diff --git "a/data_multi/ta/2019-43_ta_all_0905.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-43_ta_all_0905.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-43_ta_all_0905.json.gz.jsonl" @@ -0,0 +1,426 @@ +{"url": "https://ndpfront.com/index.php/org/flsp/2694-2014-12-05-12-59-36", "date_download": "2019-10-19T14:48:14Z", "digest": "sha1:XMGNCMU64T4IMXACVJFJCRWAF2WV4XLH", "length": 5963, "nlines": 101, "source_domain": "ndpfront.com", "title": "எவரும் மக்களின் பிரச்சினைகளை பற்றி பேசுவதில்லை! புபுது ஜாகொட", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஎவரும் மக்களின் பிரச்சினைகளை பற்றி பேசுவதில்லை\nCategory: முன்னிலை சோஷலிஸக் கட்சி\nஅரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது மக்களின் குறைகளே அன்றி ஒவ்வொரு நபர்களின் தனிப்பட்ட குறைகளை அல்ல என முன்னிலை சோசலிச கட்சியின் பிரசார செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.\nகாலியில் நேற்று நடைபெற்ற இடதுசாரிகளின் நடவடிக்கை என்ற தலைப்பிலான கருத்தரங்கில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.\nஅமைச்சர் பதவிகளை தனது எண்ணத்திற்கு ஏற்றது போல் மாற்றங்களை செய்யும் அதிகாரத்தை இரத்து செய்வற்காக ரத்ன தேரர் அரசியலமைப்புத் திருத்தம் ஒன்றை கோருகிறார்.\nதீர்மானம் எடுக்கும் அமைச்சர்களின் அதிகாரங்களை ஜனாதிபதி செயலாளர்கள் ஊடாக பறித்து விட்டதை மைத்திரிபால சிறிசேன ஜனநாயக பிரச்சினையாக எண்ணிக்கொண்டிருக்கின்றார். எனினும் மக்களின் பிரச்சினை வேறானது.\nஎவரும் அது பற்றி பேசுவதில்லை. எப்படியான சூழ்ச்சிகளை செய்து, பணத்தை வீசி எறிந்து அதிகாரத்தை கைப்பற்றவே முயற்சித்து வருகின்றனர்.\nகோடி கணக்கில் பணத்தை செலவிட்டு நாடு முழுவதும் சுவரொட்டிகள், கட் அவுட்டுகள் வைத்தால், தனது எண்ணத்திற்கு ஏற்ப வாக்குகளை சேகரித்து கொள்ளலாம் என மகிந்த ராஜபக்ஷ எண்ணுகிறார்.\nகட்சி தாவும் நபர்களின் எண்ணிக்கையை வைத்து அதிகாரத்தை காண்பிக்கலாம் என மைத்திரிபால கருதுகிறார் எனவும் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2018/05-Mai/fran-m31.shtml", "date_download": "2019-10-19T15:07:56Z", "digest": "sha1:OL6QH2ZHUDNAS43OXEBOYOFUWATHZ36Z", "length": 40772, "nlines": 73, "source_domain": "www.wsws.org", "title": "பிரெஞ்சு வரலாற்று குறிப்புகள்", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\n75 ஆண்டுகளுக்கு முன்பாக: தேசிய விடுதலைக்கான பிரெஞ்சு கமிட்டி உருவாக்கப்பட்டது\n1943 இல் ஜிரோ (இடது) மற்றும் டு கோல்\n1943 ஜூன் 3 அன்று, வட ஆபிரிக்காவில் தளபதிகளான சார்ல்ஸ் டு கோல் மற்றும் ஹென்றி ஜிரோ ஆகியோரின் தலைமையிலான பிரெஞ்சு இராணுவப் படைகள் தேசிய விடுதலைக்கான பிரெஞ்சு கமிட்டியை உருவாக்கின. பிரெஞ்சு இராணுவப் படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த அல்ஜியர்ஸில் நடந்த கலந்தாலோசனைகளுக்குப் பின்னர் பிரகடனம் செய்யப்பட்ட இந்த புதிய அமைப்பானது, 1940 ஜூலையில் உருவாக்கப்பட்டது முதலாக நாஜி ஜேர்மனியுடன் நெருங்கி வேலை செய்து வந்திருந்த பிரான்சில் இருந்த விச்சி ஆட்சிக்கு ஒரு மாற்றாக சிந்திக்கப்பட்டது.\nடு கோல் மற்றும் ஜிரோ ஐ ”இணைத் தலைவர்களாக” நியமித்த தேசிய விடுதலைக்கான பிரெஞ்சு கமிட்டியானது, “அனைத்து பிரெஞ்சு சுதந்திரங்கள், குடியரசின் விதிகள் மற்றும் குடியரசு ஆட்சியை மீண்டும் நிறுவுவதே” நோக்கம் என்று தெரிவித்தது. விச்சி அரசாங்கம் மூன்றாம் ரைய்ஹ்கிற்கு ஆதரவளித்த காரணத்தால் அது நீதிக்குப் புறம்பானதாகும் என்றும் அது அறிவித்தது.\nநாஜி ஆட்சியும், பிரான்ஸ் மற்றும் வேறெங்கிலும் இருந்த அதன் பினாமிகளும் ஒரு ஆழமான நெருக்கடியில் இருந்த நிலைமைகளின் கீழ் இந்த கமிட்டி உருவாக்கப்பட்டது. ஆண்டின் ஆரம்பத்தில் ஸ்ராலின் கிராடில், சோவியத் இராணுவம் படையெடுப்பு இராணுவப்படையின் கணிசமான பகுதியை சுற்றிவளைத்து அழித்துக் கொண்டிருந்த நிலையில், ஜேர்மன் படைகள் ஒரு நாசகரமான தோல்வியை சந்தித்தன. கமிட்டி உருவாவதற்கு பல வாரங்களுக்கு முன்பாக, ஜேர்மன் மற்றும் இத்தாலியப் படைகள் வட ஆபிரிக்காவில் அவர்களது கடைசி இராணுவநிலைகளில் இருந்தும் வெளியேற்றப்பட்டு விட்டிருந்தன.\nகமிட்டியின் உருவாக்கத்தை தொடர்ந்து விச்சி ஆட்சிக்கு எதிரான பிரெஞ்சு படைகள் மத்தியிலும், மற்றும் நேச நாடுகள் இடையிலும் கடுமையான மோதல்கள் உண்டாகின. பிரெஞ்சு முதலாளித்துவம் நாஜிக்களுடன் காட்டும் ஒத்துழைப்பு அதனை மதிப்பிழக்கச் செய்து சமூக எழுச்சிகளைத் தூண்டும் என்ற அச்சத்தில், டு கோல், ஆரம்பத்தில் இருந்தே விச்சி ஆட்சியை எதிர்த்து வந்திருந்தார். ஆயினும் ஜிரோ முன்னர் விச்சியின் ஆதரவை அனுபவித்திருந்தார். நேச நாடுகளை நோக்கி அவர் திரும்பியதானது ஒத்துழைப்புவாத ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன என்பதை அவர் உணர்ந்ததில் தூண்டப்பட்டிருந்ததாக இருந்தது.\nபிரெஞ்சு முகாமில் இருந்த பி���வுகள், இரண்டாம் உலகப் போரை ஒட்டி ஆபிரிக்காவும் மற்றும் உலகமும் மறுபங்கீடு செய்யப்படுவது தொடர்பாக நேச நாடுகளுக்கு இடையில் பதட்டங்கள் பெருகியமையுடன் குறுக்கிட்டன.\nஅமெரிக்க ஜனாதிபதி ஃபிராங்ளின் ரூஸ்வெல்ட், போருக்குப் பின்னர் அமெரிக்க மேலாதிக்கத்தை நிறுவுவதற்கான நிபந்தனைகளில் ஒன்றாக, பழைய பிரெஞ்சு சாம்ராஜ்யம் உடைக்கப்பட எதிர்பார்த்தார். ஆசிய மற்றும் ஆபிரிக்க காலனிகளில் பிரெஞ்சு தளங்களைக் கைவிட்டு விடக் கோரும் அமெரிக்கக் கோரிக்கைகளுக்கு உடன்பட்டிருந்த ஜிரோ ஐ அவர் ஆதரித்தார். பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சேர்ச்சில், டு கோலையும் பிரெஞ்சு காலனித்துவத்தின் தொடர்ந்த இருப்பையும் ஆதரித்தார்; இன்னும் பெரிய பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தைப் பராமரிப்பதில் இளைய பங்காளியாகவும், மேலாதிக்கமான உலக சக்தியாக பிரிட்டனை பிரதியிடுவதற்கு அமெரிக்கா செய்த முயற்சிகளுக்கு எதிர்விசை எடையாகவும் அதனை அவர் கண்டார்.\nநேச சக்திகள், கமிட்டி உருவாக்கத்தை ஏற்றுக்கொண்ட போதிலும், பிளவுகள் தீர்வுகாணப்பட்டிருக்கவில்லை என்பதன் ஒரு அறிகுறியாக, அதனை ஒரு மாற்று பிரெஞ்சு அரசாங்கமாக அங்கீகரிக்காமல் நின்று கொண்டன.\n50 ஆண்டுகளுக்கு முன்பு: பிரெஞ்சு பொது வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர டு கோல் தொலைக்காட்சியில் வேண்டுகோள் விடுக்கிறார்\nசார்ல்ஸ் டு கோல் 1968 ஆம் ஆண்டில்\nபிரெஞ்சு பொருளாதாரத்தை முற்றிலுமாக முடக்கி நாட்டை புரட்சியின் விளிம்புக்குக் கொண்டுவந்த, உலக வரலாற்றின் மிகப் பெரியதும் மிகப் பரந்ததுமான வேலைப் புறக்கணிப்புப் போராட்டமாக, 10,000,000 தொழிலாளர்கள் பங்குபெற்ற பொது வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர விண்ணப்பிப்பதற்காக பிரெஞ்சு ஜனாதிபதி சார்லஸ் டு கோல் 1968 மே 24 அன்று தேசியத் தொலைக்காட்சியில் தோன்றினார். நடவடிக்கைகள் எடுப்பதற்குரிய அவசரகால அதிகாரங்களை அளிப்பதற்கும் “உள்நாட்டுப் போரை நோக்கிய ஓட்டம்” என்று அவர் அழைத்த ஒன்றை நிறுத்துவதற்கும் ஜூனில் ஒரு கருத்துவாக்கெடுப்பு ஒன்றை அவர் அறிவித்தார்.\n“பிரான்சின் ஆண்மக்களே பெண்மக்களே”, அவர் அறிவித்தார், “நீங்கள் ஒரு வாக்கின் மூலமாக உங்கள் தீர்ப்பை வழங்கப் போகிறீர்கள். உங்களது பதில் ‘வேண்டாம்’ என்று இருக்குமாயின் அதற்கு மேல் எனது செய��்களை நான் மேற்கொள்ள மாட்டேன்.” அவரது இந்த விண்ணப்பம் மே-ஜூன் நிகழ்வுகளது ஒரு திருப்புமுனையான புள்ளியில் வந்திருந்தது, டு கோலின் உண்மையான பார்வையாளர்களாக இருந்தது, கிளர்ச்சி செய்த மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் மீது முழுமையாக அனுதாபம் காட்டிய பிரெஞ்சு மக்களின் பரந்த எண்ணிக்கையினர் அல்ல, மாறாக பிரதான தொழிற்சங்கங்கள் மற்றும் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்களே ஆவர், அணிதிரண்டிருந்த தொழிலாள வர்க்கத்திடம் இருந்து பிரெஞ்சு முதலாளித்துவத்தைப் பாதுகாக்க அவர்களையே அவர் நம்பியிருந்தார்.\nஇரண்டு நாட்களுக்குப் பின்னர், டு கோலின் பிரதமரான ஜோர்ஜ் பொம்பிடு, தொழிற்சங்கத் தலைவர்களுடனும் பிரெஞ்சு முதலாளிகளைப் பிரதிநிதித்துவம் செய்த பிரதான அமைப்பான Organisation Patronale உடனும் பேச்சுவார்த்தைகளைத் தொடக்கினார், ஊதிய அதிகரிப்புகள் மற்றும் மேம்பட்ட வேலைநிலைமைகளின் விடயத்தில் பல்வேறு விட்டுக்கொடுப்புகளுக்கான பிரதிபலனாக பொது வேலைநிறுத்தத்தை திரும்பப் பெறுவது, ஆனால், எந்த அரசியல் விட்டுக்கொடுப்புகளையும், எல்லாவற்றுக்கும் மேல் டு கோல் அரசாங்கத்தின் வெளியேற்றத்திற்கான கோரிக்கைகளை தவிர்ப்பது ஆகியவை கொண்ட கிரெனெல் உடன்படிக்கைகளுக்கு இந்த பேச்சுவார்த்தைகள் இட்டுச்செல்ல இருந்தன.\nகிரெனெல் உடன்படிக்கை குறைந்தபட்ச ஊதியத்தில் 25 சதவீத அதிகரிப்புக்கும், ஒட்டுமொத்தமாக 10 சதவீத ஊதிய அதிகரிப்புக்கும் அழைப்பு விடுத்தது, ஆனாலும் தொழிலாளர்கள் இந்த சலுகைகளை நிராகரித்து வேலைநிறுத்தத்தை தொடர்ந்தனர். பல்கலைக்கழகங்களில் பெருந்திரள் கூட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றன, மாணவர்களும் தொழிலாளர்களும் வலது-சாரி அரசாங்கம் வெளியேற்றப்படுவதற்கும் புதிய தேர்தலுக்கும் கோரினர்.\nசமரசம் மற்றும் ஒடுக்குமுறை இரண்டின் ஒரு கலவையைக் கொண்டு டு கோல் தொடர்ந்தார். தனது அரசியல்சட்ட அதிகாரத்தைப் பிரயோகித்து மாணவர் போராட்டத்தின் தலைவர்களுக்கு அவர் பொதுமன்னிப்பு வழங்கிய அதேநேரத்தில், அவரது அரசாங்கம், மாணவர் தலைவர்களில் ஒருவரான டானியல் கோன்-பென்டிட், Saarbrucken மற்றும் Forbach இடையில் எல்லையிலிருந்த ஒரு நிலையத்தில் மேற்கு ஜேர்மனியில் இருந்து கடந்து வர முயற்சி செய்தபோது அவரை மீண்டும் நாட்டுக்குள் நுழைவதில் இருந்து தட��செய்தது. அவரை “விரும்பத்தகாதவர்” என்று உள்துறை அமைச்சகம் அறிவித்தது.\nமே 22 அன்று, பொம்பிடுவின் அரசாங்கம் ஒரு கண்டன வாக்கெடுப்பில் மயிரிழையில் தப்பிப் பிழைத்தது, 485 உறுப்பினர்கள் கொண்ட தேசிய நாடாளுமன்றத்தில் 233 உறுப்பினர்கள் இந்த கண்டனத் தீர்மானத்திற்கு ஆதரவில் வாக்களித்தனர், அரசாங்கத்தை பதவியிறங்கச் செய்வதற்கு அவசியமாயிருந்த 244 வாக்குகளுக்கு இது 11 வாக்குகள் குறைவாகும்.\n50 ஆண்டுகளுக்கு முன்பு: தொழிற்சாலை ஆக்கிரமிப்புகள் பிரான்சை வியாபிக்கின்றன\n1968 மே-ஜூன் சமயத்தில் தொழிற்சாலை ஆக்கிரமிப்புகளுடன் இணையாக நடந்த ஆர்ப்பாட்டங்களது ஒரு பகுதி\n1968 மே 14 தொடங்கி, பிரெஞ்சு தொழிலாளர்கள், முந்தைய வாரங்களில் நடந்த பாரிய மாணவர் ஆர்ப்பாட்டங்களால் உத்வேகம் பெற்று, தொழிற்சாலை ஆக்கிரமிப்புகளது ஒரு அலைக்கு தொடக்கமளித்தனர், இது முதலாளித்துவ பிரான்சை அதன் அடித்தளம் வரை உலுக்கியது.\nமுதலாவது ஆக்கிரமிப்புகளில் ஒன்றாக Nantes இல் Sud-Aviation தொழிற்சாலையில் நடந்த ஆக்கிரமிப்பு இருந்தது. இந்த ஆலை ஒரு மாத காலத்திற்கு தொழிலாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் தொடர்ந்து இருந்தது, நிர்வாகக் கட்டிடம் மீது செங்கொடிகள் பறந்தன. பிராந்திய இயக்குநரான Duvochel, 16 நாட்களுக்கு போராட்டக்காரர்களால் சிறைப்பிடிக்கப்பட்டிருந்தார். நாஜி ஒத்துழைப்புவாதியும், போர்க் குற்றவாளியும் 1961 இல் பாரிஸ் போலிஸின் தலைவராய் இருந்த காலத்தில் அல்ஜீரிய போருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்படுவதற்குப் பொறுப்பானவராகவும் இருந்த மொறிஸ் பப்போன் (Maurice Papon) தான் அச்சமயம் நிறுவனத்தின் பொது மேலாளராய் (general manager) இருந்தார்.\nமே 15 தொடங்கி மே 20 வரையிலும் நாடெங்கிலும் நடந்த இந்த தொழிற்சாலை உள்ளிருப்புகளது ஒரு அலையில் மற்ற தொழிற்சாலைகளது தொழிலாளர்களும் அடியொற்றினர். எங்கெங்கிலும் செங்கொடிகள் ஏற்றப்பட்டன, பல தொழிற்சாலைகளில் நிர்வாகம் சிறைப்பிடிக்கப்பட்டது. நாட்டின் மிகப்பெரிய தொழிற்சாலையாக இருந்த Billancourt இல் இருந்த பிரதான ரெனோல்ட் தொழிற்சாலை, மற்றும் Flins, Le Havre, மற்றும் Rouen ஆகிய இடங்களில் இருந்த மற்ற ரெனோல்ட் தொழிற்சாலைகள் உள்ளிட நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்கள் இந்த நடவடிக்கைகளில் பாதிப்படைந்தன. ஓர்லியில் இருந்த பாரிஸ் சர்வதேச விமான நிலையத்தை தொழிலாளர்கள் மூடினர். Lyon இல் இரண்டு தொழிற்சாலைகளில் இருந்தும், பாரிஸில் பல்வேறு செய்தித்தாள்களில் இருந்தும் அவர்கள் வேலைப்புறக்கணிப்பு செய்தனர்.\nமே 17க்குள்ளாக, குறைந்தபட்சம் 100,000 தொழிலாளர்கள் பிரான்சில் வேலைநிறுத்தத்தில் இறங்கியிருந்தனர், அத்துடன் Berliet டிரக் தொழிற்சாலை, Lyon இல் உள்ள Rhône-Poulenc இல் இருந்த இரசாயனத் தொழிற்சாலைகள் மற்றும் Rhodiaceta ஜவுளித் தொழிற்சாலை உள்ளிட ஏராளமான தொழிற்சாலைகள் மற்றும் ஆலைகளில் செங்கொடி -சர்வதேச சோசலிசத்தின் அடையாளமாக- பறக்கவிடப்பட்டிருந்தது.\nமே 18 அன்று, கான் திரைப்பட விழா நடுவர்கள் தொழிற்சாலை மற்றும் பள்ளி உள்ளிருப்புப் போராட்டங்களது அலையுடன் அனுதாபத்தை வெளிப்படுத்தும் முகமாக இராஜினாமா செய்ததை அடுத்து, விழா அதன் ஒன்பதாவது நாளில் இரத்து செய்யப்பட்டது. அடுத்த நாளில், விழாவுக்கு மறுதுவக்கமளிக்கும் முயற்சிகளை முடக்கும்விதமாக, தொழில்நுட்பக் கலைஞர்களும் இயக்குநர்களும் வேலைநிறுத்தத்தில் இறங்கினர்.\nஆக்கிரமிக்கப்பட்ட தொழிற்சாலைகள் மற்றும் சுற்றியிருந்த பகுதிகளில் நடவடிக்கைக் குழுக்கள் (Action committees) முளைத்தன, அவை வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப மற்றும் நிர்வாக அலுவலர்களுடன் சேர்த்து உள்ளூர்வாசிகள், மாணவர்கள் மற்றும் கல்வி பயிலுவோரையும் ஈர்த்தன. இந்த குழுக்கள் வேலைநிறுத்தங்களை ஒழுங்கமைப்பதற்கான பொறுப்பை எடுத்துக் கொண்டன, தீவிர அரசியல் விவாதத்திற்கான களங்களாகவும் அபிவிருத்தி கண்டன. பல்கலைக்கழகங்களது விடயத்திலும் இது உண்மையாக இருந்தது, அவை பெருமளவுக்கு மாணவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டன.\nமே 20 அன்று, தொழிற்சங்கங்களோ அல்லது வேறு அமைப்புகளோ அத்தகையதொரு வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருக்கவில்லை என்கிறபோதும் கூட, ஒட்டுமொத்த நாடும் ஒரு பொது வேலைநிறுத்தத்தால் ஸ்தம்பித்து விட்டிருந்தது. தொழிற்சாலைகள், அலுவலகங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பள்ளிகள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தன, உற்பத்தி மற்றும் போக்குவரத்து அமைப்பு முடங்கியிருந்தது. பிரான்சின் 15 மில்லியன் பேர் கொண்ட தொழிலாளர் படையில் பத்து மில்லியன் பேர், அதாவது ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தில் மூன்றில் இரண��டு பங்கு இந்த வேலைநிறுத்தத்தில் பங்குபெற்ற நிலையில், இது, பிரான்சின் அல்லது வேறெந்த நாட்டின் வரலாற்றிலுமான மிகப் பரந்த மற்றும் மிகத் தாக்கம்கொண்டிருந்த பொது வேலைநிறுத்தமாக இருந்தது.\n50 ஆண்டுகளுக்கு முன்பாக: பிரான்சில் பொது வேலைநிறுத்தம் மாணவர் ஆர்ப்பாட்டங்களை ஆதரிக்கிறது\n1968 மாணவர் கிளர்ச்சியின் சமயத்தில் Lyon பல்கலைக்கழக வகுப்பறையில் இருந்த சுவரெழுத்துக்கள்\nபிரான்சின் கல்லூரி மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களது இரண்டு வார கால ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களுக்கு -பாரிஸ் வீதிகளில் போலிசுடனான ஆக்ரோசமான மோதல்களை இது கண்டிருந்தது- பின்னர் பிரான்சில் மிக சக்திவாய்ந்த சமூக சக்தியான தொழிலாள வர்க்கமானது அதன் பிரசன்னத்தை உணரும்படி செய்தது.\nமே 13 அன்று, மாணவர்களுக்கு ஆதரவாக மில்லியன் கணக்கான பிரெஞ்சு தொழிலாளர்கள் ஒருநாள் வேலைநிறுத்தத்தை நடத்தினர். சாமானியத் தொழிலாளர்கள் மத்தியில், போலிஸால் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட துஷ்பிரயோகங்களுக்கு எதிராகவும் பிரெஞ்சு முதலாளித்துவத்திற்கு எதிராய் தனது சொந்த மோதலுக்கு ஏற்பட்ட உந்துதலின் அதிகரிப்பிலும் உண்டாகியிருந்த கோபத்தை வடியச் செய்வதற்கான ஒரு வழிமுறையாக Confédération Générale du Travail (CGT), Confédération française démocratique du travail (CFDT), மற்றும் Force Ouvrière (CGT-FO) ஆகிய முக்கிய தொழிற்சங்கங்களால் இந்த நடவடிக்கைக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த வேலைநிறுத்தம் பிரான்சை ஸ்தம்பிக்கச் செய்தது, கிட்டத்தட்ட தனியார் துறை அத்தனையையும், அத்துடன் அநேக போக்குவரத்தையும் மூடச் செய்திருந்தது.\nபோராட்டத்திற்குள் தொழிலாள வர்க்கத்தின் நுழைவானது ஜனாதிபதி சார்லஸ் டு கோலின் அரசாங்கத்தை மிரட்சியடையச் செய்தது. உடனடியாக பிரதமர் ஜோர்ஜ் பொம்பிடு, கைது செய்யப்பட்டிருந்த மாணவர்கள் விடுதலை செய்யப்படுவது மற்றும் சோர்போன் மீண்டும் திறக்கப்படுவது ஆகிய மாணவர்களின் மையமான கோரிக்கைகள் இரண்டையும் அவர் பூர்த்திசெய்வதாக அறிவித்தார். இருந்தபோதிலும், அரசாங்கம் முன்முயற்சியைத் தவற விட்டிருந்தது. நூறாயிரக்கணக்கிலான தொழிலாளர்கள் பொது வேலைநிறுத்தத்தை பிடித்துக் கொண்டு பாரிஸில் மாணவர்களுடன் இணைந்தனர், சோர்போன் ஆக்கிரமிப்புக்கு போலிசின் தடையரண்களைத் தாண்டி முன்னேறினர்.\nஇரண்டு நாட்களுக்கு முன்பாகத் தான், மே 11 “தடையரண்களின் இரவு” அன்று, போலிஸ் லத்தீன் வட்டாரத்தில் (Quartier latin) மாணவர் தடையரண்களை வன்முறையாக துடைத்தெறிந்திருந்தது. முன்வந்த நாட்களில், கல்லூரி மற்றும் உயர்நிலைப் பள்ளி ஆக்கிரமிப்புகள் பிரான்சை வியாபித்தன. பாரிஸில், போலிசின் கரங்களில் அடிவாங்கும் நிலைக்கு முகம்கொடுத்த நிலையிலும் மாணவர்கள் மனஉறுதியையும் ஒழுக்கத்தையும் வெளிப்படுத்தினர், இந்த வன்முறை பிரெஞ்சு தொழிலாளர்களை அதிகமான அளவில் கோபப்படுத்தியது, பத்தாயிரக்கணக்கில் பங்குபெற்ற ஒழுங்குபட்ட பேரணிகளையும் ஆர்ப்பாட்டங்களையும் அணிதிரட்டியது.\n50 ஆண்டுகளுக்கு முன்பாக: பாரிஸில் மாணவர் போராட்டங்கள் வெடிக்கின்றன\nபாரிஸில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர், மே 1968\n1968 மே 2 அன்று, பாரிஸ் நான்ந்தேர் (Nanterre) இல் பல்கலைக்கழகத்தில் கலைக் கல்லூரி மூடப்பட்டதற்கு -புதிதாக கட்டப்பட்டிருந்த இந்த துணைநகர் வளாகம் நடந்து வந்த மாணவர் ஆர்ப்பாட்டங்களுக்கு பதிலிறுப்பாக மூடப்பட்டிருந்தது- எதிரான ஒரு மாணவர் போராட்டத்தை அடக்குவதற்கு கலகத் தடுப்பு போலிஸ் முயற்சி செய்தது. அடுத்தநாளில், ஆர்ப்பாட்டங்கள் கவுரவமிக்க சோர்போனுக்கும் பரவியது, நான்ந்தேர் மாணவனான டானியல் கோன்-பென்டிட்டிற்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கை கைவிடப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் இதில் இடம்பெற்றிருந்தது. ஆர்ப்பாட்டத்தை உடைக்க மீண்டும் போலிஸ் அனுப்பப்பட்டது.\nஒரு ஊடக விவரிப்பின் வார்த்தைகளில் சொல்வதானால், மே 3 அன்று இரவு, நான்ந்தேர் மூடப்படுவதற்கு எதிராய் ஆர்ப்பாட்டம் செய்த “சோர்போன் மாணவர்களுடன் கலகத் தடுப்பு போலிசார் லத்திகள் மற்றும் கண்ணீர் புகை கொண்டு கடுமையான மோதல்களில் ஈடுபட்டனர்”. மொத்தம் 573 மாணவர்கள் கைதுசெய்யப்பட்டனர். பதிலிறுப்பில் அதிகாரிகள், 1253 இல் ஸ்தாபிக்கப்பட்டதில் இருந்து முதன்முறையாக, சோர்போனை காலவரையற்று மூடுவதற்கு உத்தரவிட்டனர்.\nமே 5 அன்று, பல்கலைக்கழக பேராசிரியர்களை பிரதிநிதித்துவம் செய்யும் பிரான்சின் சங்கம் ஒன்று, நான்ந்தேர் மற்றும் சோர்போன் மூடல்கள் மற்றும் மாணவர்களுக்கு எதிராய் மோசமான போலிஸ் நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு எதிராக ஒரு தேசிய அளவிலான வேலைநிறுத்தத்தை முன்னெடுத்தது.\nமே 6 மற்றும் மே 7 அன்று, Union Nationale des Étudiants de France (UNEF) ஆல் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் வீதிச் சண்டை வெடித்தது. போலிஸ் லத்திகள் மற்றும் கண்ணீர் புகை கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைத்தது. பாரிஸின் புரட்சிகரப் பாரம்பரியத்தில் பதிலிறுப்பு செய்த மாணவர்கள், புரட்டிப் போடப்பட்ட கார்களது வீதித் தடையரண்களை உருவாக்கினர், அத்துடன் பாதையோரத்தில் இருந்த கற்களையும் பெட்ரோல் நாட்டு வெடிகுண்டுகளையும் வீசினர். லத்தீன் வட்டாரத்திலும் (Quartier latin) மற்றும் அண்மைப் பகுதிகளிலும் குறைந்தபட்சம் ஐந்து வெவ்வேறு இடங்களில் போலிசுக்கும் மாணவர்களுக்கும் இடையில் வீதி மோதல்கள் நடந்தன.\nஒரு சம்பவத்தில், 10,000க்கும் அதிகமான ஆர்ப்பாட்டக்காரர்கள் புரட்டிப் போடப்பட்ட பஸ்களைக் கொண்டு Boulevard St. Germain பெரு வீதியை துண்டித்தனர், “அலைக்குப் பின் அலையான போலிஸ் எதிர்த்தாக்குதல்கள் எதிர்த்து நிற்கப்பட்டன” என்று இந்த சம்பவம் குறித்த நியூ யோர்க் டைம்ஸின் செய்தி தெரிவித்தது. ”சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலிஸ் வாகனங்கள் மீது கூரைகள் மீதிருந்து கற்களும் நெருப்புகுண்டுகளும் வீசப்பட்டன. ஏராளமான கதிர்வண்டிகள் மற்றும் போலிஸ் பேருந்துகளது ஜன்னல்கள் உடைத்து நொருக்கப்பட்டன, ஏராளமான புரட்டிப் போடப்பட்ட மற்றும் எரியும் கார்களது வெளிச்சம் Boulevard St. Germain மற்றும் Rue de Rennes ஐ நிரப்பியிருந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/133-news/essays/akilan/2167-2013-11-13-07-16-11", "date_download": "2019-10-19T15:35:23Z", "digest": "sha1:2IDAZZOB22XAK7FJD6B2T63LRB3MLXWD", "length": 25117, "nlines": 188, "source_domain": "ndpfront.com", "title": "இலங்கையின், ஒருவார கால ஜனநாயகம்….", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஇலங்கையின், ஒருவார கால ஜனநாயகம்….\nஒர் நடிகர் ஒருநாள் முதல்வராக நடித்த படம் ஒன்றும் வெளிவந்தது. அதைப்பற்றி கிண்டலாக விமர்சனம் எழுதிய சஞ்சிகை ஒன்று, தமிழ்நாட்டிற்கு இபபடியொரு முதல்வர் கிடைத்தால் தமிழகமே உருப்பட்டுவிடும், மக்கள் மட்டில்லா மகிழ்வில் வாழ்வர்..என…. அதேபோன்றுதான் கொமன்வெல்த் புரடக்சனின் \"ஒருவாரகால ஜனநாயகம்\" எனும் படம் இப்போ இலங்கையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. கதாநாயகன் யாரென்னு சொல்லாமலே மக்கள் யாவருக்கும் புரியும்.\n\"ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சனல்-4 தொலைக்காட்சியின் ஊடகவி���லாளர்களை தேநீர் அருந்த வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.\nசனல்-4 ஊடகவியலாளரான ஜொனதன் மில்லர் தன்னை அறிமுகப்படுத்தியபோது ஜனாதிபதி மில்லரை நோக்கிவந்து கைகளை குலுக்கி, நாம் மீண்டும் சந்திப்போம் எனக் கூறியுள்ளார். ஜனாதிபதியை நோக்கி உங்களை சந்திக்க முடியுமா என ஜொனதன் மில்லர் கேட்டபோது அவர் ஆம் என கூறியதுடன் அதற்கென்ன, நாம் தேநீர் விருந்தில் சந்திப்போம் எனக் கூறினார்\"\n வடக்கில் பறிக்கப்பட்ட தம் காணிகளை தமக்குத் திருப்பித் தருமாறு தொடர் போராட்டம் நடாத்தும் எம்மக்களின் போராட்டங்களை வெளிநாட்டில் இருந்து வந்த ஊடகவியலாளர்கள் ஒலி-ஒளி வடிவில் பதிவு செய்வதையும், 2009-ல் முள்ளிவாய்க்காலில் இறந்த போராளிகள்-மக்களுக்கு மலர் வளையங்கள் வைத்து அஞசலி செய்வதையும் அனுமதித்துள்ள, எம்நாட்டின் சர்வ வல்லமை படைத்த மன்னாதி மன்னனின் ஜனநாயகப் பண்புகளுடன் கூடிய விழுமியங்களை காணும்போது அப்படியே புல்லரிக்கின்றது.\n\"சனல் 4 ஊடகவியலாளரான கல்லும் மக்ரே, விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் என்றும் அவர்களின் பணத்துக்காக சிறிலங்கா மீது குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றார்\" என சிறிலங்கா ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல பத்திரிகையாளர் மாநாட்டில் கூக்குரல் இட்டபோதும், \"இப்போ எனக்கு இதுபற்றிய கூக்குரல்களில் நம்பிக்கையே இல்லை… என் மகிந்தசிந்தனையில் எனக்கு எல்லோரும் சமன\" என ஜனாதிபதி கூறிய கூற்றின் பண்பியல் பரிமாணம் எம் எல்லோரையும் \"ஜனநாயக் தொட்டிலின்\" உச்சிக்கே அழைத்துச் சென்று விட்டது அல்லவா\nசோழியன் குடும்பி சும்மா ஆடாது....மகிந்தா தன் பிரதான எதிரிகளை நண்பன் என்பதும், மகிந்தாவின் கணக்கெடுப்பில் நாட்டிற்குள் வரக்கூடாதவர்கள் எல்லோரையும் வரவிட்டு, வரவேற்று, இவர்கள் எல்லோருக்கும் செம்கம்பள வரவேற்பு கொடுப்பதும் எவ்வகையின் பாற்பட்டது....மகிந்தா தன் பிரதான எதிரிகளை நண்பன் என்பதும், மகிந்தாவின் கணக்கெடுப்பில் நாட்டிற்குள் வரக்கூடாதவர்கள் எல்லோரையும் வரவிட்டு, வரவேற்று, இவர்கள் எல்லோருக்கும் செம்கம்பள வரவேற்பு கொடுப்பதும் எவ்வகையின் பாற்பட்டது\nமகிந்த அரசு இவ்வாண்டில் இரண்டு பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டை எதிர்பார்த்தது. இதை குவிமையமாக வைத்தே வரவுசெலவுத்திட்டம் உட்பட, தன் சர்வதேசியக் கூட்டாளிகளான பன்னாட்டு-நிறுவனங்கள் கம்பனிகளின் வருகை கொண்ட வினையாற்றல்களை கையாண்டது. ஆனால் இதில் இவ்வரசு எதிர்பார்த்த இலக்கை இன்றும் அடையவில்லை. இவ்விலக்கில் 537-மில்லியன் டாலர்களை மட்டுமே அடைந்துள்ளது. மிகுதியை அடைவதற்கே இவ்வளவு குத்துக்கரணங்களுடன் கூடிய முரண்நகை நடிப்பு நாடகத்திற்கு இம்மாநாடு கைகொடுத்து உதவப்போகின்றது.\nஎம்நாட்டை அந்நியப் பொருளியலின் தொடர் குப்பைத் தொட்டியாக்கவும், அதன் கலாச்சாரப் பண்பியலின் கழிவறையாக்கவுமே இம்மாநாடு வழி வகுக்கப்போகின்றது.\nஇவ்வகை நவ அரசியலை புரியாத, மரபான நம்மவர்களில் சிலர் \"மாநாட்டில் இந்தியா கலந்து கொள்கிறது. ஆனால் பிரதமர் கலந்து கொள்ளவில்லை\". எனச் செய்தி வந்தால், சந்தோச முதலீட்டால் முகநூலில் விழுந்து விழுந்து லைக் அடிக்கின்றார்கள். என்செய்வது இம் மரபான பாமரத்திற்கு எதிராக ஒரு பெரும் கலாச்சாரப்புரட்சியே தேவைப்படுகின்றது.\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(718) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (725) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(702) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(1126) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகா���்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(1329) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(1407) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (1450) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(1387) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(1404) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(1429) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(1112) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(1367) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(1265) (விருந்தினர்)\n��ாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (1514) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(1478) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (1399) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(1735) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(1635) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(1528) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(1439) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-10-19T14:47:56Z", "digest": "sha1:IEJ544YNFN6OZWRT57CVBWQXHCACQHUE", "length": 8126, "nlines": 144, "source_domain": "ta.wikipedia.org", "title": "நீச்சற் போட்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநீர் விளையாட்டுக்களில் ஒன்றான நீச்சற்போட்டி, மனிதன் தன் உந்துதலினால் நீரில் இடம் பெயர்வதைக் குறிக்கும் மனித நீச்சல் திறனை அடிப்படையாகக் கொண்டு, ஓர் குறிப்பிட்ட தொலைவை மிகக் குறைந்த நேரத்தில் கடப்பதைக் குறிக்கோளாகக் கொண்ட , விளையாட்டுப் போட்டியாகும். தொலைதூர மற்றும் முன்னோடியாக விளங்கிட கடல் மற்றும் நீரிணைகளில் நீஞ்சுவது போன்ற வேகத்திற்கு முன்னுரிமை அளிக்காத உடற்திறனை சோதிக்கும் பிற நீச்சல் போட்டிகளும் உள்ளன. நீச்சற்போட்டி என்பது பிற நீர் விளையாட்டுக்களான நீரில் பாய்தல், ஒருங்கிசைந்த நீச்சல் மற்றும் நீர் போலோ போன்றவற்றிலிருந்து வேறுபட்டது; அனைத்து நீர் விளையாட்டுக்களிலும் நீந்துவது தேவையாயிருப்பினும் நீச்சற்போட்டிகளில் குறிக்கோளாக வேகம் மற்றும் உடற்திறன் இவையே முதன்மையாக விளங்குகின்றன.\nநீச்சற்போட்டிகள் ஒலிம்பிக் விளையாட்டுக்களில் அவை துவங்கிய 1896 முதல் இடம் பெற்று வருகின்றன. இதனை உலகளவில் பன்னாட்டு நீச்சல் கூட்டமைப்பு கட்டுப்படுத்தி வருகிறது. உடற்சக்தியைச் செலவழிக்கும் உடற்பயிற்சிகளில் நீச்சல் முதன்மை வகிப்பதாகக் கருதப்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சனவரி 2018, 11:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/ajay-devgan-to-play-antagonist-in-thala-60-062575.html", "date_download": "2019-10-19T15:08:29Z", "digest": "sha1:MPPGGQMCKTIQ6VBWFQ2A23YREFSXUJJR", "length": 16212, "nlines": 191, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மனைவி தனுஷுக்கு வில்லி.. கணவர் அஜித்துக்கு வில்லன்... தல 60 ஹாட் அப்டேட்! | Ajay Devgan to play antagonist in Thala 60 - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n16 min ago ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஆசை - தமன்னா\n52 min ago மம்மூட்டி நடிக்கும் வரலாற்று காவியம் மாமாங்கம்-மறைக்கப்பட்ட மாவீரனின் கதை\n54 min ago பொள்ளாச்சி சம்பவம்... கருத்துக்களை பதிவு செய்- பேஸ்புக் அபாயம் சொல்லும் படம்\n1 hr ago நொந்து போன சேரன்.. இனியாவது ஆர்மியினரை கண்டிப்பார்களா கவினும் லாஸ்லியாவும்\nNews நான் முஸ்லிம்களுக்கு எதிராக தவறாக பேசவில்லை.. திமுக இப்படி பரப்புகிறது.. ராஜேந்திர பாலாஜி விளக்கம்\nAutomobiles ஹெல்மெட் அணியாதவர்களுக்கு எதிராக அதிரடி... விஜயவாடாவில் மட்டும் எத்தனை வழக்குகள் தெரியுமா\nSports ஆடி ஆடி ஓய்ஞ்சுட்டேன்.. டி20 தொடரில் என்னை விட்ருங்க.. கோலி எடுத்த திடீர் முடிவு.. கசிந்த தகவல்\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nFinance பாகிஸ்தானுக்கு ரெட் அலர்ட் பிப்ரவரி 2020 வரை கால கெடு பிப்ரவரி 2020 வரை கால கெடு சரி செய்யவில்லை என்றால் விபரீதமாகிவிடும்\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTechnology வாட்ஸ் ஆப்பிற்கு வழங்கப்பட்ட வரியை எதிர்த்து போராட்டத்தில் குதித்த மக்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமனைவி தனுஷுக்கு வில்லி.. கணவர் அஜித்துக்கு வில்லன்... தல 60 ஹாட் அப்டேட்\nசென்னை: தல 60 படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் இணைந்திருக்கிறார்.\nஎச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு இப்படம் லாபகரமான படமாக அமைந்துள்ளது.\nஎச்.வினோத், அஜித், போனி கபூர் கூட்டணி மீண்டும் இணைகிறது. இந்த படம் அஜித்தின் 60வது படமாகும். எனவே இதற்கு தற்காலிகமாக தல 60 அல்லது ஏகே 60 என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கும் என போனி கபூர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.\nதல 60 படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக கூறப்படுகிறது. அதற்கு ஏற்றார் போல் நடிகர் அஜித் கடுமையான உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையை குறைத்துபிட்டாகி இருக்கிறார். அதேசமயம், அஜித் இதில் கார் ரேசராக நடிக்கிறார் எனும் தகவலும் உலாவுகிறது.\nஇந்நிலையில் இந்த படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் இப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. விவேகம் படத்தில் அஜித்துக்கு வில்லனாக பி��பல பாலிவுட் நடிகர் விவேக் ஓப்ராய் நடித்திருந்தார். அந்த வகையில் தற்போது தல 60 படத்துக்கு போனி கபூர் அஜய் தேவ்கனை ஒப்பந்தம் செய்திருப்பதாக தெரிகிறது.\nசினிமா எடுப்பவர்களுக்கு காலம் பூராவும் பிரசவ வலி தான் - நடிகர் ஆரி\nஅஜய் தற்போது ராஜாமவுலி இயக்கும் ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்து வருகிறார். கமலின் இந்தியன் 2 படத்தில் நடிக்கவும் அஜய் தேவ்கனுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் தேதி இல்லாத காரணத்தால் அவரால் அதில் நடிக்க முடியவில்லை என தெரிகிறது. கமலுக்கு வில்லனாகாவிட்டாலும், அஜித்துக்கு வில்லனாகி நேரடியாக தமிழ் படத்தில் நடிக்க சம்மதித்திருக்கிறார் அஜய் தேவ்கன். இதனால் படக்குழு மகிழ்ச்சியில் இருக்கிறது.\nவலிமை.. பூஜை போட்ட கையோடு தல 60 டைட்டிலை வெளியிட்ட போனி கபூர்.. கொண்டாடும் ரசிகர்கள்\nகாலையிலேயே ஆரம்பித்த அஜித் ரசிகர்கள்.. இந்தியளவில் ட்ரென்ட்டாகும் தல 60 பூஜை நாள்\n‘தல 60’ பட பூஜை… சத்தமே இல்லாமல் நடத்த திட்டமா\nநாங்க அப்டியெல்லாம் சொல்லவே இல்ல.. நம்பாதீங்க.. தல 60 வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த போனி கபூர்\nஒரே வார்த்தை... ஏர்போர்ட்டில் அஜித்தை கோபப்படுத்திய ரசிகர்கள்... வைரலாகும் வீடியோ\nதல 60: அப்பா மகள் சென்டிமெண்ட்... அஜீத் குமாருக்கு செல்ல மகள் அனிகா தான்\nபொய்யி.. பொய்யி.. எல்லாம் பொய்யி.. தல 60 பத்தி வைரலான மேட்டர் சுத்த பொய்யி.. ரசிகர்கள் செம அப்செட்\nதல 60.. சத்தமில்லாமல் ஷூட்டிங்கை ஆரம்பித்த போனி கபூர்... டாப் ஆங்கிள்லயும் அஜித் மாஸ் தான்..\nரூ. 7 கோடிக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கிய 'தல' வில்லன்\nப்ளீஸ் போனி சார்.. அஜித்தின் அடுத்தப்படம் அப்டேட்.. ட்விட்டரை தெறிக்கவிடும் ரசிகர்கள்\n'இது' உண்மை என்றால் தல 60 கண்டிப்பாக ஹிட் தான்\nஎவ்வளவு நாளாச்சு இப்படி பார்த்து: அஜித்தால் கண் கலங்கிய ரசிகர்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமருத்துவக் கழிவுகள் கொட்டும் குப்பைத் தொட்டியல்ல தமிழ்நாடு- கல்தா இயக்குநர் ஹரி உத்ரா\nபிக் பாஸ் ஒதுக்கினாலும் நட்பை மறக்காத கவின், சாண்டி.. திரும்பவும் யார் போட்டோ போட்ருக்காங்க பாருங்க\nவலிமைங்றது வெறும் வார்த்தை இல்ல.. அது அஜித்தோட வாழ்க்கை.. அதிரும் டிவிட்டர்\nமீண்டும் இணைந்த பாகுபலி கூட்டணி\nதீவாளியை முன்னிட்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவ முன் வந்த அப்சரா, ���டிகை நிக்கி\nநானும் ஓவியாவும் வெறும் நண்பர்கள் தான் என நடிகர் ஆரவ் தெரிவித்துள்ளார்.\nதேடு ட்ரைலர் அண்ட் ஆடியோ லான்ச்\nகடும் உடற்பயிற்சி செய்யும் சம்மு\nவிருந்தளித்து அழவைத்த அன்னையர் இல்லம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/the-world-celebrates-michael-jackson-s-birthday-on-august-29-062627.html", "date_download": "2019-10-19T15:20:01Z", "digest": "sha1:PU7EJQ4EQ2PST4KVJY4QUJOQGRH3LXTF", "length": 17514, "nlines": 195, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் தன்னைத் தானே செதுக்கிய மைக்கேல் ஜாக்சன் | The world celebrates Michael Jackson's birthday on August 29 - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n28 min ago ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஆசை - தமன்னா\n1 hr ago மம்மூட்டி நடிக்கும் வரலாற்று காவியம் மாமாங்கம்-மறைக்கப்பட்ட மாவீரனின் கதை\n1 hr ago பொள்ளாச்சி சம்பவம்... கருத்துக்களை பதிவு செய்- பேஸ்புக் அபாயம் சொல்லும் படம்\n1 hr ago நொந்து போன சேரன்.. இனியாவது ஆர்மியினரை கண்டிப்பார்களா கவினும் லாஸ்லியாவும்\nNews நான் முஸ்லிம்களுக்கு எதிராக தவறாக பேசவில்லை.. திமுக இப்படி பரப்புகிறது.. ராஜேந்திர பாலாஜி விளக்கம்\nAutomobiles ஹெல்மெட் அணியாதவர்களுக்கு எதிராக அதிரடி... விஜயவாடாவில் மட்டும் எத்தனை வழக்குகள் தெரியுமா\nSports ஆடி ஆடி ஓய்ஞ்சுட்டேன்.. டி20 தொடரில் என்னை விட்ருங்க.. கோலி எடுத்த திடீர் முடிவு.. கசிந்த தகவல்\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nFinance பாகிஸ்தானுக்கு ரெட் அலர்ட் பிப்ரவரி 2020 வரை கால கெடு பிப்ரவரி 2020 வரை கால கெடு சரி செய்யவில்லை என்றால் விபரீதமாகிவிடும்\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTechnology வாட்ஸ் ஆப்பிற்கு வழங்கப்பட்ட வரியை எதிர்த்து போராட்டத்தில் குதித்த மக்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் தன்னைத் தானே செதுக்கிய மைக்கேல் ஜாக்சன்\nசென்னை: தமிழ் திரையுலகின் தல அஜித் குமார் எப்படி எந்த ஒரு பின்னணியும், பிடிமானமும் இல்லாமல் இன்று தன்னைத் தானே நிலை நிறுத்தியிருக்கிறாரோ அவரைப் போலவே மைக்கேல் ஜாக்சனும் தன்னைத் தானே செதுக்கி கொண்ட ஒரு மாஸ் ஹீரோ என்பது உண்மை.\nபாப் சிங்��ர் என்றாலே நமக்கு ஆணியில் அடிச்சார் போல் கண் முன்னே வந்து நிற்பது மைக்கேல் ஜாக்சன் தான். இசை வரலாற்றிலேயே மிகவும் பிரபலமான பல கலைஞர்களில் முன்னணி வரிசையில் இருப்பவர் மைகேல் ஜாக்சன். அவரின் 61வது பிறந்தநாளான நேற்று ஆகஸ்ட் 29 உலகமே அவரது பிறந்த நாளை மிக விமர்சையாக கொண்டாடியது.\nஅமெரிக்கா, கனடா உள்ளிட்ட பல நாடுகளில் இசை நிகழ்ச்சிகள், போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் என பல்வேறு சிறப்பம்சங்களுடன் படு விமர்சையாக கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் அவரின் நினைவாக இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது.\nமைக்கேல் ஜாக்சனின் ரோபோட், மூன்வாக் ஸ்டைல் ரசிகர்களிடம் மிகவும் பிரபலம். இன்று அவரது ஸ்டைலை பின்பற்றாத நடன கலைஞர்களே இல்லை எனும் அளவிற்கு அவரது தாக்கம் இசையிலும் நடனத்திலும் ஒன்றிப்போய் இருக்கிறது.\nஎல்லையில்லா புகழும் வளர்ச்சியும் அடைந்த அவரது வாழ்கை, பல தடைக்கற்களை கடந்த பிறகே அவருக்கு கிடைத்தது. அவர் தன் திறமைகளை நிரூபிப்பதற்காக மிக சாதாரண நிலையில் இருந்து உயர்ந்தவர். நம் தமிழ் திரையுலகின் தல அஜித் குமார் எப்படி எந்த ஒரு பின்னணியும், பிடிமானமும் இல்லாமல் இன்று தன்னைத் தானே நிலை நிறுத்தியிருக்கிறாரோ அவரை போலவே மைக்கேல் ஜாக்சனும் தன்னைத் தானே செதுக்கி கொண்ட ஒரு மாஸ் ஹீரோவே.\nபல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இருந்தாலும், மக்களிடையே பல்வேறு காரணங்களுக்காக கெட்ட பெயர் இருந்தாலும் அவரின் பாப் இசை மற்றும் நடனத்தில் அவரை யாரும் அடித்து கொள்ளவே முடியாது. அவரின் திரில்லர், ஹிஸ்டரி போன்ற பாடல் தொகுப்புகள் ரசிகர்களிடம் மிகவும் பிரபலம். அவரின் பாப் பாடலுக்கும், நடனத்திற்கும் பல ரசிகர்கள் பைத்தியமாகவே ஆகியுள்ளார் என்றால் அது மிகையல்ல.\nஎன்னா நடிப்பு... என்னா திறமை.... - சாய் பல்லவியை பாராட்டும் நந்திதா தாஸ்\nநமது தமிழ்த் திரையுலகின் மைக்கேல் ஜாக்சன் என்று அழைக்கப்படும் பிரபு தேவா கூட மைக்கேல் ஜாக்சனின் மிகப்பெரிய வெறியர். அவருடைய ஸ்டைலை பிரபுதேவாவிடம் எப்போதுமே காண முடியும். இன்று நடத்தப்படும் அனைத்து நடன நிகழ்ச்சியிலும் மைக்கேல் ஜாக்சன் பாடலும் ஆடலும் நிச்சயம் இடம்பெற்றிருக்கும்.\n2009ஆம் ஆண்டு அவர் மாரடைப்பால் இறந்தாலும் இன்றும் என்றும் அனைவரின் நெஞ்சங்களிலும் அவர் நிலைத���திருப்பர் என்பது உண்மை.\nமைக்கேல் ஜாக்சன்: அவருக்கு நிகர் அவர் மட்டுமே, ஹேப்பி பர்த்டே\nகலக்குது பாரு இவர் ஸ்டைலு.... \"மைக்கேல்\" சிலையை திறந்து வைத்த இந்திய \"ஜாக்சன்\"\nஉலக இளைஞர்களை \"பேய்\"த்தனமாக ஆட்டிப்படைத்த மைக்கேல் ஜாக்சனின் \"ஆய்\"த்தனங்கள்...\nபாப் மன்னன் “மைக்கேல் ஜாக்சன்” கெட்டப்பில் “கானா பாலா”\nஸ்ரீதேவி மாதிரியே, அவங்க பொண்ணும் மைக்கேல் ஜாக்சனோட தீவிர ரசிகையாம்...\n1 கோடிக்கு ரூபாய்க்கு ஏலம் போனது மைக்கேல் ஜாக்சனின் கையுறை.\nமைக்கேல் ஜாக்சனின் 55 பொருட்களை ஏலம் எடுத்த லேடி காகா\nநடனம் மூலம் மைக்கேல் ஜாக்சனுக்கு புகழஞ்சலி செலுத்தும் பிரபுதேவா\nஇரவு நேரத்தில் வீட்டைச் சுற்றி வந்து பாடும் மைக்கேல் ஜாக்சன் ஆவி\nமைக்கேல் ஜாக்சன் மரணத்திற்கு காரணமான டாக்டருக்கு 4 ஆண்டு சிறை\nமைக்கேல் ஜாக்சனின் தோல் மருத்துவரிடம் விசாரிக்க நீதிமன்ற தடை\nஇன்று லண்டனில் மைக்கேல் ஜாக்சனுடன் டூயட் பாடும் ஜானட் ஜாக்சன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபார்ன் ஸ்டார் பரவாயில்ல போல.. அசிங்கமா கேட்பேன்.. மீரா மிதுனை கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்\nஅடியாத்தே... ஸ்வாகதா இசையமைத்து நடித்து பாடிய இசை ஆல்பம் - யூடியூபில் வைரல்\nஎந்த புள்ளியில் தொடங்கி, எந்த புள்ளியில் முடிகிறது வாழ்க்கை நடிகரின் கேள்விக்கு சேரனின் நச் பதில்\nமீண்டும் இணைந்த பாகுபலி கூட்டணி\nதீவாளியை முன்னிட்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவ முன் வந்த அப்சரா, நடிகை நிக்கி\nநானும் ஓவியாவும் வெறும் நண்பர்கள் தான் என நடிகர் ஆரவ் தெரிவித்துள்ளார்.\nதேடு ட்ரைலர் அண்ட் ஆடியோ லான்ச்\nகடும் உடற்பயிற்சி செய்யும் சம்மு\nவிருந்தளித்து அழவைத்த அன்னையர் இல்லம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.404india.com/news/again-the-ugly-blogs-for-b-j-p/", "date_download": "2019-10-19T14:52:19Z", "digest": "sha1:FMYBQAVTOVXGFXQEWVZOUZTJSYEZLII6", "length": 12647, "nlines": 107, "source_domain": "www.404india.com", "title": "மீண்டும் அசிங்கப்பட்ட பா.ஜ.க. ஊடகங்கள்:வீடியோ ஆதாரம் வெளியீடு! | 404india News", "raw_content": "\nமீண்டும் உச்சம் தொடும் பெட்ரோல் டீசல் : இன்றைய விலை என்ன\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்\nமகாபலிபுரம் : மோடி – ஜி ஜின்பிங் கலந்துக் கொள்ளும் நிகழ்ச்சிகளின் விவரம் வெளியானது.\nஇந்தியாவை விட பொருளாதாரத்தில் முன்னேறியது வங்கதேசம்\nஇன்றைய மீன் மற்றும் முட்டை விலை நிலவரம்\nகோயம்பேடு இன்றைய காய்கறி விலை நிலவரம்\nஇன்றைய அரிசி மற்றும் பருப்பு விலை நிலவரம்\nசென்னையின் பழங்களின் விலை நிலவரம்\nசமையல் எண்ணை விலை நிலவரம்\nஇன்றைய மசாலா பொருட்களின் விலை நிலவரம்\nHome/Latest/மீண்டும் அசிங்கப்பட்ட பா.ஜ.க. ஊடகங்கள்:வீடியோ ஆதாரம் வெளியீடு\nமீண்டும் அசிங்கப்பட்ட பா.ஜ.க. ஊடகங்கள்:வீடியோ ஆதாரம் வெளியீடு\nதுபாயில் நடந்த நேர்காணலில் ஒரு 14 வயதுப் பெண் ராகுலை கேள்வி கேட்டு மடக்கிய செய்தி போலி என ஊடகங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.\nசமீபத்தில் துபாயில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நடத்திய நேர்காணலில் ஒரு 14 வயதுச் சிறுமி ராகுல் காந்தியை நோக்கி இரு கேள்விகள் எழுப்பியதாக செய்திகள் வந்து பெரும்பரபரப்புக்குள்ளானது.\nஅந்தப் பெண் எழுப்பிய இரு கேள்விகளால் ராகுல் காந்தி திணறிப் போனதாகவும் அவரால் பதில் அளிக்க முடியாததால் அந்த நேர்காணல் நிறுத்தப்பட்டதாகவும் செய்தியில் கூறப்பட்டது. துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி மற்றும் தினமலர் உள்ளிட்ட பல பா.ஜ கட்சியின் தமிழ் ஊடகங்களும் இதை பதிவு செய்தனர்.\nஅந்த நிகழ்வில் அச்சிறுமி ராகுல் காந்தியிடம் ‘காங்கிரஸ் பல வருடங்களாக இந்தியாவை ஆண்டு வருகிறது. ஆயினும் தற்போது இந்திய மக்கள் அடைந்துள்ள அளவுக்கு நன்மைகள் காங்கிரஸ் கட்சி ஆட்சியின் போது வராதது ஏன் நீங்கள் வாக்கு வேட்டையில் ஈடுபடுவதை விடுத்து ஊழலை ஒழிப்பதாக வாக்குறுதி அளிக்கலாமே.’ என்பது போன்ற கேள்விகள் கேட்டதாக செய்திகள் வெளியாகியது. அந்தப் பெண்ணின் மற்றும் ராகுல் காந்தியின் புகைப்படங்களும் செய்திகளுடன் பகிரப்பட்டது.\nதற்போது இது குறித்து ஊடகங்களில் புதிய தகவல்கள் வந்துள்ளன. இந்த புதிய செய்தியின் படி அந்த பெண்ணின் புகைப்படம் மூன்று வருடங்களுக்கு முன்பு ஒரு பெண் குழந்தைகளைக் காப்போம் என்னும் தலைப்பில் பேசிய வீடியோ பதிவில் இருந்து சுட்டு எடுக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் ராகுல் காந்தியின் புகைப்படங்களும் வேறு சில நிகழ்வுகளில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களாகும் என அந்த ஊடக செய்திகள் கூறி உள்ளன.\nராகுல் காந்தி கலந்துக் கொண்ட அந்த இரு நிகழ்வுகளும் நேர்காணல் அல்ல, மற்றும் அந்த நிகழ்வுகள் எதிலும் 14 வயதுப் பெண் யாரும் கேள்விகள் எதுவும் எழுப்பவில்லை எனவும் அந்த ஊடகங்கள் இ���ற்கு புகைப்படங்களுடன் உறுதிப்படுத்தி உள்ளன.\nமக்கள் இது போன்ற போலி செய்தி பரப்பிய குருமூர்த்தி மற்றும் இந்திய ஊடகங்களுக்கு வலை தளங்களில் கடும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.\nதற்போது இது குறித்த குருமூர்த்தியின் பதிவுகள் நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nதற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)\nமீண்டும் உச்சம் தொடும் பெட்ரோல் டீசல் : இன்றைய விலை என்ன\nமகாபலிபுரம் : மோடி – ஜி ஜின்பிங் கலந்துக் கொள்ளும் நிகழ்ச்சிகளின் விவரம் வெளியானது.\nஇந்தியாவை விட பொருளாதாரத்தில் முன்னேறியது வங்கதேசம்\nகாலக்கொடுமை:மத்திய அரசு சொத்துக்களை விற்க திட்டம்\nநாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு\nசென்னை விமானநிலையத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் \nதானேவில் கனமழை காரணமாக நிலச்சரிவு – 2 பேர் பலி ;ஒருவர் படுகாயம்\nசென்னை வடபழனி பணிமனையில் பேருந்து ஒன்று திடீரென விபத்து\nபிலிப்பைன்சில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு\nமின்சாரம் இல்லாமல் குழந்தைகள் உடலில் பல்ப் வைத்தால் எரியும் அதிசயம்\nமீண்டும் உச்சம் தொடும் பெட்ரோல் டீசல் : இன்றைய விலை என்ன\nமகாபலிபுரம் : மோடி – ஜி ஜின்பிங் கலந்துக் கொள்ளும் நிகழ்ச்சிகளின் விவரம் வெளியானது.\nஇந்தியாவை விட பொருளாதாரத்தில் முன்னேறியது வங்கதேசம்\nகாலக்கொடுமை:மத்திய அரசு சொத்துக்களை விற்க திட்டம்\nநாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு\nசென்னை விமானநிலையத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் \nதானேவில் கனமழை காரணமாக நிலச்சரிவு – 2 பேர் பலி ;ஒருவர் படுகாயம்\nசென்னை வடபழனி பணிமனையில் பேருந்து ஒன்று திடீரென விபத்து\nபிலிப்பைன்சில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு\nமின்சாரம் இல்லாமல் குழந்தைகள் உடலில் பல்ப் வைத்தால் எரியும் அதிசயம்\n6 வயது சிறுமியின் மாத வருமானம் ரூ.21 கோடி\nபாகிஸ்தானில் கனமழை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை – 7-ஆக உயர்ந்துள்ளது\nஇந்தியாவிலேயே முதலில் சென்னையில் தான் மின்சாரத்தில் இயங்கும் கார் அறிமுகம் – அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து வெடிகுண்டு வெடிப்பு – பலி எண்ணிக்கை 15-ஆக உயர்வு\nசீனாவில் திடீரென நிலச்சரிவு – ப��ி எண்ணிக்கை 11-ஆக உயர்ந்தது\nதற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்) | தமிழ்நாடு | இந்தியா | உலகம் | விளையாட்டு | பலதர பொருட்களின் விலை பட்டியல் | வேலைவாய்ப்பு செய்திகள் | Health |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/oct/11/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3251716.html", "date_download": "2019-10-19T14:22:41Z", "digest": "sha1:2OJD26U35T5NYOT53HH7FSYPPPXWYUJI", "length": 7710, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "திருச்சி மண்டல கூடைப்பந்து போட்டி தொடக்கம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்\nதிருச்சி மண்டல கூடைப்பந்து போட்டி தொடக்கம்\nBy DIN | Published on : 11th October 2019 08:33 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமுதல் போட்டியில் கரூா் அணியிடம் இருந்து பந்தை எடுத்துச் சென்று கோல் போடும் தஞ்சை வீரா்.\nகரூரில் திருச்சி மண்டல அளவிலான கூடைப்பந்து போட்டி வியாழக்கிழமை இரவு தொடங்கியது.\nதமிழ்நாடு கூடைப்பந்து கழகம் மற்றும் கரூா் மாவட்ட கூடைப்பந்து கழகம் சாா்பில் வரும் 13-ஆம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் போட்டியில் கரூா், திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூா், பெரம்பலூா், அரியலூா், திருவாரூா், நாகை உள்ளிட்ட மாவட்டங்களின் ஆண்கள் பிரிவில் 63 அணிகளும், பெண்கள் பிரிவில் 15 அணிகளும் பங்கேற்று விளையாடுகின்றன.\nமுதல் போட்டியில் தஞ்சை வெற்றி\nவியாழக்கிழமை இரவு தொடங்கிய ஆண்களுக்கான முதல் போட்டியில் 47-20 என்ற கோல் கணக்கில் தஞ்சை அணி கரூா் அணியை எளிதில் வென்றது. தொடா்ந்து போட்டிகள் நடைபெறுகின்றன.\nபோட்டியை கரூா் மத்திய நகர அதிமுக செயலா் வை. நெடுஞ்செழியன் தொடக்கி வைத்தாா். மாவட்ட கூடைப் பந்து கழகத் தலைவா் டிடி. காா்த்தி தலைமை வகித்தாா். மாவட்ட தடகள சங்கச் செயலா் பெருமாள் முன்னிலை வகித்தாா். மாவட்ட கூடைப்பந்து கழக துணைத் தலைவா் வீர.திருப்பதி வரவேற்றாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிக்பாஸ் புகழ் நடிகையும், மாடல் அழகியுமான ரைஸா வில்ஸன்\nசென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை\nஅதிமுக 48ஆவது ஆண்டு தொடக்க விழா\nஇந்த வாரம் (அக்.18 - 24) எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஅருவம் படத்தின் ப்ரோமோ காட்சி\nஎதுவந்தால் என்ன பாடல் லிரிக் வீடியோ\nகொள்ளை லாபம் அள்ளித்தரும் செண்டுமல்லி சாகுபடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ourmyliddy.com/2980299130062984300729803007-2980299030212986301629913006/tholainthu-pokum-thoorangkal", "date_download": "2019-10-19T15:34:31Z", "digest": "sha1:SKBV653MLXE3QJL6G7ZJ6MVRBCD3QN7P", "length": 31173, "nlines": 419, "source_domain": "www.ourmyliddy.com", "title": "தொலைந்து போகும் தூரங்கள்.. \"தயாநிதி தம்பையா\" - நமது மயிலிட்டி.கொம்", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nதொலைந்து போகும் தூரங்கள்.. \"தயாநிதி தம்பையா\"\nஇன்னல்கள் மின்னல் வேகத்தில் போகலாம். ஆனால் எம்மவர்க்கு இன்னல்கள் தான் இலவச விருந்தாளி.இவர் வந்தால் போவதில்லை. இவரை அனுப்பிட பல முயற்சிகள் எடுத்தாலும் அவருக்கு எமது பராமரிப்பு மிகவும் பிடித்துக் கொண்டு விடுவதுபோலும் அதனால் அவர் எம்மை விட்டு அகல மறுத்து விடுகின்றார். இவர் எம்முடன் தத்துப் பிள்ளையானதும் குடும்பக் கட்டுப் பாடு செய்து கொள்வதில்லை.தன்னைத் தானே இனப் பெருக்கம் செய்து கொள்ளும் பண்புடையவரகின்றார். இவர் ஏற்படுத்தி விடும் வலிகளுக்கு நாம் வாழ்க்கைப் பட்டு விடுகின்றோம்..\nவழிகள் அனைத்தையும் மூடி அவர் போடும் கூத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் இதம் இழந்து, சுகம் மறந்து, அன்பு பாசம் பற்று என யாவும் திறந்து திசைமாறிப் போன ஒரு வித மனித கூட்டமானோம்.. எங்கள் வீடுகளில் வாழ்ந்த அல்லது நாம் பிரியமுடன் வளர்த்த கால் நடைகளோ` பூனை நாய் போன்றவையோ எம்மை விட்டு பிரியும் நிலையிலும் அசைவதில்லை. விலைக்குப் போனாலும் வழிமாறிப் போனாலும் வில்லங்கத்துகு விரட்டி விட்டாலும் அது விம்மி வெடிக்கும். சில வாரங்களில் வளர்த்தவன் வீடு தேடி ஓடி வந்தும் விடும். இவை ஒரு காலத்தில் நாம் கண்டு அனுபவித்தவை.\nஇவற்றிற்கெல்லாம் முற்றிலும் மாறாக ஆறறிவு என அடிக்கடி அலட்டிக் கொண்டு எம்மில் பலர் திசை மாறிப் போனோம்.. அராஜகம் கட்டவிழ்ந்து அலங்கோலப் படும் போது தமது விருப்புக்களை நெருப்பில் தூக்கிப் போட்டு விட்டு பிள்ளைகள் நீங்கள் பிழைத்துக் கொள்ளுங்கள் எனும் அன்பு வாக்கியத்தால் எமை நனைத்து குறைந்த பட்சம் எஞ்சி இருந்த குடிலையும் அதனைத் தாங்கிக் கொண்டிருந்த காணியையும் ஈடு வைத்தோ, அறா விலைக்கு விற்றோ எம்மை வழி அனுப்பி வைத்தவரில் பலர் இன்று தேடு வாரற்று தெருவில் திக்கற்று நிற்க நாமோ இங்கு ஆலயங்களை எழுப்பி அருள் மிகு தெய்வங்கள் என நம்பி பக்தி முற்றி அலைகின்றோம்..\nகோவில் இல்லாத ஊரில் குடியிருக்கக் கூடாது என்று யாரோ சொல்லி வைத்ததை அண்ட வந்த நாடுகளில் அடம் பிடித்து உருவாக்கி உலாவருகின்றோம். ஆனால் அங்கு எம்மை தம் வயிற்றில் குடி இருத்தி தம் நலம் மறந்து எம்மை வளப் படுத்தி உருத் தந்து உயிர் தந்து பேரிட்டு பெருமைகள் சேர்த்த கறுவறைத் தெய்வங்கள் தெருவினில் என அறிந்தும் அறியாமல் அலை பாயும் ஆசைகளுக்கு அடிமைகளாக்கித் திருவிழா பெருவிழா தேர்த்திருவிழாவென அடையாளங்களை தக்க வைத்திடப் படாத பாடுகள் பெரும் சிலுவைப்பாடுகள் தான். உண்மையில் எமக்கான அடையாளங்களைத் தந்தவர்களைத் திரும்பிப் பார்த்திட நேரம் இன்றி அலைகின்றோம்..\nஅவர்களுக்கென்ன அங்கு நிம்மதியாகத் தான் இருக்கின்றார்கள் எனப் பொய் முலாமினைப் பூசிய படி. புதுப் பயணம் புலம் பெயர் நாட்டிலே நடக்குது. ஒரு சிலர் பணத்தை அனுப்பி விடுகின்றார்கள். பணம் மட்டும் போதுமானதொன்றாகி விடுமா அன்பு பாசங்களை அனுப்பும் பணம் ஈடு செய்து விடுமா அன்பு பாசங்களை அனுப்பும் பணம் ஈடு செய்து விடுமா இதனைப் புரிந்து கொள்ள மறுக்கின்றோம்.ஏக்கங்களை உள் வாங்கிட முடியாமல் முளிக்கின்றோம்.\nஅண்மையில் தாயகம் சென்று வந்த நண்பர் ஒருவர் மூலம் கிடைத்த செய்தி அது. எமக்குப் படிப்பித்த ஆசிரியர் வீட்டுக்கு தான் போனதாகவும் அங்கு அவரின் நிலமை எல்லா வழிகளிலும் மோசமாகி விட்டதாகவும் தன் பிள்ளைகளின் தரிசணம் ஒன்றிற்காகத் தவமிருப்பதாகவும் அறிய முடிந்தது. அவருடைய மகள் இங்கு திருமணம் முடித்து வளமான வாழ்க்கை. எனக்கும் அவர்களுக்கும் பரிட்சயம் அதிகம்.. எனது அறிவுப் பசியைப் போக்கிய ஆசானோடு கதைத்து விட வேண்டும் என்ற அவாவில் அவருடைய மகள் வீட்டிற்கு ஓடிப் போன போது...\nஊருக்கு போணில் கதைத்த படி இருக்கின்றா எனக் கணவர் சைகையால் புரிய வைத்தார். எல்லோரும் கேட்கக் கூடியாதாக ஊரில் இருந்து கதைப்பவரின் குரல் கேட்டுக் கொண்டே இருந்தது.\nகேட்ட குரல்...... பிள்ளை அப்பாவாலை முற்றிலும் ஏலாமல் வந்திட்டுது வைத்தியர்மார் பிள்ளைகளை வசதி எண்டால் வந்து பார்க்கச் சொல்லுங்கோ வைத்தியர்மார் பிள்ளைகளை வசதி எண்டால் வந்து பார்க்கச் சொல்லுங்கோ அவை வரும் வரைக்கும் தாக்குப் பிடிக்கின்றது கஸ்டம். விரைவு படுத்தச் சொல்லுங்கோ என்கிறார் பிள்ளை..\nமகளின் பதில்.... அம்மா நிலமை விளங்குது. நீங்களும் இவளவு காலமும் அப்பாவோடை சரியாகக் கஸ்டப் பட்டிட்டியள். இனிக் கொஞ்சக் காலமாவது நிம்மதியாக இருக்க வேணும் அப்பாவின் கருமங்கள் முடிய இங்காலை வந்திடுற அலுவலைப் பாருங்கோ .\nஅம்மாவின் குரல்.. பிள்ளை நான் ஒரு நாளும் எதையுமே கஸ்டமாய்ப் பார்க்கேல்லை. அப்பாவைப் பாரமாயும் பார்க்கேல்லை. நீங்கள் ஒருக்கா வந்து பார்த்திட்டியள் என்றால் உங்களுக்கும் திருப்தி அவருக்கும் நிறைவாயிருக்கும்.\nமகளின் பதில்.. அம்மா உடனை வெளிக்கிட்டு வாறதென்றால் நாங்கள் என்ன பக்கத்திலையா இருக்கிறம்.. அது மட்டுமில்லாமல் இப்ப தான் விடுமுறைக்கு சிங்கபூர் போட்டு வந்திருக்கிறம். நிலமைய புரிஞ்சு கொள்ளுங்கோ\nஅம்மாவின் குரல்.. ஓம் பிள்ளை நீங்கள் இப்ப எங்களுக்குப் பக்கத்திலை இல்லை எண்டதும் தூரம் அதிகமாய்ப் போச்செண்டதும் விளங்குது.. சரி பிள்ளை அப்பா அவதிப் படுறார். வைக்கிறன்..\nமகள். கோபம் மட்டும் வந்திடும்.. போணை வைச்சிட்டா எதுவுமே புரிந்து கொள்ள முடியாத பருவத்தில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இவள் பிள்ளை யார் மம்மி..\n எதுவோ பிள்ளைக்கும் உறைத்திருக்க வேணும் ஒதுங்கிக் கொண்டான்.\nஇப்போது என்னை அவதானித்துக் கொண்ட மகள்.. வணக்கம் அண்ணை. அம்மாவோடை கதைச்சுக் கொண்டிந்தனான்.. அப்பாக்கு கொஞ்சம் கடுமையாம். உடனை வெளிக்கிட்டு வா எண்டிறா. கொஞ்சம் கூட யோசிக்கிறேலை..\nஎன் மனம் உள்ளே குமுறுது எதை யோசிக்க வேணும். ஏன் உங்களை பெற்றாவெண்டோ\nநானும் கேள்விப்பட்டுத் தான் வந்தனான் உங்களிட்டை மாஸ்ரரின் நம்பரை வாங்கி ஒருக்கால் கதைப்பம் என்று. எத்தனை பேரை உருவாக்கின உயர்ந்த மனிதன்.. என் உள் மனம்.. ஆனால் உங்களைச் செதுக்க மறந்திட்டாரோ\nதொலை பேசி அழைக்கின்றது. இப்போது கணவன் எடுத்துக் கதைக்கின்றார்.. ஓம் சொல்லுங்கோ ஆ இப்ப தான் மாமி கதைச்சவா மகள் என்னவாம் .. அப்பா போட்டாராம்.\nஉள்மனம். நீங்கள் ஒருத்தரும் வர மாட்டியள் என்று மாஸ்டருக்குத் தெரிஞ்சிட்டுது போட்டாராக்கும்.. நடிக்காதையுங்கோ. உங்கடை பிள்ளை படிப்பிக்கும்... சரி தங்கச்சி இனி அழுது என்ன செய்கிறது. மாஸ்டர் போட்டார் கவலை தான். அவரிட்ட படிச்ச றூபன் போய்ப் பார்த்து கதைச்சுப் போட்டு வந்தவனாம். சேட்டொன்று குடுக்க இதை எனக்குப் போகேக்கை போட்டு விடுங்கோ என்றாராம்.. அவன் அழுது கொண்டு வந்திருக்கின்றான்..\nஇப்பெல்லாம் தூரங்களும் தொலைந்து கொண்டு தான் போகுது.\nவலிகளுடன் இவன்.. (தயாநிதி தம்பையா)\nஇந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.\nநடிகர், எழுத்தாளர், தமிழ் ஆர்வலர்\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2019-10-19T14:21:45Z", "digest": "sha1:5IOELQR3UMLDH2P55H6Y6RQA7SKYTXKP", "length": 3203, "nlines": 76, "source_domain": "jesusinvites.com", "title": "பெண் – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nஇயேசுவைப்போல் ஆண், பெண் உடலுறவு இல்லாமல் பரிசுத்த ஆவி மூலம் பிறந்தவர்கள் இருந்தால் காட்டுங்கள்\nஆண்பெண் இயற்கை உறவு இல்லாமல் பரிசுத்த ஆவியால் பிறந்தவர்கள் இருந்தால்காட்டுங்கள் என்று கேட்பதில் அவரது அறியாமை தான் பளிச்சிடுகிறது.\nJan 13, 2015 by Jesus in கேள்விகளும் பதில்களும்\nபைபிள் உண்மையாக இறைவேதம் என நம்பும் கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு புரியவைப்பது\nப���பிளின் மூல மொழி- ஓர் பார்வை\nஈஸா நபி ஏன் திருமணம் செய்துக்கொள்ளவில்லை\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 45\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 44\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 43\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 42\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 41\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/64481-india-vs-bangladesh-10th-warm-up-game-ind-bat-first.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-10-19T15:47:06Z", "digest": "sha1:KGJWDQZ5YP2H5WPGFOEFXOE73X5SYVTZ", "length": 9221, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டாஸ் வென்றது பங்களாதேஷ் : இந்தியா முதல் பேட்டிங் | India vs Bangladesh, 10th Warm-up game : IND Bat First", "raw_content": "\nதென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா\nகாங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி\nநாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்\nதமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதிருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்\nடாஸ் வென்றது பங்களாதேஷ் : இந்தியா முதல் பேட்டிங்\nபங்களாதேஷ் அணிக்கு எதிரான உலகக் கோப்பை பயிற்சிப் போட்டியில் இந்திய அணி முதல் பேட்டிங் செய்கிறது.\nஉலகக் கோப்பையின் 10வது பயிற்சிப் போட்டி இன்று இந்தியா மற்றும் பங்களதேஷ் இடையே நடைபெறுகிறது. வேல்ஸ் நாட்டில் உள்ள சோபியா கார்டன் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் பங்களாதேஷ் அணி டாஸ் வென்றது. அத்துடன் முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. இதனால் இந்திய அணி முதல் பேட்டிங் செய்யவுள்ளது. மைதானம் ஈரப்பதத்துடன் இருப்பதால் போட்டி தொடங்குவதற்கு சற்று காலதாமதம் ஏற்பட்டது. பின்னர் 10 நிமிடங்களில் போட்டி தொடங்கியது.\nஇந்திய அணி கடந்த போட்டியில் நியூஸிலாந்து அணியிடம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. ஜடேஜா அரை சதம் அடித்திருந்தார். மற்ற அனைத்து வீரர்கள் பேட்டிங்கில் சொதப்பியிருந்தனர். இதனால் இன்றைய போட���டியில் இந்திய அணி பேட்டிங் திறனை வெளிப்படுத்தும் வகையில் விளையாட திட்டமிட்டுள்ளது. அதேசமயம் பங்களாதேஷ் அணி பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடவிருந்த 6வது பயிற்சிப் போட்டி மழையால் ரத்தானது. இதனால் அந்த அணி தங்கள் முதல் வெற்றியை இந்தியாவிற்கு எதிராக பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது.\nமத்திய அமைச்சரவை செயலாளராகிறாரா கிரிஜா வைத்தியநாதன் \nமக்களவை காங்கிரஸ் தலைவராக தயார் - சசி தரூர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nரோகித், ரஹானே அசத்தல் ஆட்டம் - முதல் நாளில் இந்திய அணி 224 ரன்\nதோனியுடன் களம் கண்ட நதீம் - 15 வருட உழைப்புக்கு பின் அணியில் வாய்ப்பு\nதோனியின் சாதனையை நானும் நிகழ்த்துவேன் - விராட் கோலி\nஅரை சதம் அடித்தார் ரோகித் சரிவில் இருந்து மீண்டது இந்தியா\n‘கேப்டன் நான்தான் ஆனா டாஸ் சொல்லப் போறது இவர்’ - தொடரும் டூப்ளஸிஸ் சோகம்\n 3 விக்கெட்டுகளை இழந்து இந்தியா திணறல்\nராஞ்சி டெஸ்ட் போட்டியை காண மைதானம் வருகிறார் தோனி\n45 நாட்கள் லண்டனில் படப்பிடிப்பு - வேகம் எடுக்கும் ‘துப்பறிவாளன் 2’\nதேர்வில் குறைந்த மதிப்பெண் - ஆசிரியர் தாக்கி 24 மாணவர்கள் காயம் \nஇந்து சமாஜ் கட்சியின் தலைவர் கமலேஷ் கொலை - குஜராத்தில் மூவர் கைது\nசட்டசபை இடைத்தேர்தல் - விக்கிரவாண்டி, நாங்குநேரியில் ஓய்ந்தது பரப்புரை\n‘கௌரவ டாக்டர்’ பட்டம் பெறும் ஹாரிஸ் ஜெயராஜ் - ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்து\n‘விவசாயிகளுக்காக ஒரு கட்டடம்’ - விட்டுக் கொடுத்த விஜய்சேதுபதி\n‘எத்தனை பேராக இருந்தாலும் சஸ்பெண்ட் செய்வேன்’ - கலெக்டரின் அதிரவைத்த வாட்ஸ்-அப் ஆடியோ\n‘முதலில் ஆசையை தூண்டுவது; பின்னர் ஏமாற்றுவது’ - இது நிஜ சதுரங்கவேட்டை\nபோதைப் பொருள் விற்றதா அமெரிக்க அரசு...\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமத்திய அமைச்சரவை செயலாளராகிறாரா கிரிஜா வைத்தியநாதன் \nமக்களவை காங்கிரஸ் தலைவராக தயார் - சசி தரூர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Vadodara+Constituency?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-19T15:39:45Z", "digest": "sha1:CTRAUU5CTE2FQ6HXDXEQIY2CYHBWR4DA", "length": 8692, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Vadodara Constituency", "raw_content": "\nதென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா\nகாங்கிரஸ் அரசு முடக்கி வைத��திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி\nநாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்\nதமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதிருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்\nராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட இடைக்கால தடை..\nராதாபுரம் தொகுதியின் வெற்றி மாறுமா..\nராதாபுரம் தொகுதி வெற்றி மாறுமா..: இன்று மறுவாக்கு எண்ணிக்கை\nராதாபுரம் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை - உயர்நீதிமன்றம்\nநாங்குநேரி தொகுதி வேட்பாளரை இன்று அறிவிக்கிறது காங்கிரஸ்..\nமோட்டார் சட்டம் விழிப்புணர்வு : அனைவரையும் கவர்ந்த சிறுவர்கள் ‘ஃபேஷன் ஷோ’\n’கொலை மிரட்டல் விடுக்கிறார்’: கிரிக்கெட் வீரர் முனாப் படேல் மீது புகார்\n‘எதிர்க்கட்சியின் வெற்றியே இணையில்லா வெற்றிதான்’ ; ஸ்டாலின்\nவேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் பரப்புரை ஓய்ந்தது\nஒன்றரை மாத குழந்தையை கழுத்தளவு நீரில் இறங்கி மீட்ட போலீஸ் - வைரல் வீடியோ\nவெள்ளத்தில் சிக்கிய கு‌ரங்கு‌கள் - கயிறு கட்டி மீட்ட வனத்துறையினர்\nவிக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிப்பு\n39 ஆண்டுகள் கழித்து பொள்ளாச்சியை கைப்பற்றியது திமுக\nதேனி தொகுதியில் ரவீந்திரநாத் தொடர்ந்து முன்னிலை\nவாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி அமோக வெற்றி\nராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட இடைக்கால தடை..\nராதாபுரம் தொகுதியின் வெற்றி மாறுமா..\nராதாபுரம் தொகுதி வெற்றி மாறுமா..: இன்று மறுவாக்கு எண்ணிக்கை\nராதாபுரம் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை - உயர்நீதிமன்றம்\nநாங்குநேரி தொகுதி வேட்பாளரை இன்று அறிவிக்கிறது காங்கிரஸ்..\nமோட்டார் சட்டம் விழிப்புணர்வு : அனைவரையும் கவர்ந்த சிறுவர்கள் ‘ஃபேஷன் ஷோ’\n’கொலை மிரட்டல் விடுக்கிறார்’: கிரிக்கெட் வீரர் முனாப் படேல் மீது புகார்\n‘எதிர்க்கட்சியின் வெற்றியே இணையில்லா வெற்றிதான்’ ; ஸ்டாலின்\nவேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் பரப்புரை ஓய்ந்தது\nஒன்றரை மாத குழந்தையை கழுத்தளவு நீரில் இறங்கி மீட்ட போலீஸ் - வைரல் வீடியோ\nவெள்ளத்தில் சிக��கிய கு‌ரங்கு‌கள் - கயிறு கட்டி மீட்ட வனத்துறையினர்\nவிக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிப்பு\n39 ஆண்டுகள் கழித்து பொள்ளாச்சியை கைப்பற்றியது திமுக\nதேனி தொகுதியில் ரவீந்திரநாத் தொடர்ந்து முன்னிலை\nவாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி அமோக வெற்றி\n‘விவசாயிகளுக்காக ஒரு கட்டடம்’ - விட்டுக் கொடுத்த விஜய்சேதுபதி\n‘எத்தனை பேராக இருந்தாலும் சஸ்பெண்ட் செய்வேன்’ - கலெக்டரின் அதிரவைத்த வாட்ஸ்-அப் ஆடியோ\n‘முதலில் ஆசையை தூண்டுவது; பின்னர் ஏமாற்றுவது’ - இது நிஜ சதுரங்கவேட்டை\nபோதைப் பொருள் விற்றதா அமெரிக்க அரசு...\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Dindigul+Srinivasan/7", "date_download": "2019-10-19T15:16:01Z", "digest": "sha1:J7MJ6EDWU2BMRW2PG5NL6KDB6MHKQBGV", "length": 8707, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Dindigul Srinivasan", "raw_content": "\nதென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா\nகாங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி\nநாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்\nதமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதிருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்\nடிஎன்பிஎல் கிரிக்கெட்: தூத்துக்குடி அணி வெற்றியுடன் தொடக்கம்\n‘சுய விளம்பரத்திற்காக சசிகலா மீது பழி போடுகிறார்கள்’: திண்டுக்கல் சீனிவாசன்\nடிஐஜி ரூபா சுய விளம்பரத்துக்காக சசிகலா மீது புகார் கூறுகிறார்: திண்டுக்கல் சீனிவாசன்\nபிசிசிஐ கூட்டத்தில் பங்கேற்றது ஏன்: சீனிவாசன், நிரஞ்சன் ஷாவுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nவறட்சி காரணமாக திராட்சை சாகுபடி பாதிப்பு\nதிண்டுக்கல் அருகே இரண்டு பேர் அடித்துக் கொலை\nஎம்ஜிஆரின் புகழுக்கு சிறுமை.. திண்டுக்கல்லில் அமைச்சருக்கு எதிராக போஸ்டர்\nபசுவின் கன்றுகளை கொண்டு சென்ற விவசாயி: இந்து அமைப்புகளால் வன்முறை\nபண மோசடி வழக்கில் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது\nபதற்றத்தில் கார் மாறி ஏறிய சீனிவாசன்\nகுரங்குகளை போல நம்மிலும் சிலர்: அமைச்சர் காமெடி\nகுடியர��ுத் தலைவர் தேர்தலில் அதிமுக அம்மா அணியின் ஆதரவு யாருக்கு\nகட்சிப் பணிகளை மேற்கொள்ள டிடிவி-க்கு உரிமை உண்டு: திண்டுக்கல் சீனிவாசன்\nதமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை மாற்றப்படுகிறாரா\nஅமித்ஷா வருகையால் அரசியல் மாற்றம்: வானதி ஸ்ரீனிவாசன்\nடிஎன்பிஎல் கிரிக்கெட்: தூத்துக்குடி அணி வெற்றியுடன் தொடக்கம்\n‘சுய விளம்பரத்திற்காக சசிகலா மீது பழி போடுகிறார்கள்’: திண்டுக்கல் சீனிவாசன்\nடிஐஜி ரூபா சுய விளம்பரத்துக்காக சசிகலா மீது புகார் கூறுகிறார்: திண்டுக்கல் சீனிவாசன்\nபிசிசிஐ கூட்டத்தில் பங்கேற்றது ஏன்: சீனிவாசன், நிரஞ்சன் ஷாவுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nவறட்சி காரணமாக திராட்சை சாகுபடி பாதிப்பு\nதிண்டுக்கல் அருகே இரண்டு பேர் அடித்துக் கொலை\nஎம்ஜிஆரின் புகழுக்கு சிறுமை.. திண்டுக்கல்லில் அமைச்சருக்கு எதிராக போஸ்டர்\nபசுவின் கன்றுகளை கொண்டு சென்ற விவசாயி: இந்து அமைப்புகளால் வன்முறை\nபண மோசடி வழக்கில் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது\nபதற்றத்தில் கார் மாறி ஏறிய சீனிவாசன்\nகுரங்குகளை போல நம்மிலும் சிலர்: அமைச்சர் காமெடி\nகுடியரசுத் தலைவர் தேர்தலில் அதிமுக அம்மா அணியின் ஆதரவு யாருக்கு\nகட்சிப் பணிகளை மேற்கொள்ள டிடிவி-க்கு உரிமை உண்டு: திண்டுக்கல் சீனிவாசன்\nதமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை மாற்றப்படுகிறாரா\nஅமித்ஷா வருகையால் அரசியல் மாற்றம்: வானதி ஸ்ரீனிவாசன்\n‘விவசாயிகளுக்காக ஒரு கட்டடம்’ - விட்டுக் கொடுத்த விஜய்சேதுபதி\n‘எத்தனை பேராக இருந்தாலும் சஸ்பெண்ட் செய்வேன்’ - கலெக்டரின் அதிரவைத்த வாட்ஸ்-அப் ஆடியோ\n‘முதலில் ஆசையை தூண்டுவது; பின்னர் ஏமாற்றுவது’ - இது நிஜ சதுரங்கவேட்டை\nபோதைப் பொருள் விற்றதா அமெரிக்க அரசு...\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinemaz.com/tag/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-10-19T15:51:19Z", "digest": "sha1:JVR6CGDGDY5V63S4JOI6DYEI4QNNH5LO", "length": 3603, "nlines": 53, "source_domain": "www.tamilcinemaz.com", "title": "’மோசடி’ பட ஸ்டில்ஸ்! - Tamil Cinemaz", "raw_content": "\nTag: ’மோசடி’ பட ஸ்டில்ஸ்\nநடிகர், நடிகைகள் விஜூ (கிருஷ்ணா), பல்லவி டோரா ( ராதா ), அஜெய்குமார் ( வெங்கி ), N.C.B.விஜயன் ( அமைச்சர் ), வெங்கடாச்சலம் ( கார்த்திக் ), நீனு சுகுமாரன், O.S.சரவணன், மோகன், முத்துசாமி, பிரதீப், மற்றும் பலர் நடித்துள்ளனர். தொழில்நுட்பக் கலைஞர்கள் ஒளிப்பதிவு - R.மணிகண்டன் இசை - ஷாஜகான் பாடல்கள் -\nபொள்ளாச்சி சம்பவத்தை கையிலெடுக்கும் இயக்குநர் சுசீ\nஸ்ருதிஹாசன் வாழ்வில் இன்னொரு மைல்கல்\nஜூன்-25 முதல் மலேசியாவில் சிம்புவின் ‘மாநாடு’ படப்பிடிப்பு ஆரம்பம்\nஅசரீரி மூலம் மீண்டும் வரும் ஜீவன்\nNGK ‘தண்டல்காரன்’ பாடலை தொடர்ந்து ரஞ்சித் பாடிய ‘வெண்பனி இரவில்’..\nபெண்​கள் ​விளையாட்டு பொம்மைகள் அல்ல – சீறும் வில்லன் நடிகர்\nநம்ம சென்னைக்கு நன்மை செய்ய ஒன்று கூடுவோம்\nசசிகுமார் நடிப்பில் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படம் \nநடிகை ராசி கண்ணா லேட்டெஸ்ட் ஸ்டில்ஸ்\nவிஜய் சேதுபதி வசனம் எழுத, ​இயக்குநர் பிஜூ இயக்கும் ​“சென்னை பழனி மார்ஸ்”\nபிரபாஸ் படத்தில் இருந்து வெளியேறிய இசையமைப்பாளர்கள்\n“நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா” படத்துக்கு ‘யு’ சான்றிதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/3d-mask-japan-02-06-19/", "date_download": "2019-10-19T16:02:00Z", "digest": "sha1:LRHZ64IHOC5F43CUTXAPNHD7TINDUXN3", "length": 10663, "nlines": 119, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "ஜப்பான் நிறுவனத்தின் அரிய கண்டுபிடிப்பு! | vanakkamlondon", "raw_content": "\nஜப்பான் நிறுவனத்தின் அரிய கண்டுபிடிப்பு\nஜப்பான் நிறுவனத்தின் அரிய கண்டுபிடிப்பு\nஜப்பானைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று 3டி வடிவமைப்பில் தயாரித்துள்ள மனித முக அமைப்பின் மாஸ்க்குகள், பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.\nஜப்பானில் பல்வேறு தொழில்நுட்ப சாதனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, உலகின் பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் அனைத்தும் 3டி மயமாகி காணப்படுகிறது. இந்நிலையில், மனித முக வடிவமைப்பை சற்றும் மாறாத வகையில் ஜப்பானைச் சேர்ந்த ரியல்-எப் என்ற நிறுவனம் 3டி மாஸ்க்குகளை தயாரித்து அறிமுகம் செய்துள்ளது.\nஇந்த செயற்கை மாஸ்க்குகள் குறித்து ரியல்-எப் நிறுவனத்தின் உரிமையாளர் ஒசாமு கிட்டகாவா கூறியதாவது:\nஇதுவரை செயற்கை முகவடிவ மாஸ்க்குகள் 2டியில் மட்டுமே உள்ளன. இதற்கு போதிய தொழில்நுட்பம் இல்லாததே காரணம் ஆகும். செயற்கை மாஸ்க்குகள் வடிவமைப்பில் 3டி மிகவும் சவாலான ஒன்றாகும். இந்த 3டி மாஸ்க்குகள் விளம்பரதிற்கும், மார்க்கெட்டிங் துறையிலும் பயன்படுத்தப்படுகின்றன. பெரும்பாலான வாடிக்கையாளர்கள் விளம்பர நிறுவனங்களை சேர்ந்தவர்கள் ஆவர். மேலும் இசை விழாக்கள் போன்றவற்றில் இசையமைப்பாளர்கள் இதனை உபயோகிப்பதில் மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ளனர். இந்த மாஸ்க்குகள் முகஅமைப்பு மறுபயன்பாட்டு தொழில்நுட்பத்தின் சமீபத்திய தயாரிப்பாகும்.\nஇதேபோல் கார் தயாரிப்பாளர்களும் 3டி மாஸ்க்குகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்த 3டி மாஸ்க்குகளை மென்பொருளுடன் இணைப்பதன் மூலம் ஓட்டுனர் உறங்கிக் கொண்டிருக்கிறாரா என்பது துல்லியமாக தெரிகிறது. இந்த மாஸ்க்குகள் சில வாரங்களிலேயே உருவாக்கப்படுகின்றன. முதலில் முகம் 3டி ஸ்கேனில் பதிவிடப்படுகிறது. பின்னர் புகைப்படம் எடுக்கப்பட்டு, இவை இரண்டையும் கம்ப்யூட்டரில் மென்பொருள் மூலம் இணைத்து இந்த மாஸ்க்குகளுக்கான வடிவம் இறுதி செய்யப்படும்.\nஇதனையடுத்து பிளாஸ்டிக் முக அமைப்பின் மீது 2டி புகைப்படம் பொருத்தப்படும். இது உறுதியான பிளாஸ்டிக் கொண்டு செய்யப்படுவதால் அசைக்க முடியாதாகும். 3டி பிரிண்டரில் பிரிண்டிங் செய்யப்படுகிறது. இந்த 3டி பிரிண்டர்களில் சில சிரமங்கள் ஏற்படும் போது மாஸ்க்குகள் கைகள் கொண்டு நுணுக்கமாக வரையப்படுகிறது. இதுபோன்ற மாஸ்க்குகள் மருத்துவத்துறையிலும், மனித உருவில் உருவாகும் ரோபோக்களுக்கு பொருத்தவும் பயன்படுகின்றன.\nநன்றி : தமிழ் ஈழம் | அதிர்வு\nPosted in சிறப்பு கட்டுரை\nமைசூரு முதல் – 81 போயஸ் கார்டன் வரை… ஜெயலலிதா டைரி குறிப்புகள் – அத்தியாயம் 7 | மு. நியாஸ் அகமது\nஅங்கம் – 07 | சவால்களுக்கு மத்தியில் உன்னதமான மானுடநேய மருத்துவ சேவை முழங்காவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை\nநாயாற்றில் வைத்த நெருப்பு: ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே கடல்.\nஉலகக்கோப்பைக்கான கேப்டனை அறிவித்தது பாகிஸ்தான்\nதேசிய அரசாங்கம் தொடர்பான பிரேரணைக்கு மஹிந்த ராஜபக்ஸ எதிர்ப்பு\nநடிக ரதம் by மெய்வெளி September 21, 2019\nKiruthika on மீண்டும் உலகம் சுற்றும் பயணத்தில் | மோடி 5 நாடுகளுக்கு தொடர் விஜயம்\nsrirham vignesh on உறவின் தேடல் | சிறுகதை | விமல் பரம்\nகோணேஸ் on அவனும் அவளும் | சிறுகதை | தாமரைச்செல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=6&cid=2809", "date_download": "2019-10-19T15:50:25Z", "digest": "sha1:VAANUSJJLQSCBH7MXPDX7QUBWJJ5NJLB", "length": 19410, "nlines": 129, "source_domain": "kalaththil.com", "title": "பிரான்சில் 8 ஆவது ஆண்டாக இடம்பெற்ற இசைவேள்வி - 2019 கர்நாடக சங்கீத இசைத்திறன் போட்டிகள்! | Music-of-the-8th-year-in-France---2019-Carnatic-music-musical-competitions களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nபிரான்சில் 8 ஆவது ஆண்டாக இடம்பெற்ற இசைவேள்வி - 2019 கர்நாடக சங்கீத இசைத்திறன் போட்டிகள்\nபிரான்சில் தமிழர் கலைபண்பாட்டுக்கழகத்தால் 8 ஆவது ஆண்டாக நடாத்தப்படும் இசைவேள்வி கர்நாடக சங்கீத இசைத்திறன் போட்டிகள் கடந்த 16.03.2019 சனிக்கிழமை 17.03.2019 ஞாயிற்றுக்கிழமை vigneux sur seine பகுதியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.\n16.03.2019 சனிக்கிழமை மாவீரர் நினைவு ஈகைச்சுடரினை 26.09.1992 இல் வவுனியாவில் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்.மகேந்திரனின் சகோதரர்; ஏற்றிவைத்தார்.\n17.03.2019 ஞாயிற்றுக்கிழமை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் – மூத்த செயற்பாட்டாளரும் எமது தேசத்தின் விடுதலையை ஆழமாக இறுதிவரை நேசித்தவருமான நாட்டுப்பற்றாளர் அலெக்ஸாண்டர் பவுஸ்ரின் அவர்களின் வணக்க நிகழ்வும் காலை 9.00 மணிக்கு இடம்பெற்றது.\nஇந்நிகழ்வில் மாவீரர் நினைவு ஈகைச்சுடரினை 23.06.2000 நாகர்கோயில் பகுதியில் இடம்பெற்ற மோதலில் சாவடைந்த 2ஆம் லெப்.கானத்தரசி அவர்களின் சகோதரர் ஏற்றிவைக்க நாட்டுப்பற்றாளர் அலெக்ஸாண்டர் பவுஸ்ரின் அவர்களுக்கான ஈகைச்சுடரினை நாட்டுப்பற்றாளர் பவுஸ்ரின் அவர்களின் துணைவியார் ஏற்றிவைத்து மலர்மாலை அணிவித்தார். அகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் சுடர் ஏற்றிவைத்து மலர் வணக்கம் செலுத்தினர்.\nதொடர்ந்து போட்டிகள் ஆரம்பமாகியிருந்தன. போட்டிகள் முறையே வயலின், மிருதங்கம், குரலிசை தனி, குழு என நடைபெற்றன. அனைத்து போட்டிகளும் சிறப்பாக அமைந்திருந்தன. மாணவர்களும், அவர்களின் ஆசிரியர்களும் மிகவும் உற்சாகமாக போட்டிகளில் கலந்துகொண்டிருந்தனர். இம்முறையும் அனைத்துப்போட்டிகளும் பக்கவாத்தியங்கள் சகிதம் நடைபெற்றிருந்தன.\nகலைச்சுடர் ஆறுமுகம் தில்லைநாயகத்தின் மகள் திருவாட்டி சந்திரகுமார் பாலசரஸ்வதி - இசைக்கலைமணி யாழ்.பல்கலைக்கழகம் சங்கீதகலாவித்தகர் - வடஇலங்கைச்சங்கீதசபை.\nதிருவாட்டி றெஜினோல்ட் டிலக்சி MFA கர்நாடக சங்கீதம் (வாய்ப்பாட்டு) மன்ன���ரில் ஆசிரியராகவும் பின்னர் வவுனியா பிரதேச செயலகத்தில் கலாச்சார உத்தியோகத்தர் (Cultural officer) ஆகவும் பணியாற்றியவர்.\nசுவிஸ் நாட்டில் இருந்த வருகைதந்த திரு.கார்த்திகேசு விவேகானந்தன் BA இசைக்கலைமணி மிருதங்கம் யாழ்.பல்கலைக்கழகம் வானொலி முன்னாள் இசைநிகழ்ச்சித் தயாரிப்பாளர், ஆசிரியர் - நுவ.பூண்டுலோயா மத்தியகல்லூரி, யாழ்.இணுவில் மத்தியகல்லூரி.\nஆசிரியர் - கிருஸ்ணசாமி லதா இசைக்கலைமணி இராமநாதன் நுண்கலைக்கழகம் யாழ்ப்பாணம். கிளி.புனித பற்றிமா றோ.க.த.பாடசாலை, யாழ்.நெல்லியடி மத்தியகல்லூரி.\n2018 இசைவேள்வியின் ‘இசைத்துளிர்” ஆகத் தெரிவுசெய்யப்பட்ட செல்வி எட்வேட் லூயிஸ் அனோஜினி அவர்களின் சிறப்பு ஆற்றுகையும் அனைவரின் கரகோசத்திற்கு மத்தியில் இடம்பெற்றது.\nதொடர்ந்து தமிழர் கலைபண்பாட்டுக்கழகத்தின் சார்பில் நன்றியுரைக்கப்பட்டது.\nதொடர்ந்து நடுவர்கள் பிரான்சு தமிழர்கலை பண்பாட்டுக்கழகப்பொறுப்பாளர் திரு.கட்சன்; அவர்களால் மதிப்பளிக்கப்பட்டனர்.\nபோட்டியில் வெற்றிபெற்ற போட்டியாளர்களுக்கான பரிசில்களையும், சான்றிதழ்களையும் மற்றும் பங்குபற்றிய போட்டியாளர்களுக்கான சான்றிதழ்களையும் போட்டியின் நடுவர்கள் மற்றும் கலைப்பிரிவு ஆசிரியர்கள் வழங்கி மதிப்பளிப்புச் செய்திருந்தனர்.\nபோட்டியில் மிகச் சிறந்த போட்டியாளர் தெரிவுசெய்யப்பட்டு ‘இசைத்துளிர்” கிண்ணம் வழங்கப்பட்டது.\n2019 இசைவேள்வியின் ‘இசைத்துளிர்” ஆக செல்வி சோதிராசா சோனா அவர்கள் தெரிவுசெய்யப்பட்டு ‘இசைத்துளிர்” கிண்ணம் வழங்கி மதிப்பளிக்கப்பட்டார்.\nகிண்ணத்தைப் பெற்றுக்கொண்ட அவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் பேசவார்த்தையின்றி; மேடையில் நின்றிருந்தார். அவரது பெற்றோரும்; மகிழ்ச்சியின் வெளிப்பாட்டைக் காட்டியிருந்தனர். செல்வி சோதிராசா சோனா அவர்கள் தனது வெற்றிக்குக் காரணமாக இருந்த அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டதோடு, மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொண்டார்.\nநிகழ்வுகளின் நிறைவாக ‘நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” பாடலுடனும் ‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” எனும் தாரகமந்திரத்துடனும் 2019 இசைவேள்வி கர்நாடக சங்கீதப்போட்டி இனிதே நிறைவடைந்தது.\nஇசைவேள்வி 2019 போட்டி முடிவுகள்:\n1ம் இடம்: சிறிதரன் அக்சரா\n2ம் இடம்: ஜீவராஜா ப்ரஹாசினி\n1ம் இடம் : ஜீவராஜா ப்ரத்யங்கிரா\n2ம் இடம் : அன்ரன் லியோன் செருபா\n3ம் இடம் : கணபதிப்பிள்ளை கார்த்தி\n1ம் இடம் : ஜான்சன் றெஜினா\n2ம் இடம் : தெவ்வேந்திரம் ஹரிஹரணி\n3ம் இடம் : பக்திவேல் மாலதி\n1ம் இடம் : சிறிதரன் ஆரபி\n2ம் இடம் : மாட்டின் அசாந்தி\n3ம் இடம் : ஞானகிருஸ்ணன் கிரிசனா\n1ம் இடம் : திலீப்குமார் திசாணிகா\n2ம் இடம் : தர்மகுலசிங்கம் ஆரணி\n3ம் இடம் : கணேஸ்வரன் சுவீனா\n1ம் இடம் : பூங்காவனம் கேசவன்\n2ம் இடம் : அகிலன் ஆகாஸ்\n3ம் இடம் : சசிகரன் சௌமிகா\n1ம் இடம் : ராம்குமார் ராகரன்\n2ம் இடம் : அகிலன் அஸ்வின்;\n3ம் இடம் : சசிகரன் ரித்திகா\n1ம் இடம் : மயில்வாகனம் அபிராமி\n2ம் இடம் : தேவன் அசிதன்\n3ம் இடம் : சிவானந்தராஜா குந்தவி\n1ம் இடம் : கணபதிப்பிள்ளை கார்த்தி\n2ம் இடம் : பரந்தாமன் கிசோர்\n1ம் இடம் : கணேசலிங்கம் துவாரகா\n2ம் இடம் : மகேந்திரம் பகிர்தன்;\n3ம் இடம் : முகுந்தகுமார் முகிலன்\n1ம் இடம் : புஸ்பகரன் அபினாஸ்\n2ம் இடம் : பகீரதன் ஆகாஸ்\n3ம் இடம் : முத்துத்தம்பி கணாதீபன்\n1ம் இடம் : புஸ்பகரன் அட்சயா\n2ம் இடம் : முகுந்தகுமார் மிதுலன்\n3ம் இடம் : பாலச்சந்திரன் தசிகரன்\n1ம் இடம் : அம்பாள் இசைப்பள்ளி\n2ம் இடம்; : லாக்கூர்னோவ் தமிழ்ப்பள்ளி\n1ம் இடம் : லாக்கூர்னோவ் தமிழ்ப்பள்ளி\n2ம் இடம்; : சோதியா கலைக்கலூரி\n3ம் இடம் : அம்பாள் இசைப்பள்ளி\n1ம் இடம் : இசைக்கதம்பம்\n2ம் இடம்; : சோதியா கலைக்கல்லூரி\n3ம் இடம் : திரான்சி தமிழ்ப்பள்ளி\n1ம் இடம் : இசைக்கதம்பம்\n2ம் இடம்; : இசைக்கதம்பம்;\n3ம் இடம் : சோதியா கலைக் கல்லூரி\n(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - ஊடகப்பிரிவு )\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nவரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரை��்படம் இனப்படுகொலைகள்\nபிரான்சில் ஒக்ரோபர் மாதம் வீரச்சாவடைந்த மாவீரர்களின் நினைவேந்தல் நிகழ்வு\nலெப். கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோரது 23ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்\nதீயினில் எரியாத தீபங்கள் - வீர வணக்க நிகழ்வு\nஎழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - பிரித்தானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/snapdeal", "date_download": "2019-10-19T14:18:28Z", "digest": "sha1:7LIAST4IRL3VKGGN2C6JJTU2HK36QYXY", "length": 10479, "nlines": 112, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Snapdeal News, Videos, Photos, Images and Articles | Tamil Goodreturns", "raw_content": "\nஸ்னாப்டீல் மேளா.. வாங்கம்மா வாங்க.. வேண்டியதை வாங்குங்க.. செம தள்ளுபடி.. அசத்தல் ஆஃபர்கள்\nடெல்லி : திருவிழா காலம் என்றாலே சில்லறை விற்பனை படுஜோராக இருக்கும், அதிலும் குடும்பத்துடன் சென்று வாங்குவதில் அப்படி ஒர் ஆர்வம் இருக்கும். அதிலும் ...\nகோப்பால் எல்லாமே போலியா.... கதறும் வாடிக்கையாளர்கள் - மாட்டிக்கொண்ட ஸ்நாப்டீல்\nஜெய்ப்பூர்: ஸ்நாப்டீல் நிறுவனம் ஏற்கனவே பலமுறை போலியான மொபைல் ஃபோன்களை டெலிவரி செய்துள்ளதாக பல்வேறு புகார்கள் எழுந்து அபராதமும் விதிக்கப்பட்ட நி...\nSnapdeal: அம்பானி வீட்டு மாப்பிள்ளை ஸ்னாப்டீல் நிறுவனத்தில் முதலீடு..\nமும்பை: கடந்த 2018-ம் ஆண்டு தட புடலாக நடந்த அம்பானி வீட்டு கல்யாணத்தை நாம் இன்னும் மறந்திருக்க மாட்டோம். இந்திய பணக்காரர்களில் முதலிடத்தில் இருக்கும் ...\nஇ-காமர்ஸ் துறையில் மீண்டும் போர்.. புதிய திட்டங்களுடன் மீண்டு வருகிறது ஸ்னாப்டீல்\nஒரு நேரத்தில் இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமாக இருந்து வந்த ஸ்னாப்டீல் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்கள் இடையிலான போட...\nஆன்லைனில் நீங்கள் வாங்கும் பெரும்பாலானவை போலி தான்.. அதிரவைக்கும் ரிப்போர்ட்..\nஇந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகளிலும் ஆன்லைன் ஷாப்பிங் மோகம் மக்கள் மத்தியில் அதிகளவில் பரவியுள்���து. இதனால் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள், வ...\nபிளிப்கார்ட், அமேசானில் இனி அதிக தள்ளுபடிகள் கிடைக்காது.. வருமான வரித்துறையின் செக்..\nஇந்தியாவில் இருக்கும் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனங்களான பிளிப்கார்ட், அமேசான், ஸ்னாப்டீல் உட்பட அனைத்தும், வாடிக்கையாளர்களைக் கவரும் நோக்கத்தில் மார...\nபிரஷ்ஷர்களுக்கு அடித்தது யோகம்.. குவிந்துக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்..\nஇந்தியாவில் வேலைவாய்ப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், நாட்டின் தலைசிறந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் அனைத்தும் தற்போது புதிய ஊழியர்...\nவிதிகளை மீறி வர்த்தகம் செய்யும் அமேசான், பிளிப்கார்ட்..\nநாட்டின் முன்னணி ஈகமார்ஸ் நிறுவனமான அமேசான் மற்றும் பிளிப்கார்ட் சமீபத்தில் மிகப்பெரிய தள்ளுபடி விற்பனையை அறிவித்தது. இதில் பல குறைப்பாடுகள் இரு...\nபிக் பஜார்க்கு அமேசான் வைக்கும் டைம்பாம்.. தீபாவளிக்கு வெடிக்கும்..\nஇந்திய சந்தையில், அமெரிக்க ஈகாமர்ஸ் நிறுவனமான அமேசான் இறங்கியதன் மூலம் ஈகாமர்ஸ் துறையில் கொடிகட்டி பறந்த பிளிப்கார்ட், ஸ்னாப்டீல் வர்த்தக ரீதியி...\n80 சதவீத ஊழியர்களை துரத்தி அடிக்கும் ஸ்னாப்டீல்..\nஇந்தியாவின் மூன்றாம் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான ஸ்னாப்டீல் தனது நிறுவனத்தில் மீன்உ ஒரு மிகப் பெரிய ஊழியர்களைப் பணி நீக்கத்தினைச் செய்ய இருக்...\nபிளிப்கார்டின் 6,000 கோடி டீலுக்கு அடிபணிந்தது ஸ்னாப்டீல்\nஇந்தியாவின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் கடந்த சில மாதங்களாகப் போட்டி நிறுவனமாக இருந்த ஸ்னாப்டீல் நிறுவனத்தை வாங்குவதற்கான முயற்...\nஸ்னாப்டீல் நிறுவனத்தை வாங்க பிளிப்கார்டின் 6,000 கோடி டீல்..\nஇந்தியாவின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் கடந்த சில மாதங்களாகப் போட்டி நிறுவனமாக இருந்த ஸ்னாப்டீல் நிறுவனத்தை வாங்குவதற்கான முயற்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/ipl-match-stats-mumbai-indians-vs-chennai-super-kings-in-the-finals-2", "date_download": "2019-10-19T15:12:05Z", "digest": "sha1:PSX6LUFUSGLVPT5P42M43WCYBXYBZZCM", "length": 10528, "nlines": 94, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐபிஎல் புள்ளி விபரங்கள்: இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் Vs சென்னை சூப்பர் கிங்ஸ்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n2019 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி ஹைதராபாத் மைதானத்தில் இன்��ு நடைபெற உள்ளது. இந்த பரபரப்பான இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் மோத உள்ளன. இவ்விரு அணிகளும் ஏற்கனவே 3 முறை நடப்பு சீசனில் மோதியுள்ளது. மேலும், நடப்பு சீசனில் இன்றைய போட்டி இவ்விரு அணிகளும் மோதுவது நான்காவது முறையாகும். அதுமட்டுமின்றி, ஐபிஎல் போட்டிகளில் அதிக முறை இறுதிப்போட்டிகளில் மோதியுள்ள அணிகளில் இவ்விரு அணிகளும் முன்னிலை வகிக்கின்றனர். முதன்முறையாக 2010ஆம் ஆண்டு சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதின. அந்த போட்டியில், சென்னை அணி மும்பையை தோற்கடித்து தனது முதலாவது ஐபிஎல் பட்டத்தை வென்றது.\nமீண்டும் 2013 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் இந்த அணிகள் மோதிய இறுதிப் போட்டிகளில் மும்பை அணி இரு முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. தற்போது இவ்விரு அணிகள் மோதுவது நான்காவது முறையாகும். எனவே, இன்றைய போட்டியில் தனது நான்காவது ஐபிஎல் மகுடத்தை எந்த அணி கைப்பற்ற போகிறது என்ற ஆர்வம் ரசிகர்களிடையே அதிகரித்த வண்ணம் உள்ளது. அவ்வாறு, இவ்விரு அணிகளும் மோதிய ஐபிஎல் இறுதி ஆட்டங்களில் படைக்கப்பட்ட சாதனைகளைப் பற்றி இந்த தொகுப்பு விளக்குகின்றது.\n202 / 5 - 2015ஆம் ஆண்டு சென்னை அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் மும்பை அணி 5 விக்கெட் இழப்புக்கு 202 ரன்களை குவித்தது. இது இவ்விரு அணிகளும் மோதிய இறுதிப் போட்டியில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராகும்.\n125 / 9 - 2013ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 125 ரன்களை குவித்ததே குறைந்தபட்ச ஸ்கோராக பதிவாகியுள்ளது.\n123 - மும்பை அணியின் கீரன் பொல்லார்டு இவ்விரு அணிகளுக்கு இடையான இறுதி ஆட்டங்களில் 123 ரன்களை குவித்தது ஒரு வீரரின் ஒட்டுமொத்த அதிகபட்ச ரன்களாகும்.\n68 - 2015இல் மும்பை அணியின் லென்டில் சிம்மன்ஸ் 68 ரன்கள் குவித்ததே தனிநபர் அதிகபட்ச ஸ்கோராகும்.\n6 - இவ்விரு அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டிகளில் இதுவரை ஆறு அரைசதங்கள் அடிக்கப்பட்டுள்ளன.\n40 - இவ்விரு அணிகளுக்கு எதிரான போட்டிகளில் 40 சிக்சர்கள் அடிக்கப்பட்டுள்ளன.\n8 - மும்பை அணியின் பொல்லார்டு இதுவரை 8 சிக்சர்களை அடித்து அதிக சிக்சர்களை அடித்து வீரர்களில் முன்னிலை வகிக்கிறார்.\n12 - மீண்டும் ஒரு முறை அதிக பவுண்டரிகளை குவித்த வீரர்கள் முன்னிலை வகிக்கிறார், கீரன் பொல்லார்டு.\n6 - செ��்னை அணியின் பிராவோ 6 விக்கெட்களை கைப்பற்றியதே அதிகபட்ச விக்கெட்டுகளை கைப்பற்றி பந்துவீச்சாளர் ஆவார் .\n4 / 42 - 2013ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப்போட்டியில் பிராவோ 42 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றியது சிறந்த பந்துவீச்சாக பதிவாகியுள்ளது.\n3 - சென்னை அணியின் கேப்டன் தோனி தமது விக்கெட் கீப்பிங்கால் மூன்று முறை எதிரணி பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். இது சிறந்த விக்கெட் கீப்பிங் சாதனையாகும்.\n3 - சுரேஷ் ரெய்னா இதுவரை மூன்று கேட்ச்களை பிடித்து எதிரணியினரை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். இது சிறந்த பீல்டிங் சாதனையாகும்.\nஐபிஎல் 2019 சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இன்டியன்ஸ்\nசமூக வலைதளங்களில் அதிக ரசிகர்களைக் கொண்ட ஐபிஎல் அணிகள்...\nஐபிஎல் தொடரில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 3 \n2020 ஐபிஎல் தொடருக்கு முன்பாக பரிமாற்றம் செய்ய வாய்ப்புள்ள 5 வீரர்கள்\nதோனியின் கேப்டன்சி நகர்வால் அற்புதங்களை கண்ட சென்னை சூப்பர் கிங்ஸ்\nஅணி மாற்றத்தின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் குறிவைக்கக் கூடிய மூன்று வீரர்கள்\nஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள டாப்-3 இடதுகை பந்துவீச்சாளர்கள்\nஒரே இன்னிங்சில் அதிக சிக்சர்கள் விளாசிய சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள்\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அதிக ரன்களை குவித்த டாப் 5 வீரர்கள்\nஐபிஎல் ஏலத்தில் குறைந்த தொகையில் ஒப்பந்தமாகி அணிக்கு நிறைந்த பலனை அளித்த மூன்று சிறந்த வீரர்கள்\nமும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மறக்க முடியாத 2 வெற்றிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/challenge", "date_download": "2019-10-19T15:51:15Z", "digest": "sha1:EQZB27TQAVRZFZWYE7RHFPG4MWLO3SHA", "length": 9327, "nlines": 75, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "challenge | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nஅமலாக்கத்துறையின் அடுத்த குறி கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் அவசர, அவசரமாக சம்மன்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தைத் தொடர்ந்து, கர்நாடக காங்கிரசின் முக்கியப் புள்ளியும், முன்னாள் அமைச்சருமான டி.கே.சிவக்குமாரை குறிவைத்துள்ளது அமலாக்கத்துறை .நேற்று நள்ளிரவில் சம்மன் அனுப்பி, இன்று பிற்பகலுக்குள் ஆஜராகுமாறு உத்தர���ிடப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. Read More\nகுட் நியூஸ்... ப.சிதம்பரம் கைது குறித்து இந்திராணி முகர்ஜி கமெண்ட்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டது குட் நியூஸ் என்று இந்த வழக்கில் அப்ரூவராக மாறியுள்ள இந்திராணி முகர்ஜி கூறியுள்ளார். Read More\nகாஷ்மீர் விவகாரம் : மத்திய அரசுக்கு எதிரான 10 மனுக்கள் ; உச்ச நீதிமன்றம் விசாரணை\nஜம்மு-காஷ்மீரில் மத்திய அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு நடவடிக்கைகள், கட்டுப்பாடுகளுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள 10 வழக்குகளை உச்ச நீதிமன்றம் இன்று ஒரே நாளில் விசாரிக்கிறது. Read More\nஏதேனும் ஒரு ஆதாரத்தை காட்ட முடியுமா - மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் குடும்பம் சவால்\nஎங்கள் குடும்பத்தின் உறுப்பினர் யாருக்கும் கணக்கில் காட்டப்படாத ஒரு வங்கிக் கணக்கோ, சொத்தோ,போலி நிறுவனமோ என்று ஏதேனும் ஒன்று இந்த உலகத்தில் இருப்பதற்கான ஆதாரத்தை காட்டத் தயாரா என மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் குடும்பத்தின் சார்பில் சவால் விடுக்கப்பட்டுள்ளது. Read More\nஸ்ருதி ஹாசனை தொடர்ந்து இலியானாவுக்கும் இப்படி ஆயிடுச்சே\nநடிகை இலியானாவுக்கும் அவரது காதலருக்கும் பிரேக் ஆகியுள்ள தகவல் வெளியாகி உள்ளது. Read More\nநம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா வெற்றி; சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்தார் ரமேஷ்குமார்\nகர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் ரமேஷ்குமார் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசு வெற்றி பெற்ற நிலையில், நிதி மசோதாவை நிறைவேற்றிய அடுத்த நிமிடமே தமது பதவியை ராஜினாமா செய்வதாக ரமேஷ்குமார் அதிரடியாக அறிவித்தார். Read More\nகர்நாடகாவில் பாஜக ஆட்சி; முதல்வரானார் எடியூரப்பா\nகர்நாடகாவில் பாஜக தலைவர் எடியூரப்பா முதலமைச்சராக 4வது முறையாக பதவியேற்றார். Read More\n எப்போது ராஜினமா செய்யப் போகிறீர்கள்’ என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ. சவால் விட்டுள்ளார் Read More\nஎன் மீது குற்றச் சாட்டா 100 தோப்புக்கரணம் போடணும்... மோடிக்கு சவால் விட்ட மம்தா\nநிலக்கரிச் சுரங்க ஊழலில் மே.வங்க முதல்வர் மம்தாவுக்கும், திரிணாமுல் கட்சியினருக்கும் தொடர்பிருப்பதாக பிரதமர் மோடி கூறிய குற்றச்சாட்டுக்கு மம்தா பதிலடி கொடுத்துள்ளார். தன் மீதோ தன் கட்சியின் ஒருத்தர் மீதோ குற்றச்சாட்டை நிரூபிக்கணும். இல்லாவிட்டால் அதற்கு தண்டனையாக, பிரதமர் 100 தோப்புக்கரணம் போட வேண்டும் என சவால் விடுத்துள்ளார் மம்தா பானர்ஜி Read More\nகோலி அணிக்கு இந்த ஆட்டமும் வெற்றி கிடைக்குமா – டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீசுகிறது\nஇந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியில் 42வது லீக் ஆட்டம் பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/viswasam-shooting-wrapped-cameraman-vetri-tweeted-118111000004_1.html", "date_download": "2019-10-19T16:03:06Z", "digest": "sha1:WUSZOCDK7BFPHIRNXHHYEFT5ZC5MUDAC", "length": 12398, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "விஸ்வாசம் முடிந்தது: அடுத்த படத்தின் படப்பிடிப்பு எப்போது? | Webdunia Tamil", "raw_content": "சனி, 19 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nவிஸ்வாசம் முடிந்தது: அடுத்த படத்தின் படப்பிடிப்பு எப்போது\nஇயக்குனர் சிவா இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் 'தல அஜித்தின் 'விஸ்வாசம்' படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் வெற்றி தனது சமூக வலைத்தளத்தில், 'அனைவரின் ஆசிகளுடன் வாழ்த்துக்களுடன் இனிதே வெற்றிகரமாக விஸ்வாசம் படப்பிடிப்பு நிறைவடைந்தது' என்று டுவீட் செய்துள்ளதால் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தது' என்று டுவீட் செய்துள்ளார்.\nமேலும் இந்த படத்திற்கான டப்பிங் பணியையும் அஜித் ஏற்கனவே முடிந்துவிட்டதால் அஜித்தை பொருத்தவரையில் இந்த படத்தின் பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றன. இதனையடுத்து தனது இயல்பான தோற்றத்திற்கு மாறியுள்ள அஜித், இயக்குனர் எச்.வினோத் இயக்கும் அடுத்த ���டத்திற்கான தோற்றத்திற்கு இன்னும் சில நாட்களில் மாறவுள்ளார். அஜித்-வினோத் இணையும் படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் இறுதியில் அல்லது ஜனவரியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது\nவரும் பொங்கல் அன்று 'விஸ்வாசம்' படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதால் படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளை விரைந்து முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அஜித், நயன்தாரா, தம்பி ராமையா, விவேக், ரோபோசங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இவருடைய இசையில் ஐந்து பாடல்கள் கம்போஸ் செய்யப்பட்டுள்ளதாகவும் எடிட்டிங் பணி முடிந்தவுடன் அவர் பின்னணி இசைப்பணியை தொடங்கிவிடுவார் என்றும் கூறப்படுகிறது\nஅனைவரின் ஆசிகளுடன் வாழ்த்துக்களுடன் இனிதே வெற்றிகரமாக விஸ்வாசம் படப்பிடிப்பு நிறைவடைந்தது. pic.twitter.com/CwFwQxbaC0\nஇலங்கை நாடாளுமன்றம் இன்று கலைப்பா\nவிஸ்வாசம் படப்பிடிப்பில் உயிரிழந்த நபர் - அஜித்தின் உதவியால் குடும்பமே நெகிழ்ச்சி\nஅஜித் படத்தின் டான்ஸர் திடீர் மரணம்\nபொங்கலுக்கு அஜித்துடன் மோதும் சிம்பு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2019-10-19T14:44:23Z", "digest": "sha1:BHYXDR3TTLO2CZEHFV5NG4Z5LG7K4HW4", "length": 23234, "nlines": 435, "source_domain": "ta.wikipedia.org", "title": "சியேரா லியோனி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுறிக்கோள்: \"ஐக்கியம் - விடுதலை - நீதி\"\nமற்றும் பெரிய நகரம் பிறீடவுண்\n• அதிபர் (ஆங்கில மொழியில்) ஏனஸ் பாய் கொரோமா (Ernest Bai Koroma\n• ஐக்கிய இராச்சியத்தில் இருந்து. ஏப்ரல் 27, 1961\n• மொத்தம் 71,740 கிமீ2 (119வது)\n• ஜூலை 2007 கணக்கெடுப்பு 6,144,562 (103வது)\n• 2000 கணக்கெடுப்பு 5,426,618\n• அடர்த்தி 83/km2 (114வது)\nமொ.உ.உ (கொஆச) 2005 கணக்கெடுப்பு\n• தலைவிகிதம் $903 (172வது)\n1 2007 தரவுகளின் படி\nசியேரா லியோனிக் குடியரசு (Republic of Sierra Leone) என அதிகாரப்பூர்வமாக அறியப்படும் சியேரா லியோனி ஒரு மேற்கு ஆபிரிக்க நாடாகும். இதன் எல்லைகளாக வடக்கே கென்யாவும் தெற்கே லைபீரியாவும் மேற்கே அட்லாண்டிக் பெருங்கடலும் அமைந்துள்ளன. சியேரா லியோனி என்ற ���ெயரானது போத்துக்கீசிய மொழியில் \"சிங்கக் குகை\" எனப் பொருள். 1700களில் இந்நாடு அடிமை வியாபாரத்தின் முக்கிய இடமாக அமைந்தது. இதன் தலைநகர் பிறீடவுண் (Freetown). சியேரா லியோனி நிறுவனமானது அமெரிக்க விடுதலைப் போரில் பிரித்தானியர்களுக்காகப் போரிட்ட அமெரிக்க ஆபிரிக்கர்களுக்கு ஒரு தங்குமிடமாக அமைந்தது. 1808 இல் இந்தபிரதேசமானது பிரித்தானியக் குடியாட்சிக்குட்பட்டது. 1961 இல் இந்நாடு விடுதலை அடைந்தது. 1991 இலிருந்து 2002 ஆம் ஆண்டு வரை புரட்சிவாதிகளினால் மிகவும் பாதிக்கப்பட்டது. இந்தப் புரட்சியானது ஐக்கிய நாடுகள் மற்றும் பிரித்தானியா இராணுவத்தின் உதவியுடன் 17,000 இராணுவத்தினரதும் புரட்சிவாதிகளினதும் ஆயுதங்களையும் களைந்தனர். 2002 ஆம் ஆண்டில் இருந்து சியேரா லியோனி நாட்டு மக்கள் அமைதியை அனுபவிக்கின்றனர். இந்நாட்டு மக்களின் சராசரி ஆயுட்காலம் ஆண்களுக்கு 38 ஆண்டுகளும் பெண்களுக்கு 42 உம் ஆகும்\n1.1 ஆரம்ப அடிமை வரலாறு\nமேற்கு ஆபிரிக்காவிலேயே சீராலியோனியில் தான் ஐரோப்பியர்கள் முதலில் தொடர்புகளை உருவாக்கினார்கள். 1462 இல் போத்துக்கீசியக் கடலோடி பேதுறு டா சின்ரா Pedro da Cintra இப்போதைய பிறீடவுண் துறைமுகத்தை வரைபடத்தில் குறித்து அதை சிங்க குகைகள் எனப் போத்துக்கீசிய மொழியில் பொருள்படும் பீடோறோ டா சின்றா (Pedro da Cintra) எனப்பெயரிட்டான். 1652 ஐக்கிய அமெரிக்காவிற்கான அடிமை வியாபாரம் ஐக்கிய அமெரிக்காவிற்குத் தெற்காகவுள்ள கடற்தீவுகளில் (Sea Islands) கொண்டுவரப்பட்டனர். 1700களில் தென் கலிபோர்னியாவிலும் ஜார்ஜியாவிலும் தோட்டங்களில் வேலை செய்வதற்காக அடிமைகள் சீராலியோணியில் இருந்து கொண்டுவரப்பட்டனர். இவர்களில் நெற்பயிர்ச்செய்கைத் திறமையானது அமெரிக்கர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.\n1787 இல் இலண்டனில் ஒருசில உள்ள கறுப்பு ஏழைகளை விடுதலை மாகாணம் எனப்பொருள்படும் புறொவின்ஸ் ஒவ் பிறீடம் (Province of Freedom) இல் குடியேற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 15 மே, 1787 இல் ஏழைக் கறுப்பினத்தவர்களும் வெள்ளைப் பெண்களும் பிரித்தானியவர்தர்களுடன் வந்து சீராலியோனிக் கடற்கரையில் காலடிவைத்தனர். இது இலண்டனில் உள்ள செயின் ஜாஜ் பே கம்பனி ஊடாக பொருளாதார ரீதியாக இலண்டனில் வசதியுடன் இருக்கும் எண்ணக்கருவுடன் செய்யப்படது. இவ் ஏழைக்கறுப்பினத்தவர்கள் அமெரிக்க சுதந்திரப் போரில் பிரித்தானியாவிற்காகப் போரிட்டால் சுதந்திரம் வழங்கப்படும என வாக்குறுதியளிக்கப்பட்டவர்கள் ஆவர். முதலாவதாகக் குடியேறியவர்கள் நோயினாலும், அங்கிருந்த மக்களுடான யுத்தத்திலும் பெரும்பாலானவர்கள் அழிந்துவிட்டார்கள். தாமஸ் பீட்டர் சீராலியோனிக் கம்பனியைத் தலையிட்டு 2000 கறுப்பின ஆதரவாளர்களை நோவா ஸ்கொட்டியாப் பகுதியில் குடியேற்றினார்கள். நோவா ஸ்கொட்டியாவில் விளைச்சல் பெரும்பாலும் இல்லாத கட்டாந்தரையே இவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. இதில் பெரும்பாலானவர்கள் கடும் குளிரினால் இறந்து போனார்கள். இதன் பின்னர் 1792 இல் பிறீடவுணில் குடியேற்றம் ஒன்றை உருவாக்கினார்கள். இக்குடியேற்றமானது தாமஸ் பீட்டரினால் முன்னெடுக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட அடிமைகளுடன் சேர்த்து பிரித்தானியாவின் மேற்கு ஆபிரிக்காவின் முதலாவது காலணித்துவ இடமாகியது.\n27 ஏப்ரல் 1961 இல் சேர் மில்டன் மார்காய் (Sir Milton Margai) ஐக்கிய இராச்சியத்தில் இல் இருந்து சுந்தந்திரத்தைப் பெற்றுக் கொடுப்பதில் முக்கிய பங்காற்றினார். இந்தத் திகதியானது (தேதியானது) 1898 இல் ஐக்கிய இராச்சியத்திற்கு சட்டத்திற்கு எதிரான முதலாவது எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்ற திகதியைக் குறிப்பதாகும்.\nஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தேர்தல்கள் மூலம் அரசியல் தீர்மானிக்கபடும். அரசியற் தலைவராக ஜனாதிபதி விளங்குகின்றார். சமீபத்திய தேர்தல் மே 2002 இல் இடம் பெற்றது. பாராளுமன்றத்தில் 124 ஆசனங்கள் உண்டு, இதில் 112 ஆசனங்கள் ஜனாதிபதித் தேர்தலுடன் கூடிய ஓரே நாளில் இடம்பெறும் தேர்தலில் 112 ஆசனங்கள் நிரப்பப்படும். மிகுதி 12 ஆசனங்களும் 12 நிர்வாக மாவடங்களின் தலைவர்கள் ஆவர்.\nசீராலியோணி உலகின் மிக வறிய நாடாகும். இங்கே ஏழை பணக்காரர்களுக்கிடையே மிகப் பெரும் வித்தியாசம் காணப்படுகின்றது.\nஆப்பிரிக்காவில் உள்ள நாடுகளும் பிராந்தியங்களும்\nசாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி\nபிரான்சு (மயோட்டே • ரீயூனியன்)\nஇத்தாலி (பந்தலேரியா • பெலாகி தீவுகள்\nஎசுப்பானியா (கேனரி தீவுகள் • செயுத்தா • மெலில்லா • இறைமையுள்ள பகுதிகள்)\nசெயிண்ட் எலனா, லாசென்சன் மற்றும் திரிசுத்தான் தா குன்யா\nசகாராவிய அரபு சனநாயகக் குடியரசு\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான ம���ற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சூன் 2019, 00:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-10-19T15:44:25Z", "digest": "sha1:FZCNTX6QZECFWDXM7FREVIJCO7RAHED3", "length": 9574, "nlines": 151, "source_domain": "ta.wikipedia.org", "title": "தேவபந்து - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)\nதேவபந்து (Deoband) (இந்தி: देवबंद, உருது: دیوبند, Devband) இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் சகரன்பூர் மாவட்டத்தில் அமைந்த நகரம் ஆகும். தேவபந்து நகரம் தில்லியிலிருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மாவட்டத் தலைமையிட நகரமான சகாரன்பூர் நகரத்திலிருந்து 41 கிலோ மீட்டர் தொலைவில் தேவபந்து நகரம் உள்ளது.\n25 உறுப்பினர்கள் கொண்ட நகராட்சி மன்றம் உடையே தேவபந்து நகரத்தில் புகழ் பெற்ற இசுலாமிய தாருல் உலூம் தேவ்பந்த் (இசுலாமியப் பல்கலைகழகம்),[1]), பாலசுந்தரி கோயில் மற்றும் ஜாமியா திப்பியா யுனானி மருத்தவக் கல்லூரி அமைந்துள்ளது.\n2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தேவபந்து நகரத்தின் மொத்த மக்கள் தொகை 97,037 ஆகும். அதில் ஆண்கள் 53,538; பெண்கள் 43,499 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 812 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு விகிதம் 75.23 % ஆக உள்ளது. ஆண்களின் எழுத்தறிவு 79.59 % ஆகவும்; பெண்களின் எழுத்தறிவு 69.77 % ஆகவும் உள்ளது. மொத்த மக்கள் தொகையில் ஆறு வயத்திற்குட்பட்டவர்கள் 12,200 ஆக உள்ளனர். [2] இந்நகரத்தில் உருது, இந்தி மற்றும் ஆங்கில மொழிகள் பேசப்படுகிறது.\n97,037 மக்கள் தொகை கொண்ட தேவபந்து நகரத்தில் இசுலாமியர்கள் 71.06% ஆகவும், இந்துக்கள் 27.87% ஆகவும், சமணர்கள் 0.44% ஆகவும், கிறித்தவர்கள் 0.25% ஆகவும், சீக்கியர்கள் 0.22% ஆகவும், மற்றவர்கள் 0.16% ஆகவும் உள்ளனர்.\nஉத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள ஊர்களும் நகர��்களும்\nஇந்தி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 சனவரி 2019, 11:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-19T15:35:32Z", "digest": "sha1:XSK2V5ZR4WCR6FRP6FMCTD7QUWL4PRX7", "length": 10676, "nlines": 196, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:நாட்டுத் தகவல் சொலமன் தீவுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "வார்ப்புரு:நாட்டுத் தகவல் சொலமன் தீவுகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது நாட்டுத் தகவல் சொலமன் தீவுகள் வார்ப்புருவிற்கான தகவல்களை மையப்படுத்தும் வார்ப்புரு மட்டுமே நேரடியாக கட்டுரைகளில் பயன்படுத்துவதை தவிர்க்கவும். இது வார்ப்புரு:Country showdata (தொகு • பேச்சு • இணைப்புகள் • வரலாறு) என்பதை பயன்படுத்தி தானியங்கியாக உருவாக்கப்பட்டதாகும்.\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் சொலமன் தீவுகள் உள்ளகத் தகவல் சேமிப்பிற்காக உருவாக்கப்பட்ட ஒரு வார்ப்புருவாகும். இது கட்டுரைகளில் நேரடியாக பயன்படுத்துவதற்கு வடிவமைக்கப்படவில்லை.இதன் தகவல்களை வார்ப்புரு:flagicon, வார்ப்புரு:நாட்டுக்கொடி போன்றவற்றைப் பயன்படுத்தி கட்டுரைகளில் இணைக்கவும்.\nஏதாயினும் தகவல்கள் இற்றைப்படுத்தப்படவில்லையாயின் இதை அழுத்தி purge செய்யவும்.\nalias சொலமன் தீவுகள் விக்கிபீடியா கட்டுரை பெயர் (சொலமன் தீவுகள்) {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} ({{flagicon}}) கட்டாயம்\nபெயர் விகுதியுடன் சொலமன் தீவுகளின் பெயர் விகுதியுடன் கொடுக்கப்படல் வேண்டும், உதாரணமாக இலங்கையின், தென்னாபிரிக்காவின் {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} ({{flagicon}}) கட்டாயம்\nசுருக்கமான பெயர் சொலமன் தீவுகள் சுருக்கமான பெயர் சொலமன் தீவுகள் {{நாட்டுக்கொடி}} கட்டாயமற்றது\nகொடியின் பெயர் Flag of the Solomon Islands.svg நாட்டுக் கொடியின் பெயர்(இடது புறம் பார்க்க) {{flagicon}}, {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} கட்டாயம்\nஇவ்வார்ப்புரு கடற்படைச் சின்னங்களை வார்ப்புரு:கடற்படை வார்ப்புருவைக் கொண்டு காட்ட ��ல்லது:\n{{கடற்படை|சொலமன் தீவுகள்}} → சொலமன் தீவுகள் கடற்படை\nஇந்த வார்ப்புருவை வழிமாற்றுப் பெயர்கள் கொண்டும் பயன்படுத்தலாம்:\nSLB (பார்) சொலமன் தீவுகள் சொலமன் தீவுகள்\nSOL (பார்) சொலமன் தீவுகள் சொலமன் தீவுகள்\n{{கொடி|சொலமன் தீவுகள்}} → சொலமன் தீவுகள்\n{{நாட்டுக்கொடி|சொலமன் தீவுகள்}} → சொலமன் தீவுகள்\nகொடி மாறியை (flag variant) பயன்படுத்தி\n{{கொடி|சொலமன் தீவுகள்|naval}} → சொலமன் தீவுகள்\n{{நாட்டுக்கொடி|SLB}} → சொலமன் தீவுகள்\n{{கொடி|SLB}} → சொலமன் தீவுகள்\nஅனைத்து நாட்டுத் தகவல் வார்ப்புருக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 திசம்பர் 2008, 01:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2011/10/22/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-19T14:38:51Z", "digest": "sha1:F5MYJE2R5O5FQCVKYKKCRFQDEQXTM5CG", "length": 20970, "nlines": 266, "source_domain": "vithyasagar.com", "title": "2 அறிவு தரும் ஆனந்தம்.. | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← உடைந்த கடவுள் – உடைத்துப் பார்த்த விமர்சனம் – கவிதாயினி லதாராணி\n12 பசிக்குக் கொஞ்சம் மண்ணேனுமிடு….. →\n2 அறிவு தரும் ஆனந்தம்..\nPosted on ஒக்ரோபர் 22, 2011\tby வித்யாசாகர்\nஉலகே உலகே காது கொடு\nஒரு குழந்தைப் படிக்கப் பாதைக்கொடு\nமனமே மனமே பாடுபடு – படிப்பால்\nஎம் வறுமைக் கோட்டை யழித்துவிடு\nஏழை எளியவர் துயரத்தை – அறிவுக்\nபசுமைப் போற்ற முயற்சி யெடு;\nசேர்த்து சேர்த்து வைத்தப் பணம்\nபடித்து உழைத்துப் பெற்றக் கல்வி\nஒரு கடுகும் குறையாதுக் காத்திடுமே;\nமிரட்டி மிரட்டிப் போகின்றார் – உலகை\nகல்லார் மிரட்டி வாழ்கின்றார் –\nஎன்னாளென்றுத் தெரியாது – வெளிச்சம்\nஎம் தேசம் சுமந்து நடப்பவரே;\nமண்ணைக் காக்கப் போகும் மறவர்களே;\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in நீயே முதலெழுத்து.., பாடல்கள் and tagged award, awards, ஐக்கூ, ஐக்கூக்கள், கல���விக் கவிதைகள், கல்விப் பாடல், கவிதை, குறுங்கவிதை, குழந்தைகள், குழந்தைக் கவிதைகள், படிப்பு, பள்ளி, பள்ளிக்கோடம், பாடசாலை, பாடல், மாணவக் கவிதைகள், மாணவர்கள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விருது, விருதுகள், vidhyasagar award. Bookmark the permalink.\n← உடைந்த கடவுள் – உடைத்துப் பார்த்த விமர்சனம் – கவிதாயினி லதாராணி\n12 பசிக்குக் கொஞ்சம் மண்ணேனுமிடு….. →\n7 Responses to 2 அறிவு தரும் ஆனந்தம்..\n7:23 பிப இல் ஒக்ரோபர் 22, 2011\nகிட்டத்தட்ட நூற்றி முப்பத்தாறு குழந்தைகளின் கல்விப் பொறுப்பை ஏற்று, அவர்களின் எதிர்காலப் பிரகாசத்தின் மூலம் நாளைய தலைமுறையின் வரலாற்றையே கல்விப் பாதையில் மாற்ற முயன்றுவரும் நட்பு நிறை அன்பர் திரு. ஜான் பெஞ்சமின் என்பவர் அக்குழந்தைகளுக்கு வேண்டி ஒரு பாட்டமைக்க வேண்டுமென்றும் அதற்கு ஒரு பாடல் எழுதித் தரவேண்டுமென்றும் கேட்டுக் கொண்டமைக்கிணங்க எழுதிடியது. பெருமதிப்பிற்குரிய அம்மா ஜானகி பாடவுள்ளார் என்பது சிறப்பிற்குரியது.\nஇப்பாடல் அவருக்கும், அக்குழந்தைச் செல்வங்களுக்குமே சமர்ப்பணம்\n4:07 பிப இல் ஒக்ரோபர் 24, 2011\nஓ அப்படியா..மிகவும் அறிய செயல்.\nமாணவர்களுக்கு உரிய மிக அருமையான பாடல் இது.\n8:47 முப இல் ஒக்ரோபர் 25, 2011\nநன்றி உமா இதை மெச்ச ஒரு ஆசிரியையான உங்களுக்கே முதலிடம் உண்டு. முடிந்தால் மாணவர்களுக்கு படித்துக் காட்டவும். அவர்கள் உணர்கிறார்களோ. எத்தனை உள்வாங்குகிறார்கள் என்று பார்க்கவும். மிக்க அன்பும் வணக்கமும்\n6:43 பிப இல் ஒக்ரோபர் 26, 2011\nகுழந்தைகளுக்கான படைப்புகள் குறைந்துவரும் நாளில்\nஅழ. வள்ளியப்பாபோல் ஆகும் முயற்சிக்குப் பாராட்டுக்கள்..\n10:06 முப இல் ஒக்ரோபர் 27, 2011\nநன்றி ஐயா. வெறும் மண்ணாகவே இருக்கிறேன். சிற்பிகளே நம்மைச் சிலையாக்கிப் போகின்றனர்.\n9:28 முப இல் ஒக்ரோபர் 27, 2011\nஇது ஒரு குழந்தை பாடிய தாலாட்டு\nபரந்த மனசு இன்னும் பெரிசா படரனும்\nஅதற்கு கோடி ஆண்டுகள் வாழ இறைவனை\n11:50 முப இல் ஒக்ரோபர் 27, 2011\n//கோடி ஆண்டுகள் வாழ இறைவனை வேண்டுகிறேன்//\nதாயின் நிகரன்பு தங்கையினதும் எனும் நம்பிக்கையே என் எழுத்துப் பயணத்தின் முதல் புள்ளியும் மூலப்பொருளுமானது சுகந்தினி. மனிதனாக வாழவே நினைவு தெரிந்த நாளிலிருந்து முயற்சித்தும் கற்றுமே வருகிறோம். முழு மனிதனாய் வாழ்வதொன்றே மரணத்தின் முன்னான பெருலட்சியம். அதற்கிடையில் இதுபோன்ற என் அன்புத் தங்கையின் அன்பில் திளைப்பேனெனில் அதென் வாழ்வின் கூடுதல் பேறு.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« செப் நவ் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/171089", "date_download": "2019-10-19T15:27:29Z", "digest": "sha1:T6NLKKX6DUAHV44WBTWYX4VHPCBKM2MI", "length": 7431, "nlines": 71, "source_domain": "www.cineulagam.com", "title": "முந்திக்கொண்டு முதல் ஆளாக தளபதிக்கு வாழ்த்து சொல்லிய பிரபலம்! கொண்டாட்டம் ஆரம்பம் - Cineulagam", "raw_content": "\nதன்னை உடலளவில் ஏமாற்றிய நபரை அம்பலப்படுத்தும் நடிகை ஆண்ட்ரியா- பரபரப��பில் கோலிவுட்\nவிஜய்யின் பிகில் இத்தனை கோடி வசூலித்தால் தான் வெற்றிப்படமா\nமகளின் திருமணத்தில் தாய்க்கு துளிர்விட்ட காதல்... கடைசியில் எங்குபோய் முடிந்தது தெரியுமா\n உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ஈழத்து ரசிகர்கள்... லீக்கான புகைப்படம்\nசக்கரை நோயாளிகளே குப்பையில் தூக்கி வீசும் இந்த உணவை இனி தினமும் சாப்பிடுங்கள்\nமுன்னணி குழந்தை நட்சத்திரம் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் சினிமா துறையினர்\nதல பாடலுக்கு வெறித்தனமாக நடனமாடி அசத்திய ஈழத்து தர்ஷன்.. வாயடைத்துபோன ரசிகர்கள்.. கசிந்தது வீடியோ..\nஇரு துருவங்களாக கவின், லொஸ்லியா.... மாஸாக எண்ட்ரி கொடுத்த ஈழத்துப் பெண்ணின் அட்டகாசமான காட்சி\nயாழ்ப்பாண தமிழரை தர்ஷன் நடத்திய விதம்... கண்ணீர் சிந்திய இந்த நபர் கூறுவது என்ன\nத்ரிஷா இல்லை.. 96 படத்தில் முதலில் நடிக்கவேண்டியது இவர்தானாம்\nபுதிய லுக்கில் நடிகை கேத்ரீன் தெரசாவின் இப்போதைய புகைப்படங்கள்\nபிக்பாஸ், சினிமா, சீரியல் நடிகை மோனலிசாவின் புகைப்படங்கள்\nகன்னத்து குழியழகி நடிகை தீபிகாவின் ஹாட் புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் ரித்விகாவா இது என ஆச்சரியப்பட வைக்கும் அவரது போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nநடிகை பூஜா ஹெட்சின் கலக்கல் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nமுந்திக்கொண்டு முதல் ஆளாக தளபதிக்கு வாழ்த்து சொல்லிய பிரபலம்\nதமிழ் சினிமாவில் வசூல் மன்னர் விஜய்யின் பிறந்தநாள் நாளை ஜூன் 22 ம் தேதி ரசிகர்கள் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். ரசிகர்கள் இந்த மாதம் தொடங்கியதிலிருந்தே ஆயத்தமாகிவிட்டார்கள்.\nஅட்லீ இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து வரும் விஜய் 63 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலையும், இரண்டாவது லுக் நாளையும் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில் விஜய்யின் சர்க்கார் படத்தை இயக்கிய முருகதாஸ் நேற்று விஜய் பிறந்த நாளுக்கான பொது DP ஐ வெளியிட்டார். இதனை ரசிகர்கள் கொண்டாடிவரும் வேளையில் முதல் ஆளாக நேற்றே பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார் விஸ்வாசம் பாடலாசிரியர் அருண்பாரதி.\nதமிழ் சினிமாவிற்கு கிடைத்த வெகுமதிகளில் ஒருவரான தளபதி விஜய் அவர்களுக்கு முன்னதாகவே என் இனிய தாலாட்டுநாள் வாழ்த்துகள்💐💐\nதலஅஜித் ரசிகர்கள் நிறைய பேர் என் நண்பர்களாக இருப்பதால் அவர்கள் சார்பாகவும் தளபதி விஜய் ரசி��ர்களுக்கு பேரன்பை தெரிவித்துக் கொள்கிறேன். #HBDThalapathyVIJAY pic.twitter.com/YGXLVxOH42\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2019/oct/12/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-3252141.html", "date_download": "2019-10-19T15:47:08Z", "digest": "sha1:A46B4EG3BHCIMNKCDLXQYN3MH7KM5RC3", "length": 7178, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கீழ்நவ்வலடிவிளைமுண்டன் சுவாமி கோயில் கொடை விழா- Dinamani\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nகீழ்நவ்வலடிவிளை முண்டன் சுவாமி கோயில் கொடை விழா\nBy DIN | Published on : 12th October 2019 12:12 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆறுமுகனேரி கீழ்நவ்வலடிவிளை அருள்மிகு முண்டன் சுவாமி திருக்கோயில் கொடை விழா வெள்ளிக் கிழமை நடைபெற்றது.\nஇதையொட்டி, கோயிலில் சுவாமிக்கும் 14 பரிகார தெய்வங்களுக்கும் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன. அன்னதானமும் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.\nஆறுமுகனேரி பேரூராட்சி பகுதிகளில் சுமாா் 300 கோயில்கள் உள்ள நிலையில், சித்திரை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை ஆறுமுகனேரி மேலத்தெரு அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயிலில் கொடை விழா தொடங்கியது. தொடா்ந்து, பல்வேறு கோயில்களில் கொடை விழாக்கள் நடைபெற்று வந்தன. இறுதியாக புரட்டாசி மாதம் இறுதி வெள்ளிக்கிழமை கீழநவ்வலடி விளை அருள்மிகு முண்டன் சுவாமி கோயிலில் கொடை விழாவுடன் நிகழாண்டுக்கான அனைத்து கோயில்களின் கொடை விழாவும் நிறைவு பெற்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிக்பாஸ் புகழ் நடிகையும், மாடல் அழகியுமான ரைஸா வில்ஸன்\nசென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை\nஅதிமுக 48ஆவது ஆண்டு தொடக்க விழா\nஇந்த வாரம் (அக்.18 - 24) எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஅருவம் படத்தின் ப்ரோமோ காட்சி\nஎதுவந்தால் என்ன பாடல் லிரிக் வீடியோ\nகொள்ளை லாபம் அள்ளித்தரும் செண்டுமல்லி சாகுபடி\nமுக��்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.godrejhit.com/tamil/hit-blogs/dengue/howto-take-precaution-against-dengue", "date_download": "2019-10-19T15:06:22Z", "digest": "sha1:OCYPVGPCN2Y7XKUA6HT7NQL4CVNRYZDU", "length": 19466, "nlines": 168, "source_domain": "www.godrejhit.com", "title": "Godrej Hit For Dengue | Know 10 Key Precautions For Dengue Fever | Godrej Hit", "raw_content": "\nடெங்குவுக்கு எதிராக எப்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது\nடெங்கு வைரஸ், கொசுவினால் உண்டாகும் மிக பயங்கரமான நோய்களில் ஒன்று, ஒருவர் முறையான பராமரிப்பு எடுத்தால் தடுக்கப்படலாம். இந்த நோயிலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கு எளிய வழி உங்கள் சுற்றுப்புறங்களில் கொசுக்கள் உற்பத்தியாகாமல் இருப்பதை உறுதி செய்வதாகும்.\n1. உங்கள் வீட்டை சுத்தமாகவும் அழகாகவும் வைத்துக்கொள்ளுங்கள்.\n2. எங்கள் வீட்டில் அல்லது வீட்டைச் சுற்றிலும் தண்ணீர் தேங்கிக் கிடக்க விடாதீர்கள்.\n3. மறைந்திருக்கும் கொசுக்களைக் கொல்வதற்காக காலா ஹிட் போன்ற கொசு எதிர்ப்பு ஸ்பிரேக்களை தினசரி உங்கள் வீட்டின் மூலைகளில் தெளிக்கவும்.\n4. ஈரமான குப்பையை தனியாக வைத்து ஒரு ஈரமான குப்பைத் தொட்டியில் (மூடி வைக்கப்பட்டுள்ளது) போடவும்.\n5. மழைக்காலங்ளில், தேங்கிக்கிடக்கும் நன்னீர் அளவு அதிகரிப்பன் காரணமாக டெங்குவினால் / கொசுவினால் உங்களுக்கு தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்; இந்த நிலையில் பாதுகாப்புக்கான அனைத்து நடவடிக்கைகளும் பயன்படுத்தப்பட வேண்டும்.\n6. ஏதேனும் தோல் பகுதிகள் வெளிப்படாத ஆடைகளை அணிந்து கொள்ள முயற்சியுங்கள்.\n7. ஒரு மஸ்கிடோ ரெப்பெலன்ட்டை தடவிக் கொள்ளவம் அதை எல்லா நேரங்களிலும் எடுத்துச் செல்லவும்.\n8. வீட்டின் கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடி வைக்கவும், பெரும்பாலும் அதிகாலை வேளைகளிலும் மாலைகளிலும்.\n9. ஒரு நாள் பயன்பாட்டிற்கு பிறகு உங்களின் துவலைகளை மாற்றவும்.\n10. உங்கள் ஈரமான மற்றும் நீர் ஊறிய ஆடைகள் மற்றும் காலணிகளை உலர்ந்த ஆடைகளில் இருந்து தனியாக வையுங்கள்.\n11. இது நமது இல்லங்கள் பற்றியது மட்டுமல்ல, நமது பகுதி மற்றும் நகரம் இரண்டையும் நாம் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். சுத்தம் செய்யப்படாத சாக்கடைகளை நீங்கள் எங்கே பார்த்தாலும், அதற்கான ஏதோ ஒரு தீர்வினை கண்டறியவும். உங்கள் உள்ளூர் ” குடியிருப்போர் நல சங்கம்” அல்லது சமுதா���த் தலைவரிடம் அதை எடுத்துச் செல்லுங்கள்.\nஉங்கள் வீட்டினை பூச்சிகள் அற்றதாக ஆக்குவதற்கு குறிப்புகளும உத்திகளும்\nமேலும் அறிந்துகொள்ளுங்கள் மேலும் அறிந்துகொள்ளுங்கள்\nஇந்த உலக மலேரியா தினத்தில், #உண்மையான கொசுக்களை தாக்குவோம்\nநீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய மலேரியாவின் வகைகள்\nமேலும் அறிந்துகொள்ளுங்கள் மேலும் அறிந்துகொள்ளுங்கள்\nடெங்குவுக்கு எதிராக எப்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது\nமலேரியா மற்றும் சிக்குன் குனியா இடையே ஒற்றுமைகள்\nகோயி ஆர் கற் தேக\nஅன் இனிஷியாட்டிவ் பை ஹிட்\nகாலா ஹிட் வித் நியூ லைம்\nகோட்ரேஜ் காலா ஹிட் | சீரியல்\nகில்லர் ஹேடிங் இந்த கோர்னெர்ஸ் |\nபிரேக்கிங் நியூஸ் : தேங்கி\nநேஹி பசேக - கோட்ரேஜ்\nசிக்குன் குனியாவுக்கு எதிராக எவ்வாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது\nமேலும் அறிந்துகொள்ளுங்கள் மேலும் அறிந்துகொள்ளுங்கள்\nமேலும் அறிந்துகொள்ளுங்கள் மேலும் அறிந்துகொள்ளுங்கள்\nமலேரியா மற்றும் சிக்குன் குனியா இடையே ஒற்றுமைகள்\nஉங்கள் வாழுமறையை முறையாக எவ்வாறு சுத்தம் செய்வது\nமேலும் அறிந்துகொள்ளுங்கள் மேலும் அறிந்துகொள்ளுங்கள்\nமேலும் அறிந்துகொள்ளுங்கள் மேலும் அறிந்துகொள்ளுங்கள்\nலால் ஹிட் ஹிந்தி 35 செக் எட் | மன்த்ளீ கிச்சன் கிளீனிங்\nஉங்கள் சமையலறையை கரப்பான்பூச்சில் இல்லாமல் வைப்பதற்கான எளிய வழிகள்\nமேலும் அறிந்துகொள்ளுங்கள் மேலும் அறிந்துகொள்ளுங்கள்\nஹிட் ஜெல்ஸ்டிக் | கில்ஸ் காக்க்ரோஅச்செஸ் அட் என்ட்ரி பொய்ண்ட்ஸ் | நோ என்ட்ரி போர் காக்க்ரோஅச்செஸ்\nஅபி சகுபிக்கே டிகளோ - கோட்ரேஜ் லால் ஹிட்\nமேலும் அறிந்துகொள்ளுங்கள் மேலும் அறிந்துகொள்ளுங்கள்\nடெங்கு மற்றும் சிக்குன் குனியாவுக்கு இடையே வேறுபடுத்தவும்\nமேலும் அறிந்துகொள்ளுங்கள் மேலும் அறிந்துகொள்ளுங்கள்\nடெங்கு மற்றும் சிக்குன் குனியா இடையே ஒற்றுமைகள்\nமேலும் அறிந்துகொள்ளுங்கள் மேலும் அறிந்துகொள்ளுங்கள்\nமலேரியா மற்றும் டெங்கு இடையேயான பொதுவான அறிகுறிகள்\nமேலும் அறிந்துகொள்ளுங்கள் மேலும் அறிந்துகொள்ளுங்கள்\nமேலும் அறிந்துகொள்ளுங்கள் மேலும் அறிந்துகொள்ளுங்கள்\nடெங்கு மற்றும் சிக்குன் குனியாவுக்கு இடையே வேறுபடுத்தவும்\nமேலும் அறிந்துகொள்ளுங்கள் மேலும் அறிந்துகொள்ளுங்கள்\nடெ��்கு மற்றும் சிக்குன் குனியா இடையே ஒற்றுமைகள்\nமேலும் அறிந்துகொள்ளுங்கள் மேலும் அறிந்துகொள்ளுங்கள்\nமலேரியா மற்றும் டெங்கு இடையேயான பொதுவான அறிகுறிகள்\nமேலும் அறிந்துகொள்ளுங்கள் மேலும் அறிந்துகொள்ளுங்கள்\nடெங்குவுக்கு எதிராக எப்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது\nகோயி ஆர் கற் தேக\nஅன் இனிஷியாட்டிவ் பை ஹிட்\nகாலா ஹிட் வித் நியூ லைம்\nகோட்ரேஜ் காலா ஹிட் | சீரியல்\nகில்லர் ஹேடிங் இந்த கோர்னெர்ஸ் |\nபிரேக்கிங் நியூஸ் : தேங்கி\nடெங்கு மற்றும் சிக்குன் குனியா இடையே ஒற்றுமைகள்\nமேலும் அறிந்துகொள்ளுங்கள் மேலும் அறிந்துகொள்ளுங்கள்\nடெங்கு மற்றும் சிக்குன் குனியாவுக்கு இடையே வேறுபடுத்தவும்\nமேலும் அறிந்துகொள்ளுங்கள் மேலும் அறிந்துகொள்ளுங்கள்\nமேலும் அறிந்துகொள்ளுங்கள் மேலும் அறிந்துகொள்ளுங்கள்\nசிக்குன் குனியாவுக்கு எதிராக எவ்வாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது\nமேலும் அறிந்துகொள்ளுங்கள் மேலும் அறிந்துகொள்ளுங்கள்\nமலேரியா மற்றும் சிக்குன் குனியா இடையே ஒற்றுமைகள்\nநேஹி பசேக - கோட்ரேஜ்\nஉங்கள் வாழுமறையை முறையாக எவ்வாறு சுத்தம் செய்வது\nமேலும் அறிந்துகொள்ளுங்கள் மேலும் அறிந்துகொள்ளுங்கள்\nலால் ஹிட் ஹிந்தி 35 செக் எட் | மன்த்ளீ கிச்சன் கிளீனிங்\nஉங்கள் சமையலறையை கரப்பான்பூச்சில் இல்லாமல் வைப்பதற்கான எளிய வழிகள்\nமேலும் அறிந்துகொள்ளுங்கள் மேலும் அறிந்துகொள்ளுங்கள்\nஹிட் ஜெல்ஸ்டிக் | கில்ஸ் காக்க்ரோஅச்செஸ் அட் என்ட்ரி பொய்ண்ட்ஸ் | நோ என்ட்ரி போர் காக்க்ரோஅச்செஸ்\nஅபி சகுபிக்கே டிகளோ - கோட்ரேஜ் லால் ஹிட்\nஉங்கள் வாழுமறையை முறையாக எவ்வாறு சுத்தம் செய்வது\nமேலும் அறிந்துகொள்ளுங்கள் மேலும் அறிந்துகொள்ளுங்கள்\nலால் ஹிட் ஹிந்தி 35 செக் எட் | மன்த்ளீ கிச்சன் கிளீனிங்\nஉங்கள் சமையலறையை கரப்பான்பூச்சில் இல்லாமல் வைப்பதற்கான எளிய வழிகள்\nமேலும் அறிந்துகொள்ளுங்கள் மேலும் அறிந்துகொள்ளுங்கள்\nஹிட் ஜெல்ஸ்டிக் | கில்ஸ் காக்க்ரோஅச்செஸ் அட் என்ட்ரி பொய்ண்ட்ஸ் | நோ என்ட்ரி போர் காக்க்ரோஅச்செஸ்\nஅபி சகுபிக்கே டிகளோ - கோட்ரேஜ் லால் ஹிட்\nமேலும் அறிந்துகொள்ளுங்கள் மேலும் அறிந்துகொள்ளுங்கள்\nஇந்த உலக மலேரியா தினத்தில், #உண்மையானகொசுக்களைதாக்குவோம்\nநீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய ம���ேரியாவின் வகைகள்\nமேலும் அறிந்துகொள்ளுங்கள் மேலும் அறிந்துகொள்ளுங்கள்\nமலேரியா மற்றும் சிக்குன் குனியா இடையே ஒற்றுமைகள்\nமலேரியா மற்றும் டெங்கு இடையேயான பொதுவான அறிகுறிகள்\nமேலும் அறிந்துகொள்ளுங்கள் மேலும் அறிந்துகொள்ளுங்கள்\nஹிட் ஆன்டி ரோச் ஜெல்\nடிராக் தி பைட் எஃப்ஏக்யூகள் ஹிட் பற்றி தனியுரிமை கொள்கை கருத்து அல்லது பரிந்துரை\nகோட்ரேஜ் ஒன் 4ஆம் நிலை, பிரோஜ்ஷங்கர்,\nஈஸ்டர்ன் எக்ஸ்பிரஸ ஹைவெய், விக்ஹ்ரொளி(இ), மும்பை 400 079.\n© 2018 கோட்ரேஜ் லிமிடெட். ஆல் ரயிட்ஸ் ரிஸிர்வ்ட்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nagapattinam.nic.in/ta/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-19T15:04:35Z", "digest": "sha1:DVS5QJU2ZEYNZWWYVSUIIZCQNTD3JXXN", "length": 19254, "nlines": 153, "source_domain": "www.nagapattinam.nic.in", "title": "சுகாதாரம் | நாகப்பட்டினம் மாவட்டம் , தமிழ் நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nநாகப்பட்டினம் மாவட்டம் Nagapattinam District\nநெகிழிக் கழிவுகள் இல்லா இலக்கை நோக்கி – நாகப்பட்டினம் மாவட்டம்\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை\nவருவாய் மற்றும் பேரிட மேலாண்மை துறை\nதமி்ழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nசுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை\nமாவட்ட தலைமை மருத்துவமனை, மாவட்டத்தின் மையத்தில் அமைந்துள்ளது. அது எங்களுடைய சேவை மருத்துவமனையில் தர வரும் வளங்கள் கிடைக்கும் மற்றும் நோயாளி சுமை பொறுத்து அனைத்து நோயாளிகள் மருத்துவ கவனிப்பு வழங்குகிறது. சேவைகள் ஏழை [குறைவாக ரூ .1000 / -PM விட வருமான உச்சவரம்பு] மற்றும் விபத்துக் அனைத்து இலவசமாகக் கிடைக்கின்றன.\nஇந்த மருத்துவமனையில் 445 படுக்கைகள் உள்ளது. மருத்துவர்கள் பரிந்துரைக்கப்பட்ட சீரான வெள்ளை கோட், செவிலியர் மற்றும் மற்றவர்கள் அணிய. விசாரணை எதிர் ஓபி டிபார்ட்மெண்ட் நேரங்களில் ஓபி டிபார்ட்மெண்ட் உள்ளன. அடையாளப் பலகைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழிகாட்டியாக புள்ளிகளில் நிலையானதாக இருக்கும்.\nவிபத்து மற்றும் அவசர சேவைகள் அனைத்து நாட்களில் 24 மணீ நேர்மும் கிடைக்கின்றன. கடமை மருத்துவர்கள் 24 மணீ நேர்மும் கிடைக்கின்றன. மிகத் தீவிரமான நிலைகளில், சிகிச்சை வழக்கமான தேவைகள் அதிக முன்னுரிமை கிடைக்கும்.\nஇலவச உணவு ஏழை நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது. பணியாளர்கள் மற்றும் செவிலியர்கள் கடமை 24 மணீ நேர்மும் உள்ளன. அனுமதிக்கப்படும் நோயாளிகள் எந்த மருத்துவ உதவிக்கும் பணியில் உள்ள செவிலியர்களய் தொடர்பு கொள்ள வேண்டும்.\nவிபத்து மற்றும் அவசர சேவைகள்\nஇந்த சேவைகள் பிரதான வாயிலில் அமைந்துள்ளது . முக்கிய விபத்துக் கிடைக்கும். போக்குவரத்து விபத்து வழக்குகளில் உட்பட அனைத்து சட்ட வழக்குகளில் முக்கிய விபத்துக் க்கு கலந்து கொள்கிறார்கள். அனைத்து விபத்து சேவைகள் 24 மணீ நேர்மும் கிடைக்கின்றன. கடமை மருத்துவர்கள் 24 மணீ நேர்மும் கிடைக்கின்றன. ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்கள் 24 மணீ நேர்மும் கிடைக்கின்றன. துறை தலைவர்கள் தேவைப்பட்டால், ஸ்பெஷலிஸ்ட் இருந்து அழைப்பு கிடைக்கின்றன. அவசர நடவடிக்கைகளை அவசர ஆபரேஷன் திரையரங்குகள் மூன்று செய்யப்படுகின்றன. ஆபரேஷன் திரையரங்குகள் மருத்துவமனையில் அமைந்துள்ளது.\nகாலை 7.30 மணி முதல் 12.00 மணி வரை\nமாலை 3.00 மணி முதல் 5.00 மணி வரை\nஇந்த வசதிகள் வெற்றி பயனர்கள் பெறப்படும் ஆதரவு பொறுத்தது. கீழ் மருத்துவமனையில் செயல்படும் பல்வேறு கட்டுப்பாட்டின் பாராட்ட முயற்சி கொள்ளவும். ஒரு சராசரி 1340 நோயாளிகள் ஓபி கலந்து சுமார் 420 நோயாளிகள் தினசரி விபத்து செய்ய கலந்து கொள்கிறார்கள் மற்றும் 350 உள்நோயாளர்களுக்கான தினசரி சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருத்துவமனையில் வைத்து எங்களுக்கு உதவி மற்றும் அது சுத்தமாகவும், சுத்தமான சுற்றியுள்ள தான் கொள்ளவும். கவனத்துடன் இந்த மருத்துவமனையில் வசதிகள் பயன்படுத்தவும்.\nஆண் மருத்துவ வார்டு (2)\nஆண் அறுவை சிகிச்சை வார்டு (2)\nபெண் அறுவை சிகிச்சை வார்டு\nதொழிலாளர் வார்டு (மகப்பேறு வார்டு)\nஆம்புலன்ஸ் வசதிகள் கொண்ட மருத்துவமனைகள்\nகடமைகள் மற்றும் மருத்துவ ஊரக சுகாதார சேவைகள் மற்றும் குடும்பநல துணை இயக்குனர் பொறுப்புகள் :\nஅரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள்\nNSV மற்றும் IEC முகாம்கள் ஏற்பாடு செய்யப்படுதல்.\nநிதி ஏற்பாடு மற்றும் மேற்பார்வை ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் நகர்ப்புற சுகாதார\nஇடுகைகள் உள்ள IUD முகாம்கள்.\nஅரசு மருத்துவமனைகள் – விநியோகங்கள் மற்றும் எல்.எஸ் முகாம் ஏற்பாடு 90% கவரேஜ் மற்றும் அவசியம��கும்.\nஅனைத்து பணியாளர்கள் IUD பயிற்சி அளீத்தல்.\nஅனைத்து எம்.பி.பி.எஸ் மருத்துவர்கள் பயிற்சி நடத்துதல்.\nகுழந்தை நல மருத்துவர்கள் / மகப்பேறு மருத்துவர் க்கு எல்.எஸ் பயிற்சி\nHOB வேலை கண்காணிக்கப்பட்டது மாதிரி கணக்கெடுப்பு செய்யப்படுகிறது.\nPHC, GH, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, நகர்ப்புற சுகாதார போஸ்ட் இருந்து FW அறிக்கையைச் சேகரிக்கிறது\nமற்றும் தனியார் நர்சிங் ஹோம்ஸ் அங்கீகரிக்கப்பட்ட மிகவும் வலிமையாக மற்றும் ஒவ்வொரு மாதமும் குடும்ப நலன் இயக்குனரிடம் சமர்ப்பிக்க.\nஅவ்வப்போது ANMs, பிளாக் சுகாதாரம் புள்ளிவிவர, பிளாக் நீட்டிப்பு கல்வியாளர், மாவட்ட நீட்டிப்பு கல்வியாளர் இரண்டாவது ஒவ்வொரு மாதமும் இல் மாதாந்திர FW ஆய்வு கூட்டங்கள் நடத்தி.\nஆணுறைகளை, வாய்வழி மாத்திரைகள், குடும்ப நலன் இயக்குனர் இருந்து பெறுதல் மற்றும் தமிழ்நாடு மருத்துவ சேவை கழகம் மூலம் அனைத்து அரசு ஸ்தாபனங்களுக்கான வெளியிடுவது.\nகுடும்ப நலன் இயக்குனர் இருந்து காப்பர் டி பெறுதல் மற்றும் தமிழ்நாடு மருத்துவ சேவை மாநகராட்சி மூலம் அனைத்து மருத்துவ ஸ்தாபனங்களுக்கான வெளியிடுவது.\nஎல்.எஸ் மற்றும் IUD முகாம் மற்றும் அரசு நிறுவனம் அறுவை சிகிச்சை செய்த அணி செலவுகள் பட்ஜெட் விநியோகிக்கித்தல்.\nகலெக்டர் தலைமையில் முறை மூன்று மாதங்கலளூக்கு ஒரு முறை கருத்தடை தோல்வி வழக்குகள் குவாலிட்டி அஷ்யூரன்ஸ் கூட்டம் நடத்துதல்.\nதனியார் நர்சிங் ஹோம்ஸ் அங்கீகாரம் ஆய்வு நடத்தி குடும்ப நலன் மற்றும் மேலும் MTP சேவைகள் செய்ய.\nஅரசு நிறுவனம், தபால் உருவாக்குதல் மையங்கள் மற்றும் தனியார் நர்சிங் இல்லங்களில் மேலும் MTP வேலை மேற்பார்வை.\nஆபரேஷன் தியேட்டர் செயல்பாட்டை மற்றும் பராமரிப்பு உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகள் நிதி வழங்குதல்.\nசுகாதார சேவைகள் இணை இயக்குநர், சுகாதாரம் சேவைகள் மற்றும் மருத்துவ அதிகாரிகள் துணை இயக்குனர் ஆட்சியரின் தலைமையில் ஒவ்வொரு மாதமும் இணைந்து குடும்ப நலன் ஆய்வு கூட்டம்.\nதாய்வழி இறப்பு மற்றும் கலெக்டர் குழந்தை இறப்பு தணிக்கை கூட்டத்திற்க்கு மருத்துவ அதிகாரிகள் இணைந்து ஒருங்கிணைந்த கூட்டத்திம்.\nஒரு உறுப்பினராக கலெக்டர் மாவட்ட சுகாதார சங்கம் ஆய்வு கூட்டங்களில் கலந்துகொள்வது.\nகுடும்ப நலன் நடவடிக்கைகள் ஏற்பவை உணவில் குற்றச்சாட்டுக்கள் வழங்குதல்.\nபணியாளர்கள் செவிலியர்கள், திரையரங்கு உதவியாளர்கள் மற்றும் எல்.எஸ் நடவடிக்கைகள் செய்வதில் உதவி அறுவை ஆபரேஷன் தியேட்டர் பயிற்சிகள்.\nஅங்கீகரிக்கப்பட்ட தனியார் நர்சிங் ஹோம்ஸ் சுகாதார வசதி கட்டணங்கள் திரும்பச் செலுத்துதல்.\nஅறிவுறுத்தல்கள் பின்னர் அங்கே குடும்ப நலன் இயக்குனர் மூலம் கொடுக்க பணிகளை மேற்கொள்ளுதல்.\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், நாகப்பட்டினம்\n© நாகப்பட்டினம் மாவட்டம் , தமிழ் நாடு அரசு , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், தேசிய தகவலியல் மையம் ,\nமின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் , இந்திய அரசு.\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Oct 17, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t31183p25-topic", "date_download": "2019-10-19T16:03:01Z", "digest": "sha1:FKMVMH2QQNWMYGYRGTLAOKRLMNRZTRGJ", "length": 16632, "nlines": 144, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் பெற்றார் நடத்துனர் முனாஸ் சுலைமான் - Page 2", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்\n» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை\n» ஒரே கதை – கவிதை\n» என் மௌனம் நீ – கவிதை\n» பாதை எங்கும் பூக்கள் – கவிதை\n» நிலவின் தாய் – கவிதை\n» யானைக்கு உவ்வா – கவிதை\n» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்\n» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்\n» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்\n» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை\n» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை\n» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்\n» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்\n» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி\n» சூப்பர் 30 – சினிமா\n» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n» தங்கமீன் – குறும்படம்\n» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்\n» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.\n» ஆட��டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்\n» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை\n» அழுகையின் மவுனம் - கவிதை\n» கனவுப் பொழுதுகள் - கவிதை\n» அனபே சிவம் - கவிதை\n» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» ஏழாம் கலை - புதுக்கவிதை\nசாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் பெற்றார் நடத்துனர் முனாஸ் சுலைமான்\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: வாழ்த்தலாம் வாருங்கள்\nசாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் பெற்றார் நடத்துனர் முனாஸ் சுலைமான்\nசாமஸ்ரீ விருது வழங்கும் விழாவுக்காக அதிதிகளும் கெளரவிக்கப்பட இருப்பவர்களும் அழைத்துவரும் போது 24.03.௨௦௧௨ இவ்விழாவுக்கு கெளரவ விருந்தினராக சிறுவர் பராமரிப்பு மகளிர் விவகார அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்,\nமற்றும் கிழக்குமாகாண முதலமைச்சர் சிவநேசதுறை சந்திர காந்தன்,\nகிழக்குமாகாண சபை எதிர்கட்சி தலைவரும் ஐக்கிய தேசிய கட்சியின் மாகாண அமைப்பாளருமான தயாகமகே மற்றும் சிலரும் கல்ந்து கொண்டனர்.\nஅந்த விழாவில் சேனையின் நடத்துனர்களில் ஒருவரான முனாஸ் அவர்களுக்கு சாமஸ்ரீ தேசகீர்த்தி என்னும் பட்டம் வழங்கி பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டது..\nRe: சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் பெற்றார் நடத்துனர் முனாஸ் சுலைமான்\nNisha wrote: யாருப்பா மலர் எனும் பெயரில் சேனை வந்தவர்\nநண்பன் இணைத்த படம் தவிர ஏனையவை தெரியவில்லை.\nதெரிந்து கொண்டு என்ன பண்ணப்போறிங்க அவார்டு தரப்போரிங்களா \nஅவங்களைக் குறித்த செய்தி வருகிறதென்றால் இம்போட் மிரரில் பணியாற்றும் யாரோவாகத்தான் இருக்கும்\nஅவார்டு தருவதா அருவா தூக்குவதா என யாரு என தெரிந்த முன் முடிவெடுப்போம் தும்பி சார்\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் பெற்றார் நடத்துனர் முனாஸ் சுலைமான்\nNisha wrote: யாருப்பா மலர் எனும் பெயரில் சேனை வந்தவர்\nநண்பன் இணைத்த படம் தவிர ஏனையவை தெரியவில்லை.\nதெரிந்து கொண்டு என்ன பண்ணப்போறிங்க அவார்டு தரப்போரிங்களா \nஅவங்களைக் குறித்த செய்தி வருகிறதென்றால் இம்போட் மிரரில் பணியாற்றும் யாரோவாகத்தான் இருக்கும்\nஅவார்டு தருவதா அருவா தூக்குவதா என யாரு எ��� தெரிந்த முன் முடிவெடுப்போம் தும்பி சார்\nமலர் என்றுதான் எனக்கும் தெரியும் மற்றும் படி எதுவும் தெரியாது\nநான் சொல்வது எல்லாம் உண்மை ^)\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் பெற்றார் நடத்துனர் முனாஸ் சுலைமான்\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: வாழ்த்தலாம் வாருங்கள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/20814", "date_download": "2019-10-19T15:12:47Z", "digest": "sha1:HVMITW3NJXUZFQA53YMBDXO7FAT7HG2A", "length": 8972, "nlines": 64, "source_domain": "globalrecordings.net", "title": "ut-Ma’in: Zuksun மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: ut-Ma’in: Zuksun\nGRN மொழியின் எண்: 20814\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்ut-Ma’in: Zuksun\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஉயிருள்ள வார்த்தைகள் (in Fakai)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. .\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nut-Ma’in: Zuksun க்கான மாற்றுப் பெயர்கள்\nut-Ma’in: Zuksun எங்க�� பேசப்படுகின்றது\nut-Ma’in: Zuksun க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் ut-Ma’in: Zuksun\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப���புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/uncategorized/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4/", "date_download": "2019-10-19T16:31:18Z", "digest": "sha1:22BXTIGGUJU2YGSSSX55TRXUQTV5SF5B", "length": 27727, "nlines": 318, "source_domain": "www.akaramuthala.in", "title": "மதுவுக்கு அடிமையானோரைத் திருத்தும் 'மறுமலர்ச்சி' பெரியசாமி - குள.சண்முகசுந்தரம் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nமதுவுக்கு அடிமையானோரைத் திருத்தும் ‘மறுமலர்ச்சி’ பெரியசாமி – குள.சண்முகசுந்தரம்\nமதுவுக்கு அடிமையானோரைத் திருத்தும் ‘மறுமலர்ச்சி’ பெரியசாமி – குள.சண்முகசுந்தரம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 21 செப்தம்பர் 2014 கருத்திற்காக..\nஅரியலூர் மாவட்டம் மருதூர் மக்களைக் குடிப்பழக்கத்தில் இருந்து விடுவிப்பதற்காகத் தனி மனிதனாகப் போராடி வருகிறார் மண்டல நன்னடத்தை அலுவலராக இருந்து ஓய்வுபெற்ற பெரியசாமி. செயங்கொண்டம் அருகே இருக்கிறது மருதூர். எந்த முன்னேற்றமும் எட்டிப் பார்க்காத சிற்றூர் இது. கூப்பிடு தொலைவில் முந்திரிக் காடுகள் இருப்பதால் பள்ளிக் சிறுவர்கள் கூட இங்கே மது, சூது என வழிதவறிக் கிடப்பது வெகுஇயல்பான ஒன்று. தான் பிறந்த இந்த ஊரைத் திருத்துவதற்காக ஒன்பது ஆண்டுகளாகப் போராடி வருகிறார் ‘மறுமலர்ச்சி’ பெரியசாமி.\n“சட்டம்(எம்.ஏ., பி.எல்.,) படித்த எனக்கு 1972- இல் சிறைத் துறை நன்னடத்தை அலுவலர் பதவியும், காவல்துறை சார்பாளர் (எசு.ஐ.) பதவியும் ஒரே சமயத்தில் தேடி வந்தன. செல்வந்தர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் கைகட்டி ஊழியம் செய்வதை விட அடித்தட்டு மக்களுக்கு ஊழியம் செய்வதே நலம் என்று முடிவெடுத்து நன்னடத்தை அலுவலர் பணியில் சேர்ந்தேன். எனது பணிக்காலத்தில், தவறு செய்யாமல் சிறைக்கு வந்த பலரைத் தண்டனையிலிருந்து காப்பாற்றி இருக்கிறேன். தவறுசெய்துவிட்டுச் சிறைக்கு வந்தவர்���ளை நல்வழிப்படுத்தி திருத்தி இருக்கிறேன்.\nமண்டல நன்னடத்தை அலுவலராக இருந்து 2005- இல் நான் ஓய்வுபெற்றேன். அதன்பிறகுதான் எனது சமுதாயப் பணியே தொடங்கியது என்று சொல்லலாம். 1962- இலிருந்து மருதூர் பள்ளி உயர்நிலைப் பள்ளியாகவே இருந்தது. அதை மேல் நிலைப்பள்ளியாக உயர்த்துவது, மருதூருக்குத் தொடக்க நல்வாழ்வு நிலையம் கொண்டு வருவது ஆகிய இரண்டும்தான் நான் எடுத்துக்கொண்ட முதல் பணி.\nபள்ளியில் என்னோடு படித்த பழைய மாணவர்கள், நண்பர்களின் உதவியோடு உரூ.2 இலட்சம் நிதி திரட்டி அரசாங்கத்தில் செலுத்தி 2007- இல் உயர்நிலைப் பள்ளியை மேல் நிலைப் பள்ளியாக உயர்த்தினோம். அதேபோல் எனக்குத் தெரிந்த அரசியல்வாதிகள், அதிகாரிகளின் துணையோடு தொடக்க நல்வாழ்வு நிலையத்தையும் கொண்டு வந்தோம். இப்போது, எனது ஓய்வூதியத்தில் மாதம் ஐயாயிரத்தை ஏழைகள், ஆதரவற்ற பிள்ளைகள் முதலானோர் படிப்புக்காக ஒதுக்கி வைக்கிறேன்.\nஇத்தனையும் செய்து என்ன பயன் அடிமை வேறுபாடில்லாமல் நிறைய பேர் குடிக்கு அடிமையாகிக் கிடக்கிறார்களே. எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் சாராயத்தைக் குடித்துவிட்டு முந்திரிக்காட்டுக்குள் சீட்டாடுவதைப் பார்க்கையில் நெஞ்சு கொதிக்கிறது.\nபாழும் குடியிலிருந்து மக்களைத் திருத்துவதற்காகவே ‘மக்கள் மறுமலர்ச்சி மன்ற’த்தைத் தொடங்கினேன். ஆண்டு தவறாமல் பொங்கல் விழா நடத்திக் கலை நிகழ்ச்சிகள் மூலம் குடியின் தீமைகளை உணர்த்துவேன். குடியால் வரும் 25 வகையான நோய்களைப் பற்றிய துண்டறிக்கைகள் அடித்து வீடுவீடாகப் போய்ப் பெண்களிடம் கொடுத்து வந்தேன். குடிகாரர்களுக்கும் நெறியுரை அளித்தேன். அதில் சிலர் திருந்தினார்கள்; சிலர் வருந்தினார்கள்.\nஊரின் முதன்மைத் தெருக்களில் ‘படிப்பால் உயர்வது முதல் வேலை.. பாழும் மதுவை ஒழிப்பது மறுவேலை, உயர்வதற்கு படிக்கச் செல்.. ஒழிவதற்கு குடிக்கச் செல், மாணவ மணிகளே குடிக்காதீர்.. மானம் இழந்து சாகாதீர், மதுவால் அழியும் மடையனுக்கு மனைவி, மக்கள் எதற்காக’ என்றெல்லாம் எண்ணெய் வண்ணத்தில் (ஆயில் பெயிண்டில்) முழக்கங்களை எழுதிப் பரப்பினேன். எனது இந்த முயற்சிகளுக்குப் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு’’ என்கிறார் பெரியசாமி,\nஅதோடு வருத்தத்துடன் ஒரு கேள்வியையும் அவர் முன்வைக்கிறார். “1973-வரை குடி என்றால் என்னவென���றே தெரியாமல் இருந்த எங்கள் கிராமத்தை குடிகாடா ஆக்கிட்டாங்க. ‘குடிக்காதே’ என்று சொல்ல வேண்டிய அரசாங்கமே, மதுக் கடைகளை திறந்துவிட்டு குடிக்கச் சொன்னால் என்னய்யா நியாயம்’’ என்பதே அவரது கேள்வி.\nபிரிவுகள்: பிற, பிற கருவூலம் Tags: அரியலூர், பெரியசாமி, மக்கள் மறுமலர்ச்சி மன்றம், மதுவிலக்கு, மருதூர், மறுமலர்ச்சி\n2018-1 மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும்\nபொதுத் தேர்வும் (நீட்/NEET)இளந்தளிர் அனிதாவின் இழப்பும் – அமெரிக்கத் தமிழர்களின் கண்ணோட்டம்\nஅனித்தாவின் பெயரில் புலமைப்பரிசில் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்\nஅனிதா படுகொலைக்குக் காரணமானவர்களுக்குத் தண்டனை என்ன எப்பொழுது\nமதுவிலக்கு நாடகங்கள் மக்களை மயக்கா\nதி.மு.க.வும் அ.தி.மு.க.வும் துயரச்சூழலில் உள்ளனவோ\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\nதேனி மாவட்டம் – வரலாற்றுப்பார்வை : வைகை அனீசு »\nதமிழ் மீனவர்கள் ஐவருக்குத் தூக்கு\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nஏழு தமிழர் விடுதலை : அமைச்சரவை முடிவை ஆளுநர் மறுப்பது சட்டப்படுகொலை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : கல்யாண மாலை நிருவாகிகள்\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு : வ.உ.சி.யும் நானும் – இரெங்கையா முருகன்\nகவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா\nஎழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க\nஎழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : கல்யாண மாலை நிருவாகிகள்\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு : வ.உ.சி.யும் நானும் – இரெங்கையா முருகன்\nகவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு\nஏழு தமிழர் விடுதலை : அமைச்சரவை முடிவை ஆளுநர் மறுப்பது சட்டப்படுகொலை\nநவம்பர் 17இல் உலகத் தமிழ் நாள் கொண்டாடுவோம்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nஏழு தமிழர் விடுதலை : அமைச்சரவை முடிவை ஆளுநர் மறுப்பது சட்டப்படுகொலை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : கல்யாண மாலை நிருவாகிகள்\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு : வ.உ.சி.யும் நானும் – இரெங்கையா முருகன்\nகவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நன்றி. நான் கணிணி என்றே குறிப்பிடுகிறேன்....\nSiva Ananthan - கணிணி அல்ல. கணினி என்பதே சரியானது. கவனிக்கவும்....\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நன்றி நண்பரே. தங்கள் நண்பர் குழாம் இத் தொண்டினை ஆ...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - மிக நல்ல கட்டுரை ஐயா இதை அப்படியே ஆங்கிலத்தில் மொ...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்....\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/2017/01/29/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-10-19T14:37:41Z", "digest": "sha1:5MEL3RQTD2INL5GPYIV7GJ3EB2KPJQCJ", "length": 11407, "nlines": 86, "source_domain": "www.haranprasanna.in", "title": "அதே கண்கள் | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nஅதே கண்கள் – முகில் நண்பர். தூத்துக்குடிக்காரர். எனவே கிட்டத்தட்ட திருநெல்வேலிக்காரர். 🙂 ஸ்க்ரிட்ப் கன்சல்டண்ட்டாக இந்தப் படத்தில் பணி புரிந்திருக்கிறார். தனிப்பட்ட வகைப் பழக்கத்தில் முகிலின் பலம் என்று நான் நினைப்பது – அவரது ஹ்யூமர். தன் பலத்தைத் திரைப்படத்தில் கொண்டு வருவது ஒரு கலை. கூடவே அதிர்ஷ்டமும் வேண்டும். அதே கண்கள் படத்தில் முகிலுக்கு இந்த இரண்டும் சரியாக வாய்த்திருக்கின்றன. இந்த அணிக்கு என் வாழ்த்துகள்.\nஅதே கண்கள் – த்ரில்லர் வகை திரைப்படம். ஆஹோ ஒஹோ என்று புகழ்த்தக்க ஒரு படமல்ல. அதே சமயம் முற்றிலும் புறக்கணிக்கத்தக்க ஒரு படமும் அல்ல. தன் எல்லைகளைப் புரிந்துகொண்டு எடுக்கப்பட்ட ஒரு படம்.\nஅதே சமயம் ஏன் இத்திரைப்படம் இன்னும் சிறப்பாக வந்திருக்கவில்லை என்று யோசித்தால் –\n* நடிகர்கள் தேர்வு முதல் சொதப்பல். கலையரசனால் ஒரு அளவுக்கு மேல் படத்தைத் தூக்கிக்கொண்டு போகமுடியவில்லை. மதயானைக்கூட்டம், மெட்ராஸ் படங்களில் சிறப்பாக நடித்தவர் இவர். ஆனால் முழுப்படத்தையும் தன் தோளில் சுமக்க இவரால் முடியவில்லை.\n* படத்தில் ஏமாற்றும் பெண்ணாக வரும் நடிகையின் நடிப்பு அமெச்சூர் ரகம். நகைக்கடையில் அவர் அவமானப்படுத்தப்படும் ஒரு காட்சியில் மட்டும் அத்தனை யதார்த்தம். மிடுக்குடன் வரவேண்டிய மற்ற காட்சிகளில் எல்லாம் ரொம்ப சுமாராகவே நடித்திருந்தார். ஒரு பலமான நடிகை நடித்திருக்கவேண்டும். பச்சைக்கிளி முத்துச்சரம் ஜோதிகா போல.\n* மிகவும் கணிக்கத்தக்க கதை மற்றும் திரைக்கதை. அதிலும் யார் கொலைகாரர் என்ற தெரிந்த பின்பும் நீளும் திரைக்கதை.\n* பார்வையற்றவர்கள் தொடர்பாக வரும் கதைக்குள் வருவதற்கு, ஹீரோவுக்கு பார்வை இல்லாமல் இருப்பதும், மீண்டும் பார்வை வருவதும் என அலைபாயும் முதல் அரை மணி நேரக் காட்சிகள்.\n* மிக மோசமான இசை, ஒளிப்பதிவு.\n* மிக நீளமான ஒரே மாதிரியான காட்சிகள்.\nஇந்த அத்தனை அலுப்பையும் தன்னந்தனியாளாகப் போக்குகிறார் பால சரவணன். இவர் வந்ததும்தான் இறுக்கம் தளர்ந்தது. ஏன் அத்தனை நேரம் இறுக்கமாக இருந்தோம் என்பது பதிலற்ற கேள்வி பால சரவணனின் மேனரிஸத்துக்கேற்ற வசனங்கள். இந்த வசனங்களில் முகிலின் பங்களிப்பு எப்படி இருந்திருக்கும் என்பதை யூகிக்கமுடிகிறது. மலையாளத்தில் ரீமேக் செய்தால் சூப்பர் ஹிட்டாகும் என்று படம் பார்க்கும்போது தோன்றியது. இங்கேயும் இத்திரைப்படம் பரவலாக பாஸிட்டிவ் பாராட்டுகளைப் பெற்றிருப்பதாகத் தெரிகிறது. திரைத்துறையில் முகில் வெற்றி பெறவும் அழுத்தமான தடம் பதிக்கவும் வாழ்த்துகள்.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: அதே கண்கள், திரைப்படம், முகில்\nதர்ம பிரபு – இயக்குநருக்கு ஸ்தோத்திரம்\nநம்பி நாராயணன்: ஒற்றர் முதல் பத்ம விபூஷன் வரை\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஃபேஸ் புக் குறிப்புகள் (42)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/72203-prime-minister-modi-to-deliver-speech-at-un.html", "date_download": "2019-10-19T15:22:38Z", "digest": "sha1:65N6LJPDNOLB2L7UNLOEXRMMNBCBOIJB", "length": 10827, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஐநா பொதுச் சபை கூட்டத்தில் இன்று பேசுகிறார் மோடி | Prime Minister Modi to deliver speech at UN", "raw_content": "\nதென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா\nகாங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி\nநாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்\nதமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதிருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்\nஐநா பொதுச் சபை கூட்டத்தில் இன்று பேசுகிறார் மோடி\nபிரதமர் மோடி ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் சபை கூட்டத்தில் இன்று உரையாற்றுகிறார்.\nஐநா பொதுச்சபை கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் இன்று மாலை நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் இரவு 8 மணியவில் பிரதமர் மோடி சர்வதேச தலைவர்கள் மத்தியில் பேச உள்ளார். மோடி ஐநா பொதுச்சபை கூட்டத்தில் பேசுவது இது 2வது முறையாகும். இதற்கு முன் 2014ம் ஆண்டும் அவர் ஐநா பொதுச் சபையில் பேசியுள்ளார். ஐநா பொதுச் சபையின் 74வது கூட்டத்தில் பிரதமர் மோடியை தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் பேச உள்ளார்.\nகாஷ்மீர் பிரச்னையை சர்வதேச பிரச்னையாக்கும் முயற்சியில் பாகிஸ்தான் தீவிரம் காட்டி வரும் நிலையில் இங்கும் இம்ரான் கான் அப்பிரச்னை குறித்து பேசுவார் எனத் தெரிகிறது. எனினும் காஷ்மீர் குறித்து பிரதமரின் உரையில் எத்தகவலும் இடம் பெறாது என இந்தியா ஏற்கனவே உறுதிபடத் தெரிவித்துவிட்டது.\nஐநா பொதுச் சபை கூட்டத்திற்கு முன்னதாக பிரதமர் மோடி பெல்ஜியம், ஆர்மீனியா, நியூசிலாந்து, எஸ்தோனியா என பல நாட்டு தலைவர்களையும் சந்தித்து பேசினார். ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பு நாடாவது தொடர்பாக இச்சந்திப்புகளில் பேசப்பட்டதாக தெரிகிறது.\nஇது தவிர வர்த்தகம், பாதுகாப்பு துறை ஒத்துழைப்பு குறித்தும் பேசப்பட்டதாக தெரிகிறது. பிரதமர் மோடி அமெரிக்காவில் ஏற்கனவே எரிசக்தி துறை ஒப்பந்தம், ஹவுடி மோடி நிகழ்ச்சி, ஐநா சபையில் பருவ நிலை மாற்றம் குறித்த கூட்டம், மகாத்மா காந்தி அஞ்சல் தலை வெளியீட்டு விழா, தூய்மை இந்தியா திட்டத்திற்காக விருது பெறும் நிகழ்ச்சி உள்ளிட்டவற்றில் கலந்து கொண்டுள்ளார். ஐநா பொதுச் சபை நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அவர் தாயகம் திரும்புகிறார்.\nலிங்கம் பற்றி சர்ச்சை பேச்சு: வெளிநாடு தப்பினாரா நித்யானந்தா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசட்டசபை இடைத்தேர்தல் - விக்கிரவாண்டி, நாங்குநேரியில் ஓய்ந்தது பரப்புரை\nலஞ்சம் பெறும்போது கையும் களவுமாக பிடிப்பட்ட சார் பதிவாளர் \n“எனக்கு ஊன்றுகோலே போதும்” - மாற்று திறனாளியின் ‘கிளிமாஞ்சாரோ’ பயணம்\n‘நாங்குநேரி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா’ - அறிக்கை கேட்ட சத்ய பிரதா சாஹு\nபல்கலைக் கழகம், கல்லூரிகளில் செல்போனுக்கு தடை - உ.பி முதல்வர் ஆதித்யநாத்\n‘காவல் நிலையங்களில் பட்டேல் படம்’ - உள்துறை அமைச்சகம் வலியுறுத்தல்\n“திமுகவினரின் சுவீஸ் வங்கி பணத்தை மோடி கணக்கெடுத்து வருகிறார்” - ராஜேந்திர பாலாஜி\nஓடுபாதையை தாண்டி ஆற்றுக்குள் இறங்கிய விமானம்: பயணிகள் அலறல்\n7 பேரை விடுவிக்கக்கோரி ரவிச்சந்திரன் பிரதமருக்கு கடிதம்\nRelated Tags : பிரதமர் மோடி , ஐநா பொதுச் சபை , ஐக்கிய நாடுகள் சபை , ஐ.நா , அமெரிக்கா , Prime Minister , UN , America\n45 நாட்கள் லண்டனில் படப்பிடிப்பு - ��ேகம் எடுக்கும் ‘துப்பறிவாளன் 2’\nதேர்வில் குறைந்த மதிப்பெண் - ஆசிரியர் தாக்கி 24 மாணவர்கள் காயம் \nஇந்து சமாஜ் கட்சியின் தலைவர் கமலேஷ் கொலை - குஜராத்தில் மூவர் கைது\nசட்டசபை இடைத்தேர்தல் - விக்கிரவாண்டி, நாங்குநேரியில் ஓய்ந்தது பரப்புரை\n‘கௌரவ டாக்டர்’ பட்டம் பெறும் ஹாரிஸ் ஜெயராஜ் - ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்து\n‘விவசாயிகளுக்காக ஒரு கட்டடம்’ - விட்டுக் கொடுத்த விஜய்சேதுபதி\n‘எத்தனை பேராக இருந்தாலும் சஸ்பெண்ட் செய்வேன்’ - கலெக்டரின் அதிரவைத்த வாட்ஸ்-அப் ஆடியோ\n‘முதலில் ஆசையை தூண்டுவது; பின்னர் ஏமாற்றுவது’ - இது நிஜ சதுரங்கவேட்டை\nபோதைப் பொருள் விற்றதா அமெரிக்க அரசு...\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nலிங்கம் பற்றி சர்ச்சை பேச்சு: வெளிநாடு தப்பினாரா நித்யானந்தா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1258&cat=10&q=General", "date_download": "2019-10-19T14:28:37Z", "digest": "sha1:SIYHWUMZ3IXE7XWHYJ73JVCZDBDDWOCX", "length": 17503, "nlines": 143, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nபொதுவாக நம் இளைஞர்களை கவனித்தால் அவர்கள் இன்ஜினியரிங் படிக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு அல்லது பட்டப்படிப்பு முடித்து எம்.பி.ஏ., படிக்க வேண்டும் என்ற இரண்டே குறிக்கோள்களைக் கொண்டவர் களாகவே பெரும்பாலானோர் இருப்பதைக் காண்கிறோம்.\nஇன்ஜினியரிங்கும் எம்.பி.ஏ.,வும் எதிர்காலத்தில் வளமான வேலை வாய்ப்பைத் தரும் என்று அவர்கள் மட்டுமல்ல, அவர்களது பெற்றோரும் நம்புகின்றனர். இதனால் தான் பிளஸ் 2ல் குறைந்த மதிப்பெண் பெற்றிருக்கும் தங்களது குழந்தைகளைக் கூட இன்ஜினியரிங் படிக்க வைக்கவேண்டும் என்று பொதுவாக பெற்றோர் விரும்புகின்றனர். சுமாராகப் படிக்கக் கூடிய இது போன்ற மாணவர்கள் இன்ஜினியரிங் படிப்பில் சரியாகப் படிக்காமல் தங்களது எதிர்காலத்தையே கெடுத்துக் கொள்வதையும் காண்கிறோம்.\nஇது போலவே தான் எம்.பி.ஏ., படிப்பும் நம்மில் பெரும்பாலானோரால் தவறாகப் பார்க்கப்படுகிறது. இதனால் தான் நமது பெருவாரியான கலைக் கல்லூரிகள் எம்.பி.ஏ., படிப்பை துவங்கி பணம் செய்யும் வித்தையில் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளன. ஆனால் எம்.பி.ஏ., படிப்பானது அவ்வளவு உறுதியான வேலை வாய்ப்பைத் தரக் கூடிய படிப்புதானா\nசிறப்பான எம்.பி.��., படிப்பை முடிக்கும் ஒருவர் திறன்கள், சிறப்பான தொடர்பு மற்றும் நிறுவன பின்னணியைப் பெற்றால் அவருக்கு நிச்சயம் மிக நல்ல எதிர்காலம் இருப்பது உண்மை தான். ஆனால் அரைகுறை சம்பளத்திற்கு ஆட்களைப் பிடித்து வந்து எதையும் முறையில்லாமல் நடத்தும் கல்லூரிகளால் தான் இன்று எம்.பி.ஏ., தனது மதிப்பை இழந்துள்ளது.\n4 வார்த்தைகள் பேசக் கூடிய தகவல் தொடர்புத் திறன் இல்லாதவர்களால் மாணவர்களுக்கு தகவல் தொடர்புத் திறனை எப்படிக் கற்றுத் தர முடியும் இது தான் பெரும்பாலான கல்லூரிகளின் நிலைமை. தமிழ்நாட்டிலேயே சுமார் 800க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் எம்.பி.ஏ.,அல்லது மேனேஜ்மென்ட் படிப்பை நடத்துகின்றன. எம்.பி.ஏ., படிப்பில் சேரும் பலரும் வெறும் பட்டத்திற்காகத் தான் சேருகிறார்களே தவிர அந்தப் படிப்பின் தன்மையை அறிய முற்படுவதே இல்லை.\nஎம்.பி.ஏ., படிப்பானது எதைக் கற்றுத் தருகிறது\nதிறன்கள்: பொருளாதாரம், நிதி, மார்க்கெட்டிங், மேனேஜ்மென்ட், அக்கவுண்டிங் போன்ற பாடத்திறன்களையும், மென்திறன்கள் (ஸாப்ட் ஸ்கில்), குழுவாக செயல்படும் திறன், தகவல் தொடர்புத் திறன் மற்றும் நெறிமுறைகள் போன்ற புலம் சாரா சிறப்புத் திறன்களையும் எம்.பி.ஏ., படிப்பானது தனது பாடத்திட்டத்தில் கொண்டிருப்பதுடன் கற்றுத் தரவும் வேண்டும்.\nநெட்வொர்க்: நல்ல எம்.பி.ஏ., படிப்பானது வணிகத் துறையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பதுடன், ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் ஆகியோருடன் தொடர்ந்த உறவை உறுதி செய்வதாக இருக்க வேண்டும். இது கல்லூரி நிர்வாகத்தின் கையில் தான் உள்ளது.\nபிராண்ட்: ஒரு சிறந்த பொருளுக்கான அடையாளமாக அதன் பிராண்ட் பெயர் தான் இருக்கிறது என்பதை அறிவோம். இது போலவே நல்ல எம்.பி.ஏ., படிப்பு என்பது நல்ல பிராண்ட் மதிப்பைக் கொண்டதாக இருக்க வேண்டும்.\nநம் பொருளாதாரம் வெகு வேகமாக கடந்த சில ஆண்டுகளாக வளர்ந்து வருகிறது. இதனால் வணிகம் பெருகுவதுடன் சிறப்பான மேனேஜ்மென்ட் திறனாளிகளுக்கான தேவையும் அதிகமாகவே உள்ளது. ஆனால் சிறப்பான திறன்களைப் பெற்றிருக்கும் மற்றும் போதிய பயிற்சியையும் பெற்றிருக்கும் மேனேஜ்மென்ட் திறனாளிகள் போதிய அளவில் கிடைப்பதில்லை என்பதே உண்மை. ஆனால் எம்.பி.ஏ., படிப்பை நடத்தும் பெரும்பாலான நமது கல்லூரிகளால் இது போன்ற திறனாளிகளை உர���வாக்க முடியவில்லை என்பதும் உண்மை தான்.\nஎனவே நம் மாநிலத்தின் பல இடங்களில் உள்ள எம்.பி.ஏ., கல்வி நிறுவனங்கள் சரியான ஆசிரியர்கள் இல்லாமல் இயங்குவதுடன் எம்.பி.ஏ., படிப்பின் தாத்பர்யத்தை அறியாதவையாகவே உள்ளன. எனவே எம்.பி.ஏ., படித்தால் நிச்சயம் வளமான எதிர்காலம் உண்டு என்று மொட்டையாக நம்பாமல் நீங்கள் படிக்கும் கல்வி நிறுவனம் மற்றும் படிக்கும் விதம் ஆகியவற்றை மேம்படுத்திக் கொள்ள முனையுங்கள். இல்லாத போது எம்.பி.ஏ., என்னும் தகுதியே உங்களை பாடாய் படுத்திவிடும் என்பதை மனதில் கொள்ளவும்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nஎன் பெயர் நாகராஜ். இன்றைய உலகில் சுற்றுப்புற சூழல் சீர்கேடு என்பது மிகவும் கவலைத்தரக்கூடிய விஷயமாக ஆகிவிட்டது. எனவே, மாசு நீக்குதல் தொடர்பான படிப்புகள் என்னென்ன உள்ளன என்பது பற்றியும், அவற்றின் வேலை வாய்ப்புகள் பற்றியும் கூறவும்.\nஓஷனோகிராபி துறை பற்றிக் கூறவும்.\nவனவிலங்கியல் படிப்புகள் நல்ல எதிர்காலம் கொண்டவையா இவற்றை எங்கே படிக்கலாம்\nசெராமிக் டெக்னாலஜி துறை பற்றிக் கூறவும்.\nஹோம் சயின்ஸ் படிப்பு பற்றிக் கூறவும். பிளஸ் 1 படித்து வருகிறேன்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2000/10/24/", "date_download": "2019-10-19T15:06:43Z", "digest": "sha1:ENXMYJPDIHHGRKHNNY5I22LBFASFYPL2", "length": 10160, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of October 24, 2000: Daily and Latest News archives sitemap of October 24, 2000 - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2000 10 24\nபெண் சிசுக் கொலை: \"பள்ளிகளில் பாடம் தேவை\nஅமைதித் தீர்வு காணுங்கள்: இலங்கைத் தமிழ் கட்சி கோரிக்கை\nநரசிம்மராவ் அப்பீல் மனு ஏற்பு\nமனநோயாளிக்கு வந்த பரிதாப சாவு\nவீரமரணம் அடைந்த ராணுவ வீரர் உடல் அடக்கம்\nபாக். குடியுரிமை பெற்றவரை பாக்.கிற்கே செல்ல நீதிமன்றம் உத்தரவு\nகொல்லப்பட்ட இந்து பூசாரிக்கு ஓரினச் சேர்க்கை பழக்கம் உண்டா\nமண்ணில் புதைந்த தொழிலாளர்கள் .. 2 பேர் கைது\n6 வயது சிறுமியைக் கற்பழித்த 28 வயது இளைஞர்\nதென் ஆப்பிரிக்க கிரிக்கெட் தொடருக்கு இந்திய நடுவர்\nசிவகாசியில் போலி பெண் டாக்டர் கைது\nகோவா முதல்வர் பதவி விலகினார்: பா.ஜ.க. ஆட்சியமைக்கிறது\nஅரசியல் சீர்திருத்தம்: சந��திரிகாவுக்கு எதிர்க்கட்சி 69 நாள் கெடு\nகேரள விஷச் சாராய சாவு: கணவருடன் பெண் சாராய வியாபாரி கைது\nராமநாதபுரத்தில் 2 இலங்கைத் தமிழர்கள் கைது\nகருணாநிதிக்கு தமிழ் கற்றுத் தந்தவர் மரணம்\n2000-01ம் ஆண்டின் முதல் பாதியில் 3 லட்சம் கார்கள் விற்பனை\nகாவிரியில் மீண்டும் வெள்ள அபாயம்\nடான்சி: தீர்ப்பை எதிர்த்து ஜெ., சசிகலா அப்பீல்\n1200 ஆதரவற்ற குழந்தைகளுக்கு தீபாவளி ஸ்வீட்\nஅமைதியை ஏற்படுத்துங்கள் .. போப்பாண்டவருக்கு அராபத் கோரிக்கை\nகோட்டை ஒன்று மிச்சம் உளதே ...\nதிராவிடுக்கு கையில் காயம் .. ஷார்ஜா செல்கிறார் கைஃப்\nசென்னை போலீஸாருக்கு தைவான் \"கூலிங் கிளாஸ்\nஉலகளாவிய முஸ்லிம் ராணுவம் ..பாக். தீவிரவாத தலைவர் கூறுகிறார்\nவிவசாயிகளுக்கு கடன் வட்டி குறைகிறது\nஇந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளராக மார்ஷ் விருப்பம்\nபாரதீய ஜனதாவின் தாமரை ரத யாத்திரை\nரூ. 2 கோடி விவகாரம்: ராமதாஸ், வாழப்பாடிக்கு நோட்டீஸ்\nதீபாவளியும், தேவர் ஜெயந்தியும் .. பரபரப்பில் மதுரை\nமரங்கள் விழுந்து அங்கோர்வாட் கோவில் வளாகம் சேதம்\nபணியின் போது இறந்த சிறுமி குடும்பத்துக்கு இழப்பீடு\nதெ.ஆ. உலகக் கோப்பை கிரிக்கெட் : மைதானங்கள் அறிவிப்பு\nமனோஜ் சியாமளனுக்குப் புதிய கெளரவம்\nமழையை ரசித்தவர் மின்னல் தாக்கி சாவு\nமதுரையை கலக்கிய கன மழை\nகோவை உள்ளாட்சி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி\nபாண்டியில் 3 கோவில்களில் உண்டியல் பணம் திருட்டு\nசின்னம்மா, பெரியம்மா .. அதிமுகவின் அமர்க்கள பொதுக்குழு\n1000 ரூபாய்க்காக அடுத்தவருக்கு பரீட்சை எழுத வந்தவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/education/admissions/nagapattinam-government-iti-colleges-admission-2019/articleshowprint/71060867.cms", "date_download": "2019-10-19T15:35:55Z", "digest": "sha1:TAXRNKX4ESOVMT3G47TMK4GGIZNTWV4J", "length": 2527, "nlines": 6, "source_domain": "tamil.samayam.com", "title": "நாகப்பட்டினம் ஐடிஐ மையங்களில் மாணவர் சேர்க்கை!", "raw_content": "\nநாகப்பட்டினம் மாவட்டத்தில் அரசு தொழிற்பயிற்சி மையங்களில் நேரடி மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இத தொடர்பாக நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித்தலைவர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:\nநாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகப்பட்டினம் அரசு தொழிற் பயிற்சி நிலையம், திருக்குவளை அரசு தொழிற் பயிற்சி நிலையம் மற்றும் செம்போடை அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள இடங்களில் மாணவ, மாணவிகள் பயிற்சியில் சேர நேரடிச் சேர்க்கை 16.09.2019 வரை நடைபெறவுள்ளது.\n(அரசுப்பள்ளிகளில் LKG, UKG வகுப்புகளில் அதிகளவில் மாணவர் சேர்க்கை\nஎனவே மேற்கண்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிhpவுகளில் காலியாக உள்ள இடங்களில் 10-ம்வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ,மாணவிகள் நேரடி சேர்க்கை வாயிலாக பயிற்சியில் சேர;ந்து பயன்பெறலாம்’ இவ்வாறு நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித் தலைவர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/photogallery/relationships/health-benefits-of-morning-sex-intercourse/photoshow/70382811.cms", "date_download": "2019-10-19T15:40:05Z", "digest": "sha1:CWQIVU44YKBTW4PAVW7M4NGBZR6JU5N4", "length": 7833, "nlines": 132, "source_domain": "tamil.samayam.com", "title": "health benefits of morning sex intercourse- Samayam Tamil Photogallery", "raw_content": "\nகாலையில் உறவு கொள்வதால் உண்டாகும் நன்மைகள்\nகாலையில் உறவு கொள்வதால் உண்டாகும் நன்மைகள்\nகாலை 7.30 மணிக்கு உடலுறவு வைத்துக் கொள்வதால், தம்பதிகளின் மன அழுத்த அளவு குறையும்.\nஅவர்கள் அன்றைய நாளை நல்ல விதமாக, புத்துணர்ச்சியுடன் தொடங்க முடிகிறது.\nகாலை 7.30 மணி என்பது ஆண்களின் டெஸ்டாஸ்டிரோன் அளவானது அதிகமாக சுரக்கும் நேரம்.\nஆகவே தான் இந்த நேரத்தில் உடலுறவு கொண்டால் அதீத இன்பத்தை அனுவிக்க முடியும்.\nஉடலுறவின் மூலமாக நீங்கள் உங்களது உடலமைப்பை நன்றாக பாதுகாக்க முடியும். இதனால் நீங்கள் சரியான உடலமைப்புடன் இருக்க முடிகிறது.\nஅதிகாலையில் உடலுறவு கொள்வதால், நல்ல மனநிலையை ஏற்படுத்தும் ஆக்சிடாக்ஸின் என்னும் ரசாயனம் வெளிப்படும். இதனால் நாள் முழுவதும் அந்த ஜோடி அன்யோன்ய உணர்வுடன் இருப்பார்கள்.\nகாலையில் உடலுறவு கொள்வதால் சளி, காய்ச்சல் மற்றும் ஃப்ளூ போன்றவைகள் உங்களை அவ்வளவு எளிதில் அண்டாது.\nவாதம் தீர்க்கும் காலை உறவு\nஒரு வாரத்தில் காலையில் குறைந்தது 3 முறையாவது உடலுறவு வைத்துக் கொண்டால் நெஞ்சு வலி மற்றும் வாதம் ஏற்படும் இடர்பாடு குறைவாக இருக்கும்.\nகாலை 7.30 மணிக்கு உடலுறவு வைத்துக் கொள்வதால், ரொமேண்டிக் கணவர் என்ற பட்டத்தை பெற முடியும் என்பது முற்றிலும் உண்மையாகும்.\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்��ளை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://venkatarangan.com/blog/2008/08/srimushnam-temple/", "date_download": "2019-10-19T14:53:40Z", "digest": "sha1:LIPZZUOBMNOSEVDRRWGOSGRO6KONWAP2", "length": 4412, "nlines": 42, "source_domain": "venkatarangan.com", "title": "SriMushnam Temple | Venkatarangan (வெங்கடரங்கன்) blog", "raw_content": "\nபோன சனிக்கிழமை குடும்பத்தோடு நாங்கள் ஸ்ரீமுஷ்ணம் கோயிலுக்குச் சென்று இருந்தோம். ஸ்ரீமுஷ்ணம் என் பாட்டியின் பிறந்த ஊர். ஆனால் இதுவரை நாங்கள் பலர் அங்கே போனதில்லை. இந்த முறை உறவினர் ஒருவர் அழைப்பை ஏற்று அங்கே போயிருந்தோம், நல்ல தரிசனம் கிடைத்தது.\nஸ்ரீ பூவராஹ சுவாமி கோயில் கோபுரம்\nவைஷ்ணவத்தில், இந்த பூலோகத்தில் சுயம்வக்த (சுயம்பு, தான்தோன்றி, Natural, Not man made) க்ஷேத்ரங்கள் (புனிதத் தலங்கள்) என எட்டு க்ஷேத்ரங்கள் பெரியவர்களால் கூறப்பட்டுள்ளன. அதில் ஸ்ரீமுஷ்ணம் (தூய தமிழில் திருமுட்டம்) விசேஷமான ஒன்று, விருத்தாசலத்திலிருந்து இருபது கிலோமீட்டர் தூரத்திலிருக்கிறது. சென்னையிலிருந்து விருத்தாசலம் 220 கிலோமீட்டர் தூரம் – NH45ல் சென்று விழுப்புரம் தாண்டிய பிறகு உளுந்தூர்பேட்டையில் இடது (Left) பக்கம் திரும்பி 20 கிலோமீட்டர் செல்லவேண்டும்.\nஇங்கே இருக்கும் புஷ்கரணி (குளம்) – பூமியைப் பெருமாள் (விஷ்ணுவின் அவதாரமான பூவராஹ ஸ்வாமி) தூக்கும்போது பெருமாளின் வேர்வையிலிருந்து உருவானதாக ஐதிகம் (நம்பிக்கை). இங்குள்ள ஸ்ரீ வராஹப் பெருமாளை (மூலவர்) வேண்டினால் சொத்து சம்பந்தமான தடைகள், பிரச்னைகள் விலகும், பூமி/சொத்து இவை கிடைக்கும் என்பது ஐதிகம். அது போல குளத்தின் அருகிலிருக்கும் அரசமத்தின் அடியில் ஸேவை தரும் அஸ்வத்தநாராயணனின் (ஸ்ரீ நரசிம்ஹர் ஸ்வாமி) சந்நிதி சென்று பிரார்த்தனை செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதும் ஐதிகம்.\nஅரசமத்தின் அடியில் ஸேவை தரும் அஸ்வத்தநாராயணனின் (ஸ்ரீ நரசிம்ஹர் ஸ்வாமி) சந்நிதி\nஅஸ்வத்தநாராயணனின் (ஸ்ரீ நரசிம்ஹர் ஸ்வாமி) சந்நிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2011/12/", "date_download": "2019-10-19T15:27:29Z", "digest": "sha1:ZRGEVTSXVANKVCSPRD6ERK6T373K7XCW", "length": 18933, "nlines": 175, "source_domain": "vithyasagar.com", "title": "திசெம்பர் | 2011 | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n26) இனியேனும்; எதையேனும் ச��ய்.. (2012)\nPosted on திசெம்பர் 31, 2011\tby வித்யாசாகர்\nவா.. சிப்பி திற முத்து எடு உப்புக் குளி முக்கி கடலில் மூழ்கு உலகின் நீளத்தை நீருக்குள் தேடு வானத்தின் உயரம் மிதித்து மிதித்து ஆழத்தை அள அந்திவான பொழுதின் மௌனத்தில் ஞானம் பெருக்கு எங்கெங்கோ தேடி அலையும் பாடத்தை வீட்டில் படி எல்லாம் நடக்கும்; எதையேனும் செய்.. முதிர்கன்னிகள் பாவம் வரதட்சணை யொழி விதவை’ … Continue reading →\nPosted in நீயே முதலெழுத்து..\t| Tagged 2012, ஆங்கில வருடப் பிறப்பு, ஆங்கில வருடம், ஆங்கிலம், இனம், உலக திருநாள், கலாச்சாரம், கவிதை, குவைத், தமிழர், திருநாள், நியூ இயர், நீயே முதலெழுத்து.., பண்பாடு, புதுவருட கவிதைகள், வருட கவிதைகள், வருடப் பிறப்பின் சிறப்புக் கவிதை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, new year\t| 5 பின்னூட்டங்கள்\n25) கருப்புச் சுதந்திரத்தின் வெள்ளை கனவுகள்..\nPosted on திசெம்பர் 28, 2011\tby வித்யாசாகர்\nஒரு பழங்கிணற்றின் அடியில் உடையும் நீர்க்குமிழியென உடைகிறது என் ஒவ்வொரு ‘தேசத்தின் கனவுகளும்..’ கார்த்திகை தீபத்தன்று பனைப் பூ முடிந்து சிறுவர்கள் சுழற்றும் மாவலியிலிருந்து உதிரும் நெருப்புமீன்களாக பறந்து பறந்து வெளிச்சமிழந்து மண்ணில் புகுகிறது – என்னந்தக் கனவுகளும் ஆசைகளும்.. எட்டி கிளை நுனி பிடித்திழுத்து பறித்துக் கொள்ளும் இலைகளாகவும் உதிர்ந்து காலுக்கடியில் மிதிபடும் மலர்களின் … Continue reading →\nPosted in நீயே முதலெழுத்து..\t| Tagged ஈழம், ஓதிய மரம, கவிதை, கவிதை எழுத. கவிதைப் பயிற்சி, தாயகம், நீயே முதலெழுத்து.., புளியம்பூ, பூ, மழை, மழைக் கவிதைகள், மழைநீர், முருங்கைமரம், யாதார்த்தக் கவிதைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், வேப்பம்பூ\t| 2 பின்னூட்டங்கள்\nநிறைவுற்றது – கிடைக்காத அந்த விருதின் கதை.. (பகுதி –9)\nPosted on திசெம்பர் 20, 2011\tby வித்யாசாகர்\nஇதற்கு முன்.. “என் நம்பிக்கை இன்று என்னை வென்று விட்டது, நான் அதனிடம் இச்சமுதயத்தால் தோற்றுப் போனேன் தோழர்களே விருதினைப் பெற்றேனே தவிர வாழ்க்கையை தொலைத்திருக்கிறேனே ஏனென்று தெரியவில்லையா விருதினைப் பெற்றேனே தவிர வாழ்க்கையை தொலைத்திருக்கிறேனே ஏனென்று தெரியவில்லையா அறுபத்தியாறு வயதில் விருதெனக்கு என்ன செய்யும் அறுபத்தியாறு வயதில் விருதெனக்கு என்ன செய்யும் நான் நினைத்த இடத்தில் மீண்டுமென்னை கொண்டுபோய் சேர்க்குமா இத விருது நான் நினைத்த இடத்தில் மீண்டுமென்னை கொண்டுபோய் சேர்க்குமா இத விருது போகட்டும், ஆனாலும் என்கதை வேறு, நான் இந்த … Continue reading →\nPosted in சிறுகதை\t| Tagged எழுத்தாளர்கள், கதை, கதைகள், கவிஞன், சமூக கதை, சர்க்கரை வியாதி, சிறுகதை, தமிழ் கதைகள், நோய், படைப்பாளி, மருத்துவ கதைகள், மாரடைப்பு, முதியவர், மொழி, வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள், வித்யாசாகர் சிறுகதை, விருது, விருது பெற்ற கதை, vidhyasagar, vidyasagar, vithyasaagar, vithyasagar\t| 17 பின்னூட்டங்கள்\nகிடைக்காத அந்த விருதின் கதை.. (பகுதி –8)\nPosted on திசெம்பர் 19, 2011\tby வித்யாசாகர்\nஇதற்கு முன்.. “அறுபத்தாறு வயதில் ஒரு விருது பெரிய்ய்ய்ய விருது. இந்த விருதுக்காக நான் காத்திருந்த வருடங்கள் நாற்பத்தியாறு வருடங்கள். என் மனைவியை காதலித்தபோது அவர்பெயரையும் என் பெயரோடு இணைத்து வெறும் ராமனான நான் ‘ஜானகிராமனாகி’ முதன்முதலாய் “ஓயாத அலைகள்” எனும் தலைப்பில் கதை எழுதியபோது எனக்கு வயது இருபது. ஆனா இதுல விசேசம் என்ன … Continue reading →\nPosted in சிறுகதை\t| Tagged எழுத்தாளர்கள், கதை, கதைகள், கவிஞன், சமூக கதை, சர்க்கரை வியாதி, சிறுகதை, தமிழ் கதைகள், நோய், படைப்பாளி, மருத்துவ கதைகள், மாரடைப்பு, முதியவர், வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள், வித்யாசாகர் சிறுகதை, விருது, விருது பெற்ற கதை, vidhyasagar, vidyasagar, vithyasagar, vityasagar\t| 6 பின்னூட்டங்கள்\nகிடைக்காத அந்த விருதின் கதை.. (பகுதி –7)\nPosted on திசெம்பர் 18, 2011\tby வித்யாசாகர்\nஇதற்குமுன்.. அது ஒரு பெரிய வளாகம். அங்கே, வயது கருதி முதுமை கருதி உடனே எழுந்துவர இலகுவாக முன்னாள் உட்கார வைத்திருந்தார்கள் ஜானகிரமானை. தொன்னூரு சதவிகிதத்திற்கும் மேல் வயதில் முதிர்ந்தவர்களே விருது பெற வந்திருந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. உலகின் பார்வையில் படத் துடித்த அன்றைய இளைஞர்களின் ரத்தம் சுண்டியபின் விருதுகளெல்லாம் இன்று வெறும் பெயருக்கு … Continue reading →\nPosted in சிறுகதை\t| Tagged எழுத்தாளர்கள், கதை, கதைகள், கவிஞன், சமூக கதை, சர்க்கரை வியாதி, சிறுகதை, தமிழ் கதைகள், நோய், படைப்பாளி, மருத்துவ கதைகள், மாரடைப்பு, முதியவர், மொழி, வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள், வித்யாசாகர் சிறுகதை, விருது, விருது பெற்ற கதை, vidhyasagar, vidyasagar, vithyasaagar, vithyasagar\t| 6 பின்னூட்டங்கள்\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக���கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« நவ் ஜன »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivantv.com/videogallery/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-9/", "date_download": "2019-10-19T15:03:18Z", "digest": "sha1:KFRBFV7AKZHE3RMDS7BDOJKTLAL4ENKR", "length": 12506, "nlines": 180, "source_domain": "sivantv.com", "title": "கோண்டாவில் குமரகோட்டம் சித்திபைரவர் அம்பாள் கோவில் சித்திபைரவர் அலங்கார உற்சவ தேர்த்திருவிழா 16.04.2018 | Sivan TV", "raw_content": "\nசைவத் தமிழ்ச் சங்கம் – அருள்மிகு சிவன் கோவில் நடாத்தும் 26வது ஆண்டு கலைவாணி விழா 20.10.2019\nHome கோண்டாவில் குமரகோட்டம் சித்திபைரவர் அம்பாள் கோவில் சித்திபைரவர் அலங்கார உற்சவ தேர்த்திருவிழா 16.04.2018\nகோண்டாவில் குமரகோட்டம் சித்திபைரவர் அம்பாள் கோவில் சித்திபைரவர் அலங்கார உற்சவ தேர்த்திருவிழா 16.04.2018\nவடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வ..\nவடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வ..\nதிருநெல்வேலி அருள்மிகு ஸ்ரீ பத்த..\nதிருநெல்வேலி முத்துமாரி அம்மன் த..\nகொக்குவில் - நந்தாவில் கற்புலத்த�..\nயாழ்ப்பாணம் - வண்ணை ஸ்ரீ காமாட்சி ..\nயாழ்ப்பாணம் - வண்ணார்பண்ணை ஸ்ரீ வ�..\nசுதுமலை புவனேஸ்வரி அம்மன் திருக்..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nவடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வ..\nகொக்குவில் மஞ்சவனப்பதி இந்து இளை..\nகொக்குவில் மஞ்சவனப்பதி இந்து இள�..\nஎழுதுமட்டுவாழ் - மருதங்குளம் ஸ்ர�..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nகொக்குவில் மஞ்சவனப்பதி முருகன் க..\nஅராலி - ஆவரம்பிட்டி ஸ்ரீ முத்துமா�..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் த�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் த�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் ச�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 22ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 22ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 21ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 21ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 20ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 19ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 19ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 18ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 17ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 16ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 15ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 14ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 13ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 12ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 11ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 10ம..\nபண்டத்தரிப்பு - சாந்தை சித்தி விந�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 9ம�..\nஏழாலை - களபாவோடை வசந்தநாகபூசணி அம�..\nஏழாலை - களபாவோடை வசந்தநாகபூசணி அம�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 8ம�..\nஏழாலை - களபாவோடை வசந்தநாகபூசணி அம�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 7ம�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 6ம�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 5ம�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 4ம�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 3ம�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில 2 ம்..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 1ம�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் க�..\nகோப்பாய் மத்தி நாவலடி திருவருள்ம..\nகோப்பாய் மத்தி நாவலடி திருவருள்ம..\nபண்டத்தரிப்பு - சாந்தை சித்தி விந�..\nகோப்பாய் மத்தி நாவலடி திருவருள்ம..\nகொக்குவில் பிடாரி அம்மன் கோவில் �..\nபுத்தூர் மேற்���ு ஸ்ரீ விசாலாட்சி �..\nகோப்பாய் மத்தி நாவலடி திருவருள்ம..\nசுதுமலை தெற்கு எச்சாட்டி வைரவர் �..\nகோப்பாய் மத்தி நாவலடி திருவருள்ம..\nகோப்பாய் மத்தி நாவலடி திருவருள்ம..\nமாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவ..\nகோப்பாய் மத்தி நாவலடி ஸ்ரீ மகாமு�..\nமாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவ..\nகோப்பாய் மத்தி நாவலடி திருவருள்ம..\nஇணுவில் காரைக்கால் ஸ்ரீ விசாலாட்..\nநவாலி திருவருள்மிகு அட்டகிரி கந்..\nநயினாதீவு அருள்மிகு ஸ்ரீ நாகபூசண..\nதிருகோணமலை - திருக்கோணேஸ்வரம் சி�..\nநாவற்குழி சிவபூமி திருவாசக அரண்ம..\nநாவற்குழி சிவபூமி திருவாசக அரண்ம..\nஏழாலை – புங்கடிப்பதியுறை சொர்ணாம..\nஇணுவில் காரைக்கால் ஸ்ரீ விசாலாட்..\nஏழாலை – புங்கடிப்பதியுறை சொர்ணாம..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nபுத்தூர் மேற்கு ஸ்ரீ விசாலாட்சி �..\nநயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் க�..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nஇணுவில் கந்தசுவாமி கோவில் தேர்த்..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nபுங்குடுதீவு கிழக்கு கண்ணகைபுரம் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாள் திருக்கோவில் கொடியேற்றம் மலர் – 2 (15.04.2018)\nகோண்டாவில் குமரகோட்டம் சித்திபைரவர் அம்பாள் கோவில் சித்திபைரவர் அலங்கார உற்சவ தீர்த்தத்திருவிழா 17.04.2018\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000007968/krissy-back-to-school_online-game.html", "date_download": "2019-10-19T14:32:22Z", "digest": "sha1:MVXLCMZA6AKYOUNT6DETLITVA7LSM5TC", "length": 11847, "nlines": 157, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு பள்ளி மீண்டும் Krissy ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● ட���ஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு பள்ளி மீண்டும் Krissy\nவிளையாட்டு விளையாட பள்ளி மீண்டும் Krissy ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் பள்ளி மீண்டும் Krissy\nஇது ஒரு சுவாரஸ்யமான விளையாட்டு மற்றும் பள்ளி பற்றி ஒரு சிறிய செண்டிமெண்ட் உள்ளது. இந்த விளையாட்டில், ஒரு மாணவர், ஒரு வளர்ந்த மனிதன் - கிரிஸ்ஸி தனது பழைய பள்ளி செல்ல முடிவு. எப்படியோ உடைந்து, கிரிஸ்ஸி தனது பழைய பள்ளி சீருடை அணிய முடிவு. ஆடை மற்றும் ஆபரனங்கள் தேர்வு பொருள் பிடித்திருந்தது முயற்சி மெனு அலமாரி இருந்து வருகிறது, அதை இடது சுட்டி பொத்தானை வலது பிரிவில் அதை தேர்ந்தெடுக்கவும். விளையாட்டு மிகவும் எளிமையாக உள்ளது மற்றும் ஒரு நல்ல வடிவம் மற்றும் மலிவு கட்டுப்பாடு உள்ளது.. விளையாட்டு விளையாட பள்ளி மீண்டும் Krissy ஆன்லைன்.\nவிளையாட்டு பள்ளி மீண்டும் Krissy தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு பள்ளி மீண்டும் Krissy சேர்க்கப்பட்டது: 02.11.2013\nவிளையாட்டு அளவு: 2.09 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.33 அவுட் 5 (18 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு பள்ளி மீண்டும் Krissy போன்ற விளையாட்டுகள்\nமான்ஸ்டர் உயர் கிளியோ டி நைல்\nடோன்னா பள்ளி பெண் உடுத்தி\nவிண்டேஜ் பள்ளி பெண் விளையாட்டு உடுத்தி\nஉயர்நிலை பள்ளி முதல் முத்தம்\nபள்ளி ஆசிரியரை விளையாட்டு டிரெஸ்\nபள்ளி, ஸ்வீட் பள்ளி நிறம்\nஒரு மனிதன், ஒரு பெண் வைத்து\nமங்கா படைப்பாளர்: பள்ளி நாட்கள் page.3\nபார்பி ஐஸ் ஸ்கேட்டிங் கோஸ்\nபிறகு எப்போதும் உயர்: பார்பி ஸ்பா\nபள்ளி பார்பி பேக் அப் செய்ய\nஒப்பனை முதல் வேலை நாள்\nபார்பி வண்ணமயமான மேக் அப்\nவிளையாட்டு பள்ளி மீண்டும் Krissy பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பள்ளி மீண்டும் Krissy பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பள்ளி மீண்டும் Krissy நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு பள்ளி மீண்டும் Krissy, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு பள்ளி மீண்டும் Krissy உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nமான்ஸ்டர் உயர் கிளியோ டி நைல்\nடோன்னா பள்ளி பெண் உடுத்தி\nவிண்டேஜ் பள்ளி பெண் விளையாட்டு உடுத்தி\nஉயர்நிலை பள்ளி முதல் முத்தம்\nபள்ளி ஆசிரியரை விளையாட்டு டிரெஸ்\nபள்ளி, ஸ்வீட் பள்ளி நிறம்\nஒரு மனிதன், ஒரு பெண் வைத்து\nமங்கா படைப்பாளர்: பள்ளி நாட்கள் page.3\nபார்பி ஐஸ் ஸ்கேட்டிங் கோஸ்\nபிறகு எப்போதும் உயர்: பார்பி ஸ்பா\nபள்ளி பார்பி பேக் அப் செய்ய\nஒப்பனை முதல் வேலை நாள்\nபார்பி வண்ணமயமான மேக் அப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2019/05/23/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-10-19T16:04:53Z", "digest": "sha1:SEDXVTVBNP7Z6UVXRUYCD3A43YUNYNV7", "length": 9822, "nlines": 84, "source_domain": "www.alaikal.com", "title": "அனைவரையும் அரவணைப்பேன்: பிரதமர் மோடி | Alaikal", "raw_content": "\nபின்லேடன் கொலைக்கு பொறுப்பான ஜெனரல் ட்ரம்பிற்கு எதிராக திரும்பினார்..\nதுருக்கிய அதிபருக்கே மாபெரும் வெற்றி..\n அமெரிக்க உயர் மட்டம் துருக்கி தலை நகரில் \nபிறிக்ஸ்ற் புதிய ஒப்பந்தம் முடிவானது மகிழ்ச்சி..\nரஸ்ய படைகள் கோபானி நகருக்குள்.. 354 - 60 வாக்குகளால் ட்ரம்ப் படு தோல்வி \nஅனைவரையும் அரவணைப்பேன்: பிரதமர் மோடி\nஅனைவரையும் அரவணைப்பேன்: பிரதமர் மோடி\nபா.ஜ.,விற்கு கிடைத்த வெற்றி இந்தியாவுக்கானது.மோடிக்கானது அல்ல. அனைவரையும் அரவணைத்து செல்வேன். யாரையும் தவறாக நினைக்க மாட்டேன். எனக்காக நான் எதுவும் செய்ய மாட்டேன். தேசத்திற்கு ஒவ்வொரு நிமிடத்தையும் அர்ப்பணித்துக் கொண்டேன் என பிரதமர் மோடி பேசினார்.\nலோக்சபா தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பின்னர் டில்லியில் உள்ள பா.ஜ., தலைமை அலுவலகத்தில் கூடிய தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது:\nகடின உழைப்பிற்காக அமித்ஷாவுக்கு பாராட்டுகள். பா.ஜ., தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு நன்றி.130 கோடி மக்களுக்கு தலைவணங்கி நன்றி தெரிவித்து கொள்கிறேன் 2019 தேர்தல் முடிவு புதிய இந்தியாவுக்கானது. புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற எங்கள் வேண்டுகோளுக்கு மக்கள் ஆதரவு அளித்தனர். உலக ஜனநாயகத்தில் இந்த வெற்றி முக்கியமானது.\nஜனநாயகத்தில் தேர்தல் மிகப்பெரிய திருவிழா..உலக நாடுகள் இந்த��யாவில் நடந்த ஜனநாயகத்தை உற்று கவனித்தன. இந்த தேர்தலில் அதிகளவு ஓட்டளித்தனர். கடும் வெயிலிலும் மக்கள் ஓட்டு போட்டனர். சிறப்பாக தேர்தல் நடத்திய தேர்தல் ஆணையத்திற்கும், பாதுகாப்பு படையினருக்கும் நன்றி.\n15 மாநிலங்களில், ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத காங்கிரஸ்\nவரலாற்று சிறப்புமிக்க வெற்றி: அமித்ஷா\n17. October 2019 thurai Comments Off on ஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை; பதவி வெறி\nஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை; பதவி வெறி\n17. October 2019 thurai Comments Off on கோட்டாபயவுக்கு இப்போது பதிலளிக்க விரும்பவில்லை\nகோட்டாபயவுக்கு இப்போது பதிலளிக்க விரும்பவில்லை\n16. October 2019 thurai Comments Off on ராஜபக்சேவின் பேச்சு; இந்தியா கண்டிக்க வேண்டும்: ராமதாஸ்\nராஜபக்சேவின் பேச்சு; இந்தியா கண்டிக்க வேண்டும்: ராமதாஸ்\nதுருக்கிய அதிபரை பேச வரும்படி புற்றின் அவசர அழைப்பு \nஐபோனை (iPhone) எவ்வாறு அப்டேட் பண்ணுவது\nபோரை நிறுத்த துருக்கி மறுப்பு சிரிய தாக்குதல் துருக்கி படையினர் மரணம் \n அமெரிக்காவின் முகாமில் நுழைந்தது ரஸ்யா \nமான்பிஜ் நகரில் சிரியா துருக்கி மோதல் 200 மில் பிள்ளைகள் வறுமையில்\n18. October 2019 thurai Comments Off on பின்லேடன் கொலைக்கு பொறுப்பான ஜெனரல் ட்ரம்பிற்கு எதிராக திரும்பினார்..\nபின்லேடன் கொலைக்கு பொறுப்பான ஜெனரல் ட்ரம்பிற்கு எதிராக திரும்பினார்..\n18. October 2019 thurai Comments Off on துருக்கிய அதிபருக்கே மாபெரும் வெற்றி..\nதுருக்கிய அதிபருக்கே மாபெரும் வெற்றி..\n அமெரிக்க உயர் மட்டம் துருக்கி தலை நகரில் \n அமெரிக்க உயர் மட்டம் துருக்கி தலை நகரில் \n17. October 2019 thurai Comments Off on ஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை; பதவி வெறி\nஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை; பதவி வெறி\n17. October 2019 thurai Comments Off on கோட்டாபயவுக்கு இப்போது பதிலளிக்க விரும்பவில்லை\nகோட்டாபயவுக்கு இப்போது பதிலளிக்க விரும்பவில்லை\n16. October 2019 thurai Comments Off on ராஜபக்சேவின் பேச்சு; இந்தியா கண்டிக்க வேண்டும்: ராமதாஸ்\nராஜபக்சேவின் பேச்சு; இந்தியா கண்டிக்க வேண்டும்: ராமதாஸ்\n16. October 2019 thurai Comments Off on ராஜீவ் கொலை விடை கிடைக்காத 37 வினாக்கள்\nராஜீவ் கொலை விடை கிடைக்காத 37 வினாக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/category/cinema/", "date_download": "2019-10-19T15:56:45Z", "digest": "sha1:73UTSHVDLMWZAGONJMGHA7KI4XRDO63P", "length": 15176, "nlines": 149, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "சினிமா | vanakkamlondon", "raw_content": "\n`சிம்புவின் பாஸ்போர்ட்டை முடக்குங்கள்’ ���ொலீஸில் தயாரிப்பாளர்கள் புகார்\nதமிழ் சினிமாவின் சர்ச்சை நாயகன் எனச் செல்லமாக அழைக்கப்படுபவர், சிம்பு. பிரச்னைகளுடன் ரிலீஸான ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்துக்குப் பிறகு…\n‘ரசிகைக்கு சர்ப்ரைஸ் கொடுத்த `மைக்’ மோகன்..’ – நடந்தது என்ன\nதன்னுடைய ரசிகை ஒருவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார், நடிகர் மோகன்… வினோதினி திருமணத்தில் மோகன் ‘ரசிகை ஒருவரின் வேண்டுகோளை ஏற்று அவருடைய…\nதளபதி விஜய்க்கு உருக்கமான கடிதம் எழுதிய ஷோபா சந்திரசேகர்\nதளபதி விஜய்க்கு உருக்கமான கடிதம் எழுதிய ஷோபா சந்திரசேகர் தளபதி விஜய்க்கு தமிழகமெங்கும் ரசிகர்கள் குவிந்திருக்க அவரது வீட்டினில் இருந்து…\nபிச்சை எடுத்த பெண் பாலிவுட்டில் பாடகி: சட்டென மாறிய ரனு மண்டலின் வாழ்வு\nஅதிர்ஷடக் காற்று வீசினால், ஒரே இரவில் சாமானியனைக் கூட லட்சாதிபதியாக்கி விடும். அந்த வகையில், கடந்த வாரம் வரை ரயிலில்…\nவாய்ப்பின்றி கவர்ச்சிக்கு மாறிய ஜோக்கர் நாயகி ரம்யா பாண்டியன்\nஜோக்கர் பட நாயகி ரம்யா பாண்டியன், தான் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடிப்பதால் தான் தனக்கு சரியான பட வாய்ப்புகள்…\nயாரையும் காயப்படுத்துகிற காட்சியில் நடிக்க மாட்டேன்: விஜய் சேதுபதி\nமாமனிதன்’, ‘லாபம்’, ‘சங்கத் தமிழன்’, ‘கடைசி விவசாயி’, ‘துக்ளக் தர்பார்’, முத்தையா முரளிதரன் பயோபிக் என அரைடஜன் தமிழ்ப் படங்கள்…\nசினிமாஸ்கோப் முதல் 25 நாள் ரகசிய போஸ்டர் வரை | மேக்கிங் ஒஃப் ஊமைவிழிகள்\n`ஊமை விழிகள்’ படம் வெளியாகி 33 ஆண்டுகள் ஆனதையொட்டி, இயக்குநர் அரவிந்தராஜ் விகடனுக்கு அளித்த நேர்காணல்… தமிழ்சினிமாவில் புதிய டிரெண்ட்…\n`நல்ல தோழியைக் கல்யாணம் பண்ணிக்கோங்க; நல்லாயிருப்பீங்க’ சாந்தனு சொல்லும் கல்யாண இரகசியம்\n“நல்ல ஃப்ரெண்ட்ஸ் நல்ல கணவன் – மனைவியாகவும் இருப்பாங்க அப்படிங்கிறதுக்கு நாங்கதான் உதாரணம்…” யங் செலிபிரிட்டி தம்பதிகளில் கீர்த்தியும் சாந்தனுவும்…\n`தேசிய விருது வென்ற ஒரே தமிழ்ப்படம். என்ன சொல்கிறார் ‘பாரம்’ இயக்குநர்\n2012-ல் இப்படி ஒரு விஷயத்தைக் கேள்விப்பட்டதுமே, கதை எழுத ஆரம்பிச்சுட்டேன். இப்படி ஒரு விஷயம் நடப்பது வெளியுலகிற்கு அவ்வளவா தெரியறதில்லை…\nஆபாசப்பட நடிகருடன் நித்தியானந்தாவை படத்தில் இணைப்பு: கொந்தளிக்கும் சிவசேனா\nசமீ��த்தில் முரட்டு சிங்கள் இயக்கத்தில் யோகிபாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் பப்பி படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது. இதனை தொடர்ந்து…\nஇறக்க முதலே தனக்கு கல்லறை கட்டிய நடிகை ரேகா | காரணம் என்ன\nகடலோரக் கவிதைகள்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, சினிமாவில் அதிக புகழ் பெற்றவரே நடிகை ரேகா. இவர், தமிழ், …\n`அசுரன்’ படத்தில் மகன் தனுஷுக்கு ஜோடியாகும் `ராட்சசன்’ நடிகை\n`பொல்லாதவன்’, `ஆடுகளம்’, `வட சென்னை’ படங்களைத் தொடர்ந்து வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணி நான்காவது முறையாக `அசுரன்’ படத்தின் மூலம்…\nதிருநங்கைகளின் உலக சாதனைக்கு கைகொடுத்த விஜய் சேதுபதி\n73 ம் ஆண்டு இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோபாலபுரத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நேற்று அனிமா வேர்ல்ட்…\nமனநலம் பாதிக்கப்பட்டோரை இழிவுபடுத்துகிறதுநேர்கொண்ட பார்வை\nபரத் மாத்திரைகளைத் தவறாமல் எடுக்க வேண்டும், ஏனெனில் “அதுதான் உனக்கும் நல்லது, உன்னைச் சுற்றியிருப்பவர்களுக்கும் நல்லது” என அறிவுரை வழங்குகிறார்….\n’ – ‘மீண்டும் ஹீரோ’ வடிவேலு – சுவாரசியப் பதிவு\n‘தலைநகரம்’ படத்தில், `எனக்காடா எண்டு கார்டு போடுறீங்க… எனக்கு எண்டே கிடையாதுடா’ என்று வடிவேலு பேசும் டயலாக் செம ஃபேமஸ்….\n“அஜித் சார் கொடுத்த கிஃப்ட்; விரைவில் விஜய் சாரை இயக்குவேன்..’’ – இயக்குநர் சிவா\nஅஜித்தை வைத்து ‘வீரம்’, ‘வேதாளம்’, ’விவேகம்’, ‘விஸ்வாசம்’ என தொடர்ந்து நான்கு படங்களை இயக்கிய சிவா, தற்போது சூர்யாவை வைத்து…\nமுத்தையா முரளிதரன் பயோபிக்கில் இருந்து விலகினாரா விஜய் சேதுபதி\nசினிமா விழாக்களில் கலந்துகொள்ளும்போது எப்போதும் வெட்டு ஒன்று, துண்டு இரண்டாக பேசும் விஜய் சேதுபதி `முத்தையா’ பட விவகாரத்தில் மெளனம்…\nதேசிய விருதுகளைக் குவித்த `மகாநடி’; `கே.ஜி.எஃப்’\n`மகாநடி’, `கேஜிஎஃப்’ உள்ளிட்ட படங்களுக்கு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 66-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் தயாராகும் திரைப்படங்களில்…\n‘சூப்பர் டீலக்ஸ்’க்கு விருது | அவுஸ்ரேலியா சென்ற விஜய் சேதுபதி\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சங்கத் தமிழன்’ படத்தின் ஷூட்டிங் சமீபத்தில்தான் முடிந்தது. தொடர்ந்து ‘துக்ளக் தர்பார்’, முரளிதரனின் பயோபிக், ‘மாமனிதன���’,…\nவைரலாகும் “பிகில்” திரைப்பட காட்சி – வீடியோ இணைப்பு\n“பிகில்” திரைப்படத்திற்காக, மோட்டார் சைக்கிளில், நடிகர் விஜய் செல்வது போன்ற காட்சி படமாக்கப்பட்ட நிலையில், ஷூட்டிங்கை பார்க்க திரண்டவர்களில் ஒருவர்,…\n`யூத்’, `புலி’ படங்களின் ஒளிப்பதிவாளர் நடிகர் நடராஜனுடன் சில நிமிடங்கள்\n`சதுரங்க வேட்டை’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவின் ரேர் பீஸ் நட்டியாக வலம் வருபவர், நடிகர் நடராஜன். இவர் தமிழ்…\nKiruthika on மீண்டும் உலகம் சுற்றும் பயணத்தில் | மோடி 5 நாடுகளுக்கு தொடர் விஜயம்\nsrirham vignesh on உறவின் தேடல் | சிறுகதை | விமல் பரம்\nகோணேஸ் on அவனும் அவளும் | சிறுகதை | தாமரைச்செல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hairgrowingtechniques.com/how-to-prevent-hair-loss-and-enhance-hair-growth/", "date_download": "2019-10-19T14:31:18Z", "digest": "sha1:6I4BBJ4AYC3NU7RONH2WOZBUHMPGB37S", "length": 8223, "nlines": 94, "source_domain": "hairgrowingtechniques.com", "title": "How To Prevent Hair Loss and Enhance Hair Growth - முடி வளர்க்கும் முறைகள் / Hair Growing Techniques", "raw_content": "\nமுடி வளர்க்கும் முறைகள் / Hair Growing Techniques\nமுடி வளர உதவிக்குறிப்புகள் / Tips and Tricks to grow hair\nமுதல் பக்கம் / Home\nமுடி கொட்டுதல் / Hair Loss\nமுடி உதிர்தலுக்கு வழிவகுக்கும் தயாரிப்புகள் / Hair Loss Products\nபெண்களுக்கு முடி உதிர்தல் / Female Hair Loss\nமுடி வளர உதவும் தயாரிப்புகள் / Hair Growing Products\nமுடி மாற்று அறுவை சிகிச்சை / Hair Transplant\nதொடர்பு கொள்ள / Contact Us\nஉங்கள் தலைமுடியை வேகமாக வளர்க்க 5 உதவிக்குறிப்புகள்\nநான் விலை உயர்ந்த தயாரிப்புகள் இல்லாமல் என் தலைமுடியை வேகமாக வளர்த்தேன்\nவலுவான முடி வளர அவகோடாவை ஹேர் மாஸ்க்\nஹேர்மேக்ஸ் மற்றும் பெண் முடி உதிர்தல்\n2019 ஆம் ஆண்டில் சிறந்த 3 முடி உதிர்தல் சிகிச்சை தயாரிப்புகள்\nபெண்களுக்கு முடி உதிர்தல் / Female Hair Loss\nமுடி உதிர்தலுக்கு வழிவகுக்கும் தயாரிப்புகள் / Hair Loss Products\nமுடி உதிர்தலை தடுக்க / Stop Hair Loss\nமுடி கொட்டுதல் / Hair Loss\nமுடி மாற்று அறுவை சிகிச்சை / Hair Transplant\nமுடி வளர உதவும் தயாரிப்புகள் / Hair Growing Products\nமுடி வைத்தால் / Hair Fixing\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/personal-finance/2016/10/5-stages-where-you-will-need-additional-life-insurance-006276.html", "date_download": "2019-10-19T15:00:22Z", "digest": "sha1:IDODMGFBP7Q66JTP6V3LRKQYJ4T77T4N", "length": 23438, "nlines": 213, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வாழ்க்கையில் 5 முறை கூடுதல் ஆயுள் காப்பீடு திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும் என்று தெரியுமா..? | 5 stages where you will need additional life insurance - Tamil Goodreturns", "raw_content": "\n» வாழ்க்கையி���் 5 முறை கூடுதல் ஆயுள் காப்பீடு திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும் என்று தெரியுமா..\nவாழ்க்கையில் 5 முறை கூடுதல் ஆயுள் காப்பீடு திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும் என்று தெரியுமா..\n4 hrs ago பாகிஸ்தானுக்கு ரெட் அலர்ட் பிப்ரவரி 2020 வரை கால கெடு பிப்ரவரி 2020 வரை கால கெடு சரி செய்யவில்லை என்றால் விபரீதமாகிவிடும்\n6 hrs ago மன்மோகன் சிங்குக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி.. காங். தவறுகளை சரி செய்து கொண்டிருக்கிறோம்..\n7 hrs ago 100 கோடிக்கு மேல் சம்பளமா.. வருமான வரித் துறை தகவல்..\n23 hrs ago குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\nNews நான் முஸ்லிம்களுக்கு எதிராக தவறாக பேசவில்லை.. திமுக இப்படி பரப்புகிறது.. ராஜேந்திர பாலாஜி விளக்கம்\nMovies மம்மூட்டி நடிக்கும் வரலாற்று காவியம் மாமாங்கம்-மறைக்கப்பட்ட மாவீரனின் கதை\nAutomobiles ஹெல்மெட் அணியாதவர்களுக்கு எதிராக அதிரடி... விஜயவாடாவில் மட்டும் எத்தனை வழக்குகள் தெரியுமா\nSports ஆடி ஆடி ஓய்ஞ்சுட்டேன்.. டி20 தொடரில் என்னை விட்ருங்க.. கோலி எடுத்த திடீர் முடிவு.. கசிந்த தகவல்\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTechnology வாட்ஸ் ஆப்பிற்கு வழங்கப்பட்ட வரியை எதிர்த்து போராட்டத்தில் குதித்த மக்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆயுள் காப்பீடு திட்டங்கள் மக்களின் வாழ்க்கையில் இன்று கண்டிப்பாக தேவையான ஒன்றாக மாறிவிட்டது. ஒருவர் தனது மாத வருமானத்தில் இருந்து 6 முதல் 8 சதவீதம் வரை காப்பீடு திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.\nகடன், குடும்ப செலவுகள், இழப்பு போன்று ஏதேனும் சிக்கல் ஏற்படும் போது எனப் பல சமயங்களில் காப்பீடு திட்டங்கள் உதவும்.\nஇங்கு நாங்கள் உங்களுக்காக வாழ்க்கையில் 5 முறை கூடுதல் ஆயுள் காப்பீடு திட்டங்களில் எதற்காக எல்லாம் முதலீடு செய்ய வேண்டும் என்று இங்குக் குறிப்பிட்டு உள்ளோம்.\nதிருமணத்திற்குப் பிறகு உங்கள் மனைவி வேலைக்குச் சென்று வந்தாலும் தனது வாழ்க்கையின் கால கட்டத்தில் அல்லது ஏதேனும் குடும்ப சூழல் காரணமாக கண்டிப்பாக அவர்களுக்கு உங்களது ஆதரவு தேவைப்��டும்.\nஎனவே உங்கள் பெயரில் நீங்கள் கண்டிப்பாக ஒரு இன்சூரன்ஸ் பாலிஸி வைத்திருப்பது நல்லது.\nநீங்கள் பெற்றோர் ஆகும் போது\nகுழந்தை பிறந்த பிறகு உங்களது வாழ்க்கையில் மேலும் பல பொறுப்புகள் வந்து சேரும்.\nஎனவே புதிய குடும்பத்திற்காக ஒரு காப்பீட்டு திட்டத்தில் முதலீடு செய்வது நல்லது.\nஉங்கள் பெற்றோரின் ஓய்விற்குப் பிறகு\nஉங்களது பெற்றோர் வருமானத்தை நம்பி நீங்கள் வாழ்கிறீர்களா அப்படியானால் அவர்களது வருமான குறையும் போது அல்லது அவர்கள் வேலையை விட்டு நிற்கும் போது கண்டிப்பாக நீங்கள் ஒரு காப்பீடு திட்டத்தில் முதலீடு செய்தல் வேண்டும்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்து அதனால் குடும்பம் பாதிக்கப்படும் என்று கருதுகிறீர்களா உங்களது கடன் தொகை உட்பட அனைத்திற்கும் சேர்த்து ஒரு காப்பீடு திட்டத்தைத் துவங்குங்கள்.\nஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் போது அல்லது சொந்தமாக தொழில் செய்து வரும் போது அரசுத் துறை நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் பெறும் அனைத்து நளன்களையும் நீங்கள் இழப்பீர்கள். அதற்காக ஒரு காப்பீடு திட்டத்தில் முதலீடு செய்வது நல்லது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇன்சூரன்ஸ் துறையில் 14- 15% வளர்ச்சி இருக்கலாம்.. Care Ratings மதிப்பீடு\nஇன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் ஈட்டிய புதிய பிரிமிய வருவாய் ரூ.60,637 கோடி.. எல்.சி.ஐ தான் டாப்\nநல்ல வேலையில் இருக்கும் போதே சேமிக்க பழகுங்க... திடீர்னு வேலை போனாலும் கவலைப்படவேண்டாம்\nபிஎப் கணக்கில் ரூ. 6 லட்சத்திற்கான ஆயுள் காப்பீடு உள்ளது என்று உங்களுக்குத் தெரியுமா\nஎஸ்பிஐ பூரணச் சுரக்ஷா ஆயுள் காப்பீட்டுத் திட்டம் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியவை..\nஒண்டிக்கட்டைகளுக்கு ஆயுள் காப்பீடு தேவையா\nஜாயிண்ட் லைப் இன்சூரன்ஸ் என்றால் என்ன\nஎல்.ஐ.சி பாலிசிகளில் உங்கள் முகவரியை மாற்றுவது எப்படி\nசிக்கல் இல்லாமல் ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் உள்ள பணத்திற்கு உரிமைகோருவது எப்படி\nஉங்கள் குடும்பத்தாரின் ஆயுள் காப்பீட்டு பணத்தை கண்காணிப்பது, இழப்பீடு ஏற்படாமல் தடுப்பது எப்படி..\nஎண்டோவ்மென்ட் திட்டம் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் இல்லை.. அப்படினா எது ஆயுள் காப்பீட்டுத் திட்டம்\n காப்பீட்டில் உள்ள வகைகள் என்னென்ன..\nஅரசுக்கு இதன் மூலம் ரூ.1 லட்��ம் கோடி வருவாய் அதிகரிக்கும்.. எப்படி தெரியுமா\nஇந்திய பொருளாதாரத்துக்கு எச்சரிக்கை மணி.. நோபல் பரிசு வெற்றியாளர் அபிஜித் பேனர்ஜி கருத்து\nகளைகட்டிய சென்செக்ஸ், நிஃப்டி.. முதல் நாளே கல்லா கட்டிய ஐஆர்சிடிசி\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/education/news/new-national-education-policy-2019-likely-to-announce-on-november-11/articleshow/71051775.cms?utm_source=mostreadwidget&utm_medium=referral&utm_campaign=article3", "date_download": "2019-10-19T15:29:38Z", "digest": "sha1:DO7FBXHAIG4U3K33PE7FKI3OWP6PWAIK", "length": 14729, "nlines": 145, "source_domain": "tamil.samayam.com", "title": "new education policy 2019: நவம்பர் 11 இல் புதிய கல்விக் கொள்கை வெளியீடு? - new national education policy 2019 likely to announce on november 11 | Samayam Tamil", "raw_content": "\nநவம்பர் 11 இல் புதிய கல்விக் கொள்கை வெளியீடு\nவரும் நவம்பர் 11 ஆம் தேதி புதிய கல்விக் கொள்கை அறிவிப்பு வெளியாகும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது.\nநவம்பர் 11 இல் புதிய கல்விக் கொள்கை வெளியீடு\nமத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை வரும் நவம்பர் 11 ஆம் தேதி அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.\nஅண்மையில் புதிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கையை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டது. இதில் ஹிந்தி மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், மும்மொழி கொண்டுவரப்பட்டது. இதற்கு தமிழகம் உட்பட பல மாநிலங்களில் எதிர்ப்புகள் கிளம்பியது. இதையடுத்து மும்மொழிக் கொள்கை மட்டும் சில திருத்தங்கள் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.\nபுதிய கல்விக் கொள்கை குறித்து ஆசிரியர்கள், கல்வியாளர்கள், பொதுமக்களிடம் இருந்து கருத்துக்கள் வரவேற்கப்பட்டது. இதற்காக ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டது. நாடு முழுவதிலும் இருந்து சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட கருத்துக்கள் வந்தது. ஆரோக்கியமான கருத்துக்களை ஆராயும் வகையில், 15 குழுக்கள் அமைக்கப்பட்டு, குழு வரைவு அறிக்கையும் உருவாக்கப்பட்டது.\nஇந்த நிலையில், புதிய கல்விக் கொள்கை வரும் நவம்பர் 11ம் தேதி அறிவிக்க மத்திய ��ரசு ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதன்படி, நவம்பர் 11 ஆம் தேதி தேசிய கல்வி தினம் ஆகும். அன்றைய தினத்தில் தான் புதிய கல்விக் கொள்கையும் அறிவிக்கப்படுகிறது.\nமுன்னதாக வரும் 25 ஆம் தேதி மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என்றும் அப்போது ஆய்வுக் குழுவின் இறுதி வரைவு அறிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. எல்லாவித திருத்தங்களும் நிறைவு பெற்ற பின்னர், இறுதியான அறிக்கை, தேசிய கல்வி தினத்தன்று மத்திய மனிதவள அமைச்சகம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : கல்வி செய்திகள்\nஇனி ஆண்டுக்கு இரண்டு முறை நீட் தேர்வு நடத்த வாய்ப்பு\nTN Diwali Holidays: அனைத்துப் பள்ளிகளுக்கும் அக்டோபர் 26ம் தேதி விடுமுறை\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு.. 4,250 மாணவர்களின் கைரேகை விபரங்களை சேகரிக்க உத்தரவு\nநீட் ஆள்மாறாட்டம்: உதித் சூர்யாவின் தந்தை தான் வில்லன்\nபள்ளிக்கல்வித்துறையின் உத்தரவால் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அதிருப்தி\nமேலும் செய்திகள்:மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை|புதிய கல்விக் கொள்கை|புதிய கல்வி கொள்கை|new education policy 2019|hrd minister ramesh pokhriyal\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ஆட்டம்லாம் வ...\nலலிதா ஜுவல்லரி கொள்ளை: சிசிடிவி வீடியோ வெளியீ...\nஎலியை பலி வாங்கிய குபீர் சிரிப்பை கிளப்பும் வ...\nலலிதா ஜுவல்லர்ஸ் கொள்ளையர்களை விரட்டி பிடித்த...\nகுறுக்குக் கேள்வி : என் அரசியல் சரிவுக்கு கார...\nமைலாஞ்சி பாடல் லிரிக் வீடியோ வெளியீடு\nசரத்பவார் கொட்டும் மழையில் பிரச்சாரம்\nலோக்கல் பாய்ஸ்... கிரிக்கெட்.... இளைப்பாறிய ராகுல்\nநாடு கடத்தப்பட்ட 325 இந்தியர்கள்.... மெக்சிகோ அரசு அதிரடி\nபெண் புலியுடன் 2 ஆண் புலிகள் சண்டை: வைரல் வீடியோ\nசாலையில் பற்றி எரிந்த கார்: மதுரையில் பரபரப்பு\nடெல்லியில் மாசு நிறைந்த காற்றால் மூச்சு திணறும் மக்கள்\nதேர்வில் காப்பியடித்த 41 மாணவர்கள்.. 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நட..\nTRB ஆசிரியர் தேர்வு மதிப்பெண் பட்டியல் வெளியீடு\nநீட் ஆள்மாறாட்டம்: மாணவர் உதித்சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்\nஇனி ஆண்டுக்கு இரண்டு முறை நீட் தேர்வு நடத்த வாய்ப்பு\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு.. 4,250 மாணவர்களின் கைரேகை விபரங்களை சேகரிக்க உத்த..\n''இந்தியா வல்லரசு ஆகும் வரை கடன் கேட்காதீர்'' .. எப்படித்தான் இப்படி யோசிப்பாய்ங..\n2 நிமிட வாசிப்பில் இன்றைய நிகழ்வுகள் - 19.10.19\nவினோத தண்டனையால் மதுவை ஒழித்த கிராமம்.. இது கிராமம் அல்ல சொர்க்கம்..\nஒரு கொசு என்ன ஆட்டம் போடுது.. லட்ச கணக்கில் அபராதம் வழங்கும் தனியார் நிறுவனங்கள..\nமெட்ராஸ் உர நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. B.E, B.SC படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nநவம்பர் 11 இல் புதிய கல்விக் கொள்கை வெளியீடு\nTET தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே ஆசிரியர் பணி: அமைச்சர் செங்...\nஉலக திறனறியும் போட்டியில் இந்திய மாணவர் தங்கம் வென்று சாதனை\nதமிழக அரசு சார்பில் உணவு, உறைவிடம் வழங்கி இலவச IAS/IPS பயிற்சி...\nதமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலை.,யில் வேலைவாய்ப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/shahid-kapoor-and-mira-rajput-seal-it-with-a-kiss-on-diwali-118110900010_1.html", "date_download": "2019-10-19T16:36:37Z", "digest": "sha1:HODFW3LVA6Q3VKCMH6TVVZBZTHTCSTZR", "length": 10892, "nlines": 151, "source_domain": "tamil.webdunia.com", "title": "லிப்லாக் தீபாவளி கொண்டாடிய பிரபல நடிகர் - மனைவி வெளியிட்ட புகைப்படம் | Webdunia Tamil", "raw_content": "சனி, 19 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nலிப்லாக் தீபாவளி கொண்டாடிய பிரபல நடிகர் - மனைவி வெளியிட்ட புகைப்படம்\nபாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர் தன்னை விட 13 வயது சிறியவரான மீரா ராஜ்புட்டை என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு மிஷா என்ற அழகான ஒரு மகள் உள்ளார்.\nமனைவி மீரா ராஜ்புட் மனதில் பட்டதை பளிச்சென்று பேசிவிடுவார். தங்கள் குடும்பத்திற்க��ள் நடக்கும் பிரைவேட் விஷயங்களையும் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து விடுவார். கணவருடன் சேர்ந்து டிவி நிகழ்ச்சிகள், விருது விழாக்கள், ஃபேஷன் ஷோக்களில் பங்கேற்பதையெல்லாம் உடனுக்குடன் அப்டேட் செய்துவிடுவார்.\nஅப்படித்தான் அண்மையில் தீபாவளி பண்டிகை வந்தது. தீபாவளி என்றாலே வட இந்தியாவில் மிகப்பெரும் கொண்டாட்டம் இருக்கும். தீபாவளியை குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாடிய ஷாஹித் கபூர் தன் மனைவிக்கு லிப் லாக் முத்தம் கொடுத்து கொண்டாடியிருக்கிறார்.\nஇந்த புகைப்படத்தை அவரின் மனைவி மீரா கபூர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுருக்கிறார்.\nநிறைவு பெற்றது தாமிரபரணி புஷ்கரம் விழா: 20 லட்சம் பேர் புனித நீராடி சாதனை\nநிறைவு பெற்றது தாமிரபரணி புஷ்கரம் விழா: 20 லட்சம் பேர் புனித நீராடி சாதனை\nகுற்றாலம் ரிசார்ட் வந்தது ஏன்\n2 பாலுறுப்புகள், 4 கால்களுடன் பிறந்த குழந்தை - காரணம் என்ன\nவெளிநாட்டு நிதியை ஏற்கலாம்: பினராயி விஜயன் மத்திய அரசுக்கு பதில்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatarangan.com/blog/2017/11/vettaatam-by-shan/", "date_download": "2019-10-19T14:58:46Z", "digest": "sha1:ZB6XC4UR6F6X4ZR7LM57PHKTEVRI6NWG", "length": 7711, "nlines": 42, "source_domain": "venkatarangan.com", "title": "Vettaatam by Shan | Venkatarangan (வெங்கடரங்கன்) blog", "raw_content": "\nகதையின் முதல் பக்கத்திலேயே நாயகன் “வருண்” நட்சத்திர ஓட்டலின் ரூஃப் கார்டன் சுவரின் மேல் போதையில் நிற்கிறான், கீழே விழுந்தால் மரணம் நிச்சயம். இதற்கு முன்னிருப் பக்கத்தில் பனாமா லீக் வெளியான விதம் (பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப் பதவி விலக காரணமாக இருந்த அதே லீக்ஸ் தான்). இப்படி தான் ஆரம்பிக்கிறது “வெட்டாட்டம்”.\nசில நாட்களுக்கு முன், நண்பர் ஷான் கருப்புசாமியின் “வெட்டாட்டம்” நாவலைப் படித்தேன். அபாரம். இது அவரின் முதல் நாவல் என்று நம்பவே முடியவில்லை, கதை சொல்வதில், அதை எடுத்துச் செல்லும் விதத்தில், பாத்திரப்படைப்பில் – எல்லாவற்றிலும் அப்படி ஓர் நேர்தி. பாராட்டுகள். கதைக்காக அலையும் கோடம்பாக்கம், உடனே இந்த நாவலின் சினிமா உரிமையை வாங்கிவிட்டால் மேர்சலைவிட பெரிய வெற்றி, சச்சரவு இல்லாமலேயே கிடைப்பது உறுதி.\n. ஒரு முன்னால் சினிமா நடிகரும், தற்போது சர்வ வல்லமை படைத்த மாநில முதலமைச்சராக இருப்பவர் (மாநிலம் தமிழ்நாடு என்று நீங்கள் நினைத்தால் ஆசிரியர் பொறுப்பல்ல), ஊழல் வழக்கால், அனுபவம் இல்லாத தன் மகனை அந்த பதவியில் நியமிக்கிறார். விருப்பம் இல்லாமல் பதவிக்கு வரும் மகன், எதுவுமே செய்யாமல் இருக்கலாம் என்று பார்த்தால், நிகழ்வுகள் அவனை நல்லது செய்ய வைக்கிறது. தந்தையையே மிஞ்சும் அளவிற்கு அவன் எப்படி வளர்க்கிறான் என்பது தான் கதை. இதற்கு நடுவில் சர்வதேச ஊழல், ஹவாலா பணமாற்றம், கணினி தில்லுமுல்லு என நாடுகள் தாண்டி செல்கிறது கதை.\nஇடையே ஒரு மெல்லிய காதலும் இருக்கிறது. ஒரு பெரிய துப்பறிவாளன் கதையைக் கூட எளிதாக எழுதிவிடலாம், ஆனால் காதலை ரம்மியமாக சொல்லும் ஒரு பக்கத்தை எழுதுவது மிக கடினம் – அப்படியான, மொதலுக்கு பின் வரும் ஒரு மெல்லிய காதலையும் சொல்லியிருக்கிறார் ஷான். அதற்கு அவருக்கு தனியாக ஒரு பாராட்டு. அந்த காதல் சில பத்திகளே வருகிறது ஏமாற்றம் தான்.\nஒரு நாளில் பல முறை ட்வீட்டரில் பேஸ்புக்கில் எழுதுபவர் ஷான், அதனால் புத்தகத்தில் நறுக்கான ட்வீட்களும் இருக்கிறது. உதாரணமாக, நகரின் வெள்ள நிவாரணத்திற்கு வேலை செய்யாத முதல்வர் என்று, எதிர்கட்சி தலைவி இப்படி நக்கல் அடிக்கிறார் “மாளிகையை விட்டு இறங்காத இளவரசர்”. அதற்கு அவரின் பதில் ட்வீட் “இளவரசன் இப்போதுதான் மூன்று நாட்களுக்குப் பிறகு வீட்டிற்குப் போகிறேன். அது இளவரசிக்குப் புரிந்தால் சரி”.\nநாவலின் பல சம்பவங்கள் தமிழ்நாட்டில் நடந்த, நடந்ததாக சொல்லப்படும் விசயங்களுக்கு மிக பக்கத்தில் வருகிறது. பல இடங்களில் அவை நாவலுக்கு வலு சேர்த்தாலும், சென்னை பெருவெள்ளத்தை அப்படியே ஒட்டி வரும் பாகம், கொஞ்சம் கற்பனை தொய்வு தான். அதை தவிர்த்திருக்கலாம் ஆசிரியர்.\nஒவ்வொரு அத்தியாத்திற்கும் தமிழ் எண்கள், எனக்கு அவை புரியவில்லையென்றாலும் வித்தியாசமாக தான் இருந்தது. அதற்கு அடுத்து, தாயக்கரம் விளையாட்டைப் பற்றி ஒரு பத்தி. நாவலை முடிக்கும் முன், தாயக்கரம் தெரியாத என் போன்ற நகரவாசிகள் அந்த விளையாட்டை தெரிந்துக் கொண்டுவிடலாம்.\nநாவலின் கடைசி பக்கங்களில் நாம் நாற்காலியின் ஓரத்திற்கே வந்துவிடுகிறோம், கதையின் சுவாரஸ்யத்தால். வாழ்த்துக்கள் ஷான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/uk/03/210527?ref=archive-feed", "date_download": "2019-10-19T14:27:10Z", "digest": "sha1:NZGAVQ7YGZRTMX7X7PVUQAVEFZZKQ6KZ", "length": 9463, "nlines": 140, "source_domain": "www.lankasrinews.com", "title": "10 ஆண்டுகளாக... இளம் பெண்ணை அடைத்து வைத்து பெற்றோர் செய்த செயல்: வெளிச்சத்திற்கு வந்த துயரம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n10 ஆண்டுகளாக... இளம் பெண்ணை அடைத்து வைத்து பெற்றோர் செய்த செயல்: வெளிச்சத்திற்கு வந்த துயரம்\nபிரித்தானியாவில் பத்து ஆண்டுகளாக பெற்றோரால் கைதியாக சிறைபிடித்து வைக்கப்பட்ட இளம் பெண்ணை பொலிசார் மீட்டுள்ளனர்.\nKent, Tenterden பகுதியில் உள்ள ஒரு வீட்டிலே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதிகாரிகள் சிறுமி குறித்த தகவலை சரிபார்க்கத் தவறியதால், அவரது பெற்றோர் பத்து ஆண்டுகளாக வீட்டில் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.\nஇளம் பெண்ணின் நிலை குறித்து கவலையடைந்த பக்கத்து வீட்டுக்கார் அளித்த தகவலை தொடர்ந்து 19 வயது பெண் குடும்ப வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளார். ஒன்பது வயதிலிருந்தே வீட்டில் சிறையில் கொடுமை அனுபவித்து வந்த சிறுமி துன்பகரமான நிலையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.\nசிறுமிக்கு வெளி உலகம் தெரியாமல் அடைத்து வைத்து கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக சேவை என அனைத்து விதமான தொடர்புகளில் இருந்தும் புறக்கணிக்கப்பட்டதற்காக பெற்றோர்களை கைது செய்துள்ளதாகவும், அவர்கள் மீது பலதரப்பட்ட விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nசம்பவம் குறித்து அறிந்த நபர் ஒருவர் கூறியதாவது: சிறுமி கண்டுபிடிக்கப்பட்டபோது மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தார். அவரின் உடல் மற்றும் மனநல தேற உதவிகளைப் பெற்று வருகிறார்.\nஇருப்பினும், Kent வீட்டுச் சிறைச்சாலையில் 10 ஆண்டுகளாக சிறுமிக்கு என்ன நடந்தது என்று என்று தெரியவில்லை. அவளுக்கு ஒன்பது வயதாக இருந்தபோது அவளுடைய பெற்றோர் பள்ளியிலிருந்து வெளியே அழைத்துச் சென்றனர்.\nஅன்று முதல் சிறப்புத் தேவைகளைக் கொண்ட சிறுமி காணப்படவில்லை. அவர் வீட்டு சிறையில் வைக்கப்பட்டார். ஆனால், இது எப்படி நடந்திருக்கும் என்பது குறித்து நிறைய கேள்விகள் கேட்கப்படுகின்றன. அதை புரிந்துகொள்வது கடினம் என கூறியுள்ளார்.\nமேலதிக விசாரணைகள் நிலுவையில் உள்ளதால் அவரது பெற்றோர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nagapattinam.nic.in/ta/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2019-10-19T14:49:31Z", "digest": "sha1:WHIOOQCKBTPU7KTA24VPUHO5OZEHE6DP", "length": 6669, "nlines": 93, "source_domain": "www.nagapattinam.nic.in", "title": "மாவட்ட சுருக்ககுறிப்புகள் | நாகப்பட்டினம் மாவட்டம் , தமிழ் நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nநாகப்பட்டினம் மாவட்டம் Nagapattinam District\nநெகிழிக் கழிவுகள் இல்லா இலக்கை நோக்கி – நாகப்பட்டினம் மாவட்டம்\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை\nவருவாய் மற்றும் பேரிட மேலாண்மை துறை\nதமி்ழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nதெற்கு மாநில கிழக்கு கடற்கரையில் கடலோர மாவட்டமாக அமைந்துள்ளது. சென்னையில் இருந்து தெற்கே 326 கி.மீ., திருச்சியில் இருந்து கிழக்கே 145 கி.மீ., வடக்கு அட்சரேகை 10,7906 டிகிரி மற்றும் 79,8428 டிகிரி கிழக்கு தீர்க்க ரேகை இடையில் அமைந்துள்ளது. நாகப்பட்டினம் மத பாரம்பரியம் மற்றும் மத நல்லிணக்கத்துக்காக அறியப்படும் ஒரு மாவட்டம் ஆகும் . நாகப்பட்டினம் மாவட்டம் 18.10.1991 அன்று முன்னாள் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டது. நாகப்பட்டினம் அதன் எல்லா வரலாறு மற்றும் கலாச்சார முக்கியத்துவம் கொண்ட ஒரு மாவட்டமாக உள்ளது. இங்கு உள்ள வழிபாட்டு தலங்கள் முக்கிய மதங்களின் அடையாளமாக உள்ளது . நாகப்பட்டினம் சோழ மண்டலத்தின் அங்கமாக திகழ்ந்தது . பண்டைய தமிழ் ராஜ்ஜியங்கள் இது மிகவும் புகழ்பெற்ற நகரமாக விளங்கியது .\nமேலும் தகவல்களுக்கு – இங்கே சொடுக்குக (PDF 147 KB)\nபொருளடக���க உரிமை - மாவட்ட நிர்வாகம், நாகப்பட்டினம்\n© நாகப்பட்டினம் மாவட்டம் , தமிழ் நாடு அரசு , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், தேசிய தகவலியல் மையம் ,\nமின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் , இந்திய அரசு.\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Oct 17, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/album/cinema/661-5-sakshi-agarwal-album.html", "date_download": "2019-10-19T15:52:56Z", "digest": "sha1:4VVGYQ3IXOKRJYS5CMNQBZE3XFGTCECF", "length": 4314, "nlines": 96, "source_domain": "www.newstm.in", "title": "Album - முழங்காலுக்கு மேல் டேட்டுவுடன் சாக்ஷி அகர்வால் | Sakshi Agarwal album", "raw_content": "\n3வது டெஸ்ட் போட்டி வெளிச்சமின்மையால் நிறுத்தம்\nஇனியும் தாமதித்தால் கருப்புப் பட்டியல் தான் - பாகிஸ்தானை எச்சரிக்கும் பிபின் ராவத்\nவெங்காயம், தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை: மத்திய அமைச்சர்\nமாமல்லபுரம் வெண்ணெய் உருண்டை பாறையை பார்வையிட இன்று முதல் கட்டணம்\nதமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை தொடரும்\nமுழங்காலுக்கு மேல் டேட்டுவுடன் சாக்ஷி அகர்வால்\nகருத்துகளைப் படிக்க - பகிர\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nபப்பி படத்திலிருந்து வெளியான யோகி பாபு அந்தம்\nமான்ஸ்டர்’ படத்தை தொடர்ந்து பொம்மையில் நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா\nமாமல்லபுரம் வெண்ணெய் உருண்டை பாறையை பார்வையிட இன்று முதல் கட்டணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/149027-interview-with-writer-ravikumar", "date_download": "2019-10-19T15:21:38Z", "digest": "sha1:PYRO52YZQE7RTON727H32UGYMURMA62M", "length": 16924, "nlines": 115, "source_domain": "www.vikatan.com", "title": "``விமர்சனங்கள் அபிப்ராயம் சொல்பவையாகவே இருக்கின்றன!” - எழுத்தாளர் ரவிக்குமார் | Interview with writer Ravikumar", "raw_content": "\n``விமர்சனங்கள் அபிப்ராயம் சொல்பவையாகவே இருக்கின்றன” - எழுத்தாளர் ரவிக்குமார்\n``படைப்பாளிக்கு ஒரு சிக்கல் வரும்போது அதை ஆதரிக்கலாம். அப்படி ஆதரிக்கின்றோம் என்பதற்காக அவரது படைப்பை விமர்சிக்கக் கூடாது என்றில்லை. அதே நேரத்தில் ஒரு படைப்பை விமர்சிக்கின்றோம் என்பதற்��ாகவே அவர்மீது தாக்குதல் நடத்தும்போது வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்போம் என்பதுமில்லை.”\n``விமர்சனங்கள் அபிப்ராயம் சொல்பவையாகவே இருக்கின்றன” - எழுத்தாளர் ரவிக்குமார்\n``படைப்பாளி தன்னுடைய படைப்பை எழுதி முடித்தவுடன் அவரும் அந்தப் பிரதிக்கு ஒரு வாசகர்தான். தான் எழுதிய படைப்பை விலகி நின்று புறவயமாக அதை அணுகும் மனநிலை அவருக்கு இருக்க வேண்டும். அப்படிப் பார்க்கும்போது, படைப்பாளிக்கு தான் உருவாக்கிய படைப்பின் மீது விமர்சனம் தோன்றும். படைப்பு என்பது, எப்போதும் படைப்பாளிக்கு விசுவாசமாக இருக்காது. பல நேரங்களில் அவருக்கு அது துரோகத்தைச் செய்யும். அப்படிப்பட்ட வாய்ப்புகள் எங்கெல்லாம் இருக்கின்றன, அவற்றை எப்படிச் சரிசெய்யலாம் என்பதைக் கண்டறிய விமர்சனப் பார்வை மிகவும் முக்கியமானது. அது, படைப்பாளி தன்னைப் புதுப்பித்துக்கொள்ள உதவும்.”\n'' என்ற கேள்விக்கு, எழுத்தாளர் ரவிக்குமார் சொன்ன பதில்தான் இது.\nஇன்று பலரும் தங்கள் படைப்புகள் மீது வைக்கும் விமர்சனங்களை ஏற்றுக்கொள்வதில்லை. கோட்பாட்டுரீதியில் விமர்சனம் செய்பவர்களும் ஓரிருவர்தான் உள்ளனர். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் `திறனாய்வுச் செம்மல்' என்ற விருதை எழுத்தாளர் ரவிக்குமாருக்கு அறிவித்துள்ளது. விருது பெற்றதற்காக வாழ்த்துகளைத் தெரிவித்துவிட்டு, அவரிடம் உரையாடினேன். தமிழ் இலக்கியச் சூழலின் இன்றைய விமர்சனப் போக்கு குறித்து அவரது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.\n``தற்போது தமிழில் விமர்சகர்கள் அருகிவிட்டனர். கோட்பாட்டின் அடிப்படையில் ஒரு படைப்பை அணுகுபவர்கள் குறைந்துவிட்டனர். தங்களுக்குப் பிடித்திருந்தால் இது நல்ல படைப்பு என்று ரசனை அடிப்படையில் அபிப்ராயம் சொல்பவர்களே, ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றிப் பாராட்டிக்கொள்பவர்களே இங்கு விமர்சகர்கள் என அறியப்படுகிறார்கள். ஏன் நன்றாக இருக்கிறது என்பதற்கான எந்த விளக்கமும் அவர்களிடம் இருப்பதில்லை.\n1980-90 களில் மார்க்சிய, நவீனத்துவ, அமைப்பியல் கோட்பாடுகள் அடிப்படையில் படைப்புகளைப் பார்ப்பவர்கள் கணிசமாக இருந்தார்கள். அவர்களில் கல்விப்புலத்தில் உருவாகிவந்தவர்கள், சிற்றிதழ் பின்புலத்தில் உருவாகிவந்தவர்கள் என இரண்டு வகையினர் இருந்தனர். இந்த இரு பிரிவினருக்கும் இட���யே முரண்பாடுகள் இருந்தன. இருப்பினும் இவர்களுக்கு இடையே கருத்துகள் பரஸ்பரப் பரிமாற்றம் செய்துகொள்ளப்பட்டன. ஆரோக்கியமான விமர்சனச் சூழல் உருவாகும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால், அப்படி ஏற்படவில்லை. அப்போது கலக குணத்தோடு கட்டமைக்கப்பட்ட சிற்றிதழ் சூழல் இன்று கரைந்துவிட்டது.\nதமிழில் யதார்த்தவாத இலக்கியப் போக்கின் மேலாதிக்கம் மீண்டும் நிலைநாட்டப்பட்டதும், இந்துத்துவக் கருத்தியல்கொண்டவர்கள் வெகுசன ஊடகங்களால் `தலைசிறந்த எழுத்தாளர்கள்' எனக் கட்டியெழுப்பப்பட்டு பாப்புலர்/சீரியஸ் எழுத்துகளுக்கு இடையிலான வேறுபாடு அழிக்கப்பட்டதும் இதன் உபவிளைவுகள். வாசிப்பின் தீவிரத்தை அழித்துக்கொண்டிருக்கும் இந்தத் தொடுதிரை காலத்தில் மைய நீரோட்டத்தின் போக்கில் மிதப்பதல்ல. அதை எதிர்த்து நீந்துவதே முக்கியமானது என்ற புரிதல்கொண்ட எழுத்தாளர்களைப் பார்ப்பதே அரிதாகிவிட்டது. கல்விப்புலத்திலிருந்து ஏதாவது ஒரு மாற்றம் வந்தாலேயொழிய இனித் தீவிரமான விமர்சனச் சூழல் உருவாகாது. சோகம் என்னவென்றால், கல்விப்புலச் சூழலும் மோசமான நிலையிலேயே இருக்கிறது.\nஇந்நிலையில்தான் எனக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. மதிப்புக்குரிய பேராசிரியர் தி.சு.நடராசனால் நிறுவப்பட்ட இந்த விருதை, முக்கியமான விருதாகவே பார்க்கிறேன். நான் கோட்பாடுகளை மொழிபெயர்ப்பு மூலமாக அறிமுகம் செய்ததோடு, அந்தக் கோட்பாடுகளை வைத்து விமர்சனங்களையும் செய்துவந்துள்ளேன். பெருமாள்முருகன் மீது இந்துத்துவவாதிகள் தாக்குதல் நடத்தியபோது நான் அவருக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்தேன். அதேசமயத்தில் வட்டார வழக்கு, கதாபாத்திரங்களை விவரித்த விதம் போன்றவற்றில் பல்வேறு விமர்சனங்களை முன்வைக்கவும் தவறவில்லை. அந்தப் படைப்புமூலமாக அவருக்கு உருவாக்கப்பட்ட முற்போக்குப் பிம்பம் சரியானதுதானா என்ற விமர்சனத்தையும் வைத்தேன்.\nபடைப்பாளிக்கு ஒரு சிக்கல் வரும்போது அதை ஆதரிக்கலாம். அப்படி ஆதரிக்கிறோம் என்பதற்காக அவரது படைப்பை விமர்சிக்கக் கூடாது என்றில்லை. அதே நேரத்தில், ஒரு படைப்பை விமர்சிக்கிறோம் என்பதற்காகவே அவர் மீது தாக்குதல் நடத்தும்போது வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்போம் என்பதுமில்லை. இதற்கு முக்கியக் காரணம் கோட்பாட்டுத் தெளிவு இருப்பதால்தான்.\nஷோபாசக்தியின் சிறுகதையும், சேரனின் கவிதையும் ஒரே விஷயத்தை எப்படி வெவ்வேறு பார்வையில் அணுகியுள்ளன என்பதையும் விமர்சனத்துக்குட்படுத்தி எழுதியுள்ளேன். சுந்தர ராமசாமியின் பிள்ளைகெடுத்தாள் விளை, புதுமைப்பித்தனின் படைப்புகள் குறித்த எனது நிலைப்பாடுகளும் அத்தகையவைதான். கருக்கு எல்லோராலும் கொண்டாடப்பட்டபோது, மிஷெல் ஃபூக்கோவின் கோட்பாட்டைப் பயன்படுத்தி தன் வரலாற்றுப் பாணியிலான எழுத்துகளின் வரம்பைச் சுட்டிக்காட்டினேன்.\nபடைப்பு என்பது எப்படி இருந்தாலும், அதை மதிப்பிட புறவயத்தன்மையான ஒரு பார்வை இருக்க வேண்டும். பொதுப்புத்தியில் சிறந்த படைப்பு என்று நிறுவப்பட்டவற்றை விமர்சனத்துக்குட்படுத்தி ஆராய்ந்து கட்டுரைகள் எழுதியுள்ளேன். என்னுடைய விமர்சனம் என்பது, குறிப்பிட்ட ஒரு கோட்பாட்டை மட்டும் மையமிட்டதாக இருந்ததில்லை. தலித்திய, மார்க்சிய, பின்நவீனத்துவக் கோட்பாடுகளை அறிந்தவன் என்ற வகையில், இவை எல்லாவற்றையும் வைத்துப் பார்ப்பதாகத்தான் இருக்கிறது. இந்தக் கோட்பாடுகளைத் தனித்தனியாகக் கூறுபோட்டு விமர்சனத்தில் பயன்படுத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை. இப்போது `ஆயிரம் பூக்கள் கருகட்டும்’ என்ற விமர்சன நூலை எழுதியுள்ளேன். ஒருசில நாளில் அந்த நூலை வெளியிடவும் உள்ளேன்.”\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/149084-art-director-t-muthuraj-talks-about-his-stress-relief-techniques", "date_download": "2019-10-19T14:36:29Z", "digest": "sha1:FOV7CKWOEDUGVGFJWBDONT2LFO7M37A6", "length": 24851, "nlines": 122, "source_domain": "www.vikatan.com", "title": "``அந்த டைரக்டர் ஏன் என்னை அடிக்கவந்தார் தெரியுமா..?’’ - மனம் திறக்கும் 2.0 ஆர்ட் டைரக்டர்! #LetsRelieveStress | Art director T. Muthuraj talks about his stress relief techniques", "raw_content": "\n``அந்த டைரக்டர் ஏன் என்னை அடிக்கவந்தார் தெரியுமா..’’ - மனம் திறக்கும் 2.0 ஆர்ட் டைரக்டர்’’ - மனம் திறக்கும் 2.0 ஆர்ட் டைரக்டர்\n\"அந்தந்த காலகட்டங்களில் அந்தந்த பிரச்னைக்குத் தகுந்தவாறு மனஅழுத்தம் வந்திருக்கிறது. அதை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே முடிவு இருக்கும். எனக்கு மனஅழுத்தம் அதிகமாக வரும். அப்போதெல்லாம் ஒன்றை மட்டுமே செய்வேன். என் மகனுடன் சேர்ந்து நன்றாகச் சமைக்க ஆரம்பித்துவிடுவேன். பிறகு, சாப்பிட்டுவிட்டு, ஒரு ��ழ்ந்த தூக்கம் போடுவேன்.\"\n``அந்த டைரக்டர் ஏன் என்னை அடிக்கவந்தார் தெரியுமா..’’ - மனம் திறக்கும் 2.0 ஆர்ட் டைரக்டர்’’ - மனம் திறக்கும் 2.0 ஆர்ட் டைரக்டர்\n``நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போது ஒட்டகத்தை வரைந்து என்னுடைய டிராயிங் மாஸ்டரிடம் காட்டினேன். அதைப் பார்த்துவிட்டு, `இந்த ஓவியத்தில் எங்கெல்லாம் சரியாகவும் தவறாகவும் வரைந்திருக்கிறாய் என்பதை வட்டமிட்டுக் காட்டு' என்றார். ஓவியத்தில் இருந்த தவறான இடங்களை வட்டமிட்டேன். கடைசியில் முழு ஓவியமும் வட்டங்களால் நிரம்பியிருந்தது. அதைப்பார்த்ததும் `சரி... இப்போது எங்கெல்லாம் தவறாக வரைந்திருக்கிறாயோ அங்கெல்லாம் சரியாக வரைய முயற்சி செய்...' என்றார் மாஸ்டர். `உன்னுடைய வேலைகளில் நீ தவற்றைக் கண்டுபிடி. அந்தத் தவறு மீண்டும் ஏற்படக் கூடாது என்பதில் உறுதியாக இரு. இதை நீ கடைப்பிடித்தாலே வெற்றி உன்னை வந்து சேரும்’ - இது என்னுடைய டிராயிங் மாஸ்டர் பத்மராஜன் சார் எனக்குச் சொன்ன அறிவுரை.\nவாழ்க்கையில் நமக்குக் கிடைக்கும் அனுபவங்கள் மாதிரி பெரிய பாடம் வேறு ஏதுமில்லை. அங்கே தொடங்கிய பயணம்தான் இப்போது என்னை ` 2.0' வரை வந்து நிறுத்தியிருக்கிறது.’’ - வாழ்க்கை தந்த அனுபவங்களை வார்த்தைகளாக்குகிறார் ஆர்ட் டைரக்டர் டி.முத்துராஜ். இந்தியத் திரையுலகின் `டாப் டென்' கலை இயக்குநர்களில் ஒருவரான இவர், சாபுசிரில் பள்ளியிலிருந்து வந்திருப்பவர் என்பது கூடுதல் சிறப்பு.\n`அங்காடித் தெரு', `அவன் இவன்', `நண்பன்', `ராஜா ராணி', `தெறி', `ரெமொ', `மெர்சல்', `வேலைக்காரன்' போன்ற வெற்றிப் படங்களுக்குப் பின்னால் நின்றவர். தனக்கு மனஅழுத்தம் தந்த தருணங்களையும் அவற்றை எதிர்கொண்ட விதம்குறித்தும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.\n``வீட்டில் வசதியில்லை என்பதற்காக எட்டாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டார்கள். குடும்பக் கஷ்டம் போக்குவதற்காக வேலைக்குப் போனேன். ஒரு பேனர் ஆர்ட்ஸ் நிறுவனத்தில் பேக்ரவுண்ட் வரைய ஆரம்பித்தேன். அப்போது `இனிமேல் நாம் பள்ளிக்கெல்லாம் போய் படிக்க முடியுமா' என்ற கேள்வி மனசுக்குள் எழுந்தது. கோடை விடுமுறை முடிந்ததும், நான் பள்ளிக்கு வராததைத் தெரிந்துகொண்ட என்னுடைய நண்பர்கள் இக்பாலும் சிவசுப்பிரமணியனும் என் வீட்டுக்கு வந்துவிட்டார்கள். ஒருவன் எனக்குப் பள்ளி சீருடைகள் வாங்��ித் தந்தான். இன்னொருவன் என்னுடைய பள்ளிக் கட்டணத்தை செலுத்தி பாடப் புத்தகங்கள் வாங்கிக்கொடுத்தான். அவர்கள் செய்த உதவியால் பத்தாம் வகுப்பு வரை படித்து முடித்தேன். இல்லையென்றால், என் படிப்பு எட்டாம் வகுப்புடன் நின்றுபோயிருக்கும்.\nபள்ளியில் படிக்கும்போது நன்றாக ஓவியம் வரைவேன். அதைப் பார்த்து டிராயிங் மாஸ்டர் பத்மராஜன் சார்தான் என்னை ஓவியங்கள் வரைய ஊக்குவித்தார். அதேபோல டிராயிங் மெட்டீரியல்ஸ் எல்லாம் அவர்தான் வாங்கிக் கொடுப்பார். சென்னை கவின்கலைக் கல்லூரி பற்றிச் சொன்ன அவர், `அந்தக் கல்லூரியில் போய் படித்தால் உன்னுடைய வாழ்க்கையே மாறிவிடும்' என்றார். அப்படித்தான் கவின்கலைக் கல்லூரியில் சேர்ந்து படித்தேன். என்னுடைய வாழ்க்கையில் பத்மராஜன் சார், பள்ளி நண்பர்கள் இரண்டுபேர் என மூன்று பேரும் இல்லையென்றால் உங்கள் முன்னால் ஒரு கலை இயக்குநராக அமர்ந்து பேசியிருக்க மாட்டேன். அதேபோல, ஒவ்வொரு காலகட்டத்திலும் என்னை அடுத்தகட்டத்துக்கு அழைத்துச் சென்ற பலர் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோருடனும் இப்போதும் தொடர்பில் இருக்கிறேன். அவர்களுக்கு நன்றி உடையவனாகவும் இருக்கிறேன்.\nசென்னை வந்து கவின் கலைக் கல்லூரியில் படிக்கும்போது நிறைய கஷ்டப்பட்டிருக்கிறேன். சுடுகாட்டின் அருகே மூன்று வருடங்கள் குடிசைபோட்டுத் தங்கியிருந்தேன். கோடம்பாக்கத்தில் இப்போதுள்ள சந்திரபவன் ஹோட்டல் அருகே அந்தக்காலத்தில், ராஜேஸ்வரி டைப் செட்டிங் என்ற ஒரு கடை இருந்தது. அந்தக் கடையில் படிக்கட்டின் கீழே சிறிய காலியிடத்தில் தங்கியிருக்கிறேன். எப்படியாவது கல்லூரிப் படிப்பை முடித்துவிட வேண்டும் என்ற வேட்கையுடன் இருந்தேன். அப்படித்தான் கல்லூரிப் படிப்பை முடித்தேன். ஆனால், அப்போது அது எனக்குக் கஷ்டமாகத் தெரியவில்லை. நினைத்ததை முடிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே என் மனதில் இருந்தது.\nகல்லூரியில் இறுதியாண்டு படித்துக்கொண்டிருக்கும்போதுதான் உதவி கலை இயக்குநராகச் சேர முயன்றேன். ஒவ்வொரு கலை இயக்குநராகப் போய் வாய்ப்புக் கேட்பேன். பிரபல இயக்குநர் ஒருவரிடம் வாய்ப்புக் கேட்க அடிக்கடி போவேன். அப்படி நான் போகும்போதெல்லாம் அவர் வீட்டில் இருக்க மாட்டார். `காலை 6 மணிக்குப் போனால்தான் அவரைப் பார்க்க முடியும்' என்ற��� நண்பர்கள் சொல்வார்கள். ஒருநாள், அதிகாலையிலேயே போய் அவர் வீட்டுக் கதவைத் தட்டிவிட்டேன். அரைத் தூக்கத்தில் எழுந்து வந்த அவர், என்னை அடிக்க வந்துவிட்டார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அப்படிப்பட்ட சம்பவங்களும் என் வாழ்க்கையில் நடந்துள்ளன.\nஎன்னுடைய நண்பர் கலை இயக்குநர் பிரபாகரன்தான் கலை இயக்குநர் சாபுசிரிலிடம் சொல்லி, சிபாரிசு செய்தார். அவரிடம் ஆர்ட் அசிஸ்டென்ட்டாகச் சேர்ந்து வேலை பார்த்தேன். அப்போது, ஓர் உதவியாளருக்கு என்னென்ன சிரமங்கள் ஏற்படுமோ அனைத்தையும் சந்தித்தேன். அவற்றையெல்லாம் எதிர்கொண்டுதான் கலை இயக்குநரானேன்.\nஇயக்குநரானதும் முதல் படம் பண்ணுவதிலேயே பிரச்னை ஏற்பட்டது. படப்பிடிப்புத் தளத்தில் சாப்பாடு கொண்டு வந்திருப்பார்கள். சாப்பிடப் போனால் `யாராவது மேனேஜரை சொல்லச் சொல்லு சாப்பாடு தர்றேன்...' என்று விரட்டுவார்கள். ஏனென்றால், அப்போது எனக்கு 22 வயசு. அப்போதே வாய்ப்பு கிடைத்ததால், நான் கலை இயக்குநர் என்று சொன்னால்கூட நம்பமாட்டார்கள். அதன் பிறகு, மேனேஜர் வந்து சொன்னால்தான் சாப்பாடு கொடுப்பார்கள். இப்படி எல்லா இடத்திலும் பிரச்னைகள் இருக்கின்றன. அவற்றையும் நாம் எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதில்தான் வெற்றி, தோல்வி அடங்கியிருக்கிறது.\nஒரு விஷயத்தைக் கஷ்டம் என்று நினைத்தால் அது கஷ்டமாகத்தான் தெரியும். என்னைப் பொறுத்தவரை, எதையும் கஷ்டம் என்று எடுத்துக்கொள்ள மாட்டேன். அப்படித்தான் ஒவ்வொரு வேலையையும் அணுகுவேன். அதனால், அது எனக்குக் கஷ்டமாகவே தெரியாது. அதனால்தான், பெரிய உயரங்களை என்னால் தொட முடிந்தது.\n1997-ம் ஆண்டு `குரு’ என்ற மலையாளப் படத்துக்கு கலை இயக்குநராகப் பணியாற்றினேன். அந்தப் படம் பெரிய கலை இயக்குநர்கள் வேலை செய்ய வேண்டிய படம். ஆனால், என் ஆரம்பக் காலகட்டத்திலேயே எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்துக்கு கேரள அரசின் `சிறந்த கலை இயக்குநருக்கான விருது' உள்ளிட்ட பல்வேறு விருதுகள் கிடைத்தன. இப்போது உள்ளதுபோல அப்போது இவ்வளவு வசதிகள் கிடையாது. உதவியாளர்கள்கூட குறைவுதான். அந்தப் படத்துக்கு ஒரு சிறிய குழுவை வைத்துக்கொண்டு இரவு, பகலாக வேலை செய்தேன்.\nஅந்தப் படத்துக்கு சேலத்தில் உள்ள ஒரு சுரங்கத்தில் செட் போட்டிருந்தோம். அது பெரிய செட் என்பதால், 500-��்கும் மேற்பட்ட கார்பென்டர்கள் தேவைப்பட்டார்கள். ஆனால், நான் குறைவான ஆட்களை வைத்துக்கொண்டு வேலை பார்த்தேன். காரணம், ஒரு வாரத்துக்குமேல் அந்தச் சுரங்கத்தில் வேலை பார்த்தால் மூக்கிலிருந்து ரத்தம் வடியும். அதனால், முதலில் 100 பேரை வரவழைத்து, அவர்களைக்கொண்டு செட் வேலைகளைப் பார்த்தேன். பிறகு, அவர்களை அனுப்பிவிட்டு வேறு 100 பேரை வரவழைப்பேன். இப்படியாக, அந்தப் படத்தின் செட் வொர்க்கை முடித்தேன்.\nபடப்பிடிப்புத் தளத்தில் ஓர் ஆம்புலன்ஸ் எப்போதும் நின்றுகொண்டிருக்கும். வேலையாட்கள் எத்தனை பேர் மாறினாலும், நான் மட்டும் அங்கேயே இருக்க வேண்டிய சூழல். எனக்கு மூக்கில் ரத்தம் வடியும். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் வேலை பார்த்தேன். ஏனென்றால், எனக்கு அந்தப் படத்தின் விஷுவல் நன்றாக வர வேண்டும் என்ற முனைப்பு மட்டுமே இருந்தது. எப்படியாவது அந்தப் படத்துக்கு சிறப்பான கலை இயக்கத்தைக் கொடுத்துவிட வேண்டும் என்ற ஆசையும் வெறியும் என்னுள் ஊறிப்போய் இருந்தது. பிறகு, அந்தப் படத்தின் `ப்ரீவியூ' பார்த்தபோது, நான் அழுதேவிட்டேன். இப்போது, அந்தப் படத்தின் காட்சிகளைப் பார்த்தால்கூட எனக்கு அழுகைவந்துவிடும்.\n`குரு படத்துக்கு ஆர்ட் டைரக்ஷன் செய்தது நீங்கதானே’ என்று இப்போதுகூட நிறைய நண்பர்கள் கேட்பதுண்டு. சினிமாவில் நிறைய படங்களுக்கு கலை இயக்குநராக வேலை பார்த்திருக்கிறேன். ஆனால், `குரு' படத்தை நினைத்தால்தான் எனக்கு மலைப்பாக இருக்கும். `இப்போது அதே படத்துக்கு நீங்கள் கலை இயக்குநராகப் பணியாற்றுங்கள்' என்று யாராவது சொன்னால், `என்னால் முடியாது' என்றுதான் சொல்வேன். தொழில்நுட்பங்கள் பெரிய அளவுக்கு வளராத அந்தக் காலகட்டத்தில் `குரு' படம், என் வாழ்க்கையில் ஒரு மைல்கல்தான்.\nஅந்தந்த காலகட்டங்களில் அந்தந்த பிரச்னைக்குத் தகுந்தவாறு மனஅழுத்தம் வந்திருக்கிறது. அதை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே முடிவு இருக்கும். எனக்கு மனஅழுத்தம் அதிகமாக வரும். அப்போதெல்லாம் ஒன்றை மட்டுமே செய்வேன். என் மகனுடன் சேர்ந்து நன்றாக சமைக்க ஆரம்பித்துவிடுவேன். பிறகு, சாப்பிட்டுவிட்டு, ஒரு ஆழ்ந்த தூக்கம் போடுவேன். மனஅழுத்தத்தை கடக்க எனக்கு இது போதுமானதாக இருக்கிறது.\nமனஅழுத்தம் ஏற்பட்டால் அதை அப்படியே ஏற்காமல், எப்படி எதிர்கொள்ளலாம் என்று யோசியுங்கள். இதை என்னால் செய்ய முடியும் என்று நம்பிக்கை கொள்ளுங்கள். பிரச்னை எதுவாக இருந்தாலும் அதை நீங்கள் வெல்லலாம்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2019/08/14/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-10-19T16:02:53Z", "digest": "sha1:VJ6TGFV6LUHTZO4PSTZZOKXF3GKVKDYS", "length": 14601, "nlines": 90, "source_domain": "www.alaikal.com", "title": "வேலூர் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வெற்றி | Alaikal", "raw_content": "\nபின்லேடன் கொலைக்கு பொறுப்பான ஜெனரல் ட்ரம்பிற்கு எதிராக திரும்பினார்..\nதுருக்கிய அதிபருக்கே மாபெரும் வெற்றி..\n அமெரிக்க உயர் மட்டம் துருக்கி தலை நகரில் \nபிறிக்ஸ்ற் புதிய ஒப்பந்தம் முடிவானது மகிழ்ச்சி..\nரஸ்ய படைகள் கோபானி நகருக்குள்.. 354 - 60 வாக்குகளால் ட்ரம்ப் படு தோல்வி \nவேலூர் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வெற்றி\nவேலூர் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வெற்றி\nவேலூர் நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் கடந்த 5-ந் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் ஏ.சி.சண்முகம், தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் எம்.எல்.ஏ. மகன் கதிர்ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி உள்பட 28 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.\n28 பேர் போட்டியிட்டாலும் அ.தி.மு.க., தி.மு.க. இடையேதான் போட்டி இருந்தது. ஏற்கனவே 38 தொகுதிகளில் தி.மு.க. வெற்றிபெற்றிருந்ததால் இந்த தொகுதியிலும் தி.மு.க.தான் வெற்றிபெறும் என்ற நம்பிக்கையில் தி.மு.க.வும், தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு தி.மு.க.தான் காரணம் என்ற குற்றச்சாட்டு இருந்ததால் அ.தி.மு.க.தான் வெற்றிபெறும் என்ற நம்பிக்கையில் அ.தி.மு.க.வினரும் இருந்தனர்.\nஇந்தநிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்தது.\nமுதல் சுற்றிலேயே அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 25,719 வாக்குகள் பெற்று தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்தை விட 913 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை வகித்தார். தொடர்ந்து 2-வது சுற்று, 3-வது சுற்று, 4-வது சுற்று என அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் முன்னிலை பெற்று வந்தார். தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் பின்தங்கியே இருந்தார்.\n5-வது சுற்றில் ஏ.சி.சண்மும் 1,34,593 வாக்குகளும், கதிர்ஆனந்த் 1,25,578 வாக்குகளும் பெற்றிருந்தனர். இதன்மூலம் 5-வது சுற்று முடிவில் ஏ.சி.சண்முகம் 9,015 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். 6-வது சுற்றில் ஏ.சி.சண்முகம் 5,227 வாக்குகள் அதிகம் பெற்றிருந்தார். 7-வது சுற்றில் ஏ.சி.சண்முகம் 22,942 வாக்குகளும், கதிர்ஆனந்த் 28,785 வாக்குகளும் பெற்றனர். இந்த சுற்றின்படி ஏ.சி.சண்முகம் மொத்தம் 1,80,715 வாக்குகளும், கதிர்ஆனந்த் 1,81,331 வாக்குகளும் பெற்றிருந்தனர். இதன் மூலம் ஏ.சி.சண்முகத்தைவிட, கதிர்ஆனந்த் 616 வாக்குகள் அதிகம்பெற்று முன்னிலை வகித்தார். தொடர்ந்து கதிர்ஆனந்த் முன்னிலை பெற்று வந்தார்.\nபடிப்படியாக கதிர்ஆனந்தின் வாக்குவித்தியாசம் அதிகரித்து வந்தது. 11-வது சுற்றில் ஏ.சி.சண்முகத்தைவிட 14,214 வாக்குகள் அதிகம் பெற்றிருந்தார். 13-வது சுற்றில் 19,228 வாக்குகள் அதிகம் பெற்ற கதிர்ஆனந்தின் வாக்கு வித்தியாசம் பின்னர் படிப்படியாக குறையத்தொடங்கியது. கடைசியாக வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில் தி.மு.க.வேட்பாளர் கதிர்ஆனந்த் வெற்றி பெற்றார்.\nமற்ற 38 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தி.மு.க. வேட்பாளர்கள் லட்சக் கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். அதனால் வேலூர் தொகுதியிலும் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவோம் என்று நினைத்திருந்தனர். ஆனால் ஆரம்பத்தில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் அதிக வாக்குகள் பெற்று வந்தார். இதனால் அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாடினர்.\nஅதேநேரத்தில் 7-வது சுற்றில் இருந்து தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் முன்னிலை பெறத்தொடங்கி தொடர்ந்து கடைசிவரை முன்னிலை வகித்து வந்தார். ஆனாலும் வாக்கு வித்தியாசம் மிகக்குறைந்த அளவே இருந்து வந்தது. இதனால் யார் வெற்றிபெறுவார்கள் என்பதை நிர்ணயம் செய்யமுடியாமல் கடைசிவரை இரு கட்சியினரிடமும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. இறுதியாக குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் வெற்றிபெற்றார்.\nஅத்திவரதரை குடும்பத்துடன் நள்ளிரவில் தரிசித்த ரஜினிகாந்த்\nசினிமாவுக்கு முழுக்கு; நடிகை சமந்தா கர்ப்பம்\n17. October 2019 thurai Comments Off on ஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை; பதவி வெறி\nஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை; பதவி வெறி\n17. October 2019 thurai Comments Off on கோட்டாபயவுக்கு இப்போது பதிலளிக்க விரும்பவில்லை\nகோட்டாபயவுக்கு இப���போது பதிலளிக்க விரும்பவில்லை\n16. October 2019 thurai Comments Off on ராஜபக்சேவின் பேச்சு; இந்தியா கண்டிக்க வேண்டும்: ராமதாஸ்\nராஜபக்சேவின் பேச்சு; இந்தியா கண்டிக்க வேண்டும்: ராமதாஸ்\nதுருக்கிய அதிபரை பேச வரும்படி புற்றின் அவசர அழைப்பு \nஐபோனை (iPhone) எவ்வாறு அப்டேட் பண்ணுவது\nபோரை நிறுத்த துருக்கி மறுப்பு சிரிய தாக்குதல் துருக்கி படையினர் மரணம் \n அமெரிக்காவின் முகாமில் நுழைந்தது ரஸ்யா \nமான்பிஜ் நகரில் சிரியா துருக்கி மோதல் 200 மில் பிள்ளைகள் வறுமையில்\n18. October 2019 thurai Comments Off on பின்லேடன் கொலைக்கு பொறுப்பான ஜெனரல் ட்ரம்பிற்கு எதிராக திரும்பினார்..\nபின்லேடன் கொலைக்கு பொறுப்பான ஜெனரல் ட்ரம்பிற்கு எதிராக திரும்பினார்..\n18. October 2019 thurai Comments Off on துருக்கிய அதிபருக்கே மாபெரும் வெற்றி..\nதுருக்கிய அதிபருக்கே மாபெரும் வெற்றி..\n அமெரிக்க உயர் மட்டம் துருக்கி தலை நகரில் \n அமெரிக்க உயர் மட்டம் துருக்கி தலை நகரில் \n17. October 2019 thurai Comments Off on ஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை; பதவி வெறி\nஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை; பதவி வெறி\n17. October 2019 thurai Comments Off on கோட்டாபயவுக்கு இப்போது பதிலளிக்க விரும்பவில்லை\nகோட்டாபயவுக்கு இப்போது பதிலளிக்க விரும்பவில்லை\n16. October 2019 thurai Comments Off on ராஜபக்சேவின் பேச்சு; இந்தியா கண்டிக்க வேண்டும்: ராமதாஸ்\nராஜபக்சேவின் பேச்சு; இந்தியா கண்டிக்க வேண்டும்: ராமதாஸ்\n16. October 2019 thurai Comments Off on ராஜீவ் கொலை விடை கிடைக்காத 37 வினாக்கள்\nராஜீவ் கொலை விடை கிடைக்காத 37 வினாக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/72661-judge-carries-father-out-of-flooded-home.html", "date_download": "2019-10-19T15:27:39Z", "digest": "sha1:YPZWYZ4AWO22I5AMGH3GW5O7VJ4FTTWV", "length": 10690, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வெள்ளத்தில் இடுப்பளவு மழை நீரில் தந்தையை கைகளில் தூக்கிச் சுமந்த நீதிபதி | Judge carries father out of flooded home", "raw_content": "\nதென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா\nகாங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி\nநாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்\nதமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதிருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் க���ள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்\nவெள்ளத்தில் இடுப்பளவு மழை நீரில் தந்தையை கைகளில் தூக்கிச் சுமந்த நீதிபதி\nஇடுப்பு அளவு தேங்கியிருந்த மழை நீரில், நீதிபதி ஒருவர் தனது தந்தையை கைகளில் தூக்கிச் சென்ற சம்பவம் பீகாரில் நடைபெற்றுள்ளது.\nபீகாரில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கடந்த 27-ஆம் தேதி முதல் பெய்து வரும் கனமழை காரணமாக பல இடங்களிலும் மழை நீர் வெள்ளம் போல தேங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இப்படித்தான், பாட்னாவின் ராஜேந்திரா நகரிலும், வடிகால்கள் சரியில்லாமல் இருந்த காரணத்தினால் மழை நீர் இடுப்ப அளவு தேங்கியுள்ளது. ராஜேந்திரா நகரில் அம்மாநில உயர்நீதிமன்றத்தின் நீதிபதியான சுதீர் சிங்கின் வீடும் உள்ளது. இவரது வீட்டை சுற்றியும் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் இடுப்பளவு மழை நீரில் தனது தந்தையை பத்திரமாக நீதிபதி சுதீர் சிங் தனது கைகளில் தூக்கிச் சென்றுள்ளார். இவரது தந்தை ஓய்வுப்பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஆவார்.\nநீதிபதி சுதீர் சிங் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பே வடிகால்களை சுத்தம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டவர். வடிகால்கள் முறையான கால அளவில் பராமரிக்கப் பட வேண்டும் எனவும் அப்போதுதான் நகரம் சுத்தகமாக இருக்கும் எனவும் உத்தரவிட்டார். இதற்கு முறையான நிதியை ஒதுக்க மாநில அரசுக்கும் உத்தரவிட்டிருந்தார். ஆனால் வடிகால்கள் சரியில்லாத பிரச்னையால் தற்போது அவரின் வீடே மழை நீரால் சூழ்ந்துள்ளது.\nமுன்னதாக பாட்னா நீதிபதிமன்றத்தின் நிதிபதியான மதுரேஷ் பிரசாத் மற்றும் அவரது குடும்பத்தினர், ராஜேந்திர நகர் பகுதியில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினரால் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nமோடிக்கு கடிதம் எழுதிய விவகாரம்: பிரபலங்களுக்கு கைகொடுக்கும் எழுத்தாளர் சங்கம்\nகடந்த ஆண்டை விட 50% விற்பனை அதிகம் என ப்ளிப்கார்ட், அமேசான் தகவல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதந்தையை கொலை செய்து வீட்டில் புதைக்க முயன்ற மகன்..\n‘சமுதாய கூடத்தில் மதுகுடிக்காதீர்கள்’ - தட்டிக்கேட்ட தந்தை, மகனுக்கு கத்தி குத்து\nசொத்துக்காக தாய், தந்தை கொலை.. இயற்கை மரணம் என நாடகமாடிய மகன் கைது..\nவேலூ���் ‘ரயில் குடிநீர்’ சேவை இன்றுடன் நிறுத்தம்\nகோயிலுக்கு நிலம் கொடுத்த தந்தை மகனே அடித்துக் கொன்ற கொடூரம்\nஇர்ஃபானின் தந்தை ஷபி போலி மருத்துவர் - விசாரணையில் அம்பலம்\nதேங்கிய நீரை அகற்ற மண்வெட்டியுடன் களமிறங்கிய காவலர் - வைரலாகும் வீடியோ\nநீட் ஆள்மாறாட்டம் - உதித் சூர்யாவிற்கு 15 நாள் நீதிமன்றக் காவல்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது உண்மை : உதித்சூர்யா தந்தை ஒப்புதல்\n45 நாட்கள் லண்டனில் படப்பிடிப்பு - வேகம் எடுக்கும் ‘துப்பறிவாளன் 2’\nதேர்வில் குறைந்த மதிப்பெண் - ஆசிரியர் தாக்கி 24 மாணவர்கள் காயம் \nஇந்து சமாஜ் கட்சியின் தலைவர் கமலேஷ் கொலை - குஜராத்தில் மூவர் கைது\nசட்டசபை இடைத்தேர்தல் - விக்கிரவாண்டி, நாங்குநேரியில் ஓய்ந்தது பரப்புரை\n‘கௌரவ டாக்டர்’ பட்டம் பெறும் ஹாரிஸ் ஜெயராஜ் - ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்து\n‘விவசாயிகளுக்காக ஒரு கட்டடம்’ - விட்டுக் கொடுத்த விஜய்சேதுபதி\n‘எத்தனை பேராக இருந்தாலும் சஸ்பெண்ட் செய்வேன்’ - கலெக்டரின் அதிரவைத்த வாட்ஸ்-அப் ஆடியோ\n‘முதலில் ஆசையை தூண்டுவது; பின்னர் ஏமாற்றுவது’ - இது நிஜ சதுரங்கவேட்டை\nபோதைப் பொருள் விற்றதா அமெரிக்க அரசு...\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமோடிக்கு கடிதம் எழுதிய விவகாரம்: பிரபலங்களுக்கு கைகொடுக்கும் எழுத்தாளர் சங்கம்\nகடந்த ஆண்டை விட 50% விற்பனை அதிகம் என ப்ளிப்கார்ட், அமேசான் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hairgrowingtechniques.com/tag/hair-loss-product/", "date_download": "2019-10-19T14:22:26Z", "digest": "sha1:RKLDDZEIYVXRWW56QDVYW5B2I75UNKPX", "length": 14636, "nlines": 116, "source_domain": "hairgrowingtechniques.com", "title": "hair loss product Archives - முடி வளர்க்கும் முறைகள் / Hair Growing Techniques", "raw_content": "\nமுடி வளர்க்கும் முறைகள் / Hair Growing Techniques\nமுடி வளர உதவிக்குறிப்புகள் / Tips and Tricks to grow hair\nமுதல் பக்கம் / Home\nமுடி கொட்டுதல் / Hair Loss\nமுடி உதிர்தலுக்கு வழிவகுக்கும் தயாரிப்புகள் / Hair Loss Products\nபெண்களுக்கு முடி உதிர்தல் / Female Hair Loss\nமுடி வளர உதவும் தயாரிப்புகள் / Hair Growing Products\nமுடி மாற்று அறுவை சிகிச்சை / Hair Transplant\nதொடர்பு கொள்ள / Contact Us\nமுடி இழப்புடன் சமாளித்தல் மற்றும் மெலிந்துகொண்டிருக்கும் முடி\nhidadmin October 16, 2019\t September 26, 2019\t Leave a Comment on முடி இழப்புடன் சமாளித்தல் மற்றும் மெலிந்துகொண்டிருக்கும் முடி\nமுடி இழப்புடன் சமாளித்தல் மற்றும் மெலிந்துகொண்டிருக்கும் முடி. நீங்கள் அழகாகவும், மெல்லியத���கவும் இருக்கும் முடியால் அவதிப்படுகிறீர்கள் என்றால், நீங்கள் 11 வயதிலிருந்தே அவதிப்பட்டு, பருவமடைவதற்குத் தொடங்கிய அழகு எழுத்தாளரும் நல்வாழ்வு நிபுணருமான எம்மா கன்ஸ் பாட்காஸ்டின் தொகுப்பாளரான புத்திசாலித்தனமான எம்மா கன்ஸை நீங்கள் சந்திக்க விரும்புகிறேன். எம்மா பி.சி.ஓ.எஸ் நோயால் அவதிப்படுகிறார், மேலும் அவர் இளம்Continue reading… முடி இழப்புடன் சமாளித்தல் மற்றும் மெலிந்துகொண்டிருக்கும் முடி\nஆண்களின் முடி உதிர்தலை பாதிக்கும் 9 காரணிகள்\nஆண்களின் முடி உதிர்தலை பாதிக்கும் ஒன்பது காரணிகள் 1) மரபியல் மற்றும் வழுக்கை ஆச்சரியப்படத்தக்க வகையில், முன்னும் பின்னும் முடி உதிர்தலுக்கு மரபியல் மிகப்பெரிய காரணியாக இருந்தது (ஆனால் பக்கங்களில் அல்ல). முடி உதிர்தல் உங்கள் மரபணுக்களில் இருந்தால், நீங்கள் உங்கள் முடியை இழக்க அதிக வாய்ப்புள்ளது. 2) வயது (பழைய = முடி உதிர்தல்)Continue reading… ஆண்களின் முடி உதிர்தலை பாதிக்கும் 9 காரணிகள்\nமுடி உதிர்தலைத் தடுக்கும் முதல் 10 பழங்கள்\nமுடி வளர்ச்சிக்கு இதுபோன்ற இயற்கை பழங்கள் நிறைய உள்ளன. முடியை அதிகரிக்க பழங்கள் நிச்சயமாக உதவியாக இருக்கும். கீழே சில பழங்களின் பெயர்கள் உள்ளன, அவை நம் ஆரோக்கியத்திற்கு எளிமையானவை அல்ல, இருப்பினும் முடி வளர்ச்சிக்கு நல்லது. முடி உதிர்தலைத் தடுக்கும் சிறந்த 10 பழங்களை இந்த வீடியோவில் காண்பிக்கிறோம். 10. அன்னாசிப்பழம்9. பப்பாளி8. வெண்ணெய்7.Continue reading… முடி உதிர்தலைத் தடுக்கும் முதல் 10 பழங்கள்\nஉங்கள் தலைமுடியை வேகமாக வளர்க்க 5 உதவிக்குறிப்புகள்\nநான் விலை உயர்ந்த தயாரிப்புகள் இல்லாமல் என் தலைமுடியை வேகமாக வளர்த்தேன்\nவலுவான முடி வளர அவகோடாவை ஹேர் மாஸ்க்\nஹேர்மேக்ஸ் மற்றும் பெண் முடி உதிர்தல்\n2019 ஆம் ஆண்டில் சிறந்த 3 முடி உதிர்தல் சிகிச்சை தயாரிப்புகள்\nபெண்களுக்கு முடி உதிர்தல் / Female Hair Loss\nமுடி உதிர்தலுக்கு வழிவகுக்கும் தயாரிப்புகள் / Hair Loss Products\nமுடி உதிர்தலை தடுக்க / Stop Hair Loss\nமுடி கொட்டுதல் / Hair Loss\nமுடி மாற்று அறுவை சிகிச்சை / Hair Transplant\nமுடி வளர உதவும் தயாரிப்புகள் / Hair Growing Products\nமுடி வைத்தால் / Hair Fixing\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/206-news/news/2017/3569-2017-03-02-19-14-36", "date_download": "2019-10-19T15:38:04Z", "digest": "sha1:R2QBHDURJXX7DTHRHWGRARBSTVPI2B43", "length": 19140, "nlines": 181, "source_domain": "ndpfront.com", "title": "அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் வீதியில் போராட்டம்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஅம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் வீதியில் போராட்டம்\nParent Category: முன்னணி செய்திகள்\nபல்வேறு மாற்றுக்கருத்துக்களும் போலியான போட்டிப் பரீட்சைகளையும் நம்பி இனிமேலும் நாம் நம்பிக்கை கொள்ள தயாராக இல்லை. நல்லாட்சி அரசாங்கம் எமது கோரிக்கைகளை செவிமடுத்து விரைவில் அனைத்து பட்டதாரிகளுக்கும் பாரபட்சம் அற்ற விதத்தில் தொழில் வாய்பை வழங்க வேண்டும் எனும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் காலவரையறையற்ற கவன ஈர்ப்பு போராட்டத்தை கடந்த 27 ஆம் திகதி கல்முனை பொத்துவில் பிரதான வீதியின் காரைதீவு சந்தி பிரதேசத்தில் ஆரம்பித்தனர்.\nஅந்தவகையில் இன்றுடன் நான்காம் நாள் தொடரப்படும் போராட்டமானது நூற்றுக்கணக்கான பட்டதாரிகள் கலந்து கொண்டதுடன், இப்பிரச்சனைக்கான தீர்வினை வழங்குமாறும் குறித்த அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(718) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (725) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(702) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(1126) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தல���க்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(1329) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(1407) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (1450) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(1387) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(1404) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(1429) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(1112) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(1367) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(1265) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (1514) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(1478) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (1399) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(1735) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(1635) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(1528) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(1439) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் ம���ன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/i-am-not-there-in-tharshan-s-life-from-now-on-wards-sanam-sanam-shetty-062842.html", "date_download": "2019-10-19T14:31:52Z", "digest": "sha1:FZGZBUT7S6IDTG5TM7WMORJUBTCL2OJU", "length": 16262, "nlines": 198, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இனி தர்ஷன் வாழ்க்கையில் நான் இல்லை.. என்னால் அவருக்கு கெட்டப்பெயர் வரக்கூடாது.. காதலி கண்ணீர்! | I am not there in Tharshan's life from now on wards: Sanam Shetty - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n26 min ago நீயா நானா கோபிநாத் ஹீரோவாகிறார்... இது எல்லாத்துக்கும் மேல\n39 min ago க்ரைம் நாவல் உலகின் ராஜாதி ராஜா என்றைக்கும் ராஜேஷ்குமார் தான்\n1 hr ago விஜய் சேதுபதி எனக்கு முத்தம் தரலை…. ஆத்மியா எக்ஸ்க்ளூசிவ் பேட்டி\n2 hrs ago பார்ன் ஸ்டார் பரவாயில்ல போல.. அசிங்கமா கேட்பேன்.. மீரா மிதுனை கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்\nAutomobiles கியா நிறுவனத்தின் காம்பேக்ட் எஸ்யூவி சோதனை - ஸ்பை படங்கள்\nNews ராத்திரியில் மழை.. வெள்ளப் பெருக்கு.. வீடுகளுக்குள் தண்ணீர்.. நீந்தி வந்த பாம்புகள்.. மணப்பாறையில்\nTechnology ஸ்மார்ட்போனில் சார்ஜிங் நிற்காட்டி கூகுள் சேவையும் காரணமாம்.\nFinance குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\nSports இளவரசர், இளவரசியை கிரிக்கெட் ஆட வைத்து \"ராஜதந்திரம்\".. செம குஷியில் இருக்கும் பாகிஸ்தான்\nLifestyle நீங்க சரக்கு அடிச்சத பொண்டாட்டி கண்டுபிடிக்கக்கூடாதா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇனி தர்ஷன் வாழ்க்கையில் நான் இல்லை.. என்னால் அவருக்கு கெட்டப்பெயர் வரக்கூடாது.. காதலி கண்ணீர்\nBigg Boss 3 Tamil: இனிமே உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன்: தர்ஷனின் காதலி உருக்கம்\nசென்னை: தர்ஷன் வாழ்க்கையில் இனி நான் இல்லை, என்னால் அவருக்கு கெட்டப்பெயர் வரக்கூடாது என அவரின் காதலியான சனம் ஷெட்டி கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள தர்ஷன் மீது ஷெரினுக்கு ஃபீலிங்ஸ் இருந்தது. இதனை அபிராமி மற்றும் வனிதாவிடம் அவர் கூறியிருந்தார். அதேபோல் தர்ஷனிடமும் இதுகுறித்து அவர் பேசியது நேற்றைய எபிசோடில் தெரியவந்தது.\nஆனால் நேற்று முன்தினம் எபிசோடில் வனிதா, அஃபேர் என்று கூறிய ஒரு வார்த்தையால், கோபமடைந்த ஷெரின் எங்களுக்குள் எதுவுமே இல்லை என்று கூறினார். மேலும் தர்ஷனுக்காக வெளியில் காத்திருக்கும் ஒரு ஜீவனை நான் காயப்படுத்த விரும்பவில்லை என்றும் கூறினார்.\nலாஸ்லியா ரொம்ப ஆட்டிட்யூட் காட்டுது.. சீனியர் நடிகை விமர்சனம்\nஇந்நிலையில் தர்ஷனின் காதலியும் மாடலுமான சனம் ஷெட்டி, ஊடகங்களுக்கு கண்ணீருடன் பேட்டியளித்துள்ளார். அதில் தான் எப்போதும் தர்ஷனுக்கு சப்போர்ட்டாகதான் இருக்கிறேன்.\nஎன்னால் தர்ஷனின் இமேஜ் கெடக்கூடாது. தர்ஷன் பிக்பாஸ் டைட்டிலை வின் பண்ண நான் தடையாக இருப்பது போல் தெரிந்தால் அவரை விட்டு விலகி விடுகிறேன். நான் தர்ஷன் மேல் உயிரையே வைத்துள்ளேன்.\nஆனால் என்னால் அவருக்கு எந்த கெட்ட பெயரும் இருக்கக்கூடாது. நான் கொடுக்கும் பேட்டிகளால் தர்ஷனுக்கும் ஷெரினுக்கும் மனவேதனை ஏற்படுகிறது. இது எனக்கு ரொம்பவும் கஷ்டமாக இருக்கிறது.\nதர்ஷன், ஷெரின் இருவரும் என்னால் மனவேதனை அடைய வேண்டாம். இனிமேல் நான் தர்ஷன் குறித்து பேச மாட்டேன். இந்த நிமிஷத்தில் இருந்து நான் தர்ஷன் வாழ்க்கையில் இல்லை. இருந்தாலும் என் மனதில் எப்போதும் தர்ஷன் இருப்பார் என கண்ணீருடன் தெரிவித்துள்ளார் சனம் ஷெட்டி.\nசிஷ்யா.. ஐ வில் மிஸ் யு.. ஐயா முகென்.. அன்பு என்றும் அநாதையில்லை.. கலங்க வைத்த பிக்பாஸ்\nஉங்கக்கூட நடிக்கனும்.. சான்ஸ் கிடைக்குமா.. அவார்டு வாங்கிய கையோடு கமலை திணறடித்த வனிதா\nபிக்பாஸ் வீட்டில் இருந்து ஷெரின் அவுட்.. கையோடு அழைத்து வந்த முன்னாள் வெற்றியாளர்\nபிக்பாஸ் ஃபைனல் கொண்டாட்டத்தில் டிவிட்டரில் ட்ரென்ட்டாகும் கவின்\nதிடீரென பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற கமல்.. கைப்பட கவிதை எழுதிக்கொடுத்து அசத்தல்\nஎப்படி இருந்த ஷெரின் பிக்பாஸ் வந்து இப்படி ஆயிட்டாங்க நிச்சயம் விட்டத பிடிச்சுடுவாங்க போல\nட்ரென்ட்டாகும் கவிலியா ஹேஷ்டேக்.. திக்குமுக்காடும் டிவிட்டர்\nதர்ஷனுக்கு அடித்த ஜாக்பாட்.. இந்தியன் 2 படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த கமல்\nகவின் இளம் சதைக்கு அலைபவர்.. ரசிகரின் டிவிட்டுக்கு சாக்ஷியின் ரியாக்ஷன்.. சர்ச்சை\nமூன்றாம் இடத்தை பிடித்த லாஸ்லியா.. அசத்தலாக அழைத்து வந்த ஸ்ருதி ஹாசன்\nவாவ்.. பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆனார் முகென்.. பெரும் எதிர்பார்ப்புக்கு பின் அறிவித்த கமல்\nதிடீர் திருப்பம்.. சிஷ்யாவுக்கு கப்பு இல்லை.. இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டார் சாண்டி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபட்டு வேட்டியில் கவின்.. பக்கத்திலேயே லாஸ்லியா.. வெளியானது புதிய போட்டோ.. கவிலியா ஆர்மி ஹேப்பி\nப்பா.. புரோமோவே இப்படி.. மெயின் பிக்சர் எப்படியோ.. பூனம் பாண்டேவின் 'பெட்டைம் ஸ்டோரிஸ்'\nஅமிதாப் பச்சனுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. மும்பை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2015/03/28/govt-auction-1-000-new-fm-radio-channels-2016-003907.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-10-19T15:47:04Z", "digest": "sha1:SOUTNFF6I6PON3XCEMJ3YKJMWEXNA7H4", "length": 21636, "nlines": 205, "source_domain": "tamil.goodreturns.in", "title": "துவண்டுபோன ஒலி ஊடகத்தை மீட்டெடுக்க 1,000 புதிய எஃப் எம் சேனல்கள் ஏலம்..! | Govt to auction 1,000 new FM radio channels by 2016 - Tamil Goodreturns", "raw_content": "\n» துவண்டுபோன ஒலி ஊடகத்தை மீட்டெடுக்க 1,000 புதிய எஃப் எம் சேனல்கள் ஏலம்..\nதுவண்டுபோன ஒலி ஊடகத்தை மீட்டெடுக்க 1,000 புதிய எஃப் எம் சேனல்கள் ஏலம்..\n4 hrs ago பாகிஸ்தானுக்கு ரெட் அலர்ட் பிப்ரவரி 2020 வரை கால கெடு பிப்ரவரி 2020 வரை கால கெடு சரி செய்யவில்லை என்றால் விபரீதமாகிவிடும்\n7 hrs ago மன்மோகன் சிங்குக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி.. காங். தவறுகளை சரி செய்து கொண்டிருக்கிறோம்..\n8 hrs ago 100 கோடிக்கு மேல் சம்பளமா.. வருமான வரித் துறை தகவல்..\n24 hrs ago குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\nNews சென்னையில் இடியுடன் இரவு செம மழை.. பல இடங்களில் மின்தடை\nMovies ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஆசை - தமன்னா\nAutomobiles ஹெல்மெட் அணியாதவர்களுக்கு எதிராக அதிரடி... விஜயவாடாவில் மட்டும் எத்தனை வழக்குகள் தெரியுமா\nSports ஆடி ஆடி ஓய்ஞ்சுட்டேன்.. டி20 தொடரில் என்னை விட்ருங்க.. கோலி எடுத்த திடீர் முடிவு.. கசிந்த தகவல்\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTechnology வாட்ஸ் ஆப்பிற்கு வழங்கப்பட்ட வரியை எதிர்த்து போராட்டத்தில் குதித்த மக்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: 2016ஆம் ஆண்டிற்குள் சுமார் 1,000 புதிய எஃப் எம் ரேடியோ சேனல்களை ஏலம் விட மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.\nஇந்தியாவில் தொலைக்காட்சி மற்றும் இதர ஊடக துறைகள் வேகமாக வளர்ந்த நிலையில், ஒலி ஊடகம் (ரேடியோ) துவண்டுபோனது. இதனை கவனித்த பிரதமர் மோடி இத்துறையை மீண்டும் புத்துணர்வு அளித்து மீட்டு எடுக்க திட்டமிட்டுள்ளார்.\n1000 எஃப் எம் சேனல்களை ஏலம் விடும் பணிகள் ஏற்கனவே துவங்கிய நிலையில், மூன்றாவது கட்டமாக 69 நகரங்களில் 132 ரேடியோ சேனல்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கூடுதல் செயலர் ஜே எஸ் மாத்தூர் தெரிவித்தார்.\nஇந்திய வணிகச் சேவைகளின் கூட்டமைப்பான எப் சி சி ஐ-யின் வருடாந்திர மாநாட்டில் கலந்து கொண்டு பேசுகையில் இதை அவர் தெரிவித்தார்.\nஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறையைப் பற்றி அவர் இந்நிகழ்ச்சியில் குறிப்பிடுகையில், \"இந்தத் துறை தற்போது சுறுசுறுப்புடன் இயங்கி வருவதுடன், பல்வேறு தொழில்நுட்ப சவால்களையும் புதிய அடித்தளங்களையையும் எதிர் நோக்கியுள்ளது\" என்றும் தெரிவித்தார்.\nஅனிமேஷன் மற்றும் அது தொடர்பான விளையாட்டுத் துறையிலும் அதிக அளவு வாய்ப்புக்கள் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.\nகேபிள் டிவி ஒளிபரப்பை டிஜிட்டல் மயமாக்குதல் பற்றி கருத்து தெரிவிக்கையில், இத்துறையை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்வதற்கு இது முதல் படி எனக் குறிப்பிட்டார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம்.. நிதி அமைச்சரானார் பியூஷ் கோயல்..\nஇந்த பட்ஜெட் நடுத்தர மக்களுக்கு உதவும் வகையில் இருக்கும் : இணை நிதி அமைச்சர் பிரதாப் சுக்லா\nபட்ஜெட் 2018: நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கு பின்னால் இருக்கும் முக்கிய மனிதர்கள்\nபட்ஜெட் 2018: இந்த 12 துறைகளும் அருண் ஜேட்லியிடம் இருந்து என்ன எதிர்பார்க்கின்றன..\nஜிஎஸ்டி அமலுக்கு வந்த முதல் மாதத்தில் மட்டும் 92,283 கோடி வருவாய்.. சொல்கின்றார் அருண் ஜேட்லி\n7வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்குக் கொடுப்பனுவுகளை 27 சதவீதம் வரை உயர்த்த வாய்ப்பு\nபட்ஜெட் 2017 'சுத்த வேஸ்ட்': மக்கள் கருத்து..\nஎன்ஆர்ஐ-களை மறந்துவிட்ட மத்திய அரசு: பட்ஜெட் 2017\nபட்ஜெட் 2017: மருத்துவத் துறை\nமத்���ிய அரசின் மிகப்பெரிய நிதிதிரட்டும் திட்டம்..\nசென்செக்ஸ் 490 புள்ளிகள் வரை உயர்வு.. அருண் ஜேட்லிக்கு நன்றி சொன்ன முதலீட்டாளர்கள்..\nவருமான வரி விதிப்பில் தளர்வு.. ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வருமானத்திற்கு 5% வரி..\nமோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nகளைகட்டிய சென்செக்ஸ், நிஃப்டி.. முதல் நாளே கல்லா கட்டிய ஐஆர்சிடிசி\nபொருளாதார மந்த நிலையா.. இந்த 3 படங்களின் வசூல் என்ன தெரியுமா..கருத்தை வாபஸ் பெற்ற ரவி சங்கர்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/i-raised-your-voice-to-you-kamal-hassan-118111000012_1.html", "date_download": "2019-10-19T15:59:31Z", "digest": "sha1:TPLYI2P3MCWHLJGKETPBWTC5FH4PRWIB", "length": 11001, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "உங்களை நம்பி குரலை உயர்த்திவிட்டேன் : கமல்ஹாசன் | Webdunia Tamil", "raw_content": "சனி, 19 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஉங்களை நம்பி குரலை உயர்த்திவிட்டேன் : கமல்ஹாசன்\nதர்மபுரி மாவட்டத்துக்கு சென்று 'மக்களுடனான பயணம்’ என்ற நிகழ்ச்சியில் அங்குள்ள மக்களை சந்தித்து பேசிய மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன், மக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வூட்டும் விதமான பேசினார்.\n’இந்த நல்லம்பள்ளி ஊரில் பள்ளிக்கூடம் இல்லை. மாறாக ஊர் முழுவதும் மதுக்கடைகள் உள்ளன. அரை நூற்றாண்டுகாலமாக கரைபுரண்டு ஓடிக்கொண்டிருக்கும் மதுவை ஒழிக்க, மது விலக்கு கொண்டுவந்து ஒரேநாளில் சாத்���ியமாக்க முடியாது.\nமேலும் உங்கள் மதிப்புள்ள ஓட்டுக்களை இனியும் விற்கக் கூடாது. பணத்துக்காக ஓட்டு போடக் கூடாது. கடவுளுக்கு விரதம் இருப்பதுபோல எண்ணி தேர்தலில் ஓட்டு போடுங்கள்.\nமுக்கியமாக வரும் தேர்தலில் எங்கள் கட்சிக்கு ஓட்டு போடுங்கள். நாங்கள் உங்களின் மனதை தொட்டு விட்டோம். மக்களின் நன்மை ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொண்டு மக்கள் நீதி மையம் செயல்படுகிறது. உங்களை நம்பி குரலை உயர்த்திவிட்டேன். எங்கள் கைகளுடன் உங்கள் கைகளும் இணைந்தால்தான் நல்ல மாற்றம் சாத்தியமாகும் . இவ்வாறு அவர் பேசினார்.’\nஇந்தியன் 2 - வில் துல்கர் சல்மான் \nஅதிமுக கொடியை எரிக்கும் விஜய் ரசிகர்கள்: வைரலாகும் வீடியோ\nஉலகமே போற்றத் தொடங்கி விட்டது : கமல்ஹாசன்\nபெண்கள் உலக கோப்பை டி20 போட்டி: இந்திய அணி அபார வெற்றி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/oct/12/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-3252310.html", "date_download": "2019-10-19T14:42:23Z", "digest": "sha1:J5ITIKNCR2RWC4WZ4KXYDO2IM5RJW4VL", "length": 9523, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பெண்ணுக்கு சிறுநீா் குழாயில் அறுவை சிகிச்சைஅரசு மருத்துவா்கள் சாதனை- Dinamani\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nபெண்ணுக்கு சிறுநீா் குழாயில் அறுவை சிகிச்சை அரசு மருத்துவா்கள் சாதனை\nBy DIN | Published on : 12th October 2019 06:49 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுதுச்சேரி கதிா்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண்ணுக்கு சிறுநீா் குழாயில் ஏற்பட்ட அடைப்பை அறுவைச் சிகிச்சை மூலம் மருத்துவா்கள் வெற்றிகரமாக அகற்றினா்.\nபுதுச்சேரியைச் சோ்ந்த 21 வயது பெண் கடுமையான வயிற்று வலி, வாந்தி, காய்ச்சலால் 15 நாள்களாக பாதி��்கப்பட்டு இருந்தாா். அவரை, புதுச்சேரி கதிா்காமத்தில் உள்ள இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மருத்துவமனையில் அண்மையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.\nஅந்த பெண்ணுக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகளை மருத்துவக் குழுவினா் மேற்கொண்டனா். அதன் மூலம் பெண்ணின் இடதுபுற சிறுநீரகத்தின் சிறுநீா்க் குழாயில் அடைப்பு இருப்பதைக் கண்டறிந்தனா். மேலும், சிறுநீரகத்தின் அமைப்பு இரட்டையாக குதிரைக்கால் வடிவத்தில் மாறுபட்டு இருப்பதையும் மருத்துவ பரிசோதனைகள் மூலம் உறுதி செய்தனா்.\nஇதுபோல, சிறுநீரகத்தின் அமைப்பு மாறுபட்டு இருப்பது மிகவும் அரிதானதாகும். இது குறித்தும்,நோயின் தன்மை குறித்தும் அந்த பெண்ணிடமும், அவரது குடும்பத்தினரிடமும் மருத்துவா்கள் முழுமையாக விளக்கிக் கூறி, அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு ஒப்புதலைப் பெற்றனா்.\nபல்வேறு துல்லியமான பரிசோதனைகளுக்கு பிறகு, சிறுநீரகவியல் அறுவைச் சிகிச்சை நிபுணா் விஜயகணபதி, அறுவைச் சிகிச்சை தலைமை மருத்துவா் சைமன், மயக்கவியல் மருத்துவா் ஜோசப் ராஜேஷ் மற்றும் ஆபரேஷன் திரையரங்கு செவிலியா் கவிதா ஆகியோரை கொண்ட மருத்துவக் குழுவினா், அறுவை சிகிச்சை மூலமாக சிறுநீா்க் குழாய் அடைப்பை புதன்கிழமை வெற்றிகரமாக சரி செய்தனா்.\nதற்போது அந்த பெண் உடல் நலத்துடன் உள்ளாா். மிகவும் கடினமான அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்த அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவக் குழுவினரை, மருத்துவமனை நிா்வாகத்தினா் பாராட்டினா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிக்பாஸ் புகழ் நடிகையும், மாடல் அழகியுமான ரைஸா வில்ஸன்\nசென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை\nஅதிமுக 48ஆவது ஆண்டு தொடக்க விழா\nஇந்த வாரம் (அக்.18 - 24) எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஅருவம் படத்தின் ப்ரோமோ காட்சி\nஎதுவந்தால் என்ன பாடல் லிரிக் வீடியோ\nகொள்ளை லாபம் அள்ளித்தரும் செண்டுமல்லி சாகுபடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2019/09/16053144/1261552/PM-Modi-likely-to-witness-Sardar-Sarovar-dam-reach.vpf", "date_download": "2019-10-19T16:07:29Z", "digest": "sha1:LAVGPP56JEFU2NXBDWYUU3MWOOTTUPYU", "length": 9250, "nlines": 92, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: PM Modi likely to witness Sardar Sarovar dam reach full capacity in Gujarat on his birthday", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசர்தார் சரோவர் அணை நிரம்பி வழிவதை மோடி பார்வையிடுகிறார் - நாளை குஜராத் பயணம்\nபதிவு: செப்டம்பர் 16, 2019 05:31\nதனது பிறந்தநாளான நாளை, சர்தார் சரோவர் அணை முழு கொள்ளளவை எட்டுவதை பிரதமர் மோடி பார்க்கிறார்.\nகுஜராத் மாநிலத்தில் நர்மதை ஆற்றின் குறுக்கே சர்தார் சரோவர் அணை கட்ட 1961-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் நேரு அடிக்கல் நாட்டினார். பல்வேறு தடங்கல்களுக்கு பிறகு, 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம்தான் அணை முழுமையாக கட்டி முடிக்கப்பட்டது.\nகடந்த ஆண்டு போதிய மழை இல்லாததால், அணையில் பாதியளவு தண்ணீர் மட்டுமே இருந்தது.\nஆனால், இந்த ஆண்டு நல்ல மழை பெய்ததால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.\nஅணையின் மொத்த நீர்மட்ட உயரம் 138.68 மீட்டர் ஆகும். இதில், கடந்த சனிக்கிழமையே நீர்மட்டம் 138 மீட்டரை எட்டி விட்டது. இன்னும் 68 செ.மீ. நீர்மட்டம் உயர்ந்தால், அணை நிரம்பி வழியத் தொடங்கி விடும்.\nவிரைவில், முழு அளவான 138.68 மீட்டர் உயரத்தை நீர்மட்டம் எட்டி விடும் என்று குஜராத் மாநில முதல்-மந்திரி விஜய் ரூபானி தெரிவித்தார். இந்த சாதனையை பிரதமர் மோடி நேரில் பார்க்க உள்ளதாகவும் அவர் கூறினார். இதற்காக மோடி நாளை குஜராத் செல்கிறார். பிறந்தநாளையொட்டி அவர் தனது தாயாரையும் சந்திப்பார் என்று தெரிகிறது.\nஇதுகுறித்து விஜய் ரூபானி மேலும் கூறியதாவது:-\nபிரதமர் மோடிக்கு செப்டம்பர் 17- தேதி (நாளை) பிறந்தநாள் ஆகும். தனது பிறந்தநாளில், அவர் சர்தார் சரோவர் அணை முழு கொள்ளளவை எட்டும் சாதனையை நேரில் பார்த்து மகிழ்கிறார்.\nஇந்த அணை நீர், குஜராத்தின் உயிர்நாடியாக விளங்குகிறது. நர்மதை ஆற்றின் குறுக்கே அணை உருவாக வேண்டும் என்ற சர்தார் வல்லபாய் படேலின் கனவு நனவாகி இருக்கிறது.\nசர்தார் சரோவர் அணை தண்ணீர், 131 நகர்ப்புற மையங்கள் மற்றும் 9 ஆயிரத்து 633 கிராமங்களின் குடிநீர் தேவைக்கும், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களின் நீர்ப்பாசன தேவைக்கும் பயன்படுத்தப்படுகிறது.\nPM Modi | Sardar Sarovar dam | full capacity | Gujarat | birthday | சர்தார் சரோவர் அணை | பிரதமர் மோடி | பார்வையிடுகிறார் | குஜராத் பயணம்\nஇளம்பெண்ணை கர்ப்பமாக்கி திருமணத்துக்கு மறுநாள் கொன்ற வாலிபர் கைது\nஉள்துறை மந்திரி அமித் ஷா சோமநாதரை தரிசனம் செய்தார்\nமகாராஷ்டிரா: சின்னத்தை பயன்படுத்தி வாக்கு சேகரித்ததற்காக வம்பில் சிக்கிய எம்.எல்.ஏ\nசாதாரணமான மனிதராக வந்தாலும் மன்மோகன் சிங்கை வரவேற்போம் - பாகிஸ்தான் மந்திரி\nமகாராஷ்டிரா, அரியானாவில் சட்டசபை தேர்தல் பிரசாரம் நிறைவு\nபிரதமர் மோடிக்கு அறிவுரை வழங்கிய நாகலாந்து அழகி\nஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\nபிரதமர் மோடிக்காக மரங்கள் வெட்டியதை நியாயப்படுத்தும் ஜவடேகர்\nபாகிஸ்தானுக்கு தண்ணீர் செல்ல அனுமதிக்க மாட்டோம்- அரியானாவில் மோடி பிரசாரம்\n‘டங்கல்’ படம் பார்த்ததாக சீன அதிபர் என்னிடம் தெரிவித்தார் - தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/Harbhajan-Singh", "date_download": "2019-10-19T16:12:27Z", "digest": "sha1:R5SWAP24ABWSOPFF6MUAIU5I532KLZLF", "length": 14771, "nlines": 162, "source_domain": "www.maalaimalar.com", "title": "Harbhajan Singh News in Tamil - Harbhajan Singh Latest news on maalaimalar.com", "raw_content": "\nதென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதிக விக்கெட் - ஹர்பஜனை முந்த அஸ்வினுக்கு 9 விக்கெட் தேவை\nதென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதிக விக்கெட் - ஹர்பஜனை முந்த அஸ்வினுக்கு 9 விக்கெட் தேவை\nதென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதிக விக்கெட் கைப்பற்றிய இந்திய வீரர்களில் ஹர்பஜனை முந்த அஸ்வினுக்கு இன்னும் 9 விக்கெட்டுகள் தேவைப்படுகிறது.\nசந்தானம் படத்தில் இணைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்\nஏ 1 படத்தின் வெற்றிக்குப் பிறகு சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் ‘டிக்கிலோனா’ படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் இணைந்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.\nஇவரை ஏன் தேர்வு செய்யவில்லை: ஹர்பஜன் சிங் ஆதங்கம்\nஉள்ளூர் கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் சூர்யகுமார் யாதவை ஏன் தேர்வு செய்யவில்லை என ஹர்பஜன் சிங் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.\nசெப்டம்பர் 30, 2019 16:50\nதவானின் பங்களிப்பும் அணிக்கு மிகமிக முக்கியமானது: ஹர்பஜன் சிங்\nவிராட் கோலி அல்லது ரோகித் சர்மா ஆகியோரின் பங்களிப்பை போன்று தவானின் பங்களிப்பும் அணிக்கு மிகமிக முக்கியமானது என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.\nசெப்டம்பர் 18, 2019 18:20\nபேச்சிலர்னா ஜம்முனு இருக்கலாம்- ஜி.வி.பிரகாஷ் படம் குறித்து ஹர்பஜன் டுவிட்\nஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ’பேச்சிலர்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட ஹர்பஜன் சிங் பேச்சிலர்னா ஜம்முனு இருக்கலாம் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.\nசெப்டம்பர் 12, 2019 12:32\nஜி.வி.பிரகாஷுடன் இணையும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்\nதமிழில் பல படங்களில் பிசியாக நடித்து வரும் ஜி.வி.பிரகாஷின் பட போஸ்டரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் வெளியிட இருக்கிறார்.\nசெப்டம்பர் 10, 2019 18:07\nகொள்ளையர்களை விரட்டிய வயதான தம்பதி: விஜய், அஜித் பட தலைப்புடன் ஹர்பஜன் சிங் தமிழில் அசத்தல் பாராட்டு\nதிருநெல்வேலி மாவட்டம் கடையம் அருகே கொள்ளையர்களை தைரியமாக எதிர்கொண்ட வயதான தம்பதியை பாராட்டி ஹர்பஜன் சிங் அசத்தலாக ட்வீட் செய்துள்ளார்.\nஇந்திய கிரிக்கெட்டில் இது புது ஃபேஷன் ஆகிவிட்டது.. -பிசிசிஐயை கிழித்த வீரர்கள்\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முன்னாள் வீரரான டிராவிட்டுக்கு அளித்த நோட்டீஸ் தொடர்பாக, இந்திய வீரர்கள் பிசிசிஐக்கு எதிராக தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.\nவிளையாட்டுத்துறைக்கான விருது: ஹர்பஜன் சிங், டுட்டீ சந்த் பெயரை நிராகரித்தது அமைச்சகம்\nஹர்பஜன் சிங், டுட்டீ சந்த் ஆகியோர் பெயர் விளையாட்டுத்துறைக்கான விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட நிலையில் அமைச்சகம் அதை நிராகரித்துள்ளது.\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nபெண்களுக்கு பாவாடை நாடாவால் புற்றுநோய் வருமா\nபோலீஸ் அதிகாரிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் - முருகன் வாக்குமூலம்\nகைதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபிகில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமகாராஷ்டிரா, அரியானாவில் இன்று பிரச்சாரம் ஓய்கிறது- தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு\nடிரம்புக்கு சொந்தமான சொகுசு விடுதியில் ‘ஜி-7’ மாநாடு\nஇடைத்தேர்தல் முடிவு அதிமுகவிற்கு பலமாகவும், திமுகவுக்கு பாடமாகவும் அமையும்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nபா.ம.க.வுடன், அ.தி.மு.க. கூட்டணி வைத்தது ஏன்\nபுரோ கபடியில் மகுடம் சூடப்போவது யார்: பெங்கால்-டெல்லி அணிகள் இன்று பலப்பரீட்சை\nபழங்களில் ‘ஸ்டிக்கர்’ ஒட்ட சத்தீஸ்கர் அரசு தடை\nடி20 உலகக்கோப்பைக்கான சரியான காம்பினேசன் அணியை பெறுவதில்தான் முழுக்கவனம்: விராட் கோலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/18672--2", "date_download": "2019-10-19T14:25:24Z", "digest": "sha1:ZEHEC3723SJ5OVLUVFTCXZQTNFA3ONFA", "length": 17256, "nlines": 213, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 25 April 2012 - நான் என் கல்யாணத்துக்கே கோட் போட்டதில்லைங்க! |", "raw_content": "\nஎன் விகடன் - கோவை\nரிலையன்ஸ் பாராட்டிய ரியல் ஹீரோ\nமாமன் - மச்சான் சொந்தத்துக்கு சேமந்தண்டு குழம்பு\nபப்பிக்கு பல் விளக்கி விடணும்\nவலையோசை : அன்பே சிவம்\nஎன் ஊர் : திருப்பூர்\nஎன் விகடன் - மதுரை\nஆகேய்... ஓகேய்... சேத்தாண்டி டோய்\nஎன் ஊர் : பெரியகுளம்\nவலையோசை : நாஞ்சில் எக்ஸ்பிரஸ்\nஎன் விகடன் - புதுச்சேரி\nமனித இனத்தில் பெண்தான் அழகு\nஎன் ஊர் : பாக்கமுடையான்பட்டு\nநான் என் கல்யாணத்துக்கே கோட் போட்டதில்லைங்க\nவலையோசை : பவித்ரா நந்தகுமார்\nஇதோ... நீங்கள் கேட்ட பாடல்\nஎன் விகடன் - சென்னை\nவலையோசை : தமிழ் வலைப்பூ\nஎன் ஊர் : அடையாறு\nஎன் வாழ்க்கை தழும்புகளால் நிறைந்தது\nஎன் விகடன் - திருச்சி\nவாடிய மனிதர்களைக் கண்டபோது வாடுவோம் \nகடலில் பல நாள்... மாரத்தானில் சில நாள் \nஎன் ஊர் - பிரபலங்கள் பெண் எடுத்த ஊர் \nவலையோசை - சந்திரமெளளீஸ்வரன் தமிழ்ப் பக்கம்\nநிலநடுக்கம்... நாம் செய்தது சரியா\nவிகடன் மேடை - பழ.நெடுமாறன்\nநானே கேள்வி... நானே பதில்\nகவிதை :நித்யா ஒரு பூனைக் குட்டியாகிறாள்\nதலையங்கம் - சிறைக்குள் சில சிரிப்பு போலீஸ்\nஆட்சியையா... பூச்சியைக்கூடப் பிடிக்க முடியாது\nஎன் சினிமா... என் வாழ்க்கை... ரெண்டும் வேற வேற\nஆமா... குத்துப் பாட்டு இல்லாம பாட்டு எடுக்க முடியலை\nசினிமா விமர்சனம் : ஒரு கல் ஒரு கண்ணாடி\nசினிமா விமர்சனம் : பச்சை என்கிற காத்து\nஹாய் மதன் கேள்வி - பதில்\nWWW - வருங்காலத் தொழில்நுட்பம்\nசஞ்சீவி மாமாவும் ஸ்மிதா பாட்டீலும்\nநடிகையர் திலகத்தின் அந்த நாள் ஞாபகம்\nநான் என் கல்யாணத்துக்கே கோட் போட்டதில்லைங்க\nமணக்குள விநாயகர் தொழில்நுட்பக் கல்லூரி ஆண்டு விழாவுக்கு வந்திருந்தார் 'நீயா... நானா’ கோபிநாத். 'பேட்டி எடுக்கிற உங் களையே மாணவர்களைவெச்சுப் பேட்டி எடுத்தா எப்படி இருக்கும்’ என்றேன். ''சூப்பரா இருக்குமே’ என்றேன். ''சூப்பரா இருக்குமே'' என்றார். அப்புறம்... நடந்தது என்ன\n'' 'நீயா... நானா’வில் நிறையப் பேருக்கு அட்வைஸ் பண்றீங்களே. உங்களுக்கு அது மாதிரி யாராவது அட்வைஸ்..\n(கேள்வியை முடிக்கும் முன்பே) ''நாங்க எங்கங்க 'நீயா... நானா’வில் அட்வைஸ் பண்றோம் 'நீயா நானா’வின் நோக்கமே அட்வைஸ் பண்ணக்கூடாதுங்கிறதுதான். ஒருத்தன் கறுப்புதான் அழகுங்கிறான். இன்னொருத்தன் வெள்ளைதான் அழகுங்கிறான். பேசி ஒரு முடிவுக்கு வாங்கனுதான் சொல்வோம். 'நீயா... நானா’ நிகழ்ச்சி சில மதிப்பீடுகளுக்கு வரும். முடிவுகளுக்கு வராது. ஒருநாளும் நான் யாருக்கும் அட்வைஸ் பண்ணியது கிடையாது. ஏன்னா, என் அட்வைஸ் காஸ்ட்லியானது. அதுபோக எனக்கு அட்வைஸ் பண்ற வயசும் வரலை.''\n'ப்ளீஸ்... இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க’னு ஏன் சார் பேர் வெச்சீங்க\n''எந்தப் புத்தகமும் ஒரு மனிதனுடைய வாழ்க்கையைத் திருத்திடாது. அதில் எனக்கு நம்பிக்கையும் இல்லை. ஏன் இந்தத் தலைப்பு வெச்சேன்னு அந்தப் புத்தகத்தின் முன்னுரையி லேயே சொல்லி இருக்கேன். உங்க எல்லோருக்கும் தெரிஞ்ச விஷயத்தைத் திரும்பிப் பார்க்கிறதுக்கான வாய்ப்புதான் அந்தப் புத்தகம்\n''நீங்க எதனால மீடியாவைத் தேர்ந்தெடுத்தீங்க\n''வேற வழி இல்லாம எல்லாம் தேர்ந்தெடுக்கலை. மீடியாதான் வேணும்னு தேர்ந்தெடுத்தேன். அடிப்படையில் எனக்கு எல்லோருடனும் பழகிக்கொண்டு இருக்கிற மாதிரியான வேலை வேணும். அதுக்கு ஒரே வழி மீடியாதான்\n''நிகழ்ச்சிக்கு நடு நடுவுல போய்த் தரையில உட்கார்ந்துக்கிறீங்க, ஸ்டெப்ஸ்ல உட்கார்ந்துக்கிறீங்களே\n''வேற என்ன பாஸ், கால் வலி தாங்காம உட்கார்ந்திருக்கேன். அது மட்டும் இல்லாம ஒரு நிகழ்ச்சியில நிர்மாணிக்கப்பட்ட கட்டமைப்பு மேல எனக்கு நம்பிக்கை கிடையாது. ஒரு நிகழ்ச்சியாளர்னா நேராதான் நிக்கணும்னு இல்லை. அந்தச் சூழ்நிலையை மாற்ற முயற்சி பண்றேன். ஒரு அம்மா அவங்க வீட்டுக் கதையைச் சொல்றாங்கனா நானும் கதை கேட்கிற மாதிரி உட்கார்ந்துக்கிட்டா அவங்களும் வெத்தல பாக்கு போடற மாதிரி சாவகாசமா உட்கார்ந்துக்கிட்டுப் பேசுவாங்க. கம்யூனிகேஷன் என்பது வார்த்தை சார்ந்தது மட்டுமல்ல; எதிரில் பேசறவங்களுக்குச் சுதந்திரமான சூழ்நிலையை உருவாக்கணும்\n''கோபிநாத்னாலே கோட்தான் எல்லோருக்கும் ஞாபகம் வரும். இந்த நிகழ்ச்சிக்கு கோட் போடாம வந்திருக்கீங் களே\n''வெளியில நான் எங்கங்க கோட் போட்டு பார்த்திருக்கீங்க தமிழ்நாட்டுல கல்யாணத்துக்கு கோட் போடாத முதல் ஆள் நான்தான். நிகழ்ச்சிக்காக மட்டும்தான் «காட் போடறேன்பா. அந்த நிகழ்ச்சியில் நான் கோட் போடற ஸ்டைல் முறையான ஸ்டைலே கிடையாது. காலரை எடுத்து வெளிய விட்டுப்பேன். இன் பண்ண மாட்டேன். மேல் பட்டன் போட மாட்டேன். டை கட்டினா தொண்டை கட்டும். இன் பண்ணிட்டு அடிக்கடி கையைத் தூக்கினா சட்டை வெளியே வரும். அதனால என் வசதிக்கு அணியறேன் தமிழ்நாட்டுல கல்யாணத்துக்கு கோட் போடாத முதல் ஆள் நான்தான். நிகழ்ச்சிக்காக மட்டும்தான் «காட் போடறேன்பா. அந்த நிகழ்ச்சியில் நான் கோட் போடற ஸ்டைல் முறையான ஸ்டைலே கிடையாது. காலரை எடுத்து வெளிய விட்டுப்பேன். இன் பண்ண மாட்டேன். மேல் பட்டன் போட மாட்டேன். டை கட்டினா தொண்டை கட்டும். இன் பண்ணிட்டு அடிக்கடி கையைத் தூக்கினா சட்டை வெளியே வரும். அதனால என் வசதிக்கு அணியறேன்\n''உங்களைப் பாதித்தப் புத்தகம்னு ஏதாவது இருக்கா\n''தனுஷ்கோடி ராமசாமி எழுதிய 'தோழர்’\n''உங்க நிகழ்ச்சி மூலமா பலதரப்பட்ட மனிதர்களைச் சந்திக்கிறீங்க அவங்ககிட்ட இருந்து கற்றுக்கிட்டது என்ன\n'' 'உலகத்துல ஒவ்வொருத்தனும் கெட்டவனாயிட்டான், ஒவ்வொருத்தனும் திருடனாயிட்டான், ஒவ்வொருத்தன் மனசுக்குள்ளேயும் வக்கிரம் படிஞ்சிருக்கு’னு நமக்கு நிறைய தப்பான அபிப்ராயங்கள் இருக்கு. அடிப்படையில அது தப்பு. இன்னைக்கும் நிறைய மனுஷங்களுக்கு ஈரம் இருக்கு. நாட்டுக்கு உழைக்கணும்கிற எண்ணம் இருக்கு. அம்மா அப்பாவைக் காப்பாத்தணும்கிற அக்கறை இருக்கு. மழையில நனையணும்கிற இதயம் இருக்கு. இப்படிப்பட்ட மனிதர்களும் இருக்கிறாங்கன்னு தெரிஞ்சுக்கிட்டேன்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/APArticalinnerdetail.aspx?id=4664&id1=50&id2=18&issue=20180716", "date_download": "2019-10-19T15:01:17Z", "digest": "sha1:UESD6HPBLXI35ZKMPOWL2VEKJCU6OSZI", "length": 22484, "nlines": 63, "source_domain": "kungumam.co.in", "title": "வேஷம் வேறு, உண்மை வேறு! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nவேஷம் வேறு, உண்மை வேறு\nதமிழை வளர்த்த பெருமையில் பெரும்பங்கு, நாடகத்துறையையே சாரும். எந்தவிதமான குறிப்பும் இல்லாமல், நாடக மேடையில் பேசப்பட்ட வசனங்களில் தமிழ் துள்ளி வி���ையாடிய காலமும் உண்டு. அந்த நாடக மேடைகளில் ஏராளமான நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. அவற்றில் ஒன்று மகாபாரத நாடகம் நடந்துகொண்டிருந்தது. நாடகக்குழுவின் தலைவர் கர்ணனாக நடித்துக்கொண்டிருந்தார். ஜமீன்தார் முதலாக உள்ளூர்ப் பிரமுகர்களும் பொதுமக்களுமாக, ஏராளமானவர்கள் கூடி நாடகத்தை மெய்மறந்து ரசித்துக் கொண்டிருந்தார்கள்.\nநாடகம் முடிந்தது. ஜமீன்தார் மேடையேறி அனைவரையும் பாராட்டினார். ‘‘கர்ணனாக நடித்தவர், கர்ணனாகவே மாறிவிட்டார். வள்ளல் கர்ணன் பாத்திரத்தை வஞ்சனையில்லாமல், வாரி வழங்கிவிட்டார். அவருக்கு ஆயிரம் பொற்காசுகள் வழங்குகிறேன்’’ என்றார். அவர் அருகில் நின்றிருந்த கர்ணன் வேடம் பூண்டவரோ, ஜமீன்தாரின் வாக்கை மறுத்துவிட்டு, ‘மேக்கப்’பை (வேடத்தை)க் கலைக்கச் சென்று விட்டார்.\nஜமீன்தாருக்கு ஒரு மாதிரியாக ஆகிவிட்டது. மற்ற நடிகர்களை வாழ்த்திப் பேசி, அவர்களுக்கெல்லாம் சிறுசிறு அன்பளிப்பு வழங்கினார். பிறகு, அவர் மேடையை விட்டு இறங்கிக் கீழே நடந்தபோது, கர்ணன் வேடம் பூண்டிருந்த குழுத் தலைவர், வேடத்தைக் கலைத்துவிட்டு, ஜமீன்தாரை எதிர்கொண்டார். ‘‘ஐயா தாங்கள் தருவதாகச் சொன்ன சன்மானத்தை, இப்போது தாருங்கள் தாங்கள் தருவதாகச் சொன்ன சன்மானத்தை, இப்போது தாருங்கள்’’ என்றார். ஜமீன்தார் திகைத்தார்.\n‘‘மேடையில், பலபேர் முன்னிலையில் நான் தருவதாகச் சொன்னதை மறுத்தீர்கள். இப்போது கேட்கிறீர்களே, ஏன்’’ எனக் கேட்டார். நாடகக்குழு தலைவர் பதில் சொன்னார்: ‘‘ஐயா, அப்போது நான் கர்ணன் வேடத்தில் இருந்தேன். கர்ணன் கொடை வள்ளல். அவன் அடுத்தவருக்குக் கொடுப்பானே தவிர, யாரிடமிருந்தும் வாங்கமாட்டான். ஆகையால்தான், கர்ணன் வேடத்தில் இருந்த நான், உங்களிடம் கை நீட்டவில்லை. அந்த வேடத்தை இப்போது, கலைத்து விட்டேன். இப்போது நான் கர்ணன் இல்லை. சாதாரண நாடக நடிகன்’’ என்றார். ஜமீன்தார் வியந்தார்; ஏற்கனவே சொன்னபடி ஆயிரம் பொற்காசுகளை வழங்கினார்.\nபொய் வேடம் பூண்பர் பொசித்தல் பலனாக\nமெய் வேடம் பூண்போர் மிகுபிச்சை கைக்கொள்வர்\nபொய் வேடம் மெய் வேடம் போலவே பூணினும்\nஉய் வேடம் ஆகும் உணர்ந்து அறிந்தோர்க்கே.\n- (திருமந்திரம் - 1660)\nகருத்து: துறவி போலவோ, அடியார்கள் போலவோ வேடம் போட்டு வாழ்பவர்கள், வயிற்றுக்கு சாப்பாடு போடுவதையே குறிக்கோளாகக் கொண்டு வாழ்பவர்கள். உண்மையாகவே துறவியாகவோ, அடியார்களாகவோ இருப்பவர்கள் உயிர் வாழ்வதற்காக, அடுத்தவர்கள் விரும்பித்தரும் உணவை ஏற்பார்கள். இவர்கள் கைகளால் பிச்சை எடுத்து உண்பார்கள்; உடலை வளர்ப்பதற்காக அல்ல; உயிர் வளர்க்கத் தவம் செய்வார்கள். ஆனால், பொய் வேடம் போடுபவர்கள், தாங்கள் உண்மையிலேயே பக்திமான்கள் போலக் காட்டிக் கொள்வார்கள்.\nஇப்படிப்பட்டவர்கள்கூட, உண்மை வேடத்தின் பொருள் உணர்ந்து, அதன்படி நடந்தால், அதுவே அவர்கள் கடைத்தேறும் வழியும் ஆகும். அடியார்களைப் போலவோ, துறவிகளைப் போலவோ வேடம் போடுபவர்களுக்கும், உண்மையான அடியார் - துறவிகளுக்கும் உள்ள வேறுபாட்டைக் கூறும் பாடல் இது. இப்பாடலில் எந்த இடத்திலும், போலி வேடதாரிகளைத் திருமூலர் கண்டிக்கவே இல்லை என்பதை, உணர்ந்து அனுபவிக்க வேண்டும்.\n சாதாரணமாகப் பலர் பேசுவதைக் கேட்டிருப்போம்; சமயங்களில் நாமே பேசி இருப்போம்: ‘‘யப்பப்பா தாங்க முடியலடா சாமி. பேசாம, வீட்ட விட்டு ஓடிப்போய், சாமியாராகி, நாலு வீட்டுல பிச்சை எடுத்து வயத்த வளத்துக்கலாம்’’ என்ற வாக்கு, தெரிந்ததுதானே தாங்க முடியலடா சாமி. பேசாம, வீட்ட விட்டு ஓடிப்போய், சாமியாராகி, நாலு வீட்டுல பிச்சை எடுத்து வயத்த வளத்துக்கலாம்’’ என்ற வாக்கு, தெரிந்ததுதானே தப்பித்தல் - ‘எஸ்கேபிஸம்’ என்று சொல்லப்படுவது இதுவே. பிரச்னைகளில் இருந்து தப்பி ஓடப் பார்த்து, வயிறு வளர்ப்பதற்காக வேடம் போடுகிறார்களே தவிர, உண்மையை உணர்ந்து துறவு கொள்ளவில்லை; பக்திமானாக ஆகவில்லை.\nஏதோ கிடைத்ததைத் தின்றுவிட்டு, சத்திரம், கோயில் முதலான இடங்களில் தூங்கி, பிறகு மறுபடியும் வயிறு வளர்க்க, பிச்சை எடுப்பது உண்மையான துறவும் இல்லை, பக்தியும் இல்லை. இப்படிப்பட்டவர்கள், யாராவது ஏதாவது போட்டால், அதில் குற்றம் சொல்லிக் கோபிப்பார்கள். இவர்கள் வேடத்தைப் பார்த்து, வாய்க்கு பயந்துகொண்டு, விருப்பமில்லாமல் பிச்சை போடுவார்கள். போலி வேடதாரிகளும், விருப்பமில்லாமல் இடப்பட்ட உணவாகப் பார்த்து வாங்கி, ரசித்து, ருசித்து உண்பார்கள்.\nஇவர்களுக்குத் தெய்வத்தைப் பற்றியோ, தெய்வத்தன்மையைப் பற்றியோ, கடுகளவும் எண்ணம் இருக்காது. ஆனால் உண்மையான துறவிகளோ, பக்திமான்களோ, அடுத்தவர்கள் விரும்பி இடும் பிச்சையையே ஏற்பார்கள்; அது என்னதான் ருசியற்றதாக இருந்தாலும் சரி, விரும்பிப் போடும் பிச்சையை மகிழ்வோடு ஏற்பார்கள். அதேசமயம், விருப்பமில்லாமல் என்னதான் உயர்ந்த உணவு வகைகளைப் பிச்சையாக இட்டாலும், இந்த உத்தமர்கள் ஏற்க மாட்டார்கள். கைகளை நீட்டி, இடப்படும் பிச்சையை ஏற்று உண்டு வாழ்ந்தவர் பட்டினத்தார்.\nஅவர் சகோதரி, கெட்ட எண்ணத்துடன் உயர்ந்ததான அப்பத்தை, பட்டினத்தாரின் கரங்களில் போட்டாள். சகோதரியின் தீய எண்ணத்தைப் புரிந்துகொண்ட பட்டினத்தார், கரங்களில் போடப்பட்ட அப்பத்தைப் பிய்த்து, ‘‘தன் வினை தன்னைச் சுடும். ஓட்டப்பம் வீட்டைச் சுடும்’’ என்று சொல்லி, அவள் வீட்டுக்கூரையில் போட்டுவிட்டுப் போய்விட்டார். அந்த வீடு, தீப்பற்றி எரிந்தது. நல்ல எண்ணத்துடன், விருப்பத்தோடு இடப்படுபவையையே, துறவிகள் ஏற்பார்கள் என்பதற்கு, இதுவே உதாரணம்.\nஇப்படிப்பட்டவர்கள், தெய்வத்தை உணர்வதே வாழ்க்கை என்று கொண்டு, அதற்காகவே உயிர் வாழ்வார்கள், பிச்சை எடுத்து உண்பார்கள். தெய்வத்தின் பெயரைச் சொல்லி, சுக போகங்களை அனுபவிக்க மாட்டார்கள். இதற்கு மாறாக இருக்கும் போலி வேடதாரிகளும், தங்களை உணர்ந்து தெய்வத்தைப் பற்றிய எண்ணத்தில் ஆழ்ந்து தெய்வத்தை உணரத் தொடங்கினால் அவர்களும் தேறுவார்கள். வயிறு வளர்ப்பதற்காக, பக்தி வேடம் பூண்பவர்களும், தெய்வத்தை உணரத் தொடங்கினால் உயரலாம் என மென்மையாகச் சொல்கிறார் திருமூலர்.\nநல்லவற்றில் கெட்டதையே பார்ப்பது, சாதாரண மனிதத்தன்மை. கெட்டவற்றில் இருக்கும் நல்லவற்றைப் பார்ப்பது, உத்தமர்களின் தன்மை. இதே தகவலை, இதே முறையிலேயே காஞ்சி மகாஸ்வாமிகள் எப்படிச் சொல்கிறார் சில ஊர்களில் திருவிழா காலங்களில், சிலர் தெய்வ வடிவங்களை வேடம் பூண்டு வருவார்கள். அவர்களைக் கிண்டல் செய்வோம். மகாஸ்வாமிகளிடம் இதைப் பற்றிக் கேட்டார்கள்.‘‘ஸ்வாமி மாதிரி வேஷம் போட்டுக்கொண்டு வருபவர்களை ஏசவேண்டாம், ஏசக்கூடாது. அவர்களைப் பார்த்தவுடன் நமக்கு ஸ்வாமி நினைப்பு வருகிறதல்லவா\n ஏதேதோ சிந்தனையிலும், கவலைகளிலும் ஆழ்ந்திருக்கும் நம் மனதை, அப்படியே ஆகர்ஷித்துக் கவலைகளில் இருந்து விலக்கி, தெய்வ சிந்தனையைத் தூண்டும் அவர்களை எதற்காக இகழ வேண்டும் நம் மனதை ஸ்வாமியிடம் திருப்பியதற்காக அவர்களுக்கு நன்றியல்லவா சொல்ல வேண்டும் நம் மனதை ஸ்வாமியிடம் திருப்பியதற்காக அவர்களுக்கு நன்றியல்லவா சொல்ல வேண்டும்’’ என்பார். அதேசமயம் திருமூலரும், மகாஸ்வாமிகளும், போலி வேடம் பூண்டு மக்களை ஏமாற்றுவதையே தொழிலாகக் கொண்டு, தீங்கு செய்பவர்களுக்கு வக்காலத்து வாங்குகிறார்கள் என எண்ணி விடக்கூடாது. திருமூலர் இதைப் பற்றி என்ன சொல்கிறார்\nஞானம் இல்லார் வேடம் பூண்டு இந்த நாட்டிடை\nஈனம் அதே செய்து இரந்து உண்டு இருப்பினும்\nமான நலம்கெடும் அப்புவி ஆதலால்\nஈனவர் வேடம் கழிப்பித்தல் இன்பமே.\n- (திருமந்திரம் - 1656)\nகருத்து: தெளிவு இல்லாதவர்கள் பக்திமான்களைப் போல் வேடம் போட்டு, இந்நாட்டில் இழிவான செயல்களில் ஈடுபட்டு, பிச்சை எடுத்து வயிறு வளர்த்து வாழ்ந்து வருகிறார்கள். அவர்களால், இப்பூமியின் பெருமைகளும், நலன்களும் கெடும், ஆகையால், அப்படிப்பட்ட ஈனச் செயல் புரியும் பொய் வேடதாரிகளை, வேடம் கலையும்படிச் செய்து, அவர்களின் உண்மை உருவத்தை உலகறியச் செய்வது, நாட்டிற்கு நலம் செய்யும். பொய் வேடதாரிகளைச் சொல்லும் திருமூலர், இந்தப் பாடலிலும் அவர்களை வன்மையாகக் கண்டிக்கவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும்.\nபொய் வேடதாரிகளைப் பற்றிய உண்மையை எடுத்துச் சொல்லி, வேடதாரிகளின் வேடம் கலையும்படியாகச் செய்ய வேண்டும் என்கிறார் திருமூலர். அதாவது முதலில் நமக்குத் தெளிவு வேண்டும். நம்மிடம் தெளிவு இருந்தால்தான், போலி வேடதாரிகள் யார் என்ற உண்மையை உணர முடியும், அதை மக்களிடையே உணர்த்தவும் முடியும். வேடதாரிகள், ஏதோ வயிற்றுப் பாட்டிற்காக, வேடம் மட்டும் போடவில்லையாம். அதை வைத்து மக்களை ஏமாற்றி, தீங்குகள் செய்து சுக போகங்களில் திளைக்கிறார்களாம்.\nஅப்படிப்பட்டவர்களின் உண்மையை உணர்ந்து அவர்களின் உண்மை உருவை வெளிப்படுத்த வேண்டுமாம். இப்பாடலில், ‘நாட்டிடை,’ ‘புவி’ எனும் சொற்களைத் திருமூலர் அமைத்திருப்பதைப் பார்த்தால், அவருடைய உள்ளம் புரியும். நாடு என்பது சிறுபகுதி; புவி என்பது உலகம் முழுவதையும் குறிக்கும். போலி வேடதாரிகளால் நாட்டிற்கு மட்டுமல்ல; உலகிற்கே தீமை விளையும் எனக்கூறி எச்சரிக்கிறார் திருமூலர். உணர்ந்து, தெளிவு பெற்று செயல்பட வேண்டியது நமது பொறுப்பு.\nஉங்களுக்கு உலகக் கோப்பை பரிசு\nபாதைகள் வேறு, சேருமிடம் ஒன்று\nஅரைஞாண் கயிறு அணிய வேண்டியதன் அவசியம் என்ன\nஉங்களுக்கு உலகக் கோப்பை பரிசு\nபாதைகள் வேறு, சேருமிடம் ஒன்று\nவேஷம் வேறு, உண்மை வேறு\nஅரைஞாண் கயிறு அணிய வேண்டியதன் அவசியம் என்ன\nஎதிர்கால வாழ்வு சிறப்பாக அமையும்\nஅம்பிகை அருளால் அகிலம் வசப்படும்\nபிரசாதங்கள் 16 Jul 2018\n'காதற்ற ஊசியும் வாராதுகாண் கடைவழிக்கே\nகல்யாண வரமருளும் காமாட்சி 16 Jul 2018\nகரும்பாய் இனிக்கும் வாழ்வருளும் கரும்பார்குழலி 16 Jul 2018\nதிருச்செந்தூர் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=15415&id1=3&issue=20190607", "date_download": "2019-10-19T15:25:07Z", "digest": "sha1:XTW2WCERMMRXIM7LX2UAOMSVOCFZYJMF", "length": 8223, "nlines": 42, "source_domain": "kungumam.co.in", "title": "இந்த டிசைன்ஸாலதான் எயிட்டீஸ் ஹீரோயின்ஸ் பத்தி இப்பவும் பேசறோம்! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nஇந்த டிசைன்ஸாலதான் எயிட்டீஸ் ஹீரோயின்ஸ் பத்தி இப்பவும் பேசறோம்\nஅதே. எப்போதும் துள்ளல் லுக், ஜாலி மோடை விரும்புகிறவர்களும், படபடக்கும் இதயம் கொண்டவர்களும் காலம்தோறும் டிக் அடிப்பது பட்டர்ஃப்ளை, ஃபிரில், ஃப்ளட்டர்... எனப் பல பெயர்களில் அழைக்கப்படும் தையல் கட்டிங் மெதடைத்தான்\n80களில் கோலோச்சிய இந்த ஃபேஷன் டிரெண்ட், இன்றும் மவுசு குறையாமல் இருக்கிறது. ‘‘யெஸ்... என்றும் இதற்கு மவுசு குறையாது...’’ என அடித்துச் சொல்கிறார் டிசைனர் காவ்யா ரெட்டி.\n‘‘ஒரு தலையணை உறையைச் சுத்தி ஏதாவது ஒரு துணியை வைச்சு சின்னச் சின்ன வளைவுகளா தைச்சுக் கொடுங்க... அந்தத் தலையணை யாருக்குனு குட்டீஸ் மத்தில பெரும் போட்டியே நடக்கும்\nகாரணம், சட்டுனு ஈர்க்கக் கூடிய அழகும், ஸ்டைலும், லுக்கும் இந்த ஃப்ரில் ஃபேஷனுக்கு உண்டு. சாதாரண பைப்பிங் கொடுக்கறதுக்கு பதிலா அதுல மைக்ரோ ஃபிரில் வெச்சு ஒரு பிளவுஸ் போட்டுப் பாருங்க... ஆளையே அசத்தும்\nவெஸ்டர்ன், டிரெடிஷனல், இண்டோ - வெஸ்டர்ன்னு எல்லாத்துக்கும் சூட் ஆகும் டிசைன் இது. 80ஸ் ஹீரோயின்ஸ் இப்பவும் நினைவுகூரப்பட இந்த ஃப்ரில் ஃபேஷன் முறையும் ஒரு காரணம்...’’ என்று அடுக்கும் காவ்யா ரெட்டி, இதிலேயே வகைகள் இருக்கின்றன என்கிறார்.\n‘‘தோள்பட்டைல இருந்தே லூசா ஆரம்பிச்சு கைகள் முழுக்க லூசா சில வகைகள் இருக்கும். இதை பெல் மெதட்னு ஃபேஷன் லாங்குவேஜ்ல சொல்லுவோம்.\nவேறு சில வகை கை முழுக்க நீளமா வந்து நுனில மட்டும் ஃபிரில் டிசைன் கொண்டிருக்கும். ஒல்லியான பெண்கள் டிசைனர் சேலைக���் எடுத்து பிளவுஸ் துணியை உடலுக்கு மட்டும் ரெடி செய்துட்டு ஸ்லீவை புடவை துணில லூசா இந்த பெல் மெதட்ல வெச்சா... இந்தி நடிகைகளே வெக்கப்படற அளவுக்கு மிரட்டுவாங்க\nஇந்தப் பாணிலதான் சமீபத்துல சோனம் கபூர் ஒரு நிகழ்ச்சிக்கு வந்து எல்லார் பார்வையையும் தன் பக்கம் திருப்பினாங்க. சமந்தா கூட இந்த வகை பிளவுஸை பயன்படுத்தறாங்க. சும்மா ஒரு லெக்கிங்... அதுல கீழ ‘V’கட் பண்ணிட்டு லெக்கிங் கலர் அல்லது டாப் கலருக்கு ஒரு சின்ன ஃபிரில் இணைச்சா வேற லெவல் லுக் கிடைக்கும்.\nகொஞ்சம் பருமனான பெண்கள் உடை, ஸ்லீவ்னு எல்லாத்தையும் கொஞ்சம் லூஸா போட்டுக்கிட்டா கேஷுவல் லுக் கிடைக்கும். ஒல்லியான பெண்கள் உடையோட ஹெம்லைன் என்கிற கீழ் நுனிகள்ல கூட இந்த ஃபிரில் டிசைன்களை இணைச்சுக்கலாம். அதே மாதிரி உடைக்கு கிராஸ்ல, ஷோல்டர் காலர், கிராப் டாப்ஸ்ல, இடைப்பகுதில கூட ஃபிரில் ஃபேஷன் பயன்படுத்தலாம்.\nலாஸ்ட் பட் நாட் லீஸ்ட்... வயசு ஒரு விஷயமே கிடையாது. உங்க வயசைக் குறைக்கத்தான் இந்த ஃபிரில் டெக்னிக் யோசிக்காம பயன்படுத்துங்க. போரிங் பிளாட் ஸ்லீவ் அல்லது உடை டிசைன்களுக்கு டாட்டா சொல்லுங்க...’’ என கண்ணடிக்கிறார் காவ்யா ரெட்டி.\n5 அஞ்சு பன்ச் -பிரகாஷ்ராஜ்\n5 அஞ்சு பன்ச் -பிரகாஷ்ராஜ்\nநியூஸ் வியூஸ்-இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்\nஐஏஎஸ் தேர்வில் டாப் ரேங்க் எடுத்த இளம் தாய்\nஇந்தியில் தோல்வியடையும் இந்தி மாணவர்கள்\nலன்ச் மேப்-உடுப்பி ஹோட்டல்களின் வரலாறு07 Jun 2019\nபிரதமர் மோடி இக்கட்டுரையை படிப்பாரா..\nஇந்த டிசைன்ஸாலதான் எயிட்டீஸ் ஹீரோயின்ஸ் பத்தி இப்பவும் பேசறோம்\n5 அஞ்சு பன்ச் -பிரகாஷ்ராஜ்07 Jun 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbookmarket.com/wp/category/1", "date_download": "2019-10-19T15:56:46Z", "digest": "sha1:U3A3XOVA54IM3545AA35WM3Q6HJY2WMQ", "length": 19379, "nlines": 182, "source_domain": "tamilbookmarket.com", "title": "புத்தக சந்தை » TamilBookMarket.com", "raw_content": "\nவிற்க : நீ முன்னேறிவிட்டாய்\nவிற்க : நீ முன்னேறிவிட்டாய்\nபுத்தகத்தின் பெயர் : நீ முன்னேறிவிட்டாய்\nஆசிரியர் பெயர் : திருநகை திருமங்கைதாசன்\nபதிப்பகம் பெயர் : ஏஒன் பதிப்பகம் (A1 Publication)\nபதிப்பு : 1 ஆண்டு 2011\nISBN எண் : குறிப்பிடப்படவில்லை\nவெளியீட்டார் – இணைய முகவரி : குறிப்பிடப்படவில்லை\nவெளியீட்டாளர் அஞ்சல் முகவரி : குறிப்பிடப்படவில்லை\nபகுப்பு : தமிழ்/புதிய புத்தகம் /வழிகாட��டி\nதொலைபேசி எண் : 9443388929\nபகுப்பு: புதிய நூல் விற்க, புத்தக சந்தை, விற்க | 0 மறுமொழிகள்\nபுத்தக மதிப்புரை : பேரா. இரா.மோகனின் படைப்புலகம்\nநூலின் பெயர் : பேரா. இரா.மோகனின் படைப்புலகம்\nநூல் ஆசிரியர் :முனைவர் இரா.மோகன்\nமதிப்புரையாளர் : முனைவர் ச.சந்திரா Read the rest of this entry »\nபகுப்பு: புத்தக சந்தை, புத்தக மதிப்புரை | 0 மறுமொழிகள்\nபுத்தக மதிப்புரை : பொற்றாமரை\nநூலின் பெயர் : பொற்றாமரை\nநூல் ஆசிரியர் :முனைவர் அம்பை மணிவண்ணன்\nமதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி\nபதிப்பாளர் : எ .ஆர்.பதிப்பகம் கே .கே .நகர், மதுரை\nபகுப்பு: புத்தக சந்தை, புத்தக மதிப்புரை | 0 மறுமொழிகள்\nபுத்தக மதிப்புரை : ஆகாயத் தாமரை\nநூலின் பெயர் : ஆகாயத் தாமரை\nநூல் ஆசிரியர் :மருத்துவர் அ.சீனிவாசன்,MBBS, MD\nமதிப்புரையாளர் : முனைவர் ச.சந்திரா Read the rest of this entry »\nபகுப்பு: புத்தக சந்தை, புத்தக மதிப்புரை | 0 மறுமொழிகள்\nபுத்தக மதிப்புரை : என்னோடு நீ\nநூலின் பெயர் : என்னோடு நீ\nமதிப்புரையாளர் : முனைவர் ச.சந்திரா\nபகுப்பு: புத்தக சந்தை, புத்தக மதிப்புரை | 0 மறுமொழிகள்\nபுத்தக மதிப்புரை : இதயத்தில் ஹைக்கூ\nநூலின் பெயர் : இதயத்தில் ஹைக்கூ\nநூல் ஆசிரியர் :கவிஞர் இரா. இரவி\nபகுப்பு: புத்தக சந்தை, புத்தக மதிப்புரை | 0 மறுமொழிகள்\nபுத்தக மதிப்புரை : இதயத்தில் ஹைக்கூ\nநூலின் பெயர் : இதயத்தில் ஹைக்கூ\nநூல் ஆசிரியர் :கவிஞர் இரா. இரவி\nமதிப்புரையாளர் : முனைவர் ச.சந்திரா\nபகுப்பு: புத்தக சந்தை, புத்தக மதிப்புரை | 0 மறுமொழிகள்\nபுத்தக மதிப்புரை : ஹைக்கூ ஆற்றுப்படை\nநூலின் பெயர் : ஹைக்கூ ஆற்றுப்படை(ஹைக்கூ விமர்சனக் கட்டுரை)\nநூல் ஆசிரியர் :கவிஞர் இரா. இரவி\nமதிப்புரையாளர் : கவிஞர் மஞ்சுளா\nபகுப்பு: புத்தக சந்தை, புத்தக மதிப்புரை | 0 மறுமொழிகள்\nபுத்தக மதிப்புரை : ஹைக்கூ ஆற்றுப்படை\nநூலின் பெயர் : ஹைக்கூ ஆற்றுப்படை\nநூல் ஆசிரியர் :கவிஞர் இரா. இரவி\nமதிப்புரையாளர் : முனைவர் பேராசிரியர் இராம.குருநாதன\nபகுப்பு: புத்தக சந்தை, புத்தக மதிப்புரை | 17 மறுமொழிகள்\nபுத்தக மதிப்புரை : ஹைக்கூ ஆற்றுப்படை\nநூலின் பெயர் : ஹைக்கூ ஆற்றுப்படை\nநூல் ஆசிரியர் :கவிஞர் இரா. இரவி\nமதிப்புரையாளர் : கவிஞர் கவிவாணன்\nபகுப்பு: புத்தக சந்தை, புத்தக மதிப்புரை | 0 மறுமொழிகள்\n விளம்பரக் குறிப்புகளை விண்ணப்ப படிவத்தில் பதிவு செய்க ... கருத்துக்களை கருத்துக்களில் பதிவு செய்க ...மதிப்புரை மற்றும் விளம்பரங்களுக்கு விளம்பரம் படிவத்தில் பதிவு செய்க...நன்றி\nபுத்தக விற்பனையாளர்கள் மற்றும் வாசகர்கள் கவனத்திற்கு\nஇங்கே வாசகர்கள் கேட்டிருக்கும் புத்தகங்கள் உங்கள் இருப்பில் இருந்தால் அல்லது கிடைக்குமிடம் தெரிந்தால் அந்த விளம்பரக் குறிப்பின் கீழ் உள்ள மறுமொழிப் பெட்டியில் விவரங்கள் தெரிவித்தால் பலரும் வாங்கிப் பயன்பெற முடியும்.\nபடித்த நூல் வாங்க (12)\nபுதிய நூல் வாங்க (13)\nபுதிய நூல் விற்க (18)\nவிற்க | குறுந்தொகை உரைநெறிகள்\nபுத்தகத்தின் பெயர் : குறுந்தொகை உரைநெறிகள் ஆசிரியர் பெயர் : முனைவர் ஆ.மணி விலை : 300 ரூபாய்கள் பகுப்பு : புதிய நூல் | ஆய்வு வெளியீட்டாளர் : தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி- 9 வெளியீட்டாளர் முகவரி : தமிழன்னை ஆய்வகம், மனை எண் 56, அன்பு இல்லம், நான்காம் குறுக்குத் தெரு, அமைதிநகர், அய்யங்குட்டிப்பாளையம், புதுச்சேரி – 605 009, பேசி: 94439 – 27141. வெளியீடு : தமிழன் […]\nவிற்க : நீ முன்னேறிவிட்டாய்\nபுத்தகத்தின் பெயர் : நீ முன்னேறிவிட்டாய் ஆசிரியர் பெயர் : திருநகை திருமங்கைதாசன் பதிப்பகம் பெயர் : ஏஒன் பதிப்பகம் (A1 Publication) விலை : Rs.35/- பதிப்பு : 1 ஆண்டு 2011 ISBN எண் : குறிப்பிடப்படவில்லை வெளியீட்டார் – இணைய முகவரி : குறிப்பிடப்படவில்லை வெளியீட்டாளர் அஞ்சல் முகவரி : குறிப்பிடப்படவில்லை பகுப்பு : தமிழ்/புதிய புத்தகம் /வழிகாட்டி […]\nபுத்தக மதிப்புரை : பேரா. இரா.மோகனின் படைப்புலகம்\nநூலின் பெயர் : பேரா. இரா.மோகனின் படைப்புலகம் நூல் ஆசிரியர் :முனைவர் இரா.மோகன் மதிப்புரையாளர் : முனைவர் ச.சந்திரா தோரண வாயில்: வேதம் நான்கு;உறுதிப்பொருள் நான்கு;படைப்புக்கடவுள் பிரம்மன் முகம் நான்கு;பேரா.இரா.மோகனின் படைப்புலகச் செய்திப்பகுதிகளும் நான்கு. நாம் அறிந்தவரை ஆன்மீக இணையர் பரமஹம்சர் சாரதா தேவி;அறிவியல் இணையர் மேரி கியூரி; சமூக நல இணையர் காந்திஜி கஸ […]\nபுத்தக மதிப்புரை : பொற்றாமரை\nநூலின் பெயர் : பொற்றாமரை நூல் ஆசிரியர் :முனைவர் அம்பை மணிவண்ணன் மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி பதிப்பாளர் : எ .ஆர்.பதிப்பகம் கே .கே .நகர், மதுரை தமிழர்களின் கலையை உலகிற்குப் பறைசாற்றிடும் கலைப் பொக்கிஷம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் . சமீபத்தில் உலக அதிசயமாக அறிவிக்க வேண்டுமென்று இணையத்தில் வாக்கெடுப்பு நடந்தது . சீனப் பெருஞ்சுவர் நீளமான ஒன்று . உ […]\nபுத்தக மதிப்புரை : ஆகாயத் தாமரை\nநூலின் பெயர் : ஆகாயத் தாமரை நூல் ஆசிரியர் :மருத்துவர் அ.சீனிவாசன்,MBBS, MD மதிப்புரையாளர் : முனைவர் ச.சந்திரா கோபுர நுழைவாயில்: விஞ்ஞானத்தையும் மெய்ஞ்ஞானத்தையும் ஒப்புநோக்கி,அஞ்ஞானமுடையோரையும் அறிவுப்பாதைக்கு இட்டுச் செல்வதே ஆகாய தாமரை-எனும் நூல்.’இந்து’மகா சமுத்திரத்தை ஒரு கமண்டலத்தில் அடக்கி, அதனை அம்மனின் அருள் பாலிக்கும் தீர்த்தமாய் உருமாற்றி ,வாசிப்போ […]\nதமிழ் அகரவரிசை : மரபும் தவறுகளும்\nபேர்சிவல் பாதிரியாரால் பதிப்பிக்கப்பட்ட தமிழ்ப் பழமொழிகள் (Tamil Proverbs Compiled by Rev. Peter Percival)\nவிஞ்ஞானமும் அகராதியும் : எங்கள் தாத்தா யானை வைத்திருந்தார்.....\nவடசொல் தமிழ் அகர வரிசைச் சுருக்கம் அகராதியில் உண்மையில் எத்தனை தலைச்சொற்கள் உள்ளன \nவிற்க | குறுந்தொகை உரைநெறிகள்\nவிற்க : நீ முன்னேறிவிட்டாய்\nபுத்தக மதிப்புரை : பேரா. இரா.மோகனின் படைப்புலகம்\nபுத்தக மதிப்புரை : பொற்றாமரை\nபுத்தக மதிப்புரை : ஆகாயத் தாமரை\nபுத்தக மதிப்புரை : என்னோடு நீ\nபுத்தக மதிப்புரை : இதயத்தில் ஹைக்கூ\nபுத்தக மதிப்புரை : இதயத்தில் ஹைக்கூ\nபுத்தக மதிப்புரை : ஹைக்கூ ஆற்றுப்படை\nபுத்தக மதிப்புரை : ஹைக்கூ ஆற்றுப்படை\nபுத்தக மதிப்புரை : ஹைக்கூ ஆற்றுப்படை\nபுத்தக மதிப்புரை : கண்ணின் மணி நீயெனக்கு\nவிற்க | செம்மொழித் தமிழ் ஆய்வுரைகள்\nவிற்க | குறுந்தொகைத் திறனுரைகள்\nComment on புத்தக மதிப்புரை : ஹைக்கூ ஆற்றுப்படை by கவிஞர் இரா .இரவி\nComment on புத்தக மதிப்புரை : ஹைக்கூ ஆற்றுப்படை by கவிஞர் இரா .இரவி\nComment on புத்தக மதிப்புரை : ஹைக்கூ ஆற்றுப்படை by கவிஞர் இரா .இரவி\nComment on புத்தக மதிப்புரை : ஹைக்கூ ஆற்றுப்படை by கவிஞர் இரா .இரவி\nComment on புத்தக மதிப்புரை : ஹைக்கூ ஆற்றுப்படை by கவிஞர் இரா .இரவி\nநீங்கள் வாசிப்பது : தமிழ் புத்தகச் சந்தை » wp » புத்தக சந்தை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/71471-actor-surya-requested-his-fans-not-to-do-banner-in-kaappaan-release.html", "date_download": "2019-10-19T15:38:34Z", "digest": "sha1:SNLY2KVQWJFB6KIWS64MGIFDBSZ3BZYE", "length": 9070, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தயவுசெய்து கேட்டுக் கொள்கிறேன் பேனர் வைக்காதீர்கள் - நடிகர் சூர்யா வேண்டுகோள் | actor surya requested his fans not to do banner in kaappaan release", "raw_content": "\nதென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோ��ித் ஷர்மா\nகாங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி\nநாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்\nதமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதிருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்\nதயவுசெய்து கேட்டுக் கொள்கிறேன் பேனர் வைக்காதீர்கள் - நடிகர் சூர்யா வேண்டுகோள்\nதிரைப்படம் வெளியீட்டின்போது பேனர்கள் வைக்கவேண்டாம் என்று தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு நடிகர் சூர்யா அறிவுறுத்தியுள்ளார்.\nசென்னையில் நடைபெற்ற காப்பான் படவிழாவின் போது சூர்யா இவ்வாறு பேசியுள்ளார். மேலும், பேனர் வைப்பதற்கு ஆகும் செலவை கல்வி உதவிக்காக பள்ளிகளுக்கு வழங்குங்கள் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். அனைத்து ஊர்களிலும் ரசிகர்கள் பேனர்கள் வைக்கக்கூடாது என்று தயவுசெய்து கேட்டுக் கொள்கிறேன் என்றும் அவர் கூறினார்.\nமுன்னதாக, பேனர்கள் வைக்ககூடாது என தனது ரசிகர் மன்றங்களுக்கு நடிகர் விஜய் அறிவுறுத்தியிருந்தார். பேனர்கள் வைக்கப்படவில்லை என்பதை அந்தந்த மாவட்ட பொறுப்பாளர்கள் உறுதிசெய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். குறிப்பாக, ‘பிகில்’ பட இசை வெளியீட்டு நிகழ்வின் போது ரசிகர்கள் யாரும் பேனர்கள் வைக்ககூடாது கேட்டுக்கொண்டார்.\nபிரதமர் மோடி பரிசுப் பொருட்கள் ஏலம் - அதிகபட்சம் 2.5 லட்சம் ரூபாய் விலை\nஅரசு மருத்துவர் Vs வழக்கறிஞர் மோதல் - திருவண்ணாமலையில் பரபரப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n’அட்வைஸ் அடுத்தவங்களுக்கு மட்டுமல்ல...’ சொன்னதைச் செய்த சூர்யா-கார்த்தி\nஉயிருடன் இருப்பவர்களுக்கு பேனர் : உத்தரவை மறுபரிசீலனை செய்ய நீதிமன்றம் பரிந்துரை\nரூ100 கோடி வசூலித்தது ‘காப்பான்’ - லைகா நிறுவனம் அறிவிப்பு\n“தமிழக அரசின் முடிவால் பேனர் கலாச்சாரம் தொடர வாய்ப்பு” - சுபஸ்ரீயின் தாய் வேதனை..\nமோடி- ஜின் பிங் சந்திப்பு: இடையூறின்றி பேனர் வைக்க அனுமதி\n“ஏர்போர்ட் முதல் மாமல்லபுரம் வரை பேனர்” - அனுமதி கோரி தமிழக அரசு மனு\nகனடா செல்வதற்கான தேர்வில் தேர்ச்சி பெற்றார் சுபஸ்ரீ\nசுபஸ்ரீ வழக்கு - ஜெயகோபால் மைத்துனர் கைது\nசுபஸ்ரீ வழக்கில் பேனர் வைக்கும் 4 பேர் கைது\n45 நாட்கள் லண்டனில் படப்பிடிப்பு - வேகம் எடுக்கும் ‘துப்பறிவாளன் 2’\nதேர்வில் குறைந்த மதிப்பெண் - ஆசிரியர் தாக்கி 24 மாணவர்கள் காயம் \nஇந்து சமாஜ் கட்சியின் தலைவர் கமலேஷ் கொலை - குஜராத்தில் மூவர் கைது\nசட்டசபை இடைத்தேர்தல் - விக்கிரவாண்டி, நாங்குநேரியில் ஓய்ந்தது பரப்புரை\n‘கௌரவ டாக்டர்’ பட்டம் பெறும் ஹாரிஸ் ஜெயராஜ் - ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்து\n‘விவசாயிகளுக்காக ஒரு கட்டடம்’ - விட்டுக் கொடுத்த விஜய்சேதுபதி\n‘எத்தனை பேராக இருந்தாலும் சஸ்பெண்ட் செய்வேன்’ - கலெக்டரின் அதிரவைத்த வாட்ஸ்-அப் ஆடியோ\n‘முதலில் ஆசையை தூண்டுவது; பின்னர் ஏமாற்றுவது’ - இது நிஜ சதுரங்கவேட்டை\nபோதைப் பொருள் விற்றதா அமெரிக்க அரசு...\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபிரதமர் மோடி பரிசுப் பொருட்கள் ஏலம் - அதிகபட்சம் 2.5 லட்சம் ரூபாய் விலை\nஅரசு மருத்துவர் Vs வழக்கறிஞர் மோதல் - திருவண்ணாமலையில் பரபரப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/68840-man-who-wanted-non-hindu-rider-for-zomato-delivery-in-trouble-with-cops.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-19T15:15:56Z", "digest": "sha1:4WVODN4FI7YN36BVX6NRYG4FNBZSK2AA", "length": 10188, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "’சொமாட்டோ’ உணவை கேன்சல் செய்தவருக்கு நோட்டீஸ்! | Man who wanted ‘non-Hindu’ rider for Zomato delivery in trouble with cops", "raw_content": "\nதென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா\nகாங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி\nநாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்\nதமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதிருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்\n’சொமாட்டோ’ உணவை கேன்சல் செய்தவருக்கு நோட்டீஸ்\nமதத்தைக் காரணம் காட்டி, ’சொமாட்டோ’வில் ஆர்டர் செய்த உணவை கேன்சல் செய்தவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.\nஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான சொமாட்டோவில் உணவு ஆர்டர் செய்த மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் அந்த உணவை கேன்சல் செய்துள்ளார். அதற்கான காரணத்தையும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள் ளார். அதன்படி, '' இந்து அல்லாத ஒருவர் உணவை வழங்குவதால் சொமாட்டோவில் ஆர்டர் செய்த உணவை நான் கேன்சல் செய்கிறேன். நான் உணவு வழங்குபவரை மாற்றக்கோரினேன். மாற்றவில்லை. என் பணத்தையும் திருப்பித் தரவில்லை. உணவை ஏற்றுக்கொள்ளும்படி என்னை கட்டாயப்படுத்த முடியாது. எனக்கு பணம் திரும்ப வேண்டாம். நான் உணவை கேன்சல் செய்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.\nஅவரது ட்வீட்டை குறிப்பிட்டு பதில் அளித்த சொமாட்டோ நிறுவனம் ’உணவுக்கு மதம் எதுவும் கிடையாது’ எனத் தெரிவித் தது. சொமாட்டோவின் பதிலுக்கு பலரும் ஆதரவு கருத்துகளையும், எதிர்க்கருத்துகளையும் பதிவிட்டு வந்தனர்.\nஇந்நிலையில் அந்த ட்விட்டை பதிவு செய்த ஜபல்பூரைச் சேர்ந்த அமித் சிங் என்பவருக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பி யுள்ளனர். அதில், ’மக்களின் மத நம்பிக்கைகளை புண்படுத்துவது குற்றம்’ என்ற அடிப்படையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்துக்கு ஜபல்பூர் காவல் கண்காணிப்பாளர் அமித் சிங், உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு தாசில்தார் முன் ஆஜராக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.\nபுதிதாக பிறந்த பாண்டாவுக்கு 'யீ யீ' என பெயர் சூட்டிய மலேசியர்கள்\nபிரதமர் மோடி கோரிக்கை விடுத்தால் காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட தயார் - ட்ரம்ப்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“பழைய 5 பைசாவுக்கு அரை பிளேட் பிரியாணி” - கடையில் குவிந்த கூட்டம்\nஉணவு அரசியலை துணிச்சலாக பேசும் அமெரிக்க ஆவணப்படம்\n‘சாப்பிடுவது ஒரு வேலையல்ல.. அத்தியாவசியம்’... இன்று உலக உணவு தினம்.\nமதிய உணவில் மாணவர்களுக்கு மஞ்சள் நீரா\nவிரைவில் அமேசான் ஆன்லைன் உணவு சேவை \nசாம்பார் சாதம், வத்தக்குழம்புடன் சீன அதிபருக்கு விருந்தோம்பல் \n மனைவிக்கு மொட்டை போட்ட கணவன்\nஇந்தியாவின் 130 புதிய நகரங்களில் காலூன்ற ‘சுவிக்கி’ திட்டம்\nஉணவின்றி தவிக்கும் 6.4% இந்திய குழந்தைகள் : தமிழகத்தின் நிலை \n45 நாட்கள் லண்டனில் படப்பிடிப்பு - வேகம் எடுக்கும் ‘துப்பறிவாளன் 2’\nதேர்வில் குறைந்த மதிப்பெண் - ஆசிரியர் தாக்கி 24 மாணவர்கள் காயம் \nஇந்து சமாஜ் கட்சியின் தலைவர் கமலேஷ் கொலை - குஜராத்தில் மூவர் கைது\nசட்டசபை இடைத்தேர்தல் - விக்கிரவாண்டி, நாங்குநேரியில் ஓய்ந்தது பரப்புரை\n‘கௌரவ டாக்டர்’ பட்டம் பெறும் ஹாரிஸ் ஜெயராஜ் - ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்து\n‘விவசாயிகளுக்காக ஒரு கட்டடம்’ - விட்டுக் கொடுத்த விஜய்சேதுபதி\n‘எத்தனை பேராக இருந்தாலும் சஸ்பெண்ட் செய்வேன்’ - கலெக்டரின் அதிரவைத்த வாட்ஸ்-அப் ஆடியோ\n‘முதலில் ஆசையை தூண்டுவது; பின்னர் ஏமாற்றுவது’ - இது நிஜ சதுரங்கவேட்டை\nபோதைப் பொருள் விற்றதா அமெரிக்க அரசு...\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபுதிதாக பிறந்த பாண்டாவுக்கு 'யீ யீ' என பெயர் சூட்டிய மலேசியர்கள்\nபிரதமர் மோடி கோரிக்கை விடுத்தால் காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட தயார் - ட்ரம்ப்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/58254-mamata-banerjee-dharna-didi-ends-anti-bjp-dharna-after-3-days-calls-it-victory-of-democracy.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-10-19T15:31:53Z", "digest": "sha1:G656WG3BMYRSCWK6YPBIBOVXTCMA7W6W", "length": 13342, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி’ - தர்ணாவை கைவிட்ட பின் மம்தா | Mamata Banerjee dharna Didi ends anti-BJP dharna after 3 days calls it victory of democracy", "raw_content": "\nதென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா\nகாங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி\nநாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்\nதமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதிருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்\n‘ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி’ - தர்ணாவை கைவிட்ட பின் மம்தா\nமத்திய அரசுக்கு எதிராக மேற்கொண்டு வந்த தர்ணா போராட்டத்தை மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கைவிடுவதாக அறிவித்துள்ளார்.\nசாரதா நிதிநிறுவன மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையாளர் ராஜிவ் குமாரை, சிபிஐ அதிகாரிக‌ள் விசாரிக்க சென்ற போது அவர்கள் தடுக்கப்பட்டனர். இதனையடுத்து, மத்திய அரசு தன்னுடைய அரசியல் லாபத்திற்காக சிபிஐ அமைப்பை பயன்படுத்திக் கொள்வதாக கூறி, முதலமைச்சர் மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தில் ஈடு��ட்டார். இந்தத் தர்ணா போராட்டத்தில் ராஜிவ் குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.\nஇந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ உச்சநீதிமன்றத்தில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்தது. இந்த வழக்கில், “ஆணையர் ராஜிவ் குமார் சிபிஐ விசாரணைக்கு எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்றும் வழக்கில் ஒத்துழைக்க வேண்டும். விசாரணை நடைபெறும் சமயத்தில் ராஜிவ் குமாரை கைது செய்யக் கூடாது. மேற்கொண்டு விசாரணை செய்யும் போது அவருக்கு முறையாக நோட்டீஸ் அனுப்ப வேண்டும். வழக்கு விசாரணைக்காக மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ராஜிவ் குமார் ஆஜராக வேண்டும்” என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.\nமேலும் உச்சநீதிமன்ற உத்தரவை அவமதித்தார் என்று தொடரப்பட்ட வழக்கில் மேற்கு வங்க தலைமைச் செயலாளர், மேற்கு வங்க டிஜிபி, கொல்கத்தா காவல் ஆணையர் ஆகிய மூவருக்கும் நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து வழக்கு வரும் 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.\nஇதனிடையே, கொல்கத்தா காவல் ஆணையர் ராஜிவ் குமாருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு மேற்கு வங்க அரசுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.\nஇந்நிலையில், மூன்று நாட்களாக மேற்கொண்டு வந்த தர்ணா போராட்டத்தை கைவிடுவதாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். அப்போது பேசிய மம்தா, “இந்தத் தர்ணா போராட்டம் அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்துக்கான வெற்றி. இன்று இதனை நாம் முடித்துக் கொள்வோம். நீதிமன்றம் நேர்மறையான தீர்ப்பை இன்று அளித்துள்ளது. அடுத்த வாரம் இந்த விவகாரத்தை நாம் டெல்லியில் தொடருவோம்” என்று கூறியிருந்தார்.\nஅதேபோல், “மத்திய அரசு அனைத்து தன்னாட்சி அமைப்புகளையும் கட்டுப்படுத்த நினைக்கிறது. மாநில அரசின் அமைப்புகளையும் கூட. பிரதமர் டெல்லியில் இருந்து தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, குஜராத்திற்கு செல்லுங்கள். ஒரு மனிதரின் ஆட்சி, ஒரு கட்சியின் அரசு டெல்லியில் நடந்து கொண்டிருக்கிறது” என்று மம்தா குற்றம்சாட்டினார்.\nமம்தா பானர்ஜி இந்த அறிவிப்பை வெளியிடும் போது ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உடன் இருந்தார். ஏற்கனவே மம்தாவின் தர்ணா போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இருந்த இவர் தற்போத��� நேரில் சந்தித்துள்ளார்.\nதெலுங்கானாவில் பன்றிக்காய்ச்சலால் 300 பேர் பாதிப்பு\nரசிகர்கள் மீது தாவி குதித்த ரன்வீர் - காயத்தால் கடுப்பான ரசிகர்கள்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநெகிழிக் கழிவுகள் இறக்குமதிக்கு தடை: மத்திய அரசு அதிரடி\n“உங்களை உருவாக்கியதற்காக பெருமை கொள்கிறோம்” - கங்குலியை வாழ்த்திய மம்தா\nபள்ளிக் குழந்தைகளுக்கு கதர் ஆடை - மத்திய அரசு திட்டம்\nசட்டவிரோத பண பரிவர்த்தனைகளுக்கு கிடுக்கிப்பிடி\nஇ-சிகரெட் தடையை அமல்படுத்த கோரி-மத்திய சுகாதார அமைச்சகம் கடிதம்\nவெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை - உடனடி அமல்\n‘சமூக வலைத்தள கணக்குகளை மத்திய அரசு வரைமுறைப்படுத்த வேண்டும்’ - உச்சநீதிமன்றம்\n“சிதம்பரத்திற்கு ஏற்பட்ட நிலைதான் ஸ்டாலினுக்கும் வரும்” - செல்லூர் ராஜூ\nஅமித்ஷாவுடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்திப்பு\n45 நாட்கள் லண்டனில் படப்பிடிப்பு - வேகம் எடுக்கும் ‘துப்பறிவாளன் 2’\nதேர்வில் குறைந்த மதிப்பெண் - ஆசிரியர் தாக்கி 24 மாணவர்கள் காயம் \nஇந்து சமாஜ் கட்சியின் தலைவர் கமலேஷ் கொலை - குஜராத்தில் மூவர் கைது\nசட்டசபை இடைத்தேர்தல் - விக்கிரவாண்டி, நாங்குநேரியில் ஓய்ந்தது பரப்புரை\n‘கௌரவ டாக்டர்’ பட்டம் பெறும் ஹாரிஸ் ஜெயராஜ் - ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்து\n‘விவசாயிகளுக்காக ஒரு கட்டடம்’ - விட்டுக் கொடுத்த விஜய்சேதுபதி\n‘எத்தனை பேராக இருந்தாலும் சஸ்பெண்ட் செய்வேன்’ - கலெக்டரின் அதிரவைத்த வாட்ஸ்-அப் ஆடியோ\n‘முதலில் ஆசையை தூண்டுவது; பின்னர் ஏமாற்றுவது’ - இது நிஜ சதுரங்கவேட்டை\nபோதைப் பொருள் விற்றதா அமெரிக்க அரசு...\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதெலுங்கானாவில் பன்றிக்காய்ச்சலால் 300 பேர் பாதிப்பு\nரசிகர்கள் மீது தாவி குதித்த ரன்வீர் - காயத்தால் கடுப்பான ரசிகர்கள்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/72881-chinese-boy-dangles-four-stories-above-ground-after-head-becomes-stuck-in-window-security-bars.html", "date_download": "2019-10-19T14:54:21Z", "digest": "sha1:YKTDED3KS2KEEOKBV7EEDSBJM2MKLVMM", "length": 9275, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பால்கனியில் சிக்கிய சிறுவன் ! பல மணிநேரம் போராட்டத்திற்கு பின் மீட்பு - வீடியோ | Chinese boy dangles four stories above ground after head becomes stuck in window security bars", "raw_content": "\nதென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ச��மடித்தார் ரோகித் ஷர்மா\nகாங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி\nநாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்\nதமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதிருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்\n பல மணிநேரம் போராட்டத்திற்கு பின் மீட்பு - வீடியோ\nசீனாவில், 4 ஆவது மாடியின் பால்கனி ஜன்னல் கம்பியில் சிக்கிக்கொண்ட 4 வயது சிறுவனை நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்கப்பட்டனர். அந்நாட்டின் ஷாண்டோங் மாகாணம், லினாய் நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது.\nவீட்டில் குழந்தையை தனியாக விட்டு விட்டு பெற்றோர் வெளியில் சென்ற நேரத்தில் அந்த சிறுவன் பால்கனியில் உள்ள கம்பிகள் கொண்ட ஜன்னலில் சிக்கிக்கொண்டுள்ளான். வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சிறுவனின் தாத்தா, திடீரென சிறுவனின் அழுக்குரல் கேட்டு எழுந்துள்ளார். அப்போது பால்கனியில் சிக்கிக்கொண்டிருந்த சிறுவனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தார்.\nதகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர், நீண்ட நேரப் போராட்டத்திற்கு பிறகு அந்த சிறுவனை பத்திரமாக மீட்டனர். இந்த மீட்புக்காட்சிகளை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் படமெடுத்தார்.\nசிம்பு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் ஞானவேல்ராஜா புகார்\nமரணம் சூழ்ந்தபோதும் அஞ்சாத புரட்சியாளர் - சே குவேராவின் வாழ்வும் மரணமும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇளைஞர்களுடன் உற்சாகமாக கிரிக்கெட் ஆடிய ராகுல் - வீடியோ\nரயில் தண்டவாளத்தில் விழுந்த பெண் - உயிர்த் தப்பிய வீடியோ காட்சி\nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\n“முதலில் மின்சாரம்.. அப்புறம்தான் ஓட்டு” - தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்\n‘இளைஞர்கள் டயரை திருடியதாக பரவிய வீடியோ’ - உண்மை என்ன \nதொழிலாளி கழுத்தை சுற்றிய மலைப்பாம்பு - மீட்கப்பட்ட வீடியோ\nவேகமாக திரும்பிய பஸ் - பரிதாப��ாய் விழுந்த மூதாட்டி ‘வீடியோ’\nஇந்தியாவின் முதல் ‘5ஜி வீடியோ கால்’ - செல்போன் மாநாட்டில் டெமோ\nசெடி வேண்டாம்; தொட்டி போதும் - பூந்தொட்டிகளை திருடிய முதியவர்\n45 நாட்கள் லண்டனில் படப்பிடிப்பு - வேகம் எடுக்கும் ‘துப்பறிவாளன் 2’\nதேர்வில் குறைந்த மதிப்பெண் - ஆசிரியர் தாக்கி 24 மாணவர்கள் காயம் \nஇந்து சமாஜ் கட்சியின் தலைவர் கமலேஷ் கொலை - குஜராத்தில் மூவர் கைது\nசட்டசபை இடைத்தேர்தல் - விக்கிரவாண்டி, நாங்குநேரியில் ஓய்ந்தது பரப்புரை\n‘கௌரவ டாக்டர்’ பட்டம் பெறும் ஹாரிஸ் ஜெயராஜ் - ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்து\n‘விவசாயிகளுக்காக ஒரு கட்டடம்’ - விட்டுக் கொடுத்த விஜய்சேதுபதி\n‘எத்தனை பேராக இருந்தாலும் சஸ்பெண்ட் செய்வேன்’ - கலெக்டரின் அதிரவைத்த வாட்ஸ்-அப் ஆடியோ\n‘முதலில் ஆசையை தூண்டுவது; பின்னர் ஏமாற்றுவது’ - இது நிஜ சதுரங்கவேட்டை\nபோதைப் பொருள் விற்றதா அமெரிக்க அரசு...\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசிம்பு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் ஞானவேல்ராஜா புகார்\nமரணம் சூழ்ந்தபோதும் அஞ்சாத புரட்சியாளர் - சே குவேராவின் வாழ்வும் மரணமும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/india-news/108132-with-4-judges-sworn-in-supreme-court-attains-full-strength.html", "date_download": "2019-10-19T14:49:23Z", "digest": "sha1:YOXSU3TVY2MVAN23SIEV74GNIKJ22HUZ", "length": 18049, "nlines": 307, "source_domain": "dhinasari.com", "title": "4 புதிய நீதிபதிகள் பதவிஏற்பு! முழு பலத்தை அடைந்த உச்ச நீதிமன்றம்! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nஇந்தியா 4 புதிய நீதிபதிகள் பதவிஏற்பு முழு பலத்தை அடைந்த உச்ச நீதிமன்றம்\n4 புதிய நீதிபதிகள் பதவிஏற்பு முழு பலத்தை அடைந்த உச்ச நீதிமன்றம்\nஉச்ச நீதிமன்றத்துக்கு நியமனம் செய்யப்பட்ட தமிழகத்தை சேர்ந்த நீதிபதி ராமசுப்பிரமணியன் உள்பட 4 புதிய நீதிபதிகள் இன்று பதவி ஏற்ற நிலையில் உச்ச நீதிமன்றம் முழு பலத்தை எட்டியுள்ளது.\nஉச்ச நீதிமன்றத்துக்கு நியமனம் செய்யப்பட்ட தமிழகத்தை சேர்ந்த நீதிபதி ராமசுப்பிரமணியன் உள்பட 4 புதிய நீதிபதிகள் இன்று பதவி ஏற்ற நிலையில் உச்ச நீதிமன்றம் முழு பலத்தை எட்டியுள்ளது.\nஉச்ச நீதிமன்ற பதவிகளுக்கு இமாச்சல பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள ராமசுப்பிரமணியன், பஞ்சாப்-அரியானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள கிருஷ்ண முராரி, ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள ரவீந்திர பட் மற்றும் கேரள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரிஷிகேஷ் ராய் ஆகியோரின் பெயர்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான கொலிஜியம் அமைப்பு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது.\nஇந்த நியமனத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். இதைத் தொடர்ந்து நான்கு பேரும் உச்ச நீதிமன்ற புதிய நீதிபதிகளாக இன்று பதவி ஏற்றனர். அவர்களுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் எளிமையான முறையில், நீதிமன்ற அறையில் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.\nஏற்கெனவே தமிழகத்தைச் சேர்ந்த பானுமதி உச்சநீதிமன்ற நீதிபதியாக உள்ளார். இந்த நிலையில் தற்போது ராமசுப்பிரமணியன் பதவி ஏற்பதை அடுத்து உச்ச நீதிமன்றத்தில் தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதிகளின் எண்ணிக்கை 2ஆக உயர்ந்துள்ளது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுந்தைய செய்தி3வது கட்ட பேச்சுவார்த்தை உடன்பாடு; லாரி நிறுத்த போராட்டம் வாபஸ்.\nஅடுத்த செய்திஉதயண்ணா இருக்க… விஜயண்ணாவை தலைவன்னு தூக்கி விட… அவங்க என்ன இளிச்சவாயங்களா பிகில் விழாவில் டுமில் பேச்சு\nபஞ்சாங்கம் அக்.19- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செந்தமிழன் சீராமன் - 19/10/2019 12:05 AM\nபரிதாபம்… டெங்கு காய்ச்சலுக்கு குழந்தை நட்சத்திரம் உயிரிழப்பு\n‘தல’ வாழ்க்கை வரலாறு தலைப்பு ரெடி\nவெளியான மிஸ் இந்தியா டைட்டில் ரிவல் டிசர்\nகமலேஷ் திவாரி முஸ்லிம்களால் கொலை இந்து மகா சபை இரங்கல்\nபட்டா காட்டிய ஸ்டாலினுக்கு, ராமதாஸ் ‘நச்’ என்று நாலு கேள்வி..\nசாவர்கர் இல்லாமல், 1857ல் சிப்பாய் கலகம் கிளர்ச்சி வரலாற்றில் இடம் பெற்றிருக்காது : அமித்ஷா\n ஸ்டாலின் படித்துத் தெரிந்து கொள்ள…\nநண்பன் திருமணத்துக்கு சென்று திரும்பும் போது… கால்வாயில் கார் கவிழ்ந்து 6 பேர் உயிரிழப்பு\nசாகர் கால்வாயில் இருந்து சனிக்கிழமை இன்று மதியம் காரை மீட்டெடுத்தார்கள். இதனால், சூரியாப்பேட்டை மாவட்டத்தை சோகம் ஆட்கொண்டது.\nபரிதாபம்… டெங்கு காய்ச்சலுக்கு குழந்தை நட்சத்திரம் உயிரிழப்பு\nகுழந்தை நட்சத்திரமான கோகுல் சாய் கிருஷ்ணா, டெங்கு காய்ச்சலால் உயிரிழந்ததாக வெளியான செய்தியைக் கேட்டு, பலரும் தங்கள் வருத்தத்தைப் பகிர்ந்து கொண்டு வருக��ன்றனர்.\nநீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்கிறோம்: ஆர்.எஸ்.எஸ்., செயலர்\nஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அகில பாரதிய காரியகாரி மண்டல் (ABKM) கூட்டத்தின் கடைசி நாளில் செய்தியாளர் கூட்டத்தில் அந்த அமைப்பின் செயலாளர் சுரேஷ் பையாஜி ஜோஷி தெரிவித்தவை...\nராமதா-ஸ்-டாலின்.. விடாது கருப்பாய் பஞ்சமி நில சர்ச்சை\nமுரசொலி அலுவலகம் தற்போது இருக்குமிடம் பஞ்சமி நிலம் எனும் பச்சைப் பொய் ஒன்றை மருத்துவர் அய்யா ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 'அது பஞ்சமி நிலமல்ல; பட்டா நிலம்' என்பதை ஆதாரத்துடன் அவருக்கு பதிலாக பதிவு கொடுத்தேன்.\nநீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்கிறோம்: ஆர்.எஸ்.எஸ்., செயலர்\n‘மிசா’வில் மாட்டிக் கொண்ட பொன். ராதாகிருஷ்ணன் அட சாமி… என்ன நடந்துச்சு தெரியுமா\n7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nஅத்திவரதர் தரிசனம்; தவிர்த்த மோடி\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hairgrowingtechniques.com/page/2/", "date_download": "2019-10-19T15:56:21Z", "digest": "sha1:KE6ZKBHUCMMLSGUVK6Y6MMNIMNDBQPAC", "length": 22516, "nlines": 139, "source_domain": "hairgrowingtechniques.com", "title": "Hair Growing Techniques to grow hair in bald area", "raw_content": "\nமுடி வளர்க்கும் முறைகள் / Hair Growing Techniques\nமுடி வளர உதவிக்குறிப்புகள் / Tips and Tricks to grow hair\nமுதல் பக்கம் / Home\nமுடி கொட்டுதல் / Hair Loss\nமுடி உதிர்தலுக்கு வழிவகுக்கும் தயாரிப்புகள் / Hair Loss Products\nபெண்களுக்கு முடி உதிர்தல் / Female Hair Loss\nமுடி வளர உதவும் தயாரிப்புகள் / Hair Growing Products\nமுடி மாற்று அறுவை சிகிச்சை / Hair Transplant\nதொடர்பு கொள்ள / Contact Us\nபெண்களில் முடி மாற்று அறுவை சிகிச்சை\nமுடி மாற்று அறுவை சிகிச்சை பொதுவாக ஆண்களில் செய்யப்படுகிறது என்றாலும், சரியான பெண்கள் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் முடிவுகள் சமமாக பலனளிக்கும். குறிபார்ஆண்களில், ஒட்டுண்ணிகள் கிடைத்தால் அவற்றின் தோற்றத்தை நாம் முழுமையாக மாற்றலாம் மற்றும் அதிக அடர்த்தியைக் கொடுக்கலாம். ஆனால் பெண்களில், உச்சந்தலையில் குறைவாகக் காணப்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். இதன் பொருள் என்னவென்றால், அடிப்படைகளுடன் ஒப்பிடுகையில் நாம்Continue reading… பெண்களில் முடி மாற்று அறுவை சிகிச்சை\nமுடி வளர்ச்சிக்கு 5 சிறந்த பதஞ்சலி தயாரிப்புகள்\n1. பதஞ்சலி அம்லா முடி எண்ணெய்2. பதஞ்சலி கேஷ் காந்தி ஷிகாகை ஷாம்பு3. பதஞ்சலி பாதாம் முடி எண்ணெய்4. புரதத்துடன் பதஞ்சலி ஹேர் கண்டிஷனர்5. பதஞ்சலி கேஷ் காந்தி இயற்கை ஷாம்பு 1. பதஞ்சலி அம்லா முடி எண்ணெய்முடி வளர்ச்சிக்கான 5 சிறந்த பதஞ்சலி தயாரிப்புகள் முடி நீளமாகவும் வலுவாகவும் வளர அம்லா மிகவும் பயனுள்ளContinue reading… முடி வளர்ச்சிக்கு 5 சிறந்த பதஞ்சலி தயாரிப்புகள்\nபெண்களின் முறை வழுக்கை மற்றும் முடி உதிர்தல்\nபெண் முறை முடி உதிர்தல் (FPHL) ஆண்ட்ரோஜெனெடிக் அலோபீசியா, பெண்களில் ஆண் முறை வழுக்கை மற்றும் பரவலான அலோபீசியா என்றும் அழைக்கப்படுகிறது. FPHL என்பது ஒரு பொதுவான நிலை, இது 50% பெண்களை பாதிக்கிறது. ஒரு பெண்ணில் மெல்லியதாக இருக்கும் இந்த முறை ஹைபராண்ட்ரோஜனிசத்தை சாத்தியமாக்குகிறது. பருவமடைதலுக்குப் பிறகு எப்போது வேண்டுமானாலும் FPHL ஏற்படலாம், இருப்பினும்Continue reading… பெண்களின் முறை வழுக்கை மற்றும் முடி உதிர்தல்\nமுடி உதிர்தலைத் தடுக்கும் முதல் 10 பழங்கள்\nமுடி வளர்ச்சிக்கு இதுபோன்ற இயற்கை பழங்கள் நிறைய உள்ளன. முடியை அதிகரிக்க பழங்கள் நிச்சயமாக உதவியாக இருக்கும். கீழே சில பழங்களின் பெயர்கள் உள்ளன, அவை நம் ஆரோக்கியத்திற்கு எளிமையானவை அல்ல, இருப்பினும் முடி வளர்ச்சிக்கு நல்லது. முடி உதிர்தலைத் தடுக்கும் சிறந்த 10 பழங்களை இந்த வீடியோவில் காண்பிக்கிறோம். 10. அன்னாசிப்பழம்9. பப்பாளி8. வெண்ணெய்7.Continue reading… முடி உதிர்தலைத் தடுக்கும் முதல் 10 பழங்கள்\nமுடி வளர்ச்சிக்கான சிறந்த 7 சிறந்த முடி சீரம் 2019\nஹேர் சீரம்ஸிற்கான சிறந்த ஹேர் சீரம்ஸை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், இவை உங்களுக்கு சிறந்த ஹேர் சீரம். ஆரோக்கியமான கூந்தலை மீண்டும் வளர்க்கவும், புதிய முடி வளர்ச்சியை அதிகரிக்கவும், வேகப்படுத்தவும், பழைய முடி உதிர்வதற்கு முன்பு புதிய மயிர்க்கால்கள் முளைக்க ஊக்குவிக்கவும், நீண்ட மற்றும் அடர்த்தியான முடி வளரவும் இந்த ஹேர் சீரம் உங்களுக்கு உதவும்.Continue reading… முடி வளர்ச்சிக்கான சிறந்த 7 சிறந்த முடி சீரம் 2019\nவேகமாக முடி வளர்ச்சிக்கு 6 எண்ணெய்கள் (ஆயில் மிக்ஸிங் டெமோ)\nhidadmin October 18, 2019\t August 12, 2019\t Leave a Comment on வேகமாக முடி வளர்ச்சிக்கு 6 எண்ணெய்கள் (ஆயில் மிக்ஸிங் டெமோ)\nஜோஜோபா ஆயில்-வறட்சி மற்றும் உடைப்பைத் தடுக��க உதவுகிறது.முடி வளர்ச்சிக்கு ஆரோக்கியமான உச்சந்தலையை உருவாக்கும் உச்சந்தலையில் சருமத்தை ஒழுங்குபடுத்துகிறது. இந்த எண்ணெயை தோலிலும் பயன்படுத்தலாம். முகப்பரு, வறண்ட சருமம் மற்றும் வெயில் போன்றவற்றுக்கு உதவுகிறது. (இலகுரக எண்ணெய்) இனிப்பு பாதாம் எண்ணெய் – வைட்டமின்கள் ஏ, பி 1, பி 6 மற்றும் ஈ ஆகியவற்றைக் கொண்டுContinue reading… வேகமாக முடி வளர்ச்சிக்கு 6 எண்ணெய்கள் (ஆயில் மிக்ஸிங் டெமோ)\nமுடி வளர்ச்சிக்கு 5 சிறந்த யோகா போஸ்கள்\nமன அழுத்தம், மோசமான உணவுப் பழக்கம், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் கோளாறுகள், முடி சாயங்கள், ஸ்டைலிங் பொருட்கள் மற்றும் புகைத்தல் போன்ற பல உள் மற்றும் வெளிப்புற காரணிகள் முடி உதிர்வதற்கு வழிவகுக்கும். தலை பொடுகு மற்றும் முடி உதிர்தலுக்கான பரந்த அளவிலான இயற்கை வைத்தியம் உள்ளது, மேலும் யோகா உடனடி முடிவுகளைக் காட்டும் பாதுகாப்பானContinue reading… முடி வளர்ச்சிக்கு 5 சிறந்த யோகா போஸ்கள்\nஹெட்ஸ் முடி சரிசெய்தல் பிணைப்பு\nஹெட்ஸ் ஹேர் ஃபிக்ஸிங் பிணைப்பு முறை அனைத்து வகையான பக்க விளைவுகளிலிருந்தும் இலவசம், ஏனெனில் இது இயற்கையான முடிகளை உச்சந்தலையில் சரிசெய்து அசலாக இருக்கும். செயல்முறை வாடிக்கையாளர்கள் மற்றும் நீந்திய பின், திறந்த வாகனத்தில் பயணம் செய்து எந்த வகையான வேலையும் செய்யுங்கள். அறுவை சிகிச்சை தேவையில்லை மற்றும் செயல்முறை ஒவ்வாமை புகார்களிடமிருந்து விடுபடுகிறது மற்றும்Continue reading… ஹெட்ஸ் முடி சரிசெய்தல் பிணைப்பு\nமுடி உதிர்தலை எப்படி நிறுத்துவது\nமுடி உதிர்தலை எவ்வாறு நிறுத்துவது என்பது இந்திய ஆண்களின் வழிகாட்டி இந்தியில் ஆண்களுக்கான முடி உதிர்தல் மற்றும் மயிரிழையை எவ்வாறு நிறுத்துவது என்பதை முன்வைக்கிறது. இந்த சிகிச்சையானது முடி வரி வளர்ச்சியை அதிகரிக்கிறது மற்றும் முடி உதிர்தலை மாற்றியமைப்பதன் மூலம் மயிரிழையை மீட்டெடுக்கிறது. இவை அனைத்தும் எனது வீடியோவில், க aura ரவ் ஜெயின் ஆண்களில்Continue reading… முடி உதிர்தலை எப்படி நிறுத்துவது\n2019 ஆம் ஆண்டின் முடி மாற்று அறுவை சிகிச்சை\nமுடி மாற்று முடிவு 2019. 6 மாதங்களுக்குப் பிறகு முடி மாற்று முடிவு. இந்தியாவில் முடி மாற்று முடிவு மற்றும் இந்தியாவில் சிறந்த முடி மாற்று முடிவு. சிறந்த முடி மாற்று முடிவு 2019. முடி மாற்று முடிவுகள் இந்தியாவில் 2019. முடி மாற்று முடிவுகள் 6 மாதங்களுக்குப் பிறகு. முடி முடி மாற்று இந்தியாவில்Continue reading… 2019 ஆம் ஆண்டின் முடி மாற்று அறுவை சிகிச்சை\nசிறந்த முடி உதிர்தல் தயாரிப்புகள் முதல் 10 தரவரிசை\nசிறந்த முடி உதிர்தல் தயாரிப்புகள் சிறந்த 10 தரவரிசை சிறந்த முடி உதிர்தல் தயாரிப்புகளின் சமீபத்திய தரவரிசைகளை நாங்கள் அறிவிக்கிறோம். எண்ணற்ற பிரபலமான உருப்படிகளை ஆராய்ச்சி செய்து முதல் 10 இடங்களைத் தேர்ந்தெடுத்தோம்.இந்த தரவரிசையில் ஒவ்வொரு பொருளின் தரவரிசை மதிப்பெண், விவரங்கள் மற்றும் விலையை நீங்கள் காண விரும்பினால், தயவுசெய்து எங்கள் வலைத்தளத்தைப் பார்வையிடவும். உடல்நலம்Continue reading… சிறந்த முடி உதிர்தல் தயாரிப்புகள் முதல் 10 தரவரிசை\nஉங்கள் தலைமுடியை வேகமாக வளர்க்க 5 உதவிக்குறிப்புகள்\nநான் விலை உயர்ந்த தயாரிப்புகள் இல்லாமல் என் தலைமுடியை வேகமாக வளர்த்தேன்\nவலுவான முடி வளர அவகோடாவை ஹேர் மாஸ்க்\nஹேர்மேக்ஸ் மற்றும் பெண் முடி உதிர்தல்\n2019 ஆம் ஆண்டில் சிறந்த 3 முடி உதிர்தல் சிகிச்சை தயாரிப்புகள்\nபெண்களுக்கு முடி உதிர்தல் / Female Hair Loss\nமுடி உதிர்தலுக்கு வழிவகுக்கும் தயாரிப்புகள் / Hair Loss Products\nமுடி உதிர்தலை தடுக்க / Stop Hair Loss\nமுடி கொட்டுதல் / Hair Loss\nமுடி மாற்று அறுவை சிகிச்சை / Hair Transplant\nமுடி வளர உதவும் தயாரிப்புகள் / Hair Growing Products\nமுடி வைத்தால் / Hair Fixing\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://new.internetpolyglot.com/ukrainian/lesson-3904771140", "date_download": "2019-10-19T15:42:08Z", "digest": "sha1:26BUDBCLBVOQB5UJCCOVHZ5IVVE4NX3P", "length": 4632, "nlines": 140, "source_domain": "new.internetpolyglot.com", "title": "Hus, møbler og ting i huset - வீடு, தட்டுமுட்டு சாமான்கள், மற்றும் வீட்டு உபயோக பொருள்கள் | Опис Уроку (Норвежську - Tamil) - Інтернет Поліглот", "raw_content": "\nHus, møbler og ting i huset - வீடு, தட்டுமுட்டு சாமான்கள், மற்றும் வீட்டு உபயோக பொருள்கள்\nHus, møbler og ting i huset - வீடு, தட்டுமுட்டு சாமான்கள், மற்றும் வீட்டு உபயோக பொருள்கள்\n0 0 å innrede அலங்கரித்தல்\n0 0 å male வண்ணம் அடித்தல்\n0 0 dusj நீராடுதல்\n0 0 en benk எழுத்து மேஜை\n0 0 en bokhylle புத்தக அடுக்கறை\n0 0 en entré நுழைவாயில்\n0 0 en kjele கொதி கெண்டி\n0 0 en leilighet அடுக்குமாடிக் குடியிருப்பு\n0 0 en lenestol கை வைத்த சாய்வு நாற்காலி\n0 0 en spisestue சாப்பாட்டு அறை\n0 0 en stol நாற்காலி\n0 0 en stue தங்கும் அறை\n0 0 en støvsuger வேக்யூம் கிளீனர்\n0 0 en TV தொலைக்காட்சி\n0 0 et ark விரிப்பு\n0 0 et bad குளியலறை\n0 0 et bad குளியலறை\n0 0 et kjøleskap குளிர் சாதன பெட்��ி\n0 0 et møbel ஒரு தட்டுமுட்டு சாமான்\n0 0 et sminkebord ஆடை அலங்கார மேஜை\n0 0 et stearinlys மெழுகுவர்த்தி\n0 0 husarbeid வீட்டு வேலை\n0 0 møbler தட்டுமுட்டு சாமான்\n0 0 oppvask பாத்திரங்கள்\n0 0 trapp படிக்கட்டு\n0 0 vask சலவை நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2019-10-19T15:24:40Z", "digest": "sha1:IVTVOC5OZDOPFW7LLFPCP3DVP2J77ZDB", "length": 3144, "nlines": 39, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இந்திரா தேவி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்திரா தேவி எனப் பரவலாக அறியப்படும் ஐகின் வி. பீட்டர்சன் (ஆங்கிலம்:Eugenie V. Peterson) (உருசியம்: Евгения Васильевна Петерсон; மே 12, 1899 – ஏப்ரல் 25, 2002),[1] ஸ்ரீ திருமலை கிருஷ்ணமாச்சாரியாவின் சீடர்களில் ஒருவரும் புகழ்பெற்ற யோகா ஆசிரியரும் ஆவார். இவர் ரஷ்யாவின் ரீகா நகரில் பிறந்தவர்[2] ஆவார். இவர் ஒரு சில இந்தி மொழித் திரைபடங்களிலும் நடித்துள்ளார்.\nஏப்ரல் 25, 2002 (102வது வயது)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-19T15:32:56Z", "digest": "sha1:WU7YHIQSE53AN4UHJV6QHLOXWH56ULPO", "length": 3858, "nlines": 31, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இலட்சம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஒரு இலட்சம் ( ஒலிப்பு) (Lakh) என்பது, எண்ணிக்கையில் நூறு ஆயிரங்களுக்கு சமமான ஒரு எண். நூறு இலட்சங்கள் சேர்ந்து ஒரு கோடியாகும், இது, இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வரும் பழங்கால எண்ணிக்கை முறையாகும். இம்முறையில் எண்களை எழுதும் போது, எண்களுக்கு இடையே தடுப்பான்களை பயன்படுத்தும் இடங்களும் மாறுபடுகின்றன.\nஇலட்சம் என்பதற்கு பதிலாக இலகாரம்[1] என்று எழுதுதல் தூய தமிழ் என்று கருதப்படுகிறது.\nமேல் நாட்டு முறையில் பெரிய எண்களை எழுதும் போது ஆயிரம் ஆயிரமாகப் பிரித்துக் காட்டுவது வழக்கு. ஆயிரம் (1,000), மில்லியன் (1,000 x 1,000), பில்லியன் (1,000 x 1,000 x 1,000) என்றவாறு ஆயிரத்தின் மடங்குகளுக்கே தனிப் பெயர்களும் உள்ளன. ஆனால், இந்திய முறையில் ஆயிரம் (1,000), இலட்சம் (100 x 1,000), கோடி (100 x 100 x 1,000) ஆயிரத்தின் நூற்று மடங்குகளுக்கே தனிப்பெயர்கள் உள்ளன. இதனால், இந்திய முறையில் ஆயிரத்துக்குப் பின் நூறு நூறாகவே பிரித்துக் காட்டுவது வழக்கம்.\nஆயிரம் 1,000 ஆயிரம் 1,000\nபத்தாயிரம் 10,000 பத்தாயிரம் 10,000\nஇலட்சம் 1,00,000 நூறாயிரம் 100,000\nபத்த�� இலட்சம் 10,00,000 மில்லியன் 1,000,000\nகோடி 1,00,00,000 பத்து மில்லியன் 10,000,000\n↑ சென்னைப் பேரகரமுதலி - இலகாரம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/netizens-praising-vanitha-for-using-kavin-strategy-062878.html", "date_download": "2019-10-19T14:41:02Z", "digest": "sha1:JFGZGQJMI3LKLQ5WIARJF3T22YQF6UR3", "length": 21854, "nlines": 228, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கவின் ஸ்ட்ரேட்டஜியை பயன்படுத்தும் வனிதா.. வாவ்.. சொல்லும் நெட்டிசன்ஸ்! | Netizens praising vanitha for using Kavin strategy - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n24 min ago மம்மூட்டி நடிக்கும் வரலாற்று காவியம் மாமாங்கம்-மறைக்கப்பட்ட மாவீரனின் கதை\n26 min ago பொள்ளாச்சி சம்பவம்... கருத்துக்களை பதிவு செய்- பேஸ்புக் அபாயம் சொல்லும் படம்\n37 min ago நொந்து போன சேரன்.. இனியாவது ஆர்மியினரை கண்டிப்பார்களா கவினும் லாஸ்லியாவும்\n46 min ago சரக்கு + சப்ளையர்.. ஜிஎஸ்டிக்கு புது விளக்கம்.. அருவத்துக்கு ஆப்பு வைக்க பார்க்குறீங்களே சதீஷ்\nNews பொள்ளாச்சி சம்பவம்... கருத்துக்களை பதிவு செய்- பேஸ்புக் அபாயம் சொல்லும் படம்\nAutomobiles ஹெல்மெட் அணியாதவர்களுக்கு எதிராக அதிரடி... விஜயவாடாவில் மட்டும் எத்தனை வழக்குகள் தெரியுமா\nSports ஆடி ஆடி ஓய்ஞ்சுட்டேன்.. டி20 தொடரில் என்னை விட்ருங்க.. கோலி எடுத்த திடீர் முடிவு.. கசிந்த தகவல்\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nFinance பாகிஸ்தானுக்கு ரெட் அலர்ட் பிப்ரவரி 2020 வரை கால கெடு பிப்ரவரி 2020 வரை கால கெடு சரி செய்யவில்லை என்றால் விபரீதமாகிவிடும்\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTechnology வாட்ஸ் ஆப்பிற்கு வழங்கப்பட்ட வரியை எதிர்த்து போராட்டத்தில் குதித்த மக்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகவின் ஸ்ட்ரேட்டஜியை பயன்படுத்தும் வனிதா.. வாவ்.. சொல்லும் நெட்டிசன்ஸ்\nசென்னை: பிக்பாஸ் வீட்டில் கவின் கூறிவரும் ஸ்ட்ரேட்டஜியை வனிதா செய்து காட்டி அப்ளாஸ் வாங்கியுள்ளார்.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவின், நண்பர்களுக்காக நான் விட்டுக்கொடுக்கிறேன் என்று கூறி மற்றவர்களை நாமினேட் செய்து வருகிறார். மற்றவர்களும் தனது நண்பர்களுக்காக விட்டுக்கொடுக்க வேண்டும் என்றும் அவர் பிக்பாஸ் வீட்டுக்குள் பிரச்சாரம் செய்து வருகிறார்.\nஇந்நிலையில் இன்று நடைபெற்ற கேப்டன் டாஸ்க்கில் இருந்து விலகிய வனிதா, என்னால் முடியவில்லை நான் விட்டுக்கொடுத்து விடுகிறேன் என்று கூறி விலகி விடுகிறார். இதேபோல் தர்ஷனும் விளையாடாமல் கால் வலிப்பதாக கூறி பாதியிலேயே கிளம்பி விடுகிறார்.\nநாய் என திட்டிய விவகாரம்.. மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட சாக்‌ஷி.. பொழைக்க தெரிஞ்ச பொண்ணு பாஸ்\nஇதனால் எந்த போட்டியுமே இல்லாமல் வெற்றி பெறுகிறார் லாஸ்லியா. இதனை பார்த்த நெட்டிசன்கள் கவின் இதுவரை சொல்லி வந்ததை வனிதா, இப்போது செய்து காண்பித்துவிட்டார். இதனால் கவினுக்கு தக்க பதிலடி கொடுத்திருக்கிறார் வனிதா என புகழ்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.\nஇப்டி பண்றதுக்கு பேசாம #Losliya க்கே டைட்டில் குடுத்து விடுங்க 😡 இன்னொரு தடவ அந்த டாஸ்க் நடந்து இருந்தா சூப்பர் 👏 இல்ல #Losliya தான் இந்த வார கேப்டன்னு சொன்னா, total waste 😤#BiggBossTamil3 #BiggBossTamil#BiggBoss\nஇப்படி பண்றதுக்கு பேசாம லாஸ்லியாவுக்கே டைட்டில் கொடுத்து விடுங்க.. இன்னொரு தடவ அந்த டாஸ்க் நடந்து இருந்தா சூப்பர்.. இல்ல, லாஸ்லியா தான் இந்த வார கேப்டன்னு சொன்னா, டோட்டல் வேஸ்ட் என்கிறார் இந்த நெட்டிசன்.\nவீட்டில் இருக்க பிடிக்கல, நம்ம கேப்டன் ஆனா நாமினேட் பண்ண முடியாதுன்னு வனிதா எடுத்த முடிவு சரியானது என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.\nகக்கூஸ் ரசிகர்கள் எல்லோரும் ஹேப்பியாக இருப்பார்கள். அப்பாடா இந்த வாரம் நம்ம கக்கூஸ்லியா நாமினேட் பண்ண முடியாது.. இதுல எனக்கு வேணாம்னு சீன் வேற என்கிறார் இந்த நெட்டிசன்.\nநல்லா பண்றீங்களா டாஸ்க். தர்ஷன் கவின் யுக்தியை ஃபாலோ பண்ணுவன்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.\nவனிதாவும் தர்ஷனும்தான் தியாகத்துக்கான எடுத்துக்காட்டு. கவினுக்கு செருப்படி என்கிறார் இந்த நெட்டிசன்.\nசேரன் போனதால வனிதாவுக்கு டாஸ்க்குகளை செய்ய இன்ட்ரெஸ்ட் இல்லை. எனக்கு அப்படிதான் தோன்றுகிறது என்கிறார் இந்த நெட்டிசன்.\nஆட்டம் தொடங்குறதுக்கு முன்னாடியே விட்டுக்கொடுக்கனும். வாவ்.. கவின் ஸ்ட்ரேட்டஜி. வனிதாவும் தர்ஷனும் கவினுக்கு கொடுத்த செம பதிலடி. சூப்பரா விட்டுக்கொடுக்கிறீங்க என்கிறார் இ��்த நெட்டிசன்.\nஏன்டா எல்லாத்தையும் விட்டுக்கொடுக்குறதுக்கு எதுக்குடா டாஸ்க் பண்றீங்க பேசாம டைட்டிலையும் விட்டு கொடுத்துடுங்க என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.\n#Losiliya #BiggBossTamil3 ஆகணும்னா யாராவது விட்டு கொடுத்தா தான் முடியும் அதுக்கு தான் #kavin விட்டுக்கொடு மந்திரத்தை தொடர்ந்து பிரச்சாரம் பண்றாரு அதுக்கு தான் #kavin விட்டுக்கொடு மந்திரத்தை தொடர்ந்து பிரச்சாரம் பண்றாரு அது இன்னைக்கு கேப்டன் டாஸ்க்ல நல்லா தெரியுது அது இன்னைக்கு கேப்டன் டாஸ்க்ல நல்லா தெரியுது இது போன்ற தருணத்தில் #tharshan விட்டுக் கொடுப்பதை ஏற்க முடியவில்லை இது போன்ற தருணத்தில் #tharshan விட்டுக் கொடுப்பதை ஏற்க முடியவில்லை\nலாஸ்லியா கேப்டன் ஆகணும்னா யாராவது விட்டு கொடுத்தா தான் முடியும் அதுக்கு தான் கவின் விட்டுக்கொடு மந்திரத்தை தொடர்ந்து பிரச்சாரம் பண்றாரு அதுக்கு தான் கவின் விட்டுக்கொடு மந்திரத்தை தொடர்ந்து பிரச்சாரம் பண்றாரு அது இன்னைக்கு கேப்டன் டாஸ்க்ல நல்லா தெரியுது அது இன்னைக்கு கேப்டன் டாஸ்க்ல நல்லா தெரியுது இது போன்ற தருணத்தில் தர்ஷன் விட்டுக் கொடுப்பதை ஏற்க முடியவில்லை இது போன்ற தருணத்தில் தர்ஷன் விட்டுக் கொடுப்பதை ஏற்க முடியவில்லை என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.\nசிஷ்யா.. ஐ வில் மிஸ் யு.. ஐயா முகென்.. அன்பு என்றும் அநாதையில்லை.. கலங்க வைத்த பிக்பாஸ்\nஉங்கக்கூட நடிக்கனும்.. சான்ஸ் கிடைக்குமா.. அவார்டு வாங்கிய கையோடு கமலை திணறடித்த வனிதா\nபிக்பாஸ் வீட்டில் இருந்து ஷெரின் அவுட்.. கையோடு அழைத்து வந்த முன்னாள் வெற்றியாளர்\nபிக்பாஸ் ஃபைனல் கொண்டாட்டத்தில் டிவிட்டரில் ட்ரென்ட்டாகும் கவின்\nதிடீரென பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற கமல்.. கைப்பட கவிதை எழுதிக்கொடுத்து அசத்தல்\nஎப்படி இருந்த ஷெரின் பிக்பாஸ் வந்து இப்படி ஆயிட்டாங்க நிச்சயம் விட்டத பிடிச்சுடுவாங்க போல\nட்ரென்ட்டாகும் கவிலியா ஹேஷ்டேக்.. திக்குமுக்காடும் டிவிட்டர்\nதர்ஷனுக்கு அடித்த ஜாக்பாட்.. இந்தியன் 2 படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த கமல்\nகவின் இளம் சதைக்கு அலைபவர்.. ரசிகரின் டிவிட்டுக்கு சாக்ஷியின் ரியாக்ஷன்.. சர்ச்சை\nமூன்றாம் இடத்தை பிடித்த லாஸ்லியா.. அசத்தலாக அழைத்து வந்த ஸ்ருதி ஹாசன்\nவாவ்.. பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆனார் முகென்.. பெரும் எதிர்பார்ப்புக்கு பின் அறிவித்த கமல்\nதிடீர் திருப்பம்.. சிஷ்யாவுக்கு கப்பு இல்லை.. இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டார் சாண்டி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபிக் பாஸ் ஒதுக்கினாலும் நட்பை மறக்காத கவின், சாண்டி.. திரும்பவும் யார் போட்டோ போட்ருக்காங்க பாருங்க\nவிஜய் சேதுபதி எனக்கு முத்தம் தரலை…. ஆத்மியா எக்ஸ்க்ளூசிவ் பேட்டி\nஅடியாத்தே... ஸ்வாகதா இசையமைத்து நடித்து பாடிய இசை ஆல்பம் - யூடியூபில் வைரல்\nமீண்டும் இணைந்த பாகுபலி கூட்டணி\nதீவாளியை முன்னிட்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவ முன் வந்த அப்சரா, நடிகை நிக்கி\nநானும் ஓவியாவும் வெறும் நண்பர்கள் தான் என நடிகர் ஆரவ் தெரிவித்துள்ளார்.\nதேடு ட்ரைலர் அண்ட் ஆடியோ லான்ச்\nகடும் உடற்பயிற்சி செய்யும் சம்மு\nவிருந்தளித்து அழவைத்த அன்னையர் இல்லம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/vellore-election-hiughcourt-judgment-119041700057_1.html", "date_download": "2019-10-19T16:09:14Z", "digest": "sha1:2KLLQBC7O6E6ZBCQFLQYWVSNV2PJL5EF", "length": 13066, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "வேலூரில் தேர்வு ரத்துக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி | Webdunia Tamil", "raw_content": "சனி, 19 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nவேலூரில் தேர்வு ரத்துக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி\nகடந்த 30 ஆம் தேதி துரைமுருகனின் வீட்டில் வருமான வரித்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். அப்போது 10 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.\nஅதன் பின்னர் காட்பாடியில் சிமெண்ட் குடோனில் ரூ.11.53 கோடியை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர். இதனால், வேலூர் தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்படும் என அப்போது முதலே யூகங்கள் வெளியாகிக்கொண்டுதான் இருந்தன.\nஇதற்கு ஏற்றார் போல், வேலூர் தொகுதி தேர்தலை ரத்து செய்யும்படி குடியரசு தலைவ���ுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த பரிந்துரையை ஏற்று தற்போது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், வேலூர் மக்களவை தொகுதியில் தேர்தல் நடத்தக் கோரி அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். மேலும், காலை 10 மணிக்கு மேல் அவசர வழக்காக இதை விசாரிக்க நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளார்.\nஅதேபோல் திமுக சார்பில் போட்டியிடும் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வேலூர் தேர்தல் ரத்து முடிவை திரும்ப பெறுக என தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதற்போது தேர்தல் ரத்துக்கு எதிராக வேட்பாளர்கள் இதில் அதிமுக ஏசி சண்முகம், , சுயேட்சிகள், தேர்தல் ஆணையம் ஆகியோர் தரப்பு வாதங்கள் நிறைவு பெற்றதை அடுத்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் இன்று மாலை 4:30 மணிக்கு தீர்ப்பளிப்பதாக தகவல் வெளியானது.\nஇன்று வெளியான தீர்ப்பின்படி வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.\nஇருதரப்பு வாதங்கள் நிறைவு பெற்றதையடுத்து நீதிபதிகள் இன்று தீர்ப்பை வெளியிட்டனர். அதில் வேலூர் தொகுதியில் வேட்பாளர் ஏ.சி சண்முகம், சுயேட்சை வேட்பாளர் சுகுமாறன் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தனர்.\nவாழைப்பழத்துக்குதான் முதல்வர் காசு கொடுத்தார் – தேர்தல் அதிகாரி அடடே பதில் \nபலவகையான சாபங்களும் அதனால் ஏற்படும் பாதிப்புகளும்....\nபயணப்படி, உணவுப்படி கொடுத்த அதிகாரிகள் : ஓட்டுநர்கள் போராட்டம் வாபஸ்\nஓட்டுநர்கள் போராட்டம் : வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணி பாதிப்பு\n’ 5 ஜி ’ வழங்குவதற்கு ஆப்பிள் நிறுவனம் ரெடி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-114062600010_1.html", "date_download": "2019-10-19T15:59:57Z", "digest": "sha1:LQFTYTNYANTCRWDJFDFA5MYZSFRKODA6", "length": 11947, "nlines": 152, "source_domain": "tamil.webdunia.com", "title": "சினிமாவுக்காக விலா எலும்பை உடைத்தார், சிகரெட் பிடித்தார்... | Webdunia Tamil", "raw_content": "சனி, 19 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசினிமாவுக்காக விலா எலும்பை உடைத்தார், சிகரெட் பிடித்தார்...\nதெலுங்கு சினிமாவின் சின்சியர் நடிகை என்ற பெயரை ஒரே படத்தில் வசப்படுத்தியுள்ளார் விசாகா சிங். அவரைப் பற்றி ஆச்சரியமாக குறிப்பிட ரவுடி ஃபெல்லோ (Rowdy Fellow) படக்குழுவுக்கு நிறைய இருக்கிறது.\n2007 -ல் தெலுங்குப் படத்தில் நடிகையாக அறிமுகமான விசாகா சிங் இன்றுவரை ஏறக்குறைய 18 படங்களில் நடித்துள்ளார். ஆனாலும் 2007 -ல் தெலுங்கில் அறிமுகமான அவர் மீண்டும் தெலுங்குக்கு சென்றிருப்பது இந்த வருடத்தில்தான். படம் ரவுடி ஃபெல்லோ.\nகிருஷ்ண சைதன்யா இயக்கும் இந்தப் படத்தில் நடித்தபோதுதான் விபத்துக்குள்ளாகி விசாகா சிங்கின் விலா எலும்புகளில் ஒன்று உடைந்தது. அந்த வலியுடன் காட்சியை முடித்துக் கொடுத்த பிறகே மருத்துவமனைக்கு அவர் சென்றுள்ளார். சில வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டிவரும் என்று மருத்துவர்கள் அவரை எச்சரித்தனர்.\nஇதே படத்துக்காக தனக்கு ஒருபோதும் விருப்பமில்லாத சிகரெட்டையும் புகைத்துப் பழகியிருக்கிறார். இந்தப் படத்தில் விசாகா சிங்குக்கு துடுக்கான கல்லூரி மாணவி வேடம். கதைப்படி அவர் ஸ்டைலாக புகைப்பிடிக்க வேண்டும். ஆனால் விசாகா சிங்குக்கோ சிகரெட் என்றால் அலர்ஜி. சுத்தமாக பிடிக்காது. தவிர லைட்டரால் சிகரெட்டை பற்ற வைக்கவும் தெரியாது. இந்தக் காரணங்களுக்காக காட்சியை தவிர்க்காமல் சிகரெட் பிடிக்க பழகியிருக்கிறார். பிறகு தேர்ந்த புகைப்பிடிப்பவராக நடித்து அசத்தியும் இருக்கிறார்.\nஅதுவொரு வித்தியாசமான அனுபவம் என்கிறார் விசாகா சிங். பிடித்த உங்களுக்கு மட்டுமில்லை படிக்கிற எங்களுக்கும்தான்.\nதெலுங்கில் பிக்கப்பான நான் சிகப்பு மனிதன்\nதிரும்பி வந்தார் விருமாண்டி அபிராமி\nஇந்த விஷயத்தில் இவர்தாங்க லேடி சூப்பர்ஸ்டார்\nவிழாவுக்கு வர முடியாது, சாவுக்குமா...\nஅந்த கூட்டணி இப்போதும் அப்படியேதான் இருக்கு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/174411", "date_download": "2019-10-19T15:29:40Z", "digest": "sha1:BWOT6G6XIPAVV4TJNPDE5TGGDESHDRBG", "length": 6660, "nlines": 71, "source_domain": "www.cineulagam.com", "title": "பிக்பாஸில் ஏமாற்றப்பட்ட சரவணன்- அவருக்கு அடித்த லக், மகிழ்ச்சியில் ரசிகர்கள் - Cineulagam", "raw_content": "\nதன்னை உடலளவில் ஏமாற்றிய நபரை அம்பலப்படுத்தும் நடிகை ஆண்ட்ரியா- பரபரப்பில் கோலிவுட்\nவிஜய்யின் பிகில் இத்தனை கோடி வசூலித்தால் தான் வெற்றிப்படமா\nமகளின் திருமணத்தில் தாய்க்கு துளிர்விட்ட காதல்... கடைசியில் எங்குபோய் முடிந்தது தெரியுமா\n உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ஈழத்து ரசிகர்கள்... லீக்கான புகைப்படம்\nசக்கரை நோயாளிகளே குப்பையில் தூக்கி வீசும் இந்த உணவை இனி தினமும் சாப்பிடுங்கள்\nமுன்னணி குழந்தை நட்சத்திரம் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் சினிமா துறையினர்\nதல பாடலுக்கு வெறித்தனமாக நடனமாடி அசத்திய ஈழத்து தர்ஷன்.. வாயடைத்துபோன ரசிகர்கள்.. கசிந்தது வீடியோ..\nஇரு துருவங்களாக கவின், லொஸ்லியா.... மாஸாக எண்ட்ரி கொடுத்த ஈழத்துப் பெண்ணின் அட்டகாசமான காட்சி\nயாழ்ப்பாண தமிழரை தர்ஷன் நடத்திய விதம்... கண்ணீர் சிந்திய இந்த நபர் கூறுவது என்ன\nத்ரிஷா இல்லை.. 96 படத்தில் முதலில் நடிக்கவேண்டியது இவர்தானாம்\nபுதிய லுக்கில் நடிகை கேத்ரீன் தெரசாவின் இப்போதைய புகைப்படங்கள்\nபிக்பாஸ், சினிமா, சீரியல் நடிகை மோனலிசாவின் புகைப்படங்கள்\nகன்னத்து குழியழகி நடிகை தீபிகாவின் ஹாட் புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் ரித்விகாவா இது என ஆச்சரியப்பட வைக்கும் அவரது போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nநடிகை பூஜா ஹெட்சின் கலக்கல் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nபிக்பாஸில் ஏமாற்றப்பட்ட சரவணன்- அவருக்கு அடித்த லக், மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nபிக்பாஸ் 3வது சீசனில் அனைவராலும் ரசிக்கப்பட்ட ஒருவர் சரவணன். இவர் திடீரென்று இரவோடு இரவாக வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார்.\nஎதற்காக பிக்பாஸ் குழு இதை செய்தார்கள் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.\nபிக்பாஸ் நிகழ்ச்சி அவருக்கு கைகொடுக்கவில்லை என்றாலும் இப்போது தமிழக அரசு ஒரு பதவி கொடுத்துள்ளனர்.\nஅதாவது ஒவ்வொரு ஆண்டும் நேரடித் தமிழ் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து அவற்றிக்கு மானியமாக தலா ரூ. 7 லட்சம் வழங்கும் திட்டத்தை தமழக அரசு செயல்படுத்தி வருகிறது.\nஇந்த ஆண்டுக்கான படங்கள் தேர்வுக் குழுவிர் சரவணன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇந்த செய்தி அவரது ரசிகர்களுக்கு சந்தோஷத்தை கொடுத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/uk/03/200977?ref=archive-feed", "date_download": "2019-10-19T15:34:42Z", "digest": "sha1:IV5VM4FWJVJM3HI7PXKZQYUXAUIKMEZL", "length": 10900, "nlines": 148, "source_domain": "www.lankasrinews.com", "title": "Brexit: என் வாயில் துப்பாக்கியை வைத்தாலும் தெரஸா மேயை ஆதரிக்க மாட்டேன்: முரண்டு பிடிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nBrexit: என் வாயில் துப்பாக்கியை வைத்தாலும் தெரஸா மேயை ஆதரிக்க மாட்டேன்: முரண்டு பிடிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்\nகன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், என் வாயில் துப்பாக்கியை வைத்தாலும் தெரஸா மேயின் பிரெக்சிட் ஒப்பந்தத்தை ஆதரிக்க மாட்டேன் என்று முரண்டு பிடித்து வரும் நிலையில், நாளை நடக்கவிருக்கும் வாக்கெடுப்பில் தன்னை ஆதரிக்குமாறு தெரஸா மே, DUP கட்சியை கெஞ்சிக் கொண்டிருக்கிறார்.\nகன்சர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினரான Mark Francois, என் வாயில் துப்பாக்கியை வைத்து மிரட்டினாலும், தெரஸா மேயின் பிரெக்சிட் ஒப்பந்தத்தை ஆதரிக்க மாட்டேன். பிரதமர் யார் என்பதன் அடிப்படையில் நான் பிரெக்சிட்டுக்கு வாக்களிக்க முடிவு செய்யவில்லை.\nநான் அந்த ஒப்பந்தத்தை படித்துப் பார்த்ததால்தான் அதற்கு ஆதரவாக வாக்களிக்க மாட்டேன் என்கிறேன்.\nஅதில் எதுவும் மாறவில்லை, எனவே நான் அதை எதிர்த்து வாக்களித்து அதை தோற்கடிப்பேன்.\nபிரித்தானிய மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு வெளியேற வேண்டும் என்று வாக்களித்திருக்கிறார்கள், ஆகவே வெளியேறிவிடுவோம், அவ்வளவுதான் என்கிறார்.\nஇதற்கிடையில், தான் பதவி விலகி விடுவதாகக் கூறியும் இன்னும் தனது ஒப்பந்தத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒத்து வராததால், பொதுத் தேர்தல் ஒன்று வராமல் தவிர்ப்பதற்காகவாவது தனக்கு ஆதரவளிக்குமாறு DUP கட்சியை கெஞ்சிக் கொண்டிருக்கிறார் தெரஸா மே.\nஇது போதாதென்று ERG குழுவைச் சேர்ந்த 25 உறுப்பினர்களும் தாங்கள் தெரஸா மேயை ஆதரிக்க மாட்டோம் என்று கூறிவிட்டனர்.\nதெரஸா மேயின் திட்டம் மீண்டும் தோல்வியடைந்தால், ஐரோப்பிய ஒன்றியத்திடம் ஒரு மென் பிரெக்சிட்டைக் கோரவோ அல்லது இரண்டாவது வாக்கெடுப்பு நடத்தவோ நாடாளுமன்றம் அவரை வற்புறுத்தலாம்.\nஅப்படி நடக்கும் பட்சத்தில் அது கன்சர்வேட்டிவ் கட்சியின் கொள்கைக்கு எதிரானது என்பதால், பிரதமர் தெரஸா மே பொதுத்தேர்தலை நடத்தும் முடிவுக்கு வருவதைத் தவிர வேறு வழியில்லை.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nBrexit: போரிஸ் ஜான்சனின் ஒப்பந்தத்துக்கு மக்கள் பேராதரவு\nபிரெக்சிட்: பிரதமர் போரிஸ் ஜான்சனின் ஒப்பந்தத்தில் அப்படி என்ன உள்ளது\nBrexit... சிறப்பான ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது பிரித்தானியா பிரதமர் முக்கிய அறிவிப்பு\nபிரித்தானிய பாஸ்போர்ட் தாரர்கள் ஒரு மில்லியன் பேருக்கு கிடைத்த அவசர தகவல்\nபிரித்தானிய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு ஒரு அவசர செய்தி\nஒப்பந்தம் ஏதுமற்ற Brexit... பிரித்தானியர்களுக்கு பேரிடியாக அமையும் அடுத்த விவகாரம்: எச்சரிக்கும் மருத்துவர்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/special-article/61646-kamalhassan-is-a-hindu-terrorist-part-20-the-end.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-10-19T16:01:03Z", "digest": "sha1:6LWMC76ODK2N2XQJTTQK252XB7CWJZ25", "length": 20640, "nlines": 149, "source_domain": "www.newstm.in", "title": "கமல்ஹாசன் ஓர் ஹிந்துத்வா தீவிரவாதி பகுதி - 20 (நிறைவு) | Kamalhassan is a Hindu terrorist part 20 (The End)", "raw_content": "\n3வது டெஸ்ட் போட்டி வெளிச்சமின்மையால் நிறுத்தம்\nஇனியும் தாமதித்தால் கருப்புப் பட்ட���யல் தான் - பாகிஸ்தானை எச்சரிக்கும் பிபின் ராவத்\nவெங்காயம், தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை: மத்திய அமைச்சர்\nமாமல்லபுரம் வெண்ணெய் உருண்டை பாறையை பார்வையிட இன்று முதல் கட்டணம்\nதமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை தொடரும்\nகமல்ஹாசன் ஓர் ஹிந்துத்வா தீவிரவாதி பகுதி - 20 (நிறைவு)\nஇந்தக் கட்டுரைத் தொடரின் நோக்கம், சினிமாத் துறையினுள் புகுந்து, இந்த மாநிலத்தில் பிரிவினைவாத சிந்தனைகளை தீவிரமாக விதைத்துக் கொண்டிருக்கும், பிரிவினைவாத சக்திகளைப் பற்றி விளக்குவதே\nசினிமாத் துறையில் பிரிவினைவாதத்தை விதைப்பதற்கும், நாட்டின் ஒருமைப்பாட்டினை சிதைப்பதற்கும், என்ன சம்பந்தம் என்று சந்தேகப்படுபவர்களுக்காக ஒரு பத்தி…\nதமிழர்களின் மரபணுக்களில், கலை ஓர் தவிர்க்க முடியாத குணம் என்பது ஆதிகாலம் முதலே நிரூபணமான ஒன்று. கூத்தர், விறலி, பாணர், பொருநர் போன்ற கலை சமூகத்தினருக்கு, நம் பண்டைய இலக்கியங்கள் கொடுத்து வந்த முக்கியத்துவமும், அதன் பின் வந்த இலக்கியங்கள் அனைத்தும், சந்தம், பண், ஓசை என கிட்டத்தட்ட இசை வடிவமாகவே அமைந்திருக்கின்றன.\nஇது வேறு எந்த மொழிகளையும் விட, நம் மொழியில் அதிக ஆளுமையைக் கொண்டது. சங்க இலக்கியங்கள் மட்டுமன்றி, நம் பக்தி இலக்கியங்களும், சிற்றிலக்கியங்களான குறவஞ்சி, பரணி, உழத்திப் பாட்டு, குறத்திப் பாட்டு, சிந்து என்று அனைத்துமே, இசை வடிவமாகவே இருந்து வந்திருக்கின்றன. தமிழர்களின் வாழ்வியலில், கலை என்பதை பிரித்தே பார்க்க முடியாத ஒன்றாக இன்று வரை இருக்கின்றது.\nசுதந்திரத்திற்குப் பிந்தைய தமிழக அரசியல் கூட, திரைத் துறையினரின் ஆதிக்கம் மட்டுமே இன்று வரை கோலோச்சுகிறது. அதனை மிகத் தெளிவாகப் புரிந்து கொண்ட திராவிடக் கட்சிகள், திரைத்துறையை தங்களது மிக முக்கியமான பிரசாரக் கருவியாக பயன்படுத்துகிறது.\nஇன்றைக்கும் தமிழர்கள் தன்னை ஆள்வதற்கு தேர்ந்தெடுக்கும் பட்டியலில், முதன்மைப் பெயர்களாக சினிமாத் துறையினரையே வைத்திருக்கிறார்கள். நிச்சியமாக இந்தப் போக்கினை அத்தனை சீக்கிரம் மாற்றி விட முடியாது. அவ்வளவு வலுவான ஒரு துறையில், தங்களது சித்தாந்தத்தைப் புகுத்தி, மக்களிடம் எதிர்மறைச் செய்திகளைக் கொண்டு செல்ல பிரிவினைவாதிகள் திட்டமிட்டதில் எந்த ஆச்சர்யமும் இல்லை.\nகவனித்துப் பார்த்தீர்கள் என்றால் ஒன்று புரியும். ஒவ்வொரு ரசனை மட்டத்திற்கும் தகுந்தவாறு ஒரு சினிமாத்துறையினரை வளைத்துப் போட்டு எதிர்மறை சிந்தனைகளை விதைத்து வருகின்றனர். டீமானிடைசேஷனால், கணக்கில் வராத பணம் புழக்கத்திற்கு வர முடியாததால் நொடித்துப் போய்க் கொண்டிருக்கும் திரைத்துறையை, கிட்டத்தட்ட முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டனர், பிரிவினைவாதிகள்.\nமேட்டுக்குடி மனப்பான்மை கொண்ட மக்களைக் கவர, சரியான ஆள் தேடிக் கொண்டிருக்கும் போது தான், கடனில் தவித்த கமல் சிக்கினார். மேடேத்தியது கரம் என்று நினைத்த கமல்ஹாசனுக்கும், அது வீசப்பட்ட வலை என்று தாமதமாகத் தான் புரிந்திருக்கும். விசயம் கை மீறிப் போய்விட்டது.\nஅரை நூற்றாண்டுக்கும் மேலாக, இந்தியத் திரையுலகின் இரண்டாம் இடத்தில் இருந்த தமிழ்த் திரையுலகம், இப்பொழுது, சர்வ ரோகமும் பீடித்த நிலையில் இருக்கிறது. திரைத்துறையைக் கூட சிறிது காலத்திற்குப் பிறகு சீர் செய்து கொள்ளலாம். மிக அவசரமான செயல் அல்ல\nஆனால், இந்தத் துறையைக் கருவியாகக் கொண்டு, நாட்டில் பிரிவினைவாதத்தை விதைக்க முயல்பவர்களை வேரோடு பிடுங்கி எறிய வேண்டியது, மிக மிக அவசரமான ஒன்று இதுவெல்லாம் அரசாங்கத்திற்குத் தெரியாத ஒன்றல்ல. அவர்களின் இலக்கு, அம்புகளல்ல; எய்தவன் இதுவெல்லாம் அரசாங்கத்திற்குத் தெரியாத ஒன்றல்ல. அவர்களின் இலக்கு, அம்புகளல்ல; எய்தவன் குருதிப்புனல் படத்தில் தன் உயிரைக் கொடுத்தாவது நக்சலைட்களின் ஆணிவேரினைக் கண்டறிய எடுக்கப்படும் முயற்சி போல, இங்கே இயங்கிக் கொண்டிருப்பவர்களை விட்டு விட்டு இயக்கிக் கொண்டிருப்பவர்களுக்காகக் காத்திருக்கலாம்.\nசற்றே விசயம் தெரிந்தவர்களுக்கு, இந்தத் தொடரில் சொல்லப்பட்ட பல விசயங்கள் நன்கு தெரிந்திருக்கலாம். ஆனால், சினிமா கவர்ச்சியில் ஈர்க்கப்பட்ட இளைஞர்களிடம், இந்த விழிப்புணர்வினைக் கொண்டு செல்லவேண்டியது நம் கடமை. விசயம் தெரியாத விட்டில் பூச்சிகளாக நம் சந்ததி இந்தப் பிரிவினைவாதிகளிடம் சிக்கிச் சீரழிந்து விடக் கூடாது\nஇந்தக் கட்டுரைக்கும், ‛கமல்ஹாசன் ஓர் ஹிந்துத்துவா தீவிரவாதி’ என்ற தலைப்புக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வியைச் சிலர் கேட்டிருந்தனர். அவர்களுக்காகவும்…\n“சினிமாவில், ஒரு ஹீரோவை மிகவும் பலம் / அறிவு மிகுந்தவர���கக் காட்ட வேண்டுமானால், வில்லன் கதாபாத்திரத்தை தான் மிகவும் விலாவாரியாக பயங்கர சக்திமிகுந்த கொடூரனாகக் காட்ட வேண்டும். அப்பொழுது தான் வில்லனை வென்ற கதாநாயகனின் பிம்பம் மக்களிடையே சரியாகச் சென்றடையும்.\nஅதே போல் தான், இங்கே நம்ம ஹீரோ கமலின் உண்மையான முகத்தை உரித்துக் காட்டி, அப்படி தீவிரமான ஹிந்துத்துவ, தேசியவாத சிந்தனை உள்ள ஆளுமையான கமல்ஹாசனை விளக்க வேண்டியிருந்தது. மேலும் தன்னை ஒரு நாத்திகர் என்றும், சமூகக் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவன் என்று ஒரு முகமுடி போட்டுத் திரிந்த கமல்ஹாசன் அவர்களின் உண்மை முகத்தை வெளிக்காட்டவும், இந்தக் கட்டுரை ஒரு வாய்ப்பாக அமைந்து விட்டது.\nஅத்துடன், வாசகர்களுக்கு இத்தகைய முரணான தலைப்பு, அது என்ன என்று வாசிக்கத் தூண்டும் வகையிலும் அமையவேண்டும் என்பதற்காக, இந்தத் தலைப்பினை கொடுக்க வேண்டியிருந்தது\nஅன்பான வாசகர்களுக்கு, இதுவரை இந்தக் கட்டுரையில் எழுதிய எதுவுமே, என்னுடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளானவை அல்ல யார் மீதும் எந்த வன்மத்துடனும், காழ்ப்புணர்ச்சியுடனும் ஒரு வார்த்தை கூட எழுதவில்லை.\nகட்டுரையின் முதல் பாகத்திலேயே சொன்னது போல, யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் விமர்சிக்காமல், தேச நலன் கருதி, பொது விசயங்களை மட்டுமே அலசியிருக்கிறேன். கட்டுரையின் உண்மையான நோக்கம், தேசிய ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்க முயலும் சில சக்திகளை அடையாளம் காட்டுவது மட்டுமே\nதொடரைத் தொடர்ந்து வாசித்து, அடியேனை தட்டிக் கொடுத்தும், உற்சாகப்படுத்தியும் வந்த வாசகர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஇலங்கையில் கத்தோலிக்க தேவாலயங்கள் மூடல்\nவிதிகளை மீறி வாக்களித்துள்ளார் நடிகர் ஸ்ரீகாந்த் - தலைமை தேர்தல் அதிகாரி தகவல்\n17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய நபர் கைது\nவர்கலா கடலில் நீராடினால் பாவங்கள் நீங்கும்...\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் ���ைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகமலேஷ் திவாரியின் கொலைக்கான பின்னனி: உ.பி போலீஸ் அதிர்ச்சித் தகவல்\nஆர்.எஸ்.எஸ் பிரமுகர் படுகொலை: இந்து மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்\nகமலேஷ் திவாரி கொலை வழக்கில் ஐந்து பேர் கைது - தொடரும் போலீஸ் விசாரணை\nஐஸ்ஐஸ் அமைப்பின் கொலை மிரட்டலுக்கு உள்ளாகியிருந்தாரா கமலேஷ் திவாரி\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nபப்பி படத்திலிருந்து வெளியான யோகி பாபு அந்தம்\nமான்ஸ்டர்’ படத்தை தொடர்ந்து பொம்மையில் நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா\nமாமல்லபுரம் வெண்ணெய் உருண்டை பாறையை பார்வையிட இன்று முதல் கட்டணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/tag/movie-review/page/3/", "date_download": "2019-10-19T14:25:05Z", "digest": "sha1:I36FALKAXIGVNTKVDAGGAT6JMANCH2B2", "length": 9836, "nlines": 153, "source_domain": "kollywoodvoice.com", "title": "Movie Review – Page 3 – Kollywood Voice", "raw_content": "\nவிஸ்வாசம் – விமர்சனம் #Viswasam\nRATING - 3/5 நடித்தவர்கள் - அஜீத், நயன்தாரா, விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு மற்றும் பலர் ஒளிப்பதிவு - வெற்றி இசை - டி.இமான் இயக்கம் - சிவா வகை - ஆக்‌ஷன், நாடகம்,…\nகே ஜி எஃப் – விமர்சனம் #KGF\nRATING - 3.5/5 நடித்தவர்கள் - யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, மாளவிகா அவினாஷ் மற்றும் பலர் இசை - ரவி பஸ்ரூர், தனிஷ்க் பாக்ச்சி ஒளிப்பதிவு - புவன் கவுடா வகை - நாடகம், ஆக்‌ஷன், சரித்திரம்…\nசிலுக்குவார்பட்டி சிங்கம் – விமர்சனம் #SilukkuvarupattiSingam\nRATING 2.5/5 நடித்தவர்கள் - விஷ்ணு விஷால், ரெஜினா, ஓவியா, யோகிபாபு, ஆனந்த ராஜ், மன்சூர் அலிகான் மற்றும் பலர் இசை - லியோன் ஜேம்ஸ் ஒளிப்பதிவு - லக்‌ஷ்மண் வகை - ஆக்‌ஷன், நாடகம்…\nகனா – விமர்சனம் #Kanaa\nRATING - 3.5/5 நடித்தவர்கள் - சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், சிவகார்த்திகேயன், இளவரசு, தர்ஷன் மற்றும் பலர் இசை – திபு நினன் தாமஸ் ஒளிப்பதிவு – தினேஷ் கிருஷ்ணன் இயக்கம் –…\nசீதக்காதி – விமர்சனம் #Seethakaathi\nRATING - 3/5 நடித்தவர்கள் - விஜய் சேதுபதி, மௌலி, அர்ச்சனா, பகவதி பெருமாள், ராஜ்குமார், மகேந்திரன், கருணாகரன், ரம்யா நம்பீசன், காயத்ரி ஷங்கர், பார்வதி நாயர் மற்றும் பலர் இசை - கோவிந்த்…\nRATING - 3.8/5 நடித்தவர்கள் - ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்‌ஷய் குமார் மற்றும் பலர் ஒளிப்பதிவு - நீரவ் ஷா இசை - ஏ.ஆர்.ரஹ்மான் இயக்கம் - ஷங்கர் வகை - ஆக்‌ஷன், சை-பை, த்ரில்லர்…\nRATING - 2.5/5 நடித்தவர்கள் - நகுல், அஞ்சால் முஞ்சல், பிரகாஷ் ராஜ், நாசர் மற்றும் பலர் ஒளிப்பதிவு - விஜய் உலகநாத் இசை - நிக்ஸ் லோபஸ் இயக்கம் - ராஜ்பாபு வகை - நாடகம், த்ரில்லர்…\nகாற்றின் மொழி – விமர்சனம்\nRATING - 3.5/5 நடித்தவர்கள் - ஜோதிகா, விதார்த், லட்சுமி மஞ்சு எம்.எஸ்.பாஸ்கர், யோகிபாபு, சிம்பு மற்றும் பலர் ஒளிப்பதிவு - மகேஷ் முத்துசுவாமி இசை - ஹாசிப் இயக்கம் - ராதா மோகன் வகை -…\nசர்கார் – விமர்சனம் #Sarkar\nRATING - 3/5 நடித்தவர்கள் - விஜய், கீர்த்தி சுரேஷ், ராதாரவி, பழ கருப்பையா, யோகிபாபு மற்றும் பலர் ஒளிப்பதிவு - கிரீஷ் கங்காதரன் இசை - ஏ.ஆர். ரஹ்மான் இயக்கம் - ஏ.ஆர்.முருகதாஸ் வகை -…\nசண்டக்கோழி 2 – விமர்சனம் #Sandakozhi2\nRATING 3/5 நடித்தவர்கள் - விஷால், கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், வரலட்சுமி சரத்குமார் மற்றும் பலர் ஒளிப்பதிவு - கே.ஏ.சக்திவேல் இசை - யுவன் ஷங்கர் ராஜா இயக்கம் - என்.லிங்குசாமி வகை -…\nவட சென்னை – விமர்சனம் #VadaChennai\nRATING 3.5/5 நடித்தவர்கள் - தனுஷ், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர், சமுத்திரக்கனி மற்றும் பலர் இசை - சந்தோஷ் நாராயணன் ஒளிப்பதிவு - வேல்ராஜ் இயக்கம் - வெற்றிமாறன் வகை - கிரைம்…\nஎழுமின் – விமர்சனம் #Ezhumin\nRATING - 2.5/5 நடித்தவர்கள் - விவேக், தேவயானி, அழகம் பெருமாள், பிரேம், அஜய், கவின், வினித், அர்ஜுன், சாரா, ஆதிரா மற்றும் பலர் இசை - கணேஷ் சந்திரசேகரன் ( பாடல்கள் ) ஸ்ரீகாந்த் தேவா…\nஆண் தேவதை – விமர்சனம் #AanDhevathai\nRATING - 3/5 நடித்தவர்கள் - சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன், சுஜா வருணி, ராதாரவி, இளவரசு மற்றும் பலர் இசை - ஜிப்ரான் ஒளிப்பதிவு - எஸ்.டி.விஜய் மில்டன் இயக்கம் - தாமிரா வகை - நாடகம்,…\nRATING 3.5/5 நடித்தவர்கள் - விஜய் சேதுபதி, திரிஷா, பகவதி பெருமாள், தேவதர்ஷினி மற்றும் பலர் ஒளிப்பதிவு - மகேந்திரன் ஜெயராஜூ, சண்முக சுந்தரம் இசை - கோவிந்த் இயக்கம் - சி. பிரேம்…\nகிராம மக்களுக்கு கட்டடத்தை தானம் செய்த விஜய்சேதுபதி\nசென்சார் அதிகாரி பார்த்து பாராட்டிய “கருத்துகளை பதிவு…\n‘பயணங்கள் தொடர்கிறது’ படம் மூலம் தமிழுக்கு வரும் பிரபல…\nபிகில் போடும் கணக்கு. கைதி போடும் பிகில்\nவிஜய் நடிப்பில் பிகில் ட்ரெய்லர்\nகார்த்தி நடிப்பில் ‘கைதி’ பட ட்ரெய்லர்\nஒற்றைப் பனை மரம் – டீசர்\nமார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=123582", "date_download": "2019-10-19T16:04:58Z", "digest": "sha1:BJFNW4SMQC4ST3KZK6X7UIB3QDCY36L3", "length": 18590, "nlines": 107, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை இன்று உயர்நீதிமன்றத்தில் நடக்கிறது - Tamils Now", "raw_content": "\nபசுக்கள் மீது பாஜக அரசு போலியான பாசம் காட்டுவதாக – ட்விட்டரில் ப.சிதம்பரம் விமர்ச்சனம் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு: லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவு - தெலங்கானாவில் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் பந்த்;எதிர்கட்சிகள் ஆதரவு - எழுவர் விடுதலை: ஆளுநர் கூறியதை முதல்வர் பழனிசாமி மறைக்கிறார்; இரா.முத்தரசன் அறிக்கை - வடகிழக்கு பருவமழை துவக்கம்; சென்னையில் அதிக மழை பதிவாகி உள்ளது\nராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை இன்று உயர்நீதிமன்றத்தில் நடக்கிறது\nராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க கோரி அதிமுக எம்எல்ஏ இன்பதுரை தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது\nமறுவாக்கு எண்ணிக்கை இன்று உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் முன்னிலையில் நடப்பதாக அறிவிப்பு\nநெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக எம்எல்ஏ-வாக இன்பதுரை வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் அப்பாவு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்து இருந்தார். அதில், ‘இன்பதுரை என்னைவிட 49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். 203 தபால் ஓட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. அதேபோல 19, 20, 21 சுற்றுகளுக்கான வாக்கு எண்ணிக்கையின்போது பல்வேறு முறைகேடுகள் நடந்தன. எனவே, அந்த வாக்குகளை மறு எண் ணிக்கை நடத்த உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், ‘சம்பந்தப்பட்ட சுற்றுகளின் வாக்குகள் மற்றும் செல்லாத வாக்குகளாக அறிவிக்கப்பட்ட 203 தபால் ���ாக்குகளை மட்டும் மறு எண்ணிக்கை நடத்தும் வகையில் அவற்றின் வாக்குப் பதிவு இயந்திரங்களை அக்.4-ம் தேதி (இன்று) உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டார்.\nஇந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய் துள்ளதால், மறுவாக்கு எண்ணிக்கை உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் எம்எல்ஏ இன்பதுரை மனு தாக்கல் செய்திருந்தார்.\nஇந்த மனு, நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இன்பதுரை தரப்பில் மூத்த வழக்கறிஞர் டி.வி.ராமானுஜம் ஆஜராகி, ‘‘தபால் வாக்குகளை நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் ஒருவர் சான்றொப்பம் செய்துள்ளதால்தான் அவை செல்லாதவை என அறிவிக் கப்பட்டன. பொதுவாக தபால் வாக்குகளை அளிக்கும்போது அவற்றை அரசிதழில் பதிவு பெற்ற அதிகாரி சான்றொப்பம் செய்ய வேண்டும். ஆனால் இந்த நீதிமன்றம், சம்பந்தப்பட்ட அந்த பள்ளி தலைமையாசிரியரும் அரசிதழில் பதிவு பெற்ற அதிகாரியே (கெஜட் டெட்) என உத்தரவில் பதிவு செய்துள்ளது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றுள்ளோம். எனவே, மறுவாக்கு எண்ணிக்கை உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்’’ என்றார்.\nஅப்பாவு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் டி.ஆர். ராஜ கோபால், ‘‘இந்த வழக்கில் சர்ச்சைக் குரிய சுற்றுகளின் எண்ணிக்கை மற்றும் செல்லாதவை என அறிவிக்கப்பட்ட தபால் வாக்குகளை மறு எண்ணிக்கை நடத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு மட்டுமே பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியாது’’ என்றார்.\nதேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன், ‘‘சம்பந்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க தயாராக உள்ளோம். ஆனால், வாக்குகளை எண்ணும் போது சில தொழில்நுட்ப பொறி யாளர்கள் உடனிருக்க அனுமதிக்க வேண்டும்’’ என்றார்.\nஅதையடுத்து நீதிபதி, ‘‘இந்த வழக்கில் ஏற்கெனவே உத்தரவிட்ட படி 19, 20 மற்றும் 21 ஆகிய சுற்றுகளின் வாக்குகள், 203 தபால் வாக்குகளின் மறுஎண்ணிக்கை நாளை (இன்று) திட்டமிட்டபடி உயர் நீதிமன்றத்தில் நடத்தப்படும். அதற்கான வாக்குப்பதிவு இயந்திரங்களை உடனடியாக தேர்தல் ஆணையம் ஒப்படைக்க வேண்டும். எனவே, இந்த உத்தர��ுக்கு தடை கோரி அதிமுக எம்எல்ஏ இன்பதுரை தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’’ என உத்தரவிட்டார்.\nஇதற்கிடையே, திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தபால் வாக்குகள் மற்றும் 19-ம் சுற்றுக்கான 14 இயந்திரங்கள், 20-ம் சுற்றுக்கான 14 இயந்திரங்கள், 21-ம் சுற்றுக்கான 6 இயந்திரங்கள் என மொத்தம் 34 வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆகியவை நேற்று மாலை போலீஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டு பலத்த பாதுகாப்புடன் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இப் பணியை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் நேரடியாக கண்காணித்தார்.\nராதாபுரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பால்பாண்டி, வட்டாட்சியர்கள் செல்வம், ஆவுடை நாயகம் ஆகியோர் இன்று காலை 11.30 மணி அளவில் சென்னை உயர் நீதிமன்ற பதிவாளரிடம் வாக்குப் பெட்டிகளை ஒப்படைத்தனர் . வாக்குகளை எண்ணுவதற்காக 3 வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர்கள், உதவியாளர்கள் என்று 24 அலுவலர்களும் திருநெல்வேலியில் இருந்து நேற்று மாலை சென்னைக்கு புறப்பட்டு வந்தனர்\nஇதனிடையே, மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்கக் கோரும் மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என இன்பதுரை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று காலை நீதிபதி என்.வி.ரமணா அமர்வு முன்பாக முறையீடு செய்யப்பட்டது. அதை நிராகரித்த நீதிபதி, ‘‘மனு பட்டியலிடும்போது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்’’ என உத்தரவிட்டார். இந்த மனுவை விசாரிக்கும்போது தனது தரப்பு கருத்தையும் கேட்க வேண் டும் என அப்பாவு தரப்பிலும் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nசட்டசபை தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை ராதாபுரம் 2019-10-04\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nநெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் பா.ம.க,. நாம் தமிழர் வேட்பாளர்களை விட நோட்டா அதிக வாக்குகளை பெற்றது\nவாக்கு எண்ணும் மையத்தில் அப்பாவு தர்னா: துணை ராணுவம் வெளியேற்றியது\nசென்னையில் 406 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: புதிய போலீஸ் கமிஷனர் அசுதோஷ் சுக்லா பேட்டி\nஊழல் குற்றச்சாட்டுகளுக்கு இடம் கொடுக்காதவர்கள்: “தே.மு.தி.க.-மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் அப்பழுக்கற்றவர்கள்” பிரேமலதா பேச்சு\nபா.ஜ.�� எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nவடகிழக்கு பருவமழை முன்னேற்பாட்டு பணிகள்; மாநகராட்சி,காவல்துறை ஒருங்கிணைப்புக் கூட்டம்\nஅமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு: லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவு\nவடகிழக்கு பருவமழை துவக்கம்; சென்னையில் அதிக மழை பதிவாகி உள்ளது\nஎழுவர் விடுதலை: ஆளுநர் கூறியதை முதல்வர் பழனிசாமி மறைக்கிறார்; இரா.முத்தரசன் அறிக்கை\nபசுக்கள் மீது பாஜக அரசு போலியான பாசம் காட்டுவதாக – ட்விட்டரில் ப.சிதம்பரம் விமர்ச்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/news/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-10-19T16:30:52Z", "digest": "sha1:XZ7LEZ2QCUGBIPD4PSAQUNEWKPJ4BIJK", "length": 26787, "nlines": 323, "source_domain": "www.akaramuthala.in", "title": "இந்திய அரசு இலங்கைக்குக் கூலிப்படையா? - வைகோ கண்டனம் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇந்திய அரசு இலங்கைக்குக் கூலிப்படையா\nஇந்திய அரசு இலங்கைக்குக் கூலிப்படையா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 30 ஆகத்து 2015 கருத்திற்காக..\nஇந்திய அரசு இலங்கைக்குக் கூலிப்படையா\nவராகா கப்பலை இலங்கைக்கு வழங்கிய\nஇந்த ஆவணி 10 /ஆகத்து 27 ஆம் நாளன்று அன்று இலங்கையின் தலைநகரமாம் கொழும்பு நகர் துறைமுகத்தில் ‘வராஃகா’ கப்பலை இலங்கைக்குத் தாரை வார்த்த இந்திய அரசின் செயல் ஈழத்தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் இந்தியா செய்த மன்னிக்கவே முடியாத பச்சை இரண்டகம் (துரோகம்) ஆகும்.\nஈழத்தமிழர்களைக் காத்து விடுதலைத் தமிழ் ஈழத்தை வென்றெடுக்க மகத்தான ஈகத்தாலும், தீரத்தாலும் களமாடிய தமிழ் ஈழ விடுதலைப் புலிகளை அழிக்கவும், ஈழத் தமிழர்களை சிங்களவனுக்குக் கொத்தடிமைகள் ஆக்கவும் திட்டமிட்ட இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, முப்படை ஆயுதங்களையும், பார்வல்கணை(இராடார்)களையும் வழங்கியதோடு இந்தியா இலங்கைக் கடற்படை தகவல் பரிமாற்ற ஒப்பந்தத்தை 2006 ஆம் ஆண்டு செய்ததை, அன்று முதல் நான் குற்றம் சாட்டி வந்துள்ளேன். விடுதலைப் புலிகளுக்கு வந்த 14 கப்பல்களை இலங்கைக் கடற்படை கடலில் மூழ்கடிக்க இந்தியக் கப்பல் படை உதவியது என்பதையும் சொல்லி வந்தேன். எனது குற்ற��்சாட்டு உண்மை என்பதை ‘வராஃகா’ கப்பலை இந்திய அரசு இலங்கைக்குத் தாரை வார்த்ததன் மூலம் உள்ளங்கை நெல்லிக்கனி என மெய்ப்பித்து விட்டது.\n1992 ஆம் ஆண்டு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த ‘வராஃகா’ கப்பல், தொடக்கத்தில் கடலோரக் காவல் படை கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, 2006 ஆம் ஆண்டில் தமிழ் இனக் கொலைகாரன் இராசபக்சே வேண்டுகோளின் பேரில் சிங்களக் கடற்படையின் சேவைக்குக் குத்தகைக்கு விடப்பட்டது. இந்தக் கப்பலுக்கு இலங்கை சிங்களக் கடற்படை ‘சாகரா’ என பெயர் சூட்டியது. பொருத்தமான பெயர். தமிழர்களைச் சாகடிக்கத்தானே பயன்பட்டது. விடுதலைப் புலிகளின் கடற்படையாம் சூசை தலைமை தாங்கிய கடல் புலிகளைச் சிங்களக் கடற்படை அழிப்பதற்கு இந்தியக் கப்பல் படை முழுமையாகக் பயன்படுத்தப்பட்டதற்கு இந்தச் ‘சாகரா’ சரியான சான்று ஆகும்.\nவிடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க இந்திய அரசுதான் முழுக்க உதவியது என்று இராசபக்சே பகிரங்கமாகச் சொன்னதைத் தமிழர்கள் ஒருநாளும் மறந்துவிடக் கூடாது. காங்கிரசுக் கட்சியும், தி.மு.க.வும், பாட்டாளி மக்கள் கட்சியும் அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுதான் விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்கவும், ஈழத் தமிழ் இனப்படுகொலையைச் சிங்கள அரசு நடத்துவதற்கும் முழுக்க முழுக்கக் காரணம் ஆகும் என்பதையும் தமிழர்கள் மறந்துவிடக் கூடாது.\nஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு செய்த அதே இரண்டகத்தைப், பாரதிய சனதா கட்சி தலைமை தாங்கும் தேசிய சனநாயகக் கூட்டணி அரசும் இன்றைக்குச் செய்கிறது.\nஇந்திய அரசு தற்போது செய்துள்ள பச்சை வஞ்சகத்தைத் தமிழ் இனம் ஒருபோதும் மன்னிக்கக் கூடாது. தமிழ்க் குலத்துக்கு எதிராக இந்திய அரசு தொடர்ந்து வினை விதைக்கிறது. இந்த வினைக்குரிய அறுவடையை வருங்காலம் நிச்சயமாக மெய்ப்பிக்கும் என எச்சரிக்கிறேன்.\n‘தாயகம்’, சென்னை – 8\nபிரிவுகள்: அறிக்கை, செய்திகள் Tags: vahara ship, இந்தியா, இரண்டகம், இலங்கை, சிங்கள அரசு, துரோகம், பா.ச.க., வராஃகா கப்பல், வைகோ\nகருத்துக் கதிர்கள் 16-18 : இலக்குவனார் திருவள்ளுவன் – [16. ஒரே தேர்தல் – பொய்யுரையை முன்னுரையாகக் கொண்ட பா.ச.க. 17. துரை முருகனைத் தாலின் கண்டிக்க வேண்டும். 18. குடி நீர்ச்சிக்கலிலும் தள்ளாட்டமா\nகருத்துக் கதிர்கள் – இலக்குவனார் திருவள்ளுவன்[1. தமிழிசைக்கு அமைச்சர் பதவி. 2. நாங்குநேரி ம.தி.மு.க.விற்கு. 3. மாநிலங்களவைக்குச் சுப.வீ.யும் வேல்முருகனும். 4. கட்சி வேறுபாடு பார்த்தால் பா.ச.க.விற்கு இழிவு. 5. காங்கிரசிற்குக் கூட்டுத் தலைமை.]\nபாசகவின் தேர்தல் கணிப்புச் சாயம் வெளுத்து விட்டது\nகமல் சொன்னதற்குக் காரணம் பா.ச.க.தான்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« கலக்கமில்லா இலக்குவனார் – கவியோகி சுத்தானந்த பாரதியார்\n‘நம் குடும்பம்’ மாத இதழ் அறிமுகம் »\nஇந்தித்திணிப்பு அல்ல, இந்தியே கூடாது\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nஏழு தமிழர் விடுதலை : அமைச்சரவை முடிவை ஆளுநர் மறுப்பது சட்டப்படுகொலை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : கல்யாண மாலை நிருவாகிகள்\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு : வ.உ.சி.யும் நானும் – இரெங்கையா முருகன்\nகவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா\nஎழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க\nஎழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : கல்யாண மாலை நிருவாகிகள்\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு : வ.உ.சி.யும் நானும் – இரெங்கையா முருகன்\nகவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் தி��ுவள்ளுவன்\nகுவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு\nஏழு தமிழர் விடுதலை : அமைச்சரவை முடிவை ஆளுநர் மறுப்பது சட்டப்படுகொலை\nநவம்பர் 17இல் உலகத் தமிழ் நாள் கொண்டாடுவோம்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nஏழு தமிழர் விடுதலை : அமைச்சரவை முடிவை ஆளுநர் மறுப்பது சட்டப்படுகொலை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : கல்யாண மாலை நிருவாகிகள்\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு : வ.உ.சி.யும் நானும் – இரெங்கையா முருகன்\nகவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நன்றி. நான் கணிணி என்றே குறிப்பிடுகிறேன்....\nSiva Ananthan - கணிணி அல்ல. கணினி என்பதே சரியானது. கவனிக்கவும்....\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நன்றி நண்பரே. தங்கள் நண்பர் குழாம் இத் தொண்டினை ஆ...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - மிக நல்ல கட்டுரை ஐயா இதை அப்படியே ஆங்கிலத்தில் மொ...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்....\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF/page/2/", "date_download": "2019-10-19T15:08:49Z", "digest": "sha1:GJGKM6DMZ7WYX3OEBYR2IU3KAHSHZGYJ", "length": 39405, "nlines": 328, "source_domain": "www.akaramuthala.in", "title": "தேனி Archives - Page 2 of 7 - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nவிற்பனைக்கு வந்த மஞ்சள் கிழங்குகள் – வைகை அனிசு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 18 சனவரி 2015 கருத்திற்காக..\nதமிழர் திருநாளை முன்னிட்டு விற்பனைக்கு வந்த மஞ்சள் கிழங்குகள் மங்களம் என்றாலே மஞ்சள் என்று சொல்லும் அளவுக்கு நம் வா���்வில் முதன்மையான இடம் மஞ்சளுக்கு உண்டு. தெற்காசியாவைப் பிறப்பிடமாகக்கொண்ட மஞ்சளின் மருத்துவக் குணத்தையும், சிறப்புகளையும் நம்மைவிட மேற்குஆசிய நாடுகள் அறிந்து வைத்திருக்கின்றன. அதற்குச் சில ஆண்டுகளுக்கு முன் மஞ்சள், வேம்புக்கு அமெரிக்கா காப்புரிமை பெற்றுவிட, போராடி, நாம் திரும்பப் பெற்றோம். குர்க்குமா அரொமெட்டிக்கா என்ற அறிவியல் பெயர் கொண்ட கத்தூரி மஞ்சள் இந்தியா முழுவதும் பரவலாகப் பயன்படுகிறது. இதனுடைய கிழங்கு, மருத்துவப் பயன்மிக்கது….\nஇலக்குவனார் திருவள்ளுவன் 18 சனவரி 2015 கருத்திற்காக..\nஅயற்களை(பார்த்தீனிய)ச் செடிகளைக் கட்டுப்படுத்த மாவட்ட நிருவாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் தேனி மாவட்டத்தில் அயற்களை(பார்த்தீனிய)ச்செடிகளால் மனிதனுக்கும், கால்நடைகளுக்கும் பலவித நோய்கள் ஏற்படுகின்றன. அவற்றைக் கட்டுப்படுத்தவேண்டும் என இப்பகுதிச் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். கடந்த 1955 ஆம் ஆண்டு இரண்டாம் அயற்களை(பார்த்தீனிய)ச் செடி இருந்ததாகவும், இதன் விதை போரின்போது பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், கருவிகள், இயந்திரங்கள் மூலம் மற்ற இடங்களுக்குப் பரவியதாகவும் கூறப்படுகிறது. இக்களைச்செடி பயிர் செய்யும் விளைநிலங்கள், பயிரிடப்படாத நிலங்கள், என எல்லா வகை நிலப்பகுதிகளிலும் தீங்கு விளைவிக்கும் தன்மையை அதிகரிக்கின்றது. இச்செடியின் வேர்,…\nதேனியில் குடிநீர் ஊர்திகள் கழிவு நீர் ஊர்திகளாக மாறிவரும் நிலை\nஇலக்குவனார் திருவள்ளுவன் 11 சனவரி 2015 கருத்திற்காக..\nதேனிமாவட்டத்தில் குடிநீர் ஊர்திகள் கழிவு நீர் ஊர்திகளாக மாறிவரும் நிலை தேனிமாவட்டத்தில் குடிநீர் வழங்கப் பயன்பட்ட ஊர்திகள் தற்பொழுது தண்ணீர்த் தட்டுப்பாடு இல்லாததால் கழிவுநீர் எடுத்துக் கொண்டுசெல்லும் ஊர்திகளாக மாற்றப்படுகின்றன. தேவதானப்பட்டி பகுதியில் கடந்த 3 வருடங்களாகப் போதிய மழையில்லாமல் இருந்தது. இதனால் இப்பகுதியில் ஆறுகள், ஏரிகள், குளங்கள் முதலான பல்வேறு வகையான நீர்நிலைகள் வறண்டு காணப்பட்டன. இவற்றைத்தவிர இப்பகுதியில் உள்ள வைகை அணை, மஞ்சள் ஆறு அணை முதலான அனைத்து அணைகளும் வறண்டு காணப்பட்டன. இதனால் இப்பகுதியில் கடுமையான குடிநீர்ப்…\nதேனி : பேருந்துகள் நேர்ச்சி(விபத்து)கள் ஏற்படும் கண்டம்\nஇலக்குவனார் திருவள்ளு��ன் 04 சனவரி 2015 கருத்திற்காக..\nதேனிமாவட்டத்தில் இரவு, பகலாக இயங்கும் தனியார் பேருந்துகள் நேர்ச்சி(விபத்து)கள் ஏற்படும் கண்டம் தேனி மாவட்டத்தில் இரவு, பகலாக தனியார் பேருந்துகள் இயங்குவதால் மோதல் நேர்ச்சி ஏற்படும் கண்டம் உள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள போடி, கம்பம், தேனி, கூடலூர் பகுதிகளில் இருந்து நாள்தோறும் சென்னைக்குத் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவ்வாறு இயக்கப்படும் தனியார் பேருந்துகள் புறப்பட்டு தேவதானப்பட்டியில் உணவருந்த நிறுத்திவிட்டு அதன்பின்னர் புறப்படுகின்றன. புறப்பட்ட பின்னர் வேறு எங்கும் நிற்காமல் சென்னையில் உள்ள கோயம்பேடு பேருந்தில் நிறுத்தப்படுகின்றன. மேலும் இப்பகுதியில் விளையும்,…\nபறிக்கப்படாமல் உள்ள கோழிக்கொண்டைப் பூ\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 திசம்பர் 2014 கருத்திற்காக..\nதேனி மாவட்டத்தில் விலை இல்லாததால் பறிக்கப்படாமல் உள்ள கோழிக்கொண்டைப் பூ – உழவர்கள் கவலை தேனி மாவட்டத்தில் விலை குறைந்ததால் கோழிக்கொண்டைப் பூக்கள் பறிக்கப்படாமல் தோட்டத்திலேயே விடப்பட்டுள்ளன. தேவதானப்பட்டி அருகே உள்ள அ.வாடிப்பட்டி, குள்ளப்புரம், எருமலைநாயக்கன்பட்டி முதலான பகுதிகளில் பூ பயிரிடல் நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் கோழிக்கொண்டை ஊசிப்பூவும் பலவிதமான மலர்களும் பயிரிடப்படுகின்றன. இவ்வாறு பயிரிடப்படும் பூ வகைகள் ஆண்டிபட்டி, நிலக்கோட்டை, சென்னை முதலான பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கடந்த 3 ஆண்டுகளில் போதிய மழை இல்லாததால் பூப் பயிரிடலை…\nமஞ்சளாறு அணையில் தண்ணீரை நிறுத்த உழவர்கள் எதிர்பார்ப்பு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 திசம்பர் 2014 கருத்திற்காக..\nமஞ்சளாறு அணையில் தண்ணீரை நிறுத்த உழவர்கள் எதிர்பார்ப்பு தேனி மாவட்டத்தில் உள்ள மஞ்சள் ஆறு அணையில் தற்பொழுது 44 அடி தண்ணீர் உள்ளது. மஞ்சளாறு அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீரானது தேனி, திண்டுக்கல்; மாவட்ட மக்களின் வேளாண்மைக்கும், குடிநீர்த் தேவைக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர்ப் பெய்த கனமழையை ஒட்டி மஞ்சளாறு அணை திறக்கப்பட்டது. இதன் மூலம் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள குளங்கள், கண்மாய்கள், ஏரிகள் நிரம்பி மறுகால் பாய்கிறது. இந்நிலையில் தலையாறு, மூலையாறு, ��றட்டாறு ஆகிய ஆறுகளில் இருந்து வரும்…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 திசம்பர் 2014 கருத்திற்காக..\nதேனி மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை இசைவில்லாமல் தோண்டப்படும் சாலைகள் தேவதானப்பட்டிப் பகுதியில் தனியார் தோட்டங்களுக்குத் தண்ணீர் கொண்டு செல்வதற்குச் சாலைகளில் அகழ்பொறிகளைக்கொண்டு தோண்டுவதால் சாலைகள் விரைவில் பழுதாகின்றன. தேவதானப்பட்டி அருகே உள்ள செயமங்கலம் ஊராட்சிப்பகுதியில் குளம், ஏரிகளின் அருகில் வேளாண் நிலங்களை வாங்கித் தனியார் நிறுவனங்கள் ஆழ்துளைக்கிணறுகளை அமைத்துள்ளனர்; தங்களது தோட்டங்களுக்கும் கனிமநீர்த்தொழிலுக்கும் தண்ணீரைக் கொண்டு செல்கின்றனர். இதற்கென இரவோடு இரவாகச் சாலையைத் தோண்டிக், குழாய்யைகளைப் பதித்து விடுகின்றனர். மிகுபளு ஊர்திகள் செல்லும்போது குழாய்கள் உடைப்பு ஏற்படுகிறது. இவ்வாறு குழாய்கள் உடைப்பு ஏற்படும்பொழுது…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 21 திசம்பர் 2014 கருத்திற்காக..\nதேனிமாவட்டத்தில் மீண்டும் தலைதூக்கும் குற்றஉடைமை(மாஃபியா)க் கும்பல் தேனிமாவட்டத்தில் ஏமாற்றும் குற்றக்கும்பல் மறுபடியும் தொழிலில் இறங்கிப் பலரை வஞ்சித்து வருகிறது. தேனி மாவட்டத்தில் மண்ணுளிப் பாம்பு, நாகரத்தினக்கல், குபேரச்செம்பு, கலசம், மயில்படம் போட்ட பத்து உரூபாய்த்தாள், திப்பு சுல்தான் வாள், ஓர் இலட்சம் கொடுத்தால் இரண்டு இலட்சம், கள்ளப்பணம், அரியவகை மூலிகை, கருப்புப் பூனை, கருப்பு மை, கருந்துளசி, இரிடியம்,குபேர பூசை, 500உரூபாய் வண்ணப்படிமை, 1000உரூபாய், பழங்கால நாணயங்கள், பழங்காலத்து தினார்பணத்தாள்கள், களங்கம்(தோசம்) கழிக்கும் பூசை, அகழ்வராய்ச்சியின்போது கிடைத்த மன்னர்காலத் தங்கக் காசுகள்,…\nஇடைத்தரகர்களின் பிடியில் அரசு அலுவலகங்கள் – வைகை அனிசு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 21 திசம்பர் 2014 கருத்திற்காக..\nஇடைத்தரகர்களின் பிடியில் அரசு அலுவலகங்கள் அரசு ஆவணங்கள் வெளியில் கடத்தப்படும் கண்டம்(அபாயம்) தேனிமாவட்டத்தில் இடைத்தரகர்களின் பிடியில் அரசு அலுவலகங்கள் இயங்கிவருவதால் அரசு அதிகாரிகள் யார், இடைத்தரகர்கள் யார் எனப் புரியாமல் பொதுமக்கள் குழம்பி வருகின்றனர். தேவதானப்பட்டியில் செயல்படும் அரசு அலுவலகங்கள், வங்கிகளில் ஆட்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால் தற்காலிகமாகத் திறன் கு���ைந்த தொழிலாளர்களை அமர்த்திப் பயன்படுத்துகின்றனர். அரசு அலுவலகங்களில் பணியில் இருக்கும் அரசு அலுவலர்கள் வெளிஆட்களைப் பயன்படுத்தி வருகின்றனர். தேவதானப்பட்டி பாரதஅரசு வங்கியில் வெளியார்களும் ஓட்டுநர்களும் வங்கியினுள் உள்ளே உட்கார்ந்து…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 21 திசம்பர் 2014 கருத்திற்காக..\nதேனி மாவட்டத்தில் தீயணைப்புத்துறையைப் புதுமைப்படுத்தவேண்டும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல் தேனிமாவட்டத்தில் தீயணைப்புத்துறையை புதுமைப்படுத்தவேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். தேனிமாவட்டத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்த மழையின் காரணமாக ஆறுகள், குளங்கள், ஏரிகள் நிரம்பி வழிகின்றன. இதனால் சிறுவர்கள் தண்ணீரில் குளிக்கும் ஆர்வத்துடன் நீச்சல் அடிக்கின்றனர். நீச்சல் பயிற்சியின்போது முறையான நீச்சல் பயிற்சி இல்லாமல் பலர் இறந்துவிடுகின்றனர். இறந்த உடலை மீட்பதில் காலத்தாழ்ச்சி ஏற்படுகிறது. இதற்குச் காரணம் தீயணைப்புத்துறையில் நவீன மீட்புக்கருவிகள் இல்லை. மஞ்சளாறு அணைக்குச் செல்கின்ற வழியில் மொக்கையன்…\nகந்துவட்டியாளர்களுக்கு அஞ்சித் தலைமறைவு வாழ்வு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 21 திசம்பர் 2014 கருத்திற்காக..\nகந்துவட்டியாளர்களுக்கு அஞ்சித் தலைமறைவு வாழ்வு நடத்திவரும் உழவர்கள் உயிருக்குப் பாதுகாப்பு கேட்டுத் தமிழக முதல்வருக்கு முறையீடு தேனிமாவட்டத்தில்; கந்துவட்டித் தொழில் செய்பவர்களுக்கு அஞ்சித் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, குள்ளப்புரம், செயமங்கலம், மேல்மங்கலம் பகுதியில் கடந்த சில வருடங்களாகப் போதிய மழையின்மையால் வேளாண்பெருமக்கள் கந்துவட்டிக்கு வாங்கிப் பயிர்த்தொழிலில் ஈடுபட்டு வந்தார்கள். அவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு வேளாண்மை நடைபெறாததால் இழப்பு அடைந்தனர். ஆனாலும் தாங்கள் வாங்கிய வட்டிக்கு முறையாக மாதாமாதம் வட்டி கொடுத்து வந்துள்ளனர். இருப்பினும் ஒரு காலக்கட்டத்தில் வட்டி…\nசெயற்கை மெத்தைகளினால் நலியும் இலவம் பஞ்சுத் தொழில்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 21 திசம்பர் 2014 கருத்திற்காக..\ndp தேனி மாவட்டத்தில் செயற்கை மெத்தைகளினால் நசிந்து வரும் இலவம் பஞ்சுத் தொழில் தேனி மாவட்டத்தில் தேவதானப்பட்டி, போடி, கம���பம் ஆகிய பகுதிகளில் இலவம் பஞ்சுத் தொழிற்சாலைகள் தற்பொழுது மூடுவிழாவை நோக்கிச் சென்று கொண்டு இருக்கின்றன. இலவம் பஞ்சு விலை உயர்வு, கூலி ஆட்கள் பற்றாக்குறை, செயற்கைப் பஞ்சுகள் வருகை முதலான காரணிகளால் இலவம் பஞ்சுத் தொழில் நலிவடைந்து வருகிறது. தேவதானப்பட்டிப் பகுதியில் இலவம் பஞ்சு விலை உயர்வடைந்துள்ளது. தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, மஞ்சளாறு அணை, எ.புதுப்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, குள்ளப்புரம் பகுதிகளில்…\n« முந்தைய 1 2 3 … 7 பிந்தைய »\nஈழத்தமிழர் வாழ்வு குறித்து இரட்டை நிலைப்பாடு வேண்டா\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nஏழு தமிழர் விடுதலை : அமைச்சரவை முடிவை ஆளுநர் மறுப்பது சட்டப்படுகொலை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : கல்யாண மாலை நிருவாகிகள்\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு : வ.உ.சி.யும் நானும் – இரெங்கையா முருகன்\nகவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா\nஎழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க\nஎழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : கல்யாண மாலை நிருவாகிகள்\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு : வ.உ.சி.யும் நானும் – இரெங்கையா முருகன்\nகவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவைத்தில், வி���்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு\nஏழு தமிழர் விடுதலை : அமைச்சரவை முடிவை ஆளுநர் மறுப்பது சட்டப்படுகொலை\nநவம்பர் 17இல் உலகத் தமிழ் நாள் கொண்டாடுவோம்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nஏழு தமிழர் விடுதலை : அமைச்சரவை முடிவை ஆளுநர் மறுப்பது சட்டப்படுகொலை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : கல்யாண மாலை நிருவாகிகள்\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு : வ.உ.சி.யும் நானும் – இரெங்கையா முருகன்\nகவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நன்றி. நான் கணிணி என்றே குறிப்பிடுகிறேன்....\nSiva Ananthan - கணிணி அல்ல. கணினி என்பதே சரியானது. கவனிக்கவும்....\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நன்றி நண்பரே. தங்கள் நண்பர் குழாம் இத் தொண்டினை ஆ...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - மிக நல்ல கட்டுரை ஐயா இதை அப்படியே ஆங்கிலத்தில் மொ...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்....\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2018/09/02/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-27-08-2018/", "date_download": "2019-10-19T15:57:11Z", "digest": "sha1:75U76MNOF4KNUM2JVB4Q6YDO7OPJSWLV", "length": 7773, "nlines": 82, "source_domain": "www.alaikal.com", "title": "அலைகள் உலகச் செய்திகள் 27.08.2018 | Alaikal", "raw_content": "\nபின்லேடன் கொலைக்கு பொறுப்பான ஜெனரல் ட்ரம்பிற்கு எதிராக திரும்பினார்..\nதுருக்கிய அதிபருக்கே மாபெரும் வெற்றி..\n அமெரிக்க உயர் மட்டம் துருக்கி தலை நகரில் \nபிறிக்ஸ்ற் புதிய ஒப்பந்தம் முடிவானது மகிழ்ச்சி..\nரஸ்ய படைகள் கோபானி நகருக்குள்.. 354 - 60 வாக்குகளால் ட்ரம்ப் படு தோல்வி \nஅலைகள் உலகச் செய்திகள் 27.08.2018\nஅலைகள் உலகச் செய்திகள் 27.08.2018\nதர்மா தர்மகுல சிங்கம் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கை\nமஹிந்த ராஜபக்ஷக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்\n18. October 2019 thurai Comments Off on பின்லேடன் கொலைக்கு பொறுப்பான ஜெனரல் ட்ரம்பிற்கு எதிராக திரும்பினார்..\nபின்லேடன் கொலைக்கு பொறுப்பான ஜெனரல் ட்ரம்பிற்கு எதிராக திரும்பினார்..\n18. October 2019 thurai Comments Off on துருக்கிய அதிபருக்கே மாபெரும் வெற்றி..\nதுருக்கிய அதிபருக்கே மாபெரும் வெற்றி..\n அமெரிக்க உயர் மட்டம் துருக்கி தலை நகரில் \n அமெரிக்க உயர் மட்டம் துருக்கி தலை நகரில் \nதுருக்கிய அதிபரை பேச வரும்படி புற்றின் அவசர அழைப்பு \nஐபோனை (iPhone) எவ்வாறு அப்டேட் பண்ணுவது\nபோரை நிறுத்த துருக்கி மறுப்பு சிரிய தாக்குதல் துருக்கி படையினர் மரணம் \n அமெரிக்காவின் முகாமில் நுழைந்தது ரஸ்யா \nமான்பிஜ் நகரில் சிரியா துருக்கி மோதல் 200 மில் பிள்ளைகள் வறுமையில்\n18. October 2019 thurai Comments Off on பின்லேடன் கொலைக்கு பொறுப்பான ஜெனரல் ட்ரம்பிற்கு எதிராக திரும்பினார்..\nபின்லேடன் கொலைக்கு பொறுப்பான ஜெனரல் ட்ரம்பிற்கு எதிராக திரும்பினார்..\n18. October 2019 thurai Comments Off on துருக்கிய அதிபருக்கே மாபெரும் வெற்றி..\nதுருக்கிய அதிபருக்கே மாபெரும் வெற்றி..\n அமெரிக்க உயர் மட்டம் துருக்கி தலை நகரில் \n அமெரிக்க உயர் மட்டம் துருக்கி தலை நகரில் \n17. October 2019 thurai Comments Off on ஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை; பதவி வெறி\nஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை; பதவி வெறி\n17. October 2019 thurai Comments Off on கோட்டாபயவுக்கு இப்போது பதிலளிக்க விரும்பவில்லை\nகோட்டாபயவுக்கு இப்போது பதிலளிக்க விரும்பவில்லை\n16. October 2019 thurai Comments Off on ராஜபக்சேவின் பேச்சு; இந்தியா கண்டிக்க வேண்டும்: ராமதாஸ்\nராஜபக்சேவின் பேச்சு; இந்தியா கண்டிக்க வேண்டும்: ராமதாஸ்\n16. October 2019 thurai Comments Off on ராஜீவ் கொலை விடை கிடைக்காத 37 வினாக்கள்\nராஜீவ் கொலை விடை கிடைக்காத 37 வினாக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.importmirror.com/2019/09/blog-post_8.html", "date_download": "2019-10-19T14:59:14Z", "digest": "sha1:ZTFB4VLLZODVHOTFD4TPCI65QR46KXXG", "length": 32501, "nlines": 91, "source_domain": "www.importmirror.com", "title": "மருத்துவர்கள் எல்லோருமே வணிகர்களா? | importmirror.com", "raw_content": "உங்கள் browserஇல் JavaScript ஆனது Disable செய்யப்பட்டுள்ளது.. இப்பக்கத்தை JavaScript இல்லாமல் பார்வையிட முடியாது எனவே முதலில் JavaScript - option ஐ Enable செய்யவும்\n********** மதிப்புமிகு ஊடகவியலாளர்களுக்���ான தகவல்: இம்போட்மிரர் ஊடகவலயமைப்பானது ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு பணிப்பாளரும் அவர்களின் சிபார்சில் செய்தியாளர்களையும் நியமிக்க தீர்மாணித்துள்ளதால் அதில் நீங்களும் ஒருவராக இணைந்து கொள்ளவும் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி [email protected] Call- 0776144461 - 0771276680\nLATEST NEWS , Slider , மருத்துவம் » மருத்துவர்கள் எல்லோருமே வணிகர்களா\nஉயிர் காக்கும் மருத்துவம் எப்படி ஒரு சிறந்த சேவையாக, மனித நேயமிக்க தொழிலாக இருக்கிறதோ அது போலவே அது மிகப் பெரும் வருமானம் ஈட்டும் வழியாகவும் இருக்கிறது. தனியார் வைத்தியசாலைகளின், மருந்து கம்பெனிகளின் காலாண்டு கணக்கறிக்கைகளை பார்க்கின்ற போது அவர்கள் காட்டுகின்றன \"ஈட்டும் இலாபத்தின்\" அளவே இதை தெளிவாக விளக்கிட போதுமானது. மனித தன்மை இழந்து, விழுமியங்கள் சிதைந்து, மானுட பெறுமானங்கள் எல்லாம் செல்லாக்காசாக ஆகி விட்ட இன்றைய உலகில் எல்லாமே பணம், பணம் புரட்டுவது மட்டுமே வாழ்க்கையின் குறிக்கோளாகிவிட்ட இன்றைய கோப்பரேட் உலகத்திலே மருத்துவமும் மிகப் பெரும் பணம் கொழிக்கும் வணிகமாக ஆகியிருக்கிறது என்பது ஒன்றும் வியப்பான செய்தி கிடையாது.\nதொழில் புரட்சிக்கு முன்னாத உலகமும் பண்டங்கள் மற்றும் சேவைகளை கொண்டதாகவே இருந்தது. ஆனால் அது பொருட்பண்டங்களை பணப் பெறுமானத்தாலும், சேவை வழங்குதலை அளவிட முடியா மனிதப் பெறுமானத்தாலும்(Values) அளவீடு செய்ததாகவே இருந்தது. கல்விக்கு காசு வாங்குவது, மருந்துவத்திற்கு காசு வாங்குவது அங்கே கிடையாது. அவைகளின் பெறுமானம் மிகவும் மதிப்புமிக்க ஒன்றாக இருந்தது. சேவைகளுக்கு விலை நிர்ணயிப்பது அகௌரவாமாக பார்க்கப்பட ஒரு சமூக அமைப்பிலே தான் தீட்ச்சணியம்மிக்க குருவுக்கு தட்சணையும், அனுபவமிக்க வைத்தியருக்கு அன்பளிப்பும் வழங்குவது மரபாக இருந்து வந்திருக்கிறது. இந்த வழக்காற்றியலின் வழி வந்தது தான் அரசனால் வழங்கப்படும் நில புலங்களும், செல்வர்களால் வழங்கப்படும் பொன் பொருட்களும், விவசாயிகளினால் வழங்கப்படும் விளைச்சல் அறுவடைகளும், பண்ணையாரால் வழங்கப்படும் மாமிசமும், பாலும், தயிரும். இது கேட்டுப்பெறுவதாகவோ, நிர்ணயிக்கப்பட்டு வாங்கப்படுவதாகவோ இருந்ததில்லை.‌ ஒவ்வொருவரின் தரத்துக்கும், பொருளாதார வளத்திற்கும் ஏற்றாற் போல மனமுவந்து வழங்கப்ப��ும் அன்பளிப்பாகவே இவைகள் காணப்பட்டன. ஆனால் கால ஓட்டத்தில் எல்லாமே மாறிவிட்டன. சேவைகளும் பொருட்களைப் போன்றதொரு வணிகப் பண்டமாக, விலை குறிக்கப்பட்ட வியாபாரமாக மாறிய இன்றைய உலகில் மருத்துவம் மட்டுமின்றி எல்லா அடிப்படை சேவைகளும் விதி விலக்கில்லாமல் இந்த பொருளாதாரப் பிடிக்குள் சங்கமித்து விட்டது என்பது தான் யாரும் மறுக்க முடியாத உண்மை. இது தான் ரியுசன் மாஸ்டரும், கடை முதலாளியும், கம்பனி மனேஜரும், மார்க்கப் புரோகிதரும் என எல்லாத் தரப்பினரும் பேசுகின்ற மருத்துவ மாஃபியாவின் அடிப்படை.\n\"உங்கட பேபிக்கி கொஞ்சம் சீரியஸான வருத்தம்தான் அட்மிட் பண்ணுங்க ஒரு நாலு நாள் வச்சி இஞ்சக்க்ஷன் போட்டா எல்லாம் சரியாயிடும்\"\n\"நீங்க மண்ட குத்து எங்கிறது செல நேரம் பெரிய பெரச்சனையா ஈக்கும், எதுக்கும் நாம ஒரு MRI ஸ்கேன் எடுத்து பார்ப்பம்\"\n\"இந்தப் லெப் றிப்போட்ஸ் எல்லாம் எடுத்திட்டு இன்னொரு வீக்கால என்ன வந்து மீட் பண்ணுங்க\"\n\"உங்கட பாதர்ர நிலைமை கொஞ்சம் சீரியஸ். ஸோ இப்ப அவர நோர்மல் வாட்ல வச்சி பார்க்க ஏலா…. ம்ம்.. இப்பக்கி ICU ல அட்மிட் பண்ணுவோம் சரியா\nஇவைகள் வைத்தியர்களுக்கும் நோயாளிகளுக்குமான உரையாடலில் அடிக்கடி வந்து போகின்ற வசனங்கள். இந்த வசனங்கள் பலருக்கு அப்படியே மறு பேச்சின்றி கேட்கவும் பின்பற்றவும்படுகின்றன வேத வாக்காக இருக்கின்றன. ஆனால் உண்மை அப்படி இல்லை என்பது தான் யதார்த்தமாக இருக்கிறது. இது பல வேளைகளில் மெய்யாகவும், சில வேளைகளில் பச்சைப் பொய்யாகவும் சொல்லப்படுகின்ற வசனங்கள் என்பது தான் இன்றைய காலத்தில் நாம் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பாடமாக, அனுபவமாக இருக்கிறது.\nவைத்தியர்களால் சொல்லப்படுகின்ற இவ்வாறான கட்டளைகளில் எது உண்மை எது பொய் என்பதை பிரித்தறிவது கொஞ்சம் சிக்கலானது. நல்ல மருத்துவருக்கும் , மருத்துவ மாபியாவிற்குமான வித்தியாசம் தான் மேலே உள்ள உண்மைக்கும் பொய்க்குமான வித்தியாசம். இவைகள் இரண்டையும் பிரிக்கின்ற கோடு மிக மெல்லியது, அதுபோல மிக்க சிக்கலானது.\nநோயாளிகளிடமிருந்து, அவர்களது உறவினர்களிடமிருந்தும் காசு பறிப்பதற்காக வேண்டி தனியார் வைத்தியசாலைகளிலும், தனியார் கிளினிக்குகளிலும் இவ்வாறான சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. எப்படி மற்ற தொழில்களி���் பொய் சொல்லி பணம் சம்பாதிப்பவர்கள் இருக்கிறார்களோ அது போலவே மருத்துவத்திலும் இருக்கிறார்கள். எப்படி நியாயமாகவும், நேர்மையாகவும், மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் தொழில்களைச் செய்பவர்கள் மற்ற தொழில்களில் இருக்கிறார்களோ அது போலவே மருத்துவத்திலும் நிறையவே இருக்கிறார்கள். இதுதான் நாம் விளங்கிக் கொள்ள வேண்டிய அடிப்படை. இந்த ஒரு அடிப்படையை தெளிவாக விளங்கி கொண்டால் இப்படியான பணம் பறிக்கும் முதலைகளை, மருத்துவ மாபியாவின் அடிமைகளை கண்டுகொள்வது எப்படி என்பதை இலகுவாக விளங்கிக் கொள்ள முடியும்.\nநம்மில் பலருக்கு இருக்கின்ற மிகப் பெரும் பிரச்சினை தான் இந்த மருத்துவ மாஃபியாவில் இருந்து தங்களையும் தங்களது உறவினர்களையும் பாதுகாத்துக் கொள்வது. மருத்துவம் மாஃபியாவிலிருந்து பாதுகாப்பு பெற வேண்டும் என்ற போர்வையிலே இன்றைய நவீன மருத்துவம் பற்றி , வைத்தியர்கள் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லுவதும் பரப்புவதும் மிகவும் ஆபத்தானது. இது பாமர மனிதர்களுக்கு நவீன மருத்துவம் மீது இருக்கின்ற நம்பிக்கையை கேள்விக்குறியாக்கிவிடுகிறது. கடைசியில் மாற்று மருத்துவம் என்ற பெயரில் உலா வரும் டுபாக்கூர்களிடம் ஏமாறுவதற்கான வழியாகவும் இதுவே அமைந்து விடுகிறது. காகம் இருக்கப் பனம்பழம் விழுந்தது கதையாக \"கேன்சர் என்பது ஒரு நோயே கிடையாது\", \"டயபடிக் நோயை முற்றாக குணப்படுத்துகின்ற எளிய வழி\" போன்ற பதிவுகளும் பின்னூட்டங்களும் வாட்ஸ்அப் பேஸ்புக் முழுக்க ரவுண்டு கட்டி அடிப்பதற்கும் 'சயார்கான்'களினால் கொண்டாடப்படுவதற்கும் இந்த மருத்துவ மாஃபியா பற்றிய தவறான புரிதலே காரணமாக அமைந்துவிடுகிறது.\nஉண்மை வைத்தியர்களையும் போலி வைத்தியர்களையும் இனங் காண்பது போன்றது தான் நல்ல மருத்துவர்களையும் பணத்தாசை பிடித்த மருத்துவர்களையும் பிரித்தறிவது.அது சிலவேளைகளில் மிக கஷ்டமானதும் கூட. எனினும் சில அடிப்படைகளைப் புரிந்து கொள்ளும் போது இந்த மருத்துவ வியாபாரிகளை அடையாளம் காண்பது இலகுவானதாக ஆகிவிடும்.\nமுதலாவது இந்த மாஃபியாவில் இருந்து தப்புவதற்கு நாங்கள் பார்க்க வேண்டிய ஒரு விஷயம் தான் அந்த வைத்தியரின் குறிக்கோள். நோயாளிக்கும் வைத்தியருக்குமான உறவு மிக கண்ணியமானது. அது நோயைத் தீர்ப்பது அல்லது அதற்கு ��ரிய வழிவகைகளை கண்டறிவது பற்றியதாகவே இருக்க வேண்டும். நோய் குறித்த அறிவும் அனுபவமும் உள்ள வைத்தியர் தான் வழங்கிய சேவைக்கான கட்டணம் அறவிடுவது என்பதும் இந்த உறவுக்குள்ளேயே அடங்கிவிடுகிறது. அதையும் மீறி வேறு ஏதாவது தேவைகளுக்காக அந்த நோயாளியிடம் இருந்து பணத்தை பறித்து எடுப்பது என்பது அறம் கிடையாது. அது அநீதியானது. இதை Conflict of Interest என்று மருத்துவத்திலே அழைக்கப்படும். அதாவது அந்த வைத்தியருக்கு நோயாளியிடம் உள்ள நோயை சுகப் படுத்த வேண்டும் என்ற எண்ணத்தைத் தவிர வேறு எந்த எண்ணங்களும் இருக்கக்கூடாது. வைத்தியர் சொந்தமாக லேப் ஒன்றை வைத்திருக்கிற போது சொந்தமாக ஃபார்மசி ஒன்றை வைத்திருக்கின்ற போது அல்லது இவைகளிலிருந்து கமிஷன் ஒன்றை பெறுகின்ற போது கொன்பிலிக்ட் ஒப் இன்ட்ரஸ்ட் ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகிவிடுகிறது. இவைகளை தடுப்பதற்கு வலுவான சட்ட ஏற்பாடுகள் மருத்துவ துறையிலே இருக்கின்றன ஆனால் அவை எவ்வளவு தூரம் இலங்கை போன்ற நாடுகளில் பின்பற்றப்படுகின்றன என்பதுதான் கேள்விக்குரியது. இந்த கென்பிலிக்ட் ஒப் இன்ட்ரெஸ்ட் எல்லாம் வர முடியாத ஒரு இடம் தான் அரசாங்க ஆஸ்பத்திரி. அங்கே யாருக்கும் எப்படியும் பணம் பார்க்க வேண்டிய தேவையில்லை. சிடி ஸ்கேன் எடுப்பதால் வைத்தியருக்கு கமிஷனோ, ஆபரேஷன் செய்வதால் மேலதிக சம்பளமோ கிடைப்பது அங்கே இல்லை. அரச வைத்தியசாலையில் பெரும்பாலும் எல்லாமே இலவசமாக வழங்கப்படுகிறது. ஆகவே அங்கே யாரும் தேவையில்லாத பரிசோதனைகளையோ, தேவையில்லாத மருந்துகளையோ நோயாளிகளின் தலையில் கட்டிவிட முடியாது. என்னதான் அரச வைத்தியசாலைகளைப் பற்றி பேசினாலும் சில வேளைகளில் தனியார் வைத்தியசாலைக்கும், கிளினிக்குகளுக்கும் போகவேண்டிய தேவை பலருக்கும் இருக்கிறது. இவ்வாறான நிலைமைகளில் ஒரு வைத்தியரிடம் தனியாருக்கு போகின்ற போது அவரைப் பற்றி கொஞ்சம் விசாரித்து கொள்வது நல்லது. அவர் பணத்தின் மீது ஆசை கொண்டவராக அல்லது அவருக்கென்று சொந்தமாக ஏதாவது மருந்து கம்பெனிகள் வைத்திருக்கிறவராக இருக்கின்ற போது அவருடைய conflict of interest பாதிக்கப்படக் கூடிய சாத்தியக்கூறுகள் நிறையவே காணப்படுகிறது. இதற்காக தனியார் கிளினிக்குகள் நடத்துகிற, தனியார் வைத்தியசாலைகள் நடத்துகிற வைத்தியர்கள் எல்லோருமே இப்பட��த்தான் என்று கருத முடியாது. நீதமாகவும் நியாயமாகவும் செய்பவர்களும் இருக்கிறார்கள். இவைகள் இடம் பொருள் காலம் என்பனவற்றைப் பொறுத்து வேறுபடக் கூடியது. ஒவ்வொரு தனிநபர்களாய் அலசி ஆராயப்பட வேண்டியது.\nஅடுத்த ஒன்றுதான் இந்த செகன்ட் ஒபீனியன். அதாவது உங்களுக்கு பெரிய அளவில் பணச்செலவு மிக்க ஒரு ட்ரீட்மென்ட்டையோ அல்லது இன்வெஸ்டிகேஷனையோ ஒரு வைத்தியர் பரிந்துரைக்கின்ற போது அது குறித்து இன்னும் ஒரு வைத்தியரிடம், அல்லது மிக்க நம்பிக்கையான குடும்ப மருத்துவரிடம் ஒபினியன் ஒன்றை பெற்றுக்கொள்வதுதான் இந்த செகன்ட் ஒபீனியன். இது மிகச் சிறந்தது. அதிலும் அரசாங்க ஆஸ்பத்திரி ஒன்றில் வேலை செய்கின்ற அதே துறையைச் சார்ந்த வேறு ஒரு வைத்தியரிடம் போய் ஒபினியன் அல்லது ஆலோசனை பெற்றுக்கொள்வது மிக மிகச் சிறந்தது. இதன் மூலம் தேவையில்லாத சிக்கல்களில் மாட்டுப்படுவதை தவிர்த்துக் கொள்ள முடியும்.\nநோய் நிலைமைகள் பற்றிய அதன் அடிப்படை பற்றிய புரிதல்களை நாம் வளர்த்துக் கொள்வதும் இந்த பண முதலைகளின் பிடியிலிருந்து தப்புவதற்கான வழியாக இருக்கிறது. இதற்காக வேண்டி சாதாரண பொதுமக்கள் வாசித்து விளங்க கூடிய அளவிலே நிறைய தகவல்கள் இண்டர்நெட் முழுக்க விரவி இருக்கின்றன. என்றாலும் இது குறித்து தேவைக்கு அதிகமாக அலட்டிக் கொள்வதும், அதிக பிரசங்கித்தனமான நடந்து கொள்வதும் தவிர்க்கப்பட வேண்டும். அதுபோல கொஞ்சம் பொது அறிவையும் பாவித்து விவரமாக நடந்துகொள்வது இவ்வாறான வைத்தியர்களின் பிடியில் இருந்து விடுபடுவதற்கு வழிவகுக்கும். உதாரணமாக இந்த ஒப்பரேஷனை உடனடியாக செய்யவேண்டும் பணத்தோடு வாங்க என்று சொல்லுகின்ற போது பேசாமல் போய் அரசாங்க ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி விட வேண்டியதுதான். அங்கே உடனடியாக செய்யவேண்டியவை என்று சொல்லக்கூடிய ஒப்பரேஷன்களை உடனடியாகவே செய்து விடுவார்கள். அவைகளை பிந்திப்போடுவது கிடையாது. இரவோ பகலோ எமர்ஜென்சி ஆக மருத்துவம் செய்யப்பட வேண்டிய விஷயங்கள் அங்கே எமர்ஜென்சிகவே செய்யப்படும். அதுபோல காலம் தாழ்த்தி செய்யப்படவேண்டிய சிகிச்சைகளும் காலம் நேரம் கிடைத்தால் தான் அங்கே செய்யப்படும். உங்களது அவசரம் மருத்துவத்தின் அவசரம் (Medical Emergency) அல்ல என்பதையும் புரிந்து கொண்டால் சரி.\nமருத்துவ மாபியா இருக்கிற��ு என்பதற்காக எல்லா வைத்தியர்களையும் சந்தேகப்படுவது எல்லோரும் பணத்துக்குப் பின்னால் போகிறார்கள் என்று சொல்வதும் மிக்க அநீதியானது. அது நிறைய நல்ல வைத்தியர்களை பாதிக்கக் கூடியதாக இருக்கிறது. இந்த மருத்துவ மாஃபியாவை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டியவர்களும் காட்டிக் கொண்டிருப்பவர்களும் வைத்தியர்கள் தான் என்பதையும் நாம் மறந்துவிடலாகாது.\nகுழந்தை நல மருத்துவ நிபுணர்\nமுக்கிய குறிப்பு: இம்போட்மிரர் இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இம்போட்மிரர் நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு இம்போட்மிரருடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை நேர்மை\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nவட மாகாண சபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின் அவர்களுடனான நேர்காணல்\nUK நாபீருடனான அரசியல் களம் நிகழ்ச்சி\nறிப்கான் பதியுதீன் - அரசியல் களம்\nஅமைச்சர் றிசாட் பதியுதீன் - அரசியல் களம்\nஅரச ஊழியருக்கும், ஆசிரியர்க்கும் ஐ.தே.க ஆட்சி வரப்பிரசாதமே\nஷிபான்- அ ரச ஊழியன் வேலைக்கேற்ற சம்பளம் பெற்று தலைநிமிர்ந்து நடக்க வழிகோலியது இன்றைய ஐ.தே.க ஆட்சியே. 2015ல் அரச ஊழியனின் அடிப்படை சம...\nஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து SLMC ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரசாரக் கூட்டம்(18) #இறக்காமத்தில்\nஜ னாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து SLMC ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரசாரக் கூட்டம்(18) #இறக்காமத்தில்\nஉதுமாலெப்பை, ஜெமீல் உள்ளிட்ட பலர் முஸ்லிம் காங்கிரஸில் இணைவு\nஸ்ரீ இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் ஊடாக தாங்களது அரசியல் ஆரம்பித்த எம்.எஸ்.உதுமாலெப்பை, ஏ.எம்.ஜெமீல் மற்றும் பஹீஜ் உள்ளிட்ட 200க்கு மேற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/tag/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-19T15:43:38Z", "digest": "sha1:YHL7CNU5GAC7UHA6EO2EPDYKYHDTKKCG", "length": 3630, "nlines": 74, "source_domain": "www.tamizhvalai.com", "title": "இராணுவ வீரர்கள் – தமிழ் வலை", "raw_content": "\nHomePosts Tagged \"இராணுவ வீரர்கள்\"\nஒரு தொகுதியில் தோற்றுப் போனது இந்தியா – கபிலன் கவிதை\nஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் பிப்ரவரி 14,2019 அன்று ஜெய்ஷ் இ முகமது அமைப்பு நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர்....\nஏமாற்றிய விராட் கோலி சாதித்த ரோகித்சர்மா\nஇந்தியா ஒரு தேசம் அல்ல அரசுகளின் ஒன்றியம் – அமித்சாவுக்கு பெ.மணியரசன் அறிவுறுத்தல்\nப.சிதம்பரம் சிறையில் இருக்க இதுதான் காரணம் – எடப்பாடி சொல்லும் பகீர் காரணம்\nபட்டாசு வெடிப்பதால் இவ்வளவு தீமைகள் – எச்சரிக்கும் சூழலியலாளர்கள்\nதமிழகம் உங்கள் அப்பா வீட்டு சொத்தா – அமைச்சரை வெளுக்கும் சீமான்\nஏழு தமிழர் விடுதலை – மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nதமிழக அமைச்சரவையின் தன்மானத்துக்கு இழுக்கு – கொதிக்கும் கி.வெ\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் அநாகரீக பேச்சு – மக்கள் அதிர்ச்சி\nஅசுரன் துணிச்சல்காரன் – மு.க.ஸ்டாலின் பாராட்டு\nதிருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் தொடர்புடைய நடிகை இவர்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/tamilnadu-news/46283-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8.html", "date_download": "2019-10-19T14:48:00Z", "digest": "sha1:QXTIHHA7W4KGEYPHIGMDCBFANJGX27IH", "length": 20218, "nlines": 313, "source_domain": "dhinasari.com", "title": "நீட் விவகாரத்தில் சிபிஎஸ்இ.,க்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nகல்வி நீட் விவகாரத்தில் சிபிஎஸ்இ.,க்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி\nநீட் விவகாரத்தில் சிபிஎஸ்இ.,க்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி\nமதுரை : நீட் விவகாரத்தில் சிபிஎஸ்இ.,க்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளது.\nநீட் தேர்வு வினாத்தாள் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சி மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ”நீட் தேர்வை தமிழ் வழியில் எழுதியபோது, அதில் 49 வினா-விடைகள் தவறாக இருந்தன. இதனால் 196 மதிப்பெண் குறைவாகக் கிடைப்பதால், தமிழில் தேர்வு எழுதியவர்களுக்கு மருத்துவ இடங்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மாணவர்களின் நலன் கருதி தவறான 49 வினா-விடைக��ுக்குரிய 196 மதிப்பெண்களை வழங்கவும், நீட் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தக் கூடாது எனவும் உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.\nஇந்த மனு நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர்அகமது ஆகியோர் முன்னிலையில் வந்தது. சிபிஎஸ்இ., தரப்பில், அறிவியல் பாடத்திலுள்ள ஆங்கில வார்த்தைகளை மொழிமாற்றம் செய்தபோது சரியான தமிழ் வார்த்தையைக் கண்டறிந்து அவற்றை பயன்படுத்த என்ன முயற்சி மேற்கொள்ளப்பட்டது, என்ன மொழி அகராதி பயன்படுத்தப்பட்டது என்பது பற்றி சிபிஎஸ்இ விளக்கம் தரவேண்டுமென்று உத்தரவிட்டனர்.\nஇன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சிபிஎஸ்இ., தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தேர்வு எழுதிய மாணவர்கள் வழக்கு தொடராத நிலையில், இந்த வழக்கை பெரிதாக எடுக்க வேண்டாம் என்று கூறினார். அவரது இந்தக் கருத்துக்கு நீதிபதிகள் கோபப் பட்டனர். நீங்கள் தவறு செய்தாலும், அதை எதிர்த்து யாரும் வழக்கு தொடர கூடாது என்கிறீர்களா நீட் விஷயத்தில் சிபிஎஸ்இ அமைப்பு சர்வாதிகாரி போல செயல்படுகிறதா நீட் விஷயத்தில் சிபிஎஸ்இ அமைப்பு சர்வாதிகாரி போல செயல்படுகிறதா\nபீகாரில் தேர்வு எழுதியவர்களைவிட தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறதே எப்படி என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதய நாளங்கள் என்பதற்கு பதிலாக இருதய நலங்கள் என்றும், வவ்வால் என்பதற்கு பதில் வாவால் என்றும், கடை நிலை, இடை நிலை போன்ற வார்த்தைகள் மாற்றி, மாற்றியும் கேட்கப்பட்டுள்ளதே, இதை எப்படி மாணவர்கள் சரியாகப் புரிந்து கொள்வார்கள். இதற்காக கருணை மதிப்பெண் தர முடியாதா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.\nஇதை அடுத்து இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்ததாகக் கூறிய நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nசென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை\nமுந்தைய செய்திஊழல்வாதி நவாஸ் ஷெரீப்புக்கு என்ன தண்டனை கொடுக்கப் பட்டது தெரியுமா\nஅடுத்த செய்திஎம்.இ படிப்புகளுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: அண்ணா பல்கலை\nபஞ்சாங்கம் அக்.19- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செந்தமிழன் சீராமன் - 19/10/2019 12:05 AM\nபரிதாபம்… டெங்கு காய்ச்சலுக்கு குழந்தை நட்சத்திரம் உயிரிழப்பு\n‘தல’ வாழ்க்கை வரலாறு தலைப���பு ரெடி\nவெளியான மிஸ் இந்தியா டைட்டில் ரிவல் டிசர்\nகமலேஷ் திவாரி முஸ்லிம்களால் கொலை இந்து மகா சபை இரங்கல்\nபட்டா காட்டிய ஸ்டாலினுக்கு, ராமதாஸ் ‘நச்’ என்று நாலு கேள்வி..\nசாவர்கர் இல்லாமல், 1857ல் சிப்பாய் கலகம் கிளர்ச்சி வரலாற்றில் இடம் பெற்றிருக்காது : அமித்ஷா\n ஸ்டாலின் படித்துத் தெரிந்து கொள்ள…\nநண்பன் திருமணத்துக்கு சென்று திரும்பும் போது… கால்வாயில் கார் கவிழ்ந்து 6 பேர் உயிரிழப்பு\nசாகர் கால்வாயில் இருந்து சனிக்கிழமை இன்று மதியம் காரை மீட்டெடுத்தார்கள். இதனால், சூரியாப்பேட்டை மாவட்டத்தை சோகம் ஆட்கொண்டது.\nபரிதாபம்… டெங்கு காய்ச்சலுக்கு குழந்தை நட்சத்திரம் உயிரிழப்பு\nகுழந்தை நட்சத்திரமான கோகுல் சாய் கிருஷ்ணா, டெங்கு காய்ச்சலால் உயிரிழந்ததாக வெளியான செய்தியைக் கேட்டு, பலரும் தங்கள் வருத்தத்தைப் பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.\nநீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்கிறோம்: ஆர்.எஸ்.எஸ்., செயலர்\nஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அகில பாரதிய காரியகாரி மண்டல் (ABKM) கூட்டத்தின் கடைசி நாளில் செய்தியாளர் கூட்டத்தில் அந்த அமைப்பின் செயலாளர் சுரேஷ் பையாஜி ஜோஷி தெரிவித்தவை...\nகால்களுக்குள் நெளிந்து போகும் எடப்பாடி: ஸ்டாலின்\nஜெயலலிதாவை வசைபாடிய ப. சிதம்பரம் உள்ளிட்டோரை அவரது ஆன்மா பழிவாங்கிவிட்டது. அதேபோல் ஜெயலலிதாவின் ஆன்மா ஸ்டாலினையும் சும்மா விடாது; நல்லது செய்தால் நல்லது செய்தால் நடக்கும் கெட்டது செய்தால் கெட்டது நடக்கும் \nதினசரி செய்திகள் - 19/10/2019 6:07 PM\nநீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்கிறோம்: ஆர்.எஸ்.எஸ்., செயலர்\n‘மிசா’வில் மாட்டிக் கொண்ட பொன். ராதாகிருஷ்ணன் அட சாமி… என்ன நடந்துச்சு தெரியுமா\n7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nஅத்திவரதர் தரிசனம்; தவிர்த்த மோடி\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=8&cid=2525", "date_download": "2019-10-19T15:16:42Z", "digest": "sha1:W3KB73LJGMSPLV6UBPMGU6YIX7HWEZM3", "length": 21321, "nlines": 56, "source_domain": "kalaththil.com", "title": "மேதகு பிரபாகரனின் பிறந்தநாள் தமிழ் தலைமுறையினரின் எழுச்சி நாள். | Prabhakaran-is-birthday-is-the-uprising-of-Tamil-generations களத்தில் | தமிழ்த்-���ேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nமேதகு பிரபாகரனின் பிறந்தநாள் தமிழ் தலைமுறையினரின் எழுச்சி நாள்.\nமேதகு பிரபாகரனின் பிறந்தநாள் தமிழ் தலைமுறையினரின் எழுச்சி நாள்.\n- இயக்குநர் வ.கௌதமன் -\nஐம்பதனாயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட எங்கள் தமிழ் பேரினத்தில் மூன்று மாமன்னர்கள் மட்டுமே எங்கள் தமிழினத்தின் இளைய தலைமுறையினரின் முன்னோடிகளாக வழிகாட்டிகளாக நாங்கள் மதித்து போற்றுகின்றோம்.\nஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பாய்ந்து வருகிற ஆற்றைத்தடுத்து அணையை கட்டி நாத்து நட்டு உலகத்து உயிர்களுக்கெல்லாம் உணவளிக்கிற விவசாயப் புரட்சியை செய்து கொடுத்த கல்லணை கட்டிய கரிகால் பெருவளத்தான். அவரிலிருந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்பு தெற்காசிய நாடுகள் முழுக்க கட்டி ஆண்டவர்கள் எங்களுடைய ராஜராஜசோழனும் அவரது மகன் ராஜேந்திரசோழனும். அவரிலிருந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்பு நாங்கள் வாழ்ந்த சமகாலத்தில் எங்களின் தமிழீழ மண்ணை வீரத்தோடும் நேர்மையோடும் அறத்தோடும் கட்டி ஆண்டவர் எங்களுடைய அண்ணன் மேதகு பிரபாகரன் அவர்கள்.\nஇம்மூவரும் ஒரு ஆயுத எழுத்தைப் போல எங்கள் மொழியை இனத்தை வளத்தை வரலாற்றை கலை கலாச்சாரம் பண்பாட்டை கட்டி காத்தவர்கள். அரசாண்டு தமிழினத்தை தலை நிமிர்த்தியவர்கள். நவம்பர் 26. இன்று என் தாய்க்கும் தாய் மொழிக்கும் சமமான தமிழீழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள். தனது பன்னிரண்டாம் அகவையில் தனது வீட்டில் ஒரு நாள் இரவு தன்னுடைய தாய் பார்வதி அம்மாள் தந்தை வேலுப்பிள்ளை அவர்களுக்கு உணவு பரிமாறும் போது தன் மகன் பிரபாகரனை நினைவுகூர்ந்து பேசுகிறார்.\nஅவரது தந்தை இலங்கை அரசாங்கத்தில் நில அளவையாளராக பணிபுரிந்தவர். தலைவர் பிரபாகரனின் அண்ணன் மனோகரன் அவர்கள் அரசாங்கத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கிறார். தன்னுடைய மகள்களுக்கு அரசாங்கத்தில் இருப்பவர்களுக்கு திருமணம் செய்து கொடுத்திருக்கிறார். அவருடைய கவலை சிறுவன் பிரபாகரன் படித்து பெரிய ஆளாக வளர்ந்து அரசாங்கத்தில் வேலை செய்ய வேண்டும் என்பது. அதன் அடிப்படையில் தன் மனைவிடம் துரையும் அதாவது பிரபாகரன் அவர்களும் அரசாங்க வேலைக்கு சென்று விட்டால் தான் நிம்மதி ஆகிவிடுவேன் என்று சொல்லிக் கொண்டிருக்க அதே வேலையில் பக்கத்து அறையில் படுத்து பகத்சிங் வாழ்க்கை வரலாற்றை வாசித்துக் கொண்டிருக்கிறார் 12 வயது சிறுவனாக பிரபாகரன். கணவர் இறுதியில் கை கழுவி விட்டு துரையை சாப்பிட சொல்லு என்று கூறிவிட்டு அவர் அறைக்குள் நுழைந்து விடுகிறார். தாய் தன் மகன் அருகில் வர தன் தாயிடம் சிறுவன் பிரபாகரன் சொன்ன வார்த்தைகள்.\n\"அம்மா அப்பா சொன்னது எல்லாம் கேட்டுக்கொண்டிருந்தேன் அவர் சொல்வதைப் போல நான் படித்து அரசாங்க வேலைக்கு போவதில்லை என்னுடைய வேலை. நித்தம் நித்தம் செத்துக் கொண்டிருக்கிற எங்கள் தமிழ் மக்களுக்கு தனி ஒரு அரசாங்கத்தை உருவாக்குவதே என்னுடைய வேலை\" என்றாராம் தீர்க்கமாக. அப்படி சொன்னதோடு மட்டுமல்லாமல் தமிழ் மண்ணை, தான் உயிராக நேசித்த மக்களை கட்டிக்காக்க அதிகாரமிக்க குரூரம் கோலோச்சிய சிங்கள அதிகாரவர்கத்தை எதிர்த்து சண்டையிட்டு தனது தமிழ் மக்களின் பொருளாதாரத்தை கொண்டே தங்கள் மன உறுதியை மட்டுமே மூலதனமாக கொண்டு இந்த உலகம் வியக்கும்படியான ஒரு உன்னதமான அரசாங்கத்தை கட்டி எழுப்பி முப்படைகளையும் வழி நடத்தியவர் மேதகு பிரபாகரன் அவர்கள். பிச்சைக்காரர்கள் இல்லாத ஒரு தேசமாக அது திகழ்ந்தது. காந்தியடிகள் கண்ட கனவு இந்திய ஒன்றியத்தில் கூட நடக்கவில்லை. ஒரு பெண் தனி ஒருவளாக தமிழீழம் முழுக்க இரவிலும் நடந்து தன் வீடு வந்து சேரும் நிலை உலகத்திலேயே அங்கு மட்டுமே சாத்தியமாக்கியது. தலைவர் பிரபாகரன் அவர்களின் நேர்த்தி மிக்க ஆட்சியினை கண்ட உலக நாடுகள் ஒரு சின்னஞ்சிறிய தேசம் நேர்மையோடும் அறத்தோடும் கம்பீரமாக எழுந்து நிற்பதை சகிக்கமுடியாமல் உலகத்தின் 34 நாடுகள் இணைந்து நின்று எங்கள் தமிழீழ மண்ணை எங்கள் தமிழ் மக்களை அழித்து சிதைத்தது.\nஅதில் பல வல்லரசுகளும் துணைநின்றன நாங்கள் வாழும் இந்திய ஒன்றியம் உட்பட. இப்படி பல நாடுகள் ஒன்றிணைந்து உலகம் தடை செய்யப்பட்ட குரூரமான ஆயுதங்களை பயன்படுத்திய நிலையிலும்கூட தலைவர் பிரபாகரன் அவர்கள் சமரசம் செய்து கொள்ளவில்லை. சமாதானம் அடையவில்லை. சரணடையவில்லை. காரணம் தமிழ் இனம் இந்த பூமிப்பந்தின் ஆதி இனம். நாங்கள் நிமிர��வது காலத்தின் கட்டாயம். எது நடந்தாலும் இறுதிவரை உறுதியோடு போராடுவோம் என்ற நிலையிலேயே மரபு வழி போரைத் தொடர்ந்தார. இந்த உலகம் வேடிக்கை பார்க்க பார்க்க முள்ளிவாய்க்காலில் ஒன்றரை லட்சம் தமிழர்களை அடித்து உயிர் குடித்தது அதிகார வர்க்கங்கள். அதன்பிறகும் நாங்கள் இன்னும் அறவழியில் ஓடிக்கொண்டிருக்கிறோம் எங்களுக்கான தீர்வை நோக்கி உலக நாடுகள் மத்தியிலும் ஐநா சபையிலும் தொடர்ந்து நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம்.\nஇன்றுவரை எங்களுக்கு சிறு வெளிச்சம் கூட இல்லை. யுத்தம் நடந்து பத்து ஆண்டுகள் கடந்த நிலையிலும் தீர்வு கிடைப்பதற்குப் பதிலாக எங்கள் தமிழர் ரத்தத்தை குடித்த ராஜபக்சேவை மீண்டும் அரியணை ஏற்றும் சூழலையே இந்த உலகம் உருவாக்கி கொடுக்கிறது. நாங்கள் இன்றும் பொறுத்திருக்கிறோம் காத்திருக்கிறோம். எங்களுக்கு ஒரு நிம்மதியான தீர்வு வரும் என்கிற நம்பிக்கை ஒருவேளை அது பொய்த்துப் போனால் தமிழர்களுக்கான தமிழீழ விடுதலை இனி சாத்தியமே இல்லை என்கிற ஒரு நிலை உருவானால் ஒருபோதும் தமிழினம் அடங்கி போகாது. மாறாக தமிழர் வாழ்வியலில் எத்தனையோ நூற்றாண்டுகளில் இந்த இனம் சிதைந்து அழிந்து மீண்டும் தன்னுடைய வரலாற்றை தங்களுடைய மொழியை தங்களுடைய இனத்தை கலை கலாச்சாரத்தை புதுப்பித்து கம்பீரமாக கட்டி எழுப்பிய வரலாறுகள் எங்கள் தமிழினத்திற்கு உறுதியாக தெரிந்திருக்கிறபடியால் நாங்கள் மீண்டு எழுவோம். எங்களுக்கான வரலாற்றை உருவாக்குவோம். தலைவர் பிரபாகரன் அவர்கள் இருக்கிறாரா இல்லையா என்கிற விமர்சனமோ விவாதமோ எங்களுக்கு அவசியமில்லை. அவர் காட்டிய பெரும் பாதை எங்கள் தமிழினத்தின் தலைமுறைக்கு வெளிச்சம் காட்டும்.\nநாங்கள் மீண்டும் உலகத்தின் மத்தியில் ஒரே ஒரு வேண்டுகோள் வைக்கின்றோம். யுத்தம் நடந்த ஆறாவது மாதத்தில் அமெரிக்கா ஒரு அறிக்கை வெளியிட்டது. யுத்தத்திலிருந்து பத்தாண்டுகளுக்குள் ஒரு தீர்வு கொடுக்கப்படவில்லை என்றால் மீண்டும் தமிழீழத்தில் புரட்சி வெடிப்பதை யாராலும் தடுக்க முடியாது என்றது. அமெரிக்கா சொன்னது உறுதியாக நடக்கும். இப்பொழுதும் யுத்தத்தை பின்தொடர்வது சரியனதில்லை என்று நாங்கள் நம்புகிறோம். அமைதி வழியிலேயே தீர்வு கிடைக்கும் என்று காத்திருந்தோம்.\nபத்து ஆண்டுகள் கடந்த நிலையில் இறுதியாக நாங்கள் உலகத்தின் நீதிமான்களிடம் ஏமாறும் சூழல் ஏற்பட்டால் புறநானூறு சுமந்து வாழ்ந்த எங்கள் இனம் தன் மொழியையும் இனத்தையும் மக்களையும் மானத்தையும் காக்க காலங்காலமாக தங்கள் உயிரை கொடுத்து எப்படி காப்பாற்றியதோ அதே போன்று புறநானூறு சுமக்க தயங்காது. தலைவர் பிரபாகரன் அவர்களுடைய 64 வது அகவை நாள் எங்களுக்கான தமிழ் இனத்தின் இளைய தலைமுறைக்கான ஒரு எழுச்சியான நாள். ஒரு பெரும் வெளிச்சத்தை காட்டும் நாள். ஒருபோதும் தமிழினம் தன் கலை கலாச்சாரம் பண்பாட்டை சிதைக்கவோ அழிக்கவோ எவர் வந்தாலும் எமன் வந்தாலும் வேடிக்கை பார்க்காது.\nதமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nவரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nபிரான்சில் ஒக்ரோபர் மாதம் வீரச்சாவடைந்த மாவீரர்களின் நினைவேந்தல் நிகழ்வு\nலெப். கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோரது 23ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்\nதீயினில் எரியாத தீபங்கள் - வீர வணக்க நிகழ்வு\nஎழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - பிரித்தானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?id=3230&cat=3&subtype=college", "date_download": "2019-10-19T14:43:26Z", "digest": "sha1:NVT3IV57QONTDELZMRM7V752SKFLY2VV", "length": 8945, "nlines": 148, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஎஸ்.ஜெ.சி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி\nஹாஸ்பிடாலிடி துறையின் எதிர்காலத்தையும், பணி வாய்ப்புகள் பற்றிக் கூறவும்.\nசிறுபான்மையினருக்கான உதவித்தொகை எதுவும் தொழிற்படிப்பு படிப்பவருக்குத் தரப்படுகிறதா சமீபத்தில் பி.இ. படிப்பில் சேர்ந்துள்ள எனக்கு பணம் கட்ட என் குடும்பத்தினரால் முடியவில்லை. உங்களது உடனடி பதில் எங்களுக்கு மிகவும் உதவும்.\nசுற்றுலாத் துறையில் படிப்புகளை மேற்கொண்டால் வேலை வாய்ப்புகள் அதிகம் உள்ளனவா\nஅமெரிக்காவில் கிடைக்கும் வேலைகள் பற்றி சமீபத்திய சர்வே முடிவுகள் எதுவும் உண்டா\nசி.எப்.ஏ., படிப்பைப் பற்றிக் கூறவும்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?id=4961", "date_download": "2019-10-19T14:59:38Z", "digest": "sha1:PA7DZW63YOUIJK2FKBE47ZQJUWF3NIUJ", "length": 9997, "nlines": 158, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nசவீதா, பேகலிட்டி ஆப் மெடிக்கல் காலேஜ்\nஅனுமதி அளித்த பல்கலைக்கழகம் : Saveetha University\nதுவங்கப்பட்ட ஆண்டு : N / A\nநிறுவனர் : N / A\nராணுவத்தில் சேர நடத்தப்படும் சி.டி.எஸ். தேர்வு பற்றிக் கூறவும்.\nஏ.எப்.எம்.எஸ்., எனப்படும் ராணுவ மருத்துவக் கல்லூரியின் எம்.பி.பி.எஸ்., படிப்புக்கான தேர்வில் என்ன பகுதிகள் இடம் பெறுகின்றன\nஎனது பெயர் நளன். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பில் நான் தற்போது பட்டம் பெற்றுள்ளேன். நான் எஸ்ஆர்எம்இஇஇ முடித்து, சோலார் எனர்ஜி படிப்பில் எம்.டெக் சேரும் வாய்ப்பை பெற்றுள்ளேன். சோலார் எனர்ஜி துறையில் எஸ்ஆர்எம் பல்கலையில் எம்.டெக் சேர்ந்து படிப்பது நல்லதா இதற்கான எதிர்கால வாய்ப்புகளைப் பற்றி கூறுங்கள்\nசட்டப் படிப்பில் சிறப்புத் துறைகள் எவை\nடிப்ளமோ இன் சிவில் இன்ஜினியங் முடித்துள்ளேன். ஆர்க்கிடெக்சர் மற்றும் இன்டீரியர் டிசைனிங் துறையில் மிகுந்த ஆர்வமுடையவன். பி.ஆர்க்., படிக்கலாமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-19T16:14:28Z", "digest": "sha1:QNH7VGSTW7QUAT477FQVHLQD5P3GMU7L", "length": 9833, "nlines": 93, "source_domain": "ta.wikinews.org", "title": "சூறாவளி யாசி ஆத்திரேலியாவை அண்மித்ததை அடுத்து ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பாக வெளியேறினர் - விக்கிசெய்தி", "raw_content": "சூறாவளி யாசி ஆத்திரேலியாவை அண்மித்ததை அடுத்து ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பாக வெளியேறினர்\nஆஸ்திரேலியாவில் இருந்து ஏனைய செய்திகள்\n6 அக்டோபர் 2016: இந்தியாவின் சிசாட்-18 ஏரியான் விண்கலம் மூலம் விண்ணுக்கு செலுத்தப்பட்டது\n19 டிசம்பர் 2015: பூமிக்கு அருகில் உயிரினம் வாழத்தக்க கோள் ஒன்றை ஆத்திரேலிய அறிவியலாளர்கள் கண்டுபிடித்தனர்\n29 ஏப்ரல் 2015: இத்தோனேசியாவில் எட்டு பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது\n9 ஏப்ரல் 2015: தென்கொரியாவுக்கும் ஜப்பானுக்கும் எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா ஒப்பந்தம்\n9 ஏப்ரல் 2015: கிழக்கு திமோரில் செய்தியாளர்கள் கொலை தொடர்பில் ஆஸ்திரேலியா போர்க்குற்ற விசாரணை\nசெவ்வாய், பெப்ரவரி 1, 2011\nஆத்திரேலியாவின் கரையோரப் பகுதிகளை சூறாவளி யாசி தாக்கும் அபாயம் கிளம்பியுள்ளதால் வடக்கு குயின்ஸ்லாந்து மாநிலத்தின் சுற்றுலாப் பகுதியான கேர்ன்ஸ் நகரில் உள்ள பலர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்படுகின்றனர். மருத்துவமனைகள் அனைத்தும் மூடப்பட்டு நோயாளிகள் பிறிஸ்பேன் நகருக்கு விமானங்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டனர்.\nசனவரி 31 இல் யாசி சூறாவளி\nகரையோரப் பகுதிகளில் உள்ளவர்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சூறாவளி யாசி நான்காம் தரத்தில் எதிர்வரும் வியாழக்கிழமை அன்று கேர்ன்ஸ் நகரைத் தாக்கும் எனவும், இது அங்கு பலத்த மழையையும் புயலையும் கொண்டு வரும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.\nஇந்த சூறாவளி குறித்து குயின்ஸ்லாந்து முதல்வர் அன்னா பிளை கருத்துத் தெரிவிக்கையில், \"இது மிகப் பெரியதும் உயிராபத்தை விளைவிக்கக்கூடியதும்,\" எனக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து நாம் முன்னெச்சரிக்கையுடன் இருக்�� வேண்டும் என வலியுறுத்தினார்.\nஇந்த சூறாவளி கேர்ன்ஸ் பகுதியைத் தாக்கினாலும், பல நூறு கிலோமீட்டர்களுக்கு இதன் தாக்கம் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. கேர்ன்ஸ் நகரில் அவசியமானால் கட்டாய வெளியேற்றம் அமுல் படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.\n2006 மார்ச் மாதத்தில் குயின்சுலாந்தைத் தாக்கி பலத்த சேதத்தை உண்டு பண்ணிய லாரி என்ற சூறாவளியை விட யாசியின் தாக்கம் அதிகமாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.\nவெப்பவலய சூறாவளியான யாசி பிஜிக்கு அருகே சனவரி 26 ஆம் நாள் ஆரம்பமாகி நேற்று சனவரி 31 ஆம் நாள் மாலை 5 மணிக்கு மூன்றாம் தர சூறாவளியாக மாறியது.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/new-york/nasa-s-insight-sent-two-news-photos-from-mars-today-335145.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-19T15:53:57Z", "digest": "sha1:7YKISHY3QEZFX45JLTFJDPODBHINVQHR", "length": 18726, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "செவ்வாயின் அதிகாலை இப்படித்தான் இருக்கும்.. நாசாவிற்கு இன்சைட் அனுப்பிய 2 வாவ் போட்டோஸ்! | NASA's InSight sent two news photos from Mars today - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நியூயார்க் செய்தி\nசென்னையில் இடியுடன் இரவு செம மழை.. பல இடங்களில் மின்தடை\nபிரெக்ஸிட் வாக்கெடுப்பில் திருப்பம்.. முடிவை தாமதப்படுத்த வேண்டும்.. எம்பிக்கள் ஓட்டு\nநான் முஸ்லிம்களுக்கு எதிராக தவறாக பேசவில்லை.. திமுக இப்படி பரப்புகிறது.. ராஜேந்திர பாலாஜி விளக்கம்\nபொள்ளாச்சி சம்பவம்... கருத்துக்களை பதிவு செய்- பேஸ்புக் அபாயம் சொல்லும் படம்\nசிறையில் மு.க. ஸ்டாலின் தாக்கப்பட்டு ரத்தம் வழிய என் அறையில் என் மேல் தள்ளிவிடப்பட்டார்... கி.வீரமணி\nஅடுத்தடுத்து டிரஸ்.. நடு ஏர்போர்ட்டில்.. மிரண்டு விழித்த பயணிகள்.. அதிர வைத்த இளம் பெண்\nMovies ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஆசை - தமன்னா\nAutomobiles ஹெல்மெட் அணியாதவர்களுக்கு எதிராக அதிரடி... விஜயவாடாவில் மட்டும் எத்தனை வழக்குகள் தெரியுமா\nSports ஆடி ஆடி ஓய்ஞ்சுட்டேன்.. டி20 தொடரில் என்னை விட்ருங்க.. கோலி எடுத்த திடீர் முடி���ு.. கசிந்த தகவல்\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nFinance பாகிஸ்தானுக்கு ரெட் அலர்ட் பிப்ரவரி 2020 வரை கால கெடு பிப்ரவரி 2020 வரை கால கெடு சரி செய்யவில்லை என்றால் விபரீதமாகிவிடும்\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTechnology வாட்ஸ் ஆப்பிற்கு வழங்கப்பட்ட வரியை எதிர்த்து போராட்டத்தில் குதித்த மக்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசெவ்வாயின் அதிகாலை இப்படித்தான் இருக்கும்.. நாசாவிற்கு இன்சைட் அனுப்பிய 2 வாவ் போட்டோஸ்\nவெற்றிகரமாக தரை இறங்கியது இன்சைட் .. புகைப்படமும் அனுப்பியது\nநியூயார்க்: செவ்வாயில் தரையிறங்கிய நாசாவின் இன்சைட் ரோபோட் இரண்டு புகைப்படங்களை நாசாவிற்கு அனுப்பி உள்ளது.\nநாசாவின் இன்சைட் ரோபோட் செவ்வாயில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை 1.30 மணிக்கு இது வெற்றிகரமாக தரையிறங்கியது.\nஇந்த இன்சைட் ரோபோட் செவ்வாயில் 2 வருடம் ஆராய்ச்சி செய்யும். செவ்வாயின் உட்பகுதியை இது ஆராய்ச்சி செய்ய உள்ளது.\nஇந்த நிலையில் இன்சைட் செவ்வாயில் தரையிறங்கும் நேரத்தில் சரியாக முதல் புகைப்படத்தை எடுத்தது. இந்த போட்டோ இன்சைட்டின் கீழ் பகுதியில் இருக்கும் கேமரா மூலம் எடுக்கப்பட்டது. செவ்வாயில் இன்சைட் இறங்கும் போது எப்படி புழுதி பறக்கும், எப்படி காற்று வீசும், மண் எப்படி நகர்ந்து செல்லும் என்று இந்த புகைப்படம் மூலம் தெளிவாகி உள்ளது.\nஇந்த கேமராவை இன்சைட் இன்னும் சில நாட்களில் சுத்தம் செய்யும். செவ்வாயில் இறங்கிய போது இதில் புழுதி படிந்து இருக்கிறது. இதில் இருக்கும் கருவிகள், கேமராவை சுத்தம் செய்ய தேவையான உபகரணங்களை கொண்டு இருக்கிறது. அதை வைத்து செவ்வாயின் கிரகத்தின் புழுதியை இது கேமரா லென்ஸில் இருந்து அகற்றும். அதன்பின் செவ்வாயின் தரைப்பகுதியின் தெளிவான புகைப்படம் இன்னும் சில நாளில் அனுப்பப்படும்.\nஇதேபோல் செவ்வாயின் அதிகாலை புகைப்படம் ஒன்றையும் இன்சைட் அனுப்பி உள்ளது. 8 நிமிடம் தாமதமாக அந்த புகைப்படம் வந்தது. மெல்லிய சூரிய வெளிச்சத்தில், மனிதர்கள் யாரும் இல்லாமல், பேரமைதியுடன் இந்த புகைப்படம் பார்க்கவே அழகாக இர��ந்தது. இதை செவ்வாயில் இறங்கிவிட்டேன் என்றும் நாசா சந்தோசமாக டிவிட் செய்துள்ளது.\nஇந்த இன்சைட் ஒரே இடத்தில் இருந்துதான் செவ்வாயை தோண்டி ஆராய்ச்சியை செய்யும் என்பதால், குழிகளின் படம்தான் இனி அனுப்பப்படும். அதேபோல் இது தானாக சிந்திக்கும் திறன் கொண்டது என்பதால், மிக சிறப்பான புகைப்படங்களை மட்டுமே பூமிக்கு அனுப்பும் என்றும் நாசா கூறியுள்ளது. இன்சைட்டை க்யூரியாசிட்டி கூட சேர்ந்த செல்பி எடுத்து அனுப்ப சொல்லுங்க பாஸ்.. வீ ஆர் வெயிட்டிங்\nஒரு கையில் சிகரெட்.. மறுகையில் அசால்டாக பிறந்த குழந்தை.. வைரல் வீடியோவால் கைதான அம்மா\nநியூயார் கிளப்பில் சரமாரி துப்பாக்கிச்சூடு.. 4 பேர் பலி\nசம்பளம் கொடுக்கவே காசு இல்லை.. கடும் நிதி நெருக்கடி.. கஜானா காலியாகும் நிலையில் ஐநா சபை\nசிங்கப் பெண்ணே.. சிங்கப் பெண்ணே.. லயன் கிங் முன்னாடி போய் டான்ஸ் போட்ட பெண்\nஎன்னா ஐடியா.. இப்டி ஒரு சிஸ்டர் நமக்கில்லையே.. அமெரிக்கப் பெண்ணை பார்த்து ஏங்கும் நெட்டிசன்கள்\nஐநாவில் ஆவேசமாக பேசிய இம்ரான் கான்.. உடனே இந்திய அதிகாரி விதிஷா மைத்ரா கொடுத்த சூப்பர் பதிலடி\nஜம்மு காஷ்மீர் பிரச்சனை.. போர் மூண்டால்.. ஐநா சபையில் இந்தியாவை கடுமையாக எச்சரித்த இம்ரான்கான்\nஎன்ன செய்ய டங் ஸ்லிப் ஆயிட்டு.. பிரதமர் மோடியை இந்திய ஜனாதிபதினு அழைத்த இம்ரான் கான்\nதீவிரவாதத்திற்கு மதம் கிடையாது.. விடுதலை புலிகளை முன்வைத்து ஐநாவில் இம்ரான் கான் பேச்சு\nயாதும் ஊரே யாவரும் கேளீர்.. ஐ.நா.சபையில் உலகத்துக்கே அருமையான கருத்தை தமிழில் பேசிய மோடி\nஉலகம் தீவிரவாதத்திற்கு எதிராக ஓரணியில் நிற்க வேண்டும். ஐ.நா. சபையில் பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு\nகாஷ்மீர்:கட்டுப்பாடுகளை தளர்த்தி தடுப்பு காவலில் உள்ளோரை விடுதலை செய்ய அமெரிக்கா வலியுறுத்தல்\nஅமெரிக்கா கோபம் பற்றி எங்களுக்கென்ன.. நியூயார்க்கில் ஈரான் அதிபரை சந்தித்து பேசிய மோடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmars nasa rocket newyork செவ்வாய் நாசா ராக்கெட் நியூயார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/crime/15790-inx-media-case-ex-fm-p-chidambaram-arrested-by-cbi.html", "date_download": "2019-10-19T16:19:56Z", "digest": "sha1:DJGCFRDUL6QPTISKODNOBUUEHGX3FVAR", "length": 11514, "nlines": 75, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "சுவர் ஏறிக்குதித்து ப.சிதம்பரத்தை கைது செய்தது சிபிஐ இன்று ந���திமன்றத்தில் ஆஜர் | INX media case, ex FM p.chidambaram arrested by CBI - The Subeditor Tamil", "raw_content": "\nசுவர் ஏறிக்குதித்து ப.சிதம்பரத்தை கைது செய்தது சிபிஐ இன்று நீதிமன்றத்தில் ஆஜர்\n24 மணி நேரத்திற்கும் மேலாக ப.சிதம்பரத்தை வலை வீசி தேடி வந்த சிபிஐ, ஒரு வழியாக அவரை கைது செய்துள்ளது. வீட்டின் சுவர் ஏறிக் குதித்து ப.சிதம்பரத்தை கைது செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று நீதிமன்றத்தில் ப.சிதம்பரத்தை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, விசாரணைக்காக அவரை தங்கள் கஷ்டடியில் எடுக்கவும் சிபிஐ திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு குற்றச்சாட்டில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு எதிராக சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்தது.\nமுன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் உச்ச நீதிமன்றத்திலும் உடனடியாக விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படவில்லை.\nஇதற்கிடையே ப.சிதம்பரத்தை கைது செய்து விடத் துடித்த சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் ப.சிதம்பரம் வீட்டிற்கு 4 முறை சென்றனர். ஆனால் ப.சிதம்பரம் வீட்டில் இல்லை. இதனால் 2 மணி நேரத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என அவருடைய வீட்டுக் கதவில் நோட்டீசும் ஒட்டினர். 24 மணி நேரத்திற்கும் மேலாக ப.சிதம்பரம் வெளியில் தலை காட்டாததால், அவர் எங்கிருக்கிறார் என்பதே மர்மமாக இருந்தது.\nஇந்நிலையில் நேற்றிரவு 8.30 மணியளவில் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு ப.சிதம்பரம் வந்தார். அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த ப.சிதம்பரம், தாம் எங்கும் ஓடிவிடவில்லை. தம் மீது தவறு ஏதுமில்லை.ஐஎன்எக்ஸ் வழக்கில் தமக்கும், தமது குடும்பத்தாருக்கும் எந்த சம்பந்தமே இல்லை. முதல் தகவல் அறிக்கையிலும் தங்கள் பெயர் இல்லை. சட்டத்தை மதிப்பவன் நான்.\nஇந்த வழக்கை சட்ட ரீதியில் எதிர்கொள்வேன் எனக் கூறி விட்டு வீட்டிற்கு புறப்பட்டார். காங்கிரஸ் அலுவலகத்தில் ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்திக்கும் தகவலறிந்து சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகளும் அங்கு வந்தனர். ஆனால் காங்கிரஸ் அலுவலகத்துக்குள் செல்லாமல் வெளியில் கா��்திருந்த அதிகாரிகள் ப.சிதம்பரம் வீட்டிற்கு கிளம்பியவுடன் அவரை பின்தொடர்ந்தனர். ப.சிதம்பரம் வீட்டிற்குள் நுழைந்தவுடன் வீட்டின் கேட் கதவுகள் மூடப்பட்டது. பின் தொடர்ந்த சிபிஐ அதிகாரிகளுக்கு கேட் திறக்காததால், சுவர் ஏறிக் குதித்து ப.சிதம்பரத்தை கைது செய்து சிபிஐ தலைமை அலுவலகத்துக்கு பத்திரமாக அழைத்துச் சென்றனர்.\nஇரவு முழுவதும் சிபிஐ அலுவலகத்திலேயே தங்க வைக்கப்பட்டிருந்த ப.சிதம்பரத்திடம் விடிய, விடிய விசாரணை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இன்று அவரை டெல்லியில் உள்ள ரோஸ் அவின்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் சிபிஐ தரப்பு, அவரை 7 நாட்கள் வரை தங்கள் கஷ்டடியில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nசிதம்பரத்தை நெருக்கும் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு என்ன\nதிருச்சி லலிதா ஜுவல்லரியில் 100 கிலோ நகைகள் கொள்ளை.. முகமூடி கொள்ளையர் அட்டகாசம்..\nஸ்மார்ட் டிவியில் இப்படி ஒரு ஆபத்தா… பெண்களே உஷார்\nஎடியூரப்பா மகன் ஊழல்.. கர்நாடக பாஜக தள்ளாட்டம்\nபொருளாதார சரிவில் இருந்து மீட்பதற்கான திட்டம் எங்கே திகார் சிறையில் உள்ள ப.சி. கேள்வி\nஏர்செல் மேக்ஸிஸ் வழக்கு.. சிபிஐ மீது நீதிபதி கோபம்.. தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு\nசிதம்பரத்திடம் 450 கேள்விகள் 90 மணி நேர விசாரணை : சிபிஐ கொடுமைப்படுத்தியதா\nதிகார் சிறையில் சிதம்பரம் அடைப்பு : செப்.19ம் தேதி வரை காவல்\nஐ.என்.எக்ஸ் முறைகேடு வழக்கில் சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் மறுப்பு : அமலாக்கப்பிரிவு கைது செய்யும்\n உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nகர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் கைது: அமலாக்கப் பிரிவு அதிரடி\nBigil Auto sceneAtleeவிஜய்பிகில்AsuranDhanushVetrimaranதனுஷ்அசுரன்சுரேஷ் காமாட்சிவீரம்ஏ.ஆர்.முருகதாஸ்நயன்தாராஅஜீத்Bigilதிகார் சிறை\nப.சிதம்பரத்துக்கு 2 நாட்கள் நிம்மதியில்லை; முன் ஜாமீன் மனு வெள்ளிக்கிழமை விசாரணை\nப.சிதம்பரம் கைது : லோக்கல் போலீஸ் போல் சிபிஐ நடந்து கொண்டது ; முன்னாள் சிபிஐ அதிகாரி ரகோத்தமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Chennai/anna-nagar/dr-r-ramamurthy/0lKfSZB2/", "date_download": "2019-10-19T15:28:30Z", "digest": "sha1:EUMCWCR4RJKX4GAVLW5U5RDQNUGGNHGH", "length": 5322, "nlines": 130, "source_domain": "www.asklaila.com", "title": "Dr. R Ramamurthy in Anna Nagar, Chennai | 1 people Reviewed - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nDoctor Dr. R Ramamurthy வகை பெயர் அருகிலுள்ள பட்டியல் பெயர்\nமருத்துவர், அன்னா நகர்‌ ஈஸ்ட்‌\nமருத்துவர், அன்னா நகர்‌ ஈஸ்ட்‌\nமருத்துவர், அன்னா நகர்‌ ஈஸ்ட்‌\nமருத்துவர், அன்னா நகர்‌ ஈஸ்ட்‌\nமருத்துவர், அன்னா நகர்‌ ஈஸ்ட்‌\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2238214", "date_download": "2019-10-19T16:04:11Z", "digest": "sha1:GYKX37YFV4DDOQUQL77IUOG3J45ZA4MU", "length": 15407, "nlines": 253, "source_domain": "www.dinamalar.com", "title": "வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு| Dinamalar", "raw_content": "\nசாதனை அளவை தொட்டது அன்னிய செலாவணி கையிருப்பு\nவைகை ரயில் செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்கம்: ...\nமாணவன் மாயம் சி.பி.சி.ஐ.டி., விசாரிக்க உயர்நீதிமன்றம் ...\nதிப்புசுல்தான்,படேல் பெயரிலான கட்சிகள் மகா., ...\nடெங்கு காய்ச்சலுக்கு குழந்தை நட்சத்திரம் பலி\nமுரசொலி நில மூலாதாரம்; ஸ்டாலின் தயார் 15\nஇடைத்தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது 2\nகார்ப்பரேட் வரி குறைப்பு: ஐ.எம்.எப்., பாராட்டு 1\nவங்கி கொள்ளை: சொகுசு வேன் பறிமுதல்\nசென்னை: சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வறண்ட வானிலையே காணப்படும். தென் கடலோர மாவட்டங்களில் இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்து காணப்படும். சென்னையில் காலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nநிரவ் மோடியை முதலில் ‛அமுக்குவது' ஏன்(33)\nதேர்தல் விதிகளை பின்பற்ற சமூக வலைதளங்கள்...ஒப்புதல்:ஆணையம் நடத்திய பேச்சில் சுமுக உடன்பாடு(2)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nசொல்லவே தேவையில்லை, தானாகவே நடக்கும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறை���ில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநிரவ் மோடியை முதலில் ‛அமுக்குவது' ஏன்\nதேர்தல் விதிகளை பின்பற்ற சமூக வலைதளங்கள்...ஒப்புதல்:ஆணையம் நடத்திய பேச்சில் சுமுக உடன்பாடு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/149192-tamilnadu-20192020-budget-of-hrnc-department", "date_download": "2019-10-19T14:24:48Z", "digest": "sha1:H2QSTQUAM2WGDQKEK2FLS7LSIDLMTQMN", "length": 5411, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "ரூ.515 கோடியில் 10,961 கோயில்களில் குடமுழுக்கு: பட்ஜெட்டில் ஓ.பி.எஸ் தகவல் | Tamilnadu 2019-2020 budget of hrnc department", "raw_content": "\nரூ.515 கோடியில் 10,961 கோயில்களில் குடமுழுக்கு: பட்ஜெட்டில் ஓ.பி.எஸ் தகவல்\nரூ.515 கோடியில் 10,961 கோயில்களில் குடமுழுக்கு: பட்ஜெட்டில் ஓ.பி.எஸ் தகவல்\nதமிழக சட்டப்பேரவையில் 2019 - 20-ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். இந்து அறநிலையத்துறையின் கீழ் அவர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்:\n* தமிழகத்தில் உள்ள 754 கோயில்களில் அன்னதானத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.\n* 2011-ம் ஆண்டு முதல் இதுவரை 10,961 கோயில்களுக்கு ரூ.515.05 கோடி செலவில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.\n* ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள 6,159 கோயில்களின் திருப்பணிக்காக 2011-ம் ஆண்டு முதல் இதுவரை ரூ.43.39 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.\n* கிராமப்புற கோயில்களுக்கென்று தனி நிதியுதவித் திட்டமும், ஒரு கால பூஜை திட்டமும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.\n* 2019-20 ஆண்டுக்கான வரவு செலவு திட்ட மதிப்பீடுகளில் இந்து சமய அறநிலையத் துறைக்கு ரூ.281.86 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.\nஇந்து சமய அறநிலையத் துறை\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-10-19T14:24:15Z", "digest": "sha1:NNMR5KLLE2AQDYQTSDWKZ2KC36Y7CQZM", "length": 9627, "nlines": 171, "source_domain": "globaltamilnews.net", "title": "சுற்றிவளைப்பு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொக்குவில் தலையாழி பகுதியில் பாரிய சுற்றிவளைப்பு தேடுதல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுல்லைத்தீவில் தனியார் விடுதியிலிருந்து ஒரு தொகுதி உபகரணங்கள் மீட்பு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.தீவக சுற்றிவளைப்பு தேடுதல்களில், ஐவர் கைது…\nயாழ்.தீவக பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் குருநகரில் பாரிய சுற்றிவளைப்பு தேடுதல் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுல்லைத்தீவின் இரண்டு கிராமங்கள் படையினரால் சுற்றிவளை��்பு\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் இரண்டு கிராமங்கள் படையினரால்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவவுனியாவில் முஸ்லிம்கள் செறிந்து வாழும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமேல் மாகாணத்தில், மது போதையில் வாகனம் செலுத்தியவர்கள் கைது…\nமேல் மாகாணத்தில் நேற்று இரவு நடத்தப்பட்ட விசேட...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசட்டவிரோத கேபிள் இணைப்பு – தனியார் நிறுவனம் ஒன்று சுற்றி வளைப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபடுகாயமடைந்துள்ளார் என பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்ட கணவன் எங்கே\n2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இடம்பெற்ற ஆனந்தபுரம் சுற்றி...\nகடற்படையின் இரகசிய முகாம்கள்- ஜஸ்மின் சூக்கா முக்கிய வேண்டுகோள்… October 19, 2019\nரஷ்யாவில் அணை உடைந்து 12 பேர் பலி – கானாவில் மழை பெய்தது 28 பேர் பலி… October 19, 2019\nஅரச நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்கள் வேட்பாளரை ஆதரிக்கத் தடை.. October 19, 2019\nகோத்தாபயவுக்கும் சுதந்திரக் கட்சிக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்தானது… October 19, 2019\nசுழிபுரம் மாணவி கொலை வழக்கு – சந்தேகநபர்களின் விளக்கமறியலை நீடிக்க நடவடிக்கை… October 19, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/Amazon-dot-in-announces-the-launch-of-domestic-flight-bookings", "date_download": "2019-10-19T15:57:08Z", "digest": "sha1:JXGJWR4YCCXC2VKWIQIEKE7TFFJTH32Y", "length": 9057, "nlines": 145, "source_domain": "news.chennaipatrika.com", "title": "Amazon.in announces the launch of domestic flight bookings - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஇலங்கை யாழ்ப்பாணத்திற்கு இன்று முதல் விமான சேவை...\nகைதிகள் ஊர் திரும்ப இந்திய தொழிலதிபர் உதவி\nஅடுத்த ஆண்டு ரிமோட் கன்ட்ரோல் மூலம் ஹெலிகாப்டர்களை...\nஉலகிலேயே அதிக மதிப்புடைய செருப்பு அறிமுகம்\nஅமெரிக்கா வாழ் இந்தியர் அபிஜித் பானர்ஜி உட்பட...\nப சிதம்பரத்துக்கு வீட்டு சாப்பாடு மற்றும் மருந்து...\nடெல்லியில் தக்காளி விலை உயர்வு- ஒரு கிலோ ரூ.80-க்கு...\nநாட்டிலேயே தூய்மையான மருத்துவமனை பட்டியலில் ஜிப்மர்...\nபட்டாசு உற்பத்தியாளர்கள் முன்வைத்த கோரிக்கை உச்ச...\nஜம்மு-காஷ்மீரில் மீண்டும் போஸ்ட்பெய்ட் செல்போன்...\nலாரியில் தண்ணீர் வாங்குவோர் கவனிக்க.. லாரி தண்ணீர்...\nவேகமாக உயரும் மேட்டூர் அனையின் நீர்மட்டம் : விவசாயிகள்...\nஅரசு ஊழியர்களு தீபாவளி போனஸ் ; தமிழக அரசு அறிவிப்பு\nஊதிய உயர்வு கேட்டு அரசு மருத்துவர்கள் அக். 25...\nஇந்தியா-தென் ஆப்பிரிக்கா மோதும் 3-வது டெஸ்ட்...\nடி.என்.பி.எல்.லால் ஏராளமான வீரர்களுக்கு வாய்ப்பு...\nஉலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி சூப்பர்...\n700 கோல்கள். உலகையே அதிரவைத்த ரொனால்டோவின் புதிய...\nபுதிய பிசிசிஐ தலைவராகிறாரா முன்னாள் கேப்டன் சௌரவ்...\nபிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா முதலீட்டுக்கு...\nஅமேசான், பிளிப்கார்ட் சலுகை விற்பனையில் விதிமீறல்\nRBI லக்‌ஷ்மி விலாஸ் வங்கிக்கு ரூ. 1 கோடி அபராதம்...\nபிஎம்சி வங்கியில் ரூ.40 ஆயிரம் வரை பணம் எடுக்க...\nஐடி பங்குகளின் சரிவினால் சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு...\nஎழும்பூா் ரயில் நிலையத்தில் கீழே விழுந்த கட்டடத் தொழிலாளி...\nப சிதம்பரத்துக்கு வீட்டு சாப்பாடு மற்றும் மருந்து - நீதிமன்றம்...\nலாரியில் தண்ணீர் வாங்குவோர் கவனிக்க.. லாரி தண்ணீர் விலையை...\nபிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா முதலீட்டுக்கு ஏற்ற...\nஇந்தியா-தென் ஆப்பிரிக்கா மோதும் 3-வது டெஸ்ட் போட்டியைக்...\nஎழும்பூா் ரயில் நிலையத்தில் கீழே விழுந்த கட்டடத் தொழிலாளி...\nப சிதம்பரத்துக்கு வீட்டு சாப்பாடு மற்றும் மருந்து - நீதிமன்றம்...\nலாரியில் தண்ணீர் வாங்குவோர் கவனிக்க.. லாரி தண்ணீர் விலையை...\nபிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா முதலீட்டுக்கு ஏற்ற...\nஇந்தியா-தென் ஆப்பிரிக்கா மோதும் 3-வது டெஸ்ட் போட்டியைக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/Chat-With-Ramya-Peppers-Tv-program", "date_download": "2019-10-19T14:49:12Z", "digest": "sha1:O6BIKQOFHXEGJWZ5RXV7YVW54NXIK65N", "length": 10972, "nlines": 145, "source_domain": "news.chennaipatrika.com", "title": "“சாட் வித் ரம்யா” - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஇலங்கை யாழ்ப்பாணத்திற்கு இன்று முதல் விமான சேவை...\nகைதிகள் ஊர் திரும்ப இந்திய தொழிலதிபர் உதவி\nஅடுத்த ஆண்டு ரிமோட் கன்ட்ரோல் மூலம் ஹெலிகாப்டர்களை...\nஉலகிலேயே அதிக மதிப்புடைய செருப்பு அறிமுகம்\nஅமெரிக்கா வாழ் இந்தியர் அபிஜித் பானர்ஜி உட்பட...\nப சிதம்பரத்துக்கு வீட்டு சாப்பாடு மற்றும் மருந்து...\nடெல்லியில் தக்காளி விலை உயர்வு- ஒரு கிலோ ரூ.80-க்கு...\nநாட்டிலேயே தூய்மையான மருத்துவமனை பட்டியலில் ஜிப்மர்...\nபட்டாசு உற்பத்தியாளர்கள் முன்வைத்த கோரிக்கை உச்ச...\nஜம்மு-காஷ்மீரில் மீண்டும் போஸ்ட்பெய்ட் செல்போன்...\nலாரியில் தண்ணீர் வாங்குவோர் கவனிக்க.. லாரி தண்ணீர்...\nவேகமாக உயரும் மேட்டூர் அனையின் நீர்மட்டம் : விவசாயிகள்...\nஅரசு ஊழியர்களு தீபாவளி போனஸ் ; தமிழக அரசு அறிவிப்பு\nஊதிய உயர்வு கேட்டு அரசு மருத்துவர்கள் அக். 25...\nஇந்தியா-தென் ஆப்பிரிக்கா மோதும் 3-வது டெஸ்ட்...\nடி.என்.பி.எல்.லால் ஏராளமான வீரர்களுக்கு வாய்ப்பு...\nஉலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி சூப்பர்...\n700 கோல்கள். உலகையே அதிரவைத்த ரொனால்டோவின் புதிய...\nபுதிய பிசிசிஐ தலைவராகிறாரா முன்னாள் கேப்டன் சௌரவ்...\nபிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா முதலீட்டுக்கு...\nஅமேசான், பிளிப்கார்ட் சலுகை விற்பனையில் விதிமீறல்\nRBI லக்‌ஷ்மி விலாஸ் வங்கிக்கு ரூ. 1 கோடி அபராதம்...\nபிஎம்சி வங்கியில் ரூ.40 ஆயிரம் வரை பணம் எடுக்க...\nஐடி பங்குகளின் சரிவினால் சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு...\nபெப்பெர்ஸ் தொலைக்காட்சியில் “சாட் வித் ரம்யா” எனும் நேரலை நிகழ்ச்சி 150 எபிசோடை தாண்டி நேயர்களின் ஏகோபித்த ஆதரவுடன் வெற்றி நடைபோட்டுக்கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சி வாரந்தோறும் வெள்ளி இரவு 9.00 மணிக்கு பெப்பெர்ஸ் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகிறது.\nநடிகை ரம்யா தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் நேயர்கள் தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு தங்களது நெருங்கிய உறவுகளில் ஏற்படும் பிரச்சனைகள், நட்பில் ஏற்படும் விரிசல்கள், காதலில் ஏற்படும் பிரச்சனைகள்..போன்ற விஷயங்களை ரம்யாவிடம் விவாதிப்பதோடு அவரது ஆலேசனைகளையும் பெற்று மன ஆறுதல் அடைக்கின்றனர். இந்நிகழ்ச்சியில் பெரும்பாலும் காதலர்களிடையே ஏற்படும் பிரச்சினைகளையும் கணவன் மனைவியரியடையே ஏற்படும் பிரச்சினைகளுடன் அதிக நேயர்கள் தொலைபேசி வாயிலாக ரம்யாவுடன் பேசி மன ஆறுதல் பெறுகின்றனர் .\nஇந்நிகழ்ச்சி வெற்றியடைந்தற்கான குறியீடு என்னவெனில் தொலைபேசி வாயிலாக பிரச்னையை கூறியவர்கள் பின்னர் சிலகாலம் கழித்து ரம்யாவின் ஆலோசனைப்படி தங்களது பிரச்சினையானது தீர்க்கப்பட்டு விட்டதாகவும் நெகிழ்ச்சியுடனும் நன்றியுடனும் தெரிவிக்கின்றனர். நாளுக்கு நாள் நேயர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சியானது நேயர்களின் மனச்சுமையை குறைக்கும் ஒரு வடிகாலாக அமைந்துள்ளது.\nஇந்திய கிரிக்கெட் வீரர் மீது மனைவி பரபரப்பு புகார்\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. இவருக்கு ஹசின்...\nஎழும்பூா் ரயில் நிலையத்தில் கீழே விழுந்த கட்டடத் தொழிலாளி...\nப சிதம்பரத்துக்கு வீட்டு சாப்பாடு மற்றும் மருந்து - நீதிமன்றம்...\nலாரியில் தண்ணீர் வாங்குவோர் கவனிக்க.. லாரி தண்ணீர் விலையை...\nபிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா முதலீட்டுக்கு ஏற்ற...\nஇந்தியா-தென் ஆப்பிரிக்கா மோதும் 3-வது டெஸ்ட் போட்டியைக்...\nஎழும்பூா் ரயில் நிலையத்தில் கீழே விழுந்த கட்டடத் தொழிலாளி...\nப சிதம்பரத்துக்கு வீட்டு சாப்பாடு மற்றும் மருந்து - நீதிமன்றம்...\nலாரியில் தண்ணீர் வாங்குவோர் கவனிக்க.. லாரி தண்ணீர் விலையை...\nபிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா முதலீட்டுக்கு ஏற்ற...\nஇந்தியா-தென் ஆப்பிரிக்கா மோதும் 3-வது டெஸ்ட் போட்டியைக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/Russia-assures-no-more-US-strikes-on-Syrian-army", "date_download": "2019-10-19T14:20:00Z", "digest": "sha1:K5LLO2EGPISINOQT7P7ZXYZWVYGHP44K", "length": 10082, "nlines": 151, "source_domain": "news.chennaipatrika.com", "title": "Russia assures no more US strikes on Syrian army - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஇலங்கை யாழ்ப்பாணத்திற்கு இன்று முதல் விமான சேவை...\nகைதிகள் ஊர் திரும்ப இந்திய தொழிலதிபர் உதவி\nஅடுத்த ஆண்டு ரிமோட் கன்ட்ரோல் மூலம் ஹெலிகாப்டர்களை...\nஉலகிலேயே அதிக மதிப்புடைய செருப்பு அறிமுகம்\nஅமெரிக்கா வாழ் இந்தியர் அபிஜித் பானர்ஜி உட்பட...\nப சிதம்பரத்துக்கு வீட்டு சாப்பாடு மற்றும் மருந்து...\nடெல்லியில் தக்காளி விலை உயர்வு- ஒரு கிலோ ரூ.80-க்கு...\nநாட்டிலேயே தூய்மையான மருத்துவமனை பட்டியலில் ஜிப்மர்...\nபட்டாசு உற்பத்தியாளர்கள் முன்வைத்த கோரிக்கை உச்ச...\nஜம்மு-காஷ்மீரில் மீண்டும் போஸ்ட்பெய்ட் செல்போன்...\nலாரியில் தண்ணீர் வாங்குவோர் கவனிக்க.. லாரி தண்ணீர்...\nவேகமாக உயரும் மேட்டூர் அனையின் நீர்மட்டம் : விவசாயிகள்...\nஅரசு ஊழியர்களு தீபாவளி போனஸ் ; தமிழக அரசு அறிவிப்பு\nஊதிய உயர்வு கேட்டு அரசு மருத்துவர்கள் அக். 25...\nஇந்தியா-தென் ஆப்பிரிக்கா மோதும் 3-வது டெஸ்ட்...\nடி.என்.பி.எல்.லால் ஏராளமான வீரர்களுக்கு வாய்ப்பு...\nஉலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி சூப்பர்...\n700 கோல்கள். உலகையே அதிரவைத்த ரொனால்டோவின் புதிய...\nபுதிய பிசிசிஐ தலைவராகிறாரா முன்னாள் கேப்டன் சௌரவ்...\nபிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா முதலீட்டுக்கு...\nஅமேசான், பிளிப்கார்ட் சலுகை விற்பனையில் விதிமீறல்\nRBI லக்‌ஷ்மி விலாஸ் வங்கிக்கு ரூ. 1 கோடி அபராதம்...\nபிஎம்சி வங்கியில் ரூ.40 ஆயிரம் வரை பணம் எடுக்க...\nஐடி பங்குகளின் சரிவினால் சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு...\nதமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்பு\nதமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்பு, தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா மற்றும் கர்நாடகா...\nநிவாரண நிதியாக ரூபாய் 1 கோடி அளித்தார் \"தி லெஜண்ட் சரவணா...\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட நம் தமிழக மக்களுக்கு நிவாரண நிதி வழங்குவதற்காக இன்று சென்னையில்...\nஉரையாடல் வீடியோவை வெளியிடுவேன்: திவாகரனின் மகன்\nஉரையாடல் வீடியோவை வெளியிடுவேன்: திவாகரனின் மகன், அ.தி.மு.கவின் பொதுசெயலாளராகவும்,...\nஎழும்பூா் ரயில் நிலையத்தில் கீழே விழுந்த கட்டடத் தொழிலாளி...\nப சிதம்பரத்துக்கு வீட்டு சாப்பாடு மற்றும் மருந்து - நீதிமன்றம்...\nலாரியில் தண்ணீர் வாங்குவோர் கவனிக்க.. லாரி தண்ணீர் விலையை...\nபிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா முதலீட்டுக்கு ஏற்ற...\nஇந்தியா-தென் ஆப்பிரிக்கா மோதும் 3-வது டெஸ்ட் போட்டியைக்...\nஎழும்பூா் ரயில் நிலையத்தில் கீழே விழுந்த கட்டடத் தொழிலாளி...\nப சிதம்பரத்துக்கு வீட்டு சாப்பாடு மற்றும் மருந்து - நீதிமன்றம்...\nலாரியில் தண்ணீர் வாங்குவோர் கவனிக்க.. லாரி தண்ணீர் விலையை...\nபிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா முதலீட்டுக்கு ஏற்ற...\nஇந்தியா-தென் ஆப்பிரிக்கா மோதும் 3-வது டெஸ்ட் போட்டியைக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.404india.com/news/deadline-federal-government-plans-to-sell-assets/", "date_download": "2019-10-19T15:25:06Z", "digest": "sha1:COMDOW5JEGM4WPSLV5YRFK6IYN4C6T5R", "length": 9515, "nlines": 107, "source_domain": "www.404india.com", "title": "காலக்கொடுமை:மத்திய அரசு சொத்துக்களை விற்க திட்டம்! | 404india News", "raw_content": "\nமீண்டும் உச்சம் தொடும் பெட்ரோல் டீசல் : இன்றைய விலை என்ன\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்\nமகாபலிபுரம் : மோடி – ஜி ஜின்பிங் கலந்துக் கொள்ளும் நிகழ்ச்சிகளின் விவரம் வெளியானது.\nஇந்தியாவை விட பொருளாதாரத்தில் முன்னேறியது வங்கதேசம்\nஇன்றைய மீன் மற்றும் முட்டை விலை நிலவரம்\nகோயம்பேடு இன்றைய காய்கறி விலை நிலவரம்\nஇன்றைய அரிசி மற்றும் பருப்பு விலை நிலவரம்\nசென்னையின் பழங்களின் விலை நிலவரம்\nசமையல் எண்ணை விலை நிலவரம்\nஇன்றைய மசாலா பொருட்களின் விலை நிலவரம்\nHome/Business/காலக்கொடுமை:மத்திய அரசு சொத்துக்களை விற்க திட்டம்\nகாலக்கொடுமை:மத்திய அரசு சொத்துக்களை விற்க திட்டம்\nபெரு நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டு வந்த கார்ப்பரேட் வரி, சமீபத்தில் குறைக்கப்பட்டது. இதன் காரணமாக, மத்திய அரசுக்கு, 1.45 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.\nஇதை ஈடு செய்ய, மத்திய அரசுக்கு சொந்தமான பல்வேறு துறைகளின் சொத்துக்களை விற்க, ‘நிதி ஆயோக்’ முடிவு செய்துள்ளது.\nஇதன் அடிப்படையில் விற்கப்படும் சொத்துக்கள் விவரம்:\nவிமானத்துறைக்கு சொந்தமான, 15 ஆயிரம் கோடி ரூபாய்\nமின்துறைக்கு சொந்தமான, 20 ஆயிரம் கோடி ரூபாய்\nகப்பல் போக்குவரத்து துறையின், 7,500 கோடி ரூபாய்\nதேசிய நெடுஞ்சாலைக்கு சொந்தமான, 25 ஆயிரம் கோடி ரூபாய்\nரயில்வேக்கு சொந்தமான, 22 ஆயிரம் கோடி ரூபாய்\nசொத்துக்களை விற்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\nஇந்த திட்ட அறிக்கை, அமைச்சரவையின் ஒப்புதலுக்காக, விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளது.\nதற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)\nமீண்டும் உச்சம் தொடும் பெட்ரோல் டீசல் : இன்றைய விலை என்ன\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்\nமகாபலிபுரம் : மோடி – ஜி ஜின்பிங் கலந்துக் கொள்ளும் நிகழ்ச்சிகளின் விவரம் வெளியானது.\nஇந்தியாவை விட பொருளாதாரத்தில் முன்னேறியது வங்கதேசம்\nநாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு\nசென்னை விமானநிலையத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் \nதானேவில் கனமழை காரணமாக நிலச்சரிவு – 2 பேர் பலி ;ஒருவர் படுகாயம்\nசென்னை வடபழனி பணிமனையில் பேருந்து ஒன்று திடீரென விபத்து\nபிலிப்பைன்சில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு\nமின்சாரம் இல்லாமல் குழந்தைகள் உடலில் பல்ப் வைத்தால் எரியும் அதிசயம்\nமீண்டும் உச்சம் தொடும் பெட்ரோல் டீசல் : இன்றைய விலை என்ன\nமகாபலிபுரம் : மோடி – ஜி ஜின்பிங் கலந்துக் கொள்ளும் நிகழ்ச்சிகளின் விவரம் வெளியானது.\nஇந்தியாவை விட பொருளாதாரத்தில் முன்னேறியது வங்கதேசம்\nநாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு\nசென்னை விமானநிலையத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் \nதானேவில் கனமழை காரணமாக நிலச்சரிவு – 2 பேர் பலி ;ஒருவர் படுகாயம்\nசென்னை வடபழனி பணிமனையில் பேருந்து ஒன்று திடீரென விபத்து\nபிலிப்பைன்சில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு\nமின்சாரம் இல்லாமல் குழந்தைகள் உடலில் பல்ப் வைத்தால் எரியும் அதிசயம்\n6 வயது சிறுமியின் மாத வருமானம் ரூ.21 கோடி\nபாகிஸ்தானில் கனமழை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை – 7-ஆக உயர்ந்துள்ளது\nஇந்தியாவிலேயே முதலில் சென்னையில் தான் மின்சாரத்தில் இயங்கும் கார் அறிமுகம் – அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து வெடிகுண்டு வெடிப்பு – பலி எண்ணிக்கை 15-ஆக உயர்வு\nசீனாவில் திடீரென நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 11-ஆக உயர்ந்தது\nதிண்டுக்கல்லில் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து-30க்கும் மேற்பட்டோர் படுகாயம்\nதற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்) | தமிழ்நாடு | இந்தியா | உலகம் | விளையாட்டு | பலதர பொருட்களின் விலை பட்டியல் | வேலைவாய்ப்பு செய்திகள் | Health |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.404india.com/news/dmk-united-coalition-tamilnadu-soundararjan/", "date_download": "2019-10-19T14:59:17Z", "digest": "sha1:MBLBWFHLC3M4727CN3MOYC3H4SO3TPPA", "length": 11130, "nlines": 101, "source_domain": "www.404india.com", "title": "திமுக காங்கிரஸல்லாத கூட்டணி:தமிழிசை சௌந்தரராஜன்! | 404india News", "raw_content": "\nமீண்டும் உச்சம் தொடும் பெட்ரோல் டீசல் : இன்றைய விலை என்ன\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்\nமகாபலிபுரம் : மோடி – ஜி ஜின்பிங் கலந்துக் கொள்ளும் நிகழ்ச்சிகளின் விவரம் ��ெளியானது.\nஇந்தியாவை விட பொருளாதாரத்தில் முன்னேறியது வங்கதேசம்\nஇன்றைய மீன் மற்றும் முட்டை விலை நிலவரம்\nகோயம்பேடு இன்றைய காய்கறி விலை நிலவரம்\nஇன்றைய அரிசி மற்றும் பருப்பு விலை நிலவரம்\nசென்னையின் பழங்களின் விலை நிலவரம்\nசமையல் எண்ணை விலை நிலவரம்\nஇன்றைய மசாலா பொருட்களின் விலை நிலவரம்\nHome/Latest/திமுக காங்கிரஸல்லாத கூட்டணி:தமிழிசை சௌந்தரராஜன்\nதிமுக காங்கிரஸல்லாத கூட்டணி:தமிழிசை சௌந்தரராஜன்\n“திமுக, காங்கிரஸ் கூட்டணியில் இல்லாத நல்லாட்சியை விரும்புகிற எந்தக் கட்சியுடனும் நாங்கள் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவோம்” என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.\nசென்னை தி.நகரிலுள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று (ஜனவரி 14) பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் பாஜக நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர். பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன், செண்டை மேளம் முழங்க பொங்கல் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. வாள் சண்டை, மான் கராத்தே செய்த தமிழிசை, மேளம் இசைத்து அருகிலிருந்தவர்களை உற்சாகப்படுத்தினார்.\nநிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், “வரும் பாராளுமன்ற தேர்தல் பாஜகவின் வெற்றிக்கான அச்சாரமாக அமையும். தேர்தலுக்கான தமிழக பொறுப்பாளராக பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் மிகவும் திறமைசாலி, பல மாநிலங்களுக்கு பொறுப்பாளராக இருந்து வெற்றியைத் தேடி தந்திருக்கிறார். அதனால் சவாலான இந்த மாநிலத்துக்கு அவரை பொறுப்பாளராக அமித் ஷா நியமித்துள்ளார்” என்று தெரிவித்தார்.\nவெற்றிக்கான அச்சாரத்தில் கூட்டணிக்கான பேச்சுவார்த்தையும் ஒன்று. தேமுதிக, தமாகவுடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவீர்களா என்ற கேள்விக்கு, “திமுக, காங்கிரஸ் கூட்டணியில் இல்லாத நல்லாட்சியை விரும்புகிற, மோடியை பிரதமராக ஏற்றுக்கொள்ளும் இந்த நாட்டுக்கு வளர்ச்சித் திட்டம் தேவை என்று நம்பிக்கையுள்ள எந்தக் கட்சியுடனும் நாங்கள் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவோம்” என்று தெரிவித்துள்ளார்.\nதற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)\nமீண்டும் உச்சம் தொடும் பெட்ரோல் டீசல் : இன்றைய விலை என்ன\nமகாபலிபுரம் : மோடி – ஜி ஜின்பிங் கலந்துக் கொள்ளும் நிகழ்ச்சிகளி��் விவரம் வெளியானது.\nஇந்தியாவை விட பொருளாதாரத்தில் முன்னேறியது வங்கதேசம்\nகாலக்கொடுமை:மத்திய அரசு சொத்துக்களை விற்க திட்டம்\nநாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு\nசென்னை விமானநிலையத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் \nதானேவில் கனமழை காரணமாக நிலச்சரிவு – 2 பேர் பலி ;ஒருவர் படுகாயம்\nசென்னை வடபழனி பணிமனையில் பேருந்து ஒன்று திடீரென விபத்து\nபிலிப்பைன்சில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு\nமின்சாரம் இல்லாமல் குழந்தைகள் உடலில் பல்ப் வைத்தால் எரியும் அதிசயம்\nமீண்டும் உச்சம் தொடும் பெட்ரோல் டீசல் : இன்றைய விலை என்ன\nமகாபலிபுரம் : மோடி – ஜி ஜின்பிங் கலந்துக் கொள்ளும் நிகழ்ச்சிகளின் விவரம் வெளியானது.\nஇந்தியாவை விட பொருளாதாரத்தில் முன்னேறியது வங்கதேசம்\nகாலக்கொடுமை:மத்திய அரசு சொத்துக்களை விற்க திட்டம்\nநாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு\nசென்னை விமானநிலையத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் \nதானேவில் கனமழை காரணமாக நிலச்சரிவு – 2 பேர் பலி ;ஒருவர் படுகாயம்\nசென்னை வடபழனி பணிமனையில் பேருந்து ஒன்று திடீரென விபத்து\nபிலிப்பைன்சில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு\nமின்சாரம் இல்லாமல் குழந்தைகள் உடலில் பல்ப் வைத்தால் எரியும் அதிசயம்\n6 வயது சிறுமியின் மாத வருமானம் ரூ.21 கோடி\nபாகிஸ்தானில் கனமழை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை – 7-ஆக உயர்ந்துள்ளது\nஇந்தியாவிலேயே முதலில் சென்னையில் தான் மின்சாரத்தில் இயங்கும் கார் அறிமுகம் – அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து வெடிகுண்டு வெடிப்பு – பலி எண்ணிக்கை 15-ஆக உயர்வு\nசீனாவில் திடீரென நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 11-ஆக உயர்ந்தது\nதற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்) | தமிழ்நாடு | இந்தியா | உலகம் | விளையாட்டு | பலதர பொருட்களின் விலை பட்டியல் | வேலைவாய்ப்பு செய்திகள் | Health |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/othersports/03/199935?ref=archive-feed", "date_download": "2019-10-19T14:28:27Z", "digest": "sha1:JXWYV7F7SSRDC2LTYFIUICEHXNO24CWL", "length": 6896, "nlines": 139, "source_domain": "www.lankasrinews.com", "title": "பாடகர் ஆனாரா ரெய்னா…? வீடியோவுடன் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்ம��ி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nReport Print Abisha — in ஏனைய விளையாட்டுக்கள்\nஐபிஎல் தொடரில் சென்னை அணியில் இடம் பெற்றுள்ள ரெய்னா பாடிய பாடலை அந்த அணியின் டிவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.\nஐபிஎல் 2019 தொடர் துவங்க இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே உள்ளது.\nஇந்த வருடம் சென்னை சூப்பர் கிங்ஸ் தனது 10வது சீஸனில் களமிறக்க உள்ளது. அதற்கான விசில்போடு பாடலை ரெய்னா பாடுவதாக வீடியோ ஒன்றை சென்னை சூப்பர்கிங்ஸ் அணி தனது டிவிட்டர் பக்கத்தில்வெளியிட்டுள்ளது.\n32 வயதான ரெய்னாவுக்கு அடையாளம் தந்த அணியாக சென்னை விளங்குகிறது. சென்னை ரசிகர்கள் தோனியை தல என்றும், ரெய்னாவை சின்ன தல என்றும் அழைப்பது வழக்கம்.\n'சின்ன தல' என்ற வார்த்தையும், 'பொறுத்தது போதும்' இனி ஆட்டம் தான் என விசில் போடு பாடல் பாடியுள்ளார் ரெய்னா.\nமேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/136338-remembering-julius-fucik-on-his-death-anniversary", "date_download": "2019-10-19T14:24:43Z", "digest": "sha1:LH52C2IUSQWRUYXT5CXZ64VR2D5WXTW7", "length": 11817, "nlines": 117, "source_domain": "www.vikatan.com", "title": "\"இது அவர்களின் சந்தோஷத்திற்காகவே...?!\" - ஃபூசிக் எனும் புரட்சிக்காரன் | Remembering julius fucik on his death anniversary", "raw_content": "\n\" - ஃபூசிக் எனும் புரட்சிக்காரன்\n“என் மக்கள் வாழ்வில் மகிழ்ச்சியும், களிப்பும், ஆடலும், பாடலும், நிலைக்க வேண்டும் என்பதற்காகவே நான் இந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்தேன்\n\" - ஃபூசிக் எனும் புரட்சிக்காரன்\nவரலாற்றில் அரசாங்க அடக்குமுறைகளுக்கு எதிரானக் குரல்கள் முதலில் எழுத்தாளர்களிடம் இருந்தும், சிந்தனையாளர்களிடம் இருந்தும்தான் வந்திருக்கின்றன. அதிகாரத்திற்கு எதிராக அப்படிப்பட்ட ஒரு குரலை எழுப்பியவர்தான் பத்திரிகையாளர் ஜூலியஸ் ஃபூசிக். ஜெர்மனிய நாஜி அரசின் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராகத் தொடர்ந்து எழுதி, பேசிக் களமாடியதற்காக அவருக்குக��� கிடைத்தப் பரிசு 'மரண தண்டனை'. இன்றைய தினம் செப்டம்பர் 8ம் தேதி 1943ம் ஆண்டு, எழுபத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஹிட்லரின் அரசாங்கத்தால் தூக்கிலிடப்பட்டார் ஃபூசிக்\nசெக் குடியரசில் பிறந்த ஜுலியஸ் ஃபூசிக், சிறு வயதிலிருந்தே பொதுவுடைமை சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டார். 1938ம் ஆண்டு ஜெர்மனியில் பொதுவுடைமை கட்சியும், அதன் பத்திரிகைகளும் தடை செய்யப்பட்டன. அப்போது, சிறிதும் அஞ்சாத ஃபூசிக், தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டே தொடர்ந்து பொதுவுடைமை பத்திரிகை ஒன்றை வெளியிட்டு வந்தார். இது சர்வாதிகாரி ஹிட்லர் தலைமையிலான நாஜி அரசாங்கத்திற்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியது. தலைமறைவாக இருந்த ஃபூசிக்கையும், அவரது மனைவியையும் தேடிக் கண்டுபிடித்துச் சிறையில் அடைத்தது நாஜிப் படை. தான் தூக்கிலிடப்பட இருப்பதை உணர்ந்து கொண்ட ஃபூசிக், ‘Notes From The Gallows’ (‘தூக்குமேடைக் குறிப்புகள்’) எனும் புத்தகத்தைச் சிறையில் இருந்தே எழுதினார். அந்தப் புத்தகத்தை அவர் எழுதி முடித்தச் சில நாட்களிலேயே அவர் தூக்கிலிடப்பட்டார். மனித உடலுக்குத்தானே மரணம்.. சிந்தனைகளுக்கேது மரணம். அவர் எழுதிய அந்தப் புத்தகத்தில் பின்வரும் வரிகளை அவர் குறிப்பிட்டுள்ளார்...\nஜூலியஸ் ஃபூசிக்கைக் கைது செய்து சிறைக்கு அழைத்துச் சென்ற காவலர் ஒருவர், வழியெங்கும் மகிழ்ச்சியோடு உலா வந்துகொண்டிருந்த மக்களை ஃபூசிக்கிடம் காட்டினார். அந்தக் காவல்துறை அதிகாரி ஃபூசிக்கைப் பார்த்து, “உனக்காக இங்கு யாரும் அழுது கொண்டிருக்கவில்லை. தங்களுக்கு விருப்பமான வழியில் வாழ்ந்து பார்க்கவே மக்கள் விரும்புகிறார்கள். நீ ஏன் சாவைத் தேர்ந்தெடுத்து வாழ்க்கையைத் தொலைக்கிறாய்” எனக் கேட்டார். அந்தக் கேள்விக்கு ஜூலியஸ் ஃபூசிக் அளித்த பதில், அவர் எப்பேர்ப்பட்ட\n“என் மக்கள் வாழ்வில் மகிழ்ச்சியும், களிப்பும், ஆடலும், பாடலும், நிலைக்க வேண்டும் என்பதற்காகவே நான் இந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்தேன்\nஇந்த மகத்தான எழுத்தாளருக்குத் தூக்கு தண்டனை வழங்கப்பட்டதற்கு ஒரே ஒரு காரணம்தான். அவர் அரசாங்கத்தை விமர்சித்து எழுதினார் என்பதே அது. அவர் கொல்லப்பட்டதற்குப் பிறகு அவர் மாபெரும் ஆளுமையாக உலகெங்கிலும் கொண்டாடப்பட்டார். குறிப்பாக ஃபூசிக் பிறந்த மண்ணான செக் குடியரசில், அவர் ��பிடல் காஸ்ட்ரோவுக்கு இணையான ஆளுமையாக இன்றளவும் மதிக்கப்படுகிறார். என்னதான் இருந்தாலும், அவர் வாழ்ந்த காலத்தில் அவர் சந்தித்த இன்னல்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அவர் கொல்லப்பட்டு இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன.\nஇன்னமும் எழுத்தாளர்களின், சிந்தனையாளர்களின் நிலைமை உலகெங்கும் அப்படியேதான் இருக்கிறது. இதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல. சுட்டு வீழ்த்தப்படுவதும், கட்டம் கட்டி கைது செய்யப்படுவதும், அடக்குமுறைகளுக்கு ஆளாவதும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன. ஆனால், பொது வெளியில் மக்களுக்காக இயங்குபவர்கள் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சக் கூடாது என்பதற்கு ஜூலியஸ் ஃபூசிக்கின் வீரம் நிறைந்த வாழ்வு ஒரு பெரும் சான்று\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/health/72929-north-east-monsoon-delay-for-south-west-monsoon.html", "date_download": "2019-10-19T15:03:31Z", "digest": "sha1:UFO3X2P35IFSTHQ4DTZDUK37Q6SX7DWX", "length": 8693, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "59 ஆண்டுகளுக்குப் பின் தாமதமான “வடகிழக்குப் பருவமழை” | North East Monsoon delay for South West Monsoon", "raw_content": "\nதென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா\nகாங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி\nநாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்\nதமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதிருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்\n59 ஆண்டுகளுக்குப் பின் தாமதமான “வடகிழக்குப் பருவமழை”\nவடகிழக்குப் பருவமழை 59 ஆண்டுகளுக்குப் பிறகு தாமதமாக தொடங்கியுள்ளது.\nதென்மேற்குப் பருவமழை ஆண்டுதோறும் செப்டம்பர் மாத தொடக்கத்தில் முடிவுக்கு வருவது வழக்கம் என்ற நிலையில், நடப்பு ஆண்டில் அக்டோபர் மாதம் வரை மழைப் பொழிவு நீடித்துள்ளது. இதன் எதிரொலியால் வடகிழக்குப் பருவமழைக்கான காற்று மாற்றம் அக்டோபர் 9ஆம் தேதி தாமதமாக தொடங்கியுள்ளது என இந்திய வானிலை தெரிவித்துள்ளது.\nமேற்கு ராஜஸ்தானில் இருந்து தொடங்கியுள்ள வடகிழக்குப் பருவமழை மத்தியப்பிரதேசம், கர்நாடகா ஆகிய பகுதிகளுக்கு வர 15 நாட்கள் ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1961ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கிய வடகிழக்குப் பருவமழை, இத்தாண்டு அக்டோபர் 9ஆம் தேதி காலதாமதமாக தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதிருச்சி நகைக்கடை கொள்ளை : முக்கிய குற்றவாளி நீதிமன்றத்தில் சரண்\nஅமைதிக்கான 100வது நோபல் பரிசு யாருக்கு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகனமழையால் நிலச்சரிவு - அந்தரத்தில் தொங்கும் வீடுகள்\n7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nசாப்பிடும் ‘ஈட் கப்’ ஹைதராபாத்தில் புதிய தயாரிப்பு\nஅரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை - மீனவர்கள் எச்சரிக்கை\nசென்னை, மதுரை, கோவையில் பரவலாக மழை \n14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்\nசென்னை மின்சார ரயிலில் பயணம் செய்பவர்களின் கவனத்திற்கு...\nஇது மழைக்காலம்: இடி, மின்னலில் இருந்து தப்பிப்பது எப்படி..\nஅடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்\n45 நாட்கள் லண்டனில் படப்பிடிப்பு - வேகம் எடுக்கும் ‘துப்பறிவாளன் 2’\nதேர்வில் குறைந்த மதிப்பெண் - ஆசிரியர் தாக்கி 24 மாணவர்கள் காயம் \nஇந்து சமாஜ் கட்சியின் தலைவர் கமலேஷ் கொலை - குஜராத்தில் மூவர் கைது\nசட்டசபை இடைத்தேர்தல் - விக்கிரவாண்டி, நாங்குநேரியில் ஓய்ந்தது பரப்புரை\n‘கௌரவ டாக்டர்’ பட்டம் பெறும் ஹாரிஸ் ஜெயராஜ் - ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்து\n‘விவசாயிகளுக்காக ஒரு கட்டடம்’ - விட்டுக் கொடுத்த விஜய்சேதுபதி\n‘எத்தனை பேராக இருந்தாலும் சஸ்பெண்ட் செய்வேன்’ - கலெக்டரின் அதிரவைத்த வாட்ஸ்-அப் ஆடியோ\n‘முதலில் ஆசையை தூண்டுவது; பின்னர் ஏமாற்றுவது’ - இது நிஜ சதுரங்கவேட்டை\nபோதைப் பொருள் விற்றதா அமெரிக்க அரசு...\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிருச்சி நகைக்கடை கொள்ளை : முக்கிய குற்றவாளி நீதிமன்றத்தில் சரண்\nஅமைதிக்கான 100வது நோபல் பரிசு யாருக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.404india.com/news/the-mig-21-aircraft-that-crashed-near-coimbatore-crashed/", "date_download": "2019-10-19T14:23:05Z", "digest": "sha1:EQAKWH2VXMX5G4DWFM545YX3ATURI3AT", "length": 8961, "nlines": 99, "source_domain": "www.404india.com", "title": "கோவை அருகே பயிற்சியில் இருந்த மிக்- 21 ரக விமானம் விபத்துக்குள்ளானது | 404india News", "raw_content": "\nமீண்டும் உச்சம் தொடும் பெட்ரோல் டீசல் : இன்றைய விலை என்ன\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்\nமகாபலிபுரம் : மோடி – ஜி ஜின்பிங் கலந்துக் கொள்ளும் நிகழ்ச்சிகளின் விவரம் வெளியானது.\nஇந்தியாவை விட பொருளாதாரத்தில் முன்னேறியது வங்கதேசம்\nஇன்றைய மீன் மற்றும் முட்டை விலை நிலவரம்\nகோயம்பேடு இன்றைய காய்கறி விலை நிலவரம்\nஇன்றைய அரிசி மற்றும் பருப்பு விலை நிலவரம்\nசென்னையின் பழங்களின் விலை நிலவரம்\nசமையல் எண்ணை விலை நிலவரம்\nஇன்றைய மசாலா பொருட்களின் விலை நிலவரம்\nHome/Latest/கோவை அருகே பயிற்சியில் இருந்த மிக்- 21 ரக விமானம் விபத்துக்குள்ளானது\nகோவை அருகே பயிற்சியில் இருந்த மிக்- 21 ரக விமானம் விபத்துக்குள்ளானது\nகோவை அடுத்து உள்ள இருகூறு என்ற இடத்தில் மிக்- 21 ரக விமானம் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது திடிரென அந்த விமானத்தின் பெட்ரோல் டேங்க் கலன்றி விழுந்து விபத்துக்குள்ளானது.\nகழன்றி விழுந்த அந்த பெட்ரோல் டேங்க்கானது விவசாய நிலத்தில் விழுந்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.1200 லிட்டர் கொள்ளளவு கொண்ட அந்த பெட்ரோல் டேங்க் விழுந்ததில் 3 அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. தகவலறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திக்கு விரைந்து வந்து இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)\nமீண்டும் உச்சம் தொடும் பெட்ரோல் டீசல் : இன்றைய விலை என்ன\nமகாபலிபுரம் : மோடி – ஜி ஜின்பிங் கலந்துக் கொள்ளும் நிகழ்ச்சிகளின் விவரம் வெளியானது.\nஇந்தியாவை விட பொருளாதாரத்தில் முன்னேறியது வங்கதேசம்\nகாலக்கொடுமை:மத்திய அரசு சொத்துக்களை விற்க திட்டம்\nநாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு\nசென்னை விமானநிலையத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் \nதானேவில் கனமழை காரணமாக நிலச்சரிவு – 2 பேர் பலி ;ஒருவர் படுகாயம்\nசென்னை வடபழனி பணிமனையில் பேருந்து ஒன்று திடீரென விபத்து\nபிலிப்பைன்சில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு\nமின்சாரம் இல்லாமல் குழந்தைகள் உடலில் பல்ப் வைத்தால் எரியும் அதிசயம்\nமீண்டும் உச்சம் தொடும் பெட்ரோல் டீசல் : இன்றைய விலை என்ன\nமகாபலிபுரம் : மோடி – ஜி ஜின்பிங் கலந்துக் கொள்ளும் நிகழ்ச்சிகளின் விவரம் வெளியானது.\nஇந்தியாவை விட பொருளாதாரத்தில் முன்னேறியது வங்கதேசம்\nகாலக்கொடுமை:மத்திய அரசு சொத்துக்களை விற்க திட்டம்\nநாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு\nசென்னை விமானநிலையத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் \nதானேவில் கனமழை காரணமாக நிலச்சரிவு – 2 பேர் பலி ;ஒருவர் படுகாயம்\nசென்னை வடபழனி பணிமனையில் பேருந்து ஒன்று திடீரென விபத்து\nபிலிப்பைன்சில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு\nமின்சாரம் இல்லாமல் குழந்தைகள் உடலில் பல்ப் வைத்தால் எரியும் அதிசயம்\n6 வயது சிறுமியின் மாத வருமானம் ரூ.21 கோடி\nபாகிஸ்தானில் கனமழை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை – 7-ஆக உயர்ந்துள்ளது\nஇந்தியாவிலேயே முதலில் சென்னையில் தான் மின்சாரத்தில் இயங்கும் கார் அறிமுகம் – அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து வெடிகுண்டு வெடிப்பு – பலி எண்ணிக்கை 15-ஆக உயர்வு\nசீனாவில் திடீரென நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 11-ஆக உயர்ந்தது\nதற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்) | தமிழ்நாடு | இந்தியா | உலகம் | விளையாட்டு | பலதர பொருட்களின் விலை பட்டியல் | வேலைவாய்ப்பு செய்திகள் | Health |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/07/24021628/Suvathi-murder-case-which-comes-to-the-screen.vpf", "date_download": "2019-10-19T15:30:20Z", "digest": "sha1:QWVBOJ4AOQ6TTQPJNBVNPYABBMZJZOIM", "length": 9641, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Suvathi murder case, which comes to the screen || தடைகளை கடந்து திரைக்கு வரும் சுவாதி கொலை வழக்கு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதடைகளை கடந்து திரைக்கு வரும் சுவாதி கொலை வழக்கு\nசென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் நடந்த சுவாதி கொலையை மையமாக வைத்து ‘சுவாதி கொலை வழக்கு’ என்ற பெயரிலேயே புதிய படம் தயாரானது. இந்த படத்தை ரமேஷ் செல்வன் இயக்கினார்.\nரவிதேவன் தயாரித்தார். சுவாதியாக ஐராவும் ராம்குமாராக மனோவும் நடித்தனர். கதாபாத்திரங்கள் சுவாதி, ராம்குமார் என்ற பெயரிலேயே இருந்தன.\nஒரு வருடத்துக்கு முன்பே படப் பிடிப்பை முடித்து திரைக்கு கொண்டு வர தயாரானபோது எதிர்ப்பு கிளம்பியது. கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தனர். படக்குழுவினர் போலீசாரிடம் நேரில் ஆஜராகி சர்ச்சை காட்சிகளை நீக்கினர். கதாபாத்திரங்கள் பெயரையும் சும��ி, ராஜ்குமார் என்று மாற்றினர். படத்தின் தலைப்பும் ‘நுங்கம்பாக்கம்’ என்று மாற்றப்பட்டது.\nதணிக்கை குழுவும் சில காட்சிகளை நீக்கிவிட்டு ‘யூஏ’ சான்றிதழ் அளித்தது. படத்தை நாளை மறுநாள் 26-ந் தேதி திரைக்கு கொண்டுவர திட்டமிட்ட நிலையில் மீண்டும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் படத்துக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனுக்கு படத்தை திரையிட்டு காட்டினர்.\nபடத்தை பார்த்த திருமாவளவன், “சுவாதி கொலையின் பின்னணியில் சில மர்ம முடிச்சுகள் உள்ளன. ராம்குமார்தான் குற்றவாளி என்று நிரூபிக்கப்படவில்லை. அந்த வழக்கு அடிப்படையில் தயாராகி உள்ள இந்த படம் நெடிய விவாதத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பை உருவாக்கி உள்ளது. இந்த படத்தை வெளியிடுவதற்கு எந்த சிக்கலும் இருக்காது” என்றார். இதைத் தொடர்ந்து படம் திரைக்கு வருகிறது.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. நடிகை ஓவியாவுடன் காதலா\n2. வடிவேலுக்கு போட்டியாக யோகிபாபு\n3. நாகார்ஜுனா மகனை சந்தித்த சிவகார்த்திகேயன்\n4. மேக்கப் இல்லாமல் நடிக்கிறார்; விளையாட்டு வீராங்கனையாக கீர்த்தி சுரேஷ்\n5. மகனை கதாநாயகனாக ஆக்கியது ஏன்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/05/16171923/Authors-students-are-prohibited-to-use-the-manual.vpf", "date_download": "2019-10-19T15:19:08Z", "digest": "sha1:DE4PBN4CWSRTUWL7BUDEJESBKCV54CF2", "length": 11693, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Authors, students are prohibited to use the manual || ஆசிரியர்கள், மாணவர்கள் கையேடு பயன்படுத்த தடை : மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஆசிரியர்கள், மாணவர்கள் கையேடு பயன்படுத்த தடை : மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல் + \"||\" + Authors, students are prohibited to use the manual\nஆசிரியர்கள், மாணவர்கள் கையேடு பயன்படுத்த தடை : மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல்\nஆசிரியர்கள், மாணவர்கள் கையேடு பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.\nபள்ளி மாணவர்கள் கையேடுகளை பயன்படுத்தி பாடம் படிக்கின்றனர். இதனால் அவர்களின் சிந்தனைத்திறன் வளராமல் இருக்கிறது. மனப்பாடம் செய்து தேர்வில் எழுதி வெற்றி பெறுகிறார்கள். ஆனால் அவ்வாறு படிப்பதால் அவர்கள் உயர்கல்வி படிக்கும் போது பாடம் புரியாமல் தவிக்கின்றனர்.\nஇந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் கையேடுகளை பள்ளியில் பயன்படுத்த மாவட்ட முதன்மை கல்விஅலுவலர் ஜெயக்குமார் தடை விதித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:–\nமாணவர்கள் பாடநூல்களில் இருந்து குறிப்பெடுத்து படிப்பதனால் பாடங்களை தெளிவாக புரிந்து கொள்வார்கள். இவ்வாறு குறிப்பெடுக்கும் பழக்கம் இருந்தால் சிந்தனைத் திறன், கேள்வி கேட்கும் திறன் வளரும். தாமாக கல்வி கற்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. மனப்பாடம் செய்து படித்தால் அது உயர்கல்விக்கு உதவாது. குறிப்பெடுத்து படிப்பதால் ஆராய்ச்சி படிப்புகளில் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள். மேலும் பல்வேறு போட்டித் தேர்வுகளை எதிர்கொண்டு வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளது.\nகையேடுகளை பயன்படுத்துவதனால் மாணவர்கள் தங்களது சிந்தனைத் திறனை வளர்க்க முடியாது. ஆசிரியர்களும் கையேடு பயன்படுத்தாமல் பாடம் நடத்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. அதனால் அனைத்துப் பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ – மாணவிகள் பாடங்களுக்கு கையேடுகளை (நோட்ஸ்) பயன்படுத்த மாட்டோம் என்று விழிப்புணர்வை ஏற்படுத்த பள்ளிகளில் உறுதிமொழி எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டங்கள் நடத்தியும் இதுகுறித்து ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளோம். பெற்றோரும் தங்களது குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு கையேடுகளை வாங்கி கொடுக்க வேண்டாம்.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் ��ூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. திருமணம் செய்து கொள்வதாக கூறி வெளிநாட்டு மாணவியை கர்ப்பமாக்கிய தொழில் அதிபர் கைது தந்தையும் சிக்கினார்\n2. புதுமாப்பிள்ளை கொலையில் 5 வாலிபர்கள் கைது - போலீசில் பரபரப்பு வாக்குமூலம்\n3. நாங்குநேரி தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா: தி.மு.க. எம்.எல்.ஏ.வை சரமாரி தாக்கி வீட்டில் பூட்டி சிறைவைத்த பொதுமக்கள்\n4. வெள்ளகோவிலில் தம்பதியை கொன்ற வழக்கில் மேலும் ஒரு பெண் கைது\n5. எச்சரிக்கை மணி ஒலித்ததால் ஓட்டம்: திருச்சியில் மேலும் 3 இடங்களில் முருகன் கும்பல் கொள்ளை முயற்சி போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=10548&ncat=7", "date_download": "2019-10-19T16:07:47Z", "digest": "sha1:5Y6PCXIWPRCI52PWTSP67FI5NJ22KS2M", "length": 20427, "nlines": 263, "source_domain": "www.dinamalar.com", "title": "கூட்டுமீன் வளர்த்து வளம்பெறலாம் | விவசாய மலர் | Agrimalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி விவசாய மலர்\nசிறுமுகை காரப்பனுக்கு வலுக்கிறது எதிர்ப்பு: 'கிருஷ்ணரை பொம்பள பொறுக்கி... அத்திவரதரை பரதேசி' என அவதூறாக பேசியவர் அக்டோபர் 19,2019\nபொருளாதாரம் பற்றி மோடிக்கு ஏதும் தெரியாது : ராகுல் அக்டோபர் 19,2019\nஎங்கே தவறு நேர்ந்தது என யோசிக்க வேண்டும்: மன்மோகனுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி அக்டோபர் 19,2019\nஹிந்து சமாஜ் தலைவர் கொலை: 5 பேர் கைது அக்டோபர் 19,2019\nஸ்டாலினால் வந்தது வினை: தலைமை ஆசிரியருக்கு 'நோட்டீஸ்' அக்டோபர் 19,2019\nநன்னீர் கெண்டை மீன் வகைகள் பலவற்றை ஒரே குளத்தில் கலந்து வளர்க்கும் முறை கலப்பின வளர்ப்பாகும். இந்த மீன்கள் ஒரு குறிப்பிட்ட அளவு வளர 8-10 மாதங்கள் வரை நீர் தேவைப்படும். பொதுவாக மீன் வளர்ப்பு குளத்தின் அளவு ஒரு எக்டர் (இரண்டரை ஏக்கர் அல்லது 10,000 ச.மீ.) ஆக இருத்தல் நல்லது. இதை ஐந்து குளங்களாக ஒவ்வொன்றும் அரை ஏக்கர் என்ற அளவில் அமைத்துக் கொள்ள வேண்டும். குளத்தின் வடிவம் செவ்வகமாக இருப���பின் கையாள எளிது.\nநீரின் தன்மைகள்: ஆழம்-1மீட்டர், வெப்பம்-25-32 டிகிரிசெ, உப்புத் தன்மை-0-2.5 மி.கி. சோடியம் குளோரைடு/லி, கடினத்தன்மை-20-300 மி.கி. கால்சியம், மக்னீசியம்/லி, கார அமிலத்தன்மை-6.5-9.0, நுண்ணுயிர் இருப்பளவு ஆழம்-30-60 செ.மீ., உயிர் வளி - 5 மி.கி/லி\nஉரமிடுதல் (ஒரு எக்டர்/ஒரு வருடம்): மாட்டு சாணம்-10,000 கிலோ, யூரியா-200 கிலோ, சூப்பர் பாஸ்பேட்-250 கிலோ, பொட்டாஷ்-40 கிலோ. இவைஅனைத்தையும் 10 பங்குகளாக பிரித்து வைக்கவும். இரு வாரங்களுக்கு ஒரு முறை ஒரு பங்கை இடவும். இயற்கை மற்றும் செயற்கை உரங்கள் மாற்றி மாற்றி இடவும்.\nமுதல் பங்கு உரமிட்டு 15 நாட்களுக்குப் பின் பசுமையாக மாறியதும் விரல் அளவு மீன் குஞ்சுகளை இருப்பு செய்ய வேண்டும்.\nஇருப்பு செய்தல்: கட்லா-25%, ரோகு-15%, மிர்கால்-20%, வெள்ளிக் கெண்டை-10%, புல்கெண்டை-10%, சாதாக்கெண்டை-20%, அதிகபட்ச இருப்பு எண்ணிக்கை - 10,000/எக்டர், அதிகாலையில்/மாலையில் மீன்களை இணங்கவைத்து இருப்பு செய்யவும்.\nதகுந்த உணவு பொருட்கள்: அரிசித்தவிடு, கோதுமை தவிடு, கடலை புண்ணாக்கு, எள்ளு புண்ணாக்கு, சோயா மொச்சை, குச்சிகிழங்கு திப்பி, பட்டுப்பூச்சி கூட்டுபுழு.\nஉணவிடுதல்: தவிடு மற்றும் புண்ணாக்கினை 1:1 என்ற விகிதத்தில் கலந்து தினமும் உடல் எடையில் 5 சதவீதம் இடவேண்டும். நன்றாக நீரில் ஊறவைத்து உருண்டைகளாக பிரிக்கவும். சில உருண்டைகளை வளைத்தட்டில் வைத்து குளக்கரையில் வைக்கவும். மீதம் உள்ள உணவு உருண்டைகளை உடைத்து பரவலாக இடவேண்டும்.\nமீன் அறுவடை: பயிர் காலம் 10 மாதம், வளர்ச்சி-1 கிலோ முதல் 1.25 கிலோ/மீன். ஒரு எக்டரில் சராசரியாக 5-7 டன் அறுவடை செய்யலாம். மீன் வளர வளர 6வது மாதத்தில் இருந்து அறுவடை செய்யலாம்.\nமீன் குஞ்சுகள் வாங்க தொடர்பு கொள்ளவும்: 1. மேலாளர், தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழகம், பவானி சாகர் அணை, பவானிசாகர், ஈரோடு.\n2. மேலாளர், தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழகம், ஆழியார் நகர், கோவை மாவட்டம்.\n3. மீன்துறை உதவி இயக்குனர், மேட்டூர் அணை, மேட்டூர், சேலம். 04298-244 045.\nமேலும் விபரங்களுக்கு: விரிவாக்கக் கல்வி இயக்ககம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், மாதவரம் பால்பண்ணை வளாகம், சென்னை-600 051.\nதொழில் மற்றும் விவசாய ஆலோசகர்.\nமேலும் விவசாய மலர் செய்திகள்:\nவறட்சிக் காலங்களில் தீவன பராமரிப்பு\n» தினமலர் முதல் பக்கம்\n» விவசாய மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/oct/11/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-3251813.html", "date_download": "2019-10-19T14:57:54Z", "digest": "sha1:4XHA72YAWOB7H67HWZVAWID5QN3FUDI5", "length": 10307, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நெகிழிப் பைகளில் பொருள்கள் வாங்குவதை தவிா்க்கக் கோரிக்கை- Dinamani\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nநெகிழிப் பைகளில் பொருள்கள் வாங்குவதை தவிா்க்கக் கோரிக்கை\nBy DIN | Published on : 11th October 2019 09:44 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநெகிழிப் பைகளில் பொருள்கள் வாங்குவதை தவிா்க்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nதிருவாரூரில் தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மைய நிா்வாகக் குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மையத்தின் தலைவா் எஸ்.டி. அண்ணாதுரை தலைமை வகித்தாா். பொதுச் செயலாளா் ஆா். ரமேஷ் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: நெகிழிப் பைகளில் சூடான டீ, காபி, சாம்பாா், ரசம் விற்கக் கூடாது என தமிழக அரசு தடை விதித்தபோதிலும், பல உணவகங்களில் நெகிழிப் பைகளில் பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன. நெகிழிப் பைகளில் பொருள்கள் விற்பனை செய்வதையும், வாங்குவதையும் தவிா்க்க வேண்டும், எண்ணெயில் தயாரிக்கப்பட்ட வடை, பஜ்ஜி, போண்டா, சமோசா, பூரி உள்ளிட்ட உணவுப் பொருள்களை செய்தித்தாள்களில் வைத்து வழங்குவதை தவிா்க்க வேண்டும், கடைகளில் உணவுப் பொருள்களை திறந்த நிலையில் வைத்து விற்பனை செய்வதையும், ஒருமுறை உபயோகப்படுத்திய சமையல் எண்ணெயை மீண்டும் பயன்படுத்துவதையும் தவிா்க்க வேண்டும், சுத்தமான, சுகாதாரமான முறையில் உணவுப் பொருள்களை விற்பனை செய்ய வேண்டும், பொட்டலமிடும் உணவுப் பொருள்களில் வணிக பெயா���, தயாரிப்பாளா் முழு முகவரி, பொட்டலமிட்ட நாள், தயாரிப்பு விளக்கங்கள், பொருளின் எடை மற்றும் அளவு தொகுதி எண், அதிகபட்ச சில்லரை விலை, பயன்படுத்துவதற்கான கால அவகாசம் ஆகியவை குறிப்பிட்டு இருக்க வேண்டும் ஆகிய உணவு பாதுகாப்பு துறை அறிவுரைகளை பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், தீபாவளி பண்டிகையையொட்டி சா்க்கரை மற்றும் ரசாயனம் சோ்க்கப்பட்ட வெல்லம், கலப்பட எண்ணெய், கரூா் நெய் என்ற பெயரில் கலப்பட நெய் ஆகியவை விற்பனைக்கு வர வாய்ப்பு உள்ளதால், நுகா்வோா்கள் மிக எச்சரிகையாக பொருள்களை வாங்கி பயன்படுத்த வேண்டும், எண்ணெய் பலகாரம் மற்றும் இனிப்பு உணவு வகைகளில் அதிகளவில் தடை செய்யப்பட்ட வா்ணங்களை சோ்த்து விற்பனை செய்யும் இனிப்பு, கேக் போன்ற பொருள்களை வாங்குவதை தவிா்க்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நிா்வாகிகள் வரதராஜன், திருநாவுக்கரசு, அழகிரி, பாலசுப்ரமணியம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிக்பாஸ் புகழ் நடிகையும், மாடல் அழகியுமான ரைஸா வில்ஸன்\nசென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை\nஅதிமுக 48ஆவது ஆண்டு தொடக்க விழா\nஇந்த வாரம் (அக்.18 - 24) எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஅருவம் படத்தின் ப்ரோமோ காட்சி\nஎதுவந்தால் என்ன பாடல் லிரிக் வீடியோ\nகொள்ளை லாபம் அள்ளித்தரும் செண்டுமல்லி சாகுபடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2018/07/blog-post_4.html", "date_download": "2019-10-19T16:14:23Z", "digest": "sha1:IODRMYDSEHPKT4XSM3N2OFVSIECRJVY7", "length": 22568, "nlines": 74, "source_domain": "www.namathumalayagam.com", "title": "என் சரவணனின் ‘அறிந்தவர்களும் அறியாதவையும்’ - தகவற்பெறுமதி மிக்க நூல் - கவிதா லட்சுமி - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » அறிந்தவர்களும் அறியாதவையும் , என்.சரவணன் , கட்டுரை , நூல் , வரலாறு » என் சரவணனின் ‘அறிந்தவர்களும் அறியாதவையும்’ - தகவற்பெறுமதி மிக்க நூல் - கவிதா லட்சுமி\nஎன் சரவணனின் ‘அறிந்தவர்களும் அறியாதவையும்’ - தகவற்பெறுமதி மிக்க நூல் - கவிதா லட்சுமி\nஊடகவியலாளர் என். சரவணனின் ‘அறிந்தவர்களும் அறியாதவையும்’ நூல் இதுவரை தொட்டிராத புதுவிடயங்களைப் பேசுபொருளாக எடுத்துக்கொண்டிருக்கிறது. காலனித்துவக்காலப்பகுதியில் ஏதோ ஒருவகையில் இலங்கையோடு தொடர்புடைய ஆளுமையுடைய தனிநபர்கள் பற்றிய தகவல்கள் இந்நூலின் கட்டுரைகளில் இடம்பெற்றுள்ளன.\nவீரகேசரி, சங்கமம் பத்திரிகையில் வாரம்தோறும் வெளியான தொடர் கட்டுரைகள் இவை. இந்த நூலில் இருபத்தைந்து கட்டுரைகள் இருக்கின்றன. அறிந்தவர்களும் அறியாதவையும் நூலில் இடம்பெற்ற கட்டுரைகள் அனைத்தும் வரலாற்றுத் தகவல்களைக்கொண்டவை.\nகட்டுரைகள் அனைத்தும் குறிப்பிட்ட நபர்களின் அறிமுகக்குறிப்பாகவே இருக்கிறன. இந்த அறிமுகக்குறிப்புகளை வைத்து நாம் என்ன செய்துப்போகிறோம் இவர்களைப் பற்றி அறிவதில் எமது சமூகம் பெறப்போகும் பலன் என்ன என்பதன் சாரத்தையே எழுத விளைகிறேன்.\nஒட்டுமொத்தமாக இந்த நூலின் நோக்கம் நூலில் இடம்பெற்ற கட்டுரைகளானவை நாம் எமது சமூகத்திற்குச் செய்யத் தவறிய, செய்ய வேண்டிய விடயங்களை எடுத்துக்கூறுகிறது என்றே சொல்ல வேண்டும்.\nநம்மில் எல்லோருக்கும் தெரியும் எமது போராட்டம். அதன் பிண்ணனி, அது கொண்டு சென்ற பாதை, இன்றைய எமது நிலை. அதே போல அடுத்தது என்ன என்று எல்லாருக்கும் இருக்கும் கேள்வி. இந்த கேள்விக்கு யாரிடமும் இன்னும் சரியான விடையில்லை. எனினும் ஒரு விடயத்தை மட்டும் என்னால் சொல்லமுடியும்.\nஇனிவரும் காலங்களில் ஆயுதம் என்பது அறிவாகவே இருக்கமுடியும். அது எப்படியான அறிவு என்றால் தகவல்கள்களை அடிப்படையாகக்கொண்ட அறிவு. எவர் ஒரு விடயம் தொடர்பாக தகவல்களையும் அதுசார்ந்த அறிவையும் வைத்திருக்கிறாரோ அவரே அந்த இடத்தின் ஆளுமையாக உருவெடுப்பார். ஏனெனில் நாம் வாழ்வது இந்தத் தகவல்யுகத்தில். தகவல் மட்டும் வைத்திருந்தால் போதுமா. நாம் வைத்திருக்கும் தகவல்களை வைத்து நாம் என்ன விடயங்களைக் கண்டுகொண்டோம், எம்மையும் எமது சமூகத்தின், அல்லது உலகத்தின் சுயரூபத்தை எப்படி நோக்கிறோம் என்பதில்தான் தகவல்களின் பெறுமதி உள்ளது.\nஇந்த இடத்தில் எமது சமூகம் தவறு விட்டுவிட்டது, விட்டுக்கொண்டிருக்கிறது. இனியும் இப்படியே விட்டுவிடுமா என்ற மனப்பயம் நூலை வாசிக்கும் போது வருகிறது.\nசரவணன் தமது கட்டுரைகளில் சில விடயங்களை கூறியது கூறல் செய்கிறார். கூறியது கூறல் என்பதைத் தவிர்க்க வேண்டும் என்றுதான் நாம் வைத்திருக்கிறோம். ஆனால் இந்த நூலில் கூறியது கூறலை முக்கியமான விடயமாக நான் பார்க்கிறேன்.\nஒன்று, இந்த நூலில் இடம் பெற்றவர்கள் பலரும் இலங்கைத்தீவைப் பற்றி பல நூல்களை எழுதியிருக்கிறார்கள். அதில் தமிழர்க்குச் சாதகமான வரலாற்றுத் தகவல்கள் பல இருக்கின்றன என்பது. இரண்டாவது, அவர்கள் எழுதியதாகச் சொல்லப்படும் குறிப்புகள் மற்றும் நூல்கள் பலவும் சிங்கள மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன என்பதாகும். அதை அவர்கள் பல சந்தர்பங்களில் வெளிப்படையாகவே தமக்குச் சாதகமான விதத்தில் திரித்து மொழிமாற்றம் செய்திருக்கிறார்கள் மற்றும் அவை மக்களிடைய பரவலாகப் பாவிக்கவும்படுகின்றன.\nஇந்த தகவலை நூல் நெடுகிலும் என்னால் அவதானிக்க முடிகிறது.\nநூலில் குறிப்பிடப்படும் அறியப்படவேண்டிய தனிநபர்கள் பற்றிய வரலாற்றக் குறிப்புகள் முக்கியமானவை. அறியப்படவேண்டியவர்கள் எழுதிய மூல நூல்கள், குறிப்புகள் தமிழுக்கு மொழிபெயர்க்கப்படவேண்டியவை. இத்தத் தகவல்களும், வரலாறுகளும் தொடர்பாக எமது சமூகம் கொண்டிருக்கவேண்டிய அறிவு முக்கியமானது. இத்தகைய வரலாற்றுக் குறிப்புகள்தான் குறிப்பிட்ட வரலாற்றின் ஒரு காலகட்டத்தின் ஊடாக சமூக, அரசியல், பொருளாதார விடயங்களை விளங்கிக் கொள்வதற்கும். அவை தொடர்பாக செயலாற்றவதற்கும் மூலமானவை. வெறும் உணர்வுகளை வைத்து நாம் எந்தவிடயத்தையும் அடையமுடியாத காலத்தில் இருக்கிறோம் என்பதை சமூகக் கட்டமைப்புகளில் இயங்குபவர்கள் புரிந்து கொண்டால் மட்டுமே இப்படியான தகவல்களைகொண்டு நாம் செயலாற்றும் தன்மையை ஏற்படுத்தும். அந்த வகையில் சரவணனின் இத்தகைய வரலாற்றுக் குறிப்புகள் மிக முக்கியமானவை.\nசரவணனின் எழுத்துநடை நிச்சயமாக எல்லாராலும் வாசிக்கக்கூடிய இலகு தமிழில் எழுதப்பட்டிருக்கிறது.; சீராகக் கதைசொல்லும் பாணி அவரது அனுபவதின் வழிவந்ததாக இருக்கலாம். இலகுதமிழ் இந்த நூலின் பலம். கட்டுரையில் குறிப்பிட்ட நபர்களில் பல நபர்கள் என்னை கவர்ந்தார்கள். எல்லோரையும் பற்றி சொல்ல முடியாது. இதில் ஒரு அற்புதமான காதல் கதை ஒன்றும் இருக்கிறது. மௌன்ட் லவனியா என்ற இடப்பெயர் வந்ததற்கான பதிவொன்றில் வரும் லவன்யாவின் கதை. அது ஒரு திரைக்கதைக்கான பதிவு. இப்படியாக பல வரலாற்றுக் கதைகள் இதிலுள்ளன.\nநம்மிடம் எவ்வளவு கதைகள் இருக்கின்றன. நாம்தான் எமக்குத் தேவையான கதைகளைத் தேடிப்போவதில்லை, எழுதுவதில்லை, யாருக்கும் கொடுப்பதில்லை. உலகம் என்ன எதிர்பாரக்கிறதோ அதற்கேற்றபடி இயைந்து செயலாற்றி, அறியாமை அடிமைகளாக வாழப்பழகி அதில் திருப்தி கண்டுகொண்டிருக்கிறோம். எம் சமூகத்தினது வாசிப்பின் குறைபாடாகத்தான் இதை எடுத்துக்கொள்ள முடியும்.\nஅவர் எழுதிய கட்டுரைகளும் மிகநீண்டவையல்ல ஒரு 5 -10 நிமிடங்களுக்குள் ஒரு கதையை படித்துவிட முடியும். இது ஒரு தகவல் நூல். இதில் குறைகள் என்று சொல்வதற்கு எதுவுமில்லை. தேவையான கட்டமைப்புடன் எழுதப்பட்டிருக்கிறன.\nஆனாலும் சில விடயங்களை குறிப்பிட்டாக வேண்டும். கட்டுரைகளில் நம்பகத்தன்மை வருவதற்கு நாம் தகவல்களைத் திரடடும் மூலம் குறிப்பிடப்படுவது வழக்கம். இது பெரும்பாலும் நமது கட்டுரை எழுத்தாளர்கள் கையாளுவது இல்லை. சில நாட்களுக்கு முன் எஸ். எஸ் பாண்டியனின் ஒரு கட்டுரைத்தொகுப்பு படித்தேன். அதுதான் இதுவரைக்கும் நாம் படித்த நூல்களில் மிகச்சிறப்பாக மூலஆதாரம் குறிப்பிடப்பட்ட நூல். சரவணனின் இந்த கட்டுரைகளிலும் மூலம் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்றாலும். எனக்கு அது போதாமையாகவே உள்ளது. மூலம் குறிப்பிடுவதில் பல முறைகள் உண்டு. இப்படியான கட்டுரைகளுக்கு ‘அக்கடமிக்கல்’ முறையில் ‘சிக்காகோ16’ என்ற ஒரு முறை இருக்கிறது அதைக் கையாண்டிருக்கலாம் என்பது எனது எண்ணம். அது கட்டுரைகயின் நம்பகத்தன்மையையும் அதுதொடர்பாக தேடலை மேற்கொள்ளும் மற்றவர்களுக்கும் முக்கியமானது.\nஉண்மையான ஒரு கலைஞனோ எழுத்தாளனோ சமூகத்தின் பெரிய மாற்றங்களுக்கு வித்திட்டவர்களாக இருக்கிறார்கள். எப்பவுமே படைத்தல் மனோநிலையில் இருப்பார்கள் என்று பேராசிரியர் மௌனகுரு சொல்வதுண்டு. அது எத்தனை உண்மை என்பது என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது. இப்படியான கலைஞர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் அரசுகள் பல திட்டங்களையும் வசதிகளையும் அளிக்கிறது. அவர்களின் வளர்ச்சியை தமது சமூகத்தின் வளர்ச்சி என்ற வகையில் பாதுகாக்கிறது.\nஅது இலக்கியம் தொடர்பாக இயங்கும் அனைவருக்குமான ஒரு கட்டமைப்பை நாம் ஈழத்து படைப்புகளுக்கு உருவாக்கவேண்டும். அரசு இல்லாத நிலையில் நாமே அதை உருவாக்கிக்கொள்வேண்டிய தேவை இருக்கிறது.\nபுலம் பெயர் தேசங்களில் எமது சமூகம்\nபுலம் பெயர் தேசங்களில் எல்லாவகையான வசதிகளும் வாய்புகளும் இருந்தும் எமது பெரும்பான்மை சமூகம் எதுதெற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுத்துகொண்டிருக்கிறது\nதொழிமுறைக் கல்விப் பெருமையோடு எமது புலம்பெயர் சமூகம் திருப்பதி கண்டுகொள்கிறது.\nகலாச்சார விழாக்கள் பொருளாரரீதியான மிகைப்படுத்தல்கள்\nஉலக ஓட்டத்தோடு சுயசிந்தனையற்று பின்னால் ஓடுவது\nஎம் சமூகத்திற்கென்று ஒரு அரசு இல்லை என்பது பெரும் துயரம். ஆனாலும் அதைவிடத் துயரம் என்னவென்றால் நமக்கு என்ன வேண்டும் என்று நாமே அறியாமல் இருப்பது. இப்படியாக விடயங்களை தனிமனிதராக சிறிதளவேணும் கொண்டுவருபவர்களின் முக்கியத்துவத்தையும் உணராமல் விடுவது பெருந்துயரம்.\nசாதாரணமாக எல்லாரும் படிக்காவிட்டாலும் புதுமைப்பித்தன் சொல்வது போல வாழையடி வாழையாக வரும் ஒருவருக்கானது உங்கள் படைப்பு. நிச்சயம் காலங்களைத் தாண்டி அதன் பயனைப் பெறும்.\nஅறிந்தவர்களும் அறியாதவையும் நூல் புறப்பொருளைச் சொல்வதாக இருந்தாலும் சரவணனின் அகச்சீற்றத்தை, அல்லது அகத்தினது வேண்டுதலை, அல்லது அகத்தின் ஆழத்தில் உள்ள ஏக்கத்தை சுமந்தபடியே எம்மோடு பயணிக்கிறது. இந்த ஆதங்கத்தின்; ஆகத்தூண்டுதல்தான் நூலை எழுதத் தூண்டிய உந்துசக்தியாகக் கருதுகிறேன்.\nநன்றி - காக்கைச் சிறகினிலே\nLabels: அறிந்தவர்களும் அறியாதவையும், என்.சரவணன், கட்டுரை, நூல், வரலாறு\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nபுத்த ரக்கித்த தேரர்: பண்டாரநாயக்க கொலையின் சூத்திரதாரி (II) - என்.சரவணன்\nசென்ற வாரம் பண்டாரநாயக்க கொலையின் மர்ம முடிச்சுகள் பற்றிய 5 கட்டுரைகளில் முதலாவது பகுதி சென்றவாரம் அக்கொலை நிகழ்ந்தவிதம் குறித்து வெள...\nஇலங்கையை ஆளும் விஜேவர்தன பரம்பரை - என்.சரவணன்\nபண்டாரநாயக்க கொலைவழக்கில் 6வது சந்தேகநபராக குற்றம் சாட்டப்பட்டவர் விமலா விஜேவர்தன ((1908–1994). இலங்கையின் முதலாவது பெண் அமைச்சர் என்கிற ...\nநீராவியடியில் புற்றுநோயால் இறந்துவிட்ட குருகந்த விகாரையின் விகாராதிபதி மேதாலங்காரகித்தி தேரரின் உடல் நீராவியடி பிள்ளையார் கோவில் வளாகத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/50558-o-panneerselvam-announcement.html", "date_download": "2019-10-19T16:01:29Z", "digest": "sha1:G7BYNXM5D2ZJSKPNDS6L5WPSVJDK3TQT", "length": 9140, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "சொந்த செலவில் மாணவர்களுக்கு தங்கப்பதக்கம்: துணை முதல்வர் அறிவிப்பு | O.panneerselvam announcement", "raw_content": "\n3வது டெஸ்ட் போட்டி வெளிச்சமின்மையால் நிறுத்தம்\nஇனியும் தாமதித்தால் கருப்புப் பட்டியல் தான் - பாகிஸ்தானை எச்சரிக்கும் பிபின் ராவத்\nவெங்காயம், தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை: மத்திய அமைச்சர்\nமாமல்லபுரம் வெண்ணெய் உருண்டை பாறையை பார்வையிட இன்று முதல் கட்டணம்\nதமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை தொடரும்\nசொந்த செலவில் மாணவர்களுக்கு தங்கப்பதக்கம்: துணை முதல்வர் அறிவிப்பு\nமுதல் மதிப்பெண் எடுக்கும் பள்ளி மாணவர்களுக்கு தமது சொந்த செலவில் தங்கப்பதக்கம் வழங்க உள்ளதாக தேனியில் நடந்த பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.\nதேனியில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய ஓ.பன்னீர்செல்வம், மாநில அளவிலும், தேனி மாவட்டத்திலும் முதல் மதிப்பெண் எடுப்பவர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கப்படும் என தெரிவித்தார்.\nமாணவர்களிடையே ஏற்படும் மதிப்பெண் அடிப்படையிலான வேறுபாடுகளை போக்கும் நோக்கில் பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் போது முதல், இரண்டாம், மூன்றாம் இடங்கள் அறிவிக்கப்படமாட்டாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.\nஇந்நிலையில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு பதக்கம் வழங்கப்படும் எனும் துணை முதல்வரின் கருத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது. இது பற்றி விளக்கமளித்த துணை முதல்வர், தமது சொந்த செலவில் தங்கப்பதக்கம் வழங்க உள்ளதாகக் கூறினார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்���ஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅதிகாலை 2 மணி வரை கடைகள் நடத்த அனுமதி\n‘உலகில் நேர்மையாக வாழ்வது பெரிய விஷயம்’\nஇடைத்தேர்தலில் பிரதமரிடம் ஆதரவு கேட்ட ஓபிஎஸ் - ஈபிஎஸ்\n’200 சதுர அடி வீடுகள் 400 சதுர அடியாக மாற்றப்படும்’\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nபப்பி படத்திலிருந்து வெளியான யோகி பாபு அந்தம்\nமான்ஸ்டர்’ படத்தை தொடர்ந்து பொம்மையில் நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா\nமாமல்லபுரம் வெண்ணெய் உருண்டை பாறையை பார்வையிட இன்று முதல் கட்டணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%A9%E0%AF%8D/productscbm_911171/20/", "date_download": "2019-10-19T14:44:59Z", "digest": "sha1:3PU45527XNY3G4GAOZSPYP6TAFM4ERUR", "length": 30822, "nlines": 102, "source_domain": "www.siruppiddy.info", "title": "சுவிஸில் யாழ்ப்பாணத்து இளைஞன் பரிதாப பலி :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > சுவிஸில் யாழ்ப்பாணத்து இளைஞன் பரிதாப பலி\nசுவிஸில் யாழ்ப்பாணத்து இளைஞன் பரிதாப பலி\nயாழ்.திருநெல்வேலி , பால்பண்ணையடியைச் சேர்ந்த சயந்தன் எனும் இளைஞர் சுவிற்சர்லாந்தின் சொலத்தூண் பகுதியிலுள்ள ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.\nஇவர் சொலத்தூண் மாநிலத்தின் பாஸ்த்தால் பகுதியில் வசித்து வந்துள்ளார். இரு நண்பர்களோடு குளிக்கும் இடத்துக்கு சென்ற வேளையிலேயே, கால் தவறி பாறையுள்ள பகுதியில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.\nசுவிஸ் பொலிசாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து உடலை பொலிசார் மீட்டு , வைத்தியசாலையில் மரண விசாரணைக்காக ஒப்படைத்துள்ளனர்.\nசவுதியில் பஸ் விபத்து: 35 பேர் பலி\nசவுதி அரேபியாவில் பஸ் விபத்தில் வெளிநாட்டை சேர்ந்த 35 பேர் உயிரிழந்தனர்மதினா அருகே ஹஸ்ரா சாலையில், புனித யாத்திரைக்கு 39 பேருடன் சென்று கொண்டிருந்த பஸ், அந்நாட்டு இரவு 7 மணியளவில், எதிரே வந்த மற்றொரு வாகனம் மீது மோதியது. இதில் 35 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்து அல் ஹம்மா நகரில�� உள்ள...\nசுவிஸில் சாலை ஓரத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த நபர்,\nநேரடி சாட்சிகளை தேடும் பொலிஸ் சுவிட்சர்லாந்தின் பாஸல் மாகாணத்தில் இளைஞர் ஒருவரை மர்ம நபர்கள் கொடூரமாக தாக்கிவிட்டு மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாஸல் மாகாணத்தின் Landskronstrasse பகுதியில் அக்டோபர் 11 ஆம் திகதி 36 வயதான இளைஞர் ஒருவரும் அவரது நண்பருடன் நள்ளிரவில் நடந்து சென்று...\nஇத்தாலியில் விபத்து – இலங்கை இளைஞன் மரணம்\nஇத்தாலி நாட்டின் கார்னிக்லியானோ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தமிழ் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த விபத்து நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணத்தை பூர்விகமாக கொண்ட ஷர்மிலன் ​​பிரமணந்தா என்ற 25 வயது தமிழ் இளைஞனே இவ்வாறு...\nகனடாவில் தலைமை காவல்துறை அதிகாரியாகப் பொறுப்பேற்ற ஈழத்தமிழன்\nகனடா ஒன்ராறியோ மாகாணத்தின், பீல் பிராந்திய காவல்துறை தலைமை அதிகாரியாக தமிழரான திரு.நிசான் துரையப்பா பதவி ஏற்றுக்கொண்டார். #இலங்கையில் #மேயராக பணியாற்றிய #ஆல்பர்ட் துரையப்பா என்பவர் 1975 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட பின்,3 வயதானபோது பெற்றோருடன் நிஷான் துரையப்பா கனடாவில்...\nசர்வதேச புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பில் ஈழத்தமிழர் சாதனை\nகனடாவில் இடம்பெற்ற ICAN 2019 சர்வதேச இளம் விஞ்ஞானக் கண்டுபிடிப்பாளர் போட்டியில் ஈழத்தை சேர்ந்த செல்வதாசன் வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கியுள்ளார். யாழ்ப்பாணம் வதிரி, கரவெட்டி மற்றும் மானிப்பாயை சேர்ந்த செ.செல்வதாசன் என்பவரது புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பிற்காக இவ் விருது இலங்கைக்கு...\nஅதிவேகமாகச் சென்று கமராவில் சிக்கிய கார் அதிர்ச்சியில் போலீசார்\nசுவிஸ் நெடுஞ்சாலை ஒன்றில் வேகக் கட்டுப்பாட்டை மீறி அதிவேகமாக சென்ற கார் ஒன்றை தேடிப்பிடித்த பொலிசார், அந்த காரை ஓட்டியது 14 வயது பெண் ஒருவர் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.அவரை விசாரித்ததில் இன்னொரு அதிர்ச்சியாக அவர் தனது தாத்தாவின் காரை திருடி வந்தது தெரியவந்துள்ளது.அந்த 14 வயது பெண்,...\nகடலுக்குள் காதல் சொன்னபோது நேர்ந்த விபரீதம்\nகாதலை விதவிதமாக சொல்ல ஆசைப்படுபவர்கள் பலர். இதேபோல கடலுக்கு அடியில் காதலைச் சொன்ன இளைஞர் ஒருவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.அமெரிக்க���வை சேர்ந்தவர் ஸ்டீபன் வெபர், இவர் தனது பெண் நண்பர் கெனிஷாவுடன் தன்சானியாவின் பெம்பா தீவில் கடலுக்கு அடியில் உள்ள மாண்டா விடுதியில் தங்கியிருந்தார். ...\nகனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் இளைஞன்\nஸ்கார்பாரோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இலங்கை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. மேலும் இச்சம்பவத்தில் 25 வயது சாரங்கன் சந்திரகாந்தன் என்ற இலங்கை இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை குடும்பத்தினர்...\nஇறந்தும் சாட்சியாகும் யாழ் பெண் தர்ஷிகா\nகனடாவில் கணவனால் கொலை செய்யப்பட்ட இலங்கைத் தமிழ்ப்பெண், இறந்தும் சாட்சியமளிக்க இருக்கிறார்.ஆம், இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப்பெண்ணான தர்ஷிகா ஜெகநாதன், தனது கணவர் சசிகரன் தனபாலசிங்கம் தன்னை கத்தியுடன் துரத்தும்போது 911க்கு விடுத்த அழைப்பு இணைப்பிலிருக்கும்போது அவர் வெட்டிக்கொல்லப்பட்டார்.அப்போது...\nமனிதர்கள் செய்யாததை இயற்கை செய்து முடித்தது\nஉலகுக்கே 20 வீத மழையை கொடுக்கும் அமேசன் காட்டில் கடந்த சில வாரங்களாக காட்டுத்தீ பரவி இலட்சக்கணக்கான மரங்களும் விலங்கினங்களும் தீயில் கருகிய நிலையில் நேற்றையதினம் அமேசான் காட்டில் சுமார் 4 மணி நேரம் கொட்டித் தீர்த்த மழையால் காட்டுத்தீ கட்டுக்குள் வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளதுஅமேசான்...\n யாழில் சடலமாக மீட்கப்பட்ட தாய்\nயாழ்ப்பாணத்தில் வயதான பெண்மணி ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.யாழ்ப்பாணம் குருநகர் பகுதியை சேர்ந்த 61 வயதான குடும்பப் பெண்ணின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.நேற்று பெய்த அடைமழையின் போது உறவினர்கள் சிலர் உயிரிழந்தவரின் வீட்டுக்கு சென்றுள்ளனர். அவர் மயக்கமடைந்த...\nகொத்துரொட்டி, பரோட்டா பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி\nகுழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் பாலில் ஊறவைத்த ரஸ்க், சிறுவர்கள், இளைஞர்கள் விரும்பி உண்ணும் பிரெஞ் பிரை, பாண், கோதுமை பரோட்டா (ரொட்டி) போன்ற உணவுகளை தொடர்ந்து உண்பதால் புற்றுநோய், மாரடைப்பு ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.உணவு பிரியர்கள் விரும்பி உண்ணும் உணவு வகைகளில் கோதுமை மாவில்...\nமழையினால் ய���ழ் குடாநாட்டு விவசாயிகள் பெரும் பாதிப்பு\nயாழ் குடாநாடு முழுவதும் கொட்டித்தீர்த்த மழையினால் விவசாயிகள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.குடாநாட்டில் பெரும்போக வெங்காய செய்கையில் தற்பொழுது விவசாயிகள் ஈடுபட்டுவருகின்றனர்.அங்கு கொட்டிய மழையினால் விளைந்த வெங்காயங்கள் அனைத்து வெள்ளத்தில் மூழ்கி அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.அந்தவகையில் யாழ்...\nயாழ் வடமராட்சியில் தீயில் எரிந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு\nயாழ்.வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் தீயில் எாிந்த நிலையில் படுகாயங்களுடன் வை த்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபா் உயிாிழந்துள்ளார்.இந் நிலையில், உயிாிழந்தவாின் மனைவி மற்றும் தாய் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக தொிவித்துள்ளனா்.கடந்த யூலை மாதம் 26ம் திகதி இரவு குடத்தனைப் பகுதியில் வசிக்கும் 34 வயதான...\nபாடசாலை கொடிக்கு மரியாதை . போராட்டத்தில் குதித்த மாணவி\nமுல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரி மாணவி ஒருவர் பாடசாலை கொடிக்கு மரியாதை செலுத்திய பின்னர் உண்ணாவிரதப் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.முல்லைத்தீவு மாவட்டத்தில் அரச வேலை வாய்ப்புக்கள் புறக்கணிக்கப்படுவதாகவும், வேலையற்ற பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் கிடைக்கும் வரை...\nசமிக்ஞை செயலிழந்ததினால் தாமதமான புகையிரத சேவைகள்\nசமிக்ஞை செயல் இழந்துள்ள காரணத்தினால் புகையிரத சேவைகளில் தாமதம் ஏற்படும் என புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.மருதானை மற்றும் கொழும்பு கோட்டை புகையிரத நிலையங்களுக்கு இடையிலேயே இவ்வாறு சமிக்ஞை செயல் இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதனால் பிரதான புகையிரத பாதையில் அலுவலக புகையிரதங்கள் உட்பட...\nயாழில் இறைவனடி சேர்ந்த 106 வயதான முதியவர்\nதமிழர் தேசத்தின் அதிக வயதான தமிழராக தமிழர் வசித்து சாவடைந்துள்ளார் ,இவர் சுமார் 106 வயது வரை வசித்து தற்போது சாவடைந்துளளர் ,இவரது இந்த இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள மக்கள் படையெடுத்து வருகின்றனர் . பளையை வசிப்பிடமாக கொண்டு நீண்ட நாட்கள் வசித்து வந்த இவர் தற்போது வன்னி தேவிபுரம்...\nயாழ். பெண்ணுக்கு கொழும்பில் நடந்த விபரீதம்\nகொழும்பில் மண்ணெண்ணெய் அடுப்பு வெடித்ததில் இளம் பெண் ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் திங்கட்கிழமை (16) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் பிறந்து கொழும்பில் வாழ்ந்து வரும் விஷ்ணுஜா என்ற...\nவல்வெட்டித்துறை மக்கள் வங்கியில் தீ விபத்து\nவரமராட்சி, வல்வெட்டித்துறையில் உள்ள மக்கள் வங்கிக் கிளையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பல இலட்சம் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.மக்கள் வங்கியின் வல்வெட்டித்துறைக் கிளையில் உள்ள மின் பிறப்பாக்கி அறை முழுமையாக எரிந்து நாசமானது. அங்கிருந்த மின்...\nநல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரா் ஆலயம் நோக்கிய பாதயாத்திரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து இன்று காலை 8 மணிக்கு சிவலிங்கம் தாங்கிய ஊா்தியுடன் இந்த பாதயாத்திரை ஆரம்பமாகியுள்ளது.இந்த பாத்திரை யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவிற்குச் சென்று...\nசவுதியில் பஸ் விபத்து: 35 பேர் பலி\nசவுதி அரேபியாவில் பஸ் விபத்தில் வெளிநாட்டை சேர்ந்த 35 பேர் உயிரிழந்தனர்மதினா அருகே ஹஸ்ரா சாலையில், புனித யாத்திரைக்கு 39 பேருடன் சென்று கொண்டிருந்த பஸ், அந்நாட்டு இரவு 7 மணியளவில், எதிரே வந்த மற்றொரு வாகனம் மீது மோதியது. இதில் 35 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்து அல் ஹம்மா நகரில் உள்ள...\nசுவிஸில் சாலை ஓரத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த நபர்,\nநேரடி சாட்சிகளை தேடும் பொலிஸ் சுவிட்சர்லாந்தின் பாஸல் மாகாணத்தில் இளைஞர் ஒருவரை மர்ம நபர்கள் கொடூரமாக தாக்கிவிட்டு மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாஸல் மாகாணத்தின் Landskronstrasse பகுதியில் அக்டோபர் 11 ஆம் திகதி 36 வயதான இளைஞர் ஒருவரும் அவரது நண்பருடன் நள்ளிரவில் நடந்து சென்று...\nஇத்தாலியில் விபத்து – இலங்கை இளைஞன் மரணம்\nஇத்தாலி நாட்டின் கார்னிக்லியானோ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தமிழ் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த விபத்து நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணத்தை பூர்விகமாக கொண்ட ஷர்மிலன் ​​பிரமணந்தா என்ற 25 வயது தமிழ் இளைஞனே இவ்வாறு...\nகனடாவில் தலைமை காவல்துறை அதிகாரியாகப் பொறுப்பேற்ற ஈழத்���மிழன்\nகனடா ஒன்ராறியோ மாகாணத்தின், பீல் பிராந்திய காவல்துறை தலைமை அதிகாரியாக தமிழரான திரு.நிசான் துரையப்பா பதவி ஏற்றுக்கொண்டார். #இலங்கையில் #மேயராக பணியாற்றிய #ஆல்பர்ட் துரையப்பா என்பவர் 1975 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட பின்,3 வயதானபோது பெற்றோருடன் நிஷான் துரையப்பா கனடாவில்...\nசர்வதேச புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பில் ஈழத்தமிழர் சாதனை\nகனடாவில் இடம்பெற்ற ICAN 2019 சர்வதேச இளம் விஞ்ஞானக் கண்டுபிடிப்பாளர் போட்டியில் ஈழத்தை சேர்ந்த செல்வதாசன் வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கியுள்ளார். யாழ்ப்பாணம் வதிரி, கரவெட்டி மற்றும் மானிப்பாயை சேர்ந்த செ.செல்வதாசன் என்பவரது புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பிற்காக இவ் விருது இலங்கைக்கு...\nஅதிவேகமாகச் சென்று கமராவில் சிக்கிய கார் அதிர்ச்சியில் போலீசார்\nசுவிஸ் நெடுஞ்சாலை ஒன்றில் வேகக் கட்டுப்பாட்டை மீறி அதிவேகமாக சென்ற கார் ஒன்றை தேடிப்பிடித்த பொலிசார், அந்த காரை ஓட்டியது 14 வயது பெண் ஒருவர் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.அவரை விசாரித்ததில் இன்னொரு அதிர்ச்சியாக அவர் தனது தாத்தாவின் காரை திருடி வந்தது தெரியவந்துள்ளது.அந்த 14 வயது பெண்,...\nகடலுக்குள் காதல் சொன்னபோது நேர்ந்த விபரீதம்\nகாதலை விதவிதமாக சொல்ல ஆசைப்படுபவர்கள் பலர். இதேபோல கடலுக்கு அடியில் காதலைச் சொன்ன இளைஞர் ஒருவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.அமெரிக்காவை சேர்ந்தவர் ஸ்டீபன் வெபர், இவர் தனது பெண் நண்பர் கெனிஷாவுடன் தன்சானியாவின் பெம்பா தீவில் கடலுக்கு அடியில் உள்ள மாண்டா விடுதியில் தங்கியிருந்தார். ...\nகனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் இளைஞன்\nஸ்கார்பாரோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இலங்கை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. மேலும் இச்சம்பவத்தில் 25 வயது சாரங்கன் சந்திரகாந்தன் என்ற இலங்கை இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை குடும்பத்தினர்...\nஇறந்தும் சாட்சியாகும் யாழ் பெண் தர்ஷிகா\nகனடாவில் கணவனால் கொலை செய்யப்பட்ட இலங்கைத் தமிழ்ப்பெண், இறந்தும் சாட்சியமளிக்க இருக்கிறார்.ஆம், இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப்பெண்ணான தர்ஷிகா ஜெகநாதன், தனது கணவர் சசிகரன் தனபாலசிங்கம் தன்னை கத்தியுடன் துரத்தும்போது 911க்கு விடுத்த அழைப்பு இணைப்பிலிருக்கும்போது அவர் வெட்டிக்கொல்லப்பட்டார்.அப்போது...\nமனிதர்கள் செய்யாததை இயற்கை செய்து முடித்தது\nஉலகுக்கே 20 வீத மழையை கொடுக்கும் அமேசன் காட்டில் கடந்த சில வாரங்களாக காட்டுத்தீ பரவி இலட்சக்கணக்கான மரங்களும் விலங்கினங்களும் தீயில் கருகிய நிலையில் நேற்றையதினம் அமேசான் காட்டில் சுமார் 4 மணி நேரம் கொட்டித் தீர்த்த மழையால் காட்டுத்தீ கட்டுக்குள் வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளதுஅமேசான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/world-cup-2019", "date_download": "2019-10-19T16:15:52Z", "digest": "sha1:2RHYASKWFCRS2QOW6IVDI5BOCKBFHYV3", "length": 17688, "nlines": 258, "source_domain": "www.toptamilnews.com", "title": "world cup 2019 | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nமுகமது ஷமி இன்; முதலில் பேட்டிங் செய்கிறது இந்தியா \nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது\nவெற்றி நமதே: உலகக்கோப்பை காண இங்கிலாந்து பறந்த சிவகார்த்திகேயன் - அனிருத்\nஇந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டியைக் காண சிவகார்த்திகேயன் மற்றும் அனிருத் இங்கிலாந்து சென்றுள்ளனர்.\nஷிகர் தவான் பதில் யாரு ஓபனராக இறங்கலாம்: நடிகர் சித்தார்த் கருத்து\nஇந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவுக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலகக் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 352 ரன்கள் அடித்து குவித்தது. ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய ...\nபுதிய கேப்டன் தலைமையில் உலகக்கோப்பையில் களமிறங்கும் ஆஃப்கானிஸ்தான் \nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nபரிகாரத்துக்கு பதிலா பாவத்தை சேர்க்காதீங்க குரு பெயர்ச்சி யாரை கும்பிட்டு பரிகாரம் செய்ய வேண்டும்\nஇந்த ஐப்பசி மாதத்தில் இத்தனை விசேஷங்களா... ஐஸ்வர்யங்களைத் தரும் ஐப்பசி மாதம் ஐஸ்வர்யங்களைத் தரும் ஐப்பசி மாதம்\nஅதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் துலா கட்டம் பாவம் கரைக்க கங்கையே தேடி வருகிறாள் பாவம் கரைக்க கங்கையே தேடி வருகிறாள்\n6 வயதில் மாயமானவர் 26 வயதில் கண்டுபிடிப்பு \nமனைவியின் கள்ளக்காதலால் 5 கோடி ரூபாய் வருமானம் \nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nகல்லூரி மாணவியை கத்தியால் குத்திவிட்டு தற்கொலை செய்துகொண்ட 15 வயது சிறுவன்: அதிர்ச்சியில் உறைந்த போலீசார்\nகுண்டுவெடிக்கும் என கடுதாசி எழுதிய விவசாயி \nபெற்ற மகளை 1.5 லட்சத்துக்கு விற்ற தந்தை 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் \nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nநடிகைகளுடன் உல்லாசம்.. நீளும் பட்டியல்.... கலக்கத்தில் டாப் ஹீரோயின்கள்\nபிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து நாடு திரும்பினார் லாஸ்லியா\n'இருட்டு அறையில் முரட்டு குத்து 2' ஆரம்பமானது\n இனி காஷ்மீர் சென்று சுற்றுலா பயணிகள் பாடலாம் \nதியானத்தில் மீரா மிதுன்; வாயில் பாத்ரூம் கிளீனரை ஊற்ற சென்ற சாண்டி: கலகலப்பான புரொமோ வீடியோ\nகொடைக்கானல் படகு சவாரி.. வருஷ வாடகை ரூ.8 தான் அதிர்ச்சியை போட்டுடைக்கும் நாம் தமிழர் கட்சி\n இனி காஷ்மீர் சென்று சுற்றுலா பயணிகள் பாடலாம் \nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nதனியே சிக்கும் காதல்ஜோடிகள் தான் டார்கெட் அதிர வைக்கும் ஸ்கெட்ச் ப்ளான்\nஸ்டாண்ட் அப் காமெடி செய்து சிரிக்க வைத்த குழந்தை நட்சத்திரம் டெங்குவுக்கு பலி\nநடிகைகளுடன் உல்லாசம்.. நீளும் பட்டியல்.... கலக்கத்தில் டாப் ஹீரோயின்கள்\nவிமானங்கள் ஏன் வெள்ளை நிறத்தில் இருக்கிறது வேறு கலர்ல இருந்தா அதோ கதி தான்.. என்ன காரணம்\nதலையை எடுத்தால் ரூ.51 லட்சம் என அறிவிக்கப்பட்டவர் படுகொலை \nயூடியூபில் வீடியோ டவுன்லோட் செய்தேன்.. கூகிள் அக்கௌன்ட் போச்சு.. பயனாளர் கதறல்\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nஇந்தியா 'டாஸ்' வின்.. முதலில் பேட்டிங்\nடாப் 3 காலி.. உணவு இடைவேளைக்கு முன் தடுமாறும் இந்தியா\nஓட்டலில் க்ளீனர்...இரவுகளில் பானி பூரி விற்பனை.. கிரிக்கெட்டில் புது சாதனைப் படைத்த சிறுவன்\n\"இந்தியா-பாகிஸ்தான் கைகோர்க்க வேண்டும்\" - சீனா வலியுறுத்தல்\nஆந்திராவில் ஒளிமறைவு இன்றி அரசுப்பணி \nதண்ணியடிச்சா ஊருக்கே கறி விருந்து... கலக்கும் ஆலமர பஞ்சாயத்து\n இதெல்லாம் தெரிஞ்சுக்கிட்டா விபத்துகளை தவிர்க்கலாம்\nதொடர் இருமலால் தொண்டை வலியா ஒரே நாளில் சரிசெய்யும் வைத்தியம்\nஏன் வெள்ளிக்கிழமையில் நகம் வெட்டக் கூடாது\nஎந்த கீரை எந்த நோயை சரிசெய்யும் கீரையில் இருக்கும் சத்துக்களின் லிஸ்ட்\nதமிழ்நாட்ல சிக்கன் பிரியாணி சாப்பிடுறீங்களா...\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nசேலத்தில் கிடுகிடுவென பரவும் காய்ச்சல் அரசு மருத்துவமனைக்கு வருமாறு வேண்டுகோள் \nகுக்கரில் சமைப்பதை நிறுத்தினால் பல நோய்களிலிருந்து தப்பிக்கலாம்... ஸ்டான்லி மருத்துமனை டாக்டர் எச்சரிக்கை ...\nகொழுப்பை குறைத்து இன்சுலினை அதிகரிக்கும் பப்பாளி \nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\nபாக். பிரதமர் இம்ரான் கான் பதவி விலக கோரி.. நாடு முழுவதும் வெடிக்கும் போராட்டம்\n\"இந்தியா-பாகிஸ்தான் கைகோர்க்க வேண்டும்\" - சீனா வலியுறுத்தல்\nகொண்டையை காட்டி மண்டையை மறைத்த ஆண்ட்ரியா... கமுக்கமாக அமுக்கிய அரசியல்வாதி..\nடி.டி.வி.தினகரனுக்கு தூது விட்ட மு.க.ஸ்டாலின்... அதிர்ச்சியில் எடப்பாடி..\nஊரை விட்டே ஓடப்போறீங்க... நேருக்கு நேர் மோதலாம் வர்றீயா.. உதயநிதிக்கு சவால் விடும் மாரிதாஸ்..\nவெளிநாட்டுல வாங்குற ரூ.1லட்சம் வேண்டாங்க.... நம்ம ஊரு சுண்டல் கடையே போதும்\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/2020-olimpic/", "date_download": "2019-10-19T15:59:24Z", "digest": "sha1:BQYQCVVGT44GNGMYQYMS5ENQELP72A7C", "length": 7355, "nlines": 116, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "2020 ஒலிம்பிக் டார்ச் தயார் | vanakkamlondon", "raw_content": "\n2020 ஒலிம்பிக் டார்ச் தயார்\n2020 ஒலிம்பிக் டார்ச் தயார்\nஅடுத்த ஆண்டு டோக்கியோவில் ஜூலை 24, 2020ல் துவங்கி ஆகஸ்ட் 9 வரை ஒலிம்பிக் போட்டிகள் நடக்கிறது. இதில் சுமார் 206 நாடுகளிலிருந்து கிட்டத்தட்ட 11,091 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்பார்கள் என தெரிகிறது.\nஇதில் சுமார் 33 விதமான விளையாட்டுக்களில் 339 போட்டிகள் நடத்தப்படவுள்ளது. இந்நிலையில் இதற்கான ஒலிம்பிக் டார்ச்சை டோக்கியோ ஒலிம்பிக் நிர்வாகிகள் வெளியிட்டனர்.\nஇந்நிலையில் அந்த டார்ச், டோக்கியோவின் புகழ்பெற்ற, செர்ரி பிளாசம் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. ரோஸ் கோல்டு நிறத்தில் சுமார் 71 செ.மீ. நீளமும் 2 கிலோ எடையும் கொண்டு இந்த டார்ச் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nகடந்த 2011 ல் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் பாதிக்கப்பட்டவர்களுக்காக தற்காலிகமாக அமைக்கப்பட்ட அலுமினிய கூடாரத்தில் பயனப்டுத்தப்பட்ட அலுமினியமும் அவர்களின் நினைவாக இந்த டார்ச்சில் சேர்க்கப்பட்டுள்ளது.\nஇந்த ஒலிம்பிக் டார்ச் தனது பயணத்தை புகுசியாவில் இருந்து துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயணம் வரும் மார்ச் 26, 2020ல் துவங்கி, ஜப்பான் தலைநகருக்கு ஜூலை 10ல் மீண்டும் வந்தடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபந்து வீச்சில் மிரள வைத்த இலங்கை அணி\nஇந்தியா தோல்வி அடைய ஜெர்சி நிறமே காரணம்\nஎதிரணியை வீழ்த்தும் சக்தியை இழந்து விட்டேன்.\n51 மாணவர்களுடன் பேருந்தை கடத்தி கொளுத்திய ஓட்டுநர்\nவருடாந்தம் 85700 குழந்தைகள் உயிரிழப்பு\nநடிக ரதம் by மெய்வெளி September 21, 2019\nKiruthika on மீண்டும் உலகம் சுற்றும் பயணத்தில் | மோடி 5 நாடுகளுக்கு தொடர் விஜயம்\nsrirham vignesh on உறவின் தேடல் | சிறுகதை | விமல் பரம்\nகோணேஸ் on அவனும் அவளும் | சிறுகதை | தாமரைச்செல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2019-10-19T15:40:13Z", "digest": "sha1:PWELDYNTD7O6G4HHZO6IC2GVVHXJVQOF", "length": 6465, "nlines": 126, "source_domain": "globaltamilnews.net", "title": "காதலி – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஜமால் கசோக்கி கொலை விசாரணை – டிரம்ப் நேர்மையாக செயல்படவில்லை\nபத்திரிகையாளர் ஜமால் கசோக்கி கொலையை விசாரிப்பதில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎனது காதலி வீதிப் போக்குவரத்து விதிகளை மீறவில்லை – நாமல் ராஜபக்ஸ\nமைக் டைசன் பாணியில் டுபாயில் காதலியின் காதைக் கடித்த இலங்கையர்\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nகடற்படையின் இரகசிய முகாம்கள்- ஜஸ்மின் சூக்கா முக்கிய வேண்டுகோள்… October 19, 2019\nரஷ்யாவில் அணை உடைந்து 12 பேர் பலி – கானாவில் மழை பெய்தது 28 பேர் பலி… October 19, 2019\nஅரச நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்கள் வேட்பாளரை ஆதரிக்கத் தடை.. October 19, 2019\nகோத்தாபயவுக்கும் சுதந்திரக் கட்சிக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்தானது… October 19, 2019\nசுழிபுரம் மாணவி கொலை வழக்கு – சந்தேகநபர்களின் விளக்கமறியலை நீடிக்க நடவடிக்கை… October 19, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/offer", "date_download": "2019-10-19T14:51:28Z", "digest": "sha1:TI72MYBVYGVFEJ4JNCR57BMAB3NLCESR", "length": 10750, "nlines": 112, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Offer News, Videos, Photos, Images and Articles | Tamil Goodreturns", "raw_content": "\nஅதிரடியான ஆஃபர்கள்.. 90% வரை தள்ளுபடி.. மீண்டும் பிளிப்கார்டில் 5 நாட்கள் சலுகை..\nபிளிப்கார்ட் என்றாலே சலுகை, தள்ளுபடி என்றாகி விட்ட நிலையில், தற்போது மீண்டும் ஒரு ஆஃபர் மழையினை பெய்ய ஆயத்தமாகி வருகிறது பிளிப்கார்ட். அதுவும் 90% வர...\nஉஷாரா இருங்க.. இனி இந்த சலுகை கிடையாது.. கிரெடிட் கார்டு உபயோகிப்பாளர்கள் கவனம்\nகிரெடிட் கார்டில் பெட்ரோல், டீசல் உபயோகிப்பவர்களுக்கு, ஆயில் நிறுவனங்கள் கேஸ் பேக் ஆஃபரை இதுவரை வழங்கி வந்தன, ஆனால் இனி இந்த சலுகை கிரெடிட் கார்டு உ...\nஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தை மடக்கும் சாமானியர்கள் சலுகை எத்தனை பேருக்கு என்று சொல்லவில்லையே\nஉலக அளவில் எப்போதும் விமான நிறுவனங்கள் இப்படி அதிரடி விலையில் பயணக் கட்டணங்களை அறிவித்து நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்குவது வழக்கம். அதே தான் இப்போ...\nஉங்களுக்கு ஏதாவது ரிலையன்ஸ் ஜியோ தொடர்பாக மெசேஜ் வருகிறதா.. குறிப்பாக 399 ரூபாய்க்கு இலவச ரீசார்ஜ் அதுவும் மூன்று மாத காலங்களுக்கு வேலிடிட்டி உண்டு ...\nஇனி ரயில்ல போற கட்டணத்துல விமானத்துல பறக்கலாம்.. Alliance air அதிரடி சலுகை..\nடெல்லி : ஏர் இந்தியாவின் துணை விமான நிறுவனமான அலையன்ஸ் ஏர் இந்தியா நிறுவனம் ஒரு அதிரடி சலுகையை வெளியிட்டுள்ளது. ஆமாங்க.. இரயில் கட்டணத்தில், விமானத்...\nIndigo சலுகை இன்றோடு முடிகிறது.. ரூ.3,299-க்கு இந்தியா முழுக்க பறக்கலாம்..\nகுருகிராம்: இந்தியாவின் மிகப் பெரிய தனியார் விமான சேவை நிறுவனமான Indigo சில வாரங்களுக்கு முன் 999 ரூபாய் முதல் 3,299 ரூபாய்க்குள் இந்தியா முழுக்க எங்கு வேண்...\nஐபோன் வேணும், amazon கிட்ட திருடுனோம்,கண்டே புடிக்கள நிறைய திருடுனோம், எப்படி திருடுனோம் தெரியுமா\nஆமா, நீ என்ன லூசா... amazon என்ன கடையா நடத்துறான், அவன் இ-காமர்ஸ் கம்பெனிங்க. அவன் கிட்ட ஆர்டர் கொடுத்தா பொருள கொண்டு வந்து கொடுப்பான். அவ்ளோ தான். அவன் கிட்ட...\nபெட்ரோல் போடவே காசு இல்லங்குற, ஆஃபர் மட்டும் 50 லட்சத்துக்கு அள்ளி விட்டுகிட்டு இருக்க...\nஇரண்டு வாரத்தில் தீபாவளி பண்டிகை வரும் நிலையில் இண்டிகோ விமானப் போக்குவரத்து நிறுவனம் 64 வழித்தடங்களில் பயணிக்கு அதிரடி சலுகையினை அறிவித்துள்ளது. ...\nவளைகுடா நாடுகளில் முதன் முறையாக வெளிநாட்டவர்களுக்குக் குடியுரிமை வழங்கும் கத்தார்\nகத்தார்: எண்ணெய் வளம் அதிகம் கொண்ட வளைகுடா நாடுகள் இன்று வரை வெளிநாட்டவர்களுக்குக் குடியுரிமை வழங்கப்படாத நிலையில் கத்தார் முதன் முதலாகக் குறிப்...\nரிலையன்ஸ் ஜியோ ஜிகாஃபைபர் பிராட்பேண்ட் சேவை, 3 மாதத்திற்கு 100 ஜிபி இலவசம், புக் செய்வது எப்படி\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் எப்படி மொபைல் டெலிகாம் சேவையினை அறிமுகம் செய்யும் போது தொலைத்தொடர்பு சந்தையில் மிகப் பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தியதோ அதே...\nசுதந்திர தின சிறப்பு விற்பனையில் சாம்சங் ஸ்மார்ட்போனுக்கு ரூ.31,600 தள்ளுபடி.. அமேசான் அதிரடி\nசுதந்திர தின சிறப்புத்தள்ளுபடி விற்பனை சூடுபிடித்துள்ள நிலையில், 55,900 ரூபாய் மதிப்புள்ள சாம்சங் கேலக்சி நோட்-8 ஸ்மார்ட்போனுக்கு 31,600 ரூபாய் வரை தள்ளுப...\nஅமேசானின் சுதந்திர தின கொண்டாட்டம்.. ஸ்மார்ட்போன்களுக்கு 80% வரை சலுகை..\nஇந்தியாவின் 72 வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வாடிக்கையாளர்களுக்குச் சிறப்புச் சலுகை விற்பனையை அமேசான் இந்தியா அறிவித்துள்ளது. 9 ஆம் தேதி தொடங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/sivagangai/director-karu-palaniappan-slams-h-raja-in-sivagangai-346458.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-10-19T14:45:28Z", "digest": "sha1:GW5MTQIDF227LFNKZX63MXKL3T3W6ZOG", "length": 17054, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "எவ்வளவு பேசினார்.. எங்க இப்போ பேச சொல்லுங்க எச்.ராஜாவை.. கரு பழனியப்பன் சவால் | Director Karu Palaniappan slams H Raja in Sivagangai - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சிவகங்கை செய்தி\nநான் முஸ்லிம்களுக்கு எதிராக தவறாக பேசவில்லை.. திமுக இப்படி பரப்புகிறது.. ராஜேந்திர பாலாஜி விளக்கம்\nபொள்ளாச்சி சம்பவம்... கருத்துக்களை பதிவு செய்- பேஸ்புக் அபாயம் சொல்லும் படம்\nசிறையில் மு.க. ஸ்டாலின் தாக்கப்பட்டு ரத்தம் வழிய என் அறையில் என் மேல் தள்ளிவிடப்பட்டார்... கி.வீரமணி\nஅடுத்தடுத்து டிரஸ்.. நடு ஏர்போர்ட்டில்.. மிரண்டு விழித்த பயணிகள்.. அதிர வைத்த இளம் பெண்\nநோய்கள் நீக்கும் பானு சப்தமி விரதம் - ஞாயிறு சூரிய வழிபாடு செய்ய மறக்காதீங்க\nமோதல் ஓய்வதில்லை.. என் சவாலை ராமதாஸ் ஏற்றால் முரசொலி அலுவலக நில மூல ஆவணம் தருகிறேன்... ஸ்டாலின்\nMovies மம்மூட்டி நடிக்கும் வரலாற்று காவியம் மாமாங்கம்-மறைக்கப்பட்ட மாவீரனின் கதை\nAutomobiles ஹெல்மெட் அணியாதவர்களுக்கு எதிராக அதிரடி... விஜயவாடாவில் மட்டும் எத்தனை வழக்குகள் தெரியுமா\nSports ஆடி ஆடி ஓய்ஞ்சுட்டேன்.. டி20 தொடரில் என்னை விட்ருங்க.. கோலி எடுத்த திடீர் முடிவு.. கசிந்த தகவல்\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nFinance பாகிஸ்தானுக்கு ரெட் அலர்ட் பிப்ரவரி 2020 வரை கால கெடு பிப்ரவரி 2020 வரை கால கெடு சரி செய்யவில்லை என்றால் விபரீதமாகிவிடும்\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTechnology வாட்ஸ் ஆப்பிற்கு வழங்கப்பட்ட வரியை எதிர்த்து போராட்டத்தில் குதித்த மக்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎவ்வளவு பேசினார்.. எங்க இப்போ பேச சொல்லுங்க எச்.ராஜாவை.. கரு பழனியப்பன் சவால்\nசிவகங்கை: \"எவ்ளோ பேசினார் எச்.ராஜா.. இப்போ பெரியாரை பத்தி பேச சொல்லுங்க பார்ப்போம் பிரச்சாரங்களில் பெரியாரை எதிர்த்து பேசாதது ஏன் பிரச்சாரங்களில் பெரியாரை எதிர்த்து பேசாதது ஏன்\" என இயக்குநர் கரு. பழனியப்பன் கேள்வி எழுப்பி உள்ளார்.\nசிவகங்கை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து கரு. பழனியப்பன் பிரச்சாரம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது சொன்னதாவது:\n8 வழிச் சாலை தீர்ப்பில் அதிமுகவில் இருவேறு கருத்துகள் உள்ளன. நீங்க வேணும்னா பாருங்க.. கண்டிப்பாக மேல்முறையீட்டுக்கு செல்வார்கள்.\nகாங்கிரஸ் கட்சியிடம் நீங்கள் ஒரு விஷயத்தை சொல்லலாம், கேள்வி கேட்கலாம். ஆனால் பாரதீய ஜனதாவிடம் நீங்கள் கேள்வியே கேட்க முடியாது. தேர்தலுக்கு முன்னாடி பேசறதைதான் தேர்தலுக்கு அப்பறமும் நாம் பேசறோம். ஆனால் எச்.ராஜா பெரியாரை பத்தி இப்போபேச சொல்லுங்க பார்ப்போம்..\nஈவேராதான் இந்த நாட்டின் கெடுன்னு சொன்னார் இல்லையா இப்போ தேர்தல் பிரச்சாரத்தில் சொல்லட்டும். பிரச்சாரத்தில் மட்டும் ஏன் வேற முகத்தோடு இருக்கணும், ரெண்டு முகம் இருக்கு. தேர்தலுக்கு முன் ஒரு முகம். தேர்தலுக்கு பின் ஒரு முகம். நல்லவங்களா உங்களை காட்டிக்க முயற்சி பண்றீங்களே இப்போ தேர்தல் பிரச்சாரத்தில் சொல்லட்டும். பிரச்சாரத்தில் மட்டும் ஏன் வேற முகத்தோடு இருக்கணும், ரெண்டு முகம் இருக்கு. தேர்தலுக்கு முன் ஒரு முகம். தேர்தலுக்கு பின் ஒரு முகம். நல்லவங்களா உங்களை காட்டிக்க முயற்சி பண்றீங்களே உங்க கருத்துல உறுதியா இருந்தால் பிரச்சாரத்திலும் அதை சொல்லலாமே\nராமதாஸுக்கு அன்புமணி வெற்றி மட்டுமே முக்கியம்.. பாமக வேட்பாளர்கள் குறித்து கவலையில்லை.. மணிகண்டன்\nபிரச்சாரத்தில் மு.க. ஸ்டாலின் தரம் தாழ்ந்து பேசவில்லை. தமிழக முதல்வர்தான் ஒருமையில் எல்லாரையும் பேசி வருகிறார். ஓய்வுபெற்ற நீதிபதிகளை ஆளுநராக நியமித்தால், அவர்களது முந்தைய தீர்ப்புகள் விமர்சனத்துக்கு உள்ளாகும். இது நாட்டுக்குக் கேடு\" என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் த��ிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபாம்பு கடிச்சா வாயை வச்சு உறிஞ்சாதீங்க.. 108 ஆம்புலன்ஸ் நர்ஸ் தரும் அட்வைஸ்\nசிவகங்கை: நர்ஸிங் மாணவியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய பாஜக பிரமுகர் சிவகுரு துரைராஜ் கைது\nதமிழ் நாகரீகத்தின் தாய்மடியான கீழடிக்கு குவிந்து வரும் சுற்றுலாப் பயணிகள்\nகாற்றடித்தால்.. அரசு வைக்கும் பேனர் கீழே விழாதா.. கார்த்தி சிதம்பரத்திற்கு வந்த சந்தேகம்\nடிக்டாக் வினிதா.. அபி.. சரண்யா.. 3 பேருமே எஸ்கேப்.. சுவர் ஏறி குதித்து தப்பி ஓடி விட்டாராம் வினிதா\nசாமியாரை விட்டுட்டு இருக்க முடியலை.. அதான் கணவரை கொன்னுடலாம்னு ஐடியா கொடுத்தேன்.. பதற வைத்த மனைவி\nசுடுகாட்டில் நிர்வாண பூஜை.. கூடவே ஒரு படுகொலை.. கள்ளக்காதலியுடன் சிக்கிய ராமேஸ்வரம் சாமியார்\n\"அபியும் நானும்\".. காரைக்குடி ஹாஸ்டலிலிருந்து மாயமானார் டிக்டாக் வினிதா.. மீண்டும் தேடுகிறது போலீஸ்\nகீழடி அகழாய்வு நிலத்தை பார்வையிட்ட திமுக தலைவர் ஸ்டாலின்\nவினிதா திடீர் பல்டி.. \"ஆமா.. அபியுடன்தான் ஓடிபோனேன்.. அபிகிட்டதான் நகையை தந்தேன்.. மன்னிச்சிடுங்க\"\nஎப்படிங்க தப்பா பேசலாம்.. என் புருஷன் மீடியாவுல வந்து மன்னிப்பு கேட்கணும்.. டிக்டாக் வினிதா அதிரடி\nஅபி என் டிக்டாக் ஃபிரண்டு... வேற ஒன்னும் கிடையாது.. போலீஸில் தஞ்சமடைந்த வினிதா\nஇரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைப்பு விவகாரம்...நிலைப்பாட்டை விளக்கிய முத்தரசன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/patients", "date_download": "2019-10-19T16:21:37Z", "digest": "sha1:JVEVWNSC3KBUI3L22VMJI4Y6HL5EJQPJ", "length": 22584, "nlines": 268, "source_domain": "tamil.samayam.com", "title": "patients: Latest patients News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nவிபத்தில் சிக்கிய மஞ்சிமா மோகனுக்கு காலி...\nThala60: அஜித்தின் வலிமை எ...\nதளபதி 64: ஆக்ஷன் காட்சிக்க...\n''இந்தியா வல்லரசு ஆகும் வரை கடன் கேட்காத...\n2 நிமிட வாசிப்பில் இன்றைய ...\nஒரு கொசு என்ன ஆட்டம் போடுத...\nவலிமையை நீங்க காட்டுங்க., ...\nஉழைப்புக்கு வயது ஒரு தடையி...\nடாப் ஆர்டரை தூக்கிய தென் ஆ...\n‘கிங்’ கோலிக்கு இரண்டு வரு...\n‘டான்’ ரோஹித், ரஹானே தாறும...\nவெறும் 14 மணி நேரத்தில் நி...\nTata Sky: அதிரடி விலைக்குறைப்பு; Airtel-...\nபட்ஜெட் விலையில் 48MP டூயல...\nபேட்டரியோ 5000mAh ஆனால் வி...\n5G ஆதரவு கொண்டு வெளியாகும்...\nNokia 110: இதுவரை வெளியானத...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nதேர்வில் மாணவர்கள் காப்பியடிக்காமல் இருக...\nதிருடச் சென்ற இடத்தில் பெண...\nசீருடையில் இருந்த பெண் போ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\npetrol price: சர்ருன்னு குறைஞ்ச டீசல், ஆ...\nAjith Kumar: தல 60 படத்தில் கீர்த்தி சுர...\nசித்தி 2 சீரியலில் இணைந்த ...\n20 வருடங்களுக்குப் பிறகு ம...\nகல்யாண வீடு சீரியலில் மோசம...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nஜிஎஸ்டிக்கு இப்படியொரு விளக்கம் க..\n1 மில்லியன் வியூஸ் எட்டிய ராஜாவுக..\nPuppy: பப்பி படத்தின் யோகி பாபு ஆ..\nசல்மான் கானின் தபாங் 3 மோஷன் போஸ்..\nவாணி போஜனின் மீக்கு மாத்ரமே செப்த..\nசாக்ஷி அகர்வால், ராய் லட்சுமியின்..\nதன்னை காப்பாற்ற போலீசை தொடர்பு கொ..\nPara: பற படத்தின் வாடிச் செல்லம் ..\nCartoon Jokes : சொல்லு டியர்... என்ன பண்ணலாம்..\nவாய்விட்டு சிரித்தால், நோய் விட்டுப் போகும். உங்கள் கவலைகளை மறந்து கொஞ்ச நேரம் சிரிக்கலாம் வாங்க\nதான் வரைந்த ஓவியத்தை ஏலம் விட்ட சன்னி லியோன்\nசன்னி லியோன் தான் வரைந்த ஓவியத்தை ஏலம் விட்டு நிதி திரட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.\nஏனாத்தூர் அருகே பேருந்து மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து. நோயாளி உட்பட 2 பேர் பலி.\nநோயாளியை ஏற்றி சென்ற 108 ஆம்புலன்ஸ், தனியார் நிறுவன பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் உட்பட 2 பேர் உயிரிழந்த சம்பம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\n18+ Jokes : மன்மத மருத்துவம்\nவாய்விட்டு சிரித்தால், நோய் விட்டுப் போகும். உங்கள் கவலைகளை மறந்து கொஞ்ச நேரம் சிரிக்கலாம் வாங்க\nCartoon Jokes : ஃபோன் வெச்சு தச்சிட்டிங்களா\nவாய்விட்டு சிரித்தால், நோய் விட்டுப் போகும். உங்கள் கவலைகளை மறந்து கொஞ்ச நேரம் சிரிக்கலாம் வாங்க\nகேன்சர் நோயாளிகளுக்காக முடியை தானம் வழங்கிய கேரள பெண் போலீஸ்க்கு குவியும் பாராட்டுகள்\nகேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த அபர்ணா என்ற பெண் போலீஸ் கேன்சர் நோயாளிகளுக்காக தன் தலை முடியை தானமாக வழங்கியுள்ளார். இதனால் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.\nFunny Jokes : மல்லிகபூ இட்லி சுட்டு கொடுங்க, இல்லன்ன ஒரு மணி நேரம் என்கூட இருக்கணும்\nவாய்விட்டு சிரித்தால், நோய் விட்டுப் போகும். உங்கள் கவலைகளை மறந்து கொஞ்ச நேரம் சிரிக்கலாம் வாங்க\nCartoon Jokes : தேய்ச்சு தேய்ச்சு விரல் வலிக்குதே\nவாய்விட்டு சிரித்தால், நோய் விட்டுப் போகும். உங்கள் கவலைகளை மறந்து கொஞ்ச நேரம் சிரிக்கலாம் வாங்க\nTamil jokes : முக்கியமா என்னோட கேர்ள் ஃபிரண்ட சீக்கிரமா அனுப்பி வைய்யின்னு சொல்லணும் \nவாய்விட்டு சிரித்தால், நோய் விட்டுப் போகும். உங்கள் கவலைகளை மறந்து கொஞ்ச நேரம் சிரிக்கலாம் வாங்க\nCartoon Jokes : ஹேய் ரோபோ.. நான் சொன்னது புரிஞ்சதா\nவாய்விட்டு சிரித்தால், நோய் விட்டுப் போகும். உங்கள் கவலைகளை மறந்து கொஞ்ச நேரம் சிரிக்கலாம் வாங்க\nநண்பனுக்கும், நல்ல நண்பனுக்கும் என்ன வேறுபாடு..\nவாய்விட்டு சிரித்தால், நோய் விட்டுப் போகும். உங்கள் கவலைகளை மறந்து கொஞ்ச நேரம் சிரிக்கலாம் வாங்க\nTamil Jokes : மீதி பல்லும் கொட்டனுமா..\nவாய்விட்டு சிரித்தால், நோய் விட்டுப் போகும். உங்கள் கவலைகளை மறந்து கொஞ்ச நேரம் சிரிக்கலாம் வாங்க\nBest Jokes : என்ன டாக்டர் நீங்க, கூலிப்படையை விட அதிகமா சொல்றீங்க\nவாய்விட்டு சிரித்தால், நோய் விட்டுப் போகும். உங்கள் கவலைகளை மறந்து கொஞ்ச நேரம் சிரிக்கலாம் வாங்க\nFunny Jokes : ஷகிலாலாம் எவர்கிரீன்..அத வெச்செல்லாம் வயச கணிக்க முடியாது\nவாய்விட்டு சிரித்தால், நோய் விட்டுப் போகும். உங்கள் கவலைகளை மறந்து கொஞ்ச நேரம் சிரிக்கலாம் வாங்க\nTamil Jokes : ஸ்பெஷல் ஊசி போடவா..\nவாய்விட்டு சிரித்தால், நோய் விட்டுப் போகும். உங்கள் கவலைகளை மறந்து கொஞ்ச நேரம் சிரிக்கலாம் வாங்க\nநோயாளியுடன் உடலுறவு வைத்துக்கொண்ட டாக்டர்; தப்பு நோயாளி மீது தானாம்...\nகனடாவில் டாக்டர் ஒருவர் தன்னிடம் சிகிச்சைக்கு வந்த நோயாளியுடன் உடலுறவு வைத்துக்கொண்ட விவகாரம் தற்போது புயலை கிளப்பியுள்ளது.\nTamil Jokes : அதுங்க நிறுதிடிச்சு இப்ப நீங்க ஆரம்பிங்க\nவாய்விட்டு சிரித்தால், நோய் விட்டுப் போகும். உங்கள் கவலைகளை மறந்து கொஞ்ச நேரம் சிரிக்கலாம் வாங்க\nதமிழக மருத்துவத்துறைக்கு முட்டு கொடுக்கும் விஜயபாஸ்கர்; கொந்தளிக்கும் நோயாளிகள்\nசுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு முடிவு அட்டவணை ஒன்றை தனது டுவிட்டர் பக்கதில் வெளியிட்டுள்ளார். இதில் தமிழக அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர், மருத்துவர்கள் போதுமான அளவில் உள்ளனர். எனக் கூறும் வகையில் அந்த அ��்டவணை உள்ளது.\n மக்களின் உயிருடன் விளையாடுகிறதா தமிழக அரசு\nசென்னை குடிநீர்த் தட்டுப்பாடு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை செய்துகொள்ளும் நோயாளிகளையும் விட்டுவைக்கவில்லை. அறுவை சிக்கிசை செய்து முடித்த பின்னர் மருத்துவ உபகரணங்கள் வெந்நீரில் கழுவப்படும். இதற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.\n எக்ஸ்-ரே ரூமுக்கு நோயாளியை இப்படியா இழுக்கிறது- அரசு மருத்துவமனை அவலம்\nஅரசு மருத்துவமனை ஒன்றில், நோயாளியை பெட்ஷீட்டில் வைத்து இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமோசமான வானிலையால் பாதி வழியில் நின்ற அமித்ஷாவின் ஹெலிகாப்டர் நிறுத்தம்..\nPro Kabaddi Final Highlights: தபாங் டெல்லியை தட்டித்தூக்கிய பெங்கால் வாரியர்ஸ்: புது சாம்பியனாகி அசத்தல்\n''இந்தியா வல்லரசு ஆகும் வரை கடன் கேட்காதீர்'' .. எப்படித்தான் இப்படி யோசிப்பாய்ங்களோ...\n2 நிமிட வாசிப்பில் இன்றைய நிகழ்வுகள் - 19.10.19\nவினோத தண்டனையால் மதுவை ஒழித்த கிராமம்.. இது கிராமம் அல்ல சொர்க்கம்..\nஒரு கொசு என்ன ஆட்டம் போடுது.. லட்ச கணக்கில் அபராதம் வழங்கும் தனியார் நிறுவனங்கள்...\nமெட்ராஸ் உர நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. B.E, B.SC படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..\nஇந்தியாவில் குவியும் வெளிநாட்டுப் பருத்தி\nமுதல்முறையாக தமிழகத்துக்கு வரும் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்\nவிபத்தில் சிக்கிய மஞ்சிமா மோகனுக்கு காலில் அறுவை சிகிச்சை\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2240296", "date_download": "2019-10-19T15:55:52Z", "digest": "sha1:O5PIFCEY2SHNCBBHVYO3EC24QAAKOKOP", "length": 20380, "nlines": 284, "source_domain": "www.dinamalar.com", "title": "பெட்ரோல் போட டோக்கன் கொடுத்த அதிமுக வேட்பாளர்| Dinamalar", "raw_content": "\nசாதனை அளவை தொட்டது அன்னிய செலாவணி கையிருப்பு\nவைகை ரயில் செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்கம்: ...\nமாணவன் மாயம் சி.பி.சி.ஐ.டி., விசாரிக்க உயர்நீதிமன்றம் ...\nதிப்புசுல்தான்,படேல் பெயரிலான கட்சிகள் மகா., ...\nடெங்கு காய்ச்சலுக்கு குழந்தை நட்சத்திரம் பலி\nமுரசொலி நில மூலாதாரம்; ஸ்டாலின் தயார் 15\nஇடைத்தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது 2\nகார்ப்பரேட் வ���ி குறைப்பு: ஐ.எம்.எப்., பாராட்டு 1\nவங்கி கொள்ளை: சொகுசு வேன் பறிமுதல்\nபெட்ரோல் போட டோக்கன் கொடுத்த அதிமுக வேட்பாளர்\nமயிலாடுதுறை: அதிமுக வேட்பாளர் ஒருவர் தன்னோடு பிரசாரத்திற்கு வரும் தொண்டர்களுக்கு டூ வீலருக்கு பெட்ரோல் போட டோக்கன் கொடுத்த தகவல் வெளியாகியுள்ளது. மயிலாடுதுறை லோக்சபா தொகுதி அதிமுக வேட்பாளர் ஆசை மணி சீர்காழியில் பிரச்சாரத்தின் போது உடன் சென்ற இருசக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் போடுவதற்காக டோக்கன் வழங்கியுள்ளார். இதனை அறிந்த தேர்தல் பறக்கும் படையினர் , 100 டோக்கன் களையும், ரூ. 10 ஆயிரத்து 870 பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட டோக்கன் களில் நகர செயலாளர் பக்கிரிசாமியின் பெயர் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமயிலாடுதுறை லோக்சபா தொகுதி அதிமுக., வேட்பாளர் ஆசைமணி சீர்காழி நகரில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதில் அமைச்சர் ஓ.எஸ்.ம ணியன், அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் தொன்டர்கள் 200க்கும் மேற்பட்டோர் டூ வீலர்களில் உடன் சென்றனர். அவர்களுக்கு அதிமுக சார்பில் ரூ 100க்கு பெட்ரோல் போடுவதற்கான டோக்கன் வழங்கப்பட்டது. அதனை கட்சி தொண்டர்கள் எடுத்து சென்று புதிய பஸ் ஸ்டான்டு அருகே உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் தங்களது டூவலர்களுக்கு பெட்ரோல் நிரப்பிக் கொண்டு பிரச்சாரப் பேரணியில் பங்கேற்றனர். இதுகுறித்து தகவலறிந்த சிறப்பு தாசில்தார் சுவாமிநாதன் தலைமையிலான பறக்கும் படையினர் பெட்ரோல் பங்கிற்கு சென்றனர். பறக்கும் படையினர் வருவதை அறிந்த தொண்டர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். அதனை தொடர்ந்து பறக்கும் படையினர் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் வைத்திருந்த 100க்கும் மேற்பட்ட டோக்க ன்களையும், ரூ 10,870 பணத்தையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட டோக்கன்களில் சீர்காழி நகர அதிமுக செயலாளர் பக்கிரிசாமியின் பெயர் அச்சிடப்பட்டு, வரிசை எண்கள் எழுதப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் அரசியல் கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nRelated Tags டோக்கன் வேட்பாளர் அதிமுக தேர்தல்\nகாங்., 60 இடங்களுக்கு மேல் பெறாது : பியூஷ் (59)\nகமல் நிகழ்ச்சி தடுத்து நிறுத்தம்(3)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nசென்ற சட்டமன்ற தேர்தலின்போது பிரபல காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிட்ட தொகுதியில் வாக்காளர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகைக்கு வேட்பாளருக்கு சொந்தமான கடையில் இருந்து பாத்திரங்கள் மற்றும் இதர பொருட்கள் பெறுவதற்கு வசதியாக டோக்கன்கள் வழங்கப்பட்டது.\nஇன்றைய தலைவலியின் சித்தப்பா தொகுதியில்தான்...\nதேர்தல் முடிந்து இருக்கு ... யாருகிட்ட .. ம்ம்\nபிடிபட்ட அனைத்து டோக்கன்களையும் கைப்பற்றி அதன் மதிப்பை வேட்பாளர் செலவுக்கணக்கில் சேர்த்துவிடுவார்கள். இதுதான் நடைமுறையில் பின்பற்றப்படுகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகாங்., 60 இடங்களுக்கு மேல் பெறாது : பியூஷ்\nகமல் நிகழ்ச்சி தடுத்து நிறுத்தம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankanewsweb.net/tamil/107-news/48736-%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D-", "date_download": "2019-10-19T15:16:16Z", "digest": "sha1:CPJGSHIZFWDP2QSRFNEMSTEV6OVHJA3N", "length": 7093, "nlines": 71, "source_domain": "www.lankanewsweb.net", "title": "ஒலிப்பதிவுக்குப் பிறகு மொட்டில் மைத்ரியின் புகழ்!", "raw_content": "\nசெய்தி உலகம் விசேட செய்தி புதினம் அடடே நிழல் படங்கள்\nவிசேட செய்தி சினிமா பிரபலமானவை\nசெய்தி உலகம் விசேட செய்தி புதினம் அடடே நிழல் படங்கள்\nவிசேட செய்தி சினிமா பிரபலமானவை\nஒலிப்பதிவுக்குப் பிறகு மொட்டில் மைத்ரியின் புகழ்\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக கோபமாக கெட்டவார்த்தைகளால் திட்டிதீர்க்கும் ஒலிப்பதிவு ஒன்று நேற்று (15) சமூக ஊடகத்தில் வேகமாக பரவியதை தொடர்ந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்குள் ஜனாதிபதியின் புகழ் வேகமாக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nமொட்டின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஜனாதிபதி UNP யை சரியான முறையில் திட்டியுள்ளதாக கருதுகின்றனர்.\nகடந்த நான்கரை ஆண்டுகளில் ஜனாதிபதி ஆற்றிய மிகச் சிறந்த உரைகளில் ஒன்றாக இது காணப்படுவதாக சில மொட்டின் உறுப்பினர்களால் தெரிவிக்கப்பட்டபோதிலும், கடந்த நான்கரை ஆண்டுகளில் UNP , ஆட்சியில் ஜனாதிபதிக்கு தொந்தரவு செய்ததற்காக மொட்டு உறுப்பினர்களிடமிருந்தும் ஜனாதிபதி அனுதாபத்தைப் பெற்றுள்ளார்.\nஇதற்கமைய மொட்டின் இதயங்களை ஜனாதிபதி கவர்ந்துள்ள நிலையில், மொட்டுடன் உரையாற்ற மிகச�� சிறந்த நேரம் இது என்று கூறப்படுகிறது.\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன பெரமுனவிற்கு இடையில் கூட்டணி உருவாவதற்கு ஒரு முக்கிய தடையாக இருந்தது மொட்டின் அடிமட்ட அளவிலான உறுப்பினர்கள் ஜனாதிபதியின் மீது கொண்டிருந்த அதிருப்தியாகும்.\n2015ம் ஆண்டு வெற்றியை தம்மிடம் இருந்து பறித்த நபராக அவர் மீது வைராக்கியம் ஒன்று மொட்டின் உறுப்பினர்களுக்கு காணப்பட்டது.\nநேற்று வெளியிடப்பட்ட குறித்த ஒளிப்பதிவினால் அந்த தடை தற்போது முற்றலும் நீக்கப்பட்டுள்ளதுடன், ஜனாதிபதி மொட்டினுள் மிகவும் பிரபலமான நபர்களில் ஒருவராக மாறிவிட்டார் என்று வட்டாரங்கள் கூறுகின்றன.\nUNPயை கெட்டவார்த்தைகளால் திட்டிய மைத்ரி- வெளியான ஒலிப்பதிவு\nதந்தையை விட வயதான சம்பந்தனை அண்ணன் எனும் நாமல் தம்பி\nசந்திரிக்காவின் இன்றைய வருகை. ஸ்ரீ.ல.சு.கவின் இருவர் தாவும் அறிகுறி\nசஜித் வந்தால் நெல் விவசாயியின் நிலை பரிதாபம்\nஇரு முக்கிய கட்சிகளின் பிரச்சார திட்டங்கள்-கடுமையான நிதி நெருக்கடி\nஜனாதிபதி தேர்தலில் TNA நடுநிலையாக செயற்படும் அறிகுறி\nகோட்டாவின் ஊடக பிரிவின் பதிலுக்கு எங்கள் பதில்\nதந்தையை விட வயதான சம்பந்தனை அண்ணன் எனும் நாமல் தம்பி\nசந்திரிக்காவின் இன்றைய வருகை. ஸ்ரீ.ல.சு.கவின் இருவர் தாவும் அறிகுறி\nஸ்ரீ.ல.சு.க - கோட்டா புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து\nசஜித் வந்தால் நெல் விவசாயியின் நிலை பரிதாபம்\nஊழலை நிறுத்துவோம் - கோட்டா உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/Salad", "date_download": "2019-10-19T16:04:31Z", "digest": "sha1:4RZXCY6T2R62QHE7BDSAHC6IDPLCG7NO", "length": 6745, "nlines": 93, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Salad - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமுளைகட்டிய பச்சைப் பயறு உலர் பழவகை சாலட்\nமுளைகட்டிய பச்சைப் பயறு, டிரை ஃப்ரூட்ஸ் சேர்த்து சாலட் செய்து குழந்தைகளுக்கு கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த சாலட் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.\nகால்சியம் சத்து நிறைந்த சாலட்\nதக்காளியில் வைட்டமின் கே, கால்சியம் சத்துக்கள் அதிகமாக உள்ளன. இன்று தக்காளி, கொத்தமல்லி சேர்த்து சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nபுரதச்சத்து நிறைந்த இந்த உணவு எதிர்ப்பு சக்தி கொண்டது; குழந்தைகளை உற்சாகமாக வைக்கும். உடல் வளர்ச்சி மற்றும் மூளை வளர��ச்சிக்கும் இது உகந்தது.\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nபெண்களுக்கு பாவாடை நாடாவால் புற்றுநோய் வருமா\nபோலீஸ் அதிகாரிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் - முருகன் வாக்குமூலம்\nகைதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபிகில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nவிவோ தீபாவளி சலுகை அறிவிப்பு - ரூ. 101 செலுத்தினால் புதிய ஸ்மார்ட்போன்\nமகாராஷ்டிரா, அரியானாவில் இன்று பிரச்சாரம் ஓய்கிறது- தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு\nடிரம்புக்கு சொந்தமான சொகுசு விடுதியில் ‘ஜி-7’ மாநாடு\nஇடைத்தேர்தல் முடிவு அதிமுகவிற்கு பலமாகவும், திமுகவுக்கு பாடமாகவும் அமையும்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nபா.ம.க.வுடன், அ.தி.மு.க. கூட்டணி வைத்தது ஏன்\nபுரோ கபடியில் மகுடம் சூடப்போவது யார்: பெங்கால்-டெல்லி அணிகள் இன்று பலப்பரீட்சை\nபழங்களில் ‘ஸ்டிக்கர்’ ஒட்ட சத்தீஸ்கர் அரசு தடை\nடி20 உலகக்கோப்பைக்கான சரியான காம்பினேசன் அணியை பெறுவதில்தான் முழுக்கவனம்: விராட் கோலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.scribd.com/book/397384581/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8-%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95-%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1-%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE-%E0%AE%95%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2019-10-19T15:14:23Z", "digest": "sha1:DU3U4RIBM4E2TPO7GSFQNEUMDGREJJMC", "length": 28752, "nlines": 142, "source_domain": "www.scribd.com", "title": "குழந்தைகளுக்கான தமிழ் கதைகள்: பொழுதுபோக்கு மற்றும் கல்வி by திருமதி ரூபா வெங்கடேஷ் - Book - Read Online", "raw_content": "\nகுழந்தைகளுக்கான தமிழ் கதைகள்: பொழுதுபோக்கு மற்றும் கல்வி\nby திருமதி ரூபா வெங்கடேஷ்\nவின்செஸ்டர் பிரசுரங்கள் தமிழ் மொழியில் குழந்தைகளுக்கு உங்களிடம் கதைகள் தருகின்றன. பிரபலமான இந்திய மொழிகளில் ஒரு முன்முயற்சியுடன், வின்செஸ்டர் வெளியீடுகள் உங்கள் குழந்தைகளுக்கான கதைகளை தொகுத்திருந்தன, இவை உங்கள் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் பொழுதுபோக்களிப்பதற்கும் மட்டுமல்ல. இப்போது உங்கள் நகலை அடையுங்கள்\nகுழந்தைகளுக்கான தமிழ் கதைகள் - திருமதி ரூபா வெங்கடேஷ்\nபாத்திரங்கள் குட்டி போட்ட கதை\nராஜகுருவை பழிக்குப் பழி வாங்குதல்\nகாகமும் நரிய��ம் ..பாட்டி சுட்ட வடையும்\nதக தக தங்க குதிரை – நீதிக்கதை\nகாகக் குடும்பமும் கரும்பாம்புத் தொல்லையும்\nஒரு சமயம் பீஜப்பூர் சுல்தான் கிருஷ்ண தேவ ராயரின் படை வலிமையைப் பற்றிக் கேள்விப்பட்டான்.ராயர் சுல்தானுடன் போர் தொடுக்க எண்ணியுள்ளதையும் அறிந்து கொண்டான்.இதை எப்படியேனும் தடுத்து நிறுத்த வேண்டும் என்று எண்ணம் கொண்டான்.\nஅதனால் ஒரு சூழ்ச்சி செய்தான்.அரசர் ஜோதிடத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர் என்பதை அறிந்து கொண்டான். ரகசியமாக அரண்மனை ஜோதிடரை சந்தித்தான் சுல்தான்.நிறைய பொன்னைக் கொடுத்து ராயரின் படையெடுப்பை எப்படியாவது தடுத்து நிறுத்துமாறு கேட்டுக் கொண்டான்.\nபொன்னுக்கு ஆசைப்பட்ட அந்த வஞ்சக ஜோதிடன் நேராக விஜயநகர அரண்மனைக்கு வந்தான்.கிருஷ்ணதேவ ராயர் படையெடுக்கத் தயாராக உள்ளதை அறிந்துகொண்டான். அவன் உள்ளம் வேகமாக வேலை செய்தது. மன்னர் முன் சென்று நின்றான்.மிகவும் தயங்குவது போல் பாசாங்கு செய்தவன் அரசே தற்போது தாங்கள் படையெடுப்பது சரியல்ல.ஏனெனில் தங்களின் கிரகநிலை தற்போது சரியில்லை.எனவே படையெடுப்பில் தற்போது இறங்க வேண்டாம். என்று கூறினான். மந்திரி பிரதானிகளும் அதையே கூறினர்.\nஅவர்களும் மன்னரின் உயிரைப் பெரிதென மதித்தனர்.அரசியரும் மன்னரையுத்தத்திற்குப் போகவேண்டாம் எனத் தடுத்தனர். அரசரும் யோசித்தார்.தெனாலிராமன் இவற்றையெல்லாம் கவனித்தவண்ணம் இருந்தான்.அவனுக்கு ஜோதிடன் மேல் சந்தேகம் ஏற்பட்டது.எனவே மன்னனிடம் அரசே நீங்கள் ஏன் தயங்குகிறீர்கள் சோதிடன் சொன்ன பலன்கள் எல்லாம் நடந்து விடுகின்றனவா என்ன என்று தைரியம் சொன்னான். ராயரும் அதை ஆமோதித்தார். ராமா என்று தைரியம் சொன்னான். ராயரும் அதை ஆமோதித்தார். ராமா நீ சொல்வதும் சரிதான். ஆனால் இதை எப்படி மற்றவர்களுக்கு நிரூபிப்பது நீ சொல்வதும் சரிதான். ஆனால் இதை எப்படி மற்றவர்களுக்கு நிரூபிப்பதுசோதிடம் பொய் என்று நிரூபிப்பவருக்குபத்தாயிரம் பொன் பரிசு என்று அறிவியுங்கள் என்றும் ஆணையிட்டார்.\nதெனாலிராமனுக்கு மிக்க மகிழ்ச்சி. அரசே நானே இதை நிரூபிக்கிறேன். ஆனால் அந்த சோதிடனுக்குத் தண்டனை தருகின்ற உரிமையையும் எனக்குத் தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டான். மன்னரும் இதை ஒப்புக்கொண்டார். மறுநாள் சபா மண்டபத்தில் சோதிடனும் தெனாலிர���மனும் எதிரெதிரே அமர்ந்திருந்தனர். ராமன் சோதிடரைக் கூர்ந்து கவனித்தான்.அவர் மேல் அவனுக்குச் சந்தேகம் உண்டாயிற்று. அவன், சோதிடரே நானே இதை நிரூபிக்கிறேன். ஆனால் அந்த சோதிடனுக்குத் தண்டனை தருகின்ற உரிமையையும் எனக்குத் தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டான். மன்னரும் இதை ஒப்புக்கொண்டார். மறுநாள் சபா மண்டபத்தில் சோதிடனும் தெனாலிராமனும் எதிரெதிரே அமர்ந்திருந்தனர். ராமன் சோதிடரைக் கூர்ந்து கவனித்தான்.அவர் மேல் அவனுக்குச் சந்தேகம் உண்டாயிற்று. அவன், சோதிடரே நீர் கூறும் சோதிடம் தவறாமல் பலிக்குமல்லவா நீர் கூறும் சோதிடம் தவறாமல் பலிக்குமல்லவா\n நான் சொன்னால் அது கண்டிப்பாக நடந்தேறும். தன் கரங்களைக் குவித்தபடியே நீங்கள் பல்லாண்டு வாழ்ந்து பலன்களைச் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும் என்றான் ராமன் பணிவாக. சோதிடனும் கர்வத்துடன் தலையை அசைத்துக் கொண்டான். அப்படியானால் தங்களின் ஆயுள் காலத்தையும் தாங்கள் அறிவீர்கள் அல்லவா ஓ நான் இன்னும் நாற்பது ஆண்டுகள் உயிர் வாழ்வேன். இது சத்தியம். சோதிடன் பெருமையுடன் கூறினான். உமது வாக்கு இப்போதே பொய்த்து விட்டதே என்றவாறே அருகே நின்ற சேனாதிபதியின் வாளை உருவி அந்த வஞ்சக சோதிடனின் தலையை வெட்டினான் ராமன்.\nஅனைவரின் திகைப்பையும் நீக்கிய ராமன் அந்த சோதிடனின் சுவடிக்கட்டை பிரித்துக் காட்டினான். அதனுள் பிஜாபூர் சுல்தான் சோதிடனுக்கு அனுப்பிய கடிதங்கள் இருக்கக் கண்டான். அந்த சோதிடன் பீஜப்பூர் சுல்தானின் கைக்கூலி என்று அறிந்து அவனுக்குத் தண்டனை அளித்ததற்காக ராமனைப் பாராட்டினார்.தன் வாக்குப் படியே பத்தாயிரம் பொற்காசுகளையும் அளித்து மகிழ்ந்தார். அதன்பின் தன் எண்ணப்படியே பீஜபூரையும் குர்ப்பாகானையும் வெற்றி கொண்டார் கிருஷ்ணதேவராயர்.\nஅறிஞர்கள் கூடியிருந்த ஒரு சபையில் மிகவும் பயனுடையது எது - சூரியனா அல்லது சந்திரனா - சூரியனா அல்லது சந்திரனா என்பது குறித்துப் பட்டிமன்றம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. அங்கே பேசியவர்கள் பெரும்பான்மையினர் சந்திரனைவிட சூரியனால்தான் உலகத்திற்கு அதிகப் பயன் உண்டு என்ற கருத்தையே வலியுறுத்திப் பேசினர். அப்போது பேசியவர்களை கேலி செய்து வேடிக்கை பார்க்க வேண்டும் என்று முல்லாவுக்குத் தோன்றியது.\nஅவர் உடனே எழுந்து, அறிஞர் ��ெருமக்களே, இங்கே நடந்த பட்டிமன்றம் தொடர்பாக எனது கருத்தைக் கூறலாமா என்று கேட்டார். இது பொதுமன்றம், இங்கு யாரும் தங்கள் கருத்தினை எந்தவிதத் தடையுன்றிக் கூறலாம் முல்லா அவர்களே என்று கேட்டார். இது பொதுமன்றம், இங்கு யாரும் தங்கள் கருத்தினை எந்தவிதத் தடையுன்றிக் கூறலாம் முல்லா அவர்களே உங்கள் கருத்தைக் கூறுங்கள் என்று அறிஞர் பெருமக்கள் கேட்டுக் கொண்டனர். சூரியனைவிடச் சந்திரனால் தான் உலத்திற்கு அதிகமான பயன் கிடைக்கிறது என்று நான் கருதுகிறேன் என்றார் முல்லா.\nஅது எவ்வாறு விளக்குங்கள் என்று அறிஞர்கள் கேட்டனர். பகலில் நமக்கு இயற்கையாக வெளிச்சம் இருக்கிறது. அதனால் சூரியனுடைய உதவி நமக்குத் தேவையே இல்லை. இரவில் இருளாக இருக்கிறது. சந்திரன் இருளை அகற்றி நமக்கத் தேவையான ஒளியை இரவிலே அளிக்கிறது. அதனால் சந்திரன் தான் நமக்கு அதிகப் பயனை அளிக்கின்றது என்றார் முல்லா. முல்லா தங்களை நையாண்டி செய்கிறார் என்பதை உணர்ந்து அறிஞர்கள் சிரித்து மகிழ்ந்தார்கள்.\nமன்னர் கிருஷ்ணதேவராயருக்குப் பிறந்தநாள் விழா. நகரமெல்லாம் தோரணம், வீடெல்லாம் அலங்காரம் மக்கள் தங்கள் பிறந்த நாள் போல மன்னரின் பிறந்த நாளை மகிழ்ச்சியோடு கொண்டாடினர். முதல்நாள் இரவே வீதிகள் தோறும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள், வாண வேடிக்கைகள், அரண்மனையில் வெளிநாடுகளிலிருந்து வந்த தும்துவர்களுக்கு விருந்து ஏகதடபுடலாக நடந்தது.மறுநாள் அரச சபையில் அரசருக்கு மரியாதை செலுத்துதல் நடந்தது. முதலில் வெளிநாடுகளிலிருந்து வந்த அரசப் பிரதானிகள், தங்கள் நாட்டு மன்னர்கள் அனுப்பிய பரிசுகளைத் தந்தனர்.\nபிறகு அரசப் பிரதானிகள், பொதுமக்கள், மன்னருக்கு பரிசளித்து மரியாதை செலுத்தினார்கள். அதன்பிறகு அரசரின் நெருங்கிய நண்பர்கள் தங்கள் பரிசுகளை அளித்தனர். அப்போதுதான் பெரியதொரு பொட்டலத்துடன் தெனாலிராமன் உள்ளே நுழைந்தான். அரசர் உள்பட எல்லாரும் வியப்போடு பார்த்தனர்.\nமற்றவர்களிடம் பரிசுகளை வாங்கித் தன் அருகே வைத்த மன்னர், தெனாலிராமன் கொண்டு வந்த பரிசுப் பொட்டலம் மிகப் பெரிதாக இருந்ததால் அவையிலுள்ளவர்கள் ஆவலோடு என்ன பரிசு என்று பார்த்ததால் அந்தப் பொட்டலத்தைப் பிரிக்கும்படி தெனாலிராமனிடம் கூறினார் அரசர். தெனாலிராமன் தயங்காமல் பொட்டலத்தைப் பிரித்தான். பிரித்துக் கொண்டே இருந்தான். பிரிக்கப் பிரிக்கத் தாழைமடல்கள் காலடியில் சேர்ந்தனவே தவிர பரிசுப் பொருள் என்னவென்று தெரியவில்லை.\nஅதனால் எல்லாரும் ஆவலுடன் கவனித்தனர். கடைசியில் மிகச்சிறிய பொட்டலமாக இருந்ததைப் பிரித்தான். அதற்குள் நன்றாகப் பழுத்துக் காய்ந்த புளியம்பழம் ஒன்றிருந்தது. அவையினர் கேலியாகச் சிரித்தனர். அரசர் கையமர்த்திச் சிரிப்பு அடங்கியவுடன், தெனாலிராமன் கொடுத்த பரிசு சிறிதாக இருக்கலாம். அதற்கு அவன் கொடுக்கப் போகும் விளக்கம் பெரிதாக இருக்கலாமல்லவா என்று அவையினரைப் பார்த்துக் கூறிவிட்டு தெனாலிராமன் பக்கம் திரும்பி, ராமா இந்த சிறிய பொருளைத் தேர்ந்தெடுத்ததின் காரணம் என்ன என்று அவையினரைப் பார்த்துக் கூறிவிட்டு தெனாலிராமன் பக்கம் திரும்பி, ராமா இந்த சிறிய பொருளைத் தேர்ந்தெடுத்ததின் காரணம் என்ன\nஅரசே, ஒரு நாட்டை ஆளும் மன்னர் எப்படி இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை விளக்கும் பழம் புளியம்பழம் ஒன்று தான். மன்னராக இருப்பவர் உலகம் என்ற புளிய மரத்தில் காய்க்கும் பழத்தைப் போன்றவர். அவர் பழத்தின் சுவையைப் போல இனிமையானவராக இருக்க வேண்டும். அதே நேரத்தில் ஆசாபாசங்கள் என்ற புளியம்பழ ஓட்டில் ஒட்டாமலும் இருக்க வேண்டும் என்பதை விளக்கவே இந்த புளியம்பழத்தைப் பரிசாகக் கொண்டு வந்தேன். புளியம்பழமும் ஓடும்போல இருங்கள் என்றான். அவையினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மன்னர் கண்கள் பனிக்க ஆசனத்தைவிட்டு எழுந்து தெனாலிராமனைத் தழுவி, \"ராமா எனக்குச் சரியான புத்தி புகட்டினாய். ஒரு பிறந்த நாள் விழாவிற்கு இத்தனை ஆடம்பரம் தேவையில்லை.\nபொக்கிஷப் பணமும் பொது மக்கள் பணமும் வீணாகும்படி செய்து விட்டேன். உடனே விசேடங்களை நிறுத்துங்கள். இனி என் பிறந்தநாளன்று கோயில்களில் மட்டுமே அர்ச்சனை ஆராதனை செய்யப்பட வேண்டும். அவசியமில்லாமல் பணத்தை ஆடம்பரமாகச் செலவு செய்யக்கூடாது,\" என உத்தரவிட்டார். தெனாலிராமனின் துணிச்சலையும் சாதுரியத்தையும் எல்லாரும் பாராட்டினர். அரசர் தனக்கு வந்த பரிசுப் பொருள்களில் விலை உயர்ந்தவற்றைத் எடுத்து தெனாலிராமனுக்குப் பரிசாகத் தந்தார்.\nதெனாலிராமன் ஒரு முறை சந்தைக்குச் சென்று ஐம்பது நாணயங்கள் கொடுத்து குதிரை ஒன்று வாங்கி வந்தான்.அதில் ஏறி சவாரி செய்யப் பழகிக் கொண்டிருந்தான். ஒருநாள் அரசர் தன் விலை உயர்ந்த குதிரை மேல் ஏறிக் கொண்டு இராமனையும் உடன் வருமாறு அழைத்தார்.\nதெனாலிராமனும் தன் குதிரை மீது ஏறிக் கொண்டு மன்னருடன் உலாவப் புறப் பட்டான். அரசரின் குதிரை அழகாக நடை போட இராமனின் குதிரையோ தளர்ந்த நடை போட்டது. கிருஷ்ணதேவராயர் இந்தக் குதிரையைப் பார்த்து கடகடவெனச் சிரித்தார். இராமனையும் கேலி செய்தார். இராமா போயும் போயும் இந்த வற்றிப் போன தொத்தல் குதிரைதானா உனக்குக் கிடைத்தது. இதனை வைத்துக் கொண்டு நீ எப்படி சவாரி செய்யப் போகிறாய் போயும் போயும் இந்த வற்றிப் போன தொத்தல் குதிரைதானா உனக்குக் கிடைத்தது. இதனை வைத்துக் கொண்டு நீ எப்படி சவாரி செய்யப் போகிறாய் என் குதிரையைப் பார். எப்படி ஓடுகிறது என் குதிரையைப் பார். எப்படி ஓடுகிறது இராமனுக்கு ரோஷம் பொத்துக் கொண்டு வந்து விட்டது.\"\n இந்தக் குதிரை பயன்படுவது போல உங்கள் குதிரை கூடப் பயன் படாது. என்று தன் குதிரையைப் பற்றி மிக உயர்வாகப் பேசினான். மன்னருக்குக் கோபம் வந்தது. என்ன இப்படிச் சொல்கிறாய் இதை உன்னால் நிரூபிக்க முடியுமா இதை உன்னால் நிரூபிக்க முடியுமா வேண்டுமானால் பாருங்கள். உங்கள் குதிரையால் செய்ய முடியாததை என் குதிரையைச் செய்ய வைக்கிறேன். அப்படியா சொல்கிறாய் வேண்டுமானால் பாருங்கள். உங்கள் குதிரையால் செய்ய முடியாததை என் குதிரையைச் செய்ய வைக்கிறேன். அப்படியா சொல்கிறாய் நூறு பொன் பந்தயம் கட்டுகிறேன். செய் பார்க்கலாம். என்று பேசியவாறு மெதுவாக வந்து கொண்டிருந்தனர் இருவரும் . அப்போது குதிரைகள் இரண்டும் பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தன. கீழே பார்த்தால் பயங்கர சுழல். ராமன் சட்டென்று குதிரையை விட்டுக் கீழே இறங்கினான். பாலத்தின் ஓரத்திற்குக் குதிரையைக் கொண்டு போனான். அரசர் திகைத்தார். ராமன் தன் குதிரையை தொபுகடீர் என்று நீருக்குள் தள்ளி விட்டு விட்டான். அரசர் பதறினார். இராமா நூறு பொன் பந்தயம் கட்டுகிறேன். செய் பார்க்கலாம். என்று பேசியவாறு மெதுவாக வந்து கொண்டிருந்தனர் இருவரும் . அப்போது குதிரைகள் இரண்டும் பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தன. கீழே பார்த்தால் பயங்கர சுழல். ராமன் சட்டென்று குதிரையை விட்டுக் கீழே இறங்கினான். பாலத்தின் ஓரத்திற்குக் குதிரையைக் கொண்டு போனான். அரசர் திகைத்���ார். ராமன் தன் குதிரையை தொபுகடீர் என்று நீருக்குள் தள்ளி விட்டு விட்டான். அரசர் பதறினார். இராமா, என்ன இது, ஏன் இப்படிச் செய்தாய், என்ன இது, ஏன் இப்படிச் செய்தாய் அரசே என் குதிரை செய்தது போல உங்கள் குதிரை செய்ய முடியுமா உங்கள் ஆயிரம் பொன் மதிப்புள்ள குதிரையால் செய்ய முடியாததை என் குதிரை செய்து விட்டது பாருங்கள்.\"\nஆயிரம் பொன் மதிப்புள்ள குதிரை மட்டுமல்ல, அரசரின் நண்பனாகவும் பழகிய அறிவுள்ள குதிரை அது. அதை இழக்க அரசர் விரும்புவாரா பந்தயத்தில் சொன்னபடி நூறு பொன் நாணயங்களைக் கொடுத்தார் அரசர். இருந்தாலும் ஒரு உயிரைக் கொல்வது தவறில்லையா இராமா பந்தயத்தில் சொன்னபடி நூறு பொன் நாணயங்களைக் கொடுத்தார் அரசர். இருந்தாலும் ஒரு உயிரைக் கொல்வது தவறில்லையா இராமா என்றார் அரசர் வருத்தத்தோடு. \"அரசே என்றார் அரசர் வருத்தத்தோடு. \"அரசே, நோய்வாய்ப்பட்டு வயோதிக நிலையில் இருக்கும் இந்தக் குதிரையை யாரும் இனி வாங்க மாட்டார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/career/141259-saloon-franchise-offers-considerable-profit-sponsored-content", "date_download": "2019-10-19T16:23:13Z", "digest": "sha1:XZMYCTL4WW62MFDFTR2DKKLW4QCSEUQ6", "length": 14736, "nlines": 109, "source_domain": "www.vikatan.com", "title": "கணிசமான லாபம் தரும் சலூன் ஃப்ரான்ச்சைசீ வாய்ப்புகள்! | Saloon Franchise offers considerable profit! Sponsored Content.", "raw_content": "\nகணிசமான லாபம் தரும் சலூன் ஃப்ரான்ச்சைசீ வாய்ப்புகள்\nகணிசமான லாபம் தரும் சலூன் ஃப்ரான்ச்சைசீ வாய்ப்புகள்\nவாழ்க்கையில், பலருக்கும் லட்சியமாக இருப்பது தொழில் தொடங்கும் எண்ணம். பலருக்கு லட்சியம் இருப்பினும், சிலருக்கே வியாபாரம் செய்து முன்னேறும் அனுகூலம் வாய்க்கிறது. முயற்சி, சரியான அணுகுமுறை, தோல்வியைக் கண்டு துவளாத தன்மை, திட்டமிடல்... இவையெல்லாம் தொழில் தொடங்குவதில் முக்கியப் பங்காற்றுகின்றன. நாம் தரவிருக்கும் பொருளோ, சேவையோ, மக்களுக்குத் தேவைப்படுபவையா, அதை எவ்வாறு இலகுவாக மக்களிடம் கொண்டுசேர்ப்பது என்பதைத் திட்டமிட்டுச் செய்யும் நிறுவனங்கள், தொழில் போட்டியில் விஞ்சி நிற்கின்றன. இறுதியாக மக்கள் மனதில் நிற்பதெல்லாம் தரம். அதுவே, தொழிலைக் காத்து நிற்கும் அரண்.\nஇவ்வாறு பல நுணுக்கமான சங்கதிகளை அறியாமல் தொழில் துவங்கும் பலர், சறுக்குவதைக் காணமுடிகிறது. தவறுசெய்து தெரிந்துகொள்வதற்குப் பதிலாக, முதன்முறை த��ழில் தொடங்கும்போதே சரியான வழி சென்று லாபம் பார்க்க முடியுமா முடியும் எனக் கூறுகிறார்கள் ஃப்ரான்ச்சைசீ முறையில் தொழில் செய்துவரும் தொழில் முனைவோர். புதிதாக தொழில் தொடங்குவதைவிட ஏற்கெனவே புகழ்பெற்ற கம்பெனியின் கிளைக்கு உரிமையாளராகி, விரைவில் நாம் நினைத்த உச்சத்தைத் தொடமுடியும். ஃப்ரான்ச்சைசீ முறையில் பெருநிறுவனங்கள் வியாபாரத்தில் வரும் லாபத்தில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை மட்டும் பெற்றுக்கொண்டு, தங்களின் கிளை உரிமையாளர்களுக்கு, அவரவரின் சொந்தத் தொழில் போல, கிட்டத்தட்ட முழு சுதந்திரத்தையும் வழங்குகின்றன.\nக்ரீன் டிரெண்ட்ஸ் காட்டும் பாதை...\nபெருநகரங்களில், அழகு நிலையங்களுக்குப் படை எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகம். இதனால் நல்ல வருவாயை ஈட்டிவரும் தொழிலாக இருக்கிறது சலூன் துறை. தங்களுக்கு என தனி வியாபார யுக்தியை அமைத்துக்கொண்டு கோலோச்சிவரும் நிறுவனம்தான் புகழ்பெற்ற கெவின்கேர் நிறுவனத்தின் அங்கமான 'க்ரீன் டிரெண்ட்ஸ்'. க்ரீன் ட்ரெண்ட்ஸ் சலூன் பிராண்ட் வளர்ச்சியில் ஃப்ரான்ச்சைசீ-க்களின் பங்கு மிக முக்கியமானது. 250-க்கும் மேற்பட்ட ஃப்ரான்ச்சைசீ சலூன்கள் கொண்டுள்ள க்ரீன் டிரெண்ட்ஸ், வியாபாரத்தில் ஆர்வம் கொண்டவர்களுக்கு சலூன் தொடங்குவதில் உள்ள அனைத்து உதவிகளையும் செய்கிறது. தொழில் தொடங்குவோர் வெற்றிகரமாகத் தொழில் நடத்துவதற்குத் தேவையான நுணுக்கங்களையும் நெளிவுசுளிவுகளையும் இவர்களிடமே கற்றுக்கொள்ளலாம். க்ரீன் ட்ரெண்ட்ஸ் ஃப்ரான்ச்சைசீ மூலம் ஒருவர் இந்த பிராண்டின் பங்குதாரராக ஆவதோடு, சலூன் துறை குறித்த ஆழ்ந்த அறிவையும் பெறமுடிகிறது, இதனால் மேலும் லாபத்தை அடையமுடிகிறது.\nபிரான்ச்சைசீ உரிமையாளர்கள் என்ன சொல்கிறார்கள்\n2012ம் ஆண்டு எங்களின் முதல் சலூனை தொடங்கினோம். ஆரம்பத்தில் சலூன் தொழில் தொடங்குவதில் தயக்கம் இருக்கவே செய்தது. ஆனால் இப்போது ஆறு வருடங்கள் கழிந்த பின்பு, எங்களுக்கு சொந்தமாக 7 நிலையங்கள் இருக்கின்றன. நாங்கள் தொடங்கிய மற்ற தொழில்களைக் காட்டிலும் சலூன் தொழில் மிகவும் பாதுகாப்பானதாகவும், ஆபத்து குறைவானதாகவும் உள்ளது. இதனால் க்ரீன் ட்ரென்ட்ஸின் பிரான்ச்சைசீ என சொல்வதில் பெருமைகொள்கிறோம்.\nஇல்லத்தரசியாக இருந்து கொண்டே 2 சலூனிற்கு உரிமையாளரா��� இருப்பது எனக்கு பெருமகிழ்ச்சி. அழகியல் துறையில் ஆர்வமுடைய எனக்கு ட்ரென்ட்ஸ் அகாடமி மற்றும் க்ரீன் ட்ரென்ட்ஸ் பிரான்ச்சைசீ பிசினஸ் குறித்து தெரியவந்தது. எனது கணவருடன் ஆலோசனை செய்த பிறகு, 2012ல் ஆவடி பிரான்ச்சைசீயை கையில் எடுத்தேன். ஆரம்பத்தில் இத்தொழில் மீது என் குடும்பத்தினருக்கு சிறிது தயக்கம் இருந்தது. எனக்கும் அது குழப்பத்தை ஏற்படுத்தியது. ஆனால், க்ரீன் ட்ரென்ட்ஸின் செயற்குழுவின் ஆதரவினால் முதல் சலூனில் வெற்றிக் கண்டேன். என்னுடைய தரமான சேவையை மக்களும் பாராட்டினர். இதுவே எனக்கு 2 நிலையங்களை ஆரம்பிக்க உத்வேகம் கொடுத்தது. தற்போது 3-வது நிலையத்தை திறக்க திட்டமிட்டுள்ளேன்.\nஎன்னுடைய கல்லூரி காலத்தில் இருந்தே தொழில் தொடங்க வேண்டுமென்கிற ஆசை இருந்தது. கோடம்பாக்கம் க்ரீன் ட்ரென்ட்ஸ் நிலையத்திற்கு நான் ரெகுலர் கஸ்டமர். இதன்மூலம் க்ரீன் ட்ரென்ட்ஸ் பிரான்ச்சைசீ-ன் வாய்ப்பு குறித்து அறிந்தேன். அதுவே மதுரையின் சொக்கிகுளத்தில் 2014ல் எனது முதல் சலூனை பல ஆலோசனைகளுக்குப் பின் ஆரம்பித்தேன். மதுரை நகரத்தில் இத்தொழில் வளர்ச்சியடையுமா என்று எண்ணிய சில நண்பர்களும், நலன் விரும்பிகளும் எனது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு அறிவுறுத்தினர். ஆனால் மதுரைவாசிகள் இதற்கு பேராதரவுக் கொடுத்ததால், எனது இரண்டாவது கிளையையும் மதுரையில் தொடங்கியுள்ளேன்.\nகெவின்கேர் - ட்ரென்ட்ஸ் பிரிவு வழங்கும் 360° ஆதரவு\n* ஃப்ரான்ச்சைசீ தொடக்கம் மற்றும் பயிற்சி * இடம் தேர்ந்தெடுப்பதில் ஆலோசனை * கட்டட வடிவமைப்பு மற்றும் வடிவமைப்பாளர் இறுதிசெய்வதில் உதவி மற்றும் புராஜெக்ட்டில் வழிகாட்டல் • பணியாளர் சேர்ப்பில் வழிகாட்டுதல் • விளம்பரப்படுத்துதலில் வழிகாட்டல் • ஊழியர்களுக்குப் பயிற்சி • சட்டரீதியான வழிகாட்டல் • தொழில் மேம்பாடு • மக்கள் தொடர்பு நடவடிக்கைகள் • தர கண்காணிப்பு அமைப்பு • பாயின்ட் ஆஃப் சேல் மென்பொருள் • வணிகத் தகவல் முறைமை • விற்பனையாளர் மேலாண்மை வழிகாட்டல் • தயாரிப்புகள் மற்றும் நுகர்பொருள்கள் வழங்கல்.\nமேலும் விவரங்களுக்கு க்ளிக் செய்க...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/tag/dhanush/", "date_download": "2019-10-19T15:46:05Z", "digest": "sha1:Q5KG3UUE7IFNLGFHTKAJTK6MA2VHTXSD", "length": 7414, "nlines": 146, "source_domain": "kollywoodvoice.com", "title": "Dhanush – Kollywood Voice", "raw_content": "\nஅசுரன் – விமர்சனம் #Asuran\nRATING : 4/5 நடித்தவர்கள் - தனுஷ், மஞ்சு வாரியர், கென் கருணாஸ், டிஜே அருணாச்சலம், பசுபதி, பிரகாஷ்ராஜ், பாலாஜி சக்திவேல், ஆடுகளம் நரேன், சுப்ரமணிய சிவா, அம்மு அபிராமி மற்றும் பலர்…\nஎப்பத்தான் ரிலீசாகும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’\nஇப்படி ஒரு கேள்வியைத்தான் படம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இயக்குனர் கெளதம் மேனனிடம் தனுஷ் ரசிகர்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். பல வருடங்கள் தயாரிப்பில் கிடந்து ஒரு வழியாக எல்லாப்…\nதனுஷ் நடிப்பில் அசுரன் பட ட்ரெய்லர்\nசம்பளம் தராமல் ஏமாற்றுகிறார்கள் – தனுஷ் பரபரப்பு புகார்\n'வட சென்னை' வெற்றிக்குப் பிறகு மீண்டும் தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் தயாராகி வரும் படம் அசுரன். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். மஞ்சு…\nஅசுரன் – ஆடியோ ரிலீஸ் கேலரி\nரசிகர்களுக்கு தனுஷ் கொடுத்த அட்வைஸ்\nஜூலை 28 தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு அனைத்திந்திய தலைமை தனுஷ் ரசிகர் மன்ற தலைவர் சுப்ரமணியம் சிவா, செயலாளர் பி.ராஜா ஆகியோர் தலைமையில் மாபெரும் இரத்ததான முகாம் ஜூலை 27-ம் தேதி சென்னையில்…\nமுழுக்க முழுக்க இங்கிலாந்தில் படமாக்கப்படும் தனுஷ் படம்\nஒய்நாட் ஸ்டுடியோஸ் தனது 18வது தயாரிப்பாக இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில், தனுஷ் நாயகனாக நடிக்கும் புதிய தமிழ் படத்தை ரிலையன்ஸ் என்டர்டெயிண்மன்ட் நிறுவனத்துடன் இணைந்து…\nதனுஷுக்கு வில்லனாக களமிறங்கும் பிரபல தெலுங்கு ஹீரோ\nசொந்தக் கம்பெனியில் அடுத்தடுத்து படமெடுத்து நஷ்டமாகி விட்டதால் வெளிப்படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார் தனுஷ். அதில் ஒன்றாக தனுஷ் நாயகனாக நடிக்க சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில்…\n13 ஆண்டுகளுக்குப் பிறகு தனுஷ் படத்தில் சினேகா\nஅடுத்தடுத்த தோல்விப் படங்களாலும், நிர்வாக சொதப்பல்களாலும் சொந்தப்படத் தயாரிப்புக்கு குட்பை சொல்லி தனது உண்டர்பார் நிறுவனத்தை இழுத்து மூடும் வேலையில் இறங்கியிருக்கிறார் தனுஷ். அந்த…\nகிராம மக்களுக்கு கட்டடத்தை தானம் செய்த விஜய்சேதுபதி\nசென்சார் அதிகாரி பார்த்து பாராட்டிய “கருத்துகளை பதிவு…\n‘பயணங்கள் தொடர்கிறது’ படம் மூலம் தமிழுக்கு வரும் பிரபல…\nபிகில் போடும் கணக்கு. கைதி போடும் பிகில்\nவிஜய் நடிப்பில் பிகில் ட்ரெய்லர்\nகார்த்தி நடிப்பில் ‘கைதி’ பட ட்ரெய்லர்\nஒற்றைப் பனை மரம் – டீசர்\nமார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/gulbadin-naib-5-6-19/", "date_download": "2019-10-19T15:57:09Z", "digest": "sha1:FAYWKOG2NECGFG56ZF7ADX23TAR3S252", "length": 12667, "nlines": 127, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "பந்துவீச்சில் பிரகாசித்து, துடுப்பாட்டத்தில் ஏமாற்றினோம்! | vanakkamlondon", "raw_content": "\nபந்துவீச்சில் பிரகாசித்து, துடுப்பாட்டத்தில் ஏமாற்றினோம்\nபந்துவீச்சில் பிரகாசித்து, துடுப்பாட்டத்தில் ஏமாற்றினோம்\nஇலங்கை அணிக்கெதிராக பந்துவீச்சில் தமது வீரர்கள் சிறப்பாக செயல்பட்ட போதிலும், துடுப்பாட்டத்தில் இலங்கை அணியின் அனுபவத்துக்கு முன்னால் ஏமாற்றத்தை சந்திக்க நேரிட்டதாக ஆப்கானிஸ்தான் அணித் தலைவர் குல்படீன் நையிப் தெரிவித்துள்ளார்.\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் நுவான் பிரதீப் மற்றும் லசித் மாலிங்கவின் அபார பந்துவீச்சினால் இலங்கை அணி 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\nஎனினும், இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சில் எதிரணி வீரர்களுக்கு நெருக்கடி கொடுத்து விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தது.\nஆனால், துடுப்பாட்டத்தில் அவ்வணி எதிரணியிடம் சரணடைந்து மீண்டும் ஏமாற்றத்தை சந்தித்து இம்முறை உலகக் கிண்ணத்தில் தமது 2ஆவது தோல்வியைப் பெற்றுக்கொண்டது.\nஇந்த நிலையில், இலங்கை அணியுடனான தோல்விக்குப் பிறகு ஆப்கானிஸ்தான் அணித் தலைவர் குல்படீன் நையிப் அளித்த பேட்டியில்,\nபோட்டியின் ஆரம்பம் எமக்கு சிறப்பாக அமையவில்லை. அதிலும் முதல் 10 ஓவர்களில் நாங்கள் சிறந்த முறையில் பந்துவீசவில்லை. அந்த நேரத்தில் நாங்கள் சிறு பின்னடைவை சந்தித்திருந்தோம்.\nஎனினும், மத்திய ஓவர்களில் நாங்கள் விக்கெட்டுக்களைக் கைப்பற்றி நெருக்கடி கொடுத்தோம். இதனால் இலங்கை அணியை 200 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்த முடிந்தது. இவ்வாறான ஆடுகளங்கில் அதிக ஓட்டங்களைக் குவிக்க முடியும்.\nஆனால் அனைத்து பாராட்டுக்களும் மொஹமட் நபி, ரஷீத் கான் மற்றும் ஹமீட் ஹம்சாவுக்கு கிடைக்க வேண்டும். அவர்கள் சிறப்பாக பந்துவீசியிருந்தார்கள்.\nஅதேபோல இந்த விக்கெட்டானது வேகப் பந்துவீச்சுக்கு சாதகமானது. எமது வேகப் பந்துவீச்சாளர்கள் சரியான இடங்களில் பந்துவீசி விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தனர்.\nஎனினும், போட்டியின் ஆரம்பத்தில் எமது பந்துவீச்சாளர்கள் பொறுப்புடன் பந்துவீசவில்லை. அதனால் அதிக ஓட்டங்களை கொடுக்க வேண்டியிருந்தது.\nஇலங்கை என்பது மிகவும் அனுபவமிக்க அணியாகும். அவர்கள் நிறைய போட்டிகளில் விளையாடியிருக்கின்றனர். குறிப்பாக இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுடன் விளையாடிய அனுபவம் அந்த அணிக்கு உண்டு. எனவே இதற்குமுன் இவ்வாறான ஆடுகளங்களில் விளையாடிய அனுபவமும் அந்த வீரர்களுக்கு இருக்கின்றது.\nதுடுப்பாட்டத்தைப் பொறுத்தவரை நாங்கள் இன்னும் முன்னேற்றம் காண வேண்டும். எமது வீரர்களுக்கு இனிவரும் போட்டிகளில் நிதானமாக விளையாடும் படி கேட்டுக் கொள்கிறேன். அதிலும் இவ்வாறான ஆடுகளங்களில் துடுப்பாட்டத்தில் எங்களுக்கு தடுமாற வேண்டி ஏற்படும். எனவே எமது வீரர்கள் துடுப்பாட்டத்தில் இன்னும் முன்னேற்றம் காண் வேண்டும்.\nஇதேநேரம் இலங்கை அணியின் பந்துவீச்சு குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில், “நாங்கள் ஆரம்பத்தில் ஒருசில விக்கெட்டுக்களை இழந்திருந்தோம்.\nஎனினும், நானும், நஜிபுல்லாஹ் சத்ரானும் பொறுமையாக விளையாடி ஓட்டங்களைக் குவித்தோம். ஆனால் எதிரணி பந்துவீச்சாளர்கள் எமது விக்கெட்டைக் கைப்பற்ற மேற்கொண்ட முயற்சிகள் இறுதியில் அவர்களுக்கு வெற்றியைக் கொடுத்தது. எனவே அனைத்து பாராட்டுகளும் இலங்கை பந்துவீச்சாளர்களையே சாரும் என தெரிவித்தார்.\nஇதேவேளை, ஆப்கானிஸ்தான் அணி, தமது 3ஆவது லீக் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்வரும் 8ஆம் திகதி சந்திக்கவுள்ளது.\nநடுவருடன் முட்டி மோதிய ஜோசன் ரோய்.\nவடக்கின் இரு துருவங்கள் மோதல் – வடக்கின் கில்லாடி யார்\nபதுரியன்ஸ் பாஷ் மாபெரும் உதைபந்தாட்ட போட்டி\nஇலங்கையின் வெற்றிக்கு வேகப் பந்துவீச்சாளர்களே காரணம்.\nவேண்டாம் மும்மொழிக் கொள்கை; வேண்டும் தாய்மொழிக் கல்வி சட்டம்\nநடிக ரதம் by மெய்வெளி September 21, 2019\nKiruthika on மீண்டும் உலகம் சுற்றும் பயணத்தில் | மோடி 5 நாடுகளுக்கு தொடர் விஜயம்\nsrirham vignesh on உறவின் தேடல் | சிறுகதை | விமல் பரம்\nகோணேஸ் on அவனும் அவளும் | சிறுகதை | தாமரைச்செல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hairgrowingtechniques.com/coping-with-hair-loss-and-thinning-hair/", "date_download": "2019-10-19T14:33:39Z", "digest": "sha1:FVPRPTWI6RDRONZUCH7RUK7EFTLUXNBL", "length": 14118, "nlines": 81, "source_domain": "hairgrowingtechniques.com", "title": "முடி இழப்புடன் சமாளித்தல் மற்றும் மெலிந்துகொண்டிருக்கும் முடிCOPING WITH HAIR LOSS AND THINNING HAIR - முடி வளர்க்கும் முறைகள் / Hair Growing Techniques", "raw_content": "\nமுடி வளர்க்கும் முறைகள் / Hair Growing Techniques\nமுடி வளர உதவிக்குறிப்புகள் / Tips and Tricks to grow hair\nமுதல் பக்கம் / Home\nமுடி கொட்டுதல் / Hair Loss\nமுடி உதிர்தலுக்கு வழிவகுக்கும் தயாரிப்புகள் / Hair Loss Products\nபெண்களுக்கு முடி உதிர்தல் / Female Hair Loss\nமுடி வளர உதவும் தயாரிப்புகள் / Hair Growing Products\nமுடி மாற்று அறுவை சிகிச்சை / Hair Transplant\nதொடர்பு கொள்ள / Contact Us\nமுடி இழப்புடன் சமாளித்தல் மற்றும் மெலிந்துகொண்டிருக்கும் முடி\nமுடி இழப்புடன் சமாளித்தல் மற்றும் மெலிந்துகொண்டிருக்கும் முடி. நீங்கள் அழகாகவும், மெல்லியதாகவும் இருக்கும் முடியால் அவதிப்படுகிறீர்கள் என்றால், நீங்கள் 11 வயதிலிருந்தே அவதிப்பட்டு, பருவமடைவதற்குத் தொடங்கிய அழகு எழுத்தாளரும் நல்வாழ்வு நிபுணருமான எம்மா கன்ஸ் பாட்காஸ்டின் தொகுப்பாளரான புத்திசாலித்தனமான எம்மா கன்ஸை நீங்கள் சந்திக்க விரும்புகிறேன். எம்மா பி.சி.ஓ.எஸ் நோயால் அவதிப்படுகிறார், மேலும் அவர் இளம் வயதிலிருந்தே மெட்டோஃபோர்மின் மற்றும் தி பில் உள்ளிட்ட பல்வேறு ஹார்மோன் உறுதிப்படுத்தும் மருந்துகளை எடுத்துள்ளார். அவர் இப்போது டாக்டர் சோஹெர் ரோக்கின் வழிகாட்டுதலில் உள்ளார் மற்றும் மெட்ஃபோர்மின், டிஹெச்இஏ மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் ஆகியவற்றை தனது ஹார்மோன்களை சமப்படுத்த உதவுகிறார்.\nஎவ்வாறாயினும், கடந்த ஏழு மாதங்களில் அவரது தலைமுடி தடிமனாகிவிட்டது என்று எம்மா உறுதியாக நம்புகிறார், ஏனெனில் அவர் தற்போது தனது நீண்ட மெல்லிய மற்றும் வண்ண முடிக்கு மூன்று (ஐந்து ஸ்டைலிங் எண்ணினால்) படி நியோக்சின் வழக்கத்தைப் பயன்படுத்துகிறார். இங்கே அவர் தனது பயணத்தின் மூலம் பேசுகிறார், ஸ்டைலிங் மற்றும் பராமரிப்பு தயாரிப்புகள் உள்ளிட்ட பிடித்த தயாரிப்புகளின் தேர்வு, மற்றும் நான் உறுதியாக நம்புகிறேன், உங்களிடம் மெல்லிய அல்லது வீழ்ச்சி அல்லது நன்றாக முடி மற்றும் முடி உதிர்தல் இருந்தால், அவளுடைய பயணத்தை நீங்கள் புரிந்துகொள்வீர்கள்.\n A Devastating Occurrence, hair loss in women treatment, Hair Loss Information, Hair Loss Is a Cause for Concern, hair loss prevention, hair loss prevention forum, Hair Loss Prevention natural, hair loss prevention naturally, Hair Loss Prevention oil, hair loss prevention products, hair loss prevention reddit, Hair Loss Prevention tips, hair loss prevention treatment, hair loss product, hair loss products, hair loss remedies, hair loss remedies at home, hair loss remedies for females, hair loss remedies in tamil, hair loss remedies reddit, Hair Loss Resources, Hair Loss shampoo, Hair Loss Solutions - How to Help Stop Hair Loss and Regrow Hair, Hair Loss Treatment, hair loss treatment for men at home, hair loss treatment near me, Hair Loss Treatments, hair loss vitamins, Hair Loss: An Overview, Thinning Hair, ஆண்களில் முடி உதிர்தல், ஆண்களில் முடி உதிர்தல் - தி பங்களிக்கும் காரணிகள், எனக்கு அருகிலுள்ள முடி உதிர்தல் சிகிச்சை, தமிழில் முடி உதிர்தல் வைத்தியம், பெண்களில் முடி உதிர்தல், பெண்கள் சிகிச்சையில் முடி உதிர்தல், முடி இழப்பு மற்றும் தலைமுடியுடன் சமாளித்தல், முடி இழப்புடன் சமாளித்தல், முடி உதிர்தல் இயற்கையாகவே, முடி உதிர்தல் கவலைக்கு ஒரு காரணம், முடி உதிர்தல் சிகிச்சை, முடி உதிர்தல் சிகிச்சைகள், முடி உதிர்தல் தகவல், முடி உதிர்தல் தடுப்பு, முடி உதிர்தல் தடுப்பு இயற்கை, முடி உதிர்தல் தடுப்பு உதவிக்குறிப்புகள், முடி உதிர்தல் தடுப்பு எண்ணெய், முடி உதிர்தல் தடுப்பு சிகிச்சை, முடி உதிர்தல் தடுப்பு பொருட்கள், முடி உதிர்தல் தடுப்பு மன்றம், முடி உதிர்தல் தடுப்பு ரெடிட், முடி உதிர்தல் தயாரிப்பு, முடி உதிர்தல் தீர்வுகள் - முடி உதிர்தலை நிறுத்த உதவுவது எப்படி மற்றும் ரெகிரௌ முடி, முடி உதிர்தல் பொருட்கள், முடி உதிர்தல் மற்றும் புரோபீசியா, முடி உதிர்தல் வளங்கள், முடி உதிர்தல் வைட்டமின்கள், முடி உதிர்தல் வைத்தியம் வீட்டில், முடி உதிர்தல் ஷாம்பு, முடி உதிர்தல்: ஒரு கண்ணோட்டம், முடி கொட்டுதல், முடி கொட்டுதல் காஸெஸ், முடி கொட்டுதல் சிகிச்சை, மெலிந்துகொண்டிருக்கும் முடி, வீட்டில் ஆண்களுக்கு முடி உதிர்தல் சிகிச்சை\nPrevious Previous post: முடி உதிர்தலை நிறுத்துங்கள்\nNext Next post: 2019 ஆம் ஆண்டில் சிறந்த 3 முடி உதிர்தல் சிகிச்சை தயாரிப்புகள்\nஉங்கள் தலைமுடியை வேகமாக வளர்க்க 5 உதவிக்குறிப்புகள்\nநான் விலை உயர்ந்த தயாரிப்புகள் இல்லாமல் என் தலைமுடியை வேகமாக வளர்த்தேன்\nவலுவான முடி வளர அவகோடாவை ஹேர் மாஸ்க்\nஹேர்மேக்ஸ் மற்றும் பெண் முடி உதிர்தல்\n2019 ஆம் ஆண்டில் சிறந்த 3 முடி உதிர்தல் சிகிச்சை தயாரிப்புகள்\nபெண்களுக்கு முடி உதிர்தல் / Female Hair Loss\nமுடி உதிர்தலுக்கு வழிவகுக்கும் தயாரிப்புகள் / Hair Loss Products\nமுடி உதிர்தலை தடுக்க / Stop Hair Loss\nமுடி கொட்டுதல் / Hair Loss\nமுடி மாற்று அறுவ�� சிகிச்சை / Hair Transplant\nமுடி வளர உதவும் தயாரிப்புகள் / Hair Growing Products\nமுடி வைத்தால் / Hair Fixing\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/news.php?page=22&id=4", "date_download": "2019-10-19T14:26:44Z", "digest": "sha1:AXZHFILHAGUJRKWIXXJWOF4YFX5CTTIN", "length": 9405, "nlines": 69, "source_domain": "kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nசிறீலங்காவில் எழுபது வருடங்களாக ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் ஈழத்தமிழர்கள்: இத்தாலி றோமில் எதிர்வரும் 05.02.2018ல் சர்வதேச ஈழத்தமிழர் மாநாடு : அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை\nசமூகத்திற்கு என்ன செய்யலாம் என்ற புதுப் புது சிந்தனைகளோடு சில இளைஞர்கள் - பெண்கள்- களமிறங்கி இருக்கிறார்கள் அவர்களைத் தேடி வாக்களியுங்கள்\nபெப்10 தீர்ப்பு தமிழர் ஒரு தேசியமாக, சுயநிர்ணய உரிமை தமிழர்களின் பிறப்புரிமை என்பதை இடித்துரைப்பதாக அமைய வேண்டும் : அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை\nபயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்குவதாக சிறீலங்கா அரசினால் வழங்கப் பட்ட உறுதிமொழியை நிறைவேற்றாத சிறீலங்கா அரசு மனித உரிமை கண்காணிப்பகம் சிறீலங்கா மீது குற்றம்சுமத்தியுள்ளது\nதலைவர் பிறந்த மண்ணிலிருந்து எப்போது துரோகி சுமந்திரனை அகற்றப்போகின்றோம் : சட்டத்தரணி சுகாஸ்\nசுவிஸ் நாட்டில் மிகச்சிறப்பாக இடம்பெற்ற தமிழர் இயக்கத்தின் தமிழ்மக்களுக்கான கலந்துரையாடல்\n1996ஆம் ஆண்டு நாவற்குழியில் காணாமல் போனோர் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் முன்னிலையாவதன் மூலம் இலங்கை அரசு பொறுப்பாளிகள் ஆகின்றனரா யாழ் மேல் நீதிமன்றில் சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரனால் கேள்வி\nவன்முறை, அதிகாரங்கள் ஊடாக தாங்கள் நினைப்பதை ஊடகங்கள் மூலமாக கூட்டமைப்பு மக்களிடம் திணிக்க நினைக்கிறார்கள்\nஇங்கிலாந்து பிரதமர் தெரேசா தமிழ் மக்களுக்கு பொங்கல் வாழ்த்து\nசிறப்பாக நடைபெற்று முடிந்துள்ள தமிழ் மாணி பட்டயக் கல்வித் தேர்வு\nஉலகத் தமிழாராய்ச்சி மாநாடு படுகொலை 44 ஆம் ஆண்டு நினைவு இன்று\nஅரசியல் படுகொலைகளுக்கு நீதி கோரி பரிசில் போராட்டம்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் மதவாதத்துக்கு இடமில்லை : வி.மணிவண்ணன் [TNPF]\n2018 இல் உத்வேகத்துடன் பயணிப்போம்:பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு\n2017 க.பொ.த. உயர்தர பரீட்சையில் மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்றோர்\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nவரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nபிரான்சில் ஒக்ரோபர் மாதம் வீரச்சாவடைந்த மாவீரர்களின் நினைவேந்தல் நிகழ்வு\nலெப். கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோரது 23ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்\nதீயினில் எரியாத தீபங்கள் - வீர வணக்க நிகழ்வு\nஎழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - பிரித்தானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Games&id=4400", "date_download": "2019-10-19T15:35:47Z", "digest": "sha1:2ZXG36FDS6I6L4IOVLRNVIWJDD32JTN3", "length": 9181, "nlines": 154, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமாதா டென்டல் காலேஜ் அண்ட் ஹாஸ்பிடல்\nவிளையாட்டு வசதிகள் : N/A\nவிளையாட்டு மற்றும் அரங்க வசதிகள்\nஎன் பெயர் வரதன். எனக்கு எம்.பி.பி.எஸ்., படிப்பில் அதிக ஆர்வம். தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக அதில் சேர முயற்சித்துக் கொண்டுள்ளேன். இப்படிப்பைத் தவிர, இத��துறையில் இருக்கும் வேறு படிப்புகளைப் பற்றியும் கூறவும்.\nஸ்பெஷல் கிளாஸ் அப்ரென்டிசஸ் தேர்வு பற்றிக் கூறுங்கள்\nஅமெரிக்கக் கல்விக்குத் தரப்படும் எப்-1, ஜே-1 விசா பற்றிக் கூறவும்.\nஜி.ஆர்.ஈ., எனப்படும் கிராஜூவேட் ரெகார்ட் தேர்வைப் பற்றி..\nநான் பி.எஸ்சி., படித்து வருகிறேன். எனக்கு பி.எல்., படிக்க விருப்பம். அதே சமயம் ஐ.பி.எஸ்., ஆகவும் விருப்பம். இதற்கு என்ன வழி\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%A3%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-10-19T16:07:28Z", "digest": "sha1:EXRV7PTG3HG7TBWCEXUTR7YLPE5J2IKH", "length": 9136, "nlines": 92, "source_domain": "ta.wikinews.org", "title": "இந்தியாவின் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை சோதனை முயற்சி வெற்றியடைந்தது - விக்கிசெய்தி", "raw_content": "இந்தியாவின் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை சோதனை முயற்சி வெற்றியடைந்தது\nவியாழன், ஏப்ரல் 19, 2012\nஇந்தியாவில் இருந்து ஏனைய செய்திகள்\n25 மே 2018: தூத்துக்குடி செய்தி இன்று\n25 பெப்ரவரி 2018: நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்தார்\n16 பெப்ரவரி 2018: 11000 கோடி பஞ்சாப் நேசனல் வங்கி ஊழல் நீரவ் மோதி தலைமறைவு\n16 பெப்ரவரி 2018: காவிரி நீரில் தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உச்ச நீதிமன்றம் ஆணை\n6 பெப்ரவரி 2018: நாட்டுபுறவியல் உதவி பேராசிரியர் பணி நாட்டுபுறவியல் மாணவர்களுக்கே\nஇந்தியா கண்டம் விட்டு கண்டம் பாயும், அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லவல்ல ஏவுகணை அக்னி-5 ஐ வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது. இதன் மூலம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வைத்துள்ள அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு, உருசியா, சீனா ஆகிய நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.\nமுன்னதாக நேற்று இந்த ஏவுகணை சோதனை செய்யப்படுவதாக இருந்தது. ஆனால் மோசமான வானிலை காரணமாக இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. இன்று காலை 8.05 IST மணிக்கு ஒரிசாவின் வீலர் தீவில் இருந்து இந்த ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. இந்த சோதனை வெற்றியடைந்துள்ளதால் 2014 ஆம் ஆண்டுக்குள் இந்த ஏவுகணை இராணுவப் பயன்பாட்��ிற்கு வரும் என கூறப்படுகிறது.\nஇந்திய பிரதமர் மன்மோகன்சிங் இந்த ஏவுகணை சோதனை முயற்சி இந்தியாவின் ஏவுகணை சோதனை மற்றும் மேம்பாட்டு வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும் என கூறியுள்ளார். மேலும் இதற்காக உழைத்த அனைத்து அறிவியலாளர்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஇந்தியா அதிகாரப்பூர்வமாக கூறாவிட்டாலும் இந்த ஏவுகணை சோதனை முயற்சி சீனாவின் அச்சுறுத்தல்களை சமாளிக்க உதவும் என கூறப்படுகிறது. இதுபற்றி சீனா உடனடியாக எதுவும் கூறாவிட்டாலும் சீன அரசுத் துறை நிறுவனமான சீன சென்ட்ரல் தொலைக்காட்சி (CCTV) இந்தியாவிற்கு இது ஒரு வரலாற்று நிகழ்வாகும் என கூறியுள்ளது.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇந்தியா கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணையைச் சோதிக்கிறது, ஏப்ரல் 18, 2012\nஅக்னி-5 ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது தினமணி ஏப்ரல் 19, 2012\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 00:10 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/actress-jyothika-writes-thanks-letter-to-malaysian-minister-062825.html", "date_download": "2019-10-19T15:35:46Z", "digest": "sha1:WDKDIFUDXLIQYDW5QYBCEOVF6ZFLLRSB", "length": 16259, "nlines": 197, "source_domain": "tamil.filmibeat.com", "title": "உங்கள் பாராட்டு எங்கள் படத்தை உலகளவில் கொண்டு செல்ல உதவும்.. மலேசிய அமைச்சருக்கு நன்றி கூறிய ஜோ! | Actress jyothika writes thanks letter to Malaysian minister - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n1 hr ago அடியாத்தே... ஸ்வாகதா இசையமைத்து நடித்து பாடிய இசை ஆல்பம் - யூடியூபில் வைரல்\n1 hr ago வலிமைங்றது வெறும் வார்த்தை இல்ல.. அது அஜித்தோட வாழ்க்கை.. அதிரும் டிவிட்டர்\n2 hrs ago எந்த புள்ளியில் தொடங்கி, எந்த புள்ளியில் முடிகிறது வாழ்க்கை நடிகரின் கேள்விக்கு சேரனின் நச் பதில்\n3 hrs ago \"இந்தப் படம் யாருக்கு லாபம்.. எது லாபம்..\" விஜய்சேதுபதி படம் பற்றி எஸ்.பி.ஜனநாதன் பேட்டி\nFinance குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\nSports இளவரசர், இளவரசியை கிரிக்கெட் ஆட வைத்து \"ராஜதந்திரம்\".. செம குஷியில் இருக்கும் பாகிஸ்தான்\nNews மெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nAutomobiles டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...\nLifestyle நீங்க சரக்கு அடிச்சத பொண்டாட்டி கண்டுபிடிக்கக்கூடாதா\n ரூ.9.36 ��ட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTechnology 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉங்கள் பாராட்டு எங்கள் படத்தை உலகளவில் கொண்டு செல்ல உதவும்.. மலேசிய அமைச்சருக்கு நன்றி கூறிய ஜோ\nசென்னை: ராட்சசி படத்தை பார்த்து பாராட்டிய மலேசிய அமைச்சருக்கு நடிகை ஜோதிகா நன்றி தெரிவித்துள்ளார்.\nஜோதிகா நடிப்பில் வெளியான படம் 'ராட்சசி'. இப்படம் கல்வியை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூலை குவிக்காவிட்டாலும் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.\nஅதே நேரத்தில் படத்திற்கு அரசு பள்ளி ஆசிரியர்கள் தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் இந்த படத்தை மலேசிய அமைச்சர் மாஸ்லே மாலிக் என்பவர் பார்த்து ஜோதிகா மற்றும் படக்குழுவினரை பாராட்டி இருந்தார்.\nதமிழ் படம் ஒன்றை பார்த்து மலேசிய அமைச்சர் பாராட்டியது அனைத்து ஊடகங்களிலும் செய்தியாக வெளியானது. இந்நிலையில் பாராட்டு தெரிவித்த அமைச்சருக்கு நடிகை ஜோதிகா நன்றி கூறியுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் ஒரு இந்திய திரைப்படத்தை பார்த்து பாராட்டு தெரிவித்ததோடு, படத்தில் காட்டியதுபோல் தங்கள் நாட்டில் கல்வியில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று விரும்பிய தங்களுக்கு எனது நன்றிகள். உங்களின் பாராட்டு எங்கள் படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.\nஇந்த படத்தில் பணிபுரிந்த 90% பேர் அரசு பள்ளியில் படித்ததால் அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் இந்த படத்தில் வலிமையான காட்சிகளாக வந்துள்ளது. அடிப்படை மக்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும், அனைத்து தரப்பினர்களும் கல்வி விஷயத்தில் சமமாய் நடத்தப்பட வேண்டும் என்ற எங்களது எண்ணத்தின் வெளிப்பாடுதான் இந்தப்படம்.\nஇந்தியாவில் மிகப்பெரிய கல்வி மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற எங்களது இந்த முயற்சிக்கு எங்களது கல்வி அமைச்சரும் இந்த படத்தை பார்த்து பாராட்டியது எங்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. இவ்வாறு நடிகை ஜோதிகாக தனது நன்றி கடிதத்தில் தெரிவித்துள்ளார்.\nஎனக்கு விஜய் சேதுபதியுடன் டூயட் பாட ஆசை - ஜோதிகாவின் டூப் சாரா\nசமுதாயத்தின் மீது ���க்கறையுள்ள நடிகை ஜோதிகா-மலேசியா கல்வி அமைச்சர் பாராட்டு\nபாரதியால் தமிழ் கற்றேன்... இசையமைப்பாளர் ஆவதே என் லட்சியம் - பாடகி சுவாகதா\nஆனந்தராஜை விட ஆனந்தராஜி அசத்தல்.. நான் கன்னிபொண்ணாவே இருந்துட்டு போறேன்.. வேற லெவல்\nஜோதிகா - நயன்தாரா இடையே மறைமுக போட்டியா பீட் 5ன் இன்ட்ரஸ்ட்டிங் தகவல்கள்\nJackpot Trailer: '100 காலா, 500 கபாலி, 1000 பாட்ஷா..' செம மாஸா ஜோதிகாவின் ‘ஜாக்பாட்’ டிரெய்லர்\nபர்ஸ்ட் சூர்யா... இப்போ ஜோதிகா... சிவக்குமார் குடும்பத்துக்கு பிரச்சினை மேல பிரச்சினையா வருதே\nபொன்மகள் வந்தாள்... சூர்யா-ஜோதிகாவுக்காக முதன்முறையாக ஒன்று சேர்ந்த ‘குருசிஷ்யன்கள்’\n ஜோதிகாவுடன் மல்லுக்கட்டும் அரசு பள்ளி ஆசிரியர்கள்\nமார்க்கெட்டுக்காக அலைபவர்களுக்கு மத்தியில் இப்படி இருக்கும் அஜித்துக்கு நன்றி: ஜோதிகா\nRaatchasi Review: 'சிஸ்டம் சரியில்ல.. எல்லாத்தையும் மாத்தணும்'.. ஒரு 'ராட்சசி'யின் அதிரடி அப்ரோச்\nஇப்போது தான் பெண்களை மதிக்கும் ஆண்களை அதிகமாக பார்க்கிறேன்... ஜோதிகா உருக்கமான பேச்சு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபாலிவுட்டே இனி நம்ம கோலிவுட் இயக்குநர்கள் பாக்கெட்டில் தான்\nஎல்லாமே சினிமாதான் பாகுபாடு பார்ப்பதில்லை என்கிறார் ரோகிணி பன்னீர் செல்வம்\nதன்னை ஏமாற்றி சீரழித்த அந்த நபர்.. இன்று அம்பலப்படுத்தும் ஆண்ட்ரியா.. எகிறும் எதிர்பார்ப்பு\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/05/16040524/The-panchayat-has-been-removed-by-the-panchayat-management.vpf", "date_download": "2019-10-19T15:23:15Z", "digest": "sha1:2GWJAF7Q6SE4JRJ5ED7CCU3RUGHY7PVK", "length": 14079, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "The panchayat has been removed by the panchayat management of water pudding in the palm oil spring in Kothamangalam || கொத்தமங்கலத்தில் பனை ஓலையில் இளைஞர்கள் வைத்த தண்ணீர் பந்தலை ஊராட்சி நிர்வாகம் அகற்றியதால் பரபரப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகொத்தமங்கலத்தில் பனை ஓலையில் இளைஞர்கள் வைத்த தண்ணீர் பந்தலை ஊராட்சி நிர்வாகம் அகற்றியதால் பரபரப்பு\nகொத்தமங்கலத்தில் பனை ஓலையில் பந்தல் அமைத்து அதில��� இளைஞர்கள் வைத்த தண்ணீர் பந்தலை ஊராட்சி நிர்வாகம் அகற்றிய தால் பரபரப்பு ஏற்பட்டது.\nவறட்சி அதிகமாகி குடிதண்ணீர் தட்டுப்பாடும் அதிகரித்துள்ள நிலையில், பொதுமக்கள் கொளுத்தும் வெயிலில் வெளியே செல்ல முடியாமல் தவிக்கின்றனர். தண்ணீர் இன்றி செடி, கொடிகள் கூட கருகி வருகிறது. ஆழ்குழாய் கிணறுகளிலும் தண்ணீர் இல்லை. இந்த நிலையில் தான் பொதுமக்கள் பயணங்களின் போது தாகம் தீர்க்க ஆங்காங்கே தண்ணீர் பந்தல்களை இளைஞர்கள் அமைத்து வருகின்றனர். அதே போல தான் புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலத்தில் வாடிமாநகர் கடைவீதியில் பல கிராம மக்களும் வந்து செல்லும் இடத்தில் சாலை ஓரத்தில் பனை ஓலைகளில் பந்தல் அமைத்து அதன் கீழே 2 மண் பானைகளில் தண்ணீரையும் குடிக்க குவளையும் வைத்திருந்தனர். இளைஞர்களின் இந்த செயலை பொதுமக்கள் பாராட்டி வந்தனர்.\nதினசரி தண்ணீர் முடிய, முடிய ஆட்டோவில் கொண்டு வந்து தண்ணீரை பானையில் நிரப்பி வந்தனர். இந்த நிலையில், நேற்று காலை இளைஞர்கள் வைத்திருந்த பனை ஓலை தண்ணீர் பந்தல் பிரிக்கப்பட்டு கிடந்தன. அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பார்த்த போது ஊராட்சி நிர்வாகத்தை சேர்ந்தவர்களே தண்ணீர் பந்தலை பிரித்துள்ளது தெரிய வந்தது. அருகில் உள்ளவர்களோ... இந்த தண்ணீர் பந்தலால் ஏராளமானோர் தாகம் தீர்த்து கொண்டனர். ஆனால் ஊராட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெற வில்லை என்று சொல்லி பந்தலை பிரித்து வீசிவிட்டனர். அதனால் தாகத்தோடு வரும் மக்கள் தண்ணீருக்காக தவிக்கிறார்கள் என்றனர்.\n1. மகனின் திருமணத்திற்கு பத்திரிகை கொடுத்துவிட்டு காரில் வந்த தம்பதி கடத்தல்\nமகனின் திருமணத்திற்கு பத்திரிகை கொடுத்து விட்டு காரில் வந்த தம்பதி கடத்தப்பட்டார்களா என கரூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\n2. குழந்தைகள் பாசப் போராட்டத்தால் கள்ளக்காதல் ஜோடி பிரிந்தது நாகர்கோவில் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு\nநாகர்கோவில் போலீஸ் நிலையத்தில், குழந்தைகள் நடத்திய பாசப் போராட்டத்தால் கள்ளக்காதல் ஜோடி பிரிந்தது.\n3. புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு\nபுதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த முதியவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.\n4. திருவெண்காடு அருகே ஓ.என்.ஜி.சி. ஊழியர்களை விரட்டி அடித்த விவசாயிகள்-பரபரப்பு\nதிருவெண்காடு அருகே குழாய்கள் பதிக்கும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தை மூடாததால் ஓ.என்.ஜி.சி. ஊழியர்களை விவசாயிகள் விரட்டி அடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\n5. திருச்சி விமானநிலையத்தில் நின்ற மர்ம வேனால் பரபரப்பு - வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை\nதிருச்சி விமானநிலையத்தில் நின்ற மர்ம வேனால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த வேனில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினார்கள்.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. திருமணம் செய்து கொள்வதாக கூறி வெளிநாட்டு மாணவியை கர்ப்பமாக்கிய தொழில் அதிபர் கைது தந்தையும் சிக்கினார்\n2. புதுமாப்பிள்ளை கொலையில் 5 வாலிபர்கள் கைது - போலீசில் பரபரப்பு வாக்குமூலம்\n3. நாங்குநேரி தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா: தி.மு.க. எம்.எல்.ஏ.வை சரமாரி தாக்கி வீட்டில் பூட்டி சிறைவைத்த பொதுமக்கள்\n4. வெள்ளகோவிலில் தம்பதியை கொன்ற வழக்கில் மேலும் ஒரு பெண் கைது\n5. எச்சரிக்கை மணி ஒலித்ததால் ஓட்டம்: திருச்சியில் மேலும் 3 இடங்களில் முருகன் கும்பல் கொள்ளை முயற்சி போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/blog/wordpress-blog/how-to-backup-your-wordpress-blog-easily/", "date_download": "2019-10-19T15:40:04Z", "digest": "sha1:DAJCX63KH25J44UESLBQAECSQOOCPVAT", "length": 34702, "nlines": 171, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "எளிதாக உங்கள் வேர்ட்பிரஸ் வலைப்பதிவு காப்பு WHSR", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் எக்ஸ்எம்எல் சிறந்த ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த வரம்பற்ற வலை ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த மெய்நிகர் தனியார் (VPS) ஹோஸ்டிங்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2Hostingபகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு புரவலன் தேர்வு செய்யவும் நீங்கள் ஒரு வலை புரவலன் வாங்குவதற்கு முன்னர் அறிந்திருக்கும் 16 விஷயங்கள்.\nA-to-Z VPN கையேடு VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\n> மேலும் வழிகாட்டி சமீபத்திய வழிகாட்டி மற்றும் கட்டுரைகள் WHSR வலைப்பதிவு வருகை.\nதள கட்டிடம் செலவு ஒரு வலைத்தளத்தை உருவாக்க எவ்வளவு செலவாகும் என்பதை அறிக.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்த வலைத்தளத்தையும் ஹோஸ்டிங் செய்வது யார் என்பதை அறியவும்.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nHome > வலைப்பதிவு > வேர்ட்பிரஸ் > எளிதாக உங்கள் வேர்ட்பிரஸ் வலைப்பதிவு காப்பு\nஎளிதாக உங்கள் வேர்ட்பிரஸ் வலைப்பதிவு காப்பு\nஎழுதிய கட்டுரை: லோரி மார்ட்\nபுதுப்பிக்கப்பட்டது: அக் 29, 2013\nஉங்கள் வேர்ட்பிரஸ் வலைப்பதிவை நீங்கள் விரும்பும் வழியில் பார்ப்பதற்கு எடுக்கும் மனிதவளத்தின் மணிநேரங்கள் நீங்கள் மீண்டும் செய்ய விரும்பும் ஒன்றல்ல, ஏனெனில் நீங்கள் உங்கள் வலைப்பதிவை காப்புப் பிரதி எடுக்கத் தவறிவிட்டீர்கள் அல்லது அதை நகர்த்த வேண்டிய அவசியம் இல்லை, எப்படி என்று உறுதியாக தெரியவில்லை. அதிர்ஷ்டவசமாக, உங்கள் வலைப்பதிவின் காப்புப்பிரதியை உருவாக்கி அதை மற்றொரு தளத்திற்கு தடையின்றி நகர்த்த அல்லது உங்கள் தளம் செயலிழக்கும்போது அதை மீட்டமைக்க சில எளிய வழிகள் உள்ளன.\nWordPress.org இந்த இரண்டு வாக்கியங்களுடனும் இது கூறுகிறது:\nஉங்கள் வேர்ட்பிரஸ் தரவுத்தளத்தில் ஒவ்வொரு இடுகை, ஒவ்வொரு கருத்து மற்றும் உங்கள் வலைப்பதிவில் உள்ள ஒவ்வொரு இணைப்பை கொண்டுள்ளது. உங்கள் தரவுத்தள அழிக்கப்பட்டுவிட்டால், நீங்கள் எழுதிய அனைத்தையும் இழக்க நேரிடும்.\nகோப்புகள் மற்றும் தரவுத்தளங்களை காப்புப் பிரதி எடுக்கிறது\nஉங்கள் வலைப்பதிவு உங்கள் மிகவும் விலையுயர்ந்த உடைமைகளில் ஒன்றாகும். இது ஒரு காப்புப் பிரதி எடுத்துக் கொள்வது முக்கியம். உங்கள் வலை ஹோஸ்டிங் நிறுவனம் காப்புப்பிரதிகளை வைத்திருந்தாலும், உங்களை மேம்படுத்தவும், ஒவ்வொரு முறையும் புதுப்பிக்கவும் உங்கள் தளத்தின் புதிய காப்புப் பிரதி எடுக்கவும். இது ஒரு சில நிமிடங்கள் மட்டுமே எடுக்கிறது, இதையொட்டி நிறைய இதயத்தையும் தலைவலியையும் சேமிக்க முடியும்.\nபடிநிலை - PHPMyAdmin உடன் தரவுத்தள காப்பு\nஇரண்டு பகுதிகளைக் கொண்டிருப்பதால், உங்கள் வேர்ட்பிரஸ் தளம் அதைச் செயல்படுத்துகிறது. ஒரு பகுதியாக குறியீட்டு மற்றும் கோப்புகளை உங்கள் தளத்தில் கட்டமைப்பு மற்றும் தோற்றத்தை உருவாக்க வேண்டும் கோப்புகள் உள்ளன. மற்ற பகுதி என்பது MySQL தரவுத்தளமாகும், இது இடுகைகள், கருத்துகள், பக்கங்கள் மற்றும் உங்கள் தளத்தில் தோன்றும் உள்ளடக்கம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. டேரன் ரவுஸ் ProBlogger அவர் சொன்னபோது நன்றாக விளக்கினார்:\nஇந்த தரவுத்தளம் இல்லாமல், உங்கள் வலைப்பதிவில் எந்தவொரு உள்ளடக்கமும் இல்லாமல் ஒரு கருப்பு துளை இருக்கும்.\nஉங்கள் ரூட் கோப்புறையில் உள்ள வழக்கமான கோப்புகளில் தரவுத்தளத்தைக் காண முடியாது. உங்கள் தரவுத்தளத்தை காப்புப் பிரதி எடுக்க நீங்கள் PHPMyAdmin க்கு செல்ல வேண்டும்.\nஉங்கள் கட்டுப்பாட்டு குழுவுக்குச் செல்லவும்\nதரவுத்தளங்களை லேபிளிடப்பட்ட பிரிவுக்கு செல்லவும்.\nஉங்கள் கட்டுப்பாட்டு குழு மென்பொருள் பொறுத்து, உங்கள் தேர்வு மாறுபடலாம்.\nஇடது பக்கப்பட்டியில், உங்கள் தரவுத்தளங்களின் பட்டியலைப் பார்ப்பீர்கள். வேர்ட்பிரஸ் ஒரு கிளிக். இது yoursite_wrdp1 போன்ற ஏதாவது பெயரிடப்பட்டிருக்கும்.\nதிரையின் மேற்பகுதியில், நீங்கள் \"ஏற்றுமதி\" என்று வாசிக்கும் உரை காண்பீர்கள். அதை கிளிக் செய்யவும்.\nஏற்றுமதி முறை \"விரைவு\" மற்றும் வடிவமைப்பு \"SQL\"\n\"கோ\" என்ற பெயரிடப்பட்ட சாம்பல் பொத்தானைக் கிளிக் செய்து, அதை எளிதாக கண்டுபிடிப்பதற்கு இடமாக கோப்பை சேமிக்கவும்.\nபடி 9 - ரூட் அடைவு இருந்து காப்பு வேர்ட்பிரஸ் கோப்புகள்\nஇப்போது உங்கள் தரவை காப்புப் பிரதி எடுத்துள்ளதால், தளத்தின் கட்டமைப்பை நீங்கள் காப்புப் பிரதி எடுக்க வேண்டும். இது உங்கள் தீம், அதில் ஏதேனும் மாற்றங்கள், உங்கள் CSS கோப்புகளில் நீங்கள் செய்த மாற்றங்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கியது. தொழில்நுட்ப ரீதியாக, நீங்கள் ஒரு தளத்தின் உள்ளடக்கத்தை தரவுத்தளம் மற்றும் வேர்ட்பிரஸ் இன் புதிய நிறுவலுடன் மீட்டெடுக்கலாம், ஆனால் நீங்கள் படங்களையும் உங்கள் கருப்பொருளையும் மற்ற செயல்பாடுகளையும் இழக்க நேரிடும்.\nதேர்வு செய்யும் உங்கள் FTP திட்டத்திற்கு செல்லவும். ஆன்லைன் காப்பு பதிவுகள் விண்டோஸ் கணினிகளுக்கான Mac கணினிகள் மற்றும் Filezilla க்கான டிரான்ஸ்மிட் பரிந்துரைக்கிறது. நான் Filezilla என்னை பயன்படுத்த, ஆனால் அங்கு பல FTP திட்டங்கள் உள்ளன. மலிவு என்று ஒரு தேர்வு (மேலே குறிப்பிட்ட இரண்டு) இலவச மற்றும் நீங்கள் பயன்படுத்த எளிதானது.\nஒரு FTP நிரலுடன் உங்கள் வலைத்தளத்திற்கு உள்நுழைந்ததும், இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்:\nஉங்கள் வேர்ட்பிரஸ் வாழ்கின்ற கோப்புறையில் செல்லவும். இது ரூட் கோப்புறையாக இருக்கலாம், மற்றொருது இருக்கலாம். இந்த கோப்புகளை கண்டுபிடிக்க உங்கள் \"public_html\" கோப்புறையில் செல்ல வேண்டியிருக்கலாம். WP கோப்புறைகளை நீங்கள் அங்கீகரிக்க வேண்டும், ஏனென்றால் அவர்கள் \"WP-\" உடன் தொடங்குவார்கள். \"Wp-admin\", \"wp-content\" மற்றும் \"wp-include\" ஆகியவற்றைக் காணவும்.\nகூடுதலாக, கோப்புறைகளுக்கு, பதிவிறக்கம் செய்ய வேண்டிய பல PHP கோப்புகளை நீங்கள் காண்பீர்கள். அவை ஒவ்வொன்றும் “wp” உடன் தொடங்கும். WP டாஷ்போர்டு வழியாக பதிவேற்றுவதற்குப் பதிலாக எந்தவொரு படத்தையும் நேரடியாக அந்த கோப்புறையில் சுட்டிக்காட்டியிருந்தால், நீங்கள் மேலே செ��்று படக் கோப்புறையை காப்புப் பிரதி எடுக்க விரும்பலாம்.\nபடி 9 - வேர்ட்பிரஸ் டாஷ்போர்டு மூலம் காப்பு\nஇறுதியாக, வேர்ட்பிரஸ் டாஷ்போர்டு மூலம் உங்கள் கோப்புகளை மேலே சென்று பேக் அப் செய்யவும்.\nஇடது பக்கப்பட்டியில், \"கருவிகள்\" என்பதைக் கிளிக் செய்க.\n\"கருவிகள்\" என்பதில், \"ஏற்றுமதி\" என்பதைக் கிளிக் செய்க.\n\"எல்லா உள்ளடக்கத்தையும்\" ஏற்றுமதி செய்ய தேர்வு செய்யவும்.\n\"ஏற்றுமதி கோப்பு பதிவிறக்க\" என்று பொத்தானை கிளிக் செய்யவும்.\nஉங்கள் கணினியில் மற்றும் காப்பு இயக்ககத்தில் பாதுகாப்பான இடத்தில் சேமி.\nதானாக உங்கள் தளத்தை தானாகவே திரும்பப்பெற முடியுமா\nசெருகுநிரல்களைப் பயன்படுத்தி தானாக காப்புப் பிரதி எடுக்கப் பயன்படும் இரண்டு நன்மைகள் மற்றும் தீமைகள் உள்ளன.\nபுதுப்பித்தலுக்குப் பிறகு காப்புப்பிரதி எடுக்க மறந்துவிட்டால், தளம் செயலிழந்தால் உங்கள் கடின உழைப்பை இழக்க மாட்டீர்கள். நீங்கள் வழக்கமான கையேடு காப்புப்பிரதிகளை செய்ய மறந்துவிட்டால், ஒரு கிளிப் ஆக முடியும்.\nநிறுவ எளிதானது. அதை அமைத்து அதை மறந்து விடுங்கள். சறுக்கி விடலாம் மற்றும் எப்போதுமே காப்புப் பிரதி எடுக்காதீர்கள்.\nநேரம் சேவர். நிரல்கள் வழக்கமான மேம்படுத்தல்கள் தேவை மற்றும் தளத்தின் மற்ற அம்சங்களில் தலையிடலாம்.\n“நீங்கள் செலுத்துவதை நீங்கள் பெறுவீர்கள்” என்ற பழமொழியை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம், மேலும் இது வேர்ட்பிரஸ் காப்புப்பிரதி செருகுநிரல்களுக்கு வரும்போது உண்மையாக இருக்கலாம். தானியங்கி காப்புப்பிரதிகளின் மேல் ஒரு மாதத்திற்கு ஒரு முறை அல்லது அதற்கு மேற்பட்ட கையேடு காப்புப்பிரதிகளை நீங்கள் மத ரீதியாக செய்ய திட்டமிட்டால், ஒரு இலவச சொருகி உங்களுக்குத் தேவைப்படலாம். காப்புப்பிரதிகள் போன்றவற்றை நினைவில் வைத்திருப்பது உங்களுக்கு நல்லதல்ல என்றால், நீங்கள் கீழே உருட்டி வேர்ட்பிரஸ் காப்புப்பிரதிக்கு கிடைக்கும் கட்டண சேவைகளைப் பார்க்க விரும்பலாம்.\nBackWPUp - உங்கள் சர்வரில் உங்கள் WP நிறுவல் மற்றும் கடைகளில் ஒரு நகல் (பரிந்துரைக்கப்படவில்லை) அல்லது உங்கள் விருப்பப்படி ஒரு மேகம் சேவையகத்தை திரும்புகிறது. இது எக்ஸ்எம்எல் ஏற்றுமதி, SQL தரவுத்தளத்தை, கூடுதல் மற்றும் WP கோப்புகளை நிறுவுகிறது. அதை இலவசமாக முயற்சி செய���து, நீங்கள் விரும்பினால், அதிக அம்சங்களை விரும்பினால், சார்பு பதிப்பை முயற்சிக்கவும்.\nWPDBBackup - இந்த சொருகி உங்கள் வேர்ட்பிரஸ் இணையதளத்தில், தரவுத்தள அட்டவணைகள், அல்லது முக்கிய உள்ளடக்கத்தை ஆதரிக்கிறது. உங்கள் கணினியில் உள்ள பிற தரவுத்தளங்களை காப்புப்பிரதி எடுக்க முடியும்.\n காப்பு - உங்கள் தேர்வு ஒரு மேகம் தரவுத்தளங்கள் மற்றும் கோப்புகளை காப்பு தானியங்கி. அமேசான் வேலை செய்யும் S3.\nmyRepono - பதிவுகள், கருத்துகள் மற்றும் முழுமையான தரவுத்தளம் மற்றும் வலைத்தளத் தகவல் உட்பட அனைத்து உள்ளடக்கத்தையும் தானாகவே காப்புப் பிரதி எடுக்கவும். கோப்புகள் மேகத்தில் பாதுகாப்பாக சேமிக்கப்படும். உங்கள் தளத்தின் அளவு மற்றும் கூடுதல் தேவைகளைப் பொறுத்து ஒரு நாளைக்கு இரண்டு காசுகள் வரை செலவாகும். நீங்கள் விரும்பும் போதெல்லாம் காப்புப்பிரதி எடுத்து எந்த கணினியிலிருந்தும் கோப்புகளை அணுகலாம்.\nVaultPress - டிஜிட்டல் நிலை காப்பு பிரதி வேர்ட்பிரஸ் வலைத்தளங்களை இந்த சேவையை பரிந்துரை:\nஇந்த சொருகி மேல் உச்சநிலை பல முறை வந்தது. சகாக்கள் 'சிறப்பு' என்ற சொல்லை \"விலையுயர்ந்த\" வார்த்தையை தொடர்ந்து பயன்படுத்தும் போது, ​​சில நேரங்களில் நீங்கள் செலுத்த வேண்டியதை நீங்கள் பெறுவீர்கள்.\nVaultPress சிறந்த அம்சங்களில் ஒன்று ஒரே கிளிக்கில் எளிதாக மீட்டெடுப்பு விருப்பம். இது அடிப்படை சேவையை $ 15 / மாதம் செலவில் உள்ளது.\nWP நிர்வகி - ஒரு வலைத்தளத்திற்கு ஒரு மாதத்திற்கு சுமார் $ 0.70 / க்கு வெவ்வேறு வேர்ட்பிரஸ் நிறுவல்களாக காப்புப் பிரதி எடுக்க இந்த சேவை உங்களை அனுமதிக்கிறது. அது சரி, வெறும் 70 காசுகள். தனிப்பட்ட வலைப்பதிவு உரிமையாளர் நிரலுடன், நீங்கள் ஒரு கிளிக் காப்புப்பிரதியைப் பெறுவீர்கள். தொழில்முறை தொகுப்பு குறிப்பிட்ட நேரத்தில் காப்புப்பிரதிகளை திட்டமிட உங்களை அனுமதிக்கிறது மற்றும் அமேசான் S3, டிராப்பாக்ஸ் மற்றும் Google இயக்ககத்துடன் ஒரு வலைத்தளத்திற்கு மாதத்திற்கு $ 2.10 மட்டுமே ஒருங்கிணைக்கிறது.\nஅந்த தளம் மீண்டும் மேலே\nஜெரட் மோரிஸ் என Blogger ஐ நகலெடு அதை வைத்து:\nஎந்த தளத்தில் உரிமையாளர் தினசரி ஆதரவு இல்லை என்றால், அல்லது ஒரு திட பேரழிவு மீட்பு திட்டம் இல்லை என்றால் அவரது அல்லது அவரது தளத்தின் எதிர்கால தேவையற்ற, அலட்சிய விளையாட்டுகள் விளையாடும்.\nநீங்கள் ஒரு சொருகி அமைக்க மற்றும் உங்கள் காப்பு பெரும்பாலான தானியக்க முடிவு என்பதை, அல்லது கைமுறையாக காப்பு தேர்வு, முக்கியமான விஷயம் காப்பு நினைவில் உள்ளது. மோசமான நடக்கும் மற்றும் உங்கள் முழு தளம் கீழே போய்விட்டால், நீங்கள் உங்கள் வேர்ட்பிரஸ் வலைப்பதிவு ஆதரவு மற்றும் எளிதாக சிறிய முயற்சியில் அதன் முன்னாள் பெருமை மீண்டும் அதை மீட்க முடியும் என்று உணர்ந்து முன் வெறும் ஒரு நிமிடம் தொந்தரவு செய்யலாம் என்று வழி.\nலோரி மார்ட் என்பவர் ஒரு ஃப்ளெலன்ஸ் எழுத்தாளர் மற்றும் ஆசிரியர் ஆவார். அவர் ஆங்கில இளங்கலை மற்றும் இளநிலை பட்டப்படிப்பில் இளங்கலை பெற்றார். அவரது கட்டுரைகள் செய்தித்தாள்கள், இதழ்கள், ஆன்லைனில் வெளிவந்தன, அவற்றில் பல புத்தகங்கள் வெளியிடப்பட்டன. 1996 முதல், ஆசிரியர்கள் மற்றும் சிறு வணிகங்களுக்கு வலை வடிவமைப்பாளரும் விளம்பரதாரருமாக பணிபுரிந்தார். அவர் ஒரு பிரபலமான தேடுபொறிக்கான ஒரு குறுகிய கால தரவரிசை வலைத்தளங்களுக்காகவும் பணியாற்றினார், பல வாடிக்கையாளர்களுக்காக ஆழமான எஸ்சிஓ தந்திரோபாயங்களைப் படித்துள்ளார். அவள் வாசகர்களிடமிருந்து கேட்டதை அவள் அனுபவித்துக்கொள்கிறாள்.\nஇதுபோன்ற இதே போன்ற கட்டுரைகள்\nவேர்ட்பிரஸ் உங்கள் படத்தை ஆப்டிமைஸ் எப்படி\nஎப்படி வேர்ட்பிரஸ் பயன்படுத்தி ஒரு புகைப்பட தள உருவாக்குவது: தீம்கள், கருவிகள், மற்றும் நீங்கள் வேண்டும் ஹோஸ்டிங்\nவேர்ட்பிரஸ் சிறந்த XHTML சமூக பகிர்வு நிரல்கள்\nநீக்கு மற்றும் ஒரு சுத்தமான WP தரவுத்தள உங்கள் வேர்ட்பிரஸ் போஸ்ட் திருத்தங்கள் நிர்வகி எப்படி\nஉங்கள் வேர்ட்பிரஸ் இணையத்தளத்தில் பிரபல இடுகைகள் காட்ட\nவலைத்தள கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) சேவைகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தள பில்டர் விமர்சனங்கள்: Wix / முகப்பு |\nகடை பில்டர் விமர்சனங்கள்: BigCommerce / shopify\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகுப்புகள்\nதயாரிப்பு விமர்சகராக பணம் பிளாக்கிங் எப்படி\nஎவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை உங்களுக்கு தேவைப்படுகிறது\nஒரு பாதுகாப்பான வேர்ட்பிரஸ் உள்��ுழைவு பக்கம் செய்ய படிகள்\nமற்றொரு வலை புரவலன் உங்கள் வலைத்தளம் நகர்த்த எப்படி (மற்றும் சுவிட்ச் போது தெரிந்து)\nஇந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது, அவை அவற்றின் செயல்பாட்டிற்கு அவசியம் மற்றும் குக்கீ கொள்கையில் விளக்கப்பட்டுள்ள நோக்கங்களை அடைய வேண்டும். இந்த பதாகையை மூடுவதன் மூலம், நீங்கள் குக்கீகளை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்கிறீர்கள் (மேலும் வாசிக்க).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indiyantv.com/news_spritual.php", "date_download": "2019-10-19T15:51:47Z", "digest": "sha1:YHLNSS7F4UAPEZPLZI7562IHVAL3BMNK", "length": 18568, "nlines": 67, "source_domain": "indiyantv.com", "title": "IndiyanTV.com Online News Portal | Chennai News | National News | Political News | Cinema News", "raw_content": "\nபுதுக்கோட்டை திருவரங்குளம் கோயிலில் பிரதோஷ விழா\nபுதுக்கோட்டை திருவரங்குளம் ஸ்ரீ அரங்குளநாதர் பெரியநாயகிஅம்பாள் கோயிலில் பிரதோஷ விழா ஏப்-16 புதுக்கோட்டை திருவரங்குளம் ஸ்ரீஅரங்குளநாதர் பெரியநாயகி அம்பாள் கோயிலில் பிரதோஷ விழா வெகு சிறப்பாக வியாழக்கிழமை நடைபெற்றது விழாவை முன்னிட்டு நந்தி பகவானுக்கு மஞ்சள் சந்தனம் பால் தயிர் இளநீர் போன்ற 18 வகையான அபிஷேகம் செய்யப்பட்டன தொடர்ச்சியாக பக்தர்கள் சாமியை தோள்களில் தூக்கி உள்வீதி உலா வந்;தனர் அதன்பிறகு சிவாச்சாரியார்கள் தேவாரங்கள் பாடி மஹா தீபஆராதனை காட்டப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டது நிகழ்ச்சியில்...\nநார்த்தாமலை முத்து மாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா :\nபுதுக்கோட்டை நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு கடந்த 22ம் தேதி பூச்சொரிதல் வைபவம் நடைபெற்றது. இந்நிலையில் காப்பு கட்டுதல் மற்றும் கொடியேற்ற நிகழ்ச்சிகளுடன் திருவிழா நேற்று துவங்கியது. இதையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதே போல், கொடி மரத்திற்கும் சிறப்பு பூஜை நடத்தி கொடியேற்றமும், அதனைத் தொடர்ந்து காப்பு கட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. திருவிழா...\n... லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் இன்று நடைபெற்ற அறுபத்து மூவர் திருவிழாவிழாவை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளதால் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. அழகான சப��பரத்தில் எழுந்தருளிய 63 நாயன்மார்களுக்கும் வெள்ளிச்சப்பரத்தில் எழுந்தருளி காட்சித்தந்த கபாலீஸ்வரரை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர். சிவபெருமானைப் போல தாமும் ஐந்து சிரம் உடையவன் என்று பிரம்மதேவன் கர்வப்படவே இதனைக் கண்டு பிரம்மனின் நடுவில் உள்ள தலையைக் கிள்ளி அதன் கபாலத்தை ஏந்தினார். இதனாலேயே கபாலம் ஏந்திய ஈஸ்வரன் கபாலீஸ்வரன் என...\nதிருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில் மாசித் தேரோட்டம்\nபுதுக்கோட்டை திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் மாசி மாதத் திருவிழாவையொட்டி திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை திருக்கோயில்களைச் சேர்ந்த கோயில்களில் இது முக்கியமான கோயிலாகும். இங்கு ஆண்டுதோறும் மாசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் நிகழாண்டில் பிப். 22-ல் பூச்சொரிதல் விழா மற்றும் மார்ச் 1-ம் தேதி கொடியேற்றத்துடன் மாசிப் பெருந்திருவிழா தொடங்கி மார்ச் 16 -ம் தேதி வரை 16 நாள்கள் நடைபெறுகிறது. விழாவின் தொடக்க நாளில், திருவப்பூர் குலாலர் தெருவின் திடலில் இருந்து நாட்டார்கள், ஊரார்கள்...\nஆற்றுக்கால் பகவதியம்மன் கோவில் பொங்காலை விழா: லட்சக்கணக்கான பெண்கள்..\nதிருவனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற ஆற்றுக்கால் பகவதியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாசி மாதம் பொங்காலை திருவிழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான பொங்காலை விழா இன்று காலை நடைபெற்றது. முதலில் பகவதியம்மனுக்கு விஷேச பூஜைகள் நடத்தப்பட்டது. அதன் பிறகு தீபாராதனை காட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து கோவில் முன்பு உள்ளே அடுப்பில் தந்திரி தினேஷ் தீ மூட்டினார். இதைத்தொடர்ந்து பெண்கள் பொங்கலிட்டனர். கோவில் வளாகம், திருவனந்தபுரம் ரெயில் நிலையம், பஸ் நிலையம் பகுதி உள்பட திருவனந்தபுரம் நகர் முழுவதும் சுமார் 15 கிலோ மீட்டர்...\nகச்சத்தீவு அந்தோணியார் ஆலயத் திருவிழா நாளை தொடக்கம்\nபுனித அந்தோணியார் ஆலயத் திருவிழா நாளை தொடங்குகிறது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து 4,336 பேர் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர். ராமேஸ்வரம் தீவில் இருந்து 12 கடல் மைல் தொலைவிலும், இலங்கை நெடுந்தீவில் இருந்து 8 கடல் மைல் தொலைவிலும் பாக்ஜலசந்தி நீர்பரப்பில் கச்சத்தீவு அமைந்துள்ளது. ராமேஸ்வரம் ஓலைக்குடாவைச் சேர்ந்த அந்தோணிபிள்ளை பட்டங்கட்டி, தொண்டியைச் சேர்ந்த சீனிக்குப்பன் பட்டங்கட்டி ஆகியோரால் கச்சத்தீவில் சிறிய ஓலைக் குடிசையில் புனித அந்தோணியார் ஆலயம் 1913-ம் ஆண்டு...\nஅரும்பாக்கம் திருவீதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்\nஅரும்பாக்கத்தில் ரூ.1 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள அருள்மிகு திருவீதி அம்மன் � துலுக்கானத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது. கோவிலில் கணபதி, முருகர், துர்க்கை, துலுக்கானத்தம்மனுக்கு தனித்தனி சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேக விழாவுக்கான யாக சாலை பூஜை கடந்த 1�ந்தேதி தொடங்கியது. இன்று காலை 4�ம்கால யாக பூஜை நடைபெற்றது. 9.15 மணி அளவில் யாக குண்டத்தில் இருந்து கலசங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. முதலில் திருவீதி அம்மன், கணபதி, முருகன், துர்க்கை சன்னதி விமானங்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டது. 9.30 மணி...\nபுதுக்கோட்டை: கொத்தமங்கலம், முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்\nபுதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள கிராம காவல் தெய்வமான முத்துமாரியம்மன் கோவில் மற்றும் 81 அடி உயரமுள்ள பிரமாண்ட ராஜகோபுரம், பரிவார தெய்வங்களுக்கு திருப்பணி முடிவடைந்து நேற்று காலை குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேக விழாவிற்கு வந்த பக்தர்களை கொத்த மங்கலம் முத்துமாரியம்மன் கோவில் திருப்பணிக்குழு தலைவர் பாண்டியன் தலைமை யில் விழாக்குழுவினர் வரவேற்றனர். ஹெலிகாப்டரில் இருந்து... கும்பாபிஷேகத்தை முன் னிட்டு...\nநங்கநல்லூர் ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹ - நவநீத கிருஷ்ணன் கோயில்..\nநங்கநல்லூர் ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹ - நவநீத கிருஷ்ணன் திருக்கோயில் மஹாகும்பாபிஷேகம் இன்று (22-01-2015) காலை 9.00 - 10.30 மணிக்கு வெகு சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கும்பாபிஷேகத்தை கண்டு மகிழ்ந்து பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அருள்பெற்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/2015/02/", "date_download": "2019-10-19T15:06:27Z", "digest": "sha1:OGNUZGAKSEGXHIU3YE7V25IJCQEJIP4R", "length": 4449, "nlines": 85, "source_domain": "jesusinvites.com", "title": "February 2015 – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\n) – பைபிளின் நவீன(\nகோவையில் 01.02.15 அன்று பிரபல கிறித்தவ ஊழியர் தேவராஜ் அவர்களுக்கும் TNTJ-க்கும் நடந்த கலந்துரையாடல் பாகம் – 4\nஆடைக்கு குஷ்டம் – பைபிள் தரும் கஷ்டம்..\nகோவையில் 01.02.15 அன்று பிரபல கிறித்தவ ஊழியர் தேவராஜ் அவர்களுக்கும் TNTJ-க்கும் நடந்த கலந்துரையாடல் பாகம் – 3\nயார் பிதா – குழம்பும் கிறித்தவ உலகம்..\nகோவையில் 01.02.15 அன்று பிரபல கிறித்தவ ஊழியர் தேவராஜ் அவர்களுக்கும் TNTJ-க்கும் நடந்த கலந்துரையாடல் பாகம் – 1\nபிரபல கோவை கிறித்தவ ஊழியர் தேவராஜ் அவர்களுக்கும் TNTJ-க்கும் நடந்த கலந்துரையாடல்\nகோவையில் 01.02.15 அன்று பிரபல கிறித்தவ ஊழியர் தேவராஜ் அவர்களுக்கும் TNTJ-க்கும் நடந்த கலந்துரையாடல் பாகம் – 1\nபைபிள் உண்மையாக இறைவேதம் என நம்பும் கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு புரியவைப்பது\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nஈஸா நபி ஏன் திருமணம் செய்துக்கொள்ளவில்லை\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 45\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 44\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 43\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 42\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 41\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/179538", "date_download": "2019-10-19T15:17:39Z", "digest": "sha1:JOGODCNPVRB5KFAFD47ULLLYPSJIWFIK", "length": 7022, "nlines": 95, "source_domain": "selliyal.com", "title": "கேமரன் மலை: முன் கூட்டியே வாக்களிப்புத் தொடங்கியது! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு கேமரன் மலை: முன் கூட்டியே வாக்களிப்புத் தொடங்கியது\nகேமரன் மலை: முன் கூட்டியே வாக்களிப்புத் தொடங்கியது\nகேமரன் மலை: கேமரன் மலை இடைத் தேர்தலை ஒட்டி, முன் கூட்டியே வாக்களிப்பு முறை, இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணியளவில் தொடங்கியது. இந்த வாக்களிப்பு முறையின்படி, சுமார் 247 வாக்காளர்கள், முன்னமே வாக்களிக்க உள்ளதாக தேர்தல் ஆணையத் தலைவர் அசார் அசிசான் கூறினார். அவர்களில் பெரும்பாலானோர் காவல் துறையினர் ஆவர்.\nதேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகளின் பார்வையாளர்களால், இந்த முன் கூட்டியே வாக்களிப்பு செயல் முறைக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.\nவாக்குப்பதிவு முடிவடைந்த பின்னர், பாதுகாப்பு கருதி காவல் நிலையத்தில் வாக்குப் பெட்டிகள் வைக்கப்படும் எனவும், ஜனவரி 26-ஆம் தேதி, சுல���தான் அகமட் ஷா இடைநிலைப்பள்ளியில் உள்ள டேவான் கெமிலாங் மண்டபத்திற்கு, அப்பெட்டிகள் வாக்குகளைக் கணக்கிடுவதற்காகக் கொண்டுவரப்படும்.\nPrevious articleதைப்பூசத் திருநாள் முடியும் தருவாயில், பொறுப்பற்றவர்களால் அசம்பாவிதம்\nNext article“உங்கள் அரசியல் கருத்துகளை என் மீது திணிக்காதீர்\n2 சட்டமன்ற உறுப்பினர்களும் இன்னும் மக்கள் பிரதிநிதிகளே\nவாக்களிக்கும் வயது 18: தேர்தல் ஆணையம், தேசிய பதிவு இலாகா சிறப்பு பணிக்குழு அமைத்தன\n“நாம் தமிழர்” கட்சியின் தலைவர் சீமானுக்கு மலேசியாவில் தடை விதிக்கப்படலாம்\nசயாம் மரண இரயில்வே : 76 ஆண்டுகளை நிறைவு செய்கிறது\n“2 ஆண்டுகளில் அன்வார் பிரதமராக முடியாவிட்டால் – புதிய அரசாங்கத்தை அமைக்க முயற்சிகள் எடுக்கப்படும்”\nஐபிஎப் தேசியத் தலைவர் செனட்டர் டத்தோ சம்பந்தன் காலமானார்\nவிடுதலைப் புலிகள்: “ஜாகிர் விவகாரத்தை மறைக்க மகாதீரின் விளையாட்டு”- நம் நாடு ஊடகம்\nபாகிஸ்தான் வருகை : இளவரசர் வில்லியம், கேட் மிடில்டன் கிரிக்கெட் ஆட்டம் (படக் காட்சிகள் -2)\nபாகிஸ்தான் வருகை: வித்தியாச ஆடைகளில் கேட் மிடில்டன் – கிரிக்கெட் விளையாடிய வில்லியம்\nமலேசியப் பொருட்கள் தரமற்றவை என்ற எண்ணத்தை மக்கள் கைவிட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/20298", "date_download": "2019-10-19T14:41:21Z", "digest": "sha1:WAWXVWLT23SK5DQOWRB2PGARFRJISX5E", "length": 10396, "nlines": 105, "source_domain": "www.tamizhvalai.com", "title": "விடுதலைச்சிறுத்தைகளுக்கு ஓட்டுப்போட வேண்டும் – பா.இரஞ்சித் வேண்டுகோள் – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideவிடுதலைச்சிறுத்தைகளுக்கு ஓட்டுப்போட வேண்டும் – பா.இரஞ்சித் வேண்டுகோள்\nவிடுதலைச்சிறுத்தைகளுக்கு ஓட்டுப்போட வேண்டும் – பா.இரஞ்சித் வேண்டுகோள்\nஅம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு பரியேறும் பெருமாள் திரைப்படத்திற்கு பாராட்டுவிழா சென்னை அம்பேத்கர் மணிமண்டபத்தில் நடைபெற்றது.\nநிகழ்ச்சியில் பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் , இந்தியகுடியரசு கட்சியின் தலைவர் சே,கு தமிழரசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nநிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் பா.இரஞ்சித்…\nஇன்றும் நாம் கூட்டம் போட்டு சமத்துவம், சகோதரத்துவம் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால் நம் ஊரில் பட்டியலின மக்களுக்குள் பிரிவினையை உண்டாக்கும் வேலைகளையும், ச���திவெறியையும் தூண்டிவிடும் வேலைகளையும் மிகச்சிறப்பாக செய்துவருகிறார்கள்.\nசமீபத்தில் நடைபெற்ற பட்டியலின மக்களின் படுகொலைகளைப்பற்றி பேசுவதற்க்கு கூட இங்கு தலித் கட்சிகளும், கம்யூனிச தோழர்கள் மட்டுமே வருகிறார்கள். ஆனால் தனித்தொகுதிகளில் பட்டியலின மக்களால் வாக்குகள் பெற்று இன்று எம்,எல்,ஏக்களாக எம்,பி க்களாக இருப்பவர்கள் ஒரு சின்ன கண்டன அறிக்கைக்கூட விடுவதில்லை. எந்த மக்கள் ஓட்டுகளை வாங்கி அதிகாரத்திற்கு வந்தார்களோ அந்த மக்களை கண்டுகொள்வதுமில்லை. நம்மை கண்டுகொள்ளாத இவர்களுக்கு நாம் ஏன் நமது வாக்குகளை செலுத்தவேண்டும்.\nநமக்காக களத்தில் நிற்கும் விசிக, பகுஜன் சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளுக்கு நமது வாக்குகளை வரும் தேர்தல்களில் செலுத்துவோம்.\nஓட்டுரிமை மட்டும் இல்லையென்றால் நம்மை மனித இனமே இல்லை என்கிற நிலைக்கு கொண்டுவந்துவிடுவார்கள். அம்பேத்கர் நமக்கு அளித்த வாக்குரிமை யை வரும் தேர்தலில் சரியாக பயன்படுத்துவோம்.\nஎன்னை நாலு சினிமா படத்தை எடுத்துவிட்டு ரொம்ப பேசுகிறான் என்கிறார்கள். நான் சினிமாவே எடுக்காவிட்டாலும் பேசுவேன். ஏனென்றால் சாதி என்னோடு தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. அதை நான் வெட்டிவிட நினைக்கிறேன். என்னை தொடர்ந்துவரும் சாதிக்கு எதிராக நான் தொடர்ந்துபேசுவேன் என்றார்.\nமுன்னதாக நிகழ்ச்சியில் யாக்கன் எழுதிய “கழுவப்படும் பெயரழுக்கு” என்கிற புத்தகம் வெளியிடப்பட்டது. அம்பேத்கர் என்கிற பெயர் பார்ப்பனருடையதா என்கிற கேள்விக்கு அந்த பெயர் பார்ப்பனருடையது அல்ல என்பதற்கு சரியான ஆதாரத்தோடு விளக்கும் இந்த புத்தகத்தை ஆம்ஸ்ட்ராங் வெளியிட பா.இரஞ்சித்தும், மாரிசெல்வராஜும் பெற்றுக்கொண்டார்கள்.\nதமிழர் வேளாண் அறிவியலின் விதைநெல் – நெல்ஜெயராமனுக்கு பூவுலகின் நண்பர்கள் புகழாரம்\nரஜினியின் 2.ஓ பட புள்ளினங்காள் பாடல் காணொலி\n2019 நாடாளுமன்றத் தேர்தல் – தி மு க கூட்டணி போட்டியிடும் தொகுதிகள் – ஸ்டாலின் அறிவிப்பு\nஅம்பேத்கர் குறித்த ஆவணம் – இயக்குநர் பா.இரஞ்சித்தின் புதியமுயற்சி\nபரியேறும்பெருமாள் படம் அல்ல பாடம் – சீமான் பாராட்டு\nரஜினி இல்லையென்றால் காலா வந்திருக்குமா\nஏமாற்றிய விராட் கோலி சாதித்த ரோகித்சர்மா\nஇந்தியா ஒரு தேசம் அல்ல அரசுகளின் ஒன்றியம் – அமித���சாவுக்கு பெ.மணியரசன் அறிவுறுத்தல்\nப.சிதம்பரம் சிறையில் இருக்க இதுதான் காரணம் – எடப்பாடி சொல்லும் பகீர் காரணம்\nபட்டாசு வெடிப்பதால் இவ்வளவு தீமைகள் – எச்சரிக்கும் சூழலியலாளர்கள்\nதமிழகம் உங்கள் அப்பா வீட்டு சொத்தா – அமைச்சரை வெளுக்கும் சீமான்\nஏழு தமிழர் விடுதலை – மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nதமிழக அமைச்சரவையின் தன்மானத்துக்கு இழுக்கு – கொதிக்கும் கி.வெ\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் அநாகரீக பேச்சு – மக்கள் அதிர்ச்சி\nஅசுரன் துணிச்சல்காரன் – மு.க.ஸ்டாலின் பாராட்டு\nதிருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் தொடர்புடைய நடிகை இவர்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaasal.kanapraba.com/?p=4587", "date_download": "2019-10-19T15:49:09Z", "digest": "sha1:DZTOR7UJOCYJJ62WJZVN6MWO6VL764FD", "length": 22304, "nlines": 343, "source_domain": "www.vaasal.kanapraba.com", "title": "ஈழநாதன் இனி வரமாட்டாராம் :-( – மடத்துவாசல்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nயாழ்ப்பாணம் பறக்குது பார் ✈️\nபிறந்த நாள் காணும் எம் ஈழத்து ஓவிய ஆளுமை திரு ஆசை இராசையா\nவாக்மெனுக்கு வயசு நாப்பது 🎧\nபாண் புராணமும் மணி மாமா பேக்கரியும்\nமுன்னாள் உரிமையாளர் on மாவிட்டபுரத்தில் இருந்து வல்லிபுரம் வரை\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on ஈழத்தின் “தமிழ்க்கலைக்காவலன்” செல்லையா மெற்றாஸ்மயில் நினைவில்\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on வலைப்பதிவில் ஒரு வருஷம்\nஅகல் விளக்கு on வலைப்பதிவு உலகில் நிறைந்த என் பன்னிரண்டு ஆண்டுகள்\nDaniel Naveenraj on எங்களூரில் கொண்டாடும் கார்த்திகை விளக்கீடு 🔥\nஈழநாதன் இனி வரமாட்டாராம் :-(\nஇன்று சிட்னியில் விடுமுறை நாள் என்ற ஆவலை விட, முழுநாள் பயிற்சிப்பட்டறை இருக்கின்றதே என்ற உளைச்சலோடு நகரப்பகுதியை நோக்கிச் சொல்லும் போது, சக நண்பன் தமிழ்ப்பித்தனின் தனிமடலில் “ஈழநாதன் இறந்து விட்டாராம்” என்ற ஒற்றை வாக்கியம் மட்டும் வந்தபோது ஒருகணம் என் தலையில் இடியே விழுந்தது போல இருந்தது, இப்போது இதை எழுதும்போதும் அந்தப் பாரத்தை இறக்கி வைக்கமுடியாமல் கைபோன போக்கில் தட்டச்சுகின்றேன்.\nவலைப்பதிவு உலகுக்கு வந்த காலத்தில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டதோடு, இணையப்பரப்பில் இருக்கும் சக நண்பர்களை அறிமுகப்படுத்தி எங்கள் எல்லோருக்கும் இணைப்பாக இருந��தார் மதி கந்தசாமி. அவரின் வழியாகவே எனக்கு ஈழநாதன் என்ற வலைப்பதிவரோடு தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முடிந்தது. ஆனால் அதற்கு முன்னர் அவருடைய வலைப்பதிவு, மற்றும் தட்ஸ்தமிழின் முந்திய பதிப்பு (இந்தியா இன்ஃபோ என நினைக்கிறேன்) வழியாக ஈழநாதன் என்ற ஒரு கவிஞரை அறிந்து கொண்டாலும் இவ்வளவு இளையவர், ஈழத்து இலக்கிங்களை எல்லாம் ஒன்று திரட்டி ஆவணப்படுத்த வேண்டும் என்ற ஆகப்பெரிய கனவோடு இருப்பார் என்பதை நான் அவரைச் சந்திக்கும் வரை உணர்ந்ததில்லை. என்னுடைய முதல் சிங்கப்பூர்ப் பயணத்தில் ஒவ்வொரு இடமாகக் கூட்டிச் சென்று ஒரு குழந்தைக்கு வழிகாட்டுமாற்போல ஒவ்வொன்றாகக் காட்டி மகிழ்ந்தார், முதல் நாள் இரவு வேலை முடிந்த களைப்போ, தூக்கக் கலக்கமோ இல்லாது. “வடிவாச் சாப்பிடுங்கோ பிரபா” தான் வழக்கமாகச் செல்லும் உணவகத்துக்கு அழைத்துச் சென்று ஆசை தீரப்பரிமாறினார்.\nஅதன்பின்னர் மின்னஞ்சல் வழியாக நீண்டது நம் தொடர்பு. எப்போது பேசினாலும் நூலகம் என்ற ஈழத்தில் ஓர் தமிழ் இணைய நூலகத்தைப் பற்றி அவர் பேசாத நாளில்லை. அது மட்டும் போதாது, தற்போது வாழ்ந்து வரும் ஈழத்தின் கலை, இலக்கியவாதிகள் எல்லோரதும் சொந்தக் குரலில் அவர்களது வாழ்வியலைப்பதிவு செய்ய வேண்டும் என்பதில் அப்போது தீவிர முனைப்பாக இருந்தார். “பிரபா, 2007 ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்கு வருமாற்போல ஒரு ஒலிக்களஞ்சியம் செய்வோம், செலவெல்லாம் நான் பார்க்கிறேன் முதலில் காரியத்தில் இறங்குவோம், உங்களால் முடிந்த அளவுக்கு நீங்கள் பணிபுரியும் வானொலி வழியாகவும் இதைச் செய்யப்பாருங்கோ” என்று விதை போட்டார். அவர் சொன்னதை நான் ஒருபக்கமாகச் செய்யத் தொடங்கினேன், அவற்றையே மடத்துவாசல் பிள்ளையாரடியில் ஒலிப்பதிவுகளாகவும் இட்டேன். பெரும் இலக்கியக் கனவோடு இருந்தாலும் தன்னுடைய பணிச் சுமை காரணமாக இணையப்பரப்பில் முன்னர் அளவுக்குத் தீவிரமாக இல்லாவிட்டாலும், அவர் எல்லாத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதை, ஈழத்துப் பதிவுகள் வரும்போது தன்னுடைய சிந்தனையைப் பின்னூட்டமாகப் பகிர்ந்து கொண்டிருந்தார்.\nஈழநாதனின் வலைப்பகிர்வுகள் இங்கேயுள்ள அவரின் இணைப்பில் http://www.blogger.com/profile/06819662477238200109\n நான் நினைக்கவில்லை இனி உம்மை என் வாழ்வின் எஞ்சிய நாட்களில் சந்திக்காமல் இருக்கப்போகின்றேன் ��ன்று 🙁\nஈழநாதனைச் சந்தித்த அந்த 2006 நினைவில்\nயூன் 10, 2006, சனிக்கிழமை காலை 10.30 மணி\nவரும் போது ஒரு நாள் சிங்கப்பூரின் தங்குவதாக முடிவெடுத்தேன். ஆசிய\nநாடுகள் பலவற்றிற்குச் சென்றாலும் சிங்கப்பூருக்கு இன்னும் செல்லவில்லை\nஎன்று வெளியில் சொன்னால் வெட்கக்கேடு. எனவே அந்த குறையும் இந்தப் பயணத்தோடு\nஎன்றால் உடனே நினைவுக்கு வருவது ஈழநாதன். பெங்களுரில் வைத்து ஈழநாதனுக்கு மடல் ஒன்றைத் தட்டியதன்\nவிளைவு அவரும் ஆவலோடு நான் தங்கியிருந்த Pan Pacific ஹோட்டலுக்கு வந்தார்.\nஅவர் என்னை அழைத்துப் போனது சிங்கப்பூர் நூலகத்துக்கு. அங்கு அருகில் உள்ள\nகலையரங்கில் சிங்கபூர் அரசின் அனுரசணையுடன் பல்லின மக்களின் கலைநிகழ்ச்சி\nவாரமாக அமைந்திருந்தது அது. சிங்கப்பூர் என்றால் வெறும் வர்த்தக நகரம் என்ற\nஇமேஜை மாற்றும் அரசின் ஒரு கட்ட நடவடிக்கையே இந்தக் கலைநிகழ்ச்சி\nஏற்பாடுகளும் ஊக்குவிப்புக்களும் என்றார் ஈழநாதன்.சிங்கப்பூர் நூலகம்\nசென்றபோது ஓவ்வொரு புத்தகப் பிரிவினையும், சினிமா சம்பந்தப்பட்ட\nவாடகைக்கைக்கு விடும் சீடிக்கள் பற்றியும் விரல் நுனியில் தகவல்களை\nவைத்துக்கொண்டே பேசிக்கொண்டு வந்தார். ஆளுக்கும் நூலகத்துக்கும் நல்ல\nபொருத்தம் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டேன்\nசென்று ஒரு உணவகத்தில் மீன், கணவாய், இறாலுடன் ஈழநாதன் உபயத்தில் (பெடியன்\nஎன் காசுப்பையைத் திறக்கவிட்டாத் தானே) ஒரு வெட்டு வெட்டினோம். காலாற\nசிராங்கூன் சாலையை அளந்தவாறே புத்தகம், நாட்டு நடப்பு, வலையுலகம் என்று\nமுஸ்தபா சென்டர் சென்று சீ.டிக்களின்\nபிரிவுக்குள் சென்று ஒவ்வொரு சீ.டியாகத் துளாவினோம். நல்ல\nசீனத்திரைப்படங்களை ஈழநாதன் அடையாளம் காட்டினார். ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா\n(மலையாளம்) வீ.சி.டியையும், அச்சுவின்டே அம்மா மலையாள இசை சீ.டி\n(இளையராஜாவுக்காக) நான் வாங்கவும் நம் சந்திப்பும் பிரியாவிடை கொடுத்து\nநிறைவேறியது. நிறைய வாசிப்பு மனிதனைப் பூரணப்படுத்தும் என்பதற்கு தன்\nஇளவயதில் நல்ல இலக்கிய சிந்தையுள்ள ஈழநாதன் ஒரு உதாரணம் என்று மனதுக்குள்\n14 thoughts on “ஈழநாதன் இனி வரமாட்டாராம் :-(”\n சின்ன வயசு மாதிரி இருக்கு, மனசுக்கு கஷ்டமாய் இருக்கு 🙁\nஅன்னாரின் இழப்பால் துயருறும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் உரித்தாகுக…\nநெருநல் உளனொருவன் இன்றில்லை யென்னும்\nமிகவும் வருத்தம் தரும் செய்தி -:( ஈழத்தமிழரது இலக்கியம் மற்றும் ஆளுமைகள் ஆவணமயமாக்கப்பட வேண்டும் என்பதில் முனைப்பு காட்டியதுடன், \"நூலகம்\" உருவாக்க எண்ணக் கருவும் அவரிடம் இருந்தே பிறந்தது. தமிழர் தாயகத்தின் மீதும் பற்றுக்கொண்ட ஒரு மனிதர். எனது ஆழ்ந்த இரங்கல்கள்\nமிகவும் வருத்தம் தரும் செய்தி -:( ஈழத்தமிழரது இலக்கியம் மற்றும் ஆளுமைகள் ஆவணமயமாக்கப்பட வேண்டும் என்பதில் முனைப்பு காட்டியதுடன், \"நூலகம்\" உருவாக்க எண்ணக் கருவும் அவரிடம் இருந்தே பிறந்தது. தமிழர் தாயகத்தின் மீதும் பற்றுக்கொண்ட ஒரு மனிதர். எனது ஆழ்ந்த இரங்கல்கள்\nஅன்னாரின் இழப்பால் துயருறும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் உரித்தாகுக…\nPrevious Previous post: BBC தமிழோசை சங்கரண்ணா நினைவில்\nNext Next post: யாழ்ப்பாணம் போற பஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jesusinvites.com/2015/03/", "date_download": "2019-10-19T15:52:55Z", "digest": "sha1:STCOLVI6OTWKJXWL46HMQCHSTMC5TV3E", "length": 6424, "nlines": 91, "source_domain": "jesusinvites.com", "title": "March 2015 – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nபார்வோன் கூட்டத்தினரின் எல்லா மிருகங்களும் கர்த்தரின் கட்டளைப்படி சாகடிக்கப்பட்ட பின், எப்படி மிருகங்களை வீட்டுக்கு ஓடிவரச் செய்திருக்க முடியும் அல்லது அவற்றை எப்படி வெளியில் விட்டுவிட முடியும் அல்லது அவற்றை எப்படி வெளியில் விட்டுவிட முடியும் அம்மிருகங்களைக் கர்த்தர்அழித்து விட்டதாகக் கூறுவது சரியா அம்மிருகங்களைக் கர்த்தர்அழித்து விட்டதாகக் கூறுவது சரியா கர்த்தரின் கட்டளைக்குப் பின்பும் அழியவில்லை என்பது சரியா\nஎருசலேமின் ராஜா உட்பட ஐந்து ராஜாக்களை யோசுவா வெற்றி கொண்டதை இந்த வசனங்கள் அறிவிக்கின்றன. மேலும் 10:6-12 வரையிலான வசனங்களில் எருசலேம் நகர்வாசிகள் உட்பட அனைவரும் முறியடிக்கப்பட்டதும் அவர்களில் அனேகர்மாண்டதும் கூறப்படுகின்றன.\nஎருசலேமின் ராஜா உட்பட ஐந்து ராஜாக்களை யோசுவா வெற்றி கொண்டதை இந்த வசனங்கள் அறிவிக்கின்றன. மேலும் 10:6-12 வரையிலான வசனங்களில் எருசலேம் நகர்வாசிகள் உட்பட அனைவரும் முறியடிக்கப்பட்டதும் அவர்களில் அனேகர்மாண்டதும் கூறப்படுகின்றன.\nஆசா அரசாண்ட 27ம் வருடம் மரணித்து விட்ட பாஷா என்பவன், ஆசா அரசாண்ட முப்பத்தாறாம் ஆண்டில் எப்படி அரண் கட்டினான் ஒரு வேளை அவன் உயிர்த்தெழுந்தான் என்று கிறித்தவ உலகம் சொல்லப் போகின்றதா ஒரு வேளை அவன் உயிர்த்தெழுந்தான் என்று கிறித்தவ உலகம் சொல்லப் போகின்றதா அப்படிச் சொன்னால் இயேசுவின் மகிமை என்னாவது\nஆசா அரசாண்ட 27ம் வருடம் மரணித்து விட்ட பாஷா என்பவன், ஆசா அரசாண்ட முப்பத்தாறாம் ஆண்டில் எப்படி அரண் கட்டினான் ஒரு வேளை அவன் உயிர்த்தெழுந்தான் என்று கிறித்தவ உலகம் சொல்லப் போகின்றதா ஒரு வேளை அவன் உயிர்த்தெழுந்தான் என்று கிறித்தவ உலகம் சொல்லப் போகின்றதா அப்படிச் சொன்னால் இயேசுவின் மகிமை என்னாவது\nபைபிள் உண்மையாக இறைவேதம் என நம்பும் கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு புரியவைப்பது\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nஈஸா நபி ஏன் திருமணம் செய்துக்கொள்ளவில்லை\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 45\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 44\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 43\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 42\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 41\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Management&id=4368", "date_download": "2019-10-19T14:32:24Z", "digest": "sha1:TXPNVDTWW7V2ERU5E6KAVVPPR5BSSYJU", "length": 9133, "nlines": 156, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஸ்ரீ பாலாஜி மெடிக்கல் காலேஜ் அண்ட் ஹாஸ்பிடல்\nமுதல்வர் பெயர் : N/A\nநிர்வாக அலுவலக முகவரி : N/A\nஅட்மிஷன் நடைமுறை : N / A\nடெஸ்க் டாப் பப்ளிஷிங் படிப்பை எங்கு இலவசமாகப் படிக்கலாம்\nஅமெரிக்காவில் எந்தெந்த படிப்புகளை படிக்க என்னென்ன தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும்\nஎம்.பி.பி.எஸ். தவிர, மருத்துவம் தொடர்பான வேறு படிப்புகள் என்னென்ன இருக்கின்றன\nஆசிரியர் பயிற்சி, பி.எட்., இரண்டு படிப்புகளுக்கான தகுதி என்ன\nபிளஸ் 2 படித்திருப்பவர்கள் பாலிடெக்னிக்கில் படிக்க முடியுமா என்ன படிப்புகள் இவற்றில் நடத்தப்படுகின்றன\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/169293", "date_download": "2019-10-19T15:09:06Z", "digest": "sha1:LWKCJYEIGQXPLFWZUXNNMYEMKQVINHSH", "length": 4346, "nlines": 82, "source_domain": "selliyal.com", "title": "“அச்சம் தவிர்” – முன்னோட்டம் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Video “அச்சம் தவிர்” – முன்னோட்டம்\n“அச்சம் தவிர்” – முன்னோட்டம்\nகோலாலம்பூர் – நேற்று வியாழக்கிழமை (ஜூலை 5) மலேசியாவில் உள்ள திரையரங்குகளில் கோலாகலமாக வெளியாகி இரசிகர்களின் ஆதரவைப் பெற்று வருகிறது, “அச்சம் தவிர்” என்ற மலேசியத் திரைப்படம்.\nஅந்தப் படத்தின் முன்னோட்டத்தைக் கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்:\nNext articleநஜிப் வழக்கு : வழக்கறிஞர்களின் போராட்டங்கள் தொடங்குகின்றன\nபெட்ரோனாசின் ‘ரெண்டாங் சொராயா’ நோன்புப் பெருநாள் குறும்படம்\nகிள்ளான் விண்வெளிக் கலைமன்றம் 2 இசைக் கலைஞர்களுக்கு விருது வழங்குகிறது\nயாஸ்மின் அகமட்: கதைச்சொல்லிக்கும் அப்பாற்பட்ட ஆளுமை\n22 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்த பிகில் முன்னோட்டம்\nபாகிஸ்தான் வருகை : இளவரசர் வில்லியம், கேட் மிடில்டன் கிரிக்கெட் ஆட்டம் (படக் காட்சிகள் -2)\nபாகிஸ்தான் வருகை: வித்தியாச ஆடைகளில் கேட் மிடில்டன் – கிரிக்கெட் விளையாடிய வில்லியம்\nமலேசியப் பொருட்கள் தரமற்றவை என்ற எண்ணத்தை மக்கள் கைவிட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D._%E0%AE%8F._%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D._%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2019-10-19T14:59:00Z", "digest": "sha1:U3RR2PBMUU6IQSAQZB35NXU3RPY5PRGV", "length": 9917, "nlines": 112, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"எம். ஏ. எம். மகரூப்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"எம். ஏ. எம். மகரூப்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← எம். ஏ. எம். மகரூப்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஎம். ஏ. எம். மகரூப் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nடக்ளஸ் தேவானந்தா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதர்மலிங்கம் சித்தார்த்தன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிஜயகலா மகேசுவரன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிவசக்தி ஆனந்தன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெல்வம் அடைக்கலநாதன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீனித்தம்பி யோகேஸ்வரன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரிசாத் பதியுதீன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎம். கே. ஏ. டி. எஸ். குணவர்தனா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎம். எச். ஏ. ஹலீம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுசந்த புஞ்சிநிலமே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகெஹெலிய ரம்புக்வெல ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரா. சம்பந்தன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிவஞானம் சிறீதரன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஈ. சரவணபவன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nம. ஆ. சுமந்திரன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nக. துரைரத்தினசிங்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Maathavan/கட்டுரைகள்/எழுதிய வரிசை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Maathavan/கட்டுரைகள்/அகரவரிசை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபழனி திகாம்பரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதே. ம. சுவாமிநாதன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2015 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:இலங்கையின் 15வது நாடாளுமன்ற உறுப்பினர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஞானமுத்து சிறிநேசன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:இலங்கையின் 15வது நாடாளுமன்ற உறுப்பினர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசார்ல்ஸ் நிர்மலநாதன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகவீந்திரன் கோடீசுவரன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nச. வியாழேந்திரன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nம. திலகராஜா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவடிவேல் சுரேஷ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுத்து சிவலிங்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாந்தி சிறீஸ்கந்தராசா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅ. அரவிந்தகுமார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅமீர் அலி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிமல் இரத்நாயக்க ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆனந்த அளுத்கமகே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅனுராதா ஜெயரத்தின ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாயந்த திசநாயக்க ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலக்கி ஜெயவர்தன ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅங்கஜன் இராமநாதன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதயா கமகே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேலு குமார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிறியானி விஜேவிக்கிரம ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெய்யது அலி சாகிர் மௌலானா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎம். எ. எம். மகரூப் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇம்ரான் மகரூப் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிலக் மாரப்பன ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) ��க்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-19T16:04:28Z", "digest": "sha1:HWOG57GREH4CD55HB3SRLKL4F7OLJWET", "length": 7173, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "மலாயத் தொடருந்து நிறுவனம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகேடிஎம் நிறுவனத்தின் நகரிடை தொடருந்து ஒன்று பகாங் மாநில கோலா லிப்பிஸ் நகர தொடருந்து நிலையத்தில் நிற்கும் காட்சி.\nவரையறுக்கப்பட்ட மலாயத் தொடருந்து நிறுவனம் (Keretapi Tanah Melayu Berhad,கரேத்தாப்பி தனாஹ் மலாயு பெர்ஹாட்) பரவலாக கேடிஎம் (KTM) (Jawi: كريتاڤي تانه ملايو برحد) அல்லது மலாயா தொடருந்து நிறுவனம் மலேசியத் தீபகற்பத்தில் தொடருந்து சேவைகளை வழங்கும் முதன்மை நிறுவனம் ஆகும். இந்தத் தொடருந்து அமைப்பு பிரித்தானிய குடியேற்றக் காலத்திலேயே வெள்ளீயப் போக்குவரத்திற்காக கட்டமைக்கப்பட்டது. முன்னதாக இது மலாய் இராச்சியங்களின் கூட்டமைப்பு தொடருந்து (FMSR) எனவும் மலாயா தொடருந்து நிர்வாகம் (MRA) எனவும் அழைக்கப்பட்டது. 1962 முதல் தற்போதைய பெயரான கெரெடாபி தனா மெலாயு என்று (சுருக்கமாக கேடிஎம்) அழைக்கப்படுகின்றது.[1] 1992இல் இந்த அமைப்பு முழுமையும் மலேசிய அரசுடைமையான தனிநிறுவனமாக வரையறுக்கப்பட்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 செப்டம்பர் 2015, 06:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/tag/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-10-19T14:25:10Z", "digest": "sha1:75LN3NF5LXECS74UQEK7Z7KXSVHEWJHL", "length": 17770, "nlines": 171, "source_domain": "vithyasagar.com", "title": "மனைவி கவிதைகள் | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nTag Archives: மனைவி கவிதைகள்\n97 இதயவலி; இலவச இணைப்பு\nகாதல் மறுக்கப் பட்ட காதலியின் கால்கொலுசு சப்தங்கள்; இதயம் மரணத்தினால் துடிக்கும் துடிப்பு; துரோகத்தால் புடைக்கும் நரம்பு; பிரிவின் வலியின் அழுத்தம்; திருட்���ு கொள்ளைகளால் எழும் பயம்; குழந்தை கதறும் அலறலின் கொடூரம்; பெண் கற்பழிக்கப் படும் காட்சிகள் மற்றும் கதைகள்; கொட்டிக் கொடுக்கப் படும் வட்டியின் வேதனை; உறவுகளின் சிரித்துக்கொண்டே நிகழ்த்தப் படும் குடும்ப … Continue reading →\nPosted in அரைகுடத்தின் நீரலைகள்..\t| Tagged ஐக்கூ, ஐக்கூக்கள், கணவன், கவிதை, கவிதைகள், காதல் கவிதைகள், குறுங்கவிதை, சில்லறை சப்தங்கள், திரைப்பாடல், பாடல், மனைவி, மனைவி கவிதைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை\t| 8 பின்னூட்டங்கள்\n83, சங்கதி சொல்லும் சங்கீதம் காதல்\nPosted on பிப்ரவரி 14, 2011\tby வித்யாசாகர்\nசில இதயம் தின்று உறவுகள் வார்க்கும் உறவு கடந்தும் இதயம் தேடும் – பிறர் இதயம் உடைத்தும்; கெடுத்தும்; கொடுத்தும்; பெற்றும்; வாழ்வித்தும் வெல்லும் காதல். காதல். காதல் காலங் காலமாக நம்மை புதிய பரிமாணங்களுக்கு கொண்டு சென்றும், சில இடத்தில் இடறி விட்டும் – நமக்குள் உணரப் பட்ட ஞானமாக – அறியாமலே தலைதூக்கி … Continue reading →\nPosted in பறக்க ஒரு சிறகை கொடு..\t| Tagged ஐக்கூ, ஐக்கூக்கள், கணவன், கவிதை, கவிதைகள், காதல் கவிதைகள், குறுங்கவிதை, திரைப்பாடல், பறக்க ஒரு சிறகை கொடு, பாடல், மனைவி, மனைவி கவிதைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை\t| 1 பின்னூட்டம்\n82, வார்த்தைகளற்ற இடம் தேடி; நீயும் நானும் போவோம் வா..\nPosted on பிப்ரவரி 11, 2011\tby வித்யாசாகர்\nஒரு சின்ன முத்தத்தில் இதயம் ஒட்டிக் கொள்ளவும் – உதடுகள் ஈரமாகவும் ஒரு பூ உள்ளே பூக்கிறது. நெருக்கத்தின் நெருப்பில் அன்பு வார்க்கவும் பண்பின் நகர்தலில் காதல் கற்கவும் – ஒரு சப்தம் இசையாய் காற்றிலே கலக்கிறது.. முகத்தின் மாயயை உடலால் உரசி கிழித்து உள்ளத்து கதவுகளை வாழ்விற்காய் திறந்துவைக்க உலகதத்துவம் வெற்றிடமாய் உள்ளே பரவுகிறது.. … Continue reading →\nPosted in பறக்க ஒரு சிறகை கொடு..\t| Tagged award, awards, ஐக்கூ, ஐக்கூக்கள், கணவன், கவிதை, கவிதைகள், காதலர்தினம், காதல் கவிதைகள், குறுங்கவிதை, பறக்க ஒரு சிறகை கொடு, பாடல், மனைவி, மனைவி கவிதைகள், வித்யாசாகருக்கு விருதுகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விருது, விருதுகள், vidhyasagar award\t| பின்னூட்டமொன்றை இடுக\n81) அடியே; போறவளே நில்லேன்டி\nPosted on ஜனவரி 21, 2011\tby வித்யாசாகர்\nஉன் ரெட்டை பாதம் மெல்ல நடந்து என் இதயம் ஏறிப் போகுதடி – உன் விரலில் வீழும் மனதை படிக்க கண்கள்; கடிதம் நூறு தேடுதடி உன் குறுக்கே சிவந்த இடுப்பை கிள்ள ஒற்றை தாலி வேணுமடி – உன் உதட்டில் ஈரக் கவிதை பதிக்க வலது காலில் வாசல் மிறி உன் குறுக்கே சிவந்த இடுப்பை கிள்ள ஒற்றை தாலி வேணுமடி – உன் உதட்டில் ஈரக் கவிதை பதிக்க வலது காலில் வாசல் மிறி இடது காலும் இழுக்கா … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged ஐக்கூ, ஐக்கூக்கள், கணவன், கவிதை, கவிதைகள், காதல் கவிதைகள், குறுங்கவிதை, திரைப்பாடல், பறக்க ஒரு சிறகை கொடு, பாடல், மனைவி, மனைவி கவிதைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, lirics, tamil song, vidhyasagar, vithyasagar\t| 3 பின்னூட்டங்கள்\n80) அவள் கொடுத்த தேநீரில்; முத்தமும்\nPosted on ஜனவரி 20, 2011\tby வித்யாசாகர்\n1 நீ கொடுக்கும் தேநீரில் எனக்காக சர்க்கரை சேர்ப்பியா அல்லது இரண்டு முத்தத்தை இடுவாயா சர்க்கரை கடந்த ஒரு இனிப்பு தேனிரிலும் – எனக்குள்ளும் சர்க்கரை கடந்த ஒரு இனிப்பு தேனிரிலும் – எனக்குள்ளும் ————————————————————————— 2 வாழ்வின் நகர்வுகளை எனக்காக சுமப்பவள் நீ என்று புரிகையில் – உன் மீதான அன்பே வாழ்வின் அற்புதம் என்றெண்ணினேன் ————————————————————————— 2 வாழ்வின் நகர்வுகளை எனக்காக சுமப்பவள் நீ என்று புரிகையில் – உன் மீதான அன்பே வாழ்வின் அற்புதம் என்றெண்ணினேன்\nPosted in பறக்க ஒரு சிறகை கொடு..\t| Tagged ஐக்கூ, ஐக்கூக்கள், கணவன், கவிதை, கவிதைகள், காதல் கவிதைகள், குறுங்கவிதை, பறக்க ஒரு சிறகை கொடு, மனைவி, மனைவி கவிதைகள், முகில், முகில் பதிப்பகம், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, vidhyasagar, vithyasagar\t| 7 பின்னூட்டங்கள்\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்���ின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/cricket/03/196024?ref=archive-feed", "date_download": "2019-10-19T14:54:41Z", "digest": "sha1:PAZ4F6Q6SY26ZXU5A45X2SRSYQTDPIOY", "length": 7986, "nlines": 142, "source_domain": "www.lankasrinews.com", "title": "எந்த ஒரு அணியும் செய்யாத சாதனையை படைத்த அவுஸ்திரேலிய அணி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஎந்த ஒரு அணியும் செய்யாத சாதனையை படைத்த அவுஸ்திரேலிய அணி\nஇந்திய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், அவுஸ்திரேலிய அணி தன்னுடைய ஆயிரமாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.\nஇந்திய அணியானது அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.\nஇதில் இன்று நடந்து முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அவுஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 288 ரன்களை குவிந்திருந்தது.\nஅவுஸ்திரேலிய அணி சார்பாக பீட்டர் ஹான்சாம்கோப் 73 ரன்கள் எடுத்திருந்தார். இந்திய அணியில் புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தனர்.\nஇதனை தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 254 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தனர்.\nஇதில் இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ரோக��த்சர்மா 133 ரன்கள் குவித்திருந்தார். அவுஸ்திரேலிய அணி சார்பில் ஜெய் ரிச்சர்ட்சன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.\nஇந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் சர்வதேச போட்டியில் 1000 வெற்றிகளை கண்ட முதல் அணி என்ற பெருமையினை அவுஸ்திரேலிய அணி பெற்றுள்ளது.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/World/2019/06/07155052/1245206/Child-Grooms-Around-115-million-underage-boys-married.vpf", "date_download": "2019-10-19T16:03:13Z", "digest": "sha1:WEUALT3CNC5XYUECT2P6A2M4L5MV7XRB", "length": 15840, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "பருவ வயதை அடையும் முன்னர் மணமகன்களான 11.5 கோடி பேர் -யூனிசெப் ஆய்வில் தகவல் || Child Grooms Around 115 million underage boys married says UNICEF report", "raw_content": "\nசென்னை 19-10-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபருவ வயதை அடையும் முன்னர் மணமகன்களான 11.5 கோடி பேர் -யூனிசெப் ஆய்வில் தகவல்\nஉலகம் முழுவதும் சுமார் 11.5 கோடி பேர் பருவ வயதை அடையும் முன்னர் மணமகன்களாகி தாம்பத்ய வாழ்க்கையை தொடங்கிவிட்டதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.\nஉலகம் முழுவதும் சுமார் 11.5 கோடி பேர் பருவ வயதை அடையும் முன்னர் மணமகன்களாகி தாம்பத்ய வாழ்க்கையை தொடங்கிவிட்டதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.\nஉலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள 82 நாடுகளில் குழந்தை திருமணம் குறித்து பிரபல ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் நடத்திய ஆய்வில் எதிர்பாராத பல அதிர்ச்சி தரும் விதமான தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஇந்த ஆய்வு தெற்கு ஆசிய நாடுகள், லத்தின் அமெரிக்கா, பசிபிக் போன்ற பகுதிகளில் நடத்தப்பட்டது.\nஇதில் சுமார் 11.5 கோடி பேர் பருவநிலை அடையும் முன்னரே மணமகன்களாக மாறியுள்ளனர் என கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த எண்ணிக்கையில் ஐந்தில் ஒரு மடங்கு மணமகன்கள் 15 வயதை எட்டும் முன்னரே திருமணம் செய்து கொள்கின்றனர்.\nபல்வேறு நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் அதிகபட்சமாக, ஆப்பிரிக்காவில் 28 சதவீதம் பேரும், நிகரகுவாவில் 19 சதவீதம் பேரும், மடகஸ்கரில் 13 சதவீதம் பேரும் பருவ நில�� அடையும் முன்னரே திருமணம் செய்து கொள்கின்றனர்.\nஇந்த ஆய்வு குறித்து யூனிசெப் செயல் இயக்குனர் ஹென்ரீட்டா ஃபோரே கூறுகையில், ‘சிறுவர்கள் விரும்பாதபோதும் கட்டாயமாக திருமணம் செய்து வைத்து குடும்பத்தை தாங்கும் பொறுப்பினை குடும்பத்தினர் கொடுக்கின்றனர்.\nமுன்னதாகவே திருமணம் செய்வதால், அவர்கள் சீக்கிரமாகவே தந்தையாகவும் மாறி விடுகிறார்கள். இதனால் குடும்ப பிரச்சனைகளை முழுவதுமாக சுமக்கும் நிலைக்கு ஆளாகின்றனர்.\nமேலும் திருமணத்தால் அவர்களின் கல்வி பாதிப்படைவதோடு வேலைக்கு கட்டாயம் செல்ல வேண்டும் என்கிற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இது போன்ற திருமணங்களை குறைக்க யூனிசெப் தொடர்ந்து முயற்சி எடுக்கும். விழிப்புணர்வு ஏற்படுத்தும்’ என கூறியுள்ளார்.\nயூனிசெப் ஆய்வு | குழந்தை திருமணம்\nபுரோ கபடி லீக்: தபாங் டெல்லியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது பெங்கால் வாரியர்ஸ்\nமகாராஷ்டிரா, அரியானாவில் சட்டசபை தேர்தல் பிரசாரம் நிறைவு\nவிக்கிரவாண்டி, நாங்குநேரியில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது\nராஞ்சி டெஸ்ட்: ரோகித் சர்மா சதமடித்து அசத்தல் -போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் நிறுத்தம்\nமூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட்- சதம் அடித்தார் ரோகித் சர்மா\nஅரசு பஸ் ஊழியர்கள் பந்த்- தெலுங்கானாவில் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்பு\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் : இந்தியா பேட்டிங்\nபிரெக்சிட் நடவடிக்கையை 2020 ஜனவரி வரை தாமதப்படுத்த பிரிட்டன் எம்.பி.க்கள் வாக்களிப்பு\nஆப்கானிஸ்தான்: அரசுப் படைகள் நடத்திய தாக்குதலில் 10 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி\nவன்முறையாக மாறிய போராட்டம்: சிலி நாட்டின் தலைநகர் சாண்டியாகோவில் அவசரநிலை பிரகடனம்\nரஷ்யாவில் அணை உடைந்து 12 பேர் பலி\nடிரம்புக்கு சொந்தமான சொகுசு விடுதியில் ‘ஜி-7’ மாநாடு\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nபெண்களுக்கு பாவாடை நாடாவால் புற்றுநோய் வருமா\nபோலீஸ் அதிகாரிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் - முருகன் வாக்குமூலம்\nகைதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபிகில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nவிவோ தீபாவளி சலுகை அறிவிப்பு - ரூ. 101 செலுத்தினால் புதிய ஸ்மார்ட்போன்\nதமிழகத்தில் நீடிக்கும் கனமழை- நிலத்தட��� நீர்மட்டம் பெரிய அளவில் உயர வாய்ப்பு\nபாசத்தை வென்ற பணத்தாசை- கணவரை வேறு ஒரு பெண்ணுக்கு விற்ற மனைவி\nஓடும் பஸ்சில் இருந்து படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண்\nவிரக்தியில் மணிக்கட்டை உடைத்துக் கொண்ட தென்ஆப்பிரிக்க வீரர்: 3-வது டெஸ்டில் இருந்து விலகல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2019/08/02161849/1254235/Sarathkumar-Radhika-New-Getup.vpf", "date_download": "2019-10-19T16:15:36Z", "digest": "sha1:RBIRANA3QTPIPYSUGX4GO3VGC4TVMK7S", "length": 7719, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Sarathkumar Radhika New Getup", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவானம் கொட்டட்டும் படப்பிடிப்பு தளத்திற்கு திடீர் விசிட் அடித்த மணிரத்னம்\nமணிரத்னம் கதை எழுதி தயாரிக்கும் வானம் கொட்டட்டும் படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு தன் மனைவியுடன் விசிட் அடித்திருக்கிறார்.\nபடப்பிடிப்பு தளத்தில் சரத்குமார், ராதிகா, மணிரத்னம், சுஹாசினி\nவிக்ரம் பிரபு, மடோனா செபாஸ்டியன் இணைந்து நடிக்கும் வானம் கொட்டட்டும் படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. மணிரத்னம் கதை எழுதி தயாரிக்கும் இந்தப் படத்தை அவரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய தனசேகரன் இயக்குகிறார்.\nஏற்கெனவே இவரது இயக்கத்தில் படைவீரன் திரைப்படம் வெளியாகியுள்ளது. வானம் கொட்டட்டும் படத்தில் விக்ரம் பிரபுவுக்கு சகோதரியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். சாந்தனு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பின் சரத்குமாரும், ராதிகாவும் இணைந்து நடிக்கின்றனர். புதிய தோற்றத்தில் அவர்கள் வருகிறார்கள். ஜூலை 19-ந்தேதி இதன் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் மணிரத்னம் படப்பிடிப்பு தளத்துக்கு ஒரு விசிட் அடித்துள்ளார்.\nபெரும்பாலும் தான் தயாரிப்பில் பங்குபெறும் படங்களின் படப்பிடிப்பு தளத்துக்கு சென்று பார்ப்பதை விரும்பாதவர் மணிரத்னம். அப்படியிருக்க அவர் கதை, திரைக்கதை எழுதியிருப்பதால் படம் எப்படி உருவாகிறது என்பதைக் காண தன் மனைவி சுகாசினியுடன் சென்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி உள்ளது.\nவானம் கொட்டட்டும் | மணிரத்னம் | சரத்குமார் | ராதிகா | Maniratnam | Sarathkumar | Radhika\nவானம் கொட்டட்டும் பற்றிய செய்திகள�� இதுவரை...\nமணிரத்னம் படத்தில் இணைந்த பிரபல இயக்குனர்\nவிக்ரம் பிரபுவின் அடுத்த படம் வானம் கொட்டட்டும்\nவிபத்தில் சிக்கிய மஞ்சிமா மோகன்\nஒரே சமயத்தில் 3 மொழி படங்களில் நடிக்கும் திரிஷா\nவில்லியாக களமிறங்கிய சாக்‌ஷி அகர்வால்\nபாக்சிங்கில் கவனம் செலுத்தும் ரித்திகா சிங்\nகைதி கமர்ஷியல் படம் தான், ஆனா வித்தியாசமா புதுசா இருக்கும் - நரேன்\nபிரபலங்கள் மீது தேசதுரோக வழக்கு.... உச்சநீதிமன்றம் தலையிட கமல் வேண்டுகோள்\nதாய்லாந்தில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு\nபொன்னியின் செல்வன் டிசம்பரில் தொடக்கம்\nபொன்னியின் செல்வன் படத்தில் இத்தனை பாடல்களா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/arokiyamtopnews/2019/08/05074241/1254609/Lets-avoid-suicide.vpf", "date_download": "2019-10-19T16:10:12Z", "digest": "sha1:FJGTRUH2F3UXHMUXEHWNKEGF6U7DL5KP", "length": 27258, "nlines": 196, "source_domain": "www.maalaimalar.com", "title": "தற்கொலையை தவிர்ப்போம் || Lets avoid suicide", "raw_content": "\nசென்னை 19-10-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசமூகவலைத்தள காதல் தோல்விகள் இன்று ஒரு பூதாகாரமானப் பிரச்சினையாக உருவாகி ஆண்களும் பெண்களும் தங்களை மாய்த்துக் கொள்வது வழக்கமாகி வருகிறது.\nசமூகவலைத்தள காதல் தோல்விகள் இன்று ஒரு பூதாகாரமானப் பிரச்சினையாக உருவாகி ஆண்களும் பெண்களும் தங்களை மாய்த்துக் கொள்வது வழக்கமாகி வருகிறது.\n என்ற கேள்விக்கு உச்சநீதிமன்றம் ஏற்கனவே விடைகொடுத்து விட்டாலும் தற்கொலை தீர்வா பிரச்சினைகளின் தொடக்கமா என்ற கேள்விகளுக்கு விடை தேடுவதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம். தற்கொலைகள் பல்வேறு காரணங்களுக்காக எல்லா வயது தரப்பினரிடையே நடந்தாலும் இளைஞர்கள் மத்தியில் குறிப்பாக டீன்ஏஜ் மாணவர்களிடம் நடப்பது தனிப்பட்ட முறையில் மட்டுமல்ல நாட்டுக்கும் நன்மை பயப்பதல்ல.\nஇன்று உலக நாடுகளில் இளைஞர்கள் அதிகம் உள்ள நாடு இந்தியா என்பது, எதிர்கால இந்தியா இளைஞர்களின் கையில் உள்ளது என்பதை உறுதிப்படுத்துவதாக உள்ளது. இன்றைய சூழலில் இளைஞர்களை மிகவும் பாதிக்கக்கூடிய பிரச்சினைகளை பட்டியலிட்டால் அவை போதைப் பொருள்கள், விபத்துகள், தற்கொலைகள், சமூக ஊடக சீர்கேடுகள் என்று பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம். இவற்றில் விபத்துகளும், தற்கொலைகளும் உடன் கொல்லிகள்; போதைப் பொருள்களும், சமூக ஊடகங்களும் மெதுவாகக் கொல்லும் காரணிகள்.\nஇன்று பெரும்பாலான இளைஞர்களுக்கு அவர்கள் படிப்பிற்கேற்ற வேலை இல்லை என்ற குறை இருந்து வருகிறது. அதற்கான முக்கியமான காரணம் இளைஞர்களின் படிப்பிற்கும், வேலை அமர்த்தப்படுவதற்குத் தேவையான திறமைக்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி இருக்கிறது.\nவேலை கொடுப்பவர்கள்; எதிர்பார்க்கும் திறமைகள் இன்று வேலை தேடுபவர்களிடம் எவ்வளவு இருக்கிறது என்றால் அது குறைவு.\nதற்கொலையைத் தேடி செல்வோர் பலவகைவாழ்வை வாழ்வாய் வாழ்ந்தவர்கள் கூடக் கடைசிக் காலத்தில் நோய் நொடியால் அவதிப்படும் போது வாழ்வை முடித்துக் கொள்கிறார்கள். இளம் வயது பாலின ஈர்ப்பால் இணைந்தவர்கள் உறவின் விரிசலின் போது, உறவை ஒட்ட வைக்க உற்றார் உறவினர் இன்றி ஒரு சிலர் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். கனவால் வரைந்த வாழ்வு கானல் நீராய் காணாமல் செல்லும் போது கடைசி ஆசையாய் தற்கொலை செய்து கொள்பவர்களும் உண்டு.\nகல்லூரி மாணவர்களின் சிகை அலங்காரம், உடை பற்றி சர்ச்சைகள் அவ்வப்போது எழுந்து கொண்டே இருக்கின்றன. அது தனிமனித உரிமை, அவர்கள் சட்டத்திற்கு புறம்பான வேலைகளில் ஈடுபடாத வரைக்கும் அதைபற்றிய கவலைத் தேவையில்லை, மேலும் உடை மற்றும் சிகைப்பற்றிய ஒழுக்கக் கட்டுப்பாடுகள் மாணவர்களுடைய கல்வி திறமையை எந்த அளவுக்கு மேம்படுத்தும் என்பது விவாதத்திற்கு உரியது.\nஅதே நேரம் ஒழுக்கம் என்ற பெயரில் அடக்கு முறையும், மனித உரிமை மீறல்களும் ஏற்படும்போது சில மாணவர்கள் உணர்வு ரீதியாக பாதிக்கப்பட்டு தற்கொலை செய்வதற்கு வாய்ப்பு உள்ளது. தற்கொலை இளைஞர்கள் மத்தியில் அதுவும் குறிப்பாக இளம் சிறார்கள் அதிலும் குறிப்பாக இளம்பெண்கள் மத்தியில் நடப்பது சமூகத்தில் அக்கறைக் கொண்ட அனைவருக்கும் மன உளைச்சலைக் கொடுக்கிறது.\nவேலைக் கிடைக்காமல் விரக்தியால் தற்கொலை செய்து கொள்பவர்கள் முதலில் தங்களை வேலைச்சந்தைக்கு நம்மை தயார்படுத்திக் கொள்கிறோமா என்று நினைத்து பார்த்து அதனை நிவர்த்தி செய்தால் நல்ல மாற்றம் ஏற்படும் அல்லது தான் அதே வேலைக்காக ஒரு நபரைத் தேடுவதாக இருந்தால் இந்த தகுதிகள் மற்றும் திறமைகள் உள்ள ஒருவரைத் தேர்ந்தெடுப்போமா என்ற கோணத்தில் பார்த்தால் தம்முடையத் தகுதியை ம��ம்படுத்த என்ன செய்யலாம் என்ற ஒரு தெளிவு வரும்.\nஅதேபோல கல்லூரி, டிப்ளமோ, ஐ.டி.ஐ. படிக்கும் போதே நேரம் கிடைக்கும்போது படிப்போடு தொடர்புடைய அல்லது எந்த வேலைக்கு திட்டமிடுகிறீர்களோ அது தொடர்பானப் பயிற்சியில் சேர்வதோ அல்லது மேலை நாடுகளில் இருப்பது போல படிக்கும் போதே பகுதி நேர வேலைக்குச் செல்வதோ படித்தவுடன் வேலைக்கிடைப்பதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தும்.\nபெரும்பாலான இளைஞர்கள் கிராமங்களிலும் சிறிய நகரங்களிலும் வேலை கிடைக்கும் என எதிர்பார்த்திருப்பது சில நேரங்களில் ஏமாற்றத்தைத் தரலாம். அதுபோன்ற நேரங்களில் பெரு நகரங்களுக்கு வேலை தேடி செல்வது தவிர்க்க முடியாததாகும். நான் பி.எஸ்சி(விவசாயம்) முடித்தவுடன் 2500 ரூபாய் சம்பளத்திற்குதான் 1996-ல் வேலைக்குச் சேர்ந்தேன். பின்புத் தேர்வு எழுதி உதவித்தொகை மூலம் எம்.எஸ்சி (விவசாயம்)படிப்பதற்குச் சென்றேன். படித்து முடித்த பின் வேலைக்குச் செல்லாமல் இருக்கும் ஒவ்வொரு நாளும் ஒருவருடைய வேலைக்குச் செல்லும் திறனை பெருமளவில் பாதிக்கும்.\nதற்கொலை உணர்வுகள் உள்ளவர்களை கண்டுபிடித்து அவர்களுடன் நேரம் செலவிடுதல் என்பது எல்லோருக்கும் சாத்தியமல்ல. ஆனால் ஒரு குழுவாக செய்தால் எளிதாக இருக்கும். எப்படி குழு ஒருவரை ஒரு கெட்ட பழக்கத்திற்கு கொண்டு செல்வதற்கு அழுத்தம் கொடுக்கிறதோ அதே போல் அவர்களை அந்த பழக்கங்களில் இருந்து மீட்டுக் கொண்டு வருவதற்கும் உதவி செய்ய முடியும். குறிப்பாக கல்லூரிகளில் இதை முயற்சிக்கலாம்.\nதற்கொலை என்பது தனிப்பட்ட மனித உரிமை மீறல் மட்டுமல்லாமல் சமூகத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் அதைத் தடுப்பதற்கான தார்மீகப் பொறுப்புள்ளது. ஏனெனில் ஒவ்வொருத் தற்கொலைக்கு பின்னும் ஒரு கண்ணீர் கதை இருக்கிறது. அந்தக் கதையில் நிரம்ப கதாபாத்திரங்கள் சமூகக் குற்றவாளிகளாக வலம் வருகிறார்கள். எடுத்துக்காட்டாக ஒரு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டால் அதற்குப் பின்னால் ஒரு காதலனின் நடிப்போ அல்லது பெற்றோர்களின் பாசமற்ற நடவடிக்கையோ கண்டிப்பாக இருக்கிறது. இந்தக் கதாபாத்திரங்கள் தங்கள் தவறுகளைத் திருத்தி கொண்டு தற்கொலை எண்ணம் கொண்டவர்களை பாதுகாக்க வேண்டும்.\nகுறைந்து வரும் கூட்டுக் குடும்பப் பாரம்பரியத்தால் நாம் இழந்த அன்பு மற்றும் ஆதரவைக் கொடுப்பது நண்பர்கள், சக ஊழியர்கள், வகுப்புத் தோழர்கள், தோழிகள், ஆசிரியர்கள் என அனைவரின் கடமையாகும்.\nசமூகவலைத்தள காதல் தோல்விகள் இன்று ஒரு பூதாகாரமானப் பிரச்சினையாக உருவாகி ஆண்களும் பெண்களும் தங்களை மாய்த்துக் கொள்வது வழக்கமாகி வருகிறது. ஒருசிலக் கல்லூரிகள் உடனடியாக அலை பேசித் தடைச் சட்டத்தை அமல்படுத்திகிறார்கள். முழுமையாகத் தடை செய்வதை விட முதிச்சியான உபயோகத்தை பலப்படுத்துவது முக்கியம். இளைஞர்களேதவமாய்ப் பெற்ற வாழ்வு உன்னுடையது. வேண்டுமென்றால் உன் தாயைக் கேட்டுப்பார்.. தற்கொலை செய்து கொள்ளும் ஒருசிலருக்கு நடுவே வாழ்க்கையை வென்றுக் காட்டி வெற்றி பெற்றவர்கள் ஏராளம். அந்த ஏராளமானோர்களில் ஒருவராகிய நாம் ஏன் தற்கொலை எண்ணம் கொண்டவர்களில் ஒருவரைத் தத்து எடுத்துக்கொள்ளக் கூடாது. “தத்தெடுப்போம்; தற்கொலையைத் தடுப்போம்”.\nவே.பாலகிருஷ்ணன், ஐ.பி.எஸ்., காவல்துறை துணைத் தலைவர், திருச்சி சரகம்\nபுரோ கபடி லீக்: தபாங் டெல்லியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது பெங்கால் வாரியர்ஸ்\nமகாராஷ்டிரா, அரியானாவில் சட்டசபை தேர்தல் பிரசாரம் நிறைவு\nவிக்கிரவாண்டி, நாங்குநேரியில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது\nராஞ்சி டெஸ்ட்: ரோகித் சர்மா சதமடித்து அசத்தல் -போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் நிறுத்தம்\nமூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட்- சதம் அடித்தார் ரோகித் சர்மா\nஅரசு பஸ் ஊழியர்கள் பந்த்- தெலுங்கானாவில் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்பு\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் : இந்தியா பேட்டிங்\nகாய்கறிகளில் சத்துக்குறைவு இப்படியும் ஏற்படுகிறது...\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nநார்ச்சத்து, புரதம் நிறைந்த மிக்ஸ்டு முளைகட்டிய நவதானிய சூப்\nஎதிர்ப்பை மீறி காதலனை கரம் பிடித்த புதுப்பெண் 4 நாளில் தற்கொலை - காரணம் இதுதான்\nபேஸ்புக்கில் அறிமுகம் - காதலியை கத்தியால் குத்தி காதலன் தற்கொலை\nமருத்துவ கல்லூரிக்கு சென்ற காதல் மனைவியை தாய் கடத்தியதாக கணவன் போலீசில் புகார்\nதென்தாமரைகுளம் அருகே கடத்தப்பட்ட கல்லூரி மாணவி மீட்பு - காதலன் மீது வழக்குப்பதிவு\nகாதல் தோல்வியில் இருந்து மீள்வது எப்படி\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nபெண்களுக்கு பாவாட�� நாடாவால் புற்றுநோய் வருமா\nபோலீஸ் அதிகாரிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் - முருகன் வாக்குமூலம்\nகைதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபிகில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nவிவோ தீபாவளி சலுகை அறிவிப்பு - ரூ. 101 செலுத்தினால் புதிய ஸ்மார்ட்போன்\nதமிழகத்தில் நீடிக்கும் கனமழை- நிலத்தடி நீர்மட்டம் பெரிய அளவில் உயர வாய்ப்பு\nபாசத்தை வென்ற பணத்தாசை- கணவரை வேறு ஒரு பெண்ணுக்கு விற்ற மனைவி\nஓடும் பஸ்சில் இருந்து படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண்\nவிரக்தியில் மணிக்கட்டை உடைத்துக் கொண்ட தென்ஆப்பிரிக்க வீரர்: 3-வது டெஸ்டில் இருந்து விலகல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/state/2019/08/10104524/1255592/Chennai-Metro-train-service-for-25-minutes-next-week.vpf", "date_download": "2019-10-19T15:57:28Z", "digest": "sha1:BIMZPZX3P44DQ7UVWV3PNO6KSAJRZZ7Z", "length": 17737, "nlines": 195, "source_domain": "www.maalaimalar.com", "title": "சென்னையில் அடுத்த வாரம் முதல் 2.5 நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்கம் || Chennai Metro train service for 2.5 minutes next week", "raw_content": "\nசென்னை 19-10-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசென்னையில் அடுத்த வாரம் முதல் 2.5 நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்கம்\nசென்னையில் அடுத்த வாரம் முதல் ‘பீக் அவர்ஸ்’ நேரங்களில் 2.5 நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்கப்பட உள்ளது.\nசென்னையில் அடுத்த வாரம் முதல் ‘பீக் அவர்ஸ்’ நேரங்களில் 2.5 நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்கப்பட உள்ளது.\nசென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காக மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது. முதல் கட்டமாக 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் வழித்தடம் அமைக்கப்பட்டு பயணிகள் சேவை நடந்து வருகிறது.\n2-வது கட்டமாக மாதவரம் - சிறுசேரிக்கு மெட்ரோ ரெயில் வழித்தடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.\nமெட்ரோ ரெயிலில் தினமும் 1 லட்சம் பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள். மேலும் மெட்ரோ ரெயிலுக்கு பயணிகள், பொது மக்களிடையே பெரிதும் வரவேற்பு ஏற்பட்டு வருகிறது.\nதற்போது தினமும் காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரையும், மாலை 5 மணி முதல் 8.30 மணி வரை ‘பீக் அவர்ஸ்’ நேரங்களில் 5 நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.\nசாத��ரண நேரங்களில் காலை 6 மணி முதல் 8.30 மணி, 10 மணி முதல் மாலை 5 மணி, இரவு 8.30 மணி முதல் இரவு 10 மணி வரை 7 நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.\nஇந்த நிலையில் பயணிகள் வருகை அதிகரிப்பை தொடர்ந்து மெட்ரோ ரெயில் இயக்கப்படும் நேர இடைவெளியை குறைக்க திட்டமிடப்பட்டது.\nஅதன்படி இன்று 2.5 நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.\nஅதன் வெற்றியை தொடர்ந்து அடுத்த வாரம் முதல் ‘பீக் அவர்ஸ்’ நேரங்களில் 2.5 நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்கப்பட உள்ளது.\nஇதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-\nதற்போது மெட்ரோ ரெயிலில் பயணம் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த புதன், வியாழக்கிழமைகளில் 1 லட்சத்து 16 ஆயிரம் பேர் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்துள்ளனர்.\nமேலும் மெட்ரோ பயணிகள் வசதிக்காக ரூ. 10-க்கு வாடகை கார் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கூட்டம் மெட்ரோ ரெயிலில் அலைமோதுகிறது.\nஇதனால் 2.5 நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்க சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வெற்றி அடைந்துள்ளது. அடுத்த வாரம் முதல் ‘பீக் அவர்ஸ்’ நேரங்களில் 2.5 நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்கப்படும்.\nMetro train | மெட்ரோ ரெயில்\nபுரோ கபடி லீக்: தபாங் டெல்லியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது பெங்கால் வாரியர்ஸ்\nமகாராஷ்டிரா, அரியானாவில் சட்டசபை தேர்தல் பிரசாரம் நிறைவு\nவிக்கிரவாண்டி, நாங்குநேரியில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது\nராஞ்சி டெஸ்ட்: ரோகித் சர்மா சதமடித்து அசத்தல் -போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் நிறுத்தம்\nமூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட்- சதம் அடித்தார் ரோகித் சர்மா\nஅரசு பஸ் ஊழியர்கள் பந்த்- தெலுங்கானாவில் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்பு\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் : இந்தியா பேட்டிங்\nகாய்ச்சல் பாதிப்பு: வளசரவாக்கம்-பெருங்குடியில் 21-ந்தேதி சிறப்பு தனி வார்டுகள் திறப்பு - மாநகராட்சி அறிவிப்பு\nஎம்.பி.பி.எஸ். தேர்வில் காப்பி அடித்ததாக புகார் - 41 மருத்துவ மாணவர்களின் தேர்வு ரத்து\nதிருத்தணி மோட்டார் வாகன அலுவலகத்தில் தகுதி இல்லாதவர்களுக்கு ஒட்டுநர் உரிமம் - ஊழியர் உள்பட 3 பேர் கைது\nகுன்னூரில் விற்பனைக்கு கொண்டு சென்ற இறைச்சியை நாய்கள் தின்னும் காட்சியால�� பரபரப்பு\nதிருச்சி பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் கைவரிசை கொள்ளைக்கு பயன்படுத்திய சுற்றுலா வேன் பறிமுதல்\nஆலந்தூர் ஜி.எஸ்.டி. சாலையில் மெட்ரோ நடை மேம்பாலம் அடுத்த மாதம் திறப்பு\nகடந்த மாதம் மெட்ரோ ரெயிலில் 32 லட்சம் பயணிகள் பயணம்\nஞாயிற்றுக்கிழமைகளில் மெட்ரோ ரெயில் கட்டணம் பாதியாக குறைப்பு\nமாதவரம் - சிறுசேரிக்கு டிரைவர் இல்லாமல் மெட்ரோ ரெயில் இயங்கும்\nவண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் இடையே மெட்ரோ ரெயில் ஜூன் மாதம் ஓடும்\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nபெண்களுக்கு பாவாடை நாடாவால் புற்றுநோய் வருமா\nபோலீஸ் அதிகாரிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் - முருகன் வாக்குமூலம்\nகைதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபிகில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nவிவோ தீபாவளி சலுகை அறிவிப்பு - ரூ. 101 செலுத்தினால் புதிய ஸ்மார்ட்போன்\nதமிழகத்தில் நீடிக்கும் கனமழை- நிலத்தடி நீர்மட்டம் பெரிய அளவில் உயர வாய்ப்பு\nபாசத்தை வென்ற பணத்தாசை- கணவரை வேறு ஒரு பெண்ணுக்கு விற்ற மனைவி\nஓடும் பஸ்சில் இருந்து படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண்\nவிரக்தியில் மணிக்கட்டை உடைத்துக் கொண்ட தென்ஆப்பிரிக்க வீரர்: 3-வது டெஸ்டில் இருந்து விலகல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-24-07-2019/productscbm_850727/10/", "date_download": "2019-10-19T14:26:41Z", "digest": "sha1:ZUBOTWW3IFZC5CNSLXV5MIPWAUMINBO6", "length": 49173, "nlines": 146, "source_domain": "www.siruppiddy.info", "title": "இன்றைய இராசிப் பலன்கள் 24. 07. 2019 :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > இன்றைய இராசிப் பலன்கள் 24. 07. 2019\nஇன்றைய இராசிப் பலன்கள் 24. 07. 2019\nஇன்று பணவரத்து திருப்திகரமாக இருக்கும். வாக்கு வன்மை ஏற்படும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பலவகை யோகம் உண்டாகும். புண்ணிய ஸ்தலங்களை தரிசிக்கும் எண்ணம் ஏற்படும். சிலர் யாத்திரை செல்வார்கள். அடுத்தவர்கள் உதவி கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5\nஇன்று தொழில் வியாபாரம் நன்றாக நடக்கும். எதிர்பார்த்த ஆர்டர்கள் ���ந்து சேரும். அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்களை சாதகமாக முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்திசாதூரியத்துடன் நடந்து கொண்டு நன்மை அடைவார்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கக் கூடும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். புதிய வீடு கட்டுவது, பழைய வீட்டை புதுப்பிப்பது போன்ற பணிகளை தொடங்க முற்படுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5\nஇன்று கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளால் பெருமை சேரும். அவர்களுக்கு தேவையானவற்றை வாங்கி கொடுத்து மகிழ்ச்சியில் வாழ்த்துவீர்கள். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். ஆன்மீக பயணம் செல்வதில் விருப்பம் உண்டாகும். மாணவர்களுக்கு புத்தி சாதூரியத்துடன் நடந்து கொண்டு மற்றவர்களின் பாராட்டை பெறுவீர்கள். கல்வியில் மேன்மை உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7\nஇன்று குடும்பத்தில் இருந்து வந்த எதிர்ப்புகள் நீங்கும். பகைகள் விலகும். அடுத்தவர்களால் இருந்த பிரச்சனைகள் சரியாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். எல்லாவசதிகளும் கிடைக்கும். தர்மசிந்தனை அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9\nஇன்று தொழில் வியாபாரம் சிறப்படையும். புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள். வியாபார வளர்ச்சிக்கு இருந்த தடைகள் நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டாகும். நீண்ட தூர பயணங்களால் காரிய அனுகூலம் உண்டாகும். சக பணியாளர்கள் மூலம் உதவியும் கிடைக்க பெறுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஇன்று குடும்பத்தில் உற்சாகம் இருக்கும். மற்றவர்கள் உங்களை அனுசரித்து செல்வார்கள். கணவன், மனைவிக் கிடையே மகிழ்ச்சியான நிலை காணப்படும். பிள்ளைகள் துணையால் மருத்துவ செலவு ஏற்படலாம். பேச்சின் இனிமை சாதூரியத்தால் எளிதில் காரியங்கள் கைகூடும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 1, 7, 9\nஇன்று பண தேவை உண்டாகும். இடமாற்றம் ஏற்படலாம். ஆடை அணிகலன் வாங்குவதன் மூலம் செலவு உண்டாகும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். வாக��� யோகம் கிடைக்கும். எழுத்து வகையில் எதிலும் சிக்காமல் கவனமாக இருப்பது நல்லது. கூட்டு தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் பார்ட்னர்களுடன் சுமூகமான முறையில் அனுசரித்து செல்வது நல்லது. வீண் அலைச்சல் உண்டாகலாம். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 2, 6\nஇன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திடீர் நெருக்கடிகள் ஏற்படலாம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பயனற்ற பயணங்கள் உண்டாகலாம். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கவனமாக பேசுவது நல்லது. கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகளின் கல்வி தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nஇன்று வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது. பணவரத்து திருப்தி தரும். வெளியூர் பயணம் செல்ல நேரலாம். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களுடன் சுமுகமாக பேசி பழகுவது நல்லது. குழந்தைகளின் கல்வியில் வேகம் காணப்படும். குடும்ப கவலை தீரும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 2, 9\nஇன்று எதிர்காலத்துக்கு உதவக்கூடிய விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி தைரியம் ஏற்படும். போட்டிகளில் பங்கு பெற ஆர்வம் உண்டாகும். மனகுழப்பம் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். மற்றவர்களிடம் பழகும் போது கவனமாக இருப்பது நல்லது. சமூகத்தில் கவுரவம் அந்தஸ்து அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 5\nஇன்று தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி அவற்றை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்கள் லாபம் தருவதாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலைகளை கவனமாக செய்து முடித்து பாராட்டு பெறுவார்கள். செயல் திறமை அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇன்று குடும்பத்தில் சுகமும், நிம்மதியும் இருக்கும். குடும்பத்திற்கு அதிகப்படியான வருமானமும் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே சகஜ நிலை காணப்படும். குழந்தைகள் திறமையை கண்டு அவர்களை பாராட்டுவீர்கள். உறவினர் வருகை இருக்கும். யாரிடம் பேசும் போதும் நிதானமாக பேசுவது நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nமேஷம்இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்புகள் கிடைக்க பெற்று அதனால் நன்மை அடைவார்கள். மேலிடத்திலிருந்து பொறுப்புகள் அதிகமாக வழங்கப்படும். குடும்பத்தில் திருப்தியான நிலை காணப்படும். வீட்டிற்கு தேவையன பொருள் வாங்குவதால் செலவு ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கி...\nமேஷம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த...\nஇன்றைய இராசிப் பலன்கள் 17. 10. 2019\nமேஷம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த...\nநவராத்திரி பூஜை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nநவராத்திரியை நாம் எல்லோரும் கொண்டாடுகிறோம் என்றாலும் நவராத்திரி பூஜை பற்றிய காரணங்கள், அதன் வரலாறு போன்றவை பற்றி பலருக்கும் தெரிவதில்லை.நவராத்திரி பண்டிகை என்பது ஒன்பது பகல், ஒன்பது இரவு கொண்டாப்படும் ஒரு பண்டிகை. மகிஷாசூரனை கொன்று தீமையை வென்ற சக்தி அல்லது துர்கையின் வெற்றியை கொண்டாடுவதே இதன்...\nதீராத பாவம் சாபங்களை போக்கும் மகாளய அமாவாசை விரதம்\nமகாளய அமாவாசையான இன்று விரதம் இருந்து முன்னோர்களுக்கு விரதம் இருந்த தர்ப்பணம் கொடுத்தால் பாவம், சாபங்கள் தீரும். வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.அமாவாசை தினம் என்றாலே முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுக்க மிக உகந்த உன்னதமான நாள். இந்த அமாவாசை தினம் சாதாரணமாகச் சனிக்கிழமைகளில் வந்தால் விசேஷமாகப்...\nமேஷம்: உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலா��ம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். சாதிக்கும் நாள்.ரிஷபம்: ராசிக்குள் சந்திரன்...\nஇன்றைய இராசிப் பலன்கள் 06. 09. 2019\nமேஷம்இன்று பண வரவிற்குக் குறைவிருக்காது. குடும்ப ரீதியாகவோ, தொழில் ரீதியாகவோ முக்கிய முடிவுகள்க் ஏதேனும் எடுக்க வேண்டி இருந்தால் அதை இப்போது எடுக்கலாம். திருமண பேச்சு வெற்றி பெறும். பெண்களுக்கு ஜெயமான நாள். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு...\nகொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம்\nஇலங்கையின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாகவும் கிழக்கு மாகாணத்தின் தேர் ஓடும் முதல் ஆலயம் எனும் பெருமையினையும் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகியுள்ளது.இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்த மகோற்சவம்,...\nநல்லுாா் கந்தனுக்கு இன்று தீா்த்த உற்சவம்\nவரலாற்று சிறப்புமிக்க அலங்காரக் கந்தனாம் நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோட்சப திருவிழா மிகவும் கோலாகலமாக இடம்பெறுவரும் நிலையில் இன்று தீா்த்த திருவிழா நடைபெற்றது.கடந்த 6ம் திகதி ஆரம்பமான நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்திற்கு பெருமளவு மக்கள் புலம்பெயர் தேசங்களில் இருந்துவந்து நல்லூரானை...\nபல்லாயிரக்கணக்கான அடியவர்களுக்கு மத்தியில் தேரில் நல்லுார் கந்தன்\nபல்லாயிரக்கணக்கான அடியவர்கள் மத்தியில் நல்லுார் கந்தன் தேரில் பவனி வந்த .29.08.2019 காலை 7.15 மணிக்கு வெளி வீதியுலா வந்த நல்லுார் கந்தன் தற்போதும் தொடர்ச்சியாக பக்தர்களின் அரோகராரா ஓசையுடன் வெளிவீதியில் காட்சி கொடுத்தரார்.ஆன்மீக செய்திகள் 29.08.2019\nஉழவு இயந்திர விபத்தில் இளம் தாய் பலி\nவவுனியா பம்பைமடு பெரியகட்டு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (18) இரவு இடம்பெற்றுள்ளது.பூவரசங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியகட்டு பகுதியில் உழவியந்திரம் ஒன்றில் குறித்த பெண்ணும், அவரது கணவனும் பயணம் செய்துள்ளனர்.இந்நிலையில் உழவியந்திரம்...\nவவுனியா சைவப்பிரகாசகல்லூரி மாணவியின் சாதனை.\nதேசிய ரீதியாக இடம்பெற்ற பளுதூக்கல் போட்டியில் வவுனியா சைவபிரகாசா ���களீர் கல்லூரியை சேர்ந்த நிறஞ்சன் துஸ்மிதாயினி என்ற மாணவி முதலாம் இடத்தினை பெற்றுள்ளார்.குறித்த மாணவி இருபது வயதிற்குட்பட்டவர்களுக்கான பிரில் 108 கிலோ அளவிலான எடையினை தூக்கி சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் தேசிய ரீதியாக...\nசமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் நடவடிக்கை ஆரம்பம்\nசமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்படுவதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.இலங்கை தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக சமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் நடவடிக்கையை பெப்ரல் கண்கானிப்பு அமைப்பு முன்னெடுத்துள்ளது.இந்த நடவடிக்கைக்காக 2 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக...\nயாழ் வடமராட்சியில் தாக்கிய மினி சூறாவளி\nஇயற்கையின் மாறுதலுக்கேற்ப மிகவும் மோசமான காலநிலை யாழ். வடமராட்சி கிழக்கில் இன்று நிலவியது.அந்தவகையில் இன்று முற்பகல் 11.30 மணியளவில் சுழல் காற்று (மினி சூறாவளி) மாமுனை நாகதம்பிரான் ஆலய வளாகப் பகுதியைத் தாக்கியது.இந்த இயற்கையின் கோரத்தாண்டவத்தில் ஆலய அன்னதான மடம் முற்றுமுழுதாக சேதமடைந்தது. ஆலயப்...\nயாழில் திறந்த வைக்கப்பட்ட சர்வதேச விமானநிலையம்\nஇன்று (ஒக்.17) வியாழக்கிழமை முற்பகல் 10.30 மணியளவில்ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்து திறந்து வைத்தனர்.இதன்மூலம் இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இடம்பிடித்தது. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம், மத்தள சர்வதேச விமான...\nமுல்லைத்தீவில் இன்று காலை இடம்பெற்ற விபத்து\nமுல்லைத்தீவு - கொக்காவில் பகுதியில் இராணுவத்தினரின் வாகனத்துடன், மோட்டார்சைக்கிளொன்று மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளது.குறித்த விபத்து சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.இந்த சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இவ்வாறான சந்தர்ப்பத்தில்,...\nபெற்றோல் டீசல் விலையில் இன்று ஏற்படப்போகும் மாற்றம்...\nஎரிபொருள் விலை திருத்தபணி குழுவானது ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி ஒன்று கூடி எரிபொருள்களின் விலைகளில் சீர்திருத்தங்கள் மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.இதற்கமைய கடந்த மாதம் 10 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு அமைய 92 ஒக்டெய்ன் ரக பெற்றோல் ஒரு லீற்றருக்கு ஒரு ரூபாவினாலும் 95 ஒக்டெய்ன் ரக...\nதவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட மாணவன் .\nமுல்லைத்தீவு முள்ளியவளை பகுதியை சேர்ந்த உயர்தர வகுப்பு மாணவன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.யோகேஸ்வரன் கவிர்சன் (18) என்ற மாணவனே உயிரை மாய்த்துள்ளார்.முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரியில் உயர்தரத்தில் வர்த்தகப்பிரிவில் கல்வி கற்று வந்த நிலையில் நேற்று செவ்வாய்கிழமை பகல் 2...\nஇலங்கையில் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள யாழ்ப்பாணம்\nஇலங்கையில் மிகவும் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கும் பகுதியாக யாழ்ப்பாணம் உள்ளதென அந்தப் பகுதி பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.யாழ்ப்பாணத்தில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற வகையில் உணவு தயாரிக்கும் மற்றும் விற்பனை செய்யும் வர்த்தகர்களுகு்கு எதிராக சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகளை...\nதனியார் கல்வி நிலையம் செல்லாமல் சாதித்த மாணவி\nதனியார் கல்வி நிலையம் செல்லாமல் சாதிக்க முடியும் என புலமைப் பரிசில் பரீட்சையில் வவுனியா மாவட்டத்தில் முதலிடம் பெற்ற புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலய மாணவி விவேகானந்தராசா தரணியா தெரிவித்துள்ளார்.புலமைப் பரிசில் பரீட்சையில் 192 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்றமை தொடர்பில் குறிப்பிடும்...\nகொம்மாந்துறை காளியம்மனில் சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகொம்மாந்துறை காளியம்மன் ஆலயத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைகுழுவின் வில்லிசை 04.10.2019 அன்று நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 17.10.2019\nகோண்டாவிலில் நடைபெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகோண்டாவில் வடபிராந்திய போக்குவரத்து திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை 8.10.2019.நவராத்திரி விழாவில் சிறுப்பிட்டி வில்லிசை கலைஞன் சத்தியதாஸின் வில்லிசை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 09.10.2019\nசிறுப்பிட்டி கிராமத்தில் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்த மாணவி\nநடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவி செல்வி த.சந்தியா அவர்கள் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார��. அவரை பாராட்டி வாழ்த்திநிற்கின்றது நிலமும் புலமும். சிறுப்பிட்டி 06.10.2019\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\nஇன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்\nநீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை 23.05.2019 சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.05.2019\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அரு��் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா இன்று 18.05.2019 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான்...\nவெளிநாட்டவர்கள் சுவிஸில் வாகன காப்பீட்டு சந்தா அதிகம் செலுத்த வேண்டும்\nசுவிஸ் குடிமக்களை விடவும் வெளிநாட்டவர்கள் கார் காப்பீட்டு சந்தா அதிகம் செலுத்த வேண்டும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.இது குறிப்பிட்ட நாட்டவர்களுக்கு மட்டும் பொருந்தும் எனவும், பாலினம், குடியிருக்கும் பகுதி, காரின் வகை, சாரதியாக அனுபவம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை கருத்தில் கொள்ளப்படும் எனவும்...\nதிருமண நிகழ்வில் குண்டுத்தாக்குதல் - 63 பேர் உயிரிழப்பு- 180 பேர் காயம்\nதிருமண மண்டபம் ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 63 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 180க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள திருமண மண்டபத்துக்குள் நுழைந்த தற்கொலைதாரி ஒருவர் குண்டுகளை வெடிக்க வைத்துள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்...\nவிமானத்தில் மோதிய பறவை: வயலுக்குள் இறக்கிய விமானி\nரஷ்யாவில் நடுவானில் விமானம் சென்று கொண்டிருந்தபோது பறவை ஒன்று மோதியதால் விமானம் தடுமாறியது இதையடுத்து சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி டேமிர் யுசுபோவை, விமானத்தை சோள வயலில் இறக்கி 233 பேரின் உயிரைக் காப்பாற்றினார்.விமானி சரியான முறையில் கட்டுப்பாட்டுடன் விமானத்தை தரையிறக்காமல் இருந்திருந்தால், பெரும்...\nசுவிட்சர்லாந்தில் உயிரிழந்த இலங்கை சிறுமி- சோகத்தில் குடும்பம்\nசுவிட்சர்லாந்து, நிட்வால்டன் மாநிலத்தில் உள்ள லூசர்ன் ஏரியில் ஆறு வயதுடைய இலங்கை சிறுமி ஒருவர் விழுந்து உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் நேற்றையதினம் மாலை ஆறு மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ராஜ்மதன் சோனா என்ற சிறுமியே இவ்வாறு...\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஇந்தோனேசியாவில் ரிக்டர் அளவுகோலில் 6.8 அளவு சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் இலங்கை கரையோர மக்களுக்கு ஆபத்தில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தோனேசியாவில் சுமத்ரா தீவில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 .30 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது....\nசுவிஸில் யாழ்ப்பாணத்து இளைஞன் பரிதாப பலி\nயாழ்.திருநெல்வேலி , பால்பண்ணையடியைச் சேர்ந்த சயந்தன் எனும் இளைஞர் சுவிற்சர்லாந்தின் சொலத்தூண் பகுதியிலுள்ள ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.இவர் சொலத்தூண் மாநிலத்தின் பாஸ்த்தால் பகுதியில் வசித்து வந்துள்ளார். இரு நண்பர்களோடு குளிக்கும் இடத்துக்கு சென்ற வேளையிலேயே, கால் தவறி பாறையுள்ள பகுதியில்...\nலண்டனில் ஈழத்தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் தீ பிடித்த கடைகள்\nலண்டனின் ஈழத்தமிழர்கள் அதிகம் வாழும் வோல்த்தம்ஸ்ரோ வணிக அங்காடியில் இன்று காலை ஏற்பட்ட பெரும் தீயை அணைப்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்புபடையினர் 25 தீயணைப்பு இயந்திரங்கள் சகிதம் தொடர்ந்தும் போராடி தற்போது தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். செல்போர்ண் வீதியில்...\nசுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த ஈழத்தமிழரை கம்பியால் தாக்கிய கும்பல்\nசுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த நபர் தாக்குதலுக்குள்ளான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுயில் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது,சுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த நபர் யாழ்ப்பாணம் நாவந்துறை பகுதியில் மோட்டார் சைக்கிள் கடைக்கு சென்று மெக்கானிக்கிடம்...\nபிரித்தானியாவில் உலக சாதனை படைத்த யாழ்ப்பாண யுவதி\nபிரித்தானியாவின் லிவர்பூலில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண கூடைப்பந்து போட்டியில் இலங்கை அணி தனது முதலாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.சிங்கப்பூர் அணியுடன் இடம்பெற்ற போட்டியில் 88 - 50 என்ற கோல் கணக்கில் இலங்கை அணி வெற்றி பெற்றது.இந்த போட்டியில் இலங்கை அணியின் வீராங்கனையான யாழ்ப்பாணத்தை சேர்ந்த...\nசுவிஸ் விபத்தில் இலங்கை தமிழ் இளைஞன் உயிரிழப்பு\nசுவிஸில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை தமிழ் இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.சுவிஸின் Waldstatt a Töfffahrer பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.திருகோணமலையை பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட ரதீபன் ரவீந்திரன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23645&page=13&str=120", "date_download": "2019-10-19T14:53:03Z", "digest": "sha1:PE7AR5FOMPAAIQ5UTCHPESL5BIZUJGX5", "length": 5631, "nlines": 129, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nபுதுடில்லி : 2019 ம் ஆண்டு நடக்க வேண்டிய லோக்சபா தேர்தல் முன்கூட்டிய நடக்கும். இந்த ஆண்டு நவம்பர் மாதத்திலேயே லோக்சபா தேர்தல் நடைபெறும் என்பதால் தொண்டர்கள் அனைவரும் தயாராக இருக்கும் படி காங்கிரஸ் கேட்டுக் கொண்டுள்ளது.\nகட்சி தொண்டர்களிடையே நேற்று பேசிய ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத், இந்த ஆண்டு நவம்ர் மாதத்திலேயே லோக்சபா தேர்தல் நடக்க 90 சதவீதம் வாய்ப்பு உள்ளது. அடுத்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற கனவு நினைவாக அனைவரும் உங்களின் முழு பங்களிப்பையும் அளிக்க வேண்டும் என்றார்.\nமேலும் அவர் பேசுகையில், இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய மாநில சட்டசபை தேர்தலுடன் சேர்த்து லோக்சபா தேர்தலும் நடத்தப்படலாம் என்றார். பட்ஜெட் கூட்டத்தொடரின் துவக்க நாளில் இரு அவைகளிலும் கூட்டாக உரையாற்றிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும், சட்டசபை தேர்தலுடன் லோக்சபா தேர்தலையும் நடத்த வேண்டும் என கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/72586-trichy-lalitha-jewellery-theft-video-footage-released.html", "date_download": "2019-10-19T14:44:15Z", "digest": "sha1:IHTW3N6JHL33A33URPYQDTZE3DBF6NTB", "length": 9366, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அலேக்காக நகைகளை அள்ளி வைக்கும் கொள்ளையன் - சிசிடிவி அம்பலம் | trichy lalitha jewellery theft - video footage released", "raw_content": "\nதென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா\nகாங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி\nநாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்\nதமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதிருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்\nஅலேக்காக நகைகளை அள்ளி வைக்கும் கொள்ளையன் - சிசிடிவி அம்பலம்\nதிருச்சியில் நகைக் கடையில் கொள்��ையர்கள் திருடியது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.\nதிருச்சி லலிதா ஜுவல்லரி சுவரில் துளையிட்டு கொள்ளை அடித்தது வடமாநிலக் கொள்ளையர்கள்தான் என்பது காவல்துறை விசாரணையில் உறுதியாகியுள்ளது. லலிதா ஜுவல்லரிக்குள் பொம்மை முகமூடி அணிந்து நுழைந்த கொள்ளையர்கள் 13 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளை அடித்துச் சென்றனர்.\n7 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இந்தக் கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட நிலையில் விசாரணை மூலம் அது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருநாள்களில் கொள்ளையர்களை கைது செய்து விடுவோம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில், நகைக் கடையில் கொள்ளையர்கள் கொள்ளையடித்த போது பதிவான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. அந்த வீடியோ பதிவில், முகமூடி அணிந்திருந்த கொள்ளையன் ஒருவன் ஒவ்வொரு நகையாக எடுத்து பேக்கில் வைப்பது போல் உள்ளது.\n‘டிஆர்பி மன்னன்’ ஆக ‘பிகில்’ விஜய் புதிய சாதனை\nலாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்பட விழா - ராட்ச்சசன் திரைப்படத்திற்கு 4 விருதுகள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகொள்ளையடிப்பார்கள்; சுற்றுலா வேனில் ஏறி தப்பிப்பார்கள் - திருச்சி கொள்ளையர்களின் பக்கா பிளான்\nஒருவழியாக கைதான கொள்ளையன்: மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்திய போலீசார்..\nகாவிரிக் கரையில் புதைத்து வைக்கப்பட்ட 12 கிலோ நகைகள்: வீடியோ\nஅப்துல்கலாம்தான் முன்மாதிரி : கலாமுக்கு கோயில் கட்டி வழிபடும் இளைஞர்\n5 நாட்களாக சுவரில் துளை.. திருச்சி நகைக்கடை கொள்ளையில் திடுக்கிடும் தகவல்..\nதிருச்சி நகைக்கொள்ளை வழக்கு - சுரேஷுக்கு 7 நாள் போலீஸ் காவல்\nதிருச்சி நகைக் கொள்ளை : மேலும் 6 கிலோ தங்கம் பறிமுதல்\nதிருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளை... 11 கிலோ நகைகள் மீட்பு\nதிருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை : கொள்ளையன் முருகன் நீதிமன்றத்தில் சரண்\n45 நாட்கள் லண்டனில் படப்பிடிப்பு - வேகம் எடுக்கும் ‘துப்பறிவாளன் 2’\nதேர்வில் குறைந்த மதிப்பெண் - ஆசிரியர் தாக்கி 24 மாணவர்கள் காயம் \nஇந்து சமாஜ் கட்சியின் தலைவர் கமலேஷ் கொலை - குஜராத்தில் மூவர் கைது\nசட்டசபை இடைத்தேர்தல் - விக்கிரவாண்டி, நாங்குநேரியில் ஓய்ந்தது பரப்புரை\n‘கௌரவ டாக்டர்’ பட்டம் பெறும் ஹாரிஸ் ஜெயராஜ் - ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்து\n‘விவசாயிகளுக்காக ஒரு கட்டடம்’ - விட்டுக் கொடுத்த விஜய்சேதுபதி\n‘எத்தனை பேராக இருந்தாலும் சஸ்பெண்ட் செய்வேன்’ - கலெக்டரின் அதிரவைத்த வாட்ஸ்-அப் ஆடியோ\n‘முதலில் ஆசையை தூண்டுவது; பின்னர் ஏமாற்றுவது’ - இது நிஜ சதுரங்கவேட்டை\nபோதைப் பொருள் விற்றதா அமெரிக்க அரசு...\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘டிஆர்பி மன்னன்’ ஆக ‘பிகில்’ விஜய் புதிய சாதனை\nலாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்பட விழா - ராட்ச்சசன் திரைப்படத்திற்கு 4 விருதுகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/18094", "date_download": "2019-10-19T14:53:06Z", "digest": "sha1:QI3QAYLIR63FHMRAI3PEZH5XNI6I7R7X", "length": 9209, "nlines": 111, "source_domain": "www.tamizhvalai.com", "title": "சத்தியபாமா எம்பியிடம் சொன்னால் நடக்கும் – விசைத்தறியாளர்கள் நம்பிக்கை – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideசத்தியபாமா எம்பியிடம் சொன்னால் நடக்கும் – விசைத்தறியாளர்கள் நம்பிக்கை\n/கோரிக்கை மனுசத்தியபாமா எம்பிஜிஎஸ்டிநூல் விலைவிசைத்தறி உரிமையாளர்கள்\nசத்தியபாமா எம்பியிடம் சொன்னால் நடக்கும் – விசைத்தறியாளர்கள் நம்பிக்கை\nதமிழகத்தில் பத்து இலட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கிவருகின்றன.\nஅண்மைக் காலமாக, ஜிஎஸ்டி வரி, தினமும் மாறும் நூல்விலை மற்றும் புதிதாகப் பரவிவரும் தானியங்கி விசைத்தறிகள் ஆகியனவற்றால் விசைத்தறித் தொழில் நலிவடைந்து வருகிறது.\nஇவற்றிலிருந்து விசைத்தறித் தொழிலை மீட்க மத்திய அரசு மனம் வைக்கவேண்டுமென்கிறார்கள் விசைத்தறி உரிமையாளர்கள்.\nஇதற்காக,ஈரோடு விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம் நிர்வாகிகள் சார்பில் இன்று (20-05-18) திருப்பூர் நாடாளுமன்றம் உறுப்பினர் சத்தியபாமாவைச் சந்தித்து விசைத்தறி நலனுக்கான கோரிக்கைகள் அடங்கிய மனு கொடுத்துள்ளனர்.\n1)விசைத்தறிக்கான தனி இரக ஒதுக்கீடு.\n2)ஜி.எஸ்.டி. தொடர்புடைய திரட்டப்பட்ட உள்ளீட்டுக் கடன். திரும்பப் பெற ஆவண செய்தல்.\n3)மாதமொரு முறை நூல் விலை நிர்ணயம்\nஇந்தக் கோரிக்கை மனுவை சத்தியபாமா எம்பியிடம் கொடுத்தது எதனால்\nதிருப்பூர் பனியன் தொழில் சம்பந்தப்பட்ட சிக்கல் உட்பட பலவேறு மக்கள் நலப் பணிகளுக்காக சம்பந்தப்பட்ட துறை மத்திய அமைச்சர்களை உடனடியாகச் சந்தித்து சிக்கல்களை எடுத்துச் சொல்லி அவற்றிற்கு நல்ல த��ர்வு காண்பதில் முன்னோடியாக இருக்கிறார் சத்தியபாமா.\nஇவரிடம் மனு கொடுத்தால் சம்பந்தப்பட்ட துறை அமைச்சருக்கு உடனே சென்று சேரும், அதனால் விரைவில் தீர்வு கிடைக்கும் வாய்ப்புண்டு என்பதால் இவரிடம் மனு கொடுத்தோம் என்கிறார்கள்.\nஎம்பியும், உடனே டெல்லி சென்று அமைச்சரைச் சந்தித்து உங்கள் சிக்கல்களுக்குத் தீர்வு காண முயல்கிறேன் என்று உறுதியளித்துள்ளாராம்.\nதொகுதி மக்கள் நம்பி நாடி வருகிற மக்கள் பிரதிநிதியாக சத்தியபாமா இருக்கிறார் என்பதற்கு இது சான்று என்கிறார்கள்.\nTags:கோரிக்கை மனுசத்தியபாமா எம்பிஜிஎஸ்டிநூல் விலைவிசைத்தறி உரிமையாளர்கள்\nஈழத்தமிழர் நினைவேந்தல் தடைக்கு ரஜினி ஆதரவு – தமிழ்மக்கள் கொதிப்பு\nஐபிஎல் – மும்பையை வீழ்த்தியது டெல்லி\nபவானி ஜமக்காளம்,12 சதவீத வரி 5 சதவீதமாக குறைப்பு – சாதித்த சத்யபாமா எம்பி\nபவானி ஜமக்காளத்துக்கு ஜிஎஸ்டி வரிவிலக்கு – சத்யபாமா கோரிக்கை, நெசவாளர்கள் நன்றி\nஜிஎஸ்டியால் திரைத்துறைக்குப் பெரும் பாதிப்பு – ஆர்.கே.செல்வமணி வெளிப்படை\nதிருப்பூர் சிறு குறு தொழில் நிறுவனங்களைக் காக்க களமிறங்கிய சத்யபாமா எம்பி\nஏமாற்றிய விராட் கோலி சாதித்த ரோகித்சர்மா\nஇந்தியா ஒரு தேசம் அல்ல அரசுகளின் ஒன்றியம் – அமித்சாவுக்கு பெ.மணியரசன் அறிவுறுத்தல்\nப.சிதம்பரம் சிறையில் இருக்க இதுதான் காரணம் – எடப்பாடி சொல்லும் பகீர் காரணம்\nபட்டாசு வெடிப்பதால் இவ்வளவு தீமைகள் – எச்சரிக்கும் சூழலியலாளர்கள்\nதமிழகம் உங்கள் அப்பா வீட்டு சொத்தா – அமைச்சரை வெளுக்கும் சீமான்\nஏழு தமிழர் விடுதலை – மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nதமிழக அமைச்சரவையின் தன்மானத்துக்கு இழுக்கு – கொதிக்கும் கி.வெ\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் அநாகரீக பேச்சு – மக்கள் அதிர்ச்சி\nஅசுரன் துணிச்சல்காரன் – மு.க.ஸ்டாலின் பாராட்டு\nதிருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் தொடர்புடைய நடிகை இவர்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/author/news-editor-nibojan/", "date_download": "2019-10-19T16:00:06Z", "digest": "sha1:VTWGHDOKD7W3CZZBLB6HOJI6MN5ODQPN", "length": 14356, "nlines": 148, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "News Editor Nibojan | vanakkamlondon", "raw_content": "\nகுளியாப்பிட்டியில் துப்பாக்கி சூடு : ஒருவர் பலி\nகுளியாப்பிட்டி – எபலதெனிய பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு 8 . 10 மணியளவில் வேனில் வந்த சிலரால் மோட்டர்…\nஅமெரிக்கா சீனாவிலிருந்து கார்கள் இறக்குமதிக்கு தடை\nசீனாவின் நியாயமற்ற ஏற்றுமதி கொள்கைகளால் அமெரிக்காவின் நலன்கள் பாதிக்கப்படுவதாக கூறி, சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்கள் மீது 25 சதவீதம் வரை…\nலிபியக் கடலில் மூழ்கி 150 பேர் உயிரிழந்திருக்கலாம்\nலிபியக் கடலில் படகு உடைந்ததனால் 150 பேர் வரையில் நீருக்குள் மூழ்கியிருக்கலாம் என ஐ.நா தெரிவித்துள்ளது. கடந்த மே மாதம்…\nவடமராட்சியில் இராணுவம் சட்டவிரோதமாக பனை விற்பனை\nவடமராட்சி கிழக்கு பிரதேசத்துக்குட்பட்ட மண்டலாய் பகுதிற்கு கிழக்குப்பக்கமாக உள்ள இராணுவ முகாமுக்கு மிகவும் அண்மையில் பல நூற்றுக்கணக்கான பனைமரங்கள் தறிக்கப்பட்டு…\nஎஸ்.பி.ஐ வங்கித் தேர்வு : மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்\n10 சதவீத இட ஒதுக்கீடு காரணமாக, அண்மையில் நடைபெற்ற வங்கித் தேர்வில் 100-க்கு 28 மதிப்பெண்கள் எடுத்த பொருளாதாரத்தில் பின்தங்கிய…\nதாய்லாந்து வழியாக மலேசியாவுக்கு கடத்தப்படும் வெளிநாட்டினர்.\nதாய்லாந்து வழியாக மலேசியாவுக்கு வெளிநாட்டுத் தொழிலாளர்களை கடத்தும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகின்றன. தாய்லாந்து அரசின் கணக்குப்படி, கடந்த 6…\nகேரள நீதிபதி பேச்சால் சர்ச்சை.\nஅரசியல் சாசன பதவியில் இருந்து கொண்டு ஜாதிசங்க மாநாட்டில் பங்கேற்று கேரளா உயர்நீதிமன்ற நீதிபதி சிதம்பரேஷ் பேசிய பேச்சுகள் சர்ச்சையாகி…\nபங்களாதேஸ் ஹத்துருசிங்க மீது கண்வைக்கின்றது.\nபங்களாதேஸ் அணியின் பயிற்றுவிப்பாளராக இலங்கை அணியின் தற்போதைய பயிற்றுவிப்பாளர் சண்டிக ஹதுருசிங்க மீண்டும் நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பங்களாதேஸ்…\nயாழ்ப்பாண ஆலயத்தில் குளவிக்கொட்டி முதியவர் பலி \nயாழ்ப்பாணம், ஊரெழு அம்மன் ஆலயத்தின் மணிக்கூட்டு குளவிக்கூடு கலைந்து குளவி கொட்டியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் இன்று…\nகுழந்தைகள் ஓவரா டி.வி பார்க்கிறார்களா\nபெரும்பாலான வீடுகளில், டி.வி நிகழ்ச்சிகளைப் பெற்றோர்களுடன் சேர்ந்து குழந்தைகளும் பார்க்கிறார்கள். இது, குழந்தைகளின் உடல் மற்றும் மனநலனை எப்படியெல்லாம் பாதிக்கும்…\nரப்பர் தோட்டத்தில் மறைத்து வைக்கப்பட்ட தொழிலாளர்கள்\nமலேசியாவுக்கு கடத்தி செல்வதற்காக தெற்கு தாய்லாந்தில் உள்ள ரப்ப��் தோட்டத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 57 மியான்மர் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்….\nஇன்றைய ராசிபலன் 25-07-2019 மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள்….\nதோஷம் போக்கும் அபரா ஏகாதசி வழிபாடு.\nஆனி மாத தேய்பிறை ஏகாதசி தினம் அபரா ஏகாதசி எனவும் அழைக்கப்படுகின்றது. வைகுண்ட ஏகாதசிக்கு நிகரான ஒரு ஏகாதசி தினமாக…\n‘நேர்கொண்ட பார்வை’ அகலாதே பாடல் வெளியாகிறது.\nபோனிகபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தின் பாடல் காணொளி நாளை (வியாழக்கிழமை)…\nகுலசேகர கிரிக்கெட் போட்டிகளிலிருந்து விடைபெற்றார்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சளராகவும், ஐ.சி.சி. ஒருநாள் பந்து வீச்சாளர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த இலங்கையின் முதல்…\nகுத்து சண்டை போட்டியில் காயமடைந்த 28 வயதுடைய மக்சிம் தாதாசேவ் மூளையில் ஏற்பபட்ட இரத்தக் கசிவோடு வெள்ளிக்கிழமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்….\nமெக்ஸிகோவில் விமானம் விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலி\nமெக்ஸிகோ நாட்டின் வடபகுதியில் உள்ள சிஹுவான் மாநிலத்தில் நேற்று 4 பேர் சிறிய விமானம் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்தனர். விமானம்…\nநான் எதை சொல்லி வருகிறேனோ அதைத்தான் செய்கிறார் ஜெகன்மோகன்\nநான் எதையெல்லாம் சொல்லி வருகிறேனோ அதைத்தான் ஆந்திராவின் முதல்வர் சகோதரர் ஜெகன்மோகன் செய்து வருகிறார் என நாம்தமிழர் கட்சி சீமான்…\nதலைமை பயிற்சியாளர் சந்திக்க ஹதுருசிங்க இராஜினாமா.\nஇலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் சந்திக்க ஹதுருசிங்க தனது பதவியை இராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவரை பதவி…\nபிரித்தானியாவின் புதிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன்\nகொன்சர்வேற்றிவ் கட்சியின் தலைமைப் போட்டியில் வெற்றிபெற்ற பொரிஸ் ஜோன்சன் பிரித்தானியாவின் புதிய பிரதமராகத் தெரிவாகியுள்ளார். கொன்சர்வேற்றிவ் கட்சி உறுப்பினர்களின் வாக்குப்பதிவில்…\nயாழ்.வடமராட்சி விபத்தில் இளைஞன் பலி.\nநெல்லியடி சந்திக்கு அருகில் இன்று (புதன்கிழமை) அதிகாலை 5 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. டிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கி��்…\nKiruthika on மீண்டும் உலகம் சுற்றும் பயணத்தில் | மோடி 5 நாடுகளுக்கு தொடர் விஜயம்\nsrirham vignesh on உறவின் தேடல் | சிறுகதை | விமல் பரம்\nகோணேஸ் on அவனும் அவளும் | சிறுகதை | தாமரைச்செல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Other&id=1015", "date_download": "2019-10-19T14:31:49Z", "digest": "sha1:AQ42MSTYSJDY2SDKTJWJCORVMYWKKYI3", "length": 9156, "nlines": 156, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஅரசு தேனி மருத்துவ கல்லூரி\nபோக்குவரத்து வசதி : yes\nபேருந்துகளின் எண்ணிக்கை : 1\nவேன்களின் எண்ணிக்கை : 1\nகுறைந்தபட்ச கட்டணம் : N/A\nஅதிகபட்ச கட்டணம் : N/A\nகட்டணம் செலுத்தும் காலம் : N/A\nநூலக வசதி : yes\nடெலிகாம் துறையில் தற்போதுள்ள வாய்ப்புகள் எப்படி எனக் கூறவும்.\nவி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் எம்.டெக். படிப்பில் என்ன பிரிவுகள் உள்ளன\nரீடெயில் துறையின் வாய்ப்புகள் பற்றிக் கூறவும்.\nடிப்ளமோ இன் நர்சிங் படிப்பில் சேர்ந்து படிக்க விரும்புகிறேன். இதற்கு நுழைவுத் தேர்வு உண்டா\nஏ.எம்.ஐ.இ., எனப்படும் பி.இ.,க்கு நிகரான படிப்பை முடிப்பவர்கள் சிவில் சர்விசஸ் தேர்வு எழுத முடியுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nammabooks.com/index.php?route=product/category&path=881_895_921", "date_download": "2019-10-19T15:20:27Z", "digest": "sha1:TYKXNLZCYLMDYYO2EAOYPTHA4EN2ZP2I", "length": 25432, "nlines": 688, "source_domain": "nammabooks.com", "title": "Welcome to Nammabooks, India's best book store for Tamil Books.", "raw_content": "\nAll Category Audio Books CD's Bhajans Bharathiyar Songs Bharthanatiyam Chanting Classical Dance Classical Instrumental Classical Instruments Classical Vocal Classical Vocal Female Classical Vocal Male Devotional Devotional Discourse General Health Humour Kids Manthras&Chants Music Music Learner Parayana Patriotic Pooja & Homam Rituals Sai Baba Self Improvement Spiritual Sanskrit Stotras & Slokas Tamil Dramas&Plays Thirukural Veda Mantras Video CD Yoga Devotional Astrology Bhajan Biography Dance Ganapathyam General Koumaram Mantras Music Others Pooja Mantras Puranam-Epics Rituals Sahasranamam Shaivam Shaktam Sowram Stories Stothras Vaishnavam Veda Mantras English Books Collection Biographies & Autobiographies History & Politics Personal Memoirs Business- Investing and Management Management Children Classics General Knowledge and Learning Cooking- Food & Wine Educational and Professional Academic and Professional College Text & Reference Entrance Exams Preparation Families and Relationships Parenting Gifting Store Cooking- Food and Wine Health and Fitness Alternative Therapies & Medicines Healing Healthy Living Physical & Oral Health Pregnancy & Childbirth Yoga History and Politics Asia Humor Literature & Fiction Classics Contemporary Women Drama Erotica Literary Collections Mystery & Detective Poetry Romance Short Stories Suspense and Thriller New-Arrivals Outdoors & Nature Reference Dictionaries Religion & Spirituality Holy Books New Age and Occult Religions Religious Philosphy Spirituality Self-Help Happiness Motivational & Inspirational Sexual Instruction Spiritual Self Help and Meditation Success Sports and Games Cricket Puzzles Teens Others Social Issues Travel New-Arrivals Publishers Alliance Company உயிர்மை பதிப்பகம் எதிர் வெளியீடு கண்ணத��சன் பதிப்பகம் கற்பகம் புத்தகாலயம் கவிதா வெளியீடு காலச்சுவடு பதிப்பகம் கிழக்கு பதிப்பகம் கௌரா பதிப்பகம் க்ரியா வெளியீடு சந்தியா பதிப்பகம் சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம் டிஸ்கவரி புக் பேலஸ் தமிழ் புத்தகாலயம் திருமகள் நிலையம் தேசாந்திரி பதிப்பகம் நர்மதா பதிப்பகம் நற்றிணை பதிப்பகம் மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் வம்சி விகடன் பிரசுரம் Special Offers அகராதி-தமிழ் இலக்கணம் அரசியல் அறிவியல் ஆவிகள் ஆன்மிகம் ஆன்றோர்களின் வாழ்வும் வாக்கும் கிறிஸ்தவம் கோயில்கள் சித்தர்கள் சைவ சித்தாந்தம் திருத்தல வரலாறு பக்தி இலக்கியம் புராணம் பௌத்தம் மந்திரம்-பூஜை முறைகள் மஹா பெரியவா ராமாயணம்&மகாபாரதம் இலக்கியம் சங்க இலக்கியம் உடல் நலம் உடற்பயிற்சி தியானம்-பிராணாயாமம் எளிய தமிழில் கம்ப்யூட்டர் கட்டுரைகள் கதைகள் கலை இசை நாடகம் கல்வி பழமொழி பொது அறிவுக் களஞ்சியம் போட்டித் தேர்வுகள் கவிதைகள் குழந்தைகள் சிறுவர் கதை-இலக்கிய நூல்கள் கேள்வி - பதில் சட்டம் சமையற்கலை சரித்திர நாவல்கள் சித்தர்கள் சினிமா திரைக்கதை சிறுகதைகள் சுயமுன்னேற்றம் இன்டர்வியூ தொழில் துறை வழிகாட்டி பிறமொழி கற்கும் நூல்கள் வாழ்வியல் சுற்றுலா-பயணம் சூழலியல் ஜோதிடம் எண் கணிதம் திருமணப் பொருத்தம் திருக்குறள் நகைச்சுவை நாடகம் நாவல்கள் Must Read Novels இதழ் தொகுப்பு குடும்ப நாவல்கள் சுஜாதா நாவல்கள் மர்மம் பரிசளிப்புக்கு ஏற்ற நூல்கள் பெண்களுக்காக அழகு குறிப்புகள் கோலம் பெண்ணியம் பெரியார் பெற்றோருக்கான கையேடுகள் குழந்தை வள்ர்ப்பு பெயர்சூட்ட அழகான பெயர்கள் பொருளாதாரம் மருத்துவம் ஆங்கில மருத்துவம் ஆயர்வேதம் இயற்கை மருத்துவம் உணவு முறை கர்பம் சித்த மருத்துவம் தாம்பத்திய வழிகாட்டி ப்ராண சிகிச்சை மனோதத்துவம் முதலீடு-பிசினஸ் முழுத் தொகுப்பு மொழி பெயர்ப்பு Best Translations யோகா வரலாறு சாதனையாளர்களின் சரித்திரம் சிந்தனைகளும் வரலாறும் வாழ்க்கை வரலாறு சுயசரிதை வாஸ்து விளையாட்டு விவசாயம் தோட்டக்கலை\n13 லிருந்து 19 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/141748-up-bowlers-360-degree-bowling-action-goes-viral", "date_download": "2019-10-19T15:16:22Z", "digest": "sha1:7CDDOJ6V2AZ6WNDZUQ76CCZR2Z6GT6RT", "length": 8139, "nlines": 104, "source_domain": "sports.vikatan.com", "title": "`இப்படியும் பந்து வீசலாமா...!’ - புருவம் உயர்த்தச் செய்த உ.பி. பௌலரின் 360 டிகிரி பந்துவீச்சு | UP bowlers 360 degree bowling action goes viral", "raw_content": "\n’ - புருவம் உயர்த்தச் செய்த உ.பி. பௌலரின் 360 டிகிரி பந்துவீச்சு\n’ - புருவம் உயர்த்தச் செய்த உ.பி. பௌலரின் 360 டிகிரி பந்துவீச்சு\nஉத்தரப்பிரதேச அணியின் இடது கை சுழற்பந்துவீச்சாளர் ஷிவா சிங் 360 டிகிரி வரை சுழன்று வித்தியாசமான முறையில் பந்துவீசிய சம்பவம் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.\n23 வயதுக்குட்பட்டோருக்கான சி.கே.நாயுடு கோப்பை தொடர் கிரிக்கெட் போட்டிகள் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில் குரூப் - 1 போட்டியில் பெங்கால் மற்றும் உத்தரப்பிரதேச அணிகள் மோதிய போட்டியில்தான் வித்தியாசமான பவுலிங் ஆக்‌ஷன் மூலம் கவனம் பெற்றுள்ளார் ஷிவா சிங். உத்தரப்பிரதேச அணியின் சுழற்பந்துவீச்சாளரான ஷிவா சிங், இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீசும்போது 360 டிகிரியில் ஒருமுறைச் சுற்றி, தனது ரெகுலரான ஸ்டைலில் இருந்து மாறுபட்டு, வித்தியாசமாகப் பந்துவீசினார். அதைத் தடுத்து ஆடிய பேட்ஸ்மேனும் இது என்ன மாதிரியான பந்துவீச்சு என பார்த்துக்கொண்டிருக்க, இதை `டெட் பால்’ என அறிவித்தார் கள நடுவர். இதைத் தொடர்ந்து இது எப்படி டெட் பால் ஆகும் என அவரிடம் கேள்வியும் எழுப்பினார். கிரிக்கெட் போட்டியில் வித்தியாசமான ஆக்‌ஷன் கொண்ட பவுலர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், இதுவரை 360 டிகிரியில் சுற்றி யாரும் பந்து வீசியிருக்க மாட்டார்கள்.\nஇந்தப் பந்துவீச்சு குறித்து பிரபல கிரிக்கெட் இணையதள ஊடகமான ஈ.எஸ்.பி.என் கிரிக் இன்ஃபோ விடம்( ESPN Cricinfo) பேசிய ஷிவா சிங், `நான் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் வித்தியாசமான ஸ்டைல்களில் பந்துவீசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். இந்தப் போட்டியிலும் இதைச் செய்யலாம் என நினைத்தேன், காரணம், அப்போது பெங்கால் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி பார்ட்னர்ஷிப் உருவாக்கி வந்தனர். அதனால் அப்படி வீசினேன். ஆனால், நடுவர் அதை டெட் பால் என்று அறிவித்துவிட்டனர். அதனால் அவரிடம், இது குறித்துக் கேட்டேன்.\nவிஜய் ஹசாரே தொடரில் கேரள அணிக்கு எதிராகவும் இதேபோன்று பந்து வீசினேன். பேட்ஸ்மேன்கள் ஸ்விட்ச் ஹிட், ரிவெர்ஸ் ஸ்வீப் என பல்வேறு யுத்திகளைப் பந்துவீச்சாளர்களுக்கு எதிராகக் கையாளுகிறார்கள். பந்துவீச்சாளர்கள் அதுபோன்று செய்தால், டெட் பால் என்கிறார்கள்’ என��றார் விரக்தியுடன்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81_44", "date_download": "2019-10-19T15:18:07Z", "digest": "sha1:JOKU7LMD2VGIBH2EX2HUW3AMM2Y6YSYK", "length": 5290, "nlines": 35, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கிமு 44 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஆண்டு கிமு 44 (44 BC) என்பது யூலியன் நாட்காட்டியில் ஒரு ஞாயிற்றுக்கிழமையில், அல்லது திங்கட்கிழமையில் துவங்கிய சாதாரண ஆண்டு, அல்லது ஒரு வெள்ளி அல்லது சனிக்கிழமையில் துவங்கிய நெட்டாண்டு ஆகும். அத்துடன் இவ்வாண்டு அக்காலத்தில் \"சீசர் மற்றும் அந்தோனியின் ஆட்சி ஆண்டு\" (Year of the Consulship of Caesar and Antony) எனவும், \"ஆண்டு 710\" (பண்டைய உரோமன் அப் ஊர்பி கொண்டிட்டா நாட்காட்டியில்) எனவும் அழைக்கப்பட்டது. நடுக் காலப்பகுதி முதல் ஐரோப்பாவில் அனோ டொமினி ஆண்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே இவ்வாண்டுக்கு கிமு 44 என அழைக்கும் முறை நடைமுறைக்கு வந்தது.\nநூற்றாண்டுகள்: கிமு 2-ஆம் நூ - கிமு 1-ஆம் நூ - 1ம் நூற்றாண்டு\nபத்தாண்டுகள்: கிமு 50கள் - கிமு 40கள் - கிமு 30கள்\nகிமு 44 இல் ரோமன் பேரரசு (கடும், இளம் சிவப்பு மற்றும் செம்மஞ்சள் நிறத்தில் காட்டப்பட்டுள்ளது.)\nஆட்சியாளர்கள்: யூலியசு சீசர், மார்க் அந்தோனி\nமார்ச் 15 (நட்ட நடு மார்ச்சு) - ரோமன் குடியரசின் மன்னன் யூலியஸ் சீசர் மார்க்கஸ் புரூட்டாஸ் மற்றும் பல ரோமன் செனட்டர்களால் குத்திக் கொல்லப்பட்டான்.\nமார்ச் 20 - யூலியசு சீசரின் இறுதி நிகழ்வுகள் இடம்பெற்றன.\nஏப்ரல் - ஆகுஸ்டஸ் சீசர் சீசரின் வாரிசு உரிமையைத் திரும்பப்பெற ரோம் திரும்பினான்.\nஏப்ரல் 18-21 - மார்க் அந்தோனியை எதிர்த்த சிசேரோ என்பவனுடன் ஆகுஸ்டஸ் போரை ஆரம்பித்தான்.\nஜூன் - மார்க் அந்தோனி பிரான்சின் வடக்கு, மத்திய பகுதிக்கும் வடக்கு இத்தாலிக்கும் ஐந்தாண்டுகளுக்கு ஆளுநர் பதவியைப் பெற்றான்.\nசெப்டம்பர் 2 - பார்வோன் ஏழாம் கிளியோபாட்ரா தனது மகன் பதினைந்தாம் தாலமியை (சிசேரியன்) சக ஆட்சியாளராக அறிவித்தாள்.\nமார்ச் 15 - யூலியசு சீசர், ரோமன் குடியரசின் மன்னன் (பி. கிமு 100)\nசூலை 26 - எகிப்தின் பதினான்காம் தாலமி, பாரோ (பி. கிமு 60/கிமு 59)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2019-10-19T16:06:54Z", "digest": "sha1:GPK4BO7F2HU5YCNLNCAPZV7K4MET6ZCV", "length": 4825, "nlines": 83, "source_domain": "ta.wikinews.org", "title": "வார்ப்புரு:கனடா - விக்கிசெய்தி", "raw_content": "\nகனடாவில் இருந்து ஏனைய செய்திகள்\n26 செப்டம்பர் 2016: இந்திய விண்வெளி ஆய்வு மையம் இசேகட்சாட்-1 செயற்கை கோளை விண்ணுக்கு ஏவியது\n17 ஜனவரி 2014: கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் தான் இலங்கையில் பின்தொடரப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்\n9 டிசம்பர் 2013: இணையத்தில் விற்கப்படும் முடிநீக்கிகள் கண்பார்வையை பறிக்கும்: கனடா எச்சரிக்கை\n30 ஏப்ரல் 2013: அழைப்புகளை தன்வடிவ மாற்றத்தினால் உணர்த்தும் சுட்டிப்பேசி\n28 ஏப்ரல் 2013: பொதுநலவாயத் தலைவர்களின் மாநாடு இலங்கையில் நடைபெறுவது குறித்து கனடா அதிர்ச்சி\nகனடாவுக்கான தகவற்சட்டமும் அதன் செய்திகளும். புதிய செய்திகள் தெரியவில்லையா\nஇப்பக்கம் கடைசியாக 6 ஆகத்து 2015, 05:16 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tamilnadu-police-warns-women-avoid-tik-tok-app-339206.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-19T15:37:30Z", "digest": "sha1:WLFZU3JNIWSXDAD6TYEEESTV6Z3MW2G6", "length": 18858, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "டிக் டாக்கில் ஆபாசமாக வீடியோ வெளியிடும் பெண்களுக்கு விபசார வலை.. புரோக்கர் அதிர்ச்சி வாக்குமூலம் | Tamilnadu police warns women to avoid tik tok app - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nமெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\nஎன்னதான் உண்மைன்னு நினைச்சாலும் பசங்க தன்னோட வேலையை.. அப்டியா\nப. சிதம்பரம் சிறையில் இருக்க காரணமே ஜெயலலிதாவின் ஆன்மாதான்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nThenmozhi BA Serial: ஆனாலும் இது கொஞ்சம் ஓவர்தான் தேனு...\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nFinance குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\nSports இளவரசர், இளவரசியை கிரிக்கெட் ஆட வைத்து \"ராஜதந்திரம்\".. செம குஷியில் இருக்கும் பாகிஸ்தான்\nMovies அடியாத்தே... ஸ்வாகதா இசையமைத்து நடித்து பாடிய இசை ஆல்பம் - யூடியூபில் வைரல்\nAutomobiles டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...\nLifestyle நீங்க சரக்கு அடிச்சத பொண்டாட்டி கண்டுபிடிக்கக்கூடாதா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTechnology 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடிக் டாக்கில் ஆபாசமாக வீடியோ வெளியிடும் பெண்களுக்கு விபசார வலை.. புரோக்கர் அதிர்ச்சி வாக்குமூலம்\nசென்னை: டிக் டாக்கில் ஆபாசமாக வீடியோ வெளியிடும் பெண்களை குறித்து வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தி வருவதாக பாலியல் புரோக்கர் ஒருவர் பகீர் தகவலை வாக்குமூலமாக வெளியிட்டார்.\nடப்ஸ்மாஷ் என்ற ஆப் ஒன்று பிரபலம் ஆனது. அதில் வரும் சினிமா பாடல்களுக்கும், வசனங்களுக்கும் அனைத்து தரப்பினரும் வாயசைத்து தங்கள் நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வந்தனர். எனினும் இவை சம்பந்தப்பட்டவரின் செல்போனில் மட்டுமே இருக்கும்.\nஅவராக பார்த்து யாருக்காவது வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பார்வார்டு செய்தால் உண்டு. ஆனால் தற்போது அறிமுகமாகியுள்ள டிக் டாக் செயலியில் உலகம் முழுக்க பார்க்கும் படி இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.\nஇதில் பெண்கள், கல்லூரி மாணவிகள் என மிகவும் ஆபாசமாக ஆடை அணிந்து கொண்டு செக்ஸியாக நடனம் ஆடுகின்றனர். இது இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதால் இதை அனைவரும் பார்க்கின்றனர்.\nஇது போன்ற பெண்களை குறி வைத்து அவர்களை விபசாரத்தில் ஈடுபடுத்துவதாக பாலியல் புரோக்கர் ஒருவர் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். சென்னையில் ஐடி நிறுவன ஊழியர்களை குறிவைத்தும், பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் மசாஜ் சென்டரில் இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்த புரோக்கர் பூங்கா வெங்கடேசன் (43).\nஇவர் மீது சென்னை முழுவதும் 60க்கும் மேற்பட்ட பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. வெளி மாநிலம் தப்ப முயன்ற பூங்கா வெங்கடேசனை விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் கடந்த 6ம் தேதி கைது செய்தனர். விசாரணையில் அவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nஅவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறுகையில் பாலியல் தொழிலை விரிவுப்படுத்த நவீன முறையை பயன்படுத்தலாம் என நினைத்த போதுதான் டிக் டாக் செயலி நினைவுக்கு வந்தது. இதில் பல பெண்கள் வீடியோக்களை வெளியிடுகின்றனர்.\nஅவர்களுள் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் அரைகுறை ஆடைகளோடு ஆபாசமாக நடனமாடி பெண்கள் வீடியோக்களை பதிவு செய்கின்றனர். இவர்களுள் யாருக்கு அதிக லைக்ஸ் கிடைக்கிறது என்பதை வைத்து அவர்களிடம் சாட்டிங்கில் நட்பாக பேசுவோம்.\nபின்னர் அவர்களிடம் நைஸாக பேசி பாலியல் தொழிலுக்குள் கொண்டு வருவோம். அதோடு இந்த வீடியோக்களுக்கு மயங்கி ஆபாசமாக கமெண்ட் போடும் ஆண்களையும் விடாமல் சாட் செய்து அவர்களை அந்த பெண்களுடன் உறவு கொள்ள வைப்போம். இப்படித்தான் பாலியல் தொழிலை நடத்தி வந்ததாக வெங்கடேசன் வாக்குமூலம் அளித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nஷாக்கடிக்கும் கல்கி ஆசிரமம்.. தோண்ட தோண்ட சொத்துக்கள்.. இதுவரை ரூ. 500 கோடி பறிமுதல்\nசில்லறை வணிகர்களை சின்னா பின்னமாக்கி வரும் ஆன்லைன் நிறுவனங்கள்.. மூக்கணாங்கயிறு போடப்படுமா\nமுதல் ஆளாக சடலத்தை தூக்கியது இவர்தான்... இதுதான் மனித நேயம்.. வைரலாகும் புகைப்படம்\nநீ அதுக்கு சரிப்பட்டு வர மாட்டே... ஆமாங்க.. நிஜம்தாங்க.. ஒரு அபாய சங்கு\nஅதக்கூட பொருத்துக்கலாம்.. ஆனா அடுத்து எல்லோரும், ‘அந்த’ ஸ்டேட்டஸ் வைக்க ஆரம்பிச்சுருவாங்களே\nவாலிப வயசும் வாடகை சைக்கிளும்... லவ் லெட்டர் கொடுத்த போஸ்ட்மேனும்.. பின்னே கொஞ்சம் பிட்டும்\nமருத்துவர் ராமதாஸ் பச்சையாகப் புளுகியிருக்கிறார்.. இதோபாருங்க உண்மையை.. ஸ்டாலின் விளக்கம்\nஅரசு சிறப்பு விடுமுறை அறிவிப்பு.. தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாக பொருந்தாது.. ஹைகோர்ட் அதிரடி\nஇதுதான் கடைசி நொடி.. அந்த இளைஞனுக்கு அது சத்தியமாக தெரியாது.. திருந்துங்கப்பா புள்ளைங்களா\nசீமான் பிடிவாதம் பிடிப்ப��ு நல்ல பண்பல்ல... மன்னிப்பு கோர வேண்டும்- தா.பாண்டியன்\n7 பேர் விடுதலை.. ஆளுநரின் முடிவு என்ன... தமிழக அமைச்சரவையின் தீர்மானம் என்னவானது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamilnadu police women தமிழகம் போலீஸ் பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/education/study-tips/tn-10th-board-result-advice-for-parents-of-students-who-fail-sslc-exam-check-here-for-revaluation-supplementary-exam-date/articleshow/69093067.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article4", "date_download": "2019-10-19T15:24:10Z", "digest": "sha1:NUTYGOWH3ENJQFNPFEX7J3ZZQZK4RJ24", "length": 15479, "nlines": 147, "source_domain": "tamil.samayam.com", "title": "SSLC Result 2019 Tamil Nadu: TN Results 2019: மொத்தம் 45 ஆயிரம் பேர் தோல்வி! மாணவர்கள், பெற்றோர் என்ன செய்ய வேண்டும்? - TN Results 2019: மொத்தம் 45 ஆயிரம் பேர் தோல்வி! மாணவர்கள், பெற்றோர் என்ன செய்ய வேண்டும்? | Samayam Tamil", "raw_content": "\nTN Results 2019: மொத்தம் 45 ஆயிரம் பேர் தோல்வி மாணவர்கள், பெற்றோர் என்ன செய்ய வேண்டும்\nபத்தாம் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், தோல்வியடைந்த மாணவர்களின் பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு காணலாம்.\nTN Results 2019: மொத்தம் 45 ஆயிரம் பேர் தோல்வி மாணவர்கள், பெற்றோர் என்ன செய...\nபத்தாம் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், தோல்வியடைந்த மாணவர்களின் பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு காணலாம்.\nபத்தாம் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. மொத்தம் 95.2 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சியடைந்துள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 3.7% அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு முடிவுகளின்படி, மொத்தம் 45 ஆயிரத்து 338 பேர் தோல்வியடைந்துள்ளனர். இவற்றில் மாணவர்கள் 31 ஆயிரத்து 333 பேர், மாணவிகள் 14 ஆயிரத்து 5 பேர் ஆவர்.\nதோல்வியடைந்த மாணவ, மாணவிகள் எக்காரணத்தைக் கொண்டும் பதற்றம் அடைய வேண்டிய அவசியமே இல்லை. மாணவர்களுக்கு அவர்களது பெற்றோர்கள் தான் உறுதுணையாக இருக்க வேண்டும். முதலில், தேர்வு நன்றாக எழுதி, தோல்வியடைந்தால், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம். மறுமதப்பீட்டிற்கு வரும் மே 2ம் தேதி முதல் 4ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மறுமதிப்பீட்டிலும் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காமல், தோல்வியுற்றால், ஜூன் 14ம் தேதி முதல் 22ம் தேதி வரையில் துணைதேர்வு நடத்தப்படுகிறது. எனவே, பதற்றம் அடையாமல், துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்���ு, நன்றாக படித்து தேர்ச்சி பெறலாம். இவையணைத்தையும், மாணவர்களின் பெற்றோர் நிதானமாக தங்களது பிள்ளைகளுக்கு எடுத்துச் சொல்லி அவர்களுக்கு பக்கபலமாக இருக்க வேண்டும். நேர்மறையான எண்ணங்களை சிந்தனைகளை விதைக்க வேண்டும். இதே போல், பெற்றோர்கள் தன்முனைப்பு, தயக்கம் எதுவும் இன்றி, மாணவர்களின் ஆசிரியர்களிடம் ஆலோசனை பெற வேண்டும். எந்த பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படும், குறுகிய காலத்தில் எளிமையான பாடங்கள் என்னென்ன படிக்கலாம் என்பது குறித்து தெரிந்து கொண்டு, அதற்கு பிள்ளைகளை தயார் செய்ய வேண்டும்.\nமதிப்பெண் சான்றிதழ் வெளியீடு: 2 மே 2019\nமறுமதிப்பீடு செய்ய விண்ணப்பம் தொடங்கும் நாள்: 2 மே 2019\nமறுமதிப்பீடு செய்வதற்கான கடைசி நாள்: 4 மே 2019\nமொழி பாடங்களுக்கு: 305 ரூபாய்\nமற்ற பாடங்களுக்கு: 205 ரூபாய்\nதுணைத்தேர்வுகள் நடக்கும் நாள்: ஜூன் 14 முதல் 22ம் தேதி வரை\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : டிப்ஸ்\nதமிழக அரசு சார்பில் உணவு, உறைவிடம் வழங்கி இலவச IAS/IPS பயிற்சி\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ஆட்டம்லாம் வ...\nலலிதா ஜுவல்லரி கொள்ளை: சிசிடிவி வீடியோ வெளியீ...\nஎலியை பலி வாங்கிய குபீர் சிரிப்பை கிளப்பும் வ...\nலலிதா ஜுவல்லர்ஸ் கொள்ளையர்களை விரட்டி பிடித்த...\nகுறுக்குக் கேள்வி : என் அரசியல் சரிவுக்கு கார...\nமைலாஞ்சி பாடல் லிரிக் வீடியோ வெளியீடு\nசரத்பவார் கொட்டும் மழையில் பிரச்சாரம்\nலோக்கல் பாய்ஸ்... கிரிக்கெட்.... இளைப்பாறிய ராகுல்\nநாடு கடத்தப்பட்ட 325 இந்தியர்கள்.... மெக்சிகோ அரசு அதிரடி\nபெண் புலியுடன் 2 ஆண் புலிகள் சண்டை: வைரல் வீடியோ\nசாலையில் பற்றி எரிந்த கார்: மதுரையில் பரபரப்பு\nடெல்லியில் மாசு நிறைந்த காற்றால் மூச்சு திணறும் மக்கள்\nதேர்வில் காப்பியடித்த 41 மாணவர்கள்.. 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நட..\nTRB ஆசிரியர் தேர்வு மதிப்பெண் பட்டியல் வெளியீடு\nநீட் ஆள்மாறாட்டம்: மாணவர் உதித்சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்\nஇனி ஆண்டுக்கு இரண்டு முறை நீட் தேர்வு நடத்த வாய்ப்பு\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு.. 4,250 மாணவர்களின் கைரேகை விபரங்களை சேகரிக்க உத்த..\n''இந்தியா வல்லரசு ஆகும் வரை கடன் கேட்காதீர்'' .. எப்படித்தான் இப்படி யோசிப்பாய்ங..\n2 நிமிட வாச���ப்பில் இன்றைய நிகழ்வுகள் - 19.10.19\nவினோத தண்டனையால் மதுவை ஒழித்த கிராமம்.. இது கிராமம் அல்ல சொர்க்கம்..\nஒரு கொசு என்ன ஆட்டம் போடுது.. லட்ச கணக்கில் அபராதம் வழங்கும் தனியார் நிறுவனங்கள..\nமெட்ராஸ் உர நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. B.E, B.SC படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nTN Results 2019: மொத்தம் 45 ஆயிரம் பேர் தோல்வி\nவெளிநாட்டில் படிக்க ஸ்காலர்ஷிப் வழங்கும் நிறுவனங்கள் எவை\nஎஞ்சினியரிங் அட்மிஷனுக்கு உங்கள் கட் ஆப் போதுமானதா\nஈஸியா கல்விக் கடன் பெற என்ன செய்ய வேண்டும்\nபிளஸ் 2 தேர்வில் 73,287 பேர் தோல்வி மாணவர்கள், பெற்றோர் என்ன ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/05/18015729/Erode-parliamentary-constituencyTraining-for-vote.vpf", "date_download": "2019-10-19T15:21:28Z", "digest": "sha1:ZLRJJQAFEAG33L4ARGQOT7PGSMWZLYAR", "length": 16879, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Erode parliamentary constituency Training for vote counting officers || ஈரோடு நாடாளுமன்ற தொகுதி ஓட்டு எண்ணும் அலுவலர்களுக்கு பயிற்சி கலெக்டர் சி.கதிரவன் தலைமையில் நடந்தது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஈரோடு நாடாளுமன்ற தொகுதி ஓட்டு எண்ணும் அலுவலர்களுக்கு பயிற்சி கலெக்டர் சி.கதிரவன் தலைமையில் நடந்தது + \"||\" + Erode parliamentary constituency Training for vote counting officers\nஈரோடு நாடாளுமன்ற தொகுதி ஓட்டு எண்ணும் அலுவலர்களுக்கு பயிற்சி கலெக்டர் சி.கதிரவன் தலைமையில் நடந்தது\nஈரோடு நாடாளுமன்ற தொகுதி ஓட்டு எண்ணும் அலுவலர்களுக்கு கலெக்டர் சி.கதிரவன் தலைமையில் நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது.\nஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்கு உள்பட்ட 6 சட்டசபை தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், ஈரோடு அருகே உள்ள சித்தோடு சாலை மற்றும் போக்குவரத்து என்ஜினீயரிங் கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளது. வருகிற 23–ந் தேதி ஓட்டுகள் எண்ணும் பணி நடக்கிறது.\nஇதற்காக, ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் தலா 14 மேஜைகள் போடப்பட்டு அதில் 3 பணியாளர்கள் ஓட்டு எண்ணிக்கையில் ஈடுபட உள்ளனர். இந்த பணியில் 252 பேரும், நுண் பார்வையாளர்கள் 84 பேரும் என 336 பேர் ஓட்டு எண்ணிக்கையில் ஈடுபட உ���்ளனர். மேலும் கூடுதலாக 54 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அவர்களும் தயார் நிலையில் இருப்பார்கள்.\nஇந்த நிலையில் ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபடுவோர் மற்றும் நுண் பார்வையாளர்கள் என மொத்தம் 390 பேருக்கு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று 2 கட்டங்களாக பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பிற்கு மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான சி.கதிரவன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–\nதேர்தல் அலுவலகம் மூலம் வழங்கப்பட்டு உள்ள அடையாள அட்டையுடன், ஓட்டு எண்ணிக்கையில் ஈடுபடுவோர் வருகிற 22–ந்தேதி மாலை 5 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ள சித்தோடு சாலை மற்றும் போக்குவரத்து என்ஜினீயரிங் கல்லூரிக்கு வரவேண்டும். அங்கு அவர்கள் ஓட்டு எண்ணும் தொகுதி விபரம், குலுக்கல் முறையில் எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவிக்கப்படும்.\nஓட்டு எண்ணிக்கை நாளான 23–ந்தேதி அதிகாலை 5 மணிக்கு கல்லூரி நுழைவு வாயில் பகுதிக்கு வரவேண்டும். அங்கிருந்து பஸ் மூலம் ஓட்டு எண்ணும் மையத்துக்கு அழைத்து செல்லப்படுவார்கள். வாகனங்களில் வருபவர்கள் எதிரே உள்ள வாசவி கல்லூரியில், வாகனத்தை நிறுத்திவிட்டு வர வேண்டும்.\nதேர்தல் ஆணைய அடையாள அட்டை இல்லாதவர்கள் கல்லூரி வளாகத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஓட்டு எண்ணிக்கையின் போது தபால் ஓட்டு மற்றும் விவிபேட் கருவிகளில் உள்ள சீட்டுகள் வேட்பாளர் வாரியாக பிரித்து, அவற்றை எண்ணிவிட்டு தலா 25 ஆக கட்டிப்போட வேண்டும்.\nஒவ்வொரு மேஜையிலும் ஓட்டு எண்ணிக்கையின் போது, ஓட்டு எண்ணும் அலுவலர் காண்பிக்கும் எண்ணிக்கையை, ஓட்டு எண்ணிக்கை அலுவலர், முகவர், நுண் பார்வையாளர் ஆகியோர் குறித்து ஒட்டு மொத்தமாக சரியாக உள்ளதா என்பதை தெரிவிக்க வேண்டும். அதன் பின்னரே அடுத்த மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் எண்ணப்பட வேண்டும்.\nஓட்டு எண்ணும் மைய வளாகத்திற்குள் செல்போன், வாகனம் கொண்டு வர அனுமதி இல்லை. மருந்து, மாத்திரை போன்றவை எடுத்து வரலாம். இந்த மையத்தில் பங்கேற்போர், அதிகாலையில் வருவதால் அவர்களது உடல் பரிசோதனை செய்து கொள்ள டாக்டர் குழு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அனைத்து ஓட்டுகளும் எண்ணி முடிக்கப்பட்ட பின்னர் இறுதி முடிவு அறிவிக்கப்படும்.\n1. கன்னியாகுமரியில் சுற்றுலா வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆ��்வு\nகன்னியாகுமரியில் நடைபெற்று வரும் சுற்றுலா வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் பிரசாந்த் வடநேரே ஆய்வு செய்தார்.\n2. டெங்கு தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் கலெக்டர் வேண்டுகோள்\nடெங்கு தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n3. இடி, மின்னல் ஏற்படும்போது பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் கலெக்டர் வேண்டுகோள்\nஇடி, மின்னல் ஏற்படும் போது பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என கலெக்டர் உமா மகேஸ்வரி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.\n4. காய்ச்சலுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளை கலெக்டர் சாந்தா ஆய்வு\nநோயாளிகளுக்கு டாக்டர்களால் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகளை கலெக்டர் சாந்தா நேரில் ஆய்வு செய்தார்.\n5. ஓ.என்.ஜி.சிக்கு எதிராக மனு கொடுக்க வந்த பொதுமக்களை போலீசார் தடுத்து நிறுத்தினர் கலெக்டர் ஆய்வு செய்வதாக உறுதி\nதிருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு ஓ.என்.ஜி.சிக்கு எதிராக மனு கொடுக்க வந்த பொதுமக்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது கலெக்டர் ஆனந்த் நேரில் சந்தித்து ஆய்வு செய்வதாக உறுதியளித்தார்.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. திருமணம் செய்து கொள்வதாக கூறி வெளிநாட்டு மாணவியை கர்ப்பமாக்கிய தொழில் அதிபர் கைது தந்தையும் சிக்கினார்\n2. புதுமாப்பிள்ளை கொலையில் 5 வாலிபர்கள் கைது - போலீசில் பரபரப்பு வாக்குமூலம்\n3. நாங்குநேரி தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா: தி.மு.க. எம்.எல்.ஏ.வை சரமாரி தாக்கி வீட்டில் பூட்டி சிறைவைத்த பொதுமக்கள்\n4. வெள்ளகோவிலில் தம்பதியை கொன்ற வழக்கில் மேலும் ஒரு பெண் கைது\n5. எச்சரிக்கை மணி ஒலித்ததால் ஓட்டம்: திருச்சியில் மேலும் 3 இடங்களில் முருகன் கும்பல் கொள்ளை முயற்சி போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/oct/12/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-3252263.html", "date_download": "2019-10-19T15:35:40Z", "digest": "sha1:5HGQEEKHZ3RFNXZP2SH35ITTSHXBJVMD", "length": 7101, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அரசுப் பள்ளிக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்- Dinamani\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்\nஅரசுப் பள்ளிக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்\nBy DIN | Published on : 12th October 2019 05:25 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகாஞ்சிபுரம் அருகேயுள்ள மேலபுளம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்னை நங்கநல்லூர் இன்னர்வீல் சங்கம் சார்பில் கல்வி உபகரணங்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.\nநிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் தி.பரமேசுவரியிடம் பள்ளி நூலகத்துக்குத் தேவையான புத்தகங்கள் வழங்கப்பட்டன.\nரூ.50 ஆயிரம் மதிப்புள்ள தளவாடப் பொருள்கள், கல்வி உபகரணங்களை இன்னர்வீல் சங்கத் தலைவி நீலாம்பிகை சேகரன் வழங்கினார். நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவி நளினி ஒளிவண்ணன் தலைமை வகித்தார். சங்கச் செயலர் ப.பாரதிபலராமன், முன்னாள் செயலர் ஜி.ஜமுனாராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க உறுப்பினர் சுபா ரவிசங்கர் வரவேற்றார். தலைமை ஆசிரியை தி.பரமேசுவரி நன்றி கூறினார்.\nநிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், இன்னர்வீல் சங்க நிர்வாகிகள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிக்பாஸ் புகழ் நடிகையும், மாடல் அழகியுமான ரைஸா வில்ஸன்\nசென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை\nஅதிமுக 48ஆவது ஆண்டு தொடக்க விழா\nஇந்த வாரம் (அக்.18 - 24) எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஅருவம் படத்தின் ப்ரோமோ காட்சி\nஎதுவந்தால் என்ன பாடல் லிரிக் வீடியோ\nகொள்ளை லாபம் அள்ளித்தரும் செண்டுமல்லி சாகுபடி\nமுகப்பு | ���ற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankanewsweb.net/tamil/108-special-news/48686-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88---%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-SLFP-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-10-19T15:15:55Z", "digest": "sha1:UUXYJ5P7KT2SIM5OWO4ON7N24U56VWEZ", "length": 6353, "nlines": 70, "source_domain": "www.lankanewsweb.net", "title": "தலைமை மீது நம்பிக்கை இல்லை - மற்றொரு SLFP குழு மொட்டிற்கு", "raw_content": "\nசெய்தி உலகம் விசேட செய்தி புதினம் அடடே நிழல் படங்கள்\nவிசேட செய்தி சினிமா பிரபலமானவை\nசெய்தி உலகம் விசேட செய்தி புதினம் அடடே நிழல் படங்கள்\nவிசேட செய்தி சினிமா பிரபலமானவை\nதலைமை மீது நம்பிக்கை இல்லை - மற்றொரு SLFP குழு மொட்டிற்கு\nநாளுக்கு நாள் உடைந்து விழும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மேலும் சிலர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்துகொள்ள தயாராகிவருவதாக தெரிவிக்கப்படுகிறது.\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமை மீது நம்பிக்கை வைத்து தமது அரசியல் எதிர்காலத்தை பணயம் வைக்க முடியாது என தெரிவித்தே அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.\nஇதற்கமைய அடுத்த சில நாட்களுக்குள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் துணை தவிசாளர் நிமல் சிறிபால டி சில்வா மொட்டின் உறுப்பினராகுவதற்கு தயாராகி வருவதுடன் அவருடன் ஸ்ரீ.சு.க பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் மொட்டிற்கு செல்ல தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.\nதற்போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கடலில் மூழ்கிக்கொண்டிருக்கும் நிலையில் நாளுக்கு நாள் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் விலகிக்கொண்டிருக்கிறார்கள்.\nநிமல் சிறிபாலா டி சில்வா, சமீபத்திய கட்சியின் சம்மேளனத்தின் போது மொட்டுடன் சேருவதாக பகிரங்கமாக சுட்டிக்காட்டியுள்ளார், மொட்டுடன் சேருவதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறியுள்ளார்.\nகட்சி சார்பாக நேரடி அரசியல் முடிவுகளை எடுக்க கட்சித் தலைமை தவறிவிட்டது என மொட்டுடன் இணைவதற்கு தயாராகியிருக்கும் உறுப்பினர்கள் தெரிவிகின்றனர்.\nதந்தையை விட வயதான சம்பந்தனை அண்ணன் எனும் நாமல் தம்பி\nசந்திரிக்காவின் இன்றைய வருகை. ஸ்ரீ.ல.சு.கவின் இருவர் தாவும் அறிகுறி\nசஜித் வந்தால் நெல் விவசாயியின் ��ிலை பரிதாபம்\nஇரு முக்கிய கட்சிகளின் பிரச்சார திட்டங்கள்-கடுமையான நிதி நெருக்கடி\nஜனாதிபதி தேர்தலில் TNA நடுநிலையாக செயற்படும் அறிகுறி\nகோட்டாவின் ஊடக பிரிவின் பதிலுக்கு எங்கள் பதில்\nதந்தையை விட வயதான சம்பந்தனை அண்ணன் எனும் நாமல் தம்பி\nசந்திரிக்காவின் இன்றைய வருகை. ஸ்ரீ.ல.சு.கவின் இருவர் தாவும் அறிகுறி\nஸ்ரீ.ல.சு.க - கோட்டா புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து\nசஜித் வந்தால் நெல் விவசாயியின் நிலை பரிதாபம்\nஊழலை நிறுத்துவோம் - கோட்டா உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/384/", "date_download": "2019-10-19T14:18:42Z", "digest": "sha1:TUNAAKYKU2VXLDPUCORSXFESLHNKW7NW", "length": 19718, "nlines": 59, "source_domain": "www.savukkuonline.com", "title": "7 தமிழர் விடுதலை மாநாடு. – Savukku", "raw_content": "\n7 தமிழர் விடுதலை மாநாடு.\nஏழு தமிழர் விடுதலை என்றால் என்ன யார் அந்த ஏழு பேர் யார் அந்த ஏழு பேர் அவர்கள் மட்டும் தான் தமிழர்களா அவர்கள் மட்டும் தான் தமிழர்களா இது போன்ற கேள்விகளுக்கு விடை தந்ததுதான் இன்று தமிழக மக்கள் உரிமைக் கழகம் நடத்திய மாநாடு.\nராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று 20 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளர், முருகன், சாந்தன், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ் மற்றும் நளினி ஆகிய ஏழு தமிழர்களை விடுதலை செய்யக் கோரிதான் இந்த மாநாடு நடந்தது.\nமுதலில், தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் பொருளாளர் செம்மணி வரவேற்புரை வழங்கினார். அடுத்ததாக இணைச் செயலாளர் இளங்கோவன் தலைமை ஏற்றார்.\nமுதலில் இதழாளர் அய்யநாதன் பேசினார். அவர் தனது உரையில், இந்த ஏழு பேரின் விடுதலை மறுக்கப் படுவதன் பின்னணியில் அரசியல் இருக்கிறது என்றார். இந்த 7 பேரின் விடுதலையைப் பற்றி பேசினாலே, காங்கிரஸ் காரர் யாராவது ஒருவர் அறிக்கை வெளியிடுகிறார். இவ்வளவு நாள் பொறுமையாக இருந்து விட்டோம். இனி இந்த ராஜீவ் காந்தி என்ற மனிதரின் மரணத்திற்குப் பின்னார் உள்ள அரசியலை பேசித்தான் ஆக வேண்டும் என்றார்.\nகாங்கிரஸ் கட்சிக்கு ராஜீவ் கொலையில் உள்ள தொடர்பு பற்றியும் பேச வேண்டிய நேரம் வந்து விட்டது என்றார். 1991ல் ஜனதா தளத்தின் தென் சென்னை மாவட்டச் செயலாளராக இருந்த அய்யநாதன், அப்போது முன்னாள் பிரதமராக இருந்த வி.பி.சிங்கின் பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி மிக மிக கடினமாக இருந்தன என்பதை விளக்கினார். ஆனால், அதே முன்னாள் பிரதமராக இருந்த ராஜீவ் காந்திக்கு பாதுகாப்பு ஏற்பாட்டில் ஏன் குறைபாடுகள் என்ற கேள்வியை எழுப்பினார். ராஜீவ் பாதுகாப்புக்காக வந்திருந்த அதிகாரி, தனது துப்பாக்கியை கூட எடுத்து வரவில்லை. இஸட் ப்ளஸ் பிரிவில் இருக்கும் தலைவர்கள் பேசும் மேடையின் பாதுகாப்பு எப்படி அமைக்கப் பட வேண்டும் என்ற விதிமுறை கூட ராஜீவ் விஷயத்தின் பின்பற்றப் படவில்லை என்பதை சுட்டிக் காட்டினார். ராஜீவின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் உள்ள குறைபாடுகளை ஆராய்வதற்காக அமைக்கப் பட்ட வர்மா கமிஷனின் நீதிபதி ஜே.எஸ்.வர்மா, விமானநிலையத்திலிருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி செய்யப் பட்டுள்ளன என்பதை ஆய்வு செய்த பிறகு, ராஜீவ் விமானநிலையத்திலிருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை எங்கு வேண்டுமானாலும் கொல்லப் பட்டிருக்கலாமே என்று கூறியதாக தெரிவித்தார்.\nராஜீவ் மரணத்திற்குப் பிறகு, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை எப்படி அமெரிக்காவைச் சார்ந்து மாறியது, தாராளமயமாக்கல் கொள்கைகள் எப்படி கொண்டு வரப்பட்டன என்ற விஷயங்களையெல்லாம் ஆராய வேண்டும் என்றார்.\nஏழு தமிழர்களை விடுதலை செய்யாமல் காலம் கடத்தும், காங்கிரஸ் கட்சியை வரக்கூடிய தேர்தலில் ஒழித்துக் கட்டுங்கள் என்றார்.\nஅடுத்து பேசிய இதழாளர் டிஎஸ்எஸ் மணி அவர்கள் தனது உரையில், காங்கிரஸ் தலைமைக்கு ராஜீவ் கொலையில் பல உண்மைகள் தெரியும என்றார். தமிழர்களை வன்முறைக்கு ஆளாக்க வேண்டும் என்பதற்காகவே இலங்கைக்கு இந்தி மொழி பேசும் ராணுவத்தினர் அனுப்பப் பட்டனர் என்றார். சூழ்நிலை ஆதாரங்களை வைத்து, எப்படி ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை வழங்கப் பட்டதோ, அதே போல சூழ்நிலை ஆதாரங்களை ஆராய்ந்து பார்த்தால், ராஜீவ் கொலை வழக்கில் அமெரிக்காதான் குற்றம் சாட்டப் பட வேண்டும் என்று கூறினார். 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற குரல் ஓங்கி உரத்து ஒலிக்க வேண்டும் என்று கூறினார்.\nஅடுத்து பேசிய விடுதலை ராசேந்திரன், ராயப்பேட்டையில் முக்கிய பிரமுகர்கள் வசிக்கிறார்கள் என்பதால், நளினியை முன்விடுதலை செய்ய இயலாது என்பதே எப்படிப் பட்ட ஒரு அயோக்கியத்தனமான நிபந்தனை என்று சுட்டிக் காட்டினார். ஆரிய திராவிடப் போர் நடக்கிறது என்று கருணாநிதி பேசியதை சுட்டிக் காட்டிய ராசேந்திரன், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக இருந்த திராவிடரான விடுதலையை அப்பதவியில் இருந்து நீக்கி விட்டு, பி.எஸ்.ராமன் என்ற ஆரியரை நியமித்தது மட்டும் எந்த வகையில் நியாயம் என்ற கேள்வியை எழுப்பினார்.\nபோபால் விஷவாயு படுகொலைக்கு காரணமான வாரன் ஆண்டர்சனுக்கு இதே ராஜீவ் காந்தி அரசுதான் தனி விமானம் கொடுத்து அமேரிக்காவுக்கு அனுப்பி வைத்தது, 3000 சீக்கியர்கள் கொல்லப் பட்டதற்கு, இது வரை யாருமே தண்டிக்கப் படவில்லை, தினகரன் ஊழியர்கள் கொல்லப் பட்டதற்கு இது வரை யாரும் தண்டிக்கப் படவில்லை, பார்ப்பனர் என்று சொல்லுகிற ஜெயலலிதா சங்கரராமன் கொலை வழக்கில் பார்ப்பனரான ஜெயேந்திரரை கைது செய்தார், ஆனால் கருணாநிதி அரசு, சாட்சிகளை பிறழ் சாட்சிகளாக மாற்றி ஜெயேந்திரரை காப்பாற்றுகிறது என்று கூறினார். உலகெங்கும், மரண தண்டனை ஒழிக்கப் பட்டு வரும் சூழலில், இந்தியாவில் மட்டும் மரண தண்டனை ஏன் இன்னும் ஒழிக்கப் படாமல் இருக்கிறது என்ற கேள்வியையும் எழுப்பினார்.\nஇதழாளர் பாரதி தமிழன் தனது உரையில், ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப் பட்டவர்கள் வெளியே வந்தால் உண்மை வெளிவந்து விடும் என்று அரசு அஞ்சுகிறதோ என்ற கேள்வியை எழுப்பினார். வாழ்நாள் சிறையாளிகள் ஏழு ஆண்டுகளுக்குள் விடுதலை செய்யப் படும் போது, 20 வருடங்களாக இவர்களை மட்டும் சிறையில் வைத்திருப்பது எந்த வகையில் நியாயம் என்ற கேள்வியையும் எழுப்பினார்.\nஇதழாளர் புகழேந்தி தங்கராஜ் ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப் பட்ட போது, மவுன சாட்சிகளாக இருந்த நாம், இந்த 7 தமிழர்களை விடுதலை செய்ய போராடியாவது பிராயச்சித்தம் தேடிக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.\nமறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்தியா பேசுகையில், தமிழக மக்கள் உரிமைக் கழகம் முன்னெடுக்கும் 7 தமிழர் விடுதலை தொடர்பான போராட்டங்களுக்கு, மதிமுக உறுதியான ஆதரவை நல்கும் என்று தெரிவித்தார். 7 தமிழர்களை விடுதலை செய்தால் வாக்கு கிடைக்கும் என்று தகவல் வந்தால், அவர்கள் விடுதலைக்காக முதலில் குரல் கொடுப்பது கருணாநிதியாகத் தான் இருக்கும் என்று கூறினார்.\nதஞ்சை மணியரசன் பேசுகையில், தமிழ்நாட்டில் ஒரு அறிவிக்கப் படாத நெருக்கடி நிலை பிரகடனப் பட்டிருப்பதாக சுட்டிக் காட்டினார். தொடர்ந்��ு மீனவர்கள் படுகொலை செய்யப் படுவதை கண்டித்த சீமானை கைது செய்தது எந்த வகையில் நியாயம் என்று கூறினார். தமிழக மீனவர்கள் கொல்லப் படாமல் குஜராத் மீனவர்களோ, மராட்டிய மீனவர்களோ கொல்லப் பட்டிருந்தால், இந்த தேசமும் ஊடகமும் இப்படி மவுனம் சாதிக்குமா என்று கேட்டார். பஞ்சாப் மாகாணத்தில் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டனர் என்று குற்றம் சாட்டப் பட்ட பிந்தரன்வாலேவின் படத்தை சீக்கிய பொற்கோவிலில் இருந்து அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த போது, சீக்கிய மக்கள் அதை நிராகரித்ததை சுட்டிக் காட்டினார். கருணாநிதி சோனியா காந்தியின் ப்யூன் போல செயல்பட்டு வருகிறார் என்றும், பத்து ஆண்டுகளுக்கு மேல் ஒருவர் கூட சிறையில் அடைக்கப் படக் கூடாது என்றும் கூறினார்.\nஇவர்களைத் தவிர, தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் நிர்வாகிகள், இளங்கோவன், செம்மணி, கனகசபை, பா.புகழேந்தி, நிலவன் ஆகியோர் உரையாற்றினர்.\nNext story எங்கேயோ கேட்ட குரல்.\nPrevious story சவுக்குக்குத் தெரிந்த உலகின் சிறந்த மனித உரிமைப் போராளிக்கு வாழ்த்துக்கள்.\nதூக்குக் கயிற்றில் நிஜம்… ராஜீவ் கொலையில் மறைக்கப்பட்ட உண்மைகள்.\nஜாபர் சேட் மீதுள்ள புகார்களுக்கு விசாரணை ஆணையம் அமைக்க கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/946", "date_download": "2019-10-19T14:53:59Z", "digest": "sha1:OBYKRZ6ZC2MDQJBZB2P33DBWUKBGWEUX", "length": 10333, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "பிளாஸ்டிக் போத்தல்களாலான அழகிய கிறிஸ்மஸ் மரம் | Virakesari.lk", "raw_content": "\nஉலகிலேயே மிக நீண்ட தூரம் பயணிக்கும் விமான சேவை\nகுளவி கொட்டுக்கு இலக்கான 19 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி : பொகவந்தலாவையில் சம்பவம்\nசஜித்தை ஆதரித்து முஸ்லிம் காங்கிரஸின் முதலாவது கூட்டம் மருதமுனையில்\nகடற்படையின்இரகசியமுகாம்கள்- இலங்கை மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள சர்வதேச பிரதிநிதிகளிற்கு சூக்கா முக்கிய வேண்டுகோள்\nஇரு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களாலும் மக்களுக்கு எவ்வித முன்னேற்றமும் ஏற்படாது - யாழில் சிறிதுங்க ஜயசூரிய\nசு.க.வின் பொறுப்புக்களிலிருந்து இசுறு தேவப்பிரிய நீக்கம்\nஸ்ரீரங்கா உள்ளிட்ட 6 பேருக்கு பிணையில் விடுதலை\nஜனாதிபதித் தேர்தல் வன்முறை ; 11 பேர் கைது\nபோதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட நால்வர் கைது\nஜனாதிபதி, பிரதமரினால் யாழ்ப்பாண சர்வ��ேச விமானநிலையம் திறப்பு\nபிளாஸ்டிக் போத்தல்களாலான அழகிய கிறிஸ்மஸ் மரம்\nபிளாஸ்டிக் போத்தல்களாலான அழகிய கிறிஸ்மஸ் மரம்\nமட்டக்களப்பு மஹாத்மாகாந்தி பூங்காவில் பிளாஸ்டிக் போத்தல்களினால் அழகிய கிறிஸ்மஸ் மரம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.\nமட்டக்களப்பு மாநகரசபையில் எதிர்வரும் 15ஆம் திகதி செவ்வாய்க் கிழமை மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் தலமையில் நடைபெறவிருக்கும்\nஒளிவிழாவை முன்னிட்டே இந்த நத்தார் மரம் அமைக்கப்பட்டுள்ளது.\nமட்டக்களப்பு பூங்கா போத்தல் கிறிஸ்மஸ் மரம் மாநகரசபை\nகுளவி கொட்டுக்கு இலக்கான 19 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி : பொகவந்தலாவையில் சம்பவம்\nபொகவந்தலாவை - செப்பல்ட்டன் தோட்ட பகுதியில் 19 தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.\n2019-10-19 16:49:09 குளவி வைத்தியாசாலை பொகவந்தலாவ\nசஜித்தை ஆதரித்து முஸ்லிம் காங்கிரஸின் முதலாவது கூட்டம் மருதமுனையில்\nசஜித் பிரமதாசவை ஆதரித்து மருதமுனையில் முஸ்லிம் காங்கிரஸின் முதலாவது தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் ´ஒன்றாய் முன்னோக்கிச் செல்வோம்´ எனும் தொணிப்பொருளில் இடம்பெற்றது.\nகடற்படையின்இரகசியமுகாம்கள்- இலங்கை மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள சர்வதேச பிரதிநிதிகளிற்கு சூக்கா முக்கிய வேண்டுகோள்\nகடற்படையினரின் புலனாய்வு பிரிவினர் இவ்வாறான சித்திரவதைகளில் ஈடுபட்டவேளை கடற்படையின் புலனாய்வு பிரிவின் இயக்குநராக பணியாற்றிய இலங்கை கடற்படையின் தற்போதைய பிரதானி நிசாந்த உலுகெட்டெனவின் அமர்வை சர்வதேச பிரதிநிதிகள் புறக்கணிக்கவேண்டும்\nஇரு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களாலும் மக்களுக்கு எவ்வித முன்னேற்றமும் ஏற்படாது - யாழில் சிறிதுங்க ஜயசூரிய\nஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ள பிரதான கட்சிகள் பிரதேச சபை தேர்தல்களில் பேசுவது போல மக்களுக்கு உப்புச் சப்பில்லாத விடயங்களைப் பேசி வருகின்றனர். இவர்களினால் மக்களுக்கு எவ்வித முன்னேற்றமும் ஏற்படப்போவதில்லை என ஐக்கிய சோஷலிச கட்சியின்\n2019-10-19 16:07:51 சிறிதுங்க ஜயசூரிய ஐக்கிய சோஷலிச கட்சி Jayasuriya\nதேர்தல் இடையூறு தொடர்பாக முறைப்பாடளிக்க புதிய வசதி : தேர்தல்கள் ஆணையகம்\nதேர்தல் தொடர்பாக இடையூறு விளைவிக்கும் விடயங்கள் தொடர்பாக முறைப்பாடளிக்க மாவட்ட ரீதியாக புகார் தீர்வு பிரிவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது.\n2019-10-19 16:22:20 தேர்தல்கள் ஆணையகம் புகார் மாவட்டம்\nகுளவி கொட்டுக்கு இலக்கான 19 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி : பொகவந்தலாவையில் சம்பவம்\nதேர்தல் இடையூறு தொடர்பாக முறைப்பாடளிக்க புதிய வசதி : தேர்தல்கள் ஆணையகம்\n''சஜித்தே ஜனாதிபதி\" உறுதியாக கூறும் சுவாமிநாதன்\nஓடுபாதையை விட்டு விலகிய விமானம் விபத்து : 4 பேர் படுகாயம்\nகழிவு மருந்துகளை வைத்தியசாலை வளாகத்தில் வீசியதால் மக்கள் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%C2%AD%E0%AE%B0%C2%AD%E0%AE%A3%E0%AF%88%C2%AD", "date_download": "2019-10-19T14:55:42Z", "digest": "sha1:3Z7FVV2CTQE57R4MAXSBI23BQLSJVD56", "length": 5227, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பிரே­ர­ணை­ | Virakesari.lk", "raw_content": "\nஉலகிலேயே மிக நீண்ட தூரம் பயணிக்கும் விமான சேவை\nகுளவி கொட்டுக்கு இலக்கான 19 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி : பொகவந்தலாவையில் சம்பவம்\nசஜித்தை ஆதரித்து முஸ்லிம் காங்கிரஸின் முதலாவது கூட்டம் மருதமுனையில்\nகடற்படையின்இரகசியமுகாம்கள்- இலங்கை மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள சர்வதேச பிரதிநிதிகளிற்கு சூக்கா முக்கிய வேண்டுகோள்\nஇரு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களாலும் மக்களுக்கு எவ்வித முன்னேற்றமும் ஏற்படாது - யாழில் சிறிதுங்க ஜயசூரிய\nசு.க.வின் பொறுப்புக்களிலிருந்து இசுறு தேவப்பிரிய நீக்கம்\nஸ்ரீரங்கா உள்ளிட்ட 6 பேருக்கு பிணையில் விடுதலை\nஜனாதிபதித் தேர்தல் வன்முறை ; 11 பேர் கைது\nபோதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட நால்வர் கைது\nஜனாதிபதி, பிரதமரினால் யாழ்ப்பாண சர்வதேச விமானநிலையம் திறப்பு\nஇல­வசக் கல்­வி­யையும் வடக்­கிற்­கான நிதி­யையும் இல்­லாது செய்­தவர் யார்\nநிதி அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­க­வுக்கு எதி­ராக மஹிந்த ஆத­ரவு அணி­யினால் கொண்டு வரப்­ப­டு­கின்ற நம்­பிக்­கை­யில்லாப் பி...\nகுளவி கொட்டுக்கு இலக்கான 19 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி : பொகவந்தலாவையில் சம்பவம்\nதேர்தல் இடையூறு தொடர்பாக முறைப்பாடளிக்க புதிய வசதி : தேர்தல்கள் ஆணையகம்\n''சஜித்தே ஜனாதிபதி\" உறுதியாக கூறும் சுவாமிநாதன்\nஓடுபாதையை விட்டு விலகிய விமானம் விபத்து : 4 பேர் படுகாயம்\nகழிவு மருந்துகளை வைத்தியசாலை வளாகத்தில் வீசியதால் மக்கள் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ajayanbala.blogspot.com/2010/12/", "date_download": "2019-10-19T16:09:07Z", "digest": "sha1:3H4IEJE4JETVV2C5XSKMC4O5R7SVFSWG", "length": 70662, "nlines": 419, "source_domain": "ajayanbala.blogspot.com", "title": "அஜயன் பாலா பாஸ்கரன்: December 2010", "raw_content": "\nஎன்னை காதலனாக்கி பிரியும் 2010\nநன்றி என் இணைய தள நண்பர்களே\nஇந்த வருடம் 2010என் எழுத்துலக வாழ்வில் பல நிகழ்வுகள்.\nஇந்த ஆண்டில் இணையதளத்துக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு மேலும் என்னை அதிக பொறுப்புள்ளவனாக மாற்றி இருக்கிறது. நதிவழிச்சாலை மற்றும் எந்திரன் விமர்சனம் தமிழ் சினிமாகட்டுரைகள் ஆகியவை இந்தவருடத்தின் சிறப்புகள். தொடர்ந்து கிடைக்கும் உங்களது ஆதரவு என்னை மேலும் பயனுள்ள மரமாக மாற்றுகிறது. பரபரப்புக்கு ஆதாராமாக விளங்கும் சர்ச்சையான பதிவுகள் எதையும் எழுதுவதில்லை என்பதை ஒருதவமாக மேற்கொண்டு இந்ததளத்தில் எழுதி வருகிறேன். அது போல கூடுமானவரை எழுத்துபிழைகள் இல்லாமல் பதிவுகள் இடுவதை இந்த ஆண்டின் சபதமாகவே எடுத்துக்கொள்கிறேன்\nAjayanbala.blogspot.ஆக இருந்த இந்த தளத்தை ajayanbala.in ஆக மற்றிதந்த நண்பர் ப்ரவீண் அவர்களுக்கு என் ப்ரத்யோக நன்றி\nஅதே போல ஒரு எழுத்தானாக இந்த ஆண்டின் 2010 ல் மகத்தான சாதனையாக செம்மொழி சிற்பிகள் எனும் என்னுடைய நூல் கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டை ஒட்டி வெளியானது. ஆப்ரா மீடியா நெட்வொர்க் எனும் பதிப்பகத்துக்காக அந்நூலை எழுதினேன். கிட்டதட்ட ஆறுமாதங்கள் இந்நூலுக்காக நான் கடுமையாக உழைத்துள்ளேன். மொத்தம் 113 தமிழ் அறிஞர்களை பற்றி தமிழுக்கு அவர்கள் ஆற்றிய தொண்டை சிறு வரைவுக்குள் ஆட்படுத்தும் நூல் இது. அவர்களது வாழ்க்கையோடு நான் கரைந்த அனுபவம் எனக்குள் பலரது வாழ்வின் எச்சங்களை கரைத்து என் பாதையை மேலும் ஆழமுள்ளதாகவும் அர்த்தமுள்ளதாகவும் மாற்றியது. மாநாட்டை ஒட்டி இந்நூல் வெளியானதால் புத்தக வடிவம் திமுக கட்சி சார்பாக அமைந்தது தவிர்க்க முடியாத நிகழ்வு ஆனாலும் கடந்த் ஆண்டில் என் வாழ்வின் சாத்னையாகவே இந்நூலை கருதுகிறேன். இன்றல்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் இந்த நூல் தன் முக்கியத்துவத்தை முழுமையாக அடையும் என்ற நம்பிக்கை இருகிறது.\nஅது போல நாயகன் தொடருக்காக எழுதப்பட்ட நூல்கள் அனைத்தும் விகடன் பிரசுரம் வாயிலாக வெளியாகி தொடர்ந்து பலபதிப்புகளை கடந்து கொண்டிருக்கின்றன.\nவான்கா ஆழி பதிப்ப்கம் வெளியீடாக வந���து வரவேற்பை பெற்றது.\n2.மார்லன் பிராண்டோ தன் சரிதம் மறுபதிப்பு\nஆகியவை புத்த்க கண் காட்சிக்கு வர உள்ளன\n2. மயில்வாகனன்மற்றும் கதைகள் (மறுபதிப்பு )\n3. டிங்கொ புராணம் , (எனது முதல் கவிதை தொகுதி)\n4. உல்கசினிமா வரலாறு மவுன யுகம் (மறு பதிப்பு ),\n5. உலகசினிமா வரலாறு இரண்டாம் பாகம் மறுமலர்ச்சி யுகம்\n7. நீரூற்று இயந்திர பொறியாளன் (நாவல்)\n8 பகல் மீன்கள் (நாவல்)\n9. மலைவீட்டின் பாதை (இரண்டாவது சிறுகதை தொகுப்பு)\nபோன்ற நூல்கள் வெளியாக உள்ளன.\nஒவ்வொரு நூல் வெளியகும் போதும் என் வாழ்வில் எழுத்தாளனாக மாற வேண்டும் என்பதை கனவாக சுற்றிதிரிந்த நாட்களை ஞாபகபடுத்துகின்றன... தொடர்ந்து இந்த வலைப்பதிவின் மூலம் உங்களொடு உரையடுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது\nஅனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். நன்றி இதோ இன்னும் பன்னிரண்டு மணி நேரத்துள் என்னை வசீகரிக்க அடுத்த காதலி வந்துகொண்டிருக்கிறாள்.இப்போதே அவளுக்கான முத்தங்களை தயாரித்தபடி காத்திருக்கிறேன்\nLabels: என்னை காதலனாக்கி பிரியும் 2010\n8வது சென்னை உலக திரைப்படவிழா:. இரண்டு:\n(24-12-2010 தினமணி கண்ணோட்டம் பகுதியில் வெளியான கட்டுரை)\nஇதற்குமுன் நடந்த 7 உலக திரைப்ப்ட விழாவுக்கும் இப்போது நடந்துகொண்டிருக்கும் 8வது உல்க திரைபடவிழாவுக்கும் பல வித்தியாசங்கள்.இதற்குமுன் 35 எம்.எம் மென்றால் இம்முறை சினிமாஸ் கோப். தமிழக அரசாங்கத்தின் 25 லட்ச நிதி உதவி மற்றும் திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கும் காட்சியியல் துறை மாணவர்களுக்கும் விழா நிர்வாகம் கொடுத்திருந்த இலவச அனுமதி ஆகியவைதான் விழாவின் இந்த திடீர் பிரம்மாண்டத்துக்கு காரணம். உட்ல்ண்ட்ஸ், உட்லண்ஸ் சிம்பொனி .பிலிம்சேம்பர் மற்றும் ஐ நாக்ஸ் என நான்கு அரங்கங்களில் பத்து நாட்கள் நடந்த விழாவில் விஐபி ரெட் கார்பட் ஷோ ... தினசரி புல்லட்டின்..நட்சத்திர விடுதி காக்டெயில் (வி ஐபி க்கள் மட்டும்) பார்வையாளர்களுக்கு உதவ திரையரங்க வாசல்களில் பரபரப்பாக இயங்கும் வைஷ்ணவா கல்லூரி மாணவிகளின் பச்சை படை பவனி என விழா ஏக தடல் புடல். ஆனாலும் பங்கேற்பாளர்களில் பலரும் வழக்கமான பிலிம் சேம்பர் ஆவிகள் மற்றபடி கோடம்பாக்கம் சினிமா ஆட்கள்..மற்றும் சினிமா மாணவர்கள் தான். சாதாரண மிஸ்டர் பொதுஜனம் அல்லது மிஸ் பொது ஜனம் அவ்வளவாக கண்ணில் படவில்லை. பேருக்க��� ஒன்றிரண்டு சுடிதர் சகிதம் அவ்வளவே .\nஎன்னை பொறுத்தவரை உல்கசினிமாக்கள் நல்ல ஆரோக்கிய வாழ்வுக்கு வழிகட்டி. பல நாடுகள் நாம் தேடிசென்று பெற முடியாத அறிவை ஒருகூரையிலிருந்து நம்மீது அவை கொட்டுகின்றன. சில பட்ங்கள் நம்மை மிகவும் நெகிழச்செய்து ஆன்மாவை விரிவடையசெய்து வாழ்வில் ஒளிமிக்க மனிதர்களாக மாற்றுகின்றன. ஆனால் அது போன்ற படம் அத்தி பூத்தார் போலத்தான் அமையும். அத்றகாக பல சோதனை படங்களை பார்த்தாக வேண்டிய துர்பாக்கியமும் இதில் இருக்கிறது. பல படங்கள்\nஆமை வேகத்தில் நகர்ந்து நம் பொறுமையை சோதிக்கும்.இன்னும் சில படங்கள் கடைசி வரை இயக்குனர் என்ன சொல்கிறார் என தெரியாமல் மவுடிகமாக திரைக்கதையை நகர்த்தி பார்வையாளர்களை ஆளாளுக்கு தலை சொறிய வைத்துவிடும்.\nஅது போல இவ்விழாவில் பலர் தலையை சொறிந்து தனக்குதானெ பேச வைத்த பெருமைமிக்க படம் ழெப்ஹிர் (zebhir) எனும் துருக்கி நாட்டு படம். என்னதான் வேகம் ஆமை என்றாலும் பெண் இயக்குனர் பெல்மா பாஸ் தன் மொழி ஆளுமையால் கடைசிவரை பார்வையாளர்களை அசைய விடாமல் இறுக்கமாய் கட்டிப்போட்டு ஆச்சர்யபட்டிருந்தார்.. ழெப்ஹிர் எனும் பதினோரு வயது சிறுமி வசிக்கும் மலைக்கிராமம் கொள்ளை அழகு, ஆனாலும் அவள் பார்வையெல்லாம் கிராமத்து பாதை மேல்.காரணம் அவளை விட்டு நெடுநட்களக பிரிந்து சென்ற அம்மா .ம்மா ஒருநாள் திரும்பி வளை மகிழ்ச்சிக்குள்லக்குகிறாள். ஆனல் அவள் உடனே மீண்டும் காணமல் போகும்போதும் அதற்கான காரணங்களை அவள் சொன்ன போதும் ழெப்ஹிர் மனதில் உண்டகும் மாய மாற்றங்கள் க்ளைமாக்ஸ் தீவிரமான அரசியலை பேசும் இப்படத்தில் ஒருவரி கூட வசனத்தில் அதை வெளிப்படுத்தாதும். முழுக்க பின்ன்ணி இசை இல்லாமல் மவுன நதியாக திரைப்படம் நகர்வதும் இயக்குனரின் மேதமைக்கு உதாரணம். அத்தகைய செறிவான காட்சி மொழி. இததனைக்கும் இது இயக்குனருக்கு முதல் படம் என்பது ஆச்சர்யமான செய்தி.\nஇதற்கு நேர்மாறாக என்னை உலுக்கி எடுத்த படம் சைலண்ட் சவுல்ஸ். ரஷிய மொழிபடம். பார்வையாளர்களை உணர்ச்சிகளால் கட்டிப்போட்ட காதல் கவிதை என்று கூட சொல்லல்லாம். தன் மனையின் ஈம்ச்சடங்குக்காக நண்பன் ஒருவனுடன் தன் கிராமத்துக்கு மேற்கொள்ளும் பயணம்தான் இக்கதை. மத்திய ரஷியாவின் பழங்குடிமக்களின் ஈமச்சடங்கு குறித்த புதிய தகவல்கள் மீது நமக்கு பெரும் ஆர்வத்தை உண்டாகும் இப்படம் ரஷ்யா இலக்கியங்களின் உச்ச உணர்வு நிலைகளுக்கு நம்மை அழைத்து செல்கிறது.\nஅது போல ப்ளாக் ஹெவன் எனும் திரைப்படத்தின் திரைக்கதை அசாத்தியமானது.சமூக வலைத்தளங்களின் சீரழிவுகளை ஆபத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட இக்கதையின் திருப்பங்கள் அசத்தியமானது. பேரழகியான தங்கையை வலைத்தளங்களில் பயன்படுத்தி இளைஞர்களை பெரும் காதல் வசமாக்கி பின் தங்கையின் மூலம் அவர்களாகவே தற்கொலைசெய்யவைப்பது ஒரு அண்ணனின் பொழுது போக்கு.அவர்களது வலையில் சிக்க்கும் ஒரு இளைஞன் எப்படி தன்னையும் தன் காதலையும் காப்பாற்றிக்கொள்கிறான் என்பது சவாலான பயணம் .இவ்விழாவில் என்னை பலமுறை கைதட்டவைத்தது திரைக்கதையின் அசாத்திய புத்திசாலித்தனத்துக்கு சான்று.\nவிழாவில் பரவாலான ஐரோப்பிய படங்கள் குடும்ப உறவுகளை பற்றியும் அவற்றின் முக்கியத்துவம் பற்றியும் பேசுவது என்னை மிகவும் ஆச்சர்படுத்திய விஷயம் . அதுவும் மூன்று முக்கியமான படங்கள் அண்ணன் தம்பி உறவை மையக்களனாக கொண்டிருந்து.. இதில் ஜெர்மன் படம் ”ஐ நெவர் பீன் ஹேப்பியர்” இதில் குறிப்பிடததக்க படம். நம் ஊர் தப்புதாளங்கள் போன்ற கதையம்சம். ஜெயிலிருந்து வந்த தம்பி அண்னன் உதவியுடன் பல சித்து சித்து வேலைகள் செய்து ஒரு பெண்ணை விபச்சார விடுதியிலிருந்தும் அவளது மோசமான வாழ்விலிருந்தும் எப்படி விடுவிக்கிறான் என்பது கதை. இவ்விழாஅவில் எனக்கு மிகவும் பிடித்த மூன்று படங்களூள் இதுவும் ஒன்று . இன்னொரு அண்ணன் தம்பி படம் அதே ஜெர்மனியிலிருந்து வந்த விழாவின் துவக்க படமான் புகழ்பெற்ற இயக்குனர் பெயத் அட்கினின் சவுல் கிச்சன். அண்ணன் ஓட்டல் நடத்தும் பொறுப்பாளி. தம்பி ஊதாரி.ஜெயிலிருந்து திரும்புகிறான்.பாவம் பார்த்து பாசாத்தோடு ஓட்டலில் சேர்த்துக்கொள்கிறான்.அவனை கடையில் விட்டுவிட்டு காதலியை தேடி அண்ணன் ஊருக்கு போன இடைப்பட்ட நேரத்தில் சூதட்டத்தால் கடையை இழக்கிரான் தம்பி.. இறுதியில் அண்ணனும் தம்பியும் இணைந்து எப்படி தந்திரமாக வில்லனிடமிருந்து கடையை மீண்டும் தங்கள் வசமாக்குகிறார்கள் என்பது மீதி கதை. தன் வழக்கமான பாணியிலிருந்து எளிமையாக கதை சொன்ன இயக்குனர் பெய்த் அய்ட்கின் கொஞ்சம் வித்தியாசமானவர். அமெரிக்க ஜனாதிபதி புஷ் ஷை நவீன ஹிட்லராக சித���தரிக்கும் டீஷர்ட்டை போட்டு துணிச்சலாக ஜெயிலுக்கும் சென்று திரும்பியவர்.அப்படிப்பட்ட கலகக்காரனிடமிருந்து வந்த பக்கா கமர்ஷியல் கவிதை சவுல் கிச்சன்.இன்னொரு பிரெஞ்சு படம் வழக்கமான அண்ணன் மனைவி தம்பி ..தம்பி மனைவி அண்ணன் எனும் டிபிக்கல் ஐரோப்பிய படம். படத்தின் பெயர் உங்களுக்கு அவசியப்படாது என்பதால் தவிர்த்து விடுகிறேன்\nநடைபெற்று வந்த இவ்விழாவிலும் கடந்த சென்னை பட விழாக்களை போல இதுவும் சுமார்ரகம்தான். இத்தனைக்கும் இம்முறை சுகாசினி ரேவதி ரோஹிணி போன்றோர் நிர்வாகத்தை கையிலெடுத்துக்கொண்டு கடுமையாக உழைத்துள்ளனர். மற்ற மொழிகளீல் இது போல ஆர்வமிக்க நடிகைகள் ஈடுபாடு மற்றும் கூட்டுழைப்பு திரைப்பட விழாக்களில் இருக்குமா என்பது கேள்வியே. அந்த வகையில் அம்மூவரும் இதற்காக உழைத்த இன்னபிறரும் மிகுந்த பாராட்டுக்குரியவர்கள் . விழாவில் போட்டி பிரிவில் தமிழ் படங்களை தேர்வு செய்தது பாரட்டதக்க விஷயம். நல்ல படம் எடுப்பவர்களுக்கு இது ஒருடானிக் . அதற்காக விழா கமிட்டிக்கு என் நெஞ்சு நிறை பாராட்டு .\nஆனாலும் பலகுறைகள் மனசை முட்டுகின்றன. நிர்வாகத்தில் தெரிந்த ஆர்வமும் முழுமையும் பட தேர்வில் இல்லை. பத்து வருடங்களுக்கு முன் சென்னை திரைப்பட சங்கம் நடத்திய ஒரு திரைப்படவிழாவை நினைத்து பார்க்கிற போது இதன் பகட்டும் படோபடமும் அர்த்தமற்றதாகவே இருக்கின்றன.துவக்க விழாவன்று பார்வையாளர்கள் பெரும்பகுதி இயக்குனர்கள் நாளைய இயக்குனர்கள். ஆனால் மேடையில் ஒரு இயக்குனர் கூட அமரவைக்கப்படவில்லை. அனைவரும் நடிகர்கள் மட்டுமே. அது போல இத்துறையில் பன்னெடுங்காலமாக உழைத்தவர்கள் பலர் இருக்கின்றனர். பல திரைப்பட சங்கங்கள் இத்துறையில் பல காலம் சேவை செய்துள்ளன . பல எழுத்தளர்கள் விமர்சகர்கள் எந்த பிரதி பலனும் இல்லாமல் தங்களது உழைப்பை செலுத்தியிருக்கிறார்கள். சென்னையில் இப்படி ஒரு விழா நடக்கிறதென்றால் அவர்கள் அனைவரது பன்னெடுங்கால உழைப்பும் இதற்கு காரணம். அது போல இதழாளர்களுக்கும் முறையான அழைப்பு இலை. அரசாங்கம் மான்யம் தரும் இது போன்ற விழாக்களில் அவர்களுக்கு உரித்தான முறையில் அங்கீகரைக்கபடவேண்டும் இது போன்ற பல குறைகள் தவிர்க்கபட்டால் மட்டுமே .உலகதிரைப்படவிழா வரைபடத்தில் சென்னைக்கும் ஒரு இடம் கிடைக்கும். நாளை அது நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.\nLabels: 8 வது சென்னை திரைப்படவிழா\n;நல்ல சினிமா பார்ப்பது சிறந்த ஆன்ம அனுபவம்\nநல்ல சினிமா பார்ப்பது சிறந்த ஆன்ம அனுபவம்\n( 8வது சென்னை திரைப்படவிழா தினசரி புல்லட்டினுக்காக எழுதப்பட்டது)\nசில வருடங்களுக்கு முன் பர்மா பஜாருக்கு சென்ற போது அங்கு ஒரு கடைக்கார பையன் என்னை அவமானப்படுத்திவிட்டான். அதுநாள் வரை என் தலைக்கு கனம் கூட்டிய சில இயக்குனர்களின் பெயர்களையும் எனக்கு தெரியாத அவர்களின் இன்னபிற படங்களின் பட்டியலையும் அவன் சரமாரியாக ஒப்பிப்பதை கேட்டு அடப்பாவி என கலக்கமுற்றேன்.\nஇந்த பெயர்களை தெரிந்து கொள்ளத்தானே என் வாழ்க்கையில் பெரும்பகுதி நாட்களை தொலைத்தேன் என நொந்துகொண்டே திரும்பினேன். உண்மையில் அவனிடமிருந்ததெல்லாம் வெறும் தகவல்தான் கூகுள் இவனை விட சிறப்பாக இக்காரியத்தை செய்யும் என எனக்கு நானே சமாதானபடுத்திய பின் தான் மனம் ஆசுவாசப்பட்டது. அப்போது ஒன்று மனசில் பட்டது. இனி திரைப்படவிழாக்கள் அவ்வளவுதான்.திரைப்பட சங்களுக்கும் தாவுதீர்ந்துவிடும் என முடிவு கட்டியிருந்தேன். இனி உலக சினிமாக்கள் அரங்கம் எனும் பெருவெளியில் இருந்து அறை எனும் சிறுவெளிக்குள் திரும்பி ரிமோட் பட்டன்களால் பெருத்த அவமானத்துக்குள்ளாக போகிறது என முடிவு கட்டினேன். ஆனால் அது வெறும் கற்பனை என்பதை இன்று இப்போது நடைபெற்று வரும் சென்னை 8 வது உலக திரைப்படவிழாவையும் அரங்கங்களில் அலைமோதும் கூட்டத்தையும் பார்க்கும் போது உணர முடிகிறது.\nஇது போன்ற விழக்களில் சினிமா பர்ப்பது என்னை பொறுத்தவரை ஒரு ஆன்மீக அனுபவம் ஒரு படத்திற்ககாக என்னை தயர்படுத்தும் போது அப்படத்தின் கதை திரைக்கதை இதர தொழில்நுட்ப அனுபவம் இவற்றை கடந்து அந்த குறிப்பிட்ட மொழியின் நிலப்பரப்பு ,கலாச்சராம் ,மனிதர்களின் உடல் பாவம் .. சமூக மதிப்பீடு .மற்றும் வரலாறு ஆகியவற்றுக்கும் சேர்த்தே என்னை நன் தயார் படுத்திக்கொள்வேன். ஒரு தேசத்தையும் அம்மக்களது குணத்தையும் பண்பாட்டையும் அறிய அம்மொழியின் பத்து படங்களை பார்த்தாலே போதுமானது. உண்மையில் நான் பாரிசுக்கோ பெர்லினுக்கோ இதுவரை சென்றவனில்லை. ஆனால் இரண்டு தேசத்துக்குமிடையிலான் வித்தியாசத்தை பற்றியும் கலச்சாரம் மக்கள் மனோபவம் ஆகியவை குறித்து எ���்னால் ஒரு நூறுபக்கங்களுக்கு ஒரு ஆய்வு கட்டுரை சமர்பிக்க முடியும். எனக்கான் இந்த அறிவு முழுக்க நான் அத்தேசத்தின் படங்களிடமிருந்து மட்டுமே கைவரப்பெற்றேன். உடன் என் நூல் அறிவும் எனக்கு துணை செய்துள்ளன என்றாலும் அம்மொழியின் அற்புதமான படம் ஒன்று என் ஆழ்மனதில் செய்யும் வேலைகள் ஒரு நூலைவிடவும் பன்மடங்கு உயர்ந்தது.\nஇது போலத்தான் ஐரோப்பிய தேசத்தில் இருக்கும் ஒவ்வொரு மொழி படங்களிலும் அத்தேசத்தின் அடிப்படை குணம் உள்ளூற உறைந்து கிடப்பதை துல்லியமாக பகுத்துணராலம்..\nஆனல் இன்று இது போன்ற உலகசினிமாக்களின் பார்வையாளர்க்ள் பெரும்பலும் வெறுமனே அவற்றை நுகர்வு பொருளாகவும் அல்லது எதிர்கால தமிழ்சினிமாவுக்கான் கச்சா பொருளாகவுமே பார்ப்பதிலிருந்து விலகி வரவேண்டும். ஒரு சுமாரான திரைக்கதையம்சம் கொண்ட படத்தில் ஏதோ ஒரு காட்சிக்கு வரும் பின்னணி இசை நம்மை முற்றிலுமாக புதிய உலகிற்கான சிறகினை பொருத்திதர வல்லது. விழாவின் துவக்க படமான ஜெர்மன் இயக்குனர் பெய்த் அய்ட்கினின் சவுல் கிச்சன் அவரது முந்தைய படங்களிலிருந்து அளவீடும் போது சுமார்ரகம் தான்.ஆனால் அதன் இறுதி காட்சியின் பின்னணி இசை எனக்கு தந்த அனுபவம் பேரழகி ஒருவளின் புன்சிரிப்பை காட்டிலும்\nஅது போல விழா ஒருங்கிணைப்பாளர்கள் சில விடயங்களை கவனத்தில் கொள்வது விழாவின் மதிபீட்டை உலகத்தரத்திற்கு இன்னுமுயர்த்தும் அவற்றுள் முதலாவது என்னதான் வணிக பிரச்னைகளை தளர்த்துவதாக இருந்தாலும் வழக்கமான சினிமா ட்ரெயிலர்களை படத்திற்கு முன் திரையிடுவதை தவிர்க்கவேண்டும். ஒவ்வொரு படத்திற்குமுன்பும் அவற்றை பார்க்க நேரும் பார்வையாளன் பெரும் தண்டனைக்கு ஆட்படுகிறான் . மேலும் இதுபோன்ற விழாக்களின் மைய நோக்கத்திற்கு முழுவதும் எதிரான செயல் இது என்பதை ஒருங்கிணைப்பாளர்கள் கருதில் கொள்ள வேண்டும்.\nஇரண்டவது வரவேற்பு இருக்கிறதோ இல்லையோ கிளாசிக்குகளுக்கு முக்கியத்துவம் தரப்ப்டவேண்டும். இன்னும் டிவிடியிலும் காண்க்கிடைக்காத கறுப்பு வெள்ளை அதிசயங்கள் நிறைய்ய இருக்கின்றன. கோபயாஷி பொன்ற ஜப்பானிய இயக்குனர்கள் இன்னும் இங்கு போதிய வெளிச்சம் பெறவில்லை . அதற்கென்று இருக்கும் ரசிகர்கள்தான் உலகசினிமாவின் உண்மையான பார்வையாளர்கள் .அவர்களை கருத்தில் கொள்ளவேண��டும். அது போல புதிய பார்வையாளனிடம் கிளாசிக்குள் குறித்த ரசனையை உருவாக்க அது பெரும் உதவும்.\nமூன்றாவது நேரம். நல்ல சினிமா ரசிகன் முழுபடத்தையும் பார்க்கமாட்டான் .படத்தை சுவைப்பது எனும் விடயம் தேர்ந்த ரசனையாளர்களுக்கு உரித்தானது. அவனை கட்டிபோடுவதுதான் தேர்ந்த இயக்குனருக்கு சவால். மேலும் அவன் மன அவசம் தான் பார்க்காத படங்களை நோக்கி தாவிக்கொண்டே இருக்கும் . அதனால் எப்போது வேண்டுமானலும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அவன் ஒரு திரையீட்டில் நுழைய நேரிடலாம் . அப்படி ஒரு பதட்டத்துடன் நுழையும் ரசிகர்களால்தான் நல்ல ரசனை இன்னும் தழைத்துக்கொண்டிருக்கிறது. அதனால் பார்வையாளர்கள் மீது விதிக்கப்படும் நேரத்தடை ஆரோக்கியமான சினிமா சூழலுக்கு உகந்ததல்ல\nகுறைகளை கடந்து உண்மையில் சென்னையில் இதற்கு முன் நடைபெற்ற விழாக்கள் அனைத்திலும் இது சிறப்பு வாய்ந்தது என்பது மறுக்க முடியாதது. குறிப்பாக சுகாசினி ரேவதிரோகிணி லிசி மற்றும் சிலரது ஆர்வமும் உழைப்பும்தான் விழாவின் சிறப்புக்கு முக்கிய காரணம் என்பதை பார்வையாளன் என்ற முறையில் என்னால் அனுமானிக்க முடிகிறது\nதீவிரத்துடனும் அர்ப்பணிப்புடனும் விழா ஒருங்கிணைப்பில் அவர்கள் ஆர்வம் காட்டிய விதம் சூழ்லின் வளர்ச்சி மீது ஆர்வம் கொண்டவனாக என்னை பெருமிதம் கொள்ளவைக்கிறது. இந்தியவின் இதர மொழி நடிகைகளிடம் காணக்கிடைக்குமா என்பது சந்தேகமே. ஒரு உலக சினிமா பார்வையாளனாக அவர்களுக்கு என் நெஞ்சம் நிறை நன்றிகள் .\nLabels: 8 வது சென்னை திரைப்படவிழா\nநாஞ்சில் நாயகனுக்கு என் ராயல் சல்யூட் \nஅவரை எப்போது பார்க்கும் போதும் எல்லா தரவுகளும் சரியாக வைத்திருக்கும் ஒரு நேர்மையான அதிகாரி போலவே தோற்றமளிப்பார். நாஞ்சில் நாடனை நான் அணுகுவதில் என்னிடம் கூட ஒரு தலைமுறை இடைவெளி இருக்குமே ஒழிய அவர் எப்போதும் எந்த இளைஞனிடமும் அந்த இடைவெளியை கொண்டதில்லை.\nதனது உலகத்தின் மீதும் த்னது கதைகளின் மீதும் தனது இலக்கியத்தின் மீதும் அழுத்தமான நம்பிக்கை கொண்டவர். மிதவைதான் நான் படித்த அவரது முதல் நாவல். அந்நாவலில் வைகை ஆற்றை பற்றிய அவரது வர்ணிப்பில்தான் அவரிடம் முதன் முதலாக வசீகரிக்கப்பட்டேன். அதன் பிறகு நான் படித்த அவரது அனைத்து நாவல்களிலும் ஒரு பூரணமான வடிவ அமைதியை கண்டு ஆச்சர்யப��பட்டிருக்கிறேன்.\nஎனக்கு தெரிந்தவரை அவர் அளவுக்கு கச்சிதமான நாவல்களை எழுதியவர் வேறு எவரும் இல்லை எனலாம். உள்ளுணர்வுகளை வாசகனுக்கு தூண்டசெய்வதில் தற்கால எழுத்தாளர்களில் அவரே பாண்டித்யம் மிக்கவர். மேலும் அவருக்கு கொடுக்கப்பட சாகிதய அகாதமி விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட சூடிய பூ சூடற்க எனும் நூலை நான் இதுவரை வாசிக்க வில்லை. ஆனால் உண்மையில் சாகிதய் அகாதமியை விட உயர்வான விருதுகளுக்கு அவர் சொந்தகாரார் .அப்படி உயர்வான விருது கொடுப்பார்களேயானால் அவர்களுக்காக நான் பரிந்துரை செய்யும் நூல் அவரது கட்டுரை தொகுப்பு. தீதும் நன்றும்.\nஇதில் அவர் எழுதிய சில கட்டுரைகள் உண்மையில் ஒரு எழுத்தாளனாக என் மனசாட்சியை உலுக்கி எடுத்துள்ளன. பல கட்டுரைகள் .குறிப்பாக ஒன்றை சொல்வாதானால் திருப்பூர் பனியன் தொழிற்சாலைகளீல் பணி செய்யும் பெண்களின் பிரசனையை பேசும் கட்டுரை.வெறுமனே படைப்பிலக்கியவாதியாக மட்டும் இல்லாமல் த்னக்கு தோன்றிய கருத்திய கருத்தை சமூகம் சார்ந்த உள கொதிப்பை வார்த்தைகளில் அவர் இறக்கி வைத்த விதம். இதுவே எழுத்தாளனை அவனது உயிர்த்ன்மையை மிகுதியாக காப்பாற்றி தரும் இடம் .அன்னாருக்கு கிடைத்த சாகித்ய அகதாமி விருது எழுத்தை உயர்வாக வேறெவற்றையும் விட உன்னதமானதாக கருதும் பலருக்கு மகிழ்ச்சியூட்டும் விடயம்\nநாஞ்சிலாருக்கு என் ராயல் சல்யூட் .\nLabels: இலக்கியம், கட்டுரை, நாஞ்சில் நாடன்\n1. இது என்ன கவிதை\n2. மரணித்தவன் முகம் நினைவில் உள்ள்தா\n-கேமராவை இடம் மாற்றும் போது\n6. நீ அப்போது அங்கில்லையா\n7. இப்போது என்ன செய்கிறாய்\n-அவனுக்காக ஒரு கவிதை எழுத முயற்சிக்கிறேன்\nகவிதை செய்வதன் தோல்வியை விரும்புகிறேன்\n(இரண்டு நாட்களுக்குமுன் நான் நடித்துவரும் உடுமலைபெட்டையில் கிருஷ்ணவேணி பஞ்சாலை படப்பிடிப்பில் கேமராவை இடம்பெயர்த்தும் போது கூரையிலிருந்து தவறி விழுந்து மறைந்த கேமரா உதவியாளன் ஜெகதீசனுக்கு நினைவுக்கு....)\nஉலக சினிமா வரலாறு 26: மறுமலர்ச்சி கால உலக நட்சத்திரங்கள்\nபெலினியின் லா ஸ்ட்ராடா பட்த்தின் மூலம உல்க சினிமா ரசிகர்களுக்குள் ஆழமான இடத்தை தக்கவைத்துக்கொண்ட ஆண்டனி க்வின் ஐரிஷ் –மெக்சிகன் கலப்பினத்தில் பிறந்த மெக்சிக்கோ நாட்டை சேர்ந்தவர். ஆண்டனியோ ரொடால்போ க்வின் ஒக்சாகா Antonio Rodolfo Quinn Oaxaca என்பத���தான் இவரது அசல் பெயர். பணம் சம்ப்பாதிக்க குத்துசண்டையை தொழிலாக கொண்டிருந்த க்வின் இருபது வயதில் துண்டுதுக்கடா பாத்திரங்களில் த்லையை காட்டிக்கொண்டு சினிமாவுக்கு நுழைந்த்வர். கிட்ட்தட்ட இருபது வருட கடும் போராட்டத்துக்கு பிறகு தனது நாற்பதுகளில்தான் நாயகனாக நட்சத்திர அந்தஸ்தை பெற்றார். மார்லன்பிராண்டோவுடன் இவர் நடித்த விவா சபாட்டா இவருக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் பரிசை பெற்று தந்த்து.ஓவியர் வான்காவின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வின்சண்ட் டி மென்னெளியின் லஸ்ட் பார் லைப் எனும் இத்தாலிய படம் இவருக்கு இரண்டாவது ஆஸ்கார் பரிசை நடிப்புக்காக வாங்கி கொடுத்துள்ளது.தொடரந்து பராபஸ் ,ஜோர்பா தி கிரீக்,லாரன்ஸ் ஆப் அரேபியா ,கன்ஸ் ஆப் நவரோன் ,ஒமர் முக்தார் என இவரது வரலாற்றில் பல வெற்றிபடங்கள் இவரது ஆளுமைமிக்க மிகச்சிறந்த நடிப்புக்கு உதாரணங்கள். மூன்று மனைவிகள் ஒரு காதலி பதிமூன்று குழந்தைகள் என பெருவாழ்வு வாழ்ந்த இக்கலைஞன் அடிப்படையில் மிகச்சிறந்த ஓவியர் மற்றும் சிறந்த எழுத்தாளர்.\n2. மிஃபுனெ (ஜப்பான் )\nஅடிப்படையில் புகைப்படக்கலைஞரான் மிபுனே சினிமாவுக்குள் வந்த்தே தனிக்கதை. சீனாவில் பிறந்து பத்தொன்பது வயதுக்கு பிறகு புகைபட்துறையை தொழிலாக வரித்துக்கொண்டவர். பின் தங்களது பூர்வீகமான ஜப்பானுக்கு குடிபெயர்ந்து வந்த மிபுனெ வந்த இட்த்தில் புகைப்படகலைஞராக ராணுவத்தில் சிலகாலமும் உதவி ஒளிப்பதிவாளராக டு டோஹோ ஸ்டூடியோவில் பணிபுரிந்து வந்தார். அப்போதுதான் வேலை நிறுத்தம் ஏற்பட்டு டோஹோ ஸ்டூடியோவிலிருந்து பல நடிகர்கள் வெளியேறிபோக ஸ்டூடியோ புதிய நடிகர்களுக்கு அவசரமாக அழைப்புவிடுத்து விளம்பரம் கொடுத்த்து. மிபுனேவுக்கெ தெரியாமல் அவரது நண்பர்கள் சிலரது இவரது புகைப்பட்த்தை ஒட்டி விண்ணப்பத்தை அனுப்ப அப்போது கிடைத்தான் உலக சினிமா ரசிகர்களுக்கான புதிய நடிகன் மிபுனே.\n1947ல் வெளியான ஸ்னோ ட்ரெயில் என்பதுதான் மிபுனேவுக்கு முதல் படம் என்றாலும் அவர்து மூன்றாவதுபடமான ட்ரங்கன் ஏஞ்சல்தான் அவரது கணக்குபடி முதல்படம் காரணம் அப்பட்த்தின் இயக்குனர்...அவர் அகிராகுரசேவா. உலகசினிமாவுக்கு குரசேவா வழங்கிய வழங்கிய அருட்கொடைகளில் பெரும்பாலானவற்றில் நடித்த பெருமை கொண்டவர் மிபுனே. இத்த்��ைக்கும் தன் எழுபதாவது வயது வரை தொடர்ந்து 170 படங்களில் பல்வேறுபட்ட இயக்குனர்களின் படங்களில் அவர் நடித்தாலும் குரசேவாவுடன் அவர் நடித்த பதினாறு படங்கள் மட்டும்தான் அவரை உலகசினிமாரசிகர்களின் ஒப்பற்ற நடிகனாக அறிமுகம் செய்துள்ளன. இந்த பதினாறுபடங்களும் 1948 முதல் 1965 வரையிலான காலட்ட்த்தை சேர்ந்த்வை . இக்காலங்களில் இகிரு எனும் ஒரே ஒருபடம்தான் மிபுனே இல்லாமல் குரசேவா இயக்கத்தில் வெளியான திரைப்படம். தன்னுடன் துவக்க காலத்தில் நடிப்பு தேர்வில் கலந்து கொண்டு தேர்வான நாயகியையே வாழ்க்கை துணையாக ஏற்றுக்கொண்ட மிபுனே வின் நடிப்புத்திறனுக்கு ரெட்பியர்ட் ,செவன் சாமுராய், ரெட்பியர்ட் ,ஆகிய திரைப்படங்கள் மிகச்சிறந்த உதாரணங்கள்.\nஎழுபதுகளின் பெண்ணியவாதிகளின் அடையாளமாக விளங்கிய லிவ் உல்மன்\nஅடிப்படையில் நார்வே நாட்டை சேர்ந்த்வர்.\nஅதிகபட்சமாக நடித்த்து ஸ்வீடிஷ் இயக்குனர் பெர்க்மனின் திரைப்படங்களில்தான். பிறந்த்து. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில். அப்போது இவரது தந்தை ஜோஹன் உல்மன் ஏர்கிராப்ட் இஞீனியாராக பணிபுரிந்த காரணத்தால் இவர் அங்கே பிறந்தார்.பிற்பாடு கனடாவில் வளர்ந்த லிவ் உல்மன் அடிப்படையில் ஒரு நாடக நடிகையாகத்தான் தன் வாழ்க்கையை துவக்கினார். லிவ் உல்மன் இரண்டாவது பட்த்தில்தான் இயக்குனர் பெர்க்மனை சந்திக்கும் வாய்ப்பை பெற்றார். பெர்சனோ எனும் அப்பட்த்தை தொடர்ந்து அவரது இயக்கத்தில் இவர் நடித்த சீன்ஸ் ஆப் மேரேஜ் எனும் பட்த்தின் மூலமாகத்தான் பெண்ணியவாதிகளின் பிம்பம் எனும் முத்திரை அழுத்தமாக இவர்மேல் பதியதுவங்கியது. தொடர்ந்து இவர் பெர்கமனுடன் நடித்த க்ரைஸ் அண்ட் விஸ்பர்ஸ் இவரது நடிப்புக்கு இன்னுமொரு மைல்கல். தொடர்ந்து பேஸ் டு பேஸ்,ஆட்டம் சொனாட்டா போன்ற படங்கள் இவருக்கு உல்கசினிமாவிழாக்களில் சிறந்த நடிகைக்கான விருதுகளை பெற்றுதந்துள்ளன . குறிப்பாக பெண்பாத்திரங்களின் நடிப்புசாயல்கள் ஒன்றேபோல் இருக்கும்விதிகளை தகர்த்து தான் ஏற்கும் பாத்திரங்களின் உணர்ச்சிகளை தனித்துவமாகவும் அழுத்த்மாகவும் பிரதிபலிப்பதன் மூலம் உல்மன் உலகசினிமா பார்வையாளர்களின் மத்தியில் த்னக்கென அழுத்த்மான முத்திரையை தக்கவைத்துக்கொண்டவர்.குறைவான படங்களே நடித்தாலும் இன்றுவரையிலும் காலத்தின் ���ிறந்த நடிகையருள் ஒருவராக பேசப்படுபவர், இவர் ஒரு சிறந்த இயக்குனரும் கூட . இவரது முஇதல் படம் சோபி சிற்ந்த பட்த்துக்கான விருதை மாண்ட்ரீல் திரைப்பட விழவில் இவருக்கு பெற்று தந்த்து. தொடர்ந்து இவர் இயக்கிய மூன்று திரைப்படங்களும் பல திரைப்படவிழாக்களில் அவரை சிறந்த இயக்குனராக அடையாளம் காட்டி வருகிறது.\nDecember 10.11.12 மூன்று நாட்கள் ஹைதராபாத்தில் muse india http://www.hyderabadliteraryfestival.com/ ஒருங்கிணைக்கவிருக்கும் இலக்கிய திருவிழாவிற்கு இந்தியா முழுக்க பல மொழிகளைசேர்ந்த 200க்குமேற்பட்ட கவிஞர்கள் த்ங்களது ஆங்கில மொழிபெயர்ப்பிலான கவிதைகளை வாசிக்க உள்ளனர் . தமிழ் நாட்டிலிருந்து பிரம்ம ராஜன் அசதா, ஸ்ரீ நேசன் மற்றும் பழனிவேல் ஆகியோருடன் எனது கவிதைகளும் வாசிக்கபட உள்ளன . அங்கு வாசிக்க விருக்கும் கவிதைகளின் ஆங்கில மொழியாக்கம் இது . இத்னை மொழிபெயர்த்து தந்த கவிஞர் எழுத்தாளர் மற்றும் நண்பர் அசதா அவர்களுக்கு என் நன்றிகள்\nகவிதை என்பது யாதெனில்... பாகம் 3\nகவிதை என்பது யாதெனில்... பாகம் 3 அஜயன்பாலா உவமையும் பொருளும் ஒத்தல் வேண்டும் 1229 ;பொருளதிகாரம் ; தொல்காப்பியம் ”அக்கினிக்குஞ்ச...\n....வெளிவரவிருக்கும் நாயகன் வரிசை அடுத்த தொகுப்பான வான்கா வுக்கு எழுதிய முன்னுரை...... வாழ்வின் முக்கியமான தருணங்கள் எது என என்னிடம்...\nஎன்னை காதலனாக்கி பிரியும் 2010\n8வது சென்னை உலக திரைப்படவிழா:. இரண்டு:\n;நல்ல சினிமா பார்ப்பது சிறந்த ஆன்ம அனுபவம்\nநாஞ்சில் நாயகனுக்கு என் ராயல் சல்யூட் \nஉலக சினிமா வரலாறு 26: மறுமலர்ச்சி கால உலக நட்சத்த...\nDecember 10.11.12 மூன்று நாட்கள் ஹைதராபாத்தில...\n8 வது சென்னை திரைப்படவிழா (2)\nஅன்புள்ள அஜயன் பாலா (3)\nஇயக்குனர் பாலு மகேந்திரா (1)\nஇயக்குனர் பாலாஜி சக்திவேல் (1)\nஇலக்கிய வீதி அன்னம் விருது (2)\nஉலக சினிமா- நவீன யுகம் (4)\nஉல்கசினிமா வரலாறு பாகம் 3 (2)\nஎன்னை காதலனாக்கி பிரியும் 2010 (1)\nஃபிலிம் நியூஸ் ஆனந்தன் (1)\nகவிதை என்பது யாதெனில் (3)\nசச்சின் ஏ.ஆர் ரகுமான் ஒரு ஒப்பாய்வு . (1)\nசினிமா.மாற்றுசினிமா குறித்தகேள்வி பதில்கள்..தொடர் (2)\nடிங்கோ புராணம் – கவிதை தொடர் (3)\nதி சில்ட்ரன் ஆப் ஹெவன் .. (1)\nதி வே ஹோம் (1)\nநடிப்பின் கோட்பாடு மார்லன் பிராண்டோ (1)\nநதி வழிச்சாலை .. (5)\nநாட் ஒன் லெஸ் (1)\nநூல் விமர்சனம் : (1)\nபெண்ணென பெரிதாய் வுளத்தக்க..தொடர் . (4)\nஜெயமோகன்: மதவெறியால் உண்டாகும் மனபதட்டங்கள் (1)\nஎனது சமீபத்திய நூல் செம்மொழி சிற்பிகள்\n100க்கு மேற்பட்ட தமிழ் அறிஞர்களின் வாழ்க்கை பதிவு ஆங்கிலம் மற்றும் தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t48873p50-good-bye", "date_download": "2019-10-19T16:04:20Z", "digest": "sha1:I7PM6KGUE4SF5YN5KWCHR7Y24FT625AF", "length": 31891, "nlines": 375, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "Good bye என்பதன் விரிவாக்கம் என்ன? - Page 3", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்\n» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை\n» ஒரே கதை – கவிதை\n» என் மௌனம் நீ – கவிதை\n» பாதை எங்கும் பூக்கள் – கவிதை\n» நிலவின் தாய் – கவிதை\n» யானைக்கு உவ்வா – கவிதை\n» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்\n» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்\n» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்\n» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை\n» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை\n» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்\n» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்\n» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி\n» சூப்பர் 30 – சினிமா\n» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n» தங்கமீன் – குறும்படம்\n» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்\n» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்\n» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை\n» அழுகையின் மவுனம் - கவிதை\n» கனவுப் பொழுதுகள் - கவிதை\n» அனபே சிவம் - கவிதை\n» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» ஏழாம் கலை - புதுக்கவிதை\nGood bye என்பதன் விரிவாக்கம் என்ன\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: கல்விச்சோலை\nGood bye என்பதன் விரிவாக்கம் என்ன\nGood bye என்பதன் விரிவாக்கம் என்ன\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூ���ாதோ\nRe: Good bye என்பதன் விரிவாக்கம் என்ன\nமிகவும் சரி : ஆக 15 ல் சுதந்திரம் பெற்ற நாடு தென்கொரியா.\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு\nRe: Good bye என்பதன் விரிவாக்கம் என்ன\nசுறா wrote: மிகவும் சரி : ஆக 15 ல் சுதந்திரம் பெற்ற நாடு தென்கொரியா.\nRe: Good bye என்பதன் விரிவாக்கம் என்ன\nகேள்வி கேட்டு விடையும் சொன்ன சம்ஸுக்கு நன்றி\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: Good bye என்பதன் விரிவாக்கம் என்ன\nகேள்வி கேட்டு விடையும் சொன்ன சம்ஸுக்கு நன்றி\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு\nRe: Good bye என்பதன் விரிவாக்கம் என்ன\n*இரண்டு நாடுகளின் தேசிய கீதங்களை எழுதியவர் இவர். யார் அவர்\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: Good bye என்பதன் விரிவாக்கம் என்ன\nவங்காள சிங்கம் ரபீந்திரநாத் தாகூர் தானே (இந்தியாவுக்கும் பங்களாதேசுக்கும்)\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு\nRe: Good bye என்பதன் விரிவாக்கம் என்ன\nமற்றவர்களுக்கும் வாய்ப்புக் கொடுத்து நாளை காலையில்தான் விடை வெளிவரும்.\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: Good bye என்பதன் விரிவாக்கம் என்ன\nசுறா wrote: வங்காள சிங்கம் ரபீந்திரநாத் தாகூர் தானே (இந்தியாவுக்கும் பங்களாதேசுக்கும்)\nசுறா ஒரு முறை சொன்னா அது 100 முறை சொன்ன மாதிரி. ஏன் எனில் அந்த தாத்தா இவர் தான்.\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: Good bye என்பதன் விரிவாக்கம் என்ன\nசுறா wrote: வங்காள சிங்கம் ரபீந்திரநாத் தாகூர் தானே (இந்தியாவுக்கும் பங்களாதேசுக்கும்)\nசுறா ஒரு முறை சொன்னா அது 100 முறை சொன்ன மாதிரி. ஏன் எனில் அந்த தாத்தா இவர் தான்.\nஅட ஆமால்ல நான் தான் தாத்தா அப்ப நீங்க என் அக்கா\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு\nRe: Good bye என்பதன் விரிவாக்கம் என்ன\nசுறா wrote: வங்காள சிங்கம் ரபீந்திரநாத் தாகூர் தானே (இந்தியாவுக்கும் பங்களாதேசுக்கும்)\nசுறா ஒரு முறை சொன்னா அது 100 முறை சொன்ன மாதிரி. ஏன் எனில் அந்த தாத்தா இவர் தான்.\nஅட ஆமால்ல நான் தான் தாத்தா அப்ப நீங்க என் அக்கா\nRe: Good bye என்பதன் விரிவாக்கம் என்ன\nசுறா wrote: வங்காள சிங்கம் ரபீந்திரநா���் தாகூர் தானே (இந்தியாவுக்கும் பங்களாதேசுக்கும்)\nசுறா ஒரு முறை சொன்னா அது 100 முறை சொன்ன மாதிரி. ஏன் எனில் அந்த தாத்தா இவர் தான்.\nஅட ஆமால்ல நான் தான் தாத்தா அப்ப நீங்க என் அக்கா\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு\nRe: Good bye என்பதன் விரிவாக்கம் என்ன\nசுறா wrote: வங்காள சிங்கம் ரபீந்திரநாத் தாகூர் தானே (இந்தியாவுக்கும் பங்களாதேசுக்கும்)\nசுறா ஒரு முறை சொன்னா அது 100 முறை சொன்ன மாதிரி. ஏன் எனில் அந்த தாத்தா இவர் தான்.\nஅட ஆமால்ல நான் தான் தாத்தா அப்ப நீங்க என் அக்கா\nRe: Good bye என்பதன் விரிவாக்கம் என்ன\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு\nRe: Good bye என்பதன் விரிவாக்கம் என்ன\nஅப்பாடா எங்க வாத்தியாருக்கு மகிழ்ச்சி.\nRe: Good bye என்பதன் விரிவாக்கம் என்ன\n*சம்ஸ் wrote: *இரண்டு நாடுகளின் தேசிய கீதங்களை எழுதியவர் இவர். யார் அவர்\n.ரபிந்த்ரநாத் தாகூர்: இந்தியா & பங்களாதேஷ்\nRe: Good bye என்பதன் விரிவாக்கம் என்ன\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: Good bye என்பதன் விரிவாக்கம் என்ன\nNisha wrote: சுறா சொன்னாரே\nம் ஆமா சரியான பதில் சொன்ன அண்ணன் சுறாவிற்கு நன்றிகளும் பாராட்டுக்களும்.\nRe: Good bye என்பதன் விரிவாக்கம் என்ன\n* இந்திய அணு அறிவியலின் தந்தை என அழைக்கப்படுவர் யார்\n* குளிர்சாதன பெட்டியை கண்டுபிடித்தவர் யார்\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: Good bye என்பதன் விரிவாக்கம் என்ன\n*சம்ஸ் wrote: * இந்திய அணு அறிவியலின் தந்தை என அழைக்கப்படுவர் யார்\n* குளிர்சாதன பெட்டியை கண்டுபிடித்தவர் யார்\nபாபா அணுமின் நிலையம் என பெயர் வைத்திருக்கிறார்களே அதனால் ஏதாவது ஒரு பாபாவாக தான் இருப்பாரு. ஹோமிபாபாவா\nஇது சிபிஎஸ் பாடப்புத்தகத்தில் உள்ளது - பெர்கின்ஸ் சன்\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு\nRe: Good bye என்பதன் விரிவாக்கம் என்ன\n*சம்ஸ் wrote: * இந்திய அணு அறிவியலின் தந்தை என அழைக்கப்படுவர் யார்\n* குளிர்சாதன பெட்டியை கண்டுபிடித்தவர் யார்\nபாபா அணுமின் நிலையம் என பெயர் வைத்திருக்கிறார்களே அதனால் ஏதாவது ஒரு பாபாவாக தான் இருப்பாரு. ஹோமிபாபாவா\nஇது சிபிஎஸ் பாடப்புத்தகத்தில் உள்ளது - பெர்கின்ஸ் சன்\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகு���்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: Good bye என்பதன் விரிவாக்கம் என்ன\n*சம்ஸ் wrote: * இந்திய அணு அறிவியலின் தந்தை என அழைக்கப்படுவர் யார்\n* குளிர்சாதன பெட்டியை கண்டுபிடித்தவர் யார்\nபாபா அணுமின் நிலையம் என பெயர் வைத்திருக்கிறார்களே அதனால் ஏதாவது ஒரு பாபாவாக தான் இருப்பாரு. ஹோமிபாபாவா\nஇது சிபிஎஸ் பாடப்புத்தகத்தில் உள்ளது - பெர்கின்ஸ் சன்\nஏன் இந்த சுவிஸ் நடனம் அக்கா\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு\nRe: Good bye என்பதன் விரிவாக்கம் என்ன\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: Good bye என்பதன் விரிவாக்கம் என்ன\nஏன் இன்று ஒரே ஆட்டமா இருக்கு\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு\nRe: Good bye என்பதன் விரிவாக்கம் என்ன\nசேனையில் ஸ்மைலிஸ் இருக்கே என காட்டுறோமாக்கும்.\nஸ்மைலிஸ் எல்லாத்துக்கும் தமிழ் எழுதணுமே. எழுதி தரிங்களா எனக்கு அடுத்த நான்காம் திகதி வரை நேரம் இல்லை.\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: Good bye என்பதன் விரிவாக்கம் என்ன\nNisha wrote: சேனையில் ஸ்மைலிஸ் இருக்கே என காட்டுறோமாக்கும்.\nஸ்மைலிஸ் எல்லாத்துக்கும் தமிழ் எழுதணுமே. எழுதி தரிங்களா எனக்கு அடுத்த நான்காம் திகதி வரை நேரம் இல்லை.\nஅனுப்புங்க எழுதித்தள்ளுறோம் இல்ல இல்ல தர்றோம்\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு\nRe: Good bye என்பதன் விரிவாக்கம் என்ன\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: கல்விச்சோலை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--���ோட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் ��ாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/28_179132/20190616220328.html", "date_download": "2019-10-19T16:00:03Z", "digest": "sha1:DHQTDZVHFAO5U7ENIYOKX7WR76QLTDHW", "length": 8321, "nlines": 64, "source_domain": "nellaionline.net", "title": "பீகாரில் கடும் வெயிலுக்கு 44 பேர் பலி: பாட்னா நகரில் 19ம் தேதி வரை பள்ளிகள் மூடல்!!", "raw_content": "பீகாரில் கடும் வெயிலுக்கு 44 பேர் பலி: பாட்னா நகரில் 19ம் தேதி வரை பள்ளிகள் மூடல்\nசனி 19, அக்டோபர் 2019\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nபீகாரில் கடும் வெயிலுக்கு 44 பேர் பலி: பாட்னா நகரில் 19ம் தேதி வரை பள்ளிகள் மூடல்\nபீகாரில் கோடை வெயிலால் 44 பேர் உயிரிழந்துள்ள நிலையில், வரும் 19ம் தேதி வரை பாட்னா நகரில் பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது\nஅவுரங்காபாத்தில் 22 பேரும் கயா மாவட்டத்தில் 20 பேரும் நவாடா மாவட்டத்தில் இரண்டு பேரும் அனல் புயல் காரணமாக உயிரிழந்ததாக பேரழிவு நிர்வாக கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் தெரிவித்தனர் பீகார் மாநிலத்தில் அவுரங்காபாத் கயா நவாடா ஆகிய மூன்று மாவட்டங்களிலும் கடுமையான அனல் காற்று புயல் போல வீசிக் கொண்டிரு ப்பதாக மாநில முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்தார் .உயிரிழந்த 44 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் 4 லட்சம் வழங்க மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.\nஅனல் காற்றினால் ஏற்படும் ஆபத்துக்களை தவிர்க்க அரசு அதிகாரிகள் முனைந்து செயல்பட வேண்டும் என நிதிஷ்குமார் கேட்டுக்கொண்டார்.பாட்னா, கயா ,பகல்பூர் ஆகிய நகரங்களிலும் அனல் காற்றின் வெப்ப அளவு மிகவும் அதிகமாக இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. சனிக்கிழமையன்று பீகார் மாநிலத்தில் சராசரி வெப்ப அளவு 45.8 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் இந்த அளவு வெப்பம் பீகாரில் ஏற்பட்டதில்லை என கூறப்படுகிறது. வரும் 19ம் தேதி வரை பாட்னா நகரில் உள்ள அரசு தனியார் பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது . ஜூன் மாதத்தில் இரண்டாவது முறையாக அனல் காற்று காரணமாக பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வா���கர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசிறையில் அடைக்கப்பட்டுள்ள சிதம்பரம் 5 கிலோ எடை இழந்துவிட்டார்: கபில் சிபல் வேதனை\nகமலேஷ் படுகொலைக்கு நீதி கிடைக்காவிட்டால் மகன்களுடன் தீக்குளிப்பேன் : மனைவி கண்ணீர்\nவிடுதலைப்புலிகளுக்குத் தடை நீட்டிப்பு விவகாரம்: தீர்ப்பாயத்தில் வைகோ ஆஜர்\nதலையில் அட்டைப்பெட்டியுடன் தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள் : காப்பி அடிப்பதை தடுக்க நூதன முயற்சி\nபாகிஸ்தானுக்கு பிடித்த வகையில் காங்கிரஸ் ஏன் அறிக்கை வெளியிடுகிறது\nஇந்து மகா சபை தலைவர் சுட்டுக்கொலை: உத்தரபிரதேசத்தில் பதற்றம்\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: ப.சிதம்பரம் உள்பட 14 பேர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/162600", "date_download": "2019-10-19T15:12:13Z", "digest": "sha1:THBBGKUIGVXNUJPSAEZOVZGHTAV7OKYC", "length": 6669, "nlines": 93, "source_domain": "selliyal.com", "title": "டிடிவி தினகரனின் புதிய கட்சி – மே 15-இல் அறிவிக்கிறார் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome இந்தியா டிடிவி தினகரனின் புதிய கட்சி – மே 15-இல் அறிவிக்கிறார்\nடிடிவி தினகரனின் புதிய கட்சி – மே 15-இல் அறிவிக்கிறார்\nசென்னை – அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளராகத் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டு வந்த டிடிவி தினகரன், அதிமுக கட்சி ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமியின் கைகளுக்குச் சென்றுவிட்டதைத் தொடர்ந்து தனது புதிய கட்சியை எதிர்வரும் மார்ச் 15-ஆம் தேதி மதுரை மேலூரில் தொடங்குகிறார்.\nஅவர் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிட்டபோது சின்னமாகப் பயன்படுத்திய குக்கர் (சமையல் பாத்திரம்) சின்னத்தையே தினகரன் தொடங்கப்போகும் கட்சிக்கும் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பதைத் தொடர்ந்து, தனது கட்சி அறிவிப்பை தினகரன் வெளியிட்டிருக்கிறார்.\nகமல்ஹாசனும் தனது புதிய கட்சியை மதுரையில் இருந்துதான் தொடக்கினார். அதைத் தொடர்ந்து தினகரனும் மதுரையிலேயே தனது புதிய கட்சியைத் தொடங்கியிருக்கிறார்.\nPrevious articleஞானராஜா 150,000 ரிங்கிட் பிணையில் விடுதலை\nNext articleஇரபீந்திரநாத் தாகூருக்கு மரியாதை செய்த பினாங்கு சீனப் பள்ளி\nவேலூர் மக்களவைத் தேர்தலில் அமமுக களம் இறங்கவில்லை\nதங்க தமிழ் செல்வன் விரைவில் கட்சியை விட்டு நீக்கப்படுவார்\nடிடிவி தினகரனுக்கு ‘பரிசுப் பெட்டி’ சின்னம்\nமோடி – ஜின்பிங் சந்திப்பு : ஒரே நாளில் உலகத்தை ஈர்த்த மாமல்லபுரச் சிற்பங்கள் (படக் காட்சிகள் 2)\nராஜிவ் காந்தி: சீமான் மீது 2 வழக்குகள் பதிவு\nசந்திரயான் 2: நாசாவின் புதிய படங்களில் விக்ரம் லேண்டரை கண்டு பிடிக்க முயற்சி\nசம்பந்தனின் மறைவு மலேசிய தமிழர்களுக்கு பேரிழப்பாகும்\nவெள்ள எச்சரிக்கை அமைப்பு முறை இந்தியாவில் முதலாக சென்னையில் அறிமுகம்\nபாகிஸ்தான் வருகை : இளவரசர் வில்லியம், கேட் மிடில்டன் கிரிக்கெட் ஆட்டம் (படக் காட்சிகள் -2)\nபாகிஸ்தான் வருகை: வித்தியாச ஆடைகளில் கேட் மிடில்டன் – கிரிக்கெட் விளையாடிய வில்லியம்\nமலேசியப் பொருட்கள் தரமற்றவை என்ற எண்ணத்தை மக்கள் கைவிட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/category/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88/page/14/", "date_download": "2019-10-19T15:23:20Z", "digest": "sha1:LOMYTMRQCX43OSLXUCCC5NPRKFW2I4MN", "length": 93094, "nlines": 257, "source_domain": "www.haranprasanna.in", "title": "புத்தகப் பார்வை | ஹரன் பிரசன்னா - Part 14", "raw_content": "\nArchive for புத்தகப் பார்வை\nகிருஷ்ணன் வைத்த வீடு – வண்ணதாசன்\n12 சிறுகதைகளால் ஆன ஒரு தொகுப்பு. சிறுகதைகள் ஆன தொகுப்பு என்பதை விட அழகான முத்துக்களால் ஆன ஒரு மாலை என்று சொல்லலாம். அத்தனையும் அழகான கதைகள். வண்ணதாசன் (கல்யாண்ஜி) ஒரு கவிஞரும் கூட. அவரது கவிதைகள் பற்றிய அறிமுகம் தேவையில்லை. எனக்கு மிகப் பிடித்த கவிஞர்களுள் முதன்மையானவர்\nவண்ணதாசன். முழுக்க முழுக்க யதார்த்த தளத்திலான கவிதைகள். தீவிரபோக்குக் கவிதைகளெல்லாம் இல்லாமல் நேரடியாய்ப் பார்க்கும் விஷயங்களை, உறுத்தாத, இயல்பான உவமைகள் கொண்டு, மிக யதார்த்தமான கவிதைகள் அவரது பலம்.\nஇந்தச் சிறுகதைத் தொகுப்பில் உள்ள கதைகள் முழுவதிலும் இதே மாதிரியான கவிதையின் படிங்களைக் காணலாம். ஒன்றிரண்டு கதைகள் எந்தவொரு கதையையும் சொல்லாமல், நிகழ்ச்சி விவரிப்புகளாகவும் கதைக்கள விவரிப்புகளாகவும் கண்முன் விரிகின்றன. ஒரு சம்பவத்தை கண்முன் பார்த்த மாதிரியான அனுபவத்தை விட்டுச்செல்கின்றன.\nகதைகளின் பெரிய பலம் மற்றும் காரணம் மனிதர்���ளின் மன உணர்வுகளைப் படம் பிடிப்பதுதான். நேரில் பார்த்த சம்பவங்களையும் கற்பனைகளையும் கலந்து, கட்டுரையா கதையா என்ற சந்தேகம் வராமல், கதையாக்கும் வித்தையை மிக அழகாகச் செய்திருக்கிறார் வண்ணதாசன்.\nகிட்டத்தட்ட அனைத்து கதைகளும் திருநெல்வேலியில்தாம் நிகழ்கின்றன. நெல்லைதான் வண்ணதாசனுக்குச் சொந்த ஊர். சொந்த ஊரை விட்டுவிட்டு வெளியில் சென்று கதை எழுத முயற்சிக்கவில்லை. எது இயல்பாக வருகிறதோ அதைச் செய்திருக்கிறார். அதனால்தான் கதைகள் முழுவதிலும் நெல்லை மண்ணின் வாசம் வீசுகிறது.\n“சென்னையில் இருக்கும்போது எழுதியவை, அல்லது சென்னையில் இருந்துவிட்டு வந்த நிலையில் எழுதியவை இந்தக் கதைகள். ஏதோ ஓரிரண்டு கதைகளில், ஓரிரண்டு வரிகளில் ஓடுகிற மின்சார இரயில் மட்டும் நான் சென்னையிலும் இருந்த அடையாளத்தைச் சொல்லக் கூடும்.\nஇருந்த இடம் வாழ்ந்த இடம் ஆகாது.\nஎல்லா இடத்திலும் இருக்கவும் எல்லா இடத்திலும் வாழவும் விரும்புகிற அதே மனம், இன்னொரு விதத்தில் ஒரே இடத்தில் இருக்க விரும்புகிறது என்பதும், எல்லா இடத்திலும் வாழ முடியாது தவிக்கிறது என்பதும் நிஜம். பிடாரனின் பிராம்புக் கூடையிலிருந்து தற்செயலாகத் தப்பித்த பாம்பு, கூடைக்குள் திரும்புகிற வழி தொலைந்து, ஒளிந்து\nகொள்கிற அவசரத்தில், பழக்கமற்ற தரையோரங்களில், சரசரத்து ஓடி, முட்டி முட்டி முடை தேடுகிற நிஜம் அது. இந்த விதத் தவிப்பிற்கும் விருப்பத்திற்கும் இடையில்தான் உறவும் வாழ்வும் தொடர்ந்து என் மீது கவிகிறது. அல்லது நான் உறவின் மீதும் வாழ்வின் மீதும் கவிகிறேன். இந்தவிதமான வாழ்வும் உறவும் ஊடாடுகிற மனநிலையில் எழுதப்பட்டவையே இந்தத் தொகுப்பிலுள்ள சிறுகதைகள்”\nபாம்பு உவமை ஒரு எடுத்துக்காட்டு. இது மாதிர் நிறைய உவமைகள் கதைகள் முழுவதிலும் விரவிக்கிடக்கின்றன. சித்திரத்தைக் கண்முன் கொண்டு வர விழையும் அந்த உவமைகளைத் தொகுத்து எழுதினால் அது சிறந்த கவிதைகளைப் படித்த உணர்வைத் தரும் என்பது என் எண்ணம்.\nகதையில் சில அழகான கவிதைப் படிமங்களும் விரவிக்கிடக்கின்றன. கதைகளின் தலைப்பே கவிதைத்துவமாகத்தான் இருக்கிறது. உள்புறம் வழியும் துளிகள், கூண்டுக்கு வெளியே ஒரு புல்வெளி, ஒரு நிலைக்கண்ணாடி… சில இடவல மாற்றங்கள், விதை பரவுதல், மின்மினிப்பூச்சி வெளிச்சத்தில் ஒரு ���ாத்தாவின் முகம் – இவையெல்லாம் கவிதைத்துவமான தலைப்புகள்.\nகதைகளிலும் இதே மாதிரியான, தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளைக் கொண்ட கவிதை போன்ற வரிகள் விரவிக்கிடக்கின்றன.\n“வாசல் தூண்கள் கார்த்திகை தினத்து இருட்டுக்கென்று வருடம் பூராவும் ஒரு அழகை ஒளித்து வைத்திருக்குமோ என்னமோ” (ஆறாவது விரல் கதையில்)\n“ஓடுகிற தண்ணீருக்குள் நடு ஆற்று மணலில் கை புதைப்பது மாதிரி, நானும் என்னுடைய விரல்களை அரிசிக்குள் வெதுவெதுப்பாய் புதைத்துக்கொள்ள விரும்பினேன்” (ஆறாவதுவிரல் கதையில்)\n“நூறு வருஷத்துக்கு முந்தின மண்டபம் சரிந்து கடலுக்குள் பாசியும் சிப்பியும் அப்பிக் கிடந்த கல்தூண்போல இருந்த அண்ணாச்சியின் முகம் அதைக் கேட்டதும் பரவசமாகச் சிரித்தது” (ஊரும் காலம் கதையில்)\n“உயர்த்தின ஒவ்வொரு டம்ளர் உள்சுவரிலும், மிச்சமிருந்த குளிர்பானத்துளிகள் வழிந்து கீழ் இறங்கிக்கொண்டிருந்தன” (உள்புறம் வழியும் துளிகள் கதையில்)\n“அலை ஒதுக்கின கிளிஞ்சலை விடவா கடல் அழகு” (சின்னு முதல் சின்னு வரை கதையில்)\n“அறுபது வருஷ மழையும் பாசியும் கண்ட அருமையான ஓடுகள்” (சின்னு முதல் சின்னு வரை கதையில்)\nஇதுமாதிரி ஏகப்பட்ட படிமங்கள் கதை முழுவதும் காணக்கிடைக்கின்றன. இயல்பான நெல்லை வட்டார வழக்கும், விளி முறைகளும், ஊரைப்பற்றிய வர்ணனைகளும், வாதாங்கொட்டை, நந்தியாவட்டை, வேப்பம்பூ, சீம்பால் போன்ற வார்த்தைப் பிரயோகங்களும், நெல்லையில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த கிராமங்களின் பெயர்களும், நெல்லையின் தேரோட்டம் பற்றிய குறிப்புகளும் கதைகளில் அணிச்சையாக வந்துபோகின்றன. அவை நம்மை வசமிழக்கச் செய்து கதைக்குள் இழுத்துக்கொள்கின்றன. எல்லோரையும் போலவே தாமிரபரணியும் தேரோட்டமும் ஆசிரியரை நிரம்பப் பாதித்திருக்கிறது.\nசில இடங்களில் தேவையில்லாத வர்ணனைகள் இருந்து, தனியே துருத்திக்கொண்டும் தெரிகின்றது. எடுத்துக்காட்டாய், “தாயின் மார்க்காம்பிற்கும் மின்பொத்தானின் அமைப்புக்குமான ஒற்றுமையின் தூண்டுதல் கூட இதற்குக் காரணமாக இருக்கலாம்” (சின்னு முதல் சின்னுவரை கதையில்) என்பது போன்ற அவசியமற்ற உவமைகளைச் சொல்லலாம்.\nவாழ்க்கையின் எல்லா சின்ன சின்ன, ஆனால் வெகு அழுத்தமான கணங்களைக் கூட வெகு அழகாகப் படம் பிடித்திருக்கிறார் வண்ணதாசன்.\n“அப்பாவின் ச���்டை ஆணியில் கிடந்ததைப் பார்த்துவிட்டு நான் பயங்கரமாக அழுதது, அப்பாவின் காரியத்திற்காக அழுததை விடவும் கூடுதலாக இருந்தது” என்ற வரியில் பொதிந்திருக்கும் உண்மை மற்றும் வலியின் ஆழம் அதிகம். இதை உணர்ந்தவர்களால்தான் எழுதவோ இரசிக்கவோ முடியும்.\nநல்ல கதையைப் படிக்க நினைப்பவர்களும், எழுத்தாளர்களாக முயற்சிப்பவர்களும் இந்தச் சிறுகதைகளை அவசியம் வாசிக்கவேண்டும். ஒரு புதிய கோணத்தை, இந்தக் கதைகள் தரும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.\nஅதிலுள்ள பன்னிரண்டு கதைகளில், என் பார்வையில் சிறந்ததாகச் சின்னுமுதல் சின்னுவரை கதையைச் சொல்லுவேன். அதிலுள்ள ஒரு சில வரிகளைக் கண்டிப்பாகச் சொல்ல வேண்டும். இல்லையென்றால் இந்தக் கட்டுரை நிறைவு பெறாது.\n“டயோசீசன் பள்ளிக்கூடம் தாண்டி, சர்ச் தாண்டி, வாய்க்கால் தாண்டி, இறைச்சிக்கடை எல்லாம் தாண்டி, தைக்காத்தெரு பள்ளிவாசல் தாண்டி, ஒரு சந்துக்குள் போக வேண்டி இருந்தது. இவள் “சை.. சை.. ” என்று மூக்கைப்\nபிடித்துக்கொண்டே வந்தாள். கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்குப் போகிற கைப்பிள்ளைக்காரிகளையும், வயசாளிகளையும் …..” (சின்னுமுதல் சின்னுவரை கதையில்)\nவிமானதளத்தில் காத்திருக்காமல், எமிக்ரேஷன் செக்கிங் இல்லாமல், காசு செலவில்லாமல் என் வீட்டுக்குப் போயிட்டு வந்த மாதிரி ஒரு உணர்வு. அந்த ஆஸ்பத்திரிக்குப் பின்னாடிதான் என் வீடு இருக்கிறது.\nஹரன் பிரசன்னா | No comments\nமேல் பார்வை – சுந்தரராமசாமி – சிறுகதைத் தொகுப்பு\nசுந்தரராமசாமி பல்வேறு காலகட்டங்களில் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு இந்தப் புத்தகம். ஒன்பது சிறுகதைகள் இருக்கின்றன. மற்றச் சிறுகதைத் தொகுப்புகளிலிருந்து இந்தத் தொகுப்பு மாறுபட்டிருப்பதற்கு ஒரு காரணம், இதிலுள்ள கதைகள் எழுதப்பட்ட வருடங்கள். 1953 தொடங்கி 1990 வரையிலான வருடங்களில் வெவ்வேறு காலங்களில்\nஎழுதப்பட்ட கதைகள் புத்தகத்தை அலங்கரிக்கின்றன.\nஎழுதத்தொடங்கும்போது சுந்தரராமசாமியின் எழுத்து மிக வித்தியாசமானதாக இருந்துவிடவில்லை என்பதை அறிய முடிகிறது. ஆனால் 1990ம் ஆண்டில் எழுதப்பட்டு இந்தியாடுடேவில் வெளியாகிய மேல்பார்வை கதையில் அவரது எழுத்தின் நவீனம் தெரிகிறது. வெவ்வேறு காலகட்டங்களில் அவரது எழுத்து எப்படி மாறிக்கொண்டேயிருந்திருக்கிறது என்பதை அவதானிக்க விரும்புக���றவர்கள் இந்தப் புத்தகத்தைப் படிக்கலாம்.\nமுதல் கதையாகத் தண்ணீர். 1953ல் எழுதப்பட்டது. மழையில்லாமல் வாடும் பயிர்களுக்குத் தண்ணீரில்லை. ஆனால் அந்த வருடத் தெப்போற்சவத்துக்காகத் தண்ணீர் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது. அதை அறிந்து கொதித்தெழும் மக்கள் மறைத்துவைக்கப் பட்டிருந்த நீரின் வரப்பை உடைத்து பயிருக்குத் திருப்பி விடுகிறார்கள். போலீஸ் வந்து ‘கலகக்காரர்களைக்’ கொண்டு செல்கிறது. கதை இவ்வளவுதான். சில இடங்களில் அழகான அங்கதம் தெரிகிறது. நெல்லை வட்டார வழக்கு எல்லாக் கதைகளிலும் மாதிரி இதிலும் அழகாகக் கையாளப்பட்டிருக்கிறது.\nஅடுத்த கதை கோவில் காளையும் உழவு மாடும். 1955ல் எழுதப்பட்டது. தொலைதூரத்திலிருந்து வரும் கிழவன் ஒருநாள் இராத்தங்க கோவில் பண்டாரத்திடம் அனுமதி கேட்கிறான். பின் நிரந்தரமாகத் தங்கி விடுகிறான். அந்தக் கிழவன் யாருக்கும் தெரியாமல் தன்னந்தனியாளாய் கிணறு தோண்டுகிறான். உடம்பு மிக மோசமாகி, தான் தோன்றிய கிணற்றில் ஊறிய நீரைப் பருகிவிட்டு, கண்ணை மூடுகிறான். கதை விவரிக்கப்பட்ட விதம் மிக அழகு. கூடவே இருக்கும் பண்டாரத்தின் மன மாற்றங்களும் இயல்பாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன.\nஅடுத்த கதை சன்னல். 1958ம் வருடம் எழுதப்பட்டது. எல்லாக் கதைகளைப் படித்த பின் மனதுக்குள் ஊடுருவிக்கொண்டு, கீழே இறங்க மறக்கும் கதைகளுள் முதன்மையானது சன்னல் கதை. படுத்த படுக்கையாகக் கிடக்கும் ஒருவனின் மன ஓட்டங்கள் தான் கதை. ஒரு குளவி நெஞ்சில் விழுந்துவிட, கத்த முடியாமல், கை கால் அசைக்க முடியாமல் அவன் பதறும் காட்சிகள் படிப்பவர்கள் மனதுக்குள் பெரும் போராட்டத்தை ஏற்படுத்திவிடுகின்றன. அப்படியிருக்கும் அந்த ‘அவனுக்கு’ ஒரே ஒரு ஆறுதல் சன்னல். சன்னல்தான் உலகம். சன்னல் வழியாக வெளியில் நிகழும் காட்சிகளைக் காண்பது மட்டுமே அவனுக்கு வாழ்க்கை. மூங்கிலை வண்டு ஓட்டை போடுவதையும், ரோஜாவைத் திருடிப் பால்செம்பில் போட்டுக்கொள்ளும் பால்காரி மகளையும், கன்றுகளாக நட்ட வாழைகள் மரமாகிச் செழித்து நிற்பதையும் பார்த்துப் பார்த்துச் சந்தோஷிக்கும் அவனது வாழ்க்கையில் ஒரு இடி விழுகிறது. சன்னல் வழியாக வீசும் தணுப்புக் காற்று உடலுக்காது எனத் தடுப்புச் சுவர் எழுப்புகிறார்கள். அவனது அழுகையோடு கதை முடிகிறது. வாச்கர்கள் ம���்டும் தொடர்ந்து அழுதுகொண்டிருப்பார்கள் என்பது நிச்சயம். கதையின் எளிமையும் உணர்வும் மனது மறக்காத கதையாக்குகின்றன. (இதே கதையை சல்மாவும் அவரது நேர்காணலில் பாராட்டியிருந்தார்.)\nஅடுத்தது ஸ்டாம்பு ஆல்பம். (1958) பள்ளி மாணவர்களுக்கு மாணவப்பருவத்தில் ஏற்படும் அசூயையையும் அதன்காரணமாக நிகழும் சில நிகழ்வுகளையும் சொல்லும் கதை. தனது ஸ்டாம்பு ஆல்பத்தை விட இன்னொருவனின் ஸ்டாம்பு ஆல்பம் அழகாக இருக்கிறது என்று எல்லோரும் சொல்வதைப் பொறுக்காமல் எரித்துவிடும் சிறுவன் அதற்காக வருந்துகிறான். தாந்தான் எரித்தது எனக் கண்டுபிடிக்கப்பட்டுவிடுவோமோ என்று பயப்படுகிறான். எரித்த தவறுக்காக வருந்தி, தனது ஆல்பத்தை மனமில்லாமல், இன்னொருவனுக்கு விட்டுக்கொடுக்கிறான். எந்தவிதச் சிக்கலுமில்லாமல் எளிமையாகப் பயணிக்கும் கதை. சிறுவர்களின் பேசும் விதமும் பேச்சும் வெகு நேர்த்தியாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.\nசீதைமார்க் சீயக்காய்த்தூள். பணத்துக்காக சீதையை ‘எடுப்பாக’ வரையச் சொல்லும் கதை. அங்கதமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. வறுமையிலும் நியாயம் பேசும் கலைஞன் காட்டப்பட்டிருக்கிறான். வட்டார வழக்குத்தான் கதையை தூக்கிப்பிடிக்கிறது. மற்றபடி கதையில் ஆழமாக ஒன்றுமில்லை. ஆனாலும் எழுதின வருடம் 1959 என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.\nசன்னல் கதையை அடுத்து மனதைத் தொடும் இன்னொரு கதை. எங்கள் டீச்சர். (1962). மிக நெருக்கமானத் தோழிகளாக இருக்கும் இரண்டு டீச்சர்கள் ஒரு சின்ன நிகழ்வில் பிரிகிறார்கள். மோசமான வகுப்பைத் தனது திறமையால் ஒரு டீச்சர் முதன்மையாகத் தூக்கி நிறுத்த, இன்னொரு டீச்சர் பொறாமையில், கேள்விகளைச் சொல்லித் தந்து முதன்மை பெறச் செய்துவிட்டாள் குற்றம் சாட்டுகிறார். நேர்மையான டீச்சர் நொறுங்கிப் போகிறார். வெளியூரில் கேள்விகள் தயாராகும் அடுத்த தேர்வில் தனது மாணவர்களை மீண்டும் முதன்மை பெறச் செய்து தனது\nநேர்மையையும் தனது மாணவர்களின் திறமையையும் நிரூபிக்க ஆயத்தமாகிறார். எதிர்பாராத விதமாக அந்தத் தேர்வில் தவறிழைக்கும் தனது மாணவிக்கு, மறைமுகமாகச் சொல்லித் தர முனையும்போது கையும் களவுமாகப் பிடிக்கப்படுகிறார். தவறை ஒத்துக்கொண்டு வேலையை விட்டே போய்விடுகிறார் நேர்மையான டீச்சர். கதையில் இரண்டு\nடீச்சர்கள���க்கிடையேயான அன்னியோன்யமும் நட்பும், ஒரே ஒரு அசூயையில் (பொறாமை)அது உடைந்து போவதும் எந்தவித மேல்பூச்சுகளும் இல்லாமல் யதார்த்தமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. தனது மாணவி மீண்டும் வென்றே\nஆக வேண்டும் என்ற நினைப்பில், “நேரமிருக்கிறது. சரி பார்” என இரண்டு மூன்று முறை நிர்பந்திக்கும்போது நமக்கே அந்த டீச்சரின் மீது பச்சாதாபம் தோன்றி விடுகிறது. நடையின் வெற்றி.\nவிகாசம். 1990ல் எழுதப்பட்ட கதை. கண் தெரியாத ராவுத்தருக்கு ஒரு திறமை. நொடியில் கணக்குப் போடுவார். அவர் இல்லையென்றால், ஓணத்தின் பரபரப்பான ஜவுளி வியாபாரத்தைச் சமாளிக்க முடியாது என்கிற அளவுக்கு அவரின் தேவை இருந்தது. எதிர்பாராத விதமாய் அவருக்குப் பெரிய இடி ஒன்று கால்குலேட்டர் வடிவில் வந்து சேர்கிறது. அவரை பெயர்த்துகிறது கால்குலேட்டர். அவரின் முக்கியத்துவம் குறைவதாக உணர்கிறார். சிப்பந்திகள் தொகையைச் சொல்ல, முதலாளி கால்குலேட்டரைத் தட்ட, வியாபாரம் கனஜோராக நடக்கிறது. யாரோ ஒரு சிப்பந்தி விலையைத் தவறாகச் சொல்ல, அதை திருத்துகிறார் ராவுத்தர். தவறாகச் சொல்லப்படுவது கால்குலேட்டருக்குத் தெரியாது என்பதை உணர்கிறார் முதலாளி. ஸ்டாக் விவரம், கரண்ட் பில் என்று கட்டவேண்டும் என்பன போன்ற விவரங்களைச் சரியாகச் சொல்கிறார் இராவுத்தர். கால்குலேட்டர் வருவதற்கு முன்பு ‘கால்குலேட்டராக’ இருந்த இராவுத்தர் அதன் வரவுக்குப் பின்னர் மானேஜராகிறார் என்பதோடு முடிகிறது கதை. தன்னை மிஞ்ச ஆள் கிடையாது என்ற போது இராவுத்தரின் நக்கலும் குத்தலும் திமிரும், திடீரென ஒருநாள் அவரது பேத்தி, அவரை விட வேகமாகக் கணக்கைச் சொல்ல, அதிரும் இடமும் அதற்குக் காரணம் கால்குலேட்டர் என்று அறிந்து அதைத் தொட்டுப் பார்த்துப் பயப்படும் இடமும் அருமை. கால்குலேட்டர் எல்லாக் கணக்கையும் செய்யத் தொடங்கும்போது நக்கல், குத்தல் பேச்சில்லாமல் நடைபிணமாகிறார். கால்குலேட்டர் செய்ய முடியாத காரியங்களை அவர் செய்யத் தொடங்கும்போது மீண்டும் நக்கல், குத்தல் எல்லாம் வந்து சேர்கிறது அவருக்கு. கடைசியாக, “இப்போ இப்ராஹிம் ஹசன் ராவுத்தர் கணக்கு மிஷின் இல்லே. மானேஜர். ஆண்டவன் சித்தம்” என்று இராவுத்தர் சொல்வது நச் கமெண்ட்.\nஅடுத்த கதை மேல்பார்வை. 1994-95ம் ஆண்டுக்கான இந்தியாடுடே ஆண்டுமலரில் வெளியான கதை. இ��ுவரை கதைகளில் இல்லாதிருந்த கதைக்களம் பற்றிய விவரிப்புகள் அதிக அளவில் இடம் பெறுகின்றன. எழுத்தில் நவீனம் தெரிகிறது. கூடைப்பந்தாட்டம்தான் கதை. அதன் நடுவர் ஒரு பெண். மைதானத்தில் அந்தப் பெண்ணின் வேகத்தால் கிராம மக்கள் வசீகரிக்கப்படுகிறார்கள். கடைசியில் அதிகம் உணர்ச்சிவசப்பட்ட கிழவி ஒருத்தி, ஆட்டத்தில் நடக்கும் தவறை சுட்டிக்காட்டி, சரியான தீர்ப்பைச் சொல்லும் நடுவர் பெண்ணுக்குப் பாராட்டைத் தெரிவிக்கிறாள். ஆட்டத்தைப் பார்க்கும் கிழவியின் கமெண்ட்கள் கிராமத்தை கண்முன் கொண்டுவருகின்றன. இந்தக் கதையில் வரும் சில வரிகளைக் கண்டிப்பாகக் குறிப்பிட்டே ஆகவேண்டும். “செப்பனிடப்பட்ட ஒரு படியின் மீது சிமெண்ட் காய்வதற்கு முன் கெட்ட வார்த்தை ஒன்றை ஒரு கை எழுதி வைத்திருக்கிறது. அதன் இருப்பு கஷ்டம். அதைப் பார்ப்பதைத் தவிர்ப்பதில் அடையும் தோல்வி அதைவிடக் கஷ்டம்”. பலமுறை நான் அனுபவித்த விஷயம் இது.\nபக்கத்தில் வந்த அப்பா. கடைசி கதை. 1987ல் எழுதப்பட்டது. தொலைபேசி பிரபலாமாகாத காலத்தில் அப்பாவுக்குத் தொலைபேசி அழைப்பு வருகிறது. சிறுவயது மகன் கூடச் செல்கிறான். அப்பாவுக்குத் தொலைபேசியில் பேசத் தெரியாமல் போகவே மகன் பேசுகிறான். அவனது பெரியப்பா இறந்த செய்தியை அப்பாவுக்குச் சொல்கிறான். அப்பா இடிந்து போகிறார். வரும் வழியெல்லாம் அழுது புலம்புகிறார், தன் பாசமான அண்ணன் மறைவுக்காக. வீட்டுக்கு வந்து இடிந்து போய் உட்கார்ந்துவிடுகிறார். மகன் தாந்தான் அப்பாவுக்கு உதவினதாய் எல்லோரிடமும் சொல்லிப் பெருமை பட்டுக்கொள்கிறான். ஆனால் அப்பா அதைச் சொல்லாமல், அவரது அண்ணன் மறைவுக்காக வருந்துவது அவனுக்கு வருத்தமாக இருக்கிறது. அந்தச் சிறுவனின் அக்கா அவன் பொய் சொன்னதாக அவனைக் கேலி செய்கிறாள். மனம் நொந்து போன அவன் இப்படிச் சொல்கிறான்: ” இன்னொரு பெரியப்பா வருவாரே.. அவர் செத்துப்போகும்போது போன் வரும். அப்பவும் நான் அப்பாக்கூடப் போவேன். அப்பத்தெரியும் உனக்கு”. ஒரு சிறுவனின் மன ஓட்டங்கள் சொல்லப்பட்ட விதம் கதையின் பலம். நேர்த்தியான நடை. அப்பாவின் குணநலன்களும் அம்மாவும் அக்காவும் அப்பாவைக் கிண்டல் செய்வதும், தானும் அவர்களைப் பார்த்துப் படித்து அப்பாவைக் கிண்டல் செய்வதும், பின்னர் தனக்குப் பெரியத்தனம் வந்துவிட்டத���கத் தானே நினைத்துக்கொள்வதும் என அந்தச் சிறுவனின் மனஓட்டம் நம்மை வசீகரித்துக்கொள்கிறது.\nஎல்லாக் கதைகளும் நன்றாக இருந்தாலும் சன்னல் கதையும் எங்கள் டீச்சர் கதையும் பக்கத்தில் வந்த அப்பாவும் மனசுக்குள்ளேயே தங்கிவிடுகின்றன. இந்தப் புத்தகத்தில், என் பார்வையில் இந்த மூன்று கதைகளும் சிறந்த கதைகள்.\nஹரன் பிரசன்னா | No comments\nஒருமுறை குமுதம் ஜங்கஷனில் மகாநடிகன் என்ற தலைப்பில் சிதம்பரநினைவுகள் புத்தகத்தில் பாலசந்திரன் சுள்ளிக்காடு எழுதிய சிவாஜி பற்றிய கட்டுரையைப் பிரசுரித்திருந்தார்கள். அதைப் படித்த பின் (சிவாஜி மீது கொண்டுள்ள மிகப்பெரிய ஆர்வத்தால் ) அந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. கடந்த முறை இந்தியா சென்ற போது வாங்கி, ஒரு வாரத்திற்கு முன்புதான் படித்தேன்.\nமகாநடிகன் பற்றிய பாலனின் (பாலசந்திரன் சுள்ளிக்காடு) கட்டுரையைப் படித்த பின்பு மலையாளிக் கூட்டுக்காரனிடம் அவரைப் பற்றிக் கேட்டேன். எழுத்தாளர் என்றும் ஏதோ ஒரு படத்தில் ஹீரோ என்றும் சொன்னான். (தற்கால மலையாளக் கவிதைகள் புத்தகத்தில் ஜெயமோகன் பாலனைப் பற்றிச் சொல்லும்போது அவர் அரவிந்தனின் போக்கு வெயில் படத்தில் நடித்ததாகச் சொல்கிறார்.)\nசிதம்பர ஸ்மரண என்ற மலையாள மூலத்தை சிதம்பர நினைவுகளாக கே வி சைலஜா மொழிபெயர்த்திருக்கிறார். மொழிபெயர்ப்பின் நேர்த்தி சிதம்பர நினைவுகளுக்கு பெரிய பலம்.\nமுதல் நினைவே சிதம்பரம் கோயிலுக்குள் நிகழ்ந்ததாக இருக்கிறது. பிள்ளைகள் ஆதரிக்கத் தயாராய் இருந்தும் அவர்களுக்குத் தொல்லை தரவிரும்பாத இரண்டு வயதான பெற்றோர்களைப் பற்றியது. கொஞ்சம் அவர்களின் வாழ்க்கையை விவரித்துவிட்டு, வயதான காலத்தில் ஒருவருக்கு ஒருவர் தரவாய் இருப்பதைச் சொல்லிவிட்டு கடைசியில் இப்படி முடிக்கிறார்.\n“பிரியத்தில் பின்னிப் பினைந்து குழந்தைகளைப் போல அடி வைத்து நடக்கும் அந்த முதிர்ந்த தம்பதிகளில் யார் முதலில் இறந்து போயிருப்பார்கள்.\nமனதில் வேதனை படர்வதைத் தவிர்க்க இயலாத அந்த முடிவு வரிகள் பாலனின் டச்.\n“பைத்தியக்காரன்”என்ற நினைவுகளில் பழைய நண்பன் தற்போதைய பைத்தியக்காரனைப் பற்றிச் சொல்கிறார். அவனைக் கொண்டுபோய் குளிப்பாட்டி புதிய aaடைகள் அணிவித்து ஹோட்டலில் மசால் தோசை வாங்கிக்கொடுத்து.. .\n“ஒரு ஹோ��்டலில் போய் உட்கார்ந்து மசால் தோசை கொண்டு வரச்சொன்னேன். சாப்பாட்டைப் பார்த்தபோது மோகனின் கண்கள் மின்னின. பசிதான் பரம சத்தியம். பைத்தியம் கூட பசிக்குப் பிறகுதான் என்பது எனக்குத் தெளிவாய்ப் புரிந்தது”\nகடைசியில் அந்த பைத்தியத்தை என்ன செய்வது என்று தெரியாமல் யோச்¢க்கிறார் பாலன்.\n“திருச்சூரில் இருக்கும் என் நண்பனும் மனோதத்துவ நிபுணருமான ரமேஷிடம் கொண்டு விட்டுவிடலாமா அவன் வேலை செய்வது பைத்தியக்கார அஸ்பத்திரியில்தான். இல்லையெனில் பாதி ராத்திரியில் மார்த்தாண்டவர்ம பாலத்தில் உச்சியில் கொண்டு போய் மோகனனை கீழே ஆலுவா ஆற்றின் மத்தியில் தள்ளி விட்டு எல்லாவற்றிற்குமாய் ஒரு முற்றுப்புள்ளி வைத்து விடலாமா அவன் வேலை செய்வது பைத்தியக்கார அஸ்பத்திரியில்தான். இல்லையெனில் பாதி ராத்திரியில் மார்த்தாண்டவர்ம பாலத்தில் உச்சியில் கொண்டு போய் மோகனனை கீழே ஆலுவா ஆற்றின் மத்தியில் தள்ளி விட்டு எல்லாவற்றிற்குமாய் ஒரு முற்றுப்புள்ளி வைத்து விடலாமா அப்படி மோகனனை உலகத்திலிருந்தும் உலகத்தை மோகனனிடமிருந்தும் மீட்டு விமோசனம் கொடுக்க முடியுமா\nஇல்லை அதெல்லாம் செய்ய என்னால் முடியாது……\n….. அவனை ஆலுவா பஸ் ஸ்டாண்டில் நிர்தாட்சண்யமாக விட்டுவிட்டு அடுத்த பஸ்ஸில் ஏறி நான் எர்ணாகுளத்திற்கு வந்துவிட்டேன்”என்று தொடர்கிறது நினைவு. கடைசியில் அந்த மோகனன் இறந்துவிட்டதாகத் தகவல் கிடைக்கிறது பாலனுக்கு.\nநூல் முழுதும் பாலனின் வறுமையும் இயலாமையும் விரிந்து கிடைக்கின்றன. நடந்தவற்றைக் கொஞ்சம் கூட மாற்றாமல் பதிவு செய்யும் நேர்மை புத்தகத்தின் முதுகெலும்பு. ஒரு திருவோணத்திருநாளன்று கையில் காசில்லாமல் நண்பனிடம் கேட்டு அவனிடமும் இல்லாததால் , பசிதாங்க முடியாமல் பிச்சை எடுக்கும் அளவிற்குப் போனதாகச் சொல்கிறார். (நண்பனிடம் காசு கேட்கும்போது நடக்கும் சம்பாஷணையின் உச்சத்தில் நண்பன் பாலனுக்கு அறிவுரைகள் சொல்கிறார்: “பாலா.. நீ குருவா நினைச்சிருக்கியே அந்த கடம்பனிட்டையும் சச்சிதானந்தத்தையும் கெ.ஜி. சங்கரன் பிள்ளையையும் அவர்களெல்லாம் ஒழுங்காய்ப் படித்து பாஸாகி நல்ல உத்தியோகத்திற்கும்போய் வாழ்க்கையைப் பத்திரப் படுத்திக்கொண்டுதான் அரசியல் பேசுகிறார்கள். அதைக்கேட்டு உன்ன மாதிரி இருக்குற சில புத்திகெட்டவர்கள் வெறி நாய்கள் போல ஏண்டா சுத்தறீங்க அந்த சச்சிதானந்தனும் கடம்பனிட்டமும் சங்கரன் பிள்ளையும் ஓணத்துக்கு குடும்பத்தோடு அப்பளம் பழம் பாயாசத்துடன் சுகமாய் விருந்து உண்பார்கள். உன்னைப் பத்தி நெனக்கக்கூட மாட்டாங்கடா..” ) ஓணத்தினத்தன்று வெளியில் திண்ணையில் சோறு போடும் ஒரு வீட்டில் சாப்பாட்டை உண்ண முற்படும்போது அந்த வீட்டுப்பெண் அவள் அம்மாவிடம் “அம்மா அது பிச்சைக்காரனில்ல. பாலசந்திரன் சுள்ளிக்காடு என்கிற கவிஞன். கடம்பனிட்டோடு எங்கள் காலேஜுக்கு கவிதை வாசிக்க வந்தார்”என்கிறாள். மதிப்பும் மரியாதையையும் விட பெரியது பசியும் சோறும்தான் என்று சாப்பிடுகிறார் பாலன்.\nவீட்டின் ஆதரவில்லாமலும் வேலையில்லாமலும் படிக்கவே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும்போது மனைவி கர்ப்பமாகிவிடுகிறார். (“விடுமுறை நாட்களில் ஒரு ஸ்னேகிதன் வீட்டுக்கு நானும் விஜயலக்ஷ்மியும் ஒன்றாய்ப் போயிருந்தோம் அதன் பலன் இது”) மிகுந்த யோசனைக்குப்பின் தர்க்கங்களுக்குப் பின் (ஒரு சமயத்தில் கருகலைக்க மறுக்கும் மனைவியின் கழுத்தை நெறிக்கக்கூடத் தயாராகிறார்) தன்மனைவியை கருகலைக்க சம்மதிக்க வைக்கிறார். பிறக்காது போன மகனுக்காக ஒரு கவிதையும் உண்டு.\n“உலகின் முடிவு வரை பிறக்காமல்\nபோக இருக்கும் என் மகனே\nதவிப்போடு கூப்பிட யார் இருக்கிறார்கள்\nமகா நடிகனாய் சிவாஜியை விவரிக்கும்போது கொஞ்சம் உயர்வாய்ப் புகழ்கிறாரோ என்று தோன்றுகிறது. ஒட்டுமொத்த புத்தகத்திலும் இப்படித் தோன்றியது இந்த ஒரு கட்டுரையில் மட்டும்தான். மற்ற இடங்களிலெல்லாம் உண்மையைப் பதிவு செய்த பாலன் சிவாஜி பற்றி சொல்லும்போது மட்டும் செயற்கைத்தனத்தைக் கடைபிடிக்க வேண்டிய அவசியமில்லை என்பது யோசிக்கவேண்டியதும். கூட வந்த நண்பர் சிவாஜியிடம் வீரபாண்டிய கட்டபொம்மனிலிருந்து ஒரு டயலாக் சொல்லக் கேட்க பாலன் இப்படித் தொடர்கிறார்.\n“சிவாஜி கணேசன் சிறிது நேரம் கண்மூடி கைகூப்பி அமர்ந்திருந்தார். பிறகு மெதுவாகக் குனிந்து இடதுகையால் வேட்டியின் தலைப்பைப் பிடித்து மெதுவாக நிமிர்ந்தெழுந்து சட்டென விஸ்வரூபமெடுத்தது போலத் திரும்பி நின்றார். நாங்கள் மிரண்டு போனோம். உயரம் குறைவான வயதான எங்களிடம் இவ்வளவு நேரம் இயல்பாய் பேசிக்கொண்டிருந்த சிவாஜி கணேசனல்ல அது. மனித ஆத்மாவை நடுநடுங்க வைத்த வீர பாண்டிய கட்டபொம்மன் தான் அது. சூரியன் அஸ்தமம் ஆகாத பிரிட்டீஷ் சாம்ராஜ்யத்தின் பிரதிநிதியான ஜாக்சன் துரைக்கு நேராக தி தமிழக வீர பௌருஷத்தின் சிங்க கர்ஜனை முழங்கியது…..\n………ஒரு இளம் சூட்டினை லஜ்ஜையோடு நான் உணர்ந்தபோது தான் என்னுடைய உள்ளாடைகள் நனைந்தது எனக்குத் தெரிய வந்தது”\n1995இல் யாத்ரா மொழி படத்தின் விவாததிற்குச் சென்ற போது பேசியதாகச் சொல்கிறார். வயதான சிவாஜி இவ்வளவு தூரம் பாதிக்கிறார் என்றால் பாலன் அறுபதுகளின் சிவாஜியைக் கண்டிருந்தால் என்ன சொல்லியிருப்பார் என்று யோசித்த்தேன்.\nமுகம் என்ற கட்டுரையில் சேல்ஸ் செய்ய வரும் பெண்ணின் இடையைத் தடவ முற்பட்டு, அவள் பாலனைக் கன்னத்தில் அறைவாங்கியதைச் சொல்லும்போதும் காணும்போதே பாலியல் இச்சையைத் தூண்டும் ஒரு பெண்ணிடம் இருந்து விலகி இருக்க முற்படுவதும் அவளின் தற்கொலைக்குப் பின் பிணமாகக்காணும்போதும் போஸ்ட்மார்ட்டத்திற்குப் பின் மொட்டைத்தலையும் உடையணியாத உடலுமாய்க் கண்டதைச் சொல்லும்போதும் பாலனும் சாமான்யன் என்று தெரிகிறது.\nவீட்டு வாடகைக்கூட கொடுக்கமுடியாத ஒரு கவிஞனைக்காணும்போது பாலனின் கோபங்கள் வெளியாகின்றன.\nமார்த்தா அம்மா என்ற நீக்ரோப் பெண் ஆசிரியையை தென் ஆப்பிரிக்காவில் ஒரு புத்தகக்கண்காட்சியில் எதேச்சையாகச் சந்திக்கிறார் பாலன். அந்தப் பெண்மணி அவள் வீட்டில் பாலனுக்கு காபி விருந்தளிக்கிறாள். அப்போதுதான் பாலன் அந்தப் பெண்மணியின் கைகளில் சில விரல்கள் இல்லாமலிருப்பதைக் காண்கிறார். வெலவெலத்துப்போய் என்ன வென்று கேட்கும்போது,\n“போரில் என் ஒவ்வொரு மகனாய்க் கொல்லப்பட்டபோதெல்லாம் அவர்களின் நினைவாக ஒவ்வொரு விரலாய் எங்கள் வழக்கப்படி நானே வெட்டிக்கொண்டேன். பத்துவிரலும் வெட்டப்பட்டு, சில கால் விரல்களையும் இழந்த தாய்மார்கள் கூட எங்கள் இனத்தில் உண்டு”என்கிறாள்.\nகடைசி கட்டுரை நோபெல் பரிசு அரங்கிலிருந்து….நோபெல் பரிசு எனக்குக் கிடைத்தாலும் கூட நான் வாங்கமாட்டேன் என்று சொல்லும் பாலன் காரணமாய், “டால்ஸ்டாய் என்ற மகா புருஷனுக்குக் கொடுக்காமல் ஷெல்லி ப்ருதோம் என்ற அல்ப மனிதனுக்கு நீங்கள் இலக்கியத்திற்கான முதல் நோபெல் பரிசைக்கொடுத்தீர்களே டால்ஸ்டாய் என்ற அந்த மகாகலைஞனுக்கு கொடுக்��ாத நோபெல் பரிசை, அவனோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது மிகச் சாதாரணமான ஒரு எழுத்தாளனான நான் ஏற்றுக்கொள்ள முடியாது”என்கிறார்.\nகமலாதாஸைச் சந்தித்த ஒரு கட்டுரையும் உண்டு.\nபுத்தகத்தைப் படித்த முடித்த போது தோன்றிய எண்ணம்; அனுபவங்கள்தான் மனிதனை மிகச் சிறந்த கலைஞனாக்குகின்றன. பாலன் அந்த வகை.\nகடைசியாய் பாலசந்திரன் சுள்ளிக்காட்டின் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு கவிதை ஒன்று.\nதற்கால மலையாளக் கவிதைகள்-தொகுத்து மொழிபெயர்த்தவர் ஜெயமோகன், வெளியீடு-கனவு, 14, முதல் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை-600 024. தொலைபேசி எண்: 4801603.\nநேற்றிரவு என் கைக்கடிகாரம் நின்று போயிற்று.\nகளிம்பேறிப் போன ஓர் இதயம்\nதங்கை பிறக்க நிமிடம் தந்ததும்\nபாட்டி இறக்க முகூர்த்தம் குறித்ததும்\nதூக்கத்திற்கு முன் செவி கூர்ந்தால்\nஇதிலிருந்து இணை ஜீவனின் மூச்சிணைப்பைக் கேட்கலாம்\nகுண்டடி பட்ட பறவையின் சிறகடிப்பைக் கேட்கலாம்\nஇருளிலும் மினுங்கும் பச்சை ஊசிகளுக்கு\nஅன்னிய கிரகங்களுடன் உள்ள தீய உறவை எண்ணி\nஅடிமைகள் கல் உடைக்கும் சத்தம்.\nதிக்விஜயிகளின் இரத்தம் தோய்ந்த சாந்தி மந்திரம்\nதீர்க்க தரிசிகளின் குற்றுயிரான நாடித் துடிப்பு\nமரணம் வழியாக வெற்றி நோக்கி\nஎதிரிப் படைகளின் காவல் தாளம்.\nமெல்லிய ஊசிகள் சந்திக்கும் கணம்.\nநான் இனிமேல் காலத்தின் வாதியோ பிரதிவாதியோ அல்ல\nநேற்றிரவில் நின்று போயிற்று என் கைக்கடிகாரம்.\n14, முதல் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம்,\nஹரன் பிரசன்னா | 3 comments\nதேவன் ஒரு நகைச்சுவை கட்டுரையாளர் மற்றும் கதையாளர் என்ற ஒரு வரி அறிமுகம் மட்டுமே இருந்தது எனக்கு.அவர் எழுதிய கதைகளையோ கவிதைகளையோ ஒன்றைக்கூட வாசித்ததில்லை (கற்றதும் பெற்றதும்-இல் சுஜாதா தந்த அறிமுகக்கட்டுரை தவிர). தேசிகண் பக்கத்தைப் பார்வையிட்டபோது அதில் முதலில் சுஜாதாவின் படைப்புகளை மட்டுந்தான் பார்த்தேன். அதில் சிரிக்க, சிந்திக்க என்ற தலைப்பிலிருந்த சுட்டியைச் சொடுக்கியபோது அதனுள் தேவனின் எழுத்துகள் இருப்பது தெரிந்தது.\nகற்றதும் பெற்றதும் பகுதியில் ஒருமுறை தேவன் பற்றிச் சொல்லப்பட்டதாக நினைவு. அதில் தேவனின் ஒரு கட்டுரையையும் வெளியிட்டிருந்தார் சுஜாதா. அந்தக் கட்டுரையைப் படித்தபோது அதில் அத்தனை தூரம் நகைச்சுவை இருந்ததாகத் தெரியவில்லை அந்த வயதில். நகைச்சுவை என்றால் திரைப்படத்தில் வரும் காட்சிகளும். வெடிச்சிரிப்பும் மட்டுமே என்றளவில்தான் எனக்கு அறிமுகமாகியிருந்த வயது அது. தேவனை ஏன் சுஜாதா இத்தனை புகழ்கிறார் என்று நினைத்துக்கொண்டு அதை மறந்துவிட்டேன்.\nஒரு வருடத்திற்கு முன்பாக, கிரேஸி மோகன் ஏதோ ஒரு பேட்டியில் தன் எழுத்துகளுக்கு இன்ஸ்பிரேஷனாக தேவனைக் குறிப்பிட்டார். பெரிய ச்சரியம் எனக்கு. சுஜாதா தந்த கட்டுரையைத் தொடர்ந்த என் எண்ணம் கொஞ்சம் சிதையுற ரம்பித்தது கிரேஸி மோகஆனால்தான். கிரேஸி மோகனின் டைமிங் ஜோக் மீது மிகப்பெரிய மரியாதை எனக்கு\nஅப்போது. அவரே தேவனைப் பற்றிச் சொன்னதைக் கேட்டபோது, தேவன் மீது ஆர்வம்பிறந்தது. ஆனாலும் தேவனைத் தேடிப்பிடித்துப் படிக்கக்கூடிய வெறி இல்லாமல் போனது.\nகல்கியின் நகைச்சுவை ததும்பும் கட்டுரைகளைப் படித்தபோது, எனக்கு மென்மையான நகைச்சுவைக் கட்டுரைகள் மீதும், நகைச்சுவை எழுத்தின் மீதும் ஒரு பெரிய கவனிப்பு பிறந்ததாக உணர்கிறேன். அலையோசையில் வரும் இரண்டு கதாபாத்திரங்கள் தொடர்ந்து\nபத்திரிகையில் மாறி மாறி அடித்துக்கொள்வார்கள். அதை விவரித்த விதம் மென்நகைச்சுவை எழுத்துகளைப் பற்றிய ஒரு ஆர்வத்தைத் தந்தது. அப்போதும் தேவனின் எழுத்துகளைப் படிக்க நினைத்துக்கொண்டேன்.\nதேசிகனின் பக்கத்தில் தேவனைப் பார்த்தபோது எனக்குத் தேவனையே நேரில் பார்த்தது மாதிரி இருந்தது. உடனடியாக இறக்கம் செய்து ப்ரிண்ட் எடுத்து, படித்து முடித்து, ரொம்ப இரசித்து, மீண்டும் படித்து அதை உங்களுக்கும் அறிமுகம் செய்யலாம் என நினைத்து, இதை எழுதிக்கொண்டிருக்கிறேன்.\nதேவனைப் பற்றிய பெரிய அறிமுகம் என்ஆனால் தரமுடியாது என்பதை மிகத் தெளிவாக உணர்கிறேன். தேசிகனின் பக்கத்தில் உள்ள தேவனின் கட்டுரைகள் மட்டும் தேவனைப் பற்றி முழுமையாகச் சொல்லாது என்ற என் எண்ணம்தான் அதற்குக் காரணம். ஆனால் தேவனின் நகைச்சுவை உணர்வைப் பற்றிய ஒரு அறிமுகம் நிச்சயம் கிடைக்கும். இந்த\nநகைச்சுவையில் எத்தனை பேருக்குக் கருத்து பேதம் இருக்கும் எனத் தெரியவில்லை. காரணம், முதலில் மென்மையான நகைச்சுவை. படித்த மாத்திரத்தில் பொங்கிப் பொங்கிச் சிரிக்க முடியாது. ஆனால் கட்டுரை முழுதும் ஒரு விதமான புன்னகையை வரவழைக்கும் தொடர்களும் வார்த்தைகளும��� விரவி இருப்பதைக் காணலாம். இரண்டாவது அந்தக்\nகட்டுரையின் காலகட்டம். ஒரு படைப்பை உள்வாங்கும்போது அது எந்தக் காலகட்டத்தில் எழுதப்பட்டது என்ற பார்வையும் அதற்கு ஏற்றாற்போன்ற ஒரு உள்வாங்குதலும் அவசியமாகிறது. (பாரதி மட்டும் விதிவிலக்கு. எந்தக் காலத்திற்கும் அவன் கவிதைகள்\nபொருந்திவருகின்றன). தேவனின் எந்தக் காலகட்டத்தைச் சேர்ந்தவர் என்பது மிகச்சரியாக எனக்குத் தெரியவில்லை. (யாராவது சொன்ஆனால் நன்றி). ஆனாலும் கட்டுரையை முழுமையாக உள்வாங்க முடிந்ததாகத்தான் தோன்றியது.\nஎந்த வித இருண்மையும் இல்லாத மிகத்தெளிவான வரிகள். பூடகமில்லாத நேரடியான நகைச்சுவை. தேர்ந்தெடுத்த வார்த்தைகள். மனத்தை நோகச்செய்யாத கிண்டல் மற்றும் நையாண்டி, அதன் வாயிலாக எல்லோருக்கும் போய்ச்சேரவேண்டிய கருத்து – இவையெல்லாம் தேவனின் எழுத்துகளின் பலமாக என் பார்வைக்குத் தெரிகிறது.\nதமிழ் எழுத்துலகில் மிகக்குறைவாகவே தரமான நகைச்சுவை எழுத்தாளர்கள் இருந்திருக்கிறார்கள். விரல்விட்டு எண்ணிவிடலாம். அவர்களில் தேவனுக்கு ஒரு மிகப்பெரிய பங்கு இருக்கிறது.\n“புகழும் புகழ்ச்சியும்”என்ற கட்டுரை மிகப்பெரிய அறிவுரை தொனியுடன் துவங்குகிறது. போகப் போக தேவனின் வரிகள் ஹாஸ்யத்தைத் தர ரம்பிக்கின்றன. Slow and steady wins the race இந்தச் சூத்திரம் தேவனுக்கு மிக இஷ்டமானதாக இருந்திருக்கவேண்டும். அந்தக்\n“நான் கரூருக்குப் போனவாரம் போய்விட்டு வந்தேன். போகும்போது என்னைப் பார்த்தவர்கள், ஒரு வாரம் விச்ராந்தியாகப் போய், குடும்பத்தாருடன் இருந்துவிட்டு வரப்போகிறான் என்று எண்ணியிருப்பார்கள். வருகிறபோது நான் சந்தோஷமாகத்தான் திரும்பினேன். அப்போது என்னைக் கவனித்தவர்கள், குஷியாகக் காலந்தள்ளிவிட்டு நிஷ்கவலையாக வருகிறான் என்றுதான் எண்ணியிருக்க வேண்டும்………….\n……..வியாழக் கிழமை சாயந்திரம் ரயில்வே ஸ்டேஷனில் ஒரு சாமி தலைதெறிக்க ஓடிப்போய், ரயில் வண்டிக்குள் புகுந்ததை ஸ்டேஷன் மாஸ்டர் நாலைந்து போட்டார்கள், ஒரு கார்டு, சுமார் ஐம்பது ஜனங்கள் இத்தனை பேரும் பார்த்திருப்பார்கள். அப்படி ஓடினவன் நாந்தான் என்று அறிமுகப் படுத்திக்கொள்கிறேன்…”\nஅப்படி ஓடினவன் நாந்தான் என அறிமுகப்படுத்திக்கொள்கிறேன் என்று தேவன் எழுதியதைப் படித்தபோது எனக்கு நிஜமாகவே சிரிப்பு வந்��ுவிட்டது. வருடங்கள் பல கடந்தாலும், இன்னும் சிரிக்க முடிகிறதென்றால், அதை விட பெரிய வெற்றி ஒரு எழுத்திற்கு, வேறெதாக இருக்க முடியும்\nஅதே கட்டுரையில், வீட்டில் சுண்டெலியின் தொல்லை தாங்கமுடியவில்லை என்று சொல்லி வீட்டுக்காரரிடம் முறையிடுவதாக ஒரு காட்சியை அமைத்திருக்கிறார்.\n“காலையில் வீட்டுக்காரரிடம் “உங்கள் வீட்டில் சுண்டெலி நடமாடுகிறதோ\n“ஹ¥ம் சொப்பனம் கண்டிருப்பீர்”என்றார் அவர்.\n இந்த வீட்டிற்கு வருந்தி வருந்தி அழைத்தால் கூடச் சுண்டெலி வராதே ஆயிரம் ரூபாய் தருகிறேன், ஒரு சுண்டெலி காணியும்”என்றார்\nஅவர் சொல்வதைப் பார்த்தால், நான் ஆயிரம் ரூபாய் கண்டிராதவன். அதைச் சொல்வதற்காக அவரிடம் சுண்டெலி இருப்பதாகச் சொல்கிறேன் என்றுதான் அவர் எண்ணுகிறார் என்று தோன்றிற்று.\n“ஓய்.. எனக்கு ஆயிரம் ரூபாய் வேண்டாம். எலி வராமல் இருந்தால் போதும்”என்றேன்.\nஊரெல்லாம் வீடு காலி இல்லை என்று பேச்சாயிருக்கும்போது, சுண்டெலி விஷயமாக, வீட்டுக்காரருடன் வாக்குவாதம் வைத்துக்கொள்ள நான் விரும்பவில்லை. அவர், “என் வீட்டிற்குச் சுண்டெலிதான் முக்கியம். உம்ம குடும்பம் முக்கிய மில்லை”என்று சொல்லி விடலாமல்லாவா\nநகைச்சுவையின் நாசூக்கான, நளினமான வெளிப்பாடு என்று தோன்றியது இந்தக் கட்டுரையைப் படித்தபோது.\nஎல்லா கட்டுரைகளிலும் கிண்டலும் அங்கதமும் கலந்துகட்டி வருகின்றன. சொப்பனம் பலிக்குமா என்ற கட்டுரை ஒரு சிறுகதை மாதிரி இருக்கிறது. குறிப்பாய் முடிவு. முடிவு அப்படியே சுஜாதா ஸ்டைல்.\nதேசிகன பக்கத்திலுள்ள தேவனின் மற்ற கட்டுரைகளையும் படித்துவிட்டுச் சொல்லுங்கள்.\nபொழுதைப் போக்காதே கட்டுரையில் தீடீரென பிரபுதேவா பற்றியும் சதானந்த ஸ்வாமிகள் பற்றியும் இயக்குநர் விக்ரமன் பற்றியும் வர டிப்போய்விட்டேன். தேவன் எந்த காலகட்டத்தைச் சேர்ந்தவர் என்று எனக்குக் குழப்பம் வந்ததே இந்த இடத்தில்தான். 🙁\nஏதோ பிழை நேர்ந்திருக்கிறது. நண்பர் தேசிகனுக்கு வலையேற்றியபின் படித்துத் திருத்த நேரமிருந்திருக்காது. அதைப் படித்துவிட்டு நண்பர்கள் என்னைப் போல் குழம்பிக்கொள்ள வேண்டாம் என்பதற்காக்த்தான் சொல்கிறேன்.\nசுஜாதா அறிமுகப்படுத்திய, பொம்மைக்கடையில் பார்க்கும் நாயைப் பற்றிய கட்டுரை தேசிகன் பக்கத்தில் இல்லை. யாரிடமாவது இருந��தால், தயவுசெய்து உள்ளிடவும்.\nஇந்த மடலை மரத்தடிக்குழுமத்தில் உள்ளிட்டபோது பத்ரி எதிர்வினைத்திருந்தார். அவரின் மடல்.\n“தேவன் (இயற்பெயர் ர்.மகாதேவன்) பிறந்தது: 08/09/1913 இறந்தது: 05/05/1957. கும்பகோணம் அரசினர் கல்லூரியில் BA படித்துவிட்டு 1934 முதல் 1957 (சாகும்) வரை விகடனில் பணி யாற்றினார், அதில் கடைசி 13 வருடங்கள் விகடனின் நிர்வாக சிரியராக.\nஅவரது கதைகளில் கும்பகோணமும், சென்னையும் பிரதானமாக வரும்.\nகல்கியில் (12/09/1982) சுஜாதா தேவனப் பற்றி எழுதுகையில் “அமரர் தேவனின் கதைகளை ஏறக் குறைய ஒன்று விடாமல் படித்தவன் நான். என்னைப் போன்ற எழுத்தாளர்களுக்கு ஒரு\nமுன்னோடியாகவும், மானசீக குருவாகவும் இருந்திருக்கும், திரு.கல்கி, திரு. தேவன் போன்றவர்களை எங்களால் மறப்பது சாத்தியமில்லை.”என்று சொல்லியிருக்கிறார். (மேற்கோள் ‘மிஸ்டர்\nதேவன் ‘துப்பறியும் சாம்பு’ என்னும் பாத்திரத்தை உருவாக்கியவர். நகைச்சுவை அவரது எழுத்தில் எப்பொழுதும் வழிந்தோடும் (கட்டுரைகளில் மட்டுமல்ல, கதைகளிலும்). தேவன் கதை சொல்வதில் வல்லவர். தீவிர இலக்கியம் படைக்கவில்லை என்றாலும், மிக வேகமாகச் செல்லக்கூடிய, திருப்பங்கள் நிறைந்த (கிட்டத்தட்ட இன்றைய மெகா சீரியல் மாதிரி, ஆனால் இன்றைய கேவலமான\nஜவ்வு இழுக்கும் பேத்தல்கள் மாதிரி இல்லாமல், தரத்துடன்) வெகுஜனங்கள் விரும்பும் கதையையும், வெகுஜனங்கள் அவரது பாத்திரத்தோடு ஒன்றி விடும் கதாபாத்திரங்களையும் படைப்பதில் வல்லவர்.\nமிஸ்டர் வேதாந்தம் அந்த வகையில் அருமையான நாவல். அதைத் தவிர ஜஸ்டிஸ் ஜகந்நாதன், ஸி.ஐ.டி.சந்துரு, ஸ்ரீமான் சுதர்சனம், கோமதியின் காதலன் போன்ற கதைகளை எழுதியுள்ளார். எண்ணற்ற சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.”\nநண்பர் யக்ஞநாராயணனும் தேவன் பற்றிச் சொல்லியிருந்தார்.\nதேவன் (R.Mahadevan) 8-9-13ல் திருவிடைமருதூரில் பிறந்தார். அவ்வூரில் உயர் கல்வியும், பின்னர் கும்பகோணம் அரசாங்கக் கல்லூரியில் B.A. பட்டமும் பெற்றார். சிறிது காலம் பள்ளி சிரியராகப் பணியாற்றிய பின், ‘னந்த விகடன்’ல் உதவி சிரியராகச் சேர்ந்தார். பிறகு 1942ம் ண்டு முதல் 1957ம் ண்டு வரை நிர்வாக சிரியர் இருந்தார். 23 ண்டு காலம் அப்பத்திரிகையில் பல்வேறு சுவையான கதைகள், கட்டுரைகள் எழுதி சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராக விளங்கினார். நகைச்சுவை நிறைந்த இவருடய எழுத்துக���களில் ‘துப்பறியும் சாம்பு’, ‘விச்சுவுக்குக் கடிதங்கள்’, ‘ராஜாமணி’, ‘கோமதியின் காதலன்’ – போன்ற படைப்புகள் மிகப் பிரபலமானவை. ‘தேவன்’ தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராக இரண்டு முறை பதவி வகித்து, சிறந்து தொண்டாற்றினார். பத்திரிகை எழுத்துத் துறையில் அவர் கையாளாத உத்திகளே இல்லை என்று சொல்லும் முறையில் அவர் எழுதி வந்தார். 1957ம் ண்டு ‘தேவன்’ தம்முடைய 44-வது வயதில் இறைவனடி எய்தினார்.”\nஅப்புசாமி.காம் வலைத்தளத்திலும் தேவனின் சில கட்டுரைகள் காணக்கிடைக்கின்றன.\nஹரன் பிரசன்னா | No comments\nதர்ம பிரபு – இயக்குநருக்கு ஸ்தோத்திரம்\nநம்பி நாராயணன்: ஒற்றர் முதல் பத்ம விபூஷன் வரை\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஃபேஸ் புக் குறிப்புகள் (42)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.importmirror.com/2019/09/blog-post_54.html", "date_download": "2019-10-19T14:48:37Z", "digest": "sha1:SXJC2N5P7BUCYZZX2GVHLJM4PGPCELTX", "length": 8877, "nlines": 78, "source_domain": "www.importmirror.com", "title": "ஆட்பதிவுத் தினைக்கள காரியாலயம் காலியில் திறந்து வைப்பு! | importmirror.com", "raw_content": "உங்கள் browserஇல் JavaScript ஆனது Disable செய்யப்பட்டுள்ளது.. இப்பக்கத்தை JavaScript இல்லாமல் பார்வையிட முடியாது எனவே முதலில் JavaScript - option ஐ Enable செய்யவும்\n********** மதிப்புமிகு ஊடகவியலாளர்களுக்கான தகவல்: இம்போட்மிரர் ஊடகவலயமைப்பானது ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு பணிப்பாளரும் அவர்களின் சிபார்சில் செய்தியாளர்களையும் நியமிக்க தீர்மாணித்துள்ளதால் அதில் நீங்களும் ஒருவராக இணைந்து கொள்ளவும் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி [email protected] Call- 0776144461 - 0771276680\nLATEST NEWS , Slider , செய்திகள் » ஆட்பதிவுத் தினைக்கள காரியாலயம் காலியில் திறந்து வைப்பு\nஆட்பதிவுத் தினைக்கள காரியாலயம் காலியில் திறந்து வைப்பு\nஆட்பதிவு தினைக்களத்தின் தென் மாகாணத்திற்கான காரியாலயம் காலியில் (06) வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.\nஉள்நாட்டலுவல்கள், உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் வஜிர அபேவர்தனவின் அழைப்பின் பேரில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதம அதிதியாக கலந்து இக்காரியாலயத்தினை திறந்து வைத்தார்.\nஇந்நிகழ்விற்கு காணி அமைச்சர் கயன்த கருணாதிலக, ஐக்கிய தேசிய கட்சியின் இளைஞர் அமைப்பாளர் ஏ.அஸ்பர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், அரச உயர் அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.\nஇக்காரியாலயத்தினுடாக பொதுமக்கள் தங்களது தேசிய அடையாள அட்டையினை ஒருநாளில் பெறக்கூடிய உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்பு கிடைத்துள்ளது.\nஇச்சேவையினை மக்கள் காலடிக்கு கொண்டு சென்றமைக்கு இபபிராந்திய மக்கள் அமைச்சர் வஜிர அபேவர்தனவிற்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.\nமுக்கிய குறிப்பு: இம்போட்மிரர் இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இம்போட்மிரர் நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு இம்போட்மிரருடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை நேர்மை\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nவட மாகாண சபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின் அவர்களுடனான நேர்காணல்\nUK நாபீருடனான அரசியல் களம் நிகழ்ச்சி\nறிப்கான் பதியுதீன் - அரசியல் களம்\nஅமைச்சர் றிசாட் பதியுதீன் - அரசியல் களம்\nஅரச ஊழியருக்கும், ஆசிரியர்க்கும் ஐ.தே.க ஆட்சி வரப்பிரசாதமே\nஷிபான்- அ ரச ஊழியன் வேலைக்கேற்ற சம்பளம் பெற்று தலைநிமிர்ந்து நடக்க வழிகோலியது இன்றைய ஐ.தே.க ஆட்சியே. 2015ல் அரச ஊழியனின் அடிப்படை சம...\nஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து SLMC ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரசாரக் கூட்டம்(18) #இறக்காமத்தில்\nஜ னாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து SLMC ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரசாரக் கூட்டம்(18) #இறக்காமத்தில்\nஉதுமாலெப்பை, ஜெமீல் உள்ளிட்ட பலர் முஸ்லிம் காங்கிரஸில் இணைவு\nஸ்ரீ இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் ஊடாக தாங்களது அரசியல் ஆரம்பித்த எம்.எஸ்.உதுமாலெப்பை, ஏ.எம்.ஜெமீல் மற்றும் பஹீஜ் உள்ளிட்ட 200க்கு மேற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/72868-china-president-xi-jinbing-car-bring-to-chennai.html", "date_download": "2019-10-19T14:40:07Z", "digest": "sha1:BACZKDINCKG7KDJD6RP6Z5YKAQKSRKOP", "length": 14513, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சென்னைக்கு வந்தது சீன அதிபர் கார் : அதிநவீன பாதுகாப்பு வசதிகள்..! | China President Xi Jinbing Car Bring to Chennai", "raw_content": "\nதென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா\nகாங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி\nநாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்\nதமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதிருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்\nசென்னைக்கு வந்தது சீன அதிபர் கார் : அதிநவீன பாதுகாப்பு வசதிகள்..\nசென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபரை வரவேற்க வரலாறு காணாத வகையிலான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு செய்து வருகிறது. தமிழ்நாட்டின் பெருமைகளை எடுத்து இயம்பும் வகையில் இந்த ஏற்பாடுகள் இருக்கும் என்று நம்பப்படுகிறது. வரும் 11, 12 ஆகிய இரு தேதிகளில் சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் சீன அதிபருடன் பிரதமர் மோடி மரியாதை நிமித்தமாக பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார். இந்தச் சந்திப்பின்போது, கலாச்சாரம், இருநாட்டு உறவுகள், பொருளாதாரம், வணிகம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து அவர்கள் பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇரு தலைவர்களும் சென்னைக்கு வரும்போது தமிழகத்தின் பெருமைகளை பறைசாற்றும் வகையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. புதிய தலைமுறைக்கு கிடைத்துள்ள பிரத்யேக தகவலின் படி, இருநாட்டு தலைவர்களையும் வரவேற்க சுமார் 52 ஆயிரம் பேரை அரசு தயார்ப்படுத்தியுள்ளது. 11ஆம் தேதி பிற்பகலில் சென்னைக்கு வந்து சேரும் சீன அதிபரை விமான நிலையத்தில் இருந்து ஐடிசி சோழா நட்சத்திர ஓட்டல் வரை சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு, அனைவரும் வியக்கும் வகையில் வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஅதன்படி, 6‌ ஆயிரத்து 800 கல்லூரி மாணவியர், சுய உதவிக் குழு பெண்கள் மற்றும் அதிமுக கட்சியினர் சாலையின் இருமருங்கிலும் மூவர்ணக்கொடி மற்றும் சீன கொடிகளை அசைத்துக்காட்டி வரவேற்பார்கள். வழிநெடுங்கிலும் ஆண்கள், பெண���களின் செண்ட மேளம், கோவை டிரம்ஸ் கலை நிகழ்ச்சி, வட இந்திய நாசிக் டோல் கலை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஐடிசி சோழா ஓட்டலில் சீன அதிபரை வரவேற்கும் விதமாக வாழை மற்றும் கரும்பிலான வளைவும் அமைக்கப்படவிருக்கின்றது. ஐடிசி சோழா ஓட்டலில் இருந்து, மாலை 4 மணிக்கு மாமல்லபுரத்திற்கு புறப்படும் சீன அதிபரை வரவேற்க 49 கிலோ மீட்டர் தொலைவுக்கு வழிநெடுங்கிலும் 46 ஆயிரம் பள்ளி, கல்லூரி மாணவிகள், மகளிர் சுய உதவிக் குழு பெண்கள் மற்றும் அதிமுக தொண்டர்களை நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது.\nஇதையெல்லாம் சீன அதிபர் தனது காரில் கண்டுகளிக்கவுள்ளார். இதற்காக அவரது கார் நேற்று சீனாவிலிருந்து தனி விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டுள்ளன. இந்தக் கார் சீன அதிபருக்காகவே அவர்கள் நாட்டில் எஃப்ஏடபிள்யு (FAW) என்ற சீன நிறுவனம் தயாரித்துள்ளது. அந்த நிறுவனத்தில் சார்பில் தயாரிக்கப்பட்ட ‘ஹாங்கி 5’ என்ற மாடல் கார் தான் தற்போது சீன அதிபரின் அதிகாரப்பூர்வமான காராக உள்ளது. இந்த கார் அவருக்கு மட்டும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டதாகும். இந்த காரில் தான் அவர் சீனாவில் வலம் வந்துகொண்டிருக்கிறார். இதே நிறுவனம் தயாரித்த ‘ஹாங்கி 9’ மாடல் கார்கள் சீன அரசின் அணி வகுப்புகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன.\nசீன அதிபரின் பாதுகாப்பிற்காக, எந்த ரக துப்பாக்கி குண்டுகளும் துளைக்க முடியாத கண்ணாடிகள் இந்த காரில் உள்ளன. அத்துடன் ரக ராக்கெட் லாஞ்செர்களை கொண்டு தாக்கினாலும் இந்த கார் அசராது. ஆடம்பர காரான இது, 6 தானியங்கி கியர் வசதிகளைக் கொண்டது. இதில் 110 லிட்டர் வரை பெட்ரோல் நிரப்ப முடியும். மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகம் செல்லக்கூடிய இந்த கார், 3150 கிலோ எடை கொண்டது. இவற்றுடன் அறிவிக்கப்படாத பல கூடுதல் வசதிகளும் இந்த காரில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ரூபாய் மதிப்பில் இதன் விலை ரூ.5.4 கோடியாகும்.\nஅன்பாக பேசி குழந்தையைக் கடத்திய கும்பலை அம்பலப்படுத்திய சிசிடிவி\n1400 கிலோ மீட்டர் தொலைவிற்கு ‘பசுமை பெருஞ்சுவர்’ - இந்தியா திட்டம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n\"சிங்கப்பூர் போல் சென்னை மாற 1000 ஆண்டுகளாகும்\" - நீதிபதிகள் கருத்து\nடெஸ்ட் ட்ரைவ் எனக்கூறி பைக்கை திருடிச்சென்ற இளைஞர்\n\"இமயமலை பயணம் நன்றாக இரு��்தது\" ரஜினிகாந்த் பேட்டி\n7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nதீபாவளி பண்டிகை: காவல்துறையின் பாதுகாப்பு வளையத்திற்குள் தி.நகர்\n“அரசின் சிறப்பு விடுமுறை தனியாருக்கு பொருந்தாது”- உயர்நீதிமன்றம்\nசென்னை, மதுரை, கோவையில் பரவலாக மழை \n14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி பரிந்துரை\n45 நாட்கள் லண்டனில் படப்பிடிப்பு - வேகம் எடுக்கும் ‘துப்பறிவாளன் 2’\nதேர்வில் குறைந்த மதிப்பெண் - ஆசிரியர் தாக்கி 24 மாணவர்கள் காயம் \nஇந்து சமாஜ் கட்சியின் தலைவர் கமலேஷ் கொலை - குஜராத்தில் மூவர் கைது\nசட்டசபை இடைத்தேர்தல் - விக்கிரவாண்டி, நாங்குநேரியில் ஓய்ந்தது பரப்புரை\n‘கௌரவ டாக்டர்’ பட்டம் பெறும் ஹாரிஸ் ஜெயராஜ் - ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்து\n‘விவசாயிகளுக்காக ஒரு கட்டடம்’ - விட்டுக் கொடுத்த விஜய்சேதுபதி\n‘எத்தனை பேராக இருந்தாலும் சஸ்பெண்ட் செய்வேன்’ - கலெக்டரின் அதிரவைத்த வாட்ஸ்-அப் ஆடியோ\n‘முதலில் ஆசையை தூண்டுவது; பின்னர் ஏமாற்றுவது’ - இது நிஜ சதுரங்கவேட்டை\nபோதைப் பொருள் விற்றதா அமெரிக்க அரசு...\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅன்பாக பேசி குழந்தையைக் கடத்திய கும்பலை அம்பலப்படுத்திய சிசிடிவி\n1400 கிலோ மீட்டர் தொலைவிற்கு ‘பசுமை பெருஞ்சுவர்’ - இந்தியா திட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=6&cid=2261", "date_download": "2019-10-19T14:35:51Z", "digest": "sha1:OCKBNKWZN7QZM2NQVWNWRU4Z5IU7J53V", "length": 7654, "nlines": 48, "source_domain": "kalaththil.com", "title": "பிரான்சில் நடைபெறவுள்ள தமிழ்க்கலை எழுத்துத் தேர்வு! | The-Tamil-art-of-written-examination-to-be-held-in-France களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nபிரான்சில் நடைபெறவுள்ள தமிழ்க்கலை எழுத்துத் தேர்வு\nபிரான்சில் நடைபெறவுள்ள தமிழ்க்கலை எழுத்துத் தேர்வு\nஅனைத்துலக தமிழ்கலை நிறுவகமும் (IITA), பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகமும் இணைந்து பிரான்சில் நடாத்தப்படும் தமிழ் கலை எழுத்துத்தேர்வு 2018 பிரான்சின் அரச தேர்வு மண்டபத்தில் (RER -B : La Place - Maison des examens 7 Rue Ernest Renan, 94110 Arcueil ) எதிர்வர���ம் (14.10.2018) ஞாயிற்றுக்கிழமை இரண்டு பிரிவுகளாக நடைபெறவுள்ளது.\nகாலை 9.30 மணிக்கு பரதநடனம், தண்ணுமை ஆகிய பிரிவு மாணவர்களுக்கும், பிற்பகல் 13.30 மணிக்கு வாய்ப்பாட்டு, வயலின், வீணை ஆகிய பிரிவு மாணவர்களுக்கும் தமிழ் கலை எழுத்துத்தேர்வு இடம்பெறவுள்ளது.\nஇம்முறை பரதநடனம் 231 மாணவர்களும் தண்ணுமை 15 மாணவர்களும் வாய்ப்பாட்டு, வயலின், வீணை ஆகிய பிரிவுகளில் 90 மாணவர்களுமாக மொத்தம் 336 மாணவர்கள் தரம் 2 முதல் தரம் 7 வரை தமிழ்கலைத் தேர்வுக்கு தோற்றவுள்ளனர் எனவும் -\nதரம் 1 மாணவர்களுக்கான (மொத்தம் 175 பேர்) தமிழ் கலைச் செயன்முறைத் தேர்வு அடுத்துவரவுள்ள பிரெஞ்சு பள்ளி விடுமுறை காலத்தில் நடைபெறவுள்ளது எனவும் - தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தினர் தெரிவித்துள்ளனர்.\n(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - ஊடகப்பிரிவு)\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nவரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nபிரான்சில் ஒக்ரோபர் மாதம் வீரச்சாவடைந்த மாவீரர்களின் நினைவேந்தல் நிகழ்வு\nலெப். கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோரது 23ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்\nதீயினில் எரியாத தீபங்கள் - வீர வணக்க நிகழ்வு\nஎழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேச��ய மாவீரர் நாள் 2019 - பிரித்தானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/ramya-pandian-posts-a-glamour-saree-photo-again-062701.html", "date_download": "2019-10-19T15:31:37Z", "digest": "sha1:K2RI5SRB4BEHPLFC47FQGVBC2HDYX7LA", "length": 16540, "nlines": 197, "source_domain": "tamil.filmibeat.com", "title": "முதல்ல இடுப்பு, இப்போ முதுகு... மீண்டும் சேலையில் செம ஹாட் போட்டோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்! | Ramya Pandian posts a glamour saree photo again - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n4 hrs ago அடியாத்தே... ஸ்வாகதா இசையமைத்து நடித்து பாடிய இசை ஆல்பம் - யூடியூபில் வைரல்\n5 hrs ago வலிமைங்றது வெறும் வார்த்தை இல்ல.. அது அஜித்தோட வாழ்க்கை.. அதிரும் டிவிட்டர்\n5 hrs ago எந்த புள்ளியில் தொடங்கி, எந்த புள்ளியில் முடிகிறது வாழ்க்கை நடிகரின் கேள்விக்கு சேரனின் நச் பதில்\n6 hrs ago \"இந்தப் படம் யாருக்கு லாபம்.. எது லாபம்..\" விஜய்சேதுபதி படம் பற்றி எஸ்.பி.ஜனநாதன் பேட்டி\nFinance குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\nSports இளவரசர், இளவரசியை கிரிக்கெட் ஆட வைத்து \"ராஜதந்திரம்\".. செம குஷியில் இருக்கும் பாகிஸ்தான்\nNews மெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nAutomobiles டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...\nLifestyle நீங்க சரக்கு அடிச்சத பொண்டாட்டி கண்டுபிடிக்கக்கூடாதா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTechnology 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுதல்ல இடுப்பு, இப்போ முதுகு... மீண்டும் சேலையில் செம ஹாட் போட்டோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nRamya Pandian Hot Photos: ஜோக்கர் பட நாயகி புகைப்படம்\nசென்னை: புடவையில் இருக்கும் தனது கவர்ச்சி புகைப்படங்களை மீண்டும் வெளியிட்டுள்ளார் நடிகை ரம்யா பாண்டியன்.\nநடிகைகள் தங்களுடைய கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடுவது வழக்கமாகிவிட்டது. இதன் மூலம் படவாய்ப்பு கிடைக்கும் என நம்புகின்றனர் அவர்கள். பாலிவுட் முதல் கோலிவுட் வரை இது தான் தற்போதைய டிரெண்டாக உள்ளது.\nதமிழ் திரைப்பட நடிகைகள் ராய் லட்சுமி, சமந்தா, ஹன்சிகா, ஐஸ்வர்யா தத்தா, யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட பலர் இந்த பட்டியலில் உள்ளனர். இதில் சமீபத்தில் இணைந்திருப்பவர் ரம்யா பாண்டியன்.\nநடிகர் சார்லி மகன் திருமணம் - சினிமா பிரபலங்கள் நேரில் வாழ்த்து\nமுதல் கவர்ச்சி புகைப்படத்திலேயே சென்சேஷன் ஆகிவிட்டார். புடவையில் இடுப்பு மடிப்பு தெரியும் படி ரம்யா கொடுத்த போஸ்கள், இணையத்தில் வைரலானது. ரசிகர்கள் அனைவரும் ஜொள்ளர்களாக மாறி, ரம்யாவின் இன்ஸ்டாவை எக்குதப்பாக எகிற வைத்துவிட்டனர்.\nஇந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு கவர்ச்சி போட்டோவை போட்டு, ரசிகர்களின் டெம்ப்ரேச்சரை எகிறவைத்திருக்கிறார் ரம்யா. இதிலும் புடவையில் இருக்கும் ரம்யா, இந்த முறை தனது பின்னழகை வெளிப்படுத்தி இருக்கிறார். 'ஜன்னல் வெச்ச ஜாக்கெட்டில்' கவர்ச்சி பொங்கும் இந்த போட்டோவும் வைரலாகியுள்ளது.\n\"அய்யோ இந்த இடுப்ப வெச்சுக்கிட்டு இந்த புள்ள படுத்துறபாடு.. யப்பா பாண்டுரங்கா... அடுத்த போட்டோஷூட் எப்போ.. அதையும் சாரிலயே பண்ணுங்க... போதும் போதும் போதும் எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு...\", இப்படி பலரும் பலவிதமாக ஜொள்ளுவிட்டு வருகிறார்கள்.\nஜோக்கர், ஆண்தேவதை உள்ளிட்ட படங்களில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து நல்ல பெயர் வாங்கியவர் ரம்யா பாண்டியன். ஆனால் நல்ல நடிகை எனும் பெயர் அவருக்கும் புதிய பட வாய்ப்புகளை பெற்றுத்தரவில்லை. இதன் காரணமாகவே அவர் அண்மை காலமாக கவர்ச்சி போட்டோ ஷூட்களில் கவனம் செலுத்தி வருகிறார். படத்தில் நடித்து கிடைக்காத பப்ளிசிட்டியை, இந்த புகைப்படங்கள் அவருக்கு பெற்றுத் தந்திருக்கின்றன என்பதே உண்மை.\nநம்ம ‘புள்ளிங்கோ' எல்லாம் பயங்கரம்.. ரம்யா பாண்டியன் வெளியிட்ட அடுத்த அதிரடி போட்டோ.. ரசிகர்கள் ஷாக்\nரம்யா பாண்டியன் ஆர்மியில் சேர்ந்த நடிகர் விவேக் - வாய்ப்பு கேட்கிறார்\nRamya Pandian: என்னை பச்செக்கென கவரும் ரோல்களில் நான் நிச்சயம் நடிப்பேன்.. ரம்யா பாண்டியன்\nஇன்னும் எத்தனை வருமோ.. எதிர்பார்க்கவே இல்லை.. ரம்யா பாண்டியனுக்கு அடித்தது செம லக்\nகொண்டை ஊசி இடுப்பழகி.. நடிகையின் இடுப்பு மடிப்பில் மயங்கிப்போன இளைஞர்.. கவிஞராகவே ஆயிட்டாருய்யா\nசேலை கிளாமர்.. நடிகை ரம்யா பாண்டியனால் அப்செட்டான ஃபேன்ஸ்.. என்னாச்சு பாருங்க\nசும்மா இருக்குறவங்களையும் உசுப்பேத்தி.. இப்படி சுண்டி இழுத்துட்டாரே ரம்யா பாண்டியன்\nகவர்ச்சி போட்டோ ரிலீஸ் செய்ய காரணம் என்ன\nகவர்ச்சி ரூட்டுக்கு மாறி சூட்டை கிளப���பும் ஜோக்கர் நாயகி ரம்யா பாண்டியன்\n சேலை கட்டி போட்டோ போட்டு வாங்கி கட்டும் நடிகை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nப்பா.. புரோமோவே இப்படி.. மெயின் பிக்சர் எப்படியோ.. பூனம் பாண்டேவின் 'பெட்டைம் ஸ்டோரிஸ்'\nபண்டிகை தினத்திற்கு முன்னாடியே ரிலீஸ்.. காரணம் அந்த பயம் தானாம்\nமேகா ஆகாஷ் நடித்த காமெடி ஆக்சன் கலந்த சாட்டிலைட் சங்கர் - ட்ரெய்லர் ரிலீஸ்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/union-budget-2019", "date_download": "2019-10-19T14:18:02Z", "digest": "sha1:LOBVTWESUPECIGDJD5VYRIDFPQSPKQOI", "length": 10890, "nlines": 112, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Union Budget 2019 News, Videos, Photos, Images and Articles | Tamil Goodreturns", "raw_content": "\nவருமான வரி விலக்கு.. இனிமேல் நீங்கள் எப்படி வரி செலுத்த வேண்டும் தெரியுமா\nடெல்லி: இடைக்கால பட்ஜெட்டில், தனி நபர் வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை 2.5 லட்சம் ஆண்டு வருவாய் கொண்ட தனி நபருக்கு வருமான வரி விலக்க...\nBudget 2019: விவசாயிகளுக்கு ஒன்னுமில்லாத பஞ்சுமிட்டாயை கொடுத்த மோடி- கர்நாடக முதல்வர் பொளேர்\nபெங்களூர்: பட்ஜெட் மூலம் விவசாயிகளுக்கு பஞ்சுமிட்டாயை மோடி அளித்துள்ளார் என கர்நாடக முதல்வர் குமாரசாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இன்றைய த...\nதம்பி பாஜக தான் டாப்பு, மத்தது எல்லாம் டூப்பு..\nபியுஷ் கோயல் பட்ஜெட் தாக்கல் செய்த போது சில விஷயங்களை நன்றாக கவனிக்க முடிந்தது. 1. தன் கட்சியின் சாதனைகளை தம்பட்டம் அடித்துக் கொள்ளுதல். 2 .எதிர்கட்சி...\nBudget 2019: பசி பட்டினியோடு வாழும்போது உதவாத சொந்தம்.. இழுத்து கொண்டிருக்கும் போது பால் ஊற்றும்..\nசென்னை: பசி பட்டினியென்று வாழும்நிலையில் உதவாத சொந்தம் இன்றோ நாளையோ என இழுத்து கொண்டிருக்கும் நிலையில் பால் ஊத்த வருமே அதை போன்றது பாஜக அரசின் கடை...\nஇடைக்கால பட்ஜெட் ஒரு டிரெய்லர் தான்... மெயின் பிக்சர் தேர்தலுக்கு பிறகு தான் இருக்கு... பிரதமர் மோடி\nடெல்லி: மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் ஒரு டிரெய்லர் தான் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நிதியமைச்சராக கூடுதல் பொறுப்பேற்றுள்ள பியூஷ் கோயல் ...\nவ���ுமான வரி மாற்றத்தால் மாத சம்பளதாரர்களுக்கு கிடைக்கப்போகும் நன்மையை பாருங்க\nடெல்லி: வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளதால் நடுத்தரவர்க்கத்து மக்களுக்கு ரூ.7.5 லட்சம் வரையிலான வருவாய்க்கு வரி செலுத்த வேண்டியதில...\nசினிமா ஷூட்டிங்குகளுக்கு ஒற்றை சாளர முறை அனுமதி.. பியூஷ் கோயல் அறிவிப்பு\nடெல்லி:திரைப்பட படப்பிடிப்புகள் சிக்கலின்றி இனி நடைபெற இந்திய திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு ஒற்றை சாளர அனுமதி வழங்கப்படுவதாக அமைச்சர் பியூஷ் கோய...\nகடைசி ஜும்லா பட்ஜெட்.. இணையத்தில் நெகட்டிவ் டிரெண்டில் பாஜக.. நெட்டிசன்ஸ் அலும்பல்\nடெல்லி: இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய இடைக்கால பட்ஜெட்டிற்கு எதிராக இணையத்தில் #AakhriJumlaBudget என்ற டேக் வைரலாகி உள்ளது. இதன் அர்த்தம் கடைசி ஜும்லா (ஏமாற...\nவிவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000.. அப்ப ஒரு நாளைக்கு ரூ.17.. அவமானம்.. கொதிக்கும் ராகுல்\nடெல்லி: ஒரு நாளைக்கு 17 ருபாய் என்பது விவசாயிகளுக்கு செய்யப்படும் அவமானம் என்று இடைக்கால பட்ஜெட் குறித்து பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார...\nBudget 2019: கூட்டி கழிச்சி பார்த்தா ரொம்ப குழப்பமாக இருக்கே.. இந்த கணக்கை கொஞ்சம் பாருங்க மக்களே\nடெல்லி: பட்ஜெட் குறித்து டுவிட்டரில் ஒரு கணக்கு ஓடிக் கொண்டிருக்கிறது. இதை கூட்டி கழித்து எப்படி பார்த்தாலும் குழப்பமாகவும் அதிர்ச்சியாகவும் இரு...\nமறுபடியும் ஏமாந்தோம்… புதிய ரயில்வே திட்டங்கள் இல்லை.. குமுறும் தென் மாவட்ட மக்கள்\nகன்னியாகுமரி: தென்மாவட்டங்களில் புதிதாக பாதை அமைக்கும் கிழக்கு கடற்கரை ரயில்வே திட்டம் உட்பட எந்த ஒரு திட்டமும் ரயில்வே பட்ஜெட் அறிவிப்பில் வெளி...\n7.03 லட்சம் கோடி கடன் வாங்கி செலவு பண்றோங்க, பாத்துக்குங்க..\nஒருவழியாக பியூஷ் கோயலை வைத்து அங்கிட்டும் இல்லாமல் இங்கிட்டும் இல்லாமல் ஒரு இடைக்கால பட்ஜெட்டை மய்யமாக தாக்கல் செய்திருக்கிறது. அந்த பட்ஜெட்டில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/ruchi-corner/15275-yummy-chicken-sandwich-recipe.html", "date_download": "2019-10-19T15:30:18Z", "digest": "sha1:G6OK64PXVWLJI662EAM73C7CMOIW3QFV", "length": 7598, "nlines": 97, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "அசைவப் பிரியர்களுக்குப் பிடித்த சிக்கன் சாண்விச் ரெசிபி | Yummy Chicken Sandwich Recipe - The Subeditor Tamil", "raw_content": "\nஅசைவப் பிரியர்களுக்குப் பிடித்த சிக்கன் சாண்விச் ரெசிபி\nஅனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய சிக்கன் சாண்விச் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..\nசிக்கன் - 200 கிராம்\nநறுக்கிய வெங்காயம் - அரை கப்\nநறுக்கிய பூண்டு - ஒரு டீஸ்பூன்\nமிளகுத்தூள் - அரை டீஸ்பூன்\nகுடை மிளகாய் (மஞ்சள், பச்சை) - தலா அரை கப்\nஇட்டாலியன் சீசனிங் - ஒரு டீஸ்பூன்\nமயனீஸ் - அரை கப்\nஆலிவ் எண்ணெய் - 2\nமுதலில், சிக்கனை கழுவி சுத்தம் செய்து குக்கரில் போட்டு அத்துடன் மிளகுத்தூள், உப்பு, தண்ணீர் சேர்த்து மூடிப்போட்டு சுமார் 5 விசில்விட்டு வேகவிடவும்.\nவெந்ததும், சிக்கன் துண்டுகளை எடுத்து ஆறவைத்து அதன் சதைகளை மட்டும் பீய்த்து தனியாக எடுத்து வைக்கவும்.\nவாணலியை அடுப்பில் வைத்து ஆலிவ் எண்ணெய்விட்டு சூடானதும் பூண்டு, வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து நன்றாக கிளறி பச்சை வாசனை போகும் வரை வேகவிடவும்.\nஅதனுடன் சிக்கன் துண்டுள், மிளகுத்தூள், உப்பு ஆணீயவற்றை சேர்த்து கிளறவும்.\nஅதில், சிக்கனை வேகவைத்த தண்ணீர், இட்டாலியன் சீசனிங் சேர்த்து உயர் தீயில் தண்ணீர் வற்றும் வரை வேகவிடவும்.\nஒரு கிண்ணத்தில் மயனீஸ், சிக்கன் கலவை, கொத்தமல்லித்தழை சேர்த்து நன்றாக கிளறவும்.\nபிரெட் துண்டு எடுத்து அதில் சிக்கன் கலவை வைத்து அதன் மீது மற்றொரு பிரெட் துண்டு வைத்து மூடவும்.\nதவாவை அடுப்பில் வைத்து சூடானதும் வெண்ணெய்விட்டு உருக்கி தயாராகவுள்ள பிரெட் வைத்து இரண்டு பக்கவும் சுட்டு சுடச்சுட பரிமாறவும்.\nஅட்டகாசமான சுவையில் சீக்கன் சான்வெஜ் ரெடி..\nபோர் அடிக்குதா.. வேர்க்கடலை லட்டு செய்து சாப்பிடலாமே\nதித்திக்கும் வாழைப்பழ பூரி ரெசிபி\nஆரோக்கியமான கேழ்வரகு சப்பாத்தி ரெசிபி\nகுழந்தைகளுக்குப் பிடித்த சாக்லேட் பணியாரம் ரெசிபி\nசத்தான முளைக்கட்டிய பச்சை பயறு சாலட் ரெசிபி\nருசியான சிக்கன் ப்ரக்கோலி வறுவல் ரெசிபி\nவெந்தயக் கீரை மசாலா சப்பாத்தி ரெசிபி\nபுதுவிதமான சுவையில் கிரீம் பண் ரெசிபி\nஅசைவப் பிரியர்களுக்குப் பிடித்த ஆட்டு மூளை வறுவல் ரெசிபி\nசுலபமா செய்யலாம் ஜவ்வரிசி லட்டு ரெசிபி\nBigil Auto sceneAtleeவிஜய்பிகில்AsuranDhanushVetrimaranதனுஷ்அசுரன்சுரேஷ் காமாட்சிவீரம்ஏ.ஆர்.முருகதாஸ்நயன்தாராஅஜீத்Bigilதிகார் சிறை\nஅசைவப் பிரியர்களுக்குப் பிடித்த ரெசிபி\nசுவையான வாழைப்பழ அல்வா செய்யலாமா \nமே.இ.தீவுகளுக்கு எதிரான கிரிக்கெட��� தொடர்; இந்திய அணி வீரர்கள் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/ruchi-corner/15639-tasty-non-veg-favourite-goat-brain-fry-recipe.html", "date_download": "2019-10-19T15:15:16Z", "digest": "sha1:Z64BFGV2OKVHXZV2BVGYFPIY7HJGPUPV", "length": 7601, "nlines": 104, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "அசைவப் பிரியர்களுக்குப் பிடித்த ஆட்டு மூளை வறுவல் ரெசிபி | Tasty Non veg Favourite Goat Brain Fry Recipe - The Subeditor Tamil", "raw_content": "\nஅசைவப் பிரியர்களுக்குப் பிடித்த ஆட்டு மூளை வறுவல் ரெசிபி\nஅசைவப் பிரியர்கள் விரும்பி சாப்பிடும் ஆட்டு மூளை வறுவல் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..\nஆட்டு மூளை - 10\nசின்ன வெங்காயம் - 20\nசோம்பு - அரை டீஸ்பூன்\nநட்சத்திர சோம்பு - 1\nஇஞ்சி - ஒரு துண்டு\nபூண்டு - 5 பல்\nபச்சை மிளகாய் - 2\nமிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்\nமல்லித்தூள் - ஒன்றரை டீஸ்பூன்\nமஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்\nமிளகு - ஒரு டீஸ்பூன்\nசீரகம் - ஒரு டீஸ்பூன்\nமுதலில் வாணலியில் மிளகு, சீரகம், கறிவேப்பிலை போட்டு மிதமாக வறுத்து மிக்ஸி ஜாரில் அரைத்து பொடி செய்து தயாராக வைக்கவும்.\nபாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் மஞ்சள் தூள், உப்பு, மூளை துண்டுகள் சேர்த்து கலந்து 2 நிமிடங்கள் விட்டு எடுக்கவும்.\nமற்றொரு பாத்திரத்தில் நல்லெண்ணெய்விட்டு சூடானதும் பட்டை, சோம்பு, கிராம்பு, பிரிஞ்சி இலை, ஏலக்காய், நட்சத்திர சோம்பு, பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.\nஅத்துடன், சின்ன வெங்காயம், பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.\nபின்னர், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்த பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். கொஞ்சமாக தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.\nஇந்நிலையில், மூளை துண்டுகள், அரைத்து வைத்த மசாலா சேர்த்து கலந்து சுமார் 5 நிமிடங்கள் விட்டு இறக்கவும்.\nசுவையான மூளை வறுவல் ரெடி..\nபோர் அடிக்குதா.. வேர்க்கடலை லட்டு செய்து சாப்பிடலாமே\nதித்திக்கும் வாழைப்பழ பூரி ரெசிபி\nஆரோக்கியமான கேழ்வரகு சப்பாத்தி ரெசிபி\nகுழந்தைகளுக்குப் பிடித்த சாக்லேட் பணியாரம் ரெசிபி\nசத்தான முளைக்கட்டிய பச்சை பயறு சாலட் ரெசிபி\nருசியான சிக்கன் ப்ரக்கோலி வறுவல் ரெசிபி\nவெந்தயக் கீரை மசாலா சப்பாத்தி ரெசிபி\nபுதுவிதமான சுவையில் கிரீம் பண் ரெசிபி\nஅசைவப் பிரியர்களுக்குப் பிடித்த ஆட்டு மூளை ���றுவல் ரெசிபி\nசுலபமா செய்யலாம் ஜவ்வரிசி லட்டு ரெசிபி\nBigil Auto sceneAtleeவிஜய்பிகில்AsuranDhanushVetrimaranதனுஷ்அசுரன்சுரேஷ் காமாட்சிவீரம்ஏ.ஆர்.முருகதாஸ்நயன்தாராஅஜீத்Bigilதிகார் சிறை\nஆட்டு மூளை வறுவல் ரெசிபி\nகாஷ்மீருக்கு அனைத்துக் கட்சி குழுவை அனுப்ப வேண்டும்; மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம்\nகாஷ்மீரில் ராணுவப் பணி; டோனிக்கு புதிய கார் ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.404india.com/news/republic-day-celebration-in-new-delhi-wearing-tamilnadu/", "date_download": "2019-10-19T14:21:38Z", "digest": "sha1:G5RBZHRPFPOCNAZHA6Q55ZUU33L7P5Z5", "length": 9676, "nlines": 101, "source_domain": "www.404india.com", "title": "புது டெல்லியில் குடியரசு தின விழா :தமிழக அலங்கார ஊர்தி அசத்தல்! | 404india News", "raw_content": "\nமீண்டும் உச்சம் தொடும் பெட்ரோல் டீசல் : இன்றைய விலை என்ன\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்\nமகாபலிபுரம் : மோடி – ஜி ஜின்பிங் கலந்துக் கொள்ளும் நிகழ்ச்சிகளின் விவரம் வெளியானது.\nஇந்தியாவை விட பொருளாதாரத்தில் முன்னேறியது வங்கதேசம்\nஇன்றைய மீன் மற்றும் முட்டை விலை நிலவரம்\nகோயம்பேடு இன்றைய காய்கறி விலை நிலவரம்\nஇன்றைய அரிசி மற்றும் பருப்பு விலை நிலவரம்\nசென்னையின் பழங்களின் விலை நிலவரம்\nசமையல் எண்ணை விலை நிலவரம்\nஇன்றைய மசாலா பொருட்களின் விலை நிலவரம்\nHome/Latest/புது டெல்லியில் குடியரசு தின விழா :தமிழக அலங்கார ஊர்தி அசத்தல்\nபுது டெல்லியில் குடியரசு தின விழா :தமிழக அலங்கார ஊர்தி அசத்தல்\nடெல்லி: குடியரசு தின விழாவில் தமிழகத்தின் அலங்கார ஊர்தி பங்கேற்றது. காந்தியடிகள் எதனால் மேலாடை அணிவதை முற்றிலும் தவிர்த்தார் என்ற வரலாற்று உண்மையை அந்த அலங்கார ஊர்தியில் காட்சிப்படுத்தியிருந்தனர்.\n70வது குடியரசு தினத்தை முன்னிட்டு, டெல்லி ராஜ்பாத்தில் பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்வல அணிவகுப்புகள் நடைபெற்றது. அதில் தமிழகத்தின் அலங்கார ஊர்தியும் பங்கேற்றது.\nஅப்போது, மதுரையில் காந்தியடிகள் விவசாயிகளை சந்தித்த நிகழ்வு காட்சிப்படுத்தப்பட்டது. விவசாயிகள் மேலாடை இன்றி இருப்பதை பார்த்து, காந்தியடிகள் தனது மேலாடையை துறந்த நிகழ்வு அதில் காட்சிப்படுத்தப்பட்டது. காந்தியடிகள் வாழ்க்கையில் எடுத்த மிக முக்கியமான முடிவாக இது பார்க்கப்படுகிறது.\nஅலங்கார ஊர்திக்கு கீழே, கோலாட்டம், நாதஸ்வரம் முழங்க நடந்து சென்றது மிகவும் சிறப்பாக இருந்தது.\nதற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)\nமீண்டும் உச்சம் தொடும் பெட்ரோல் டீசல் : இன்றைய விலை என்ன\nமகாபலிபுரம் : மோடி – ஜி ஜின்பிங் கலந்துக் கொள்ளும் நிகழ்ச்சிகளின் விவரம் வெளியானது.\nஇந்தியாவை விட பொருளாதாரத்தில் முன்னேறியது வங்கதேசம்\nகாலக்கொடுமை:மத்திய அரசு சொத்துக்களை விற்க திட்டம்\nநாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு\nசென்னை விமானநிலையத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் \nதானேவில் கனமழை காரணமாக நிலச்சரிவு – 2 பேர் பலி ;ஒருவர் படுகாயம்\nசென்னை வடபழனி பணிமனையில் பேருந்து ஒன்று திடீரென விபத்து\nபிலிப்பைன்சில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு\nமின்சாரம் இல்லாமல் குழந்தைகள் உடலில் பல்ப் வைத்தால் எரியும் அதிசயம்\nமீண்டும் உச்சம் தொடும் பெட்ரோல் டீசல் : இன்றைய விலை என்ன\nமகாபலிபுரம் : மோடி – ஜி ஜின்பிங் கலந்துக் கொள்ளும் நிகழ்ச்சிகளின் விவரம் வெளியானது.\nஇந்தியாவை விட பொருளாதாரத்தில் முன்னேறியது வங்கதேசம்\nகாலக்கொடுமை:மத்திய அரசு சொத்துக்களை விற்க திட்டம்\nநாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு\nசென்னை விமானநிலையத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் \nதானேவில் கனமழை காரணமாக நிலச்சரிவு – 2 பேர் பலி ;ஒருவர் படுகாயம்\nசென்னை வடபழனி பணிமனையில் பேருந்து ஒன்று திடீரென விபத்து\nபிலிப்பைன்சில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு\nமின்சாரம் இல்லாமல் குழந்தைகள் உடலில் பல்ப் வைத்தால் எரியும் அதிசயம்\n6 வயது சிறுமியின் மாத வருமானம் ரூ.21 கோடி\nபாகிஸ்தானில் கனமழை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை – 7-ஆக உயர்ந்துள்ளது\nஇந்தியாவிலேயே முதலில் சென்னையில் தான் மின்சாரத்தில் இயங்கும் கார் அறிமுகம் – அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து வெடிகுண்டு வெடிப்பு – பலி எண்ணிக்கை 15-ஆக உயர்வு\nசீனாவில் திடீரென நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 11-ஆக உயர்ந்தது\nதற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்) | தமிழ்நாடு | இந்தியா | உலகம் | விளையாட்டு | பலதர பொருட்களின் விலை பட்டியல் | வேலைவாய்ப்பு செய்திகள் | Health |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/celebrity/131365-good-personal-hygiene-practices-and-procedures", "date_download": "2019-10-19T14:32:46Z", "digest": "sha1:7BBACWRSTPH6IOEL5C54GIS2WPFA2YZI", "length": 6006, "nlines": 157, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 31 May 2017 - ப்ளஸ் மைனஸ் ப்ளீஸ் - 7 | Good personal hygiene - practices and procedures - Ananda Vikatan", "raw_content": "\nமிஷன் 2021 - ஆட்டத்தில் 5 பேர்\nசங்கிலி புங்கிலி கதவதொற - சினிமா விமர்சனம்\n“நாம பார்த்திட்டிருக்கிறது இன்னொருத்தவங்களோட பெட்ரூம்\n“இளையராஜா சார் என் கடவுள்\n“எங்களுக்கு எல்லாக் குழந்தைகளும் ஸ்பெஷல்தான்\n - என்ன நடக்கிறது... ஐ.டி துறையில்\nஆண்பால் பெண்பால் அன்பால் - 37\nஉயிர் மெய் - 7\nசொல் அல்ல செயல் - 7\nப்ளஸ் மைனஸ் ப்ளீஸ் - 7\nவீரயுக நாயகன் வேள்பாரி - 32\nஉயிர் சோறு - சிறுகதை\nஇப்பல்லாம் யாரு அட்வைஸ் பண்றாங்கோ\nப்ளஸ் மைனஸ் ப்ளீஸ் - 7\nப்ளஸ் மைனஸ் ப்ளீஸ் - 7\nப்ளஸ் மைனஸ் ப்ளீஸ் - 15\nப்ளஸ் மைனஸ் ப்ளீஸ் - 14\nப்ளஸ் மைனஸ் ப்ளீஸ் - 13\nப்ளஸ் மைனஸ் ப்ளீஸ் - 12\nப்ளஸ் மைனஸ் ப்ளீஸ் - 11\nப்ளஸ் மைனஸ் ப்ளீஸ் - 10\nப்ளஸ் மைனஸ் ப்ளீஸ் - 9\nப்ளஸ் மைனஸ் ப்ளீஸ் - 8\nப்ளஸ் மைனஸ் ப்ளீஸ் - 7\nப்ளஸ் மைனஸ் ப்ளீஸ் - 6\nப்ளஸ் மைனஸ் ப்ளீஸ் - 5\nப்ளஸ் மைனஸ் ப்ளீஸ் - 3\nப்ளஸ் மைனஸ் ப்ளீஸ் - 7\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/lifestyle/earth-day-2019-google-doodle-celebrated-six-unique-organisms-that-live-with-us-318837", "date_download": "2019-10-19T15:18:22Z", "digest": "sha1:VAJ46RJTIZYCYFBODIWV2LTUKAPOCLZK", "length": 17400, "nlines": 115, "source_domain": "zeenews.india.com", "title": "பூமி தினம் 2019: சர்வதேச பூமி தினத்தை கொண்டாடிய கூகுள் டூடுல்!! | Lifestyle News in Tamil", "raw_content": "\nபூமி தினம் 2019: சர்வதேச பூமி தினத்தை கொண்டாடிய கூகுள் டூடுல்\nபூமியைப் பாதுகாக்க வலியுறுத்தும் கூகுள் டூடுள், பயனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இன்று சர்வதேச பூமி தினம் கொண்டாடப்படுகிறது\nபூமியைப் பாதுகாக்க வலியுறுத்தும் கூகுள் டூடுள், பயனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இன்று சர்வதேச பூமி தினம் கொண்டாடப்படுகிறது\nபேரண்டத்தில், பெருவெடிப்பு நிகழ்ந்த பின் ஏற்பட்ட அதிசயமே பூமியின் உருவாக்கம். நான்கில் மூன்று பங்கு கடல் பரப்பு, அதன் சுழற்சியால் உருவான காற்று வெளி மண்டலம், அதன் தொடர்ச்சியாக மழை, அருவிகள், ஆறுகள், மலைகள், காடுகள், விலங்குகள், பறவைகள் மீன்கள் என பேரதிசயத்தின் பேரதிசயமாய் உள்ளது இந்தப் பூமிப் பந்து.\nதற்போதுள்ள அளவீட்டின்படி ஆறறிவு கொண்ட மனிதனின் உருவாக்கம் பூமியை ஒருபுறம் ப��்படுத்தினாலும், மறுபுறம் பாழ்படுத்தியது. மனித இனத்தின் பேராசை, அதிகாரப் போக்கு போன்ற காரணிகள் பூமியை மேலும் சீர் குலைத்தன. அவ்வப்போது நடத்தப்படும் அணுகுண்டு சோதனைகள் இப்பூவுலகின் இயற்கைச் சமநிலையை புரட்டிப் போட்டு விடுகிறது.\nஅறிவியல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் அதிகரித்த தொழிற்சாலைகள், வாகனப் பெருக்கம் போன்றவை பூமியை மேலும் சூடாக்கின. இதனால் நீர், வானம், நிலம், காற்று என அனைத்துத் தரப்பும் மாசுபட்டன. புவிவெப்பத்தைக் குறைக்க மரங்களை நடவேண்டும் என்ற கோரிக்கைகள் காற்றோடு கலந்து விடுகின்றன. மாறாக, மரங்கள் வெட்டப்படுவதும், வனங்கள் அழிக்கப்படுவதும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன.\nஇதன் காரணமாகத்தான் புவி வெப்பமயமாதல், வெப்பநிலை அதிகரிப்பு, பருவநிலை மாற்றம், மழை குறைவு, வெள்ளப்பெருக்கு போன்றவை உண்டாகின்றன. இதனை தடுக்க முடியாவிட்டாலும், குறைக்க முடியும். மரங்களை நடுவது ஒன்றே இப்போது நம்முன் இருக்கும் தலையாய கடமை.\nஇதை சிறப்பிக்கும் வகையில் கூகுளின் முகப்பு பக்கத்தில் டூடுள் ஒன்று இடம்பெற்றுள்ளது. அதில் பூமியில் வாழும் அரிய உயிரினங்களின் சிறப்புகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதன்படி, சிறகடிக்காமல் வெகு தொலைவு பறக்கும் ஆல்பட்ரோஸ் கடல் பறவை, 380 அடி உயரம் வரை வளரக் கூடிய கோஸ்டல் ரெட்வுட் மரங்கள், முதுகெலும்புள்ள உலகின் மிகச்சிறிய உயிரினமான பைடோபிரைன் அம்யூனிசிஸ், டைனோசர்கள் காலத்தில் தோன்றிய கொலேகந்த் (coelacanth) மீன், ஆகியவற்றின் சிறப்பம்சங்கள் கூறப்பட்டுள்ளன. பூமியைக் காக்க வேண்டிய அவசியம் குறித்த விழிப்புணர்வு வாசகத்துடன் டூடுள் நிறைவு பெறுகிறது.\nசாரி பாஸ் இங்க ஆணும் பெண்ணும் ஒன்றாக தங்குவதற்கு இடமில்லை\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nஅரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்; உயர்கிறது HRA தொகை\nஆண்களை விட அந்த விசயத்தில் நாய் சூப்பர்; நாயை திருமணம் செய்த பெண்..\nஇந்துஜா நடிப்பில் ‘சூப்பர் டூப்பர்’ திரைப்பட trailer வெளியானது\nசுயஇன்ப பழக்கத்தை தடுக்க உண்டாக்கப்பட்டதா Corn Flakes\nமாதாந்திர ஓய்வூதிய தொகையை இரட்டிப்பாக உயர்த்தி அரசு அதிரடி..\nவங்கிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை: மக்களே உஷார்...\nபிரசவத்திற்கு பின் ஏற்படும் தழும்புகளை மறைக்க எளிய வழிகள்\nவெற்றிமாறன் இயக்கத்தில் கதாநாயகனாக ���றிமுகம் ஆகும் சூரி...\nஇந்தியாவுடன் வர்த்தகத்தை நிறுத்திய பாகிஸ்தானில் பீதி; தக்காளி விலை ரூ.300 எட்டியது\nஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு ஆகஸ்ட் 20க்கு ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://anamalayanpatty.epanchayat.in/?author=1", "date_download": "2019-10-19T14:59:18Z", "digest": "sha1:3CZGKHLJYQ42TCE7V5XPGECOKMXG47KV", "length": 2357, "nlines": 38, "source_domain": "anamalayanpatty.epanchayat.in", "title": "ஆணைமலையான்பட்டி » wp-admin", "raw_content": "\n• உங்கள் ஊரில் ஆண்கள், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு தற்போது இருக்கும் வாழ்வாதார வாய்ப்புகள் எண்ண\n– விவசாயம் தவிர வேறு இல்லை. • இல்லையெனில் இடம் பெயர்தல் விவரம்: • இடம் பெயர்தலை தடுக்க ஊராட்சியின் திட்டங்கள்;: • உள்ளுர்வாசிகளுக்கு தற்போது இருக்கும் திறமைகள் மற்றும் அவர்களுக்குத் தேவைப்படும் புதிய பயிற்சிகள்;\n– இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி தேவை. -வாழ்வாதாரம் வழங்கும் தனியார் தொழில் நிறுவனங்கள் உள்ளதா ஆம் என்றால் விவரம்:• வாழ்வாதாரம் வழங்கும் அரசு தொழில் நிறுவனங்கள் உள்ளதா ஆம் என்றால் விவரம்:• வாழ்வாதாரம் வழங்கும் அரசு தொழில் நிறுவனங்கள் உள்ளதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=123436", "date_download": "2019-10-19T16:08:03Z", "digest": "sha1:5RQZQDKOMJPKRKFEFZHJQTTZKDOOUHJC", "length": 12512, "nlines": 105, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஇம்ரான் கான் ‘அல் ஜசீரா’வுக்கு பேட்டி; அணு ஆயுதபோர் பேரழிவை ஏற்படுத்தும் - Tamils Now", "raw_content": "\nபசுக்கள் மீது பாஜக அரசு போலியான பாசம் காட்டுவதாக – ட்விட்டரில் ப.சிதம்பரம் விமர்ச்சனம் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு: லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவு - தெலங்கானாவில் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் பந்த்;எதிர்கட்சிகள் ஆதரவு - எழுவர் விடுதலை: ஆளுநர் கூறியதை முதல்வர் பழனிசாமி மறைக்கிறார்; இரா.முத்தரசன் அறிக்கை - வடகிழக்கு பருவமழை துவக்கம்; சென்னையில் அதிக மழை பதிவாகி உள்ளது\nஇம்ரான் கான் ‘அல் ஜசீரா’வுக்கு பேட்டி; அணு ஆயுதபோர் பேரழிவை ஏற்படுத்தும்\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சமீபத்தில் ‘அல் ஜசீரா’ தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார் அப்போது “வழக்கமான போர் முறையில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்றுப்போக கூடும். ஆனால், அணு ஆயுத சக்தி கொண்ட நாடுகள் என்ற முறையில் கடும் பின்விளைவுகள் ஏற்ப���ும்” என இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார்\nஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை இந்திய அரசு நீக்கிய பின்னர் இனிமேல் டெல்லியிடம் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராக இல்லை என இந்த பேட்டியின்போது இம்ரான் கான் திட்டவட்டமாக தெரிவித்தார்.\nபாகிஸ்தானை கருப்பு பட்டியலில் வைக்குமாறு சர்வதேச பொருளாதார நடவடிக்கை குழுவிடம் பரிந்துரைத்த இந்திய அரசு எங்கள் நாட்டை பொருளாதார ரீதியாக பேரழிவுக்குள்ளாக நினைக்கிறது எனவும் இம்ரான் கான் குற்றம்சாட்டினார்.\nநான் போரை வெறுப்பவன். போரினால் பிரச்சனைகளை தீர்த்துவிட முடியாது என்பதால், போரை எப்போதுமே விரும்பியதில்லை. அதனால்தான் ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தை ஐக்கிய நாடுகள் சபையிடமும் சர்வதேச அரங்கிலும் பாகிஸ்தான் முன்வைத்துள்ளது.\nஇந்தியா – பாகிஸ்தான் இடையே போர் வெடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. பாகிஸ்தான் முதலில் போரை ஆரம்பிக்காது. போர் தொடங்கினால், இந்திய துணை கண்டத்தையும் தாண்டிச் சென்று அது பேரழிவாக அமைந்து விடும்.\nபோர் தொடங்கினால் வழக்கமான போர் முறையில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்றுப்போக கூடும். ஆனால், அணு ஆயுத சக்தி கொண்ட நாடுகள் என்ற முறையில் அது அணு ஆயுதப் போரில்தான் போய் முடியும். இதனால் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு கடும் பின்விளைவுகள் ஏற்படும் என இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார்.\nபாகிஸ்தான் (கடவுள் காத்தருளட்டும்) வழக்கமான போர் முறையில் இந்தியாவிடம் தோற்றுப்போக கூடும். ஆனால், உனது விடுதலைக்காக சாகும்வரை போரிடு அல்லது சரணடைந்து விடு என்ற நிலைப்பாடு நாட்டுக்கு வந்து விட்டால் பாகிஸ்தானியர்கள் சாகும்வரை போரிடுவார்கள் என்பது எனக்கு தெரியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\n‘அல் ஜசீரா’-பேட்டி அணு ஆயுத போர் இம்ரான் கான் பாகிஸ்தான் 2019-09-15\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nகாஷ்மீர் விவகாரத்தில் இந்தியா தன்னிச்சையாக முடிவெடுக்கக் கூடாது; சீனா அறிவுறுத்தல்\nநதிநீர் ஒப்பந்தம் மீறல்;இமாலய மலையிலிருந்து பாகிஸ்தானுக்கு பாயும் நதிகளை தடுக்க இந்தியா திட்டம்\nஎஃப் 16 ரக விமானங்களுக்கு அமெரிக்கா தொழில்ந��ட்பக் கண்காணிப்பை பாகிஸ்தானுக்கு வழங்க ஒப்புதல்\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சீனா, சவுதி மந்திரிகள் சந்தித்தனர்\nஇந்திய பெண்களின் கல்வி முன்னேற்றத்திற்காக உழைக்க விரும்புகிறேன் -மலாலா\nஇந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீரை போர்க்களமாக மாற்றிவிட்டது;காஸ்மீர் முதல்வர்\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nவடகிழக்கு பருவமழை முன்னேற்பாட்டு பணிகள்; மாநகராட்சி,காவல்துறை ஒருங்கிணைப்புக் கூட்டம்\nஅமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு: லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவு\nவடகிழக்கு பருவமழை துவக்கம்; சென்னையில் அதிக மழை பதிவாகி உள்ளது\nஎழுவர் விடுதலை: ஆளுநர் கூறியதை முதல்வர் பழனிசாமி மறைக்கிறார்; இரா.முத்தரசன் அறிக்கை\nபசுக்கள் மீது பாஜக அரசு போலியான பாசம் காட்டுவதாக – ட்விட்டரில் ப.சிதம்பரம் விமர்ச்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-10-19T15:06:32Z", "digest": "sha1:QI2DP7Y6H3ZV2PPAAQRUHF4OFPOMKVOP", "length": 49715, "nlines": 352, "source_domain": "www.akaramuthala.in", "title": "நல்லிணக்கத்தைத் திணிக்க முடியுமா? - புகழேந்தி தங்கராசு - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 01 நவம்பர் 2015 ஒருவர் கருத்திட்டுள்ளார்\nபாதிக்கப்பட்டவர்களின் ஆயுதம் பன்னாட்டு விசாரணை\nவடமாகாண அவை முதல்வர் விக்னேசுவரன், வள்ளுவத்தை நேசிப்பவர். அவரது அறிக்கைகளில் பொருத்தமான திருக்குறள் இடம்பெறுவதைத் தொடர்ந்து கவனிக்கிறேன். ஈரடி தான் என்றாலும், சுற்றிவளைக்காமல் நேரடியாகக் செய்திக்கு வருவது குறளின் தனிச்சிறப்பு. அதை நேசிக்கிற விக்னேசுவரனுக்கும் இந்தத் திறன் கைவரப் பெற்றிருக்கிறது.\nசொற்சிக்கனத்தை, வள்ளுவத்தின் வாயிலாகவே கற்றிருக்க வேண்டும் விக்னேசுவரன். சுருக்கமான சொற்களால் நறுக்குத் தெறித்தாற்போல் பளிச்செனப் பேசிவிடுகிற அவரது சொல்லாற்றல், ‘சொல்லுக சொல்லைப் பிறிதோர் சொல் அச்சொல்லை வெல்லும் சொல் இன்மையறிந்து’ என்கிற குறளுக்கு இலக்கணம்.\nமகளிர் விவகாரங்கள் தொடர்பான அமெரிக்காவின் பன்னாட்டுத் தூதுவர��� கேதரீன் இரசல் தம்மைச் சந்தித்தபோது, தாயகத் தமிழரின் உள்ளக் கிடக்கையைத் தெள்ளத்தெளிவாக எடுத்துக் கூறியிருக்கிறார் முதல்வர். அதிலும் குறிப்பாக, ‘நல்லிணக்கம்’ என்கிற சொல்லை நார் நாராகக் கிழித்திருக்கிறார்.\nஎதையுமே சுற்றிவளைத்துப் பேசி, சொல் மோசடிகளால் பூசிமெழுகுகிற அமெரிக்காவுக்கு, விக்னேசுவரனின் ஒளிவுமறைவற்ற கருத்துக்கள், எப்போதும்போல இப்போதும், ஒரு புதிய பட்டறிவாகத்தான் இருந்திருக்கும்.\nஇனப்படுகொலையை மூடி மறைக்கவும், குற்றவாளிகளைக் காப்பாற்றவும், ‘நல்லிணக்கம்’ என்கிற சொல்லைத் தொடர்ந்து பயன்படுத்துகிறது இலங்கை. இது உலகெங்கிலும் நடைமுறையில் இருக்கிற பாசிசப் பண்பு(\nதாங்கள் கொன்றுகுவித்தவர்களைத் தவிர எஞ்சியிருப்பவர்களுக்கு உணவுப் பொட்டலம் போடுவதும், ‘புனர்வாழ்வு’ ‘நல்லிணக்கம்’ என்றெல்லாம் கதைப்பதும் பாசிச சக்திகளின் வழக்கமாகிவிட்டது. கண்ணெதிரில் கணவனைக் கொன்றவர்கள், மனைவிக்கு பட்டுத்துணியில் வெள்ளைச் சேலை வாங்கிக் கொடுக்கும் வக்கிரத்துக்கும் இதற்கும் எந்த வேறுபாடும் இல்லை.\nநல்லிணக்கம் – என்கிற உன்னதமான சொல்லை வைத்து தனது கோரமுகத்தை மூடிமறைக்க இலங்கை முயல்வது, ஆகப்பெரிய கயமைத்தனம். அந்தச் சொல்லை இலங்கை ஏன் பயன்படுத்துகிறது – என்பதை அறிந்தும், நம்மில் சிலரே ‘நல்லிணக்க’ வகுப்பெடுப்பது அதைக்காட்டிலும் கயமைத்தனம். இந்த இரண்டையும் சேர்த்தே தோலுரிக்கிறது, விக்னேசுவரனின் சொற்கள்.\n“நல்லிணக்கம் என்று – தான் நினைப்பதைத்தான் இலங்கை அரசு எம்மீது திணிக்கிறது. நல்லிணக்கம் என்பது திணிக்கப்படுவதல்ல. மத்திய அரசுடன் (விருப்பத்துடன்) சேர்ந்து நாம் பயணிப்பதுதான் உண்மையான நல்லிணக்கமாக இருக்கும்…..\n67 ஆண்டுகளாக இலங்கையில் (தமிழ்மக்களுக்கு) என்ன நடந்தது என்பதைச் சிங்கள மக்கள் உணரவேண்டும். அவர்கள் இதை உணரவேண்டியதும், அவர்களுக்கு இதை உணர்த்த வேண்டியதும் கட்டாயம். அவர்கள் அதை உணர்ந்தால்தான், இரு இனங்களும் நல்லிணக்கத்தோடு இணைந்து பயணம் செய்ய முடியும். இதை உணராவிட்டால், நல்லிணக்கமும் கிடைக்காது, நன்மையும் கிடைக்காது…..\nஇலங்கையில் உள்ள மற்ற மாகாணங்களைப் போலவே எம்மையும் கையாளுகிறது மத்திய அரசு. இது தவறான போக்கு. எமது பகுதிகளில் இவ்வளவு காலமாக நடந்ததென்ன என்பதை ���றிந்தும் இப்படி நடந்துகொள்வது தவறு. எமது மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் சரிசெய்யப்பட வேண்டும். அவர்களது நிலை உயர்த்தப்பட வேண்டும். அதன்பிறகே மற்ற மாகாணங்களைப் போல எம்மையும் கருத முடியும்…”\nஇது அமெரிக்காவுக்காக மட்டுமே விக்னேசுவரன் தெரிவித்திருக்கிற கருத்துக்களல்ல பிரச்சினையைத் திசைதிருப்பப் பார்க்கும் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கும் சேர்த்தே, இருக்கிற நிலவரத்தை யதார்த்தமாக தெரிவித்திருக்கிறார்.\nதமிழர் தாயகத்தில் பெண்கள் சந்தித்துவருகிற இன்னல்கள், 20க்கும் 40க்கும் இடைப்பட்ட அகவையில் கணவனை இழந்திருக்கும் இளம்பெண்களின் சிக்கல்கள் – என்று ஒன்றுவிடாமல் கேதரீனிடம் எடுத்துச் சொல்லியிருக்கிறார் விக்னேசுவரன். கேதரீன் அதை எந்த அளவுக்கு உள்வாங்கிக் கொண்டார் என்பது தெரியவில்லை.\nஒரே ஓர் உண்மையை மட்டும் வெளிப்படையாகப் புரிந்துகொள்ள முடிகிறது. கேதரீன், நவநீதம் பிள்ளையல்ல ‘சுற்றி நிற்கிற அரசு முகவர்கள் பற்றிக் கவலைப்படாதே… என்ன நடந்ததென்று என் காதுகளில் சொல்’ என்று எமது ஈழத்து உடன்பிறந்தாள்களை அருகே அழைத்து, அவர்களது கண்ணீர்க் கதைகளைக் கண்கலங்க கேட்டவர் நவ்விப் பிள்ளை. கேதரீன், பாதிக்கப்பட்ட உடன்பிறந்தாள்களில் எவரையும் சந்திக்கவுமில்லை, அவர்கள் குரலைக் கேட்கவுமில்லை, மகளிர்தொடர்பான பன்னாட்டுத் தூதுவர் என்பதை எந்தவகையிலும் அவர் மெய்ப்பிக்கவில்லை.\nஇந்த ‘நல்லிணக்க’ மோசடியைத் தொடக்கத்திலிருந்தே அம்பலப்படுத்தி வருகிறார், விக்னேசுவரன். ‘முதலில் நல்லிணக்கம், அதன்பிறகே மற்றதெல்லாம்’ என்கிற அபத்தக் கருத்தை மெத்தப்படித்த மேதாவிகள் சிலரே பரப்பிக் கொண்டிருந்தபோது, ‘முதலில் நீதி, அதன்பிறகே மற்றதெல்லாம்’ என்று தெளிவாகத் தீர்ப்பளித்தவர் விக்னேசுவரன். தேர்வு எழுதிய பிறகு முடிவை வெளியிடுவதுதானே முறை\nஅமெரிக்காவிலிருந்து கேதரீன் மட்டுமே வந்துபோகவில்லை. விக்னேசுவரனின் நாடி பிடித்துப் பார்க்க யாராவதொருவரை அனுப்பிக் கொண்டேயிருக்கிறது அமெரிக்கா. ‘நீதியை மறுக்கிற நல்லிணக்கத்தால் பயனில்லை’ என்று ஒவ்வொருவரிடமும் தெளிவாகச் சொல்லி அனுப்புகிறார் விக்னேசுவரன்.\nவிக்னேசுவரன் பயன்படுத்தியிருக்கிற ‘நல்லிணக்கத் திணிப்பு’ என்���ிற சொல் இன்றைய நிலையில் அதி முதன்மை பெறுகிறது. ஈழத்தில் மட்டுமில்லை, உலகின் எந்தெந்த மூலையில் இன அழிப்பு நடைபெற்றிருக்கிறதோ, நடைபெறுகிறதோ, அங்கெல்லாம் பாதிக்கப்பட்ட மக்கள் பயன்படுத்திக் கொள்ளத் தகுந்த வலுவான சொற்சேர்க்கை அது.\nஎமது இனம், திருக்குறளைப் போல எவ்வளவோ அறிவுச் செல்வங்களை இந்தப் பூவுலகுக்கு வாரி வழங்கிய இனம். விக்னேசுவரன் அந்த அறிவுக் கொடையைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.\nமுதல்வர் தேர்தலில் போட்டியிட்டபோதே, வல்வெட்டித்துறை கூட்டத்தில், ‘மக்களுக்காகப் போரிட்ட ஒரு மகத்தான வீரனின் மண்ணில் நின்று பேசுகிறேன்’ என்று இதயத்திலிருந்து பேசியவர் விக்னேசுவரன். பள்ளி மாணவர்களிடையே போதைப் பொருட்களை வழங்கும் வேலையில் இராணுவம் ஈடுபட்டிருக்கிறது – என்று பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியவர். அதுகுறித்து கேள்வி எழுப்பியவர்களைப் பார்த்து, ‘புலிகள் இருந்தபோது எமது தாயக மண்ணில் போதைப் பொருள் பாவனை இருந்ததா’ என்று கம்பீரத்தோடு திருப்பிக் கேட்டவர்.\nவடகிழக்கிலிருந்து இராணுவம் வெளியேறாமல் இயல்பான வாழ்க்கை திரும்பாது – என்கிற விக்னேசுவரனின் வாதத்தை, இன்று ஒட்டுமொத்த உலகும் ஏற்றுக் கொண்டிருக்கிறது. அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பான அவரது குரல், இன்று பன்னாட்டின் குரலாகவே மாறிக் கொண்டிருக்கிறது.\nநடந்தது இனப்படுகொலைதான் – என்கிற உண்மையை உலகறியப் பறைசாற்றியதில் விக்னேசுவரனின் பங்கு குறிப்பிடத்தக்கது. நடந்த இனப்படுகொலைக்குப் பன்னாட்டு விசாரணை கோரும் அவரது தீர்மானத்தின் எதிரொலியை, ஐ.நா.மனித உரிமை ஆணையர் உசெய்னின் அறிக்கையைப் படித்தவர்கள் உணரமுடியும்.\nநல்லிணக்கத் திணிப்பு – என்கிற விக்னேசுவரனின் குற்றச்சாட்டின் அடிப்படையில் பின்னோக்கிப் பார்த்தால், தமிழினத்தின் மீது காலங்காலமாக என்னென்ன திணிக்கப்பட்டிருக்கிறது என்பது புலனாகிறது. சிங்கக் கொடியைத் திணிக்க முயற்சி நடந்தது, சிங்களத்தைத் திணிக்க முயற்சி நடந்தது, பௌத்தச் சின்னமான சிறீயைத் திணிக்க முயற்சி நடந்தது, பௌத்தக் கலாச்சாரத்தைத் திணிக்க முயற்சி நடந்தது, இந்திய இராணுவத்தைத் திணிக்க முயற்சி நடந்தது, இப்போது சிங்கள இராணுவத்தின் துணையுடன் சிங்கள அடையாளத்தைத் திணிக்கும் முயற்சி தொடர்கிறது.\nஇந்தத் திணிப்புகளுக்கு எதிரான போராட்டங்கள்தாம், விக்னேசுவரன் பலமுறை குறிப்பிட்டிருப்பதைப் போல, இன்னாசெய்யாமை(அகிம்சை)ப் போராட்டங்களும் ஆயுதப் போராட்டங்களும் தந்தை செல்வாவில் தொடங்கிய போராட்டங்கள்தான், பிரபாகரன் வழியில் தொடர்ந்தன.ஓர் இன்னாசெய்யாமை(அகிம்சை)ப் போராட்டம்தான், ஆயுதப் போராட்டமாக மாறியது.\nஈழத்தில் நடந்தது இன்னாசெய்யாமை(அகிம்சை)ப் போராட்டமோ, ஆயுதப் போராட்டமோ, எதுவாயினும் அதற்கு அடிப்படையாக இருந்தது – சிங்கள அரசுகளின் திட்டமிட்ட தமிழின அழிப்பு. அதற்குத்தான் நீதி கேட்கிறோம் நாம். ‘நசுக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கு.. அதன்பிறகு ஒன்றாய்ச் சேர்வோம்… நல்லிணக்கத்துடன் வாழ்வோம்‘ என்கிறோம் நாம். ‘நீதி நியாயமெல்லாம் எதற்கு, நல்லிணக்கத்துடன் வாழ்ந்தால் போதாதா’ என்கிறார்கள் அவர்கள். இது நாய்வாலை நறுக்கி நாய்க்கே சுடுசாறு வைக்கிற கதை. இதை எப்படி ஏற்பது\n‘உண்மையைக் கண்டறிய முயன்றால், இரண்டு இனங்களுக்கும் இடையில் பகைமைதான் அதிகரிக்கும்’ என்று எச்சரிக்கும் சிங்களத் தலைவர்கள், இதற்குப் பிறகும் உண்மைகளைக் கண்டறியாவிட்டால், இவ்வளவுக்குப் பிறகும் குற்றவாளிகளைத் தண்டிக்காவிட்டால், எம் இனம் புல் பூண்டற்று அழிக்கப்பட்டுவிடும் என்பதை உணர்கிறார்களா இல்லையா இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான், சிங்கள இனத்தின் விலங்குகளுக்கு எம்மை இரையாகச் சொல்கிறார்கள் அவர்கள்\nஇலங்கை மாதிரி, ஒரு நயவஞ்சக நரியை உலக வரைபடத்தில் வேறெங்கேனும் யாரேனும் தேட முடியுமா அது செனிவாவில் சாது போலப் பேசும், கொழும்பில் கடவுள் போலப் பேசும், வன்னியில் மிருகம்போலப் பேசும்.\nசெனிவா தீர்மானத்தை, அது அமெரிக்காவால் கொண்டுவரப்பட்டது என்பதற்காக நாம் எதிர்க்கவில்லை. பன்னாட்டு விசாரணை – என்கிற சொல்இல்லாததால்தான் எதிர்த்தோம். பன்னாட்டு விசாரணை நடக்காவிட்டால் இலங்கை ஒட்டுமொத்த உலகையும் முட்டாளாக்கிவிடும் என்று எச்சரித்தோம். நம்மில் சிலருக்கே இதை விளங்கிக் கொள்கிற நுண்ணறிவு இல்லாத நிலையில், பன்னாட்டினருக்கு இது எப்படி விளங்கியிருக்கும்\nஇலங்கை தன்னைத்தானே விசாரித்துக் கொள்ளலாம், அதன் நம்பகத்தன்மையை உறுதிசெய்ய வெளிநாட்டு நீதிபதிகள் முதன்மை.முக்கியம்… என்றெல்லாம் அபத்தமாக ஒரு தீர்மானம் வடிவமைக்கப்பட்டவுடன், இலங்கை தானும் வந்து ஒட்டிக் கொண்டது. ‘நானும் சேர்ந்தே இந்தத் தீர்மானத்தைக் கொண்டுவருகிறேன்’ என்று புல்புல்தாரா வாசித்தது. அப்பாவி ஆட்டுக்குட்டிகள் மாதிரி நம்மைச் சேர்ந்தவர்களும் புல்லரிப்போடு பார்த்து, புளகாங்கிதம் அடைந்தனர்.\nகொழும்பில் வந்து இறங்கிய உடனேயே, ‘வெளிநாட்டு நீதிபதிகள் என்கிற பேச்சுக்கே மூச்’ என்று மைத்திரியில் தொடங்கி அத்தனைப் பேரும் அமெரிக்காவுக்கு ஆப்பு வைத்தனர். கற்பழிப்பிலும் கடத்தலிலும் சிசுக்கொலையிலும் தங்கள் ஆண்மையைக் காட்டிய பொறுக்கிகளைப் ‘போர்க் கதாநாயகர்கள்’ என்று அவர்கள் போற்றியதைப் பார்த்து, அந்தப் பொறுக்கிகளே கூட வெட்கப்பட்டிருக்கக் கூடும்.\n“செனிவா தீர்மான அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், மகிந்த இராசபக்ச, கோதபாய இராசபக்ச மற்றும் முப்படையினர் தண்டிக்கப்படமாட்டார்கள். அவர்களது பாதுகாப்பு உறுதி செய்யப்படும்” என்று மைத்திரி அரசின் சார்பில் அமைச்சர் மகிந்த அமரவீர வெளிப்படையாகவே அறிவித்துவிட, திருடனுக்குத் தேள் கொட்டிய நிலையில் முழிக்கிறது அமெரிக்கா.\nஇரணிலுக்கும் மைத்திரிக்கும் அமெரிக்காவைச் சமாளிப்பதைவிட, மகிந்தனைச் சமாளிப்பதுதான் முக்கியம். “போரை வென்று கொடுத்தவர்களைக் கூண்டில் நிறுத்தித் தண்டிக்க முயல்கிறார்கள்” என்கிற மகிந்த தரப்புக் குற்றச்சாட்டு, தங்களை விழுங்கி ஏப்பம் விட்டுவிடும் என்பது அவர்களுக்குத் தெரியும்.\nபுலிகளின் ஆதரவாளர்கள் – என்கிற ஐயத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுப் பல ஆண்டுகளாகச் சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் – என்கிற கோரிக்கையை ஏற்க முரண்டுபிடிக்கிறது மைத்திரி அரசு. அதே அரசுதான், ஆயிரமாயிரம் தமிழ்ச் சகோதரிகளைச் சீரழித்த ராணுவப் பொறுக்கிகளைக் கூண்டில் கூட ஏற்ற மாட்டோம் என்று அவசர அவசரமாக வாக்குறுதி அளிக்கிறது. இந்த இலங்கையுடன் என்ன நல்லிணக்கத்தைப் பேணச் சொல்கிறார்கள் என்பது புரியவேயில்லை\nஇந்த வார ‘நியூயார்க்கு டைம்சு‘ கட்டுரை ஒன்று, போர் நடக்கும் பகுதிகளில் நடக்கிற பாலியல் வன்முறையைக் கடுமையாகச் சாடியுள்ளது. ‘இலக்கின்றி நடக்கிற துப்பாக்கிச்சூட்டுடன் இதை ஒப்பிடவே முடியாது. பாலியல் வன்முறைகள் தற்செயலாக நடப்பதில்லை. அவை திட்டமிட்டு மே��்கொள்ளப்படுபவை’ என்று தெளிவாகக் குறிப்பிடுகிறது. கூடவே, ‘பாலியல் வன்முறைக்கு இடம்கொடுத்துவிடவே கூடாது என்பதில் விடுதலைப் புலிகள் அமைப்பு மிகவும் கவனமாக இருந்தது’ என்று பாராட்டியும் இருக்கிறது.\nஇலங்கை தன்னுடைய இராணுவத்தைக் கட்டுப்படுத்தத் தவறியதோடு நின்றுவிடவில்லை. பாலியல் வன்முறை முதலான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகும் படையினரின் வழக்குச் செலவை அரசே ஏற்கும் – என்று கூசாமல் அறிவிக்கவும் செய்கிறது. இப்படி அறிவிக்கிற ஓர் அரசை நம்புங்கள் என்று எப்படிச் சொல்ல முடிகிறது அமெரிக்காவாலும் இந்தியாவாலும் உங்களுக்கு நீங்களே வாய்க்கரிசி போட்டுக் கொள்ளுங்கள் என்கிறார்களா\nபாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டிருக்கும் அப்பாவிப் பெண்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டிய அரசு, குற்றவாளிகளுக்கு உதவுவோம் என்று வெளிப்படையாக அறிவிக்கிறது. அந்த நாட்டிடமிருந்து என்ன நல்லிணக்கத்தை எதிர்பார்க்கச் சொல்கிறார்கள் விக்னேசுவரன் சொல்வதைப் போல இது ‘நல்லிணக்கத் திணிப்பு’ அல்லாமல் வேறென்ன\nபிரிவுகள்: ஈழம், கட்டுரை, பிற கருவூலம் Tags: அமெரிக்கா, இனப்படுகொலை, இலங்கை, கேதரீன், சிங்கள அரசு, தமிழக அரசியல், நல்லிணக்கம், புகழேந்தி தங்கராசு, விக்னேசுவரன்\nஇலங்கைத் தமிழ் நிலப் பகுதிகளில் வெடிகுண்டுகள் மூலம் படுகொலைகள்\nவெளிநாட்டு நீதிபதிகளை நியமிக்க வேண்டும் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nபெரியார் பன்னாட்டு அமைப்பு, அமெரிக்கா – பல்வழி அமைப்புப் பொழிவு\nமாவீரர்களை வணங்குவது நம் நலத்திற்காகவே ஈழமலர்ச்சிக்காகவே\nஇ.பு.ஞானப்பிரகாசன் - நவம்பர் 6th, 2015 at 4:33 பிப\nஇதயத்தைத் துடிக்க வைக்கும் கட்டுரை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« திராவிடர் விடுதலைக்கழகத்தின் மண்டல மாநாடு\nதேசிய நினைவெழுச்சி நாள், அமெரிக்கா »\nதிராவிடக்கட்சிகள் எனப் பொதுவாகக் குறை கூற வேண்டா\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறி���ியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nஏழு தமிழர் விடுதலை : அமைச்சரவை முடிவை ஆளுநர் மறுப்பது சட்டப்படுகொலை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : கல்யாண மாலை நிருவாகிகள்\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு : வ.உ.சி.யும் நானும் – இரெங்கையா முருகன்\nகவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா\nஎழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க\nஎழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : கல்யாண மாலை நிருவாகிகள்\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு : வ.உ.சி.யும் நானும் – இரெங்கையா முருகன்\nகவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு\nஏழு தமிழர் விடுதலை : அமைச்சரவை முடிவை ஆளுநர் மறுப்பது சட்டப்படுகொலை\nநவம்பர் 17இல் உலகத் தமிழ் நாள் கொண்டாடுவோம்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nஏழு தமிழர் விடுதலை : அமைச்சரவை முடிவை ஆளுநர் மறுப்பது சட்டப்படுகொலை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : கல்யாண மாலை நிருவாகிகள்\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு : வ.உ.ச���.யும் நானும் – இரெங்கையா முருகன்\nகவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நன்றி. நான் கணிணி என்றே குறிப்பிடுகிறேன்....\nSiva Ananthan - கணிணி அல்ல. கணினி என்பதே சரியானது. கவனிக்கவும்....\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நன்றி நண்பரே. தங்கள் நண்பர் குழாம் இத் தொண்டினை ஆ...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - மிக நல்ல கட்டுரை ஐயா இதை அப்படியே ஆங்கிலத்தில் மொ...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்....\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/2837-dwayne-the-rock-johnson-may-run-for-us-president-in-future.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-19T15:17:25Z", "digest": "sha1:DNETVQDR55ZD4CGVU2EZEOMQORS5DMGR", "length": 9162, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அமெரிக்க அதிபர் தேர்தலில் 'ராக்'? | Dwayne ‘The Rock’ Johnson may run for US president in future", "raw_content": "\nதென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா\nகாங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி\nநாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்\nதமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதிருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் 'ராக்'\nஹாலிவுட் நடிகரும், மல்யுத்த வீரருமான ‘தி ராக்’ என்றழைக்கப்படும் டிவைன் ஜான்சன் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க அதிபருக்கான தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடக்கிறது. இதனால், தமிழகத்தைப் போலவே அமெரிக்காவிலும் தேர்தல் ஜுரம் பற்றிக்கொண்டுள்ளது.\nஇந்நிலையில், சமூக வலைதளமான டுவிட்டர் மூலம் ராக்கிடம், நீங்கள் ஏன் அதிபர் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.\nஇந்த கேள்விக்குப் பதில் அளித்த ராக், அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்த கேள்வி மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்டார். மேலும், எதிர்காலத்தில் அமெரிக்க தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இருப்பதாகவும், அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகையில் நிச்சயம் கால்பதிப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇருகட்சி ஆட்சி நடைபெறும் அமெரிக்காவின் குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சி ஆகிய இரண்டிலும் ராக்குக்கு நல்ல மரியாதை இருப்பது குறிப்பிடத்தக்கது.\nபேராசிரியர் இடமாற்றம் விவகாரம் தொடர்பாக மோதிக்கொண்ட கல்லூரி மாணவிகள்\nஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள முழுவீச்சில் தயாராகும் இந்திய அணி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“தவறான புரிதலால் எல்லை பாதுகாப்புப் படை வீரர் சுடப்பட்டார்”- வங்கதேச உள்துறை அமைச்சர்\nதமிழ் சினிமாவின் முதல் கதைத் திருட்டு வழக்கு... - ‘எம்.ஜி.ஆர் - விஜய்’\nமின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு - நியாயம் கேட்டு கண்ணீர் விடும் பெற்றோர்\nகல்கி ஆசிரமத்தில் 4ஆவது நாளாக நீடிக்கும் சோதனை\n45 நாட்கள் லண்டனில் படப்பிடிப்பு - வேகம் எடுக்கும் ‘துப்பறிவாளன் 2’\nதேர்வில் குறைந்த மதிப்பெண் - ஆசிரியர் தாக்கி 24 மாணவர்கள் காயம் \nஇந்து சமாஜ் கட்சியின் தலைவர் கமலேஷ் கொலை - குஜராத்தில் மூவர் கைது\nசட்டசபை இடைத்தேர்தல் - விக்கிரவாண்டி, நாங்குநேரியில் ஓய்ந்தது பரப்புரை\n‘கௌரவ டாக்டர்’ பட்டம் பெறும் ஹாரிஸ் ஜெயராஜ் - ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்து\n45 நாட்கள் லண்டனில் படப்பிடிப்பு - வேகம் எடுக்கும் ‘துப்பறிவாளன் 2’\nதேர்வில் குறைந்த மதிப்பெண் - ஆசிரியர் தாக்கி 24 மாணவர்கள் காயம் \nஇந்து சமாஜ் கட்சியின் தலைவர் கமலேஷ் கொலை - குஜராத்தில் மூவர் கைது\nசட்டசபை இடைத்தேர்தல் - விக்கிரவாண்டி, நாங்குநேரியில் ஓய்ந்தது பரப்புரை\n‘கௌரவ டாக்டர்’ பட்டம் பெறும் ஹாரிஸ் ஜெயராஜ் - ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்து\n‘விவசாயிகளுக்காக ஒரு கட்டடம்’ - விட்டுக் கொடுத்த விஜய்சேதுபதி\n‘எத்தனை பேராக இருந்தாலும் சஸ்பெண்ட் செய்வேன்’ - கலெக்டரின் அதிரவைத்த வாட்ஸ்-அப் ஆடியோ\n‘முதலில் ஆசையை தூண்டுவது; பின்னர் ஏமாற்றுவது’ - இது நிஜ சதுரங்கவேட்டை\nபோதைப் பொருள் விற்றதா அமெரிக்க அரசு...\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபேராசிரியர் இடமாற்றம் விவகாரம் தொடர்பாக மோதிக்கொண்ட கல்லூரி மாணவிகள்\nஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள முழுவீச்சில் தயாராகும் இந்திய அணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nammabooks.com/index.php?route=product/category&path=881", "date_download": "2019-10-19T14:30:44Z", "digest": "sha1:A5W6TLSUZLQM7CJJACKWB55DQEXLMIFC", "length": 25470, "nlines": 704, "source_domain": "nammabooks.com", "title": "Welcome to Nammabooks, India's best book store for Tamil Books.", "raw_content": "\nAll Category Audio Books CD's Bhajans Bharathiyar Songs Bharthanatiyam Chanting Classical Dance Classical Instrumental Classical Instruments Classical Vocal Classical Vocal Female Classical Vocal Male Devotional Devotional Discourse General Health Humour Kids Manthras&Chants Music Music Learner Parayana Patriotic Pooja & Homam Rituals Sai Baba Self Improvement Spiritual Sanskrit Stotras & Slokas Tamil Dramas&Plays Thirukural Veda Mantras Video CD Yoga Devotional Astrology Bhajan Biography Dance Ganapathyam General Koumaram Mantras Music Others Pooja Mantras Puranam-Epics Rituals Sahasranamam Shaivam Shaktam Sowram Stories Stothras Vaishnavam Veda Mantras English Books Collection Biographies & Autobiographies History & Politics Personal Memoirs Business- Investing and Management Management Children Classics General Knowledge and Learning Cooking- Food & Wine Educational and Professional Academic and Professional College Text & Reference Entrance Exams Preparation Families and Relationships Parenting Gifting Store Cooking- Food and Wine Health and Fitness Alternative Therapies & Medicines Healing Healthy Living Physical & Oral Health Pregnancy & Childbirth Yoga History and Politics Asia Humor Literature & Fiction Classics Contemporary Women Drama Erotica Literary Collections Mystery & Detective Poetry Romance Short Stories Suspense and Thriller New-Arrivals Outdoors & Nature Reference Dictionaries Religion & Spirituality Holy Books New Age and Occult Religions Religious Philosphy Spirituality Self-Help Happiness Motivational & Inspirational Sexual Instruction Spiritual Self Help and Meditation Success Sports and Games Cricket Puzzles Teens Others Social Issues Travel New-Arrivals Publishers Alliance Company உயிர்மை பதிப்பகம் எதிர் வெளியீடு கண்ணதாசன் பதிப்பகம் கற்பகம் புத்தகாலயம் கவிதா வெளியீடு காலச்சுவடு பதிப்பகம் கிழக்கு பதிப்பகம் கௌரா பதிப்பகம் க்ரியா வெளியீடு சந்தியா பதிப்பகம் சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம் டிஸ்கவரி புக் பேலஸ் தமிழ் புத்தகாலயம் திருமகள் நிலையம் தேசாந்திரி பதிப்பகம் நர்மதா பதிப்பகம் நற்றிணை பதிப்பகம் மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் வம்சி விகடன் பிரசுரம் Special Offers அகராதி-தமிழ் இலக்கணம் அரசியல் அறிவியல் ஆவிகள் ஆன்மிகம் ஆன்றோர்களின் வாழ்வும் வாக்கும் கிறிஸ்தவம் கோயில்கள் சித்தர்கள் சைவ சித்தாந்தம் திருத்தல வரலாறு பக்தி இலக்கியம் புராணம் பௌத்தம் மந்திரம்-பூஜை முறைகள் மஹா பெரியவா ராமாயணம்&மகாபாரதம் இலக்கியம் சங்க இலக்கியம் உடல் நலம் உடற்பயிற்சி தியானம்-பிராணாயாமம் எளிய தமிழில் கம்ப்யூட்டர் கட்டுரைகள் கதைகள் கலை இசை நாடகம் கல்வி பழமொழி பொது அறிவுக் களஞ்சியம் போட்டித் தேர்வுகள் கவிதைகள் குழந்தைகள் சிறுவர் கதை-இலக்கிய நூல்கள் கேள்வி - பதில் சட்டம் சமையற்கலை சரித்திர நாவல்கள் சித்தர்கள் சினிமா திரைக்கதை சிறுகதைகள் சுயமுன்னேற்றம் இன்டர்வியூ தொழில் துறை வழிகாட்டி பிறமொழி கற்கும் நூல்கள் வாழ்வியல் சுற்றுலா-பயணம் சூழலியல் ஜோதிடம் எண் கணிதம் திருமணப் பொருத்தம் திருக்குறள் நகைச்சுவை நாடகம் நாவல்கள் Must Read Novels இதழ் தொகுப்பு குடும்ப நாவல்கள் சுஜாதா நாவல்கள் மர்மம் பரிசளிப்புக்கு ஏற்ற நூல்கள் பெண்களுக்காக அழகு குறிப்புகள் கோலம் பெண்ணியம் பெரியார் பெற்றோருக்கான கையேடுகள் குழந்தை வள்ர்ப்பு பெயர்சூட்ட அழகான பெயர்கள் பொருளாதாரம் மருத்துவம் ஆங்கில மருத்துவம் ஆயர்வேதம் இயற்கை மருத்துவம் உணவு முறை கர்பம் சித்த மருத்துவம் தாம்பத்திய வழிகாட்டி ப்ராண சிகிச்சை மனோதத்துவம் முதலீடு-பிசினஸ் முழுத் தொகுப்பு மொழி பெயர்ப்பு Best Translations யோகா வரலாறு சாதனையாளர்களின் சரித்திரம் சிந்தனைகளும் வரலாறும் வாழ்க்கை வரலாறு சுயசரிதை வாஸ்து விளையாட்டு விவசாயம் தோட்டக்கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/05/16192537/Ravi-Shankar-Prasad-slams-Siddaramaiah-for-remarks.vpf", "date_download": "2019-10-19T15:27:26Z", "digest": "sha1:CPGC5DYEYB4QCA6N4DSLOHPKCHHHMYE6", "length": 10255, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Ravi Shankar Prasad slams Siddaramaiah for remarks against PM Modi || ‘குதிரைபேரத்துக்கு மோடிதான் காரணம்’ சித்தராமையா பகிரங்கக் குற்றச்சாட்டு, பா.ஜனதா கண்டனம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n‘குதிரைபேரத்துக்கு மோடிதான் காரணம்’ சித்தராமையா பகிரங்கக் குற்றச்சாட்டு, பா.ஜனதா கண்டனம் + \"||\" + Ravi Shankar Prasad slams Siddaramaiah for remarks against PM Modi\n‘குதிரைபேரத்துக்கு மோடிதான் காரணம்’ சித்தராமையா பகிரங்கக் குற்றச்சாட்டு, பா.ஜனதா கண்டனம்\n‘கர்நாடக குதிரைபேரத்துக்கு மோடிதான் காரணம்’ என குற்றம் சாட்டிய சித்தராமையாவிற்கு பா.ஜனதா கண்டனம் தெரிவித்து உள்ளது. #PMModi #Siddaramaiah\nகர்நாடக மாநிலத்தில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், தொங்கு சட்டசபை அமைந்துள்ளது. இந்த நிலையில் காங்கிரசும், ஜனதா தளம்(எஸ்) கட்சியும் கூட்டணி அமைத்துள்ளது. ஜனதா தளம்(எஸ்) கட்சி தலைமையில் ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. பாரதீய ஜனதாவும் ஆட்சி அமைக்க முயற்சி செய்து வருகிறது. எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.100 கோடி கொடுப்பதாக பா.ஜனதா பேரம் பேசுகிறது என குமாரசாமி குற்றம் சாட்டி உள்ளார்.\nசித்தராமையா பேசுகையில், பிரதமர் மோடியும், பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷாவும் இணைந்து, மாநிலத்தில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் எம்எல்ஏக்களை இழுக்க குதிரைபேரத்தை ஊக்கப்படுத்தி வருகிறார்கள். நாங்கள் ஆட்சி அமைப்பதை தடுக்கிறார்கள்,” என குற்றம் சாட்டினார். ஆளுநர் வாஜுபாய் வாலா முதலில் எங்களை அழைத்துதான் பெரும்பான்மையை நிரூபிக்க சொல்ல வேண்டும் எனவும் வலியுறுத்தினார். சித்தராமையாவின் குற்றச்சாட்டுக்கு பாரதீய ஜனதா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.\n‘கர்நாடக குதிரைபேரத்துக்கு மோடிதான் காரணம்’ என்ற சித்தராமையாவின் குற்றச்சாட்டு கண்டனத்திற்குரியது, தவறானது. அதனை ஏற்றுக்கொள்ள முடியாது, அடிப்படையற்றது என மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் கூறிஉள்ளார்.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. சினிமா சம்பவம் போல்... கணவனை ரூ.5 லட்சத்திற்கு விற்ற மனைவி\n2. அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி : கடந்த 3 நாட்களாக தீவிர சிகிச்சை\n3. நாடு முழுவதும் 22-ந்தேதி நடைபெறும் வங்கி ஊழியர் வேலைநிறுத்தத்துக்கு 10 தொழிற்சங்கங்கள் ஆதரவு\n4. அடுக்குமாடியில் பயங்கரம்: 21 வயது மாணவியை கத்தியால் குத்தி விட்டு 8-வது மாடியில் இருந்து குதித்த 15 வயது சிறுவன்\n5. பாகிஸ்தான் 2 போர் விமானங்களை அனுப்பி இந்திய பயணிகள் விமானத்தை வழிமறிக்க முயன்றது அம்பலம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/instruction-jallikattu-tamilnadu", "date_download": "2019-10-19T16:03:32Z", "digest": "sha1:77G4SHSPNT3SKCX4F3AUVFEAQJENUKTJ", "length": 23486, "nlines": 285, "source_domain": "www.toptamilnews.com", "title": "ஜல்லிக்கட்டு பாதுகாப்பில் கூடுதல் கவனம்; சாதிரீதியிலான மோதல்கள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nஜல்லிக்கட்டு பாதுகாப்பில் கூடுதல் கவனம்; சாதிரீதியிலான மோதல்கள் ஏற்படாமல் இரு��்க நடவடிக்கை\nசென்னை: ஜல்லிக்கட்டு பாதுகாப்பில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண் டும் என்று போலீஸ் அதிகாரிகளுக்கு டிஜிபி உத்தவிட்டுள்ளார்.\nதமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் திருச்சி, புதுக்கோட்டை, சேலம், மதுரை, திண்டுக்கல் உட்பட பல இடங்களில் நடத்தப்படுகிறது. இதனால் பொங்கல் மற்றும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளின்போது செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அனைத்து காவல் துறை அதிகாரிகளுக்கும் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.\nஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளுக்கு இந்த முறை தடை எதுவும் இல்லாததால் புதிதாக பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த திட்டமிட்டுள்ளனர். அந்த இடங்களில் உரிய பாதுகாப்பு வசதிகள் செய்ய வேண்டும். சிறிய அளவில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.\nஜல்லிக்கட்டு போட்டிகளில் சாதிரீதியிலான மோதல்கள் ஏற்படாமல் தடுக்க வேண்டும். இதில் உளவு பிரிவு போலீசார் கூடுதல் கவனத்துடன் செயல்பட்டு, முன்னெச்சரிக்கை தகவல்களை உடனடியாகத் தெரிவிக்க வேண்டும்.\nஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளுக்கு வழக்கமாக வழங்கும் பாதுகாப்பை விடவும் இந்தமுறை கூடுதல் கவனத்துடன் பாதுகாப்பு வழங்க வேண்டும்.\nஜல்லிக்கட்டு போட்டிகளைக் காண வரும் வெளிநாட்டுப் பயணிகளுக்குப் பாதுகாப்பு கொடுக்க தனியாக போலீசாரை நியமிக்க வேண்டும்.\nபார்வையாளர்கள் மாடத்தில் போலீசாரும் இருக்க வேண்டும். சந்தேக நபர்களையும், மது அருந்தி வரும் நபர்களையும் உடனடியாகப் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்றுவிட வேண்டும்.\nஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதிகளுக்குள் தேவையில்லாத வாகனங்கள் மற்றும் பிரச்னை ஏற்படுத்தும் நோக்கில் வரும் நபர்களை அனுமதிக்க வேண்டாம்\nஇவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து உளவுப் பிரிவு அதிகாரிகளும், தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகளும் டிஜிபியை சந்தித்து பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nPrev Articleபத்திரிகையாளர் மேத்யூவை கைது செய்ய டெல்லி விரைந்தது சென்னை போலீஸ்\nNext Articleஇந்தியாவில் ஹானர் வியூ 20 ஸ்மார்ட்போன் விலை தொடர்பான தகவல்கள் வெளியானது\nதமிழ்நாட்ல சிக்கன் பிரியாணி சாப்பிடுறீங்களா...\n டான்ஸ் ஆட 42,000 மாணவிகள்\nதமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில், பல மாவட்டங்களில் கன மழை…\nகவனக்குறைவால் வெடித்துச் சிதறிய டிவி... ப்ரிட்ஜ்\n'இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை': வானிலை ஆய்வு…\nதமிழகத்தில் ஒரு தொகுதியிலாவது வெற்றியை ஈட்டுப் போராடும் பாஜக...\nஅம்மாவின் நினைவுகளுடன் பயணிக்கும் ஜான்வி கபூர் கார் எண்ணை மாற்றி அசத்தல்\nதலைவர் 168 படத்தில் ரஜினிக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ் முதலில் அம்மாவுக்கு ஜோடி... தற்போது பொன்னுக்கு ஜோடி\nநகையை பறிக்கொடுத்த நேரத்திலும் தொழிலாளிக்காக உருகிய லலிதா ஜூவல்லரி முதலாளி\nவலிமை படத்தில் நயன்தாராவுக்கு போட்டியாக களமிறங்கும் ஸ்ரீதேவி மகள்\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nபரிகாரத்துக்கு பதிலா பாவத்தை சேர்க்காதீங்க குரு பெயர்ச்சி யாரை கும்பிட்டு பரிகாரம் செய்ய வேண்டும்\nஇந்த ஐப்பசி மாதத்தில் இத்தனை விசேஷங்களா... ஐஸ்வர்யங்களைத் தரும் ஐப்பசி மாதம் ஐஸ்வர்யங்களைத் தரும் ஐப்பசி மாதம்\nஅதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் துலா கட்டம் பாவம் கரைக்க கங்கையே தேடி வருகிறாள் பாவம் கரைக்க கங்கையே தேடி வருகிறாள்\n6 வயதில் மாயமானவர் 26 வயதில் கண்டுபிடிப்பு \nமனைவியின் கள்ளக்காதலால் 5 கோடி ரூபாய் வருமானம் \nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nகல்லூரி மாணவியை கத்தியால் குத்திவிட்டு தற்கொலை செய்துகொண்ட 15 வயது சிறுவன்: அதிர்ச்சியில் உறைந்த போலீசார்\nகுண்டுவெடிக்கும் என கடுதாசி எழுதிய விவசாயி \nபெற்ற மகளை 1.5 லட்சத்துக்கு விற்ற தந்தை 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் \nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nநடிகைகளுடன் உல்லாசம்.. நீளும் பட்டியல்.... கலக்கத்தில் டாப் ஹீரோயின்கள்\nபிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து நாடு திரும்பினார் லாஸ்லியா\n'இருட்டு அறையில் முரட்டு குத்து 2' ஆரம்பமானது\n இனி காஷ்மீர் சென்று சுற்றுலா பயணிகள் பாடலாம் \nதியானத்தில் மீரா மிதுன்; வாயில் பாத்ரூம் கிளீனரை ஊற்ற சென்ற சாண்டி: கலகலப்பான புரொமோ வீடியோ\nகொடைக்கானல் படகு சவாரி.. வருஷ வாடகை ரூ.8 தான் அதிர்ச்சியை போட்டுடைக்கும் நாம் தமிழர் கட்சி\n இனி காஷ்மீர் சென்று சுற்றுலா பயணிகள் பாடலாம் \nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nதனியே சிக்கும் காதல்ஜோடிகள் தான் டார்கெட் அதிர வைக்கும் ஸ்கெட்ச் ப்ளான்\nஸ்டாண்ட் அப் காமெடி செய்து சிரிக்க வைத்த குழந்தை நட்சத்திரம் டெங்குவுக்கு பலி\nநடிகைகளுடன் உல்லாசம்.. நீளும் பட்டியல்.... கலக்கத்தில் டாப் ஹீரோயின்கள்\nவிமானங்கள் ஏன் வெள்ளை நிறத்தில் இருக்கிறது வேறு கலர்ல இருந்தா அதோ கதி தான்.. என்ன காரணம்\nதலையை எடுத்தால் ரூ.51 லட்சம் என அறிவிக்கப்பட்டவர் படுகொலை \nயூடியூபில் வீடியோ டவுன்லோட் செய்தேன்.. கூகிள் அக்கௌன்ட் போச்சு.. பயனாளர் கதறல்\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nஇந்தியா 'டாஸ்' வின்.. முதலில் பேட்டிங்\nடாப் 3 காலி.. உணவு இடைவேளைக்கு முன் தடுமாறும் இந்தியா\nஓட்டலில் க்ளீனர்...இரவுகளில் பானி பூரி விற்பனை.. கிரிக்கெட்டில் புது சாதனைப் படைத்த சிறுவன்\n\"இந்தியா-பாகிஸ்தான் கைகோர்க்க வேண்டும்\" - சீனா வலியுறுத்தல்\nஆந்திராவில் ஒளிமறைவு இன்றி அரசுப்பணி \nதண்ணியடிச்சா ஊருக்கே கறி விருந்து... கலக்கும் ஆலமர பஞ்சாயத்து\n இதெல்லாம் தெரிஞ்சுக்கிட்டா விபத்துகளை தவிர்க்கலாம்\nதொடர் இருமலால் தொண்டை வலியா ஒரே நாளில் சரிசெய்யும் வைத்தியம்\nஏன் வெள்ளிக்கிழமையில் நகம் வெட்டக் கூடாது\nஎந்த கீரை எந்த நோயை சரிசெய்யும் கீரையில் இருக்கும் சத்துக்களின் லிஸ்ட்\nதமிழ்நாட்ல சிக்கன் பிரியாணி சாப்பிடுறீங்களா...\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nசேலத்தில் கிடுகிடுவென பரவும் காய்ச்சல் அரசு மருத்துவமனைக்கு வருமாறு வேண்டுகோள் \nகுக்கரில் சமைப்பதை நிறுத்தினால் பல நோய்களிலிருந்து தப்பிக்கலாம்... ஸ்டான்லி மருத்துமனை டாக்டர் எச்சரிக்கை ...\nகொழுப்பை குறைத்து இன்சுலினை அதிகரிக்கும் பப்பாளி \nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\nபாக். பிரதமர் இம்ரான் கான் பதவி விலக கோரி.. நாடு முழுவதும் வெடிக்கும் போராட்டம்\n\"இந்தியா-பாகிஸ்தான் கைகோர்க்க வேண்டும்\" - சீனா வலியுறுத்தல்\nகொண்டையை காட்டி மண்டையை மறைத்த ஆண்ட்ரியா... கமுக்கமாக அமுக்கிய அரசியல்வாதி..\nடி.டி.வி.தினகரனுக்கு தூது விட்ட மு.க.ஸ்டாலின்... அதிர்ச்சியில் எடப்பாடி..\nஊரை விட்டே ஓடப்போறீங்க... நேருக்கு நேர் மோதலாம் வர்றீயா.. உதயநிதிக்கு சவால் விடும் மாரிதாஸ்..\nவெளிநாட்டுல வாங்குற ரூ.1லட்சம் வேண்டாங்க.... நம்ம ஊரு சுண்டல் கடையே போதும்\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/44160", "date_download": "2019-10-19T15:11:24Z", "digest": "sha1:KW4NDQVKYF3CWHFCSQGFYT6COLA7ZGQA", "length": 6835, "nlines": 94, "source_domain": "selliyal.com", "title": "சுனாமி பேரலை தாக்கி இன்றோடு 9 ஆண்டுகள்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome உலகம் சுனாமி பேரலை தாக்கி இன்றோடு 9 ஆண்டுகள்\nசுனாமி பேரலை தாக்கி இன்றோடு 9 ஆண்டுகள்\nகோலாலம்பூர், டிசம்பர் 26- 2006 டிசம்பர் 26 உலகமே உரைந்து போன நாள். இந்தோனேசியா சுமத்ரா தீவு அருகே ஆழ்கடலில் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக எழுந்த பேரலைகள் தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா, இந்தியா இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் பேரழிவை ஏற்படுத்தின.\nசுனாமி என அழைக்கப்படும் பேரழை தாக்குதலில் 2,26,000 பேர் உயிரிழந்தனர். 20,00,00 குடும்பங்கள் வீடுகளை இழந்தன. 9 ஆண்டு கடந்த நிலையில் சுனாமியின் சீற்றம் ஏற்படுத்திய சோக வடுக்களை உலகமே திரும்பிப் பார்க்கும் நினைவு தினம் இன்று.\nதாய்லாந்தில் 7,000 பேர், இந்தோனேசியாவில் 1,60,000 பேர், இலங்கையில் 35,000 பேர், அந்தமானில் 10,000 பேர், தமிழ்நாட்டில் 8,000 பேர் என தெற்காசியாவையே உலுக்கி எடுத்தது ஆழிப்பேரலை.\nஅன்று ஒழித்த அழுகுரல்களை 9 ஆண்டுகள் அல்ல எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாது. சுனாமி தாக்கியதின் 9ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சுனாமியில் உயிரிழந்தவர்களின் நினைவாக இன்று உலகெங்கும் மலர் அஞ்சலி செலுத்தப்பட உள்ளது.\nPrevious article“நடுநிலைமையான த��ைவர் என்பதை நிரூபியுங்கள்” – நஜிப்புக்கு கிட் சியாங் சவால்\nஇந்தோனிசியா: 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது\nமீண்டும் மகளை மீட்டுத் தந்த ஆழிப் பேரலை\nஅனாக் கிராகத்தாவ்: மீண்டும் வெடிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nமலேசிய செம்பனை எண்ணைய் வாங்குவதை நிறுத்திய இந்திய வணிகர்கள்\n“நாம் தமிழர்” கட்சியின் தலைவர் சீமானுக்கு மலேசியாவில் தடை விதிக்கப்படலாம்\nசயாம் மரண இரயில்வே : 76 ஆண்டுகளை நிறைவு செய்கிறது\n“2 ஆண்டுகளில் அன்வார் பிரதமராக முடியாவிட்டால் – புதிய அரசாங்கத்தை அமைக்க முயற்சிகள் எடுக்கப்படும்”\nபாகிஸ்தான் வருகை : இளவரசர் வில்லியம், கேட் மிடில்டன் கிரிக்கெட் ஆட்டம் (படக் காட்சிகள் -2)\nபாகிஸ்தான் வருகை: வித்தியாச ஆடைகளில் கேட் மிடில்டன் – கிரிக்கெட் விளையாடிய வில்லியம்\nமலேசியப் பொருட்கள் தரமற்றவை என்ற எண்ணத்தை மக்கள் கைவிட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://swiss.tamilnews.com/2018/05/31/65-old-abused-8-old-girl-murikandy/", "date_download": "2019-10-19T14:49:12Z", "digest": "sha1:K4P4VYU55A35LV5W23SY54QSVY6I4MF6", "length": 36609, "nlines": 430, "source_domain": "swiss.tamilnews.com", "title": "65 old abused 8 old girl murikandy,Hot News, Srilanka news,", "raw_content": "\nசிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வயோதிபர் : வீடியோ எடுத்த வர்த்தகர்கள் : முறிகண்டியில் சம்பவம்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nகுற்றவியல் நீதிமன்றம் எகிப்து சிலையை திரும்ப செலுத்துமாறு ஜெனீவா கிடங்குக்கு உத்தரவு\nசிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வயோதிபர் : வீடியோ எடுத்த வர்த்தகர்கள் : முறிகண்டியில் சம்பவம்\n8 வயதுடைய சிறுமி ஒருவரை 65 வயதுடைய முதியவர் ஒருவர் தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ள சம்பவம் முறிகண்டியில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தை மறைமுகமாக காணொளியில் பதிவு செய்த பிரதேச வர்த்தகர்கள், காணொளியை பொலிஸாரிடம் ஒப்படைத்ததை தொடர்ந்து முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,\nமுறிகண்டி பிள்ளையார் கோவில் அமைந்துள்ள வளாகத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றில் 8 வயதுடைய சிறுமி ஒருவர் 65 வயதுடைய நபர் ஒருவரால் தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.\nஇதனை அறிந்த ஏனைய வர்த்தகர்கள், குறித்த வயோதிபர், சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொண்டிருந்த போது மறைமுகமாக வீடியோ எடுத்துள்ளனர்.\nபின்னர் வீடியோ ஆதாரத்துடன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.\nஇதனையடுத்து குறித்த முதியவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.\nசம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி வறுமை குடும்பத்தை சேர்ந்தவர் எனவும் வறுமையை சாதகமாக பயன்படுத்தி குறித்த வயோதிப வர்த்தகர் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளதாகவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளன.\nஇதேவேளை முறிகண்டி பகுதியில் பல சிறுவர்கள் இவ்வாறு வர்த்தக நிலையங்களில் தொழில் செய்து வருவதாகவும் உடனடியாக இதுதொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nவெள்ளை வேனில் 08 மாதக்குழந்தை கடத்தல்; மோப்ப நாயின் உதவியுடன் தேடுதல்\n “ : அதிருப்தியடைந்த ஜனாதிபதி\nபொது பல சேனா சிங்கள பௌத்த இனத்துவ மேலாதிக்கத்தை ஊக்குவித்து வருகின்றது : அமெரிக்கா குற்றச்சாட்டு\nபலியான சிங்களவர் : ஹீரோவான தமிழன் : மஹரகமவில் நெகிழ்ச்சி சம்பவம்\nவயோதிப தாயிற்கு நிகழ்ந்த கொடுமை : வைரலாகும் வீடியோ\nமருதானையில் முஸ்லிம்களை இலக்கு வைத்து சிங்களவர்கள செய்த செயல்\nதங்க பிஸ்கட்டுகளுடன் போலந்து நாடடுப் பிரஜை கைது\nமுறிகண்டியை புறக்கணிக்கும் பேருந்து சாரதிகளின் போக்கு திட்டமிட்ட பாரம்பரிய அழிப்பின் மற்றுமொரு வடிவம்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nகுற்றவியல் நீதிமன்றம் எகிப்து சிலையை திரும்ப செலுத்துமாறு ஜெனீவா கிடங்குக்கு உத்தரவு\nசுவிஸில் 20 பேரை ஏற்றிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் அனைவரும் உயிரிழப்பு\nஇராணுவ ஹெலிகாப்டர்கள் தாகமான பசுக்களுக்கு நீர் கொண்டுவருகின்றன\nமில்லியன் கணக்கான செர்ரி தக்காளி பழங்களை Greenco நிறுவனம் இலவசமாக வழங்குகிறது\nஅப்பன்செல்லில் 69 கிலோ கொகெயின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nசுவிஸ் செக்ஸ் ந��றுவனம் வர்த்தக முத்திரை மீறலுக்காக இலாப தண்டம் செலுத்துகிறது\n14 வருடங்களுக்கு பின் சுவிஸிற்கு வருகை தந்த திருத்தந்தை பிரான்சிஸ்\nஐரோப்பாவிலேயே சுவிஸில் தான் உணவுப் பொருட்கள் விலை அதிகம்\nசுகாதார துறையில் மாற்றங்களை விரும்பாத சுவிஸ் மக்கள்\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nஅனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர கோரிக்கை\nநீங்கள் மட்டுமல்ல நானும்தான்…. மகிந்த செய்ததை அம்பலபடுத்தினார்……\nஇணையத்தில் பொருட்கள் வாங்குபவரா….. நீங்கள் தயவுசெய்து……\nதலைவரை மாற்றுங்கள் – அதன் பின்னர் விளைவை பாருங்கள்\nசொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட சமீர சேனாரத்ன\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் ���ுக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகளிமண் ஆடுகளத்தில் கலக்கி வரும் ரபேல் நடால்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்��� வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஇன்றைய ராசி பலன் 03-05-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 26-05-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், இன்றைய ராசி பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 10-05-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம்\nஇன்றைய ராசி பலன் 06-06-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஒவ்வொரு இராசியின் படி உங்கள் பலவீனம் இதுதான்\nஇனிய இல்லறத்துக்கு வாஸ்து கூறும் வழி வகைகள்\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nவினைகளை போக்கும் குரு பகவான் மந்திரம்\nஇன்றைய ராசி பலன் 28-05-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nசோதிடம், பொதுப் பலன்கள், மச்ச சாஸ்திரம்\nஇன்றைய ராசி பலன் 07-06-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nபூஜையில் வெற்றிலைப் பாக்கு இடம் பெறுவதற்கான காரணம் என்ன\nஇன்றைய ராசி பலன் 06-06-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nமுன்னோர்கள் சாபத்தை போக்கும் பரிகாரங்கள்\nஇன்றைய ராசி பலன் 05-06-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமுறிகண்டியை புறக்கணிக்கும் பேருந்து சாரதிகளின் போக்கு திட்டமிட்ட பாரம்பரிய அழிப்பின் மற்றுமொரு வடிவம்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=497114", "date_download": "2019-10-19T16:14:14Z", "digest": "sha1:3PBRSTGLEZOGMDC2XF4LGG6ULBYERVS4", "length": 10997, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "தொட்டியம் அருகே 5 வயது மகளை அடித்து கொன்ற ஆசிரியை காதலனுடன் கைது | The teacher was arrested with a boyfriend who killed a 5-year-old daughter near Tontium... - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nதொட்டியம் அருகே 5 வயது மகளை அடித்து கொன்ற ஆசிரியை காதலனுடன் கைது\nதொட்டியம்:தனிமையில் இருப்பதற்கு தடையாக உள்ளதாக கருதி தனது 5 வயது மகளை கள்ளக்காதலனுடன் சேர்ந்து ஆசிரியை அடித்து கொன்றுள்ளார். திண்டுக்கல்லை சேர்ந்தவர் பிரசன்னா (42). தனியார் நிறுவன விற்பனை பிரதிநிதி. இவரது மனைவி நித்யகமலா(32). திண்டுக்கல்லை சேர்ந்த இவர், எம்.எஸ்.சி. படித்துள்ளார். இவர்களுக்கு லத்திகா (5) என்ற மகள் இருந்தாள். கருத்து வேறுபாடு காரணமாக 3 வருடங்களுக்கு முன்பு தம்பதியர் பிரிந்தனர். விவாகரத்து வழக்கும் நிலுவையில் உள்ளது. மகளுடன் தனியாக வசித்த நித்யகமலா, தொட்டியத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். அப்போது அவருக்கு திண்டுக்கல்லை சேர்ந்த முத்துப்பாண்டியன் (37) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர் மதுரையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் உடற்கல்வி ஆசிரியராக உள்ளார். திருமணமாகி மனைவி, குழந்ைதகள் உள்ளனர். இந்தநிலையில், சில தினங்களுக்கு முன்பு தொட்டியம் அருகே காட்டுப்புத்தூர் அ���்காளம்மன் கோயிலுக்கு முத்துப்பாண்டி நித்யகமலாவையும், லத்திகாவையும் அழைத்துச் சென்றார். அப்பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்து தங்கியுள்ளனர். வீட்டு உரிமையாளரிடம் நாமக்கல் மாவட்டம் மோகனூரில் வேலை கிடைத்துள்ளதாக கூறியுள்ளார்.\nஇந்நிலையில், நேற்று முன்தினம் மாலை லத்திகாயை படுகாயத்துடன் காட்டுப்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு நித்யகமலா கொண்டு சென்றுள்ளார். பின்னர் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், வழியிலேேய லத்திகா இறந்தாள். இதனிடையே, காட்டுப்புத்தூர் போலீசார் சேலம் சென்று நித்யகமலாவிடம் விசாரித்ததில் லத்திகாயை அடித்து கொடுமைப்படுத்தியது தெரியவந்தது. மேலும், சேலம் மருத்துவமனையில் போலீசாரை கண்டதும் முத்துப்பாண்டி தப்பியோடி தலைமறைவானார். இதையடுத்து போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி சேலம் டவுன் பஸ் நிலையத்தில் பதுங்கியிருந்த முத்துப்பாண்டியை சுற்றிவளைத்தனர். இருவரையும் காட்டுப்புத்தூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சம்பவத்தன்று 2 பேரும் அரைகுறை ஆடையுடன் தனிமையில் இருப்பதை லத்திகா பார்த்திருக்கிறாள். உடனே, நித்யகமலாவிடம் சென்று, அம்மா என்னம்மா எப்பவும் இப்படியே இருக்கீங்க என கேட்டுள்ளாள். அதற்கு நித்யகமலாவோ, சிறுமியை அடித்து உதைத்து டி.வி.யை பாரு என்றுகூறி விரட்டி உள்ளார். வலிதாங்க முடியாத சிறுமியோ அழுதபடி இருந்துள்ளாள். இதனால், 2 பேரும் ஆத்திரமடைந்து லத்திகாயை வயரால் கடுமையாக அடித்து உள்ளனர். இதில், அவள் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி இறந்தது தெரியவந்தது. இதையடுத்து, நித்யகமலாவின் முதல் கணவர் பிரசன்னாைவ திண்டுக்கல்லில் இருந்து வரவழைத்து விசாரணை நடத்தினர். அவர் அளித்த புகாரின்பேரில், இருவரையும் போலீசார் கைது செய்தனர்.\nதொட்டியம் ஆசிரியை காதலனுடன் கைது\nநடுரோட்டில் விபத்து ஏற்படுத்தி காங். எம்எல்ஏ.வை கொல்ல முயன்ற வாலிபர்\nசின்மயானந்தா மீது பலாத்கார புகார் கூறிய சட்டக் கல்லூரி மாணவி எம்எல் படிக்க அனுமதி\nபண மோசடியில் ஈடுபட்டு வெளிநாடு தப்ப முயன்றபோது விமான நிலையத்தில் இருந்து தொழிலதிபர் காரில் கடத்தல்\nநன்னடத்தை உறுதிமொழியை மீறிய ரவுடிக்கு 173 நாள் சிறை\nதிருவல்லிக்கேணி அருகே பண பரிமாற்றம் செய���யும் ஊழியரை தாக்கி 8 லட்சம் கரன்சி வழிப்பறி: 2 பேர் கைது\nஅமெரிக்காவுக்கு கடத்த முயன்ற போதை மாத்திரைகள் பறிமுதல்\nபழங்களின் ராஜா மாம்பழம் வாட்ஸப்பைட்டிஸ் அலர்ட்\n19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nதனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்\nதகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா\nகணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்\n18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/national/national_92508.html", "date_download": "2019-10-19T15:16:34Z", "digest": "sha1:IRBSEZXK5AY5MZHCFCQL7FDOKI34SHJG", "length": 18336, "nlines": 126, "source_domain": "www.jayanewslive.com", "title": "வட இந்தியர்கள் எத்தனை பேருக்கு வேலை வாங்கி கொடுத்தீர்கள்? - மத்திய அரசால் வேலையிழந்தோர் அதிகம் - பிரியங்கா காந்தி", "raw_content": "\nகனமழையால் பெரியாற்றில் காட்டாற்று வெள்ளம் - கயிறு கட்டி ஆபத்தான முறையில் ஆற்றை கடக்‍கும் விவசாயிகள்\nகோத்தகிரி அருகேயுள்ள தீனட்டி பகுதியில் உலா வரும் சிறுத்தைப் புலிகள் - அச்சம் கலந்த ஆச்சரியத்துடன் கண்டு ரசிக்கும் கிராம மக்கள்\nதமிழகத்தில் தீவிரமடையும் வடகிழக்‍கு பருவமழை - கன்னியாகுமரி, திண்டுக்‍கல் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்‍கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nசீன அதிபரின் வருகைக்‍குப் பிறகு மவுசு கூடும் மகாபலிபுரம் - வெண்ணெய் உருண்டை பாறையைக்‍ காண கூடுதல் கட்டணம்\nமுரசொலி அலுவலகத்திற்கான நிலம் வாங்கப்பட்டதில் 20 ஆண்டுகளுக்‍கான மர்மம் மறைக்‍கப்படுவது ஏன் : மு.க.ஸ்டாலினுக்‍கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கேள்வி\nமக்‍கள் எளிமையான முறையில் வாழ்ந்தால் நாட்டில் ஊழல் ஒழுந்துவிடும் - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கருத்து\nதிருச்சி லலிதா ஜுவல்லரி கடை கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட வேன் பறிமுதல் - சம்பவத்தில் கைதாகியுள்ள கணேசன் அளித்த தகவலின்படி 3 பேரிடம் விசாரணை\nதீபாவளியை முன்னிட்டு விறுவிறுப்படையும் ஆடுகள் விற்பனை - சேலம் ஆத்தூர் அருகே சந்தையில் நான்கு கோடி ரூபாய் வரை விற்பனை\nவைரலாகப் பரவி வரும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் ஆ��ியோ - தொகுப்பு வீடுகளை உரிய பயனாளிகளுக்‍கு வழங்காவிட்டால் பணிநீக்‍கம் என அதிகாரிகளுக்‍கு எச்சரிக்‍கை\nஐக்‍கிய நாடுகள் சபை தலைமையகத்தை வார இறுதி நாட்களில் மூட முடிவு - கடுமையான நிதி பற்றாக்‍குறையால் நடவடிக்‍கை\nவட இந்தியர்கள் எத்தனை பேருக்கு வேலை வாங்கி கொடுத்தீர்கள் - மத்திய அரசால் வேலையிழந்தோர் அதிகம் - பிரியங்கா காந்தி\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nகடந்த 5 ஆண்டுகளில், வட இந்தியாவைச் சேர்ந்த எத்தனை பேருக்கு வேலை கொடுத்தீர்கள் என்று மத்திய அமைச்சருக்கு, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.\nபா.ஜ.க.,வைச் சேர்ந்த மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திரு. சந்தோஷ் குமார் கங்க்வார், வேலைவாய்ப்பு குறித்து ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். வேலைவாய்ப்புக்கு பஞ்சம் இல்லை என்றும் ஆனால், அதற்கு, வட இந்தியாவில் தகுதியான நபர்களுக்குத் தான் பஞ்சமாக உள்ளது என்றும் கூறினார். இக்‍கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nகாங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பா,ஜ.க- ஆட்சியின் கடந்த 5 ஆண்டுகளிலும், தற்போதைய 100 நாட்களிலும், வட இந்தியாவைச் சேர்ந்த எத்தனை பேருக்கு மத்திய அரசு வேலை கொடுத்துள்ளது என்று கேள்வி எழுப்பி உள்ளார்.\n'திறன் இந்தியா' திட்டத்தின் கீழ் எத்தனை பேருக்கு வேலை அளிக்கப்பட்டது என்றும் அவர் வினவியுள்ளார். அதேவேளையில் எத்தனை பேர் வேலையிழந்தனர் என்ற புள்ளிவிவரம், மக்களிடம் இருப்பதை மறக்காதீர்கள் என்றும் திருமதி பிரியங்கா கூறியுள்ளார்.\nதேசிய மற்றும் மாநில அளவிலான டி.என்.ஏ தகவல் வங்கிகளை உருவாக்க வகை செய்யும் தொழில்நுட்ப ஒழுங்குமுறை மசோதா - நாடாளுமன்ற நிலைக்குழுவின் மறுபரிசீலனைக்கு பரிந்துரை\nபஞ்சாப் - மகாராஷ்ட்ரா கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம் - வாடிக்கையாளர்கள் நடத்திய போராட்டத்தின் போது முதியவர் பலி - மயக்கமடைந்த இருவருக்கு தீவிர சிகிச்சை\nகர்நாடகாவில் மாணவர்கள் காப்பியடிப்பதை தடுக்க நூதன முயற்சி - அட்டைப்பெட்டியால் முகத்தை மூடி தேர்வெழுத வைத்த கல்லூரி நிர்வாகம்\nபணிநீக்‍கத்திற்கு எதிராக தெலங்கானாவில், போக்‍குவரத்து கழக ஊழியர்கள் முழு அடைப்பு - ஆட்டோ, டாக்‍சி ஓட்டுனர்களும் ஆதரவு\n2022-ம் ஆண்டுக்‍கான இன்��ர்போல் மாநாடு டெல்லியில் நடத்த ஒப்புதல் - இந்தியாவின் கோரிக்‍கையை ஏற்று பெருவாரியான நாடுகள் ஆதரவு\nசிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் நடிகர் அமிதாப் பச்சன் - நலமுடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல்\nதாவூத் இப்ராஹிம் கூட்டாளிக்‍கு குடியிருப்பு விற்பனை செய்த புகார் - முன்னாள் அமைச்சர் பிரஃபுல் படேலிடம் அமலாக்‍கத்துறை 12 மணிநேரம் விசாரணை\nமும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றவாளிகள் யாரும் தப்பவில்லை - பிரதமர் மோடி குற்றச்சாட்டுக்‍கு நாடாளுமன்ற உறுப்பினர் ஒவைசி பதில்\nமும்பை பயங்கரவாத தாக்‍குதலில், பாதிக்‍கப்பட்ட மக்‍களுக்‍கு நியாயம் வழங்காத காங்கிரஸ் ஆட்சி- பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு\nபிரதமர் நரேந்திர மோடிக்கு நாட்டின் பொருளாதாரம் பற்றி தெரியவில்லை : அரியானா தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ராகுல்காந்தி குற்றச்சாட்டு\nகனமழையால் பெரியாற்றில் காட்டாற்று வெள்ளம் - கயிறு கட்டி ஆபத்தான முறையில் ஆற்றை கடக்‍கும் விவசாயிகள்\nதேசிய மற்றும் மாநில அளவிலான டி.என்.ஏ தகவல் வங்கிகளை உருவாக்க வகை செய்யும் தொழில்நுட்ப ஒழுங்குமுறை மசோதா - நாடாளுமன்ற நிலைக்குழுவின் மறுபரிசீலனைக்கு பரிந்துரை\nதனுஷ்கோடி அருகே ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்ததால் மீனவர்கள் அதிர்ச்சி - மீன்களின் இறப்புக்கான காரணம் தொடர்பாக ஆய்வு\nநாங்குநேரி, விக்‍கிரவாண்டி தொகுதிகள் இடைத்தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் : தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்\nவிடுதலை புலிகள் மீதான தடையை நீக்கக்கோரும் தீர்ப்பாய விசாரணை - வைகோ நேரில் ஆஜராகி கருத்துகளை முன்வைத்தார்\nதமிழகத்தில் வேகமாக பரவும் டெங்கு : ஒரே நாளில் மூன்று சிறார்கள் உயிரிழப்பு\nசென்னை வண்ணாரப்பேட்டையில் தான் படித்த பள்ளியின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிய காவல் ஆய்வாளர்\nராமநாதபுரம் மாவட்டத்தில் ஆழ்கடல் மீன்பிடித்தல் குறித்த பயிற்சி முகாம் - 50க்கும் மேற்பட்ட மீனவர்கள் பங்கேற்பு\nகோத்தகிரி அருகேயுள்ள தீனட்டி பகுதியில் உலா வரும் சிறுத்தைப் புலிகள் - அச்சம் கலந்த ஆச்சரியத்துடன் கண்டு ரசிக்கும் கிராம மக்கள்\nதிருட வந்த இடத்தில் மூதாட்டிக்கு முத்தம் கொடுத்த கொள்ளையன் - பிரேசில் நாட்டில் பிரபலமடைந்த திருடனின் வைரல் வ��டியோ\nகனமழையால் பெரியாற்றில் காட்டாற்று வெள்ளம் - கயிறு கட்டி ஆபத்தான முறையில் ஆற்றை கடக்‍கும் விவசா ....\nதேசிய மற்றும் மாநில அளவிலான டி.என்.ஏ தகவல் வங்கிகளை உருவாக்க வகை செய்யும் தொழில்நுட்ப ஒழுங்கும ....\nதனுஷ்கோடி அருகே ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்ததால் மீனவர்கள் அதிர்ச்சி - மீன்களின் இறப்பு ....\nநாங்குநேரி, விக்‍கிரவாண்டி தொகுதிகள் இடைத்தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் : தலைமைத் ....\nவிடுதலை புலிகள் மீதான தடையை நீக்கக்கோரும் தீர்ப்பாய விசாரணை - வைகோ நேரில் ஆஜராகி கருத்துகளை மு ....\n48 தங்கம், 10 வெள்ளி, 8 வெண்கலப் பதக்கங்கள் வென்று சாதனை புரிந்த பள்ளி மாணவி ....\nதண்ணீரின் அவசியத்தை உணர்ந்த குரங்கு - வியக்‍கவைக்‍கும் வீடியோ இணையத்தில் வைரல் ....\nவிஷவாயு தாக்குவதிலிருந்து காப்பாற்றும் கருவி - தஞ்சையை சேர்ந்த இளைஞர் கண்டுபிடிப்பு ....\nகொள்ளையை தடுக்கும் புதிய சென்சார் இயந்திரம் : மதுரை இளைஞர் கண்டுபிடித்து சாதனை ....\nகலாம் புக் ஆப் ரெக்கார்டு உலக சாதனை நிகழ்த்திய மாணவர்கள் : பல வண்ண காகிதங்களால் கைவினைப் பொருட ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/world/world-england-davidcameron-celebrates-diwalilaunch-hinduism-encyclopedia_30003.html", "date_download": "2019-10-19T15:53:34Z", "digest": "sha1:4TATYCHKSGCWXDU7L5YKO5D5JKFRLIKN", "length": 18505, "nlines": 124, "source_domain": "www.jayanewslive.com", "title": "இங்கிலாந்தில் புடவை அணிந்து தீபாவளியை கொண்டாடிய பிரதமர் டேவிட் கேமரூன் மனைவி : இந்தியர்கள் அனைவரும் வியப்பு", "raw_content": "\nகனமழையால் பெரியாற்றில் காட்டாற்று வெள்ளம் - கயிறு கட்டி ஆபத்தான முறையில் ஆற்றை கடக்‍கும் விவசாயிகள்\nகோத்தகிரி அருகேயுள்ள தீனட்டி பகுதியில் உலா வரும் சிறுத்தைப் புலிகள் - அச்சம் கலந்த ஆச்சரியத்துடன் கண்டு ரசிக்கும் கிராம மக்கள்\nதமிழகத்தில் தீவிரமடையும் வடகிழக்‍கு பருவமழை - கன்னியாகுமரி, திண்டுக்‍கல் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்‍கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nசீன அதிபரின் வருகைக்‍குப் பிறகு மவுசு கூடும் மகாபலிபுரம் - வெண்ணெய் உருண்டை பாறையைக்‍ காண கூடுதல் கட்டணம்\nமுரசொலி அலுவலகத்திற்கான நிலம் வாங்கப்பட்டதில் 20 ஆண்டுகளுக்‍கான மர்மம் மறைக்‍கப்படுவத�� ஏன் : மு.க.ஸ்டாலினுக்‍கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கேள்வி\nமக்‍கள் எளிமையான முறையில் வாழ்ந்தால் நாட்டில் ஊழல் ஒழுந்துவிடும் - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கருத்து\nதிருச்சி லலிதா ஜுவல்லரி கடை கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட வேன் பறிமுதல் - சம்பவத்தில் கைதாகியுள்ள கணேசன் அளித்த தகவலின்படி 3 பேரிடம் விசாரணை\nதீபாவளியை முன்னிட்டு விறுவிறுப்படையும் ஆடுகள் விற்பனை - சேலம் ஆத்தூர் அருகே சந்தையில் நான்கு கோடி ரூபாய் வரை விற்பனை\nவைரலாகப் பரவி வரும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் ஆடியோ - தொகுப்பு வீடுகளை உரிய பயனாளிகளுக்‍கு வழங்காவிட்டால் பணிநீக்‍கம் என அதிகாரிகளுக்‍கு எச்சரிக்‍கை\nஐக்‍கிய நாடுகள் சபை தலைமையகத்தை வார இறுதி நாட்களில் மூட முடிவு - கடுமையான நிதி பற்றாக்‍குறையால் நடவடிக்‍கை\nஇங்கிலாந்தில் புடவை அணிந்து தீபாவளியை கொண்டாடிய பிரதமர் டேவிட் கேமரூன் மனைவி : இந்தியர்கள் அனைவரும் வியப்பு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஇங்கிலாந்தில் புடவை அணிந்து தீபாவளியை கொண்டாடிய பிரதமர் டேவிட் கேமரூன் மனைவி சமந்தா கேமரூன் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அவர் இந்தியர்கள் போல், புடவை அணிந்து தீபாவளி கொண்டாட்டங்களில் கலந்து கொண்டது அனைவரையும் கவரும் வகையில் அமைந்திருந்தது.\nஅமெரிக்கா மற்றும் உலகம் முழுவதும் தீபாவளி திருநாள் கடந்த வாரம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இங்கிலாந்து நாட்டிலும் 5 நாட்கள் தீபாவளி கொண்டாடப்பட்டது. வெஸ்ட்மின்ஸ்டரில் 5 நாட்கள் நடந்த தீபாவளி கொண்டாட்டத்தில் அந்நாட்டு பிரதமர் டேவிட் கேமரூன் தனது மனைவி சமந்தா கேமரூடன் கலந்து கொண்டார். இந்துக்கள் பண்டிகையான தீபாவளி கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட 43 வயதான சமந்தா கேமரூன் வண்ணமயமான புடவை அணிந்து வந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.\nசமந்தா கேமரூன் புடவை அணிந்து தீபாவளியை கொண்டாடியது வெளிநாட்டு பத்திரிக்கை, இணையதளங்களில் முக்கிய இடம்பெற்றுள்ளது. மெழுகுவர்த்தியை ஏற்றி தீபாவளி கொண்டாட்டத்தை டேவிட் கேமரூன் - சமந்தா கேமரூன் தொடங்கி வைத்தனர். பின்னர் தீபாவளி வாழ்த்து தெரிவித்த டேவிட் கேமரூன், நாட்டில் உள்ள 8 மில்லியன் இந்துக்களுக்கு தீபாவளி உரையாற்றினார். இங்கிலாந்து நாட்டில் வசிக்கும் இந்துக்கள் அனைவரும் தீபாவளி���ை கோலாகலமாக கொண்டாடினர். சமந்தா கேமரூன் சேலை அணிந்து விழாவை கொண்டாடுவது இது முதல் முறையல்ல. அனைத்து இந்துக்கள் பண்டிகை கொண்டாட்டத்தின்போதும் சமந்தா கேமரூன் புடவை அணிந்து அசத்தி வருவது குறிப்பிடத்தக்கது.\nதிருட வந்த இடத்தில் மூதாட்டிக்கு முத்தம் கொடுத்த கொள்ளையன் - பிரேசில் நாட்டில் பிரபலமடைந்த திருடனின் வைரல் வீடியோ\nஸ்பெயினில் தொடர்ந்து 5வது நாளாக பொதுமக்கள் போராட்டம் - கேட்டலோனியாவை தனி நாடாக அறிவிக்கக் கோரி முழக்கம்\nஐக்‍கிய நாடுகள் சபை தலைமையகத்தை வார இறுதி நாட்களில் மூட முடிவு - கடுமையான நிதி பற்றாக்‍குறையால் நடவடிக்‍கை\nஅடுத்த ஆண்டு ஃபிப்ரவரி மாதத்திற்குள் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் : பாகிஸ்தானுக்கு பயங்கரவாத நிதி கண்காணிப்பு குழு இறுதி கெடு\nசீன விமானப்படை உருவான 70-ம் ஆண்டு கொண்டாட்டம் : பார்வையாளர்களை கவர்ந்த போர் விமானங்களின் சாகசம்\nஸ்பெயினில் தனிநாடு கோரிய தலைவர்களின் சிறை தண்டனைக்கு கடும் எதிர்ப்பு - கேட்டலோனியா போராட்டத்தில் பயங்கர வன்முறை\nபிரெக்சிட் ஒப்பந்தத்தில் உடன்பாடு : ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடான பிரான்ஸ் வரவேற்பு\nவடகிழக்கு சிரியாவில் நடத்தப்படும் தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தியது துருக்கி: 120 மணிநேரத்திற்கு குர்தீஷ் படைகள் வெளியேற கெடு\nஹாங்காங் போராளிகளுக்கு ஆதரவாக மசோதா நிறைவேற்றிய அமெரிக்கா - ஹாங்காங் தலைமை நிர்வாகி கண்டனம்\nபாகிஸ்தானில் உள்ள சீக்‍கிய வழிபாட்டுத்தலத்தில் தீ விபத்து : ஊழியர்கள் தண்ணீரை ஊற்றி தீயை கட்டுப்படுத்தினர்\nகனமழையால் பெரியாற்றில் காட்டாற்று வெள்ளம் - கயிறு கட்டி ஆபத்தான முறையில் ஆற்றை கடக்‍கும் விவசாயிகள்\nதேசிய மற்றும் மாநில அளவிலான டி.என்.ஏ தகவல் வங்கிகளை உருவாக்க வகை செய்யும் தொழில்நுட்ப ஒழுங்குமுறை மசோதா - நாடாளுமன்ற நிலைக்குழுவின் மறுபரிசீலனைக்கு பரிந்துரை\nதனுஷ்கோடி அருகே ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்ததால் மீனவர்கள் அதிர்ச்சி - மீன்களின் இறப்புக்கான காரணம் தொடர்பாக ஆய்வு\nநாங்குநேரி, விக்‍கிரவாண்டி தொகுதிகள் இடைத்தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் : தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்\nவிடுதலை புலிகள் மீதான தடையை நீக்கக்கோரும் தீர்ப்பாய விசாரண��� - வைகோ நேரில் ஆஜராகி கருத்துகளை முன்வைத்தார்\nதமிழகத்தில் வேகமாக பரவும் டெங்கு : ஒரே நாளில் மூன்று சிறார்கள் உயிரிழப்பு\nசென்னை வண்ணாரப்பேட்டையில் தான் படித்த பள்ளியின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிய காவல் ஆய்வாளர்\nராமநாதபுரம் மாவட்டத்தில் ஆழ்கடல் மீன்பிடித்தல் குறித்த பயிற்சி முகாம் - 50க்கும் மேற்பட்ட மீனவர்கள் பங்கேற்பு\nகோத்தகிரி அருகேயுள்ள தீனட்டி பகுதியில் உலா வரும் சிறுத்தைப் புலிகள் - அச்சம் கலந்த ஆச்சரியத்துடன் கண்டு ரசிக்கும் கிராம மக்கள்\nதிருட வந்த இடத்தில் மூதாட்டிக்கு முத்தம் கொடுத்த கொள்ளையன் - பிரேசில் நாட்டில் பிரபலமடைந்த திருடனின் வைரல் வீடியோ\nகனமழையால் பெரியாற்றில் காட்டாற்று வெள்ளம் - கயிறு கட்டி ஆபத்தான முறையில் ஆற்றை கடக்‍கும் விவசா ....\nதேசிய மற்றும் மாநில அளவிலான டி.என்.ஏ தகவல் வங்கிகளை உருவாக்க வகை செய்யும் தொழில்நுட்ப ஒழுங்கும ....\nதனுஷ்கோடி அருகே ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்ததால் மீனவர்கள் அதிர்ச்சி - மீன்களின் இறப்பு ....\nநாங்குநேரி, விக்‍கிரவாண்டி தொகுதிகள் இடைத்தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் : தலைமைத் ....\nவிடுதலை புலிகள் மீதான தடையை நீக்கக்கோரும் தீர்ப்பாய விசாரணை - வைகோ நேரில் ஆஜராகி கருத்துகளை மு ....\n48 தங்கம், 10 வெள்ளி, 8 வெண்கலப் பதக்கங்கள் வென்று சாதனை புரிந்த பள்ளி மாணவி ....\nதண்ணீரின் அவசியத்தை உணர்ந்த குரங்கு - வியக்‍கவைக்‍கும் வீடியோ இணையத்தில் வைரல் ....\nவிஷவாயு தாக்குவதிலிருந்து காப்பாற்றும் கருவி - தஞ்சையை சேர்ந்த இளைஞர் கண்டுபிடிப்பு ....\nகொள்ளையை தடுக்கும் புதிய சென்சார் இயந்திரம் : மதுரை இளைஞர் கண்டுபிடித்து சாதனை ....\nகலாம் புக் ஆப் ரெக்கார்டு உலக சாதனை நிகழ்த்திய மாணவர்கள் : பல வண்ண காகிதங்களால் கைவினைப் பொருட ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamhouse.com/ta/videos/2785775/", "date_download": "2019-10-19T15:28:05Z", "digest": "sha1:J2BIJNFK6BLHIOMJQIONEMTAR5HYCEYZ", "length": 3811, "nlines": 70, "source_domain": "islamhouse.com", "title": "யார் இந்த முஹியத்தீன் அப்துல் காதர் ஜீலானி - ரஹ் - தமிழ் - Ahma Ebn Mohammad", "raw_content": "\nஉறையாடும் மொழி : தமிழ்\nபொருளடக்கத்தின் மொழி : தமிழ்\nயார் இந்த முஹியத்தீன் அப்துல் காதர் ஜீலானி - ரஹ்\nயார் இந்த முஹியத்தீன் அப்துல் காதர் ஜீலானி - ரஹ்\nயார் இந்த முஹியத்தீன் அப்துல் காதர் ஜீலானி - ரஹ்\nவிரிவுரையாளர்கள் : Ahma Ebn Mohammad\nஇஸ்லாமிய தலைவர்கள், மறுமலர்ச்சியாளர்களின் உதாரணங்களும், அவற்றை நடைமுறைபடுத்தலும்\nமுஹியத்தீன் அப்துல் காதர் ஜீலானி அவர்களின் வரலாறு, செய்த சேவைகள், அவர்கள் விடயத்தில் மக்கள் அளவு கடந்து செல்லல்\nயார் இந்த முஹியத்தீன் அப்துல் காதர் ஜீலானி - ரஹ்\nயார் இந்த முஹியத்தீன் அப்துல் காதர் ஜீலானி - ரஹ்\nயார் இந்த ஹூதி கிளர்ச்சியாளர்கள்\nகோப்புகளை பதிவிறக்கம் செய்யும் மையம்\nஅல்லது மின்னஞ்சல் பட்டியலில் சேரவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=3&cid=2826", "date_download": "2019-10-19T14:26:49Z", "digest": "sha1:RCE64R3NYSFOUGUD26XUMYTUCP7KZU75", "length": 8919, "nlines": 47, "source_domain": "kalaththil.com", "title": "மன்னார் புதைகுழி விவகாரம் குறித்துச் சந்தேகம் வெளியிட்ட முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் | Mannar-mass-grave-doubt-concerning-the-issue-by-the-former-Chief-Minister-CV-Wigneswaran களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nமன்னார் புதைகுழி விவகாரம் குறித்துச் சந்தேகம் வெளியிட்ட முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்\nமன்னார் புதைகுழி விவகாரம் குறித்துச் சந்தேகம் வெளியிட்ட முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்\nமன்னார் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் தொடர்பான ஆய்வு அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாதென வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார். அமெரிக்காவில் நடத்தப்பட்ட காபன் ஆய்வு அறிக்கை தொடர்பாக பல்வேறு கருத்துக்கள், சந்தேகங்கள் வெளிவரும் நிலையில், சி.வி.விக்னேஸ்வரன் இவ்வாறு கூறியுள்ளார்.\nமன்னார் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக் கூடுகள் 1499 ஆம் ஆண்டுக்கும் 1719 ஆண்டுக்கும் இடைப்பட்டதென காபன் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. ஆனால் அமெரிக்காவுக்கு அனுப்பிவைக்கப்பட்ட எலும்புக் கூடுகள் மன்னார் புதை குழியில் இருந்து மீட்கப்பட்டவை அல்ல என்று மனித உரிமை ஆர்வலர்கள் பலரும் சந்தேகம் வெளியிட்டிருந்த��ர். ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் சிலரும் சந்தேகம் வெளியிட்டிருந்தனர்.\nஇவ்வாறனதொரு நிலையில் மன்னார் புதைகுழி விவகாரம் குறித்துச் சந்தேகம் வெளியிட்ட முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மேலதிக ஆய்வுகள் நடத்தப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.\nஅதேவேளை, அமெரிக்காவுக்கு அனுப்பிவைக்கப்பட்ட மனித எலும்புக் கூடுகள் மன்னார் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்டவை என்றும் வேறு எலும்புக்கூடுகள் எதுவும் அனுப்பப்படவில்லையெனவும் கொழும்பில் இயங்கும் இலங்கை அரசாங்கத்தின் காணாமல் போவோரைக் கண்டறியும் அலுவலகத்தின் அதிகாரியொருவர் கூறியுள்ளார்.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nவரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nபிரான்சில் ஒக்ரோபர் மாதம் வீரச்சாவடைந்த மாவீரர்களின் நினைவேந்தல் நிகழ்வு\nலெப். கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோரது 23ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்\nதீயினில் எரியாத தீபங்கள் - வீர வணக்க நிகழ்வு\nஎழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - பிரித்தானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/174851?ref=view-thiraimix", "date_download": "2019-10-19T15:30:14Z", "digest": "sha1:RBMRZ5XS5UWT2UDIODIJIR75YJ7U2WM6", "length": 6857, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "இனி அஜித்தை ரசிகர்கள் பார்க்கவே முடியாதா?- செய்தி கேட்டு ரசிகர்கள் ஷாக் - Cineulagam", "raw_content": "\nதன்னை உடலளவில் ஏமாற்றிய நபரை அம்பலப்படுத்தும் நடிகை ஆண்ட்ரியா- பரபரப்பில் கோலிவுட்\nவிஜய்யின் பிகில் இத்தனை கோடி வசூலித்தால் தான் வெற்றிப்படமா\nமகளின் திருமணத்தில் தாய்க்கு துளிர்விட்ட காதல்... கடைசியில் எங்குபோய் முடிந்தது தெரியுமா\n உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ஈழத்து ரசிகர்கள்... லீக்கான புகைப்படம்\nசக்கரை நோயாளிகளே குப்பையில் தூக்கி வீசும் இந்த உணவை இனி தினமும் சாப்பிடுங்கள்\nமுன்னணி குழந்தை நட்சத்திரம் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் சினிமா துறையினர்\nதல பாடலுக்கு வெறித்தனமாக நடனமாடி அசத்திய ஈழத்து தர்ஷன்.. வாயடைத்துபோன ரசிகர்கள்.. கசிந்தது வீடியோ..\nஇரு துருவங்களாக கவின், லொஸ்லியா.... மாஸாக எண்ட்ரி கொடுத்த ஈழத்துப் பெண்ணின் அட்டகாசமான காட்சி\nயாழ்ப்பாண தமிழரை தர்ஷன் நடத்திய விதம்... கண்ணீர் சிந்திய இந்த நபர் கூறுவது என்ன\nத்ரிஷா இல்லை.. 96 படத்தில் முதலில் நடிக்கவேண்டியது இவர்தானாம்\nபுதிய லுக்கில் நடிகை கேத்ரீன் தெரசாவின் இப்போதைய புகைப்படங்கள்\nபிக்பாஸ், சினிமா, சீரியல் நடிகை மோனலிசாவின் புகைப்படங்கள்\nகன்னத்து குழியழகி நடிகை தீபிகாவின் ஹாட் புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் ரித்விகாவா இது என ஆச்சரியப்பட வைக்கும் அவரது போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nநடிகை பூஜா ஹெட்சின் கலக்கல் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nஇனி அஜித்தை ரசிகர்கள் பார்க்கவே முடியாதா- செய்தி கேட்டு ரசிகர்கள் ஷாக்\nஅஜித் தமிழ் சினிமாவில் எளிதில் வெளியே பார்க்க முடியாத ஒரு நடிகர். அவர் ஒரு இடத்திற்கு வந்துவிட்டார் என்று தெரிந்தால் உடனே அங்கு ரசிகர்கள் கூட்டம் கூடிவிடும்.\nபாஸ்போர்ட் பெறுவதற்காக அவர் அலுவலகத்திற்கு வந்ததும், அங்கு கூட்டம் அதிகமாக கூடவே அரசு காரிலேயே அவரை வீட்டிற்கு அவர்கள் அழைத்து சென்ற விஷயம் எல்லாம் நமக்கு நன்றாக தெரிந்த விஷயம்.\nபடப்பிடிப்பு தளங்களை தாண்டி அவரை டப்பிங் ஸ்டூடியோவில் ரசிகர்கள் பார்ப்பார்கள். ஆனால் அதற்கும் இப்போது பிரச்சனை வந்துவிட்டது. அதாவது அஜித் அவர்கள் தன்னுடைய வீட்டிற்குள்ளேயே ஒரு டப்பிங் ஸ்டூடியோவை கட்டி வருகிறாராம்.\n��தன் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதைக் கேட்டு அஜித்தை பார்க்க முடியாதே என்ற சோகத்தில் ரசிகர்கள் உள்ளார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/dosharemedies/2019/08/30104439/1258842/peacock-feather-Control-Vastu-Dosh.vpf", "date_download": "2019-10-19T16:05:10Z", "digest": "sha1:GF3XGIUD33YXKMKWBDWDYU3CH4UOJEWC", "length": 7805, "nlines": 90, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: peacock feather Control Vastu Dosh", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவாஸ்து தோஷத்தை நீக்கும் மயில் இறகு\nவீட்டு பூஜை அறையில் வைத்திருக்கும் மயில் இறகு வாஸ்து தோஷம் உள்ளிட்ட பல தோஷங்களை நீக்கும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nவாஸ்து தோஷத்தை நீக்கும் மயில் இறகு\nமயில் கடவுள் முருகனின் வாகனம் என்பதால், அதன் இறகை புனிதமானதாக கருதி, பலரும் தங்களது வீட்டு பூஜை அறையில் வைத்திருப்போம். ஆனால் இந்த மயில் இறகு வாஸ்து தோஷம் உள்ளிட்ட பல தோஷங்களை நீக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா\nமூன்று மயில் இறகை ஒன்று சேர்த்து கருப்பு நிற கயிற்றினால் கட்டி, சிறிது பாக்கை நீரில் போட்டு, அந்நீரைத் தெளித்தவாறு ‘ஓம் சனீஸ்வராய நமஹ’ என்று தினமும் 21 முறை உச்சரிக்க வேண்டும் இவ்வாறு செய்தால் சனி தோஷம் நீங்கும்.\nவீட்டின் வாஸ்து தோஷத்தை நீக்க எட்டு மயில் இறகை ஒன்று சேர்த்து, ஒரு வெள்ளை நிற கயிற்றினால் கட்டி, பூஜை அறையில் வைத்து ‘ஓம் சோமாய நமஹ’ என்ற மந்திரத்தை உச்சரித்து வர வேண்டும்.\nநகை மற்றும் பணம் வைக்கும் அலமாரியில் ஒரு மயில் இறகை வைக்க வேண்டும். இதனால் அந்த அலமாரியில் செல்வம் அதிகம் சேர்வதோடு, நிலைக்கவும் செய்யுமாம்.\nமயில் இறகை வீட்டின் முன் வைப்பதால், வீட்டினுள் எதிர்மறை ஆற்றல்கள் நுழைவதைத் தடுப்பதோடு, வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களும் நீங்கும்.\nஒருவர் அலுவலகத்தில் தாம் அமரும் இடத்தில் மயில் இறகை வைப்பதன் மூலம், அவரது இடத்தின் அழகு மேம்படுவதோடு, உற்பத்தி திறனும் அதிகரிக்குமாம்.\nதிருமணமான தம்பதியர்கள், தங்களின் படுக்கை அறையில் மயில் இறகை வைத்திருப்பதன் மூலம், தம்பதியருக்குள் இருக்கும் பிரச்சனைகள் நீங்கி, அன்யோன்யம் மற்றும் புரிதல் அதிகரிக்கும்.\nVastu Dosh | வாஸ்து | பரிகாரம் |\nமேலும் தோஷ பரிகாரங்கள் செய்திகள்\nநாகதோஷம் நீக்கும், குழந்தை வரம் அருளும் மண்ணாறசாலை நாகராஜா\nகுழந்தையின் தோஷம் போக்கு���் கோமுக சாந்தி\nபில்லி சூன்யங்கள் விலக கோமாதா வழிபாடு\nநவக்கிரகம், தாலி தோஷம் நீக்கும் குலசை முத்தாரம்மன்\nபில்லி சூன்யங்கள் விலக கோமாதா வழிபாடு\nசந்திர தோஷம் போக்கும் பரிகாரம்\nகுலசேகரன்பட்டினம் அம்பாளைத் தரிசிப்பதால் தீரும் பிரச்சனைகள்\nசப்த கன்னியர் வழிபாடு தீர்க்கும் பிரச்சனைகள்\nபிரிந்த உறவுகளை இணைக்கும் எளிய பரிகாரம்\nபணவரவு தரும் பச்சை கற்பூரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/arokiyamtopnews/2019/07/24103431/1252688/Children-Game-Addiction.vpf", "date_download": "2019-10-19T15:59:33Z", "digest": "sha1:U373RRVHJIJH7T27XZMJM6Y6HAM4VLC3", "length": 30883, "nlines": 197, "source_domain": "www.maalaimalar.com", "title": "குழந்தைகளின் கைப்பேசி விளையாட்டு போதை || Children Game Addiction", "raw_content": "\nசென்னை 19-10-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகுழந்தைகளின் கைப்பேசி விளையாட்டு போதை\nமொபைல் கேம் என்ற போலி விளையாட்டு விபரீதமானது. அது உங்கள் நிகழ்காலத்தை கொல்லும். எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும்.\nகுழந்தைகளின் கைப்பேசி விளையாட்டு போதை\nமொபைல் கேம் என்ற போலி விளையாட்டு விபரீதமானது. அது உங்கள் நிகழ்காலத்தை கொல்லும். எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும்.\nவாட்ஸ் அப், பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் ஏதேனும் செய்திகள் வந்துள்ளதா என்று அடிக்கடி செல்பேசியை திறந்து பார்ப்பதே ஒரு கட்டாயச் செயலாகிவிட்டது. இந்தப் பழக்கத்திலிருந்து விடுபடவே முடியாது போலிருக்கிறது.\nகடமையாற்ற வேண்டிய அலுவலர்கள் கூட கைப்பேசியை உற்றுப்பார்த்துக் கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. அங்காடி, பஸ், பஸ் நிலையம், ரெயில், ரெயில் நிலையம் என்று எல்லா இடத்திலும் இதுதான் நடக்கிறது. பள்ளிகளில் செல்பேசியை எடுத்துச்செல்ல தடை உள்ளது. ஆனாலும் சில மாணவர்களிடம் செல்பேசிகள் உள்ளன. சிறைச்சாலைக்குள் கைப்பேசிகள் இருப்பதைப் போலத்தான் தடை செய்யப்பட்ட பள்ளி விடுதியிலும் கைப்பேசிகள் உள்ளன. சில வேளைகளில் பெற்றோர்களே ரகசியமாக பிள்ளைகளுக்கு கொடுத்துவிடுகிறார்கள்.\nமாணவர்களைப் பொறுத்தவரை கம்ப்யூட்டரில் விளையாடிய விளையாட்டை இப்போது கைப்பேசியில் விளையாட வசதி வந்துவிட்டது. இதனால் இளைஞர்கள் கைப்பேசியில் தீவிரமாக புகுந்து விள��யாட ஆரம்பித்துவிட்டார்கள். இது ஒரு வகை போதை. இந்த போதைக்கு அடிமையானவர்களுக்கு தினசரி கடமைகளை செய்து முடிக்க முடியாமல் போய்விடுகிறது. காலப்போக்கில் எந்த தொழிலையும் செய்து முடிக்கும் திறமையும், மனமும் இல்லாமல் போய்விடுவதால் அந்த இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடுகிறது.\nகைப்பேசி விளையாட்டுகள் சிலிர்ப்பையும், நடுக்கத்தையும், திகிலையும், ஆனந்தத்தையும் ஏற்படுத்துகிறது. இளைஞர்களை கவர்ந்து ஈர்க்கும் விதமாகத்தான் விளையாட்டுகளை சுவாரசியமாக வடிவமைத்திருக்கிறார்கள். வளர் இளம் பருவத்தினர் தேடும் புதுமை, சாகசம், திரில், வெற்றியுணர்வு போன்றவை இந்த விளையாட்டில் கிடைக்கிறது. பாலியல் உணர்வு, பலாத்கார உணர்வு போன்றவை தூண்டப்பட்டு மகிழ்ச்சி ஹார்மோன்கள் சுரக்கப்பட்டு உடல் முழுவதும் அது உற்சாக தீயாக பரவுகிறது.\nஎனவேதான் இந்த கம்யூட்டர் விளையாட்டை விட்டுப் பிரிய மனமில்லாமல் மாணவர்கள் பல மணிநேரம் அதிலே விழுந்துகிடக்கிறார்கள். இவர்கள் இரவு முழுவதும் இந்த மாய விளையாட்டில் முடங்கிக் கிடப்பதால் பகலில் அவர்களால் பள்ளிக்கோ, கல்லூரிக்கோ செல்ல முடிவதில்லை. சென்றாலும் அங்கேயே தூங்கிவிடுகிறார்கள். பாடங்களில் இவர்கள் சாதாரணமாக தோற்றுவிடுகிறார்கள். அதைப்பற்றி அவர்கள் கவலைப்படுவதும் இல்லை. இந்த சூழ்நிலையில்தான் பெரும்பாலும் பெற்றோர்கள் விழித்துக்கொள்கிறார்கள்.\nகல்லூரிகளிலிருந்தும் பெற்றோர்களுக்கு தகவல் வந்துள்ளது. அதில் இப்போது ‘பப்ஜி’ என்ற ஆன்லைன் விளையாட்டுதான் பெருவாரியாக மாணவர்கள் விளையாடும் கம்ப்யூட்டர் விளையாட்டு என்றும், 40 கோடி இளைஞர்கள் உலகளவில் விளையாடுகிறார்கள் என்றும், அதில் 8 கோடி பேர் இந்தியர்கள் என்றும் தெரிவித்திருக்கிறார்கள். இது தடை செய்யப்பட்ட ஒரு கம்ப்யூட்டர் விளையாட்டு. ஆனால் இளைஞர்கள் எந்த தடையுமின்றி விளையாடுகிறார்கள். இதற்கு முன்னர் தடை செய்யப்பட்ட ‘ப்ளு வேல்’ என்ற விளையாட்டால் பல இளைஞர்கள் தற்கொலை செய்துகொண்டதையும் சிலர் பெற்றோர்களை கூட கொலை செய்ததையும் நாம் கேள்விப்பட்டோம்.\nஇன்று கிட்டத்தட்ட எல்லா கைப்பேசியிலும் இந்த விளையாட்டுகளை விளையாடலாம். சராசரி இந்தியன் ஒரு மணி நேரம் விளையாடும் அளவிற்கு கைப்பேசி விளையாட்டு வளர்ந்துவிட��டது. அதாவது எல்லாரும் விளையாடவில்லை என்றாலும் ஒரு சிலர் பல மணிநேரங்கள் விளையாடுகிறார்கள் என்பது அதன் பொருள். விளையாடும் நபர் தினமும் 2 முறையாவது விளையாடுகிறார்கள். இந்தியாவில் 25 கோடி மக்கள் இந்த கைப்பேசி வீடியோ விளையாட்டு விளையாடி உலகில் முதல் ஐந்து இடத்தில் நாம் இருக்கிறோம்.\nநான் குறிப்பிட்ட பப்ஜி என்ற ஆபத்தான விளையாட்டு கடந்த மார்ச் மாதம் தான் கைப்பேசியில் அறிமுகமாகி இருக்கிறது. அதற்குள் அத்தனை பேர் பதிவிறக்கம் செய்துவிட்டார்கள்.\nஇந்த பப்ஜி விளையாட்டில் விமானத்திலிருந்து பாராசூட்டில் குதித்து ஒரு தீவில் இறங்க வேண்டும். அங்கு கவசத்தையும் வாங்கிக்கொண்டு துப்பாக்கியையும், எதிரிகளையும் எதிர்கொள்ள வேண்டும். பின்னர் பாதுகாப்பான இடத்தில் இருந்து கொண்டு ஒரு கமாண்டோ வீரர்போல எதிரிகளைச் சுட்டுக்கொல்ல வேண்டும். அனைத்து எதிரிகளையும் ஒழித்த பின்னர் இறுதியில் நாம் மிஞ்சியிருந்தால் நாம்தான் வெற்றியாளர். நாம் சுடப்பட்டால் போர்க்களத்திலிருந்து வெளியேறிவிட வேண்டும்.\nஒரு ரவுண்டு விளையாட 30 நிமிடம் என்று பத்து ரவுண்டு விளையாடினால் என்னவாகும் கிட்டத்தட்ட ஒரு 20 மதிப்பெண் பாடம் படித்து முடிக்கும் நேரம் வீணாகிவிடும். ஆனால் பாடம் படிக்கும் ஒரு அயற்ச்சியோ இதில் இல்லை. இங்கு உலக மக்களை எதிர்கொள்ளவும், ராணுவப் போர் புரியவும் வாய்ப்பு கிடைக்கிறது. வாய்மொழி உத்தரவு பிறப்பித்துக்கூட எதிரியை சாகடிக்கலாம். இதில் போட்டிகள் உண்டு. அதில் பதக்கங்கள் வேறு கிடைத்துவிடுகிறது. எனவே மாணவர்கள் இதனால் கவரப்பட்டும், கவ்வப்பட்டும், விளையாடியும், தோற்றும், ஜெயித்தும் அடிமையாகி விடுகின்றனர். தொடர்ந்து விளையாடுவது அவர்களின் உயிரியல் தேவையாக மாறிவிடுகிறது. அதாவது விளையாடவில்லை என்றால் குடிகாரர்களைப் போல கை உதறல் ஏற்படும்.\nகைப்பேசி விளையாட்டு போதைக்கு அடிமையான மாணவர்களை எளிதில் கண்டுபிடிக்கலாம். இரவு முழுவதும் கம்ப்யூட்டர் அல்லது கைப்பேசியுடன் உறவாடிக்கொண்டிருப்பார்கள். பெற்றோர் பார்த்ததும் சுதாரித்துக்கொண்டு பள்ளி அசைன்மெண்ட் என்று சொல்லிவிடுகிறார்கள். காலையில் எழமாட்டார்கள், கல்லூரிக்கும் வழக்கமாக போகமாட்டார்கள். பகலிலும் தூங்கிவழிவார்கள்.\nவீடியோ விளையாட்டிற்கு அடிமையானவர்கள் கம்ப்யூட்டர் விளையாட்டு உலகத்தில் மட்டும் இருந்து கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு தன்னை சுற்றி நடப்பது எதுவும் தெரியாது. அவர்கள் விளையாட தேவையான நபர்கள் வரும் நேரத்திற்காக காத்திருப்பார்கள். அந்த நேரம் வந்ததும் துரிதமாக ஓடிச்சென்று அவர்கள் விளையாட்டைத் தொடர்வார்கள்.\nசெய்ய வேண்டிய தினசரி கடமைகளையும் புறக்கணித்து இந்த கம்யூட்டர் விளையாட்டில் மூழ்கிக் கிடப்பதால் இந்த இளைஞன் பெரிய உடல்நலப்பாதிப்பிற்கும், மனநல பாதிப்பிலும், சமூக நல பாதிப்பிற்கும், அவமதிப்பிற்கும் உள்ளாகி விடுகிறார்கள்.\nஇப்படிப்பட்ட நிலையை கண்டதும் உடனே மனநல மருத்துவரை அணுகுவது நல்லது. பெற்றோர், ஆசிரியர், உறவினர் என்று தனித்தனியாகவும் கூட்டாகவும் இவனது செயல்பாட்டில் தலையிட்டு இந்த விபரீத விளையாட்டை நிறுத்த முயற்சிக்கலாம். மாணவர்கள் மதிக்கும் ரோல்மாடல்கள் உண்டு. அவர்களிடம் அழைத்துச்சென்று ஆலோசனை பெறலாம். ஒரு சுற்றுலாவிற்கு அழைத்துச்சென்று இந்த விளையாட்டிற்கு இடைவெளி ஏற்படும் ஒரு சூழ்நிலையை உருவாக்கலாம். உடலால் விளையாடும் ஓடுதல், சைக்கிள், கைப்பந்து, கால்பந்து என்ற விளையாட்டுகளில் தினமும் 2 மணி நேரமாவது ஈடுபடுத்தலாம். பெற்றோர்களாகிய நீங்களே பிள்ளைகளுடன் நடைபயணம் செல்லலாம். விளையாட்டிற்காக ஒரு ஆண்டு பள்ளிப்படிப்பு வீணானாலும் பரவாயில்லை. இது ஒரு சிகிச்சை என்றே எடுத்துக்கொள்ளலாம்.\n1996-ம் ஆண்டு முதல் போக்கிமேன் விளையாட்டை பல மாணவர்கள் விளையாடி நேரத்தை வீணடித்து பள்ளி கல்வியை தவறவிட்டார்கள். அதில் சிலர் சுதாரித்துக்கொண்டு பின்னர் தங்களை திருத்திக்கொண்டார்கள்.\nஉணவு போதை, சினிமா போதை, கிரிக்கெட் போதை, புகை போதை, மது போதை, பாலியல் போதை என்ற வரிசையில் இன்று இளைஞன் சீரழிவது இந்த கைப்பேசி போதையால்தான். மற்ற எல்லா போதைகளையும் விட கொடிய ஒரு நோய் இது என்று சந்தேகமின்றி கூறிவிடலாம்.\nமாணவர்கள் கைப்பேசி விளையாட்டிற்கு அடிமையாயிருப்பதை அறிந்த தயாரிப்பு நிறுவனங்கள் 700 கோடி ரூபாய்க்கும் மேலாக முதலீடு செய்திருக்கிறார்கள். எனவே இன்னும் அதிகமாக போதை தரும் கவர்ச்சி விளையாட்டுகள் சந்தையில் விரைவில் வெளிவந்துவிடும். எனவே பெற்றோர்களே விழித்துக் கொள்ளுங்கள். கஜா புயல் எச்சரிக்கை, ஆசிய சுனாமி எச்சரிக்���ை போன்று இந்த கைப்பேசி விளையாட்டு போதையின் தீவிர பாதுகாப்பு எச்சரிக்கையை சீரியசாக எடுத்து கொள்ளுங்கள்.\nமாணவர்களே இது வேண்டாம் நீங்கள் விளையாட வேண்டியது கைப்பந்து, கூடைப்பந்து, ஓட்டம், நீச்சல் போன்ற நிஜமான விளையாட்டுகள். மொபைல் கேம் என்ற போலி விளையாட்டு விபரீதமானது. அது உங்கள் நிகழ்காலத்தை கொல்லும். எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும்.\nமுனைவர் செ.சைலேந்திரபாபு, ஐ.பி.எஸ்., காவல்துறை இயக்குனர்.\nபுரோ கபடி லீக்: தபாங் டெல்லியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது பெங்கால் வாரியர்ஸ்\nமகாராஷ்டிரா, அரியானாவில் சட்டசபை தேர்தல் பிரசாரம் நிறைவு\nவிக்கிரவாண்டி, நாங்குநேரியில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது\nராஞ்சி டெஸ்ட்: ரோகித் சர்மா சதமடித்து அசத்தல் -போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் நிறுத்தம்\nமூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட்- சதம் அடித்தார் ரோகித் சர்மா\nஅரசு பஸ் ஊழியர்கள் பந்த்- தெலுங்கானாவில் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்பு\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் : இந்தியா பேட்டிங்\nகாய்கறிகளில் சத்துக்குறைவு இப்படியும் ஏற்படுகிறது...\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nநார்ச்சத்து, புரதம் நிறைந்த மிக்ஸ்டு முளைகட்டிய நவதானிய சூப்\nகுழந்தைகளின் ஸ்மார்ட்போன் பழக்கத்திற்கு பெற்றோர்களே காரணம்\nராயபுரத்தில் கத்திமுனையில் செல்போன் பறித்த 5 வாலிபர்கள் கைது\nசெல்ஃபி மோகத்தால் மனநோய்க்கு ஆளாகும் செல்போன் பிரியர்கள்\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nபெண்களுக்கு பாவாடை நாடாவால் புற்றுநோய் வருமா\nபோலீஸ் அதிகாரிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் - முருகன் வாக்குமூலம்\nகைதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபிகில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nவிவோ தீபாவளி சலுகை அறிவிப்பு - ரூ. 101 செலுத்தினால் புதிய ஸ்மார்ட்போன்\nதமிழகத்தில் நீடிக்கும் கனமழை- நிலத்தடி நீர்மட்டம் பெரிய அளவில் உயர வாய்ப்பு\nபாசத்தை வென்ற பணத்தாசை- கணவரை வேறு ஒரு பெண்ணுக்கு விற்ற மனைவி\nஓடும் பஸ்சில் இருந்து படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண்\nவிரக்தியில் மணிக்கட்டை உடைத்துக் கொண்ட தென்ஆப்பிரிக்க வீரர்: 3-வது டெஸ்டில் இருந்து விலகல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களை���்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudarcinema.com/6379.html", "date_download": "2019-10-19T15:21:44Z", "digest": "sha1:YOH3OXWGNSNFQMRQKHW2LPUUSOND3Q6A", "length": 6884, "nlines": 107, "source_domain": "www.sudarcinema.com", "title": "சிம்பு, ஜீவா இருவரும் இந்த பிக்பாஸ்-3 போட்டியாளரை காதலித்தார்களா? – Cinema News In Tamil", "raw_content": "\nசிம்பு, ஜீவா இருவரும் இந்த பிக்பாஸ்-3 போட்டியாளரை காதலித்தார்களா\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது பிக்பாஸ் 3 நிகழ்ச்சி. ரசிகர்கள் யாரை கொஞ்சம் வெறுக்கிறார்களோ அவரை பிக்பாஸ் வெளியேற்றிவிடுகிறார்.\nஇதனால் மக்கள் நிகழ்ச்சி குறித்து விமர்சனம் செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள், கடந்த வாரம் மீரா மிதுன் வெளியேற்றப்பட்டுள்ளார். அவரை பற்றி தர்ஷனின் காதலி சனம் ஷெட்டி ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.\nஅதில் அவர், மீரா மிதுன் காரணமே இல்லாமல் பொய் பேசக் கூடியவர். சிம்பு, ஜீவா எல்லாம் மீரா மிதுனை காதலித்தார்களாம், அதனை அவரே சனம் ஷெட்டியிடம் கூறியிருக்கிறாராம்.\nமீரா மிதுனை மட்டும் எல்லோரும் ஏன் தான் காதலிக்கிறார்களோ என காமெடியாக பேசியுள்ளார் சனம் ஷெட்டி.\n* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nஇனிமேல் இப்படித்தான்.. பிரியா ஆனந்த் எடுத்த அதிரடி முடிவு\n கதை பற்றி நடிகர் பிரபாஸ் சொன்ன தகவல்\nபொதுநிகழ்ச்சியில் பங்கேற்ற ஜான்வி கபூரை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்\nஇணையத்தில் இணைந்த நடிகை யாசிகா வீட்டு நாய் எத்தனை பேர் பின்பற்றுகிறார்கள் தெரியுமா\nபள்ளி பருவத்தில் இளைஞர்களின் பேவரட் லொஸ்லியா எப்படியுள்ளார் தெரியுமா\nஇவ்வளவு கவர்ச்சி போஸ் கொடுத்தாரா லொஸ்லியா இணையத்தில் பரவும் வைரல் புகைப்படம்\nபிக்பாஸ் சீசன் 3 வீட்டிற்குள் நுழையும் சர்ச்சைக்குரிய முக்கிய டிவி சானல் பிரபலம் சர்ச்சைக்குரிய முக்கிய டிவி சானல் பிரபலம்\nடிவில காட்டுறது வெச்சு முடிவு பண்ணாதீங்க.. முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் அதிர்ச்சி பேச்சு\n- முதல் வார பிக்பாஸ் நாமினேஷன் லிஸ்ட் இதோ\nஇனிமேல் இப்படித்தான்.. பிரியா ஆனந்த் எடுத்த அதிரடி முடிவு\n கதை பற்றி நடிகர் பிரபாஸ் சொன்ன தகவல்\nபொதுநிகழ்ச்சியில் பங்கேற்ற ஜான்வி கபூரை கலாய்த்து தள்ளும் நெட்ட���சன்கள்\nபிக்பாஸ் மீரா மிதுனுக்கு கொலை மிரட்டல், அதிர்ச்சி தகவல்\nஎன்ன தமிழ் கலாச்சாரம்..நான் 5 பேரை லவ் பண்றேன் பிக்பாஸில் டென்சன் ஆன கவின்\n ஆர்மி பற்றி ஆச்சர்யத்தில் முன்னணி நடிகர் பதிவிட்ட வீடியோ\nதாலியை கழட்டி வைத்துவிட்டு வந்தாரா பிக்பாஸ் மதுமிதா பற்றிய உண்மை இதுதான்\nஇப்படி ஒரு சூப்பர் ஹிட் படம் நயன்தாராவிற்கு வந்ததா, மிஸ் ஆகிவிட்டதே\nசர்ச்சையை கிளப்பிய பிக்பாஸ் நித்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/81789/", "date_download": "2019-10-19T14:26:35Z", "digest": "sha1:JOCX57IEOPXLF647LPVZ6IKXQ3EDNPB4", "length": 9458, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "அவுஸ்திரேலிய அமைச்சர் மீது குற்றச்சாட்டு – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅவுஸ்திரேலிய அமைச்சர் மீது குற்றச்சாட்டு\nஅவுஸ்திரேலிய அமைச்சர் கிரெக் ஹன்ட் ( Greg Hunt ) மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் கிரெக் ஹன்ட் தேவையற்ற வகையில் முரண்பாட்டை ஏற்படுத்திக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nகிரெக் ஹன்ட் அவுஸ்திரேலிய நகரமொன்றின் மேயரை கெட்ட வார்தையில் திட்டியதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேயருடனான சந்திப்பின் போது கிரெக் ஹன்ட் ஆத்திரமுற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை தாம் கடும் தொனியில் பேசியிருக்கக் கூடாது எனவும் தமது தவறை உணர்ந்து கொள்வதாகவும் அமைச்சர் கிரெக் ஹன்ட் தெரிவித்துள்ளார்.\nTagsGreg Hunt tamil tamil news அவுஸ்திரேலிய அமைச்சர் கிரெக் ஹன்ட் குற்றச்சாட்டு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகடற்படையின் இரகசிய முகாம்கள்- ஜஸ்மின் சூக்கா முக்கிய வேண்டுகோள்…\nஉலகம் • பிரதான செய்திகள்\nரஷ்யாவில் அணை உடைந்து 12 பேர் பலி – கானாவில் மழை பெய்தது 28 பேர் பலி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரச நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்கள் வேட்பாளரை ஆதரிக்கத் தடை..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபயவுக்கும் சுதந்திரக் கட்சிக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்தானது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுழிபுரம் மாணவி கொலை வழக்கு – சந்தேகநபர்களின் விளக்கமறியலை நீடிக்க நடவடிக்கை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுவிஸ் குமாரை தப்ப வைத்தமை – சிறிகஜன் இல்லாமல் வழக்கை தொடரலாம்.\nநிக்கரகுவாவில் ஜனாதிபதிக்கெதிரான போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் 11 பேர் பலி\nபயங்­க­ர­வாத தடைச்­சட்டத்தின், உச்­ச­ க���லங்களில் பாரிய அளவில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றன….\nகடற்படையின் இரகசிய முகாம்கள்- ஜஸ்மின் சூக்கா முக்கிய வேண்டுகோள்… October 19, 2019\nரஷ்யாவில் அணை உடைந்து 12 பேர் பலி – கானாவில் மழை பெய்தது 28 பேர் பலி… October 19, 2019\nஅரச நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்கள் வேட்பாளரை ஆதரிக்கத் தடை.. October 19, 2019\nகோத்தாபயவுக்கும் சுதந்திரக் கட்சிக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்தானது… October 19, 2019\nசுழிபுரம் மாணவி கொலை வழக்கு – சந்தேகநபர்களின் விளக்கமறியலை நீடிக்க நடவடிக்கை… October 19, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000026141/the-most-hardest_online-game.html", "date_download": "2019-10-19T15:15:36Z", "digest": "sha1:66DDBPHV7BANZYL4NUE4XEXUP6XCHVMR", "length": 10963, "nlines": 161, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு மிக முக்கியமாக ஓதப்பட்டு ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு மிக முக்கியமாக ஓதப்பட்டு\nவிளையாட்டு விளையாட மிக முக்கியமாக ஓதப்பட்டு ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் மிக முக்கியமாக ஓதப்பட்டு\nஇந்த விளையாட்டு நீங்கள் ஒவ்வொரு கேள்விக்கு சாத்தியமான அனைத்து தேடும் ஸ்மார்ட் மிகவும் masterfully மறைத்து பதில்களை காட்ட வேண்டும் இது மிகவும் சவாலான புதிர் விளையாட்டு. நீங்கள் அடுத்த பணிகளை தீர்வுகளை கண்டுபிடிக்க கடினமாக உழைக்க வேண்டும். கூடுதலாக, ஒவ்வொரு அடுத்த கேள்வியை விளையாட்டு மிகவும் சுவாரசியமான மற்றும் மிகவும் அற்புதமான வகையில் முந்தைய ஒரு விட மிகவும் கடினமாக இருக்கும். . விளையாட்டு விளையாட மிக முக்கியமாக ஓதப்பட்டு ஆன்லைன்.\nவிளையாட்டு மிக முக்கியமாக ஓதப்பட்டு தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு மிக முக்கியமாக ஓதப்பட்டு சேர்க்கப்பட்டது: 09.06.2014\nவிளையாட்டு அளவு: 0.07 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.03 அவுட் 5 (40 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு மிக முக்கியமாக ஓதப்பட்டு போன்ற விளையாட்டுகள்\nஒரு நிலை ஒரு பட்டன்\nஉலக ஆஸ்திரேலியா முழுவதும் பேபி\nடாம் பூனை 2 பேசி\nவிளையாட்டு மிக முக்கியமாக ஓதப்பட்டு பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு மிக முக்கியமாக ஓதப்பட்டு பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு மிக முக்கியமாக ஓதப்பட்டு நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு மிக முக்கியமாக ஓதப்பட்டு, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு மிக முக்கியமாக ஓதப்பட்டு உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஒரு நிலை ஒரு பட்டன்\nஉலக ஆஸ்திரேலியா முழுவதும் பேபி\nடாம் பூனை 2 பேசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=82209", "date_download": "2019-10-19T16:00:15Z", "digest": "sha1:KJ22LR4U5LJLYAM7VOUMZJLYDDVJYLSO", "length": 8991, "nlines": 101, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsவிஜய், அஜித் குறித்த நடிகர் சங��க சர்ச்சைக்கு கலக்கல் பதில் அளித்த கமல்ஹாசன் - Tamils Now", "raw_content": "\nபசுக்கள் மீது பாஜக அரசு போலியான பாசம் காட்டுவதாக – ட்விட்டரில் ப.சிதம்பரம் விமர்ச்சனம் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு: லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவு - தெலங்கானாவில் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் பந்த்;எதிர்கட்சிகள் ஆதரவு - எழுவர் விடுதலை: ஆளுநர் கூறியதை முதல்வர் பழனிசாமி மறைக்கிறார்; இரா.முத்தரசன் அறிக்கை - வடகிழக்கு பருவமழை துவக்கம்; சென்னையில் அதிக மழை பதிவாகி உள்ளது\nவிஜய், அஜித் குறித்த நடிகர் சங்க சர்ச்சைக்கு கலக்கல் பதில் அளித்த கமல்ஹாசன்\nநடிகர் சங்க கிரிக்கெட் போட்டியில் முன்னணி நடிகர்கள் விஜய், அஜித்கலந்துக்கொள்ளவில்லை. மேலும், அஜித்திற்கும், விஷாலுக்கும் சண்டை என யாரோ கிளப்பி விட்டனர்.\nஇதற்கு விஷால் தன் தரப்பில் நியாயமான விளக்கத்தை கொடுத்துவிட்டார்ர். இந்நிலையில் நடிகர் சங்கத்தில் கமல்ஹாசன் தன் புதுப்படத்தின் வேலைகளை தொடங்கினார்.\nஅங்கு கமல் பேசுகையில் ‘யாருக்கும் எந்த பிரச்சனையும் இங்கு இல்லை, விஜய், அஜித்துக்கு நடிகர் சங்க கதவு எப்போதும் திறந்து இருக்கிறது. அவர்கள் எங்கள் சகோதரர்கள்’ என கூறியுள்ளார்.\nஅஜித் கமல் கமல்ஹாசன் விஜய் 2016-04-29\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nகமலைப் பற்றி கவலை இல்லை;பிக்பாஸ் வீட்டை இடித்து நொறுக்கப்போகிறேன் இயக்குனர் அமீர் ஆவேசம்\nஓட்டு வங்கிக்காக சுயநலத்தோடு செயல்படும் கமல் என் படத்தை விமர்சிப்பதா\nகாவிரிக்காக பாஜக ஆதரவு கூட்டத்தை கூட்டிய கமல்ஹாசன்\nகமல்ஹாசனுக்கு கட்சி தொடங்க தகுதியில்லை – கரூரில் தே.மு.தி.க. மாநில மகளிரணி தலைவி\n‘விஸ்வாசம்’ படத்தில் அஜித்துடன் முதல் முறையாக இணையும் டி.இமான்\nகுறைசொல்கிறேன் என்கிற போர்வையில் கமல்ஹாசன் மக்களை சாடுகிறார்: டிடிவி தினகரன் விமர்சனம்\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nவடகிழக்கு பருவமழை முன்னேற்பாட்டு பணிகள்; மாநகராட்சி,காவல்துறை ஒருங்கிணைப்புக் கூட்டம்\nஅமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு: லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவு\nவடகிழக்கு பருவமழை துவக்கம்; சென்னையில் அதிக மழை பதிவாகி உள்ளது\nஎழுவர் விடுதலை: ஆளுநர் கூறியதை முதல்வர் பழனிசாமி மறைக்கிறார்; இரா.முத்தரசன் அறிக்கை\nபசுக்கள் மீது பாஜக அரசு போலியான பாசம் காட்டுவதாக – ட்விட்டரில் ப.சிதம்பரம் விமர்ச்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2019/06/13/", "date_download": "2019-10-19T16:01:07Z", "digest": "sha1:YZPDDWFH3MRSYCHSXA75LG5D2HYP4REZ", "length": 17790, "nlines": 92, "source_domain": "www.alaikal.com", "title": "13. June 2019 | Alaikal", "raw_content": "\nபின்லேடன் கொலைக்கு பொறுப்பான ஜெனரல் ட்ரம்பிற்கு எதிராக திரும்பினார்..\nதுருக்கிய அதிபருக்கே மாபெரும் வெற்றி..\n அமெரிக்க உயர் மட்டம் துருக்கி தலை நகரில் \nபிறிக்ஸ்ற் புதிய ஒப்பந்தம் முடிவானது மகிழ்ச்சி..\nரஸ்ய படைகள் கோபானி நகருக்குள்.. 354 - 60 வாக்குகளால் ட்ரம்ப் படு தோல்வி \n60-வது படத்தில் கார் பந்தய வீரர் வேடத்தில், அஜித்\nஅமிதாப்பச்சன் நடித்த ‘பிங்க்’ என்ற இந்தி படம் தமிழில், ‘நேர்கொண்ட பார்வை’ என்ற பெயரில் படமாகி இருக்கிறது. படப்பிடிப்பு முடிந்து, எடிட்டிங், பின்னணி இசை சேர்ப்பு வேலைகள் நடைபெற்று வருகின்றன. அமிதாப்பச்சன் நடித்த வேடத்தில், அஜித்குமார் நடித்து இருக்கிறார். இது, அவருக்கு 59-வது படம். அவருக்கு ஜோடியாக வித்யாபாலன் நடித்துள்ளார். வினோத் டைரக்டு செய்து இருக்கிறார். இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்துள்ளார். போனிகபூரின் தயாரிப்பு நிறுவனத்துக்கு இது முதல் தமிழ் படம். இந்த படம் வருகிற ஆகஸ்டு மாதம் 10-ந் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் அஜித் தனது 60-வது படத்தில் நடிக்க இருக்கிறார். அந்த படத்தையும் வினோத் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது, முழுக்க முழுக்க அதிரடி சண்டை படமாக இருக்கும், படப்பிடிப்பு…\nஇரண்டு கப்பல்கள் மீது தாக்குதல் ஒன்று மூழ்கியது : ஈரானில் பதட்டம் \nவலைதளங்களில் வைரல் ஆகும் நயன்தாரா புகைப்படம்\nதமிழ் பட உலகில், ‘நம்பர்-1’ கதாநாயகியாக இருப்பவர், நயன்தாரா. இவர் நடித்த பல படங்கள் மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளன. நயன்தாராவுக்கும், சிம்புவுக்கும் இடையே முதலில் காதல் மலர்ந்தது. பின்னர், இருவரும் பிரிந்து விட்டனர். அதைத்தொடர்ந்து நடிகரும், டைரக்டருமான பிரபுதேவாவுடன் நயன்தாராவுக்கு காதல் ஏற்பட்டது. இந்த காதலும் சில வருடங���களில் முறிந்து போனது. இப்போது டைரக்டர் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் காதலித்து வருகிறார்கள். நயன்தாரா ஒரு படத்துக்கு ரூ.6 கோடி சம்பளம் வாங்கி வருகிறார். விக்னேஷ் சிவன் கைவசம் படங்கள் எதுவும் இல்லை. இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளாமலே கணவன்-மனைவி போல் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறார்கள். இருவரும் இப்போது, புதுமண தம்பதிகள் போல் உலகின் பல்வேறு நாடுகளில் ஜோடியாக சுற்றி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக தேனிலவுக்கு செல்லக்கூடிய நாடுகளை தேர்வு செய்து சுற்றி வருகிறார்கள். தேன்நிலவு ஜோடிகளுக்கு…\nவடிவேலு கதாநாயகனாக நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’. இந்த படத்தை சிம்புதேவன் டைரக்டு செய்திருந்தார். ஷங்கர் தயாரித்து இருந்தார். ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க ஷங்கரும், படக்குழுவினரும் திட்டமிட்டனர். இரண்டாம் பாகத்தில் நடிக்க வடிவேலுவும் சம்மதித்தார். அதைத்தொடர்ந்து, இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கியது. இதற்காக பிரமாண்டமான அரங்கு அமைக்கப்பட்டது. டப்பிடிப்பு தொடங்கும் நிலையில், வடிவேலுவுக்கும், இயக்குனருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தயாரிப்பாளர்கள் சங்கத்தில் டைரக்டர் ஷங்கர் புகார் செய்தார். இந்த படத்தை முடித்து கொடுக்காமல் வடிவேலு வேறு புதிய படத்தில் நடிக்கக்கூடாது என்று தயாரிப்பாளர்கள் சங்கம் தடை விதித்தது. அதைத்தொடர்ந்து வடிவேலு ஒரு பேட்டியில், ‘ஷங்கரை கிராபிக்ஸ் இயக்குனர் என்றும், சிம்புதேவனை சினிமா தெரியாதவர், வேலை…\nரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி சந்திப்பு\nஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு 2 நாட்கள் கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகர் பிஷ்கேக் நகரில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி கிர்கிஷ்தான் சென்றுள்ளார். இந்த மாநாட்டுக்கு இடையே, பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதினை சந்தித்தார். உயர் மட்ட அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையும் நடைபெற்றது. பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்தும் இரு தலைவர்களும் பேசிக்கொண்டதாக தெரிகிறது. அமேதியில், ரஷ்யா துப்பாக்கி தொழிற்சாலை அமைக்க உள்ளதையடுத்து, புதினிடம் பிரதமர் மோடி நன்றி தெரிவித்���ுக்கொண்டார். சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, இந்தியா உள்பட 8 நாடுகள் இந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் உறுப்பினராக உள்ளன. முன்னதாக பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங்கையும் சந்தித்தது கவனிக்கத்தக்கது.\nசினிமாவில் முனைவர் பட்டம் பெற்ற தமிழ் நடிகன் வஸந்த் \nஉலகம் செய்தி டென்மார்க் பிரபலம்\nபயங்கரவாதத்தை ஒழிக்க ஐ.நாவுடன் இணைகிறது சிறிலங்கா \nசர்வதேச சக்திகள் எல்லாம் சின்னஞ்சிறு சிறிலங்காவிற்குள் \nநடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெறுவார்கள் : விஜயகாந்த்\nநடிகர் சங்க தேர்தலில் எங்கள் அணியினர் வெற்றி பெறுவார்கள் என விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்தார் என்று பாக்கியராஜ் தெரிவித்துள்ளார். நலிந்த நிலையில் உள்ள நாடக நடிகர்களுக்கு உதவ வேண்டும் என பாக்கியராஜ் கூறியுள்ளார். ஓட்டுக்கு பணம் கொடுப்பது பற்றி தான் பேசவில்லை என பாக்கியராஜ் விளக்கமளித்துள்ளார். விஷால் அணியினர் சரியாக நிர்வாகம் செய்யவில்லை என்பதால் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடுகிறோம் என ஐசரி கணேஷ் கூறினார்.\nஇந்திய விமானப் படை விமானம் விபத்து 13 பேரும் ..\nஇந்திய விமானப் படையின் ஏ.என்.32 விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 13 பேரும் இறந்திருப்பதை இந்திய விமானப்படை உறுதி செய்தது. விமானம் விபத்துக்குள்ளான பகுதியில் ஆய்வு செய்தததில் ஒருவர் கூட பிழைக்கவில்லை என்பது தெரியவந்தது. 13 பேர் உயிரிழந்துவிட்டதாக அவர்களது குடும்பத்தாருக்கு ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nதுருக்கிய அதிபரை பேச வரும்படி புற்றின் அவசர அழைப்பு \nஐபோனை (iPhone) எவ்வாறு அப்டேட் பண்ணுவது\nபோரை நிறுத்த துருக்கி மறுப்பு சிரிய தாக்குதல் துருக்கி படையினர் மரணம் \n அமெரிக்காவின் முகாமில் நுழைந்தது ரஸ்யா \nமான்பிஜ் நகரில் சிரியா துருக்கி மோதல் 200 மில் பிள்ளைகள் வறுமையில்\n18. October 2019 thurai Comments Off on பின்லேடன் கொலைக்கு பொறுப்பான ஜெனரல் ட்ரம்பிற்கு எதிராக திரும்பினார்..\nபின்லேடன் கொலைக்கு பொறுப்பான ஜெனரல் ட்ரம்பிற்கு எதிராக திரும்பினார்..\n18. October 2019 thurai Comments Off on துருக்கிய அதிபருக்கே மாபெரும் வெற்றி..\nதுருக்கிய அதிபருக்கே மாபெரும் வெற்றி..\n அமெரிக்க உயர் மட்டம் துருக்கி தலை நகரில் \n அமெரிக்க உயர் மட்டம் துருக்கி தலை நகரில் \n17. October 2019 thurai Comments Off on ஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை; பதவி வெறி\nஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை; பதவி வெறி\n17. October 2019 thurai Comments Off on கோட்டாபயவுக்கு இப்போது பதிலளிக்க விரும்பவில்லை\nகோட்டாபயவுக்கு இப்போது பதிலளிக்க விரும்பவில்லை\n16. October 2019 thurai Comments Off on ராஜபக்சேவின் பேச்சு; இந்தியா கண்டிக்க வேண்டும்: ராமதாஸ்\nராஜபக்சேவின் பேச்சு; இந்தியா கண்டிக்க வேண்டும்: ராமதாஸ்\n16. October 2019 thurai Comments Off on ராஜீவ் கொலை விடை கிடைக்காத 37 வினாக்கள்\nராஜீவ் கொலை விடை கிடைக்காத 37 வினாக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/72682-son-killed-his-father-near-salem.html", "date_download": "2019-10-19T15:35:12Z", "digest": "sha1:JTROJTG7VACXRWKGEQTPEHDOEZJ7IQ4V", "length": 9465, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கோயிலுக்கு நிலம் கொடுத்த தந்தை ! மகனே அடித்துக் கொன்ற கொடூரம் | Son Killed his father near salem", "raw_content": "\nதென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா\nகாங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி\nநாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்\nதமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதிருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்\nகோயிலுக்கு நிலம் கொடுத்த தந்தை மகனே அடித்துக் கொன்ற கொடூரம்\nசேலம் அருகே அப்பாவை மகனே அடித்துக் கொன்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது.\nசேலம் மாவட்டம் சின்னமநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரங்க கவுண்டர். வயது 75. விவசாயம் செய்து வரும் இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். இதனிடையே விவசாயி ரங்க கவுண்டர், தனது அரை ஏக்கர் நிலம் மற்றும் 1 லட்ச ரூபாயை கோயில் ஒன்றுக்கு எழுதி வைத்துள்ளார்.\nஇந்த விஷயம் அவரின் மூத்த மகனான ரமேஷிற்கு தெரியவந்திருக்கிறது. எப்படி தனக்கு தெரியாமல் நிலத்தை கோயிலுக்கு எழுதி வைக்கலாம் எனக் கூறி தந்தையிடம் ரமேஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே, ஆத்திரத்தில் அருகில் கிடந்த கட்டையால் தந்தையின் தலையில் ரமேஷ் ஓங்கி அடித்துள்ளார். இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த ரங்க கவுண்டர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து வரும் போலீசார், ரமேஷை தீவிரமாக தேடி வருகின்றனர்.\nகோவை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சோதனை : 1.80 லட்சம் பறிமுதல்\n‘விக்’கிற்கு கீழே தங்கம்.. இப்படி ஒரு கடத்தலா \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘தாய்க்கு மனநலம் பாதிப்பு.. குழந்தை மாற்றுத்திறனாளி’ - கொலை, தற்கொலை விலகாத மர்மங்கள்.\n‘ரத்தம் சரிந்த நாள்; பழிக்குப் பழி தொடரும்’ - கொலை மிரட்டலுடன் ஒட்டப்பட்ட போஸ்டர்\n‘முதலில் ஆசையை தூண்டுவது; பின்னர் ஏமாற்றுவது’ - இது நிஜ சதுரங்கவேட்டை\nஇளம் பெண்ணுடன் பழகி கர்ப்பமாக்கிய எஸ்.ஐ - கொலை மிரட்டல் விடுப்பதாக புகார்\n‘வரதட்சணை கொடுமையால் மருமகள் தற்கொலை’ - மாமியாருக்கு ஏழாண்டு சிறை\nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\n7 பேர் விடுதலை: தீர்மானத்தை நிராகரித்தாரா ஆளுநர் \n‘கணவரை காப்பாற்ற உயிரை கொடுத்த மனைவி’ - கொலை வழக்கில் பரபரப்பு தீர்ப்பு\nகொலை செய்த சடலத்துடன் சரணடைந்த அமெரிக்க இந்தியர் - ‘ஷாக்’ ஆன போலீஸ்\n45 நாட்கள் லண்டனில் படப்பிடிப்பு - வேகம் எடுக்கும் ‘துப்பறிவாளன் 2’\nதேர்வில் குறைந்த மதிப்பெண் - ஆசிரியர் தாக்கி 24 மாணவர்கள் காயம் \nஇந்து சமாஜ் கட்சியின் தலைவர் கமலேஷ் கொலை - குஜராத்தில் மூவர் கைது\nசட்டசபை இடைத்தேர்தல் - விக்கிரவாண்டி, நாங்குநேரியில் ஓய்ந்தது பரப்புரை\n‘கௌரவ டாக்டர்’ பட்டம் பெறும் ஹாரிஸ் ஜெயராஜ் - ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்து\n‘விவசாயிகளுக்காக ஒரு கட்டடம்’ - விட்டுக் கொடுத்த விஜய்சேதுபதி\n‘எத்தனை பேராக இருந்தாலும் சஸ்பெண்ட் செய்வேன்’ - கலெக்டரின் அதிரவைத்த வாட்ஸ்-அப் ஆடியோ\n‘முதலில் ஆசையை தூண்டுவது; பின்னர் ஏமாற்றுவது’ - இது நிஜ சதுரங்கவேட்டை\nபோதைப் பொருள் விற்றதா அமெரிக்க அரசு...\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகோவை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சோதனை : 1.80 லட்சம் பறிமுதல்\n‘விக்’கிற்கு கீழே தங்கம்.. இப்படி ஒரு கடத்தலா ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_blog_calendar&year=2013&month=07&day=11&modid=174", "date_download": "2019-10-19T14:18:34Z", "digest": "sha1:M2G2AE4SOGXGOUZV3XUMIJGU2HOL2E2Q", "length": 4138, "nlines": 82, "source_domain": "www.tamilcircle.net", "title": "Tamil Circle", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nஎன்.ஜி.ஓ நாச்சியப்பனின் “மனிதஉரிமை” அவதாரமும் புலம்பெயர் ‘தலைவர்களின்’ கோவணத்தை கழட்டிய ‘இந்தி’ய அரசும்\nகடந்த மாதம் ஜீன் 14ம் மற்றும் 15ம் திகதிகளில் இந்திய அரசின் உளவுத்துறையின் அணுசரணையுடன் உருவாக்கப்பட்ட 'மனித உரிமைகள், உலக பொருளாதார வளர்ச்சிக்கான பாராளுமன்ற உறுப்பினர்களின் அமைப்பு' (Parliamentarian Forum On Human Rights – FOR GLOBAL DEVELOPMENT –PFHRGD) என்ற என்.ஜி.ஓ (NGO) மாநாட்டில், தமிழக பாராளுமன்ற (மேலவை) உறுப்பினர் சுதர்சன் நாச்சியப்பன் தலைமையில் புலம்பெயர் \"தமிழர்\" தலைவர்களும் இலங்கை தமிழ் அரசியல் தலைவர்களும் பங்கெடுத்துக் கொண்டது அனைவருக்கும் நினைவிருக்கக் கூடும்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88/", "date_download": "2019-10-19T16:03:52Z", "digest": "sha1:7GKQNBGHP4JNFLGMWZOZJZQM3MDQYDSG", "length": 6746, "nlines": 115, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "அபூர்வ ராகங்கள் இன்னிசை மாலை – 2013 | vanakkamlondon", "raw_content": "\nஅபூர்வ ராகங்கள் இன்னிசை மாலை – 2013\nஅபூர்வ ராகங்கள் இன்னிசை மாலை – 2013\nஅபூர்வ ராகங்கள் இன்னிசை மாலை Croydon Fairfield மண்டபத்தில் கடந்த ஜூன் மாதம் முதலாம் திகதி நடைபெற்றது Concern Sri Lanka Foundation நிறுவனத்தினால் ஒழுங்குசெய்யப்பட்ட இவ் நிதி திரட்டும் நிகழ்விற்கு ஏராளமான ரசிகர்கள் வருகை தந்திருந்தனர்.\nபிரபல பின்னணிப் பாடகர்கள் வாணி ஜெயராம், ஸ்ரீநிவாஸ், அனந்து மன்றும் சுர்முகி ஆகியோர் வருகை தந்திருந்தார்கள். சில திரைப்படங்களுக்கு இசையமைப்பாளராக கடமையாற்றிய ஜீவராஜா – ஸ்ருதி குழுவினரின் பின்னணி இசையில் நடைபெற்ற இவ் இசை நிகழ்வினை உலகப்புகழ் அறிவிப்பாளர் அப்துல் ஹமீத் தொகுத்து வழங்கியமை சிறப்பம்சமாக அமைந்தது.\nPosted in ஆய்வுக் கட்டுரை, சிறப்புச் செய்திகள்\nஉதிரும் மாகாணசபை அதிகாரங்கள் – இதயச்சந்திரன்\n“பாரிசை எப்படி தாக்கினோமோ அதேபோல் அமெரிக்காவின் மையமான வாஷிங்டனையும் தாக்குவோம்” | ஐ.எஸ். தீவிரவாதிகளின் புதிய மிரட்டல்\nசென்னையில் தமிழீழ மக்களுக்கான பத்தாம் ஆண்டு வீரவணக்கப் பொதுக்க���ட்டம்\nகிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழா\nபிரித்தானிய தம்பதி கடத்தல் விவகாரதின் எதிரொலி\nநடிக ரதம் by மெய்வெளி September 21, 2019\nKiruthika on மீண்டும் உலகம் சுற்றும் பயணத்தில் | மோடி 5 நாடுகளுக்கு தொடர் விஜயம்\nsrirham vignesh on உறவின் தேடல் | சிறுகதை | விமல் பரம்\nகோணேஸ் on அவனும் அவளும் | சிறுகதை | தாமரைச்செல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ettamthanthiram.wordpress.com/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/7-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/2265-to-2268/", "date_download": "2019-10-19T15:20:33Z", "digest": "sha1:G3BOZ5S5GR2QFQGFOXKPIAPJN37B3O3A", "length": 12903, "nlines": 381, "source_domain": "ettamthanthiram.wordpress.com", "title": "#2265 to #2268 « Ettam Thanthiram", "raw_content": "\n1. உடலில் பஞ்ச பேதங்கள்\n6. சுத்த நனவாதி பருவம்\n7. கேவலம், சகலம், சுத்தம்\n16. பசு, பதி, பாசம்\n17. அடி தலை அறியும் திறன்\n26. முச் சூனிய தொந்தத் தசி\n28. காரிய காரண உபாதி\n31. அஷ்டதளக் கமல முக்குணஅவத்தை\n#2265. வாக்கும் மனமும் மருவல் செய்யாவே\nசாக்கிரம் தன்னில் அதீதம் தலைப்படில்\nஆக்கிய வந்த வயிந்தவ மால் நந்த,\nநோக்கும் பிறப்புஅறும் நோன் முத்தி சித்தியாம்\nவாக்கும் மனமும் மருவல் செய்யாவே.\nநின்மல சாக்கிராதீதம் கைக் கூடினால் அதனால் ஆன்மாவுக்குப் பல நன்மைகள் விளையும்.\nஅந்த அதீத நிலையைத் தோற்றுவித்த சுத்த தத்துவம் ஆன்மாவுக்கு மிகுந்த ஆனந்தத்தைத் தரும்.\nஆன்மாவை எதிர்நோக்கிக் காத்திருந்த அதன் பிறவிப்பிணி நீங்கி விடும்.\nபெருமை உடைய வீடுபேறு கிடைக்கும். அந்த நிலையில் வாக்கும், மனமும் செயல் புரியா.\nவாக்கும் மனமும் கடந்த மோன நிலையே ஆன்மாவின் முத்தி நிலை எனப்படும்.\n#2266. அப்பும் அனலும் கலப்பது இவ்வாறே\nஅப்பும் அனலும் அகலத்துளே வரும்,\nஅப்பும் அனலும் அகலத்துளே வாரா,\nஅப்பும் அனாலும் அகலத்துள் ஏது எனில்\nஅப்பும் அனாலும் கலந்தது அவ்வாறே.\nஅகண்ட வானத்தில் நீரின் குளிர்ச்சியும், நெருப்பின் ஒளியும் கலந்து விளங்கும். ஆனால் அங்கே நீரின் நெகிழ்ச்சியோ நெருப்பின் வெப்பமோ இராது. விரிந்த வானத்தில் நீரும், நெருப்பும் கலந்து எங்கனம் என்று கேட்டால் விரிந்த வானத்தில் நீரும், நெருப்பும் கலந்து விளங்குவது இங்ஙனமே.\n#2267. மாயை உறும் ஆன்மாவிடம்\nஅறுநான்கு அசுத்தம்; அதி சுத்தாசுத்தம்\nஉறும்ஏழு மாயை, உடன் ஐந்தே சுத்தம்\nபெறுமாறு இவை மூன்றும��, கண்டத்தால் பதித்து\nஉறும்மாயை, மாமாயை ஆன்மாவி னோடே.\nமுப்பத்தாறு தத்துவங்களில் ஆன்ம தத்துவங்கள் இருபத்து நான்கும் அசுத்தமானவை. வித்தியா தத்துவங்கள் எழும், சிவ தத்துவங்கள் ஐந்தும் சுத்தமானவை. மாயை ஆன்மாவை இம் மூன்றுவகைத் தத்துவங்களையும் அடைவிப்பதற்காகத் தானும் மூன்று பிரிவுகளாகப் பிரியும். அவை பிரகிருதி மாயை, அசுத்தமாயை, சுத்த மாயை எனப்படும்.\n#2268. சுத்த நிலையை அடையும்\nமாயை கைத்தாயாக, மாமாயை ஈன்றிட,\nஆய பரசிவன் தந்தையாய் நிர்க்கவே\nஎயும் உயிர்க் கேவல சகலத்து எய்தி\nஆய்தரு சுத்தமும் தான் வந்து அடையுமே.\nஅசுத்த மாயை ஆன்மாவின் செவிலித் தாயை ஒத்தது. சுத்த மாயை ஆன்மாவின் ஈன்ற தாயை ஒத்தது. ஆன்மாவின் தந்தையாக நிற்பவன் சிவன். ஆன்மா கேவல, சகல நிலைகளை எய்தி, ஆராய்ந்து, அறிந்து தெளிவடைந்த பின்பு சுத்த மாயையைப் பொருந்தி சுத்த அவத்தையை அடையும்.\n1. உடலில் பஞ்ச பேதங்கள்\n6. சுத்த நனவாதி பருவம்\n7. கேவலம், சகலம், சுத்தம்\n16. பசு, பதி, பாசம்\n17. அடி தலை அறியும் திறன்\n26. முச் சூனிய தொந்தத் தசி\n28. காரிய காரண உபாதி\n31. அஷ்டதளக் கமல முக்குணஅவத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/arrah-lok-sabha-election-result-74/", "date_download": "2019-10-19T14:24:32Z", "digest": "sha1:3QQ3YEAH5GV3TG6UHIKUCKOSYUP4D623", "length": 36873, "nlines": 887, "source_domain": "tamil.oneindia.com", "title": "அர்ரா எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019 Live: வேட்பாளர்கள் பட்டியல், வெற்றியாளர்கள் - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅர்ரா லோக்சபா தேர்தல் முடிவுகள் 2019\nஅர்ரா எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019\nஅர்ரா லோக்சபா தொகுதியானது பீகார் மாநிலத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்று. ராஜ் குமார் சிங் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு தற்போது அர்ரா எம்பியாக உள்ளார். 2014 பொதுத் தேர்தலில் ராஜ் குமார் சிங் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஸ்ரீபகவான் சிங் குஷ்வாஹா ஆர்ஜேடி வேட்பாளரை 1,35,870 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். கடந்த தேர்தல்களில் 49 சதவீத மக்கள் வாக்களித்தனர். அர்ரா தொகுதியின் மக்கள் தொகை 27,28,407, அதில் 85.71% மக்கள் ஊரகப் பகுதிகளில் வசிக்கின்றனர். 14.29% பேர் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர்.\nமாநிலத்தை தேர்வு செய்க மாநிலத்தை தேர்வு செய்க அந்தமான் & நிக்கோபர் தீவுகள் ஆந்திர பிரதேசம் அருணாச்சலப் பிரதேசம் அசாம் பீகார் சண்டிகார் சத்தீஸ்கர் தாத்ரா & நாகர் ஹவேலி டாம் & டையூ டெல்லி கோ குஜராத் ஹரியானா ஹிமாச்சல்பிரதேசம் ஜம்மு & காஷ்மீர் ஜார்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவுகள் மத்தியப்பிரதேசம் மஹாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்திரப்பிரதேசம் உத்தரகாண்ட் மேற்குவங்காளம் keyboard_arrow_down\nதொகுதியைத் தேர்வு செய்க keyboard_arrow_down\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள்\nதாத்ரா மற்றும் நாகர் ஹவேலி\nநைனிடால் - உதம்சிங் நகர்\nலோக்சபா தேர்தல் 2019 அர்ரா தொகுதிக்கான வேட்பாளர் பட்டியல்\nதொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகள்\n2019 அர்ரா தேர்தல் முடிவு ஆய்வு\nசிபிஐ (எம் எல்) (எல்)\t- தோற்றவர்\nதேர்தல் கட்சி வாக்கு சதவீதம்\nஅர்ரா தொகுதி வென்ற எம்பிக்கள் தோற்ற வேட்பாளர்கள்\nராஜ்குமார் சிங் பாஜக வென்றவர் 5,66,480 52% 1,47,285 13%\nராஜ் குமார் சிங் பாஜக வென்றவர் 3,91,074 45% 1,35,870 16%\nஸ்ரீபகவான் சிங் குஷ்வாஹா ஆர்ஜேடி தோற்றவர் 2,55,204 29% 0 -\nமீனா சிங் ஜேடி(யு) வென்றவர் 2,12,726 38% 74,720 13%\nராமா ​​கிஷோர் சிங் எல்ஜேபி தோற்றவர் 1,38,006 25% 0 -\nகாந்தி சிங் ஆர்ஜேடி வென்றவர் 2,99,422 38% 1,49,743 19%\nராம் நரேஷ் ராம் சிபிஐ (எம் எல்) (எல்) தோற்றவர் 1,49,679 19% 0 -\nராம் பிரசாத் சிங் ஆர்ஜேடி வென்றவர் 2,64,140 39% 92,282 14%\nஎச் பி சிங் ஜேடி(யு) தோற்றவர் 1,71,858 25% 0 -\nசந்திர டி பிரசாத் வர்மா ஆர்ஜேடி தோற்றவர் 2,28,122 31% 0 -\nசந்திர டி பிரசாத் வர்மா ஜேடி வென்றவர் 1,92,046 30% 41,041 6%\nராம் பிரசாத் சிங் எஸ் ஏ பி தோற்றவர் 1,51,005 24% 0 -\nராம் லகான் சிங் யாதவ் ஜேடி வென்றவர் 2,75,320 41% 55,348 8%\nசூர்ஜிதே சிங் ஜேபி தோற்றவர் 2,19,972 33% 0 -\nராமேஷ்வர் பிரசாத் ஐபிஎப் வென்றவர் 1,78,211 33% 16,440 3%\nதுளசி சிங் ஜேடி தோற்றவர் 1,61,771 30% 0 -\nபாலி ராம் பகத் காங்கிரஸ் வென்றவர் 2,27,206 53% 1,54,922 36%\nநூர் அஹ்மத் எல்கேடி தோற்றவர் 72,284 17% 0 -\nசந்திரோதோ பிரசாத் வர்மா ஜேஎன்பி (எஸ்) வென்றவர் 1,58,533 38% 8,949 2%\nஇமாமுல் ஹாய் கான் ஜேஎன்பி தோற்றவர் 1,49,584 36% 0 -\nசந்திரோதோ பிரசாத் வர்மா பிஎல்டி வென்றவர் 3,23,913 71% 2,10,877 46%\nபாலிராம் பகத் காங்கிரஸ் தோற்றவர் 1,13,036 25% 0 -\nபாஜக மூவ்.. திமுகவுக்கு நெருக்கடி தரபோகும் சசிகலா புஷ்பா.. விஸ்வரூபம் எடுக்கும் பணம் தந்த விவகாரம்\nகம்யூனிஸ்டுகளுக்கு 25 கோடி.. விசாரணை கோரும் அதிமுக, தேமுதிக.. சிக்கலில் திமுக\nபணம் வாங்கினோம்தான்.. அதுக்காக இப்படியா பகிரங்கமாக சொல்வது.. திமுக மீது கம்யூனிஸ்டுகள் கோபம்\nஇஸ்லாமியர்கள் புறக்கணித்திருந்தால் பெரும் தோல்வியை சந்தித்திருப்பார் ஏசிஎஸ்.. தமிழிசை அதிரடி\nஎன்ஐஏ, முத்தலாக், 370.. இவைதான் நான் தோற்க முக்கிய காரணம்.. ஏசிஎஸ் பரபரப்பு புகார்\nFor More : புகைப்படங்கள்\nBudget 2019 Live: பட்ஜெட் உரையை ஆரம்பித்தார் நிர்மலா சீதாராமன்\nஅதிமுக குறி வைக்கும் முஸ்லீம் ஓட்டுக்கள்.. காரணம் என்ன\nவேலூரில் இரு முனைப்போட்டி... காத்திருக்கும் கமல், தினகரன் வாக்குகள்..வீடியோ\nஅதிமுகவுக்கு \"மாம்பழம்\" இனிக்குது.. \"முரசு\" மட்டும் கசக்குதோ-வீடியோ\nNTK Deepa Nomination ஏற்று கொள்ளப்பட்டது தீபலட்சுமி வேட்புமனு..\nView More : வீடியோக்கள்\nபிற எம்பி தொகுதிகள் பீகார்\n9 - அராரியா | 37 - அவுரங்காபாத் | 27 - பாங்கா | 24 - பெகுசாரய் | 26 - பகல்பூர் | 33 - புஷார் | 14 - டர்பாங்கா | 38 - கயா (SC) | 17 - கோபால்கஞ்ச் (SC) | 21 - ஹாஜிபூர் (SC) | 36 - ஜஹனாபாத் | 40 - ஜமூய் (SC) | 7 - ஜாஜார்பூர் | 35 - காராகட் | 11 - கடிஹார் | 25 - கஹாரியா | 10 - கிஷன்கஞ்ச் | 13 - மதிபுரா | 6 - மதுபானி | 19 - மகாராஜ்கஞ்ச் | 28 - முங்கர் | 15 - முஸாஃபர்பூர் | 29 - நலந்தா | 39 - நவாடா | 2 - பாஸ்சிம் சாம்பரன் | 31 - பாடலிபுத்ரா | 30 - பாட்னா சாகிப் | 12 - பூர்னியா | 3 - பூர்வி சாம்பரன் | 23 - சமஸ்திபூர் (SC) | 20 - சரன் | 34 - சாசரம் (SC) | 4 - ஷூஹர் | 5 - சீதாமர்ஹி | 18 - ஷிவான் | 8 - சுபால் | 22 - உஜியார்பூர் | 16 - வைசாலி | 1 - வால்மீகி நகர் |\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள் | ஆந்திர பிரதேசம் | அருணாச்சலப் பிரதேசம் | அசாம் | பீகார் | சண்டிகார் | சத்தீஸ்கர் | தாத்ரா & நாகர் ஹவேலி | டாம் & டையூ | டெல்லி | கோ | குஜராத் | ஹரியானா | ஹிமாச்சல்பிரதேசம் | ஜம்மு & காஷ்மீர் | ஜார்கண்ட் | கர்நாடகா | கேரளா | லட்சத்தீவுகள் | மத்தியப்பிரதேசம் | மஹாராஷ்டிரா | மணிப்பூர் | மேகாலயா | மிசோரம் | நாகலாந்து | ஒரிசா | பாண்டிச்சேரி | பஞ்சாப் | ராஜஸ்தான் | சிக்கிம் | தமிழ்நாடு | தெலுங்கானா | திரிபுரா | உத்திரப்பிரதேசம் | உத்தரகாண்ட் | மேற்குவங்காளம் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-19T14:59:50Z", "digest": "sha1:7BIK624SR6K5UXXMT4TQU352SEFCYNYT", "length": 26349, "nlines": 268, "source_domain": "tamil.samayam.com", "title": "விக்ரம் லேண்டர்: Latest விக்ரம் லேண்டர் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nவிபத்தில் சிக்கிய மஞ்சிமா மோகனுக்கு காலி...\nThala60: அஜித்தின் வலிமை எ...\nதளபதி 64: ஆக்ஷன் காட்சிக்க...\n2 நி��ிட வாசிப்பில் இன்றைய நிகழ்வுகள் - 1...\nஒரு கொசு என்ன ஆட்டம் போடுத...\nவலிமையை நீங்க காட்டுங்க., ...\nஉழைப்புக்கு வயது ஒரு தடையி...\nகடைக்கு வந்த பெண்ணை இழிவாக...\nIND vs SA 3rd Test: ஹெட்மயர் உலக சாதனையை...\nடாப் ஆர்டரை தூக்கிய தென் ஆ...\n‘கிங்’ கோலிக்கு இரண்டு வரு...\n‘டான்’ ரோஹித், ரஹானே தாறும...\nவெறும் 14 மணி நேரத்தில் நி...\nTata Sky: அதிரடி விலைக்குறைப்பு; Airtel-...\nபட்ஜெட் விலையில் 48MP டூயல...\nபேட்டரியோ 5000mAh ஆனால் வி...\n5G ஆதரவு கொண்டு வெளியாகும்...\nNokia 110: இதுவரை வெளியானத...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nதேர்வில் மாணவர்கள் காப்பியடிக்காமல் இருக...\nதிருடச் சென்ற இடத்தில் பெண...\nசீருடையில் இருந்த பெண் போ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\npetrol price: சர்ருன்னு குறைஞ்ச டீசல், ஆ...\nAjith Kumar: தல 60 படத்தில் கீர்த்தி சுர...\nசித்தி 2 சீரியலில் இணைந்த ...\n20 வருடங்களுக்குப் பிறகு ம...\nகல்யாண வீடு சீரியலில் மோசம...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nஜிஎஸ்டிக்கு இப்படியொரு விளக்கம் க..\n1 மில்லியன் வியூஸ் எட்டிய ராஜாவுக..\nPuppy: பப்பி படத்தின் யோகி பாபு ஆ..\nசல்மான் கானின் தபாங் 3 மோஷன் போஸ்..\nவாணி போஜனின் மீக்கு மாத்ரமே செப்த..\nசாக்ஷி அகர்வால், ராய் லட்சுமியின்..\nதன்னை காப்பாற்ற போலீசை தொடர்பு கொ..\nPara: பற படத்தின் வாடிச் செல்லம் ..\nசந்திராயன் 2 வெளியிட்ட அடுத்த படம்\nசந்திராயன் 2 ஆர்ப்பிட்டரில் உள்ள இமேஜிங் இன்ஃப்ராரெட் ஸ்பெக்ட்ரோமீட்டர் (ஐஐஆர்எஸ்) பேலோட் நிலவின் மேற்பரப்பில் எடுக்கப்பட்ட முதல் ஒளிரும் படத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ளது.\nலேண்டரில் உண்மையில் என்ன தவறு நிகழ்ந்தது- இஸ்ரோ தலைவர் சிவன் பதில்\nசந்திரயான் - 2 செயற்கைக்கோள் மூலம் அனுப்பப்பட்ட லேண்டரில் என்ன தவறு நிகழ்ந்தது என்ற கேள்விக்குச் சிவன் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.\nChandrayaan-2 : இந்தா கிளம்பிட்டாங்க நம்ம \"புரளி பாய்ஸ்\" ; வைரலாக பரவும் கடுப்பு காமெடி\nசந்திரயானின் விக்ரம் லேண்டர் சிக்னல் கிடைக்க பிரார்த்தனை செய்ய கோரி வெளியான பிட் நோட்டீஸ் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nISRO : Chandrayaan ரகசி���த்தை வெளியிடுவதாக கூறி பாக். அமைச்சரை பங்கம் செய்த தமிழர் - வைரலாகும் ஸ்கிரன் ஷாட்கள்...\nபாக்., அமைச்சரின் தமிழர் ஒருவர் ட்விட்டரில பேசியதாக வைரலாகும் ஸ்கிரீன் ஷாட்களில் பாக்., அமைச்சரிடம் இஸ்ரோ ரசிகயத்தை வெளியிடுவதாக கூறி அவரை பங்கமாக கலாய்த்தது வெளியாகியுள்ளது. இது உண்மையா பொய்யா என்ற தகவல் தெரியவில்லை\nஏழை மாணவர்கள் ‘நீட்’ தேர்வில் சாதிக்க உதவும் டீ வியாபாரி- ’சூப்பர் 30’ போல் அசத்தும் ’ஸிண்டகி’\nநீட் தேர்வில் வெற்றி பெற ஒடிசாவை சேர்ந்த டீ வியாபாரி எப்படி உதவி செய்து வருகிறார் என்று இங்கே காணலாம். இவர் “சூப்பர் 30” ஆனந்த் குமாரை முன்மாதிரியாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார்.\nடெல்லி உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனுவை திரும்பப் பெற்றார் ப.சிதம்பரம்\nடெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை ப.சிதம்பரம் திரும்பப் பெற்றார். இதையடுத்து கீழ் நீதிமன்றத்தை ப.சிதம்பரம் தரப்பு நாட திட்டமிட்டுள்ளது.\n'ஹலோ’ விக்ரம் லேண்டர் எழுந்திருங்க- இஸ்ரோவிற்காக களமிறங்கிய நாசா\nநிலவின் மேற்பரப்பில் விழுந்து கிடக்கும் லேண்டரில் இருந்து தகவல் தொடர்பைப் பெற, நாசாவும் களத்தில் இறங்கியுள்ளது. இதற்காக இஸ்ரோ ஒப்புதலைப் பெற்று தீவிரமாக செயல்பட்டு வருகிறது.\nபறிக்கப்பட்ட இஸ்ரோ விஞ்ஞானிகளின் சலுகை... மத்திய அரசு அதிரடி\nவிண்வெளி ஆய்வு துறையில் பணியாற்றிவரும் இந்திய விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு, பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த கூடுதல் ஊக்கத்தொகை இனி வழங்கப்படமாட்டாது என மத்திய அரசு அண்மையில் அதிரடியாக அறிவித்துள்ளது.\nவிக்ரம் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த முயற்சிகள் நடத்தப்படுகிறது: இஸ்ரோ ட்விட்\nவிக்ரம் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சித்து வருகிறோம் என இஸ்ரோ ட்விட் செய்துள்ளது.\nஇஸ்ரோ, இஸ்ரோ சிவன் பெயரில் போலி ட்விட்டர் கணக்கு: இஸ்ரோ வெளியிட்ட பட்டியல்\nட்விட்டரில் இதுவரை தான் கணக்கு ஏதும் வைத்துக் கொள்ளவில்லை என இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.\n நிலவின் அருகே செல்லும் ஆர்பிட்டர்- இஸ்ரோ தீவிரம்\nநிலவில் விழுந்து கிடக்கும் லேண்டரின் நிலை, தற்போது எப்படி இருக்கிறது என்பதை அறிய இஸ்ரோ அடுத்தக்கட்ட முயற்சியில் இறங்கியுள்ளது. இதற்காக ஆர்பிட்டர் நிலவின் அருகே கொண்டு செல்லப்படுகிறது.\nசந்திரயான் 2 : லேண்டரின் தெர்மல் புகைப்படங்களை வெளியிடும் இஸ்ரோ.\nநிலவில் தரையிறங்கும் பொழுது தகவல் துண்டிக்கப்பபட்ட லேண்டர் விக்ரமின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அதன் தெர்மல் புகைப்படங்களை வெளியிடுவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.\nவிக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்ட பின்னணி- இஸ்ரோவிற்கு 100% வெற்றி கிட்டுமா\nசந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்ற விக்ரம் லேண்டர், மீண்டும் எப்படி கண்டுபிடிக்கப்பட்டது என்று இங்கே ஆராய்ந்து பார்க்கலாம். இதையடுத்து 100% வெற்றிக்காக இஸ்ரோ உழைத்து கொண்டிருக்கிறது.\nபுகைப்படம் கிடைச்சிடுச்சி; விக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை ஏற்படுத்த முயற்சி - இஸ்ரோ\nவிக்ரம் லேண்டர் உடன் தகவல் தொடர்பை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக இஸ்ரோ சார்பில் தகவல் தெரிவித்துள்ளது.\nசந்திரயான் - 2 லேண்டரின் இருப்பிடம் கண்டுபிடிப்பு - இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்\nநிலவில் விக்ரம் லேண்டர் எந்த இடத்தில் இருக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தகவல் தெரிவித்துள்ளார்.\nஇஸ்ரோவிற்கு வாழ்த்து தெரிவித்த கமல் ஹாசன்\nகமல் ஹாசன், மாதவன் உள்பட இந்தியாவில் உள்ள அனைத்து பிரபலங்களும் இஸ்ரோவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nISRO : பாகிஸ்தானை 'புஸ்' ஆக்கிய இந்தியர்கள்.. - உலக டிரெண்டிங்கில் #WorthlessPakistan\nசந்திரயான் - 2 விவகாரத்தில் இந்தியர்களை சீண்டிய பாகிஸ்தானியர்களுக்கு இந்தியர்கள் #WorthlessPakistan என்ற ஹேஷ்டேக்கை உலகளவில் டிரெண்ட் செய்துள்ளனர்.\nவிரைவில் நிலவை அடைவோம் இஸ்ரோ குழுவினருக்கு தமிழக அரசியல் தலைவர்கள் பாராட்டு\nஉலகமே எதிர்நோக்கி காத்திருந்த சந்திராயன் - 2 விண்கலத்தின்’ லேண்டர் நிலவில் இருந்து 2.1 கி.மீட்டர் தொலைவில் இருந்தபோது, அதனுடனான சிக்னல் துண்டிக்கப்பட்டது இஸ்ரோ விஞ்ஞானிகளை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. இதனிடையே சந்திராயன் - 2 வெற்றிக்காக உழைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு, தமிழ க அரசியல் தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.\nபிரைம் மினிஸ்டராக உங்களுக்கு விருப்பமில்லையா: மாணவரை கலாய்த்த மோடி\nபெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்தில் மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்றிரவு கலந்துரையாடினார். அப���போது, நாட்டின் குடியரசுத் தலைவராக என்ன செய்ய வேண்டும் என யோசனை கேட்ட ஒரு மாணவரிடம், ஏன் உங்களுக்கு பிரதமராக விருப்பமில்லையா என பிரதமர் நரேந்திர மோடி கேள்வியெழுப்பினார்.\nதமிழக பல்கலை.,ங்களில் பிற மாநிலத்தவர்களுக்கு முன்னுரிமை அளிப்பது நியாயமா\nதமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட தமிழக பல்கலைக்கழகங்களில் பிற மாநில மாணவர்களை திணிப்பது எந்த வகையில் நியாயம் என ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.\n2 நிமிட வாசிப்பில் இன்றைய நிகழ்வுகள் - 19.10.19\nவினோத தண்டனையால் மதுவை ஒழித்த கிராமம்.. இது கிராமம் அல்ல சொர்க்கம்..\nஒரு கொசு என்ன ஆட்டம் போடுது.. லட்ச கணக்கில் அபராதம் வழங்கும் தனியார் நிறுவனங்கள்...\nமெட்ராஸ் உர நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. B.E, B.SC படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..\nஇந்தியாவில் குவியும் வெளிநாட்டுப் பருத்தி\nமுதல்முறையாக தமிழகத்துக்கு வரும் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்\nவிபத்தில் சிக்கிய மஞ்சிமா மோகனுக்கு காலில் அறுவை சிகிச்சை\nதொப்பையைக் குறைச்சு சிக்கென்று வயிறு இருக்கணுமா\nவலிமையை நீங்க காட்டுங்க., விஸ்வாசத்த நாங்க காட்டுறோம்..\n - வைரலாகும் புகைப்பட கலெக்ஷன்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/air-india-recruitment", "date_download": "2019-10-19T16:05:42Z", "digest": "sha1:SJZSB5Q2PAOYPR3TLBBUIN3SVFEVGUOA", "length": 14531, "nlines": 219, "source_domain": "tamil.samayam.com", "title": "air india recruitment: Latest air india recruitment News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nவிபத்தில் சிக்கிய மஞ்சிமா மோகனுக்கு காலி...\nThala60: அஜித்தின் வலிமை எ...\nதளபதி 64: ஆக்ஷன் காட்சிக்க...\n''இந்தியா வல்லரசு ஆகும் வரை கடன் கேட்காத...\n2 நிமிட வாசிப்பில் இன்றைய ...\nஒரு கொசு என்ன ஆட்டம் போடுத...\nவலிமையை நீங்க காட்டுங்க., ...\nஉழைப்புக்கு வயது ஒரு தடையி...\nடாப் ஆர்டரை தூக்கிய தென் ஆ...\n‘கிங்’ கோலிக்கு இரண்டு வரு...\n‘டான்’ ரோஹித், ரஹானே தாறும...\nவெறும் 14 மணி நேரத்தில் நி...\nTata Sky: அதிரடி விலைக்குறைப்பு; Airtel-...\nபட்ஜெட் விலையில் 48MP டூயல...\nபேட்டரியோ 5000mAh ஆனால் வி...\n5G ஆதரவு கொண்டு வெளியாகும்...\nNokia 110: இதுவரை வெளியானத...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்ல���மல் வீட்டை கூலாக ...\nதேர்வில் மாணவர்கள் காப்பியடிக்காமல் இருக...\nதிருடச் சென்ற இடத்தில் பெண...\nசீருடையில் இருந்த பெண் போ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\npetrol price: சர்ருன்னு குறைஞ்ச டீசல், ஆ...\nAjith Kumar: தல 60 படத்தில் கீர்த்தி சுர...\nசித்தி 2 சீரியலில் இணைந்த ...\n20 வருடங்களுக்குப் பிறகு ம...\nகல்யாண வீடு சீரியலில் மோசம...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nஜிஎஸ்டிக்கு இப்படியொரு விளக்கம் க..\n1 மில்லியன் வியூஸ் எட்டிய ராஜாவுக..\nPuppy: பப்பி படத்தின் யோகி பாபு ஆ..\nசல்மான் கானின் தபாங் 3 மோஷன் போஸ்..\nவாணி போஜனின் மீக்கு மாத்ரமே செப்த..\nசாக்ஷி அகர்வால், ராய் லட்சுமியின்..\nதன்னை காப்பாற்ற போலீசை தொடர்பு கொ..\nPara: பற படத்தின் வாடிச் செல்லம் ..\nஏர் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீஸ் லிமிடேட் நிறுவனத்தில் பல காலியிடங்கள் நிரப்பப்படுகிறது. இது பற்றிய விபரங்களை இங்கு காணலாம்.\nஏர் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீஸ் லிமிடேட் நிறுவனத்தில் பல காலியிடங்கள் நிரப்பப்படுகிறது. இது பற்றிய விபரங்களை இங்கு காணலாம்.\nAir India: நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nஏர் இந்தியா நிறுவனத்தின், ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீஸ் பிரிவில் காலியாக உள்ள மேலாளர், கஸ்டமர் ஏஜென்ட் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதன் விபரம் பின்வருமாறு:\nஏர் இந்தியா நிறுவனத்தில் வேலை: 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்\nஏர் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 70 Aircraft Maintenance Engineer பணியிடங்களுக்கு, தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்படுகிறது.\nமோசமான வானிலையால் பாதி வழியில் நின்ற அமித்ஷாவின் ஹெலிகாப்டர் நிறுத்தம்..\nPro Kabaddi Final Highlights: தபாங் டெல்லியை தட்டித்தூக்கிய பெங்கால் வாரியர்ஸ்: புது சாம்பியனாகி அசத்தல்\n''இந்தியா வல்லரசு ஆகும் வரை கடன் கேட்காதீர்'' .. எப்படித்தான் இப்படி யோசிப்பாய்ங்களோ...\n2 நிமிட வாசிப்பில் இன்றைய நிகழ்வுகள் - 19.10.19\nவினோத தண்டனையால் மதுவை ஒழித்த கிராமம்.. இது கிராமம் அல்ல சொர்க்கம்..\nஒரு கொசு என்ன ஆட்டம் போடுது.. லட்ச கணக்கில் அபராதம் வழங்கும் தனியார் நிறுவனங்கள்...\nமெட்ராஸ் உர நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. B.E, B.SC படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..\nஇந்தியாவில் குவியும் வெளிநாட்டுப் பருத்தி\nமுதல்முறையாக தமிழகத்துக்கு வரும் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்\nவிபத்தில் சிக்கிய மஞ்சிமா மோகனுக்கு காலில் அறுவை சிகிச்சை\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/174721?ref=right-popular", "date_download": "2019-10-19T15:25:01Z", "digest": "sha1:5HDBETM4QRL2RVTSNA6G2U6AGPFY32GB", "length": 5942, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "முருகதாஸின் அடுத்தப்படத்தின் ஹீரோ இவர் தான், முன்னணி நடிகருடன் முதன் முறையாக - Cineulagam", "raw_content": "\nதன்னை உடலளவில் ஏமாற்றிய நபரை அம்பலப்படுத்தும் நடிகை ஆண்ட்ரியா- பரபரப்பில் கோலிவுட்\nவிஜய்யின் பிகில் இத்தனை கோடி வசூலித்தால் தான் வெற்றிப்படமா\nமகளின் திருமணத்தில் தாய்க்கு துளிர்விட்ட காதல்... கடைசியில் எங்குபோய் முடிந்தது தெரியுமா\n உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ஈழத்து ரசிகர்கள்... லீக்கான புகைப்படம்\nசக்கரை நோயாளிகளே குப்பையில் தூக்கி வீசும் இந்த உணவை இனி தினமும் சாப்பிடுங்கள்\nமுன்னணி குழந்தை நட்சத்திரம் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் சினிமா துறையினர்\nதல பாடலுக்கு வெறித்தனமாக நடனமாடி அசத்திய ஈழத்து தர்ஷன்.. வாயடைத்துபோன ரசிகர்கள்.. கசிந்தது வீடியோ..\nஇரு துருவங்களாக கவின், லொஸ்லியா.... மாஸாக எண்ட்ரி கொடுத்த ஈழத்துப் பெண்ணின் அட்டகாசமான காட்சி\nயாழ்ப்பாண தமிழரை தர்ஷன் நடத்திய விதம்... கண்ணீர் சிந்திய இந்த நபர் கூறுவது என்ன\nத்ரிஷா இல்லை.. 96 படத்தில் முதலில் நடிக்கவேண்டியது இவர்தானாம்\nபுதிய லுக்கில் நடிகை கேத்ரீன் தெரசாவின் இப்போதைய புகைப்படங்கள்\nபிக்பாஸ், சினிமா, சீரியல் நடிகை மோனலிசாவின் புகைப்படங்கள்\nகன்னத்து குழியழகி நடிகை தீபிகாவின் ஹாட் புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் ரித்விகாவா இது என ஆச்சரியப்பட வைக்கும் அவரது போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nநடிகை பூஜா ஹெட்சின் கலக்கல் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nமுருகதாஸின் அடுத்தப்படத்தின் ஹீரோ இவர் தான், முன்னணி நடிகருடன் முதன் முறையாக\nமுருகதாஸ் தமிழ் சினிமா தாண்டி த���்போது இந்தியா முழுவதும் பிரபலமடைந்துவிட்டார். தற்போது இவர் ரஜினியுடன் தர்பார் படத்தில் பணியாற்றி வருகின்றார்.\nஇப்படம் முடிந்த கையோடு முருகதாஸ் அடுத்து யாருடன் இணைவார் என பல விவாதங்கள் நடந்து வந்தது.\nதற்போது நமக்கு கிடைத்த தகவல்படி முருகதாஸ் அடுத்து அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை தான் இயக்கவுள்ளாராம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/India/33738-.html", "date_download": "2019-10-19T15:19:43Z", "digest": "sha1:R22Z3K2PQBHK4YZRUGVIDMU4BYHNQQEQ", "length": 17426, "nlines": 252, "source_domain": "www.hindutamil.in", "title": "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரும் வழக்கு: விசாரணையை விரைவுபடுத்த அரசு நடவடிக்கை - சட்டப்பேரவையில் முதல்வர் பன்னீர்செல்வம் தகவல் | காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரும் வழக்கு: விசாரணையை விரைவுபடுத்த அரசு நடவடிக்கை - சட்டப்பேரவையில் முதல்வர் பன்னீர்செல்வம் தகவல்", "raw_content": "சனி, அக்டோபர் 19 2019\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரும் வழக்கு: விசாரணையை விரைவுபடுத்த அரசு நடவடிக்கை - சட்டப்பேரவையில் முதல்வர் பன்னீர்செல்வம் தகவல்\nகாவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்குமுறை குழுவை உடனே அமைக்கக் கோரும் வழக்கை உச்ச நீதிமன்றத்தில் விரைவாக விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து தமிழக மூத்த வழக்கறிஞர்கள் ஆய்வு செய்து வருவதாக சட்டப்பேரவையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.\nசட்டப்பேரவையில் நேற்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய உறுப்பினர் கே.உலகநாதன் (இந்திய கம்யூனிஸ்ட்), காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் மேலாண்மை குழு அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார். அதற்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்துப் பேசும்போது கூறியதாவது:\nகாவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பை ஆணை வெளியிட்டு 6 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த ஆணை அரசிதழில் பிறப்பிக்கப்பட வேண்டுமென்று ஜெயலலிதா சட்டப் போராட்டம் நடத்தி அரசாணை பெற்றுத்தந்தார். கடந்த 19.2.2013 அன்று மத்திய அரசிதழில் இறுதி ஆணை வெளியிட்ட பிறகு, அந்த ஆணையின் பரிந்துரைப்படி, காவிரி நீர் மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்குமுறை குழுவை உடனடியாக அமைக்குமாறு பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் எழுதினார்.\nமத்திய அரசு மேற்கண்ட வாரியத்தையும் குழுவையும் அமைக்காததால் அவற்றை உடனடியாக அமைக்குமாறு தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் 18.3.2013 அன்று ஓர் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில், இறுதி ஆணையை செயல்படுத்த தற்காலிக ஏற்பாடாக மத்திய நீர்வளத்துறை செயலரின் தலைமையில் மாநில தலைமைச் செயலர்களைக் கொண்டு காவிரி மேற்பார்வைக் குழுவை அமைக்குமாறு உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது.\nஅதன்படி, 22.5.2013 அன்று இடைக்கால ஏற்பாடாக காவிரி மேற்பார்வைக் குழு அமைத்து மத்திய அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட்டது. இக்குழுவின் கூட்டங்கள் இதுவரை 4 முறை நடைபெற்றுள்ளன. இந்த குழு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் மற்றும், காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழுவை அமைக்க உத்தரவு வழங்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு 11.11.2013 அன்று ஓர் இடைக்கால மனுவை தாக்கல் செய்தது.\nகாவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்குமுறை குழுவை உடனடியாக அமைக்கக்கோரி மத்திய அரசை வலியுறுத்தி 5.12.2014 அன்று சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, 12.12.2014 அன்று பிரதமருக்கும் கடிதம் எழுதப்பட்டது. இதைத்தொடர்ந்து, மேற்கண்ட இரு அமைப்புகளையும் உடனடியாக அமைக்கக்கோரி கடந்த பிப்ரவரி 10-ம் தேதி மத்திய நீர்வளத்துறை செயலருக்கு தமிழக அரசின் தலைமைச் செயலர் கடிதம் எழுதியுள்ளார்.\nஇந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தில் விரைவில் எடுத்துக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தமிழகத்தின் மூத்த வழக்கறிஞர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த பிரச்சினை குறித்து ஜெயலலிதாவின் ஆலோசனையைப் பெற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇவ்வாறு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.\nகாவிரி மேலாண்மை வாரியம்அரசு நடவடிக்கைமுதல்வர் பன்னீர்செல்வம் தகவல்\nநோபல் பரிசு வென்ற அபிஜித் கம்யூனிச சார்பு...\nமக்களுக்கான பணியை மதிக்காத நீங்கள் வீட்டுக்குப் போகவேண்டும்...\nநூற்றாண்டு தொடக்க விழா கம்யூனிஸ்ட் இயக்க கொள்கைகளை...\nகல்கி ஆசிரம சோதனையில் சிக்கிய தங்கம், வைரம்,...\nபொறியியல் மாணவர்களின் வீழ்ச்சிக்குப் பின்னுள்ள ஆசிரியர்கள் விவகாரம்\nஐஎம்எப் கணிப்பு இருக்கட்டும்; இந்தியாதான் வேகமான பொருளாதார வளர்ச்சி...\nதரமணி 5: தடம் பதிக்க போதும்.. ஒரு...\n5 ஆண்டுகளுக்கு முன்பாக அமித் ஷா யாரென்றே மக்களுக்குத் தெரியாது: பிரச்சாரத்தில் ஷரத்...\n“என் சூப்பர் ஸ்டார்” - யுவராஜ் சிங் வாழ்த்துக்கு கங்குலி உற்சாக பதில்\nமருத்துவ விவரங்களை வைத்து பணம் பார்ப்பதா - ஊடகங்களைச் சாடிய அமிதாப் பச்சன்\nஆவிகளுக்கெல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம்: கே.எஸ். அழகிரி\nஆவிகளுக்கெல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம்: கே.எஸ். அழகிரி\n100 படுக்கைகள் கொண்ட 2 சிறப்பு காய்ச்சல் வார்டுகள் தொடக்கம்: 24 மணி...\nவிஜயகாந்த் பிரச்சாரத்தில் சென்ற மாணவர் அணி நிர்வாகி கார் கவிழ்ந்து உயிரிழப்பு\nகொட்டும் மழையில் அனல்பறந்த பிரச்சாரம் ஓய்ந்தது: நாங்குநேரி தொகுதியில் வேட்பாளர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு\n5 ஆண்டுகளுக்கு முன்பாக அமித் ஷா யாரென்றே மக்களுக்குத் தெரியாது: பிரச்சாரத்தில் ஷரத்...\n“என் சூப்பர் ஸ்டார்” - யுவராஜ் சிங் வாழ்த்துக்கு கங்குலி உற்சாக பதில்\nமருத்துவ விவரங்களை வைத்து பணம் பார்ப்பதா - ஊடகங்களைச் சாடிய அமிதாப் பச்சன்\nஆவிகளுக்கெல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம்: கே.எஸ். அழகிரி\n7-வது நாளாக வகுப்பு புறக்கணிப்பு: இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம்\nஉயிருக்கு ஊறு விளைவிக்கும் செயல்களில் ஈடுபட வேண்டாம்: ஹுசைனிக்கு ஜெயலலிதா அறிவுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-2019-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5/productscbm_921536/20/", "date_download": "2019-10-19T14:45:35Z", "digest": "sha1:HZJ5NGWIKGBOCN4WZZOMBWOPKSJREQT4", "length": 27013, "nlines": 100, "source_domain": "www.siruppiddy.info", "title": "வடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன் :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > வடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்.\nநிலமும் புலமும். சிறுப்பிட்டி 08.07.2019\nகொம்மாந்துறை காளியம்மனில் சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகொம்மாந்துறை காளியம்மன் ஆலயத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைகுழுவின் வில்லிசை 04.10.2019 அன்று நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 17.10.2019\nகோண்டாவிலில் நடைபெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகோண்டாவில் வடபிராந்திய போக்குவரத்து திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை 8.10.2019.நவராத்திரி விழாவில் சிறுப்பிட்டி வில்லிசை கலைஞன் சத்தியதாஸின் வில்லிசை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 09.10.2019\nசிறுப்பிட்டி கிராமத்தில் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்த மாணவி\nநடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவி செல்வி த.சந்தியா அவர்கள் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். அவரை பாராட்டி வாழ்த்திநிற்கின்றது நிலமும் புலமும். சிறுப்பிட்டி 06.10.2019\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளை��ார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\nஇன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்\nநீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை 23.05.2019 சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.05.2019\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா இன்று 18.05.2019 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான்...\nகொம்மாந்துறை காளியம்மனில் சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகொம்மாந்துறை காளியம்மன் ஆலயத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைகுழுவின் வில்லிசை 04.10.2019 அன்று நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 17.10.2019\nகோண்டாவிலில் நடைபெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகோண்டாவில் வடபிராந்திய போக்குவரத்து திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை 8.10.2019.நவராத்திரி விழாவில் சிறுப்பிட்டி வில்லிசை கலைஞன் சத்தியதாஸின் வில்லிசை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 09.10.2019\nசிறுப்பிட்டி கிராமத்தில் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்த மாணவி\nநடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவி செல்வி த.சந்தியா அவர்கள் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். அவரை பாராட்டி வாழ்த்திநிற்கின்றது நிலமும் புலமும். சிறுப்பிட்டி 06.10.2019\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லி��ை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\nஇன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்\nநீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை 23.05.2019 சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.05.2019\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா இன்று 18.05.2019 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான்...\nபுத்தூர் ஞானவைரவர் தேவஸ்தான தீர்த்த திருவிழா விசேட நிகழ்வுகள்\nபுத்தூர் ஞானவைரவர் தேவஸ்தான இறுதி நாளான தீர்த்த திருவிழா 13.07.2019 அன்று சிறப்பாக இடம் பெறும் மாலை 5 மணிக்கு பூ���ைகள் ஆரம்பமாகி அதனைதொடர்ந்து விசேட நிகழ்வுகள் இடம்பெற திருவருள் கூடியுள்ளது.விசேட நிகழ்வாக வில்லிசைசிறுப்பிட்டியூர் வில்லிசை கலைஞர் சதியதாஸ் குழுவினரின்...\n இந்த பரிகாரத்தை செய்தால் போதும்\nபணத்தை சம்பாதிப்பது என்பது ஒரு மிக சிறந்த கலையாகும். அதிலும் சம்பாதித்த பணத்தை செலவுகள் ஏதுமின்றி சேமிப்பது என்பது பெரும் சாதனையாகவே இருக்கிறது.எவ்வளவு தான் கஷ்டப்பட்டு கைநிறைய சம்பாதித்தாலும் பணப்பிரச்சனை இல்லாத மனிதர்களை பார்க்க இயலாது. அதிலும் நிறைய பேருக்கு என்ன செய்தாலும் பணம் கையில்...\nகோப்பாய் வெள்ளெருவை பிள்ளையார் கோவில் மகோற்சவம் ஜூலை 7 ஆரம்பம்\nஇலங்கையின் வடபாலிலுள்ள யாழ் மாநகரின் கோப்பாய் பகுதியில் எழுந்தருளி அருள்பாளிக்கும் வெள்ளெருவை பிள்ளையார் கோவில் வருடாந்த மகோற்சவ பெருவிழா எதிர்வரும் ஜூலை மாதம் 07ம் திகதி (07.07.2019 ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமாகிறது.தொடர்ந்து 10 தினங்கள் மகோற்சவ பெருந்திருவிழாக்கள் இடம்பெறும்.எதிர்வரும் 13ம் திகதி...\nசெம்மலை நீரவியடி பிள்ளையார் கோவில் பொங்கல் விழா\nசெம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு பாரம்பரிய மடப்பண்டமெடுத்தலும் \"108\" பானைப் பொங்கலும் இன்று (06.07.2019) இடம்பெற்றது . இதில் பல நுற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தார்கள்ஆன்மீக செய்திகள் 06.07.2019\nயாழ். குப்பிழான் சிவபூமி ஆச்சிரமத்தில் கந்தபுராணபடனப் பூர்த்தி விழா\nயாழ்.குப்பிழான் சிவபூமி ஞான ஆச்சிரமத்தின் கந்தபுராணபடனப் பூர்த்தி விழாவும் மாணிக்கவாசகர் குருபூசை நிகழ்வும் நாளை சனிக்கிழமை(06) சிறப்புற இடம்பெறவுள்ளது. நாளை காலை-07 மணியளவில் மூத்த ஓதுவார் ஏழாலையூர் கலாபூஷணம் க. ந. பாலசுப்பிரமணியம் தலைமையில் சமயப் பெரியோர்களும், அடியார்களும் இணைந்து மேற்படி...\nவரலாற்றுச் சிறப்பு மிக்க கதிர்காமக் கந்தன் பெருவிழா ஆரம்பம்\nவரலாற்றுச் சிறப்பு மிக்க கதிர்காமக் கந்தன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவப் பெருவிழா இன்று புதன்கிழமை(03) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. தொடர்ச்சியாக 14 தினங்கள் இடம்பெறவுள்ள இவ்வாலய மஹோற்சவப் பெருவிழாவில் எதிர்வரும்- 12 ஆம் திகதி தீ மிதிப்பு நடைபெறவுள்ளது. இந்தமாதம் 17ஆம் திகதி மாணிக்க கங்கையில்...\nஆரம்பமானது நயினாதீவு ஸ்ரீநாகபூஷணி அம்பாள் வருடாந்த மஹோற்சவம்\nவரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நயினாதீவு ஸ்ரீநாகபூஷணி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா நேற்று நண்பகல்- 12 மணியளவில் மிகவும் பக்திபூர்வமாக கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.தொடர்ச்சியாகப் பதினாறு தினங்கள் இடம்பெறவுள்ள ஆலய மஹோற்சவப் பெருவிழாவில் இந்தமாதம்-11 ஆம் திகதி வியாழக்கிழமை இரவு...\nபுளியங்கூடல் செருத்தனைப்பதி இராஜ மகாமாரியம்மன் தேர்த்திருவிழா\nபுளியங்கூடல் செருத்தனைப்பதி இராஜ மகாமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று 29.06.2019 சனிக்கிழமை இடம்பெற்றது. அதிகாலையில் அபிசேகங்கள் இடம்பெற்று எழுமணிளவில் வசந்தமண்டப பூஜை இடம்பெற்று எட்டுமணியளவில் விநாயகர் மாறும் முருகப்பெருமான் சகிதம் ஸ்ரீ ராஜ மகாமாரியம்மன் தேரில் ஆரோகணித்து...\nநயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவம் – 2019\nவரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா - 201902.07.2019 செவ்வாய்க்கிழமை #துவஜாரோகணம்(கொடியேற்றத்துடன்) ஆரம்பமாகி தொடர்ந்து 15 நாட்கள் மஹோற்சவப் பெருவிழா இடம்பெறும்.06.07.2019 சனிக்கிழமை 5ம் நாள் உற்சவம் இரவு - முத்துச்சப்பரத் திருவிழா08.07.2019...\nயாழ். குப்பிழான் கன்னிமார் கெளரியம்பாளுக்கு 1008 சங்காபிஷேகம்\nயாழ். குப்பிழான் கன்னிமார் கெளரியம்பாளுக்கு நாளை 1008 சங்காபிஷேகம்யாழ்.குப்பிழான் வீரமனை கன்னிமார் கெளரியம்பாள் ஆலய மஹாகும்பாபிஷேக தினத்தையொட்டி 1008 சங்காபிஷேக உற்சவம் நாளை ஞாயிற்றுக்கிழமை(23) சிறப்பாக இடம்பெறவுள்ளது. நாளை காலை-08 மணிக்கு கும்ப பூசை,அம்பாளுக்கு விசேட அபிஷேக பூசையுடன் ஆரம்பமாகும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-19T15:26:49Z", "digest": "sha1:I3XKX2NB3XJV4ZHZB2LL2FQKX2XPKDEB", "length": 5341, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மகளிர் நிபுணத்துவம் | Virakesari.lk", "raw_content": "\nஉலகிலேயே மிக நீண்ட தூரம் பயணிக்கும் விமான சேவை\nகுளவி கொட்டுக்கு இலக்கான 19 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி : பொகவந்தலாவையில் சம்பவம்\nசஜித்தை ஆதரித்து முஸ்லிம் காங்கிரஸின் முதலாவது கூட்டம் மருதமுனையில்\nகடற்படையின்இரகசியமுகாம்கள்- இலங்கை மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள சர்வதேச பிரதிநிதி���ளிற்கு சூக்கா முக்கிய வேண்டுகோள்\nஇரு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களாலும் மக்களுக்கு எவ்வித முன்னேற்றமும் ஏற்படாது - யாழில் சிறிதுங்க ஜயசூரிய\nசு.க.வின் பொறுப்புக்களிலிருந்து இசுறு தேவப்பிரிய நீக்கம்\nஸ்ரீரங்கா உள்ளிட்ட 6 பேருக்கு பிணையில் விடுதலை\nஜனாதிபதித் தேர்தல் வன்முறை ; 11 பேர் கைது\nபோதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட நால்வர் கைது\nஜனாதிபதி, பிரதமரினால் யாழ்ப்பாண சர்வதேச விமானநிலையம் திறப்பு\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: மகளிர் நிபுணத்துவம்\n‘முகாமைத்துவத்தில் பெண்கள் IFC உடன் இணைந்து ஏழாவது தொழிற்சார் மற்றும் மகளிர் நிபுணத்துவ விருதுகள் 2017’ ஆரம்பம்\nWomen in Management (WIM) அல்லது முகாமைத்துவத்தில் பெண்கள் மற்றும் உலக வங்கி குழுமத்தின் ஒரு உறுப்பினரான IFC என்பன இணைந்...\nகுளவி கொட்டுக்கு இலக்கான 19 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி : பொகவந்தலாவையில் சம்பவம்\nதேர்தல் இடையூறு தொடர்பாக முறைப்பாடளிக்க புதிய வசதி : தேர்தல்கள் ஆணையகம்\n''சஜித்தே ஜனாதிபதி\" உறுதியாக கூறும் சுவாமிநாதன்\nஓடுபாதையை விட்டு விலகிய விமானம் விபத்து : 4 பேர் படுகாயம்\nகழிவு மருந்துகளை வைத்தியசாலை வளாகத்தில் வீசியதால் மக்கள் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2019/06/10/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-19T16:04:27Z", "digest": "sha1:34RS5F3L3PPX3RHI6YADSGZ2LM6KKPJI", "length": 20815, "nlines": 91, "source_domain": "www.alaikal.com", "title": "மிஷேல் கோனின்சஸ் மற்றும் சம்பந்தன் இடையில் சந்திப்பு | Alaikal", "raw_content": "\nபின்லேடன் கொலைக்கு பொறுப்பான ஜெனரல் ட்ரம்பிற்கு எதிராக திரும்பினார்..\nதுருக்கிய அதிபருக்கே மாபெரும் வெற்றி..\n அமெரிக்க உயர் மட்டம் துருக்கி தலை நகரில் \nபிறிக்ஸ்ற் புதிய ஒப்பந்தம் முடிவானது மகிழ்ச்சி..\nரஸ்ய படைகள் கோபானி நகருக்குள்.. 354 - 60 வாக்குகளால் ட்ரம்ப் படு தோல்வி \nமிஷேல் கோனின்சஸ் மற்றும் சம்பந்தன் இடையில் சந்திப்பு\nமிஷேல் கோனின்சஸ் மற்றும் சம்பந்தன் இடையில் சந்திப்பு\nஐக்கிய நாடுகள் சபையின் உதவி செயலாளர் நாயகமும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் பயங்கரவாத ஒழிப்பு நிறைவேற்று சபையின் நிறைவேற்று அதிகாரியுமான மிஷேல் கோனின்சஸ் நேற்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்த​னை கொ��ும்பில் சந்தித்து கலந்துரையாடினார்.\nஐக்கிய நாடுகளின் மனித உரிமைப்பேரவையின் பிரேரணையின் அமுலாக்கதின் முக்கியத்துவம் தொடர்பில் கருத்து தெரிவித்த இரா சம்பந்தன் இந்த பிரேரணைகளின் கூட்டு பங்காளிகள் என்பதனை மறந்தவர்களாக அரசாங்கம் செயற்படுகின்றது என்றும் பிரேரணைகளின் முன் மொழிவுகளை அமுலாக்குவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறவில்லை என்பதனையும் சுட்டிக்காட்டினார்.\nஇந்த நிலைமை தொடர்பில் நாங்கள் அதிருப்தி அடைந்துள்ளோம் எனவும் இந்த நிலைமை நாட்டிற்கு நல்லதல்ல மிக விசேடமாக ஐக்கிய நாடுகள் சபைக்கு இந்த நிலைமை தொடர்ந்தால் அபகீர்த்தி ஏற்படும் எனவும் தெரிவித்த இரா.சம்பந்தன் ஒரு அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு வாக்குறுதிகளை வழங்கிவிட்டு அவற்றினை சற்றும் மதிக்காமல் செயற்படுமேயாகில் அத்தகைய நடவடிக்கையானது ஐக்கிய நாடுகள் சபை போன்ற அமைப்புகளின் உருவாக்கத்திற்கான அடிப்படை நோக்கங்களை கேள்விக்குறியாக்கும் செயற்பாடாகும் எனவும் வலியுறுத்தினார்.\nமேலும் ஒரு புதிய அரசியல் யாப்பினை உருவாக்குவதற்காக இலங்கை பாராளுமன்றத்தினால் ஏக மனதாக நிறைவேற்றப்பட்ட பிரேரணையை இந்த அரசாங்கம் உதாசீனம் செய்துள்ளதனை சுட்டிக்காட்டிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இத்தகைய பிரரேரணைகளுக்கெதிரான அரசாங்கத்தின் செயற்பாடானது நல்லிணக்க முயற்சிகளிற்கும் கடந்த கால சம்பவங்கள் மீள் நிகழாமையை உறுதி செய்வதற்குமான பொறிமுறைகளில் பாரிய பின்னடைவினை ஏற்படுத்தியுள்ளது எனவும் தெரிவித்தார். மனித உரிமை பேரவையின் பிரேரணையினையும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையினையும் உதாசீனம் செய்யும் வகையில் செயற்படுகின்றமையானது இந்த அரசாங்கம் பிறிதொரு அட்டவணையில் முன்செல்லுகின்றமைக்கான எடுத்துக்காட்டாகும் எனவும் சுட்டிக்காட்டினார்.\nஇங்கு கருத்து தெரிவித்த யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான எம் ஏ சுமந்திரன் தற்போது அமுலில் உள்ள கடுமையான பயங்கரவாத தடைச்சட்டத்தின் பின்னணியை விளக்கிய அதேவேளை இந்த சட்டத்தினை பிறிதொரு சட்டத்தினால் மாற்றீடு செய்வது இந்த அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு கொடுத்த வாக்குறுதிகளில் பிரதானமான ஒன்றாகும் என்பதனையும் ஒரு வரைபு சட்ட���ூலம் இருக்கின்ற போதிலும் அது குறித்ததான முன்னெடுப்புகள் இன்னும் முற்றுப்பெறவில்லை என்பதனையும் சுட்டிக்காட்டினார்.\nதமிழ் மக்கள் தமது உரிமைகளை கோரி அகிம்சை போராட்டங்களை நடாத்திய போது தமிழ் மக்களிற்கெதிரான வன்முறைகள் 1950 1970 மற்றும் 1980 களில் அரங்கேற்றப்பட்டது என்றும் இவை தமீழீழ விடுதலை புலிகள் தோற்றம் பெறுவதற்கு முன்னர் இடம்பெற்ற சம்பவங்கள் என்றும் எடுத்துக்காட்டிய இரா சம்பந்தன் சிங்கள தலைவர்களான பண்டாரநாயக்க மற்றும் டட்லி சேனாநாயக்க ஆகியோர் தமிழ் மக்களின் தலைவரான செல்வநாயகத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் தமிழீழ விடுதலை புலிகளின் உருவாக்கத்திற்கு முன் இடம்பெற்றவை ஆயினும் சிங்கள தலைவர்கள் அந்த ஒப்பந்தகளை மதித்து செயற்படவில்லை அவர்கள் அவ்வாறு மதித்து செயற்பட்டிருந்தால் இந்த நாட்டில் ஒரு யுத்தம் ஏற்பட்டிருக்காது என்பதனையும் வலியுறுத்தினார்.\nதொடர்ச்சியாக கட்டமிடப்பட்ட வகையில் எமது உரிமைகளை மறுக்கும் செயலானது ஐக்கிய நாடுகளின் சமூக அரசியல் உரிமைகள் சாசனத்தினை மீறும் செயலாகும் என்பதனை தெளிவுபடுத்திய இரா சம்பந்தன் அவர்கள், இன்று எமது விருப்பிற்கு மாறாக நாம் ஆளப்படுகின்றோம் என்றும் தெரிவித்தார். மேலும் மீண்டும் ஒரு யுத்தம் உருவாகுவதை நாம் அனுமதிக்க முடியாது யுத்தத்தினால் எமது மக்கள் பாரிய அழிவுகளை சந்தித்துள்ளார்கள் என்றும் தெரிவித்த இரா சம்பந்தன், சிங்கள மக்களிற்கு பாதிப்பு ஏற்படுவதனை நாம் விரும்பவில்லை என்றும் ஆனால் துரதிஷ்ட்டவசமாக இந்த நாடு ஒரு சில சிங்கள பௌத்த பேரினவாதிகளால் இயக்கப்படுகின்றமையும் அத்தகைய சக்திகளிற்கு எதிராக சிங்கள தலைவர்கள் செயற்படாமையும் வருந்தத்தக்க விடயமாகும் என்பதனையும் சுட்டிக்காட்டினார்.\nமேலும் கருத்து தெரிவித்த எம் ஏ சுமந்திரன் அவர்கள் இந்த நாட்டின் சட்டங்கள் இனங்களிற்கிடையே வித்தியாசமாக பிரயோகிக்கப்படுவதனையும் விசேடமாக சட்ட அமுலாக்க நிறுவனங்கள் சிங்கள பௌத்த கடும்போக்காளர்களின் செயற்பாடுகளை திட்டமிட்ட முறையில் அனுமதிப்பதனையும் எடுத்துக்காட்டினார்.\nநாங்கள் பிரிவுபடாத பிரிக்க முடியாத ஒன்றிணைந்த இலங்கை தீவிற்குள் ஒரு நியாயமான அரசியல் தீர்வினை எதிர்பார்க்கின்றோம் இந்த தீர்வினை எமக்கு விரைவில் வழங்க��த சந்தர்ப்பத்தில் எமது மக்கள் தமது நீண்டகால அரசியல் கோரிக்கைகள் தொடர்பில் மீள சிந்திக்க நிர்பந்திக்கப்படுவார்கள் என்பதனையும் இரா.சம்பந்தன் வலியுறுத்தினார் .\nமேலும் இலங்கை அரசாங்கமானது தமது வாக்குறுதிகளை நிறைவேற்றுகின்றமையினை உறுதி செய்யும் வகையில் சர்வதேச சமூகம் மிக உத்வேகத்துடனும் ஆக்கபூர்வமாகவும் செயற்பட வேண்டும் எனவும் இரா சம்பந்தன் வேண்டிக்கொண்டார்\nதமது முன்மொழிவுகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களின் கருத்துக்களிற்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்பதனை உறுதி செய்த உதவி செயலாளர் நாயகம் அவர்கள் ஐ நாவின் ஆக்கபூர்வமான பங்களிப்பு தொடர்ந்தும் இருக்கும் என்பதனையும் உறுதி செய்தார்.\nஇச்சந்திப்பில் உதவி செயலாளர் நாயகத்துடன் ஐக்கிய நாடுகளிற்கான இலங்கை வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் மற்றும் சட்ட அதிகாரி அட்ரியா மற்றும் விசேட உதவியாளர் திரு லைலா ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.\nபயங்கரவாத தாக்கத்தில் இருந்து இலங்கை விரைவில் மீண்டெழும்\nநடிகர் வடிவேலு ஆணவம் பிடித்த நடிகர்..\n18. October 2019 thurai Comments Off on பின்லேடன் கொலைக்கு பொறுப்பான ஜெனரல் ட்ரம்பிற்கு எதிராக திரும்பினார்..\nபின்லேடன் கொலைக்கு பொறுப்பான ஜெனரல் ட்ரம்பிற்கு எதிராக திரும்பினார்..\n18. October 2019 thurai Comments Off on துருக்கிய அதிபருக்கே மாபெரும் வெற்றி..\nதுருக்கிய அதிபருக்கே மாபெரும் வெற்றி..\n அமெரிக்க உயர் மட்டம் துருக்கி தலை நகரில் \n அமெரிக்க உயர் மட்டம் துருக்கி தலை நகரில் \nதுருக்கிய அதிபரை பேச வரும்படி புற்றின் அவசர அழைப்பு \nஐபோனை (iPhone) எவ்வாறு அப்டேட் பண்ணுவது\nபோரை நிறுத்த துருக்கி மறுப்பு சிரிய தாக்குதல் துருக்கி படையினர் மரணம் \n அமெரிக்காவின் முகாமில் நுழைந்தது ரஸ்யா \nமான்பிஜ் நகரில் சிரியா துருக்கி மோதல் 200 மில் பிள்ளைகள் வறுமையில்\n18. October 2019 thurai Comments Off on பின்லேடன் கொலைக்கு பொறுப்பான ஜெனரல் ட்ரம்பிற்கு எதிராக திரும்பினார்..\nபின்லேடன் கொலைக்கு பொறுப்பான ஜெனரல் ட்ரம்பிற்கு எதிராக திரும்பினார்..\n18. October 2019 thurai Comments Off on துருக்கிய அதிபருக்கே மாபெரும் வெற்றி..\nதுருக்கிய அதிபருக்கே மாபெரும் வெற்றி..\n அமெரிக்க உயர் மட்டம் துருக்கி தலை நகரில் \n அமெரிக்க உயர் மட்டம் துருக்கி தலை நகரில் \n17. October 2019 thurai Comments Off on ஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை; பதவி வெறி\nஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை; பதவி வெறி\n17. October 2019 thurai Comments Off on கோட்டாபயவுக்கு இப்போது பதிலளிக்க விரும்பவில்லை\nகோட்டாபயவுக்கு இப்போது பதிலளிக்க விரும்பவில்லை\n16. October 2019 thurai Comments Off on ராஜபக்சேவின் பேச்சு; இந்தியா கண்டிக்க வேண்டும்: ராமதாஸ்\nராஜபக்சேவின் பேச்சு; இந்தியா கண்டிக்க வேண்டும்: ராமதாஸ்\n16. October 2019 thurai Comments Off on ராஜீவ் கொலை விடை கிடைக்காத 37 வினாக்கள்\nராஜீவ் கொலை விடை கிடைக்காத 37 வினாக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.importmirror.com/p/colombo.html", "date_download": "2019-10-19T15:32:24Z", "digest": "sha1:HZQQOMQS4TFAE7RL34JYXRCJ6PCDZKCT", "length": 20096, "nlines": 310, "source_domain": "www.importmirror.com", "title": "Colombo | importmirror.com", "raw_content": "உங்கள் browserஇல் JavaScript ஆனது Disable செய்யப்பட்டுள்ளது.. இப்பக்கத்தை JavaScript இல்லாமல் பார்வையிட முடியாது எனவே முதலில் JavaScript - option ஐ Enable செய்யவும்\n********** மதிப்புமிகு ஊடகவியலாளர்களுக்கான தகவல்: இம்போட்மிரர் ஊடகவலயமைப்பானது ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு பணிப்பாளரும் அவர்களின் சிபார்சில் செய்தியாளர்களையும் நியமிக்க தீர்மாணித்துள்ளதால் அதில் நீங்களும் ஒருவராக இணைந்து கொள்ளவும் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி [email protected] Call- 0776144461 - 0771276680\nகொழும்பு மாவட்டம் - இறுதி முடிவு\nஐக்கிய தேசியக் கட்சி 640743 53% 11\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 474063 39.21% 7\nமக்கள் விடுதலை முன்னணி 81391 6.73% 1\nஜனநாயகக் கட்சி 5238 0.43% 0\nபொது ஜன பெரமுன 2137 0.18% 0\nதமிழர் விடுதலைக் கூட்டணி 723 0.06% 0\nஎமது தேசிய முன்னணி 497 0.04% 0\nமுன்னிலை சோஷலிஸ கட்சி 463 0.04% 0\nஐக்கிய சோசலிச கட்சி 429 0.04% 0\nஐக்கிய மக்கள் கட்சி 422 0.03% 0\nகொழும்பு மாவட்டம் - கெஸ்பேவ தேர்தல் தொகுதி\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 65243 51.28%\nஐக்கிய தேசியக் கட்சி 49637 39.01%\nமக்கள் விடுதலை முன்னணி 11193 8.8%\nஜனநாயகக் கட்சி 580 0.46%\nபொது ஜன பெரமுன 224 0.18%\nஎமது தேசிய முன்னணி 71 0.06%\nமுன்னிலை சோஷலிஸ கட்சி 59 0.05%\nஐக்கிய சோசலிச கட்சி 31 0.02%\nஜனசெத பெரமுன 24 0.02%\nசோசலிச சமத்துவக் கட்சி 19 0.01%\nகொழும்பு மாவட்டம் - கொலன்னாவை தேர்தல் தொகுதி\nஐக்கிய தேசியக் கட்சி 49196 53.72%\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 35300 38.55%\nமக்கள் விடுதலை முன்னணி 6159 6.73%\nஜனநாயகக் கட்சி 293 0.32%\nபொது ஜன பெரமுன 229 0.25%\nதமிழர் விடுதலைக் கூட்டணி 58 0.06%\nஐக்கிய சோசலிச கட்சி 39 0.04%\nஐக்கிய மக்கள் கட்சி 31 0.03%\nஜனசெத பெரமுன 30 0.03%\nஎமது தேசிய முன்னணி 30 0.03%\nகொழும்பு மாவட்டம் - ஹோமா��ம தேர்தல் தொகுதி\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 66450 50.83%\nஐக்கிய தேசியக் கட்சி 52336 40.03%\nமக்கள் விடுதலை முன்னணி 10719 8.2%\nஜனநாயகக் கட்சி 678 0.52%\nபொது ஜன பெரமுன 207 0.16%\nஎமது தேசிய முன்னணி 71 0.05%\nமுன்னிலை சோஷலிஸ கட்சி 41 0.03%\nஐக்கிய மக்கள் கட்சி 31 0.02%\nஐக்கிய சமாதான முன்னணி 27 0.02%\nஜனசெத பெரமுன 24 0.02%\nகொழும்பு மாவட்டம் - மஹரகம தேர்தல் தொகுதி\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 47049 47.74%\nஐக்கிய தேசியக் கட்சி 41374 41.98%\nமக்கள் விடுதலை முன்னணி 9001 9.13%\nஜனநாயகக் கட்சி 584 0.59%\nபொது ஜன பெரமுன 207 0.21%\nமுன்னிலை சோஷலிஸ கட்சி 72 0.07%\nஎமது தேசிய முன்னணி 42 0.04%\nஜனசெத பெரமுன 31 0.03%\nசோசலிச சமத்துவக் கட்சி 21 0.02%\nஐக்கிய மக்கள் கட்சி 21 0.02%\nகொழும்பு மாவட்டம் - கொழும்பு மேற்கு தேர்தல் தொகுதி\nஐக்கிய தேசியக் கட்சி 22060 80.11%\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 4204 15.27%\nமக்கள் விடுதலை முன்னணி 875 3.18%\nதமிழர் விடுதலைக் கூட்டணி 112 0.41%\nஜனநாயகக் கட்சி 71 0.26%\nபொது ஜன பெரமுன 36 0.13%\nநவ சம சமாஜக் கட்சி 28 0.1%\nஐக்கிய மக்கள் கட்சி 11 0.04%\nஐக்கிய சோசலிச கட்சி 10 0.04%\nஅகில இலங்கை தமிழர் மகாசபை 5 0.02%\nகொழும்பு மாவட்டம் - ரத்மலானை தேர்தல் தொகுதி\nஐக்கிய தேசியக் கட்சி 26412 53.47%\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 19203 38.88%\nமக்கள் விடுதலை முன்னணி 3217 6.51%\nஜனநாயகக் கட்சி 214 0.43%\nபொது ஜன பெரமுன 138 0.28%\nநவ சம சமாஜக் கட்சி 28 0.06%\nஎமது தேசிய முன்னணி 25 0.05%\nமுன்னிலை சோஷலிஸ கட்சி 24 0.05%\nதமிழர் விடுதலைக் கூட்டணி 17 0.03%\nஐக்கிய சோசலிச கட்சி 16 0.03%\nகொழும்பு மாவட்டம் - பொரளை தேர்தல் தொகுதி\nஐக்கிய தேசியக் கட்சி 28968 66.23%\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 11842 27.08%\nமக்கள் விடுதலை முன்னணி 2282 5.22%\nஜனநாயகக் கட்சி 284 0.65%\nபொது ஜன பெரமுன 100 0.23%\nஐக்கிய சோசலிச கட்சி 31 0.07%\nஜனசெத பெரமுன 26 0.06%\nதமிழர் விடுதலைக் கூட்டணி 23 0.05%\nஐக்கிய மக்கள் கட்சி 23 0.05%\nஎமது தேசிய முன்னணி 13 0.03%\nகொழும்பு மாவட்டம் - கொழும்பு மத்தி தேர்தல் தொகுதி\nஐக்கிய தேசியக் கட்சி 79968 84.64%\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 11489 12.16%\nமக்கள் விடுதலை முன்னணி 2109 2.23%\nஜனநாயகக் கட்சி 209 0.22%\nநவ சம சமாஜக் கட்சி 105 0.11%\nதமிழர் விடுதலைக் கூட்டணி 86 0.09%\nஐக்கிய சோசலிச கட்சி 78 0.08%\nபொது ஜன பெரமுன 68 0.07%\nஐக்கிய மக்கள் கட்சி 63 0.07%\nஜனசெத பெரமுன 25 0.03%\nகொழும்பு மாவட்டம் - அவிசாவளை தேர்தல் தொகுதி\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 42895 49.36%\nஐக்கிய தேசியக் கட்சி 39106 45%\nமக்கள் விடுதலை ம��ன்னணி 4346 5%\nஜனநாயகக் கட்சி 172 0.2%\nபொது ஜன பெரமுன 86 0.1%\nமுன்னிலை சோஷலிஸ கட்சி 56 0.06%\nஎமது தேசிய முன்னணி 50 0.06%\nதமிழர் விடுதலைக் கூட்டணி 28 0.03%\nஐக்கிய மக்கள் கட்சி 28 0.03%\nஐக்கிய சோசலிச கட்சி 22 0.03%\nகொழும்பு மாவட்டம் - கடுவெல தேர்தல் தொகுதி\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 62136 47.25%\nஐக்கிய தேசியக் கட்சி 56154 42.7%\nமக்கள் விடுதலை முன்னணி 11971 9.1%\nஜனநாயகக் கட்சி 564 0.43%\nபொது ஜன பெரமுன 199 0.15%\nஎமது தேசிய முன்னணி 63 0.05%\nஜனசெத பெரமுன 52 0.04%\nமுன்னிலை சோஷலிஸ கட்சி 46 0.03%\nஐக்கிய மக்கள் கட்சி 41 0.03%\nஐக்கிய சோசலிச கட்சி 31 0.02%\nகொழும்பு மாவட்டம் - கொழும்பு வடக்கு தேர்தல் தொகுதி\nஐக்கிய தேசியக் கட்சி 50571 80.03%\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 10256 16.23%\nமக்கள் விடுதலை முன்னணி 1647 2.61%\nதமிழர் விடுதலைக் கூட்டணி 162 0.26%\nஜனநாயகக் கட்சி 121 0.19%\nஐக்கிய சோசலிச கட்சி 64 0.1%\nஐக்கிய மக்கள் கட்சி 49 0.08%\nபொது ஜன பெரமுன 45 0.07%\nமுன்னிலை சோஷலிஸ கட்சி 23 0.04%\nநவ சம சமாஜக் கட்சி 18 0.03%\nகொழும்பு மாவட்டம் மொறட்டுவை தொகுதி முடிவுகள்\nஐக்கிய தேசிய கட்சி - 43665\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு - 40142\nமக்கள் விடுதலை முன்னணி - 5384\nகொழும்பு மாவட்டம் - தெஹிவளை தேர்தல் தொகுதி\nஐக்கிய தேசியக் கட்சி 28153 63.57%\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 13273 29.97%\nமக்கள் விடுதலை முன்னணி 2366 5.34%\nஜனநாயகக் கட்சி 204 0.46%\nபொது ஜன பெரமுன 94 0.21%\nதமிழர் விடுதலைக் கூட்டணி 44 0.1%\nமுன்னிலை சோஷலிஸ கட்சி 19 0.04%\nநவ சம சமாஜக் கட்சி 19 0.04%\nஐக்கிய மக்கள் கட்சி 16 0.04%\nஎமது தேசிய முன்னணி 16 0.04%\nகொழும்பு மாவட்டம் - கொழும்பு கிழக்கு தேர்தல் தொகுதி\nஐக்கிய தேசியக் கட்சி 31450 65.44%\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 12917 26.88%\nமக்கள் விடுதலை முன்னணி 2960 6.16%\nஜனநாயகக் கட்சி 238 0.5%\nபொது ஜன பெரமுன 169 0.35%\nதமிழர் விடுதலைக் கூட்டணி 99 0.21%\nஐக்கிய மக்கள் கட்சி 23 0.05%\nஐக்கிய சோசலிச கட்சி 21 0.04%\nமுன்னிலை சோஷலிஸ கட்சி 21 0.04%\nஜனசெத பெரமுன 14 0.03%\nகொழும்பு மாவட்டம் - கோட்டே தேர்தல் தொகுதி\nஐக்கிய தேசியக் கட்சி 30247 54.16%\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 20797 37.24%\nமக்கள் விடுதலை முன்னணி 4075 7.3%\nஜனநாயகக் கட்சி 327 0.59%\nபொது ஜன பெரமுன 147 0.26%\nஜனசெத பெரமுன 25 0.04%\nஎமது தேசிய முன்னணி 23 0.04%\nஐக்கிய மக்கள் கட்சி 21 0.04%\nஐக்கிய சோசலிச கட்சி 20 0.04%\nமுன்னிலை சோஷலிஸ கட்சி 16 0.03%\nகொழும்பு மாவட்டம் - பொரளை தேர்தல் தொகுதி\nஐக்கிய தேசியக் கட்சி 28968 66.23%\nஐக்கிய மக்கள் சுதந்திரக் க��ட்டமைப்பு 11842 27.08%\nமக்கள் விடுதலை முன்னணி 2282 5.22%\nஜனநாயகக் கட்சி 284 0.65%\nபொது ஜன பெரமுன 100 0.23%\nஐக்கிய சோசலிச கட்சி 31 0.07%\nஜனசெத பெரமுன 26 0.06%\nதமிழர் விடுதலைக் கூட்டணி 23 0.05%\nஐக்கிய மக்கள் கட்சி 23 0.05%\nஎமது தேசிய முன்னணி 13 0.03%\nகொழும்பு மாவட்டம் - தபால் வாக்குகள்\nஐக்கிய தேசியக் கட்சி 11446 44.32%\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 10867 42.08%\nமக்கள் விடுதலை முன்னணி 3087 11.95%\nஜனநாயகக் கட்சி 279 1.08%\nபொது ஜன பெரமுன 54 0.21%\nமுன்னிலை சோஷலிஸ கட்சி 22 0.09%\nதமிழர் விடுதலைக் கூட்டணி 20 0.08%\nஐக்கிய மக்கள் கட்சி 9 0.03%\nஐக்கிய சோசலிச கட்சி 4 0.02%\nஜனசெத பெரமுன 4 0.02%\nவட மாகாண சபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின் அவர்களுடனான நேர்காணல்\nUK நாபீருடனான அரசியல் களம் நிகழ்ச்சி\nறிப்கான் பதியுதீன் - அரசியல் களம்\nஅமைச்சர் றிசாட் பதியுதீன் - அரசியல் களம்\nஅரச ஊழியருக்கும், ஆசிரியர்க்கும் ஐ.தே.க ஆட்சி வரப்பிரசாதமே\nஷிபான்- அ ரச ஊழியன் வேலைக்கேற்ற சம்பளம் பெற்று தலைநிமிர்ந்து நடக்க வழிகோலியது இன்றைய ஐ.தே.க ஆட்சியே. 2015ல் அரச ஊழியனின் அடிப்படை சம...\nஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து SLMC ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரசாரக் கூட்டம்(18) #இறக்காமத்தில்\nஜ னாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து SLMC ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரசாரக் கூட்டம்(18) #இறக்காமத்தில்\nஉதுமாலெப்பை, ஜெமீல் உள்ளிட்ட பலர் முஸ்லிம் காங்கிரஸில் இணைவு\nஸ்ரீ இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் ஊடாக தாங்களது அரசியல் ஆரம்பித்த எம்.எஸ்.உதுமாலெப்பை, ஏ.எம்.ஜெமீல் மற்றும் பஹீஜ் உள்ளிட்ட 200க்கு மேற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manisat.com/2013/01/vendhar-tv-test-started-soon-vendhar-tv.html", "date_download": "2019-10-19T15:47:41Z", "digest": "sha1:CZ4CM4UJQHJLT4C3OUQXFBFIX7EP35T5", "length": 16245, "nlines": 305, "source_domain": "www.manisat.com", "title": "Vendhar TV Test Started Soon - Vendhar TV Contact Address Numbers - Vendhar TV Contact Address ~ மணிசாட் Online Shopping in India For Satellite Tv DTH manisat.com Satellite Tv DTH Information", "raw_content": "\nவேந்தர் தொலைக்காட்சிக்கான தொகுப்பாளர் தேடல் இன்னும் நீள்கிறது. விருப்பமுள்ளவர்கள் அலுவலகத்திற்கு நேரடியாக வந்து தேர்வில் கலந்துகொள்ளலாம் அல்லது 98848 45307 என்ற எண்ணை அழைக்கலாம்.\nவேந்தர் தொலைக்காட்சிக்கான நிகழ்ச்சிக்கிகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. விரைவில் திரையில் எதிர் பாருங்கள்.\nSRM குழுவில் இருந்து புதிதாகவும் பிரம்மாண்டமாகவும் விரைவில் வெளிவர உள்ளது ‘வேந்தர் டிவி’. இப��போதுள்ள தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் இல்லாத எந்த ஒன்றை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என்பதை எங்களுக்கு பரிந்துரை செய்யலாம். நல்ல பரிந்துரைகள் செயலாக்கம் பெறும். அதற்கு பரிசுகளும் அறிவிக்கப்படும்.\nஅரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கும் பிரபல டிவிகளுக்கு மத்தியில் புதிதாய்ப் பிறக்கப்போகும் வேந்தர் டிவி வித்தியாசமா ஒரு நிகழ்ச்சியை களம் இறக்கவுள்ளது.\nஅழுவாச்சி தொடர்கள், கள்ளக்காதல் தொடர்கள், கண்டக்க முண்டக்க வசனங்கள் நிறைந்த தொடர்கள் என்று தொடர்ந்து சளைக்காமல், சற்றும் சலிக்காமல் கொன்று குவித்து வரும் டிவிகளுக்கு மத்தியில் புதிதாய் பிறக்கப்போகும் வேந்தர் டிவி ஒரு வித்தியாசமான தொடருடன் களம் இறங்குகிறது.\nமுடிவல்ல ஆரம்பம் என்று இதற்குப் பெயரிட்டுள்ளனர். அதாவது ஒரு திரைப்படத்தின் முடிவில் சில காட்சிகளைப் பார்க்கும்போது, இதை வைத்தே ஒரு புதுப் படம் எடுக்கலாம் போலிருக்கே என்று நினைப்போம். அப்படிப்பட்ட படங்களை வைத்து அதன் தொடர்ச்சியாக இந்த சீரியலை உருவாக்குகின்றனராம். அதாவது ஒரு படத்தின் இறுதியில் வரும் காட்சிகளை கருவாக வைத்து இந்தத் தொடரின் எபிசோடுகள் இருக்குமாம்.\nகிட்டத்தட்ட அப்படத்தின் 2ம் பாகம் போலத்தான் இதுவும். இருப்பினும்இதை சின்னத்திரையில்வித்தியாசமான முறையில் விறுவிறுப்பாக கொடுக்கப் போகிறார்கள். இதை இயக்கப் போவது சினிமா இயக்குநர் ரங்கராஜ். இவர் உதயகீதம், கீதாஞ்சலி,உயிரே உனக்காக போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்த சில்வர் ஜூப்ளி இயக்குநர்.\nஇந்தத் தொடரின் நாயகனாக மெட்டி ஒலி மூலம் புகழ் பெற்ற போஸ் வெங்கட் நடிக்கவுள்ளார். மெட்டி ஒலிக்குப் பிறகு சினிமாவுக்குப் போனவர். அங்கிருந்து கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சின்னத்திரைக்கு வருகிறார்.\nஇந்தத் தொடருக்காக சில திரைப்படங்களை யோசித்து வைத்துள்ளனராம். அவை எது என்பதை இதுவரை ரங்கராஜ் தெரிவிக்கவில்லை.\nபுதிய தலைமுறை செய்தி சேனல் குழுமத்திலிருந்து பிறக்கும் சேனல்தான்இந்த வேந்தர் டிவி. சன் நியூஸுக்குக் கடும் போட்டியைக் கொடுத்து வரும் புதிய தலைமுறையைப் போல இப்போது சன் டிவிக்கு கிடுக்கிப்பிடி போடுவதற்காக வேந்தரை களம் இறக்குகிறார்களாம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/emailtofriend.asp?URL=kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=43490&cat=1", "date_download": "2019-10-19T14:31:19Z", "digest": "sha1:ROD3GBMPZJIYXCQNH7I2FYVTOOEXIFGI", "length": 8821, "nlines": 127, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - News", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nதாவரவியல் படித்து வரும் எனக்கான வேலை வாய்ப்புகள் பற்றிக் கூறவும்.\nஉளவியல் துறைக்கு இந்தியாவில் எதிர்கால வாய்ப்பு எப்படி\nஎனது பெயர் வேலாயுதன். நான் ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியர். மார்க்கெடிங் மற்றும் விற்பனை பொறியாளருக்கான எதிர்காலம் மற்றும் தொழில் வளர்ச்சிக் குறித்து அறிந்துகொள்ள ஆசை. நான் விற்பனை பொறியாளராக மாற விரும்பினால், மார்க்கெடிங் எம்பிஏ முடித்திருக்க வேண்டுமா எனக்கு குழப்பமாக இருக்கிறது. தயவுசெய்து விளக்கவும்.\nசமீபத்தில் ஒரு கருத்தரங்கில் பார்வையாளராகக் கலந்து கொண்டேன். திறன்களை வளர்த்துக் கொள்வதன் மூலமாக நல்ல வேலை பெற முடியும் என்று அதில் வலியுறுத்தப்பட்டது. திறன்களை வளர்த்துக் கொள்வது எப்படி\nடிப்ளமோ இன் பிரெஞ்ச் படிப்புக்கும் பி.ஏ., ஆங்கில இலக்கியம் படிப்பதற்கும் எதுவும் தொடர்பு உள்ளதா பிரெஞ்சில் பட்டப்படிப்பு படிப்பதென்றால் எங்கு படிக்கலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/nagpur-mumbai-duronto-express-derails-at-maharashtra-294179.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-19T15:50:22Z", "digest": "sha1:XAEW4YIXYWDRU6TITMUH33O3XWUT72FS", "length": 15256, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாக்பூர்-மும்பை துரந்தோ எக்ஸ்பிரஸ் தடம்புரண்டது: 10 நாட்களில் 4வது விபத்து | Nagpur Mumbai Duronto Express derails at Maharashtra - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஜெ. மரணத்துக்கு நானா காரணம்.. ஸ்டாலின் கேள்வி\nசென்னையில் இடியுடன் இரவு செம மழை.. பல இடங்களில் மின்தடை\nபிரெக்ஸிட் வாக்கெடுப்பில் திருப்பம்.. முடிவை தாமதப்படுத்த வேண்டும்.. எம்பிக்கள் ஓட்டு\nநான் முஸ்லிம்களுக்கு எதிராக தவறாக பேசவில்லை.. திமுக இப்படி பரப்புகிறது.. ராஜேந்திர பாலாஜி விளக்கம்\nபொள்ளாச்சி சம்பவம்... கருத்துக்களை பதிவு செய்- பேஸ்புக் அபாயம் சொல்லும் படம்\nசிறையில் மு.க. ஸ்டாலின் தாக்கப்பட்டு ரத்தம் வழிய என் அற��யில் என் மேல் தள்ளிவிடப்பட்டார்... கி.வீரமணி\nஅடுத்தடுத்து டிரஸ்.. நடு ஏர்போர்ட்டில்.. மிரண்டு விழித்த பயணிகள்.. அதிர வைத்த இளம் பெண்\nMovies ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஆசை - தமன்னா\nAutomobiles ஹெல்மெட் அணியாதவர்களுக்கு எதிராக அதிரடி... விஜயவாடாவில் மட்டும் எத்தனை வழக்குகள் தெரியுமா\nSports ஆடி ஆடி ஓய்ஞ்சுட்டேன்.. டி20 தொடரில் என்னை விட்ருங்க.. கோலி எடுத்த திடீர் முடிவு.. கசிந்த தகவல்\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nFinance பாகிஸ்தானுக்கு ரெட் அலர்ட் பிப்ரவரி 2020 வரை கால கெடு பிப்ரவரி 2020 வரை கால கெடு சரி செய்யவில்லை என்றால் விபரீதமாகிவிடும்\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTechnology வாட்ஸ் ஆப்பிற்கு வழங்கப்பட்ட வரியை எதிர்த்து போராட்டத்தில் குதித்த மக்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாக்பூர்-மும்பை துரந்தோ எக்ஸ்பிரஸ் தடம்புரண்டது: 10 நாட்களில் 4வது விபத்து\nமும்பை: நாக்பூர் மும்பை துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில் மகாராஷ்டிராவில் உள்ள டிட்வாலா அருகே தடம் புரண்டது.\nநாக்பூர் மும்பை துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள டிட்வாலா அருகே இன்று காலை 6.30 மணிக்கு தடம் புரண்டது. ரயிலின் 5 பெட்டிகள் மற்றும் என்ஜின் தடம் புரண்டது.\nதுரந்தோ எக்ஸ்பிரஸ் வாசிந்த் மற்றும் அசான்காவ்ன் ரயில் நிலையங்களுக்கு இடையே தடம் புரண்டது. இந்த சம்பவத்தால் யாரும் உயிர் இழந்ததாக இதுவரை தகவல் எதுவும் இல்லை.\nமீட்பு பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. கடந்த 10 நாட்களில் நான்கு ரயில்கள் தடம்புரண்டுள்ளன. கடந்த 25ம் தேதி உள்ளூர் மும்பை ரயிலின் 6 பெட்டிகள் மாஹிம் ரயில் நிலையம் அருகே தடம்புரண்டதில் 5 பயணிகள் காயம் அடைந்தனர்.\nமுன்னதாக கடந்த 19ம் தேதி உத்கல் எக்ஸ்பிரஸ் உத்தர பிரதேச மாநிலம் கடோலி அருகே தடம்புரண்டதில் 24 பேர் பலியாகினர், 156 பேர் காயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமகாராஷ்டிரா தேர்தல்: பாஜக கூட்டணிக்கு 194 இடங்கள்; காங்.- அணிக்கு 86 இடங்கள்- ஏபிபி கருத்து கணிப்பு\nதாத்தா வீர சாவர்க்கரின் சிந்தனைகளை ���ிறைவேற்றியவர் இந்திரா காந்தி... பேரன் ரஞ்சித் பெருமிதம்\nமகாராஷ்டிராவில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி .. சிவசேனாவை மிரட்டும் அமித்ஷா\nஎன்னது சாவர்க்கருக்கு பாரத ரத்னாவா அப்ப கோட்சேவுக்கும் கேட்பீங்களா\nதேர்தல் நேரத்தில் இப்படியா... சிக்கலில் மகாராஷ்டிரா பாஜக.. பெரும் தலைவலியாக மாறிய பிஎம்சி வங்கி\nகம்போடியா பறந்த ராகுல் காந்தி.. மன அமைதிக்காக தியானம் செய்ய முடிவு.. காங். தலைகள் அதிர்ச்சி\nபிரபல தாதா சோட்டா ராஜனின் சகோதரர் பாஜக கூட்டணி சார்பில் தேர்தலில் போட்டி\nமகாராஷ்டிரா, ஹரியானா சட்டசபை தேர்தல்கள்: பிரசாரத்துக்கே போகாத சீனியர் காங். தலைகள்\nமும்பை பாஜக தலைவர் மங்கல் பிரபாத் சொத்து மதிப்பு தெரியுமா.. பிரமாண பத்திரத்தை பார்த்தால் தலைசுற்றும்\nமுடிஞ்சு போச்சு தென் மேற்குப் பருவ மழை.. நீண்ட இடைவெளிக்குப் பிறகு 10,000 மிமீ மழை.. இது செம சீசன்\nமகாராஷ்ட்டிரா முதல்வர் தேவந்திர ஃபட்னாவிஸ்க்கு சிக்கல்.. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி அமைத்து போட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmaharashtra derail மகாராஷ்டிரா ரயில் விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/body-shaming", "date_download": "2019-10-19T15:58:00Z", "digest": "sha1:L4OI3KWXVB7YRKIGUHZYYMZP2GAHBZW5", "length": 13642, "nlines": 217, "source_domain": "tamil.samayam.com", "title": "body shaming: Latest body shaming News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nவிபத்தில் சிக்கிய மஞ்சிமா மோகனுக்கு காலி...\nThala60: அஜித்தின் வலிமை எ...\nதளபதி 64: ஆக்ஷன் காட்சிக்க...\n''இந்தியா வல்லரசு ஆகும் வரை கடன் கேட்காத...\n2 நிமிட வாசிப்பில் இன்றைய ...\nஒரு கொசு என்ன ஆட்டம் போடுத...\nவலிமையை நீங்க காட்டுங்க., ...\nஉழைப்புக்கு வயது ஒரு தடையி...\nIND vs SA 3rd Test: ஹெட்மயர் உலக சாதனையை...\nடாப் ஆர்டரை தூக்கிய தென் ஆ...\n‘கிங்’ கோலிக்கு இரண்டு வரு...\n‘டான்’ ரோஹித், ரஹானே தாறும...\nவெறும் 14 மணி நேரத்தில் நி...\nTata Sky: அதிரடி விலைக்குறைப்பு; Airtel-...\nபட்ஜெட் விலையில் 48MP டூயல...\nபேட்டரியோ 5000mAh ஆனால் வி...\n5G ஆதரவு கொண்டு வெளியாகும்...\nNokia 110: இதுவரை வெளியானத...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nதேர்வில் மாணவர்கள் காப்பியடிக்காமல் இருக...\nதிருடச் சென்ற இடத்தில் பெண...\nசீருடையில் இருந்த பெண் போ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\npetrol price: ���ர்ருன்னு குறைஞ்ச டீசல், ஆ...\nAjith Kumar: தல 60 படத்தில் கீர்த்தி சுர...\nசித்தி 2 சீரியலில் இணைந்த ...\n20 வருடங்களுக்குப் பிறகு ம...\nகல்யாண வீடு சீரியலில் மோசம...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nஜிஎஸ்டிக்கு இப்படியொரு விளக்கம் க..\n1 மில்லியன் வியூஸ் எட்டிய ராஜாவுக..\nPuppy: பப்பி படத்தின் யோகி பாபு ஆ..\nசல்மான் கானின் தபாங் 3 மோஷன் போஸ்..\nவாணி போஜனின் மீக்கு மாத்ரமே செப்த..\nசாக்ஷி அகர்வால், ராய் லட்சுமியின்..\nதன்னை காப்பாற்ற போலீசை தொடர்பு கொ..\nPara: பற படத்தின் வாடிச் செல்லம் ..\nவாத்து சர்ச்சையை விடாத வனிதா; ரவுண்டு கட்டி அடிக்கும் கஸ்தூரி..\nகஸ்தூரி தன்னை உருவக் கேளி செய்வதாக வனிதா எழுப்பிய சர்ச்சை இன்றும் தொடர்வது போன்ற ப்ரோமோ வீடியோ வெளியாகி, நிகழ்ச்சியின் மீது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.\nசன் மியூசிக் நிறுவனத்திற்கு, நடிகர் சங்கம் நோட்டீஸ்\nசன் மியூசிக் நிறுவனத்திற்கு நடிகர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nமோசமான வானிலையால் பாதி வழியில் நின்ற அமித்ஷாவின் ஹெலிகாப்டர் நிறுத்தம்..\nPro Kabaddi Final Highlights: தபாங் டெல்லியை தட்டித்தூக்கிய பெங்கால் வாரியர்ஸ்: புது சாம்பியனாகி அசத்தல்\n''இந்தியா வல்லரசு ஆகும் வரை கடன் கேட்காதீர்'' .. எப்படித்தான் இப்படி யோசிப்பாய்ங்களோ...\n2 நிமிட வாசிப்பில் இன்றைய நிகழ்வுகள் - 19.10.19\nவினோத தண்டனையால் மதுவை ஒழித்த கிராமம்.. இது கிராமம் அல்ல சொர்க்கம்..\nஒரு கொசு என்ன ஆட்டம் போடுது.. லட்ச கணக்கில் அபராதம் வழங்கும் தனியார் நிறுவனங்கள்...\nமெட்ராஸ் உர நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. B.E, B.SC படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..\nஇந்தியாவில் குவியும் வெளிநாட்டுப் பருத்தி\nமுதல்முறையாக தமிழகத்துக்கு வரும் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்\nவிபத்தில் சிக்கிய மஞ்சிமா மோகனுக்கு காலில் அறுவை சிகிச்சை\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/BIgil", "date_download": "2019-10-19T15:46:17Z", "digest": "sha1:BUJTBQLHLFA72Y6CJVJG7FVYH4YJ4TB7", "length": 7532, "nlines": 76, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "BIgil | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nதளபதிக்கு ஆட்டோ ஓட்டிய விஜய் ரசிகர்.. தேவதர்ஷினி வெளியிட்ட பிகில் சீக்ரெட்...\nதளபதி விஜய்யின் பிகில் தீபாவளியையொட்டி 25ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தை பற்றிய சுவராஸ்ய தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. Read More\nவிஜய்யின் பிகிலுக்கு தெலுங்கிலும் பிரச்னை... கதையை திருடிவிட்டதாக இயக்குனர் புகாரால் பரபரப்பு...\nவிஜய் நடிக்க அட்லி இயக்கியுள்ள பிகில் படம் தீபாவளியை யொட்டி 25ம் தேதி திரைக்கு வருகிறது. ஆனால் பிகில் கதை என்னுடையது என்று துணை இயக்குனர் செல்வா என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். Read More\n4 வேடத்தில் நடிக்கிறாரா விஜய் தயாரிப்பாளர் அர்ச்சனா பதில்... நெட்டில் வைரலாகும் விஜய்யின் பிகில் கதை...\nவிஜய் நடிக்க அட்லி இயக்கியுள்ள பிகில் திரைப்படம் வரும் அக்டோபர் 25 ம்தேதி வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் வெளியாகிறது. படத்தின் கதை பற்றி சில தகவல் பரவி வருகிறது. Read More\nபிகில் படத்தில் நடித்து முடித்த விஜய்யிடம் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி புட்பால் ஒன்றில் ஆட்டோகிராப் வாங்கி வைத்திருக்கிறார். Read More\nவிஜய் பந்தாடப் போகும் வில்லன்கள் எத்தனைபேர் தெரியுமா அர்ச்சனா அக்கா வெளியிட்ட சீக்ரெட்..\nதெறி, மெர்ச்லை தொடர்ந்து விஜய் - அட்லீ வெற்றிக்கூட்டணியில் மூன்றாவதாக உருவாகியிருக்கும் படம் பிகில் . Read More\nரீலீசுக்கு முன்பே தளபதியின் பிகில் ரூ.200 கோடி கலெக்‌ஷன் சேன்டில்வுட்டில் மட்டும் 8 கோடிக்கு மேல் விற்பனையான ரைட்ஸ்\nதளபதி விஜய் நடித்துள்ள பிகில் ரசிகர்களை கொண்டாட்ட மூடுக்கு கொண்டு வந்திருக்கிறது. Read More\nதளபதி விஜய் -கார்த்தி 25ம்தேதி மோதல்.. தீபாவளிக்கு வசூலை குவிக்கப்போவது பிகிலா. கைதியா...\nகால்பந்தாட்ட பயிற்சியாளர், தாதா என இரண்டு கதாபாத்திரத்தில் தளபதி விஜய் நடிக்கும் படம் பிகில். நயன்தாரா ஹீரோயின். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். Read More\nபிகில் படத்துக்கு யூ/ஏ தணிக்கை சான்று.. ரன்னிங் டைம் தெரியுமா\nவிஜய் நடித்த பிகில் திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகிறது. இந்தப் படத்தின் டிரைலர் அதிக லைக்குகள் பெற்று சாதனை புரிந்துள்ளது. Read More\nவிஜய் படத்துக்கு டிகெட் கேட்ட கிரிகெட் வீரர்..\nகார்த்தி படத்துக்கு யூ/ஏ சான்று.. தீபாவளிக்கு ரசிகர்களுக்கு விரு���்தாக விஜய்-கார்த்தி படங்கள் வெளிவர காத்திருக்கிறது. Read More\nபிகில் டிரைலருக்கு ஷாருக் சமந்தா பாராட்டு.. ஹாலிவுட் இயக்குனர் டிவிட்டர் கருத்து..\nபெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகி உள்ளது விஜய் - அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள பிகில். Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/kitchenkilladikal/2019/08/17135305/1256698/aloo-lollipop.vpf", "date_download": "2019-10-19T16:09:53Z", "digest": "sha1:M2BRMZWXQ4JTHMTNFUN34LUMQHX4NOZR", "length": 6808, "nlines": 102, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: aloo lollipop", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசூப்பரான ஆலு லாலி பாப்\nமாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு ஆலு லாலி பாப் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.\nஉருளை கிழங்கு - 3\nஎண்ணெய் - பொரிக்க தேவையான அளவு\nசாட் மசாலா - 1/2 தேக்கரண்டி\nமிளகாய் தூள் - 1 தேக்கரண்டி\nபூண்டு பொடி - 1 தேக்கரண்டி\nரெட் கலர் - பின்ச்\nபட்டை தூள் - 1/4 தேக்கரண்டி\nசீரக தூள் - 1 தேக்கரண்டி\nசோள மாவு- 1 தேக்கரண்டி (தண்ணீரில் கரைத்து கொள்ளுங்கள்)\nபிரட் ஸ்டிக் ( ஒன்றை பாதியாக உடைத்து உபயோகிக்கலாம்)\nஉருளைக்கிழங்கை குக்கரில் வேக வைத்து ஆறியதும் தோல் நீக்கி நன்கு மசித்து கொள்ளுங்கள்.\nமசித்த உருளைக்கிழங்குடன் கலர், உப்பு, மிளகாய் தூள், சாட் மசாலா, பூண்டு பொடி, பட்டை தூள், சீரக தூள் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.\nபிசைந்த கிழங்கை சிக்கனை போல் பிரட் ஸ்டிக்கில் வடிவமைத்து கொள்ளுங்கள்.\nவடிவமைத்த உருளைக்கிழங்கை சோள கலவையில் முக்கி பிரட் தூளில் பிரட்டி எடுக்கவும்.\nகடாயில் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிரட்டிய கிழங்கை மிதமான நெருப்பில் பொரித்து எடுக்கவும்.\nசுவையான உருளைக்கிழங்கு லாலி பாப்பை சாஸ் உடன் சூடாக பரிமாறவும்.\nஇதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nSnack | Fry Recipes | ஸ்நாக்ஸ் | பிரை | சைவம் | உருளைக்கிழங்கு சமையல் |\nமேலும் கிச்சன் கில்லாடிகள் செய்திகள்\nசூப்பரான ஸ்நாக்ஸ் வெண்டைக்காய் 65\nசத்தான ஸ்நாக்ஸ் பொன்னாங்கண்ணி கீரை சமோசா\nநத்தை கிரேவி செய்வது எப்படி\nசூப்பரான ஸ்நாக்ஸ் பிரெட் சீஸ் பால்\nவீட்டிலேயே செய்யலாம் காரா சேவ்\nசூப்பரான ஸ்நாக்ஸ் ��ாளான் 65\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/newautomobile/2019/08/24154633/1257873/Renault-Triber-based-HBC-compact-SUV-to-be-shown-at.vpf", "date_download": "2019-10-19T16:07:34Z", "digest": "sha1:P7ENL6QX7LZ73CON4DYDXCQKPEGJHLDG", "length": 15634, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "ரெனால்ட் நிறுவனத்தின் புதிய எஸ்.யு.வி. மாடலின் அறிமுக விவரம் || Renault Triber based HBC compact SUV to be shown at the 2020 Indian Auto Expo", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 19-10-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nரெனால்ட் நிறுவனத்தின் புதிய எஸ்.யு.வி. மாடலின் அறிமுக விவரம்\nரெனால்ட் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய எஸ்.யு.வி. மாடலின் அறிமுக விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nரெனால்ட் மைக்ரோ எஸ்.யு.வி. ரென்டர்\nரெனால்ட் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய எஸ்.யு.வி. மாடலின் அறிமுக விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nரெனால்ட் நிறுவனம் சமீபத்தில் டஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் எஸ்.யு.வி. மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்நிலையில், மற்றொரு புதிய எஸ்.யு.வி. மாடலை ரெனால்ட் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.\nஹெச்.பி.சி. எனும் குறியீட்டு பெயரில் உருவாகும் புதிய காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலின் நீளம் 4 மீட்டர்களுக்குள் இருக்கும் என்றும் இது டிரைபர் மாடலின் சி.எம்.எஃப்.-ஏ பிளாட்ஃபார்மில் உருவாகிறது. ரெனால்ட் ஹெச்.பி.சி. கார் 2020 இந்திய ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிப்படுத்தப்படும் என கூறப்படுகிறது.\nரெனால்ட் டிரைபர் மாடலும் சி.எம்.எஃப். ஏ பிளாட்ஃபார்மிலேயே உருவாக்கப்பட்டிருக்கிறது. இது க்விட் ஹேட்ச்பேக் மாடலை விட சற்று நீளமாக இருக்கும் என தெரிகிறது. டிரைபர் எம்.பி.வி. மற்றும் ஹெச்.பி.சி. காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல்கள் குறைந்த விலையிலேயே அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபுதிய வாகனம் ரெனால்ட் பிராண்டின் விலை குறைந்த எஸ்.யு.வி. மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது. இது மாருதி பிரெஸ்ஸா, ஹூன்டாய் வென்யூ போன்ற கார்களுக்கு போட்டியாக இருக்கும் என தெரிகிறது. புதிய ஹெச்.பி.சி. காரில் டிரைபர் மாடலில் உள்ளதை போன்ற 1 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nரெனால்ட் டிரைபர் மாடலில் ஏழு பேர் அமரக்கூடியதாக இருக்கும் நிலையி��், ஹெச்.பி.சி. மாடல் ஐந்து பேர் பயணிக்கக்கூடியதாக இருக்கும் என தெரிகிறது. புதிய கார் சற்று பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் என்றும் இது தற்போதைய டிரெண்டை தழுவி உருவாகியிருக்கும் என கூறப்படுகிறது.\nபுரோ கபடி லீக்: தபாங் டெல்லியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது பெங்கால் வாரியர்ஸ்\nமகாராஷ்டிரா, அரியானாவில் சட்டசபை தேர்தல் பிரசாரம் நிறைவு\nவிக்கிரவாண்டி, நாங்குநேரியில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது\nராஞ்சி டெஸ்ட்: ரோகித் சர்மா சதமடித்து அசத்தல் -போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் நிறுத்தம்\nமூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட்- சதம் அடித்தார் ரோகித் சர்மா\nஅரசு பஸ் ஊழியர்கள் பந்த்- தெலுங்கானாவில் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்பு\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் : இந்தியா பேட்டிங்\nமேலும் இது புதுசு செய்திகள்\n2020 ஸ்கோடா ஆக்டேவியா டீசர் வெளியானது\nஹூன்டாய் கிரெட்டா புதிய பேஸ் வேரியண்ட் அறிமுகம்\nநான்காம் தலைமுறை ஹோன்டா ஜாஸ் அசத்தல் டீசர் வெளியானது\nசெட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்\nமாருதி எர்டிகா டூர் எம் டீசல் வேரியண்ட் அறிமுகம்\nசோதனையில் சிக்கிய ரெனால்ட் பி.எஸ். 6 கார்\nக்விட் ஃபேஸ்லிஃப்ட் மாடல்களின் இந்திய வெளியீட்டு விவரம்\nரெனால்ட் க்விட் கிளைம்பர் ஃபேஸ்லிஃப்ட் ஸ்பை படங்கள்\nசோதனையில் சிக்கிய ரெனால்ட் டஸ்டர் பி.எஸ். 6\nஇந்தியாவில் அறிமுகமானது அதிநவீன அம்சங்களுடன் கூடிய ரெனால்ட் டிரைபர்\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nபெண்களுக்கு பாவாடை நாடாவால் புற்றுநோய் வருமா\nபோலீஸ் அதிகாரிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் - முருகன் வாக்குமூலம்\nகைதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபிகில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nவிவோ தீபாவளி சலுகை அறிவிப்பு - ரூ. 101 செலுத்தினால் புதிய ஸ்மார்ட்போன்\nதமிழகத்தில் நீடிக்கும் கனமழை- நிலத்தடி நீர்மட்டம் பெரிய அளவில் உயர வாய்ப்பு\nபாசத்தை வென்ற பணத்தாசை- கணவரை வேறு ஒரு பெண்ணுக்கு விற்ற மனைவி\nஓடும் பஸ்சில் இருந்து படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண்\nவிரக்தியில் மணிக்கட்டை உடைத்துக் கொண்ட தென்ஆப்பிரிக்க வீரர்: 3-வது டெஸ்டில் இருந்து விலகல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://yout.com/faq/?lang=ta", "date_download": "2019-10-19T15:39:16Z", "digest": "sha1:GZZNOXMVTBJJR4UMJAOOBH76NTP3YTRF", "length": 5628, "nlines": 99, "source_domain": "yout.com", "title": "அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் | Yout.com", "raw_content": "\nஎனது சந்தாவை எவ்வாறு ரத்து செய்வது\nசந்தாவை ரத்து செய்யுங்கள் இங்கே கிளிக் செய்க\nபதிவு செய்யும் போது எனது பதிவு ஏன் 0% முன்னேற்றப் பட்டியைக் காட்டுகிறது\nஎங்கள் மென்பொருள் செயல்படும் விதம் என்பதால், பதிவு எவ்வளவு பெரிய பொது ஸ்ட்ரீமில் இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியாது. எனவே முதல் பைட் அனுப்பப்படும் போது பதிவின் மொத்த அளவு காலியாக உள்ளது, எனவே உலாவி எந்த அளவை எதிர்பார்க்க வேண்டும் என்று தெரியவில்லை மற்றும் பதிவைப் பெற்றிருந்தாலும் 0% ஐக் காட்டுகிறது. இது பதிவு செய்யவில்லை என்று அர்த்தமல்ல, உண்மையில் அது பொறுமையாக இருங்கள்.\nநான் ஏன் சில வீடியோக்களை பதிவு செய்ய முடியாது\nசில வீடியோக்களைப் பதிவுசெய்யும்போது சில சிக்கல்கள் உள்ளன, பொதுவாக அந்த வீடியோ பொதுவில் கிடைக்காது, எங்களிடம் ஒரு தேடல் அம்சம் உள்ளது, அதே தலைப்பில் பொதுவில் கிடைக்கக்கூடிய மற்றொரு வீடியோவைத் தேட நீங்கள் பயன்படுத்தலாம், இது பொதுவாக வேலை செய்யும்.\nYout.com இல் வீடியோவை பதிவு செய்ய ஒரு புரோ கணக்கை நான் பதிவு செய்ய வேண்டுமா\nஇல்லை, நீங்கள் எந்த வீடியோவும் இலவசமாக பதிவு செய்யலாம். ஆனால், புரோ பயனர்கள் சிறந்த தரம், கிளிப்பிங், பிளேலிஸ்ட் ரெக்கார்டிங், தேடுதல் ரெக்கார்டிங், ஜிப் தயாரிப்பாளர், முதலியன\nஎனது கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது\nஅதை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் அல்லது பயனர்பெயரை இழந்த கடவுச்சொல் பக்கத்தில் வைக்கலாம்.\nஎனது கணக்கை எவ்வாறு நீக்குவது\nஉங்கள் கணக்கை நீக்க இங்கே கிளிக் செய்க\n நான் உங்களை எவ்வாறு தொடர்பு கொள்வது\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள் பக்கத்திற்குச் சென்று எங்களுக்கு hello@yout.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் அல்லது நத்தை அஞ்சலை அனுப்பலாம்.\nசேவை விதிமுறைகள் - தனியுரிமை கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/maamanithan-movie-issue/", "date_download": "2019-10-19T15:18:14Z", "digest": "sha1:ADBEUY4TM27V57EMAWSVBPBBWXHWQBIG", "length": 10274, "nlines": 109, "source_domain": "kollywoodvoice.com", "title": "இளையராஜா மீது கோபமா? – பதறிப்போன டைரக்டர் – Kollywood Voice", "raw_content": "\nயுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் சீனு ராமசாமி இயக்கி வரும் படம் ‘மாமனிதன்’. இப்படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.\nஇப்படத்தில் இளையராஜாவுக்கும், இயக்குனர் சீனு ராமசாமிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது என்று கடந்த சில தினங்களாக ‘மொட்டை அறிக்கை’ உள்ளிட்ட செய்திகள் பரவி வந்தது.\nஇந்நிலையில் இதற்கு தன் தரப்பில் விளக்கம் ஒன்றை கொடுத்திருக்கிறார் இயக்குனர் சீனு ராமசாமி. அந்த விளக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது,\nநான் கதை,திரைக்கதை வசனமெழுதி இயக்கிய ‘மாமனிதன்’ படத்தில் இசைஞானி இளையராஜா அவர்களும் யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து இசை அமைப்பது அனைவரும் அறிந்ததே. இளையராஜா அவர்களிடம் அவரது புதல்வர் யுவன் என்னை அழைத்துச் சென்றார். இசை மூத்தவர் பாதம் தொட்டு வணங்கினேன்.\n“திருமணம் ஆகி குழந்தை பிறந்து விட்டது, நீங்கள் தான் பெயர் வைக்க வேண்டும்” என்றேன் ‘அது சரி’ என்று சிரித்தபடி வந்தார். பாடல் காட்சிகளோடு சேர்த்து 2 மணி நேரம் 17 நிமிடம் ஓடக்கூடிய முழு படத்தையும் அவருக்கு காட்டினோம். படத்தின் இடைவேளைக்கு கூட அனுமதிக்காமல் முழு படத்தையும் ஒரே மூச்சில் பார்த்து முடித்தார். படத்தில் பாடல் காட்சி வரும் போது மட்டும் உதாரணத்திற்கு “உன்ன விட இந்த உலகத்தில் உயர்த்தது ஒன்னும் இல்ல” அது மாதிரி சார் என்று மட்டும் கூறுவேன். அவ்வளவு தான்.\n1000 படங்களுக்கு மேல் இசை அமைத்த இசைஞானியை இதற்கு மேல் விளக்கம் சொல்லி நான் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. இளையராஜா பாடலுக்கு மெட்டு போடுகிறார் .அதற்கு யுவன் இசை கோர்க்கிறார். இது இருவரும் சேர்ந்து வேலை செய்யும் படம். பின்னணி இசை சேர்ப்பில் அவருக்கு நான் யோசனை சொல்ல முடியுமா, எனினும் பின்னணி இசையில் எனது எண்ணங்களை கடிதமாக எழுதி தந்தேன். அவர் அன்போடு பெற்றுக் கொண்டார்.\nபடத்தில் பாடல்கள் என்று வந்த போது “அண்ணன் பழனி பாரதிக்கு கவிஞர் ஏகாதேசிக்கும் கொடுக்கலாம்” என்றேன் யுவன் தரப்பில் “பா. விஜய்” என்றார்கள். நான் சம்மதித்தேன்.\nரெக்கார்டிங் தருவாயில் “பாடல் வரிகளில் ஏதேனும் மாற்றம் வேண்டுமெனில் நீங்கள் கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள்” என்றார். எனக்கு இயக்குநராக முழு சுதந்திரம் தயாரிப்பாளராக வழங்கியிருக்கிறார் யுவன். இது நான் யுவன் ஷங்கர் ராஜாவுடன் பணி புரியும் நான்காவது படம். இசைஞானியுடன் பணிபுரியும் முதல் படம் . மாமனிதன் எனக்கு 7வது படம்.\nஇளையராஜா அவர்கள் மீது எனக்கு இருக்கிற நேசத்தால் அவர் பிறந்த பண்ணைபுரத்தில் கதாநாயகன் வாழும் ஊராக படம் பிடித்திருக்கிறேன். இளையராஜா அவர்களின் சொந்த ஊரில் அவர் நடந்த தெருக்களில் படம் பிடித்த பெருமையில் இருக்கிறேன். இதில் என் பெயரை வைத்து இளையராஜா அவர்களை சிறுமைப் படுத்த வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் மேலும் நான் யாரையும் அவருக்கு சிபாரிசு செய்யவில்லை. என் மீது அவருக்கு கோபம் இருப்பதாகவும் கூறுவது பொய்.\nநானும் யுவனும் கவிஞர் வைரமுத்துவுடன் நான்கு படத்தில் பணி புரிந்தோம். தர்மதுரையில் வைரமுத்து பாடல் வரிகளுக்கு தேசிய விருது கிடைத்தது. இந்த முறை நானும் யுவனும் இசைஞானியுடன் பணிபுரிறோம், நிச்சயமாக இந்த படத்தின் கலைஞர்களுக்கும் தேசிய விருது கிடைக்குமென கருதுகிறேன்.\nஇவ்வாறு சீனு ராமசாமி தெரிவித்திருக்கிறார்.\nசைரா நரசிம்ம ரெட்டி – பிரஸ்மீட் கேலரி\nகிராம மக்களுக்கு கட்டடத்தை தானம் செய்த விஜய்சேதுபதி\nசென்சார் அதிகாரி பார்த்து பாராட்டிய “கருத்துகளை பதிவு செய் “\n‘பயணங்கள் தொடர்கிறது’ படம் மூலம் தமிழுக்கு வரும் பிரபல மலையாள இசையமைப்பாளர்\nபிகில் போடும் கணக்கு. கைதி போடும் பிகில்\nகிராம மக்களுக்கு கட்டடத்தை தானம் செய்த விஜய்சேதுபதி\nசென்சார் அதிகாரி பார்த்து பாராட்டிய “கருத்துகளை பதிவு…\n‘பயணங்கள் தொடர்கிறது’ படம் மூலம் தமிழுக்கு வரும் பிரபல…\nபிகில் போடும் கணக்கு. கைதி போடும் பிகில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/news/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2019-10-19T15:55:56Z", "digest": "sha1:K67SMSZNLUV5NMSX3LCYPEABRKENLT5X", "length": 20798, "nlines": 312, "source_domain": "www.akaramuthala.in", "title": "திருவரங்கம் தொகுதியில் தேனி இளைஞர்கள் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nதிருவரங்கம் தொகுதியில் தேனி இளைஞர்கள்\nதிருவரங்கம் தொகுதியில் தேனி இளைஞர்கள்\nவைகை அனீசு 08 பிப்பிரவரி 2015 கருத்திற்காக..\nதிருவரங்கம் இடைத்��ேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் வளர்மதியை ஆதரித்து தேனி மாவட்ட இளைஞர்கள் – இளம்பெண்கள் பாசறையினர் பரப்புரை மேற்கொண்டனர்.\nசெயலர் ஓ.பி.இரவீந்திரநாத்து குமார், 4ஆவது தொகுதியில் வீடுவீடாகச் சென்று வாக்கு கேட்டபொழுது எடுத்த படம். அருகில் மாவட்டச் செயலர் டி.சிவக்குமார், தேனித் தொகுதி மக்களவை உறுப்பினர் ஆர். பார்த்திபன், முன்னாள் மக்களவை உறுப்பினர் எசு.பி.எம்.சையதுகான், நகர்மன்றத் தலைவர்கள் தேனி முருகேசன், சின்னமனூர் சுரேசு முதலான பலர் உள்ளனர்.\nதமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.வி.உதயக்குமார் நாச்சிக்குறிச்சி ஊரில் வளர்மதிக்காக இரட்டை இலைச்சின்னத்தில் வாக்கு கேட்டுப் பரப்புரை மேற்கொண்ட பொழுது எடுத்தது.\nபிரிவுகள்: செய்திகள் Tags: ஆர்.வி.உதயகுமார், இடைத்தேர்தல், இளைஞர்-இளம்பெண் பாசறை, திருவரங்கம், தேனி, வளர்மதி, வைகை அனிசு\nவீழும் பாசகவிற்கு வால் பிடிக்கும் ஊடகங்கள்\nதிமுக தோல்வியுறும் என்பது தாலினே அறிந்ததுதான்\nதினகரன் வெற்றி பெற்றால் தேர்தல் செல்லாது என்பார்களா\nதிருப்புமுனைத் தேர்தலில் தி.து.வி.தினகரனுக்கு வாழ்த்து\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« மஞ்சளாறு அணை மீன் விற்பனையில் மோசடி\nகடவுளும் ஆய்ந்த உயர்மொழி தமிழ் »\nஇலீ குவான் இயூ புகழ் ஓங்கட்டும்\nகருணாவைக் குற்றஞ் சாட்டும் முன்னர்த் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் \n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nஏழு தமிழர் விடுதலை : அமைச்சரவை முடிவை ஆளுநர் மறுப்பது சட்டப்படுகொலை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : கல்யாண மாலை நிருவாகிகள்\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு : வ.உ.சி.யும் நானும் – இரெங்கையா முருகன்\nகவிஞர் சா.கா.பாரத���ராசா எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா\nஎழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க\nஎழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : கல்யாண மாலை நிருவாகிகள்\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு : வ.உ.சி.யும் நானும் – இரெங்கையா முருகன்\nகவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு\nஏழு தமிழர் விடுதலை : அமைச்சரவை முடிவை ஆளுநர் மறுப்பது சட்டப்படுகொலை\nநவம்பர் 17இல் உலகத் தமிழ் நாள் கொண்டாடுவோம்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nஏழு தமிழர் விடுதலை : அமைச்சரவை முடிவை ஆளுநர் மறுப்பது சட்டப்படுகொலை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : கல்யாண மாலை நிருவாகிகள்\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு : வ.உ.சி.யும் நானும் – இரெங்கையா முருகன்\nகவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நன்றி. நான் கணிணி என்றே குறிப்பிடுகிறேன்....\nSiva Ananthan - கணிணி அல்ல. கணினி என்பதே சரியானது. கவனிக்கவும்....\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நன்றி நண்பரே. தங்கள் நண்பர் குழாம் இத் தொண்டினை ஆ...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - மிக நல்ல கட்டுரை ஐயா இதை அப்படியே ஆங்கிலத்தில் மொ...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க மகிழ்ச்சியும் நன்��ியும்....\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=936897", "date_download": "2019-10-19T16:09:13Z", "digest": "sha1:FXN32LBCCYFR2K2Q2O4YPXCGK47MCEIQ", "length": 10093, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "சாத்தூர் தொகுதியில் டெபாசிட் இழந்த அமமுக | விருதுநகர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > விருதுநகர்\nசாத்தூர் தொகுதியில் டெபாசிட் இழந்த அமமுக\nசிவகாசி, மே 25: சாத்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமமுக டெபாசிட் கூட வாங்க முடியவில்லை. சாத்தூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த எதிர்கோட்டை சுப்பிரமணியன் உட்பட 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த மாதம் 18ம் தேதி நடைபெற்றது.\nசாத்தூர் சட்டமன்ற தொகுதியில் கடந்த 2016ல் அதிமுக சார்பாக போட்டியிட்டு 4,400 வாக்குகள் மட்டுமே கூடுதலாக பெற்று வெற்றிபெற்ற எதிர்கோட்டை சுப்பிரமணியன் மீண்டும் போட்டியிட்டார். கிராமம், கிராமமாக சென்று அதிமுக ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்று வாக்கு சேகரித்தார். எதிர்கோட்டை சுப்பிரமணியனுக்கு ஆதரவாக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தேர்தல் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார்.\nமேலும் விருதுநகர், தூத்துக்குடி மாவட்ட அமமுகவின் பல்வேறு பொறுப்பாளர்கள் சாத்தூர் தொகுதியில் தங்கி வாக்கு சேகரித்தனர். தேர்தல் பிரச்சாரத்தின் போது, அண்ணன் எடப்பாடியார் முதலமைச்சராகவே நான் போட்டியிடுகின்றேன் என்று எதிர்கோட்டை சுப்பிரமணியன் வாய் தவறலான உளறல் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.\nபூத் ஏஜெண்ட் போடுவது முதல் ஓட்டிற்கு பணம் விநியோகம் வரை அமமுகவின் பிரச்சார வியூகம் அதிமுகவினர் மத்தியில் பெரும் பீதியை கிளப்பியது. வாக்குப்பதிவு அன்று பல்வேறு இடங்களில் அதிமுகவினருக்கும், அமமுகவினருக்கும் மோதல் ஏற்பட்டது. குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையில் அமமுகவினர் இருந்தனர். 40 ஆயிரம் வாக்குகள் அமமுக பிரித்துவிடும். திமுக எளிதாக வெற்றிபெறும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறி வந்தனா்.\nஆனால் தேர்தல் எண்ணிக்கையில் முதல் ரவுண்டு ஆரம்பிக்கும்போதே அமமுகவினர் வெளியேறினர். ஒவ்வொறு ரவுண்டிலும் 500 முதல் 700 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தனர். கோதைநாச்சியாாபுரம் என்ற கிராமத்தின் பூத்தில் அமமுகவிற்கு ஒரு ஓட்டுக்கூட கிடைக்கவில்லை. வேட்பாளரின் சொந்த ஊரான எதிர்கோட்டையில் திமுகவும், அதிமுகவும் அதிகமான வாக்குகள் பெற்றிருந்தன. சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திலும் சாத்தூர் நகராட்சியிலும் அமமுகவிற்கு மிகவும் குறைந்த அளவு வாக்குகள் மட்டுமே கிடைத்தன. இறுதி சுற்றின் முடிவில் தபால் ஓட்டுகளை சேர்த்து அமமுக வேட்பாளர் எதிர்கோட்டை சுப்பிரமணியன் 12,511 வாக்குகள் மட்டும் பெற்று டெபாசிட் இழந்தார். இது அமமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n19 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கொட்டி தீர்த்த தென்மேற்கு பருவமழை சராசரியை விட 169 சதவீதம் அதிகம் பொழிவு பராமரிப்பு இல்லாததால் வறண்டு கிடக்கும் நீர்நிலைகள்\nஅடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்\nஆக்கிரமிப்பு அகற்றத்தை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்\nகாரியாபட்டி நகர் பகுதிகளில் போதிய கழிப்பறைகள் அமைக்க வேண்டும் பொதுமக்கள், வியாபாரிகள் வலியுறுத்தல்\nதொழிலக பாதுகாப்பு அலுவலகங்களில் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்\nதகுதி 8ம் வகுப்பு மரக்கன்றுகள் நடும் விழா\nபழங்களின் ராஜா மாம்பழம் வாட்ஸப்பைட்டிஸ் அலர்ட்\n19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nதனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்\nதகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா\nகணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்\n18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_blog_calendar&year=2014&month=06&day=11&modid=174", "date_download": "2019-10-19T14:18:41Z", "digest": "sha1:YDLI2XYOWU3EMFCBVM56IHQYYRFTNG76", "length": 3693, "nlines": 82, "source_domain": "www.tamilcircle.net", "title": "Tamil Circle", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nசாக எத்தனிக்கும் போதெல்லாம் தனது பிள்ளைகளின் முகங்களும் அவர்களின் எதிர்காலமுமே அவளுக்கு கண்முன் வருகின்றது. வாழ நினைக்கும் போதெல்லாம் அவளுக்கு நடந்த கொடுர சம்பவங்கள் வழ்க்கையில் பிடிப்பில்லாமல் சாவுவரை துரத்துகிறது. சாகவும் துணிவற்றவளாகவும் வாழவும் பிடிக்காதவளாகவும் தனது பிள்ளைகளின் எதிர்காலத்தை எண்ணி கனடாவுக்கு நடைப்பிணமாக வந்து சேர்ந்தாள் ஆதிரையாள்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/will-admk-get-minister-post-to-its-young-leaders-348042.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-19T15:20:19Z", "digest": "sha1:HGITPFHTD5P6EOFOKMMYJGARSCXQWFEI", "length": 19902, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "மத்திய அமைச்சர் பதவி.. இப்போதே 3 வாரிசுகள் கனவில் மிதக்க ஆரம்பிச்சுட்டாங்களாமே! | Will admk get minister post to its young leaders - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nநான் முஸ்லிம்களுக்கு எதிராக தவறாக பேசவில்லை.. திமுக இப்படி பரப்புகிறது.. ராஜேந்திர பாலாஜி விளக்கம்\nபொள்ளாச்சி சம்பவம்... கருத்துக்களை பதிவு செய்- பேஸ்புக் அபாயம் சொல்லும் படம்\nசிறையில் மு.க. ஸ்டாலின் தாக்கப்பட்டு ரத்தம் வழிய என் அறையில் என் மேல் தள்ளிவிடப்பட்டார்... கி.வீரமணி\nஅடுத்தடுத்து டிரஸ்.. நடு ஏர்போர்ட்டில்.. மிரண்டு விழித்த பயணிகள்.. அதிர வைத்த இளம் பெண்\nநோய்கள் நீக்கும் பானு சப்தமி விரதம் - ஞாயிறு சூரிய வழிபாடு செய்ய மறக்காதீங்க\nமோதல் ஓய்வதில்லை.. என் சவாலை ராமதாஸ் ஏற்றால் முரசொலி அலுவலக நில மூல ஆவணம் தருகிறேன்... ஸ்டாலின்\nMovies ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஆசை - தமன்னா\nAutomobiles ஹெல்மெட் அணியாதவர்களுக்கு எதிராக அதிரடி... விஜயவாடாவில் மட்டும் எத்தனை வழக்குகள் தெரியுமா\nSports ஆடி ஆடி ஓய்ஞ்சுட்டேன்.. டி20 தொடரில் என்னை விட்ருங்க.. கோலி எடுத்த திடீர் முடிவு.. கசிந்த தகவல்\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nFinance பாகிஸ்தானுக்கு ரெட் அலர்ட் பிப்ரவரி 2020 வரை கால கெடு பிப்ரவரி 2020 வரை கால கெடு சரி செய்யவில்லை என்றால் விபரீதமாகிவிடும்\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTechnology வாட்ஸ் ஆப்பிற்கு வழங்கப்பட்ட வரியை எதிர்த்து போராட்டத்தில் குதித்த மக்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமத்திய அமைச்சர் பதவி.. இப்போதே 3 வாரிசுகள் கனவில் மிதக்க ஆரம்பிச்சுட்டாங்களாமே\nசென்னை: மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட அதிமுக சீனியர்களின் வாரிசுகள் மூன்று பேர் இப்போதே அமைச்சர் கனவில் மிதந்து வருகிறார்களாம். அதோடு அவர்கள் என்ன துறைக்கு அமைச்சர் ஆவார்கள் என இப்போதே அண்ணன்களின் விழுதுகள் கூறிக் கொண்டு திரிகின்றனர்.\nரவீந்திரநாத், ஜெயவர்த்தன் மற்றும் ராஜ் சத்யன் ஆகியோர் அடுத்து மோடி மீண்டும் வென்றால் நிச்சயம் அமைச்சர் ஆவார்கள் என்று இப்போதே அவர்களது ஆதரவாளர்கள் பேச ஆரம்பித்துள்ளனராம்.\nதேனியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் போட்டியிட்டுள்ளார். மதுரையில் ராஜன் செல்லப்பா மகன் ராஜ் சத்யன் களம் கண்டார். அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்த்தன் தென் சென்னையில் மீண்டும் போட்டியிட்டார்.\nஅடுத்து ஆட்சியமைக்கப் போவது பாஜகதான் என்று பாஜகவினரும் அதிமுகவினரும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அதோடு சில கருத்துக் கணிப்புகளும் இந்த தேர்தலில் காங்கிரஸ், பாஜக என இருகட்சிகளுக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றாலும் பாஜக அதிக இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளது என்று கூறிவருகிறது. இதனால் உற்சாகம் அடைந்துள்ள பாஜக எந்த எல்லைக்கும் சென்று ஆட்சியமைக்க முயற்சிக்கும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nஅப்படி பாஜக ஆட்சியமைத்தால் அதிமுகவும் ஆட்சியில் பங்கேற்பது என்ற முடிவில் உள்ளது. கடந்த முறை பாஜக வென்று மோடி ஆட்சி அமைத்தபோதே பாஜக அதிமுகவுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் தர முன்வந்தது. ஆனால் ஜெயலலிதா அதை மறுத்துவிட்டார். இது தம்பி துரை போன்றோருக்கு கடும் ஏமாற்றத்தை கொடுத்தது. தனக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என்று பெரிதும் எதிர��பார்த்தவர் அவர். பின்னர் முதலமைச்சர் வாய்ப்பு தனக்கு கிடைக்க பெரிதும் ஆசைப்பட்டார். அதுவும் கிடைக்காமல் போகவே தன்னால் முடிந்தவரை பாஜகவை விமர்சித்தார். அதன் பின்னர் அப்படியே அந்தர் பல்டி அடித்து மோடிதான் சிறந்த பிரதமர் என்ற அளவுக்கு வந்துவிட்டார்.\nஅதிருப்தியில் கூட்டணி கட்சிகள்.. 'எஸ்'சாக வாய்ப்பு.. இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு அக்னி பரிட்சை\nஇந்த நிலையில் ஒருவேளை பாஜக மீண்டும் ஆட்சி அமைக்குமானால் அதில் அதிமுகவும் பங்கேற்கும் என்றே அதிமுக தலைமைக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறி வருகின்றன. அப்படி அதிமுகவும் அமைச்சரவையில் பங்கேற்றால், அதில் அதிமுக சீனியர்களின் வாரிசுகளாக போட்டியிட்ட வாரிசுகள் மூன்று பேரும் அமைச்சர்கள் தான் என்று அதிமுகவினர் கூறி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக துறைகளையும் குறிப்பிட்டே ரத்தத்தின் ரத்தங்கள் கூறி வருகிறார்கள்.\nஅதாவது மதுரை முன்னாள் மேயர் ராஜன் செல்லப்பாவின் மகன் ராஜ் சத்யனுக்கு விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறையும், சுகாதாரத் துறை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தனுக்கும், நெடுஞ்சாலைத் துறை ஓபிஎஸ் –சின் மகன் ரவீந்திர நாத்துக்கும் கிடைக்கும் என்று ரத்தத்தின் ரத்தங்கள் பேசி வருகிறார்கள். எல்லாம் சரி ஜெயவர்தனுக்கு சுகாதாரத்துறையை கொடுத்தால், மதுரை எய்ம்ஸ் மருத்துவ மனைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டியதற்கு முன்பே அடிக்கல் நாட்டிய முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கோச்சுக்குவாரே.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n'விடாது பஞ்சமி நிலம்'... முரசொலி அலுவலகத்தின் மூல ஆவணங்கள் எங்கே\nஓ.பி.எஸ்.படத்தை தவிர்த்த அதிமுக எம்.எல்.ஏ... அதிமுகவில் தொடரும் குழப்பம்\nஉலகின் 10 சக்தி வாய்ந்த ஏவுகணைகள்... நம்ம அக்னிக்கு 3-வது இடம்\nமறந்து போச்சா மருத்துவரே... ராமதாஸை சீண்டும் முரசொலி\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியே சமூக ஒற்றுமைக்கு எதிராக நச்சுக்கருத்தை விதைக்கலாமா\nஇமயமலையிலிருந்து ரஜினி ரிட்டர்ன்.. எப்போது அரசியல்.. பதிலளிக்காமல் கிளம்பினார்\nஅரபிக்கடல்.. வங்கக்கடலில் பெரும் மாற்றம்.. கொட்ட போகிறது மழை.. 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை\nஊட்டியில் மருத்துவக் கல்லூரி.. 25 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு.. தமிழக அரசு தகவல்\nஅண்ணா நகர் டவர் கிளப்புக்கு 31,000 சதுர அடி நிலம்.. மீட்க உத்தரவு.. தடை விதிக்க ஹைகோர்ட் மறுப்பு\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nஷாக்கடிக்கும் கல்கி ஆசிரமம்.. தோண்ட தோண்ட சொத்துக்கள்.. இதுவரை ரூ. 500 கோடி பறிமுதல்\nசில்லறை வணிகர்களை சின்னா பின்னமாக்கி வரும் ஆன்லைன் நிறுவனங்கள்.. மூக்கணாங்கயிறு போடப்படுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/crime/police-searching-mysterious-person-who-snatched-chain-from-the-sleeping-woman-at-home-in-thoothukudi/articleshow/70978389.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article2", "date_download": "2019-10-19T15:29:21Z", "digest": "sha1:A6GY6PQWWPIVFJMAOJEVDF32YKJK4553", "length": 14866, "nlines": 169, "source_domain": "tamil.samayam.com", "title": "Thoothukudi crime news: தூங்கிக்கொண்டிருந்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..! மர்மநபர் மீது போலீசார் வலை வீச்சு.. - police searching mysterious person who snatched chain from the sleeping woman at home in thoothukudi | Samayam Tamil", "raw_content": "\nதூங்கிக்கொண்டிருந்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.. மர்மநபர் மீது போலீசார் வலை வீச்சு..\nகயத்தாறு அருகே வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் இருந்து சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தீவிரமாக தேடிய வருகின்றனர்.\nதூங்கிக்கொண்டிருந்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.. மர்மநபர் மீது போலீசார் வலை வீச்...\nதூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு சன்னத்துக்குடியை சேர்ந்தவர் மூக்கையா. இவர் பஞ்சாப் மாநிலத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கவிதா. சம்பவம் நடந்த இரவு அன்று இவர் தனது கணவருடன் தொலை பேசியில் உரையாடிவிட்டு உறங்கச் சென்றுள்ளார்.\n11 வயது சிறுமி பலமுறை பாலியல் வன்புணர்வு. 16 வயது சிறுவன் போக்ஸோவில் கைது.\nநடு இரவில் வீட்டை குறிவைத்து இறங்கிய மர்பநபர்கள் கவிதா அணிந்திருந்த தங்க சங்கிலியை வெட்டி எடுக்க முயற்சித்துள்ளனர். உடனே தூக்கத்தில் இருந்து விழித்துக்கொண்ட கவிதா கூச்சலிட்டுள்ளார்.\nகத்திக்குத்து சண்டையில் சமாதான முயற்சி; குறுக்கே போனவருக்கு நடந்த படு பயங்கரம்\nஇதற்கிடையில் மர்ப நபர்கள் சங்கிலியை அறுத்து எடுத்துக்கொண்டு தப்பியுள்ளார். கவிதாவின் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் திருடர்களை பிடிக்க முயற��சி செய்துள்ளனர். முயற்சி பயனளிக்காததால் உடனே காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.\nஏ.டி.எம் கார்டை திருடி, பணம் எடுத்து போலீஸ் வலையில் சிக்கிய இளம்பெண்..\nசம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் கவிதாவை சமாதானம் செய்துள்ளனர். பின்பு புகாரை ஏற்றுக்கொண்டு தப்பியோடிய மர்ம நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : க்ரைம்\nஅதிகரிக்கும் ''சாணி பவுடர்'' தற்கொலை.. கோவையில் கூலித் தொழிலாளி பரிதாப பலி..\nஇவங்க தான் அந்த ரெண்டு பேர்; லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் உண்மை தெரிஞ்சுடுச்சி\nபொள்ளாச்சியில் மீண்டும் பாலியல் அத்துமீறல்.. 5 வயது சிறுமிக்கு சித்ரவதை..\nபள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சகோதரர்கள்: மதுரையில் கொடூரம்\nதிருப்பூர்: திருமண அழைப்பிதழ் கொடுக்க வந்த அண்ணனை, அம்மிக்கல் போட்டு கொன்ற தங்கை.\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ஆட்டம்லாம் வ...\nலலிதா ஜுவல்லரி கொள்ளை: சிசிடிவி வீடியோ வெளியீ...\nஎலியை பலி வாங்கிய குபீர் சிரிப்பை கிளப்பும் வ...\nலலிதா ஜுவல்லர்ஸ் கொள்ளையர்களை விரட்டி பிடித்த...\nகுறுக்குக் கேள்வி : என் அரசியல் சரிவுக்கு கார...\nமைலாஞ்சி பாடல் லிரிக் வீடியோ வெளியீடு\nசரத்பவார் கொட்டும் மழையில் பிரச்சாரம்\nலோக்கல் பாய்ஸ்... கிரிக்கெட்.... இளைப்பாறிய ராகுல்\nநாடு கடத்தப்பட்ட 325 இந்தியர்கள்.... மெக்சிகோ அரசு அதிரடி\nபெண் புலியுடன் 2 ஆண் புலிகள் சண்டை: வைரல் வீடியோ\nசாலையில் பற்றி எரிந்த கார்: மதுரையில் பரபரப்பு\nடெல்லியில் மாசு நிறைந்த காற்றால் மூச்சு திணறும் மக்கள்\n''இந்தியா வல்லரசு ஆகும் வரை கடன் கேட்காதீர்'' .. எப்படித்தான் இப்படி யோசிப்பாய்ங..\n2 நிமிட வாசிப்பில் இன்றைய நிகழ்வுகள் - 19.10.19\nவினோத தண்டனையால் மதுவை ஒழித்த கிராமம்.. இது கிராமம் அல்ல சொர்க்கம்..\nஒரு கொசு என்ன ஆட்டம் போடுது.. லட்ச கணக்கில் அபராதம் வழங்கும் தனியார் நிறுவனங்கள..\nமுதல்முறையாக தமிழகத்துக்கு வரும் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்\n''இந்தியா வல்லரசு ஆகும் வரை கடன் கேட்காதீர்'' .. எப்படித்தான் இப்படி யோசிப்பாய்ங..\n2 நிமிட வாசிப்பில் இன்றைய நிகழ்வுகள் - 19.10.19\nவினோத தண்டனையால் மதுவை ஒழித்த கிராமம��.. இது கிராமம் அல்ல சொர்க்கம்..\nஒரு கொசு என்ன ஆட்டம் போடுது.. லட்ச கணக்கில் அபராதம் வழங்கும் தனியார் நிறுவனங்கள..\nமெட்ராஸ் உர நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. B.E, B.SC படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nதூங்கிக்கொண்டிருந்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..\n11 வயது சிறுமி பலமுறை பாலியல் வன்புணர்வு. 16 வயது சிறுவன் போக்ஸ...\nஇனி வாகனங்களில் இந்த மாதிரி ''ஸ்டிக்கர்'' ஒட்டினால் அபராதம்.. - ...\nசெம போதையில் விநாயகர் சிலை முன் இப்படியா ஆடுறது\nமனநிலை பாதித்த சிறுமியை 4 மாசமா பலாத்காரம் செய்த கொடூரம்; சிக்கி...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-10-19T15:16:36Z", "digest": "sha1:UTZXU2XB5JBM6MCITAYIJ64ZOFZCU2KL", "length": 6968, "nlines": 65, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "பிகில் இசைவெளியீடு | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nபிகில் ஆடியோ வெளியீட்டில் சிவாஜி சாரை அவமதிக்கலை – நடிகர் விவேக் ட்வீட்\nபிகில் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிவாஜி குறித்து விமர்சிக்கும் தொனியில் தான் பேசவில்லை என்பதை ரசிகர்கள் புரிந்து கொள்ளட்டும் என நடிகர் விவேக் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். Read More\nஎம்.ஜி.ஆர்., கத்தி சண்டை போடவில்லையா ஜெயக்குமாருக்கு எதிராக சீறும் விஜய் ரசிகர்கள்\nபிகில் படத்தில் நடிகர் விஜய் கையில் கத்தி வைத்திருப்பது குறித்து விமர்சனம் செய்த அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிராக விஜய் ரசிகர்கள் சீற்றம் அடைந்துள்ளனர். Read More\nபிகில் படக்குழு நினைச்ச மாதிரியே ஃப்ரீ புரமோஷன் ஸ்டார்ட்\nபிகில் இசை வெளியீட்டு விழா நடத்த எந்த அடிப்படையில் அனுமதி கொடுத்தீர்கள் என தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரிக்கு உயர் கல்வித் துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. Read More\nபிகில் இசை வெளியீட்டுக்கு பிறகு வெளிநாடு சென்ற விஜய்\nஅட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா பல சர்ச்சைகளை உருவாக்கியுள்ள நிலையில், ஓய்வு எடுப்பதற்காக நடிகர் விஜய் வெளிநாடு சென்றுள்ளார். Read More\nஇதுக்கு எதுக்குடா இவ்ளோ செலவு பண்ணி ஆடியோ லான்ச் பண்ணீங்க\nபிகில் படத்தின் மொத்த ஆல்பம் ஜூக் பாக்ஸை சோனி நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஆனால், இது ரசிகர்களை ஈர்ப்பதாக அமைந்துள்ளதா என்பதில் தான் கேள்விக்குறி எழுகிறது. Read More\nஎன் ரசிகர்கள் மீது கை வைக்காதீர்கள்.. விஜய்யின் முழு பேச்சு இதோ\nஎன் படத்தை உடைங்க, பேனர்களை கிழியுங்கள் ஆனா, என் ரசிகர்கள் மீது கை வைக்காதீர்கள் என பிகில் இசை வெளியீட்டு விழாவில் விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார். Read More\nகருப்பு சட்டையில் மாஸ் காட்டும் விஜய்\nபிகில் படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று ஸ்ரீ சாய் ராம் பொறியியல் கல்லூரி, சிறுகலத்தூரில் நடைப்பெற்று வருகிறது. இந்த இசைவெளியீட்டு விழாவிற்கு தளபதி விஜய் கருப்பு சட்டை அணிந்து வந்துள்ளார். Read More\nஎன்ன பேச போகிறார் விஜய் இன்று பிகில் இசை வெளியீட்டு விழா\nபிகில் படத்தின் வெளியீட்டுக்கு முன்பு விஜய் ரசிகர்களை கடந்து விஜய் இன்று என்ன பேச போகிறார் என அனைத்து மீடியாக்களும், சினிமா பிரபலங்களும் அரசியல்வாதிகளும் எதிபார்த்து காத்துக் கொண்டு இருக்கின்றனர். Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/05/17003132/Will-the-tank-and-the-tunnel-be-reconstructed-in-Akaragadamburan.vpf", "date_download": "2019-10-19T15:18:23Z", "digest": "sha1:ZMUQGAVE3QHM72YKQSXP24NOKEF5DNAV", "length": 14286, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Will the tank and the tunnel be reconstructed in Akaragadamburan? Motorists expectation || அகரகடம்பனூரில் குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா? வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅகரகடம்பனூரில் குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு + \"||\" + Will the tank and the tunnel be reconstructed in Akaragadamburan\nஅகரகடம்பனூரில் குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா\nஅகரகடம்பனூரில் குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப் படுமா என வாகன ஓட்டிகள் எதிர்பார்த் துள்ளனர்.\nநாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் அகரகடம்பனூர் ஊராட்சி கீழ்நாங்குடி பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த சாலையை அகரகடம்பனூர், கீழ்நாங்குடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை ���ள்ளூர், வெளியூருக்கு எடுத்து செல்வதற்கும் இதே சாலையை தான் பயன்படுத்துகின்றனர்.\nபள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் நாங்குடி மெயின் சாலைக்கு வந்து, அங்கிருந்து பஸ் ஏறி கீழ்வேளூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் நாங்குடி மெயின் சாலையில் இருந்து கீழ்நாங்குடி பகுதிக்கு செல்லும் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள சாலை எவ்வித பராமரிப்பு இன்றி ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் சாலையை பயன் படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nசாலையில் கற்கள் பெயர்ந்து கிடப்பதால் மோட்டார் சைக்கிள், சைக்கிளில் செல்வோர் நிலைதடுமாறி கீழே விழுந்து விடுகின்றனர். இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் செல்வோர் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினரிடம் பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அந்த பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.\nஎனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.\n1. அரியலூர் மேம்பாலப்பணி விரைந்து முடிக்கப்படுமா\nஅரியலூர் மேம்பாலப்பணி விரைந்து முடிக்கப்படுமா\n2. கன்னியாகுமரியில் பராமரிப்பு இல்லாத காமராஜர் மணிமண்டபம் அதிகாரிகள் கவனிப்பார்களா\nகன்னியாகுமரியில் காமராஜர் மணிமண்டபம் பராமரிப்பு இல்லாமல் சேதம் அடைந்துள்ளது. எனவே அதனை அதிகாரிகள் கவனித்து பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.\n3. வடக்குமாங்குடி அஞ்சுவழி வாய்க்கால் தூர்வாரப்படுமா\nவடக்குமாங்குடியில் உள்ள அஞ்சுவழி வாய்க்காலை தூர்வார வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.\n4. தெற்குநாணலூர்-குலமாணிக்கம் இடையே குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா 20 கிராம மக்கள் எதிர்பார்ப்பு\nகோட்டூர் அருகே தெற்குநாணலூர்-குலமாணிக்கம் இடையே குண்டும், குழியுமாக காணப்படும் சாலை சீரமைக்கப்படுமா என20 கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.\n5. தெற்கு பொய்கைநல்லூரில் ஆபத்தான டிரான்ஸ்பார்மர் அகற்றப்படுமா\nதெற்கு பொய்��ைநல்லூரில் ஆபத்தான நிலையில் உள்ள டிரான்ஸ்பார்மரை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. திருமணம் செய்து கொள்வதாக கூறி வெளிநாட்டு மாணவியை கர்ப்பமாக்கிய தொழில் அதிபர் கைது தந்தையும் சிக்கினார்\n2. புதுமாப்பிள்ளை கொலையில் 5 வாலிபர்கள் கைது - போலீசில் பரபரப்பு வாக்குமூலம்\n3. நாங்குநேரி தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா: தி.மு.க. எம்.எல்.ஏ.வை சரமாரி தாக்கி வீட்டில் பூட்டி சிறைவைத்த பொதுமக்கள்\n4. வெள்ளகோவிலில் தம்பதியை கொன்ற வழக்கில் மேலும் ஒரு பெண் கைது\n5. எச்சரிக்கை மணி ஒலித்ததால் ஓட்டம்: திருச்சியில் மேலும் 3 இடங்களில் முருகன் கும்பல் கொள்ளை முயற்சி போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/oct/12/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%89%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3252182.html", "date_download": "2019-10-19T15:18:37Z", "digest": "sha1:YUOJJU25GGM5OJDC6D4ILJHL4NEZKM6R", "length": 8624, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பயங்கரவாதத்துக்கு நிதி:உ.பி.யில் நால்வா் கைது- Dinamani\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nபயங்கரவாதத்துக்கு நிதி: உ.பி.யில் நால்வா் கைது\nBy DIN | Published on : 12th October 2019 01:02 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபயங்கரவாதத்துக்கு நிதி திரட்டியதாக, உத்தரப் பிரதேசத்தில் 4 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.\nஇதுதொடா்பாக, அந்த மாநில காவல்துறை தலைமை இயக்குநா் ஓ.பி.சிங், லக்னெளவில் செய்தியாளா்களிடம் வ��ள்ளிக்கிழமை கூறியதாவது:\nநமது நாட்டில் பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்துவதற்காக, வெளிநாடுகளிலிருந்து நிதி திரட்டும் கும்பல், உத்தரப் பிரதேசத்தின் லகிம்பூா் மாவட்டத்தில் செயல்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நிகாசன் பகுதியில் காவல்துறையினா் கடந்த வியாழக்கிழமை இரவு அதிரடி சோதனை நடத்தினா். இதில், உம்மத் அலி, சஞ்சய் அகா்வால், சமீா் சல்மானி, அராஜ் அலி ஆகிய நால்வா் கைது செய்யப்பட்டனா்.\nஇவா்கள், பல்வேறு நாடுகளில் நிதியை திரட்டி, நேபாளத்தில் உள்ள வங்கி கணக்குகள் வழியாக இந்தியாவுக்குள் கொண்டு வந்துள்ளனா். கைதானவா்களிடமிருந்து இந்திய மற்றும் நேபாள கரன்சிகளும், பல செல்லிடப்பேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. விசாரணையில், இக்கும்பலில் தொடா்புடைய மும்தாஜ், ஃபாஹீம், சிராஜுதீன், சதகத் அலி ஆகிய அந்த நால்வரின் விவரம் தெரியவந்தது. இவா்களிடம் கமிஷன் அடிப்படையில் பணத்தை திரட்டி அளித்து வந்ததாக கைதானவா்கள் வாக்குமூலம் அளித்துள்ளனா். அந்த பணத்தை தேச விரோத நடவடிக்கைகளுக்கு ஃபாஹீம், சதகத் ஆகியோா் பயன்படுத்தியது கண்டறியப்பட்டுள்ளது. இதுதொடா்பான வழக்கை, பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், நேபாள காவல்துறையினரும் வழக்குப்பதிவு செய்துள்ளனா் என்றாா் ஓ.பி.சிங்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிக்பாஸ் புகழ் நடிகையும், மாடல் அழகியுமான ரைஸா வில்ஸன்\nசென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை\nஅதிமுக 48ஆவது ஆண்டு தொடக்க விழா\nஇந்த வாரம் (அக்.18 - 24) எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஅருவம் படத்தின் ப்ரோமோ காட்சி\nஎதுவந்தால் என்ன பாடல் லிரிக் வீடியோ\nகொள்ளை லாபம் அள்ளித்தரும் செண்டுமல்லி சாகுபடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/oct/12/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3252675.html", "date_download": "2019-10-19T14:22:31Z", "digest": "sha1:FE54WGI5FQF6B4NT5ZZYKA7FA326VKTH", "length": 8680, "nlines": 151, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nமு��ப்பு வார இதழ்கள் சிறுவர்மணி\nBy - புலேந்திரன் | Published on : 12th October 2019 06:56 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஎன்ன படித்தும் அரசுப் பணி\nசங்கரன் தொடர்ந்தே படித்து வந்தான்\nவாட்டும் வறுமையில் தன் குடும்பம்\nகிட்ட அழைத்து அவன் நிலையை\nஉண்மை நிலையை நீ சொன்னாய்\nபெரிதும் காரணம் என் முயற்சி\nகடந்ததை விட்டிடு நீ விரும்பும்\nநன்றே தழைத்திடும் உன் குடும்பம்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிக்பாஸ் புகழ் நடிகையும், மாடல் அழகியுமான ரைஸா வில்ஸன்\nசென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை\nஅதிமுக 48ஆவது ஆண்டு தொடக்க விழா\nஇந்த வாரம் (அக்.18 - 24) எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஅருவம் படத்தின் ப்ரோமோ காட்சி\nஎதுவந்தால் என்ன பாடல் லிரிக் வீடியோ\nகொள்ளை லாபம் அள்ளித்தரும் செண்டுமல்லி சாகுபடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=65:2011-03-20-16-51-13&catid=41:2011-03-17-19-31-37&Itemid=54", "date_download": "2019-10-19T15:29:54Z", "digest": "sha1:SSRBCGA4SCTLHVSYRNB3COTXSVQJOBA3", "length": 80801, "nlines": 232, "source_domain": "www.geotamil.com", "title": "விஷ்ணுபுரம் சில குறிப்புகள்!", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nSunday, 20 March 2011 11:47\tவ.ந.கிரிதரன்\tவ.ந.கிரிதரன் பக்கம்\nஜெயமோகனின் 'விஷ்ணுபுரம்' பற்றிப் பலர் பலவாறு கூறியுள்ளார்கள். இவர்களது குறிப்புகளெல்லாவற்றையும் பார்க்கும் போது ஒன்று மட்டும் புரிகிறது. இவர்களில் பலர் யானை பார்த்த குருடர்கள். நாவல் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபாதம், கௌஸ்துபம், மணிமுடி. ஹேமந்தன் என்னும் பாணன் விஷ்ணுபுரம் பற்றிய கதையினைக் கூறி முடித்ததும் வசந்தன் என்னும் பாணன் கூறத்தொடங்குவதுடன் ஆரம்பமாகும் நாவல் மூன்று பாகங்களாக விரிவடைந்து வசந்தன் கதையை முடித்ததும் இன்னுமொரு பாணனான கிரிஷ்மன் மீண்டுமொருமுறை விஷ்ணுபுரம் கதையினைக் கூறத்தொடங்குவதுடன் தொடர்கிறது. நாவலைப் பற்றிப் பின் அட்டையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருக்கிறது: ' இந்நாவலில் விஷ்ணு ஒருமுறை புரண்டு படுக்கிறார். தருக்கம், தியானம்,கற்பனை என்ற மூன்று அடிப்படையான அறிதல் முறைகளில் கற்பனையின் துணை கொண்டு , பிற இரண்டின் சாத்தியங்களை பயன்படுத்தியபடி, மானுடனின் ஞானத்தேடலின் பயணத்தைச் சித்தரிக்கிறது (சித்திரிக்கிறது). கலையும், தருக்கமும், ஆன்மீகமும், மானுட உணர்வுகளுடன் கலந்து பௌராணிகமான மாய உலகமொன்றைப் படைக்கின்றன.'\nஜெயமோகனின் ஞானத் தேடலே நாவலாக உருப்பெற்றிருக்கின்றது. இந்து, பௌத்த தத்துவங்களினூடு மனித வாழ்வு, பிரபஞ்சத்தின் தோற்றம், காலம் பற்றி தர்க்கரீதியாகக் கற்பனையைப் படரவிட்டு இந்நாவலைப் படைத்திருக்கின்றார் ஜெயமோகன். தான் அறிந்ததை, உணர்ந்ததை அவ்விதமே கூறவேண்டுமென்ற ஆவல் ஜெயமோகனுக்கு அதிகமாக இருப்பதை நாவல் முழுவதிலும் காண முடிகிறது. விஷ்ணுபுரம் பற்றிய வர்ணணைகளில் நாவலாசிரியர் மிக அதிகளவில் கவனமெடுத்திருக்கின்றாரென்பதை விஷ்ணுபுரம் பற்றிய வர்ணனைகள் வெளிக்காட்டுகின்றன.ஜெயமோகனின் ஞானத்தேடலே நாவல் முழுக்கப் பல்வேறு பாத்திரங்களாக, பிங்கலன், சங்கர்ஷணன்.. என உலாவருகின்றது. நாவல் முழுக்க எண்ணமுடியாத அளவிற்குப் பாத்திரங்கள். அத்தியாயத்திற்கு அத்தியாயம் புதிய புதிய பாத்திரங்களின் வருகையுடன் நாவல் நடை போடுகிறது. வழக்கமாக அத்தியாயங்களிற்கிடையில் ஒருவித தொடர்ச்சியினை ( Linearity) எதிர்பார்த்துப் பழக்கப் பட்டு விட்ட பெரும்பாலான தமிழ் வாசகர்களுக்கு இந்தத் தொடர்ச்சியற்ற தன்மை நாவலைப் புரிதலில் சிரமத்தினை ஏற்படுத்தி விடுகின்றது. இது இந்நாவலை வாசிக்க விளைபவர்களுக்கு இருக்க வேண்டிய பொறுமையினையும் , பாத்திரங்களைச் சம்பவங்களைக் கிரகிக்க வேண்டிய திறமையினையும் மிக அதிகமாகவே வேண்டி நிற்கிறது. ஆனால் இந்த நாவலின் அடிப்படையே ஒரு மனித உயிரின் ஞானத் தேடல் என்ற அளவில், நாவல் பாத்திரங்களினூடு, நகர அமைப்பினூடு, காட்சிகளினூடு, கூறி விவாதிக்கும் இருத்தல் பற்றிய விசாரத்தைத் தொடர்ந்து கொண்டு போவதன் மூலம் இந்நாவல் பிரதியின் வாசிப்பை இலகுவாக்கலாம். பலருக்கு இந்நாவல் புரிபடுவதிலுள்ள குழப்பம் காரணமாகத் தான் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி கருத்துகளை வைக்கின்றார்கள். (அண்மையில் ஜெயமோகனின் நூல் விழாவில் பேசிய ஜெயகாந்தன் தன்னாலேயே நாவலின் உள்ளே புக முடியவில்லை என்று குறிப்பிட்டதை இங்கு நினைவு கூர்வது ���ொருத்தமானது). நாவல் பற்றி ஈழத்தின் முற்போக்கு முகாமைச் சேர்ந்த அறிஞர் அ.ந.கந்தசாமி தனது 'மனக்கண்' என்ற நாவலின் முடிவுரையில் 'என்னைப் பொறுத்தவரையில் பாரகாவியமும் நாவலும் ஒன்றென்றே நான் கருதுகிறேன். ஒன்று வசனம், மற்றது கவிதை என்ற வித்தியாசத்தைத்தவிர பாரகாவியம் எப்பொழுதுமே அவசரமாகக் கதையைச் சொல்லத் தொடங்குவதில்லை. நாட்டு வர்ணனை, நகர வர்ணனை, பருவ வர்ணனை என்று மெதுவாகவே அது கிளம்பும். காரின் வேகம் அதற்கில்லை. தேரின் வேகமே அதற்குரியது. வழியிலே ஒரு யுத்தக் காட்சி வந்ததென்று வைப்போம். உதாரணத்துக்கு வியாச பாரதத்தை எடுத்தால் பதினேழு நாள் யுத்தம் நடந்தது. பாண்டவர் வென்றனர், கௌரவர் தோற்றனர் என்று மிகச்சுருக்கமாகவே அதனைக் கூறியிருக்கலாமல்லவா ஆனால் அவ்வாறு எழுதினால் கதா நிகழ்ச்சியை நாம் புரிந்து கொண்டாலும் யுத்தத்தின் அவலத்தையும் வெற்றி தோல்வியையும் நேரில் பார்த்தது போன்ற உணைச்சி நமக்கு ஏற்படாது. அந்த உணர்ச்சி நமக்கு ஏற்படும்வரை பொறுமையாக விவரங்களை ஒன்றின் பின்னொன்றாகச் சலிப்பின்றி எடுத்துக் கூறி நிற்கும் ஆற்றல் பெற்றவனே பாரகாவியஞ் செய்யும் தகுதியுடையவன். நல்ல நாவலாசிரியனுக்கும் இப்பண்பு இருக்கவேண்டும்.' என்று கூறியுள்ளதுதான் நினைவுக்கு வருகின்றது.ஜெயமோகனுக்கு இப்பண்பு நிறையவேயுண்டு. விஷ்ணுபுரம் பற்றிய அவரது வர்ணனைகள் வாசிப்பவரிடத்தில் அதன் பிரமாண்டம் பற்றியதொரு பிரமிப்பினை ஏற்படுத்தி விடுகின்றது. இருத்தல் பற்றிய மானுடத்தின் ஞானத் தேடல் என்ற சிறியதொரு கருவுக்கு விஷ்ணுபுரம் என்றொரு பிரமாண்டமான நகரினைப் பல்வேறு பாத்திரங்களினூடு படைத்து, நமது காவியங்களில் கையாளப் பட்டதொரு உத்தியினைப் ( பாணன் கதை சொல்லல்) பாவித்துக் கதை சொல்லியிருக்கின்றார் ஜெயமோகன்.ஆனால் மெய்ஞானம் மட்டுமின்றி நவீன விஞ்ஞானத்தினூடும் இருப்பு பற்றிய தேடலில் மூழ்கிக் கிடப்பவர்களை இந்த நாவல் கவருமா என்பது சந்தேகத்திற்கிடமானதே.எல்லாக் கதாப் பாத்திரங்களும் கதைகளாக மாறிவிடுகின்றதொரு உண்மையில் முழு நாவலுமேயொரு கதைதான். புராணக் கதை.திரிசாகரம் திரிவிக்கிரமர் இயற்றிய மகாபத்மபுராணம். பாணர்கள் கதைசொல்வதிலுள்ள ஒழுங்கு மாறியிருப்பதாகவும் கருத இடமுண்டு. பொதுவாகக் கதைகூறும்பொழுது சில சமயங்களில் ஒழுங்குகள் மாறிக் கதை சொல்வதுமுண்டு. ஆனால் விஷ்ணுபுரத்தில் வரும் விளக்கங்களும் இந்நாவலினூடு விரவிக் கிடக்கும் இருப்பு பற்றிய தேடலும் விரைவாக இந்நாவல் கூறும் பொருள் பற்றி நம்மை வந்தடைவதைத் தடுத்து விடுகின்றன. வாசிப்பவர்களைச் சிந்திக்க, தர்க்க ரீதியாகச்சிந்திக்கப் பெரிதும் தூண்டும் படியாக நாவலின் சம்பவங்களை நடத்திச் செல்லும் தொடர்ச்சி (Plot) இருந்து விடுவது இதன் காரணம். அதே சமயம் எல்லோராலும் இந்நாவலைப் படிக்கவும் முடியாது. ஏற்கனவே ஓரளவு பிரபஞ்சத் தேடல் மிக்க அல்லது தீவிர வாசிப்பில் ஆர்வமுள்ளவர்கள் மட்டுமே இந்நாவலின் வாசகர்களாகவும் வரமுடியும்.\nஇன்னுமொன்றினையும் இந்நாவலின் அமைப்பில் காணமுடியும். பொதுவாக மூன்று பாகங்களாகப் பிரிக்கப் பட்டிருப்பதால் இந்நாவலின் மிகவும் முக்கியமான பகுதி மூன்றாவது பாகமான 'மணிமுடி'யென்றேபலர் எண்ணி விடக் கூடும். ஆனால் நாவலின் மிகவும் முக்கியமான, மையமான பகுதி இரண்டாவது பகுதியான 'கௌஸ்துபம்' என்றே எனக்குப் படுகிறது. இருப்பு பற்றிய, பிரபஞ்சத்தின் இருப்பு பற்றிய சாங்கியம், சைவம், சமணம், பௌத்தமெனப் பல்வேறு மதப் பிரிவுகளின் கோட்பாடுகளை மிகவும் தர்க்க ரீதியாக ஆராயும் பகுதியிது. சில சமயங்களில் தர்க்கம் சிரிப்பினூடு சிந்திக்கவும் வைத்து விடுவதாக அமைந்து விடுகின்றன. உதாரணமாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்:\nசித்தன் \"ஞானசபைக்கு \" என்றான்.\n\"சாக்தேயரோ, தாந்திரிகரோ ஆக இருக்கக் கூடும்\"\n\"எதுவும் இல்லை. அதுதான் எங்கள் மார்க்கம்\"\n\"சூனியம். ஒரு சூனியம் வந்துள்ளது என்று உன் பண்டிதர்களிடம்\n\"அதுயார் குட்டிச் சூனியமா\" என்றான் காவலன்.\n\" யாரடா நீ பயலே பார்த்தால் பிராமணக் களை தெரிகிறதே\"\n\"சூனியத்திலிருந்து பிறந்த சூனியம்\" என்றான் காசியப்பன். \"அதன் பிறகும்\nசூனியமே எஞ்சுகிறது\" [ பக்கம் 445, பகுதி இரண்டு]\n\"உண்டு. நீரின் ஆத்மாவிற்கு\" [ பக்கம் 479 ]\nஸ்யாத்வாதம் பிரபஞ்சத்தின் எவராலும் உற்பத்தி செய்யப் பட்டதல்ல என்று கூறும். இவ்விதமே இருந்து வந்தது எனக் கூறும். நவீன வானியற்பௌதிகத்தின் ( Astro Physics) பிரபஞ்சம் பற்றிய கோட்பாடுகளிலொன்றான 'உறுதி நிலைக் கோட்பாடு' (Steady State Theory)தனை இது நினைவு படுத்தும். காலம், சார்புநிலை பற்றியெல்லாம் தர்க்கரீதியான உரையாடல்களில் மிகவும் விரிவாகவே குறிப்பிடப் பட்டிருக்கின்றன. பல்வேறு பட்ட சமயப் பிரிவுகள் கூறும் பிரபஞ்சம், காலம், இருப்பு பற்றிக் கூறும் கோட்பாடுகளெல்லாம் நவீன வானியற் பௌதிகம், சக்திச் சொட்டுப் பௌதிகம் (Quantam Physics) போன்றவையும் விஞ்ஞானபூர்வமாகக் கூற ஆரம்பித்திருக்கின்றன. ஐன்ஸ்டைனின் வெளி, காலம் பற்றிய சார்பியற் கோட்பாடுகள், பொருள், சக்தி, விசை பற்றிய கோட்பாடுகள், அடிப்படைத் துணிக்கைகள் பற்றிய பௌதிகம் (Particle Physics) கூறும்அடிப்படைத்துணிக்கைகளின் உருவற்ற/உருவமான நிலை, அதன் நிச்சயமற்ற நிலை பற்றிய விதிகள் ( Principle of uncertainity), வெற்றிடம், வெற்றிடத்திலிருந்து பொருள் உருவாவது பற்றிய கோட்பாடுகள், பொருள், எதிர்ப் பொருள் (Anti matter), பிரபஞ்சம்/எதிர்ப் பிரபஞ்சம்..போன்றவற்றைக் குறிப்பிடலாம். இவ்வகையில் விஷ்ணுபுரம் நாவலின் பிரபஞ்சம் பற்றிய ஞானத் தேடலில், நவீன பௌதிகத்தையும் எதிர்காலத்தில் ஜெயமோகன் சேர்த்துக் கொள்வாரென்றால் இந்நாவல் மிகுந்த தாக்கத்தினை ஏற்படுத்துவதற்குச் சாத்தியமுண்டு. இல்லாவிட்டாலும் கூட இந்நாவலில் கூறப்பட்டுள்ள கீழைத்தேயத் தத்துவங்களினூடான தேடல் அறியும் ஆர்வமுள்ள நெஞ்சினருக்குப் பெரு விருந்தாக அமையும் சாத்தியமுண்டு. ஆனால் இந்நாவலப் படித்து முடிப்பவருக்கு வரும் முக்கியமான உணர்வு அல்லது அதனால் அவர் அடையும் இன்பம் முக்கியமாக ஆத்மீகத் தேடலாகவே இருக்கும்.\nஇந்நாவலில் இன்னுமொரு விடயத்தையும் அவதானிக்க முடிந்தது. முதலாம் பகுதி விஷ்ணுபுரத்தின் சிறப்பைக் கூறும். இரண்டாம் பகுதியோ அங்கு நிகழ்ந்த தர்க்க சிறப்பினைக் கூறும். ஆனால் மூன்றாவதான இறுதிப் பகுதியோ கனவாகிப் போன விஷ்ணுபுரச் சிறப்பினை எண்ணி ஏங்கிப் பிரளயத்தில் அழிந்து போவதைக் குறிப்பிடும். அதே சமயம் இரண்டாவது பகுதியின் தோற்றுவாயிலேயே விஷ மேகங்கள் பொழிந்த நீல மழையில் அழிந்து போய் விடும் விஷ்ணுபுரத்தைப் பற்றிக் குறிப்பிடப் பட்டிருக்கின்றது இது ஏற்கனவே நிகழ்ந்ததொரு கதையைக் கூருவதை நினைவு படுத்துவதற்காகவா விஷ மேகம், நீல மழை, நெருப்பு ஆறான சோனா, அதன் செம்மைக்குக் காரணமான, சிலப்பதிகாரத்தை நினைவு படுத்தும் இன்னொரு உபகதை இவ்விதமாக ஒரு விதக் காவியச் சுவையுடன் விரியும் விஷ்ணுபுரத்தைப் பற்றிப் பல்வேறு கோணங்களிலும் விவாதிப்பதே அதனை முழுமையாக இனங்காண வைக்குமென்பதால், புரிய வைக்குமென்பதால் தொடர்ந்து விவாதிப்போம். கடுமையாக விவாதிப்பதில், தர்க்கிப்பதில் வறில்லை. நாவல் கூறுவதைப் போல் தர்க்கம் 'எதையும் சாராத தர்க்கமாகவோ, வெறும் தர்க்கமாகவோ, தருக்கம் மட்டுமேயான தர்க்கமாகவோ, தன்னையே உடைத்து விடும் தர்க்கமாகவோ' [பக்கம் 436] இருந்து விடுவதிலும் தவறில்லையென்பது என கருத்து. -\nஇந்நாவலில் வரும் பிங்கலன், மாகவி சங்கர்ஷணன் ...இவர்களைப் போன்றவார்கள் எவ்விதம் படைக்கப் பட்டிருக்கின்றார்கள் என்பதை ஒரு கணம் பார்ப்போம்.. பிங்கலனை சித்தார்த்தரின் பாதிப்பில் படைக்கப் பட்டதொரு பாத்திரமாகவும், சங்கர்ஷணனை சிலப்பதிகாரம், கௌதமர் சரித்திரம் ஆகியவற்றின் பாதிப்புகளாகப் படைக்கப் பட்டிருக்கலாமென்பதற்கு நாவல் முழுக்க பல சான்றுகள் உள்ளன.\nஇந் நாவலில் வரும் கணிகையர்களெல்லாம் சாருகேசி, பத்மாட்சி போன்றவர்கள் ஆழ்ந்த அறிவுத் தேடலுள்ளவர்கள். ஞானத்தின் பாரத்தால் அழுந்தி உதிரப் போகுமொரு பதர் தான் இந்தப் பிங்கலன் என்பதை இவர்களிலொருத்தியான சாருகேசி இலகுவாகவே உணர்ந்து கொள்ளும் பக்குவம் வாய்ந்தவள். இந்த விஷ்ணுபுர நாவலைப் படைத்த சங்கர்ஷ்ணனே ( நாவலிற்குள் நாவல்) பத்மாட்சியிடம் உரையாடுவதாக உள்ள உரையாடலே விஷ்ணுபுரத்தின் உண்மையான விளக்கத்தை அளிப்பதற்குப் போதுமானது.[பக்கங்கள் 359,360]\n\"பத்மா உண்மையச் சொல். என் காவியம் எப்படி இருக்கிறது\n\"மண்ணில் கால் பாவாத வெற்றுக் கற்பன இது. இதோ சற்றுமுன் மனிதர்கள் மத்தியிலிருந்து வருகிறேன். அழுக்கு, பசி, இச்சை, போதை, வெறி, உழைப்பு, இதெல்லாம் தான் மனிதர்கள். உழைப்பும், அடிமைத் தனமும், அதிகாரமும் மட்டும்தான் நிதரிசனம். லட்சியக் கனவுகளை உண்டு பண்ணி மனிதன் தன் வாழ்வின் அவலங்களுக்குத் திரை போடுகின்றான். நான் கனவில் நடந்து ஏதோ தெரியாத இடத்தில் கண்விழித்துப் பதைக்கும் மூடன்.\"\n\"உண்மையச் சொல்.இந்தக் காவியத்தில் மனித வாழ்வா இருக்கிறது. ஒவ்வொரு சர்க்கமும் உச்சக் கட்ட உத்வேகம் நோக்கி எடுத்துச் செல்லப் பட்டுள்ளது. அழகும் நளினமும் இதில் இல்லை. கட்டற்ற மொழி. உடைபெடுக்கும் ஆவேசம். இந்நூலை ஞான தரிசனம் வழி நடத்தவில்லை. எழுதும் கணங்களில் நானே என்னைத் தூண்டி விட்டு அடைந்து கொண்ட போலியான மனஎழுச்சிகள் தான் தீர்மானித்துள்ளன. அவை ஒவ்வொன்றும் நிதர்சனத்திலிருந்து விலகி ஓடியவை. ஒரு மூடனின் கற்பனை உலகமன்றி வேறல்ல இது.\"\n பொய்யை சொல்லால் சாஸ்வதப்படுத்தவா இத்தனை தவம்.\n\"...இதில் ஞானத் தேடலுடையவனுக்கு என்ன உள்ளது ஒன்றுமில்லை. ஞானத்திற்கான தத்தளிப்புகள், தருக்கங்கள், பிறகு ஒரு கனவு அவ்வளவுதான்\"\n\"..எது மெய்மையோ அதுவல்ல இது. இது சொற்களின் ஆரவாரத்திற்குள் ஓர்\nஆத்மா பதுங்கியிருக்கும் விளையாட்டுத் தான்.\"\nஇவ்விதமாக சங்கர்ஷணனிற்கும் பத்மாட்சிக்குமிடையிலுள்ள உரையாடல் செல்கிறது. சங்கர்ஷனின் மேற்படி அவனது காவியத்¨ப் பற்றிய விளக்கத்தின் அடிப்படையில் விஷ்ணுபுரம் நாவலினைப் புரிந்து கொள்வதிலொரு சுவையுண்டு. நாவலை முழுவதும் படிக்காமல் அதில் தொக்கி நிற்கும் பல காரணங்களைக் கண்டு கொள்ள முனைவோர் சங்கர்ஷணனின் மேற்படி கூற்றினூடு புரிந்து கொள்ள முனைவதும் ஓரளவுக்குப் பொருத்தமானதே. இவ்வளவு தூரம் சிந்திக்கின்ற ஜெயமோகன் 'தொக்கி நிற்கும் காரணங்கள் நிறைய இருந்தால் அவற்றைச் சிறிய அளவிலாவது பத்மாட்சியின் வாயிலாக எடுத்துக் கூறி சங்கர்ஷணனின் துயரைச் சிறிதளவாவது குறைத்திருக்க மாட்டாரா ஜெயமோகனின் விஷ்ணுபுரம் இருப்பு பற்றிய ஞானத்தேடல் தானென்று அவரே பல இடங்களி குறிப்பிட்டுள்ள போது அந்த ஞானத் தேடலுடன் ஒப்பிடும் பொழுது வெகு சாதாரணமான விடயங்களைப் பெரிது படுத்தி 'இல்லை இந்த அற்ப விசயங்களைத் தான் இந்நாவல் கூறுகிறது' எனச் சிலர் வலிந்து பொருள் கூற முனைவதை என்னவென்பது. அது மூன்றாண்டுகளாக அலைந்து திரிந்த ஜெயமோகனின் தேடலினைக்கொச்சைப் படுத்துவதாகும். மேலும் இந்நாவலின் 357 ஆவது பக்கத்தில் சங்கர்ஷ்ணன் வாயிலாக இக்காவியத்தின் அமைப்பு பற்றி விரிவாகவே விளக்கம் தரப் பட்டிருக்கிறது.\n\"...யுகங்கள் திவலைகளாகச் சென்று ஒடுங்கும் அவன் மேனியென்னும் கடலன்றி வேறு எதுவுமில்லை. அந்த உடலையே என் காவியமாக எடுத்துக் கொண்டேன். ஸ்ரீபாதம், மணீமுடி, கௌஸ்துபம் என்று என் காவியத்தை மூன்றாகப் பிரித்தேன்... பாதமே சரணாகதி. ஞானமே கௌஸ்துபம். மணிமுடியே விஷ்வரூபம்...\"\nஅதன் பிறகு சங்கர்ஷணன் பௌத்த தத்துவ நூல்களையெல்லாம் கரைத்துக் குடிக்கின்றார்.\n\"...பெருமாளின் உடலை ஞானத்தால் அள்ள முயல்வது என்று முடிவு செய்தேன். ஷட்தர்சங்களையும், தர்ம சாத்திரங்களையும், கற்ற கர்வம் தூண்டியது. மகா அ��ிதரின் விஜயம் சம்பந்தமாக அமைந்தது கௌஸ்துப காண்டம். பின்பு காதலை அறிந்து மனம் நெகிழ்ந்து, குழந்தைகளை வளர்த்து மனம் விரிந்து, நான் வேறு ஒரு மனிதனாக ஆன பிறகு அந்தக் கௌஸ்துப காண்டம் வரண்ட தத்துவ விசாரங்களினாலானதாகப் பட்டது. என் சொந்த ஊர் திரும்பி, என் மண்ணில் அமர்ந்து ஸ்ரீபாத காண்டத்தை எழுதினேன்...\"\n\"மணிமுடி காண்டம் எழுதியது வெகு காலம் கழித்து என்கிறீர்களா\n\"ஆம் வெகு காலம் கழித்துக் காவியம் முழுமை பெறமுடியவில்லை என்ற உணர்வு என்னை அலைக்கழித்தபடியே இருந்தது. முடிவுறாத காவியத்துடன் குடும்பத்தை அழைத்துக் கொண்டு வடதிசைப் பயணம் மேற்கொண்டேன்.... பெருமாளின் விஸ்வரூபம் பற்றிய காட்சியினை அப்போது எழுதினேன்..... உண்மையச் சொல். காவியம் எப்படி இருக்கிறது\"...\nஇனியாவது விஷ்ணுபுரத்தை ஆராய விளைபவர்கள், அதில் 'தொக்கி நிற்கும் பொருள்' பற்றியெல்லாம் அறிவதில் காலத்தைத் தள்ளாமல் நேரத்தைப் பொன்னாகச் செல்வழிப்பார்களாக. நாவலை நாவலினூடு, அதில் வரும் பாத்திரங்களினூடு, அது கூறும் பொருளினூடு ஆராயும் ஆற்றலினை இனியாவது வளர்த்துக் கொள்ளுங்கள். இத்தகைய யானை பார்த்த குருடர் வாதங்கள் ஜெயமோகனிற்கு மட்டுமல்ல பத்மபுராணம் படைத்த மாகவி சங்கர்ஷணரிற்கும் இழுக்கினைத் தேடித் தந்து விடுமென்பது அடியேனின் தாழ்மையான அபிப்பிராயமாகும். மேலும் எனது இந்தக் கருத்துகளை விமர்சனமாகக் கொள்வீரோ அல்லது கருத்துகளாகக் கொள்வீரோ அது உங்களதுபார்வையைப் பொறுத்தது. இங்கு இந்த விஷ்ணுபுரத்தில் எல்லாமே சார்பானவைதான். எனவே தவறில்லை. மொத்தத்தில் ஜெயமோகனின் விஷ்ணுபுரம் நாவலை சங்கர்ஷணன் வார்த்தைகளில் 'சொற்களின் ஆரவாரத்திற்குள் ஓர் ஆத்மா பதுங்கியிருக்கும் விளையாட்டுத் தான்' என்று நிச்சயமாகக் கூறலாம்.\nமீள்பிரசுரம்: பதிவுகள் - ஆகஸ்ட் 2007; இதழ் 92.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nமின்னூல் வாங்க: வ.ந.கிரிதரன் கவிதைகள் 41\nமின்னூல் வாங்க: நாவல் - அ.ந.கந்தசாமியின் 'மனக்கண்'\nஆய்வு: இந்தியாவில் சாதிகளின் சதி (சமூகவிஞ்ஞான ஆய்வு)\nஆய்வு: சு.தமிழ்ச்செல்வி புதினங்களில் பழமொழிகள்\nஎட்டுத்தொகை நூல்களில் அக வாழ்வுமுறை\nஆய்வு: அறப்பளீசுவரர் சதகம் காட்டும் வாழ்வியல் நம்பிக்கைகள்\nஇலங்கை மாணவர் கல்வி நிதியம் (1988 – 2019 ) ,அவுஸ்திரேலியா : 31 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வும் வரு���ாந்த பொதுக்கூட்டமும்\nமுருகபூபதியின் “ இலங்கையில் பாரதி “ இலங்கையர்கள் எவ்வாறு பாரதியைக் கொண்டாடினார்கள் \nமின்னூல் வாங்க: 'வ.ந.கிரிதரன் கட்டுரைகள் 60 (இலக்கியம், கட்டடக்கலை & அறிவியல்)\nமின்னூல் வாங்க: கவீந்திரன் (அமரர் அ.ந.கந்தசாமி) கவிதைகள்\nமின்னூல் வாங்க: வ.ந.கிரிதரனின் 25 சிறுகதைகள்.\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'ப��ிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\nபதிவுகள் இதுவரையில் (2000 - 2011)\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்ப��ங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக��கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Special%20Articles/32797-.html", "date_download": "2019-10-19T15:03:10Z", "digest": "sha1:VKX5ZHYXHWI6PPCAFKPEES5P27IBEV7G", "length": 13885, "nlines": 251, "source_domain": "www.hindutamil.in", "title": "அமெரிக்காவில் இந்து கோயில் மீதான தாக்குதல்: விசாரணை நடத்த மும்மதத் தலைவர்கள் வலியுறுத்தல் | அமெரிக்காவில் இந்து கோயில் மீதான தாக்குதல்: விசாரணை நடத்த மும்மதத் தலைவர்கள் வலியுறுத்தல்", "raw_content": "சனி, அக்டோபர் 19 2019\nஅமெரிக்காவில் இந்து கோயில் மீதான தாக்குதல்: விசாரணை நடத்த மும்மதத் தலைவர்கள் வலியுறுத்தல்\nவாஷிங்டனில் அமைந்துள்ள இந்துக் கோயில் மீது மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலை முன்வைத்து, அமெரிக்காவில் பெருகி வரும் வெறுப்பு நோக்கத்திலான வன்முறைகளை விசாரிக்க மும்மதத் தலைவர்கள் வலியுறுத்தினர்.\nஅமெரிக்காவில் தொடர்ந்து நடந்து வரும் வெறுப்பு நோக்கத்திலான வன்முறைகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்நாட்டில் வாழும் பல மதங்களைச் சேர்ந்த தலைவர்கள் அமெரிக்க புலனாய்வுத் துறையிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.\nஇது குறித்து அமெரிக்க வாழ் இஸ்லாமிய சபையின் தலைவர் அர்சாலன் புகாரி கூறும்போது, \"நமது நாட்டில் வளர்ந்து வரும் வன்முறை உணர்வு கவலை அளிப்பதாக உள்ளது. அதிலும் மற்றவர்கள் மீதான வெறுப்பு நோக்கத்திலான வன்முறைகளை வளரவிடுவதை தடுப்பதும். அத்தகைய நோக்கம் ஏற்படுவதன் காரணத்தை கண்டறிவது அவசியமாகும்.\nபல்வேறு சேர்ந்தவர்கள் இங்கு வாழ்கிறோம். நமது குழந்தைகள் அனைவரும் அச்சமின்றி பள்ளிக்கும் கோயில்களுக்கு சென்று வர வேண்டியது அவசியம்.\nமதம், இனம், அல்லது அது போன்ற வேறு காரணங்களால் பாதுகாக்கப்பின்மை ஏற்படும் சூழல் இனி ஏற்படாது என்பதையும் இவ்வாறான வன்முறைகளுக்கு எதிராக வலிமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை அமெரிக்க புலனாய்வுத் துறையும் வழக்கறிஞர் அலுவலகமும் உறுதி செய்ய வேண்டும்\" என்றார்.\nகடந்த 17-ஆம் தேதி வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள இந்துக் கோயில் மீது மர்ம நபர்களால் தாக்குதல் நடத்தப்பட்டது. அதோடு, கோயிலின் சுவற்றில் \"கெட் அவுட்\" (வெளியேறுங்கள் ) என ஸ்ப்ரே பெயின்ட் மூலம் எழுதப்பட்டிருந்தது.\nஅதேப் போல, ஸ்கை வியூ ஜூனியர் ஹை என்ற பள்ளியின் சுவற்றிலும் \"முஸ்லிம்ஸ் கெட் அவுட்\" (இஸ்லாமியர்கள் வெளியேறுங்கள்) என எழுதப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nநோபல் பரிசு வென்ற அபிஜித் கம்யூனிச சார்பு...\nமக்களுக்கான பணியை மதிக்காத நீங்கள் வீட்டுக்குப் போகவேண்டும்...\nநூற்றாண்டு தொடக்க விழா கம்யூனிஸ்ட் இயக்க கொள்கைகளை...\nகல்கி ஆசிரம சோதனையில் சிக்கிய தங்கம், வைரம்,...\nபொறியியல் மாணவர்களின் வீழ்ச்சிக்குப் பின்னுள்ள ஆசிரியர்கள் விவகாரம்\nஐஎம்எப் கணிப்பு இருக்கட்டும்; இந்தியாதான் வேகமான பொருளாதார வளர்ச்சி...\nதரமணி 5: தடம் பதி���்க போதும்.. ஒரு...\n“என் சூப்பர் ஸ்டார்” - யுவராஜ் சிங் வாழ்த்துக்கு கங்குலி உற்சாக பதில்\nமருத்துவ விவரங்களை வைத்து பணம் பார்ப்பதா - ஊடகங்களைச் சாடிய அமிதாப் பச்சன்\nஆவிகளுக்கெல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம்: கே.எஸ். அழகிரி\n100 படுக்கைகள் கொண்ட 2 சிறப்பு காய்ச்சல் வார்டுகள் தொடக்கம்: 24 மணி...\nரஷ்ய அதிகாரிகளுடன் சிரிய அதிபர் ஆலோசனை\nஇலங்கை அதிபர் தேர்தலில் முதன்முறையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழர் போட்டி\nஆப்கன் பாதுகாப்புப் படையினர் தொடர் தாக்குதல்: 16 தலிபான்கள் பலி\nசீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம்: ட்ரம்ப் நம்பிக்கை\nஅலட்சியம் காரணமாக பெண் நோயாளி மரணம்: அசாம் மருத்துவருக்கு ரூ.5 லட்சம் அபராதம்\nநாட்டில் ஒவ்வொருவரையும், ஒவ்வொரு வீட்டையும் இந்தி சென்றடைய வேண்டும்: அமித் ஷா பேச்சு\n‘இந்தியால் மட்டுமே நாட்டை ஒருங்கிணைக்க முடியும்’ : அமித் ஷா பேச்சுக்கு ஓவைசி...\nஅமெரிக்காவில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சி: 60 முக்கிய அமெரிக்க எம்.பிக்கள் வருகை\nஓய்வு நாட்கள் வீரர்களின் ஆற்றலை ரீ-சார்ஜ் செய்திருக்கும்: தோனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/india/03/210800?ref=archive-feed", "date_download": "2019-10-19T14:28:03Z", "digest": "sha1:D2WQ5TSLAINBBIKOX3M6G5OROENSQZG3", "length": 7954, "nlines": 141, "source_domain": "www.lankasrinews.com", "title": "ரத்த காயங்களுடன் வீட்டில் சடலமாக கிடந்த பிரபல நடிகர் தீபக் தினகரின் தந்தை... சென்னையில் பரபரப்பு சம்பவம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nரத்த காயங்களுடன் வீட்டில் சடலமாக கிடந்த பிரபல நடிகர் தீபக் தினகரின் தந்தை... சென்னையில் பரபரப்பு சம்பவம்\nபிரபல நடிகர் தீபக்கின் தந்தை சென்னையில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதக திமி தா, முன் தினம் பார்த்தேனே, இவனுக்கு தண்ணில கண்டம் போன்ற திரைப்படங்களில் நடித்தவர் தீபக் தினகர்.\nஇவர் திருமதி செல்வம், தென்றல் போன்ற பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளதோடு தொகுப்பாளராகவும் மக்களிடையே பிரபலமானவராக இருந��து வருகிறார்.\nதீபக் சென்னை அரும்பாக்கத்தில் வசித்து வருகிறார்.\nஅவர் தந்தை விட்டல் திகார் ராவ் மற்றும் தாய் விருகம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர்.\nஇந்நிலையில் விட்டலின் மனைவி கடந்த 26 -ஆம் திகதி கும்பகோணத்துக்கு சென்றார்.\nஇதனால் விட்டல் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில், விட்டல் மனைவி கும்பகோணத்தில் இருந்து சனிக்கிழமை அதிகாலை ஊர் திரும்பினார்.\nஅப்போது வீட்டில், விட்டல் ரத்தக் காயங்களுடன் இறந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.\nஇது குறித்து தகவலறிந்த விருகம்பாக்கம் பொலிசார் வழக்குப் பதிவு செய்து, விட்டல் திகார் ராவ் இறந்தது எப்படி என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/productscbm_724616/120/", "date_download": "2019-10-19T14:23:09Z", "digest": "sha1:4WVFBBCYRLFOWN66PL5B43M4RYRJOSAS", "length": 47364, "nlines": 145, "source_domain": "www.siruppiddy.info", "title": "சூரிச் சிவன் கோயில் இசைச் சங்கமமும் சைவத் தமிழ்ச் சங்க வெள்ளி விழாவும் 05.05.2019 ! :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > சூரிச் சிவன் கோயில் இசைச் சங்கமமும் சைவத் தமிழ்ச் சங்க வெள்ளி விழாவும் 05.05.2019 \nசூரிச் சிவன் கோயில் இசைச் சங்கமமும் சைவத் தமிழ்ச் சங்க வெள்ளி விழாவும் 05.05.2019 \nசூரிச் அருள் மிகு சிவன் கோயில் சைவத் தமிழ்ச் சங்கம் அன்பே சிவம் நடாத்தும். அற்றார் அழி பசி தீர்த்தல் தாயக உணவுக் கண்காட்ச்சியும் விற்பனையும் தாயக இசைச் சங்கமமும் சைவத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளி விழா சிறப்பு நிகழ்ச்சியும் எதிர்வரும் மே மாதம் ஞாற்றுக்கிழமை 05.05.2019 Oberglatt மண்டபத்தில் நடாத்த ஏற்பாடு ஆகியிருக்கின்றது.\nஇன்றைய ராசி பலன் 15.02.2019\nமேஷம் இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் மகிழச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிட���டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.ரிஷபம் இன்று குடும்பத்தில் பணவரவு...\nராகு கேது பெயர்ச்சிப் பலன்கள்… துலாம் முதல் மீனம் வரை\n 13.2.19 முதல் 31.8.20 வரை உங்களுக்கு ராகுவும் கேதுவும் புது மலர்ச்சியை அளிக்கப்போகிறார்கள்.இதுவரை உங்கள் ராசிக்கு 10 - ல் இருந்த ராகு பகவான் இப்போது 9 -ல் அமர்வதால், சோம்பல் நீங்கும். முடிக்கப்படாதிருந்த பல காரியங்களை முழுமூச்சுடன் முடிப்பீர்கள். குடும்பத்தில் சந்தோஷம்...\nஇன்றைய ராசி பலன் 14.02.2019\nமேஷம்இன்று தொழில் ரீதியான வெளியூர் பயணங்களால் அலைச்சலும் உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். முன்கோபத்தால் வேலையில் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். விட்டு கொடுத்து செல்வது நல்லது. நண்பர்களால் ஆதாயம் கிட்டும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.ரிஷபம்இன்று குடும்பத்தில்...\nராகு-கேதுக்கு கட்டாயம் செய்ய வேண்டிய வழிபாட்டு முறைகள்..\nநவக்கிரகங்களில் சனியை விட செவ்வாயும், செவ்வாயை விட புதனும், புதனை விட குருவும், குருவை விட சுக்ரனும், சுக்ரனை விட சந்திரனும், சந்திரனை விட சூரியனும், இவர்கள் அனைவரையும் விட ராகுவும், கேதுவும் பலம் பொருந்தியவர்களாக விளங்குகின்றனர்.சந்திரனையும், சூரியனையும் பலம் இழக்கும்படியாகவும், ஒளி...\nஇன்று ராகு கேது பெயர்ச்சி : ராஜயோகம் எந்த ராசிக்கு கிடைக்கும்\nநவக்கிரகங்களில் ராகுவும், கேதுவும் சர்ப்ப கிரகங்கள். நிழல் கிரகங்களான இந்தக் கிரகங்கள் பின்னோக்கிச் சென்று பெரும்பலனை நமக்கு அள்ளித் தருவதால் தான், மனிதர்கள் வாழ்வில் முன்னோக்கிச் செல்கின்றனர். ராகுவும் கேதுவும் செல்வத்தையும் செல்வாக்கையும் அள்ளித்தந்து ராஜயோக வாழ்வை வாழ வைப்பார்கள். எந்த ராசியில்...\nஇன்றைய ராசி பலன் 13.02.2019\nமேஷம்இன்று உங்கள் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்பு ஏற்படலாம். பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் உண்டாகும். உடன் பிறந்தவர்களால் உதவிகள் கிடைக்கும். நண்பர்களின் ஆலோசனைகளால் தொழிலில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். தெய்வ வழிபாடு நன்மை தரும்.ரிஷபம்இன்று எந்த செயலையும் சுறுசுறுப்புடன்...\nஏழாலை அத்தியடி விநாயகர் கும்பாபிஷேகப் பெருவிழா இன்று\nயாழ்.ஏழாலை அத்தியடி விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகப் பெருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை(10)காலை-08.58 மணி முதல் 10.05 மணி வரையுள்ள சுபநேரத்தில் சிறப்பாக இடம்பெறவுள்ளது. இதனை முன்னிட்டு ஆலயச் சூழல் விழாக் கோலம் பூண்டுள்ளது.இன்று காலை-07 மணியளவில் விநாயகர் வழிபாட்டுடன் மஹா கும்பாபிஷேக கிரியைகள்...\nசூரிச் சிவன் கோயில் இசைச் சங்கமமும் சைவத் தமிழ்ச் சங்க வெள்ளி விழாவும் 05.05.2019 \nசூரிச் அருள் மிகு சிவன் கோயில் சைவத் தமிழ்ச் சங்கம் அன்பே சிவம் நடாத்தும். அற்றார் அழி பசி தீர்த்தல் தாயக உணவுக் கண்காட்ச்சியும் விற்பனையும் தாயக இசைச் சங்கமமும் சைவத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளி விழா சிறப்பு நிகழ்ச்சியும் எதிர்வரும் மே மாதம் ஞாற்றுக்கிழமை 05.05.2019 Oberglatt மண்டபத்தில் ...\nஇன்றைய ராசி பலன் 09.02.2019\nமேஷம் இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். திருமண முயற்சிகளில் தாமத நிலை ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.ரிஷபம் இன்று எந்த...\nஇன்றைய ராசி பலன் 08.02.2019\nமேஷம் இன்று பிள்ளைகளால் குடும்பத்தில் அமைதியற்ற சூழ்நிலை உருவாகலாம். ஆடம்பர செலவுகளால் சேமிப்பு குறையும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். நண்பர்களின் உதவியால் தொழிலில் லாபம் பெருகும். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும்.ரிஷபம் இன்று குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள்...\nஉழவு இயந்திர விபத்தில் இளம் தாய் பலி\nவவுனியா பம்பைமடு பெரியகட்டு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (18) இரவு இடம்பெற்றுள்ளது.பூவரசங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியகட்டு பகுதியில் உழவியந்திரம் ஒன்றில் குறித்த பெண்ணும், அவரது கணவனும் பயணம் செய்துள்ளனர்.இந்நிலையில் உழவியந்திரம்...\nவவுனியா சைவப்பிரகாசகல்லூரி மாணவியின் சாதனை.\nதேசிய ரீதியாக இடம்பெற்ற பளுதூக்கல் போட்டியில் வவுனியா சைவபிரகாசா மகளீர் கல்லூரியை சேர்ந்த நிறஞ்சன் துஸ்மிதாயினி என்ற மாணவி முதலாம் இடத்தினை பெற்றுள்ளார்.குறித்த மாணவி இருபது வயதிற்குட்பட்டவர்களுக்கான பிரில் 108 கிலோ அளவிலான எடையினை தூக்கி சாதனை படைத்து��்ளார். இந்நிலையில் தேசிய ரீதியாக...\nசமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் நடவடிக்கை ஆரம்பம்\nசமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்படுவதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.இலங்கை தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக சமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் நடவடிக்கையை பெப்ரல் கண்கானிப்பு அமைப்பு முன்னெடுத்துள்ளது.இந்த நடவடிக்கைக்காக 2 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக...\nயாழ் வடமராட்சியில் தாக்கிய மினி சூறாவளி\nஇயற்கையின் மாறுதலுக்கேற்ப மிகவும் மோசமான காலநிலை யாழ். வடமராட்சி கிழக்கில் இன்று நிலவியது.அந்தவகையில் இன்று முற்பகல் 11.30 மணியளவில் சுழல் காற்று (மினி சூறாவளி) மாமுனை நாகதம்பிரான் ஆலய வளாகப் பகுதியைத் தாக்கியது.இந்த இயற்கையின் கோரத்தாண்டவத்தில் ஆலய அன்னதான மடம் முற்றுமுழுதாக சேதமடைந்தது. ஆலயப்...\nயாழில் திறந்த வைக்கப்பட்ட சர்வதேச விமானநிலையம்\nஇன்று (ஒக்.17) வியாழக்கிழமை முற்பகல் 10.30 மணியளவில்ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்து திறந்து வைத்தனர்.இதன்மூலம் இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இடம்பிடித்தது. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம், மத்தள சர்வதேச விமான...\nமுல்லைத்தீவில் இன்று காலை இடம்பெற்ற விபத்து\nமுல்லைத்தீவு - கொக்காவில் பகுதியில் இராணுவத்தினரின் வாகனத்துடன், மோட்டார்சைக்கிளொன்று மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளது.குறித்த விபத்து சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.இந்த சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இவ்வாறான சந்தர்ப்பத்தில்,...\nபெற்றோல் டீசல் விலையில் இன்று ஏற்படப்போகும் மாற்றம்...\nஎரிபொருள் விலை திருத்தபணி குழுவானது ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி ஒன்று கூடி எரிபொருள்களின் விலைகளில் சீர்திருத்தங்கள் மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.இதற்கமைய கடந்த மாதம் 10 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு அமைய 92 ஒக்டெய்ன் ரக பெற்றோல் ஒரு லீற்றருக்கு ஒரு ரூபாவினாலும் 95 ஒக்டெய்ன் ரக...\nதவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட மாணவன் .\nமுல்லைத்தீவு முள்ளியவளை பகுதியை சேர்ந்த உயர்தர வகுப்பு மாணவன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.யோகேஸ்வரன் கவிர்சன் (18) என்ற மாணவனே உயிரை மாய்த்துள்ளார்.முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரியில் உயர்தரத்தில் வர்த்தகப்பிரிவில் கல்வி கற்று வந்த நிலையில் நேற்று செவ்வாய்கிழமை பகல் 2...\nஇலங்கையில் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள யாழ்ப்பாணம்\nஇலங்கையில் மிகவும் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கும் பகுதியாக யாழ்ப்பாணம் உள்ளதென அந்தப் பகுதி பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.யாழ்ப்பாணத்தில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற வகையில் உணவு தயாரிக்கும் மற்றும் விற்பனை செய்யும் வர்த்தகர்களுகு்கு எதிராக சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகளை...\nதனியார் கல்வி நிலையம் செல்லாமல் சாதித்த மாணவி\nதனியார் கல்வி நிலையம் செல்லாமல் சாதிக்க முடியும் என புலமைப் பரிசில் பரீட்சையில் வவுனியா மாவட்டத்தில் முதலிடம் பெற்ற புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலய மாணவி விவேகானந்தராசா தரணியா தெரிவித்துள்ளார்.புலமைப் பரிசில் பரீட்சையில் 192 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்றமை தொடர்பில் குறிப்பிடும்...\nகொம்மாந்துறை காளியம்மனில் சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகொம்மாந்துறை காளியம்மன் ஆலயத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைகுழுவின் வில்லிசை 04.10.2019 அன்று நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 17.10.2019\nகோண்டாவிலில் நடைபெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகோண்டாவில் வடபிராந்திய போக்குவரத்து திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை 8.10.2019.நவராத்திரி விழாவில் சிறுப்பிட்டி வில்லிசை கலைஞன் சத்தியதாஸின் வில்லிசை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 09.10.2019\nசிறுப்பிட்டி கிராமத்தில் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்த மாணவி\nநடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவி செல்வி த.சந்தியா அவர்கள் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். அவரை பாராட்டி வாழ்த்திநிற்கின்றது நிலமும் புலமும். சிறுப்பிட்டி 06.10.2019\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\nஇன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்\nநீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை 23.05.2019 சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.05.2019\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா இன்று 18.05.2019 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான்...\nபிறந்தநாள் வாழ்த்து சத்தியதாஸ் விஸ்னுகாந் , சிறுப்பிட்டி 20.07.2019\nஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட சத்தியதாஸ் விஸ்னுகாந் அவர்கள் 20.07.2019 சனிக்கிழமை தனது பிறந்த நாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறந்தோங்கி அன்பிலும் பண்பிலும் சிறந்து நினைத்தது யாவும் நிறைவேறி...\nபிறந்தநாள் செல்வி சத்தியதாஸ் பிரவின்ஜா சிறுப்பிட்டி 20.07.2019\nஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட சத்தியதாஸ் பிரவின்ஜா 20.07.2019 சனிக்கிழமை அவர்கள் தனது பிறந்த நாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறந்தோங்கி அன்பிலும் பண்பிலும் சிறந்து நினைத்தது யாவும் நிறைவேறி நீண்ட...\nபிறந்தநாள் வாழ்த்து செல்வி சுதேதிகா தேவராசா 05.06.2019 ஜெர்மனி\nசெல்வி சுதேதிகா.தேவராசா அவர்கள் 05.06.2019 இன்று தனது பிறந்த நாளை கணுகின்றார்,இவரை அப்பா அம்மா தங்கைமார் தேவிதா. தேனுகா.தேவதி. அத்தை இராஜேஸ்வரி மாமா கந்தசாமி. (மச்சாள் நித்யாநோசான் குடும்த்தினர்,. அத்தான்மார் அரவிந் ஐோகிதா குடும்பத்தினர்,மயூரன் . பெரியப்பா குமாரசாமி...\n25 வது திருமண நாள் வாழ்த்து கலைஞர் தேவராசா சுதந்தினி (29-05-19) ஜெர்மனி\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும் எமது மண் கலைஞர் ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா-சுதந்தினி தம்பதியினர் 25வது திருமணநாளைக்கொண்டாடுகின்றனர்இவர்களை பிள்ளைகள், அக்காகுடும்பத்தினர், அண்ணாகுடும்பத்தினர், தம்பிமார்குடும்பத்தினர், தங்கைகுடும்பத்தினருடன்இணைய உறவுகளும்,...\nதிருமண நாள் வாழ்த்து திரு திருமதி தியாகராஜா.23-05-19 சுவிஸ்\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகஉள்ள திரு,திருமதி, தியாகராஜா(தேவன் தர்மா)..தம்பதியினரின்திருமண நாள் 23-05-2019.இன்று 38வது வருட திருமண நாள்காணும் தம்பதியினரை அன்பு அம்மாஅன்புப் பிள்ளைகள்,மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பேரப்பிள்ளைகள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா...\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் கெங்காதரக்குருக்கள் ஜயா 05/04/2019 ஈவினை\nஇன்று 05/04/2019 தனது 69 ஆவது பிறந்தநாளை கொண்டாடும், எமக்கு குருவாகவும் வழிகாட்டியாகவும் விளங்கும் கெங்காதரக்குருக்கள் அவர்களின் அன்பான ஆசிகளை மனை���ி,மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் உறவினர் நண்பர்கள் ஆகிய அனைவரும் பல்லாண்டு காலம் ஈவினை கற்பக பிள்ளையார் அருள் பெற்று வாழ்கவென...\nபிறந்த நாள் வாழ்த்து:இரா. தவம் (01/04/19)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கொலன்ட் நாட்டை வதிவிடமாகவும் கொண்டிருக்கும் இராசரத்தினம் தவம் அவர்களுக்கு இன்று(01.04.19) பிறந்தநாள் இவரை அன்புத்தாய் அன்பு மனைவி,பிள்ளைகள் ,இரத்த உறவுகள்,நண்பர்கள் ஊர் உறவுகள் நீடூழி காலம் நினைத்ததெல்லாம் ஈடேற வாழ்த்துகின்றனர்.இன்று பிறந்த நாள்...\nபிறந்தநாள் வாழ்த்து .துரைராஜா தியாகராஜா 01:04:19 சுவிஸ்\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக கொண்ட திரு .துரைராஜா .தியாகராஜா( தேவன் ) அவர்களின் பிறந்தநாள் 01.04.2018.இன்று சூரிச்சில் மண்டபத்தில் கொண்டாடுகின்றார் இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,மருமகள் மாமா மாமி பெரியப்பா...\nபிறந்தநாள் வாழ்த்து மயூரன் கந்தசாமி (07.03.2019) ஜெர்மனி\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு.தி‌ரு‌ம‌தி.கந்தசாமி,அவர்களின் மகன் மயூரன் கந்தசாமி,அவர்களின் பிறந்தநாளை,இன்று 0 7.03.2019 தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.இவர் வயலின் வாத்தியக் கலைஞராக பல மேடைகலை அலங்கரித்து வருவதுடன் வ‌யலின் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.இவரை...\nபிறந்தநாள் வாழ்த்து கலைஞர் எஸ்.தேவராசா (06.03.19)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முன்ட் நகரில் வசிக்கும் எமது ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் 06.03.2019 ஆகிய இன்று . இவரை உறவுகளும் சகோதர இணையங்களும்,கலைஞர்கள் வட்டத்தினரும்,கிராம உறவுகளும் மற்றும் குடும்ப உறவினர்களும் நண்பர்களும் வாழ்த்துகின்றனர். இசை ,கவி,...\nசவுதியில் பஸ் விபத்து: 35 பேர் பலி\nசவுதி அரேபியாவில் பஸ் விபத்தில் வெளிநாட்டை சேர்ந்த 35 பேர் உயிரிழந்தனர்மதினா அருகே ஹஸ்ரா சாலையில், புனித யாத்திரைக்கு 39 பேருடன் சென்று கொண்டிருந்த பஸ், அந்நாட்டு இரவு 7 மணியளவில், எதிரே வந்த மற்றொரு வாகனம் மீது மோதியது. இதில் 35 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்து அல் ஹம்மா நகரில் உள்ள...\nசுவிஸில் சாலை ஓரத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த நபர்,\nநேரடி சாட்சிகளை தேடும் பொலிஸ் சுவிட்சர்லாந்தின் பாஸல் மாகாணத்தில் இளைஞர் ஒருவரை மர்ம நபர்கள் கொடூரமாக தாக்கிவ���ட்டு மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாஸல் மாகாணத்தின் Landskronstrasse பகுதியில் அக்டோபர் 11 ஆம் திகதி 36 வயதான இளைஞர் ஒருவரும் அவரது நண்பருடன் நள்ளிரவில் நடந்து சென்று...\nஇத்தாலியில் விபத்து – இலங்கை இளைஞன் மரணம்\nஇத்தாலி நாட்டின் கார்னிக்லியானோ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தமிழ் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த விபத்து நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணத்தை பூர்விகமாக கொண்ட ஷர்மிலன் ​​பிரமணந்தா என்ற 25 வயது தமிழ் இளைஞனே இவ்வாறு...\nகனடாவில் தலைமை காவல்துறை அதிகாரியாகப் பொறுப்பேற்ற ஈழத்தமிழன்\nகனடா ஒன்ராறியோ மாகாணத்தின், பீல் பிராந்திய காவல்துறை தலைமை அதிகாரியாக தமிழரான திரு.நிசான் துரையப்பா பதவி ஏற்றுக்கொண்டார். #இலங்கையில் #மேயராக பணியாற்றிய #ஆல்பர்ட் துரையப்பா என்பவர் 1975 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட பின்,3 வயதானபோது பெற்றோருடன் நிஷான் துரையப்பா கனடாவில்...\nசர்வதேச புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பில் ஈழத்தமிழர் சாதனை\nகனடாவில் இடம்பெற்ற ICAN 2019 சர்வதேச இளம் விஞ்ஞானக் கண்டுபிடிப்பாளர் போட்டியில் ஈழத்தை சேர்ந்த செல்வதாசன் வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கியுள்ளார். யாழ்ப்பாணம் வதிரி, கரவெட்டி மற்றும் மானிப்பாயை சேர்ந்த செ.செல்வதாசன் என்பவரது புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பிற்காக இவ் விருது இலங்கைக்கு...\nஅதிவேகமாகச் சென்று கமராவில் சிக்கிய கார் அதிர்ச்சியில் போலீசார்\nசுவிஸ் நெடுஞ்சாலை ஒன்றில் வேகக் கட்டுப்பாட்டை மீறி அதிவேகமாக சென்ற கார் ஒன்றை தேடிப்பிடித்த பொலிசார், அந்த காரை ஓட்டியது 14 வயது பெண் ஒருவர் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.அவரை விசாரித்ததில் இன்னொரு அதிர்ச்சியாக அவர் தனது தாத்தாவின் காரை திருடி வந்தது தெரியவந்துள்ளது.அந்த 14 வயது பெண்,...\nகடலுக்குள் காதல் சொன்னபோது நேர்ந்த விபரீதம்\nகாதலை விதவிதமாக சொல்ல ஆசைப்படுபவர்கள் பலர். இதேபோல கடலுக்கு அடியில் காதலைச் சொன்ன இளைஞர் ஒருவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.அமெரிக்காவை சேர்ந்தவர் ஸ்டீபன் வெபர், இவர் தனது பெண் நண்பர் கெனிஷாவுடன் தன்சானியாவின் பெம்பா தீவில் கடலுக்கு அடியில் உள்ள மாண்டா விடுதியில் தங்கியிருந்தார். ...\nகனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் இளைஞன்\nஸ்கார்பாரோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இலங்கை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. மேலும் இச்சம்பவத்தில் 25 வயது சாரங்கன் சந்திரகாந்தன் என்ற இலங்கை இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை குடும்பத்தினர்...\nஇறந்தும் சாட்சியாகும் யாழ் பெண் தர்ஷிகா\nகனடாவில் கணவனால் கொலை செய்யப்பட்ட இலங்கைத் தமிழ்ப்பெண், இறந்தும் சாட்சியமளிக்க இருக்கிறார்.ஆம், இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப்பெண்ணான தர்ஷிகா ஜெகநாதன், தனது கணவர் சசிகரன் தனபாலசிங்கம் தன்னை கத்தியுடன் துரத்தும்போது 911க்கு விடுத்த அழைப்பு இணைப்பிலிருக்கும்போது அவர் வெட்டிக்கொல்லப்பட்டார்.அப்போது...\nமனிதர்கள் செய்யாததை இயற்கை செய்து முடித்தது\nஉலகுக்கே 20 வீத மழையை கொடுக்கும் அமேசன் காட்டில் கடந்த சில வாரங்களாக காட்டுத்தீ பரவி இலட்சக்கணக்கான மரங்களும் விலங்கினங்களும் தீயில் கருகிய நிலையில் நேற்றையதினம் அமேசான் காட்டில் சுமார் 4 மணி நேரம் கொட்டித் தீர்த்த மழையால் காட்டுத்தீ கட்டுக்குள் வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளதுஅமேசான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/benefits-daily-observation-deepa-jyoti", "date_download": "2019-10-19T15:41:47Z", "digest": "sha1:JV2LH3HRPSDI5BYBLP3MBBVK37PIDMG6", "length": 23264, "nlines": 281, "source_domain": "www.toptamilnews.com", "title": "புத்துணர்ச்சி தரும் பயிற்சி .. தினமும் 15 நிமிஷம் போதுமே! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nபுத்துணர்ச்சி தரும் பயிற்சி .. தினமும் 15 நிமிஷம் போதுமே\nஇந்து மதத்தில் ஆன்மிகத்தோடு ஆரோக்கியமும், அறிவியலும் கலந்தே இருப்பதை நாம் ஒவ்வொரு செயலிலும் கவனிக்கலாம். காலையில் நம் வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி கடவுளை வழிபடுகிறோம். அதே போல் மாலையில் விளக்கேற்றி வழிபடுகிறோம்.\nஇப்படி விளக்கேற்றி வழிபடும் போது, சில முறைகளைக் கடைப்பிடித்தால் எண்ணற்ற ஆற்றல்களையும் பலன்களையும் பெறலாம். தினந்தோறும் விளக்கின் முன்னால் ஒரு 15 நிமிடங்கள் நாம் செலவு செய்தால் போதும், அபரிமிதமான பலன்கள் கிடைக்கும். சாதாரணமாக நம் வீட்டிலேயே எல்லோரும் செய்யக்கூடிய ஒரு எளிமையான முறையைத் தான் டாப் தமிழ் நியூஸ் வாசகர்களுக்காகச் சொல்லப் போகிறேன்.\nதினந்தோறும் நாம் பூஜை அறையில் தீபம் ஏற்றும் போது, அந்த தீப ஒளியை தொடர்ந்து 15 நிமிடம் பார்த்து வந்தால் போதும் பல நன்மைகளை அடையலாம். அந்த தீபத்தில் இருந்து வரும் ஒளியை வெறும் கண்களால், கண்களை அசைக்காமல் பார்க்க வேண்டும். அப்படி பார்க்கும் போது, நமது மனமும் ஒரு நிலையில் குவியும். கண்களுக்கும் மிகவும் நல்லது. கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை, கண் எரிச்சல் போன்ற பல நோய்கள் சரியாகும். எவ்வளவு மனம் பாரமாக இருந்தாலும் சரி குறைந்துவிடும்.\nநமக்கே தெரியாமல் அந்த தீப ஒளியில் இருந்து நிறைய சக்திகள் நமக்கு கிடைக்கப் பெறுவதை உணர்வீர்கள். அந்த சக்திகள் நமக்குள் எண்ணற்ற மாற்றங்களைக் கொண்டு வரும்.\nஇந்த எளிய பயிற்சியைத் தொடர்ச்சியாக செய்து வந்தால் மனக் கவலைகள் எல்லாம் தூள் தூளாகிவிடும். எந்தவொரு விஷயத்திலும், முடிவு எடுக்கும் திறன் கைக்கூடும். தீர்க்கமான பார்வையை உடைய நம் கண்களும் புத்துணர்ச்சி பெறும். தீராத ஒற்றைத் தலைவலி சரியாகும்.\nஎதையோ பறிக்கொடுத்தது போல் இதுநாள் வரையில் இருந்து வந்தவர்கள், இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால், புத்துணர்ச்சியுடன் காணப்படுவார்கள். ஆசைகள் நம்மை அடக்கிக் கொண்டிருந்தது போய், நான் ஆசைகளை நம் கட்டுக்குள் வைத்துக் கொள்ளும் கலையைக் கற்றுக் கொள்வோம். நிச்சயமாய் ஒரு மண்டலத்திற்கு நாம் புதிய மனிதராய், பிரகாசமாய் காணப்படுவோம். ஒரு மண்டலம் என்பது 48 நாட்கள்.\nPrev Articleபிராவை கழற்றி பாகிஸ்தானுக்கு எதிர்ப்பு தெரிவித்த பிரபல சர்ச்சை நடிகை: வைரல் வீடியோ\nNext Articleஇன்று, கடன்களை நீக்கி சுபிட்சம் தரும் சுக்கிரவாரப் பிரதோஷம்...\nஅதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் துலா கட்டம் பாவம் கரைக்க கங்கையே தேடி…\nபரிகாரத்துக்கு பதிலா பாவத்தை சேர்க்காதீங்க\nபிள்ளையாரை வணங்கும் போது ஏன் தலையில் குட்டிக் கொள்கிறோம்...\nஇன்றைய வரலட்சுமி விரதத்துல இதையெல்லாம் செய்ய மறக்காதீங்க\nஆரோக்கியத்தை அள்ளித் தரும் பெரிய பாளையத்து அம்மன்\nஇறைவன் நம்முடனே இருக்க வேண்டும்\nஅம்மாவின் நினைவுகளுடன் பயணிக்கும் ஜான்வி கபூர் கார் எண்ணை மாற்றி அசத்தல்\nதலைவர் 168 படத்தில் ரஜினிக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ் முதலில் அம்மாவுக்கு ஜோடி... தற��போது பொன்னுக்கு ஜோடி\nநகையை பறிக்கொடுத்த நேரத்திலும் தொழிலாளிக்காக உருகிய லலிதா ஜூவல்லரி முதலாளி\nவலிமை படத்தில் நயன்தாராவுக்கு போட்டியாக களமிறங்கும் ஸ்ரீதேவி மகள்\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nபரிகாரத்துக்கு பதிலா பாவத்தை சேர்க்காதீங்க குரு பெயர்ச்சி யாரை கும்பிட்டு பரிகாரம் செய்ய வேண்டும்\nஇந்த ஐப்பசி மாதத்தில் இத்தனை விசேஷங்களா... ஐஸ்வர்யங்களைத் தரும் ஐப்பசி மாதம் ஐஸ்வர்யங்களைத் தரும் ஐப்பசி மாதம்\nஅதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் துலா கட்டம் பாவம் கரைக்க கங்கையே தேடி வருகிறாள் பாவம் கரைக்க கங்கையே தேடி வருகிறாள்\n6 வயதில் மாயமானவர் 26 வயதில் கண்டுபிடிப்பு \nமனைவியின் கள்ளக்காதலால் 5 கோடி ரூபாய் வருமானம் \nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nகல்லூரி மாணவியை கத்தியால் குத்திவிட்டு தற்கொலை செய்துகொண்ட 15 வயது சிறுவன்: அதிர்ச்சியில் உறைந்த போலீசார்\nகுண்டுவெடிக்கும் என கடுதாசி எழுதிய விவசாயி \nபெற்ற மகளை 1.5 லட்சத்துக்கு விற்ற தந்தை 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் \nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nநடிகைகளுடன் உல்லாசம்.. நீளும் பட்டியல்.... கலக்கத்தில் டாப் ஹீரோயின்கள்\nபிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து நாடு திரும்பினார் லாஸ்லியா\n'இருட்டு அறையில் முரட்டு குத்து 2' ஆரம்பமானது\n இனி காஷ்மீர் சென்று சுற்றுலா பயணிகள் பாடலாம் \nதியானத்தில் மீரா மிதுன்; வாயில் பாத்ரூம் கிளீனரை ஊற்ற சென்ற சாண்டி: கலகலப்பான புரொமோ வீடியோ\nகொடைக்கானல் படகு சவாரி.. வருஷ வாடகை ரூ.8 தான் அதிர்ச்சியை போட்டுடைக்கும் நாம் தமிழர் கட்சி\n இனி காஷ்மீர் சென்று சுற்றுலா பயணிகள் பாடலாம் \nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nதனியே சிக்கும் காதல்ஜோடிகள் தான் டார்கெட் அதிர வைக்கும் ஸ்கெட்ச் ப்ளான்\nஸ்டாண்ட் அப் காமெடி செய்து சிரிக்க வைத்த குழந்தை நட்சத்���ிரம் டெங்குவுக்கு பலி\nநடிகைகளுடன் உல்லாசம்.. நீளும் பட்டியல்.... கலக்கத்தில் டாப் ஹீரோயின்கள்\nவிமானங்கள் ஏன் வெள்ளை நிறத்தில் இருக்கிறது வேறு கலர்ல இருந்தா அதோ கதி தான்.. என்ன காரணம்\nதலையை எடுத்தால் ரூ.51 லட்சம் என அறிவிக்கப்பட்டவர் படுகொலை \nயூடியூபில் வீடியோ டவுன்லோட் செய்தேன்.. கூகிள் அக்கௌன்ட் போச்சு.. பயனாளர் கதறல்\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nஇந்தியா 'டாஸ்' வின்.. முதலில் பேட்டிங்\nடாப் 3 காலி.. உணவு இடைவேளைக்கு முன் தடுமாறும் இந்தியா\nஓட்டலில் க்ளீனர்...இரவுகளில் பானி பூரி விற்பனை.. கிரிக்கெட்டில் புது சாதனைப் படைத்த சிறுவன்\n\"இந்தியா-பாகிஸ்தான் கைகோர்க்க வேண்டும்\" - சீனா வலியுறுத்தல்\nஆந்திராவில் ஒளிமறைவு இன்றி அரசுப்பணி \nதண்ணியடிச்சா ஊருக்கே கறி விருந்து... கலக்கும் ஆலமர பஞ்சாயத்து\n இதெல்லாம் தெரிஞ்சுக்கிட்டா விபத்துகளை தவிர்க்கலாம்\nதொடர் இருமலால் தொண்டை வலியா ஒரே நாளில் சரிசெய்யும் வைத்தியம்\nஏன் வெள்ளிக்கிழமையில் நகம் வெட்டக் கூடாது\nஎந்த கீரை எந்த நோயை சரிசெய்யும் கீரையில் இருக்கும் சத்துக்களின் லிஸ்ட்\nதமிழ்நாட்ல சிக்கன் பிரியாணி சாப்பிடுறீங்களா...\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nசேலத்தில் கிடுகிடுவென பரவும் காய்ச்சல் அரசு மருத்துவமனைக்கு வருமாறு வேண்டுகோள் \nகுக்கரில் சமைப்பதை நிறுத்தினால் பல நோய்களிலிருந்து தப்பிக்கலாம்... ஸ்டான்லி மருத்துமனை டாக்டர் எச்சரிக்கை ...\nகொழுப்பை குறைத்து இன்சுலினை அதிகரிக்கும் பப்பாளி \nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\nபாக். பிரதமர் இம்ரான் கான் பதவி விலக கோரி.. நாடு முழுவதும் வெடிக்கும் போராட்டம்\n\"இந்தியா-பாகிஸ்தான் கைகோர்க்க வேண்டும்\" - சீனா வலியுறுத்தல்\nகொண்டையை காட்டி மண்டையை மறைத்த ஆண்ட்ரியா... கமுக்கமாக அமுக்கிய அரசியல்வாதி..\nடி.டி.வி.தினகரனுக்கு தூது விட்ட மு.க.ஸ்டாலின்... அதிர்ச்சியில் எடப்பாடி..\nஊரை விட்டே ஓடப்போறீங்க... நேருக்கு நேர் மோதலாம் வர்றீயா.. உதயநிதிக்கு சவால் விடும் மாரிதாஸ்..\nவெளிநாட்டுல வாங்குற ரூ.1லட்சம் வேண்டாங்க.... நம்ம ஊரு சுண்டல் கடையே போதும்\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/Rajinikanth-to-construct-houses-to-Gaja-Cyclone-affected-peoples-within-2-months", "date_download": "2019-10-19T14:24:56Z", "digest": "sha1:ZGLN2O6WAL6FGMAL24VHVDHZ6BU5FZXE", "length": 8177, "nlines": 141, "source_domain": "news.chennaipatrika.com", "title": "இரண்டு மாதங்களுக்குள் கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஇலங்கை யாழ்ப்பாணத்திற்கு இன்று முதல் விமான சேவை...\nகைதிகள் ஊர் திரும்ப இந்திய தொழிலதிபர் உதவி\nஅடுத்த ஆண்டு ரிமோட் கன்ட்ரோல் மூலம் ஹெலிகாப்டர்களை...\nஉலகிலேயே அதிக மதிப்புடைய செருப்பு அறிமுகம்\nஅமெரிக்கா வாழ் இந்தியர் அபிஜித் பானர்ஜி உட்பட...\nப சிதம்பரத்துக்கு வீட்டு சாப்பாடு மற்றும் மருந்து...\nடெல்லியில் தக்காளி விலை உயர்வு- ஒரு கிலோ ரூ.80-க்கு...\nநாட்டிலேயே தூய்மையான மருத்துவமனை பட்டியலில் ஜிப்மர்...\nபட்டாசு உற்பத்தியாளர்கள் முன்வைத்த கோரிக்கை உச்ச...\nஜம்மு-காஷ்மீரில் மீண்டும் போஸ்ட்பெய்ட் செல்போன்...\nலாரியில் தண்ணீர் வாங்குவோர் கவனிக்க.. லாரி தண்ணீர்...\nவேகமாக உயரும் மேட்டூர் அனையின் நீர்மட்டம் : விவசாயிகள்...\nஅரசு ஊழியர்களு தீபாவளி போனஸ் ; தமிழக அரசு அறிவிப்பு\nஊதிய உயர்வு கேட்டு அரசு மருத்துவர்கள் அக். 25...\nஇந்தியா-தென் ஆப்பிரிக்கா மோதும் 3-வது டெஸ்ட்...\nடி.என்.பி.எல்.லால் ஏராளமான வீரர்களுக்கு வாய்ப்பு...\nஉலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி சூப்பர்...\n700 கோல்கள். உலகையே அதிரவைத்த ரொனால்டோவின் புதிய...\nபுதிய பிசிசிஐ தலைவராகிறாரா முன்னாள் கேப்டன் சௌரவ்...\nபிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா முதலீட்டுக்கு...\nஅமேசான், பிளிப்கார்ட் சலுகை விற்பனையில் விதிமீறல்\nRBI லக்‌ஷ்மி விலாஸ் வங்கிக்கு ரூ. 1 கோடி அபராதம்...\nபிஎம்சி வங்கியில் ரூ.40 ஆயிரம் வரை பணம் எடுக்க...\nஐடி பங்குகளின் சரிவினால் சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு...\nஇரண்டு மாதங்களுக்குள் கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு\nஇரண்டு மாதங்களுக்குள் கஜா புயலில�� பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு\nஜன.28-ம் தேதியில் திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல்\nஎழும்பூா் ரயில் நிலையத்தில் கீழே விழுந்த கட்டடத் தொழிலாளி...\nப சிதம்பரத்துக்கு வீட்டு சாப்பாடு மற்றும் மருந்து - நீதிமன்றம்...\nலாரியில் தண்ணீர் வாங்குவோர் கவனிக்க.. லாரி தண்ணீர் விலையை...\nபிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா முதலீட்டுக்கு ஏற்ற...\nஇந்தியா-தென் ஆப்பிரிக்கா மோதும் 3-வது டெஸ்ட் போட்டியைக்...\nஎழும்பூா் ரயில் நிலையத்தில் கீழே விழுந்த கட்டடத் தொழிலாளி...\nப சிதம்பரத்துக்கு வீட்டு சாப்பாடு மற்றும் மருந்து - நீதிமன்றம்...\nலாரியில் தண்ணீர் வாங்குவோர் கவனிக்க.. லாரி தண்ணீர் விலையை...\nபிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா முதலீட்டுக்கு ஏற்ற...\nஇந்தியா-தென் ஆப்பிரிக்கா மோதும் 3-வது டெஸ்ட் போட்டியைக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=91914", "date_download": "2019-10-19T16:03:09Z", "digest": "sha1:JUD37NNBEXHQ7RCFIU4DSL6GAMDDNYWN", "length": 9910, "nlines": 102, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsவிருத்தாசலம்-உளுந்தூர்பேட்டை இடையே தண்டவாளத்தில் நடந்து சென்று கண்காணிக்கும் போலீசார் - Tamils Now", "raw_content": "\nபசுக்கள் மீது பாஜக அரசு போலியான பாசம் காட்டுவதாக – ட்விட்டரில் ப.சிதம்பரம் விமர்ச்சனம் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு: லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவு - தெலங்கானாவில் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் பந்த்;எதிர்கட்சிகள் ஆதரவு - எழுவர் விடுதலை: ஆளுநர் கூறியதை முதல்வர் பழனிசாமி மறைக்கிறார்; இரா.முத்தரசன் அறிக்கை - வடகிழக்கு பருவமழை துவக்கம்; சென்னையில் அதிக மழை பதிவாகி உள்ளது\nவிருத்தாசலம்-உளுந்தூர்பேட்டை இடையே தண்டவாளத்தில் நடந்து சென்று கண்காணிக்கும் போலீசார்\nசேலத்தில் இருந்து சென்னை சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரூ.6 கோடி கொள்ளைபோனது.\nஎந்த இடத்தில் பணம் கொள்ளையடிக்கப்பட்டது என்பதில் குழப்பமான நிலை நிலவி வருகிறது. போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறார்கள்.\nஇந்த நிலையில் கடலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு திருமலைசாமி தலைமையில் போலீசார் விருத்தாசலம்- உளுந்தூர்பேட்டை இடையே உள்ள தண்ட வாள பகுதியில் இன்று நடந்து சென்று தடயங்கள் ஏதும் சிக்குகிறதா என்று ஆய்வு செய்ய முடிவு செய்தனர்.\nஅதன்படி விருத்தாசலம் போலீஸ் துணை சூப்பிரண்டு கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர்கள் சேதுபதி, தமிழ்மாறன், சப்-இன்ஸ்பெக்டர்கள் நரசிம்மஜோதி, குமார், காமினாபானு, புஷ்பராஜ் மற்றும் போலீசார் 2 கி.மீ தூரத்துக்கு 5 பேர் என்ற வீதத்தில் தண்டவாளத்தில் நடந்து சென்று கண்காணிப்பு பணியை தொடங்கினர். தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெறுகிறது.\nஉளுந்தூர்பேட்டை எக்ஸ்பிரஸ் கொள்ளை தண்டவாளம் ரயில் விருதாச்சலம் 2016-08-11\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nசென்னை ரெயில் கொள்ளை வழக்கில் குற்றவாளிகள் இன்னும் பிடிபடவில்லை: சி.பி.சி.ஐ.டி. போலீசார் தகவல்\nமெட்ரோ ரயில் நிறுவனம் சுற்றுச்சூழல் அனுமதிபெற வேண்டும்;பசுமைத்தீர்ப்பாய உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை\nசென்னை மெட்ரோ ரயில் திட்டம்: 2017ம் ஆண்டுக்குள் முதல் வழித்தடப் பணிகள் நிறைவடையும் என தகவல்\nவிழுப்புரம், பெரம்பலூர், கடலூர் மாவட்டத்தில் நிலநடுக்கம்\nசுவாதி கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உயர் நீதிமன்றம் மறுப்பு\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nவடகிழக்கு பருவமழை முன்னேற்பாட்டு பணிகள்; மாநகராட்சி,காவல்துறை ஒருங்கிணைப்புக் கூட்டம்\nஅமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு: லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவு\nவடகிழக்கு பருவமழை துவக்கம்; சென்னையில் அதிக மழை பதிவாகி உள்ளது\nஎழுவர் விடுதலை: ஆளுநர் கூறியதை முதல்வர் பழனிசாமி மறைக்கிறார்; இரா.முத்தரசன் அறிக்கை\nபசுக்கள் மீது பாஜக அரசு போலியான பாசம் காட்டுவதாக – ட்விட்டரில் ப.சிதம்பரம் விமர்ச்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpds.co.in/category/athivaradhar-last-day/", "date_download": "2019-10-19T15:32:57Z", "digest": "sha1:WFXWPPPL7SQRUENZ3YHMYVLF6WZD742O", "length": 11183, "nlines": 281, "source_domain": "tnpds.co.in", "title": "Athivaradhar Last Day | TNPDS - SMART RATION CARD", "raw_content": "\nகுளத்தில் அத்திவரதர் வைக்கப்படும் காட்சிகள்\nகுளத்தில் அத்திவரதர் வைக்கப்படும் காட்சிகள்\nகாஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனத்தில் உண்டியல் காணிக்கையாக ரூ 7 கோடி வசூலாகி உள்ளது – ஆட்சியர் பொன்னையா\nஇன்று மாலை அனந்த சரஸ் குளத்துக்கு திரும்புகிறார், அத்திவரதர் | Athivaradhar | Detailed Report\nKanchipuram , Athi Varadar | இன்றுடன் அத்திவரதர் தரிசனம் நிறைவு\nஅத்திவரதர் தரிசனம��� இன்றுடன் நிறைவு பெறுகிறது | செய்தியாளரின் கூடுதல் தகவல்\nஅத்தி வரதரை நின்ற கோலத்தில்\nஅத்தி வரதரை நின்ற கோலத்தில் தரிசனம்\nஅத்திகிரி சிறப்பு மலர் 2019\nஅத்திவரதர் உற்சவம் – 42 ஆம் நாள்\nஅத்திவரதர் சயன கோல நேரடி வீடியோ\nஅம்மா இருசக்கர வாகன திட்டம்\nசீனா அதிபர் ஸி ஜின்பிங்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் முன்பதிவு\nபிக்பாஸ் 3 தமிழ் டைட்டில் வின்னர்\nமோடி சீன அதிபர் சந்திப்பு\nலலிதா ஜூவல்லரி நகை கடை கொள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Main.asp?id=32&Cat=3", "date_download": "2019-10-19T16:07:45Z", "digest": "sha1:27YSOFA6VNFY3VJYSFFJGVX5EZBIQVC7", "length": 5883, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "Aanmeegam Method of Worship, Aanmeegam article, Aanmeegam speial article, Aanmeegam News, Aanmeegam Stories - dinakaran | ஆன்மீக செய்திகள் ,ஆன்மீக கட்டுரைகள்,Aanmeegam, Aanmeegam Stories, Aanmeegam Thoughts, Aanmeegam News,Spirtual News - dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மிகம் > வழிபாடு முறைகள்\nபுரோ கபடி லீக் தொடர் இறுதிப்போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி பெங்கால் வாரியர்ஸ் அணி சாம்பியன்\nதவறான பார்வையுடன் குழந்தைகளை அணுகுவதே வன்கொடுமைதான்: நீதிபதி கருத்து\nசென்னை நகரில் சில இடங்களில் சாரல் மழை\nதீராத வினைகளையும் தீர்த்து வைக்கும் செண்பகவல்லி அம்மன்\nபக்தனை சிறையிலிருந்து மீட்ட பத்ராசலம் ஸ்ரீராமபிரான்\nதிருமணத் தடை நீக்கும் திருவேங்கடமுடையான்\nகல்வி, ஞானம் அருளும் ஸ்ரீ லட்சுமி ஹயக்கிரீவர்\nதண்டராம்பட்டு அருகே அருள்பாலிப்பு மாங்கல்ய பலம் தரும் மாரியம்மன்\nதர்மபுரி சனத்குமார நதிக்கரையில் அருள்பாலித்து கௌரி நோன்புக்கு வித்திட்ட கல்யாண காமாட்சியம்மன்\nமுடியாத பிரச்னைகளை முடித்து வைப்பாள் முத்துமாலையம்மன்\nஆற்றில் பவனி கிரிவலம் வரும் நடராஜர்\nதிருவருள் பெருக்கும் திருவாரூர் தியாகராஜர்\nஆயுள் ஆரோக்கியம் செல்வம் வழங்கும் புரட்டாசி கடைசி சனிக்கிழமை வழிபாடு\nபுரட்டாசி வளர்பிறை பிரதோஷம் இன்று.. நன்மை பயக்கும் நந்தி தேவர் சிவபெருமான் வழிபாடு\nதீராத பிணிகளை நீக்கும் திந்திரினீஸ்வரர்\nசகல செல்வங்களை அருளும் கங்கையம்மன்\nமுத்தான வாழ்வருளும் முப்பெரும் தேவியர்\n19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nதனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்த���ல் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்\nதகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா\nகணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்\n18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/72417-core-sector-output-falls-by-0-5-per-cent-in-august.html", "date_download": "2019-10-19T14:41:00Z", "digest": "sha1:Y6GJBLUKSXYXUIARY7YG5QCLML2VKOBD", "length": 10512, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மூன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்த 8 முக்கிய துறைகளின் வளர்ச்சி | Core sector output falls by 0.5 per cent in August", "raw_content": "\nதென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா\nகாங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி\nநாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்\nதமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதிருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்\nமூன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்த 8 முக்கிய துறைகளின் வளர்ச்சி\nகடந்த ஆகஸ்ட் மாதத்தில் 8 முக்கிய துறைகளின் வளர்ச்சி விகிதம் மூன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளதாக மத்திய அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.\nஇந்திய பொருளாதாரத்தில் தற்போது மந்தநிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நாட்டின் பொருளாதார வளர்ச்சி சதவிகிதம் குறைந்துள்ளது. எனவே பொருளாதாரத்தை சீரமைப்பதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. அத்துடன் இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 5 சதவிகிதமாக குறைந்தது என்று மத்திய அரசு தரவுகள் தெரிவித்தன.\nஇந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் முக்கியமான 8 துறைகளின் வளர்ச்சி 0.5 சதவிகிதமாக குறைந்துள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சக்கத்தின் தரவுகள் தெரிவித்துள்ளன. இது கடந்த மூன்றரை ஆண்டு காலத்தில் இல்லாத அளவிற்கு மி���வும் குறைந்ததாகும். கடந்த 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்தத் துறைகளின் வளர்ச்சி 4.7 சதவிகிதமாக இருந்தது. ஆனால் இந்த ஆகஸ்ட் மாதத்தில் நிலக்கரி(-8.6%), கச்சா எண்ணெய்(-5.4%), இயற்கை எரிவாயு(-3.9%), சிமெண்ட்(-4.9%), மின்சாரம்(-2.9%) உள்ளிட்ட துறைகள் குறைந்த வளர்ச்சியை பதிவு செய்துள்ளன.\nஎனினும் உரங்கள் துறை(2.9%), எஃகு உற்பத்தி(5%) வளர்ச்சி கண்டுள்ளது. இந்தாண்டு ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 8முக்கிய துறைகளின் வளர்ச்சி 2.4 சதவிகிதமாக இருந்தது. ஆனால் கடந்த ஆண்டு இதே காலளவில் 8 முக்கிய துறைகளின் வளர்ச்சி 5.7 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.\nபவுன்சர்களை காட்டி மறைமுகமாக எச்சரித்த திரையரங்கம் - ‘பிகில்’ உஷார்\n25 ஆண்டுகளில் இல்லாத அளவு பதிவான தென்மேற்கு பருவமழை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபொருளாதார மந்தநிலை இருந்தபோதும் தமிழ்நாட்டில் ஜிஎஸ்டி வசூல் அதிகரிப்பு\n‘அபிஜித் பானர்ஜி ஒரு இடதுசாரி சிந்தனையாளர்’ - பியூஷ் கோயல்\n“இந்திய பொருளாதாரம் நிலையற்றதாக உள்ளது” - அபிஜித் பானர்ஜி\n“மத்திய அரசு தப்பிக்க பார்க்கிறது” - பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு\nபறவைகள் கூடு கட்டிய மரத்தை வெட்டிய ரயில்வே அதிகாரிகள் மீது வழக்கு\nமாதத்தில் 10 நாட்கள் போஷ் ஆட்டோ மொபைல் உற்பத்தி நிறுத்தம்\n50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிந்த வேலையின்மை - அமெரிக்காவில் உச்சம்\n“இந்திய விமானத்தை நாமே சுட்டது மிகப் பெரிய தவறு” - தளபதி பதவ்ரியா\nஆடு உயிரிழப்பால் நிலக்கரி சுரங்க நிறுவனத்துக்கு ரூ.2.68 கோடி நஷ்டம்\n45 நாட்கள் லண்டனில் படப்பிடிப்பு - வேகம் எடுக்கும் ‘துப்பறிவாளன் 2’\nதேர்வில் குறைந்த மதிப்பெண் - ஆசிரியர் தாக்கி 24 மாணவர்கள் காயம் \nஇந்து சமாஜ் கட்சியின் தலைவர் கமலேஷ் கொலை - குஜராத்தில் மூவர் கைது\nசட்டசபை இடைத்தேர்தல் - விக்கிரவாண்டி, நாங்குநேரியில் ஓய்ந்தது பரப்புரை\n‘கௌரவ டாக்டர்’ பட்டம் பெறும் ஹாரிஸ் ஜெயராஜ் - ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்து\n‘விவசாயிகளுக்காக ஒரு கட்டடம்’ - விட்டுக் கொடுத்த விஜய்சேதுபதி\n‘எத்தனை பேராக இருந்தாலும் சஸ்பெண்ட் செய்வேன்’ - கலெக்டரின் அதிரவைத்த வாட்ஸ்-அப் ஆடியோ\n‘முதலில் ஆசையை தூண்டுவது; பின்னர் ஏமாற்றுவது’ - இது நிஜ சதுரங்கவேட்டை\nபோதைப் பொருள் விற்றதா அமெரிக்க அரசு...\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபவுன்சர்களை காட்டி மறைமுகமாக எச்சரித்த திரையரங்கம் - ‘பிகில்’ உஷார்\n25 ஆண்டுகளில் இல்லாத அளவு பதிவான தென்மேற்கு பருவமழை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/13367-harbhajan-singh-gives-hilarious-shagun-suggestion-to-those-struggling-with-wedding-season.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-10-19T14:19:38Z", "digest": "sha1:TUNLG36XIIMAKK2HGDZV7EE3YIMQCU54", "length": 9947, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வாட்'அ ஐடியா சார்ஜி?..திருமண வீட்டாரை அடடே சொல்ல வைத்த ஹர்பஜன் சிங்..! | Harbhajan Singh gives hilarious 'shagun' suggestion to those struggling with wedding season", "raw_content": "\nதென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா\nகாங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி\nநாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்\nதமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதிருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்\n..திருமண வீட்டாரை அடடே சொல்ல வைத்த ஹர்பஜன் சிங்..\nதிருமண தம்பதிகளுக்கு பூங்கொத்து, மொய் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் கொடுப்பதை நாம் பார்த்திருப்பாம். ஆனால் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் திருமண தம்பதிகளுக்கு புதுவிதமான பரிசைக் கொடுக்க ஐடியா தெரிவித்துள்ளார்.\nகறுப்புப் பணம் மற்றும் கள்ள பணத்தை ஒழிக்கும் நோக்கமாக பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என பிரதமர் மோடி அறிவித்ததை தொடர்ந்து நாடெங்கும் சில்லறை தட்டுப்பாடு நிலவி வருகிறது. மக்கள் அன்றாட வாழ்க்கையை ஓட்ட முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள் நடைபெறும் வீடுகளிலும் மொய் வைப்பது என்பது மக்களுக்கு சிரமமாகியுள்ளது.\nஇந்நிலையில் விருந்தாளிகளிடம் இருந்து திருமண தம்பதிகள் எந்தவித பிரச்னையுமின்றி பணம் பெற, தம்பதிகளுக்கு கிரிடிட் கார்டு, டெபிட் கார்டுகளை ஸ்வைப் செய்யும் இயந்திரத்தை பரிசாக கொடுக்கலாம் என ஹர்பஜன் சிங் ஐடியா கொடுத்துள்ளார். புதுமண தம்பதிகள் கார்டு ஸ்பைப் இயந்திரத்திடத்துடன் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் தனது டுவிட்டரில��� பதிவேற்றம் செய்துள்ளார். இந்த சமயத்தில் இதுதான் சிறந்த பரிசுப் பொருளாக இருக்கும் என கூறியுள்ள ஹர்பஜன் சிங், நீங்க என்ன சொல்றீங்க தோழர்களே\n.. உப்பில் மறைந்துள்ள அழகு மகிமைகள்...\nகாகிதங்களை கிழித்து வீசி ‌சபாநாயகரிடம் செமத்தியா வாங்கி கட்டிக்கொண்ட எம்.பி..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஸ்ரீசாந்த் வீட்டில் தீ விபத்து: உயிர் தப்பிய மனைவி, குழந்தைகள்\nஇன்ஸ்டாகிராமில் கோலியின் ஒரு ஸ்பான்சர் பதிவுக்கு எவ்வளவு தெரியுமா..\n“தோனியை ‘ஆத்தங்வாதி’ என்றே அழைப்போம்” - பழைய நண்பர் பேட்டி\nகிரிக்கெட் விளையாட்டின் போது உயிரிழந்த 24 வயது இளைஞர்\n“யாருக்காகவும், எதையும் நிரூபிக்கத் தேவையில்லை”- விராட் கோலி..\n“மோசமான ஆட்டம் திருமண நாள் விழாவை பாதிக்கவில்லை” - யுவராஜ் சிங்\nகிரிக்கெட் வீரர் மீது மனைவி வரதட்சனை புகார்..\n“நான் செய்த மிகப்பெரிய தவறு 2வது திருமணம்” - இம்ரான் கான் உருக்கம்\nமறக்க முடியாத அந்தப் போட்டி.. - பிரியா விடை பெற்ற கைஃப்\nதோனியுடன் களம் கண்ட நதீம் - 15 வருட உழைப்புக்கு பின் அணியில் வாய்ப்பு\n‘எத்தனை பேராக இருந்தாலும் சஸ்பெண்ட் செய்வேன்’ - கலெக்டரின் அதிரவைத்த வாட்ஸ்-அப் ஆடியோ\nகடைசி டெஸ்ட்: சதம் விளாசினார் ரோகித் சர்மா\nவாட்ஸ்அப்க்கு வரி விதித்த நாடு: போராட்டத்தில் குதித்த மக்கள்\n‘ரத்தம் சரிந்த நாள்; பழிக்குப் பழி தொடரும்’ - கொலை மிரட்டலுடன் ஒட்டப்பட்ட போஸ்டர்\n‘விவசாயிகளுக்காக ஒரு கட்டடம்’ - விட்டுக் கொடுத்த விஜய்சேதுபதி\n‘எத்தனை பேராக இருந்தாலும் சஸ்பெண்ட் செய்வேன்’ - கலெக்டரின் அதிரவைத்த வாட்ஸ்-அப் ஆடியோ\n‘முதலில் ஆசையை தூண்டுவது; பின்னர் ஏமாற்றுவது’ - இது நிஜ சதுரங்கவேட்டை\nபோதைப் பொருள் விற்றதா அமெரிக்க அரசு...\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n.. உப்பில் மறைந்துள்ள அழகு மகிமைகள்...\nகாகிதங்களை கிழித்து வீசி ‌சபாநாயகரிடம் செமத்தியா வாங்கி கட்டிக்கொண்ட எம்.பி..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvalluvar.in/2013/01/blog-post_20.html", "date_download": "2019-10-19T15:53:14Z", "digest": "sha1:VKTXCHGKYN6R6QNJNEZM56YWP43CJQQE", "length": 14299, "nlines": 176, "source_domain": "www.thiruvalluvar.in", "title": "யோ. திருவள்ளுவர்: “ஆஸ்திரேலியா – பல கதைகள்” தமிழ்ச்சிறுகதைப் போட்டி", "raw_content": "\n“ஆஸ்திரேலியா – பல கதைகள்” தமிழ்ச்சிறுகதைப் போட்டி\nஆதிக் கதைகள��ம், கதைசொல்லிகளும் இந்த சமூகத்தைக் குறித்த கதைகளால் உயிர்ப்போடு வைத்திருக்கிறார்கள். “ஆஸ்திரேலியா – பல கதைகள்” என்ற தலைப்பில் தமிழ்ச்சிறுகதைப் போட்டியை ஆஸ்திரேலியா கண்டத்தில் வாழும் தமிழர்களுக்காக நடத்தப்படுகிறது. அதற்காக நண்பர் சத்தியா ராஜேந்திரன் அனுப்பியிருந்த அறிவிப்பு கீழே தரப்பட்டுள்ளது. கதைசொல்லிகள் நிறைந்த கண்டத்தில், கதை சொல்லிகளின் மொழி பேசுகிற மக்கள் நடத்துகிற இந்த படைப்பூக்க நிகழ்வு புதிய கதைகளையும், புதிய கதைசொல்லிகளையும் கண்டடைய உதவட்டும், ஆஸ்திரேலியா வாழ் நண்பர்கள், உறவினர்களோடு பகிர்ந்து கலந்துகொள்ள ஊக்கப்படுத்துங்கள். சொல்வதற்கு உங்களிடமும் கதைகள் இருக்கும். நீங்களும் கதை சொல்லிகளாகலாம்.\nநமது தாய்த்தமிழ்ப் பள்ளி, பிரிஸ்பேன் தமிழ்ச் சமூகத்தினருக்குச் சிறப்பான கல்வியை தரமாக வழங்கி வருவது நீங்கள் அனைவரும் அறிந்தததே. தமிழ்க் கல்வி கற்பிப்பது மட்டுமல்லாமல் சமூகத்தினரிடையே வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கவும், இலக்கியத்தில் நாட்டம் கொண்டோரிடையே புத்தகப் பரிமாற்றம் செய்வதற்கேதுவாகவும் தாய்த்தமிழ்ப் பள்ளி நூலகம் ஒன்றையும் நடத்திக் கொண்டுவருகிறது.\nஇதன் அடுத்த நகர்வாக தமிழ்ச் சமூகத்தினரிடையே தமிழிலக்கியத்தை வளர்த்தெடுப்பதற்காகவும், அவர்தம் அனுபவம், எழுத்தாளுமை, கற்பனைத்திறனை பரந்துபட்ட வாசகர்களிடையே பகிர்ந்துகொள்ளும் பொருட்டு “ஆஸ்திரேலியா – பல கதைகள்” என்ற தலைப்பில் தமிழ்ச்சிறுகதைப் போட்டி ஒன்றை நடத்தவிருக்கிறது. இது ஆஸ்திரேலிய கண்டத்துக்குட்பட்ட ஒரு போட்டியாகும்.\nஇப்போட்டியானது இரண்டு பிரிவுகளில் நடத்தப்படும்.\nஇளையோர் பிரிவு – 17 வயதிற்குட்பட்டோர்\nபெரியோர் பிரிவு – 17 வயதிற்கு மேற்பட்டோர்\nபோட்டியில் கலந்துகொள்வோர் ஆஸ்திரேலிய கண்டத்தைச் சேர்ந்த நாடுகளில் ஒன்றை வசிப்பிடமாகக் கொண்டிருக்க வேண்டும்.\nகதைக்களம் மற்றும் சூழல் ஆஸ்திரேலிய கண்டத்தை மையமாகக் கொண்டிருக்க வேண்டும்.\nகதைக்களன் குடும்பம், காதல், அமானுஷ்யம், அனுபவம், மர்மம், நகைச்சுவை என எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். உண்மைக் கதையாகவும் இருக்கலாம், புனைக்கதையாகவும் இருக்கலாம்.\nகதையின் அளவு 500 வார்த்தைகளுக்குக் குறையாமலும் 1500 வார்த்தைகளுக்கு மிகாமலும் இருக்க வேண்���ும்.\nஒருவர் ஒன்றிற்கும் மேற்பட்ட கதைகளை அனுப்பலாம். ஆனால் வெவ்வேறு கதைக்களன்களில் இருக்கவேண்டும்.\nபோட்டிக்கு வரும் சிறுகதை எந்தவொரு வடிவிலும் வேறெங்கிலும் வெளியாகியிருக்கக் கூடாது.\nவெற்றிபெறும் கதைகளையும் போட்டியில் பங்கெடுக்கும் கதைகளையும் போட்டி நடத்தும் அமைப்பு பயன்படுத்திக் கொள்ளலாம்\nஒவ்வொரு பிரிவிலும் போட்டிக்கு வரும் கதைகளின் எண்ணிக்கையைப் பொறுத்து 10 முதல் 20 கதைகள் வரை ஆஸ்திரேலிய தோ்வுக் குழுவினரால் தெரிவு செய்யப்படும். அவை அனுபவமிக்க எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பப்பட்டு அவர் மூலம் பரிசிற்குரிய கதைகள் தோ்ந்தெடுக்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் மூன்று பரிசுகள் வழங்கப்படும்.\nபோட்டியில் தெரிவு செய்யப்படாத கதைகள் எக்காரணம் கொண்டும் திருப்பியனுப்பப்பட மாட்டாது.\nகதைகளின் காப்புரிமை “தாய்த்தமிழ்ப் பள்ளி”க்குச் சொந்தமானது.\nஇப்போட்டியைப் பொறுத்தவரையில் தேர்வுக்குழுவினரின் முடிவே இறுதியானது.\nகதைகள் அனுப்புவதற்கான கடைசி நாள் சித்திரை 1 (14/04/2013)\nஇப்போட்டியின் முடிவுகள் ஜுன் மாதம் அறிவிக்கப்பட்டு, பரிசுகள் தாய்த்தமிழ்ப் பள்ளியின் ஆண்டு விழாவின் போது கொடுக்கப்படும். பரிசும், அதை தேர்வு செய்யும் நடுவரும் பின்னர் அறிவிக்கப்படும்.\nமேலும் போட்டிக்கு வரும் கதைகளில் முத்திரைக் கதைகள் தொகுக்கப்பட்டு சிறுகதைத் தொகுதி புத்தகமாக அச்சிடப்பட்டு வெளியிடப்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது. இதன் மூலம் கதாசிரியர்களின் திறன் ஊரறியச் செய்யப்படும். கதைகளை PDF கோப்பு வடிவில் தாய்த்தமிழ்ப் பள்ளியின் மின்னஞ்சல் முகவரியான thaaitamilschool@gmail.com க்கு அனுப்பவும். கதைகளை அச்சுப்பிரதியாக ( Hard copy) அனுப்ப விரும்புவோர் பள்ளியின் தபால் பெட்டிக்கு அனுப்பலாம்.\nதாய்த்தமிழ்ப் பள்ளி த.பெ முகவரி\nமேலும் விவரங்களுக்கு தாய்த்தமிழ்ப் பள்ளியின் இணையதளத்தின் வழியாக தொடர்புகொள்ளலாம்.www.thaaitamilschool.com\nஅல்லது கீழ் உள்ள கைத்தொலைப்பேசி எண் வழியாகவும் தொடர்பு கொள்ளலாம்.\n“ஆஸ்திரேலியா – பல கதைகள்” தமிழ்ச்சிறுகதைப் போட்டி\n“தமிழ் ஆழி” இதழ் அறிமுக விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/porattam/issue7/2582-2014-09-01-22-14-24", "date_download": "2019-10-19T14:36:36Z", "digest": "sha1:QVSHPDFLDLU6LMGP74QULHOO24JFLEI2", "length": 19237, "nlines": 106, "source_domain": "ndpfront.com", "title": "இன்றைய தேவை மீண்டும் ஒரு அழிவா அல்லது எமக்கு அறிவா..!", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஇன்றைய தேவை மீண்டும் ஒரு அழிவா அல்லது எமக்கு அறிவா..\nஇலங்கையில் தமிழ்மக்களின் வாழ்க்கையினை போருக்கு முன் போருக்குப் பின் என்ற நிலை கொண்டு பார்க்க வேண்டியது இன்று அவசியமாகின்றது. இந்த போர் பல ஆயிரக்கணக்கான மக்களுடைய வாழ்க்கையினை பல இன்னல்களையும், இழப்புக்களையும், விரக்திகளையும் கொண்டதாக மாற்றியுள்ளது. மக்களால் தொலைக்கப்பட்டவை ஏராளம், அவற்றினை எதனைக் கொண்டும் ஈடுசெய்ய முடியாது.\nஆனால் போரின் போது அரசினால் மக்களிடம் பறிக்கப்பட்ட அல்லது அபகரிக்கப்பட்ட பெரும்பான்மையான நிலங்கள் அந்த மக்களிடம் திருப்பி ஒப்படைக்கப்படவில்லை. பலாலி இராணுவ முகாமினை அண்டிய பல கிராமத்து மக்கள் வெளியேற்றப்பட்டு, அது பாரிய இராணுவம் குடிகொண்ட பாதுகாப்பு வலயமாக மாற்றப்பட்டுள்ளது. அங்கிருந்து இடம் பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடத்திற்கு மீள முடியாமல் தவிக்கிறார்கள். இந்த மக்களின் துயரமும் கண்ணீரும் பாசிச அரசின் இராணுவ அடக்கு முறைக்குள் அமிழ்த்தப்பட்டு யாருடைய ஆதரவும் இல்லாத தவிப்பாக உள்ளது.\nஇதே போன்று வன்னியிலும் சரி கிழக்குப் பகுதிகளும் சரி ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடங்களை இழந்த நிலையிலேயே உள்ளார்கள். இவர்களுடைய காணிகளை அபகரித்த அரசு, அதில் இராணுவத்தை குடியேற்றுவதிலும், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு குத்தகைக்கு கொடுப்பதிலுமே முனைப்பாகவுள்ளது.\nபோருக்குப் பின் இப்படி ஓரு அவல நிலைக்கு மாற்றப்பட்டுள்ள மக்களுடைய வாழ்க்கை நியாயங்கள் மறுக்கப்பட்டு எந்த ஆதரவுமற்ற நிலையில் நிர்க்கதியாகவுள்ளது. இன்று தமிழ் மக்கள் எதிர் கொண்டுள்ள சமூக பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு மத்தியில் ஒரு பகுதியினர் பிரச்சனை அவர்களின் வதிவிடமாகும். இந்த மக்கள் இராணுவத்துடனோ, அரசுடனோ வாதிட முடியாத பலமற்ற மனிதர்களாக உள்ளார்கள். இன்று பல வழிகளிலும் ஆதரவற்று அல்லற்படும் இந்த மக்கள் தங்களுடைய அரசின் மீதான ஆத்திரத்தையும் எதிர்ப்பையும் காட்ட மாற்று அரசியலாளர்கள் இல்லாத நிலையில் தெரிவு செய்யப்பட்டவர்களே இன்று மாகாணசபைத் தேர்தலில் மாபெரும் வெற்றியீட்டியுள்ள கூட்டமைப்பு அரசியல்���ாதிகளாகும். இன்று இந்த மக்களுடைய தேவைகளையும் அபிலாசைகளையும் புரிந்து கொள்ள வேண்டிய கட்டாயம் இந்த அரசியல்வாதிகளுக்கு உண்டு. மக்களுக்கு எதிரான இலங்கை அரசின் செயற்பாடுகளை கண்டித்து முறியடித்து மக்களை சகல சமூகப் பிரச்சனைகளிலுமிருந்து பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இவர்களுடையதே.\nஇதனை இவர்கள் செய்யமாட்டார்கள் என்பது எந்தவிதமான சந்தேகங்களிற்கும் இடமற்ற உண்மை. ஏனெனில் இவர்கள் தேர்தலில் முள்ளிவாய்க்கால் படுகொலைகளிற்கு நீதி விசாரணை குறித்தோ சரணடைந்த போராளிகளின் விடுதலையினையோ ஆகக் குறைந்த பட்சம் அவர்கள் எங்கு உள்ளனர் என்பது குறித்து அறிவது குறித்தோ திட்டமிட்ட அரச குடியேற்றங்கள் குறித்தோ நில அபகரிப்புக்கள் குறித்தோ அன்றி வடக்கு கிழக்கு நிரந்தர இணைப்புக் குறித்தோ வாய் திறக்கவே இல்லை.\nமாறாக தமது வெற்றிக்காக பிரபாகரனையும் மறைந்த போராளிகளின் தியாகங்களையும் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தினர். வெற்றிக்கு பின்னர் இந்திய, இலங்கை அரசுகளின் நலன்களிற்கு அமைவாக காய்நகர்த்தலில் ஈடுபடுவதுடன் தேர்தல் வெற்றிக்கு பாடுபட்ட முன்னைநாள் போராளிகளை ஒதுக்க ஆரம்பித்துள்ளது இந்த கூட்டமைப்பு. தேர்தல் வெற்றிக்கு பின்னர் சில அரசியல்வாதிகளின் பொறுப்பற்ற செயற்பாடு இந்த அப்பாவித் தமிழ் மக்களை மீண்டும் அழிவுப்பாதைக்கு கொண்டு செல்வதாகவே இருக்கின்றது. இந்த அரசியல்வாதிகள் மொத்தத்தில் தங்களுடைய சுயநலத்திற்காக, சீமான் போன்று தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் பாணியில் தமிழ் இனவாதிகளாகவே இயங்குகின்றார்கள்.\nஇவர்களுடைய நடவடிக்கை முற்றிலும் தங்களுடைய சுயநல அரசியல் இலாபம் கொண்டதேயொழிய, தமிழ்மக்களுடைய எதிர்பார்ப்புமல்ல அந்த மக்களுடைய நலன் சார்ந்ததுமல்ல. மக்களை மந்தைகளாக கருதும் இந்த சுரண்டல் அரசியல்வாதிகள் இப்போது 60வதுகளின் எம்.ஜி.ஆர் திரைப்பட பாணியிலேயே மக்களை அணுகுகின்றார்கள்.\nஇதற்கு மிகுந்த உதாரணம் நாவற்குழிக் கிராமத்தில் எம்.பி சிறீதரன் மேற்கொண்ட நடவடிக்கை. இந்த தமிழ் அரசியல்வாதி, யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்து சரளமாகத் தமிழ்மொழி பேசும் சிங்கள பெண்மணியிடம் கட்டப்பொம்மன் வசனங்கள் பேசுகின்றார். சிங்கள இனவாத அரசின் திட்டமிட்ட குடியேற்றங்கள் குறித்து மக்களை அணிதிரட்டி அரசிற்கு ��திரான போராட்டத்தினை முன்னெடுப்பதனை விட்டு விட்டு நேர்மையற்ற இந்த அரசியல்வாதி, அடியாட்களோடு சென்று அந்த சாதாரண சிங்கள குடும்பத்தினை மிரட்டுகின்றார். 'அரசு பலவழிகளில் மக்களை அடக்கியொடுக்குகின்றது.., மக்களின் நிலங்களை அபகரிக்கின்றது, அதை வெளிநாடுகளுக்கு தாரைவார்கிறது.., இடம் பெயர்ந்த மக்களை குடியமர்த்த மறுக்கின்றது..,\" இப்படி பலவழிகளில் மக்களுக்கு எதிராக செயற்படும் இலங்கை அரசின் செயற்பாடுகளை கண்டித்து எதிர்த்து வாதிட முடியாத இந்த அரசியல்வாதி ஒரு அப்பாவிப் பெண்ணிடம் தனது வீரத்தினை காட்டுகின்றார்.\nஅந்தப் பெண் பேசும் தமிழ் மொழி ஒன்றே போதும் அந்தப் பெண்ணின் நியாயங்களை நிரூபிக்கவும், அவர்கள் எவ்வளவு காலம் தமிழ் மண்ணில் வாழ்ந்திருக்கின்றார்கள் என்பதை எடுத்துக் காட்டவும். தமிழ் மக்களின் பிரதேசங்களில் சிங்கள மக்களும், சிங்கள மக்களின் பிரதேசங்களில் தமிழ் மக்களும் இணைந்து வாழ்வது காலங்காலமாக நடந்து வரும் ஒரு செயற்பாடாகும். இரண்டு இனமக்களும் இணைந்து வாழ்வதும், குடும்பங்கள் சேர்ந்து வாழ்வதும் வழமையானது. இந்த மக்களுக்கிடையில் இன முரண்பாடுகளை உருவாக்கி அவர்களை மோதவிட்டு அதில் தாங்கள் அரசியற் குளிர்காய்வது தான் இந்த சிறீதரன் போன்ற தமிழ் - சிங்கள இனவாதிகளின் தேவையாகும். மகிந்தா –கோத்தாவினால் வள்ர்க்கப்பட்டு வருகின்ற பொதுபலசேனா, சிங்களராவய இராவணபல போன்ற இனவாத மதவாத அமைப்புக்களும் சிறீதரனும் மக்கள் மத்தியில் இனவாத மதவாத உணர்வுகளை தூண்டிவிட்டு அந்த நெருப்பில் குளிர்காயும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.\nசிங்கள மக்கள் மத்தியில் மாற்று அரசியல் பார்வை வரக் கூடாது என்பதற்க்காக அங்கு இனவாதம் மதவாதம் படுபயங்கரமாக கட்டிக்காக்கப்படுகின்றது. தமிழ் மக்கள் மத்தியில் இருக்கின்ற தமிழ் தரகு முதலாளிகள் தங்களுடைய சொந்த பொருளாதார நோக்கங்களிற்க்காக இனவாதம் பேசுகின்றனர். அப்பாவி மக்களை மிரட்டும் இவர்கள் வடக்கில் பெரும் வர்த்தகத்தில் ஈடுபடும் சிங்கள முதலாளிகளுடன் மோதுவது கிடையாது. மீளகுடியேறியுள்ள முஸ்லீம் மக்கள் குறித்து அக்கறை கொண்டது கிடையாது.\nஒரு கதைக்கு நாளை மாநில சுயாட்சியோ அன்றி தனியான நிர்வாக அலகோ தமிழ் மக்களிற்கு கிடைக்கப்பெறுமானால் தமிழ் பகுதிகளில் வசிக்கின்ற முஸ்லீம் மற்றும் சிங்கள மக்கள் குறித்து இவர்களின் நிலைப்பாடு கடந்த காலத்தில் இயக்கம் செய்தது போன்று அவர்களை வெளியேற்றி துரத்தி விடுவதுதானா\nஇலங்கையிலே சகல மக்களும் ஒற்றுமையாகவும், அமைதியாகவும் - நிம்மதியாகவும் இருக்க வேண்டுமாயின், முதலில் இந்த தமிழ், சிங்கள இனவாதிகளை எமது மண்ணில் இருந்து களைந்தெடுக்க வேண்டும். இவர்களை அரசியலில் இருந்து ஓரம்கட்ட வேண்டும். மக்களை மந்தைகளாக்க நினைக்கும் இவர்களை மக்களிடம் இருந்து அன்னியப்படுத்த வேண்டியது இலங்கையில் வாழும் சகல இனமக்களுடைய கடமையாகும். இன்னொரு அழிவைத் தடுப்பது மக்களாகிய எங்கள் கையிற் தான் உள்ளது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/news", "date_download": "2019-10-19T15:42:43Z", "digest": "sha1:A4HMOCOTHCKQS7DTYJYLSIAXA6EQYZZG", "length": 25723, "nlines": 269, "source_domain": "tamil.samayam.com", "title": "விஜய் பிறந்தநாள் News: Latest விஜய் பிறந்தநாள் News & Updates on விஜய் பிறந்தநாள் | Samayam Tamil", "raw_content": "\nவிபத்தில் சிக்கிய மஞ்சிமா மோகனுக்கு காலி...\nThala60: அஜித்தின் வலிமை எ...\nதளபதி 64: ஆக்ஷன் காட்சிக்க...\n''இந்தியா வல்லரசு ஆகும் வரை கடன் கேட்காத...\n2 நிமிட வாசிப்பில் இன்றைய ...\nஒரு கொசு என்ன ஆட்டம் போடுத...\nவலிமையை நீங்க காட்டுங்க., ...\nஉழைப்புக்கு வயது ஒரு தடையி...\nIND vs SA 3rd Test: ஹெட்மயர் உலக சாதனையை...\nடாப் ஆர்டரை தூக்கிய தென் ஆ...\n‘கிங்’ கோலிக்கு இரண்டு வரு...\n‘டான்’ ரோஹித், ரஹானே தாறும...\nவெறும் 14 மணி நேரத்தில் நி...\nTata Sky: அதிரடி விலைக்குறைப்பு; Airtel-...\nபட்ஜெட் விலையில் 48MP டூயல...\nபேட்டரியோ 5000mAh ஆனால் வி...\n5G ஆதரவு கொண்டு வெளியாகும்...\nNokia 110: இதுவரை வெளியானத...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nதேர்வில் மாணவர்கள் காப்பியடிக்காமல் இருக...\nதிருடச் சென்ற இடத்தில் பெண...\nசீருடையில் இருந்த பெண் போ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\npetrol price: சர்ருன்னு குறைஞ்ச டீசல், ஆ...\nAjith Kumar: தல 60 படத்தில் கீர்த்தி சுர...\nசித்தி 2 சீரியலில் இணைந்த ...\n20 வருடங்களுக்குப் பிறகு ம...\nகல்யாண வீடு சீரியலில் மோசம...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nஜிஎஸ்டிக்கு இப்படியொரு விளக்கம் க..\n1 மில்லியன் வியூஸ் எட்டிய ராஜாவுக..\nPuppy: பப்பி படத்தின் யோகி பாபு ஆ..\nசல்மான் கானின் தபாங் 3 மோஷன் போஸ்..\nவாணி போஜனின் மீக்கு மாத்ரமே செப்த..\nசாக்ஷி அகர்வால், ராய் லட்சுமியின்..\nதன்னை காப்பாற்ற போலீசை தொடர்பு கொ..\nPara: பற படத்தின் வாடிச் செல்லம் ..\n#RIPActorVijay : Thala, Thalapathy ரசிகர்கள் செய்த இப்படி ஒரு அசிங்கம்... உலகளவில் கேவலப்பட்டு போன தமிழ் சினிமா\nBigil திரைப்படத்தில் நடித்து வரும் நடிகர் விஜய் மற்றும் Nerkonda Paarvai திரைப்படத்தில் நடித்து வரும் நடிகர் அஜித் ஆகியோரின் ரசிகர்கள் டுவிட்டரில் ஹேஷ்டேக் டிரெண்டிங் போட்டியில் மிக கடுமையாக மோதி வருகின்றனர்.\nMeera Mithun வெளியே போயிட்டார்... இனிமே யாரு கன்டென்ட் கொடுப்பா\nபிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து சமூகவலைதளங்களில் வெளியான மீம்களில் சிலவற்றை கீழே காணுங்கள்.\nMeera Mithun வெளியே போயிட்டார்... இனிமே யாரு கன்டென்ட் கொடுப்பா\nபிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து சமூகவலைதளங்களில் வெளியான மீம்களில் சிலவற்றை கீழே காணுங்கள்.\n#என்றும்_தல அஜித் என நிரந்தர டாட்டூ போட்ட நடிகர் அஜித் பக்தர்...\nஇந்நிலையில் அஜித் ரசிகர் ஒருவர் இந்த சம்பவத்தை நினைவு வைத்துக்கொள்ளும் வகையில் தனது நெஞ்சில் #என்றும் தல அஜித் 2m+ என்ற வாசகத்தை நிரந்தரமாக பச்சை குத்தியுள்ளார். அதை தனது டுவிட்டர் பக்கதிலும் ஷேர் செய்துள்ளார்.\nஇந்நிலையில் இன்று மீண்டும் விஜய், அஜித் மற்றும் சூர்யா ரசிகர்கள் இந்த டிரெண்டிங் போட்டியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று #KollywoodEmperorThalaAJITH, #KollywoodHandsomeSURIYA, #KollywoodKingThalapathyVijay ஆகிய ஹேஷ்களின் கீழ் அவர்களது ரசிகர்கள் டுவிட்களை பதிவிட்டு வருகின்றனர்.\nபிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசளித்த தளபதி ரசிகா்கள்\nநடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு கோவை அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் விஜய் மக்கள் இயக்க நிா்வாகிகள் இலவச தங்க மோதிரம் வழங்கினா்.\nBigil Poster: விஜய் கெத்தாக இருக்கும் பிகில் 3வது போஸ்டர் வெளியானது\nதளபதி விஜய் பிறந்த நாளை முன்னிட்டு தளபதி 63 படத்தின் பெயா் பிஜில் என அறிவிக்கும் விதமாக படத்தின் பா்ஸ்ட் லுக் போஸ்டா் நேற்று மாலை வெளியான நிலையில், படத்தின் இரண்டாவது போஸ்டா் நள்ளிரவு வெளியிடப்பட்டது.\nடுவிட்டரில் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த பிரபலங்கள்\nதளபதி விஜய் பிறந்த நாளை முன்னிட்டு தளபதி 63 படத்தின் பெயா் பிஜில் என அறிவிக்கும் விதமாக படத்தின் பா்ஸ்ட் லுக் போஸ்டா் நேற்று மாலை வெளியான நிலையில், படத்தின் இரண்டாவது போஸ்டா் நள்ளிரவு வெளியிடப்பட்டது.\n#happybirthdayTHALAPATHY \"பாக்ஸ் ஆபீஸ் ஸ்டார்\" நடிகர் விஜய்க்கு புகழாரம் சூட்டிய டுவிட்டர் நிறுவனம்\nவிட்டரில் நடக்கும் விஷயங்கள் குறித்து வெளியிடும் டுவிட்டர் மொமெண்ட்ஸ் இந்தியா அவரது பிறந்தநாள் குறித்து மொமெண்ட் ஒன்றை உருவாக்கியுள்ளது.\nதனக்காக பாடுபடும் ரசிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விஜய்\nநடிகர் விஜய் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் ரசிகர்களுக்கு ஆபத்து என்றால் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறுவார்.\nபிகில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு வெறும் கையால் கற்பூரம் காட்டிய பாசக்கார பயபுள்ள\nவிஜய்யின் பிகில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதைத் தொடர்ந்து டிவியில் காண்பிக்கப்பட்ட போஸ்டருக்கு ரசிகை ஒருவர் தனது கையால் கற்பூரம் காட்டியுள்ளார்.\nஅஜித் விஜய் கூட்டணியில் பிகில்: தாறுமாறாக இருக்கும் போஸ்டர்\nபிகில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் டுவிட்டரில் தாறுமாறாக விளையாடி வருகிறது.\nமீன் மார்க்கெட்டில் அப்பா, மகன்: வைரலாகும் பிகில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nதளபதி 63 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nதளபதி63 படத்தின் டைட்டில் அசால்ட்\nவிஜய் – அட்லி கூட்டணியில் உருவாகி வரும் தளபதி63 படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகவுள்ள நிலையில் படத்தின் தலைப்பு இது தான் என்பதை கூறும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nதங்கையை சந்தோஷப்படுத்த கையால் நடந்து பழகியவர் தளபதி விஜய்\nஇயக்குனர் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி63 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது.\nதளபதி63 டைட்டிலைக் கொண்டு சாதனை செய்ய காத்திருக்கும் விஜய் ரசிகர்கள்\nதளபதி63 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் நிலையில், அவரது ரசிகர்கள் ஆரவாரத்துடன் விருந்துக்கு காத்துக்கொண்டிருக்கின்றனர்.\n��ிஜய் உச்சத்தில் இருந்தாலும், இதெல்லாம், தளபதிக்கு நடக்கவில்லை\nதளபதி63 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ள நிலையில், அவர், இந்த இயக்குனர்களுடன் இணைந்து படங்களில் நடிக்கமுடியாமல் போன படங்கள் சில உண்டு.\nபம்பாய் சிட்டில தொடங்கி பாப்பா பாப்பா வரை விஜய்க்கு ஹிட் கொடுத்த சூப்பர் டூப்பர் பாடல்கள்\nவிஜய்யின் 46ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது நடிப்பில் உருவாகும் இன்னும் டைட்டில் வைக்கப்படாத தளபதி63 படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nதளபதி63 படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் 2ஆவது லுக் போஸ்வர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அடுத்தடுத்து வெளியாக இருக்கும் நிலையில், அவரது காமன்டிபி போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலானது.\nநடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியாகவுள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது. டிரைலருக்கு அஜித் பேசும் அனல் பறக்கும் டயலாக்களுக்கு பல நல்ல ரிவியூக்கள் வெளியாகி வருகிறது.\nமோசமான வானிலையால் பாதி வழியில் நின்ற அமித்ஷாவின் ஹெலிகாப்டர் நிறுத்தம்..\n''இந்தியா வல்லரசு ஆகும் வரை கடன் கேட்காதீர்'' .. எப்படித்தான் இப்படி யோசிப்பாய்ங்களோ...\n2 நிமிட வாசிப்பில் இன்றைய நிகழ்வுகள் - 19.10.19\nவினோத தண்டனையால் மதுவை ஒழித்த கிராமம்.. இது கிராமம் அல்ல சொர்க்கம்..\nஒரு கொசு என்ன ஆட்டம் போடுது.. லட்ச கணக்கில் அபராதம் வழங்கும் தனியார் நிறுவனங்கள்...\nமெட்ராஸ் உர நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. B.E, B.SC படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..\nஇந்தியாவில் குவியும் வெளிநாட்டுப் பருத்தி\nமுதல்முறையாக தமிழகத்துக்கு வரும் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்\nவிபத்தில் சிக்கிய மஞ்சிமா மோகனுக்கு காலில் அறுவை சிகிச்சை\nதொப்பையைக் குறைச்சு சிக்கென்று வயிறு இருக்கணுமா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/politics/15904-karnataka-cm-yeddyurappa-in-trouble-bjp-top-leaders-upset-over-cabinet-allotment.html", "date_download": "2019-10-19T15:12:23Z", "digest": "sha1:7NV3WU7Q6RIHXOTTRAOYEOEQ7QAE23HU", "length": 14271, "nlines": 76, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "கர்நாடகாவில் எடியூரப்பாவுக்கும் தலைவலி ஆரம்பம் மூத்த அமைச்சர்கள் பலர் போர்க்கொடி | Karnataka cm Yeddyurappa in trouble, bjp top leaders upset over cabinet allotment - The Subeditor Tamil", "raw_content": "\nகர்நாடகாவில் எடியூரப்பாவுக்கும் தலைவலி ஆரம்பம் மூத்த அமைச்சர்கள் பலர் போர்க்கொடி\nகர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பாவுக்கும் தலைவலி ஆரம்பமாகிவிட்டது.துணை முதல்வர் பதவி ஒதுக்கீட்டிலும், இலாகா ஒதுக்கீட்டிலும் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டதாக பாஜக மூத்த அமைச்சர்கள் பலர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அவர்களின் ஆதரவாளர்களோ போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளதால் எடியூரப்பாவுக்கு ஆரம்பமே சிக்கலாகியுள்ளது.\nகர்நாடகத்தில், பதவி, அதிகாரத்துக்காக கட்சி வேறுபாடின்றி அம்மாநில அரசியல்வாதிகள் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பது கடந்த பல ஆண்டுகளாகவே நிரூபணமாகி வருகிறது. குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசு கடந்த மாதம் கவிழ்ந்தது. இதற்கு காரணமும் அமைச்சர் பதவி கிடைக்காத அதிருப்தியில் எம்எல்ஏக்கள் பலர் ராஜினாமா செய்தது தான். இவர்களுக்கு அமைச்சர் பதவி தருவதாக பாஜக தரப்பு ஆசை வார்த்தை கூறி, குமாரசாமி அரசை கவிழச் செய்துவிட்டது.\nஇதைத் தொடர்ந்து, பாஜக ஆட்சியமைத்து, எடியூரப்பா கடந்த மாதம் 26-ந் தேதி முதல் வராக பதவியேற்றார். எடியூரப்பா மட்டுமே பதவியேற்ற நிலையில், அமைச்சரவை பட்டியல் தயாரிப்பு இழுபறியாகிக் கொண்டே வந்தது. இதற்குக் காரணமும் அமைச்சர் பதவிக்காக பாஜக எம்எல்ஏக்களில் பலர் முட்டிமோதியது தான். இதனால் 25 நாட்களாக நீண்ட இழுபறிக்குப் பின் 17 அமைச்சர்கள் கடந்த 20-ந் தேதி பதவியேற்றனர். இதிலேயே, அமைச்சர் பதவி கிடைக்காத பலர் அதிருப்தி அடைந்த நிலையில், அமைச்சர் பதவி கிடைத்தவர்களோ முக்கிய இலாகாக்களை ஒதுக்க வேண்டும் என நெருக்கடி தர ஆரம்பித்தனர். இதனால் இலாகா ஒதுக்கீடும் ஒரு வாரம் தாமதமாகி, நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியானது. இதில் யாரும் எதிர்பாராத வகையில் 3 துணை முதல்வர்கள் நியமிக்கப்பட்டனர்.\nகோவிந்த் கார்ஜோள், லட்சுமண் சவதி, அஸ்வத் நாராயண் ஆகியோருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டு அவர்களுக்கு முக்கியமான துறையும் ஒதுக்கப்பட்டது. இதைக் கண்ட மூத்த அமைச்சர்களான ஜெகதீஷ் ஷெட்டர்,ஆர்.அசோக், சி.டி.ரவி, ஈசுவரப்பா, ஸ்ரீராமுலு உள்ளிட்டோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதில் ஜெகதீஷ் ஷெட்டர் ஏற்கனவே முதல்வர் பதவி வகித்தவர். எனவே அவர் வெளிப்படையாகவே தனது அதிருப்தியை காட்டினார். மேலும் முந்தைய பாஜக அரசில் துணை முதல்வர் பதவி வகித்த ஆர்.அசோக், ஈசுவரப்பா ஆகியோரும் தங்களுக்கு மீண்டும் துணை முதல்வர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஏமாந்து விட்டனர். இதனால் முக்கிய அமைச்சர்கள் பலர் தங்களுக்கு து.முதல்வர் பதவி ஒதுக்காததால் அதிருப்தி அடைந்து போர்க்கொடி தூக்கத் தொடங்கி விட்டனர்.\nஇதில் குமாரசாமி அரசு கவிழ முக்கிய காரணமாக இருந்த ஆர்.அசோக்கோ தனது அதிருப்தி குறித்து யாரிடமும் பேசாமல் வீட்டை விட்டே வெளியேறாமல் மவுனம் சாதித்தார். இதனால் முதல்வர் எடியூரப்பா, நேரில் சென்று அசோக்கை சமாதானப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.\nமேலும்,பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான அமைச்சர் சி.டி.ரவியோ, தனக்கு முக்கியத்துவம் இல்லாத சுற்றுலா துறையை ஒதுக்கியதற்கு கடும் அதிருப்தியை வெளிப்படையாகவே தெரிவித்து ராஜினாமா செய்யப் போவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் தனக்கு வழங்கப்பட்ட அரசு காரையும் திருப்பி அனுப்பி ரவி எதிர்ப்பு காட்ட, அவரை பாஜக மேலிடம் படாதபாடு பட்டு சமாளித்ததாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக்கப்பட்டுள்ள பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான ஸ்ரீராமுலுவுக்கு துணை முதல்வர் பதவி வழங்கக்கோரி அவரது ஆதரவாளர்கள் போராட் பத்தில் குதித்தனர். நேற்று பெல்லாரியில் போராட்டம் நடத்திய ஸ்ரீராமுலு ஆதரவாளர்கள் நடுரோட்டில் டயர்களை போட்டு எரித்து போராட்டம் நடத்தினர்.அப்போது பாஜக தலைவர் அமித்ஷாவின் உருவப் படத்தையும் அவர்கள் தீயிட்டு கொளுத்திய சம்பவமும் அரங்கேறியது.\nஇப்படி துணை முதல்வர் பதவி ஒதுக்கீடு மற்றும் அமைச்சரவை இலாகா ஒதுக்கீட்டிலும், பாஜக மூத்த தலைவர்கள் பலர் அதிருப்தியில் உள்ளதும், வெளிப்படையாகவே போர்க்கொடி தூக்கியுள்ளதும் எடியூரப்பாவுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.\nகர்நாடகாவில் உடைகிறது காங்கிரஸ்-ம.ஜ.த. கூட்டணி; எடியூரப்பா மகிழ்ச்சி\nநேர்மையான அரசியல்வாதியாக டாக்டர் ராமதாஸ் இருந்தால்.. ஸ்டாலின் மீண்டும் சவால்\nமுஸ்லிம்களிடம் நான் தவறாக பேசவே இல்லை.. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விளக்கம்\nஅதிமுக தொடக்க விழா.. எடப்பாடி, ஓ.பி.எஸ் பங்கேற்பு..\nதுரோகம் செய்தவர்களுடன் இணைய வாய்ப்பில்லை.. டி.டி.வி.தினகரன் பேட்டி\nசீமான் வெளிநாடுகளுக்கு சென்று பணம் வசூலிப்பது தெரியாதா அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி\nஊழலில் ஐ.எஸ்.ஐ. முத்திரை வாங்கிய ஆட்சி அதிமுக ஆட்சி.. நாங்குநேரியில் ஸ்டாலின் பேச்சு..\nதேர்தல் வந்தால் ஸ்டாலினுக்கு திண்ணை ஞாபகம் வருகிறது.. முதலமைச்சர் எடப்பாடி கிண்டல்..\nமோடி, ஜின்பிங்குக்கு தமிழக மக்கள் வரவேற்பு.. எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள்\nபாஜக ஊதுகுழலாக மாறிய அதிமுக அமைச்சர்கள்.. தலைமை கண்டுகொள்ளுமா\nசீன அதிபரின் வருகை.. தமிழகத்திற்கு பெருமை.. மத்திய அரசுக்கு ஸ்டாலின் நன்றி\nBigil Auto sceneAtleeவிஜய்பிகில்AsuranDhanushVetrimaranதனுஷ்அசுரன்சுரேஷ் காமாட்சிவீரம்ஏ.ஆர்.முருகதாஸ்நயன்தாராஅஜீத்Bigilதிகார் சிறை\nஜம்மு காஷ்மீர், லடாக்கில் 50 ஆயிரம் பேருக்கு வேலை; மத்திய அரசு திட்டம்\nநிலவின் சுற்று வட்டப்பாதையில் சந்திரயான் 3வது நிலையை எட்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2012/01/12/", "date_download": "2019-10-19T14:52:36Z", "digest": "sha1:ENYXUELYGJSEE3ETBUNKKUCJWOFHR54A", "length": 11556, "nlines": 158, "source_domain": "vithyasagar.com", "title": "12 | ஜனவரி | 2012 | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n30) உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனம் செய்வோம்; சீனிப் பொங்கலும் வைப்போம்\nPosted on ஜனவரி 12, 2012\tby வித்யாசாகர்\nஒரு பானைப் பொங்கலிலே – நூறு பானை சந்தோசம்; பொங்கும் நூறு பானையிலும் – மணக்குதுப் பார் மண்வாசம் மஞ்சக் கொத்துக் கட்டியதும் சிரிக்குதுப் பார் சூரியனும், வெந்தப் பானைக் குளித்ததுபோல் மினுக்குதுப் பார் வீடுகளும் மஞ்சக் கொத்துக் கட்டியதும் சிரிக்குதுப் பார் சூரியனும், வெந்தப் பானைக் குளித்ததுபோல் மினுக்குதுப் பார் வீடுகளும் குருத்தோலைத் தோரணமும், கரும்பச்சை மாயிலையும் அறுத்தமர வாசலுக்கு அடிப்பச்சை பூசிவிடும், மஞ்சுவிரட்டுக் காளைகளும் – நீளம் சிவப்பு வண்ணஞ்சொலிக்கப் … Continue reading →\nPosted in நீயே முதலெழுத்து..\t| Tagged இனம், கலாச்சாரம், கவிதை, காளை, குவைத், தமிழர், தமிழர் திருநாள், ��ிருநாள், தைப் பொங்கல் சிறப்புக் கவிதை, நீயே முதலெழுத்து.., பண்பாடு, பொங்கல் கவிதைகள், பொங்கல் கூட்டம், மஞ்சுவிரட்டு, மாடு, மாடுகள், மாட்டுக் கவிதைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை\t| 4 பின்னூட்டங்கள்\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« டிசம்பர் பிப் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/06023244/6-elephants-including-Arjuna-carrying-golden-amber.vpf", "date_download": "2019-10-19T15:25:29Z", "digest": "sha1:QNJ3KXTMG4DEWYOUQOB6CI5GJVICLUST", "length": 15836, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "6 elephants including Arjuna, carrying golden amber, visit the Mysore Palace || தங்க அம்பாரியை சுமக்கும் அர்ஜூனா உள்பட 6 யானைகள் மைசூரு அரண்மனைக்கு வருகை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு ��ுதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதங்க அம்பாரியை சுமக்கும் அர்ஜூனா உள்பட 6 யானைகள் மைசூரு அரண்மனைக்கு வருகை\nமைசூரு தசரா விழா ஜம்பு சவாரி ஊர்வலத்தின்போது 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியை சுமக்கும் அர்ஜூனா யானை உள்பட 6 யானைகள் நேற்று மைசூரு அரண்மனைக்கு மலர்கள் தூவி, பூரண கும்ப மரியாதையுடன் அழைத்து வரப்பட்டன.\nபதிவு: செப்டம்பர் 06, 2018 05:15 AM\nமைசூருவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் தசரா விழா உலகப்புகழ் பெற்றது. இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியான ஜம்பு சவாரி ஊர்வலம் பார்க்கும் அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கும். அந்த ஊர்வலத்தில் சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்க 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியை ஒரு யானை சுமந்தும் செல்லும். அதற்கு பக்க பலமாக மற்ற யானைகள் பின்தொடர்ந்து செல்லும்.\nயானைகள் புடை சூழ தங்க அம்பாரியை ஒரு யானை சுமந்து செல்லும் காட்சி காண்போரை பரவசமடையச் செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை.\nஇப்படி பல்வேறு சிறப்புமிக்க ஜம்பு சவாரி ஊர்வலத்தில், கடந்த சில ஆண்டுகளாக தங்க அம்பாரியை அர்ஜூனா யானை சுமந்து வருகிறது. அர்ஜூனா யானை உள்பட ஜம்பு சவாரி ஊர்வலத்தில் பங்கேற்கும் அனைத்து யானைகளும், யானைகள் முகாம்களில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றன. அனைத்து யானைகளும் கும்கி பயிற்சி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nஒவ்வொரு ஆண்டு தசரா விழாவின்போது அந்த யானைகள் 2 கட்டமாக யானைகள் முகாம்களில் இருந்து அழைத்து வரப்படும். அது ஒரு விழா போலவே நடைபெறும். அதை கஜபயணம் என்று அழைத்து வருகிறார்கள்.\nஅதன்படி இந்த ஆண்டுக்கான தசரா விழா அடுத்த மாதம்(அக்டோபர்) 10-ந் தேதி தொடங்குகிறது. அதற்கு முதற்கட்டமாக ஜம்பு சவாரி ஊர்வலத்தில் பங்கேற்கும் யானைகளை அழைத்து வரும் கஜபயண நிகழ்ச்சி கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகரஒலே வனப்பகுதியில் நடந்தது. அதாவது நாகரஒலே வனப்பகுதியில் அமைந்திருக்கும் யானைகள் முகாம்களில் இருந்து தங்க அம்பாரியை சுமக்கும் அர்ஜூனா யானை மற்றும் வரலட்சுமி, ஷைத்திரா, தனஞ்ஜெயா, கோபி, விக்ரமா ஆகிய 6 யானைகளும் லாரிகள் மூலம் மைசூருவுக்கு அழைத்து வரப்பட்டன.\nமைசூருவுக்கு அழைத்து வரப்பட்ட 6 யானைகளும் மைசூருவில் உள்ள ஆரண்ய பவனத்தை வந்தடைந்தன. அங்கு அந்த யானைகளுக்கு தேவையான உணவுகள் கொடுக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தன.\nஇந்த நிலையில் அந்த 6 யானைகளும் மைசூரு அரண்மனைக்கு அழைத்து வரப்படும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நேற்று மாலை 4.30 மணியளவில் ஆரண்ய பவனத்தில் இருந்து அர்ஜூனா யானை தலைமையில், 6 யானைகளும் ஊர்வலமாக அரண்மனைக்கு அழைத்து வரப்பட்டன.\nஅப்போது வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு நின்று யானைகளை பார்த்து ஆரவாரம் செய்தனர். பலர் தங்களுடைய செல்போன்களில் செல்பியும், வீடியோவும் எடுத்து மகிழ்ந்தனர்.\nஅரண்மனை கிழக்கு திசையில் இருக்கும் முக்கிய நுழைவுவாயிலான ஜெயமார்த்தாண்டா நுழைவுவாயிலை யானைகள் வந்தடைந்ததும், அங்கிருந்த சாமுண்டீஸ்வரி கோவில் அர்ச்சகர் சந்திரசேகர், யானைகளுக்கு ஆரத்தி எடுத்து, மலர்கள் தூவி சிறப்பு பூஜை செய்தார்.\nஅதையடுத்து மங்கள வாத்தியங்கள் முழங்க யானைகள் அரண்மனைக்குள் அழைத்து வரப்பட்டன. அப்போது யானைகள் தும்பிக்கைகளை தூக்கி வணக்கம் செலுத்தியபடி உள்ளே வந்தன.\nஅப்போது யானைகளை மாவட்ட பொறுப்பு மந்திரி ஜி.டி.தேவேகவுடா, தனது மனைவியுடன் பூரண கும்ப மரியாதை செலுத்தி யானைகளை அழைத்து வந்தார். மேலும் அரண்மனையின் 2-வது மாடியில் இருந்தபடி ஏராளமான இளம்பெண்கள் யானைகள் மீது மலர்களை தூவி அவற்றை வரவேற்றனர். இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக இருந்தது.\nஅதையடுத்து அர்ஜூனா உள்பட 6 யானைகளும் அரண்மனைக்குள் யானைகள் தங்குவதற்கு என்று பிரத்யேகமாக அமைக்கப்பட்ட இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டன. அங்கு யானைகளுக்கு பழங்கள், வெள்ளம், கரும்பு உள்ளிட்டவை கொடுக்கப்பட்டன.\nஇந்த நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவி நகிமா சுல்தானா, மாவட்ட கலெக்டர் அபிராம் ஜி.சங்கர், போலீஸ் கமிஷனர் சுப்பிரமணீஸ்வரர் ராவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. திருமணம் செய்து கொள்வதாக ���ூறி வெளிநாட்டு மாணவியை கர்ப்பமாக்கிய தொழில் அதிபர் கைது தந்தையும் சிக்கினார்\n2. புதுமாப்பிள்ளை கொலையில் 5 வாலிபர்கள் கைது - போலீசில் பரபரப்பு வாக்குமூலம்\n3. நாங்குநேரி தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா: தி.மு.க. எம்.எல்.ஏ.வை சரமாரி தாக்கி வீட்டில் பூட்டி சிறைவைத்த பொதுமக்கள்\n4. வெள்ளகோவிலில் தம்பதியை கொன்ற வழக்கில் மேலும் ஒரு பெண் கைது\n5. எச்சரிக்கை மணி ஒலித்ததால் ஓட்டம்: திருச்சியில் மேலும் 3 இடங்களில் முருகன் கும்பல் கொள்ளை முயற்சி போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2019/08/08050015/McGrath-commends-former-Australian-fast-bowler-Steven.vpf", "date_download": "2019-10-19T15:27:37Z", "digest": "sha1:UUHNMJ5HPZPH4HWPVS3JIW7GAQ5PW4JQ", "length": 12825, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "McGrath commends former Australian fast bowler Steven Smith || ஸ்டீவன் சுமித்துக்கு, ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் பாராட்டு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஸ்டீவன் சுமித்துக்கு, ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் பாராட்டு + \"||\" + McGrath commends former Australian fast bowler Steven Smith\nஸ்டீவன் சுமித்துக்கு, ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் பாராட்டு\nஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித்தை, முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் பாராட்டியுள்ளார்.\n* ஆஷஸ் முதலாவது டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித்தை, ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் பாராட்டியுள்ளார். ‘நீண்ட இடைவெளிக்கு பிறகு டெஸ்டில் களம் கண்ட ஸ்டீவன் சுமித்துக்கு ரசிகர்களின் கேலியும், கிண்டலும் கடினமானதாக இருந்தது. அதையும் தாண்டி அவர் சாதித்து இருக்கிறார் என்றால் அது அவரது மனவலிமையையே காட்டுகிறது’ என்று மெக்ராத் சென்னையில் நேற்று தெரிவித்தார்.\n* உருகுவே கால்பந்து அணியின் முன்னணி வீரராக வலம் வந்த 40 வயதான டியாகோ பார்லன், சர்வதேச போட்டியில் ஓய்வு பெற்றாலும் கிளப் கால்பந்து போட்டிகளில் தொடர்ந்து ஆடி வந்தார். இந்த நிலையில் தனது 21 ஆண்டு கால தொழில்முறை கால்பந்து போட்டிகளில் இருந்து விடைபெறுவதாக நேற்று அற��வித்தார்.\n* சொந்த மண்ணில் வருகிற 14-ந்தேதி முதல் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இலங்கை அணி விளையாட உள்ள நிலையில் அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஹதுருசின்காவை இலங்கை கிரிக்கெட் வாரியம் நேற்றிரவு அதிரடியாக இடைநீக்கம் செய்தது. அதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. இலங்கை அணியின் தற்காலிக பயிற்சியாளராக முன்னாள் வீரர் ருமேஷ் ரத்னயாகே நியமிக்கப்பட்டு இருக்கிறார்.\n* இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆலி ஸ்டோன் முதுகுவலி காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் 2-வது டெஸ்டில் இருந்து விலகியுள்ளார்.\n* கிரிக்கெட் தொடர்பான அமைப்பில் ஒரே நேரத்தில் இரட்டை ஆதாய பதவி வகிப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட்டுக்கு, கிரிக்கெட் வாரியத்தின் நன்னடத்தை அதிகாரி டி.ஜெயின் நோட்டீஸ் அனுப்பி இருப்பதற்கு மற்றொரு முன்னாள் வீரர் சவுரவ் கங்குலி அதிருப்தி அடைந்துள்ளார். ‘ இந்திய கிரிக்கெட்டுக்குள் புதிய கலாசாரம் ஒன்று புகுந்துள்ளது. அதன் பெயர் இரட்டை ஆதாய விவகாரம். இனி இந்திய கிரிக்கெட்டுக்கு கடவுள் தான் உதவ வேண்டும்’ என்று கங்குலி டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.\n1. இன்சமாம் உல் ஹக் சாதனையை முறியடித்த ஸ்டீவன் சுமித்\nடெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி வீரர் இன்சமாம் உல் ஹக் சாதனையை ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் முறியடித்துள்ளார்.\n2. ஆஸ்திரேலிய வீரர் ஆடம் ஜம்பா பந்தை சேதப்படுத்தினாரா - உலக கோப்பை கிரிக்கெட்டில் சர்ச்சை\nஉலக கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய வீரர் ஆடம் ஜம்பா, பந்தை சேதப்படுத்தியதாக சர்ச்சை எழுந்துள்ளது.\n3. ஆஸ்திரேலிய வீரர் வெளியிட்ட படத்தால் சர்ச்சை\nஆஸ்திரேலிய வீரர் வெளியிட்ட படத்தால் சர்ச்சை எழுந்தது.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. புரோ கபடிய��ல் மகுடம் சூடப்போவது யார் பெங்கால்-டெல்லி அணிகள் இன்று பலப்பரீட்சை\n2. இந்திய குத்துச்சண்டை அணி தேர்வை நியாயமான முறையில் நடத்த வேண்டும் இளம் வீராங்கனை நிகாத் ஜரீன் வலியுறுத்தல்\n3. குல்தீப் யாதவ் காயம் காரணமாக கடைசி டெஸ்டில் இருந்து விலகல்\n4. டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை சிந்து அதிர்ச்சி தோல்வி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/othercountries/03/210419?ref=archive-feed", "date_download": "2019-10-19T14:39:34Z", "digest": "sha1:K3VLCCTY4JXGZOQJ3KVPZ56YINETGJI4", "length": 8238, "nlines": 153, "source_domain": "www.lankasrinews.com", "title": "உலகில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 தலைவர்களின் பட்டியல்... யார் முதல் இடத்தில் இருக்க தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉலகில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 தலைவர்களின் பட்டியல்... யார் முதல் இடத்தில் இருக்க தெரியுமா\nஉலகில் அதிகம் சம்பளம் வாங்கும் பெரு நாடுகளின் தலைவர்களின் டாப் 10 பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.\nதற்போது இருக்கும் உலகில் ஒவ்வொரு குடிமகனுக்கும் நாம் இவ்வளவு சம்பளம் வாங்குகிறோம், நாம் நாட்டின் தலைவர் எவ்வளவு சம்பளம் வாங்குவார் என்ற கேள்வி எழுந்து கொண்டே இருக்கும்.\nசராசரி குடிமகனைக் காட்டிலும் ஒரு நாட்டு தலைவரின் வருமானம் பல மடங்கு அதிகம் என்பது தெரியும். ஆனால் ஒரு தலைவரின் வருமானம் என்னவாக இருக்கும் என்பது ஒவ்வொரு குடிமகனின் யதார்தமான எதிர்பார்ப்புகள்.\nஅந்த வகையில் சர்வதேச நிதியம் மற்றும் CIA World Factbook அமைப்புகளிடம் இருந்து பெற்ற தரவுகளின் அடிப்படையில் உலகில் அதிகம் சம்பளம் பெரும் தலைவர்களின் 2018-19ம் ஆண்டுக்கான டாப்-10 பட்டியல் வெளியாகியுள்ளது.\nஅதிகம் சம்பளம் வாங்கும் டாப் 10 தலைவர்களின் பட்டியல்\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nagapattinam.nic.in/ta/public-utility-category/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2019-10-19T14:48:53Z", "digest": "sha1:IWRZQO625T4PCOGYUNNPIJH3RQNV34OY", "length": 5092, "nlines": 101, "source_domain": "www.nagapattinam.nic.in", "title": "வங்கி | நாகப்பட்டினம் மாவட்டம் , தமிழ் நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nநாகப்பட்டினம் மாவட்டம் Nagapattinam District\nநெகிழிக் கழிவுகள் இல்லா இலக்கை நோக்கி – நாகப்பட்டினம் மாவட்டம்\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை\nவருவாய் மற்றும் பேரிட மேலாண்மை துறை\nதமி்ழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், நாகப்பட்டினம்\n© நாகப்பட்டினம் மாவட்டம் , தமிழ் நாடு அரசு , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், தேசிய தகவலியல் மையம் ,\nமின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் , இந்திய அரசு.\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Oct 17, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/63151-nathuram-godse-was-a-deshbhakt-pragya-singh-thakur.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-19T16:00:17Z", "digest": "sha1:JROGKFLE4AVGPWKGLCV7LUW7NYIVM2OQ", "length": 8537, "nlines": 125, "source_domain": "www.newstm.in", "title": "நாதுராம் கோட்சே சிறந்த தேசபக்தர் : பிரக்யா சிங் | Nathuram Godse was a 'deshbhakt - Pragya Singh Thakur", "raw_content": "\n3வது டெஸ்ட் போட்டி வெளிச்சமின்மையால் நிறுத்தம்\nஇனியும் தாமதித்தால் கருப்புப் பட்டியல் தான் - பாகிஸ்தானை எச்சரிக்கும் பிபின் ராவத்\nவெங்காயம், தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை: மத்திய அமைச்சர்\nமாமல்லபுரம் வெண்ணெய் உருண்டை பாறையை பார்வையிட இன்று முதல் கட்டணம்\nதமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை தொடரும்\nநாதுராம் கோட்சே சிறந்த தேசபக்தர் : பிரக்யா சிங்\nநாதுராம் கோட்சே ஒரு சிறந்த தேசபக்தர் என்று போபால் தொகுதி பாஜக வேட்பாளர் பிரக்யாசிங் தாகூர் தெரிவித்துள்ளார்.\nஅரவக்குறிச்சியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசிய, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன், \"சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து\" என சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.\nஇந்த நிலையில், இத���தொடர்பாக செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்த பிரக்யாசிங் தாகூர், ‘நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர். அவர் தேசபக்தாராக இருந்தார்; இருக்கிறார்; இன்னும் இருப்பார். கோட்சேவை தீவிரவாதி என்று சொல்பவர்கள் உற்றுநோக்க வேண்டும். அவரை தீவிரவாதி என்பவர்களுக்கு இந்தத் தேர்தலில் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்’ என்று கூறியுள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஜனநாயகத்தில் மம்தாவிற்கு உடன்பாடில்லை- ஸ்மிரிதி இரானி\nஅசாம்- 3 உல்பா பயங்கரவாதிகள் சரண்\nகுருவாயூரில் என்னென்ன சுற்றுலாத் தலங்கள் உள்ளன...\nமாணவியை 168 முறை அறைய உத்தரவிட்ட ஆசிரியர் கைது\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nபப்பி படத்திலிருந்து வெளியான யோகி பாபு அந்தம்\nமான்ஸ்டர்’ படத்தை தொடர்ந்து பொம்மையில் நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா\nமாமல்லபுரம் வெண்ணெய் உருண்டை பாறையை பார்வையிட இன்று முதல் கட்டணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpds.co.in/tag/athi-varadar-darshan-latest-news/", "date_download": "2019-10-19T15:12:29Z", "digest": "sha1:KMM2B6OABVIS6NYEVZJQWUR6Z7THYN3D", "length": 16097, "nlines": 303, "source_domain": "tnpds.co.in", "title": "Athi Varadar Darshan Latest News | TNPDS - SMART RATION CARD", "raw_content": "\nஅடுத்த 40 ஆண்டுகள் அத்தி வரதர் இருக்க போகும் இடத்தின் வீடியோ / next 40 years are going to be\nBreaking News : அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க உத்தரவிட முடியாது – உயர்நீதிமன்றம்\nAthi varadar darshan last day : அத்திவரதரை தரிசிக்க இன்று கடைசி நாள் | திணற��ம் காஞ்சிபுரம்\nAthivarathar Dharshan | பக்தருடன் பண பேரம் பேசும் இடைத்தரகர்…தொலைபேசி ஆடியோ வெளியாகி பரபரப்பு\nகாஞ்சி அத்திவரதர் 45வது நாள் உற்சவம் : இளஞ்சிவப்பு பட்டாடையில் அத்திவரதர் | Athivaradar\nகடைசி நாளான 17 ஆம் தேதி அத்திவரதர் தரிசனம் ரத்து\nஅத்தி வரதரை தரிசிக்க 2, 3 நாட்கள் கூட ஆகலாம்\n இனி அத்தி வரதரை தரிசிக்க 2, 3 நாட்கள் கூட ஆகலாம்\nஅத்திவரதர் தரிசனத்தில் மின்சாரம் தாக்கி 30 பக்தர்கள் காயம் | Athi varadar darshan\nஅத்தி வரதர்|3 நாட்கள் உள்ளூர் விடுமுறை|காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு 9 நாள்கள் தொடர்ந்து லீவு\nஅத்தி வரதரை நின்ற கோலத்தில்\nஅத்தி வரதரை நின்ற கோலத்தில் தரிசனம்\nஅத்திகிரி சிறப்பு மலர் 2019\nஅத்திவரதர் உற்சவம் – 42 ஆம் நாள்\nஅத்திவரதர் சயன கோல நேரடி வீடியோ\nஅம்மா இருசக்கர வாகன திட்டம்\nசீனா அதிபர் ஸி ஜின்பிங்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் முன்பதிவு\nபிக்பாஸ் 3 தமிழ் டைட்டில் வின்னர்\nமோடி சீன அதிபர் சந்திப்பு\nலலிதா ஜூவல்லரி நகை கடை கொள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/72393-inx-media-case-delhi-high-court-rejects-the-regular-bail-petition-of-congress-leader-p-chidambaram-in-cbi-case-he-is-currently-lodged-in-tihar-jail-under-cbi-judicial-custody.html", "date_download": "2019-10-19T16:02:11Z", "digest": "sha1:TOKRCYLLEZ6SEJUX6RXPGMHLSFSQUW2D", "length": 9149, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு தள்ளுபடி | INX media case: Delhi High Court rejects the regular bail petition of Congress leader P Chidambaram in CBI case. He is currently lodged in Tihar jail under CBI judicial custody.", "raw_content": "\nதென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா\nகாங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி\nநாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்\nதமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதிருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்\nப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு தள்ளுபடி\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.\nஐஎன்எக்ஸ் மீடியா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி திகார் சிறையில் உள்ளார். இதனிடை���ே, ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு கடந்த வெள்ளிக்கிழமை நீதிபதி சுரேஷ் குமார் காய்ட் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இருதரப்பு வாதங்களை கேட்ட பின்னர் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தார்.\nஇந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி சுரேஷ் குமார் உத்தரவிட்டார். வழக்கில் தொடர்புடைய ஒருவரை தனக்கு எதிராக பேச வேண்டாம் என சிதம்பரம் கூறியதாக சி.பி.ஐ. சீலிடப்பட்ட கவரில் சமர்பித்த ஆதாரம் அடிப்படையில் ஜாமின் மறுப்புக்கப்பட்டுள்ளது.\nநந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்தில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் வசதி\nதிருத்தணியில் 12 பேருக்கு டெங்கு அறிகுறி : கொசு ஒழிப்பு மும்முரம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nப.சிதம்பரத்தை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி\nப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி\nஉயர்நீதிமன்றத்தில் இன்று ஜெயகோபால் ஜாமீன் மனு விசாரணை\nப.சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nவிவாகரத்து பெற்ற பீட்டர் - இந்திராணி முகர்ஜி தம்பதி\nஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் மீண்டும் மனு\nமது வாங்குவதற்கு மட்டும் தான் வயது குடிப்பதற்கு அல்ல - டெல்லி உயர்நீதிமன்றம்\n45 நாட்கள் லண்டனில் படப்பிடிப்பு - வேகம் எடுக்கும் ‘துப்பறிவாளன் 2’\nதேர்வில் குறைந்த மதிப்பெண் - ஆசிரியர் தாக்கி 24 மாணவர்கள் காயம் \nஇந்து சமாஜ் கட்சியின் தலைவர் கமலேஷ் கொலை - குஜராத்தில் மூவர் கைது\nசட்டசபை இடைத்தேர்தல் - விக்கிரவாண்டி, நாங்குநேரியில் ஓய்ந்தது பரப்புரை\n‘கௌரவ டாக்டர்’ பட்டம் பெறும் ஹாரிஸ் ஜெயராஜ் - ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்து\n‘விவசாயிகளுக்காக ஒரு கட்டடம்’ - விட்டுக் கொடுத்த விஜய்சேதுபதி\n‘எத்தனை பேராக இருந்தாலும் சஸ்பெண்ட் செய்வேன்’ - கலெக்டரின் அதிரவைத்த வாட்ஸ்-அப் ஆடியோ\n‘முதலில் ஆசையை தூண்டுவது; பின்னர் ஏமாற்றுவது’ - இது நிஜ சதுரங்கவேட்டை\nபோதைப் பொருள் விற்றதா அமெரிக்க அரசு...\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநந்தனம் மெட்ரோ ���யில் நிலையத்தில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் வசதி\nதிருத்தணியில் 12 பேருக்கு டெங்கு அறிகுறி : கொசு ஒழிப்பு மும்முரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hairgrowingtechniques.com/2017/11/", "date_download": "2019-10-19T14:23:21Z", "digest": "sha1:53IQOK55FWLQSXFOTFM5G2WCST3YP4M7", "length": 5049, "nlines": 63, "source_domain": "hairgrowingtechniques.com", "title": "November 2017 - முடி வளர்க்கும் முறைகள் / Hair Growing Techniques", "raw_content": "\nமுடி வளர்க்கும் முறைகள் / Hair Growing Techniques\nமுடி வளர உதவிக்குறிப்புகள் / Tips and Tricks to grow hair\nமுதல் பக்கம் / Home\nமுடி கொட்டுதல் / Hair Loss\nமுடி உதிர்தலுக்கு வழிவகுக்கும் தயாரிப்புகள் / Hair Loss Products\nபெண்களுக்கு முடி உதிர்தல் / Female Hair Loss\nமுடி வளர உதவும் தயாரிப்புகள் / Hair Growing Products\nமுடி மாற்று அறுவை சிகிச்சை / Hair Transplant\nதொடர்பு கொள்ள / Contact Us\nஉங்கள் தலைமுடியை வேகமாக வளர்க்க 5 உதவிக்குறிப்புகள்\nநான் விலை உயர்ந்த தயாரிப்புகள் இல்லாமல் என் தலைமுடியை வேகமாக வளர்த்தேன்\nவலுவான முடி வளர அவகோடாவை ஹேர் மாஸ்க்\nஹேர்மேக்ஸ் மற்றும் பெண் முடி உதிர்தல்\n2019 ஆம் ஆண்டில் சிறந்த 3 முடி உதிர்தல் சிகிச்சை தயாரிப்புகள்\nபெண்களுக்கு முடி உதிர்தல் / Female Hair Loss\nமுடி உதிர்தலுக்கு வழிவகுக்கும் தயாரிப்புகள் / Hair Loss Products\nமுடி உதிர்தலை தடுக்க / Stop Hair Loss\nமுடி கொட்டுதல் / Hair Loss\nமுடி மாற்று அறுவை சிகிச்சை / Hair Transplant\nமுடி வளர உதவும் தயாரிப்புகள் / Hair Growing Products\nமுடி வைத்தால் / Hair Fixing\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://jesusinvites.com/contradiction39/", "date_download": "2019-10-19T16:03:58Z", "digest": "sha1:35DATVXKXM4VQ5VDAJ4KEZV3BOXJ2ASV", "length": 3758, "nlines": 76, "source_domain": "jesusinvites.com", "title": "பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 39!!! – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 39\nயாக்கோபின் குடும்பத்தில் எத்தனை பேர் எகிப்திற்கு வந்தார்கள்\na. எழுபது பேர் (யோசேப்புக்கு எகிப்திலே பிறந்த குமாரர் இரண்டுபேர்; ஆக எகிப்துக்குப் போன யாக்கோபின் குடும்பத்தார் எழுபதுபேர். ஆதியாகமம் 46: 27)\nb. எழுபத்தைந்து பேர் (பின்பு யோசேப்பு, தன்னுடைய தகப்பன் யாக்கோபும் தன்னுடைய இனத்தார் யாவருமாகிய, எழுபத்தைந்து பேரை அழைக்க அனுப்பினான். அப்போஸ்தலர் 7:14)\nபைபிள் உண்மையாக இறைவேதம் என நம்பும் கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு புரியவைப்பது\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nஈஸா ந���ி ஏன் திருமணம் செய்துக்கொள்ளவில்லை\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 36\nபெண்கள், நாய், கழுதைக்கு சமமா\nதூய இஸ்லாத்தை ஏற்ற அப்துல்லாஹ் என்ற ராஜமாணிக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sivantv.com/videogallery/%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85-3/", "date_download": "2019-10-19T14:27:47Z", "digest": "sha1:N45U3M6MP6FRZURXSLY2J4QVB4QIE5B3", "length": 13093, "nlines": 181, "source_domain": "sivantv.com", "title": "ஊர்காவற்றுறை – சுருவில் அருள்மிகு ஸ்ரீ பூர்ணா புஷ்கலாதேவி சமேத அரிகரபுத்திர ஐயனார் கோவில் மகாகும்பாபிசேக கிரியைகள் இரண்டாம் நாள் மாலை 17.06.2019 | Sivan TV", "raw_content": "\nசைவத் தமிழ்ச் சங்கம் – அருள்மிகு சிவன் கோவில் நடாத்தும் 26வது ஆண்டு கலைவாணி விழா 20.10.2019\nHome ஊர்காவற்றுறை – சுருவில் அருள்மிகு ஸ்ரீ பூர்ணா புஷ்கலாதேவி சமேத அரிகரபுத்திர ஐயனார் கோவில் மகாகும்பாபிசேக கிரியைகள் இரண்டாம் நாள் மாலை 17.06.2019\nஊர்காவற்றுறை – சுருவில் அருள்மிகு ஸ்ரீ பூர்ணா புஷ்கலாதேவி சமேத அரிகரபுத்திர ஐயனார் கோவில் மகாகும்பாபிசேக கிரியைகள் இரண்டாம் நாள் மாலை 17.06.2019\nஊர்காவற்றுறை - சுருவில் அருள்மிக�..\nவடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வ..\nவடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வ..\nதிருநெல்வேலி அருள்மிகு ஸ்ரீ பத்த..\nதிருநெல்வேலி முத்துமாரி அம்மன் த..\nகொக்குவில் - நந்தாவில் கற்புலத்த�..\nயாழ்ப்பாணம் - வண்ணை ஸ்ரீ காமாட்சி ..\nயாழ்ப்பாணம் - வண்ணார்பண்ணை ஸ்ரீ வ�..\nசுதுமலை புவனேஸ்வரி அம்மன் திருக்..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nவடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வ..\nகொக்குவில் மஞ்சவனப்பதி இந்து இளை..\nகொக்குவில் மஞ்சவனப்பதி இந்து இள�..\nஎழுதுமட்டுவாழ் - மருதங்குளம் ஸ்ர�..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nகொக்குவில் மஞ்சவனப்பதி முருகன் க..\nஅராலி - ஆவரம்பிட்டி ஸ்ரீ முத்துமா�..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் த�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் த�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் ச�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 22ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 22ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 21ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 21ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 20ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 19ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 19ம..\nநல்ல��ர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 18ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 17ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 16ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 15ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 14ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 13ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 12ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 11ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 10ம..\nபண்டத்தரிப்பு - சாந்தை சித்தி விந�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 9ம�..\nஏழாலை - களபாவோடை வசந்தநாகபூசணி அம�..\nஏழாலை - களபாவோடை வசந்தநாகபூசணி அம�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 8ம�..\nஏழாலை - களபாவோடை வசந்தநாகபூசணி அம�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 7ம�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 6ம�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 5ம�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 4ம�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 3ம�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில 2 ம்..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 1ம�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் க�..\nகோப்பாய் மத்தி நாவலடி திருவருள்ம..\nகோப்பாய் மத்தி நாவலடி திருவருள்ம..\nபண்டத்தரிப்பு - சாந்தை சித்தி விந�..\nகோப்பாய் மத்தி நாவலடி திருவருள்ம..\nகொக்குவில் பிடாரி அம்மன் கோவில் �..\nபுத்தூர் மேற்கு ஸ்ரீ விசாலாட்சி �..\nகோப்பாய் மத்தி நாவலடி திருவருள்ம..\nசுதுமலை தெற்கு எச்சாட்டி வைரவர் �..\nகோப்பாய் மத்தி நாவலடி திருவருள்ம..\nகோப்பாய் மத்தி நாவலடி திருவருள்ம..\nமாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவ..\nகோப்பாய் மத்தி நாவலடி ஸ்ரீ மகாமு�..\nமாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவ..\nகோப்பாய் மத்தி நாவலடி திருவருள்ம..\nஇணுவில் காரைக்கால் ஸ்ரீ விசாலாட்..\nநவாலி திருவருள்மிகு அட்டகிரி கந்..\nநயினாதீவு அருள்மிகு ஸ்ரீ நாகபூசண..\nதிருகோணமலை - திருக்கோணேஸ்வரம் சி�..\nநாவற்குழி சிவபூமி திருவாசக அரண்ம..\nநாவற்குழி சிவபூமி திருவாசக அரண்ம..\nஏழாலை – புங்கடிப்பதியுறை சொர்ணாம..\nஇணுவில் காரைக்கால் ஸ்ரீ விசாலாட்..\nஏழாலை – புங்கடிப்பதியுறை சொர்ணாம..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nபுத்தூர் மேற்கு ஸ்ரீ விசாலாட்சி �..\nநயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் க�..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nஇணுவில் கந்தசுவாமி கோவில் தேர்த்..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nஊர்காவற்றுறை – சுருவில் அருள்மிகு ஸ்ரீ பூர்ணா புஷ்கலாதேவி சமேத அரிகரபுத்திர ஐயனார் கோவில் மகாகும்பாபிசேக கிரியைகள் இரண்டாம் நாள் காலை 17.06.2019\nஊர்காவற்றுறை – சுருவில் அருள்மிகு ஸ்ரீ பூர்ணா புஷ்கலாதேவி சமேத அரிகரபுத்திர ஐயனார் கோவில் மகாகும்பாபிசேக கிரியைகள் மூன்றாம் நாள் காலை 18.06.2019\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/03/07/patanjali-acharya-balkrishna-is-having-around-35000-crore-asset-013637.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-10-19T15:05:20Z", "digest": "sha1:YESRELLQYB5CDMC4O64OHDWNO2MN4EZ4", "length": 27999, "nlines": 215, "source_domain": "tamil.goodreturns.in", "title": "உலக ஆசைகள் ஆகாது யோகா செய்யுங்கள் என்கிறார் ரூ. 35,000 கோடிக்கு அதிபதி பதஞ்சலி குரு பால்கிருஷ்ணா..! | patanjali acharya balkrishna is having around 35000 crore asset and fetch 15th place in indias wealthiest persons list - Tamil Goodreturns", "raw_content": "\n» உலக ஆசைகள் ஆகாது யோகா செய்யுங்கள் என்கிறார் ரூ. 35,000 கோடிக்கு அதிபதி பதஞ்சலி குரு பால்கிருஷ்ணா..\nஉலக ஆசைகள் ஆகாது யோகா செய்யுங்கள் என்கிறார் ரூ. 35,000 கோடிக்கு அதிபதி பதஞ்சலி குரு பால்கிருஷ்ணா..\n4 hrs ago பாகிஸ்தானுக்கு ரெட் அலர்ட் பிப்ரவரி 2020 வரை கால கெடு பிப்ரவரி 2020 வரை கால கெடு சரி செய்யவில்லை என்றால் விபரீதமாகிவிடும்\n6 hrs ago மன்மோகன் சிங்குக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி.. காங். தவறுகளை சரி செய்து கொண்டிருக்கிறோம்..\n7 hrs ago 100 கோடிக்கு மேல் சம்பளமா.. வருமான வரித் துறை தகவல்..\n23 hrs ago குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\nMovies ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஆசை - தமன்னா\nNews நான் முஸ்லிம்களுக்கு எதிராக தவறாக பேசவில்லை.. திமுக இப்படி பரப்புகிறது.. ராஜேந்திர பாலாஜி விளக்கம்\nAutomobiles ஹெல்மெட் அணியாதவர்களுக்கு எதிராக அதிரடி... விஜயவாடாவில் மட்டும் எத்தனை வழக்குகள் தெரியுமா\nSports ஆடி ஆடி ஓய்ஞ்சுட்டேன்.. டி20 தொடரில் என்னை விட்ருங்க.. கோலி எடுத்த திடீர் முடிவு.. கசிந்த தகவல்\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTechnology வாட்ஸ் ஆப்பிற்கு வழங்கப்பட்ட வரியை ���திர்த்து போராட்டத்தில் குதித்த மக்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபதஞ்சலி நாம் காலையில் பல் விளக்க பயன்படுத்தும் பேஸ்ட் தொடங்கி சமையல் எண்ணெய் வரை அனைத்தையும் தயாரிக்கத் தொடங்கிவிட்டார்கள். FMCG என்றழைக்கப்படும் நுகர் பொருள் துறையில் அழுத்தமாக கால் பதித்துவிட்டார்கள் என்பது நமக்குத் தெரியும்.\nஆனால் இத்தனை ஆழமாக, பதஞ்சலியின் தலைவர் இந்தியாவின் டாப் பணக்காரர்களில் ஒருவராக வளம் வரும் அளவுக்கு அவர்கள் வளர்ந்துவிட்டார்கள் என்பது இப்போது தான் தெரிய வந்திருக்கிறது. இந்தியா முழுமைக்கும் தன் பக்த கோடிகளை வைத்துக் கொண்டு அதிக சிரமம் இல்லாமல் பதஞ்சலி நிறுவன பொருட்களை விற்றும் வருகிறார்கள்..\nஇன்று பெரிய பெரிய பிராண்டெட் கம்பெனிகளுக்கு தனி அவுட் லெட் இருப்பது போல, பதஞ்சலி நிறுவன பொருட்களுக்கும் இந்த்யாவின் மெட்ரோ நகரங்கள் தொடங்கி டயர் 3 நகரங்களை வரை அவுட் லெட்டுகள் இருக்கின்றன. அதில் விற்பனையும் ஆகின்றன.\nநேபாளத்தில் பிறந்து இன்று ஹரித்வாரில் பாபா ராம்தேவின் ஆஸ்தான சீடராக பதஞ்சலி நிறுவனத்தின் தலைவராக வலம் வருகிறார். இதுவரை 31 பேட்டண்டுகளையும் (Patent) வாங்கி இருக்கிறாராம். எல்லாம் மருத்துவம் தொடர்பாகவாம். 100-க்கும் மேற்பட்ட மருத்துவம் தொடர்பான ஆராய்ச்சிக் கட்டுரைகளை உலகின் பல மருத்துவ பத்திரிகைகளில் வெளியிட்டு இருக்கிறார்களாம்.\nஇந்தியாவின் டாப் 20 பணக்காரர்கள் பட்டியலில் இந்த சாமியார் சுமார் 35,000 கோடி ரூபாய் சொத்துக்களுடன் 15-வது இடத்தில் இருக்கிறார். இதில் ஆச்சர்யமான விஷயம் என்ன தெரியுமா.. பிசினஸ் செய்வதாகவே சொல்லி ராப் பகலாக பிசினஸ் செய்யும் பஜாஜ் நிறுவனத்தின் ராகுல் பஜாஜ், ரியல் எஸ்டேட் துறையில் பல சாதனைகளைப் படைத்து ரியாலிட்டி துறையில் தன் பிசினஸ் சாம்ராஜ்யத்தை கட்டமைத்த குஷல் பல் சிங் போன்றவர்கள் எல்லாம் கூட நம் பதஞ்சலி பால் கிருஷ்ணாவுக்குப் பின் தான்.\nஇந்தியாவின் டாப் பணக்காரர்கள் பட்டியலில் நம் சாமியார் பால் கிருஷ்ணாவுக்கு 15-வது இடம் என்றால், உலக அளவில் 365-வது இடத்தில் இருக்கிறாராம். இதை சக பணக்காரர்களும் கொஞ்சம் பெருமூச்சு விட்டுப் பார்க்கிறார்களாம். காரணம் சாமி, பேய் பிசாசு, புண்ணியம், பாவங்களைச் சொல்லியே வியாப��ரம் செய்துவிடுகிறார்கள் என ஆதாரங்களோடு பேசுகிறார்கள் கடின உழைப்பில் காசு பார்க்கும் சக பில்லியனர்கள்.\nஇந்த மருத்துவ சாமியார் தான் பதஞ்சலி நிறுவனத்தின் 98.6% பங்குகளை வைத்திருக்கிறாராம். அதனால் தான் இந்த அளவுக்கு சொத்துக்கள் அதிகமாக இருக்கிறதாம். தற்போது ஆண்டுக்கு சுமார் 11,200 கோடி ரூபாய் வரை பதஞ்சலி நிறுவன பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதாம். இதையும் ஃபோர்ப்ஸ் நிறுவனம் அவர்களின் சோர்ஸ்கள் வழியாக கண்டு பிடித்துச் சொல்லி இருக்கிறார்கள்.\nஆனால் இன்று சந்தையில் அதிகரித்திருக்கும் அழுத்தம் மற்றும் போட்டி போன்றவைகளைக் காரணம் காட்டி அமேஸான் நிறுவனத்துடன் ஆன்லைனில் பதஞ்சலியின் பொருட்களை விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறது. ஆக வெளிநாட்டு நிறுவனத்தை விரட்ட வேண்டும் என்றால் கூட வெளிநாட்டு நிறுவனத்தின் உதவி வேண்டும் தானே.. என சமூக வலைதளங்களில் சில கருத்துக்கள் வந்த வண்ணமே இருக்கின்றன.\nஇதை எல்லாம் பாபா ராம்தேவிடம் கேட்டால் \"பதஞ்சலி நிறுவனப் பொருட்களை நாங்கள் உள்நாட்டினருக்கு எங்கள் அவுட் லெட்டுகள் வழியாக மட்டுமே விற்கிறோம். எங்களிடம் மொத்த விலைக்கு வாங்கும் சில டீலர்கள் தான் பதஞ்சலி பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்கிறார்கள். ஆக பதஞ்சலி நிறுவனம் அமேஸானோடு எந்த ஒரு ஒப்பந்தமும் செய்து கொள்லவில்லை\" என சமாளித்திருக்கிறார்.\nசமீபத்தில் தான் பதஞ்சலி ஜூன்ஸ் பேண்டுகளை எல்லாம் கொண்டு வருவதாக அறிவித்தது இப்படியே விரிவாக்கம் செய்து கொண்டே போனால் அடுத்த சில வருடங்களில் இந்தியாவின் டாப் 5 பணக்காரர்களில் ஒருவராக கூட வளம் வர வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள் சர்வதேச பிசினஸ் மதிப்பீட்டு நிறுவனங்கள். பிறகு என்ன அம்பானி தான் அடுத்த டார்கெட்டா பாபாஜி..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nருச்சி சோயாவின் கடனை செலுத்தும் பதஞ்சலி.. அடுத்து என்ன நடவடிக்கை\nமார்கெட் விலையில் பாதி விலைதான்.. 400 ஏக்கர் அரசு இடம் பதஞ்சலிக்கு பல சலுகைகளுடன் கைமாறுகிறதா\n SBI கிட்ட வாங்குன கடன அடைக்க, SBI கிட்டயே திரும்ப கடன் கேக்குறான்..\nஇந்தியாவின் இரண்டாவது பெரிய சமையல் எண்ணெய் உற்பத்தியாளராகும் பதஞ்சலி..\nபதஞ்சலி பொருட்களை திருட்டுத்தனமாக ஏற்றுமதி செய்கிறார்களா.. தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு..\n“எனக்கு பிசினஸ்ல நஷ்டம்” சொல்வது பாபா ராம்தேவ், “நீங்க சாமியாரா... பிசினஸ்மேனா” கேட்பது மக்கள்\nரூ.1000 கோடி இலக்குடன் பாபா ராம்தேவ்.. மார்ச் மாதத்திற்குள் 100 கடைகள்..\nஎப்எம்சிஜி அடுத்து இந்தத் துறைகளில் 1 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ள பாபா ராம்தேவ்\nஅமுல் போட்டியாகப் பால் வணிகத்தில் இறங்கும் பாபா ராம்தேவ்..\nசிறந்த சுதேசி நிறுவனங்களின் பட்டியல்.. உணவுப் பொருள் தயாரிப்பில் பதஞ்சலிக்குப் பின்னடைவு\nபாபா ராம்தேவால் தோல்வியை சந்திக்கும் பதஞ்சலி..\nபதஞ்சலியின் வெற்றிக்கு காரணமான அந்த 5 தயாரிப்புகள்..\nஅதள பாதாளத்தில் வர்த்தக வாகன விற்பனை.. கவலையில் உற்பத்தியாளர்கள்\n9 நாட்களில் ரூ.81,871 கோடி கடன்.. கடன் மேளாவில் அதிரடி\nபொருளாதார மந்த நிலையா.. இந்த 3 படங்களின் வசூல் என்ன தெரியுமா..கருத்தை வாபஸ் பெற்ற ரவி சங்கர்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/theni/tamil-nadu-4-people-killed-18-people-injured-after-2-vehicles-collided-in-theni-346161.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-19T15:41:33Z", "digest": "sha1:VZHVWTONF4QEXFGDWNQTE32IFLQPRLEP", "length": 15475, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "தேனியில் வேன்- பேருந்து மோதி விபத்து.. 4 பேர் பரிதாப பலி.. 18 பேர் படுகாயம் | Tamil Nadu: 4 people killed, 18 people injured after 2 vehicles collided in Theni - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் தேனி செய்தி\nகுழந்தை கழுத்தில் காலை வைத்து மிதித்து.. தூக்கில் தொங்கிய வேதவள்ளி.. நடு ராத்திரியில் கொடுமை\nAyudha Ezhuthu Serial: காளி அம்மா பையன்னு தெரியாமலேயே... தரமான சம்பவம்\nயப்பா... இனிமே நான் 'அவுக' பேரை கூட உச்சரிக்கலை... ஆளை விடுங்க... செம டென்ஷனில் சேரன் ட்வீட்\nஅண்ணே...அண்ணே..அழகிரி அண்ணே... மதுரையை கலக்கும் போஸ்டர்\nகூலிங் கிளாஸ் போட்டு கொண்டு.. சிங்கம் கெளம்பிருச்சு.. விக்கிரவாண்டிக்கு.. உற்சாகத்தில் தேமுதிக.. \nசுட்டுக் கொல்லப்பட்ட கமலேஷ் திவாரி மகனுக்கு தற்காப்புக்கு துப்பாக்கி - உ.பி. அரசு #Kamlesh Tiwari\nLifestyle உணவை வீணாக்காமல் இருக்க செய்ய வேண்டிய ஜோதிடப் பரிகாரங்கள்...\nAutomobiles அதிவேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை களமிறக்கும் பென்லிங்... பஜாஜ் சேத்தக்கின் எதிராளி இதுதான்...\nMovies ப்பா.. என்னா வரவேற்பு.. ஆரத்தி எடுத்து மாப்பிள்ளையை போல் கமலை அழைத்து சென்ற சிவாஜி குடும்பம்\nTechnology நீண்ட நாட்களுக்கு பிறகு பயனுள்ள அம்சத்தை கொண்டு வந்தது டிக்டாக்.\nFinance மன்மோகன் சிங்குக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி.. காங். தவறுகளை சரி செய்து கொண்டிருக்கிறோம்..\n செம பல்பு.. ஆள் கூட்டிட்டு வந்த கேப்டன் டுபிளெசிஸ்.. அடக்க முடியாமல் சிரித்த கோலி\nEducation TN TRB Result 2019: ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் பட்டியல் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதேனியில் வேன்- பேருந்து மோதி விபத்து.. 4 பேர் பரிதாப பலி.. 18 பேர் படுகாயம்\nதேனி: தேனியில் சற்றுமுன் அருகே நடந்த சாலை விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nதேனி அருகே தீர்த்த தொட்டி பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கிறது. தனியார் வேன் ஒன்றும், தனியார் பேருந்து ஒன்றும் எதிர் எதிர்திசையில் வந்துள்ள போது விபத்து நிகழ்ந்துள்ளது.\nசற்றுநேரத்திற்கு முன் இந்த விபத்து நிகழ்ந்து இருக்கிறது. பேருந்து கட்டுப்பாட்டை இழந்த காரணத்தால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என்று முதற்கட்ட தகவல்கள் வருகிறது\nகோவையில் கல்லூரி மாணவி கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைது\nஇந்த மோசமான விபத்தில் 4 பேர் பலியாகி உள்ளனர். இறந்த இருவரது உடலும் தற்போது பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. இந்த சம்பவம் தேனியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஇதில் 18 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள் தற்போது அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.\nதேனியில் மருத்துவமனையில் இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇந்தா பிடி 500 ரூபாய்.. கேஸ் எதுவும் போட்டுட்டு இருக்காதே.. சரவணக்குமார் குடும்பத்துக்கு மிரட்டல்\nகண்ணே தெரியலை.. அப்பி கிடக்கும் புகை மண்டலம்.. கொழுந்து விட்டு மொத்தமா எரிந்த மசாலா கம்பெனி\nநீட் தேர்வில் சென்னை மாணவி பிரியங்காவுக்காக ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய பெண் யார்\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம்.. சென்னை தனியார் மருத்துவக்கல்லூரி மாணவி பிரியங்கா கைது\nஓ = ஒற்றுமை, பி = பாசம், எஸ் = சேவை.. A poem by Bharathi Raja.. அல்ல அல்ல.. செல்லூர் ராஜு\nஅரை நிர்வாண கோலத்தில் நால்வர்.. நடுராத்திரியில்.. வீடு வீடாக.. தீவிர தேடுதல் வேட்டையில் தேனி போலீஸ்\n''தீயசக்தி திமுக''- திமுக அட்டாக்கை கையில் எடுத்த டிடிவி தினகரன்\nதிடீர் திருப்பம்.. இவங்கதான் உதவுனாங்க.. தேனி மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் மீது டீன் புகார்\nநீட்டுக்கு விண்ணப்பித்தது முதல் தேனியில் அட்மிஷன் வரை.. உதித்சூர்யாவாக செயல்பட்டது மும்பை மாணவர்\nமாணவர் உதித் சூர்யாவின் வருகை பதிவேட்டை திருத்தியது யார்\nமாணவர் உதித் சூர்யாவின் வாக்குமூலத்தில் இருந்து வேறுபடும் கல்லூரி முதல்வரின் விளக்கம்.. பரபரப்பு\nதிருப்பதியில் விஷ ஊசி போட்டு தற்கொலைக்கு முயற்சி.. உதித் சூர்யாவின் தந்தை பகீர் வாக்குமூலம்\nமகனை டாக்டர் ஆக்கும் ஆசையில் தப்பு செஞ்சுட்டேன்.. உதித் சூர்யாவின் தந்தை டாக்டர் வெங்கடேசன் ஒப்புதல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/search?cx=015955889424990834868:i52wen7tp3i&cof=FORID:9&ie=UTF-8&sa=search&siteurl=/tamil.webdunia.com&q=Worship+Of+Lord+Muruga", "date_download": "2019-10-19T14:45:30Z", "digest": "sha1:YTH7472LCEHKA4LRR5OE6VG3TRHZKGR3", "length": 8273, "nlines": 148, "source_domain": "tamil.webdunia.com", "title": "Search", "raw_content": "சனி, 19 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n இசைக்கருவிக்குள் 100 ’பீர் , ரம்’ ...\nபுதுச்சேரி மாநிலத்தில் மதுவகைகள் மலிவு விலைக்கு கிடைக்கும் என்பதால் மற்ற மாநிலங்களுக்கு ...\nபதவி விலக நான் ரெடி நீங்க ரெடியா – ராமதாஸுக்கு அறைக்கூவல் ...\nமூல பத்திரத்தை காட்ட நான் தயார். அரசியலை விட்டு விலக நீங்கள் தயாரா என பாமக நிறுவனர் ...\n”ஊழலில் ஐஎஸ்ஐ முத்திரை பெற்ற கட்சி அதிமுக”.. விளாசும் ...\nவிக்கிரவாண்டி நாங்குநேரி ஆகிய தொகுதிகளில் வருகிற அக்டோபர் 21 ஆம் தேதி சட்டமன்ற ...\nஇதுக்கு பேரு சமூக வலைதளமா – டிக்டாக்கை விமர்சித்த ...\nசமூக பிரச்சினைகளை பேச முடியாத ஒரு செயலியை சமூக வலைதளமாக நினைக்க முடியுமா என பேஸ்புக் ...\nசிவப்பு சட்டை தான்...நைசாக ’பைக்’கை திருடிய நபர் ...\nதிருக்கோவிலூர் பேருந்து நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தை ஒருவர் திருடிச் ...\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatarangan.com/blog/2014/11/washingtonil-thirumanam/", "date_download": "2019-10-19T15:23:51Z", "digest": "sha1:OGQR6OGU4NPH4EKKZVCNGCIXQVJVXCIR", "length": 9079, "nlines": 41, "source_domain": "venkatarangan.com", "title": "Washingtonil Thirumanam | Venkatarangan (வெங்கடரங்கன்) blog", "raw_content": "\n1960களில் எழுத்தாளர் திரு.சாவி எழுதி ஆனந்த விகடனில் வெளிவந்து பெரும் வெற்றிப் பெற்ற ஹாஸ்ய தொடர் தான் “வாஷிங்டனில் திருமணம்” (Archive.org eBook). என் சிறுவயதில் படித்திருக்கிறேனா என்று நினைவில் இல்லை, ஒரு நல்ல புத்தகத்தை அதுவும் நகைச்சுவையான ஒன்றை (மீண்டும்) படிக்க காசக்குமா என்ன. Flipkartஇல் போன வாரம் இதைப் பார்த்தவுடன் வாங்கி விட்டேன், ரூ.90 தான். புத்தகம் வந்தவுடன், ஒரு நாள் பயணமாக பெங்களூரு போகவேண்டி வந்தது, விமான நிலையத்திலும் விமானத்திலும் காத்திருக்கும் நேரத்தில் புத்தகத்தை படித்து முடித்துவிட்டேன். சிரிச்சு சிரிச்சு படிச்சதில் பிரயாண களைப்பே தெரியவில்லை. Flipkartஇல் போன வாரம் இதைப் பார்த்தவுடன் வாங்கி விட்டேன், ரூ.90 தான். புத்தகம் வந்தவுடன், ஒரு நாள் பயணமாக பெங்களூரு போகவேண்டி வந்தது, விமான நிலையத்திலும் விமானத்திலும் காத்திருக்கும் நேரத்தில் புத்தகத்தை படித்து முடித்துவிட்டேன். சிரிச்சு சிரிச்சு படிச்சதில் பிரயாண களைப்பே தெரியவில்லை. சாவியின் எழுத்தோடு ஒத்து, அதோடு நம்மை மேலும் மகிழவைப்பது கோபுலுவின் சிறப்பான ஓவியங்கள்.\nஅப்படி கதை தான் ��ன்ன. அமெரிக்காவில் வாழும் மிகப் பெரும் பணக்காரார் மிஸ்டர் ராக்ஃபெல்லார். அவரின் தங்கையும், அவர் கணவரும், அவர்களின் பெண் லோரிட்டாவும், (லோரிட்டாவின் சிநேகிதி) வசந்தாவின் கல்யாணத்திற்கு தஞ்சாவுருக்கு வருகிறார்கள். வந்து தென் இந்தியாவின் கல்யாண கலாட்டாவைப் பார்த்து பிரமித்துப் போகிறார்கள். அமெரிக்கா திரும்பியவுடன், இதைப் பற்றியே மிஸஸ் ராக்ஃபெல்லாரிடம் கதை கதையாகச் சொல்கிறார்கள். அதில் மயங்கிய மிஸஸ் ராக்ஃபெல்லார், உடன் அப்படி ஒரு தமிழக கல்யாணத்தை வாஷிங்டனில் தன் (பெரும்) செலவிலேயே நடத்துவது என்று முடிவேடுக்கிறார்.\nமுடிவானவுடன் பணத்தை தண்ணியாக இழைத்து ஒரு பிரமாண்டமான கல்யாணத்தை வாஷிங்டனில் நடத்துகிறார். அதற்காக ஒரு மினி தமிழகத்தையே, ஆயிரக்கணக்கான மக்களையும் தமிழகத்தில் இருந்து வரவழைக்கிறார். எண்ணிக்கையில்லா விமானங்கள் தினம் சென்னைக்கும் வாஷிங்டனுக்கும், திருச்சிக்கும் வாஷிங்டனுக்கும் பறந்தப்படி இருக்கிறது. வெத்தலைப் பாக்கில் இருந்து பூ, பழம், மூக்குப் பொடி என்று ஒரு சென்னை கடைத்தெருவே அமெரிக்காவுக்கு வரவழைக்கப்படுகிறது. சாஸ்திரிகள் பலப்பேர் அமெரிக்காவிற்கு வந்தார்கள் என்றால், ஜான்வாசத்தில் காஸ்லைட் தூக்க நரிக்குரூவாஸ் வருகிறார்கள், அவர்களைப் பார்த்து அமெரிக்க நாய்கள் குரைக்கவில்லையென்று ஆயிரம் நாய்களும் அமெரிக்காவிற்கு வரவழைக்கப்படுகிறது. இவர்கள் எல்லாம் வந்தால், பாட்டிமார்கள் வராமல் இருப்பார்களா என்ன, அமெரிக்காவில் லட்சக்கணக்கான அப்பளாங்கள் தயாரிக்க அவர்களும் வருகிறார்கள். அவர்கள் தங்கும் இடத்தில் இருந்து, இடும் அப்பாளத்தை எடுத்துக் கொண்டு ஆர்ட் காலரி மாடியில் காய வைக்க ஹெலிகாப்டர் உபயோகப்படுத்தப்படுகிறது. அமெரிக்காவே வாய் பிளந்து கல்யாணத்தைப் பார்க்கிறது.\nகல்யாணம் என்றால் சம்மந்தி சண்டையில்லாமலா. அதுவும் நடக்கிறது, அதையும் ரசித்துப் பார்க்கிறார் மிஸஸ் ராக்ஃபெல்லார். சண்டைப் போட்ட மாப்பிள்ளையின் மாமாவிற்கு ஒரு காரையும் பரிசாக தந்து அசத்துகிறார் அவர்.\nஇன்று (2014) அமெரிக்காவிலேயே ஆயிரக்கணக்கான கோயில்கள் வந்து விட்டன, பல நூறு இந்திய திருமணங்கள் தினந்தினம் அங்கே நடக்கிறது, அப்படி இருக்க இதெல்லாம் நம்ப முடியவில்லையே என்கிறீர்களா. அமெரிக்கா போவதற்கான இன்று இருக்கும் விசா/பாதுக்காப்பு கெடுப்பிடிகளில், நினைத்தவுடன் ஆயிரக்கானவர்கள் அமெரிக்கவிற்கு கூட்டிக் கொண்டுப் போக முடியுமா. அமெரிக்கா போவதற்கான இன்று இருக்கும் விசா/பாதுக்காப்பு கெடுப்பிடிகளில், நினைத்தவுடன் ஆயிரக்கானவர்கள் அமெரிக்கவிற்கு கூட்டிக் கொண்டுப் போக முடியுமா. அதுவும் நாய்களைக்கூட\nபுத்தகம் எழுதப்பட்டது 1960கள் என்று நினைவில் வைத்துப் படிக்க வேண்டும், இல்லையென்றால் இப்படி இன்னும் பலக்கேள்விகள் நம் மனதில் வந்துப் போகும். அப்படி இல்லாவிட்டாலும், பேசும் எலியை சினிமாவில் பார்த்து ரசிப்பதுப் போல இதெல்லாம் எழுத்தாளரின் மிகைப்படுத்தப்பட்ட கற்பனை மற்றும் பேனா சுதந்திரம். மொத்ததில் படித்து, சிரித்து மகிழ, வேண்டிய ஒரு புத்தகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/Kaiku-ettum-thurathil-azlaku", "date_download": "2019-10-19T14:58:14Z", "digest": "sha1:KGKR5BQV2I77UUDDQFWFXZZS4I3CZWHZ", "length": 27600, "nlines": 544, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "கைக்கு எட்டும் தூரத்தில் அழகு", "raw_content": "\nகைக்கு எட்டும் தூரத்தில் அழகு\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nசுலவோமிர் மிரோசெக் / தமிழில்: பூமணி\nஹினெர் சலீம், சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர்\nஹெர்மன் மெல்வில், தமிழில்: மோகன ரூபன்\nஹேன்ஸ் கிரிஸ்டியன் ஆண்டர்சென் தமிழில்: மதுமிதா\nஹோல்கர் கெர்ஸ்டன் தமிழில் உதயகுமார்\nஹோவர்ட் ஃபாஸ்ட் தமிழில் ஏ.ஜி.எத்திராஜுலு\nஃபிரான்ஸ் காஃப்கா, தமிழில் ஏ.வி. தனுஷ்கோடி மொழிபெயர்ப்பு ஆலோசனை, பின்னுரை ஜி.கிருஷ்ணமூர்த்தி\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nசுலவோமிர் மிரோசெக் / தமிழில்: பூமணி\nஹினெர் சலீம், சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர்\nஹெர்மன் மெல்வில், தமிழில்: மோகன ரூபன்\nஹேன்ஸ் கிரிஸ்டியன் ஆண்டர்சென் தமிழில்: மதுமிதா\nஹோல்கர் கெர்ஸ்டன் தமிழில் உதயகுமார்\nஹோவர்ட் ஃபாஸ்ட் தமிழில் ஏ.ஜி.எத்திராஜுலு\nஃபிரான்ஸ் காஃப்கா, தமிழில் ஏ.வி. தனுஷ்கோடி மொழிபெயர்ப்பு ஆலோசனை, பின்னுரை ஜி.கிருஷ்ணமூர்த்தி\nகைக்கு எட்டும் தூரத்தில் அழகு\nகைக்கு எட்டும் தூரத்தில் அழகு\nகைக்கு எட்டும் தூரத்தில் அழகு\n``நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க’’ என்று சொன்னால் சந்தோஷப்படாத மனிதர் உண்டா’’ என்று சொன்னால் சந்தோஷப்படாத மனிதர் உண்டா தாழம்பூ நிறமும், பிறை நெற்றியும், ஜ���லிக்கும் கண்களும், கூர்த்த நாசியும், முத்துப் பற்களும் முல்லைச் சிரிப்பும்தான் அழகு என்பதில்லை. `சாதாரணமாக இருந்தாலும், கூந்தல் முதல் பாதம் வரை நம்முடைய உறுப்புகளை ஒழுங்காகப் பராமரித்தாலே அழகாகத் திகழலாம்’ என்கிறார், இயற்கை அழகுக் கலை நிபுணர் ராஜம் முரளி. ஏற்கெனவே, `அழகைப் பராமரித்தல்’ குறித்து இவர் எழுதி, நமது பிரசுரத்தில் வெளிவந்துள்ள நூல்கள், வாசகர்களிடையே, முக்கியமாக பெண்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றவை. இப்போதும், பல நூறு டிப்ஸ்களை அள்ளி வழங்கி இருக்கிறார். நம் அழகைப் பேணிப் பராமரிக்க உதவும் பொருட்கள் எல்லாம் எங்கேயோ எட்டாத தூரத்தில் இல்லை... எல்லாமே நம் வீட்டில், நாம் அடிக்கடி புழங்கும் பொருட்கள்தான். பால், தயிர், வெந்தயம், எண்ணெய், மருதாணி, கறிவேப்பிலை, மிளகு என்று நம் அடுக்களையில் இருக்கும் பொருட்களை வைத்தே எளிமையான அழகு சிகிச்சை செய்துகொள்ளக் கற்றுத் தருகிறார். வெட்டிவேர், ரோஜா இதழ்கள், புங்கங்கொட்டை போன்ற மற்ற சில பொருட்கள் நாட்டுமருந்துக் கடையில் கிடைப்பவையே தாழம்பூ நிறமும், பிறை நெற்றியும், ஜொலிக்கும் கண்களும், கூர்த்த நாசியும், முத்துப் பற்களும் முல்லைச் சிரிப்பும்தான் அழகு என்பதில்லை. `சாதாரணமாக இருந்தாலும், கூந்தல் முதல் பாதம் வரை நம்முடைய உறுப்புகளை ஒழுங்காகப் பராமரித்தாலே அழகாகத் திகழலாம்’ என்கிறார், இயற்கை அழகுக் கலை நிபுணர் ராஜம் முரளி. ஏற்கெனவே, `அழகைப் பராமரித்தல்’ குறித்து இவர் எழுதி, நமது பிரசுரத்தில் வெளிவந்துள்ள நூல்கள், வாசகர்களிடையே, முக்கியமாக பெண்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றவை. இப்போதும், பல நூறு டிப்ஸ்களை அள்ளி வழங்கி இருக்கிறார். நம் அழகைப் பேணிப் பராமரிக்க உதவும் பொருட்கள் எல்லாம் எங்கேயோ எட்டாத தூரத்தில் இல்லை... எல்லாமே நம் வீட்டில், நாம் அடிக்கடி புழங்கும் பொருட்கள்தான். பால், தயிர், வெந்தயம், எண்ணெய், மருதாணி, கறிவேப்பிலை, மிளகு என்று நம் அடுக்களையில் இருக்கும் பொருட்களை வைத்தே எளிமையான அழகு சிகிச்சை செய்துகொள்ளக் கற்றுத் தருகிறார். வெட்டிவேர், ரோஜா இதழ்கள், புங்கங்கொட்டை போன்ற மற்ற சில பொருட்கள் நாட்டுமருந்துக் கடையில் கிடைப்பவையே தயாரிக்கும் முறையையும் உபயோகிக்கும் விதத்தையும் அதில் கவனிக்கவேண்டிய விஷயங்களையும் எளிமை��ாக வழங்கியிருக்கிறார். இந்தப் புத்தகத்தின் இன்னொரு சிறப்பம்சம், பெண்களுக்குப் பொதுவாக ஏற்படும் அழகு மற்றும் ஆரோக்கியம் குறித்த கேள்விகளுக்கு விரிவாக விளக்கங்களைத் தந்திருக்கிறார். அவை, எல்லோருக்குமே பயன் தரும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இனியும் தாமதிக்காமல், உங்கள் கைக்கு எட்டும் தூரத்திலேயே காத்திருக்கும் அழகை, உங்களுடையதாக்கிக் கொள்ளுங்கள். அதற்கு இந்தப் புத்தகம் உதவும் என்று நம்புகிறேன். அழகுடன் ஆரோக்கியமாகவும் வாழ வாழ்த்துகள்\n``நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க’’ என்று சொன்னால் சந்தோஷப்படாத மனிதர் உண்டா’’ என்று சொன்னால் சந்தோஷப்படாத மனிதர் உண்டா தாழம்பூ நிறமும், பிறை நெற்றியும், ஜொலிக்கும் கண்களும், கூர்த்த நாசியும், முத்துப் பற்களும் முல்லைச் சிரிப்பும்தான் அழகு என்பதில்லை. `சாதாரணமாக இருந்தாலும், கூந்தல் முதல் பாதம் வரை நம்முடைய உறுப்புகளை ஒழுங்காகப் பராமரித்தாலே அழகாகத் திகழலாம்’ என்கிறார், இயற்கை அழகுக் கலை நிபுணர் ராஜம் முரளி. ஏற்கெனவே, `அழகைப் பராமரித்தல்’ குறித்து இவர் எழுதி, நமது பிரசுரத்தில் வெளிவந்துள்ள நூல்கள், வாசகர்களிடையே, முக்கியமாக பெண்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றவை. இப்போதும், பல நூறு டிப்ஸ்களை அள்ளி வழங்கி இருக்கிறார். நம் அழகைப் பேணிப் பராமரிக்க உதவும் பொருட்கள் எல்லாம் எங்கேயோ எட்டாத தூரத்தில் இல்லை... எல்லாமே நம் வீட்டில், நாம் அடிக்கடி புழங்கும் பொருட்கள்தான். பால், தயிர், வெந்தயம், எண்ணெய், மருதாணி, கறிவேப்பிலை, மிளகு என்று நம் அடுக்களையில் இருக்கும் பொருட்களை வைத்தே எளிமையான அழகு சிகிச்சை செய்துகொள்ளக் கற்றுத் தருகிறார். வெட்டிவேர், ரோஜா இதழ்கள், புங்கங்கொட்டை போன்ற மற்ற சில பொருட்கள் நாட்டுமருந்துக் கடையில் கிடைப்பவையே தாழம்பூ நிறமும், பிறை நெற்றியும், ஜொலிக்கும் கண்களும், கூர்த்த நாசியும், முத்துப் பற்களும் முல்லைச் சிரிப்பும்தான் அழகு என்பதில்லை. `சாதாரணமாக இருந்தாலும், கூந்தல் முதல் பாதம் வரை நம்முடைய உறுப்புகளை ஒழுங்காகப் பராமரித்தாலே அழகாகத் திகழலாம்’ என்கிறார், இயற்கை அழகுக் கலை நிபுணர் ராஜம் முரளி. ஏற்கெனவே, `அழகைப் பராமரித்தல்’ குறித்து இவர் எழுதி, நமது பிரசுரத்தில் வெளிவந்துள்ள நூல்கள், வாசகர்களிடையே, முக்கியம��க பெண்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றவை. இப்போதும், பல நூறு டிப்ஸ்களை அள்ளி வழங்கி இருக்கிறார். நம் அழகைப் பேணிப் பராமரிக்க உதவும் பொருட்கள் எல்லாம் எங்கேயோ எட்டாத தூரத்தில் இல்லை... எல்லாமே நம் வீட்டில், நாம் அடிக்கடி புழங்கும் பொருட்கள்தான். பால், தயிர், வெந்தயம், எண்ணெய், மருதாணி, கறிவேப்பிலை, மிளகு என்று நம் அடுக்களையில் இருக்கும் பொருட்களை வைத்தே எளிமையான அழகு சிகிச்சை செய்துகொள்ளக் கற்றுத் தருகிறார். வெட்டிவேர், ரோஜா இதழ்கள், புங்கங்கொட்டை போன்ற மற்ற சில பொருட்கள் நாட்டுமருந்துக் கடையில் கிடைப்பவையே தயாரிக்கும் முறையையும் உபயோகிக்கும் விதத்தையும் அதில் கவனிக்கவேண்டிய விஷயங்களையும் எளிமையாக வழங்கியிருக்கிறார். இந்தப் புத்தகத்தின் இன்னொரு சிறப்பம்சம், பெண்களுக்குப் பொதுவாக ஏற்படும் அழகு மற்றும் ஆரோக்கியம் குறித்த கேள்விகளுக்கு விரிவாக விளக்கங்களைத் தந்திருக்கிறார். அவை, எல்லோருக்குமே பயன் தரும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இனியும் தாமதிக்காமல், உங்கள் கைக்கு எட்டும் தூரத்திலேயே காத்திருக்கும் அழகை, உங்களுடையதாக்கிக் கொள்ளுங்கள். அதற்கு இந்தப் புத்தகம் உதவும் என்று நம்புகிறேன். அழகுடன் ஆரோக்கியமாகவும் வாழ வாழ்த்துகள்\n’அதிர்வுகள்’ இலங்கை ஜெயராஜ் கட்டுரைகள்\nமதுரை மீனாச்சி உண்மை வரலாறு\nசுவைத்துப் பார் - அருந்தானிய உணவுகள்\nநோயின்றி வாழ நான்கு வழிகள்\nநோயின்றி வாழ நான்கு வழிகள்\nஅக்கு ஹீலர் அ.உமர் பாரூக்\nபெண்: வன்முறையற்ற வாழ்வை நோக்கி\nஇஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா\nபுத்துணர்ச்சி அளிக்கும் மூலிகை பானங்கள்\nபினாங் கு பயனீட்டாளர் சங்கம்\nகடந்து வந்த பாதையும் கற்ற அனுபவப் பதிவுகளும்\nஅம்பேத்கர் வாழ்வில் அறிந்து கொள்ளப்பட வேண்டிய சில அம்சங்கள்\nமட்கு எரு - செய்முறையும் பயன்பாடுகளும்\nஇயற்கை வழி வேளாண்மையில் நீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/lesson-4773201140", "date_download": "2019-10-19T14:53:48Z", "digest": "sha1:LGFPSMKAUFNCV2WTA6KP7S4K6H5SWS3J", "length": 4566, "nlines": 140, "source_domain": "www.internetpolyglot.com", "title": "வீடு, தட்டுமுட்டு சாமான்கள், மற்றும் வீட்டு உபயோக பொருள்கள் - Casa, Mobilio, Oggetti di Casa | Lesson Detail (Tamil - Italian) - Internet Polyglot", "raw_content": "\nவீடு, தட்டுமுட்டு சாமான்கள், மற்றும் வீட்டு உபயோக பொருள்கள் - Casa, Mobilio, Oggetti di Casa\nவீ���ு, தட்டுமுட்டு சாமான்கள், மற்றும் வீட்டு உபயோக பொருள்கள் - Casa, Mobilio, Oggetti di Casa\n0 0 அடுக்குமாடிக் குடியிருப்பு un appartamento\n0 0 அலங்கரித்தல் decorare\n0 0 எழுத்து மேஜை un banco\n0 0 ஒரு தட்டுமுட்டு சாமான் un mobile\n0 0 குளிர் சாதன பெட்டி un frigorifero\n0 0 கை வைத்த சாய்வு நாற்காலி una poltrona\n0 0 சலவை நிலையம் lavanderia\n0 0 தட்டுமுட்டு சாமான் mobili\n0 0 நீராடுதல் doccia\n0 0 படிக்கட்டு scale\n0 0 பாத்திரங்கள் piatti\n0 0 புத்தக அடுக்கறை una libreria\n0 0 மெழுகுவர்த்தி una candela\n0 0 வண்ணம் அடித்தல் dipingere\n0 0 வீட்டு வேலை faccende\n0 0 வேக்யூம் கிளீனர் un aspirapolvere\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/contradiction37/", "date_download": "2019-10-19T14:22:00Z", "digest": "sha1:KEB6I4UET3D636JN6GRXWZZCNXA426WH", "length": 3949, "nlines": 76, "source_domain": "jesusinvites.com", "title": "பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 37!!! – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 37\nதமஸ்குவுக்குப் போகும் வழியிலே சவுல் ஒரு ஒளியைக் கண்டபோது, ஒரு குரல் கேட்டது. அந்தக் குரலை கூடிருந்தவர்களும் கேட்டார்களா\na. ஆம் (சவுலுடனே கூடப் பிரயாணம் பண்ணின மனுஷர்கள் சத்தத்தைக் கேட்டும் ஒருவரையுங் காணாமல் பிரமித்து நின்றார்கள். அப்போஸ்தலர் 9: 7)\nb. இல்லை (என்னுடனேகூட இருந்தவர்கள் வெளிச்சத்தைக்கண்டு, பயமடைந்தார்கள்; என்னுடனே பேசினவருடைய சத்தத்தையோ அவர்கள் கேட்கவில்லை. அப்போஸ்தலர் 22: 9)\nபைபிள் உண்மையாக இறைவேதம் என நம்பும் கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு புரியவைப்பது\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nஈஸா நபி ஏன் திருமணம் செய்துக்கொள்ளவில்லை\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 36\nபெண்கள், நாய், கழுதைக்கு சமமா\nதன்னைத்தானே பொய்யன் என்று வாக்குமூலம் கொடுக்கும் பவுல்\nதூய இஸ்லாத்தை ஏற்ற அப்துல்லாஹ் என்ற ராஜமாணிக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=15436&id1=4&issue=20190607", "date_download": "2019-10-19T14:17:57Z", "digest": "sha1:6Q6JKRENKGPJ3OZDEN6A4C63G2A2JX3Q", "length": 7912, "nlines": 39, "source_domain": "kungumam.co.in", "title": "இந்தியில் தோல்வியடையும் இந்தி மாணவர்கள்! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nஇந்தியில் தோல்வியடையும் இந்தி மாணவர்கள்\nஇந்திய அரசு புதிய கல்விக் கொள்கைக்கான வரைவுத் திட்டத்தில் மும்மொழிக் கொள்கையை வகுத்து, இந்தியா முழுதும் இந்தியை கட்டாய பாடமாக்க ஒரு வரைவு கொண்டு வந்திருந்த செய்திதான் போன வார சென்சேஷன். தமிழகம், கர்நாடகம், ஆந்திரம் போன்ற மாநிலங்களில் உடனடியாக இதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. இங்கு, ஆளுங்கட்சி முதல் எதிர்க்கட்சிகள் வரை உடனடியாக கண்டன அறிக்கைகள் விட்டன.\nஃபேஸ்புக், டிவிட்டர் என சமூக ஊடகங்களில் காரசார விவாதங்கள் அனல் பறந்தன. இவ்வளவு களேபரங்களுக்கு இடையில் சத்தமில்லாமல் ஒரு செய்தி கடந்துபோனது. இந்தி பேசும் மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் 20% மாணவர்கள் இந்திப் பாடத்தில் தோற்றிருக்கிறார்கள் என்ற செய்திதான் அது.\nசுமார் ஐந்தே முக்கால் லட்சம் மாணவர்கள் பங்கேற்ற உத்தரப் பிரதேச அரசின் பொதுத் தேர்வில் சுமார் ஐந்து லட்சம் பேர் ஆங்கில மொழிப் பாடத்திலும் கணிதத்திலும் தோல்வியடைந்திருக்கிறார்கள். இந்தக் கல்வியாண்டில் இருபத்தொன்பதரை லட்சம் மாணவர்கள் இந்திப் பாடத்தில் தேர்வு எழுதினார்கள். இதில், இருபத்து மூன்றே முக்கால் லட்சம் பேர் மட்டுமே தேறியிருக்கிறார்கள். தாய்மொழியிலேயே இருபது சதவீதம் பேர் தோல்வியடைந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\n‘‘இந்தக் காரணத்தால்தான் மாணவர்கள் தாய் மொழித் தேர்வில் தோல்வியடைகிறார்கள் என்று குறிப்பிட்டு எந்தக் காரணத்தையும் சொல்ல முடியாது. பொதுவாக, மாணவர்களுக்கான இடையீடு என்பது சமீப காலங்களில் அதிகரித்திருக்கிறது. அதனால்தான் தோல்வியடைகிறார்கள்...’’ என்கிறார் உ.பி பாடத்திட்ட போர்டின் செயலர் நினா வத்சவா.\nஇந்தியில் மட்டும் அல்ல, அறிவியல், சமூகவியல் போன்ற பாடங்களில்கூட கணிசமானவர்கள் தோல்வியடைந்திருக்கிறார்கள். ஆனால், இந்தி பேசும் மாநிலம் ஒன்றிலேயே அதன் மாணவர்கள் தாய்மொழியில் தோல்வியடைந்திருக்கிறார்கள் என்ற செய்தி அபத்தமாக உள்ளது.\nமுதலில் உங்கள் குழந்தைகளுக்கு இந்தியை சரியாகச் சொல்லிக்கொடுத்துவிட்டு பிறகு அதை மற்ற மாநிலங்களுக்குப் பரப்புங்கள் என்று எதிர்க்கட்சிகள் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஉண்மையில் தமிழ்நாட்டிலும் தமிழில் தோல்வியடையும் விகிதம் கணிசமாகவே உள்ளது. இப்படி நம் குழந்தைகள் தாய் மொழியிலேயே தோல்வியடையும் அளவுக்குப் பலவீனமாக இருக்கும்போது இன்னொரு அந்நிய மொழியை அவர்களிடம் திணிப்பது என்பது கல்விச் சூழலை மிக மோசமானதாக்கி எளிய குழந்தைகளை கல்வியை விட்டு அகற்றிவிடும் என்கிறார்கள் கல்வியியலாளர்கள். இதுவும் கவனிக்க வேண்டிய பாயிண்ட்தான்.\n5 அஞ்சு பன்ச் -பிரகாஷ்ராஜ்\n5 அஞ்சு பன்ச் -பிரகாஷ்ராஜ்\nநியூஸ் வியூஸ்-இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்\nஐஏஎஸ் தேர்வில் டாப் ரேங்க் எடுத்த இளம் தாய்\nஇந்தியில் தோல்வியடையும் இந்தி மாணவர்கள்\nபிரதமர் மோடி இக்கட்டுரையை படிப்பாரா..\nலன்ச் மேப்-உடுப்பி ஹோட்டல்களின் வரலாறு07 Jun 2019\nஇந்த டிசைன்ஸாலதான் எயிட்டீஸ் ஹீரோயின்ஸ் பத்தி இப்பவும் பேசறோம்\n5 அஞ்சு பன்ச் -பிரகாஷ்ராஜ்07 Jun 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999994121/after-party-house-cleaning_online-game.html", "date_download": "2019-10-19T16:14:51Z", "digest": "sha1:3DQFBK5ADNTQ7AFRWIVCSHK2ETDGJVRI", "length": 11835, "nlines": 153, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு ஒரு வீட்டில் விருந்து பிறகு சுத்தம் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு ஒரு வீட்டில் விருந்து பிறகு சுத்தம்\nவிளையாட்டு விளையாட ஒரு வீட்டில் விருந்து பிறகு சுத்தம் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் ஒரு வீட்டில் விருந்து பிறகு சுத்தம்\nகுடியிருப்பில் நேற்று மிகவும் வேடிக்கையாக இருந்தது. ஒரு இளம் நிறைய, ருசியான காக்டெய்ல், சிப்ஸ் மற்றும் சத்தமான இசை இருந்தன. இன்று அதை கூட அபார்ட்மெண்ட் போன்ற இல்லை. அனைத்து விருந்தினர்கள் தப்பி மற்றும் குப்பை மட்டுமே மலை விட்டு. விளையாட்டு சேர மற்றும் அடுக்குமாடி வெளியே பெண் உதவி. தரையில் அனைத்து குப்பை சேகரிக்க, பாத்திரங்களை கழுவுவது எல்ல��ம் வெளியே இடுகின்றன. . விளையாட்டு விளையாட ஒரு வீட்டில் விருந்து பிறகு சுத்தம் ஆன்லைன்.\nவிளையாட்டு ஒரு வீட்டில் விருந்து பிறகு சுத்தம் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு ஒரு வீட்டில் விருந்து பிறகு சுத்தம் சேர்க்கப்பட்டது: 31.07.2013\nவிளையாட்டு அளவு: 1.55 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.45 அவுட் 5 (256 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு ஒரு வீட்டில் விருந்து பிறகு சுத்தம் போன்ற விளையாட்டுகள்\nஉணவு விடுதியில் சமையல் கிடைக்கும்\nஸ்னோ ஒயிட். நன்றி அறை திரை அரங்கு ஒப்பனை\nClawd ஓநாய்: குளறுபடியாக அறையில் சுத்தம்\nடாம் பூனை 2 பேசி\nShoujo மங்கா சின்னம் உருவாக்கியவர்: Matsuri\nபேபி ஹேசல் வயிறு பராமரிப்பு\nவிளையாட்டு ஒரு வீட்டில் விருந்து பிறகு சுத்தம் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஒரு வீட்டில் விருந்து பிறகு சுத்தம் பதித்துள்ளது:\nஒரு வீட்டில் விருந்து பிறகு சுத்தம்\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஒரு வீட்டில் விருந்து பிறகு சுத்தம் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு ஒரு வீட்டில் விருந்து பிறகு சுத்தம், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு ஒரு வீட்டில் விருந்து பிறகு சுத்தம் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஉணவு விடுதியில் சமையல் கிடைக்கும்\nஸ்னோ ஒயிட். நன்றி அறை திரை அரங்கு ஒப்பனை\nClawd ஓநாய்: குளறுபடியாக அறையில் சுத்தம்\nடாம் பூனை 2 பேசி\nShoujo மங்கா சின்னம் உருவாக்கியவர்: Matsuri\nபேபி ஹேசல் வயிறு பராமரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/authorindex.aspx?ai=883", "date_download": "2019-10-19T15:30:14Z", "digest": "sha1:BDMELJXKKIZSRDXX3OF557TA7EHDH6TA", "length": 2868, "nlines": 19, "source_domain": "www.tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | மேலோர் வாழ்வில் | வாசகர் கடிதம் | பொது\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | சாதனையாளர் | எனக்குப் பிடிச்சது\nஅனிதா நாக் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்\nசெயிண்ட் லூயி நகரில் சூர்யா நடன விழா - (May 2011)\n2011 ஏப்ரல் 15 முதல் 17 வரை 3 நாட்கள் கிளேட்டன் உயர்நிலைப் பள்ளி அரங்கில் 3வது செயிண்ட் லூயி இந்திய நடன விழா நடைபெற்றது. 134 கலைஞர்களைக் கொண்ட 23 வெவ்வேறு நடனக் குழுவினர் அமெரிக்காவின்... மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/lok-sabha-election-interesting-facts/vijaya-baskar-talk-about-dmk-119041700060_1.html", "date_download": "2019-10-19T16:01:56Z", "digest": "sha1:MTLUXRKWX5N4V25NPYVBV27UKSOQTRSY", "length": 13709, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "எங்களுக்கு தேர்தலை நிறுத்த வேண்டுமென்ற எண்ணம் இல்லை: விஜயபாஸ்கர் | Webdunia Tamil", "raw_content": "சனி, 19 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதேர்தல் 2019 சிறப்பு நிகழ்வுகள்\nஎங்களுக்கு தேர்தலை நிறுத்த வேண்டுமென்ற எண்ணம் இல்லை: விஜயபாஸ்கர்\nஎங்களுக்கு தேர்தலை நிறுத்த வேண்டுமென்ற எண்ணம் இல்லை என்று கரூரில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறினார்.\nகரூரில் கோவை ரோட்டில் உள்ள அ.தி.மு.க தேர்தல் மாவட்ட தலைமை பணிமனையில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது., கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியின் அ.தி.மு.க வேட்பாளர் அறிவிப்பு எப்போது என்று கேட்ட போது. எம்.பி தேர்தல் முடிந்தவுடன் அ.தி.மு.க கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர்கள் அதை அறிவிப்பார்கள் என்றார். இந்நிலையில் 19 ம் தேதி முதல் பிரச்சாரம் தொடர்ந்து நடைபெறும் என்றும் கூறினார்.\nமேலும், நேற்று நடந்த தி.மு.க வின் வன்முறை குறித்து கே���்டதற்கு, டெல்லியில் வந்த தேர்தல் மேற்பார்வையாளர் தான் இதற்கு மூலக்காரணம், ஏற்கனவே எங்களுக்கு அனுமதி கொடுத்த இடத்தினையும், அதே நேரத்தினையும் முறையான அனுமதி வாங்கிய நிலையில்., தி.மு.க வினர் திடீர் உள்ளிருப்பு போராட்டத்தினால், எங்களுடைய நேரத்தினை மாற்றி அமைத்துள்ளார். அந்த அறிவிப்பினை எங்களிடமும் கேட்டு செய்து இருக்கலாம், ஆனால் அவர் காங்கிரஸ் வேட்பாளருக்கும், அ.தி.மு.க வேட்பாளருக்கும் டைம் கொடுத்தது தான் மூலக்காரணம், மேலும், இரு கட்சியினரும் இரு திசையில் சென்று கொண்டிருக்கும் போது., கற்களை கொண்டு அ.தி.மு.க வினர் மீது தாக்குதல் நடத்தினர். எங்களுடைய வார்டு செயலாளர் ஒருவர் மண்டை உடைத்தும், ஒருவரது கால் உடைந்தும் பல்வேறு நபர்கள் ஆங்காங்கே சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆகையால் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கு தோல்வி பயம் வந்து விட்டது. அ.தி.மு.க வினர் என்றுமே அராஜகத்திற்கு செல்ல மாட்டோம், அது தான் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எங்களுடைய கட்சி நிர்வாகிகளுக்கும், கட்சியினருக்கும் கற்றுக் கொடுத்த பாடம், எங்களுக்கு தேர்தல் நிறுத்தும் எண்ணம் இல்லை, எங்களுக்கு வெற்றி உறுதி, எந்த இடத்திற்கும் நாங்கள் பிரச்சினை செய்ய வில்லை என்று கூறினார்.\nமதுரையில் மின்சாரத்தை நிறுத்தி ஓட்டுக்குப் பணம் – திமுகவினர் குற்றச்சாட்டு \nபணப்பட்டுவாடா செய்பவர்களை போட்டியிட அனுமதிக்க வேண்டுமா\nவேலூர் தொகுதியில் தேர்தல்: அதிமுக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு\nவேலூர் தேர்தல் ரத்து: தவறு நடந்துவிட்டது\nவைகோவின் முதல் தொகுதிக்கும் கடைசி தொகுதிக்கும் வந்த சிக்கல்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-19T14:56:57Z", "digest": "sha1:JTUDJKQIMBSAF3CWOK3BJIW5TUBZRZSF", "length": 6201, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மாறன்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்ச�� மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமாறன் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகாஞ்சித்தலைவன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமறக்க முடியுமா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅன்னையின் ஆணை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதென்னவன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:தென்காசி சுப்பிரமணியன்/பயனர்வெளிப்பக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாரி (மாறன் காரி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாண்டியர் குடிப்பெயர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடெல்லி கணேஷ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:பாண்டியர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:கலைக்களஞ்சியத் தலைப்புகள்/கலைக்களஞ்சியம்/ம ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:கலைக்களஞ்சியத் தலைப்புகள்/குழந்தைகள் கலைக்களஞ்சியம்/ம ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாண்டியர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Neechalkaran/எண்ணிக்கை1/2 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Neechalkaran/எண்ணிக்கை2/6 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-10-19T14:50:38Z", "digest": "sha1:J2BBA5B4DGDVDRRDY737YCUAQIP3FRGD", "length": 4710, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தமிழ் தட்டச்சு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► தமிழ் எழுத்து குறிமுறைகள்‎ (1 பகு, 3 பக்.)\n► தமிழ் எழுத்துருக்கள்‎ (2 பக்.)\n► தமிழ்க் கணினி உள்ளீட்டு மென்பொருள்கள்‎ (8 பக்.)\n► தமிழ் விசைப்பலகைகள்‎ (1 பகு, 7 பக்.)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 அக்டோபர் 2016, 05:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Spirituals/31280-.html", "date_download": "2019-10-19T15:28:59Z", "digest": "sha1:X2C6QVXXGOHRDNQJQL5SOLQEVWZEIQ2R", "length": 14940, "nlines": 252, "source_domain": "www.hindutamil.in", "title": "எங்கள் படக்குழுவே ஆஸ்கர் வென்றதைப் போல உள்ளது: க்ரெய்க் மேன் குறித்து கமல்ஹாசன் | எங்கள் படக்குழுவே ஆஸ்கர் வென்றதைப் போல உள்ளது: க்ரெய்க் மேன் குறித்து கமல்ஹாசன்", "raw_content": "சனி, அக்டோபர் 19 2019\nஎங்கள் படக்குழுவே ஆஸ்கர் வென்றதைப் போல உள்ளது: க்ரெய்க் மேன் குறித்து கமல்ஹாசன்\n'உத்தம வில்லன்' படத்தில் பணியாற்றிவருபவரும், 'விப்ளாஷ்' திரைப்படத்திற்காக இந்த ஆண்டு ஆஸ்கர் வென்றவருமான கனடாவைச் சேர்ந்த ஒலிக்கலவை நிபுணர் க்ரெய்க் மேன் குறித்து நடிகர் கமல்ஹாசன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.\n\"'உத்தம வில்லன்' திரைப்படத்திற்காக மிகச் சிறந்த முறையில் ஒலிக் கலவை அமைக்கவேண்டும் என்று எனது நண்பர் , ஒலிக் கலவை நிபுணர் குணாலைக் கேட்ட போது, க்ரெய்க் மேன் என்பவரைப் பரிந்துரைத்தார். ஆஸ்கரும் இதே பெயரைத் தேர்வு செய்ததில் மகிழ்ச்சியே.\nநாங்கள் 'விப்ளாஷ்' படத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போதே, ஒலிக்கலவையில் 'பேர்ட் மேன்' திரைப்படம் சிறப்பாக உள்ளது என்று கூறும் பணிவு அவரிடத்தில் இருந்தது.\nஅவரது பெருந்தன்மையும், உத்தம வில்லனில் பணியாற்றும் போது அவர் காட்டிய பொறுமையும் எனக்குப் பிடித்திருந்தது. 'விப்ளாஷ்' படத்தோடு எங்களுக்கு சம்மந்தம் இல்லை என்றாலும், எங்கள் படக்குழுவே ஆஸ்கர் வென்றதைப் போல இருந்தது. அந்தக் குழுவில் ஒருவராகவே எங்களையும் உணர்ந்தோம். க்ரெய்க் இந்த கௌரவத்தைப் பெறுவதில் பங்காற்றிய அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்\" என கமல்ஹாசன் கூறியுள்ளார்.\nதன்னுடன் இணைந்து, 'விஸ்வரூபம்' 1 மற்றும் 2, 'உத்தம வில்லன்' ஆகிய படங்களில் பங்காற்றியுள்ள ஒலிக் கலவை நிபுணர் குணால் ராஜன் குறித்து பேசுகையில், \"க்ரெய்கை எனக்கு அறிமுகம் செய்ததற்காக குணாலுக்கு நன்றி. உங்கள் கை ராசி நன்றாக உள்ளதென்று நினைக்கிறேன். உங்கள் நண்பர்களுக்கு ஆஸ்கர் கிடைத்துள்ளது. 'உத்தம வில்லன்' படத்தின் ஒலிக் கலவையை நான் கேட்டேன், சர்வதேச படங்களுக்கு நிகரான உழைப்பையே இந்தப் படத்திற்கும் க்ரெய்க் தந்துள்ளார்”\nஇவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளா���். க்ரெய்க் மேனுடன் மீண்டும் பணியாற்றவும் வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார்.\nரமேஷ் அர்விந்த் இயக்கியுள்ள 'உத்தம வில்லன்' ஏப்ரல் 2-ஆம் தேதி வெளியாகவுள்ளது. கமல் ஹாசனுடன் இணைந்து பூஜா குமார், ஆண்ட்ரியா, ஊர்வசி, கே. பாலச்சந்தர், கே. விஸ்வநாத், ஜெயராம் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.\nஉத்தம வில்லன்கமல்இயக்குநர் ரமேஷ் அரவிந்த்பூஜா குமார்ஆண்ட்ரியாக்ரெய்க் மேன்\nநோபல் பரிசு வென்ற அபிஜித் கம்யூனிச சார்பு...\nமக்களுக்கான பணியை மதிக்காத நீங்கள் வீட்டுக்குப் போகவேண்டும்...\nநூற்றாண்டு தொடக்க விழா கம்யூனிஸ்ட் இயக்க கொள்கைகளை...\nகல்கி ஆசிரம சோதனையில் சிக்கிய தங்கம், வைரம்,...\nபொறியியல் மாணவர்களின் வீழ்ச்சிக்குப் பின்னுள்ள ஆசிரியர்கள் விவகாரம்\nஐஎம்எப் கணிப்பு இருக்கட்டும்; இந்தியாதான் வேகமான பொருளாதார வளர்ச்சி...\nதரமணி 5: தடம் பதிக்க போதும்.. ஒரு...\n5 ஆண்டுகளுக்கு முன்பாக அமித் ஷா யாரென்றே மக்களுக்குத் தெரியாது: பிரச்சாரத்தில் ஷரத்...\n“என் சூப்பர் ஸ்டார்” - யுவராஜ் சிங் வாழ்த்துக்கு கங்குலி உற்சாக பதில்\nமருத்துவ விவரங்களை வைத்து பணம் பார்ப்பதா - ஊடகங்களைச் சாடிய அமிதாப் பச்சன்\nஆவிகளுக்கெல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம்: கே.எஸ். அழகிரி\nமருத்துவ விவரங்களை வைத்து பணம் பார்ப்பதா - ஊடகங்களைச் சாடிய அமிதாப் பச்சன்\nமீண்டும் சிக்கலில் 'பிகில்': கதைத் திருட்டு தொடர்பாக தெலுங்கு எழுத்தாளர் சங்கத்திலும் புகார்\nவிமான நிலையத்திலிருந்து துரத்திய ரசிகர்: வீட்டிற்குள் அழைத்து புத்திமதி சொன்ன ரஜினி\n2035-ம் ஆண்டில் நாட்டில் முதியோர் எண்ணிக்கை அதிகரிக்கும்; இளைஞர்கள் எண்ணிக்கை குறையும்\nதோனியின் ஓய்வு குறித்து பேசக்கூட கூடாது- பாடலாசிரியர் ஜாவித் அக்தர் ஆதரவு\n12 ஆண்டுகள் சாதனையை முறியடித்த வில்லியம்ஸன்\nபும்ரா போல் பந்துவீச முயற்சித்த பாட்டி: வீடியோ பார்த்து வியந்த ஜஸ்பிரித்\nமுத்தரப்பு ஒருநாள்: இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸி. சாம்பியன்\nஜெ. மேல்முறையீட்டு வழக்கில் சேர்க்கக் கோரிய திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் மனு தள்ளுபடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/50035-kamal-hasan-s-tweet-about-vijay-s-sarkar.html", "date_download": "2019-10-19T16:02:02Z", "digest": "sha1:KEP3QPLUGZIUUCUJAFOJA4FVGUGOWQCE", "length": 12001, "nlines": 140, "source_domain": "www.newstm.in", "title": "முன்பை��் போல மீண்டும் ஃபாசிசம் முறியடிக்கப்படும் - சர்காருக்கு ஆதரவாக கமல்! | Kamal Hasan's Tweet about Vijay's Sarkar", "raw_content": "\n3வது டெஸ்ட் போட்டி வெளிச்சமின்மையால் நிறுத்தம்\nஇனியும் தாமதித்தால் கருப்புப் பட்டியல் தான் - பாகிஸ்தானை எச்சரிக்கும் பிபின் ராவத்\nவெங்காயம், தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை: மத்திய அமைச்சர்\nமாமல்லபுரம் வெண்ணெய் உருண்டை பாறையை பார்வையிட இன்று முதல் கட்டணம்\nதமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை தொடரும்\n\"முன்பைப் போல மீண்டும் ஃபாசிசம் முறியடிக்கப்படும்\" - சர்காருக்கு ஆதரவாக கமல்\nதீபாவளிக்கு ரிலீஸான சர்கார் திரைப்படம் அதிக சர்ச்சைகளை சந்தித்தது. நடிகர் விஜய் நடித்துள்ள இந்தத் திரைப்படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருக்கிறார். பொதுவாக விஜய் படங்களுக்கு வரும் பிரச்னை தான் என்றாலும், சர்கார் கதை திருட்டு என ஆரம்பித்து அதன் பிறகு நடந்த அனைத்துமே சர்ச்சையோ சர்ச்சை ரகம் தான்.\nஅரசின் இலவச திட்டங்களை விமர்சித்திருப்பதால், சர்கார் வெளியான அனைத்துத் திரையரங்கிலும் ஆளுங்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், நீதி மன்றத்தை நாடிய ஏ.ஆர்.முருகதாஸை நவம்பர் 27-ம் தேதி வரை கைது செய்ய தடை விதித்தனர் நீதிபதிகள்.\nஅந்த காலம் முடிந்திருப்பதால், மீண்டும் அந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, 'சர்கார்' படத்தில் அரசுத் திட்டங்களை விமர்சித்ததற்காக முருகதாஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும், எதிர்காலத்தில் அவர் எடுக்கும் படங்களில், அரசின் திட்டங்களையும் அரசையும் விமர்சிக்கும் வகையில் காட்சிகள் அமைக்க மாட்டேன் என்று உத்திரவாத பத்திரம் தாக்கல்செய்ய வேண்டும். தவிர அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது எனவும் வாதிட்டார் அரசு தரப்பு வழக்கறிஞர்.\nஇதனால், முருகதாஸிடம் விளக்கம் பெறுமாறு அவரது வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு வழக்கை இன்றைக்கு (28.11.18) ஒத்தி வைத்திருக்கிறார்கள் நீதிபதிகள்.\nஇந்நிலையில், முருகதாஸுக்கு ஆதரவாக களம் இறங்கியிருக்கும் நடிகர் கமல், \"தணிக்கைக் குழுவால் சான்றிதழ் வழங்கப்பட்ட படம் சர்கார். ஆனால், அரசு மக்களின் கருத்து சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த நினைக்கிறது. இது ஜனநாயகமல்ல. முன்பைப் போலவே மீண்டும் ஃபாசிசம் முறியடிக்கப்படும்\" என ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார���.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nநாகையில் முதல்வர்: புயல் பாதிப்பு பகுதிகளை பார்வையிடுகிறார்\nபொருளாதார குற்றங்களில் ஈடுபட்டு வெளிநாடுகளுக்கு ஓடியவர்கள் மீண்டும் நாட்டிற்கு திரும்ப வேண்டும்: வெங்கையா நாயுடு\nசபரிமலையில் போராட்டம் நடத்த தடை: கேரள உயர்நீதிமன்றம்\nஜி-20 மாநாட்டில் கலந்து கொள்ள புறப்படுகிறார் பிரதமர் மோடி\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகமலேஷ் திவாரியின் கொலைக்கான பின்னனி: உ.பி போலீஸ் அதிர்ச்சித் தகவல்\nடெல்லி பாஜகவின் முதல்வர் வேட்பாளருக்கான போட்டியில் இருப்பவர்கள் யார் தெரியுமா\nகமலேஷ் திவாரி கொலை வழக்கில் ஐந்து பேர் கைது - தொடரும் போலீஸ் விசாரணை\nஐஸ்ஐஸ் அமைப்பின் கொலை மிரட்டலுக்கு உள்ளாகியிருந்தாரா கமலேஷ் திவாரி\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nபப்பி படத்திலிருந்து வெளியான யோகி பாபு அந்தம்\nமான்ஸ்டர்’ படத்தை தொடர்ந்து பொம்மையில் நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா\nமாமல்லபுரம் வெண்ணெய் உருண்டை பாறையை பார்வையிட இன்று முதல் கட்டணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/50429-the-hunger-strike-on-behalf-of-nadar-sangam-in-chennai.html", "date_download": "2019-10-19T16:02:41Z", "digest": "sha1:JRXTZM7JVEDA6D7F34GW4WAAZIL3MQ7S", "length": 9115, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "சென்னையில் நாடார் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் | The hunger strike on behalf of Nadar Sangam in Chennai", "raw_content": "\n3வது டெஸ்ட் போட்டி வெளிச்சமின்மையால் நிறுத்தம்\nஇனியும் ��ாமதித்தால் கருப்புப் பட்டியல் தான் - பாகிஸ்தானை எச்சரிக்கும் பிபின் ராவத்\nவெங்காயம், தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை: மத்திய அமைச்சர்\nமாமல்லபுரம் வெண்ணெய் உருண்டை பாறையை பார்வையிட இன்று முதல் கட்டணம்\nதமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை தொடரும்\nசென்னையில் நாடார் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம்\nபாடப்புத்தகத்தில் நாடார் சமுதாயம் குறித்து இடம் பெற்றுள்ள வரலாற்று பாடத்தை நீக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற உண்ணாவிரதப்போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.\nசென்னை வள்ளுவர் கோட்டத்தில், நாடார் மக்கள் சக்தி மற்றும் ஒருங்கிணைந்த நாடார் சங்கங்கள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில், வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீக்க வேண்டும், சிபிஎஸ்இ ஒன்பதாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் நாடார் சமுதாயம் குறித்து இடம்பெற்றுள்ள வரலாற்று பாடத்தை நீக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பத்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இந்த உண்ணாவிரத போராட்டத்தில், பாமக சார்பில் தலைவர் ஜி. கே மணி, துணை பொதுச்செயலாளர் ஏ.கே மூர்த்தி, அமைச்சர் பாண்டியராஜன், காங்கிரஸ் மூத்த தலைவர் குமாரி ஆனந்தன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர் தனபாலன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசிறுமிக்கு பாலியல் தொல்லை: எஸ்.ஐ போக்ஸோ சட்டத்தில் கைது\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபூட்டிகிடக்கும் வீடுகள், காலி மனைகள்: உரிமையாளர்களுக்கு அபராதம்\nசென்னை கிண்டியில் போக்குவரத்து நிறுத்தம்\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nபப்பி படத்திலிருந்து வெளியான யோகி பாபு அந்தம்\nமான்ஸ்டர்’ படத்தை தொடர்ந்து பொம்மையில் நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா\nமாமல்லபுரம் வெண்ணெய் உருண்டை பாறையை பார்வையிட இன்று முதல் கட்டணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t49181p75-topic", "date_download": "2019-10-19T16:06:15Z", "digest": "sha1:4ITF6EQ5ZPQD6OBSQ4CZSGTD7T6K7SON", "length": 48724, "nlines": 426, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "அறிந்துகொள்வோம் - Page 4", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்\n» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை\n» ஒரே கதை – கவிதை\n» என் மௌனம் நீ – கவிதை\n» பாதை எங்கும் பூக்கள் – கவிதை\n» நிலவின் தாய் – கவிதை\n» யானைக்கு உவ்வா – கவிதை\n» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்\n» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்\n» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்\n» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை\n» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை\n» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்\n» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்\n» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி\n» சூப்பர் 30 – சினிமா\n» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n» தங்கமீன் – குறும்படம்\n» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்\n» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்\n» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை\n» அழுகையின் மவுனம் - கவிதை\n» கனவுப் பொழுதுகள் - கவிதை\n» அனபே சிவம் - கவிதை\n» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» ஏழாம் கலை - புதுக்கவிதை\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: அறிந்தும் அறியாதவை\n* மும்பையில் நீங்கள் ஒரு நாள் சுவாசிக்க கூடிய காற்று, 2 1/2பாக்கெட் சிகரெட் உபயோகிப்பதற்கு சமமானது.\n* இந்தியாவில் மனிதனுக்கு வேண்டிய டாய்லெட்டை விட செல்போன்கள் அதிகம்.\n* நீங்கள் கொட்டாவி விடும்போது நாக்கை தொட்டால் அது கொட்டாவியை உடனே நிறுத்திவிடும்.\n* பெண்கள் ஒரு நாளைக்கு 7000 வார்த்தைகள் பேசு கின்றனர் ஆண்கள் 2000 வார்த்தைகள் தான் பேசுகின்றனர்.\n* இந்தியாவில் மில்லியன் மக்களுக்கு 11 ஜட்ஜ் மட்டுமே உள்ளனர்.இப்போது வழக்கில் உள்ள எல்லா கேஸுக்களை முடிக்க 466 ஆண்டுகள் பிடிக்கும்.\n* நீல நிற கண்களை உடையோற்கு மற்றவர்களை விட இரவில் பார்வை திறன் துல்லியமாக இருக்கும்\n* காகிதப் பணம் தயாரிக்கப்படுவது காகிதம், பருத்தி ஆகியவற்றின் சிறப்பான கலவைகளால் தான்.\n* உலகில் பயன்படுத்தப்படும் பெட்ரோலில் 29 சதவீதம் அமெரிக்காவில் பயன்படுத்தப்படுகிறது. அது போல் உலகின் பயன்படுத்தப்படும் மின்சாரத்தில் 33 சதவீதம் பயன்படுத்தப்படுவதும் அமெரிக்காவில்தான்.\n* ஒரு முறை புன்னகை புரிவதன் மூலம் குறைந்தப் பட்சம் 30 தசைநார்களுக்கு பயிற்சி கிடைக்கிறது.\n* மனித உடலில் இரத்த ஓட்டம் இல்லாத பகுதி எது தெரியுமா கண்ணின் கருவிழி.ஏனென்றால் கருவிழி அதற்கு தேவையான ஆக்ஸிஜனை காற்றிலிருந்து நேரடியாகப் பெற்றுக்கொள்கிறது.\nஇந்தியன் என்ற வகையில் பெருமையடைந்தேன். தகவலுக்கு நன்றி நண்பரே.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nNisha wrote: அப்ப குடிக்காதிங்கப்பூ\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\n* நத்தைகளில் 80 ஆயிரம் வகைகள் உள்ளன.\n* தன் காதை நாவால் சுத்தம் செய்யும் விலங்கு ஒட்டகம்.\n* பென்குயினால் பறக்க முடியாது. ஆனால் 6 அடி உயரம் வரை குதிக்கும்.\n* 23 நொடிகள் மட்டுமே பறக்கும் திறனுடைய பறவை கோழி.\n* யானையின் துதிக்கையில் 4 லட்சம் தசைகள் உள்ளன.\n* சிப்பியில் முத்து விளைய 15 ஆண்டுகள் ஆகும்.\n* திருக்குறளில் பயன்படுத்தாத ஒரே உயிரெழுத்து ஒள.\n* மிக நீண்ட நாள் உயிர் வாழும் விலங்கு ஆமை.\n* தாய்லாந்தில் உள்ள ராயல் டிராகன் என்ற உணவகம் உலகில் ���ிகப் பெரியது.\n* சிறுத்தைகள் மணிக்கு 76 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும்.\n* மரங்கொத்தி பறவைகள் ஒரு வினாடிக்கு 20 முறை மரத்தைக் கொத்துகின்றன.\n* ஜவஹர்லால் நேரு சிறையில் இருந்த காலத்தில் தனது மகள் இந்திராவுக்கு 930 கடிதங்கள் எழுதினார்.\n* எறும்புகள் தனது மோப்ப சக்தியை இழந்துவிட்டால் இறந்துவிடும்.\n* வண்ணத்துப் பூச்சி கால்களால் ருசியை உணர்கிறது.\n* பாம்புக் கடி விசமுறிவு மருந்தின் பெயர் ஆன்டி வெனின்.\n* விலங்குகளில் மிகச் சிறிய இதயத்தைக் கொண்டது சிங்கம்.\n* 1லிட்டர் கடல் நீரில் 35 கிராம் உப்பு உள்ளது.\n* சோதனைக் குழாய் மூலம் முதல் எருமைக் கன்றை உருவாக்கிய நாடு இந்தியா.\n* தொலைபேசி, வானிலை, வானொலி இந்த மூன்றிற்குமாக ஒரே செயற்கைக்கோளை உலகில் முதன் முதலாக அனுப்பிய நாடு இந்தியா.\n1. எவரெஸ்ட் சிகரத்தின் பழைய பெயர் சோமோலெங்மா. 1863 முதல் எவரெஸ்ட் என்ற பெயர் வந்தது.\n2. பிரபஞ்சம் 20 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது.\n3. சூரியன் 5 ஆயிரம் மில்லியன் ஆண்டுகளுக்குமுன் தோன்றியது.\n4. இந்தியாவில் 7092 இரயில் நிலையங்கள் உள்ளன.\n5. இந்தியாவிலேயே கல்கத்தாவில்மட்டும் சுரங்க ரயில் இயக்கப் படுகிறது.\n6. சென்னை நகரின் பரப்பளவு 231 ச.கி.மீ.\n7.ஆசியாக் கண்டத்தின் மிகப்பழமையான பத்திரிக்கை மும்பை சமாச்சார்.\n8. இந்தியாவில் முதல் நினைவு நாணயம் நேருஜிக்கு 1964ல் வெளியிடப்பட்டது.\n9.டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000 ரன்களை இளவயதில் எடுத்தவர் டெண்டுல்கர்.\n10. ஷெர்லாக் ஹோம்ஸ் என்ற கதாப்பாத்திரம் தோன்றி121 ஆண்டுகள் ஆகின்றன.\n11. 155 மில்லிமீட்டர் நீளமுள்ள அதி நவீன பீரங்கியை இந்தியா தயாரித்துள்ளது.\nஇதன் பெயர் பீம் இடம் சென்னை ஆண்டு 1996.\n12. உலகின் முதல் கருத்தடை மாத்திரையின் பெயர் ஈனோவிட்.\n13. உலகிலேயே மிக அதிகமாக சைக்கிள் ஓட்டுபவர்கள் சீனர்கள்.\n14. உலகிலேயே மிகச்சிறிய குரங்கு இனத்தின் பெயர் ‘அலொசிபஸ்டிரிகொடிஸ்’\nஎண்பது கிராம் எடையுள்ள இந்த குரங்கினம் மடகாஸ்கர் பகுதியில் காணப்படுகிறது.\n15.உலகில் மின்னல் தாக்கி அதிகம் இறக்கும் மக்கள் அமெரிக்கர்கள்.\n16. இறக்கையில்லாத பூச்சிகளுக்கு ஆப்டாஸ் பூச்சிகள் என்று பெயர்.\n17. தமிழ் தேசிய மொழியாக உள்ள நாடுகள் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர்.\n18. உலகின் பெரிய கடல் ஏரி காஸ்பியன் கடல்.\n19. ஐ.நா சபையின் முதல் செயலர் டிபிக்யூலி.\n20. இந்து பல்கலைக்கழகத்���ை அமைத்தவர் மாண்டவ் சிங் மாளவியா.\nஇதெல்லாம் உங்களுக்கு கரெக்ராக தெரியிதே.. ஏதேனும் பரிட்சைக்கு படிக்கிறியளோ\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nஅறிய வேண்டிய நேரத்தில் அறிந்திருந்தால் எங்க அண்ணன் மாதிரி நானும் ஒரு விஞ்ஞானியாகிருக்கலாம்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nபதினான்கு வயதில் சாதனை செய்த பதினான்கு பிரபலங்கள் பற்றிய தொகுப்பு. - தெரிந்துகொள்வோம்\nதந்தை பல்வேறு கடன்கள் வாங்கி திருப்பி செலுத்ததால் சிறையில்தள்ளப்படுகிறார், தங்கை இறந்து போகிறார், பள்ளியை விட்டு நிறுத்தப்படுகிறார், சொந்த வீடும் பறிபோகிறது. அந்த பதினான்கு வயது\nசிறுவன் அதை யெல்லாம் மறக்க தானே தனியாக முயற்சி செய்து தலை சிறந்த நூல்களை தேடித்தேடி படிக்கிறான். உலகின் தலைசிறந்த நாடகாசிரியர் ஷேக்ஸ்பியர் தான் அந்த சிறுவன்.\nஉலகப்போர் சமயம் அது, வீட்டில் வறுமை தாண்டவமாட தினமணி செய்தித்தாள்களை தொடர்வண்டியில்\nஇருந்து வீசும் பொழுது அதைப்பெற்று ஊரெல்லாம் விநியோகம் செய்து வீட்டின் வறுமை போக்க உதவுகிறான் அந்த சுட்டிப்பையன் கூடவே செய்திகளை ஊரில் பலருக்கு படித்து காண்பிக்கவும் செய்கிறான். வருங்காலத்தில் செய்திதாள்களெல்லாம் கொண்டாடப்போகும் அந்த பொறுப்பான சிறுவன் அப்துல் கலாம்\nதாலிபான்கள் முதலிய தீவிரவாதிகளின் அச்சுறுத்தலால் பெண் குழந்தைகள் படிக்க முடியாமல் தடுக்கப்படும் அவலத்தை உலகுக்கு தன் எழுத்தின் மூலம் எடுத்து சொன்னவரும் அவர்களின் கல்விக்காக தொடர்ந்து போராடியவரும் ஆன மலாலாவுக்கு அவரின் பதினான்காம் வயதில் பாகிஸ்தானின் முதல் தேசிய இளைஞர் அமைதி விருது வழங்கப்பட்டது.\nபதினான்கு வயதில் ராய்பூரை நோக்கி சொந்த ஊரான கல்கத்தாவில் இருந்து அப்பாவின் பணிமாறுதல் காரணமாக படிக்க போன நரேந்திரன் அங்கே நல்ல பள்ளிகள் இல்லாததால் பள்ளிக்கு போகாமல் வீட்டில் இருந்த பொழுது விளையாடி பொழுது போக்காமல் அப்பாவுடன் பல்வேறு ஆழமான தலைப்புகளில் அனுதினமும் பேசி பேசி அறிவை விரிவு செய்து கொண்டான். உலகமே சுவாமி விவேகானந்தர் என புகழும்\nஅந்த சிறுவனின் அப்பா கொல்லராக இருந்தார், சாப்பாட்டிற்கே வீட்டில் கஷ்டம், பள்ளி கல்வியே கிடைக்காமல்\nதா��ே முயன்று கற்க வேண்டிய சூழல், சிறுவன் புத்தக பைண்டிங் செய்யும் ஒரு கடையில் வேலைக்கு சேர்ந்து\nஅங்கே வரும் புத்தகங்களை அந்த வயதில் படித்து தேறினான். அவன் பிற்காலத்தில் அறிவியல் உலகின்\nதலைசிறந்த சோதனையாளர் என புகழப்பட்ட மைக்கேல் பாரடே\nபதினான்கு வயதில் தேசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டார் அந்த சிறுவன் யாருமே\nசெய்யாத சாதனையான ஒன்பதிற்கு ஒன்பது என அனைத்து போட்டிகளிலும் வென்று தேசிய சாம்பியன் ஆனார். மின்னல் வேகத்தில் அவனின் மூவ்கள் இருந்தன. அந்த மின்னல் வேக ஆட்டக்காரர் உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த்\nசா பாலோ மாநில கால்பந்து போட்டிகளில் கலந்து கொண்டான் அந்த பதினான்கு வயது பொடியன், இருந்தவர்களிலே நான் தான் மிகவும் குட்டிப்பையன் புல் தரையில் இல்லாமல் செயற்கை மைதானத்தில்\nஆடுவது பயத்தை தந்தது. ஆனால் பந்து காலில் பட்டதும் மீன் நீரில் நீந்துவதை போல ஆடுவோம் என முடிவு செய்து ஆடினேன் என்று அதை இன்று விவரிக்கும் அவன் அந்த தொடரில் அதிகபட்சமாக பதினைந்து கோல்கள்\nஅடித்தேன். வயதிற்கும் சாதனைக்கும் சம்பந்தம் இல்லை என நான் புரிந்து கொண்ட வயது பதினான்கு. அவர் தான் உலகின் தலை சிறந்த கால்பந்தாட்ட வீரர் என புகழப்படும் பீலே. (மூன்று உலகக்கோப்பையை பிரேசில் வெல்ல காரணமானவர்).\nபதினான்கு வயதிற்கு முன்னமே விடுதலை போரில் பங்குகொள்ள ஆரம்பித்து இருந்த அந்த தைரியம் மிகுந்த சிறுவன் பல்வேறு அப்பாவி மக்கள் கொல்லபடுவதற்கு காரணமான குரு கிரந்த்தசாஹிப் துப்பாக்கி சூடு\nசம்பவத்தை கண்டித்து அமைதி வழியில் போராடிய குழுவினர் ஊர் ஊராக சென்று ஆதரவு திரட்டிய பொழுது\nதன் ஊரில் முன்னணியில் நின்று அவர்களை ஆங்கிலேயருக்கு அஞ்சாமல் பதினான்கு வயதில் வரவேற்றான். அந்த வீரச்சிறுவன் பகத் சிங்.\nலோலா என்கிற தன் தங்கையை இழந்த சோகத்தில் முதல் கம்யூனியன் என்கிற அவள் நினைவாக ஒரு ஓவியத்தையும், ஆன்ட் பெப்பா என்கிற இன்னொரு ஓவியத்தையும் அந்த பதினான்கு வயது சிறுவன் தீட்டினான். அகோரமாக இருக்கிறது, ஒன்றும் புரியவில்லை என ஏளனம் செய்தார்கள் பலர். ஆனால் அந்த\nஆன்ட் பெப்பா ஸ்பெயினின் தலைசிறந்த ஓவியங்களில் ஒன்றாக பிற்காலத்தில் குறிக்கப்பட்டது. அந்த சிறுவன் தான் நவீன ஓவியங்களின் தந்தை என போற்றப்பட்ட பாப்ல�� பிகாசோ.\nமிட்ரிடேட் ரி டி போன்ட்டோ எனும் இசைக்கோர்வை மொசார்ட் எனும் தலைசிறந்த இசைமேதை எழுதிய\nபொழுது வயது பதினான்கு. பதினான்கு வயது சிறுவன் ஆயிற்றே என சந்தேகத்தோடு வல்லுனர்கள் அதை\nஇசைத்தார்கள் எந்த மாற்றமும் இல்லாமல் மக்களால் மாபெரும் வரவேற்பை பெற்றது. இருபத்தோரு முறை மக்கள் முதல் முறை இசைத்த பொழுது மீண்டும் மீண்டும் இசைக்க செய்தார்கள். ரோமை மீட்க போராடும் மிட்ரிடேட் எனும் மன்னனின் கதையை சொல்லும் இசைக்கோர்வையே அது.\nஅப்பாவை பிரிந்து அம்மா மனநிலை பிறழ்ந்த நிலையில் பசியோடும் வலியோடும் வாழ்ந்தாலும் அதை மறைத்துக் கொண்டு மேடை நாடகம் ஒன்றில் நகைச்சுவை வேடத்தில் பதினான்கு வயதில் தோன்றி அந்த\nகுட்டிப் பையன் நடிக்கிறான் நாடகம் தோல்வியடைகிறது. அந்த சிறுவனின் நடிப்பு மட்டும் பிரமாதம் என\nபத்திரிகைகள் புகழ்கின்றன. அந்த சிறுவன் சாப்ளின்.\nஎப்படி டைம் டேபிள் போடுவது என திணறிக்கொண்டு இருந்த பள்ளிக்கு பதினான்கு வயதில் செயல்பாட்டு\nதிட்டத்தை கச்சிதமாக ப்ரோக்ராமிங் மூலம் நண்பர் பால் ஆலனோடு இணைந்து வடிவமைத்து கொடுத்து\nபள்ளியில் நான்காயிரத்து இருநூறு டாலர் வருமானம் பார்த்த அந்த சாகசக்கார பையன் பில் கேட்ஸ்.\nதாமஸ் அல்வா எடிசன் :-\nபடிக்க லாயக்கில்லை என பள்ளியை விட்டு ஐந்து வயதில் துரத்தப்பட்டு அம்மாவின் கவனிப்பில் மற்றும் கற்பிப்பில் வளர்ந்த அந்த சிறுவன் தன் பதினான்காம் வயதில் நாடு முழுக்க உள்நாட்டு போர் நடந்துகொண்டு இருந்த பொழுது சுடச்சுட செய்திகளை தானே முழுக்க முழுக்க தொடர் வண்டியிலேயே அச்சிட்டு அங்கேயே\nதி வீக்லி ஹெரல்ட் என்கிற பெயரில் விற்றும் காண்பித்தான் அந்த புத்திசாலி சிறுவன். அந்த செய்திதாளில் கிசுகிசுக்களையும் இணைத்து வெளியிட்டு குறும்பு செய்தான் அவன். அவனின் பெயர் தாமஸ் அல்வா எடிசன்.\nமும்பை கிரிக்கெட் சங்கம் வருடா வருடம் தேர்ந் தெடுக்கும் சிறந்த இளம் ஆட்டக்காரர் விருது கிடைக்காமல்\nசோர்ந்து போயிருந்த சச்சினுக்கு அவரின் பதினான்காம் வயதில் கவாஸ்கரிடம் இருந்து ஒரு கடிதம் வந்து இருந்தது. போன சீசனில் நீ நன்றாக விளை யாடினாய் விருதுகளை பற்றி கவலைப்படாதே, பிற வீரர்கள் சரியாக ஆடாத பொழுது நீ மட்டும் போராடியது எனக்கு பிடித்து இருந்தது. பின் குறிப்பு: விருது கிடைக்காததற்கு வருந்தாதே அந்த விருதை வாங்காத ஒரு இளைஞன் டெஸ்டில் குறிப்பிடத்தகுந்த சாதனைகள் புரிந்தான். (கவாஸ்கர் தன்னை குறிப்பிடுகிறார்) இக்கடிதமே தன்னை கவாஸ்கரை போல சாதிக்க தூண்டியது என்கிறார் சச்சின.\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\n* விழித்திருக்கையில், நமது மூளையானது ஒரு சிறிய பல்பை ஒளிரச் செய்யும் அளவு மின்சாரத்தை உருவாக்குகிறது.\n* மனித எலும்புகள் அடிப்படையில் எஃகை (ஸ்டீல்) விட வலிமையானவை.\n* மனிதனின் கண்களால் ஒரு கோடி விதமான வண்ணங்களை வேறுபடுத்திப் பார்க்க முடியும்.\n* நம் உடலில் உள்ள ஒட்டுமொத்த பாக்டீரியாக்களையும் எடை போட்டால், ஒன்றரை கிலோவுக்கு குறையாமல் இருக்கும்.\n* உடலின் எந்தப் பகுதியையும் தாக்கும் வகையில், 100க்கும் அதிக கேன்சர்கள் அறியப்பட்டுள்ளன.\n* இசை கேட்கையில், அந்த ரிதத்துக்கு ஏற்ப நம் இதயத்துடிப்பிலும் மாற்றம் ஏற்படுகிறது.\n* உலக மக்கள்தொகையை விட, நம் ஒவ்வொருவர் வாயினுள் உள்ள பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகம்\n* நாம் ஒரு அடி எடுத்து வைப்பதற்குக் கூட 100 தசைகள் இயங்குகின்றன.\n* நம் உடலிலுள்ள வேதித் தனிமங்களின் விற்பனை மதிப்பு இன்றைய நிலையில் 11 ஆயிரம் ரூபாய்.\n* இதுவரை அளவிடப்பட்டதிலேயே அதிகபட்ச உடல் வெப்பம் 115.7°F (46.5°C).\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: அறிந்தும் அறியாதவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5672&id1=86&issue=20190601", "date_download": "2019-10-19T14:24:07Z", "digest": "sha1:TSX3NSLGECUHAXK2ZRALPQPNGKSDD57Y", "length": 7191, "nlines": 47, "source_domain": "kungumam.co.in", "title": "ப்ரியங்களுடன்... - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nமுத்துப்பல் சிரிப்பல்லவோ சிம்பிள் + எச்சரிக்கையாக இருந்தது பயனுள்ள பக்கம்.எங்கள் மீது வெளிச்சம் பட வேண்டும் என்று கூறும் துர்க்கா கலைகள் மீது உள்ள ஆர்வம் மற்றும் இவரின் சாகசங்களை படிக்கும்போது நிச்சயம் இவரின் ஆசை வருங்கால குழந்தைகள் மூலம் நிறைவேறும் என்று வாழ்த்துகிறேன்.\n- ராஜி குருசுவாமி, ஆதம்பாக்கம்.\nவிஜயகுமாரி அருகில் இருப்பதுபோல் ப்ரமை, இரண்டு இதழ்களாக அசத்தி வருகிறார். நானும் ஒரு பெண் படத்தின் ‘கண்ணா கருமை நிறக் கண்ணா....’ பாடல் ஒன்றே போதுமே. படிக்க படிக்க இவ்வளவா என அதிசயிக்க வைத்துவிட்டாரே.\nமின்சாரம் இல்லை என்றால் வாழ்க்கையே இல்லை என்று நினைக்கும் இந்த உலகில் மின்சாரம் இல்லாமல் வாழும் டாக்டர் ஹேமா சென் முற்றிலும் மாறி விட்டார். இவரைப்போன்று பலரும் இருந்தால் பணமும் மிச்சம், மின்சார சேமிப்பும் அதிகமாகும்.\n- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.\nசின்னத்திரை நடிகை பிரியங்காவின் பேட்டியில் கெட்ட நேரம் வந்தால் கண்டிப்பாக நல்ல நேரமும் வரும். இது நூற்றுக்கு நூறு உண்மைதான்.\nஆண்கள் வெற்றியின் பின் பொதுவாக அவர்களின் மனைவி இருப்பார்கள். ஆனால் தடகளப்போட்டி வீராங்கனை கோமதி மாரிமுத்துவின் வெற்றியின் பின் அவரது தந்தையிருந்திருக்கிறார் என்பதைப் படித்து பெருமிதம் கொண்டேன். பாசமும், லட்சியமும் கொண்ட அப்பா கிடைப்பது அரிது.\n- கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன் புதூர்.\n‘முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்’ என்ற பொன்மொழிக்கேற்ப விடாமுயற்சி செய்து தனது ஐ.ஏ.எஸ். கனவை நனவாக்கி சாதித்த தர்மலாயின் பேட்டி ஒரு லட்சியத்தை நோக்கி பயணித்து அதில் வெற்றி பெற முயற்சிப்பவர்களுக்கு உற்சாகத்தை ஊக்கத்தை\n- அயன்புரம் டி.சத்திய நாராயணன், பட்டாபிராம்\n‘பிரச்னைகள் தீர்க்கும் பிரத்யங்கராதேவி’ ‘சக்தி தரிசனம்’ வாசித்தேன். நேரில் சென்று தரிசிக்க மனம் விழைகிறது. அன்னையின் பேரருள் இருக்கும் வரை, பிரச்னைகளில் இருந்து நம்மைக் காப்பாள் என்ற திடமும் நமக்குள் ஏற்படுகிறது.‘இந்தியா வாழ்க்கைக்கான பள்ளிக்கூடம்’ என ஓர் அயல்நாட்டுப்பெண் நம் தேசத்தின் தனிச்சிறப்பை எடுத்துரைக்கிறது நம் நாட்டவர்களும் இதை உணர வேண்டும்.\nதோசை தக்காளி சட்னியால் பிறவி மோட்சம் அடைந்தேன்\nபல் கூ���்சத்தை போக்கும் கண்டங்கத்திரி\nதோசை தக்காளி சட்னியால் பிறவி மோட்சம் அடைந்தேன்\nபல் கூச்சத்தை போக்கும் கண்டங்கத்திரி\nஎன்னைவிட அவருக்கு 6 வயசு கம்மி\nஇந்தப் பணக்கார வியாதியெல்லாம் எங்களுக்கு ஏன் வருது\nபெண்ணே உன் பிறப்பே சிறப்பு\nஎங்களின் எண் 7801 Jun 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-10-19T16:07:35Z", "digest": "sha1:KG34JIYUOJD24LXANXBEYA3TWSJU23G5", "length": 14245, "nlines": 91, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsமோடிக்கு Archives - Tamils Now", "raw_content": "\nபசுக்கள் மீது பாஜக அரசு போலியான பாசம் காட்டுவதாக – ட்விட்டரில் ப.சிதம்பரம் விமர்ச்சனம் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு: லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவு - தெலங்கானாவில் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் பந்த்;எதிர்கட்சிகள் ஆதரவு - எழுவர் விடுதலை: ஆளுநர் கூறியதை முதல்வர் பழனிசாமி மறைக்கிறார்; இரா.முத்தரசன் அறிக்கை - வடகிழக்கு பருவமழை துவக்கம்; சென்னையில் அதிக மழை பதிவாகி உள்ளது\nதேச நலனுக்காக மன்மோகன் சிங் பேச்சைக் கேளுங்கள்: மோடிக்கு சிவசேனா அறிவுறுத்தல்\nபாஜக-தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா கட்சி “தேசத்தின் நலனுக்காக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேச்சைக் கேளுங்கள்” என்று மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது நடப்பு நிதியாண்டில் நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தி 5 சதவீதமாகச் சரிந்தது. ஆட்டோமொபைல் துறையின் விற்பனை தொடர்ந்து 3-வது மாதச் சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நாட்டின் வளர்ச்சியைத் ...\nபாகிஸ்தான் உளவுத்துறையை பதன்கோட்டிற்கு அழைத்தது யார் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி\nபாகிஸ்தான் உளவுத்துறையை பதன்கோட்டிற்கு அழைத்தது யார் என மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். இந்திய விமானப்படை பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களை அழித்தது தொடர்பாக கேள்விகளை எழுப்பும் எதிர்க்கட்சிகளை பா.ஜனதா விமர்சனம் செய்கிறது. பாகிஸ்தான் ஆதரவாளர்கள் என அவர்களை குற்றம் சாட்டுகிறது. இந்நிலையில் ஆதாரங்களை கேட்கும் எதிர்க்கட்சியினரை பிரதமர் மோடி பாகிஸ்தானின் ‘போஸ்டர் பாய்ஸ்’ என ...\nதாமதமாகும் தேர்தல் தேதி; மோடிக்கு ஆதரவாக இயங்கும் தேர்தல் ஆணையம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு\nதேர��தல் ஆணையத்தின் மீது காங்கிரஸ் மோடிக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ளது பிரதமர் மோடி நலத்திட்ட உதவிகளை அறிவித்து முடிக்கும் வரை மக்களவைத் தேர்தல் தேதிகளை அறிவிக்காமல் தேர்தல் ஆணையம் காலம் தாழ்த்தி வருவதாக காங்கிரஸ் பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசின் பதவிக்காலம் மே மாதத்துடன் நிறைவு பெறுகிறது. புதிய ...\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு மனிதாபிமானமற்றது;மோடிக்கு மக்கள் பிரச்சனை புரியாது; மேதா பட்கர்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் மனிதாபிமானமற்றது. அரசியல் விதிகளுக்கு எதிரானது என்று சுற்றுப்புறச்சூழல் ஆர்வலர் மேதாபட்கர் கூறினார். சுற்றுபுறச்சூழல் ஆர்வலர் மேதாபட்கர் இன்று தூத்துக்குடிக்கு வந்தார். தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டில் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை அவர் பார்த்து ஆறுதல் கூறினார். மேலும் பலியானவர்களின் குடும்பத்தினரையும் அவர் சந்தித்து பேசினார். அவர்களிடம் ...\nபாரீசில் நடந்த பருவ நிலை மாநாட்டின் வெற்றியில் முக்கிய பங்கு: மோடிக்கு தொலைபேசியில் நன்றி கூறிய ஒபாமா\nப்ரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்த பருவ நிலை மாற்றம் தொடர்பான மாநாடு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி பெற உதவியதற்காக பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் ஒபாமா தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டு தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது. பருவ நிலை ...\nஎன்எல்சி ஊழியர் பிரச்னையில் தலையிட வேண்டும் : மோடிக்கு ஜெயலலிதா கடிதம்\nஎன்.எல்.சி தொழிலாளர்களின் ஊதிய உயர்வு பிரச்னைக்கு தீர்வு காண பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்தின் மின்சாரத்திற்கு முக்கிய ஆதாரமாக இருக்கும் என்.எல்.சியில், ஊதிய உயர்வை அமல்படுத்தக் கோரி கடந்த 20ம் தேதி முதல் தொழிலாளர்கள் காலவரையற்றப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதை ...\nசூட்கேஸ்கள் வாங்காமல்தான் மெகா பிரசாரங்களை செய்தீர்களா: மோடிக்கு அசாம் முதல்வர் ��ேள்வி\nபாராளுமன்ற தேர்தலின்போது நாடு தழுவிய அளவில் மெகா பிரசாரங்களை செய்த நீங்கள் அவற்றை சூட்கேஸ்களை வாங்காமல்தான் செய்தீர்களா என பிரதமர் நரேந்திர மோடிக்கு அசாம் முதல் மந்திரி தருண் கோகாய் கேள்வி எழுப்பியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, ஏழை மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு எதிரான அரசு, சூட்-பூட் அணிந்த முதலாளிகளுக்கும், பெரும் ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nவடகிழக்கு பருவமழை முன்னேற்பாட்டு பணிகள்; மாநகராட்சி,காவல்துறை ஒருங்கிணைப்புக் கூட்டம்\nஅமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு: லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவு\nவடகிழக்கு பருவமழை துவக்கம்; சென்னையில் அதிக மழை பதிவாகி உள்ளது\nஎழுவர் விடுதலை: ஆளுநர் கூறியதை முதல்வர் பழனிசாமி மறைக்கிறார்; இரா.முத்தரசன் அறிக்கை\nபசுக்கள் மீது பாஜக அரசு போலியான பாசம் காட்டுவதாக – ட்விட்டரில் ப.சிதம்பரம் விமர்ச்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/72997-pm-modi-explains-the-beauty-of-art-on-mamallapuram-sculptures.html", "date_download": "2019-10-19T14:39:58Z", "digest": "sha1:BMDPTH6QHTKBBC6MIBOPMOGC4Y7MKLF7", "length": 8446, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சீன அதிபருக்கு சிற்பங்களின் பெருமைகளை விளக்கிய பிரதமர் மோடி | PM Modi explains the beauty of art on Mamallapuram sculptures", "raw_content": "\nதென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா\nகாங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி\nநாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்\nதமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதிருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்\nசீன அதிபருக்கு சிற்பங்களின் பெருமைகளை விளக்கிய பிரதமர் மோடி\nமாமல்லபுரத்தில் சீன அதிபர் ஸி ஜின்பிங்கை பிரதமர் நரேந்திரமோடி வரவேற்றார். இதன் பின்பு பல்வேறு மாமல்லபுரம் சிற்பங்களை குறித்து சீன அதிபருக்கு பிரதமர் மோடி விளக்கி வருகிறார்.\nமாமல்லபுரத்தில் அர்ஜூனன் தபசு பகுதியில் மோடியை சந்தித்த சீன அதிபர் கைகுலுக்கினார். 63 ஆண்டுகளுக்கு பிறகு மாமல்லபுரத்தில் ஒரு வரலாற்று நிகழ்வு நடைபெற்றது. சீன அதிபரை வரவேற்ற மோடி நீண்ட நேரம் அவரிடம் உரையாடினார்.\nஇதையடுத்து அர்ச்சுனன் தபசு பகுதியில் உள்ள மாமல்லபுர சிற்பங்கள் குறித்து சீன அதிபருக்கு மோடி விளக்கம் அளித்தார். இதனையடுத்து மாமல்லபுரத்தின் பல்வேறு சிற்பங்களின் பெருமைகளை சீன அதிபருக்கு விளக்கி வருகிறார் மோடி.\n36 ரன்னிற்கு 3 விக்கெட் - சரிவுடன் தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி\n சீன தாயின் பாசப் போராட்டம் - ஓர் நெகிழ்ச்சியான உலக சினிமா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமாமல்லபுரம் வானிறை பாறை பகுதியை காண இன்று முதல் கட்டணம்\n7 பேரை விடுவிக்கக்கோரி ரவிச்சந்திரன் பிரதமருக்கு கடிதம்\nநீரவ் மோடியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு\nமகாராஷ்டிரா தேர்தலில் களத்தில் பேசும் பெயரான சாவர்க்கர்...\n“பொருளாதார பிரச்னைக்கு மோடி அரசு எந்தத் தீர்வும் காணவில்லை” - மன்மோகன் சிங்\nமகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தல் - கடந்தகால நிலவரம் என்ன\n“அதுகுறித்து மோடி, இம்ரானிடம்தான் கேட்க வேண்டும்” - கங்குலி\n“நாட்டின் ஒருமைப்பாட்டில் இந்து - முஸ்லிம் பேதம் பார்க்கக்கூடாது” - மோடி\n45 நாட்கள் லண்டனில் படப்பிடிப்பு - வேகம் எடுக்கும் ‘துப்பறிவாளன் 2’\nதேர்வில் குறைந்த மதிப்பெண் - ஆசிரியர் தாக்கி 24 மாணவர்கள் காயம் \nஇந்து சமாஜ் கட்சியின் தலைவர் கமலேஷ் கொலை - குஜராத்தில் மூவர் கைது\nசட்டசபை இடைத்தேர்தல் - விக்கிரவாண்டி, நாங்குநேரியில் ஓய்ந்தது பரப்புரை\n‘கௌரவ டாக்டர்’ பட்டம் பெறும் ஹாரிஸ் ஜெயராஜ் - ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்து\n‘விவசாயிகளுக்காக ஒரு கட்டடம்’ - விட்டுக் கொடுத்த விஜய்சேதுபதி\n‘எத்தனை பேராக இருந்தாலும் சஸ்பெண்ட் செய்வேன்’ - கலெக்டரின் அதிரவைத்த வாட்ஸ்-அப் ஆடியோ\n‘முதலில் ஆசையை தூண்டுவது; பின்னர் ஏமாற்றுவது’ - இது நிஜ சதுரங்கவேட்டை\nபோதைப் பொருள் விற்றதா அமெரிக்க அரசு...\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n36 ரன்னிற்கு 3 விக்கெட் - சரிவுடன் தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி\n சீன தாயின் பாசப் போராட்டம் - ஓர் நெகிழ்ச்சியான உலக சினிமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=5&cid=3237", "date_download": "2019-10-19T15:31:37Z", "digest": "sha1:HZE46V4IP3FUIBPS6MAZMM7LWGTPEP74", "length": 9796, "nlines": 59, "source_domain": "kalaththil.com", "title": "விடுதலைப் போராட்டம் என்பது அஞ்சலோட்டம் போன்றது - இலக்கை அடையும் வரை முடிவென்பதே கிடையாது. | The-liberation-struggle-is-like-the-A-relay-race---never-ending-until-the-goal-is-reached களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nவிடுதலைப் போராட்டம் என்பது அஞ்சலோட்டம் போன்றது - இலக்கை அடையும் வரை முடிவென்பதே கிடையாது.\nவிடுதலைப் போராட்டம் என்பது அஞ்சலோட்டம் போன்றது. இலக்கை அடையும் வரை முடிவென்பதே கிடையாது. ஆள் மாறி/ வடிவங்கள் மாறி ஓட்டம் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.\nதமிழ் அரசியல்வாதிகளின் வட்டுக்கோட்டை தீர்மானத்தினூடாக அவர்களிடமிருந்து ஓட்டம் போராளிகள் வசம் வந்தது.\nஅவர்களில் பலரும் சோர்ந்து விட புலிகள் மட்டும் தொடர்ந்து ஓடி தமிழீழ நடைமுறை அரசை நிறுவிவிட்டு 2009 இல் ஓட்டத்தின் வடிவத்தை மாற்றிவிட்டு மீளவும் அரசியல்வாதிகளிடம்/ இளைய தலைமுறையிடமும் பகிர்ந்து ஒப்படைத்தார்கள்.\nஇளைய தலைமுறை தடுமாறித் தயங்கிக் கொண்டிருக்க / அதையே தமக்கான முழு அங்கீகாரமாகக் கருதி தமிழ் அரசியல்வாதிகள் ஓடத் தொடங்கினார்கள்.\nஎன்ன கொடுமை என்றால், முன்னோக்கி ஓட வேண்டியவர்கள் கிறுக்கு பிடித்தவர்கள் போல் பின்னோக்கி ஓடத் தொடங்கினார்கள்.\nபின்னோக்கி ஓடியவர்கள் வட்டுக்கோட்டையோடு நின்றாலாவது பரவாயில்லை.\nபிரிட்டிஷ்காரன்/ ஒல்லாந்தன் காலத்தில் போய் நிற்கிறார்கள்.\nஇந்த ஓட்டத்தின் நாயகன்/ பிதாமகன்தான் இராஜவரோதயம் சம்பந்தன்.\nதமிழீழ வரலாற்றில் இப்படி ஒரு இழிவான அரசியல்வாதி முன்னெப்போதும் இருந்ததே இல்லை - இனி இருக்கப் போவதுமில்லை.\nஇது அஞ்சலோட்டம். முடியப் போவதில்லை.\nஆனால் ஒல்லாந்தர் காலத்திற்கு கொண்டு போய் சம்பந்தர் போட்ட தடியை எடுத்து வர வேண்டும்.\nஅடுத்து ஓடப் போகிற இளைய தலைமுறையின் முன்னுள்ள மிகப் பெரிய சவால் இதுதான்.\n( சம்பந்தர் இறந்து விட்டார் என்று கடந்த வாரம் பரவிய ஒரு வதந்தியை அடுத்து எழுதிய அஞ்சலிக் குறிப்பின் முதல் பந்தி இது.\nஆனால் மனுசன் 72 'மணித்தியாலங்கள்' நின்ற நிலையில் முழங்கியதாகத் தற்போது செய்திகள் வருது.\nஅனேகமாக அஞ்சலோட்டத் தட���யை மகாவம்ச காலத்தில் கொண்டு போய் வீசிவிட்டுத்தான் மனுசன் போய்ச் சேரப் போகிறது போல கிடக்கிறது.\nதமிழர்கள் உடனடியாக ஒரு 'ரைம் மெசினை' கண்டு பிடிக்க வேண்டும். இவ்வளவு தூரம் போய் சம்பந்தர் வீசிய தடியை பின்பு எப்படி எடுப்பது\n- பரணி கிருஸ்ணரஜனி -\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nவரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nபிரான்சில் ஒக்ரோபர் மாதம் வீரச்சாவடைந்த மாவீரர்களின் நினைவேந்தல் நிகழ்வு\nலெப். கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோரது 23ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்\nதீயினில் எரியாத தீபங்கள் - வீர வணக்க நிகழ்வு\nஎழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - பிரித்தானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/window", "date_download": "2019-10-19T15:51:52Z", "digest": "sha1:RVTUHKNZAGFXQDRAJCOXD6EZKR7XDQFO", "length": 5545, "nlines": 162, "source_domain": "ta.wiktionary.org", "title": "window - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nமுழுவதும் மரத்தால் செய்யப்பட்ட சன்னல்\nவீடுகளில் காற்று மற்றும் வெளிச்சம் வர சுவற்றில் அமைக்கப்படும் வழி\nகணினி மென்பொருள்களில் பயன்படுத்தப்படும் சாளரம்\nகால் -‍ காற்று;அதர் - வழி (காற்று வரும் வழி)\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 28 சனவரி 2019, 06:54 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nagapattinam.nic.in/ta/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/", "date_download": "2019-10-19T14:46:37Z", "digest": "sha1:MWCKOUXC23MBG6PUCKIDMF55M3XYTAZO", "length": 6419, "nlines": 107, "source_domain": "www.nagapattinam.nic.in", "title": "தொடர்பு கொள்ள | நாகப்பட்டினம் மாவட்டம் , தமிழ் நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nநாகப்பட்டினம் மாவட்டம் Nagapattinam District\nநெகிழிக் கழிவுகள் இல்லா இலக்கை நோக்கி – நாகப்பட்டினம் மாவட்டம்\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை\nவருவாய் மற்றும் பேரிட மேலாண்மை துறை\nதமி்ழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nஇந்த வலைதளம் தேசிய தகவலியல் மையத்தால் வடிவமைத்து உருவாக்கப்பட்டு, மாவட்ட ஆட்சியரால் பராமரிக்கப்படுகிறது. இந்த வலைதளத்தில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் வலைதள தகவல் மேலாளரை pag[dot]tnngp[at]nic[dot]in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளலாம். வடிவமைப்பு, தொழில்நுட்பம், மற்றும் செய்திகளில் ஏதாவது கருத்துக்கள் இருந்தால் கருத்துக்கேட்பு பகுதியில் தெரிவிக்கலாம். மேலும் பின்வரும் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.\nமுகாம் அலுவலகம் : +91-4365-252700\nமாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது),\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், நாகப்பட்டினம்\n© நாகப்பட்டினம் மாவட்டம் , தமிழ் நாடு அரசு , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், தேசிய தகவலியல் மையம் ,\nமின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் , இந்திய அரசு.\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Oct 17, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/women/110157-", "date_download": "2019-10-19T15:31:59Z", "digest": "sha1:OSZ2RQDPECKSZLKBKQLJTYBNDLNPE5JY", "length": 5359, "nlines": 138, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 22 September 2015 - பாய் ஃப்ரெண்ட் படம் பிடித்தால்..? | Cellnet - Aval Vikatan Event - Aval Vikatan", "raw_content": "\n``ஒவ்வொரு நிராகரிப்பும் மன வலிமையைக் கூட்டியது\nபெண் மனதின் துல்லியப் பதிவுகள்\nதயக்கமும் தாமதமும் வேண்டவே வேண்டாம்\nநள்ளிரவு வானவில் - 18\nஎன் டைரி - 363\nமண்பாண்டம் பெஸ்ட்... அலுமினியம் அவாய்ட்\nபப்ளி கேர்ள்ஸ்... ‘ஸ்லிம் சிண்ட்ரெல்லா’ ஆகலாம்\nஸ்மார்ட்போன்... பிள்ளைகளை `ஸ்மார்ட்’டாக வழிநடத்துவது எப்படி\nபல் பராமரிப்பு... கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nகுழந்தை சரிவர பால் குடிக்கிறதா\nஅழகான சருமத்துக்கு அரோமா ஆயில்\nதிதி நாளாக மாறிய கல்யாண நாள்...\nபாய் ஃப்ரெண்ட் படம் பிடித்தால்..\nபாய் ஃப்ரெண்ட் படம் பிடித்தால்..\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/178423", "date_download": "2019-10-19T15:11:09Z", "digest": "sha1:XW5XVZ7OQ4OZ35YIFZEVHICFQIKOIS3K", "length": 25814, "nlines": 129, "source_domain": "selliyal.com", "title": "“தமிழ் இடைநிலைப் பள்ளியை அமைப்பதில் பின்வாங்க மாட்டோம்” – செல்லியல் நேர்காணலில் இராமசாமி (2) | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு “தமிழ் இடைநிலைப் பள்ளியை அமைப்பதில் பின்வாங்க மாட்டோம்” – செல்லியல் நேர்காணலில் இராமசாமி (2)\n“தமிழ் இடைநிலைப் பள்ளியை அமைப்பதில் பின்வாங்க மாட்டோம்” – செல்லியல் நேர்காணலில் இராமசாமி (2)\nஜோர்ஜ் டவுன் – (செல்லியல் இணைய ஊடகத்திற்கென அதன் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசனுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலின் இந்த இரண்டாவது பகுதியில், பினாங்கு துணை முதல்வர் இராமசாமி, நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் வாக்குறுதி அளித்த தமிழ் இடைநிலைப் பள்ளி, பினாங்கு இந்து அறவாரியத்தின் செயல்பாடுகள், மற்ற மாநிலங்களிலும், தேசிய அளவிலும் இந்து அறவாரியம் அமைப்பது போன்ற விவகாரங்களில் தனது பதில்களையும், கருத்துக்களையும் தொடர்ந்து ஆணித்தரமாக முன்வைக்கிறார்.)\n“தமிழ் இடைநிலைப் பள்ளியை அமைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறோம்…”\nகேள்வி : 14-வது பொதுத் தேர்தலின்போது, எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி, இந்திய வாக்குகளை ஈர்த்த ஒரு முக்கிய அம்சம் தமிழ் இடைநிலைப் பள்ளி. இந்தப் பொதுத் தேர்தல் வாக்குறுதி இப்போது என்ன நிலைமையில் இருக்கிறது\nபதில்: முதல் கட்டமாக அண்மையில் பினாங்கு மாநிலத்தில் தமிழ்க் கல்வி மீதான இரண்டு நாள் கருத்தரங்கம் ஒன்றை சுமார் 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும், கல்விமான்களும் கலந்து கொள்ள அதனை வெற்றிகரமாக நடத்தி முடித்தோம். அதில் தமிழ் இடைநிலைப் பள்ளிக்கென ஓர் அங்கம் ஒதுக்கி அனுபவம் வாய்ந்த கல்விமான் ஒருவர் தமிழ்ப் பள்ளி எவ்வ��று அமைக்கப்படலாம், அதன் பாடத்திட்ட உள்ளடக்கங்கள் என்னவாக இருக்க வேண்டும் போன்ற பல அம்சங்களை முன்வைத்தார். அதைத் தொடர்ந்து நடந்த விவாதங்களின் வழியும் பல கருத்துகள் முன்வைக்கப்பட்டன.\nஇவை அனைத்தையும் தொகுத்து கல்வி அமைச்சின் பார்வைக்குக் கொண்டு செல்லவிருக்கிறோம். தமிழ் இடைநிலைப் பள்ளியை அமைக்கும் எங்களின் போராட்டம் ஓயாது. அதற்கென பினாங்கு மாநிலத்தில் நிலம் உள்ளிட்ட வசதிகளை வழங்கவும் நாங்கள் முன்வந்திருக்கிறோம் என்பதும் மக்கள் அறிந்ததுதான்.\nஆனால், மத்திய அரசாங்கத்தின் ஆட்சியைக் கைப்பற்றினாலும், சில நுணுக்கமான, சிக்கல்களான பிரச்சனைகளை முன்னெடுக்க, தீர்வு காண கால அவகாசம் தேவைப்படுகிறது. இந்தியர்களின் குடியுரிமைப் பிரச்சனைகளும் இதுபோன்றதுதான்.\nதமிழ் இடைநிலைப் பள்ளியை அமைப்பதிலும் இதுபோன்ற சில நிர்வாக மற்றும் சட்டச் சிக்கல்கள் இருக்கின்றன என்பதை நாம் உணர வேண்டும். அதுமட்டுமல்ல, தமிழ் இடைநிலைப் பள்ளியை அமைத்தவுடன், அதற்கான கட்டமைப்பு, மாணவர்கள் சேர்க்கை, எத்தகைய தேர்ச்சிச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும், அதன் பிறகு பல்கலைக் கழக நுழைவு, தமிழ் இடைநிலைப் பள்ளிகளில் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு போன்ற அம்சங்களிலும் நாம் நன்கு திட்டமிட்டு செயல்பட வேண்டும்.\nஅதே வேளையில், தமிழ்ப்பள்ளிகள் வளரவேண்டும், அதிகமான மாணவர்கள் சேர வேண்டும் என நாம் எண்ணும் அதே நேரத்தில் தரமான தமிழ்க் கல்வியை வழங்கவும் நாங்கள் பாடுபட்டு வருகிறோம். ஏராளமான மாணவர்களைச் சேர்த்து விட்டு, அவர்களுக்குத் தரமான கல்வியை வழங்க நாம் தவறிவிட்டோமானால் மீண்டும் தோல்வியடைந்தவர்களாக ஆகிவிடுவோம்.\nஅதனால்தான், தமிழ் இடைநிலைப் பள்ளியை அமைக்கும் முயற்சிகளை நாம் தொடர்ந்து கொண்டிருக்கும் அதே வேளையில் தரமான தமிழ்க் கல்வி வழங்கப்படவும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.\nதமிழ் இடைநிலைப் பள்ளியை அமைப்பதில் நாங்கள் பின்வாங்க மாட்டோம். எங்களால் ஆன அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்.\nஇந்து அறவாரியம்: அரசாங்கத் தலைமை வழக்கறிஞரைச் சந்திக்கிறோம் – தேசிய நிலையிலான இந்து அறவாரிய மாநாடு பினாங்கில் நடைபெறும்...\nகேள்வி : தேசிய நிலையிலான இந்து அறவாரியம் அமைப்பது பெரும் சர்ச்சையாக உருவாகியிருக்கிறது. உங்களின் நிலை���்பாடு என்ன\nபதில் : அறவாரியம் அமைப்பதில் முதலில் அனைவரும் ஒன்றை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். ஆலயங்களை எடுத்துக் கொள்வதோ, கையகப்படுத்திக் கொள்வதோ எங்களின் நோக்கமல்ல. அந்தக் கோயில்களுக்கு முறையான நிர்வாகத்தை வழங்குவதும், அதே வேளையில் அந்தக் கோயில்களின் சொத்துகளைப் பாதுகாப்பதும்தான் இதன் நோக்கமாகும். ஆலய நிர்வாகத்தினரின் சமய நடவடிக்கைகளில், மத வழிபாட்டு முறைகளில் தலையிடுவதும் எங்களின் நோக்கமல்ல.\nஉதாரணமாக, அண்மையில் கூட பினாங்கு இந்து வாரியத்தின் கீழ் இரண்டு ஆலயங்கள் இணைக்கப்பட்டன.\nஇந்த நல்ல திட்டத்தை இந்து சங்கம் போன்ற அமைப்புகள் ஏன் தடுக்கிறார்கள் என்பது தெரியவில்லை.\nமுதல்கட்டமாக, விரைவில் அரசாங்கத் தலைமை வழக்கறிஞரை (அட்டர்னி ஜெனரல்) இதுகுறித்து சந்திக்கவிருக்கிறோம். நாட்டின் சட்டரீதியான பிரச்சனைகளுக்குத் தீர்வுகள் வழங்க அவர் ஆர்வத்தோடு பாடுபடுகிறார். அனைத்துத் தரப்புகளையும் அழைத்து சீபீல்ட் ஆலய விவகாரத்தை அவர் கையாண்ட விதம் ஓர் உதாரணம்.\nஇரண்டாவது கட்டமாக, இந்த ஆண்டு தேசிய நிலையிலான இந்து அறவாரியம் அமைப்பது குறித்த ஒரு மாநாட்டை சம்பந்தப்பட்டவர்களை அழைத்து பினாங்கில் நடத்தி விவாதிக்கப் போகிறோம்.\nமாநிலம் வாரியாக இந்து அறவாரியங்களை முதலில் அமைத்து பின்னர் தேசிய ரீதியில் அவற்றை ஒருங்கிணைப்பதே எங்களின் நோக்கம்.\nஆலயத்தின் நன்மைக்காகத்தான் – சிறந்த ஒருமுகப்படுத்தப்பட்ட, ஒழுங்குபடுத்தப்பட்ட – ஆலய நிர்வாகத்தை வழங்குவதும், ஆலய சொத்துகளை இந்திய சமுதாயத்திற்காக பாதுகாப்பதும்தான் இதன் நோக்கமே தவிர, மாறாக, ஆலயங்களைக் கையிலெடுத்துக் கொள்வதும், மதவழிபாடுகளிலும், விவகாரங்களிலும் தலையிடுவதும் எங்களின் நோக்கமல்ல என்பதையும் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்.\nநம்பிக்கைக் கூட்டணிக்கென தனியாக ஓர் இந்தியத் தலைவர் தேவையா\nகேள்வி: நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தில் தற்போது நான்கு இந்திய அமைச்சர்கள் இருக்கிறார்கள். எனினும் பல இந்தியர் விவகாரங்களில் அவர்களின் குரல்கள் ஒலிப்பதில்லை. பல சமயங்களில் பினாங்கு மாநில துணை முதல்வராக இருக்கும் நீங்கள்தான் அத்தகைய விவகாரங்களில் உங்களின் வாதங்களை முன்வைத்து போராட்டக் குரல் கொடுக்கிறீர்கள். இந்த சூழ்நிலையில் நம்ப��க்கைக் கூட்டணி அரசாங்கத்திற்கென ஒரு தனியான இந்தியத் தலைவர் தேவை – ஒரு பிரதிநிதித்துவப் பேச்சாளர் தேவை – எனக் கருதுகிறீர்களா\nபதில்: தேவையில்லை எனக் கருதுகிறேன். கடந்த 60 ஆண்டுகளாக எல்லாவற்றையும் இன ரீதியாகவே தேசிய முன்னணி அரசாங்கம் பார்த்தும், செய்தும் வந்திருக்கிறது. இந்தியர் பிரச்சனையா, மஇகாவோ அதன் தலைவரோ கையாளட்டும் என ஒதுக்கி வைத்தார்கள். இப்போது அப்படி அல்ல. எல்லா இனங்களின் பிரச்சனைகளையும் எல்லா அமைச்சர்களும், மாநில முதலமைச்சர்களும் கையாள்கிறோம்.\nஆனால், பழைய தேசிய முன்னணி தலைமைத்துவ பாணியில் ஊறித் திளைத்த மக்கள் இன்னும் அதே போன்ற கட்டமைப்பை, எதிர்பார்க்கிறார்கள். இந்தியர்களுக்கென ஓர் இந்தியத் தலைவர் வேண்டும் என்ற சிந்தனை முறையைக் கொண்டிருக்கிறார்கள். இது அவர்களின் தவறல்ல. 60 ஆண்டுகால தேசிய முன்னணி ஆட்சியினால் விளைந்த பிரதிபலன். அத்தகைய ஆட்சி முறையால் ஏற்பட்ட, மக்களின் மனங்களில் அழுத்தமாகவும், ஆழமாகவும் பதியவைக்கப்பட்ட சிந்தனை. இத்தகைய இன அடிப்படையிலானக் கட்டமைப்பிலிருந்து முதலில் அவர்களை வெளியே கொண்டு வர வேண்டும்.\nஅதிலும், இந்தியர்கள் பின்தங்கிய சமூகமாக இருப்பதால் அவர்களிடம் மேலும் அதிகமான எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன. தங்களுக்கென ஒவ்வொரு பிரச்சனையிலும் ஓர் இந்தியத் தலைவர் குரல் கொடுக்க வேண்டும் என நினைக்கிறார்கள்.\nஎன்னைப் பொறுத்தவரையில் நான் எந்தப் பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் இந்தியர் பிரச்சனைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருவேன்.\nஅந்த வகையில்தான், சாகிர் நாயக் விவகாரத்தில் நான் குரல் கொடுத்ததோடு, தொடர்ந்து அமைச்சர் முஜாஹிட்டுடனும், சம்பந்தப்பட்ட முப்டியுடனும் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டேன். சீ பீல்ட் விவகாரத்திலும் குரல் கொடுத்தேன்.\nவேதமூர்த்தி பதவி விலக வேண்டும் என அறைகூவல்கள் எழுந்தபோது அவரைத் தற்காத்தேன். அவர் இந்தியர் என்பதால் அல்ல. எந்த ஓர் அமைச்சரையும் அத்தகைய சூழலில் பதவி விலகச் சொல்வது – அவருக்கு சம்பந்தமில்லாத விவகாரத்திற்காக அவரை பதவி விலகச் சொல்வது – நியாயமில்லை என்பதால்தான் அவரைத் தற்காத்தேன்.\nதொடர்ந்து இந்தியர்கள் அல்லாத விவகாரங்களிலும் நான் குரல் கொடுத்து வந்திருக்கிறேன். எனது கருத்துகளைப் பத��விட்டு வந்திருக்கிறேன். மக்களுக்கான, குறிப்பாக இந்தியர்களுக்கான எனது போராட்டக் குரல் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கும். பின்வாங்க மாட்டேன்.\nஆனால், நம்பிக்கைக் கூட்டணிக்கென தனியாக ஓர் இந்தியத் தலைவர் நியமிக்கப்பட்டு அவர் மூலமாகத்தான் இந்தியர் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க வேண்டும் என்பது சரியான தீர்வல்ல.\nபினாங்கு முதல்வராக இருந்து கொண்டு விடுதலைப் புலிகள் விவகாரத்தில் பேசுவதும், ஆதரிப்பதும் முறையா\nபேராசிரியர் பி.இராமசாமியின் நேர்காணலின் முதல் பகுதியைக் கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்:\n“இந்தியர்களுக்கான எனது போராட்டக் குரல் என்றும் ஒலிக்கும்” – செல்லியல் சிறப்பு நேர்காணலில் இராமசாமி (1)\nபினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமியின் நேர்காணலின் காணொளி வடிவத்தை யூடியூப் தளத்தின் ‘செல்லியல் அலை’ என்னும் கீழ்க்காணும் இணைப்பின் வழி காணலாம்:\nPrevious articleஅஸ்ட்ரோ பொங்கு தமிழ் விழா – கமல்ஹாசன் தொடக்கி வைத்தார்\nரவாங் துப்பாக்கி சூடு: அக்டோபர் 21 இராமசாமி புக்கிட் அமானில் வாக்குமூலம் அளிக்க உள்ளார்\nவெள்ளை அறிக்கை ஜாகிர் நாயக்கிற்கும் வெளியிடப்பட வேண்டும்\n“2009-இல் அழிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் ஆயுதப் போராட்டம் நடத்தும் என்பது அபத்தமானது\n“நாம் தமிழர்” கட்சியின் தலைவர் சீமானுக்கு மலேசியாவில் தடை விதிக்கப்படலாம்\nசயாம் மரண இரயில்வே : 76 ஆண்டுகளை நிறைவு செய்கிறது\n“2 ஆண்டுகளில் அன்வார் பிரதமராக முடியாவிட்டால் – புதிய அரசாங்கத்தை அமைக்க முயற்சிகள் எடுக்கப்படும்”\nஐபிஎப் தேசியத் தலைவர் செனட்டர் டத்தோ சம்பந்தன் காலமானார்\nவிடுதலைப் புலிகள்: “ஜாகிர் விவகாரத்தை மறைக்க மகாதீரின் விளையாட்டு”- நம் நாடு ஊடகம்\nபாகிஸ்தான் வருகை : இளவரசர் வில்லியம், கேட் மிடில்டன் கிரிக்கெட் ஆட்டம் (படக் காட்சிகள் -2)\nபாகிஸ்தான் வருகை: வித்தியாச ஆடைகளில் கேட் மிடில்டன் – கிரிக்கெட் விளையாடிய வில்லியம்\nமலேசியப் பொருட்கள் தரமற்றவை என்ற எண்ணத்தை மக்கள் கைவிட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hairgrowingtechniques.com/tag/best-hair-loss-treatment-for-female/", "date_download": "2019-10-19T15:43:15Z", "digest": "sha1:VPZ4VT6VCKXG547OKG5E6PGGJDM4LDNG", "length": 10390, "nlines": 96, "source_domain": "hairgrowingtechniques.com", "title": "best hair loss treatment for female Archives - முடி வளர்க்கும் முறைகள் / Hair Growing Techniques", "raw_content": "\nமுடி வளர்க்கும் முறைகள் / Hair Growing Techniques\nமுடி வளர உதவிக்குறிப்புகள் / Tips and Tricks to grow hair\nமுதல் பக்கம் / Home\nமுடி கொட்டுதல் / Hair Loss\nமுடி உதிர்தலுக்கு வழிவகுக்கும் தயாரிப்புகள் / Hair Loss Products\nபெண்களுக்கு முடி உதிர்தல் / Female Hair Loss\nமுடி வளர உதவும் தயாரிப்புகள் / Hair Growing Products\nமுடி மாற்று அறுவை சிகிச்சை / Hair Transplant\nதொடர்பு கொள்ள / Contact Us\n பெண் முடி உதிர்தல் சிகிச்சைகள்\n பெண் முடி உதிர்தல் சிகிச்சைகள்\n பெண் முடி உதிர்தல் சிகிச்சைகள் முடி உதிர்தல் ஒரு ஆண் பிரச்சினை என்று பலர் நினைக்கிறார்கள், ஆனால் பல பெண்களும் அவதிப்படுகிறார்கள். முடி உதிர்தல் ஒரு பெண்ணுக்கு மிகவும் அதிர்ச்சிகரமான அனுபவமாகும், நீங்கள் வயதாகும்போது உங்கள் முடியை இழப்பது முற்றிலும் இயல்பானது என்றாலும். இளம் பெண்கள் முடி உதிர்தலை அனுபவிக்கத் தொடங்கும் போது, ​​தங்களுக்குக்Continue reading… என்ன முடி உதிர்தல் ஒரு ஆண் பிரச்சினை என்று பலர் நினைக்கிறார்கள், ஆனால் பல பெண்களும் அவதிப்படுகிறார்கள். முடி உதிர்தல் ஒரு பெண்ணுக்கு மிகவும் அதிர்ச்சிகரமான அனுபவமாகும், நீங்கள் வயதாகும்போது உங்கள் முடியை இழப்பது முற்றிலும் இயல்பானது என்றாலும். இளம் பெண்கள் முடி உதிர்தலை அனுபவிக்கத் தொடங்கும் போது, ​​தங்களுக்குக்Continue reading… என்ன பெண் முடி உதிர்தல் சிகிச்சைகள்\nஉங்கள் தலைமுடியை வேகமாக வளர்க்க 5 உதவிக்குறிப்புகள்\nநான் விலை உயர்ந்த தயாரிப்புகள் இல்லாமல் என் தலைமுடியை வேகமாக வளர்த்தேன்\nவலுவான முடி வளர அவகோடாவை ஹேர் மாஸ்க்\nஹேர்மேக்ஸ் மற்றும் பெண் முடி உதிர்தல்\n2019 ஆம் ஆண்டில் சிறந்த 3 முடி உதிர்தல் சிகிச்சை தயாரிப்புகள்\nபெண்களுக்கு முடி உதிர்தல் / Female Hair Loss\nமுடி உதிர்தலுக்கு வழிவகுக்கும் தயாரிப்புகள் / Hair Loss Products\nமுடி உதிர்தலை தடுக்க / Stop Hair Loss\nமுடி கொட்டுதல் / Hair Loss\nமுடி மாற்று அறுவை சிகிச்சை / Hair Transplant\nமுடி வளர உதவும் தயாரிப்புகள் / Hair Growing Products\nமுடி வைத்தால் / Hair Fixing\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9_9%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-19T16:04:17Z", "digest": "sha1:GD6WCH5G3LWHE7AF34BOOBLHK576OYNG", "length": 6914, "nlines": 74, "source_domain": "ta.wikinews.org", "title": "சேலத்தில் மாற்றுக்கல்விக்கான 9ஆவது வாசிப்பு முகாம் - விக்கிசெய்தி", "raw_content": "சேலத்தில் மாற்றுக்கல்விக்கான 9ஆவது வாசிப்பு முகாம்\nவெள்ளி, டிசம்பர் 27, 2013\nசேலத்தில் மாற்றுக்கல்விக்கான 9ஆவது வாசிப்பு முகாம் 28, 29 ஆகிய இருநாட்களில் நடைபெற உள்ளது. இம்முகாம் சேலம் இரும்பாலையின் முதல் வாயிலுக்கு அருகிலுள்ள சமுதாயக்கூடத்தில் நிகழ உள்ளது.\nதமிழக அறிவியல் இயக்கம் சார்பில் ஆசிரியர், கல்வி ஆர்வளர்களை மையப்படுத்தி நான்கு மாதத்திற்கு ஒருமுறை மாநில அளவில் மாற்றுக்கல்விக்கான முகாம்களை நடத்தி வருகின்றது. ஒவ்வொரு முறையும் கல்வி சார்ந்த நூல்களைத்தேர்வு செய்து கூட்டாகப் படித்து கலந்தாய்வு செய்து,சிறந்த கல்வியாளர்களைக் கொண்டு அக்கலந்தாய்வுகளைத் தொகுப்பது என்னும் திட்டத்தின் அடிப்படையில் இம்முகாம்கள் நடைபெற்று வருகின்றன.\nஇம்முறை முகாமிற்கு ஆயிசா இரா. நடராசன் எழுதிய இது யாருடைய வகுப்பறை என்ற நூல் படித்து கலந்தாய்விற்கும் தொகுப்பாய்விற்கும் உட்படுத்தப்பெற உள்ளது. இந்நிகழ்வில் பேராசிரியர் மணி வரவேற்புரை ஆற்றவும்,புதிய தலைமுறை கல்வி இதழின் ஆசிரியர் பொன். தனசேகரன் தொகுப்புரையாற்ற உள்ளார். பேராசிரியர் ச. மாடசாமி, பேராசிரியர் கே. இராஜூ, பேராசிரியர். பெ. விஜய குமார், கல்வி ஆய்வாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, ஜெ. கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் பங்கேற்று நிகழ்விற்கு உறுதுணையாற்ற உள்ளனர்.\nஇம்முகாமிற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 82க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர்.\nமுகாம் தொடர்பிற்கு 7598225040, 9443391777, 9486486755 ஆகிய உலா பேசி எண்களைத்தொடர்பு கொள்ளலாம்.\nஇப்பக்கம் கடைசியாக 27 டிசம்பர் 2013, 11:24 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/politics/16176-now-tamilnadu-has-surplus-electricity-edappadi-palanichamy.html", "date_download": "2019-10-19T15:11:01Z", "digest": "sha1:D7HNW3K4TUUTCRNIVIFHLPYJJAIELW2A", "length": 10071, "nlines": 75, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "மின்மிகை மாநிலமானது தமிழகம்.. எடப்பாடி பழனிச்சாமி பெருமிதம் | Now Tamilnadu has surplus electricity Edappadi palanichamy - The Subeditor Tamil", "raw_content": "\nமின்மிகை மாநிலமானது தமிழகம்.. எடப்பாடி பழனிச்சாமி பெருமிதம்\nBy எஸ். எம். கணபதி,\nதிமுக ஆட்சியில் 16 மணி நேரம் மின்வெட்டு அமலில் இருந்தது. அதிமுக ஆட்சியில் அது சரிசெய்யப்பட்டு, இப்போது உபரி மின்சாரம் உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது என்று முதல���வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.\nஅ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சென்னை சாலிகிராமம் தசரதபுரத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் வி.என்.ரவி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் பா.வளர்மதி, முன்னாள் எம்.பி. ஜெயவர்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nகூட்டத்தில் சிறப்பு விருந்தினராக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, ஏழைகளுக்கு தையல் எந்திரங்கள், சலவை எந்திரங்கள், 3 சக்கர சைக்கிள்கள் போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன்பின், அவர் பேசுகையில், எனது வெளிநாட்டு பயணத்தை ஸ்டாலின் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். நான் ஏதோ சுற்றுலாப் பயணம் சென்று வந்ததாக கொச்சைப்படுத்தி பேசுகிறார். மற்ற மாநில முதல்வர்கள் எல்லாம் அந்த மாநில வளர்ச்சிக்காக வெளிநாடு பயணம் போகும்போது, நாம் இங்கே உட்கார்ந்து கொண்டிருந்தால் எப்படி தொழில் வரும் படித்து முடித்த இளைஞர்களுக்கு வேலை எப்படி கிடைக்கும் படித்து முடித்த இளைஞர்களுக்கு வேலை எப்படி கிடைக்கும் பொருளாதாரம் எப்படி மேம்பாடு அடையும் பொருளாதாரம் எப்படி மேம்பாடு அடையும் அதனால்தான், அங்குள்ள தமிழர்களின் அழைப்பை ஏற்று நாங்கள் வெளிநாடு சென்றோம். வெளிநாடுகளில் போடப்பட்ட ஒப்பந்தங்களின்படி, தமிழகத்தில் 35,520 பேருக்கு வேலை கிடைக்கும்.\nதி.மு.க. ஆட்சியில் 16 மணி நேரம் மின்வெட்டு இருந்தது. ஆனால் அ.தி.மு.க. அரசில் மின்வெட்டு சரி செய்யப்பட்டு, தடையில்லா மின்சாரம் வழங்குகிறோம். உபரி மின்சாரம் உள்ள மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. தமிழக அரசின் நீர் மேலாண்மை பற்றியும் மு.க.ஸ்டாலின் குறை கூறுகிறார். தி.மு.க. ஆட்சி காலத்தில் ஒரு ஏரியாவது தூர்வாரப்பட்டதா மக்கள் மத்தியில் அ.தி.மு.க.வுக்கு சிறப்பான செல்வாக்கு உள்ளது. இதை பொறுக்கமுடியாத ஸ்டாலின் பொய் செய்திகளை பரப்புகிறார்.\nஸ்டாலின், எப்போதும் கமிஷன் நினைப்பிலேயே இருப்பதால்தான், கமிஷன், கரப்ஷன் என்று பேசிக்கொண்டே இருக்கிறார். தி.மு.க.வின் நினைப்பு ஊழலிலேயே மூழ்கியிருக்கிறது. ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி தி.மு.க. மட்டுமே. அ.தி.மு.க. அரசை குறைகூறுவதற்கு தி.மு.க.வுக்கு என்ன தகுதி இருக்கிறது\nநேர்மையான அரசியல்வாதியாக டாக்டர் ராமதாஸ் இருந்தால்.. ஸ்டாலின் மீண்டு��் சவால்\nமுஸ்லிம்களிடம் நான் தவறாக பேசவே இல்லை.. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விளக்கம்\nஅதிமுக தொடக்க விழா.. எடப்பாடி, ஓ.பி.எஸ் பங்கேற்பு..\nதுரோகம் செய்தவர்களுடன் இணைய வாய்ப்பில்லை.. டி.டி.வி.தினகரன் பேட்டி\nசீமான் வெளிநாடுகளுக்கு சென்று பணம் வசூலிப்பது தெரியாதா அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி\nஊழலில் ஐ.எஸ்.ஐ. முத்திரை வாங்கிய ஆட்சி அதிமுக ஆட்சி.. நாங்குநேரியில் ஸ்டாலின் பேச்சு..\nதேர்தல் வந்தால் ஸ்டாலினுக்கு திண்ணை ஞாபகம் வருகிறது.. முதலமைச்சர் எடப்பாடி கிண்டல்..\nமோடி, ஜின்பிங்குக்கு தமிழக மக்கள் வரவேற்பு.. எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள்\nபாஜக ஊதுகுழலாக மாறிய அதிமுக அமைச்சர்கள்.. தலைமை கண்டுகொள்ளுமா\nசீன அதிபரின் வருகை.. தமிழகத்திற்கு பெருமை.. மத்திய அரசுக்கு ஸ்டாலின் நன்றி\nBigil Auto sceneAtleeவிஜய்பிகில்AsuranDhanushVetrimaranதனுஷ்அசுரன்சுரேஷ் காமாட்சிவீரம்ஏ.ஆர்.முருகதாஸ்நயன்தாராஅஜீத்Bigilதிகார் சிறை\nஅமித்ஷாவின் இந்திப் பேச்சு.. மக்களை திசைதிருப்பும் முயற்சி.. பினராயி விஜயன் கருத்து\nஅடுத்த ஆண்டும் தோனி தான் கேப்டன்… ஸ்ரீனிவாசன் உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/science-46048220", "date_download": "2019-10-19T16:14:32Z", "digest": "sha1:H6OY5LMOPDEVKAIBPRNWK7K5UEZPP566", "length": 27645, "nlines": 163, "source_domain": "www.bbc.com", "title": "பூச்சிகளை அழிக்காமல் நேசியுங்கள்: சொல்கிறார் ‘பூச்சிகளின் காதலன்’ வெங்கட் - BBC News தமிழ்", "raw_content": "\nபூச்சிகளை அழிக்காமல் நேசியுங்கள்: சொல்கிறார் ‘பூச்சிகளின் காதலன்’ வெங்கட்\nபிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nகரப்பான்பூச்சியில் தொடங்கி காண்டாமிருக வண்டுகள் வரை பல விதமான பூச்சிகளை கடந்த முப்பது ஆண்டுகளாக புகைப்படங்கள் மூலம் ஆவணப்படுத்தி வருகிறார் சென்னையைச் சேர்ந்த பூச்சி வெங்கட்.\nபூச்சிகள் இருந்தால்தான் மனிதன் உள்ளிட்ட பிற உயிரினங்கள் வாழ்வதற்கு தேவையான உணவு கிடைக்கும் என பூச்சிகளின் அவசியத்தை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு நுட்பமாக புகைப்படங்களை எடுத்துவருகிறார் பூச்சிவெங்கட்.\nநன்மை செய்யும் பூச்சிகள், தீமை விளைவிக்கும் பூச்சிகள் என இரண்டு வகைகள் உள்ளன. ஆனால், பொதுப்புத்தியில் பூச்சிகள் என்றால் அர���வருப்பானவை என்றும், அவற்றால் நோய் தொற்று ஏற்படும் என்ற சிந்தனை இருப்பதால், நன்மை செய்யும் பூச்சிகளையும் நாம் அழிக்கிறோம் என்கிறார் வெங்கட்.\nஇயற்கை ஆர்வலர்கள், புகைப்பட கலைஞர்கள், தன்னார்வலர்கள் என பலரும் புலி,சிங்கம்,யானை,மயில், என பலவிதமான விலங்குகள் மற்றும் பறவைகள் குறித்து விழிப்புணர்வு ஊட்டி வருகிறார்கள்.\nவனவிலங்குகளை பாதுகாக்க அரசும் நிதி அளிக்கிறது. உண்மையில், பூச்சிகள் இருந்தால்தான், அவற்றில் இருந்து தொடங்கும் உணவுச் சங்கிலி மூலம் பெரிய விலங்குகளின் பசிதீரும்,'' என்கிறார் வெங்கட்.\n''நம்மில் பலரும் பூச்சிகள் என்றால் அச்சத்துடன், உடனே அதை விரட்டவேண்டும் என்று நினைக்கிறோம். சிலர் அடித்து கொல்கிறார்கள்.\nஇந்த உலகில் ஒவ்வொரு உயிரும் பிறப்பதற்கும், இறப்பதற்கும் இயற்கை ஒரு காரணத்தை வைத்துள்ளது.\nடைனோசர் காலத்தில் இருந்து ஜீவித்த உயிர்கள்தான் பூச்சிகள். மனித இனம் மறைந்துவிட்டாலும் கூட இந்த உலகில் தன்னை தக்கவைத்துக்கொண்டு வாழக்கூடிய ஆற்றல் பெற்றவை பூச்சிகள்'' என்றார் வெங்கட்..\n''ஒரு வண்டு இருப்பதால்தான் நமக்கு கனிகள் கிடைக்கின்றன. பூக்களில் மகரந்த சேர்க்கையை வண்டுகள் நிகழ்த்துவதால்தான் பல விதமான செடி,கொடிகள் வளர்ந்து வனம் செழிக்கிறது.''\n\"பல நோய்களுக்கும் ஈக்கள்தான் காரணம்\" - ஆய்வு தகவல்\nபுரதச்சத்து அதிகம் கொண்ட 'கரப்பான் பூச்சி' ரொட்டி\n''தாவரஉண்ணிகள் செழித்தால்தான், பெரிய விலங்குகளுக்கு உணவு கிடைக்கும். வண்டுகள் சுமார் 250 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியவை என்பதற்கு சான்றுகள் உள்ளன,''என பொதுவாக பலருக்கும் தெரிந்த பூச்சிகளின் சிறப்புகளை வெங்கட் விளக்க தொடங்கினார்.\nதிடீரென திசைகளை மாற்றிக்கொண்டு பறக்கும் தட்டான்பூச்சிகளைப் பற்றி பேசிய வெங்கட், அந்த பூச்சியிடம் இருந்து விமான பொறியாளர்கள் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன என்கிறார்.\n''தட்டான்பூச்சிகளில் கிட்டத்தட்ட 3,000 இனங்கள் இருக்கும். தட்டான்கள் பெரும்பாலும் வெப்பநாடுகளில் காணப்படும். தட்டான் வகையில் கடல் கடந்தும் இடம் பெயரும் பூச்சிகளும் உள்ளன.\nஜப்பானில் பருவநிலை குறியீடாக பார்க்கப்படும் தட்டான்பூச்சி, இலையுதிர் காலத்துடன் தொடர்புடையது என்ற கருத்து உள்ளது.\nகூட்டமாக தட்டான்கள் பறந்தால், மழை வ���ும் என்ற நம்பிக்கை நம் ஊர்களிலும் உள்ளது,''என்கிறார் வெங்கட்.\nவெட்டுக்கிளி என்று அறியப்படும் இடையன்பூச்சிகள் பற்றி பேசும்போது வெங்கட் நெகிழ்ந்து போகிறார்.\n''ஆறு மாதங்கள் உயிர்வாழும் இடையன்பூச்சி உயிருடன் இருக்கும் இரையை உண்ணும். சீனதற்காப்பு கலையான குங்ஃபூவில் இடையன்பூச்சியை அடிப்படையாகக் கொண்டு சண்டையிடும் உத்திகள் உள்ளன.\nதென்னாப்பிரிக்காவில் இடைபூச்சியை கடவுளாக கும்பிடுகிறார்கள். வனப்பகுதியில் மாட்டிக்கொண்டு உணவு இல்லாத சமயத்தில் இடையன்பூச்சியை எந்தவித பயமும் இல்லாமல் நீங்கள் உண்ணலாம்,''என சிரிக்கிறார்.\nபறவைகள்,வௌவால்கள்,தவளைகள்,பல்லிகள்,சிலந்திகள் என அனைத்தும் ஈக்களை விரும்பி சாப்பிடும். வீட்டு ஈக்கள் அழுகும் கரிமப் பொருட்கள் மக்குவதற்கு உதவும் துப்புரவாளர்கள் என்றே கூறவேண்டும். மருத்துவதுறையில் ஈ முட்டைப்புழு காயத்திற்கு சிகிச்சை அளிக்க பயன்படுகிறது என்கிறார் வெங்கட்.\nபூச்சி வெங்கட் ஆனது எப்படி\nImage caption பூச்சி வெங்கட்\nவிலங்கியல் துறையை பாடமாக படிக்காவிட்டாலும், தனது வேலையின் காரணமாக இந்தியாவின் பல்வேறு இடங்களுக்குச் சென்று தேடி படித்து,புகைப்படங்கள் எடுத்து பூச்சிகள் தொடர்பாக விரிவாக தெரிந்துகொண்டுள்ள வெங்கட் தனது பெயரே பூச்சி வெங்கட் என்று ஆன கதையை பகிர்ந்துகொண்டார்.\nஉலகை அச்சுறுத்தும் 10 கொடிய நோய்கள் - அறிகுறிகள் என்ன\nஎன் பயிரைத் தாக்கிய பூச்சி எது, செல்பேசியே சொல்...\n1990களின் ஆரம்பத்தில் சென்னையில் ஒரு அறிவியல் ஆய்வாளர்கள் குழுவுக்கு பூச்சிகளின் மாதிரிகளை புகைப்படம் எடுத்துக்கொடுக்க இவருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. வெங்கட் எடுத்த படங்கள் நேர்த்தியாக இருந்ததால், தங்களது ஆராய்ச்சிக்கு தேவையான பூச்சி மாதிரிகளை படம் எடுத்துக்கொடுக்கும் பணிகளை தொடர்ந்து வெங்கட்டிடம் கொடுத்தனர்.\nஇதனைத்தொடர்ந்து, தன் வீட்டில் உள்ள பூச்சிகளை படமெடுப்பதில் இவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. பூச்சிகள் உலகத்திற்குள் பயணிக்கத் தொடங்கிய வெங்கட் பூச்சி ஆர்வலராக மாறிவிட்டார்.\n''கிண்டி பூங்காவில் உள்ள பூச்சிகளை படம் எடுப்பதற்காக சுமார் ஒரு மாத காலம் அங்கு தொடர்ந்து செல்லவேண்டியிருந்தது. நானும் எனது நண்பர்களும் தினமும் காலை ஆறு மணிக்கு செல்வோம். தூக்கத்தில் இருக்கு���் பாதுகாப்பு அலுவலர் ஒருவர் சாவி எடுத்துவர உதவியாளர் ஒருவரிடம் பூச்சியை படம் எடுக்கும் வெங்கட் வந்திருக்கிறார் என்று சொல்லத்தொடங்கி, ஒரு கட்டத்தில் பூச்சி வெங்கட் வந்திருக்கிறார் என்று சொல்லிவந்தார். இந்த பெயர் என் நண்பர்கள் வட்டத்திலும் பிரபலமாகிவிடவே, இந்த பெயரையே பயன்படுத்த தொடங்கிவிட்டேன்,''என்று விவரித்தார்.\nதற்போது இயற்கை மன்றங்கள், சந்திப்புகள், குடியிருப்போர் நலசங்கங்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகள் மத்தியில் பூச்சிகளின் தேவையை வலியுறுத்தி பேசிவருகிறார். வண்ணமயமான பூச்சிகளின் படங்களை கண்காட்சியாக வைக்கிறார். பூச்சிகளின் அழகான தோற்றத்தை டிஜிட்டல் ஓவியங்களாக வரைந்து இணையத்தில் விற்கிறார்.\n''பூச்சிகள் அழகானவை என்று உணர்த்தவிரும்புகிறேன். ஒரு மயில் அல்லது புலியின் படத்தை வீட்டில் வைத்துக்கொள்ள விரும்பும் நாம் அழகான பூச்சிகளும் இயற்கையின் ஒரு அங்கம்தான் என்று புரிந்துகொண்டு அவற்றின் அழகை போற்றவேண்டும். தற்போது என்னுடைய படங்களை வாங்கிய பலரும் என்னிடம் பூச்சிகள் குறித்த விவரங்களை ஆர்வமாக கேட்டுத்தெரிந்துகொண்டு அவர்களும் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி. பல பள்ளிக் குழந்தைகள் நன்மை செய்யும் பூச்சிகளை அடையாளம் கண்டு அவற்றை வாழவிடவேண்டும் , துரத்தக்கூடாது என பெற்றோர்களிடம் தெளிவுபடுத்தியுள்ளார்கள் என்று தெரியவரும்போது கிடைக்கும் நிம்மதிக்கு இணை வேறு எதுவுமில்லை,''என உணர்ச்சிபூர்வமாக விளக்குகிறார் பூச்சி பிரியர் வெங்கட்.\nபூச்சிகளை அனைவரும் நேசிக்கவேண்டும் என்று விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் வெங்கட், பல சுவாரசியமான மற்றும் அபாயமான அனுபவங்களை கடந்துவந்துள்ளார்.\nபடம் எடுக்கும் சமயங்களில் பூச்சிகளால் காயமடைந்த நிகழ்வுகளும் வெங்கட் வாழ்வில் நடந்துள்ளன. அதனையும் தனக்கு சாதகமாகவே பார்க்கிறார். ''ஒரு வாரம் டாப் ஸ்லிப் பகுதியில் படம் எடுக்கச் சென்ற எனக்கு அற்புதமான படங்கள் கிடைத்தன. அதைவிட வாழ்வில் மறக்கமுடியாத அனுபவம் கிடைத்தது.\nவனப்பகுதியில் இருந்து சென்னை திரும்பிய எனக்கு உடல் முழுவதும் சிறு கொப்புளங்கள் தோன்றின. அந்த கொப்புளங்கள் உடைந்து வெளியாகும் நீர் தோலில் பட்டால் புதிய கொப்புளங்கள் ஏற்பட்டன. நான் வீட்டில் உள்ளவர்களை தொடமுடியாதவாறு கொப்புளங்கள் என்னுடலில் பரவத் தொடங்கின.''\nசீனா வருடத்திற்கு 600 கோடி கரப்பான்பூச்சி உற்பத்தி செய்வதன் பின்னணி\nபூச்சி உண்ணும் தாவரங்கள் எப்படி உணவைப் பெறுகின்றன-\n''மற்றவர்களுக்கு பரவக்கூடாது என்பதற்காக ஒரு அறையில் என்னை நானே சிறைவைத்துக்கொண்டேன். பல மருத்துவர்கள் சோதித்தபோதும் இதற்கான காரணம் தெரியவில்லை என்றும் என்ன விதமான சிகிச்சை அளிக்கவேண்டும் என்று சொல்லமுடியவில்லை என்று கைவிரித்துவிட்டனர்.\nஒரு முறை பயன்படுத்திய துணியை மீண்டும் பயன்படுத்த முடியவில்லை. கிருமி பரவுகிறது என்பதை மட்டும் கணிக்கமுடிந்தது. தினமும் உடுத்தும் ஆடையை தீயிட்டு கொளுத்தவேண்டியிருந்தது,''என்று நினைவு கூர்ந்தார்.\n''இறுதியாக என்னை சோதித்த ஒரு முதிய மருத்துவர் ஒருவர், டாப் ஸ்லிப் பகுதியில் கடித்த ஒரு பூச்சியின் வைரஸ் என் உடலில் பரவியுள்ளது என்றும் உயிருக்கு ஆபத்து இல்லை. ஆனால் குணமாக ஒரு மாதம் தேவை என்றார்.''\n''மருத்துவமனைக்குச் செல்ல என்னை ஒரு பிளாஸ்டிக் கவரால் சுற்றிக்கொண்டு காரில் பேப்பர்களை விரித்து எதிலும் கொப்புளங்களின் நீர் படாதவாறு செல்லவேண்டியிருந்தது. ஒரு மாதம் நான் அனுபவித்த சிக்கல்கள் ஏராளம். ஆனால் குணமடைந்த பிறகு, என் உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகமாக இருந்தது. அன்றில் இருந்து மற்ற எந்த பூச்சிகள் கடித்தாலும், எனக்கு உடல்நலக் குறைவு ஏற்படுவதில்லை. எந்த பயமும் இல்லாமல் என் வேலையை செய்யமுடிகிறது,''என இயல்பாய் பேசுகிறார் பூச்சி வெங்கட்.\nவெங்கட் எடுத்த படங்களை கலம்க்ரியா நிறுவனம் புத்தகமாக வெளியிட்டுள்ளது. பூசிக்கள் -இயற்கையின் பாதுகாவலர்கள் என்ற தலைப்பில் வெளியாகியுள்ள புத்தகத்தில்,13 வகையான பூச்சிகளின் வாழ்வியல் குறித்து விரிவாக எழுதியுள்ளார். தற்போது தனது இரண்டாவது புத்தகத்திற்காக பயணிக்க தொடங்கியுள்ளார் இந்த பூச்சிகளின் காதலன்.\nகஷோக்ஜி அபாயகரமான இஸ்லாமியவாதி என அமெரிக்காவிடம் சொன்னாரா சௌதி இளவரசர்\nநவம்பர் 7ஆம் தேதியாவது கூடுமா இலங்கை பாராளுமன்றம்\nதேனி நியூட்ரினோ திட்டம்: தடை குறித்து என்ன சொல்கிறார்கள் ஆர்வலர்கள்\nரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் இந்திய பொருளாதாரத்திற்கு ஏற்படும் பாதிப்பு என்ன\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nபிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1474265", "date_download": "2019-10-19T15:52:03Z", "digest": "sha1:FFCKCSXK2OCRJBZJHHXHHPJN555OII2I", "length": 25000, "nlines": 251, "source_domain": "www.dinamalar.com", "title": "பெண்மை வேறு-, பெண் வேறு! இன்று மகளிர் தினம்| Dinamalar", "raw_content": "\n7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்\n1,000 கருக்கலைப்பு செய்த போலி டாக்டர்\nகாப்பி அடிப்பதை தடுக்க பலே ஐடியா 2\nகீழடியில் ஆறாம் கட்ட அகழ்வாய்வு: மத்திய அரசின் ...\nமாமல்லபுரத்தில் குவியும் வெளிநாட்டுப் பயணியர் 1\nடில்லி ஏழுமலையான் கோவிலில் ஊழல்\nசாதனை படைத்த ரிலையன்ஸ்: சந்தை மதிப்பு ரூ.9 லட்சம் ... 1\nவங்கதேச வீரர்கள் குற்றச்சாட்டுக்கு எல்லை ... 3\nமாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடி ராகுல் ஜாலி 5\nசிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் அமிதாப் 1\nபெண்மை வேறு-, பெண் வேறு\nவங்கி கணக்கு வைத்துள்ளவர்களுக்கு ரிசர்வ் வங்கி ... 60\nசீமான் வாய் சவடால்: கைதாவாரா\nகார்த்தியின் போலி போட்டோ: நெட்டிசன்கள் காட்டம் 107\nஒரு பிரதமர் தமிழன் ஆனார்\nதலைவர்களின் மனம் கவர்ந்த தமிழர்கள் 37\nசீமான் வாய் சவடால்: கைதாவாரா\nநான் முதல்வர் ஆனால் நேர்மையாக இருப்பேன்: கமல் 160\nஒரு பிரதமர் தமிழன் ஆனார்\n\"பெண்கள் வெளவால்கள் அல்லது ஆந்தைகள் போல் வாழ்கின்றனர்.விலங்குகளைப் போல் உழைக்கின்றனர். புழுக்களைப் போல இறக்கின்றனர்\"என்றார் -பதினேழாம் நுாற்றாண்டில்வாழ்ந்த 'மார்காரட்' எனும் ஆங்கிலேயச் சீமாட்டி.உலகமே கொண்டாடும் அன்னையர் தினமான மே 13ம் தேதியன்று, மேற்சொன்ன சீமாட்டியின் வாசகத்தைப் படிக்க நேர்ந்தது. தமிழகத்தின் கிராமப்புறங்களில் இருக்கின்ற பெரும்பாலான அடித்தட்டு வர்க்கத் தாய்மார்களின் நிலையில், குறிப்பாக, \"அன்றாடம்காய்ச்சி\" எனப்பிழைப்பு நடத்துகின்ற, உழைக்கும் தாய்மார்களின் வாழ்நிலையில், சிறப்பானமாற்றங்கள் இன்று வரை இல்லை என்பது கண்கூடான உண்மை.காலாவதியாகி விட்டதா உலகமயமாக்கலின் கரம் ஒருபுறம் அன்னையர் தினத்தை ஒரு வணிகமயமான நாளாக மாற்றி லாபம் ஈட்டுகின்றது என்றால், மறுபுறம் \"புனிதங்களின��\" பெயரால் பெண்ணை அடிமைப்படுத்தும் போக்கினை இது தீவிரப்படுத்திவிடுமோ என்கிற ஐயமும் எழுகின்றது. அது போலத் தான் மார்ச் -8 எனும் \"உழைக்கும் மகளிர் தினமும்\". அதிலிருக்கின்ற 'உழைக்கும்' எனும் சொல்லே காலாவதியாகிவிட்டது, நுகர்வோர் தினமாகிவிட்டது அதுஎந்த நிலையில் வாழ்கை தந்தை வழிச் சமூகமாக்கப்பட்டு விட்ட குடும்ப அமைப்பில் கணவன், குழந்தைகளின் நலன் முன்னுரிமையாக்கப்பட்டு, தாய் தானாகவே தன்னை பின்னிறுத்திக்கொள்கின்ற போக்கு இன்றும் உள்ளது. வேலைக்குப், பள்ளிக்குச் செல்கின்ற கணவன், குழந்தைகளை அனுப்பிய பின்பே காலை உணவை உண்கின்ற தாய்மார்களே தமிழ்நாட்டில் அதிகம். சமையலறையிலோ, வெளிவேலைகளிலோ உதவுகின்ற ஆண், அவனது நட்பு வட்டாரத்தில் கேலிக்குரியவனாகவே சித்தரிக்கப்படுகிறான். சமயங்களில் அவர் தம் மனைவி/ தாய் முதலியோரே \"அவருக்கு / அவனுக்கு ஒன்றும் தெரியாது. இன்னும் குழந்தைதான்' எனப் பெருமைப்பட்டுக் கொள்ளும் எரிச்சல் தரும் சொல்லாடல்களையும் கேட்க நேரிடுகிறது. பெண், ஆணுக்கு எப்படி அடிமையானாள்எந்த நிலையில் வாழ்கை தந்தை வழிச் சமூகமாக்கப்பட்டு விட்ட குடும்ப அமைப்பில் கணவன், குழந்தைகளின் நலன் முன்னுரிமையாக்கப்பட்டு, தாய் தானாகவே தன்னை பின்னிறுத்திக்கொள்கின்ற போக்கு இன்றும் உள்ளது. வேலைக்குப், பள்ளிக்குச் செல்கின்ற கணவன், குழந்தைகளை அனுப்பிய பின்பே காலை உணவை உண்கின்ற தாய்மார்களே தமிழ்நாட்டில் அதிகம். சமையலறையிலோ, வெளிவேலைகளிலோ உதவுகின்ற ஆண், அவனது நட்பு வட்டாரத்தில் கேலிக்குரியவனாகவே சித்தரிக்கப்படுகிறான். சமயங்களில் அவர் தம் மனைவி/ தாய் முதலியோரே \"அவருக்கு / அவனுக்கு ஒன்றும் தெரியாது. இன்னும் குழந்தைதான்' எனப் பெருமைப்பட்டுக் கொள்ளும் எரிச்சல் தரும் சொல்லாடல்களையும் கேட்க நேரிடுகிறது. பெண், ஆணுக்கு எப்படி அடிமையானாள் அப்படி ஆனதற்கு என்ன காரணம் எனப் பார்க்கையில், மதம், உயிரியல், உளவியல், திருமணம், குடும்பம் எனும் கட்டமைப்பு, மற்றும் பொருளாதாரம் ஆகிய காரணிகள் பல இருப்பினும், \"புனிதப்படுத்துதல்\" அதன்மூலம் \"நயமாகக்கொலைசெய்தல்\" என்பதே பிரதானமானதொரு காரணம். ஏனெனில், இந்த வேலையைப் பெண்களே மனமுவந்து செய்வதால் இதிலிருக்கின்ற மிகநுட்பமானவன் முறை எளிதில் புலப்படுவதில்லை.மகிழ்வின் தின��ாகட்டும்\nமேல்தட்டு வர்க்கத்து பெண்களைவிட, நாம் அதிகம் கவலையுடன் அவதானிக்கவேண்டியது நாளொன்றிற்கு பனிரெண்டு முதல் பதினான்கு மணி நேரம்வரை உழைக்கின்ற இடைத்தட்டு, அடித்தட்டு வர்க்கத் தாய்மார்களின் நிலைகுறித்தும் இந்த ஒருநாள் கொண்டாட்டமும், வாழ்த்தும் எந்தவகையில் அவர்களுக்கு அர்த்தமாகின்றன என்பதையும் தான்.\"பெத்துவளர்ப்பது\" மரத்திற்கு தண்ணீர் விடுவது மாதிரியானதொரு இயல்பானது என்றொரு சிந்தனை பாமர மக்களிடம் இன்று வரை நிலவுகிறது. நாம் வலியுறுத்த வேண்டியதெல்லாம் இரண்டு தீவிர நிலைப்பாடுகளும் ஆபத்தானவை என்பதையே.\nமுழுதுமாய்த் தன்னைத் தியாகத்தின் மொத்த உருவான கட்டமைப்பின் 'தாய்மை' யின்று விடுவித்துக்கொண்டு, அதேசமயம், தன் உள/ உளநலன், விருப்பு/ வெறுப்பு, சுயம்/ உரிமை முதலியனவற்றை உள்ளடக்கிய 'பெண்ணாய்', பொறுப்பான தலைமுறையை உருவாக்குகின்ற, 'தாய்மை' எனும்சொல் ஆணிற்கும் பொதுவானது என்கின்ற விழிப்புணர்வோடு பெண்ணானவள் மகிழ்ச்சியோடு \"அன்னையர்தினத்தைக்\" கொண்டாடட்டும். \"மகளிர்தினத்தில்\" மகிழ்வுறட்டும்.உழைப்பை போற்றுவோம் \"மரபுச் சார்பற்றவள். உள்ளும்புறமும் தூய்மையானவள். பிரதிநிதித்துவப்படுத்தபட்டதற்கேற்ற கடின புனைவு, மனிதவகை மாதிரி கருத்தாக்கங்களுக்கு நேர்மாறானவள். நேர்மையானவள். 1860-ற்குப் பின்னான புதுமைப் பெண் இவளே\" என்கிறார் பெண்ணியச் சிந்தனையாளர் தேவதத்தா. 'தாய்மை' குறித்த சரியான புரிதலோடும்,\"பணிபுரியும் சுதந்திரம், கல்விகற்க, ஆரோக்ய வாழ்வு வாழ, திருமணமின்றி தனித்துவாழ, விரும்பிய விதத்தில் திருமணத்தை ஏற்றோ, தவிர்த்தோ வாழ்வதற்குச் சுதந்திரம் என்று இத்தனை நலன்களோடும் \"புனிதங்களுக்குள் சிறைப்பட்டு, தனித்தன்மையினை இழந்துவிடாத பெண்ணாய்த் \"தாய்மை\" ஒளிரட்டும்-, அன்னையர் தினத்தில் மட்டுமல்ல, அனைத்து தினங்களிலும். மகளிர் தினத்தில் மட்டுமல்ல- மற்ற தினங்களிலும்.உழைக்கும் மகளிருக்கான இந்தத்தினத்தில்உழைக்கின்ற நம் பெண்களைப் போற்றுவோம்நாட்டில் மட்டுமல்ல, வீட்டிலும் ஆண்களுக்கும்உழைப்பைப் பொதுவில் வைப்போம்நாட்டில் மட்டுமல்ல, வீட்டிலும் ஆண்களுக்கும்உழைப்பைப் பொதுவில் வைப்போம்- கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன்vanapechi@yahoo.co.in\nRelated Tags பெண்மை வேறு- பெண் வேறு\nகாற்றுக்கென்ன வேலி... கடலுக்கென்ன மூடி(1)\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த ப���கைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகாற்றுக்கென்ன வேலி... கடலுக்கென்ன மூடி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Tamilnadu/33586-.html", "date_download": "2019-10-19T15:02:14Z", "digest": "sha1:SGV7KMRSEMH5B4JLIEEDGUHKXD6TL5CR", "length": 14792, "nlines": 248, "source_domain": "www.hindutamil.in", "title": "தமிழகத்தில் 3 ஆண்டுகளில் சிறப்பு முகாம்கள் மூலம் 53 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு: ஊரக தொழில் துறை அமைச்சர் தகவல் | தமிழகத்தில் 3 ஆண்டுகளில் சிறப்பு முகாம்கள் மூலம் 53 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு: ஊரக தொழில் துறை அமைச்சர் தகவல்", "raw_content": "சனி, அக்டோபர் 19 2019\nதமிழகத்தில் 3 ஆண்டுகளில் சிறப்பு முகாம்கள் மூலம் 53 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு: ஊரக தொழில் துறை அமைச்சர் தகவல்\nதமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 53 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர் என ஊரக தொழில் துறை அமைச்சர் மோகன் தெரிவித்தார்.\nவேலைவாய்ப்பு அலுவலகம், வேலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தனியார் துறைகளில் ஆட்களை தேர்வு செய்ய சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் ஜோலார்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. இந்த முகாமில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில் ஊரக தொழில் மற்றும் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் மோகன் கலந்துகொண்டு, பல்வேறு தொழில் நிறுவனங்களால் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.\nவிழாவில் அவர் பேசும்போது, ‘‘கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2014-ம் ஆண்டு வரை 64 ஆயிரத்து 826 பேர், அரசுத் துறைகளில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். வேலையில்லாத இளைஞர்களுக்கு தனியார் துறை மூலம் வேலைவாய்ப்பினை ஏற்படுத்த சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு முகாம்கள் வாயிலாக 52 ஆயிரத்து 794 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.\nவேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, 5 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு சுமார் 16 கோடி ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தில் கடந்த ஆண்டு மட்டும் 811 பயனாளிகளுக்கு ரூ.75.36 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.100 கோடி மானியத்துடன் கடனுதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது’’ என்றார். நிகழ்ச்சியில், தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி, வேலூர் மாவட்ட ஆட்சியர் ஆர்.நந்தகோபால், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அரசு செயலாளர் வீரசண்முகமணி, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் சமயமூர்த்தி உட்பட பலர் கலந்துகொண்டனர்.\n3 ஆண்டுகள்சிறப்பு முகாம்கள்53 ஆயிரம்ஊரக தொழில் துறை அமைச்சர்தனியார் நிறுவனம்\nநோபல் பரிசு வென்ற அபிஜித் கம்யூனிச சார்பு...\nமக்களுக்கான பணியை மதிக்காத நீங்கள் வீட்டுக்குப் போகவேண்டும்...\nநூற்றாண்டு தொடக்க விழா கம்யூனிஸ்ட் இயக்க கொள்கைகளை...\nகல்கி ஆசிரம சோதனையில் சிக்கிய தங்கம், வைரம்,...\nபொறியியல் மாணவர்களின் வீழ்ச்சிக்குப் பின்னுள்ள ஆசிரியர்கள் விவகாரம்\nஐஎம்எப் கணிப்பு இருக்கட்டும்; இந்தியாதான் வேகமான பொருளாதார வளர்ச்சி...\nதரமணி 5: தடம் பதிக்க போதும்.. ஒரு...\n“என் சூப்பர் ஸ்டார்” - யுவராஜ் சிங் வாழ்த்துக்கு கங்குலி உற்சாக பதில்\nமருத்துவ விவரங்களை வைத்து பணம் பார்ப்பதா - ஊடகங்களைச் சாடிய அமிதாப் பச்சன்\nஆவிகளுக்கெல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம்: கே.எஸ். அழகிரி\n100 படுக்கைகள் கொண்ட 2 சிறப்பு காய்ச்சல் வார்டுகள் தொடக்கம்: 24 மணி...\nஆவிகளுக்கெல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம்: கே.எஸ். அழகிரி\n100 படுக்கைகள் கொண்ட 2 சிறப்பு காய்ச்சல் வார்டுகள் தொடக்கம்: 24 மணி...\nவிஜயகாந்த் பிரச்சாரத்தில் சென்ற மாணவர் அணி நிர்வாகி கார் கவிழ்ந்து உயிரிழப்பு\nகொட்டும் மழையில் அனல்பறந்த பிரச்சாரம் ஓய்ந்தது: நாங்குநேரி தொகுதியில் வேட்பாளர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு\n“என் சூப்பர் ஸ்டார்” - யுவராஜ் சிங் வாழ்த்துக்கு கங்குலி உற்சாக பதில்\nமருத்துவ விவரங்களை வைத்து பணம் பார்ப்பதா - ஊடகங்களைச் சாடிய அமிதாப் பச்சன்\nஆவிகளுக்கெல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம்: கே.எஸ். அழகிரி\n100 படுக்கைகள் கொண்ட 2 சிறப்பு காய்ச்சல் வார்டுகள் தொடக்கம்: 24 மணி...\nகாஞ்சி நகர சாலைகளை மேம்படுத்த உலகவங்கி குழுவுடன் ஆலோசனை: வண்டலூரில் மேம்பாலம் அமைக்க பரிந்துரை\nரோமிங் கட்டண குறைப்பு: டிராய் பரிந்த���ரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Tamilnadu/33630-.html", "date_download": "2019-10-19T15:02:08Z", "digest": "sha1:EQPBY44FOHUIYFFG5QUYIVSD6C5H3DKW", "length": 15109, "nlines": 253, "source_domain": "www.hindutamil.in", "title": "பொது வாழ்க்கையில் பொய்களுக்கு இடமில்லை: பெயரைக் குறிப்பிடாமல் ஆம் ஆத்மி மீது மோடி தாக்கு | பொது வாழ்க்கையில் பொய்களுக்கு இடமில்லை: பெயரைக் குறிப்பிடாமல் ஆம் ஆத்மி மீது மோடி தாக்கு", "raw_content": "சனி, அக்டோபர் 19 2019\nபொது வாழ்க்கையில் பொய்களுக்கு இடமில்லை: பெயரைக் குறிப்பிடாமல் ஆம் ஆத்மி மீது மோடி தாக்கு\nடெல்லி சட்டப்பேரவைத் தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி ஆம் ஆத்மி கட்சியின் பெயரைக் குறிப்பிடாமல் அக்கட்சியை குறிவைத்து தாக்கிப் பேசினார்.\nதனது வழக்கமான ‘வளர்ச்சி’ பிரச்சாரத்தை இன்றும் மேற்கொண்ட மோடி, கருத்துக் கணிப்பில் ஆம் ஆத்மிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்ற செய்திகளை புறமொதுக்கி, பாஜக-வுக்கே வெற்றி என்றார்.\nஆம் ஆத்மி கட்சியை பெயர் குறிப்பிடாமல் தாக்கிப் பேசிய மோடி, அந்தக் கட்சிக்கு வரும் நன்கொடை விவகாரத்தைக் குறிப்பிட்டார். அதாவது, ஆம் ஆத்மி கட்சிக்கு தான் நன்கொடை கொடுத்தேனா என்று தனது நண்பர்களே கேட்டதாகவும், தான் அதனை சரிபார்த்தபோது, “மகாத்மா காந்தி, ஒபாமா ஆகியோரும் அவர்களுக்கு நன்கொடை அளித்திருப்பது கண்டு ஆச்சரியமடைந்தேன்.” என்று நையாண்டி தொனியில் பேசினார் மோடி.\nமேலும், “அவர்கள் என்ன மாதிரியான மனிதர்கள் பொது வாழ்க்கையில் இத்தகைய பொய்களுக்கு இடமில்லை.” என்று கடுமையாக ஆம் ஆத்மி பெயரைக் குறிப்பிடாமல் பேசியுள்ளார்.\nஅதே போல் கருத்துக் கணிப்புகளில் ஆம் ஆத்மி பெரும்பான்மை பெறும் என்று எழுந்துள்ள செய்திகளைப் பற்றி நரேந்திர மோடி கூறுகையில், “லோக்சபா தேர்தலின் போது நான் போட்டியிட்ட வாரணாசி தொகுதியில் கருத்துக் கணிப்பு நான் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைவேன் என்று கூறியது. எனக்கு அவர்கள் யார் என்றே தெரியாது.” என்றார்.\nமேலும், தனது சொந்த நாடாளுமன்ற தொகுதியையே வெல்ல முடியாத ஒருவரை மிகப்பெரிய ஒருவராக சித்திரப்படுத்துவது எப்படி என்று ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கேஜ்ரிவால் பெயரைக் குறிப்பிடாமல் தாக்கிப் பேசினார்.\n“என்னுடைய அரசியல் பாணி ஒன்றே ஒன்று��ான், என்னிடம் ஒரு மந்திரமே உள்ளது, ஒரு கவனமே உள்ளது, அது வளர்ச்சி. இதற்கு அர்த்தம் என்னவெனில் ஏழைகளின் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படுத்துவது என்பதே. அவர்கள் குழந்தைகளுக்கு கல்வி அளிக்க வேண்டும். அவர்கள் பெற்றோர்களுக்கு மருத்துவ வசதி அளிக்க வேண்டும். திடமான வீடுகள் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதே.”\nடெல்லி தேர்தல் 2015பிரதமர் மோடிஆம் ஆத்மிநன்கொடை விவகாரம்பிரச்சாரம்அரசியல்\nநோபல் பரிசு வென்ற அபிஜித் கம்யூனிச சார்பு...\nமக்களுக்கான பணியை மதிக்காத நீங்கள் வீட்டுக்குப் போகவேண்டும்...\nநூற்றாண்டு தொடக்க விழா கம்யூனிஸ்ட் இயக்க கொள்கைகளை...\nகல்கி ஆசிரம சோதனையில் சிக்கிய தங்கம், வைரம்,...\nபொறியியல் மாணவர்களின் வீழ்ச்சிக்குப் பின்னுள்ள ஆசிரியர்கள் விவகாரம்\nஐஎம்எப் கணிப்பு இருக்கட்டும்; இந்தியாதான் வேகமான பொருளாதார வளர்ச்சி...\nதரமணி 5: தடம் பதிக்க போதும்.. ஒரு...\n“என் சூப்பர் ஸ்டார்” - யுவராஜ் சிங் வாழ்த்துக்கு கங்குலி உற்சாக பதில்\nமருத்துவ விவரங்களை வைத்து பணம் பார்ப்பதா - ஊடகங்களைச் சாடிய அமிதாப் பச்சன்\nஆவிகளுக்கெல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம்: கே.எஸ். அழகிரி\n100 படுக்கைகள் கொண்ட 2 சிறப்பு காய்ச்சல் வார்டுகள் தொடக்கம்: 24 மணி...\nபாகிஸ்தானின் ஒருங்கிணைந்த பகுதியை அதனிடம் இருந்து பிரித்தது காங்கிரஸ்தானே: பிரதமர் மோடிக்கு கபில்...\nரிசர்வ் வங்கி முன்பு பிஎம்சி வங்கி வாடிக்கையாளர்கள் போராட்டம்: மயக்கமடைந்த பெண்- வீடியோ\nமாடுகள் மீதான பாசம் வெறும் காகிதத்தில் மட்டும் தானா\n370-வது பிரிவை மீண்டும் கொண்டுவர முடியுமா ராகுல் காந்திக்கு அமித் ஷா சவால்\nஅலட்சியம் காரணமாக பெண் நோயாளி மரணம்: அசாம் மருத்துவருக்கு ரூ.5 லட்சம் அபராதம்\nநாட்டில் ஒவ்வொருவரையும், ஒவ்வொரு வீட்டையும் இந்தி சென்றடைய வேண்டும்: அமித் ஷா பேச்சு\n‘இந்தியால் மட்டுமே நாட்டை ஒருங்கிணைக்க முடியும்’ : அமித் ஷா பேச்சுக்கு ஓவைசி...\nஅமெரிக்காவில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சி: 60 முக்கிய அமெரிக்க எம்.பிக்கள் வருகை\nநலம் தரும் நல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர்\nதிருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் 266 கிலோ தங்க நகைகள் மாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/nirjala-ekadasi-fast-eliminate-fear-today", "date_download": "2019-10-19T16:16:32Z", "digest": "sha1:BFICRG5H4LJSJ5XDZLFWO5XANSAN4PGH", "length": 23778, "nlines": 282, "source_domain": "www.toptamilnews.com", "title": "இன்று எம பயம் நீக்கும் நிர்ஜலா ஏகாதசி விரதம் | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nஇன்று எம பயம் நீக்கும் நிர்ஜலா ஏகாதசி விரதம்\nஇன்று வருகின்ற ஏகாதசியை நிர்ஜலா ஏகாதசி என்றழைக்கிறார்கள். வருடம் முழுவதும் வருகின்ற ஏகாதசிகளில் இதுவே உயர்ந்த ஏகாதசி. இன்றைய தினத்தின் மாலைப் பொழுது முழுவதும் யார் தண்ணீரையும் அருந்தாமல் நிர்ஜலமாக உபவாஸம் விதிப்படி இருக்கிறார்களோ, அவர்கள் அடுத்து வரும் ஒரு வருஷத்துக்கான ஏகாதசிகளில் உபவாஸம் இருந்த பலன்களைப் பெறுவார்கள்.\nகலியுகம் பிறந்ததும், தர்மபுத்திரன் கலியுகத்தின் கொடுமையைப் பார்த்தார். அவர் பார்த்த இடங்களில் எல்லாம் களவும் சண்டையுமாக இருந்தது. தர்மமே சாய்ந்து விட்டது. பிறர் மனைவியை அபகரித்தல், வீண் சண்டை செய்தல், கொலை, கொள்ளை என்று எல்லாவற்றையும் கண்டார். இதையெல்லாம் பார்த்து, இதில் நாமும் வாசம் செய்ய நேர்ந்து விட்ட தலைவிதியை நினைத்து கலங்கி நின்றார். இப்படிவரும் பாபத்தை அகற்ற வழியும் சுலபமாக இல்லையே எனவும் வருந்தினார்.\nஅப்போது வியாசரை சந்தித்து, மக்கள் தங்கள் வாழ்க்கையிலிருந்து மேலே கரையேறுவதற்கான வழியைக் கூற வேண்டுமென பிரார்த்தனைச் செய்தார்.\n‘எல்லா பாவங்களையும் அகற்றுவதற்கு ஏகாதசி ஒன்றுதான் சுலபமான வழி. இதைத் தவிர வேறு வழி இல்லை’ என்றார் வியாசர். அடுத்த நிமிடமே தர்மபுத்திரர், ‘தனது ராஜ்ஜியத்தில் எல்லோரும் ஏகாதசி விரதமிருக்க வேண்டும்\" என்று ஆணையிட்டார். அனைவரும் பயந்து உபவாசம் இருக்க முயற்சித்தனர்.\nதர்மரின் ஆணையைக் கேட்டு அதிகம் வருந்தியது பீமன் தான். ஏனெனில் பீமனோ வயிறுதாரி. எவ்வளவு உண்டாலும் திருப்திதியடையாதவன். இந்த பிரச்சனையோடு, எப்படி ஒவ்வொரு ஏகாதசியும் உபவாசமிருக்க முடியும் என்று கலங்கி வியாசரிடம் முறையிட்டான்.\nவியாசரும், ‘ஆனி மாதம் வருகின்ற சுக்ல ஏகாதசியன்று ஒரு நாள் உபவாசம் இருப்பாயாக’ என்றார். பீமனும் இவ்வாறு வருடத்துக்கு ஒரு முறை உபவாசம் இருந்து பகவானை பூஜித்தான். இப்படி பீமன் இதைக் கடைப்பிடித்து வந்ததால், இந்த ஏகாதசியை பீம ஏகாதசி என்றும் சொல்கிறார்கள்.\nஇந்த ஏகாதசியை அனுஷ்டித்தால் 24 ஏகாதசி விரதங்களையும் அனுஷ்டித்த பலன் கிட்டும் என பீமனுக்கு வேத வியாசர் கூறியுள்ளார். பீமபூஜை என்பதே ஆழ்மனதில் இறைவனை இருத்தி பூஜை செய்வது தானே. இந்தநாளில் உள பூர்வமாக பீமனையும் இணைத்து வழிபாடுசெய்தால் வாழ்க்கையில் அனைத்து வெற்றியும் கிடைக்கும் . வருடம்முழுவதும் உள்ள ஏகாதசி விரதபலன்களும் கிடைக்கும். எம பயமும் நம்மை நெருங்காது.\nPrev Articleகள்ளகாதலியுடன் கையும் களவுமாக சிக்கிய கணவன்: வெளுத்து வாங்கிய மனைவி; வைரல் வீடியோ\nNext Articleஎனக்காக நான் வாழ்கிறேன்: பிக் பாஸ் ஜூலியின் லேட்டஸ்ட் போட்டோ; திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்\nசாமிக்கு காணிக்கையாக மெக சைஸ் செருப்பு\nதீர்க்க சுமங்கலி வரம் தரும் வரலட்சுமி விரதம் இருக்கும் முறைகள்\nசகல செளபாக்யங்களை அருளும் திருமீயச்சூர் ஸ்ரீலலிதாம்பிகை\nஅமுதசுரபியாய் அள்ளித் தரும் அண்ணாசாலை பச்சையம்மன் ஆலயம்\nஇறைவன் நம்முடனே இருக்க வேண்டும்\nஅம்மாவின் நினைவுகளுடன் பயணிக்கும் ஜான்வி கபூர் கார் எண்ணை மாற்றி அசத்தல்\nதலைவர் 168 படத்தில் ரஜினிக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ் முதலில் அம்மாவுக்கு ஜோடி... தற்போது பொன்னுக்கு ஜோடி\nநகையை பறிக்கொடுத்த நேரத்திலும் தொழிலாளிக்காக உருகிய லலிதா ஜூவல்லரி முதலாளி\nவலிமை படத்தில் நயன்தாராவுக்கு போட்டியாக களமிறங்கும் ஸ்ரீதேவி மகள்\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nபரிகாரத்துக்கு பதிலா பாவத்தை சேர்க்காதீங்க குரு பெயர்ச்சி யாரை கும்பிட்டு பரிகாரம் செய்ய வேண்டும்\nஇந்த ஐப்பசி மாதத்தில் இத்தனை விசேஷங்களா... ஐஸ்வர்யங்களைத் தரும் ஐப்பசி மாதம் ஐஸ்வர்யங்களைத் தரும் ஐப்பசி மாதம்\nஅதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் துலா கட்டம் பாவம் கரைக்க கங்கையே தேடி வருகிறாள் பாவம் கரைக்க கங்கையே தேடி வருகிறாள்\n6 வயதில் மாயமானவர் 26 வயதில் கண்டுபிடிப்பு \nமனைவியின் கள்ளக்காதலால் 5 கோடி ரூபாய் வருமானம் \nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nகல்லூரி மாணவியை கத்தியால் குத்திவிட்டு தற்கொலை செய்துகொண்ட 15 வயது சிறுவன்: அதிர்ச்சியில் உறைந்த போலீசார்\nகுண்டுவெடிக்கும் என கடுதாசி எழுதிய விவசாயி \nபெற்ற மகளை 1.5 லட்சத���துக்கு விற்ற தந்தை 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் \nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nநடிகைகளுடன் உல்லாசம்.. நீளும் பட்டியல்.... கலக்கத்தில் டாப் ஹீரோயின்கள்\nபிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து நாடு திரும்பினார் லாஸ்லியா\n'இருட்டு அறையில் முரட்டு குத்து 2' ஆரம்பமானது\n இனி காஷ்மீர் சென்று சுற்றுலா பயணிகள் பாடலாம் \nதியானத்தில் மீரா மிதுன்; வாயில் பாத்ரூம் கிளீனரை ஊற்ற சென்ற சாண்டி: கலகலப்பான புரொமோ வீடியோ\nகொடைக்கானல் படகு சவாரி.. வருஷ வாடகை ரூ.8 தான் அதிர்ச்சியை போட்டுடைக்கும் நாம் தமிழர் கட்சி\n இனி காஷ்மீர் சென்று சுற்றுலா பயணிகள் பாடலாம் \nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nதனியே சிக்கும் காதல்ஜோடிகள் தான் டார்கெட் அதிர வைக்கும் ஸ்கெட்ச் ப்ளான்\nஸ்டாண்ட் அப் காமெடி செய்து சிரிக்க வைத்த குழந்தை நட்சத்திரம் டெங்குவுக்கு பலி\nநடிகைகளுடன் உல்லாசம்.. நீளும் பட்டியல்.... கலக்கத்தில் டாப் ஹீரோயின்கள்\nவிமானங்கள் ஏன் வெள்ளை நிறத்தில் இருக்கிறது வேறு கலர்ல இருந்தா அதோ கதி தான்.. என்ன காரணம்\nதலையை எடுத்தால் ரூ.51 லட்சம் என அறிவிக்கப்பட்டவர் படுகொலை \nயூடியூபில் வீடியோ டவுன்லோட் செய்தேன்.. கூகிள் அக்கௌன்ட் போச்சு.. பயனாளர் கதறல்\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nஇந்தியா 'டாஸ்' வின்.. முதலில் பேட்டிங்\nடாப் 3 காலி.. உணவு இடைவேளைக்கு முன் தடுமாறும் இந்தியா\nஓட்டலில் க்ளீனர்...இரவுகளில் பானி பூரி விற்பனை.. கிரிக்கெட்டில் புது சாதனைப் படைத்த சிறுவன்\n\"இந்தியா-பாகிஸ்தான் கைகோர்க்க வேண்டும்\" - சீனா வலியுறுத்தல்\nஆந்திராவில் ஒளிமறைவு இன்றி அரசுப்பணி \nதண்ணியடிச்சா ஊருக்கே கறி விருந்து... கலக்கும் ஆலமர பஞ்சாயத்து\n இதெல்லாம் தெரிஞ்சுக்கிட்டா விபத்துகள�� தவிர்க்கலாம்\nதொடர் இருமலால் தொண்டை வலியா ஒரே நாளில் சரிசெய்யும் வைத்தியம்\nஏன் வெள்ளிக்கிழமையில் நகம் வெட்டக் கூடாது\nஎந்த கீரை எந்த நோயை சரிசெய்யும் கீரையில் இருக்கும் சத்துக்களின் லிஸ்ட்\nதமிழ்நாட்ல சிக்கன் பிரியாணி சாப்பிடுறீங்களா...\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nசேலத்தில் கிடுகிடுவென பரவும் காய்ச்சல் அரசு மருத்துவமனைக்கு வருமாறு வேண்டுகோள் \nகுக்கரில் சமைப்பதை நிறுத்தினால் பல நோய்களிலிருந்து தப்பிக்கலாம்... ஸ்டான்லி மருத்துமனை டாக்டர் எச்சரிக்கை ...\nகொழுப்பை குறைத்து இன்சுலினை அதிகரிக்கும் பப்பாளி \nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\nபாக். பிரதமர் இம்ரான் கான் பதவி விலக கோரி.. நாடு முழுவதும் வெடிக்கும் போராட்டம்\n\"இந்தியா-பாகிஸ்தான் கைகோர்க்க வேண்டும்\" - சீனா வலியுறுத்தல்\nகொண்டையை காட்டி மண்டையை மறைத்த ஆண்ட்ரியா... கமுக்கமாக அமுக்கிய அரசியல்வாதி..\nடி.டி.வி.தினகரனுக்கு தூது விட்ட மு.க.ஸ்டாலின்... அதிர்ச்சியில் எடப்பாடி..\nஊரை விட்டே ஓடப்போறீங்க... நேருக்கு நேர் மோதலாம் வர்றீயா.. உதயநிதிக்கு சவால் விடும் மாரிதாஸ்..\nவெளிநாட்டுல வாங்குற ரூ.1லட்சம் வேண்டாங்க.... நம்ம ஊரு சுண்டல் கடையே போதும்\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=15433&id1=4&issue=20190607", "date_download": "2019-10-19T15:16:35Z", "digest": "sha1:MPS7TPVJCWUOR6YCLNXTGNZFIIZOOTEG", "length": 10851, "nlines": 44, "source_domain": "kungumam.co.in", "title": "வன தேவதை! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nதனது சம்பளத்தில் 497 கழிவறைகளை மலைவாழ் மக்களுக்கு கட்டிக் கொடுத்திருக்கிறார் இந்த வன அதிகாரி\nகேரளாவின் எர்ணாகுளத்தில் வாழ்ந்து வரும் பி.ஜி.சுதா, குட்டம்புழா காடுகளில் வன இலாகா அதிகாரியாகப் பணியாற்றிவருகிறார். பழங்குடி மக்கள் வசிக்கும் இந்த மலைக் கிராமங்களில் இவர்களுக்கு என 597 கழிப்பறைகளை தன் சொந்த முயற்சியால் கட்டித் தந்துள்ளார்\nஇந்தியா முழுதும் சுகாதாரமான கழிப்பறைகள் அமைத்துத் தருவதுதான் நமது அரசுகளின் பெரும் சவாலாக இருக்கிறது. சமவெளிகளில் வசிக்கும் மக்களுக்கு இது சார்ந்த ���ிழிப்புணர்வு ஓரளவு ஏற்பட்டிருந்தாலும் மலைப் பகுதிகளில் வசிக்கும் பழங்குடிகளுக்கு இந்த விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது.\nவிழிப்புணர்வு இருந்தாலுமே கூட வறுமைக்கு மிக அருகில் வாடும் இந்தப் பழங்குடி மக்களுக்கு சுகாதாரமான கழிப்பறைகள் என்பதே பெரும் கனவுதான். மறுபுறம் அரசின் திட்டங்களும் இவர்களை எல்லாம் முறையாக எட்டுவதே இல்லை.\nஇப்படியான சூழலில்தான் களமிறங்கி தன் சொந்த கைக்காசில் பழங்குடி மக்களுக்கான கழிப்பறைகளை கட்டித் தரத் தொடங்கினார் சுதா.விரைவில் சுதாவின் செயல்பாடு அரசின் காதுகளுக்கு எட்ட, ஒரு கட்டத்தில் அரசே இந்தத் திட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு உதவ முன்வந்தது. இப்படித்தான் கிட்டத்தட்ட ஐநூறு கழிப்பறைகளை உருவாக்கி இருக்கிறார் சுதா.\nஇவரின் இந்தச் செயல்பாட்டுக்காக மூன்று ஆண்டுகளுக்கு முன்பே கேரள அரசின் திறந்த வெளிக் கழிப்பறை இல்லா பிரசாரக் குழுவின் சார்பாக விருது கொடுத்து கவுரவிக்கப்பட்டிருக்கிறார்.‘‘இந்தப் பழங்குடி காலனிகளுக்கு அன்றாட வாழ்வே மிகச் சிரமம். மற்ற இடங்களை ஒப்பிடும்போது இங்கு எந்த வசதியும் இல்லை. இந்தப் பகுதிக்கு வர வேண்டும் என்றால்கூட தார்ச்சாலையிலிருந்து காட்டு வழியில் மூன்று மணி நேரம் நடந்துதான் வர வேண்டும்.\nஇங்குள்ளவர்கள் காலங்காலமாக திறந்த வெளியையே கழிப்பறையாகப் பயன்படுத்தி வருகிறார்கள். மக்கள் தங்கள் வசிப்பிடங்களை சுகாதாரமாக வைத்துக்கொள்ளாவிடில் இந்த வனப் பகுதியில் நோய்த் தொற்று ஏற்படுவதும் எளிதாக நிகழும் என்பதால் இதை மாற்ற வேண்டும் என்று நினைத்தேன்.ஆனால், அது அவ்வளவு எளிய வேலையாக இருக்கவில்லை. அடிப்படையில் சாலை வசதிகூட இல்லாத இந்த காலனிக்கு கட்டுமானப் பொருட்களைக் கொண்டுவந்து சேர்ப்பது என்பதே மிகப் பெரிய சவால்.\nமலைப் பகுதி என்றாலும் சாலை வசதி உள்ள கிராமங்கள் உண்டு. இவர்களோ வனங்களில் நுழையவே சிரமமான இடத்தில் வசித்து வந்தார்கள்.\nஎனவே, கழிப்பறை கட்டுவதைவிட அதற்கான கட்டுமானப் பொருட்களை சுமந்து செல்வதே பெரிய பிரச்னையாக இருந்தது. சுமார் பதினைந்து அல்லது இருபது கிலோ மீட்டர் சுத்தித்தான் இந்தப் பகுதிக்கு கட்டுமானப் பொருட்களை கொண்டு செல்ல வேண்டியதாக இருந்தது.\nஇதனாலேயே சிலர் கழிப்பறை கட்டுவதற்கு ஆர்வம் இருந்தாலும் செயலில் இறங்காமல் இருந்தார்கள்.\nநாங்கள் கட்டுமானப் பொருட்களைக் கொண்டு செல்ல என்னென்ன வழிகள் உண்டோ அத்தனையையும் முயன்றோம். ஒரு முறை குறுக்கு வழியில் சுமந்து சென்றோம். ஒருமுறை முப்பது கிலோ மீட்டர் வண்டியில் சுமந்து சென்றோம். படகில் ஏற்றிக் கொண்டு தண்ணீரைக் கடந்து சென்றோம். சில சமயங்களில் பாரம் தாங்காமல் படகு கவிழ்ந்ததுகூட உண்டு.\nஆனால், அதற்கெல்லாம் அசராமல்தான் எடுத்துக்கொண்ட வேலையை முடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். இதோ இன்று இங்குள்ள எளிய மக்களுக்கு ஆரோக்கியமான, சுகாதாரமான கழிப்பறைகள் கிடைத்துவிட்டன.\nஇதுதான் நான் எதிர்பார்த்தது. மக்கள் மிகவும் மகழ்ச்சியாக இருக்கிறார்கள்...’’ பூரிப்பாகச் சொல்கிறார் சுதா. பணி செய்யும் இடத்தில் வழங்கப்பட்ட வேலையை மட்டும் செக்கு மாடு போல் செய்துகொண்டிருக்காமல், அந்தப் பகுதியின் மக்களுக்கு என்ன தேவை என்று கவனித்து அதற்கான சேவையையும் செய்து தரும் சுதா போன்ற அதிகாரிகள்தான் நம் நாட்டுக்கு இன்று தேவை. இவர்களைப் போன்றவர்களால்தான் இந்த நாடு நிஜமாகவே ஒளிர்கிறது\n5 அஞ்சு பன்ச் -பிரகாஷ்ராஜ்\n5 அஞ்சு பன்ச் -பிரகாஷ்ராஜ்\nநியூஸ் வியூஸ்-இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்\nஐஏஎஸ் தேர்வில் டாப் ரேங்க் எடுத்த இளம் தாய்\nஇந்தியில் தோல்வியடையும் இந்தி மாணவர்கள்\nலன்ச் மேப்-உடுப்பி ஹோட்டல்களின் வரலாறு07 Jun 2019\nபிரதமர் மோடி இக்கட்டுரையை படிப்பாரா..\nஇந்த டிசைன்ஸாலதான் எயிட்டீஸ் ஹீரோயின்ஸ் பத்தி இப்பவும் பேசறோம்\n5 அஞ்சு பன்ச் -பிரகாஷ்ராஜ்07 Jun 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/show/72_150/20110327180413.html", "date_download": "2019-10-19T15:57:16Z", "digest": "sha1:E3BCQVMKBNZXZ3ZUWBSBCBGF5YNRSL5H", "length": 2814, "nlines": 44, "source_domain": "nellaionline.net", "title": "ஜப்பான் மக்களுக்காக சென்னையில் நடந்த அஞ்சலிக் கூட்டம்", "raw_content": "ஜப்பான் மக்களுக்காக சென்னையில் நடந்த அஞ்சலிக் கூட்டம்\nசனி 19, அக்டோபர் 2019\nஜப்பான் மக்களுக்காக சென்னையில் நடந்த அஞ்சலிக் கூட்டம்\nஜப்பான் மக்களுக்காக சென்னையில் நடந்த அஞ்சலிக் கூட்டம்\nஞாயிறு 27, மார்ச் 2011\nபூகம்பம்-சுனாமியால் பாதிக்கப்பட்ட ஜப்பான் நாட்டுக்கு வருகைத் தரும்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு, அந்த நாட்டின் பிரதமர் அழைப்பு விடுத்திருக்கிறார். சுனாமி பாதித்த ஜப்பான் மக்களுக்கா��� சென்னையில் நடந்த அஞ்சலிக் கூட்டத்தில் இந்த தகவலை ரஜினி வெளியிட்டார். ஜப்பானில் பூகம்பத்தாலும், சுனாமியாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டம் ‘இந்தோ-ஜப்பான் சேம்பர் ஆப் காமர்ஸ்’ சார்பில் சென்னையில் நடந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/sc-orders-10-rebel-mlas-to-appear-before-karnataka-assembly-speaker-at-6pm-today/articleshowprint/70169683.cms", "date_download": "2019-10-19T16:08:37Z", "digest": "sha1:F7APYL5YGF2IPC7LW2XOHKVTNPBYFKYX", "length": 5637, "nlines": 11, "source_domain": "tamil.samayam.com", "title": "சபாநாயகர் முன்பு உடனே ஆஜராகுங்கள்- கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!", "raw_content": "\nகர்நாடக மாநிலத்தில் கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில், எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்தது. தொடக்கம் முதலே இந்த கூட்டணிக்குள் கருத்து வேறுபாடுகள் நிலவின.\nஇதன் காரணமாக சுயேட்சைகளுக்கு அமைச்சர் பதவி வழங்கி, முதல்வர் குமாரசாமி பல்வேறு அதிரடிகளை நிகழ்த்தினார். ஆனாலும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்களிடம் ஏற்பட்ட அதிருப்தியை தீர்க்க முடியவில்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, மஜத, காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த 13 எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை அதிரடியாக ராஜினாமா செய்தனர்.\nதனது பதவியை ராஜினாமா செய்கிறார் முதலமைச்சர் குமாரசாமி கர்நாடக அரசியல் திடீர் திருப்பம்\nஇவர்கள் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்கவில்லை. இவர்களில் 10 பேர் மும்பைக்கு சென்று, அங்குள்ள ஓட்டல் ஒன்றில் தங்கி பரபரப்பை கூட்டினர். அவர்களை சமாதானப்படுத்த மும்பைக்கு விரைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் டிகே சிவகுமாருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.\nஇதையடுத்து அதிருப்தி எம்.எல்.ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில், ராஜினாமா கடிதம் மீது எந்த முடிவும் எடுக்கவில்லை. சபாநாயகர் வேண்டுமென்றே காலம் தாழ்த்துகிறார். அரசியலமைப்பு சட்டப்படி சபாநாயகர் தனது கடமையை செய்யவில்லை என்றும் குறிப்பிட்டனர்.\nகர்நாடகா அமைச்சர் சிவக்குமார் மும்பையில் கைது\nஇதற்கிடையில் மேலும் இரண்டு எம்.எல்.ஏக்கள் நேற்று ராஜினாமா செய்து பரபரப்பை ஏற்படுத்தினர். இதனால் ஆளும் அரசு பெரும்பான்மையை இழந்தது. மறுபுறம் ஆட்சியைக் கைப்பற்ற பாஜக தீவிரம் காட்டி வருகிறது.\nஇத்தகைய சூழலில் இன்று காலை கர்நாடக அமைச்சரவை கூட்டம் தொடங்கியுள்ளது. அதில் தனது ராஜினாமா முடிவை முதல்வர் குமாரசாமி அறிவிப்பார் என்று கூறப்படுகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் டிகே சிவகுமார், முதல்வர் குமாரசாமி ராஜினாமா செய்ய மாட்டார் என்று கூறியுள்ளார்.\nபெரும்பான்மை போயிடுச்சி; ஒட்டுமொத்தமா பதவி விலகுங்க- கர்நாடகாவில் பாஜகவினர் தர்ணா\nஇந்நிலையில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், எம்.எல்.ஏக்கள் 10 பேரும் சபாநாயகர் முன்பு மாலை 6 மணிக்குள் ஆஜராக வேண்டும். எம்.எல்.ஏக்கள் ராஜினாமா குறித்து சபாநாயகர் இன்றே முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/tag/nayanthara/", "date_download": "2019-10-19T15:50:44Z", "digest": "sha1:ZW5P34DGBJ3S7SUMGA5TJOOQEHA7L3JK", "length": 5384, "nlines": 159, "source_domain": "tamilscreen.com", "title": "nayanthara – Tamilscreen", "raw_content": "\nபிகில் படத்தின் சிங்கப்பெண்ணே லிரிக் பாடல்…\nதர்பார் புகைப்படங்கள் வெளியான பின்னணி\nலைகா தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, ‘யோகி’ பாபு, நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு இம்மாதம்10ஆம் தேதி மும்பையில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘தர்பார்’ ...\n‘கொலையுதிர் காலம்’ படத்தை பார்த்த விநியோகஸ்தர்கள்\nநயன்தாரா நடிப்பில் அவருடைய மானேஜர் ராஜேஷ் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘ஐரா’. இந்தப்படம் வசூல் ரீதியில் மிகப்பெரிய தோல்வியடைந்தது. இந்த படத்தை தொடர்ந்து நயன்தாரா முக்கிய ...\nகலையரசனுக்கு நயன்தாரா ஜோடியான கதை\n‘லட்சுமி’, ‘மா’ ஆகிய குறும்படங்களை இயக்கியவரும், சத்யராஜ், வரலட்சுமி சரத்குமார் நடித்த ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’ என்ற படத்தை இயக்கியவருமான சர்ஜுன் இயக்கியுள்ள படம் ...\nநயன்தாரா காதலர் மீது வழக்கு\nசாமி 2 ஆபிசில் ஜப்தி – டைரக்டர் ஹரி அதிரடி\nநயன்தாராவுக்கு கால்ஷீட் பார்க்கும் ராணா\nசிவகார்த்திகேயன் – நயன்தாரா நடிக்கும் படத்தில் ராதிகா சரத்குமார்\nசிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் சமீபத்தில் இணைந்திருக்கிறார் நடிகை ராதிகா சரத்குமார். இது குறித்து இயக்குனர் ராஜேஷ், \"நான் படப்பிடிப்பை ஆரம்பித்த நேரத்திலிருந்தே மகிழ்ச்சியான தருணங்கள் கிடைத்து வருகின்றன. ...\nஇமைக்கா நொடிகள் – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.404india.com/news/we-have-the-skills-to-prepare-raphael-warplanes-hindustan-aeronautical-staff/", "date_download": "2019-10-19T14:31:45Z", "digest": "sha1:JOSYJPWN7SCAJNA7WIG7FATI6KBW47Q7", "length": 10946, "nlines": 104, "source_domain": "www.404india.com", "title": "ரபேல் போர் விமானங்களை தயாரிக்கும் திறமை எங்களிடம் உள்ளது:இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் ஊழியர்கள் அதிரடி!! | 404india News", "raw_content": "\nமீண்டும் உச்சம் தொடும் பெட்ரோல் டீசல் : இன்றைய விலை என்ன\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்\nமகாபலிபுரம் : மோடி – ஜி ஜின்பிங் கலந்துக் கொள்ளும் நிகழ்ச்சிகளின் விவரம் வெளியானது.\nஇந்தியாவை விட பொருளாதாரத்தில் முன்னேறியது வங்கதேசம்\nஇன்றைய மீன் மற்றும் முட்டை விலை நிலவரம்\nகோயம்பேடு இன்றைய காய்கறி விலை நிலவரம்\nஇன்றைய அரிசி மற்றும் பருப்பு விலை நிலவரம்\nசென்னையின் பழங்களின் விலை நிலவரம்\nசமையல் எண்ணை விலை நிலவரம்\nஇன்றைய மசாலா பொருட்களின் விலை நிலவரம்\nHome/Latest/ரபேல் போர் விமானங்களை தயாரிக்கும் திறமை எங்களிடம் உள்ளது:இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் ஊழியர்கள் அதிரடி\nரபேல் போர் விமானங்களை தயாரிக்கும் திறமை எங்களிடம் உள்ளது:இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் ஊழியர்கள் அதிரடி\nரபேல் போர் விமான ஒப்பந்தத்தை மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்துக்கு (எச்.ஏ.எல்.) வழங்காமல் அனில் அம்பானி நிறுவனத்துக்கு வழங்கியதில் ஊழல் நடந்திருப்பதாகவும், இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தை மூடும் நடவடிக்கையில் மத்திய அரசு செயல் பட்டு வருவதாகவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி இருந்தார்.\nஇந்நிலையில் டெல்லியில் ராகுல் காந்தியை இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் ஊழியர்கள் நேற்று திடீரென சந்தித்தனர்.\nஅப்போது இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் குறித்தும் தங்கள் கவலையை பகிர்ந்து கொண்டுள்ளனர்.\nபின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், ரபேல் போர் விமானங்களை தயாரிக்க நாங்கள் இப்போதும் தயாராகத்தான் உள்ளோம். அதற்கான திறமை எங்களிடம் இருக்கிறது. போர் விமானங்களை தயாரிப்பதில் எங்களுக்கு எந்த சிரமமும் கிடையாது.\nஉலகளாவிய தொழில்நுட்பத்தில் எங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.\nபிரதமர் நரே���்திர மோடி கர்நாடக மாநிலத்தில் இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் சார்பில் ஹெலிகாப்டர் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டி 3 ஆண்டுகள் ஆகியும் இதுவரை எந்த வேலையும் அங்கு நடக்கவில்லை” என்றும் தெரிவித்தனர்.\nதற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)\nமீண்டும் உச்சம் தொடும் பெட்ரோல் டீசல் : இன்றைய விலை என்ன\nமகாபலிபுரம் : மோடி – ஜி ஜின்பிங் கலந்துக் கொள்ளும் நிகழ்ச்சிகளின் விவரம் வெளியானது.\nஇந்தியாவை விட பொருளாதாரத்தில் முன்னேறியது வங்கதேசம்\nகாலக்கொடுமை:மத்திய அரசு சொத்துக்களை விற்க திட்டம்\nநாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு\nசென்னை விமானநிலையத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் \nதானேவில் கனமழை காரணமாக நிலச்சரிவு – 2 பேர் பலி ;ஒருவர் படுகாயம்\nசென்னை வடபழனி பணிமனையில் பேருந்து ஒன்று திடீரென விபத்து\nபிலிப்பைன்சில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு\nமின்சாரம் இல்லாமல் குழந்தைகள் உடலில் பல்ப் வைத்தால் எரியும் அதிசயம்\nமீண்டும் உச்சம் தொடும் பெட்ரோல் டீசல் : இன்றைய விலை என்ன\nமகாபலிபுரம் : மோடி – ஜி ஜின்பிங் கலந்துக் கொள்ளும் நிகழ்ச்சிகளின் விவரம் வெளியானது.\nஇந்தியாவை விட பொருளாதாரத்தில் முன்னேறியது வங்கதேசம்\nகாலக்கொடுமை:மத்திய அரசு சொத்துக்களை விற்க திட்டம்\nநாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு\nசென்னை விமானநிலையத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் \nதானேவில் கனமழை காரணமாக நிலச்சரிவு – 2 பேர் பலி ;ஒருவர் படுகாயம்\nசென்னை வடபழனி பணிமனையில் பேருந்து ஒன்று திடீரென விபத்து\nபிலிப்பைன்சில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு\nமின்சாரம் இல்லாமல் குழந்தைகள் உடலில் பல்ப் வைத்தால் எரியும் அதிசயம்\n6 வயது சிறுமியின் மாத வருமானம் ரூ.21 கோடி\nபாகிஸ்தானில் கனமழை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை – 7-ஆக உயர்ந்துள்ளது\nஇந்தியாவிலேயே முதலில் சென்னையில் தான் மின்சாரத்தில் இயங்கும் கார் அறிமுகம் – அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து வெடிகுண்டு வெடிப்பு – பலி எண்ணிக்கை 15-ஆக உயர்வு\nசீனாவில் திடீரென நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 11-ஆக உயர்ந்தது\nதற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்���வும் (முகப்பு பக்கம்) | தமிழ்நாடு | இந்தியா | உலகம் | விளையாட்டு | பலதர பொருட்களின் விலை பட்டியல் | வேலைவாய்ப்பு செய்திகள் | Health |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/173457", "date_download": "2019-10-19T15:33:12Z", "digest": "sha1:A6J43VGTGTUNFWLHGZLF652SABT5JFE4", "length": 6932, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "கடும் சண்டைக்கிடையில் பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேறியது இவர் தானாம்! சபாஷ், சரியான போட்டி - Cineulagam", "raw_content": "\nதன்னை உடலளவில் ஏமாற்றிய நபரை அம்பலப்படுத்தும் நடிகை ஆண்ட்ரியா- பரபரப்பில் கோலிவுட்\nவிஜய்யின் பிகில் இத்தனை கோடி வசூலித்தால் தான் வெற்றிப்படமா\nமகளின் திருமணத்தில் தாய்க்கு துளிர்விட்ட காதல்... கடைசியில் எங்குபோய் முடிந்தது தெரியுமா\n உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ஈழத்து ரசிகர்கள்... லீக்கான புகைப்படம்\nசக்கரை நோயாளிகளே குப்பையில் தூக்கி வீசும் இந்த உணவை இனி தினமும் சாப்பிடுங்கள்\nமுன்னணி குழந்தை நட்சத்திரம் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் சினிமா துறையினர்\nதல பாடலுக்கு வெறித்தனமாக நடனமாடி அசத்திய ஈழத்து தர்ஷன்.. வாயடைத்துபோன ரசிகர்கள்.. கசிந்தது வீடியோ..\nஇரு துருவங்களாக கவின், லொஸ்லியா.... மாஸாக எண்ட்ரி கொடுத்த ஈழத்துப் பெண்ணின் அட்டகாசமான காட்சி\nயாழ்ப்பாண தமிழரை தர்ஷன் நடத்திய விதம்... கண்ணீர் சிந்திய இந்த நபர் கூறுவது என்ன\nத்ரிஷா இல்லை.. 96 படத்தில் முதலில் நடிக்கவேண்டியது இவர்தானாம்\nபுதிய லுக்கில் நடிகை கேத்ரீன் தெரசாவின் இப்போதைய புகைப்படங்கள்\nபிக்பாஸ், சினிமா, சீரியல் நடிகை மோனலிசாவின் புகைப்படங்கள்\nகன்னத்து குழியழகி நடிகை தீபிகாவின் ஹாட் புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் ரித்விகாவா இது என ஆச்சரியப்பட வைக்கும் அவரது போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nநடிகை பூஜா ஹெட்சின் கலக்கல் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nகடும் சண்டைக்கிடையில் பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேறியது இவர் தானாம்\nபிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 55 வது நாளை தாண்டிவிட்டது. இதுவரை 6 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த 9 வது வாரத்தில் நாமினேசனில் மதுமிதா, அபிராமி, லாஸ்லியா ஆகிய மூவரும் இருக்கிறார்கள்.\nகடந்த வாரம் மீண்டும் உள்ளே வந்த வனிதா, அபிராமி முகென் காதல் கதையில் மதுமிதாவை தனக்கான ஆயுதமாக பயன்படுத்தி பிக்பாஸ் வீட்டை ஆண் பெண் என இரு பிரிவா��� பிரித்துள்ளார்என ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். வீட்டில் இருப்பவர்கள் அவர் பிரச்சனையை தூண்டிவிட்டதால் வத்திக்குச்சி வனிதா என பட்டப்பெயர் வைத்துள்ளார்கள்.\nஇந்நிலையில் இந்த வாரம் அபிராமி குறைவான வாக்குகளை பெற்றுள்ளதால் அவர் தான் வெளியேற்றப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Tennis/2018/07/14084954/Kevin-Anderson-topples-marathon-man-John-Isner-in.vpf", "date_download": "2019-10-19T15:18:05Z", "digest": "sha1:R2CTD2XAIQIP3HYTHHKIJFTTRGDYIDQK", "length": 8922, "nlines": 113, "source_domain": "www.dailythanthi.com", "title": "Kevin Anderson topples marathon man John Isner in longest ever Wimbledon semi-final || விம்பிள்டன் டென்னிஸ்: 97 வருடங்களுக்கு பிறகு தென்னாப்பிரிக்கா சார்பில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார் ஆண்டர்சன்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவிம்பிள்டன் டென்னிஸ்: 97 வருடங்களுக்கு பிறகு தென்னாப்பிரிக்கா சார்பில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார் ஆண்டர்சன் + \"||\" + Kevin Anderson topples marathon man John Isner in longest ever Wimbledon semi-final\nவிம்பிள்டன் டென்னிஸ்: 97 வருடங்களுக்கு பிறகு தென்னாப்பிரிக்கா சார்பில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார் ஆண்டர்சன்\nவிம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் 97 வருடங்களுக்கு பிறகு தென்னாப்பிரிக்கா சார்பில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார் கெவின் ஆண்டர்சன். #WimbledonTennis #KevinAnderson\nகிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா நாட்டைச் சேர்ந்த கெவின் ஆண்டர்சன், அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் இஷ்னெரை எதிர்கொண்டார். இந்நிலையில் ஆட்டம் துவங்கியதிலிருந்தே இருவருக்குமிடையே கடும் போட்டி நிலவியது.\nசுமார் 6 மணி நேரம் 36 நிமிடங்கள் பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 7-6(6), 6-7(5), 6-7(9), 6-4, 26-24 என்ற செட் கணக்கில் கெவின் ஆண்டர்சன் வெற்றி பெற்றார். ஆல் இங்கிலாந்து கிளப் சார்பில் நடக்கும் டென்னிஸ் போட்டிகளில் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரையிறுதி ஆட்டமே மிக அதிக நேரம் எடுத்துக் கொண்ட போட்டியாகும். இந்நிலையில் வெற்றி பெற்ற கெவின் ஆண்டர்சன் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில், தென்னாப்பிரிக்கா சார்பாக சுமார் 97 வருடங்களுக்கு பிறகு விளையாடவுள்ளார் என்ற சிறப்பை பெற்றுள்ளார். முன்னதாக 1921-ஆம் ஆண்டு அதே நாட்டைச் சேர்ந்த ப்ரியான் நோடான் இறுதிப்போட்டியில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/thiruvasagam", "date_download": "2019-10-19T14:43:48Z", "digest": "sha1:QMAC7SGOTGOVTB6K3OE4H3BRCRSS43KX", "length": 19723, "nlines": 545, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "திருவாசகம்", "raw_content": "\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nசுலவோமிர் மிரோசெக் / தமிழில்: பூமணி\nஹினெர் சலீம், சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர்\nஹெர்மன் மெல்வில், தமிழில்: மோகன ரூபன்\nஹேன்ஸ் கிரிஸ்டியன் ஆண்டர்சென் தமிழில்: மதுமிதா\nஹோல்கர் கெர்ஸ்டன் தமிழில் உதயகுமார்\nஹோவர்ட் ஃபாஸ்ட் தமிழில் ஏ.ஜி.எத்திராஜுலு\nஃபிரான்ஸ் காஃப்கா, தமிழில் ஏ.வி. தனுஷ்கோடி மொழிபெயர்ப்பு ஆலோசனை, பின்னுரை ஜி.கிருஷ்ணமூர்த்தி\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nசுலவோமிர் மிரோசெக் / தமிழில்: பூமணி\nஹினெர் சலீம், சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர்\nஹெர்மன் மெல்வில், தமிழில்: மோகன ரூபன்\nஹேன்ஸ் கிரிஸ்டியன் ஆண்டர்சென் தமிழில்: மதுமிதா\nஹோல்கர் கெர்ஸ்டன் தமிழில் உதயகுமார்\nஹோவர்ட் ஃபாஸ்ட் தமிழில் ஏ.ஜி.எத்திராஜுலு\nஃபிரான்ஸ் காஃப்கா, தமிழில் ஏ.வி. தனுஷ்கோடி மொழிபெயர்ப்பு ஆலோசனை, பின்னுரை ஜி.கிருஷ்ணமூர்த்தி\nமாணிக்கவாசகர் சிவபெருமானையே குருவாக எற்ற ஞானநிலையில், வந்து விழுந்த வாசகமே திருவாசகம் ஆகும். இந்த இறையருள் வாசகமாம் திருவாசகத்தின் சிறப்பை, ”திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்” என்ற பழமொழி ஒன்று உண்டு. இதன் மூலம் திருவாசகத்தின் வலிமையிம் பொலிவையும் உணரலாம்.\n’அதிர்வுகள்’ இலங்கை ஜெயராஜ் கட்டுரைகள்\nமதுரை மீனாச��சி உண்மை வரலாறு\nகேட்டதைக் கொடுக்கும் தேவாரம் திருவாசகம்\nவைணவத்தின் பெருமையும் அடியார்கள் மகிமையும்\nவ.உ.சி (ஆசிரியர்), ஆ.இரா.வேங்கடாசலபதி (தொகுப்பு)\nகண்ணன் அருளிய பகவத் கீதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Cinema/33362-63.html", "date_download": "2019-10-19T15:06:19Z", "digest": "sha1:DH5SK3FBYJXLTYMCX77KIWHSIQWZFGSX", "length": 17334, "nlines": 257, "source_domain": "www.hindutamil.in", "title": "தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று எல்பிஜி டேங்கர் லாரி வேலைநிறுத்தம் வாபஸ்: வாடகை குறித்து இன்று மீண்டும் பேச்சுவார்த்தை | தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று எல்பிஜி டேங்கர் லாரி வேலைநிறுத்தம் வாபஸ்: வாடகை குறித்து இன்று மீண்டும் பேச்சுவார்த்தை", "raw_content": "சனி, அக்டோபர் 19 2019\nதமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று எல்பிஜி டேங்கர் லாரி வேலைநிறுத்தம் வாபஸ்: வாடகை குறித்து இன்று மீண்டும் பேச்சுவார்த்தை\nதமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று, எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை நேற்று வாபஸ் பெற்றனர். அதே நேரத்தில் லாரி வாடகை பிரச்சினை குறித்து இன்றும் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடக்கிறது.\nஎண்ணெய் நிறுவனங்களுடன் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வாடகை கட்டணத்தை புதுப்பிக்கும் ஒப்பந்தத்தை எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஒப்பந்தம் கடந்த ஆண்டு அக்டோபர் 31-ம் தேதியுடன் முடிந்துவிட்டது.\nஇதையடுத்து, வாடகையை உயர்த்தக்கோரி, தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் 3 கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் தீர்வு ஏற்படாததால் கடந்த 31-ம் தேதி நள்ளிரவு முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். மொத்தமுள்ள 3,200 டேங்கர் லாரிகளும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால், காஸ் சிலிண்டர் விநியோகம் பாதிக்கும் நிலை ஏற்பட்டது.\nஇந்நிலையில், வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் சென்னையில் நேற்று மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. சேப்பாக்கத்தில் உள்ள எழிலகத்தில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது.\nஇதில் பங்கேற்பதற்காக, பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் பொது மேலாளர் மாலிக், இந்துஸ்தான் பெட்ரோ லியம் நிறுவன த��ணைப் பொதுமேலாளர் நந்தி, இந்தியன் ஆயில் நிறுவன பொதுமேலாளர் லம்பா ஆகியோர் மும்பையில் இருந்து வந்திருந்தனர். அவர்களுடன் தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் நடராஜன், செயலாளர் கார்த்திக் உள்ளிட்ட 18 பேர் பங்கேற்றனர்.\nபேச்சுவார்த்தை காலை 11 மணிக்கு தொடங்கியது. டேங்கர் லாரிகளுக்கான வாடகையை 1 கி.மீ.க்கு ரூ.3.09 காசுகளாக நிர்ணயம் செய்ய வேண்டும் என உரிமையாளர்கள் வலியுறுத்தினர். பின்னர் அதை ரூ.3.06 காசுகளாக குறைத்துக்கொள்ள முன்வந்தனர்.\nஎண்ணை நிறுவனங்களோ ரூ.2.94 ஆக நிர்ணயம் செய்வதாக தெரிவித்தன. பிற மாநிலங்களில் லாரி வாடகை மிகக் குறைவாக உள்ளதால், மேற்கொண்டு லாரி வாடகையை உயர்த்தித் தரமுடியாது என எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டு மாலை 6 மணி வரை நீடித்தது.\nபின்னர் நிருபர்களிடம் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் நடராஜன், செயலாளர் கார்த்திக் ஆகியோர் கூறியதாவது:\nபொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவகையில் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறும்படி தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்டோம். பொதுமக்களின் நலன் கருதி வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற தீர்மானித்துள்ளோம். இது உடனடியாக அமலுக்கு வருகிறது.\nபேச்சுவார்த்தையில் வாடகை குறித்து முடிவு ஏற்படவில்லை. எனினும், பிற விஷயங்கள் குறித்து பேசினோம். பேச்சுவார்த்தை சுமுகமாக அமைந்தது. வாடகை குறித்து நாளை (இன்று) எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். நாளை மாலைக்குள் தீர்வு காணப்படும்.\nஎல்பிஜி டேங்கர் லாரி வேலைநிறுத்தம்வேலைநிறுத்தம் வாபஸ்லாரி வாடகைஇன்று பேச்சுவார்த்தை\nநோபல் பரிசு வென்ற அபிஜித் கம்யூனிச சார்பு...\nமக்களுக்கான பணியை மதிக்காத நீங்கள் வீட்டுக்குப் போகவேண்டும்...\nநூற்றாண்டு தொடக்க விழா கம்யூனிஸ்ட் இயக்க கொள்கைகளை...\nகல்கி ஆசிரம சோதனையில் சிக்கிய தங்கம், வைரம்,...\nபொறியியல் மாணவர்களின் வீழ்ச்சிக்குப் பின்னுள்ள ஆசிரியர்கள் விவகாரம்\nஐஎம்எப் கணிப்பு இருக்கட்டும்; இந்தியாதான் வேகமான பொருளாதார வளர்ச்சி...\nதரமணி 5: தடம் பதிக்க போதும்.. ஒரு...\n“என் சூப்பர் ஸ்டார்” - யுவராஜ் சிங் வாழ்த்துக்கு கங்குலி உற்சாக பதில்\nமருத்துவ விவரங்களை வை��்து பணம் பார்ப்பதா - ஊடகங்களைச் சாடிய அமிதாப் பச்சன்\nஆவிகளுக்கெல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம்: கே.எஸ். அழகிரி\n100 படுக்கைகள் கொண்ட 2 சிறப்பு காய்ச்சல் வார்டுகள் தொடக்கம்: 24 மணி...\nஆவிகளுக்கெல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம்: கே.எஸ். அழகிரி\n100 படுக்கைகள் கொண்ட 2 சிறப்பு காய்ச்சல் வார்டுகள் தொடக்கம்: 24 மணி...\nவிஜயகாந்த் பிரச்சாரத்தில் சென்ற மாணவர் அணி நிர்வாகி கார் கவிழ்ந்து உயிரிழப்பு\nகொட்டும் மழையில் அனல்பறந்த பிரச்சாரம் ஓய்ந்தது: நாங்குநேரி தொகுதியில் வேட்பாளர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு\n“என் சூப்பர் ஸ்டார்” - யுவராஜ் சிங் வாழ்த்துக்கு கங்குலி உற்சாக பதில்\nமருத்துவ விவரங்களை வைத்து பணம் பார்ப்பதா - ஊடகங்களைச் சாடிய அமிதாப் பச்சன்\nஆவிகளுக்கெல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம்: கே.எஸ். அழகிரி\n100 படுக்கைகள் கொண்ட 2 சிறப்பு காய்ச்சல் வார்டுகள் தொடக்கம்: 24 மணி...\nசென்னை: தங்கம் விலை சவரனுக்கு ரூ.392 குறைவு\nவடசென்னை கூடுதல் கமிஷனராக வி.ஏ.ரவிக்குமார் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Tamilnadu/33921-6.html", "date_download": "2019-10-19T15:21:48Z", "digest": "sha1:DIKV5SYVUDD4EJOYO6ENX3HURNTTSX2C", "length": 21271, "nlines": 265, "source_domain": "www.hindutamil.in", "title": "உருக்குலைகிறதா உக்ரைன்?- 3 | உருக்குலைகிறதா உக்ரைன்?- 3", "raw_content": "சனி, அக்டோபர் 19 2019\nகம்யூனிஸத்தை மிக அதிக அளவில் சோவியத் ஆட்சி அறிமுகப்படுத்தியபோது ரஷ்யர்கள் அல்லாத பல இனங்களைச் சேர்ந்தவர்கள் அந்த நாட்டில் பாதிக்கும்மேல் வசித்தனர். அவர்கள் தங்கள் இனங்கள் ரஷ்யர்களுக்கு கீழாக எண்ணப் படுவதை விரும்பவில்லை.\nஅடுத்த மிக முக்கிய காரணம் சோவியத் யூனியனின் பொருளாதாரம் பாதாளத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. இதற்கு முக்கியக் காரணம் அமெரிக்காவுடன் அது நேரடியாக வும், மறைமுகமாகவும் புரிந்து கொண்டிருந்த யுத்தங்கள்.\n1985-ல் கோர்பஷேவ் பதவி யேற்றபோதே உடனடியாக சீர் திருத்தங்களைச் செய்யவில்லை யானால் சோவியத் பிளவுபடும் என்பதை உணர்ந்தார். “க்ளாஸ் நாஸ்ட்’’ (Glasnost) என்ற கொள் கையை அறிமுகப்படுத்தினார். இது சோவியத் யூனியன் மக்களுக் குப் பேச்சுரிமையை அளித்தது. மற்றொருபுறம் `பெரெஸ்ட் ரோய்கா’’ (Perestroika) என்ற பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்தினார்.\nஆனால் புதிய பேச்சுரிமை, ஆட்சிக்கு எதிரான கருத்துகளை பீறிட்டெழ வைத்தது. பொருளா தாரக் கொள்கையோ உடனடி பலனைத் தரவில்லை. சோவியத் மக்கள் கோர்பசேவ் அரசை வெளிப்படையாகவே விமர்சிக்கத் தொடங்கினர்.\nசோவியத் யூனியனின் பிளவு அதன் எல்லைப் பகுதிகளிலிருந்து தொடங்கியது.\nஎஸ்டோனியா அரசு தன்னாட்சியை விரும்பியது. அடுத்தடுத்து லிதுவேனியா, லாட்வியா, உக்ரைன் போன்ற பகுதிகளும் சுதந்திரம் கேட்கத் தொடங்கின. ஆங்காங்கே சிறிய அளவில் புரட்சிகள் வெடித்தன. மத்திய ஆட்சி இந்த இயக்கங் களால் பலவீனம் அடைந்தது. குடியரசுகளின் ஒத்துழைப்பு கேள்விக்குறியானது.\nதீவிர கம்யூனிஸ்ட்கள் கோர்பஷேவ் மீது கடும் கோபம் கொண்டனர். கட்டுப்பாடுகளைத் தளர்த்தியதால்தான் இந்த நிலை என்ற ஆத்திரத்தில் அவர்கள் கோர்பஷேவைக் கடத்தினர். பின்பு அவர்கள் அரசு தொலைக் காட்சியில் தோன்றி “கோர்பஷேவ் உடல் நலம் இழந்துவிட்டார். அவரால் இனி ஆட்சி செய்ய முடியாது’’ என்றனர்.\nசோவியத் மக்களுக்கு பலத்த அதிர்ச்சி. பல நகரங்களில் எதிர்ப்பு ஊர்வலங்கள் நடந்தன. ராணுவத்தின் உதவியும் கிடைக் காத நிலையில் தீவிர கம்யூ னிஸ்ட்கள் தாங்களாகவே கட்டாயமாகப் பறித்த ஆட்சியை விட்டு நீங்க நேர்ந்தது. கோர்பஷேவ் ஆட்சியில் `ஒப்படைக்கப்பட்டார்’.\nஎனினும் 1991 டிசம்பர் 25 அன்று அவர் ராஜினாமா செய்ய, அடுத்த ஆண்டு தொடக்கத்தி லேயே சோவியத் யூனியன் என்ற பெயர் உலக வரைபடத்திலிருந்து நீக்கப்பட்டது. “சுதந்திரக் குடியரசு களின் காமன்வெல்த்’’ என்ற புதிய பொது பெயர் சூட்டப்பட்டது. இவற்றில் பெரும்பாலும் சுதந்திர நாடுகள்தான். சில நாடுகள் மட்டும் ரஷ்யாவுடன் இணைந்து கொண்டன. உக்ரைன் தனி நாடாகியது.\nசோவியத் யூனியன் பிரிந்த பிறகு உண்டான சில விளைவுகள் மிக முக்கியமானது. சர்வதேச சட்டங்களின்படி சோவியத் யூனியனின் வாரிசாக ரஷ்யாதான் கருதப்படும். இதற்கு மிக ஆழமான அர்த்தங்கள் உண்டு. இதற்குமுன் ஐ.நா.வில் வீட்டோ அதிகாரம் கொண்டதாக விளங்கியது சோவியத் யூனியன். பிளவுக்குப் பின் (சோவியத் நாடுகளில்) ரஷ்யாவுக்கு மட்டுமே அந்த அதிகாரம் தொடரும்.\nஅதுமட்டுமல்ல சோவியத் யூனியனிடம் இருந்த அத்தனை அணு ஆயுதங்களும் ரஷ்யா வுக்குதான். உக்ரைனும் தன்னிடமிருந்த அணு ஆயுதங் களை 1994-ல் ரஷ்யாவிடம் ஒப்படைத்தது.\nசோவியத் யூனியன் பிளவு பட்டவுடன் பதினைந்து தனித்தனி சுதந்திர நாடுகள் உருவாயின. அவை அர்மேனியா, அஜெர்பை ஜான், பெலாரஸ், எஸ்டோனியா, ஜார்ஜியா, கஜகஸ்தான், கிரை ஜிஸ்தான், லட்வியா, லிது வேனியா, மோல்டோவா, ரஷ்யா, தஜிகிஸ்தான், துர்க்மேனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் உக்ரைன்.\nபிளவுக்குப் பிறகும் இந்த நாடுகளில் பலவும் ஒன்றோ டொன்று பொருளாதார இணைப் பில் உள்ளன. சிலவற்றில் ஜன நாயகமும், சிலவற்றில் சர்வாதி காரமும் நடக்கிறது.\nவேறொரு விதத்திலும் ரஷ்யா ஸ்பெஷல்தான். அதன் எல்லைக்குள் இப்போதுகூட சில சின்னச்சின்ன முன்னாள் குடியரசுகள் உள்ளன. இதன் காரணமாக ரஷ்யாவை ரஷ்யக் கூட்டமைப்பு என்று குறிப்பிடு கிறார்கள்.\nஏற்கெனவே கூறிய வரலாற்றுக் காரணங்களினால் ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் மோதல் போக்கு நிலவுகிறது. அதேசமயம் உக்ரை னுக்குள்ளேயே இது தொடர்பாக வேறுபாடுகள் ஒலிக்கத் தொடங்கின.\nமேற்கு உக்ரைனில் உள்ளவர் கள் ஐரோப்பிய யூனியனில் உறுப்பினராக விரும்புகிறார்கள். இதனால் பொருளாதார வாய்ப்பு கள் அவர்களுக்கு அதிகமாகும். அதைவிட முக்கியமாக தேவைப் படும்போது பிற நாடுகளில் குடியேறும் வாய்ப்பும் அவர் களுக்கு அதிகமாகும். உக்ரைன் இரண்டாகப் பிளவுபட்டாலும் இவர்களுக்குச் சந்தோஷம்தான். இதையெல்லாம் ரஷ்யா கைகட்டி வேடிக்கை பார்க்குமா\nஅமெரிக்காவுக்கும், ரஷ்யா வுக்குமான பனிப்போர் முடிந்து விட்டது என்று நினைத்தவர் களுக்கும் அதிர்ச்சியைக் கொடுத் திருக்கிறது உக்ரைன் விவகாரம். பனிப்போரையும் தாண்டி கொஞ்சம் வெளிப்படையாகவே மோதத் தொடங்கியுள்ளன அமெரிக்காவும், ரஷ்யாவும்.\nகிரிமியா என்ற உக்ரைன் பகுதி தங்களுக்கானது என்கிறது ரஷ்யா. எனினும் கிரிமியா யாருக்குச் சொந்தம் என்பதற்காக ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் ரஷ்யாவோடு போரிட வாய்ப்பில்லை என்று தோன்று கிறது - குறைந்தது வெளிப் படையாக.\nஅமெரிக்கா எதற்கு உக்ரைன் விஷயத்தில் இவ்வளவு குரல் கொடுக்க வேண்டும் ஏதோ ஒரு சிறிய நாடு தொடர்பான பிரச்னை இது என்று அமெரிக்காவால் விடமுடியவில்லை.\nரஷ்யாவின் அதிகாரம் அதிகமாவதை அதனால் சகித்துக் கொள்ள முடியாது. தவிர ஆர்க்டிக், பசிபிக், ஈரான் என்று பல கோணங்களில் உக்ரைன் பிரச்னையை அணுகுகிறது அமெரிக்கா.\nநோபல் பரிசு வென்ற அபிஜித் கம்யூனிச சார்பு...\nமக்களுக்கான பணியை மதிக்காத நீங்கள் வீட்டுக்குப் போகவேண்டும்...\nநூற்றாண்டு தொடக்க விழா கம்யூனிஸ்ட் இயக்க கொள்கைகளை...\nகல்கி ஆசிரம சோதனையில் சிக்கிய தங்கம், வைரம்,...\nபொறியியல் மாணவர்களின் வீழ்ச்சிக்குப் பின்னுள்ள ஆசிரியர்கள் விவகாரம்\nஐஎம்எப் கணிப்பு இருக்கட்டும்; இந்தியாதான் வேகமான பொருளாதார வளர்ச்சி...\nதரமணி 5: தடம் பதிக்க போதும்.. ஒரு...\n5 ஆண்டுகளுக்கு முன்பாக அமித் ஷா யாரென்றே மக்களுக்குத் தெரியாது: பிரச்சாரத்தில் ஷரத்...\n“என் சூப்பர் ஸ்டார்” - யுவராஜ் சிங் வாழ்த்துக்கு கங்குலி உற்சாக பதில்\nமருத்துவ விவரங்களை வைத்து பணம் பார்ப்பதா - ஊடகங்களைச் சாடிய அமிதாப் பச்சன்\nஆவிகளுக்கெல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம்: கே.எஸ். அழகிரி\nரஷ்ய அதிகாரிகளுடன் சிரிய அதிபர் ஆலோசனை\nஇலங்கை அதிபர் தேர்தலில் முதன்முறையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழர் போட்டி\nஆப்கன் பாதுகாப்புப் படையினர் தொடர் தாக்குதல்: 16 தலிபான்கள் பலி\nசீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம்: ட்ரம்ப் நம்பிக்கை\nஆங்கில உரையாடல் - அதிலென்ன தவறுகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் - 2\nகுறுக்கெழுத்துப் புதிர் - 1\nஆங்கில உரையாடல்- அதிலென்ன தவறுகள்\nதமிழை முதன்மைப் பாடமாக அறிவிக்கக் கோரி தமிழாசிரியர்கள் மார்ச் 8-ல் ஆர்ப்பாட்டம்\nஇலங்கை தலைமை நீதிபதியாக தமிழர் பதவியேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/World/33504-.html", "date_download": "2019-10-19T15:02:42Z", "digest": "sha1:YCQQ7TZZSCUY4HIPYQPBQN5JEMNM4BUZ", "length": 11868, "nlines": 247, "source_domain": "www.hindutamil.in", "title": "முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று டெல்லி பயணம்: நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார் | முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று டெல்லி பயணம்: நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார்", "raw_content": "சனி, அக்டோபர் 19 2019\nமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று டெல்லி பயணம்: நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார்\nமத்திய நிதி ஆயோக் அமைப்பின் முதல் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று டெல்லி புறப்பட்டு செல்கிறார்.\nமத்திய திட்டக் குழுவை கலைப்பது குறித்த மத்திய அரசின் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றுப் பேசினார். அதேபோல் தற்போது திட்டக் குழுவுக்கு மாற்றாக அமைக்கப்பட்டுள்ள நிதி ஆயோக் அமைப்பின் முதல் கூட்டத்திலும் அவர் பங்கேற்கிறார்.\nஇந்தக் கூட்டம் நாளை (ஞாயிற்றுக் கிழமை) ட��ல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு மாநில முதல்வர்கள் பங்கேற்கின்றனர். இதில் பங்கேற்கும் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று இரவு டெல்லி செல்கிறார்.\nமுதல்வர் ஒ.பன்னீர்செல்வம்டெல்லி பயணம்நிதி ஆயோக் கூட்டம்\nநோபல் பரிசு வென்ற அபிஜித் கம்யூனிச சார்பு...\nமக்களுக்கான பணியை மதிக்காத நீங்கள் வீட்டுக்குப் போகவேண்டும்...\nநூற்றாண்டு தொடக்க விழா கம்யூனிஸ்ட் இயக்க கொள்கைகளை...\nகல்கி ஆசிரம சோதனையில் சிக்கிய தங்கம், வைரம்,...\nபொறியியல் மாணவர்களின் வீழ்ச்சிக்குப் பின்னுள்ள ஆசிரியர்கள் விவகாரம்\nஐஎம்எப் கணிப்பு இருக்கட்டும்; இந்தியாதான் வேகமான பொருளாதார வளர்ச்சி...\nதரமணி 5: தடம் பதிக்க போதும்.. ஒரு...\n“என் சூப்பர் ஸ்டார்” - யுவராஜ் சிங் வாழ்த்துக்கு கங்குலி உற்சாக பதில்\nமருத்துவ விவரங்களை வைத்து பணம் பார்ப்பதா - ஊடகங்களைச் சாடிய அமிதாப் பச்சன்\nஆவிகளுக்கெல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம்: கே.எஸ். அழகிரி\n100 படுக்கைகள் கொண்ட 2 சிறப்பு காய்ச்சல் வார்டுகள் தொடக்கம்: 24 மணி...\nஆவிகளுக்கெல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம்: கே.எஸ். அழகிரி\n100 படுக்கைகள் கொண்ட 2 சிறப்பு காய்ச்சல் வார்டுகள் தொடக்கம்: 24 மணி...\nவிஜயகாந்த் பிரச்சாரத்தில் சென்ற மாணவர் அணி நிர்வாகி கார் கவிழ்ந்து உயிரிழப்பு\nகொட்டும் மழையில் அனல்பறந்த பிரச்சாரம் ஓய்ந்தது: நாங்குநேரி தொகுதியில் வேட்பாளர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு\n“என் சூப்பர் ஸ்டார்” - யுவராஜ் சிங் வாழ்த்துக்கு கங்குலி உற்சாக பதில்\nமருத்துவ விவரங்களை வைத்து பணம் பார்ப்பதா - ஊடகங்களைச் சாடிய அமிதாப் பச்சன்\nஆவிகளுக்கெல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம்: கே.எஸ். அழகிரி\n100 படுக்கைகள் கொண்ட 2 சிறப்பு காய்ச்சல் வார்டுகள் தொடக்கம்: 24 மணி...\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களில் 24 ஆயிரம் பேர் இந்த ஆண்டு ஓய்வு: 50 சதவீத காலியிடம் நேரடியாக நிரப்பப்படுவதால் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு\nஎன் வலை.. தனி வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/germany/03/184464?ref=archive-feed", "date_download": "2019-10-19T14:32:50Z", "digest": "sha1:ZVCHY3NF53ZHZVB6FKW3YONTGMZM4Q2A", "length": 6746, "nlines": 138, "source_domain": "www.lankasrinews.com", "title": "சிகிச்சைக்காக சென்னை வந்த ஜேர்மன் இளைஞர் மீது தாக்குதல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவி��்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசிகிச்சைக்காக சென்னை வந்த ஜேர்மன் இளைஞர் மீது தாக்குதல்\nசென்னைக்கு சிகிச்சைக்காக வந்த ஜேர்மனி இளைஞர் ஒருவர் இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஜேர்மனியைச் சேர்ந்த தி ஹா என்பவர், மூக்கு அறுவை சிகிச்சைக்காக சென்னை வந்துள்ளார்.\nஇந்நிலையில் தி ஹா திருவல்லிக்கேணியில் விடுதி ஒன்றில் தங்கியிருந்து இன்று காலை கடற்கரைக்கு சென்றுள்ளார்.\nஅப்போது, அடையாளம் தெரியாத 3 பேர், அவரது செல்போனைப் பறிக்க முயன்றுள்ளனர். எனினும், செல்போனை தி ஹா கெட்டியாக பிடித்துக் கொண்டார்.\nஅப்பொழுது செய்யவதறியது அந்த நபர்கள் தி ஹாவை உருட்டுக்கட்டையால் தாக்கிவிட்டு மூவரும் தப்பியோடி உள்ளனர்.\nஇந்த சம்பவம் குறித்து அண்ணா சதுக்கம் பொலிசார் வழக்குப் பதிவு செய்து மூவரையும் தேடி வருகின்றனர்.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ourmyliddy.com/2013-29753007297029903021298629923021-299729923016", "date_download": "2019-10-19T14:29:29Z", "digest": "sha1:EJL2YWZNUM6OBTWD6YOEOA4HLTGBVE2O", "length": 27861, "nlines": 495, "source_domain": "www.ourmyliddy.com", "title": "நமது மயிலிட்டி.கொம் - மரண அறிவித்தல் 2013", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nஅமரர் கைலாயபிள்ளை துரைரத்தினம் (குட்டித்தம்பி)\nஅமரர் கைலாயபிள்ளை துரைரத்தினம் (குட்டித்தம்பி)\nபிறப்பு: 27/04/1957 --- கடல���ன் பிடியில்: 10/12/2013\nமயிலிட்டியைப் பிறப்பிடமாகவும் நாச்சிமார் கோவிலடி, அல்வாய் வடமேற்கு, திக்கம், பருத்தித்துறை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திரு. கைலாயபிள்ளை துரைரத்தினம் (குட்டித்தம்பி) அவர்கள் 10/12/2013 அன்று அகாலமரணமடைந்தார்.\nஅன்னார் கைலாயபிள்ளை பத்தாமணி (மயிலிட்டி) தம்பதியினரின் அன்பு மகனும்,\nஐயாத்துரை செல்வரத்தினம் (காங்கேசன்துறை) தம்பதியினரின் அன்பு மருமகனும்,\nகலைச்செல்வி (கான்கேசன்துறை) அவர்களின் அன்புக் கணவரும்,\nமலர்வு : 16 டிசெம்பர் 1937 — உதிர்வு : 14 டிசெம்பர் 2013\nயாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், இளவாலையை வசிப்பிடமாகவும், பிரான்சை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கதிர்காமு வள்ளியம்மை அவர்கள் 14-12-2013 சனிக்கிழமை அன்று பிரான்சில் காலமானார்.\nஅன்னார், திரு.திருமதி வல்லிபுரம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், திரு.திருமதி கந்தப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nகாலஞ்சென்ற கதிர்காமு அவர்களின் அன்பு மனைவியும்,\nஇறப்பு : 9 டிசெம்பர் 2013\nமயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga ஐ வதிவிடமாகவும் கொண்ட வல்லிபுரம் மாணிக்கலிங்கம் அவர்கள் 09-12-2013 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம், பஞ்சவர்ணம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற கந்தசாமி, கண்டுமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nசகுந்தலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,\nவிஷ்ணுபாலா(கண்ணன்), விஷ்ணுரஞ்சன்(நெல்சன்), விஷ்ணுகுமாரி(கேசினி), கிருபேந்திரன்(நிக்சன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nபிறப்பு : 29 மே 1934 — இறப்பு : 3 டிசெம்பர் 2013\nயாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சரவணமுத்து மகேஸ்வரி அவர்கள் 03-12-2013 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம்(சிற்பாசாரியார்), மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற காளிப்பிள்ளை, சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nகாலஞ்சென்ற சரவணமுத்து(சிற்பாசாரியார்) அவர்களின் பாசமிகு மனைவியும்,\nதிரு.முருகுப்பிள்ளை செல்வராசாபிறப்பு : 1 யூன் 1927 — இறப்பு : 7 நவம்பர் 2013\nமயிலிட்டி வீரமாணிக்க தேவன்துறையைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட முருகுப்பிள்ளை செல்வராசா அவர்கள் 07-11-2013 வியாழக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்ற முருகுப்பிள்ளை அம்மையாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அருமைத்துரை செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,\nசெல்வநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,\nஅவர்கள் 10/10/2013 அன்று இறைவனடி எய்தினார் என்பதை மிக வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.\nஇறப்பு : 1 ஒக்ரோபர் 2013\nயாழ். திருப்பூர் மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வதிவிடமாகவும் கொண்ட முருகுப்பிள்ளை விஜியரட்ணம் அவர்கள் 01-10-2013 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.\nதிரு இராசரத்தினம் கோகுலன் (கோபு)\nதிரு இராசரத்தினம் கோகுலன் (கோபு)\nபிறப்பு : 29 மே 1984 — இறப்பு : 14 செப்ரெம்பர் 2013\nஆதி மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும், இந்தியாவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட இராசரத்தினம் கோகுலன் அவர்கள் 14-09-2013 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற காசிப்பிள்ளை செல்வநாயகி தம்பதிகள் மற்றும் கதிரிப்பிள்ளை நாச்சிப்பிள்ளை தம்பதிகள் ஆகியோரின் அன்புப் பேரனும்,\nஇராசரத்தினம் இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வனும்,\nபிறப்பு : 5 ஏப்ரல் 1936 —\nஇறப்பு : 13 செப்ரெம்பர் 2013\nமயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், தொண்டைமானாறு மயிலியதனையை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா பாலசிங்கம் அவர்கள் 13-09-2013 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்ற பொன்னையா ராசாலக்ஸ்மி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகசபை பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nதங்கரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,\nபிறப்பு : 13 செப்ரெம்பர் 1996 — இறப்பு : 29 ஓகஸ்ட் 2013\nமுல்லைத்தீவைப் பிறப்பிடமாகவும், மயிலிட்டியை வதிவிடமாகவும், பருத்தித்துறையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட அண்ணாதுரை ரஜிதன் அவர்கள் 29-08-2013 வியாழக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், அண்ணாதுரை கமலினி தம்பதிகளின் அன்பு மகனும்,\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/tag/savukku/page/10/", "date_download": "2019-10-19T14:55:11Z", "digest": "sha1:ZKSLSZC57I47F62A6DCZJG75YHFMQLEM", "length": 8707, "nlines": 52, "source_domain": "www.savukkuonline.com", "title": "savukku – Page 10 – Savukku", "raw_content": "\n#PackUpModi 2019 தேர்தல் / 2019 பொதுத் தேர்தல்\nபுல்வாமா தாக்குதல்: இந்திய ஊடகங்கள் கேட்கத் தவறிய கேள்விகள்\nஅதிகாரபூர்வத் தகவல் தொடர்பைக் குறைத்து, சமூக ஊடகங்களின் மூலம் அதிகாரபூர்வமற்ற செய்திகளை அதிகளவில் வெளியிட்டதன் மூலம், பல கேள்விகளுக்குப் மத்திய அரசு விடையளிக்கவில்லை. ஊடகவியலாளர்கள் கேள்வி கேட்டால் தேசத்துரோகிகளா அதுவும் சிக்கலான ஒரு நேரத்தில், போர் சமயத்தில் அதுவும் சிக்கலான ஒரு நேரத்தில், போர் சமயத்தில் அல்லது, அவர்கள் கேல்வி கேட்காமல் இருந்தால், அவர்கள் தொழில்முறைத்...\n#PackUpModi 2019 தேர்தல் / 2019 பொதுத் தேர்தல்\nபுல்வாமா தாக்குதல்: தேசபக்தி ஆவேசமும் யதார்த்த உணர்வும்\nஜார்ஜ் ஆர்வெல் 1940இல் ’என் நாடு இடதா வலதா’ எனும் தலைப்பில் கட்டுரை எழுதினார். பிரிட்டனும், ஜெர்மனியும் போரில் ஈடுபட்டிருந்தது. லண்டனில், லூப்வாபே (ஜெர்மனிய விமானப் பிரிவு) குண்டு மழை பெய்துகொண்டிருந்தது. அவநம்பிக்கை மிக்க, அன்றாட நிகழ்வுகளோடு ஒட்டாத மனநிலை கொண்ட அந்த எழுத்தாளர்,...\n#PackUpModi 2019 தேர்தல் / 2019 பொதுத் தேர்தல்\nபுல்வாமா: மோடிக்குக் கிடைத்த தேர்தல் ஆயுதம்\nகாஷ்மீரில் கடந்த 30 ஆண்டுகளில் நடைபெற்ற மிக மோசமான தாக்குதலில் 40 மத்திய ரிசர்வ் காவல் படையினர் கொல்லப்பட்ட சம்பவம் தேசிய சோகம் மட்டும் அல்ல மனித சோகமும்தான். இந்தத் தாக்குதல் நாட்டில் ஏற்படுத்திய அதிர்ச்சி புரிந்துகொள்ளக்கூடியதே. எனினும் புரிந்துகொள்ள முடியாததும், மன்னிக்க முடியாததும் என்னவெனில், பிரதமர்...\nகாஷ்மீரிகளின் பாதுகாப்பு: மோடியின் காலம் கடந்த பேச்சு\nதேசியவாதக் “கோபத்திற்கு” எதிரான பிரதமரின் வேண்டுகோள், உடைந்த தலையைச் சீராக்கத் தைலம் தேய்ப்பதற்கு ஒப்பானது. முதலில் ரத்தம் சிந்துதல் பிறகு ஏமாற்று வேலை. காஷ்மீரிகள் மீதான தாக்குதல், தவறான பேச்சு, இழிவுபடுத்துவது ஆகியவற்றின் மூலம் தேசிய உணர்வு கொட்டித் தீர்க்கப்பட்ட பிறகு, ஊடகங்கள் வெகு நாட்களாகக் கேட்டுக்கொண்டிருந்ததை...\nவான்வாழித் தாக்குதல்களால�� யாருக்கு நன்மை\nதற்கொலைத் தாக்குதல்களின் உடனடி அச்சுறுத்தலுக்கு எதிராகவே ‘முன்னெச்சரிக்கை நடவடிக்கை’ என்று இந்திய வெளியுறவுச் செயலர் பேசும்போது, சர்வதேசச் சட்டம் குறித்து அவர் தன் கவனத்தில் கொண்டிருக்கக்கூடும். ஆனால், பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள பயங்கரவாத பயிற்சி முகாம் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் இந்திய வான்வழித் தாக்குதலின் ராஜதந்திர மற்றும்...\nமோடியின் மவுனம் அல்லது தாமதம் என்னும் அபாயகரமான உத்தி\nபுல்வாமா தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா முழுவதும் காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்கள் தங்கள் கல்லூரிகளிலும் சுற்றுப்பகுதிகளிலும் குறி வைக்கப்பட்டு, சீண்டல் தாக்குதலுக்கு உள்ளாகத் துவங்கி ஒரு வாரத்திற்கு மேல் ஆகிறது. மேகலாயா கவர்னர் தத்தகட்டா ராய், காஷ்மீரிகளைப் புறக்கணிக்க வேண்டும் என டிவிட்டரில் தெரிவித்தார். இவ்வளவு நடந்த பிறகே,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/dear-comrade-tamil-the-canteen-song-video-song/", "date_download": "2019-10-19T15:11:40Z", "digest": "sha1:IYHGN3H6CQP4ZCGOYAZSR4CNQJWEFOHP", "length": 2921, "nlines": 98, "source_domain": "kollywoodvoice.com", "title": "Dear Comrade Tamil – The Canteen Song Video Song – Kollywood Voice", "raw_content": "\n‘அருவி’ இயக்குனரின் அடுத்த படம்\nஅரசாங்கத்தோடு மோதும் ‘தோழர் வெங்கடேசன்’\nகிராம மக்களுக்கு கட்டடத்தை தானம் செய்த விஜய்சேதுபதி\nசென்சார் அதிகாரி பார்த்து பாராட்டிய “கருத்துகளை பதிவு செய் “\n‘பயணங்கள் தொடர்கிறது’ படம் மூலம் தமிழுக்கு வரும் பிரபல மலையாள இசையமைப்பாளர்\nபிகில் போடும் கணக்கு. கைதி போடும் பிகில்\nகிராம மக்களுக்கு கட்டடத்தை தானம் செய்த விஜய்சேதுபதி\nசென்சார் அதிகாரி பார்த்து பாராட்டிய “கருத்துகளை பதிவு…\n‘பயணங்கள் தொடர்கிறது’ படம் மூலம் தமிழுக்கு வரும் பிரபல…\nபிகில் போடும் கணக்கு. கைதி போடும் பிகில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/179811", "date_download": "2019-10-19T15:22:50Z", "digest": "sha1:6DRBKQ3VCPVGTPJZLYECF4OVSC6MNJX2", "length": 13449, "nlines": 113, "source_domain": "selliyal.com", "title": "கேமரன் மலை யாருக்கு? வாக்களிப்பு தொடங்கியது | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு கேமரன் மலை யாருக்கு\nதானா ராத்தா – மே 9 பொதுத் தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் மிக முக்கியமான இடைத் தேர்தலாகக் கருதப்படும் கேமரன் மலை இடைத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 8.00 மணிக்கு சுறுசுறுப்பாக��் தொடங்கியது.\nநாட்டின் எதிர்கால அரசியலின் திசையை கேமரன் மலை இடைத் தேர்தல் முடிவுகள் நிர்ணயிக்கும்.\nபொதுத் தேர்தலில் தோல்வியுற்று ஆட்சியை இழந்த தேசிய முன்னணி மீண்டும் ஆட்சிக்கு வர, தனது வழக்கமான இன ரீதியான அரசியலைக் கையிலெடுத்துள்ளது. ஒருபக்கம் மலாய் முஸ்லீம் கூட்டணி என்றும் பாஸ்-அம்னோ கூட்டணி என்றும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தேசிய முன்னணி அதற்கேற்ப, கேமரன் மலையிலும் தனது வியூகத்தை வகுத்திருக்கிறது.\nகேமரன் மலை பிரச்சாரத்தில் நஜிப்\nமஇகாவிடமிருந்து அந்தத் தொகுதியைப் பிடுங்கி, 22 விழுக்காடு பூர்வ குடி வாக்காளர்களைக் கருத்தில் கொண்டு ஒரு பூர்வ குடி வேட்பாளரைத் தேர்வு செய்துள்ளது.\nஇதன் காரணமாக, ஒருபக்கம் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டிருக்கும் பாஸ் அம்னோவுக்கு ஆதரவு தர, இன்னொரு பக்கம் பூர்வ குடி வேட்பாளர் என்பதால் பூர்வகுடி வாக்காளர்கள் திரண்டு வந்து வாக்களிப்பர் என்ற வியூகம் வகுத்து களத்தில் இறங்கியிருக்கிறது தேசிய முன்னணி.\nஇந்த வியூகம் வெற்றி பெற்றால், தேசிய முன்னணி வேட்பாளர் கேமரன் மலையில் வெல்வார் என்பதோடு, தொடர்ந்து இதே போன்ற வியூகத் திட்டங்களை வகுத்து தேசிய முன்னணி தனது அரசியல் பாதையை முன்னெடுத்துச் செல்லும்.\nநம்பிக்கைக் கூட்டணி நிலை என்ன\nதொடர்ந்து இனபேதமற்ற அடிப்படையில் தனது அரசியலை முன்னெடுக்க விரும்பும் நம்பிக்கைக் கூட்டணி, தனது சார்பில் ஜசெக வேட்பாளரை – ஓர் இந்தியரை மீண்டும் நிறுத்தியுள்ளது.\nமஇகாவிடமிருந்து கேமரன் மலை அம்னோவால் பிடுங்கப்பட்ட விவகாரம் இந்தியர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதால், இந்திய வாக்காளர்கள் ஒட்டுமொத்தமாக ஜசெகவின் எம்.மனோகரனுக்கு வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில் 30 விழுக்காடு சீன வாக்காளர்களும் நம்பிக்கைக் கூட்டணிக்கு வாக்களிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதன் காரணமாக, சுமார் 40 விழுக்காடு சீன-இந்திய வாக்குகளை நம்பிக்கைக் கூட்டணி சுளையாகப் பெறும் என அரசியல் பார்வையாளர்கள் கணிக்கின்றனர்.\nமேலும் ஒரு பத்து அல்லது பதினைந்து விழுக்காடு வாக்குகள் மலாய்க்காரர்கள், பூர்வ குடியினர் ஆகியோரிடமிருந்து, பெர்சாத்து, பிகேஆர், அமானா ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து பெற முடியுமா என்பதுத���ன் நடப்பிலிருக்கும் சவால். அதனை இந்தக் கட்சிகள் சாதித்துவிட்டால், மனோகரன் இங்கு வெல்வது உறுதி.\nகேமரன் மலை பிரச்சாரத்தில் மகாதீர்\nஇதன் காரணமாகவே, வழக்கத்திற்கு மாறாக பிரதமர் துன் மகாதீரையே பிரச்சாரத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நம்பிக்கைக் கூட்டணி கேமரன் மலையில் நேரடியாக இறக்கியுள்ளது.\nஅதே சமயம், இன அரசியலின் தாக்கத்தினால், அம்னோ-பாஸ் வாக்குகள் மீண்டும் அம்னோ-தேசிய முன்னணிக்கே திரும்புமானால் – பூர்வ குடி மக்களும் எங்களில் ஒருவன் என தேசிய முன்னணி வேட்பாளர் ரம்லி முகமட் நூருக்கு வாக்களிப்பார்களேயானால், கேமரன் மலை மீண்டும் தேசிய முன்னணியின் கைவசமாகும்.\nமலேசிய அரசியலும் சற்றே மாறத் தொடங்கும்.\nஆனால், பூர்வ குடி மக்களின் 50 விழுக்காடு வாக்குகளைத் தக்க வைத்துக் கொண்டாலே நம்பிக்கைக் கூட்டணியின் வெற்றி வாய்ப்புகள் மேலும் பிரகாசமாகி விடும்.\nவெற்றிக் கனியைப் பறிக்கப் போவது யார்\nகேமரன் மலையில் புதிய நாடாளுமன்ற உறுப்பினர் யார்\nஇதற்கான விடைகள் நமக்கு இன்றிரவு கிடைக்கும்போது, மலேசிய அரசியல் பாதையை தேசிய முன்னணி – நம்பிக்கைக் கூட்டணி என இரு அணிகளும் எதிர்காலத்தில் எவ்வாறு வகுக்கப் போகின்றன என்ற தெளிவும் நமக்கு ஓரளவுக்குக் கிடைக்கும்\nPrevious articleகுறைகள் இருப்பின் பதவி விலக தயார்\n“நம்பிக்கைக் கூட்டணியை விட்டு வெளியேறும் எண்ணத்தை மகாதீர் கைவிட வேண்டும்\n“அரசாங்கத்திற்கு 5 வருட கால அவகாசம் கொடுங்கள்\nஜசெக, அமானாவை புறக்கணித்து புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான திட்டம் நிறைவேறாது\n“நாம் தமிழர்” கட்சியின் தலைவர் சீமானுக்கு மலேசியாவில் தடை விதிக்கப்படலாம்\nசயாம் மரண இரயில்வே : 76 ஆண்டுகளை நிறைவு செய்கிறது\n“2 ஆண்டுகளில் அன்வார் பிரதமராக முடியாவிட்டால் – புதிய அரசாங்கத்தை அமைக்க முயற்சிகள் எடுக்கப்படும்”\nஐபிஎப் தேசியத் தலைவர் செனட்டர் டத்தோ சம்பந்தன் காலமானார்\nவிடுதலைப் புலிகள்: “ஜாகிர் விவகாரத்தை மறைக்க மகாதீரின் விளையாட்டு”- நம் நாடு ஊடகம்\nபாகிஸ்தான் வருகை : இளவரசர் வில்லியம், கேட் மிடில்டன் கிரிக்கெட் ஆட்டம் (படக் காட்சிகள் -2)\nபாகிஸ்தான் வருகை: வித்தியாச ஆடைகளில் கேட் மிடில்டன் – கிரிக்கெட் விளையாடிய வில்லியம்\nமலேசியப் பொருட்கள் தரமற்றவை என்ற எண்ணத்தை மக்கள் கைவிட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2019/03/14/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-10-19T16:02:32Z", "digest": "sha1:WIV2FDF6T7EPOVNWFSMQFK2L7FWT7QCK", "length": 11282, "nlines": 85, "source_domain": "www.alaikal.com", "title": "நயன்தாராவை இரட்டை வேடங்களில் நடிக்க வைத்துள்ளார் | Alaikal", "raw_content": "\nபின்லேடன் கொலைக்கு பொறுப்பான ஜெனரல் ட்ரம்பிற்கு எதிராக திரும்பினார்..\nதுருக்கிய அதிபருக்கே மாபெரும் வெற்றி..\n அமெரிக்க உயர் மட்டம் துருக்கி தலை நகரில் \nபிறிக்ஸ்ற் புதிய ஒப்பந்தம் முடிவானது மகிழ்ச்சி..\nரஸ்ய படைகள் கோபானி நகருக்குள்.. 354 - 60 வாக்குகளால் ட்ரம்ப் படு தோல்வி \nநயன்தாராவை இரட்டை வேடங்களில் நடிக்க வைத்துள்ளார்\nநயன்தாராவை இரட்டை வேடங்களில் நடிக்க வைத்துள்ளார்\nலட்சுமி’ மற்றும் ‘மா’ குறும்படங்களின் மூலம் பரவலான கவனத்தைப் பெற்றவர் கே.எம்.சர்ஜுன். வரலட்சுமி சரத்குமார், சத்யராஜ் நடிப்பில் வெளியான ‘எச்சரிக்கை: இது மனிதர்கள் நடமாடும் இடம்’ மூலம் பெரிய திரையில் இயக்குநராக அறிமுகமானார்.\nநயன்தாராவை வைத்து ‘ஐரா’ என்ற படத்தைத் தற்போது இயக்கியுள்ளார். இந்தப் படத்தில், முதன்முறையாக இரண்டு வேடங்களில் நடித்துள்ளார் நயன்தாரா. அவருடன் இணைந்து கலையரசன், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\n‘அறம்’ படத்தைத் தயாரித்த கேஜேஆர் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. சுதர்சன் சீனிவாசன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, கே.எஸ்.சுந்தர மூர்த்தி இசையமைத்துள்ளார். கதை மற்றும் திரைக்கதையை பிரியங்கா ரவீந்திரன் எழுதியுள்ளார்.\nஇந்தப் படத்தைப் பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள், படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர். மார்ச் மாதம் 28-ம் தேதி படம் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், படத்தின் தலைப்பான ‘ஐரா’ என்பது, இந்திரனின் வாகனமான ஐராவதம் என்ற யானையின் பெயரில் இருந்து எடுக்கப்பட்டது என இயக்குநர் சர்ஜுன் தெரிவித்தார். யானையின் நினைவுத்திறன் மிகக் கூர்மையானது. அதிலும் ஐராவதம் யானை சிறப்பு வாய்ந்தது என்பதால், நயன்தாராவின் ஒரு கேரக்டருக்கு இது பொருத்தமாக இருக்கும் எனக் கருதி ‘ஐரா’ எனப் பெயர் வைத்ததாகத் தெரிவித்தார்.\nமேலும், ‘யமுனா’ என்ற துணிச்சல் மிகுந்த பத்திரிகையாளராக நடிக்கத்தான் நயன்தாராவை ஒப்பந்தம் செய்ததாகவும், ‘பவானி’ என்ற வெகுளிப்பெண் கதாபாத்திரத்தில் வெறொரு பெண்ணை நடிக்க வைக்கவும் முடிவு செய்துள்ளார் இயக்குநர். ஆனால், இரண்டு கதாபாத்திரங்களிலும் நயன்தாராவே நடித்தால் படத்துக்குக் கூடுதல் பலமாக இருக்கும் எனக் கருதியதால், நயன்தாராவை இரட்டை வேடங்களில் நடிக்க வைத்துள்ளார்.\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு: சிபிஐ விசாரணைக்கு\nஒரே தலைப்பில் இரண்டு படங்கள்\n17. October 2019 thurai Comments Off on மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\nமு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\nவடிவேலுவுக்குப் பதில் யோகி பாபு\nமீண்டும் அஜித் – நயன்தாரா ஜோடி\nதுருக்கிய அதிபரை பேச வரும்படி புற்றின் அவசர அழைப்பு \nஐபோனை (iPhone) எவ்வாறு அப்டேட் பண்ணுவது\nபோரை நிறுத்த துருக்கி மறுப்பு சிரிய தாக்குதல் துருக்கி படையினர் மரணம் \n அமெரிக்காவின் முகாமில் நுழைந்தது ரஸ்யா \nமான்பிஜ் நகரில் சிரியா துருக்கி மோதல் 200 மில் பிள்ளைகள் வறுமையில்\n18. October 2019 thurai Comments Off on பின்லேடன் கொலைக்கு பொறுப்பான ஜெனரல் ட்ரம்பிற்கு எதிராக திரும்பினார்..\nபின்லேடன் கொலைக்கு பொறுப்பான ஜெனரல் ட்ரம்பிற்கு எதிராக திரும்பினார்..\n18. October 2019 thurai Comments Off on துருக்கிய அதிபருக்கே மாபெரும் வெற்றி..\nதுருக்கிய அதிபருக்கே மாபெரும் வெற்றி..\n அமெரிக்க உயர் மட்டம் துருக்கி தலை நகரில் \n அமெரிக்க உயர் மட்டம் துருக்கி தலை நகரில் \n17. October 2019 thurai Comments Off on ஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை; பதவி வெறி\nஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை; பதவி வெறி\n17. October 2019 thurai Comments Off on கோட்டாபயவுக்கு இப்போது பதிலளிக்க விரும்பவில்லை\nகோட்டாபயவுக்கு இப்போது பதிலளிக்க விரும்பவில்லை\n16. October 2019 thurai Comments Off on ராஜபக்சேவின் பேச்சு; இந்தியா கண்டிக்க வேண்டும்: ராமதாஸ்\nராஜபக்சேவின் பேச்சு; இந்தியா கண்டிக்க வேண்டும்: ராமதாஸ்\n16. October 2019 thurai Comments Off on ராஜீவ் கொலை விடை கிடைக்காத 37 வினாக்கள்\nராஜீவ் கொலை விடை கிடைக்காத 37 வினாக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2019/04/16/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2019-10-19T15:57:32Z", "digest": "sha1:RHDJOPVTLAIOK3NR4EETXRWDAQBN2TVZ", "length": 9278, "nlines": 82, "source_domain": "www.alaikal.com", "title": "போலீஸ் அதிகாரி-இளவரசியாக2 வேடங்களில் ஆண்ட��ரியா! | Alaikal", "raw_content": "\nபின்லேடன் கொலைக்கு பொறுப்பான ஜெனரல் ட்ரம்பிற்கு எதிராக திரும்பினார்..\nதுருக்கிய அதிபருக்கே மாபெரும் வெற்றி..\n அமெரிக்க உயர் மட்டம் துருக்கி தலை நகரில் \nபிறிக்ஸ்ற் புதிய ஒப்பந்தம் முடிவானது மகிழ்ச்சி..\nரஸ்ய படைகள் கோபானி நகருக்குள்.. 354 - 60 வாக்குகளால் ட்ரம்ப் படு தோல்வி \nபோலீஸ் அதிகாரி-இளவரசியாக2 வேடங்களில் ஆண்ட்ரியா\nபோலீஸ் அதிகாரி-இளவரசியாக2 வேடங்களில் ஆண்ட்ரியா\nகதாநாயகனுடன் மரத்துக்கு மரம் ஓடிப்பிடித்து விளையாடும் கதாநாயகியாக நடிப்பதில் உடன்பாடு இல்லாதவர், ஆண்ட்ரியா. கனமான கதாபாத்திரங்களில் நடிப்பதில் ஆர்வம் கொண்டவர். அவர் நடித்து சமீபத்தில் வெளிவந்த ‘வடசென்னை’ படமே இதற்கு சாட்சி. வெற்றிமாறன் டைரக்‌ஷனில் வெளிவந்த அந்த படத்தில் பழிவாங்கும் மனைவியாக, ‘சந்திரா’ என்ற வடசென்னை பெண்ணாக நடித்து, மிரட்டியிருந்தார்.\nஇதைத்தொடர்ந்து கதாநாயகியை மையப்படுத்திய கதையம்சம் கொண்ட ‘மாளிகை’ என்ற படத்தில், ஆண்ட்ரியா நடிக்கிறார். இந்த படத்தில் அவர் 2 வேடங்களில் நடிக்கிறார். துணிச்சல் மிகுந்த போலீஸ் அதிகாரி மற்றும் இளவரசி ஆகிய இரண்டு வேடங்களில் அவர் நடித்து வருகிறார். தில் சத்யா டைரக்டு செய்கிறார். இவர் சில கன்னட படங்களை இயக்கியிருக்கிறார்.\n“இது, ஒரு பழிவாங்கும் பேய் படம். இதில், ஆண்ட்ரியா மிகுந்த ஆர்வத்துடன் நடித்து வருகிறார். தொடர்ந்து இதுபோன்ற கனமான வேடங்களில் நடிக்கவே விரும்புகிறேன்” என்கிறார், ஆண்ட்ரியா.\nவேலூர் மக்களவை தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம் அதிரடி\nகனவை நனவாக்க முயற்சிக்கும் இனியா\n17. October 2019 thurai Comments Off on மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\nமு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\nவடிவேலுவுக்குப் பதில் யோகி பாபு\nமீண்டும் அஜித் – நயன்தாரா ஜோடி\nதுருக்கிய அதிபரை பேச வரும்படி புற்றின் அவசர அழைப்பு \nஐபோனை (iPhone) எவ்வாறு அப்டேட் பண்ணுவது\nபோரை நிறுத்த துருக்கி மறுப்பு சிரிய தாக்குதல் துருக்கி படையினர் மரணம் \n அமெரிக்காவின் முகாமில் நுழைந்தது ரஸ்யா \nமான்பிஜ் நகரில் சிரியா துருக்கி மோதல் 200 மில் பிள்ளைகள் வறுமையில்\n18. October 2019 thurai Comments Off on பின்லேடன் கொலைக்கு பொறுப்பான ஜெனரல் ட்ரம்பிற்கு எதிராக திரும்பினார்..\nபின்லேடன் கொலைக்கு பொறுப்பான ஜெனரல் ட்ரம்பிற்கு எதிராக திரும்பின���ர்..\n18. October 2019 thurai Comments Off on துருக்கிய அதிபருக்கே மாபெரும் வெற்றி..\nதுருக்கிய அதிபருக்கே மாபெரும் வெற்றி..\n அமெரிக்க உயர் மட்டம் துருக்கி தலை நகரில் \n அமெரிக்க உயர் மட்டம் துருக்கி தலை நகரில் \n17. October 2019 thurai Comments Off on ஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை; பதவி வெறி\nஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை; பதவி வெறி\n17. October 2019 thurai Comments Off on கோட்டாபயவுக்கு இப்போது பதிலளிக்க விரும்பவில்லை\nகோட்டாபயவுக்கு இப்போது பதிலளிக்க விரும்பவில்லை\n16. October 2019 thurai Comments Off on ராஜபக்சேவின் பேச்சு; இந்தியா கண்டிக்க வேண்டும்: ராமதாஸ்\nராஜபக்சேவின் பேச்சு; இந்தியா கண்டிக்க வேண்டும்: ராமதாஸ்\n16. October 2019 thurai Comments Off on ராஜீவ் கொலை விடை கிடைக்காத 37 வினாக்கள்\nராஜீவ் கொலை விடை கிடைக்காத 37 வினாக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/68872-rss-set-to-open-army-school-in-up.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-19T15:37:36Z", "digest": "sha1:X3ZVLEJ6UTGQ4SWT6GASGPI4KKWYD64W", "length": 10495, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆர்.எஸ்.எஸ்.பள்ளியில் ’ராணுவப் பயிற்சி’ | RSS set to open Army school in UP", "raw_content": "\nதென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா\nகாங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி\nநாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்\nதமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதிருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்\nஉத்தரபிரதேச மாநிலத்தில், ஆர்.எஸ்.எஸ்.நடத்தும் பள்ளியில் ராணுவப் பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது.\nஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவரான ராஜூ பையா நினைவாக உத்தரபிரதேச மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பயிற்சி பள்ளியை தொடங்குகிறது. இதில் ராணுவப் பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ்-இன் கல்வி பிரிவான வித்யா பாரதி இந்தப் பணிகளை கவனிக்கும். புலந்த்சாகர் மாவட்டம் ஷிகார்பூரில் தொடங்கப்பட இருக்கும் இந்த பயிற்சி பள்ளிக்கு ராஜூ பையா சைனிக் வித்யா மந்திர் என பெயர் சூட்டப்பட உள்ளது.‌ சிபிஎஸ்இ பாடத்திட்ட முறை இந்த பள்ளியில் கடைபிடிக்கப்படும்.\nஇந்தப் பள்ளியில் 6 முதல் 12ஆம் வகுப்புகள் வரையுமான மாணவர்கள் சேர்க்கப்படுவர். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வகுப்புகள் தொடங்கும் என்றும் இந்தப் பள்ளியில், மாணவர்களுக்கு ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.\n8 ஏக்கர் பரப்பில் பள்ளி கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. முன்னாள் ராணுவ வீரர் சவுத்ரி ராஜ்பால் சிங் இதற்கான நிலத்தை இலவசமாக வழங்கியுள்ளார். முதல் கட்டமாக 160 மாணவர்களுடன் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. உண்டு உறைவிட பள்ளியாக இது செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஏற்கனவே வித்யா பாரதி அமைப்பு, நாடு முழுவதும் சுமார் 20 ஆயிரம் பள்ளிகளை நடத்தி வருகிறது. அரசு ராணுவ பள்ளிக ளை நடத்தி வரும் நிலையில் ஆர் எஸ் எஸ் அமைப்பு, ராணுவ பள்ளியை தொடங்க வேண்டியதன் அவசியம் என்ன என்று ‌சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.\n'' - கருத்துகளைக் கேட்கும் அருணாச்சல பிரதேச அரசு\nஒரு ரூபாய்க்கு கல்வி கற்று தரும் கோமதி டீச்சர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇந்து சமாஜ் கட்சியின் தலைவர் கமலேஷ் கொலை - குஜராத்தில் மூவர் கைது\n“கொலை செய்யப்பட்டவருக்கும் ஆர்எஸ்எஸ்-க்கும் தொடர்பில்லை” - குடும்பக் கொலையில் பிடிபட்ட குற்றவாளி\n“இந்தியாவில்தான் இஸ்லாமியர்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்”- ஆர்.எஸ்.எஸ் தலைவர்\nமுர்ஷிதாபாத் கொலை சம்பவத்தில் அரசியல் தொடர்பு இல்லை - காவல்துறை\nதூங்கிக் கொண்டிருந்த பக்தர்கள் மீது பேருந்து மோதி 7 பேர் உயிரிழப்பு\n“ஆர்.எஸ்.எஸ் பிரமுகர், கர்ப்பிணி பெண், சிறுவன் கொலை” - மேற்குவங்கத்தை உலுக்கிய கொடூர சம்பவம்\nஅன்பாக பேசி குழந்தையைக் கடத்திய கும்பலை அம்பலப்படுத்திய சிசிடிவி\nகாவல் அதிகாரி தோளில் அமர்ந்து பேன் பார்த்த குரங்கு - வீடியோ\nஇந்திய விமானப்படை நாள் கொண்டாட்டம் - விமானத்தை இயக்கிய அபிநந்தன்\n45 நாட்கள் லண்டனில் படப்பிடிப்பு - வேகம் எடுக்கும் ‘துப்பறிவாளன் 2’\nதேர்வில் குறைந்த மதிப்பெண் - ஆசிரியர் தாக்கி 24 மாணவர்கள் காயம் \nஇந்து சமாஜ் கட்சியின் தலைவர் கமலேஷ் கொலை - குஜராத்தில் மூவர் கைது\nசட்டசபை இடைத்தேர்தல் - விக்கிரவாண்டி, நாங்குநேரியில் ஓய்ந்தது பரப்புரை\n‘கௌரவ டாக்டர்’ பட்டம் பெறும் ஹாரிஸ் ஜெயராஜ் - ஏ.ஆர��.ரகுமான் வாழ்த்து\n‘விவசாயிகளுக்காக ஒரு கட்டடம்’ - விட்டுக் கொடுத்த விஜய்சேதுபதி\n‘எத்தனை பேராக இருந்தாலும் சஸ்பெண்ட் செய்வேன்’ - கலெக்டரின் அதிரவைத்த வாட்ஸ்-அப் ஆடியோ\n‘முதலில் ஆசையை தூண்டுவது; பின்னர் ஏமாற்றுவது’ - இது நிஜ சதுரங்கவேட்டை\nபோதைப் பொருள் விற்றதா அமெரிக்க அரசு...\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n'' - கருத்துகளைக் கேட்கும் அருணாச்சல பிரதேச அரசு\nஒரு ரூபாய்க்கு கல்வி கற்று தரும் கோமதி டீச்சர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvalluvar.in/2006/06/blog-post.html", "date_download": "2019-10-19T15:19:05Z", "digest": "sha1:IBG4KVV2CGPS42JMFBIABW7RL2ID3IKJ", "length": 15406, "nlines": 174, "source_domain": "www.thiruvalluvar.in", "title": "யோ. திருவள்ளுவர்: பிளவை நோக்கிய பாதையில் இலங்கை..", "raw_content": "\nபிளவை நோக்கிய பாதையில் இலங்கை..\nபூகோள ரீதியாக இந்தியாவின் கீழே கண்ணீர் துளி போல அமைந்திருக்கும் இலங்கை இன்று இரத்தத் துளியாக மாறியிருக்க காரணம் எது சுதந்திர இலங்கை அமைய பெற்ற பின்னர் சிங்கள இனவெறிக்கு இலங்கையை நகர்த்திய பண்டாரநாயகாவின் ஆட்சியும் அதை தொடந்து வருகிற இனவெறி கொள்கைகளும் அடிப்படை காரணம். பல படுகொலைகளை, யுத்தங்களை, இடப்பெயர்வுகளை சந்தித்து நார்வே நாட்டின் முயற்சியில் தமிழீழ விடுதலைப் புலிகளும், ரணில் விக்கிரம சிங்கே தலைமையில் அமைந்த அரசும் செய்த போர் நிறுத்த ஒப்பந்தம் தற்காலிக சமாதானம் கொண்டுவந்தது.\nவிமான குண்டு வீச்சுக்களை சந்தித்து பழக்கப்பட்டுப்போன மக்களும் பாதிக்கப்பட்ட தென்னை, பனை மரங்களும் குண்டு சத்தங்களை கேட்டு பல மாதங்கள் கடந்திருந்தது. சமாதானம் பேச கைகோர்த்தபடி புலிகள் இயக்கத்தை உடைக்கும் 'சாணக்கிய' வேலையில் ஈடுபட துவங்கி வடக்கு, கிழக்கு என பிரிவினையை தூண்டி கிழக்கு மாகாண தளபதி கருணாவை பகடைக் காயாக பயன்படுத்தியது. அதை தொடர்ந்து வெடித்த மோதலில் பிரபாகரன் அனுப்பிய படையால் கருணாவும் அவரது அணியினரும் அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு துரத்தப்பட்டனர். தொடர்ந்து மறைமுகமாக மோதல் துவங்கியது. இந்த மோதலை உருவாக்கிய பெருமை றா, சி.ஐ.ஏ மற்றும் இலங்கை அரசை சார்ந்ததாக கருதப்படுகிறது. தொடர்ந்து இராணுவம் மறைமுக தாக்குதல்களில் ஈடுபட, புலிகள் மறைமுக தாக்குதலை துவங்க இன்று சமாதான புறாவின் இறக்கை பறிக்கப்பட்டு துப்பாக்கி முனையில் சாகடிக்கப்படுகிறது. ���ந்த மறைமுக யுத்தத்தில் பாதிக்கப்படுவது அப்பாவி தமிழ் மக்கள். குடும்பம் குடும்பமாக படுகொலை, பாலியல் பலாத்காரம், காணாமல் போதல் என ஒரு பக்கம். பயத்திலும் பீதியிலும் குடும்பம் குடும்பமாக மண்ணை, உறவுகளை இழந்து படகில் ஆபத்தான பயணம் செய்து 'அகதி' என்ற முத்திரை குத்தப்பட்டு இராமேஸ்வரம் கரையில் சேர்வது இன்னொரு பக்கம். தமிழகம் நோக்கி வரும் வளியில் ஆபத்தில் சிக்கி பிணங்களாக கரையில் ஒதுங்குவது இன்னொரு அவல நிலை. இப்படியான இவர்கள் வாழ்வில் எதற்காக இந்த சோகங்கள்.\nசமீபத்தில் இலங்கை, மன்னார் வாங்காலையில் தமிழ்க் குடும்பம் ஒன்றை படுகொலை செய்து வெறியாட்டத்தை நடத்தியிருக்கிறார்கள். படுகொலை செய்யப்பட்டதில் சிறு வயது குழந்தைகள் இருவரும் அடக்கம். வீட்டு கூரையில் கயிற்றால் கட்டி தொங்கவிட்டு சித்திரவதை செய்து கொல்லப்படும் அளவு இந்த சிறார்கள் செய்த கொடுந்தவறு என்ன தமிழர்களாக ஒரு தமிழ் குடும்பத்தில் இலங்கை அரசின் ஆளுகையில் பிறந்தது அவர்கள் செய்த தவறா தமிழர்களாக ஒரு தமிழ் குடும்பத்தில் இலங்கை அரசின் ஆளுகையில் பிறந்தது அவர்கள் செய்த தவறா தந்தையை கண் முன்னே கட்டி தொங்க விட்டு கதற கதற கொலை செய்ததை பார்த்த சாட்சிகளாக அவர்கள் இருந்திருப்பார்கள் என்பதாலா தந்தையை கண் முன்னே கட்டி தொங்க விட்டு கதற கதற கொலை செய்ததை பார்த்த சாட்சிகளாக அவர்கள் இருந்திருப்பார்கள் என்பதாலா இத்தனை கொடுமைகளையும் நிகழ்த்திய வெறியர்கள் அந்த மழலைகளின் அன்னையாரை பாலியல் பலாத்காரம் செய்து, கட்டி தொங்க விட்டு சித்திரவதை செய்து கொலை செய்துள்ளனர். இந்த படுகொலையை இரவோடு இரவாக நடத்தியது யார் இத்தனை கொடுமைகளையும் நிகழ்த்திய வெறியர்கள் அந்த மழலைகளின் அன்னையாரை பாலியல் பலாத்காரம் செய்து, கட்டி தொங்க விட்டு சித்திரவதை செய்து கொலை செய்துள்ளனர். இந்த படுகொலையை இரவோடு இரவாக நடத்தியது யார் அந்த பகுதியில் பகல் வேளையில் இராணுவம் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதாகவும்,கொடிய ஆயுதங்களுடன் மாலை வேளையில் நடமாடியதாகவும் அப்பகுதி மக்கள் சாட்சியளிப்பதில் சந்தேகம் இராணுவத்தை நோக்கி செல்கிறது.\nஇராணுவ கட்டுப்பாட்டுப் பகுதியில் இப்படி தமிழர்களுக்கு எதிரான கொலைகள் அதிகரித்து வருவது அரசாங்கம் சமாதானம் மீது நம்பிக்���ை இல்லாமல் படுகொலைகளை மீண்டும் ஆயுதமாக கையில் எடுப்பதாக தெரிகிறது. இதற்கு முன்னர் அல்லைப்பிட்டியில் படுகொலை செய்தவர்களையோ, வாங்காலை படுகொலையில் ஈடுபட்டவர்களையோ இதுவரை கைது செய்து முறையான விசாரணைக்கு உட்படுத்தவில்லை. அதிகாரத்தை கையில் வைத்திருப்பவர்கள் யாராக இருப்பினும் மக்களை பாதுக்காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் அவர்களும் குற்றவாளிகளே.\nஇலங்கை அரச அதிபர் மகிந்தா ராஜபக்சே கண்களை மூடி நடத்துகிற படுகொலைகளே இலங்கை என்ற அவரது ஒற்றை தேச கொள்கையை உடைக்கப் போகிற வலுவான ஆயுதம். முரண்பாடுகளின் முடிவு மோதல்களும், மோதல்கள் பிரிவினையிலும் முடிவது அறிவியல் தத்துவம். இலங்கை, தமிழீழம் என இரண்டு தேசங்களை உருவாக்க இலங்கை இராணுவமும் அரச இயந்திரமும் படுகொலைகளில் ஈடுபட, உலகக்காவல்காரனும், ஐரோப்பிய கூட்டமைப்பும் மனித உரிமைகளை சவப்பெட்டியில் ஆணியடித்து அடக்கம் செய்கிறது. விடுதலைக் குரல் கொடுத்த மக்கள் வென்றதும் வல்லமை பொருந்திய அரசுகள் வீழ்ந்ததும் வரலாற்றின் பக்கங்களில் பலவற்றை காணலாம். அந்த பட்டியலில் விரைவில் தமிழீழ மக்களும், இலங்கை அரசும் இரு வேறு இடங்களில் இடம் பெறுவர். எல்லைக் கோடுகளை விட மனித மதிப்பீடுகள் உயர்ந்தவை. விடுதலைக்காக எல்லையை பங்கிடலாம், எல்லைக்காக மனித மாமிசத்தை கூறு போடலாமா\nநல்ல பதிவு. நன்றியும் வாழ்த்துக்களும்.\nநல்லதொரு பதிவுக்கு நன்றியும், வாழ்த்துக்களும்.\nநீங்கள் நினைப்பது நிட்சயம் நடக்கும்.\nஜெனிவா சர்வதேச தொழிலாளர் மாநாட்டில்...\nபிளவை நோக்கிய பாதையில் இலங்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://support.mozilla.org/ta/questions/firefox?tagged=safari&show=responded&order=views&owner=all", "date_download": "2019-10-19T15:45:27Z", "digest": "sha1:T3UICU2RI7AOLNLT3TNHXXOYE2L46NNA", "length": 6440, "nlines": 146, "source_domain": "support.mozilla.org", "title": "பயர்பாக்ஸ் ஆதரவு மன்றம் | மொசில்லா ஆதரவு", "raw_content": "\nஅனைத்து தலைப்புகள் புத்தகக்குறிகள் மற்றும் கீற்றுகள் அடிப்படை உலாவல் Import settings from other browsers Video, audio and interactive settings குறிப்புகள் மற்றும் தந்திரங்கள் நிறுவுதல் மற்றும் மேம்படுத்துதல் காட்சி மற்றும் தோற்றம் ஒத்திசை மற்றும் சேமி துணை நிரல்களை நிர்வகி அரட்டை மற்றும் பகிர்\nகவனம் தேவை Responded முடிந்தது அனைத்து கேள்விகள்\nasked by Alaska99 5 மாதங்களுக்கு முன்பு\nlast reply by FredMcD 5 மாதங்களுக்கு முன்பு\nasked by thonghh_910 5 மாதங்களுக்கு முன்பு\nlast reply by FredMcD 5 மாதங்களுக்கு முன்பு\nasked by saxman99 1 வருடத்திற்கு முன்பு\nlast reply by Seburo 1 வருடத்திற்கு முன்பு\nasked by D.Wills 11 மாதங்களுக்கு முன்பு\nlast reply by cor-el 11 மாதங்களுக்கு முன்பு\nபீட்டா, நைட்‌லி, உருவாக்குநர் பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2015/05/08/us-based-syntel-sacked-1-000-employees-across-india-weekend-004078.html", "date_download": "2019-10-19T15:28:13Z", "digest": "sha1:MF7DNFLSLTZA6EFEMUPY3EOLI7BMQE2Y", "length": 22864, "nlines": 224, "source_domain": "tamil.goodreturns.in", "title": "டிசிஎஸ் போயி இப்ப சின்டெல் வந்தாசு.. ஐடி பணியாளர்களின் நிலை படு மோசம்... | US Based Syntel Sacked 1,000 Employees Across India-WEEKEND - Tamil Goodreturns", "raw_content": "\n» டிசிஎஸ் போயி இப்ப சின்டெல் வந்தாசு.. ஐடி பணியாளர்களின் நிலை படு மோசம்...\nடிசிஎஸ் போயி இப்ப சின்டெல் வந்தாசு.. ஐடி பணியாளர்களின் நிலை படு மோசம்...\n4 hrs ago பாகிஸ்தானுக்கு ரெட் அலர்ட் பிப்ரவரி 2020 வரை கால கெடு பிப்ரவரி 2020 வரை கால கெடு சரி செய்யவில்லை என்றால் விபரீதமாகிவிடும்\n6 hrs ago மன்மோகன் சிங்குக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி.. காங். தவறுகளை சரி செய்து கொண்டிருக்கிறோம்..\n7 hrs ago 100 கோடிக்கு மேல் சம்பளமா.. வருமான வரித் துறை தகவல்..\n24 hrs ago குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\nMovies ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஆசை - தமன்னா\nNews நான் முஸ்லிம்களுக்கு எதிராக தவறாக பேசவில்லை.. திமுக இப்படி பரப்புகிறது.. ராஜேந்திர பாலாஜி விளக்கம்\nAutomobiles ஹெல்மெட் அணியாதவர்களுக்கு எதிராக அதிரடி... விஜயவாடாவில் மட்டும் எத்தனை வழக்குகள் தெரியுமா\nSports ஆடி ஆடி ஓய்ஞ்சுட்டேன்.. டி20 தொடரில் என்னை விட்ருங்க.. கோலி எடுத்த திடீர் முடிவு.. கசிந்த தகவல்\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTechnology வாட்ஸ் ஆப்பிற்கு வழங்கப்பட்ட வரியை எதிர்த்து போராட்டத்தில் குதித்த மக்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை: இந்தியாவில் இயங்கி வரும் ஐடி நிறுவனங்கள் அனைத்தும் தங்களது நிதிநிலை மேம்படுத்த மறுசீரமைப்பு நடவடிக்கையில் இறங்க உள்ளது.\nதற்போது விப்ரோ நிறுவனம் 300 மில்லியன் டாலர் மறுசீரமைப்பு திட்டத்தில் இறங்கியுள்ளது. அதேபோல் சின்டெல், சீம���ன்ஸ் இந்தியா போன்ற நிறுவனங்களும் தங்களது செயல்பட்டை துவங்கியுள்ளதாக வெளிப்படையாக அறிவித்துள்ளது.\nஇத்தகைய மறுசீரமைப்பு நடவடிக்கையில், பணியாளர்கள் வெளியேற்றமும் அடங்கும் என்பதை அனைவரும் புரிந்துக்கொள்ளவேண்டும்.\nஐடித்துறை சிறப்பான வளர்ச்சியில் இருந்தாலும், நிறுவனங்களின் நிதிநிலை மோசமாக உள்ளதாக ஐடி நிர்வாகங்கள் தெரிவித்துள்ளது.\nஆசிய கண்டத்தில் இந்தியா மட்டும்தான் 'ஜொலிக்குதாம்'... சொல்வது ஐஎம்எப்\nசில்லறை வர்த்தகத்தில் புரட்சி.. இரு முனைகள் இணைந்தன\n4,500 பேரின் வேலைக்கு வேட்டு\n4,500 பணியாளர்களை வீட்டுக்கு அனுப்ப சீமென்ஸ் முடிவு\nமொபைல் கட்டணங்களை 40 சதவீதம் குறைத்தது பிஎஸ்என்எல்\n20 வருடத்திற்குப் பின் சிஸ்கோ நிறுவனத்திற்கு \"பை பை\".. ஜான் சேம்பர்ஸ்\n1,000 பணியாளர்களை வீட்டிற்கு அனுப்ப சின்டெல் நிறுவனம் முடிவு.. சென்னையில் மட்டும் 300 பேர்..\nமொபைல் டவர் கம்பெனி சொத்துக்களை விற்கத் தயாரானது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்\nபிளிப்கார்ட், அமேசான் நிறுவனங்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிராகரிப்பு: சிசிஐ\n300 மில்லியன் டாலர் செலவீன குறைப்பில் இறங்கும் விப்ரோ\nஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திலிருந்து வெளியேறும் பெரிய தலைகள்\nஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்யக் காத்துக்கிடக்கும் இன்போசிஸ்\nஇனி தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை சமுக வலைதளங்கள் மூலம் இணைந்திடலாம். பேஸ்புக், டிவிட்டர் மற்றும் கூகிள் பிள்ஸ்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇனி உங்களுக்கு வேலை இல்ல எல்லாரும் வீட்டுக்குப் போகலாம்..\n9,000 பேரை வீட்டுக்கு அனுப்பும் திட்டத்தில் HP..\nகாக்னிசென்ட் செய்யும் சர்ஜிக்கல் ஸ்டிரைக்.. பீதியில் ஊழியர்கள்..\n60,000 பேரும் ராஜினாமா செய்யுங்களேன் ப்ளீஸ்.. மீண்டும் BSNL நிறுவனத்தில் VRS பிரச்னை..\n ஊழியர்கள் வாழ்கையோடு விளையாடுவது நியாயமா..\n 40 வயசுக்காரங்க VRS வாங்கிக்குங்க ப்ளீஸ்\nMaruti Suzuki Layoff: சாரிங்க உங்க 3000 பேருக்கு வேலை இல்லை..\n3.5 லட்சம் பேர் பணிநீக்கம்.. ரத்த கண்ணீர் வடிக்கும் ஊழியர்கள்..\nAutomobile துறையில் 32,000 பேருக்கு வேலை போச்சுங்கய்யா வேலையிழப்பு பயத்தில் 10 லட்சம் பணியாளர்கள்\n400 பேர் அதிரடி பணிநீக்கம்.. உபர் நிறுவனத்தில் ஊழியர்கள் கண்ணீர்..\nமீண்டும் 200 மூத்த நிர்வாகிகளை வெளியேற்றும் காக்னிசென்ட்\n13,000 ஊழியர்களைப�� பணிநீக்கம் செய்யும் பிரிட்டிஷ் டெலிகாம்..\nஹிந்துஸ்தான் யூனிலீவர் பங்கு வைத்திருக்கிறீர்களா.. அப்படின்னா மொதல்ல இத படிங்க\nமோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nகளைகட்டிய சென்செக்ஸ், நிஃப்டி.. முதல் நாளே கல்லா கட்டிய ஐஆர்சிடிசி\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/tn-class-11-result-2019-june", "date_download": "2019-10-19T15:37:25Z", "digest": "sha1:WKG3BJTNBLOEJMIOJNJ2M4AC7H7CTZNN", "length": 13006, "nlines": 210, "source_domain": "tamil.samayam.com", "title": "tn class 11 result 2019 june: Latest tn class 11 result 2019 june News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nவிபத்தில் சிக்கிய மஞ்சிமா மோகனுக்கு காலி...\nThala60: அஜித்தின் வலிமை எ...\nதளபதி 64: ஆக்ஷன் காட்சிக்க...\n''இந்தியா வல்லரசு ஆகும் வரை கடன் கேட்காத...\n2 நிமிட வாசிப்பில் இன்றைய ...\nஒரு கொசு என்ன ஆட்டம் போடுத...\nவலிமையை நீங்க காட்டுங்க., ...\nஉழைப்புக்கு வயது ஒரு தடையி...\nIND vs SA 3rd Test: ஹெட்மயர் உலக சாதனையை...\nடாப் ஆர்டரை தூக்கிய தென் ஆ...\n‘கிங்’ கோலிக்கு இரண்டு வரு...\n‘டான்’ ரோஹித், ரஹானே தாறும...\nவெறும் 14 மணி நேரத்தில் நி...\nTata Sky: அதிரடி விலைக்குறைப்பு; Airtel-...\nபட்ஜெட் விலையில் 48MP டூயல...\nபேட்டரியோ 5000mAh ஆனால் வி...\n5G ஆதரவு கொண்டு வெளியாகும்...\nNokia 110: இதுவரை வெளியானத...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nதேர்வில் மாணவர்கள் காப்பியடிக்காமல் இருக...\nதிருடச் சென்ற இடத்தில் பெண...\nசீருடையில் இருந்த பெண் போ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\npetrol price: சர்ருன்னு குறைஞ்ச டீசல், ஆ...\nAjith Kumar: தல 60 படத்தில் கீர்த்தி சுர...\nசித்தி 2 சீரியலில் இணைந்த ...\n20 வருடங்களுக்குப் பிறகு ம...\nகல்யாண வீடு சீரியலில் மோசம...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nஜிஎஸ்டிக்கு இப்படியொரு விளக்கம் க..\n1 மில்லியன் வியூஸ் எட்டிய ராஜாவுக..\nPuppy: பப்பி படத்தின் யோகி பாபு ஆ..\nச��்மான் கானின் தபாங் 3 மோஷன் போஸ்..\nவாணி போஜனின் மீக்கு மாத்ரமே செப்த..\nசாக்ஷி அகர்வால், ராய் லட்சுமியின்..\nதன்னை காப்பாற்ற போலீசை தொடர்பு கொ..\nPara: பற படத்தின் வாடிச் செல்லம் ..\n11ஆம் வகுப்பு சிறப்பு துணை பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு\nமார்ச் மாதம் நடந்த 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 8,16,618 மாணவர்கள் பங்கேற்றனர். இவர்களில் 95 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.\n''இந்தியா வல்லரசு ஆகும் வரை கடன் கேட்காதீர்'' .. எப்படித்தான் இப்படி யோசிப்பாய்ங்களோ...\n2 நிமிட வாசிப்பில் இன்றைய நிகழ்வுகள் - 19.10.19\nவினோத தண்டனையால் மதுவை ஒழித்த கிராமம்.. இது கிராமம் அல்ல சொர்க்கம்..\nஒரு கொசு என்ன ஆட்டம் போடுது.. லட்ச கணக்கில் அபராதம் வழங்கும் தனியார் நிறுவனங்கள்...\nமெட்ராஸ் உர நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. B.E, B.SC படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..\nஇந்தியாவில் குவியும் வெளிநாட்டுப் பருத்தி\nமுதல்முறையாக தமிழகத்துக்கு வரும் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்\nவிபத்தில் சிக்கிய மஞ்சிமா மோகனுக்கு காலில் அறுவை சிகிச்சை\nதொப்பையைக் குறைச்சு சிக்கென்று வயிறு இருக்கணுமா\nவலிமையை நீங்க காட்டுங்க., விஸ்வாசத்த நாங்க காட்டுறோம்..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/search.php?q=health&pg=5", "date_download": "2019-10-19T15:13:39Z", "digest": "sha1:Q4L6FSVQV42QHMLIWLERBXMLASRQRWUF", "length": 9051, "nlines": 80, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "health | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nவாரிசு அரசியலை மிஞ்சிய தேவகவுடா குடும்ப அரசியல்\nதிமுக இளைஞரணி செயலாளராக ஸ்டாலின் மகன் உதயநிதி நியமிக்கப்பட்ட அதே நாளில், கர்நாடகாவில் குமாரசாமி மகன் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியில் இளைஞரணி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். Read More\n'ரொம்ப' குடிச்சா உடம்பு கெட்டுப் போகும்... 'அளவா' குடிங்க ஒன்றும் ஆகாது...\nடாஸ்மாக் சரக்கு குடிப் போர்,அளவுக்கு அதிகமாக குடித்தால் உடல்நலம் கெட்டுப்போகத் தான் செய்யும் என்றும், அளவாக குடித்தால் பிரச்னை ஏதுமில்லை என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். Read More\nஅ.தி.மு.க.வுக்கு ஜாதகம் நன்றாக உள்ளது; எடப்பாடி பழனிச்சாமி பேச்சு\nசட்டசபையில் ஜூலை 3ம் தேதி கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடந்தது. அப்போது கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு பேசும் போது, ‘‘பத்து பொருத்தங்களில் 8 பொருத்தம் சரியாக இருக்கும் ஒருவருக்கு ஒரு பெண்ணை திருமணம் ஏற்பாடு செய்தார்கள். ஆனால், அவருக்கு சொல்புத்தி, செயல்புத்தி இல்லாததால் அந்தத் திருமணம் நடைபெறாமல் போனது. ஆனால், அ.தி.மு.க.வுக்குத்தான் எல்லா பொருத்தங்களும் சரியாக இருக்கிறது. அதனால், அ.தி.மு.க.தான் 100 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும்” என்று கூறினார் Read More\n'சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாள்' என்பது பழைய காலத்து திரைப்படப் பாடல். Read More\nசுவையான கொள்ளு அடை ரெசிபி\nஉடலுக்கு மிகவும் சத்து தரும் கொள்ளு அடை எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம். Read More\nஆரோக்கியமான கொண்டைக்கடலை தோசை ரெசிபி\nஉடல் எடையை ஆரோக்கியமான வழியில் அதிகப்படுத்த நினைப்போர் இந்த ரெசிபியை தொடர்ந்து செய்து சாப்பிட்டு வாங்க.. சரி, இப்போ கொண்டைக்கடலை தோசை எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More\nசத்து நிறைந்த பச்சை பயறு இட்லி ரெசிபி\nசுவையான மற்றும் சத்து நிறைந்த பச்சை பயிறு இட்லி எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More\nவெள்ளை அரிசி ஏன் விரும்பப்படுகிறது\nஅரிசி பெரும்பாலும் ஆசியாவின் பல பகுதிகளில் முக்கியமான உணவுப் பொருள்.தென்னிந்தியாவில் அரிசி அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. தற்போது வெள்ளை அரிசியை காட்டிலும் சிவப்பு அரிசி உடலுக்கு நல்லது என்ற கருத்து பரவி வருகிறது. 'வெள்ளை', 'சிவப்பு' என்ற இந்தப் பிரிவு எப்படி வந்தது வெள்ளை அரிசியை மக்கள் ஏன் அதிகம் விரும்புகிறார்கள் என்று பார்க்கலாம். Read More\nவாய் துர்நாற்றத்திற்கு தீர்வுதான் என்ன\nவாயிலிருந்து எழும் விரும்பத்தகாத நாற்றம் குழுவில் பேசி பழக பெருத்த தடையாக அமைந்து விடுகிறது. அலுவலகம், விழாக்கள், கூடுகைகளில் யாரிடமும் கருத்துகளை பரிமாறிக்கொள்ள இயலாத நிலையில் தவித்துப்போய்விடுவோம். அதிக மனஅழுத்தத்தைக் கொடுக்கக்கூடிய இக்குறைபாட்டின் பின்னே பல உடல்நல கேடுகளும் இருக்கக்கூடும். ஆகவே, துர்நாற்றத்தினால் ஒதுங்கி இருப்பதைக் காட்டிலும் அதற்கு தகுந்த சிகிச்சை அளிப்பதே முக்கியம். Read More\nவைட்டமின் டி ஏன் குறையக்கூடாது\nஎலும்புகள் ஆரோக்கியமாக இருக்கவும், உடல் போதுமான சுண்ணாம்பு (கால்சியம்) சத்தை உறிஞ்சிக் கொள்ளவும் வைட்டமின் டி அவசியம். உடலில் இன்சுலின் சுரப்பை ஒழுங்குபடுத்துவதால் நீரிழிவு நோய் வராமல் வைட்டமின் டி தடுக்கிறது Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2018-12-13", "date_download": "2019-10-19T15:53:41Z", "digest": "sha1:QN3TUF5QJJCHW5I5GJCGHGZACYDAFRE6", "length": 13472, "nlines": 134, "source_domain": "www.cineulagam.com", "title": "13 Dec 2018 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nவிபத்தில் சிக்கிய பிரபல நடிகை, நடக்க முடியாமல் நாயகியின் பரிதாபம்- புகைப்படத்துடன் இதோ\nசிவகார்த்திகேயனை வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்த பிரபல நடிகர், நடிகையின் மகன்\nசக்கரை நோயாளிகளே குப்பையில் தூக்கி வீசும் இந்த உணவை இனி தினமும் சாப்பிடுங்கள்\nவிஜய் நடிக்கவேண்டிய யோஹன் பட கதையில் இவரா..\nமகளின் திருமணத்தில் தாய்க்கு துளிர்விட்ட காதல்... கடைசியில் எங்குபோய் முடிந்தது தெரியுமா\nயாழ்ப்பாண தமிழரை தர்ஷன் நடத்திய விதம்... கண்ணீர் சிந்திய இந்த நபர் கூறுவது என்ன\nத்ரிஷா இல்லை.. 96 படத்தில் முதலில் நடிக்கவேண்டியது இவர்தானாம்\nஅடுத்த படத்திற்கு வெற்றிக் கூட்டணியுடன் இணைகிறாரா ஏ.ஆர். முருகதாஸ்- கிசுகிசுக்கப்படும் தகவல்\nமேடையில் ஆடுவதைப் பார்த்து சுட்டி பெண் செய்த செயல் எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி\nவிஜய்யின் பிகில் இத்தனை கோடி வசூலித்தால் தான் வெற்றிப்படமா\nபுதிய லுக்கில் நடிகை கேத்ரீன் தெரசாவின் இப்போதைய புகைப்படங்கள்\nபிக்பாஸ், சினிமா, சீரியல் நடிகை மோனலிசாவின் புகைப்படங்கள்\nகன்னத்து குழியழகி நடிகை தீபிகாவின் ஹாட் புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் ரித்விகாவா இது என ஆச்சரியப்பட வைக்கும் அவரது போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nநடிகை பூஜா ஹெட்சின் கலக்கல் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nமாஸ் காட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅஜித் எப்போதுமே எனக்கு ஸ்பேஷல் தான்- பிரபல காமெடி நடிகரின் பரவசமான பேட்டி\nரஜினிகாந்தை தண்ணீருக்குள் கொண்டு சென்ற ரசிகர்கள்\nவிஜய் சேதுபதியின் படத்தை வாங்கிய பிரபல தொலைக்காட்சி நிறுவனம்\nரஜினி- முருகதாஸின் பட ஹீரோயின் இந்த வளரும் நடிகையா\nதளபதி விஜய்யின் அரிதான திருமண போட்டோ\nசம்பளத்தை கிடுகிடுவென உயர்த்திய சூப்பர் ஹீரோ விஜய்\nஇளம் நடிகையுடன் விபத்தில் ச���க்கி பரிதாபமாக உயிரழந்த நபர்\nசர்கார் படத்தின் சாதனையை முந்துவாரா இந்த பிரபல நடிகர்\nகஸ்தூரியை கொச்சையாக பேசி அசிங்கப்படுத்திய அஜித் ரசிகர்கள்\nஇந்திய சினிமா தொலைக்காட்சியில் முதல் இடத்தை பிடித்தது தமிழ் டிவி - எந்த சேனல் பாருங்க\nசெய்த உதவியை சொல்லவிடாமல் தடுத்த விஜய் சேதுபதி\nபாலியல் புகார் அளித்த இளம் நடிகைக்கு நேர்ந்த கொடுமை\nஒரு பெண் கற்பழிக்கப்பட்டா சுத்தி இருக்குற ஆம்பளைங்க வெட்கப்படனும் - துப்பாக்கிமுனை டிரைலர்\nஇந்தியன் படத்திற்கு 2 நிமிடத்திற்கு இவ்வளவு செலவா\nசெம்ம சந்தோஷத்தில் கீர்த்தி சுரேஷ், இப்படி நடந்தால் யாருக்கு தான் சந்தோஷம் இருக்காது\nஉண்மையான தமிழனா இருந்தா ஷேர் பண்ணு - சிலுக்குவார்பட்டி சிங்கம் டிரைலர்\nரஜினி பிறந்தநாளுக்கு இத்தனை பால்குடமா\n2018ம் ஆண்டின் 10 சிறந்த இந்திய படங்களில் எத்தனை தமிழ் படம் தெரியுமா\nதல-59 படம் எப்போது தொடங்குகின்றது, உண்மை தகவல் இதோ\nவிஜய் சேதுபதிக்கு தனி ஹெலிகாப்டர் அசத்தியிருக்கும் சன்பிக்சர்ஸ், எதற்காக இதெல்லாம் தெரியுமா\nகேரளாவில் மோகன்லாலை மிஞ்சிய விஜய்- அங்கு இவர்தான் நம்பர் 1\nசர்ச்சையாக்கும் விதத்தில் வெளியாகியுள்ள ஹன்சிகாவின் 50வது பட போஸ்டர்கள்\nசென்சேஷன் ஆன தமிழ் பாடல்கள், யு-டியுபில் மில்லியன் கணக்கில் ஹிட்ஸ், ட்ரெண்டிங் சாங்ஸ்\nவேதாளத்தில் நடிக்கும் வாய்ப்பு ஜஸ்ட் மிஸ், நேரில் அஜித்தை பார்த்ததும் என்ன ஆனது- நடிகரின் ஹாட் டாக்\nசர்கார் படத்தின் தமிழக ஷேர் தான் விஸ்வாசம் மொத்த வியாபாரமா\n2.0 படத்தின் ஒட்டுமொத்த முழு வசூல், எல்லா இடத்திலும் புதிய ரெக்கார்ட்- ரஜினிக்கு மட்டுமே கிடைத்த பெருமை\nரூ 200 கோடி பட்ஜெட் படத்திற்கு நேர்ந்த கொடுமை, விஜய் சேதுபதி காட்சியா இப்படி ஆகவேண்டும்\nசீரியல் நாயகியை படுக்கைக்கு அழைத்த நபர்- நடிகை கொடுத்த பதிலடி, பாராட்டும் ரசிகர்கள்\nஇத்தனை மொழிகளில் ரூ 100 கோடியா ரஜினி மட்டுமே படைத்த சாதனை\nமகன் சூப்பர்ஸ்டார், அப்பா இன்னும் டிரைவர் - விஷால் சொன்ன ஷாக் தகவல்\nபெரிய நடிகர்களின் படங்களால் பிச்சை எடுக்கும் நிலைமை- புலம்பும் தயாரிப்பாளர்\n நடிகர் பவர் ஸ்டார் கண்ணீர்\nசென்னையின் முக்கியமான தியேட்டரில் வைக்கப்பட்ட பிரமாண்ட விஸ்வாசம் பேனர், இதோ\nபர்தா அணிந்து ரகசியமாக தியேட்டர் வந்த பிரபல நடிகை - ��ைரலாகும் புகைப்படம்\nபெரிய பணக்காரர் அம்பானி மகளின் திருமணத்தில் கலந்துகொண்ட பிரபலங்கள்\n2.0 மலேசியாவில் இத்தனை கோடி வசூலா அனைத்து படங்களையும் பின்னுக்கு தள்ளி ஆல் டைம் நம்பர் 1\nநீண்ட நாட்களாக ஓவியா-ஆரவ் ரசிகர்கள் எதிர்ப்பார்த்த ஒரு விஷயம் நடந்துவிட்டது\n2.0 படம் மூலம் புதிய சாதனை செய்த ரஜினி- இனி விஜய், அஜித் இதை முறியடிப்பார்களா\nபிக்பாஸ் யாசிகா ஆனந்தின் கவர்ச்சியான லேட்டஸ்ட் போட்டோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/03/25184006/TMC-forms-alliance-with-Kamal-Haasans-party-for-LS.vpf", "date_download": "2019-10-19T15:33:27Z", "digest": "sha1:JSQ3OAMO4VDRHWDQF33GCBYIJE2O7FTX", "length": 13151, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "TMC forms alliance with Kamal Haasans party for LS polls || திரிணாமுல் காங்கிரசுடன் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிரிணாமுல் காங்கிரசுடன் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணி + \"||\" + TMC forms alliance with Kamal Haasans party for LS polls\nதிரிணாமுல் காங்கிரசுடன் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணி\nநாடாளுமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரசுடன் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைத்துள்ளது.\nமம்தா பானர்ஜியை நேற்று கமல்ஹாசன் சந்தித்து பேசினார். அந்தமானில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளதாகவும், அதன் வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன் என்றும் அவர் அறிவித்தார்.\nமக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நடிகர் கமல்ஹாசன் நேற்று மேற்குவங்காள மாநில முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜியை சந்திப்பதற்காக சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றார். கொல்கத்தா நாபன்னாவில் உள்ள தலைமை செயலகத்தில் கமல்ஹாசன், மம்தா பானர்ஜியை சந்தித்து பேசினார். சுமார் ஒரு மணி நேரம் இருவரும் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்கள்.\nஇந்த சந்திப்பு பற்றி கமல்ஹாசன் கூறும்போது இது வழக்கமான அரசியல் என்றார். ஆனாலும் என்னென்ன விஷயங்கள் பேசினார்கள் என்பது பற்றி அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.\nபின்னர் தலைமை செயலகத்திற்கு வெளியே வந்த கமல்ஹாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-\nஇந்த சந்திப்பு மிகவும் சிறப்பானதாக இருந்தது. நான் மாநில அளவில் ஒரு சிறிய கட்சி வைத்துள்ளேன். மம்தா பானர்ஜியின் வாழ்த்துகளை பெறுவதற்காக வந்தேன்.\nமக்கள் நீதி மய்யம் அந்தமானில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர்ந்துள்ளது என்பதை பெருமையுடன் கூறிக்கொள்கிறேன். இந்த உறவு எதிர்காலத்திலும் பரிணமிக்கும் என நாங்கள் நம்புகிறோம். அந்தமானில் போட்டியிடும் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக நான் பிரசாரம் செய்வேன். இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.\nமம்தா பானர்ஜி கூறும்போது, “அந்தமான் தொகுதியில் கமல்ஹாசன் கட்சியுடன் கூட்டணி சேர்ந்துள்ளோம்” என்றார்.\n1. திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 3 கட்சிகளுக்கு விளக்கம் கேட்டு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் - தேசிய கட்சி அந்தஸ்து விவகாரத்தில் நடவடிக்கை\nதேசிய கட்சி அந்தஸ்து விவகாரத்தில், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 3 கட்சிகளுக்கு விளக்கம் கேட்டு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.\n2. மேற்கு வங்காளத்தில் ஆட்சியை கவிழ்க்க அரசியல் சதித்திட்டம் -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\nமேற்கு வங்காளத்தில் ஆட்சியை கவிழ்க்க அரசியல் சதித்திட்டம் தீட்டப்படுகிறது என திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.\n3. கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சுட்டுக் கொலை\nகொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\n4. காங்கிரசுடன் கூட்டணி நிலைப்பாட்டை மாற்றும் மம்தா பானர்ஜி\nகாங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி என்பதில் மம்தா பானர்ஜி தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றியுள்ளார் என்பது தெளிவாகியுள்ளது.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. சினிமா சம்பவம் போல்... கணவனை ரூ.5 லட்சத்திற்கு விற்ற மனைவி\n2. அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி : கடந்த 3 நாட்களாக தீவிர சிகிச்சை\n3. நாடு முழுவதும் 22-ந்தேதி நடைபெறும் வங்கி ஊழியர் வேலைநிறுத்தத்துக்கு 10 ��ொழிற்சங்கங்கள் ஆதரவு\n4. அடுக்குமாடியில் பயங்கரம்: 21 வயது மாணவியை கத்தியால் குத்தி விட்டு 8-வது மாடியில் இருந்து குதித்த 15 வயது சிறுவன்\n5. பாகிஸ்தான் 2 போர் விமானங்களை அனுப்பி இந்திய பயணிகள் விமானத்தை வழிமறிக்க முயன்றது அம்பலம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/maneka-gandhi-save-for-donkey-tamilfont-news-235625", "date_download": "2019-10-19T15:35:04Z", "digest": "sha1:KMQBYCPIG2335NO2M2UWE53MITYYEU6U", "length": 12501, "nlines": 139, "source_domain": "www.indiaglitz.com", "title": "Maneka Gandhi save for donkey - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Headline News » பிரச்சாரத்தை விட கழுதை உயிர் தான் முக்கியம் ஓடிப்போய் உதவிய மேனகா காந்தி\nபிரச்சாரத்தை விட கழுதை உயிர் தான் முக்கியம் ஓடிப்போய் உதவிய மேனகா காந்தி\nமத்திய அமைச்சரும், இந்திரா காந்தியின் மருமகளுமான மேனகா காந்தி உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள சுல்தான்பூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.\nஇதற்காக சுல்தான்பூர் தொகுதியில் உள்ள மக்களிடையே வாகனத்தில் நின்றபடி பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தில் கலந்து கொண்டவர்களிடம் பாஜகவிற்கு வாக்களித்து தன்னை வெற்றி பெற செய்யுமாறும் கேட்டுக்கொண்டார்.\nபின் சுல்தான்பூர் தொகுதியில் இருந்து பிரச்சார வாகனத்தில் மற்றொரு இடத்திற்கு சென்று கொண்டிருந்தபோது, வழியில் கழுதை ஒன்று காலில் ரத்தம் ஒழுகிய படி வலியால் துடித்துக்கொண்டிருந்தது.\nஇதன் சத்ததை கேட்டு, உடனடியாக பிரச்சார வாகனத்தை, நிறுத்த சொல்லி.. கழுதையை சென்று பார்த்தார். அதற்க்கு காலில் காயம் மிக மோசமான நிலையில் இருப்பதை அறிந்து, உடனடியாக அதிகாரிகளை அழைத்து பரோலியில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கழுதையை கொண்டு செல்லுமாறு உத்தரவிட்டார்.\nமேனகா காந்தி விலங்கின ஆர்வலராக இருந்து விலங்குகளின் பாதுகாப்பிற்கு பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு உள்ளார்.\nஇந்நிலையில் பத்திரமாக கழுதை பரோலி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அதற்கு பின்பு தான் மீண்டும் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.\nபரோலி கால் நடை மருத்துவமனையில் கழுதையை பரிசோதித்த பின் கழுதைக்கு காலில் புற்றுநோய் உள்ளதாகவும், இதற்கு முதலில் சிகிச்சை கொடுத்த பின்பே அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என ம���ுத்துவர்கள் கூறியுள்ளனர்.\nமேனகா காந்தி கழுதைக்கு வலி தெரியாதவாறு அறுவை சிகிச்சை செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார் என்று பரோலி கால்நடை மருத்துவ மைய இயக்குநர் சதீஷ் யாதவ் கூறியுள்ளார். கழுதைக்காக பாதியிலேயே தன்னுடைய பிரச்சாரத்தை நிறுத்திவிட்டு மேனகா காந்தி இப்படி ஒரு செயலை செய்துள்ளது அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.\n'அசுரன்' பட விவகாரம்: முடிவுக்கு வராத ஸ்டாலின் - ராம்தாஸ் வார்த்தைப்போர்\n'அசுரன்' பட வில்லன் போன்றவர் முக ஸ்டாலின்: அமைச்சர் ஜெயகுமார்\nமருமகனின் அண்ணனை திருமணம் செய்த மாமியார்: பாதுகாப்பு கேட்டு நீதிமன்றத்தில் மனு:\n'பஞ்சமி' நில விவகாரம்: டாக்டர் ராமதாசுக்கு முக ஸ்டாலின் சவால்\nதிமுக, கமல் கட்சியையும் தடை செய்ய வேண்டும்: பிரேமலதா\n'அசுரன்' படத்தை விமர்சனம் செய்த ஸ்டாலினுக்கு டாக்டர் ராமதாஸ் கேள்வி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்: மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு\n ரசிகருக்கு பதிலடி கொடுத்த மிதிலா ராஜ்\nகொள்ளையடித்த பணத்தில் நடிகைகளுடன் உல்லாசம்: கொள்ளையன் முருகனின் லீலைகள்\nஆடையின்றி வாட்ஸ் அப்-இல் தோன்றிய பேராசிரியை: மிரட்டிய பேராசிரியர் - மாணவன்\nஒருநாள் போட்டியில் அதிவேக இரட்டைச்சதம்: கேரள வீரரின் சாதனை\nதக்காளி ரசமும், தஞ்சாவூர் கோழிக்கறியும் சீன அதிபர் விருந்தின் மெனு\nஐடி ரெய்டுக்கு மறுநாள் தற்கொலை செய்து கொண்ட முன்னாள் துணை முதல்வரின் பி.ஏ\nபிரபல கிரிக்கெட் வீரருக்கு பெண் குழந்தை: வாழ்த்து மழை பொழியும் ரசிகர்கள்\nபெண்ணின் ஒருகையில் பிறந்த குழந்தை, இன்னொரு கையில் சிகரெட்: கொந்தளித்த நெட்டிசன்ஸ்\n யூடியூபில் கற்று கொள்ளையடித்த மூவர் கைது\nபாகிஸ்தான் பாதுகாப்பை கிண்டல் செய்து காம்பீர் பதிவு செய்த வீடியோ\nரூ.18 ஆயிரம் அபராதம்: தற்கொலைக்கு முயன்ற ஆட்டோ டிரைவர்\n'அசுரன்' பட விவகாரம்: முடிவுக்கு வராத ஸ்டாலின் - ராம்தாஸ் வார்த்தைப்போர்\n'அசுரன்' பட வில்லன் போன்றவர் முக ஸ்டாலின்: அமைச்சர் ஜெயகுமார்\nமருமகனின் அண்ணனை திருமணம் செய்த மாமியார்: பாதுகாப்பு கேட்டு நீதிமன்றத்தில் மனு:\n'பஞ்சமி' நில விவகாரம்: டாக்டர் ராமதாசுக்கு முக ஸ்டாலின் சவால்\nதிமுக, கமல் கட்சியையும் தடை செய்ய வேண்டும்: பிரேமலதா\n'அசுரன்' படத்தை விமர்சனம் செய்த ஸ்டாலினுக்கு டாக்டர் ர���மதாஸ் கேள்வி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்: மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு\n ரசிகருக்கு பதிலடி கொடுத்த மிதிலா ராஜ்\nகொள்ளையடித்த பணத்தில் நடிகைகளுடன் உல்லாசம்: கொள்ளையன் முருகனின் லீலைகள்\nஆடையின்றி வாட்ஸ் அப்-இல் தோன்றிய பேராசிரியை: மிரட்டிய பேராசிரியர் - மாணவன்\nஒருநாள் போட்டியில் அதிவேக இரட்டைச்சதம்: கேரள வீரரின் சாதனை\nதக்காளி ரசமும், தஞ்சாவூர் கோழிக்கறியும் சீன அதிபர் விருந்தின் மெனு\nஜெயம் ரவியின் அடுத்த படத்தில் மீண்டும் இணைந்த தந்தை-மகன்\nசூர்யாவின் 'என்.ஜி.கே': முதல் நாள் டிக்கெட் விற்பனையில் புதிய சாதனை\nஜெயம் ரவியின் அடுத்த படத்தில் மீண்டும் இணைந்த தந்தை-மகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/vatican-city/news/2018-09/message-from-the-conference-on-xenophobia.html", "date_download": "2019-10-19T14:50:01Z", "digest": "sha1:6LAWUCZCM2MSWD2ZEZSZPN2KXDXFQLUX", "length": 8562, "nlines": 212, "source_domain": "www.vaticannews.va", "title": "வேற்றினத்தவர் மீது அச்சம் பற்றிய கருத்தரங்கின் அறிக்கை - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nவேற்றினத்தவர் மீது அச்சம் பற்றிய கருத்தரங்கின் பிரதிநிதிகளுடன் திருத்தந்தை\nவேற்றினத்தவர் மீது அச்சம் பற்றிய கருத்தரங்கின் அறிக்கை\nவேற்றினத்தவரைக் கண்டு அச்சம், இனவெறி ஆகிய குறைபாடுகளைக் களைய, கிறிஸ்தவக் கல்வி நிறுவனங்கள், அடிப்படை மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வை வழங்க வேண்டும்\nஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்\nஇறைமகன் இயேசு கிறிஸ்துவின் மீது நம்பிக்கை கொண்டுள்ள நாங்கள், அனைத்து மனிதரும் சமமான மாண்பு பெறவேண்டும், அனைவருக்கும் ஒரே விதமான மனித உரிமைகள் கிடைக்கவேண்டும் என்பனவற்றை உறுதியாக நம்புகிறோம் என்று, உரோம் நகரில் நடைபெற்ற ஒரு பன்னாட்டு கருத்தரங்கின் இறுதியில் அறிக்கை வெளியிடப்பட்டது.\nவேற்றினத்தவர் மீது அச்சம் என்ற மையக்கருத்துடன், செப்டம்பர் 18ம் தேதி முதல், 20ம் தேதி முடிய உரோம் நகரில் நடைபெற்ற கருத்தரங்கின் இறுதியில் வெளியிடப்பட்ட அறிக்கையில், 13 கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன.\nஇவ்வுலகில் நிலவிவரும் வேற்றினத்தவரின் அச்சம், இனவெறி, பாகுபாடுகள் ஆகிய தவறான போக்குகள், கிறி��்தவ சபைகளிலும், பிற மதங்களிலும் காணப்படுவதை தாங்கள் வருத்தத்துடன் ஏற்றுக்கொள்வதாக, கருத்தரங்கின் பிரதிநிதிகள், இவ்வறிக்கையில் கூறியுள்ளனர்.\nஒவ்வொரு மனிதரும் மதிப்பிற்கும், பாதுகாப்பிற்கும் உரியவர் என்பதை கிறிஸ்தவ சபைகளும், கிறிஸ்தவர்களும் பறைசாற்றுவது மட்டும் போதாது, இந்த உண்மையை நடைமுறைப்படுத்தும் வண்ணம், நமது நிறுவனங்களும், இல்லங்களும் அன்னியருக்கு வரவேற்பு அளிக்க வேண்டும் என்று இவ்வறிக்கை பரிந்துரைக்கிறது.\nவேற்றினத்தவரைக் கண்டு அச்சம், இனவெறி ஆகிய குறைபாடுகளைக் களைவதற்கு, கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள், தங்கள் குழந்தைகளுக்கும், இளையோருக்கும், அடிப்படை மனித உரிமைகள் குறித்த தகுந்த விழிப்புணர்வை வழங்க வேண்டும் என்று இவ்வறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/kaappaan-trailer-2/", "date_download": "2019-10-19T14:40:59Z", "digest": "sha1:C5C47KE2XV4IEQY4TOXCLWKATEPSJU2A", "length": 3117, "nlines": 98, "source_domain": "kollywoodvoice.com", "title": "சூர்யா நடிப்பில் காப்பான் – ட்ரெய்லர் – Kollywood Voice", "raw_content": "\nசூர்யா நடிப்பில் காப்பான் – ட்ரெய்லர்\nசிவகார்த்திகேயன் நடிப்பில் நம்ம வீட்டுப் பிள்ளை – ட்ரெய்லர்\nஅருண் விஜய் நடிப்பில் மாஃபியா – ட்ரெய்லர்\nகிராம மக்களுக்கு கட்டடத்தை தானம் செய்த விஜய்சேதுபதி\nசென்சார் அதிகாரி பார்த்து பாராட்டிய “கருத்துகளை பதிவு செய் “\n‘பயணங்கள் தொடர்கிறது’ படம் மூலம் தமிழுக்கு வரும் பிரபல மலையாள இசையமைப்பாளர்\nபிகில் போடும் கணக்கு. கைதி போடும் பிகில்\nகிராம மக்களுக்கு கட்டடத்தை தானம் செய்த விஜய்சேதுபதி\nசென்சார் அதிகாரி பார்த்து பாராட்டிய “கருத்துகளை பதிவு…\n‘பயணங்கள் தொடர்கிறது’ படம் மூலம் தமிழுக்கு வரும் பிரபல…\nபிகில் போடும் கணக்கு. கைதி போடும் பிகில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/saaho-kadhal-psycho-song-teaser/", "date_download": "2019-10-19T15:20:01Z", "digest": "sha1:AHQA3XI5TLTAKUFNRURF3GP4R6PIO5CY", "length": 2888, "nlines": 98, "source_domain": "kollywoodvoice.com", "title": "Saaho : Kadhal Psycho Song Teaser – Kollywood Voice", "raw_content": "\nஅமலாபால் நடிப்பில் ‘ஆடை’ – ட்ரெய்லர்\nவெண்ணிலா கபடி குழு – ட்ரெய்லர் ரிலீஸ் கேலரி\nகிராம மக்களுக்கு கட்டடத்தை தானம் செய்த விஜய்சேதுபதி\nசென்சார் அதிகாரி பார்த்து பாராட்டிய “கருத்துகளை பதிவு செய் “\n‘பயணங்கள் தொடர்கிறது’ படம் மூலம் தமிழுக்கு வரும் பிரபல மலையாள இசையமைப்பாளர்\nபிகில் போடும் கணக்கு. கைதி போடும் பிகில்\nகிராம மக்களுக்கு கட்டடத்தை தானம் செய்த விஜய்சேதுபதி\nசென்சார் அதிகாரி பார்த்து பாராட்டிய “கருத்துகளை பதிவு…\n‘பயணங்கள் தொடர்கிறது’ படம் மூலம் தமிழுக்கு வரும் பிரபல…\nபிகில் போடும் கணக்கு. கைதி போடும் பிகில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/ulaga-thiraipada-vizhavil-otha-seruppu-size-7/", "date_download": "2019-10-19T15:28:54Z", "digest": "sha1:TZT4RZ72LTUAKVBO3DQSOXSHAFMVO2NN", "length": 8451, "nlines": 102, "source_domain": "kollywoodvoice.com", "title": "உலகத்திரைப்பட விழாவில் ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ – Kollywood Voice", "raw_content": "\nஉலகத்திரைப்பட விழாவில் ‘ஒத்த செருப்பு சைஸ் 7’\nதமிழ் சினிமா தாண்டி உலகம் முழுவதுமிலிருந்து பாராட்டு குவித்து வரும் “ஒத்த செருப்பு சைஸ் 7” படத்திற்கு மேலும் ஒரு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. திரை வரலாற்றில் முக்கியமானதொரு படைப்பாக, உலக சினிமாவை தமிழ் சினிமா பக்கம் திரும்பி பார்க்க வைத்த படைப்பாக, உருவாகி இருக்கும் “ஒத்த செருப்பு சைஸ் 7” பல்வேறு வகையிலும் சினிமா உலகத்தினருக்கு பாடமாக விளங்கி வருகிறது. மேலும் ஒரு படத்தை ரசிகனிடம் கொண்டு சேர்ப்பது எப்படி என்பதை இப்படம் மூலம் பாடமாக எடுத்திருக்கிறார் பார்த்திபன். திரையரங்கில் ரசிகர்களால் ஆராதிக்கப்பட்டு வரும் “ஒத்த செருப்பு சைஸ் 7” படம் தற்போது IFFI 2019 உலகத் திரைப்பட திருவிழாவிற்கு 26 படங்களில் ஒன்றாக தேர்வாகியுள்ளது.\nதயாரிப்பாளர், நடிகர், இயக்குநர் பார்த்திபன் இது குறித்து பகிர்ந்து கொண்டது…\nதேர்வாளர்களின் அன்பால் நான் நெகிழ்ந்து போயிருக்கிறேன். அவர்கள் தந்த இந்த அடையாளம் “ஒத்த செருப்பு சைஸ் 7” படத்திற்கு உலகளவிலான கதவை திறந்து வைத்துள்ளது. இந்தப்படம் ஒரு மனிதன் மட்டுமே நடித்து இயக்கி தயாரித்த படம். ஒரு புது முயற்சி ஆனால் ஒரு மனிதனின் சாதனையாக அடையாளப்படுத்தப்படும் இப்படத்திற்கு பின்னால் சில பெரும்மனிதர்களின் உழைப்பும் அன்பும் அடங்கியிருக்கிறது. அளவில்லாத அன்பின் வழி இசையமைத்த சந்தோஷ் நாராயணின் பாடலும், சத்யாவின் பின்னணி இசையும் மனம் கவர்ந்த ராம்ஜியின் ஒளிப்பதிவும், ரசூல் பூக்குட்டியின் அசாத்திய ஒலிப்பதிவும் இப்படத்திற்கு பெரும்பலமாக அமைந்திருந்தது. இந்தப்படத்தை பராட்டி தங்கள் வாழ்த்துக்கள் மூலம் ரசிகர்களிடம் சேர்த்த இந்தியாவின் பெரும் நட்சத்திரங்கள் அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த அங்கீகாரம் எனக்கு மிகப்பெரும் சந்தோஷத்தை அளித்திருக்கிறது இந்திய திரைப்பட திருவிழாவிற்கு 26 படங்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டது மட்டுமல்லாமல் அது இத்திரைப்பட திருவிழாவின் 50வது தங்க ஆண்டில் நடைபெற்றிருப்பது மேலும் கொண்டாட்டதிற்குரியது. இந்நேரத்தில் தமிழில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மற்றுமொரு படைப்பான லக்‌ஷ்மி ராம்கிருஷ்ணன் அவர்களின் ஹவுஸ் ஓனர் படத்திற்கும் எனது அன்பு வாழ்த்துக்கள். இந்த அங்கீகாரம் மேலும் பல புது முயற்சிகளுக்கும், சோதனை முயற்சிகளுக்கும் ஊக்கம் தந்திருக்கிறது என்றார்.\nபெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணும்- டைட்டில் ரகசியம் சொல்லும் இயக்குநர்\nகிராம மக்களுக்கு கட்டடத்தை தானம் செய்த விஜய்சேதுபதி\nசென்சார் அதிகாரி பார்த்து பாராட்டிய “கருத்துகளை பதிவு செய் “\n‘பயணங்கள் தொடர்கிறது’ படம் மூலம் தமிழுக்கு வரும் பிரபல மலையாள இசையமைப்பாளர்\nபிகில் போடும் கணக்கு. கைதி போடும் பிகில்\nகிராம மக்களுக்கு கட்டடத்தை தானம் செய்த விஜய்சேதுபதி\nசென்சார் அதிகாரி பார்த்து பாராட்டிய “கருத்துகளை பதிவு…\n‘பயணங்கள் தொடர்கிறது’ படம் மூலம் தமிழுக்கு வரும் பிரபல…\nபிகில் போடும் கணக்கு. கைதி போடும் பிகில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaasal.kanapraba.com/?p=4761&replytocom=19790", "date_download": "2019-10-19T15:48:31Z", "digest": "sha1:H5O74A6O447STHCAKFUCJWSYIRYKDBOT", "length": 75137, "nlines": 610, "source_domain": "www.vaasal.kanapraba.com", "title": "மனசினக்கரே – முதுமையின் பயணம் – மடத்துவாசல்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nயாழ்ப்பாணம் பறக்குது பார் ✈️\nபிறந்த நாள் காணும் எம் ஈழத்து ஓவிய ஆளுமை திரு ஆசை இராசையா\nவாக்மெனுக்கு வயசு நாப்பது 🎧\nபாண் புராணமும் மணி மாமா பேக்கரியும்\nமுன்னாள் உரிமையாளர் on மாவிட்டபுரத்தில் இருந்து வல்லிபுரம் வரை\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on ஈழத்தின் “தமிழ்க்கலைக்காவலன்” செல்லையா மெற்றாஸ்மயில் நினைவில்\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on வலைப்பதிவில் ஒரு வருஷம்\nஅகல் விளக்கு on வலைப்பதிவு உலகில��� நிறைந்த என் பன்னிரண்டு ஆண்டுகள்\nDaniel Naveenraj on எங்களூரில் கொண்டாடும் கார்த்திகை விளக்கீடு 🔥\nமனசினக்கரே – முதுமையின் பயணம்\nமுதியவர் ஒருவர் முதுமை தந்த பரிசான வளைந்த வில் போன்ற முதுகோடு குனிந்து கொண்டே நடந்து போகின்றார்.அதைக் கண்ணுற்ற ஒரு வாலிபன் வேடிக்கையாக\n இந்த வில்லை எங்கே வாங்கினீர்கள் என்று வினவுகிறான்.\n இந்த வில்லை நீ விலை கொடுத்து வாங்கத் தேவையில்லை, முதுமைக் காலத்தில் உனக்கு இது பரிசாகவே வந்து சேரும்”\nஎன்று அந்த இளைஞனைப் பார்த்துக் குறுநகையோடு போய்க்கொண்டிருக்கிறார் அந்த முதியவர்.\nமுதியவர் ஒருவர் தன் தள்ளாத வயதில் கூனிக்குறுகி நிலத்தைப் பார்த்தவாறே மெள்ள நடந்து போகிறார்.ஒரு இளைஞன் அதைப் பார்த்து\n” என்று ஏளனமாகக் கேட்கின்றான்.\n தொலைந்து விட்ட என் இளமையைத் தான் தேடுகின்றேன் ” என்று சலனமில்லாது சொல்லிவிட்டு நகர்கின்றார் அந்த முதியவர். இளைஞன் வாயடைத்து நிற்கின்றான். மேலே நான் சொன்ன இரண்டு சம்பவங்களும் எனது ஒன்பதாம்\nவகுப்பு ( ஆண்டு 10 ) தமிழ்ப்பாடப்புத்தகத்தில்முன்னர் படித்தது. வருஷங்கள் பல கழிந்து இப்போது அவை நினைவுக்கு வரக்காரணம் அண்மையில் நான் பார்த்த மலையாளத்திரைப்படமான “மனசினக்கரே”\nயாருமே விரும்பியோ விரும்பாமலோ தம் வாழ்வியலில் கடக்கவேண்டிய கடைசி அத்தியாயம் இந்த முதுமை.முன்னர் ஒரு பதிவில் சொல்லியிருக்கிறேன், முதுமை எவ்வளவு விசித்திரமானது, எட்டாத சொந்தங்களையும், கழிந்து போன பந்தங்களையும் அது தேடி ஓடுகின்றது என்று. அதுதான் “மனசினக்கரே” படத்தின் அடி நாதம், மனசினக்கரே – மனதின் அந்தப் பக்கம் என்று பொருள்படும் இப்படத்தலைப்பே எவ்வளவு ரசனையாக இருக்கின்றது பார்த்தீர்களா\nதமது படங்கள் சோடை போனாலும் மலையாளச் சேட்டன்கள் வைக்கும் படத்தலைப்புக்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமானதோ அல்லது எளிமையானதாகவோ இருக்கும்.\nதெரிந்தோ தெரியாமலோ மலையாளப் பட இயக்குனர் சத்தியன் அந்திக்காடுவின் படங்கள் சிலதை நான் பார்த்த மலையாளப் படப்பட்டியலில் வைத்திருக்கின்றேன். தந்தை மகனுக்கு இடையில் இருக்கும் ஆழமான நேசத்தைக் காட்டிய “வீண்டும் சில வீட்டுக்கார்யங்கள்”. அம்மா ஸ்தானத்தில் இருப்பவருக்கும் மகளுக்கும் உள்ள புரிதல்கள், பிரிவுகளைக் காட்டிய “அச்சுவிண்ட அம்மா” கடந்த வருஷம் கேரளத் தியேட்டரில் நான் பார்த்திருந்த “ரசதந்திரம்”. என்று வரிசையாக நான் பார்த்து வியந்த திரை இயக்கங்களுக்குச் சொந்தக்காரர் சத்தியன் அந்திக்காடு. அந்த வகையில் இந்த இயக்குனரின் படம் தானே சோடை போகாது என்று எடுத்து வந்து பார்த்து அனுபவித்த படம் ” மனசினக்கரே”.\n“மனசினக்கரே” , 2003 ஆம் ஆண்டு வெளிவந்து பிலிம் பேரின் , சிறந்த இயக்குனர், சிறந்த படம், சிறந்த நடிகர் (ஜெயராம்), சிறந்த இசை (இளையராஜா) ஆகிய நாங்கு விருதுகளை அள்ளிய படம். இருபது வருடங்களுக்கு பின் செம்மீன் புகழ் ஷீலா மீண்டும் திரையுலகிற்கு வரக்காரணமாக இருந்த படம். (இவர் ஏற்கனவே 1975 வரை மலையாள நடிகர் பிரேம் நசீருடன் ஜோடியாக 130 படங்களில் நடித்துச் சாதனை ஒன்றும் இருக்கிறதாம்) இப்படி ஏகப்பட்ட விஷயங்களைப் இப்படத்தைப் பார்த்தபின்னர் தான் அறிந்து கொண்டேன்.\nஇப்படத்தில் இரண்டு கதைக்களங்கள் கையாளப்படுகின்றன.\nஒன்று பணக்கார வீட்டைச் சுற்றியது. மற்றையது சாதாரண ஏழைக் குடும்பத்தைச் சுற்றியது. இரண்டு புள்ளிகளாக ஆரம்பிக்கும் இந்த ஓட்டம் முடிவில் ஒன்றாகக் கலக்கின்றது.\nகொச்சு திரேசா ( ஷீலா) அறுபதைக் கடந்த பெரும் பணக்காரி. கணவனை இழந்து தன் வளர்ந்த பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும், கூப்பிட்டால் ஓடிவந்து கால் பிடிக்கும் வேலைக்காரியும், பெரும் பங்களாவுமாக என்னதான் பிரமாண்டமான வாழ்க்கை இவளுக்கு வாய்த்தாலும் அவள் இழந்து நிற்பது விலைகொடுக்கமுடியாத பாசமும் கூடவே எளிமையான சின்னச் சின்ன சந்தோஷங்களும். கிழவி ஆயிற்றே வீட்டில் ஒரு மூலையில் கிடந்து வேளா வேளைக்குச் சாப்பாடும், வீடே உலகமுமாக இருக்கலாம் தானே என்பது திரேசாவின் பிள்ளைகளின் எதிர்பார்ப்பு. தன் குறும்புத்தனங்களையும், எல்லையில்லா அன்பைக் கொடுக்கவும் , கேட்டுப் பெறவும் துடிக்கும் மனநிலையில் திரேசா என்கின்ற மூதாட்டியின் நிலை.\nஇன்னொரு பக்கம் சிறு கோழிப் பண்ணை வைத்து ரெஜி என்னும் இளைஞனும் (ஜெயராம்) சதா சர்வகாலமும் கள்ளுக் குடியே கதியென்று கிடக்கும் மொடாக்குடியனான அவனின் தந்தையும் ( இன்னசென்ட்). என்னதான் இந்த ஏழ்மை வாழ்க்கை இவர்களுக்கு வாய்த்தாலும், இயன்றவரை தன் தந்தையின் ஆசைகளுக்கு அனுசரித்துப் போகும் மகனுமாக இவர்கள் வாழ்க்கை.\nமாடிவீட்டில் கிடைக்காத பாசமும் நேசமும், திரேசாவுக்கு பெற்��ெடுக்காத மகன் ரூபத்தில் ரெஜியிடமிருந்து கிடைக்கின்றது.\nதொடர்ந்து இந்த இரண்டு குடும்பங்களிலும் வரும் வேறு வேறான சோதனைகள் , இறுதியில் மனசினை இலேசாக்கிக் காற்றில் பறக்க வைக்கும் முடிவுமாக ஒரு உணர்ச்சிக்குவியலாக இப்படம் வந்திருக்கின்றது.\nஷீலா , இருபது வருஷ ஓய்வுக்குப் பின் வந்து நடித்தாலும் , இப்படம் இவருக்கு நல்லதொரு மீள்வரவுக்கான சகல அம்சங்களையும் இவர் நடிப்பில் காட்ட உதவியிருக்கின்றது. முக்காடு போட்டுக்கொண்டு கையில் குடையுமாக அப்பாவி போல வந்தாலும், மேட்டார் சைக்கிளில் களவாக லிப்ட் கேட்டு தேவாலயம் (Church) போவது, சேர்ச்சில் பிரார்த்தனை நடக்கும் போது தன் தோழியிடம் குசுகுசுப்பது, பின் அதைச் சுட்டிக்காட்டும் பாதிரியாரிடம் ” கடவுளோடு அதிகம் அலட்டாமல் சுருக்கமாக உங்கள் பிரார்த்தனையை வைத்துக்கொள்ளுங்கள்” அவருக்கே ஆலோசனை கொடுப்பது என்று குறும்புத்தனம் காட்டுகின்றார். தன் பிள்ளைகளுக்குத் தெரியாமல் களவாக மதில் பாய்ந்து போய் ஜெயராமுடன் கிராமியச் சந்தோஷங்களை அனுபவிப்பது, கள்ளுக்குடித்து வெறியில் சாய்வது என்று சொல்லிக்கொண்டே போகலாம்.\nஜெயராமைப் பொறுத்தவரை இந்தப் படம் ஆளுக்கேற்ற அளவான சட்டை. ஒரு சாதாரண கோழி வியாபாரியாக வந்து மாடிவீட்டுப் பணக்காரப்பாட்டியின் ஓவ்வொரு எதிர்பார்ப்பையும் கேட்டறிந்து அவளுக்கு அவற்றைத் தேடிக்கொடுப்பதாகட்டும், கள்ளே கதியென்று குடித்து அழியும் தந்தையை நினைத்துப் புழுங்குவதாகட்டும், பின்னர் கெட்ட பழக்கங்களைத் திருத்தும் நிலையம் போய் அங்கு கொடுக்கும் கடுமையான பயிற்சிகளைக் கண்டு கலங்கி தன் தந்தையைத் தான் கஷ்டப்படுத்தக்கூடாது என்று திரும்பி வருவதாகட்டும் ஒவ்வொரு காட்சியிலும் இயல்பான இவரின் நடிப்பு மனசில் உட்கார்ந்து டோரா போட்டுக்கொள்கின்றது.அப்பனும் மகனுமாகக் கள்ளடித்து ஆசையைத் தீர்ப்பது வேடிக்கை.\nஷிலாவின் மருமகனாக இளமையான பாத்திரத்தில் நெடுமுடி வேணு (இந்தியன் படத்தில் வந்த சி.பி.ஐ ஆபீசர்) கொஞ்சமே காட்சிகளில் வந்தாலும் வித்தியாசமான நடிப்பு.\nகே.பி.ஏ.சி.லலிதா, ஷீலாவின் தோழியாக வரும் முதிய பாத்திரம். தான் ஆசையாகச் செய்த தின்பண்டத்தைத் தன் தோழியின் பிள்ளைகள் தூக்கி எறியும் போது ஏற்படும் ஏமாற்றம் தரும் முகபாவம், சான் பிரான்சிஸ்கோ���ில் இருக்கும் மகன் தன்னை அங்கே வரச்சொல்லுகின்றான் என்று பெருமையடித்துவிட்டு, பின்னர் தன் பேரப்பிள்ளைகளைக் கவனிக்க அவன் அழைக்கும் வேலைக்காரியாக நான் போகின்றேன் என்று சொல்லி விம்மி வெடிக்கும் போது யதார்த்தம் உறைக்கின்றது.\nமலையாளத்தில் இளையராஜா – இயக்குனர் பாசில் கூட்டணி தான் நல்ல பாடல்களைத் தரும் என்ற முடிவை மாற்ற இப்படமும் வழிவகுத்திருக்கின்றது. “கொச்சு கொச்சு சந்தோஷங்கள்”, “அச்சுவின்ட அம்மா”, “ரசந்தந்திரம்” வரிசையில் இதிலும் இளையராஜா – இயக்குனர் சத்தியன் அந்திக்காடு கூட்டணி. பின்னணி இசையில் வருடும் கிராமியத்துள்ளல் , சோகங்களில் கலக்கும் வயலின் ஜாலம், முத்து முத்து மழைத்துளிகள் தெறித்தாற் போல சலனமில்லாது எண்பதுகளின் இசைவிருந்தை மீண்டும் அளிக்குமாற் போல ராஜாவின் ராஜாங்கம் தான்.\n“மரக்குடையால் முகம் மறைக்கும் மானல்லா” கிராமியத்துள்ளல், இப்பாடலில் வரும் வரிகள் ஏறக்குறையத் தமிழிலும் புரியும். தன் இளமைக்காலத்தில் தான் பார்த்துப் பழகிய இடத்தைத் தேடிப் போய்ப் பார்க்க ஆசைப்பட்டுப் போகும் திரேசா 52 வருஷங்களுக்கு முன் தன் திருமணம் நடந்த தேவாலயத்தில் பழைய நினைவைப் பகிரும் போது வரும் பாடல் “மெல்லயொன்னு பாடி”. தகப்பனும் மகனும் கள்ளருந்திக் களிப்பில் மிதக்கும் போது வரும் அருமையான தாள லயத்தோடு ” செண்டைக்கொரு”, தந்தையை இழந்த சோகம் அப்பிய சூழலில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் அயல் திளைக்கும் போது வந்து கலக்கும் ” தங்கத்திங்கள் வானில் உருக்கும் ” (இப்பாடலை எழுதும் போது மெய்சிலிர்க்கின்றது) இப்படி ஒவ்வொரு பாடலும் காட்சியோடு ஒன்றி, உறுத்தாத எளிமையான பின்னணியில் வந்து கலந்து மனசில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து கொள்கின்றன. இப்பாடல்வரிகளில் ஒளிந்திருக்கும் அழகுணர்ச்சியால் மலையாளப்பாடல்களில் அர்த்தம் பொதிந்த பாடல்களைத் தமிழாக்கித் தரவேண்டும் என்ற முனைப்பும் எனக்கு ஏற்படுகின்றது.\nநயன்தாராவிற்கு இதுதான் திரையுலகில் முதற்படமாம். முகப்பூச்சு இல்லாத கிராமியக் களையும் துடுக்குத் தனமான பேச்சாலும், அடவடிப் பேரம் பேசலாலும் கடைவீதியில் எல்லோரையும் அடக்கி வைக்கும் இவரைக் கண்டால் எதிர்ப்படும் மீன் வியாபாரி கூட தன் சைக்கிளைத் திருப்பி வந்த வழியே ஓடும் நிலை. ஆனால் இதே பாத்திரம் பின்னர் அடங்கிப் போய் அமைதியின் உருவமாகப் பிற்பாதியில் வருவது ஒரு முரண்பாடு.சிம்பு மட்டும் விட்டுவைத்திருந்தால் ஊர்வசிப் பட்டம் வரை முன்னேறக்கூடிய சாத்தியம் இவரின் முதற்படத்திலேயே தெரிகின்றது.ஆனால் இப்போது அரையும் குறையுமாக “வல்லவா எனை அள்ளவா” என்று நடித்துப் போகும் நயந்தாரா வேறு.\nபடத்தில் ஜெயராம், ஷீலா பாத்திரங்களுக்கு அடுத்து மிகவும் கனமான பாத்திரம், ஜெயராமின் தந்தையாக வரும் இன்னசென்ட் உடையது,அதை அவர் கச்சிதமாகவே செய்திருக்கின்றார். கடனுக்குக் கள் குடித்துவிட்டு அப்பாவி போல நடிப்பது, அரசியல் கூட்டத்தில் சம்மணம் கட்டி இருந்து பேச்சாளரின் ஓவ்வொரு பேச்சுக்கும் குத்தல் கதை விடுவது, தன் மகன் குடியை விடவைக்க கள்ளுக்கொட்டிலுக்குக் கொண்டு போய் போத்தலைக் காட்டியதும் ஒரு காதல் பார்வை பார்த்து முழு மூச்சாக இறங்குவது, வெறிகொண்டோடும் தன் வளர்ப்பு மாட்டின் கயிற்றில் மாட்டுப்பட்டு கத்திக்கொண்டே ஓடுவது என்று அத்தனை காட்சிகளிலும் மின்னியிருக்கிறார்.ஒரு நகைச்சுவை நடிகனுக்குக் கதையோட்டத்தோடு கூட நகரும் குணச்சித்திர பாத்திரம் கொடுத்துச் சிறப்பிப்பதைப் பல மலையாளப்படங்களில் பார்த்தாயிற்று. இன்னசென்ட் என்னமாய் ஒரு இயல்பான நடிப்பை வெளிப்படுத்துகிறார், அவரின் முகபாவங்களை ஆச்சரியத்தோடு பார்த்துககொண்டே இருக்கலாம்.\nதென்னோலைகளைக் கிழித்துப் போடுவது, மாடு வளர்ப்பு, வாழைக்குலைகளை வெட்டிச் சந்தைக்குக் கொண்டுபோவது, என்று ஊர்நினைப்பைக் கிளறும் காட்சிகள் அள்ளித் தெளிக்கப்பட்டிருக்கின்றன.\nஎவ்வளவு தான் அள்ளிக்கொட்டியிருக்கும் பணக்குவியலில் வாழ்ந்தாலும், முதுமை தேடும் தன் ஆரம்பப்புள்ளியை நோக்கிய பால்யகால நினைவுகளும், அதை மீண்டும் அனுபவிக்கத்துடிக்கும் ஆசைகளும் விலைமதிப்பற்றவை. அதைத் தான் அழகாகக் கோடிட்டுக்காட்டுகின்றது இப்படம்.\nதாயகத்தில் வாழ்ந்த காலங்களில் ஐஸ்பழ வானில் ஒரு குச்சி ஐஸ்கிறீம் வாங்கிச் சூப்பிக்கொண்டிருக்கும் முதியவரைக் கண்டால் இளசுகளுக்கு வேடிக்கை. “உங்க பார் பழசு இப்பதான் சின்னப்பிள்ளை மாதிரி ஐஸ்கிறீம் சூப்புது” என்ற கிண்டல் பேச்சுகள் வேறு.\nதன் காதலுக்காக 52 வருஷங்களுக்கு முன்னர் பெற்றோரை உதறிவிட்டு எங்கோ போய் , மீண்டும் பழைய ஊர��க்கு வந்து எல்லா இடங்களையும் பார்த்துத் தன் நினைவலைகளை மீட்டுக் கனத்த இதயத்தோடு திரேசாக் கிழவி, ரெஜியிடம் சொல்லுவார் இப்படி,\n“எங்களின் அப்பா அம்மாவை நாங்கள் எவ்வளவு நேசித்தோமோ, அதுதான் எங்கள் பிள்ளைகள் எங்களுக்குத் தருவார்கள்.”\nஅந்த வசனத்தை மீண்டும் நினைத்துப் பார்த்தேன்.\nஎங்கட சமுதாயத்தைப் பொறுத்தவரை அண்ணன் ஒரு நாட்டில், அக்கா இன்னொரு நாட்டில, தங்கச்சி வேறோர் இடத்தில. அப்பா, அம்மா ஊரிலோ, அல்லது ஒவ்வொரு பிள்ளைகளின் வீட்டிலும் சுழற்சி முறையில் தங்கல். பிரான்ஸ் – கனடா – லண்டன் – சிட்னி\nஎன்று எஞ்சிய காலங்கள் ஒவ்வொரு வீட்டிலும் பங்கு போடப்படும். ஒவ்வொரு பருவகாலங்களுக்கும் ஒவ்வொரு நாட்டில் ஒவ்வொரு பிள்ளைகளோடு இவர்கள் வாழ்க்கை நகர்த்தப்படும். இல்லாவிட்டால் ஒரே வீட்டில் பேரன் பேர்த்திகளின் காவல் தெய்வங்களாய். இனப்பிரச்சனையின் இன்னொரு சமுதாய அவலம் இது. யாரையும் நோகமுடியாது. பிள்ளைகளைப் பொறுத்தவரை அவர்களின் நியாயம் அவர்கள் பக்கம்.\n“உந்தப் பிக்கல் பிடுங்கல்கள் வேண்டாம், நாங்கள் ஊரிலேயே இருந்துகொள்ளுறன், அயலட்டை எங்களைச் சொந்தப்பிள்ளைகள் போல வைச்சிருக்கும்“. இது என் அப்பா அடிக்கடி சொல்லும் வார்த்தைகள்.\n“மனசினக்கரே ” திரைப்படத்தில், திரேசாக் கிழவி தன் பிள்ளைகளிடம் தான் காட்டமுடியாத பரிவினை ஏதோ ஒருவகையில் தீர்க்கத் தான் அன்பாக வளர்க்கும் மாட்டை ஜெயராமுக்குப் பிள்ளைகள் விற்றதும் களவாக அதைத் தேடிப் போய்ப் பரிவு காட்டி உணவூட்டுவது.\nஇதைப்பார்த்ததும் எனக்கு மீண்டும் அப்பாவின் நினைவு வந்தது. அருகே பிள்ளைகள் இல்லாத 13 வருஷங்கள் கடந்த அவரின் வாழ்வில் பிள்ளையாக இருப்பது ஆடு வளர்ப்பு.\nகடந்த முறையும் ஊருக்குப் போனபோது வீட்டின் பின் கோடியில் இருந்து சத்தம் கேட்டது.\n” உதேன், கட்டிவச்ச குழையெல்லாம் அப்பிடியே இருக்குது, ஏன் சாப்பிடேல்லை இல்லாட்டால் இந்தா, இந்தக் கஞ்சியைக் குடி” அப்பா ஆட்டுடன் கதைத்துக்கொண்டிருந்தார்.அந்த ஆட்டுக்கு லட்சுமி என்பது பெயராம், குட்டிக்கு அப்போது பேர் வைக்கவில்லை.\n வயசு போன காலத்தில ஏன் உந்த ஆடு வளர்ப்பு\n நீங்களெல்லாம் இங்கை இல்லாத குறைக்கு ஒரு ஆறுதலுமாச்சு” என்று மெல்லச் சிரிப்போடு என் அப்பா சொன்னார்.\nஎன் புலம்பெயர் வாழ்வில் இன்றைய முதுமையின் வாழ்வியல் நடப்புக்களைக் காணும் போது முதுமை என்னும் அத்தியாயத்தை நோக்கி மனசின் ஓரமாய் பயத்தோடு எதிர்நோக்க வைக்கின்றது.\n47 thoughts on “மனசினக்கரே – முதுமையின் பயணம்”\nவி. ஜெ. சந்திரன் says:\nஉங்கள் பதிவு படத்தை அழகாக அறிமுகம் செய்கிறது. படம் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்காது. உங்கள் பதிவை வாசித்து பார்த்ததாக பாவனை பண்ணலாம் :).\nநமது சமூகத்தின் பிய்த்தெறியப்பட்ட குடும்ப அவலம் எப்படியானது என்பதை சொல்லியுள்ளீர்கள் 🙁\n//என் புலம்பெயர் வாழ்வில் முதுமை என்னும் அத்தியாயத்தை நோக்கி பயத்தோடு எதிர்நோக்க வைக்கின்றது மனசின் ஓரமாய், இன்றைய முதுமையின் வாழ்வியல் நடப்புக்கள். முதுமை என்பது வரமா சாபமா\nஇந்த கேள்வி இந்த புலம் பெயர் நடுகளில் தவிர்க்கமுடியாததாகிவிட்டது. முதியோரை சுமையாக நினைப்பது இன்றைய தலைமுறையில் அதிகமாகிவிட்டது. ஆனால் அப்படி நினப்பவர்களுக்கும் முதுமை வரும் என்பது ஏன் அவர்கள் நினைவில் வருவது இல்லையோ தெரியவில்லை… வழமை போல வாழ்வின் சாஸ்வதங்கள் பற்றிய உங்களின் முத்திரை தெரிகிறது.\n/// மேலே நான் சொன்ன இரண்டு சம்பவங்களும் எனது ஒன்பதாம் வகுப்பு ( ஆண்டு 10 ) தமிழ்ப்பாடப்புத்தகத்தில்முன்னர் படித்தது////\nநீங்கள் சொன்ன அதே இலக்கிய பாட புத்தகத்ஹ்டிஅ தான் நானும் படித்து வந்தேன். அந்த புத்தகத்தில் கம்பராமாயண காட்சிகள் என்று பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளையின் கட்டுரைகள் சில வரும். அவை புத்தகமாக் இப்பொது அச்சில் உள்ளனவா…. எங்கே எடுக்கலாம்\n//வி. ஜெ. சந்திரன் said…\nநமது சமூகத்தின் பிய்த்தெறியப்பட்ட குடும்ப அவலம் எப்படியானது என்பதை சொல்லியுள்ளீர்கள் 🙁 //\nமலையாளப்படங்களைக் கனடாவில் எடுக்கமுடியாது போல இருந்தால் தேடிஎடுத்துப் பாருங்கள். நுட்பமான உணர்வுகளைத் திரையில் தரிசனம் செய்யலாம்.\nஇதுவரை நீங்க எழுதனதுலேயே என் மனசை\nரொம்பவே தொட்ட பதிவுன்னு இதைத்தான் சொல்லணும்.\nமத்த பதிவுகளை சூப்பர்ன்னு சொன்னா இது அதி சூப்பர்.\nஅருமையான விமரிசனம். முதுமை நெருங்கிவரும் ஒவ்வொருவருக்கும்\nமனசில் ஒவ்வொரு பயம் இருக்கத்தான் செய்யுது.\nகே.பி.ஏ.சி. லலிதாவின் நடிப்பு ரொம்ப யதார்த்தம். தோழிக்கு கொஞ்சம்\nபலகாரங்களை ஒளிச்சுக் கொண்டுவந்து தருவதும், தோழி ( ஷீலா) கணவன்\nகல்லறையில் போய் வீட்டுக்காரியங்களை சொல்றதும் மனசை தொட்��ுருச்சு.\nஇந்த கேள்வி இந்த புலம் பெயர் நாடுகளில் தவிர்க்க முடியாததாகிவிட்டது.//\nபோர் நிகழ்த்திய மறைமுக அவலங்களில் ஒன்று இந்தப் பலவந்த இடநகர்வு. தங்கள் கருத்துக்கு நன்றிகள் அருண்மொழி.\nநாம் படித்த பாடப்புத்தகங்களை நினைவில் வைத்துக்கொண்டே எழுதினேன். இப்போது தாயகத்தில் அவை கிடைக்குமா என்பது சந்தேகமே. ஏனென்றால் போன வருஷம் ஊருக்குப் போனபோது புதிய பாடத்திட்டத்தில் புத்தகங்கள் இருந்த்தைக் காணக்கூடியதாக இருந்தது.\n//மலையாளப்படங்களைக் கனடாவில் எடுக்கமுடியாது போல இருந்தால் தேடிஎடுத்துப் பாருங்கள். நுட்பமான உணர்வுகளைத் திரையில் தரிசனம் செய்யலாம்.//\nபடம் பார்க்கக் கிடைக்குமோ தெரியவில்லை. ஆனால் இந்த முதுமை கிடைக்கும்; தவிர்க்கமுடியுமா\nஅதுவும் நம்மவர் முதுமை தான் ; வேதனை மிக்கதாய் போய்விட்டது.\nஉங்கள் வீட்டு ஆட்டுக்குட்டிப்படம் எனக்கு என் இளமை ஆடு வளர்த்தது. 25 வருசமானாலும் அந்த\n அவை நம் வாழ்வுடன் ஒன்றியவை\nஉங்கள் பதிவுகளில் ஒரு மீட்டலுணர்வு எப்போதும் இருக்கும்\nவணக்கம் பிரபா..நல்லதொரு பதிவுக்கு நன்றி.. என்னண்டு இந்த மொழியை விளங்கி கொள்ளுறியள்\nவி. ஜெ. சந்திரன் says:\n//மலையாளப்படங்களைக் கனடாவில் எடுக்கமுடியாது போல இருந்தால் தேடிஎடுத்துப் பாருங்கள். நுட்பமான உணர்வுகளைத் திரையில் தரிசனம் செய்யலாம்.//\nகனடாவில் எடுக்க முடியாதென்றால் பொய். நான் இருக்கும் இடத்தில் முடியாது.\nஇதுவரை நீங்க எழுதனதுலேயே என் மனசை ரொம்பவே தொட்ட பதிவுன்னு இதைத்தான் சொல்லணும்.//\nபடம் பார்த்த அதே திருப்தியைப் பதிவிலும் கொண்டுவர முயற்சித்தேன். உங்கள் கருத்தால் மிக்க திருப்தி அடைகின்றேமன்.\nபடத்தை நீங்களும் பார்த்திருக்கிறீகள் போல. கே.பி.ஏ.சி.லலிதா இயல்பான நடிப்பில் இன்னொரு உதாரணம்.\n//மலையாளப்படங்களைக் கனடாவில் எடுக்கமுடியாது போல இருந்தால் தேடிஎடுத்துப் பாருங்கள். நுட்பமான உணர்வுகளைத் திரையில் தரிசனம் செய்யலாம்.//\nபிரபா.. எங்கேயிருந்து எடுத்துப் பார்க்கிறீர்கள்\nமுதுமை, கேளாமலே (ஆகூழிருந்தால்) கிடைக்கும்.\n//எனக்கு மீண்டும் அப்பாவின் நினைவு வந்தது.//\nவீட்டு நினைவுகளைக் கிளறிவிட்டீர்கள். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொருமாதிரியான அனுபவமாய் இருக்கு. :O\nபடம் பார்க்கக் கிடைக்குமோ தெரியவில்லை. //\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் நன்றிகள். உங்கள் நாட்டிலும் இவற்றை எடுக்கமுடியாது போலும்.\nவணக்கம் பிரபா..நல்லதொரு பதிவுக்கு நன்றி.. என்னண்டு இந்த மொழியை விளங்கி கொள்ளுறியள்//\nபடங்களைத் தேடியெடுத்துப் பார்க்க மொழிப்பரிச்சாயம் தானாக வரும். ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தில் -ஹிந்திப்படங்களே ஒடியவை தானே\nபிரபா.. எங்கேயிருந்து எடுத்துப் பார்க்கிறீர்கள்\nமுதுமை, கேளாமலே (ஆயுளிருந்தால்) கிடைக்கும். //\nராகம் மியுசிக் இலை தான் வழக்கமாக எடுத்துப் பார்ப்பேன்.\nநல்ல படங்கள் பழைய நினைப்பையும் கிளறிவிடும்.\nநீங்கள் சொன்ன நகைச்சுவைகளிரண்டும் ” சிரிக்கத்தெரிந்த பாரசீகர்” என்ற அத்தியாயத்திலதானே வந்தது. எனக்குப் பிடிச்சு ரூபினி மிஸ் படிப்பிச்ச பாடமது நிறைய மறந்திட்டன் ஆனால் அவா மட்டும் ஞாபகத்தில நிக்கிறா.அம்மாக்கு அடுத்து என்னை பிரமிக்க வைச்ச ஆசிரியர்.ஞாபகப்படுத்தின பிரபாண்ணாக்கு நன்றி.\nஇந்த முதுமை பற்றிய பயம் பற்றி நானும் எழுத வேணும் என்று நினைத்திருந்தேன்.\nஅண்மையில் என் நண்பி சொல்லிக் கவலைப்பட்ட விசயம் அம்மா அப்பாக்கு வயசு போகுதென்பது.எங்களுக்கே தெரியும் அவைக்கு வயசு போகத்தானே வேணும் என்று ஆனால் அதை ஒப்புக்கொள்ளக் கஸ்டமா இருக்கு. ஏழெட்டு வருடங்களுக்கு முதல் இருந்தது போல இப்ப அம்மா அப்பா இல்லை.உடம்பும் மனசும் அடிக்கடி களைச்சுப் போறதால அவைக்கு எங்களோட முன்பு இருந்தது போல அன்பாய் இருக்க முடியேல்லயோ என்றொரு நெருடல். அது தவிர அக்கா அண்ணான்ர பிள்ளைகளோடயே அம்மா அப்பா அதிக நேரம் செலவழிக்கிறதால என்னவே அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ எங்களை விட்டு விலகி நிக்கிறமாதிரி ஒரு எண்ணம்.\nஎன்னையும் தங்கையையும் போலவே என் நண்பிக்கும் அவளுடைய தங்கைக்கும் இடையில் கிட்டத்தட்ட ஒன்பது வயது வித்தியாசம்.அப்ப எங்களுக்கே அம்மா அப்பாட்ட இருந்து அந்தந்த வயசில கிடைக்கவேண்டிய ஏதொவொரு பிணைப்பு இல்லாமப்போற மாதிரியொரு உணர்வு இருந்தா எங்களுடைய தங்கைகளுக்கு அந்த உணர்வு இன்னும் அதிகமான ஏக்கத்தைத்தருமென்பது கவலையானது.இதில கொஞ்சம் பொறாமைப் பட வேண்டிய விசயம் என்னெண்டால் அக்கா அண்ணாமார் குடுத்து வைச்சவை.அவை எங்கட வயசில இருக்கும்போது அம்மா அப்பாவை இப்ப இருக்கிறதை விட ஏதோவொரு விதத்தில சந்தோசமா இளமையா வருத்தங்களில்லாம இருந்ததால அவையை நல்லா கவனிச்சிருக்கினம்.\n“சிரிக்கத் தெரிந்த பாரசீகர்” உள்ள பாடப்புத்தகம் நீங்களும் படித்திருக்கிறீகள் போல. அப்போது இருந்த பாடவிடயங்கள் பல இன்னமும் என் நினைப்பில்.\nஉங்கள் பின்னுட்டலில் நிறைய விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறீர்களே என்று நினைத்தபோது உங்கள் பதிவையும் வாசிக்கக்கூடியதாக இருந்தது. மிக்க நன்றிகள்.\nபடத்தை விமரிசனம் செய்ததால் மட்டும் அல்ல அது வாழ்வில் ஏற்படுத்திய சலனங்களையும் பகிர்ந்து கொண்டதற்கு.\n//அந்த ஆட்டுக்கு லட்சுமி என்ற பெயராம்//\nகுட்டிக்கு என்ன பெயர் என்றும் தெரிவிக்கவும்.\n//ஒவ்வொன்றும் வித்தியாசமானதோ அல்லது எளிமையானதாகவோ இருக்கும்//\nஉண்மை .. பல எழுத்தாளக் கதாசிரியர்கள் இருந்ததால் இப்படி நடந்ததா தெரியவில்லை.வசணங்களிலும் காட்சி அமைப்பிலும் கூட இந்த எளிமையக் காணலாம்.\nவாசித்துக் கருத்தளித்தமைக்கு மிக்க நன்றிகள். லட்சுமியின் குட்டியின் பெயரைக் கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டும் 😉\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்.\n“எங்களின் அப்பா அம்மாவை நாங்கள் எவ்வளவு நேசித்தோமோ, அதுதான் எங்கள் பிள்ளைகள் எங்களுக்குத் தருவார்கள்.”\nநாங்கள் தான் அந்த சிலபஸ படிச்ச கடைசி பட்ச். அதற்குப் பிறகு நியூ சிலபஸ். ஞாபக படுத்திய பிரபாண்ணாவுக்கு நன்றிகள்.\n“எங்களின் அப்பா அம்மாவை நாங்கள் எவ்வளவு நேசித்தோமோ, அதுதான் எங்கள் பிள்ளைகள் எங்களுக்குத் தருவார்கள்.”\nஎன்ற வார்த்தையில எவ்வளவு தத்துவம் இருக்கு. என்னொரு பழமொழி எனக்கு ஞாபகம் வந்துது. “காவோலை விழக்குருத்தோலை சிரிக்கிற மாதிரி..” என்று சொல்லுவினம்.உங்கட அப்பா பற்றி சொல்லி எனக்கு என்ர அப்பா பட்டிய நினைவை கொண்டந்திட்டியள்.//\nநீண்ட நாளைக்குப் பிறகு உங்கள் பின்னூட்டம் கண்டது மிக்க மகிழ்ச்சி. எப்போதும் சுற்றிச் சுற்றி வருவது நம் ஊர் நினைப்புத் தானே. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்\nஅப்பா அங்கே பிள்ளைகள் இங்கே. :-(( கஸ்டமாயிருக்கிறது. நான் எல்லாம் ரொம்ப குடுத்து வைத்தவன்(அப்பா அம்மாவோடு இருக்கிறேன்) என்பதை சுட்டிக்காட்டியிருப்பதாகவே நினைக்கிறேன். நன்றி பிரபா அண்ணா.\nகுடுத்துவச்சனீங்கள். இயன்றவரை அவர்கள் மனங்கோணாது நடக்கவும். நாம் பெற்றோராகும் நிலை வரும் போது தான் அவர்கள் படும் கஷ்டம் பு��ியும்.\n“நாம் பெற்றோராகும் நிலை வரும் போது தான் அவர்கள் படும் கஷ்டம் புரியும்” appa neenkal ennum pettor aakalajo…..\nஆஹா, விடமாட்டீங்களே, இப்பதானே எனக்கு 18 வயசாகுது 😉\n“இப்பதானே எனக்கு 18 வயசாகுது”\nஇப்பதானே எனக்கு 18 வயசாகுது 😉\nஅப்பிடியோ அண்ணை.. அப்ப என்னை விட 4 வயசு மூத்தவரோ நீங்கள்..\nமுதுமைக்கு ஏற்படும் கஷ்டங்களை பார்க்கும்போது எதிகால பயம் நமக்கு மேலோங்குகிறது.\nநல்ல பதிவு. பகிர்ந்தமைக்கு நன்றி.\nபிரபா இந்த பதிவை பார்த்து விட்டு\nபதிவிடுகிறேன் மிக நல்ல படம்\nமிக அதிகமான குனச்சித்திர நடிகர்கள்\nமோகன்லாலின் NARAN (மனிதன்)என்றொருபடம் பார்த்தீரா.\nதொடார்ந்து நல்ல படங்கள் இருப்பின்\nமுதுமைக்கு ஏற்படும் கஷ்டங்களை பார்க்கும்போது எதிகால பயம் நமக்கு மேலோங்குகிறது.//\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்\nபிரபா இந்த பதிவை பார்த்து விட்டு\nபதிவிடுகிறேன் மிக நல்ல படம்//\nகேட்கவே மகிழ்ச்சியாக இருக்கின்றது. என் பதிவில் மலையாளப் படங்களின் கதைக்கருவைக் கோடிட்டுக் காட்டுவதே உங்களைப் போன்ற அன்பர்கள் பின்னர் அவற்றைப் பார்க்கும் போது இலகுவாகக் கதையோட்டத்தோடு போகலாம் என்பதற்காகவே. நரன் இன்னும் பார்க்கவில்லை.\nவேலைப்பழு காரணமாக ஏற்கனவே பார்த்த சில படங்கள் இன்னும் பதியப்படாமல் உள்ளன. அவ்வப்போது கட்டாயம் தருகிறேன்.\nஎன் பழைய பதிவுகளில் தந்த நல்ல மலையாளப் படங்கள் இதோ, பார்த்துவிட்டீர்களா என்பதை அறியத் தரவும்\nகாழ்ச்சா படம் மட்டும் கிடைக்கவில்லை\nஇங்கு மற்றைய படங்கள் அனைத்தும்\nஉங்கள் பதிவு பார்த்துவிட்டே பார்த்தேன். mayookham என்றொரு\nமலையாள படமும் வந்திருக்கிறது நல்ல\nஇன்னும் சில நல்ல படங்கள்\nஎன்டே வீடு அப்புவின்டேயும் (தமிழில் கண்ணாடிப் பூக்களாக வந்தது)\nஅருமையான விமர்சனம்…அப்படியே படத்தை பார்த்த உணர்வு. நானும் இந்த படத்தை பார்த்தேன்…இந்த பதிவிவை படிக்கும் போது என் மனசுக்குள் நான் சொல்ல வேண்டும் என்று நினைத்த அனைத்தையும் நீங்கள் சொல்லிவிட்டீர்கள்.\n\\இளையராஜா – இயக்குனர் சத்தியன் அந்திக்காடு கூட்டணி.\nசூப்பர் கூட்டணி…இவர்கள் கூட்டணியில் வந்த அனைத்து படங்களையும் பார்த்து விட்டேன். மீண்டும் இவர்கள் கூட்டணி சேர்ந்து படத்தை ஆரம்பித்து விட்டார்கள். திலீபன்தான் நாயகன்.\n இந்த படத்துக்கும் ராஜாவுக்கு விருது.\nகோபிநாத் has left a new comment on your post “மனசினக்கரே – முதுமையின் பயணம்”:\n\\இன்னும் சில நல்ல படங்கள்\nஎன்டே வீடு அப்புவின்டேயும் (தமிழில் கண்ணாடிப் பூக்களாக வந்தது)\n(சரியாக தெரியவில்லை) அருமையான படம்.\nclassmates – இது ஒரு பாடல் வரும் என்டா கல்பிலன்னு அருமையான பாடல்….\nஐய்யா…எனக்கும் மலையாள பாடங்களை பற்றி சொல்லுவதற்கு எனக்கு ஒரு நண்பர் கிடைத்தில் மகிழ்ச்சி…….நன்றி பிரபா\nமாலுவுட்டை ஒரு கை பார்ப்போம் 😉\nஉங்களின் இரண்டாவது பின்னூட்டத்தைத் தவறுதலாக அழித்துவிட்டேன். மீள் பதித்திருக்கிறேன் இப்போது.\nஅச்சன் உறங்காத வீடு புதுசு.\nஅச்சுவின்டே அம்மா பார்த்தேன், ரசித்தேன். ராஜா அப்படத்தை விட அதிகமா ரசதந்திரத்தில் கொடுத்திருந்தார் இல்லையா திலீப் சத்யன் அந்திக்காடுவின் கூட்டணியில் வினோத யாத்ராவை ஆவலோடு எதிர்பார்க்கின்றேன்.\nபாட்டுகளுக்காகவும் பொழுதுபோக்கிற்காகவும் பார்க்கவேண்டிய சில படங்கள்:\nசம்மர் இன் பெத்லகம் ( தமிழில் லேசா லேசா)\nஉங்களோடு இந்த ரசனையை பங்கு போடுவது மகிழ்ச்சியைத் தருகின்றது\nஇதென்ன.. இந்தப் பக்கம் ஒரே மலையாள வாசனை அடிக்குது. தமிழ்மண விதிகளின் படி தமிழ் தவிர்ந்த மற்றப் பதிவகளை திரட்ட முடியாது எண்டு தெரியும் தானே.. அதனாலை இதோடை இந்தப் பதிவை திரட்டியில இருந்து நீக்குறன். சரி போனால் போகட்டும். நான் எழுதின பின்னூட்டம் மட்டும் காட்டப்படும்.\n40 வது பின்னூட்டத்தை பெருமையுடன் வழங்குவது\nஎந்த மொழி சார்ந்த விஷயம் என்றாலும் தமிழில் எழுதினால் தமிழ்மணம் எடுக்கும் என்று நேற்றுப் பிறந்த வேலன் சின்னத்திரை சீரியலில் நடிக்கும் குழந்தைக்கே தெரியுமே 😉\n40 போட்டு தடா போடுவதில் உங்களுக்கு ஒரு சுகம், ம் நடத்துங்கோ\nஅப்பிடியோ அண்ணை.. அப்ப என்னை விட 4 வயசு மூத்தவரோ நீங்கள்..\nகோபிநாத் கொடுத்த லின்க் பிடித்து வந்தேன்.\nஅதைவிட உங்கள் கருத்துக்கள் இன்னுமாழமாய்ப் பதிகின்றன.\nஉலகம் வெளியில் தான் இருக்கிறது. பணமும் அங்கேதான் கிடைக்கிறது சிலருக்கு.\nபெற்றோர்கள் உலகம் சுற்றலாம். இல்லாவிட்டால் உங்கள் பெற்றோர் போலத் தாய்நாட்டில் இருந்துவிட வேண்டும்.பாசம்.எதுவும் செய்யும்.\nநாண்றி ஒரு நல்ல பதிவுக்கு. உங்கள் பெற்றோர் நன்றாக இருக்க வேண்டும்.\nஉங்களைப் போன்ற அன்புள்ளம் கொண்ட பதிவர்கள் இப்பதிவை வாசித்துக் கருத்தளிப்பதைப் ��ெருமையான விடயமாக நான் நினைக்கின்றேன். மிக்க நன்றி\nஅழகான ஆழமான விமர்சனம் தலை…\nபட நிகழ்வுகளோடொப்பிய நிஜவாழ்வையும் காட்டியது சிறப்பு..\nஅந்தத் தரகரா வர்றாவர் பத்திச் சொல்லுங்க கானா.. சத்யனோட எல்லாப் படத்துலயும் கலக்குறாரு..\nஇன்னொசண்ட்டும், ஜெய்ராமும் போடும் ஆட்டமும், பாட்டும் ஆடவைத்தது.\nஎனக்கு மலையாளம் படிக்கத்தெரியாது. ஆனால் டைட்டிலில் ‘ஸங்கீதம்-இளையராஜா’ எனப் போட்டிருப்பது மட்டும் தெரியும்.அது போதுமென நினைத்துப் படம் பார்க்க ஆரம்பித்து விடுவேன்.\nஅந்த்த் தரகரா வர்ரவர் தானே மம்முகோயா, அருமையான ஒரு கலைஞர் இல்லையா.\nமிக்க நன்றி உங்கள் கருத்துக்கு.\nNext Next post: கல்லடி வேலரின் வாழ்வில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewUniversity.asp?cat=Faculty&id=15", "date_download": "2019-10-19T14:28:18Z", "digest": "sha1:WTWHLEI7WRERXI6NPUADEZM6RMA2PBWG", "length": 9548, "nlines": 141, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar | List of Univ\tersities in India | State Universities | Central Universities | Deemed Universities | Institute of National Importance | NAAC Rating", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பல்கலைக்கழகங்கள் » இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம்(ஐ.ஐ.டி.,) சென்னை\nபி.காம்., முடித்துள்ளேன். சென்னை போன்ற வெளியூர்களில் படிக்க வங்கிக் கடன் பெற முடியுமா\nஎன்.சி.சி.,யின் சான்றிதழ்களுக்கு ராணுவப் பணிகளில் முக்கியத்துவம் தரப்படுகிறதா\nசமீபத்தில் வெளியாகியுள்ள பி.ஓ. பணிகளுக்காக விண்ணப்பித்துள்ளேன். தேர்வுகளை முதன் முதலாக எழுத இருப்பதால் இவற்றைப் பற்றி, எப்படித் தயாராவது போன்றவற்றைப் பற்றிக் கூற முடியுமா\nகல்லூரியில் முதலாமாண்டு பட்டப்படிப்பு படிக்கிறேன். மார்க்கெட்டிங் தொடர்பாக பணி புரிந்தால் வாரம் 300 ரூபாய் போல ஊதியம் பெறும் வாய்ப்பிருப்பதாக எங்கள் கல்லூரி வாசலில் நின்று விளம்பரம் செய்கின்றன சில இன்சூரன்ஸ் நிறுவனங்கள். படிக்கும் போதே சம்பாதிக்கும் வாய்ப்பு என்னைக் கவருகிறது. சேரலாமா\nவனச் சேவைப் பிரிவில் பணி புரிய எங்கு பயிற்சி பெறலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/org/flsp/2571-2014-08-15-20-40-47", "date_download": "2019-10-19T14:38:40Z", "digest": "sha1:K7STUOJYCJB7H7MOID552UFR2O66YJTN", "length": 10688, "nlines": 104, "source_domain": "ndpfront.com", "title": "நாட்டை திறந்தவெளி சிறைச்சாலையாக மாற்ற மஹிந்த அரசு முயற்சி!", "raw_content": "புதிய ஜனநாயக ம��்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nநாட்டை திறந்தவெளி சிறைச்சாலையாக மாற்ற மஹிந்த அரசு முயற்சி\nCategory: முன்னிலை சோஷலிஸக் கட்சி\nஅரசாங்கம் புதிதாக அறிமுகப்படுத்த உள்ள இலத்திரனியல் அடையாள அட்டை மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவது என முன்னிலை சோசலிசக் கட்சி தெரிவித்துள்ளது.\nநாட்டு பிரஜைகளின் கைவிரல் அடையாளங்களை பெறும் அங்குலிமாலா நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இதன் மூலம் நாட்டையும் திறந்த வெளி சிறைச்சாலையாக மாற்ற அரசாங்கம் முயற்சித்து வருவதாகவும் முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரச்சார செயலாளர் புபுது ஜாகொட குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பு ராஜகிரிய பிரதேசத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.\nமுழு நாட்டையும் திறந்த வெளி சிறையாக மாற்ற அரசாங்கம் மேற்கொள்ளும் இந்த முயற்சிக்கு எதிராக மக்கள் தமது கைவிரல் அடையாளங்களை வழங்குவதை நிராகரிக்க வேண்டும். இலங்கையில் ஆட்களை பதிவு செய்வதற்காக இருக்கும் ஒரே சட்டம் 1968ஆம் இலக்கம் 32என்ற ஆட்பதிவுச் சட்டமே அமுலில் இருக்கின்றது. 1971ஆம் 1981ஆம் ஆண்டுகளில் அதில் திருத்தங்கள் செய்யப்பட்டது. 1972ஆம் ஆண்டு கையால் எழுதும் அடையாள அட்டை வழங்குவது ஆரம்பிக்கப்பட்டது.\nஇதனையடுத்து 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17ஆம் திகதி பழைய அடையாள அட்டைக்கு பதிலாக இலத்திரனியல் அடையாள அட்டையை அறிமுகப்படுத்த அமைச்சரவை தீர்மானித்தது.\nகையால் எழுதும் அடையாள அட்டைக்கு பதிலாக இலத்திரனியல் அடையாள அட்டை வழங்குவதை நாங்கள் எதிர்க்கவில்லை. எனினும் இலங்கையில் 15வயதுக்கு மேற்பட்ட சகலரது விபரங்கள் உடல் அடையாளங்களுடன் கூடிய தேசிய பிரஜைகள் தரவுகளை தயாரிப்பது என அமைச்சரவை முடிவு செய்துள்ளது.\nஇது நாட்டை இராணுவமயப்படுத்தும் நடவடிக்கையின் மற்றுமொரு செயற்பாடாகும். இதனை கொண்டு வர எண்ணியுள்ளவர்கள் முழு சமூகமும் குற்றவாளிகள் என கருதுகின்றனர். நடைமுறையில் உள்ள சட்டத்தின்படி குற்றவாளிகள் என அடையாளப்படுத்தப்பட்டவர்களிடம் மட்டுமே கைவிரல் அடையாளங்களை பெற முடியும். நீதிமன்றத்தின் உத்தரவின் படியே அதனையும் பெற முடியும்.\nதற்போது நாட்டில் நடைமுறையில் இருக்கும் சட்டத்திற்கு முரணான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. பிரதேச செயலாளர் அலுவலகங்கள் மூலமாக நடவடிக்கை தொடர்பான கையேடுகள் வெளியிடப்பட்டுள்ளன. கிராம சேவகர்கள் அடையாள அட்டைக்கான விண்ணப்பங்களை வழங்கியுள்ளனர். அதில் தனி நபரின் விபரங்கள் மாத்திரமல்லாது, நபரின் குடும்ப விபரங்கள் மற்றும் கைவிரல் அடையாளமும் பெறப்படுகிறது.\n1968இலக்கம் 32என்ற சட்டத்திற்கு அமைய என விண்ணப்பத்தின் மேல் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின்படி அப்படியான விபரங்களை பெற அதிகாரமில்லை. அரசாங்கம் இந்த சட்டத்தை இரத்துச் செய்து விட்டு அடக்குமுறை சட்டம் ஒன்றை கொண்டு வரப் போகிறது. அந்த புதிய சட்டம் நிறைவேற்றப்படும் முன்னர் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளனர்.\nபிரதேச செயலகங்களில் நடக்கும் பயிற்சி கருத்தரங்குகளுக்கு ஆட்பதிவுத் திணைக்களத்தின் அதிகாரிகள் செல்வதில்லை. இராணுவ அதிகாரிகளே செல்கின்றனர். எந்த அடிப்படையில் இராணுவம் இதில் தலையிடுகிறது. இது அடையாள அட்டை தொடர்பான பிரச்சினையல்ல. அடக்குமுறையின் முயற்சியாகும்.\nஐரோப்பிய நாடுகள் கைவிரல் அடையாளங்களை தமது பிரஜைகளின் குடியுரிமைகளை பெறுவதாக அரசாங்கம் கூறுகிறது. கலாசார விழுமியங்களை கொண்ட எந்த நாடாவது தமது பிரஜைகளின் வாழ்வியல் அடையாளங்களை திரட்டுகிறதா என்பதை சுட்டிக்காட்டுமாறு நாம் சவால் விடுக்கின்றோம் எனவும் புபுது ஜாகொட குறிப்பிட்டுள்ளார்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=33382&ncat=11", "date_download": "2019-10-19T16:11:06Z", "digest": "sha1:R7VW5TMSW3NSV27QLLKAY4DDOQLS2I62", "length": 22427, "nlines": 281, "source_domain": "www.dinamalar.com", "title": "பத்து கேள்விகள் -பளிச் பதில்கள் | நலம் | Health | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்\nபத்து கேள்விகள் -பளிச் பதில்கள்\nசிறுமுகை காரப்பனுக்கு வலுக்கிறது எதிர்ப்பு: 'கிருஷ்ணரை பொம்பள பொறுக்கி... அத்திவரதரை பரதேசி' என அவதூறாக பேசியவர் அக்டோபர் 19,2019\nபொருளாதாரம் பற்றி மோடிக்கு ஏதும் தெரியாது : ராகுல் அக்டோபர் 19,2019\nஎங்கே தவறு நேர்ந்தது என யோசிக்க வேண்டும்: மன்மோகனுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி அக்டோபர் 19,2019\nஹிந்து சமாஜ் தலைவர் கொலை: 5 பேர் கைது அக்டோபர் 19,2019\nஸ்டாலினால் வந்தது வினை: தலைமை ஆசிரியருக்கு 'நோட்டீஸ்' அக்டோபர் 19,2019\nவலி நிர்வாகத் துறை என்பது என்ன\nவலியையும், அதற்கான காரணத்தையும் கண்டறிந்து குணப்படுத்தும் முறை தான், வலி நிர்வாகத் துறை.\nவலி என்பது நோயின் அறிகுறி. வலி நிவாரணி, ஸ்டீராய்டு ஊசிகள் மூலம் வலியை நிறுத்துவது தவறானது.\nஎன்னென்ன வலிகளுக்கு இதில் தீர்வு கிடைக்கும்\nஎந்த வயதினருக்கும் வரும் மூட்டு வலி, முழங்கால் வலி, முதுகு தண்டுவடத்தில் வரக்கூடிய டிஸ்க் ஸ்லிப், டிஸ்க் புரலாப்ஸ் உள்ளிட்ட அனைத்து வலிகளுக்கும் இதில் தீர்வு இருக்கிறது.\nவலிகள் வருவதற்கான அடிப்படை காரணம் என்ன\nதற்பொழுது உள்ள உணவுப் பழக்கம், வேலைப்பளு, ஸ்ட்ரெஸ் எனப்படும் மன அழுத்தம், சரியான நிலையில் உட்காராதது, படுப்பது போன்றவையே\nபல்வேறு வலிகளுக்கும் அடிப்படையான காரணங்கள். வாழ்க்கை முறை மாற்றத்தினால் தான் இளம் வயதினரைக் கூட முழங்கால் வலி பாதிக்கிறது.\nசரவாங்கி எனப்படும், Rhuemationd ஆர்த்தரடிஸ்சால் ஏற்படும் வலிக்கும் தீர்வு உள்ளதா\nஇந்த பிரச்னை இருப்பவர்கள், குளிர் அல்லது மலைப் பிரதேசத்தில் இருந்தால் அவர்கள் படும் வேதனை மிக அதிகம். மூட்டுகளிடையே வீக்கம் ஏற்பட்டு வலி அதிகமாகும்; இந்த வலியையும் சரி செய்ய முடியும்.\nகாரணமே இல்லாமல் ஏற்படும் வலிகளுக்கும் நிவாரணம் உண்டா\nபைப்ரோ மையால்ஜியா என்ற பெண்களை அதிகம் தாக்கும் நோய் வருவதற்கான காரணத்தை கண்டறிய முடியாது. இந்நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள், உடல் வலியால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஸ்கேன், ரத்தப் பரிசோதனை மூலம் கூட என்ன பிரச்னை என்பதை கண்டுபிடிக்க முடிவதில்லை. இதனால், குடும்பத்தில் உள்ளவர்களும் அவர்கள் சொல்வதை நம்புவதில்லை; இதனால், மனதளவிலும் பாதிப்பு ஏற்படும். இந்த பிரச்னைக்கு எளிதாக தீர்வு கிடைக்கும்.\nதலைவலி போன்ற பொதுவான பிரச்னைகளுக்கு\nதலைவலி வருவதற்கு, பல காரணங்கள் உண்டு. அதில், பல் பிரச்னை, கண்களில் கோளாறு, மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலி, வயிற்றுப் பிரச்னை என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இது போன்ற பிரச்னையால் ஏற்படும் தலைவலிக்கு, Lolox ஊசியை பயன்படுத்துகிறோம்.\nவேறு என்ன பிரச்னைகளுக்கு இந்த முறையில் தீர்வு உள்ளது\nமுதுகு தண்டுவடப் பிரச்னை, கேன்சர், வயதானவர்களை அதிகம் பாதிக்கும் பெரி ஆர்த்ரடீஸ், பெண்களைத் தாக்கும் ஆஸ்டியோ ஆர்த்ரடீஸ், கழுத்து எலும்புத் தேய்மானம், நாட்பட்ட தோள்பட்டை வலிக்கு, பிளட் லெட் ரிச் பிளாஸ்மா என்ற சி���ப்பு சிகிச்சை நல்ல தீர்வு.\nகுழந்தைகளுக்கு ஏற்படும் வலிகளுக்கும் சிகிச்சை உள்ளதா\nகுழந்தைகளுக்கு ஏற்படும் செரிபிரல் பேலசி, விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படும் வலிகள், டிரைஜெமினல் நியூரால்ஜியா என்று அனைத்து\nஎன்னென்ன சிகிச்சை முறைகள் நடைமுறையில் உள்ளன\nமுழங்கால் வலிக்கு ஓசோன் தெரபி, பிளேட்லெட் ரீப்பிளேஸ்மென்ட் பிளாஸ்மா தெரபி, ரேடியோ பிரீகொன்சி அப்லேஷன், நவீன போட்டோ தெரபி மூலம் தீர்வு உள்ளது. 3வது, 4வது நிலையில், கேன்சர் நோயை குணப்படுத்த முடியாமல் போனாலும், வாழும் காலம் வரை வலியின்றி வாழ்வதற்கு, Ganglion Block என்ற சிகிச்சை முறை, முதுகு தண்டுவட பிரச்னையால் கால்கள் மரத்துப் போகும் போது ஹைட்ரோசிசன், எண்டோஸ்கோபிக் டிஸ்க்டெக்டமி உட்பட பல சிகிச்சை முறைகள் உள்ளன.\nஉறவு மேலாண்மை: இருப்பதை விட்டு இல்லாததை தேடினால்...\nஹெல்த்கார்னர்: கர்ப்பப்பை வாய் பரிசோதனை அவசியம்\n» தினமலர் முதல் பக்கம்\n» நலம் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-10-19T15:07:49Z", "digest": "sha1:4O6HYEXMA4ADXZMQYX5L3OX2OSVHEWEY", "length": 5598, "nlines": 79, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நூல்வெளியீடு | Virakesari.lk", "raw_content": "\nஉலகிலேயே மிக நீண்ட தூரம் பயணிக்கும் விமான சேவை\nகுளவி கொட்டுக்கு இலக்கான 19 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி : பொகவந்தலாவையில் சம்பவம்\nசஜித்தை ஆதரித்து முஸ்லிம் காங்கிரஸின் முதலாவது கூட்டம் மருதமுனையில்\nகடற்படையின்இரகசியமுகாம்கள்- இலங்கை மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள சர்வதேச பிரதிநிதிகளிற்கு சூக்கா முக்கிய வேண்டுகோள்\nஇரு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களாலும் மக்களுக்கு எவ்வித முன்னேற்றமும் ஏற்படாது - யாழில் சிறிதுங்க ஜயசூரிய\nசு.க.வின் பொறுப்புக்களிலிருந்து இசுறு தேவப்பிரிய நீக்கம்\nஸ்ரீரங்கா உள்ளிட்ட 6 பேருக்கு பிணையில் விடுதலை\nஜனாதிபதித் தேர்தல் வன்முறை ; 11 பேர் கைது\nபோதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட நால்வர் கைது\nஜனாதிபதி, பிரதமரினால் யாழ்ப்பாண சர்வதேச விமானநிலையம் திறப்பு\nசரித்திர ரீதியான ஆய்வுகள் நடத்தி எமது வரலாற்றை ஆவணப்படுத்தி வெளியிடுவது இன்ற���ய கால கட்டத்தின் மிக முக்கியமான தேவையாகவுள...\nமானிடத்தின் சாதகம் நூல்வெளியீட்டு விழா\nதா .தேச இலங்கை மன்னன் எழுதிய1948 மானிடத்தின் சாதகம் நூல் வெளியிட்டு விழா இன்றுகாலை 10 மணியளவில் மட்டக்களப்பு பொது நூலக க...\nகுளவி கொட்டுக்கு இலக்கான 19 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி : பொகவந்தலாவையில் சம்பவம்\nதேர்தல் இடையூறு தொடர்பாக முறைப்பாடளிக்க புதிய வசதி : தேர்தல்கள் ஆணையகம்\n''சஜித்தே ஜனாதிபதி\" உறுதியாக கூறும் சுவாமிநாதன்\nஓடுபாதையை விட்டு விலகிய விமானம் விபத்து : 4 பேர் படுகாயம்\nகழிவு மருந்துகளை வைத்தியசாலை வளாகத்தில் வீசியதால் மக்கள் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23688&page=2&str=10", "date_download": "2019-10-19T15:26:08Z", "digest": "sha1:ZD6ESBPBGD4VSKP63DMEFGF6JJK34YWQ", "length": 7596, "nlines": 141, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nகாப்பி அடிக்க முடியாததால் தேர்வை தவிர்த்த 10 லட்சம் மாணவர்கள்\nலக்னோ : உத்தர பிரதேசத்தில் 10 மற்றும் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு பிப்ரவரி 6 ல் துவங்கி நடந்து வருகிறது. இதில் தேர்வு எழுத சுமார் 66 லட்சம் மாணவ, மாணவிகள் பதிவு செய்திருந்தனர்.\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் பிப்ரவரி 22 ம் தேதியும், 12 ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 12 ம் தேதியும் முடிவடைய உள்ளன. நேற்று (பிப்.,09) பத்தாம் வகுப்பு ஆங்கில தேர்வும், 12 ம் வகுப்பு கணித தேர்வும் நடந்தது.\nஇதற்கிடையில் கடந்த 4 நாட்களில் மட்டும் ஏறக்குறைய 10 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுதுவதை தவிர்த்துள்ளனர். ஒரே நேரத்தில் மிக அதிக அளவிலான மாணவர்கள் தேர்வை தவிர்த்திருப்பதே இதுவே முதல் முறையாகும். இதற்கு முன் 2016 ம் ஆண்டில் அதிகபட்சமாக 6.4 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பொதுத்தேர்வை தவிர்த்துள்ளனர்.\n10.5 லட்சம் மாணவர்கள் தேர்வுக்கு டிமிக்கி\nஇது குறித்து மாநில பள்ளி கல்வித்துறை செயலாளர் நீனா ஸ்ரீவட்சவாவிடம் கேட்ட போது, ஆங்கிலம் மற்றும் கணித தேர்வின் மீதான பயம் காரணமாக அதிகமான மாணவர்கள் தேர்வை தவிர்ப்பது வழக்கமானது தான். இருப்பினும் இதற்கான காரணத்தை கண்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.\n1991-92 ம் ஆண்டில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், உ.பி., கல்வித்துறை அமைச்சராக இருந்த போது மாணவர்கள் தேர்வில் ���ாப்பி அடிப்பதை தடுக்க பல நடவடிக்கைள் எடுத்தார். இதனால் தேர்வை தவிர்க்கும் மாணவர்களின் எண்ணிக்கை 1.3 லட்சத்தில் இருந்த 1.6 லட்சமாக அதிகரித்தது. மிகக் குறைந்த மாணவர்களே தேர்வு எழுதினர். இந்த ஆண்டும் காப்பி அடிப்பதை தடுக்க சிசிடிவி கேமராக்கள் பொருத்தம், சிறப்பு கண்காணிப்பு படை, துணை முதல்வர் தினேஷ் சர்மாவின் நேரடி ஆய்வு ஆகியவை மேற்கொள்ளப்பட்டது. இந்த தீவீர கண்காணிப்பே மாணவர்களை அதிக அளவில் தேர்வை தவிர்த்துள்ளதற்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-19T16:09:47Z", "digest": "sha1:TUWZCC62KQYVZ4UWUFDYVQXBYWOB2VTS", "length": 17235, "nlines": 104, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsகாஸ்மீர் Archives - Tamils Now", "raw_content": "\nபசுக்கள் மீது பாஜக அரசு போலியான பாசம் காட்டுவதாக – ட்விட்டரில் ப.சிதம்பரம் விமர்ச்சனம் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு: லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவு - தெலங்கானாவில் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் பந்த்;எதிர்கட்சிகள் ஆதரவு - எழுவர் விடுதலை: ஆளுநர் கூறியதை முதல்வர் பழனிசாமி மறைக்கிறார்; இரா.முத்தரசன் அறிக்கை - வடகிழக்கு பருவமழை துவக்கம்; சென்னையில் அதிக மழை பதிவாகி உள்ளது\nஉமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது: அமித்ஷா\nஉமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் தெரிவித்தார். காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆகஸ்டு 5-ந்தேதி ரத்து செய்த மத்திய அரசு, அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இந்த நடவடிக்கைகளுக்கு மாநிலத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பல்வேறு கட்டுப்பாடுகள் ...\n9 அரசியல் சட்ட திருத்தங்கள் 106 மத்திய சட்டங்கள் காஷ்மீருக்கும் பொருந்தும் மத்திய அரசு தகவல்\nகாஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, 106 மத்திய சட்டங்களும், 9 அரசியல் சட்ட திருத்தங்களும் காஷ்மீருக்கும் பொருந்தும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவு மற்றும் 35ஏ பிரிவை மத்திய அரசு கடந்த ஆகஸ்டு 5-ந் தேதி ரத்து ��ெய்தது. காஷ்மீரை 2 யூனியன் பிரதேசங்களாக ...\nபரூக் அப்துல்லாவை கண்டுபிடிக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் வைகோ ஆட்கொணர்வு மனு தாக்கல்\nகாஷ்மீரின் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து தருமாறு வைகோ சுப்ரீம் கோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது அரசியல் சட்டத்தை ரத்து செய்தும், மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதாகவும் மத்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு முன்பே காஷ்மீரில் மக்களை முழுவதும் இந்திய இராணுவம் ...\nகாஷ்மீர் விவகாரம் – பாகிஸ்தான் மந்திரி குரேஷி ஐ.நா. பொதுச் செயலாளருடன் பேச்சு\nபாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மெஹ்மூத் குரேஷி நேற்று ஐ.நா. பொதுச் செயலாளர் ஆன்டோனியோ குட்டெரெஸ்சுடன் தொலைபேசியில் பேசினார். பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மெஹ்மூத் குரேஷி நேற்று ஐ.நா. பொதுச் செயலாளர் ஆன்டோனியோ குட்டெரெஸ்சுடன் தொலைபேசியில் பேசினார். இதுகுறித்து குரேஷி நிருபர்களிடம் கூறியதாவது:- காஷ்மீரில் தற்போது நிலவும் சூழ்நிலை குறித்து நான் அவரிடம் விளக்கினேன். ...\n‘விலங்குகளை போல கூண்டில் அடைபட்டுள்ளோம்’ – மெஹபூபா மகள் அமித்ஷாவுக்கு கடிதம்; ஐநா வருத்தம்\nஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதற்கு முன்பு இந்திய அரசு குறிப்பாக அமித்ஷா ஜம்மு காஷ்மீரின் அரசியல் மற்றும் இயக்க தலைவர்கள் அனைவரையும் வீட்டு காவலில் வைத்து விட்டார். ஒட்டுமொத்த காஸ்மீர் தலைவர்களும் கைது செய்துவைக்கப்பட்ட செய்தி உலகெங்கும் பரவியது. உடனே அமித்ஷா காஸ்மீர் தலைவர்கள் அவர்களே தங்களை வீட்டுச் சிறைக்குள் தள்ளிக்கொள்கிறார்கள் என்று ...\nகாஸ்மீரின் சிறப்பு அந்தஸ்து சட்டம் 35ஏ பிரிவு குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் முடிவு\nஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 35ஏ சட்டப் பிரிவு அரசியல் சட்டத்தின் அடிப்படைக்கு எதிரானதா என்பது குறித்து விசாரணை செய்யப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு விசாரணை ஆகஸ்ட் 27-ம் தேதி நடைபெறும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். காஷ்மீர் மாநிலத்திற்கு அரசியல் சட்டப்பிரிவு 35ஏ படி சிறப்பு உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. ...\n‘அரசியல் வெறுப்புணர்வுவே’ ந���ட்டின் ஒற்றுமைக்கு பெரிய அச்சுறுத்தலாக உள்ளது: பரூக் அப்துல்லா\nநாட்டின் ஒற்றுமைக்கு பெரிய அச்சுறுத்தலாக அரசியல் வெறுப்புணர்வு உள்ளது என தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா கூறியுள்ளார். ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா தனது கட்சியின் தலைமையகத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் கட்சியின் மூத்த ...\nகாஸ்மீரில் இந்திய ராணுவம் அத்துமீறல்; மாணவர்கள் எழுச்சி புகைப்படங்கள்\nகாஸ்மீரில் கடந்த சனிக்கிழமை அன்று Shopian மாவட்டத்தில் Islamic seminary நடந்து கொண்டிருந்த பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய இராணுவம், Hafiz Sabzar Ahmad, Hafiz Bilal Ahmad மற்றும் Hafiz Mohammad Iqbal என்னும் 3ஆசிரியர்களை லத்தியால் கடுமையாக தாக்கியுள்ளனர். ஏன் தாக்குகிறீர்கள் என்று கேட்டதற்கு நீங்க பாடம் நடத்திய மாணவர்கள் தான் வெளியே ...\nகாஸ்மீரில் இந்திய இராணுவத் தாக்குதலை எதிர்த்து மாணவர்கள் போராட்டம்\nஇன்று ஸ்ரீநகர் லால் சவுக் [Lal Chowk] பகுதியில் இந்திய ஒடுக்குமுறையை எதிர்த்து SP Higher Secondary School மாணவர்கள் போராட்டம் நடத்தினர், அந்த பகுதியில் வணிக நிறுவனங்கள் அனைத்து மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக முழு அடைப்பு போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் மீது இந்திய இராணுவம் தாக்குதலை ...\nஅனைத்து கட்சி தலைவர்கள் குழுவாக காஸ்மீர் செல்கிறார்கள்;காஸ்மீர் அமைப்புகளோடு பேச்சுவார்த்தை\nராஜ்நாத் சிங் தலைமையில் நாளை மறுநாள் காஷ்மீருக்கு செல்லும் அனைத்து கட்சி குழுவுக்கான தலைவர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் கடந்த ஜூலை மாதம் 8-ந்தேதி ஹிஸ்புல் முஜாகிதீன் இளைஞர் பர்கான்வானி இந்திய பாதுகாப்பு படையால் சுட்டுக் கொல்லப்பட்டதால் காஸ்மீர் மக்கள் போராடிவருகிறார்கள் . போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு பல்வேறு சமரச ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nவடகிழக்கு பருவமழை முன்னேற்பாட்டு பணிகள்; மாநகராட்சி,காவல்துறை ஒருங்கிணைப்புக் கூட்டம்\nஅமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு: லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவு\nவடகிழக்கு பருவமழை துவக்கம்; சென்னையில் அதிக மழை பதிவாகி உள்ள���ு\nஎழுவர் விடுதலை: ஆளுநர் கூறியதை முதல்வர் பழனிசாமி மறைக்கிறார்; இரா.முத்தரசன் அறிக்கை\nபசுக்கள் மீது பாஜக அரசு போலியான பாசம் காட்டுவதாக – ட்விட்டரில் ப.சிதம்பரம் விமர்ச்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-10-19T15:59:50Z", "digest": "sha1:SM5KDZ365S6MS6OAID577IDCMISCUUVW", "length": 17202, "nlines": 104, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsமோடி Archives - Tamils Now", "raw_content": "\nபசுக்கள் மீது பாஜக அரசு போலியான பாசம் காட்டுவதாக – ட்விட்டரில் ப.சிதம்பரம் விமர்ச்சனம் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு: லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவு - தெலங்கானாவில் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் பந்த்;எதிர்கட்சிகள் ஆதரவு - எழுவர் விடுதலை: ஆளுநர் கூறியதை முதல்வர் பழனிசாமி மறைக்கிறார்; இரா.முத்தரசன் அறிக்கை - வடகிழக்கு பருவமழை துவக்கம்; சென்னையில் அதிக மழை பதிவாகி உள்ளது\nமோடிக்கு ஆதரவாக பேசிய ஜெய்ராம் ரமேஷ்க்கு காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம்\nநரேந்திர மோடியை எதிர்ப்பது காங்கிரஸ் கட்சிக்கு பயன் தராது என்று பேசிய ஜெய்ராம் ரமேஷுக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- 2014 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவை தேர்தலில், பா.ஜ.க. ஆட்சியின் சாதனைகளை சொல்லி வாக்குகளை பெறாமல் மதரீதியாக மக்களை திசை ...\n“அரசை எதிர்த்தால் தேசவிரோத சட்டம்” மோடியை கடுமையாக விமர்ச்சித்த பிரியங்கா காந்தி\nகாங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் “மக்களை நசுக்கும் பிரதமர் மோடி தலைமையலான அரசு, எதிர்த்து கேள்வி கேட்பவர்கள் மீது தேசவிரோத சட்டத்தின் கீழ் கைது செய்கிறது” என்று கடுமையாகச் சாடினார். உத்தரப்பிரதேசத்தின் கிழக்கு மண்டல தேர்தல் பொறுப்பாளரும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரான பிரியங்கா காந்தி 3 நாட்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். ...\nவேலையில்லா திண்டாட்டம் தேசிய பேரழிவாக உயர்வு; மோடி, வீட்டுக்கு போக வேண்டியதுதான் ராகுல் ட்விட்\nதேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் (என்எஸ்எஸ்ஓ) கடந்த 2017-18-ம் ஆண்டு வேலையின்மை குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், வேலையின்மை நிலவரம் 6.1 சதவீதம் அதிகரித்துள்ளது. இது கடந்த 1972-73-ம் ஆண்டுக்குப்பின் மிகப்பெரிய உயர்வாகும் என ஊடகங்களில் செய்தி வெளியானது. தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் நாடு முழுவதும் நடத்திய ஆய்வில், வேலையில்லா திண்டாட்டம் கடந்த 45 ஆண்டுகளில் ...\nமோடியை மீண்டும் சீண்டிய ராகுல்;இது தான் உங்கள் யோசனை என்றால் அது குழந்தைத்தனமானது\nபெட்ரோல், டீசல் விலை ஒரு பைசா குறைக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி இதுதான் உங்கள் யோசனை என்றால் அது குழந்தைத்தனமானது என மோடியை ராகுல் காந்தி கிண்டல் செய்துள்ளார். பெட்ரோல், டீசல் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உச்சத்தை தொட்டுள்ளது. அதிகபட்சமாக மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 86 ரூபாயை தொட்டுள்ளது. கர்நாடக தேர்தலுக்காக 20 ...\nநமோ ஆப் மூலம் இந்தியர்களை உளவு பார்க்கும் பிக் பாஸ் மோடி; ராகுல் காந்தி\nதொடர்ந்து ராகுல் காந்தி மோடியை கிண்டல் அடிப்பதில் வல்லவராக வருகிறார் நமோ ஆப் மூலமாக இந்தியர்களை உளவு பார்க்கும் பிக் பாஸ் ஆக பிரதமர் நரேந்திர மோடி செயல்பட்டு வருவதாக ராகுல் காந்தி மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார். நரேந்திர மோடியின் நமோ ஆப் மூலம் பயனாளிகளின் தகவல்கள் திருடப்படுவதாக கூறப்பட்டது. இதற்கு ராகுல் காந்தி ...\nகண்ணாடியில் பின்பக்கத்தை மட்டும் பார்த்தபடி வாகனம் ஓட்டுகிறார் மோடி – ராகுல்\nகர்நாடகாவில் இன்று நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடி பின் பக்க கண்ணாடியை பார்த்தவாறு வாகனத்தை ஓட்டுவதாக கூறினார். வரும் மே மாதத்துக்குள் கர்நாடக மாநில சட்டசபைக்கு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தற்போதைய ஆட்சியை தக்கவைத்துகொள்ள காங்கிரஸ் கட்சியும், இழந்த ஆட்சியை கைப்பற்ற பா.ஜ.க.வும் மும்முரம் காட்டி வருகின்றன. ...\nமோடி மன்னிப்பு கேட்க வேண்டும் காங்கிரஸ் 6-வது நாளாக அமளி: மாநிலங்களவை 27-ந்தேதி வரை ஒத்திவைப்பு\nகுஜராத் தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் நரேந்திரமோடி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மன்மோகன்சிங் மீது குற்றம் சாட்டி இருந்தார். குஜராத் சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் பொது மோடி பாகிஸ்தான் தூதருடன் மன்மோகன்சிங் ஆலோசனை நடத்தினார் என்று குற்றம் சாட்டினார். பாகிஸ்தானுடன் இணைந்து காங்கிரஸ் சதி திட்டம் தீட்டுவதாக கூறி இருந்தார். இந்த விவகாரம் தொட��்பாக பிரதமர் மோடி ...\nமோடி மன்னிப்பு கேட்க வேண்டும், காங். எம்.பி.க்கள் கோஷம்: நன்பகல் வரை மக்களவை ஒத்திவைப்பு\nபுதுடெல்லி: பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 15-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இன்று காலை மக்களவை கூடியதும் கேள்வி நேரத்திற்கு உரிய கேள்விகள் வாசிக்கப்பட்டன. ஆனால், குஜராத் தேர்தல் பிரச்சாரத்தின் பொது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை பாகிஸ்தானுடன் தொடர்புபடுத்தி பேசிய பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி.க்கள் கோஷங்களை ...\nமோடியின் சொந்த ஊரில் பா.ஜ.க.வை வீழ்த்திய காங்கிரஸ் பெண் வேட்பாளர் ஆஷா பட்டேல்\nஅகமதாபாத்: பிரதமர் நரேந்திர மோடி கடந்த 17-9-1950 அன்று (அப்போது பம்பாய் மாகாணம்) குஜராத் மாநிலம், மெஹ்சானா மாவட்டத்துக்குட்பட்ட வட்நகர் என்ற ஊரில் பிறந்தார். இந்த ஊர் தற்போது உன்ஜா சட்டமன்ற தொகுதிக்குள் அடங்கியுள்ளது. நடந்து முடிந்த குஜராத் சட்டசபை தேர்தலில் உன்ஜா சட்டமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளராக நாராயண் பட்டேல்(74) நிறுத்தப்பட்டார். அந்த தொகுதிக்கு ...\nபொய்யான தகவல்களை பரப்புகிறார் மோடி – மன்மோகன் சிங் குற்றச்சாட்டு\nபுதுடெல்லி: காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான மணிசங்கர் அய்யர் கடந்த 6-ந் தேதி டெல்லியில் உள்ள தனது வீட்டில் பாகிஸ்தான் தூதரக அதிகாரி, பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு மந்திரி, இந்திய துணை ஜனாதிபதி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பல தலைவர்களை அழைத்து விருந்தளித்தார். இதை குஜராத் தேர்தல் பிரசாரத்தின்போது குறிப்பிட்ட மோடி, “குஜராத் தேர்தலில் ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nவடகிழக்கு பருவமழை முன்னேற்பாட்டு பணிகள்; மாநகராட்சி,காவல்துறை ஒருங்கிணைப்புக் கூட்டம்\nஅமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு: லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவு\nவடகிழக்கு பருவமழை துவக்கம்; சென்னையில் அதிக மழை பதிவாகி உள்ளது\nஎழுவர் விடுதலை: ஆளுநர் கூறியதை முதல்வர் பழனிசாமி மறைக்கிறார்; இரா.முத்தரசன் அறிக்கை\nபசுக்கள் மீது பாஜக அரசு போலியான பாசம் காட்டுவதாக – ட்விட்டரில் ப.சிதம்பரம் விமர்ச்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swiss.tamilnews.com/2018/04/30/today-horoscope-30-04-2018/", "date_download": "2019-10-19T14:40:34Z", "digest": "sha1:X54AH4ZNARQRGCAAEZJN5WSNYO7OFPXO", "length": 52648, "nlines": 522, "source_domain": "swiss.tamilnews.com", "title": "Today horoscope 30-04-2018,daily horoscope,ராசி பலன்", "raw_content": "\nஇன்றைய ராசி பலன் மற்றும் இந்த வார எண்கணித பலன்கள்..\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nகுற்றவியல் நீதிமன்றம் எகிப்து சிலையை திரும்ப செலுத்துமாறு ஜெனீவா கிடங்குக்கு உத்தரவு\nஇன்றைய நாள் இன்றைய பலன் சோதிடம்\nஇன்றைய ராசி பலன் மற்றும் இந்த வார எண்கணித பலன்கள்..\nபேச்சில் நிதானம் பின்பற்றுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் தடைகள் குறுக்கிடலாம் கவனம். லாபம் சுமார். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். பெண்கள் வீட்டுச் செலவுக்கு சேமிப்பை கரைப்பர். ஒவ்வாத உணவுகளைத் தவிர்க்கவும்.\nபொதுநல நோக்குடன் செயல்படுவீர்கள். சமூகத்தில் அந்தஸ்து உயரும்.தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கு நிறைவேறும். பணவரவும் நன்மையும் அதிகரிக்கும். பெண்கள் தோழியருடன் சுற்றுலா செல்ல திட்டமிடுவர்.\nசுய நலம் கருதாமல் செயல்படுவீர்கள். அவமதித்து பேசியவரும் அன்பு பாராட்டி வருவர். தொழில், வியாபாரத்தில் குறுக்கீடு விலகும். லாபம் அதிகரிக்கும். பணியாளர்கள் சலுகை பெற்று மகிழ்வர். பெண்களுக்கு இஷ்டதெய்வ வழிபாடு நிறைவேறும்.\nஉங்களின் நியாயமான பேச்சை சிலர் ஏற்க தயங்குவர். தொழில் வியாபாரத்தில் விடாமுயற்சியும், கடின உழைப்பும் தேவைப்படும். லாபம் சுமார். பணியாளர்கள் பணிச்சுமையை திறம்பட சமாளிப்பர். பெண்கள் இரவலாக நகை, பணம் கொடுக்க வாங்க வேண்டாம்.\nமுன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிவிஷயமாக பயணம் மேற்கொள்வர். பெண்களுக்கு உடல்நலனில் அக்கறை தேவை. சுபவிஷயத்தில் தாமதம் உண்டாகும்.\nபேச்சு, செயலில் நேர்மை நிறைந்திருக்கும். தெய்வ அருள் பலம் துணை நிற்கும். தொழில் வியாபார வளர்ச்சியால் வருமானம் அதிகரிக்கும். வீடு, வாகனம் வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். பிள்ளைகளால் உதவி உண்டு.\nவாழ்வில் இனிய அனுபவம் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உருவாகும். சேமிக்கும் விதத்தில் லாபம் வரும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். நண்பருடன் விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.\nபேச்சிலும், செயலிலும் திறமை வெளிப்படும். எதிரி இடம்மாறி போகிற சூழல் உருவாகும். தொழில், வியாபாரத்தில் தாராள பணவரவு கிடைக்கும்.மனைவி விரும்பிக் கேட்ட பொருள் வாங்கித் தருவீர்கள்.\nகுடும்பத்தினரின் ஆலோசனை வளர்ச்சிக்கு துணைநிற்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தினரின் பாராட்டைப் பெறுவர். கண்களின் பாதுகாப்பில் கவனம் தேவை.\nவளர்ச்சிக்கான வாய்ப்பு கிடைக்கப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் லாபம் பன்மடங்கு உயரும். பணியாளர்களுக்கு விரும்பிய இட, பணிமாற்றம் கிடைக்கும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வர். அரசு வகையில் நன்மையை எதிர்பார்க்கலாம்.\nமனதில் இனம் புரியாத தயக்கம் உருவாகி மறையும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும். பெண்கள் ஆடம்பரச் செலவை தவிர்க்கவும்.\nதன்னம்பிக்கையோடு செயல்படும் நாள். தடைகள் அகலும். கைவிட்டுப்போன பொருள் கைக்கு வந்து சேரும். கூட்டு வியாபாரம் உற்சாகத்தைக் கொடுக்கும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும்.\n1 ம் எண் :\nசூரியன் 1,10,19,28ம் தேதியில் பிறந்தவர்கள் அல்லது,தேதி,மாதம்,வருடம் கூட்டினால் 1 ம் எண் என்றால் சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். இந்த மாதம் அரசு வேலைக்கு முயற்சி செய்வோருக்கு நல்ல முன்னேற்றமும் நம்பிக்கையும் உண்டு. இட மாற்றம் எதிர்பார்ப்போருக்கு சோதனை தரும். கணவன் மனைவி முரண்பட்ட கருத்துக்கள் உண்டு. உறவினர் உறவில் விரிசல் கவலை தரும். மாணவர்களுக்கு சிறப்பான நேரம். உழைப்புக்கு ஏற்ற பலன்கள் உண்டு. விருந்து உபசாரங்கள், நண்பர்கள் சந்திப்பு மகிழ்ச்சி தரும்.\nநிறம் : மஞ்சள் .\n2 ம் எண் :\nசந்திரன் : 2,11,20,29 தேதியில் பிறந்தவர்கள் அல்லது,தேதி,மாதம்,வருடம் கூட்டினால் 2 ம் எண் என்றால் சந்திரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். இம்மாதம் முயற்சிகள் செயல்வடிவம் பெறுவதில் தாமதமாகும்.வேற்று இனத்தவரால், அந்நியரால் அனுகூலம் உண்டு. பயணம் புதிய அனுபவமும் வெற்றியும் தரும். வாகன யோகம் உண்டு. பணத்தட்டுப்பாடு அதிகரிக்கும் . சகோதரர் வழியில் நன்மை உண்டு. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.\nநிறம் : சிகப்பு .\nதெய்வம் : முருக பெருமான்.\n3 ம் எண் :\nகுரு : 3,12,21,30 ம் தேதியில் பிறந்தவர்கள் அல்லது,தேதி,மாதம்,வருடம் கூட்டினால் 3 ம் எண் என்றால் குருவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். இம்மாதம், உழைப்பு ரெட்டிப்பாகும். கிடைத்த பணம் விரயமாகும் நேரம். தற்பெருமை சரிவை சந்திக்கும். பொறுப்பை தட்டிக்கழிக்காமல் பொறுமை காத்தால் குறுகிய கால தடைக்கு பின் நன்மை உண்டு. மாணவர்களுக்கு வெற்றி உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி தற்காலிகமானது மட்டுமே. வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு முன்னேற்றம் உண்டு.\nதெய்வம் : சிவ பெருமான்.\n4 ம் எண் :\nராகு : 4,13,22,31 ம் தேதியில் பிறந்தவர்கள் அல்லது,தேதி,மாதம்,வருடம் கூட்டினால் 4 ம் எண் என்றால் ராகுவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். இம்மாதம் உங்களுக்கு எதிர்பாலினத்தவரால் சங்கடம் உண்டு. காதல் கசக்கும். திருமணத்திற்கு வரன் தேடுவோருக்கு தாமதம் உண்டு. வாகன வகையில் செலவு உண்டு. உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. வசிப்பிட மாற்றம் குறித்து சிந்திப்பீர்கள். எதிர்காலம் குறித்த சிந்தனை நன்மை தரும்.\nநிறம் : வெள்ளி நிறம், பச்சை..\n5 ம் எண் :\nபுதன் : 5,14,23 ம் தேதியில் பிறந்தவர்கள் அல்லது,தேதி,மாதம்,வருடம் கூட்டினால் 5 ம் எண் என்றால் புதனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். இம்மாதம் புதிய சிந்தனை நல்ல பலன் தரும்.நண்பர்களால் நன்மை உண்டு. வெளிவட்டாரத்தில் நல்ல மதிப்பு மேலும் அதிகரிக்கும். குடும்பத்தினர் உங்களிடம் குறைகண்டுபிடிப்பதால் அவர்களை திருப்தி படுத்த முடியாமல் திணறுவீர்கள். பணம் சிக்கனம் குறித்த சிந்தனை பலன் தரும். தொழிலில் முன்னேற்றம் உண்டு.\nநிறம் : நீலம் .\nகிழமை : சனி .\nதெய்வம் : மகா விஷ்ணு.\n6 ம் எண் :\nசுக்கிரன் : 6,15,24 ம் தேதியில் பிறந்தவர்கள் அல்லது,தேதி,மாதம்,வருடம் கூட்டினால் 6 ம் எண் என்றால் சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். இம்மாதம் வேலை வாய்ப்பு , வியாபாரம், புதிய தொழில் முயற்சி, ஆகிய அனைத்திலுமே வெற்றி உண்டு. விருந்து நிகழ்ச்சி, உறவினர் வருகை என பல சாதகமான மாறுதல் உண்டு. திருமண பேச்சு சாதகமாகும்.சிறப்பான பொருளாதார மேன்மை உண்டு. புதிய வீடு, சொத்து வாங்கும் நேரம்.\nதெய்வம் : துர்கை அம்மன்\n7 ம் எண் :\nகேது : 7,16,25 ம் தேதியில் பிறந்தவர்கள் அல்லது,தேதி,மாதம்,வருடம் கூட்டினால் 7 ம் எண் என்றால் கேதுவின் ஆதிக்கத்தில் பிறந்தவ��்கள். இம்மாதம் தேங்கி நின்ற வழக்கு சாதகமாக முடியும்.பயணங்களால் நன்மை உண்டு. புதிய முயற்சி மேற்கொள்வீர்கள். வாகன வகையில் மாற்றமும் செலவும் உண்டு. கடன் கொடுக்கல் வாங்கல் தவிர்ப்பது நலம். உறவினர் தவிர அனைத்து தரப்பு ஆதரவும் உண்டு. புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.\n8 ம் எண் :\nசனி : 8,17,26 ம் தேதியில் பிறந்தவர்கள் அல்லது,தேதி,மாதம்,வருடம் கூட்டினால் 8 ம் என்றால் சனியின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். இம்மாதம் பணவரவு மகிழ்ச்சி தரும் .சகோதரர் வழியில் சச்சரவு உண்டு.. மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு.. வியாபார வெற்றி உண்டு. அந்நியரால் இடையூறு உண்டு,கவனம் தேவை. பணம் தொடர்பான விஷயங்களில் ஜாமீன், உத்தரவாதம் தராமல் இருப்பது நலம்.\n9 ம் எண் :\nசெவ்வாய் : 9,18,27 ம் தேதியில் பிறந்தவர்கள் அல்லது,தேதி,மாதம்,வருடம் கூட்டினால் 9 ம் என்றால் செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். இம்மாதம் உத்தியோக மேன்மை கிடைக்கும். பூமி யோகம் உண்டு. பரம்பரை சொத்து வழக்கு சாதகமாக முடியும். விளையாட்டு துறை, அரசியல், அரசு வேலையில் உள்ளவர்களுக்கு வெற்றியும் நல்ல முன்னேற்றமும் உண்டு. வாகன யோகமும் பண வரவும் மகிழ்ச்சி தரும். மாணவர்களுக்கு சிறப்பான நேரம் இது,\nமேலும் பல சோதிட தகவல்கள்\nவிளம்பி தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் 2018\nசிவன் கோயிலில் எப்படி வழிபட வேண்டும் தெரியுமா இப்படி வழிபடுங்கள்…. வேண்டிய வரம் உடனே கிடைக்கும்\nமாங்கல்ய பாக்கியம் எப்போதும் நிலைத்திருக்க பெண்கள் சொல்ல வேண்டிய மந்திரம்….\nஇராகு கால துர்கா பூஜையை வீட்டில் எப்படி செய்வது \nகாரியத் தடைகள் நீக்கும் கடவுள் வழிபாடு……\nசெவ்வாய் தோஷ பரிகாரங்கள் …..\nஉள்ளங்கையில் காதல் ரேகைகள் ஒரே அளவில் இப்படி இருக்குதா அப்படியானால் முதலில்…… இதைப் படியுங்கள்\n புதிய அவதாரம் தொடர்பில் தகவல்\nஇன்றைய தினம் அமைச்சரவை சீர்திருத்தம் இடம்பெறுவதற்கான சாத்தியம்\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 19-05-2018\nஇன்றைய ராசி பலன் 18-05-2018\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nசீன மதுபான ந���றுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nகுற்றவியல் நீதிமன்றம் எகிப்து சிலையை திரும்ப செலுத்துமாறு ஜெனீவா கி��ங்குக்கு உத்தரவு\nசுவிஸில் 20 பேரை ஏற்றிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் அனைவரும் உயிரிழப்பு\nஇராணுவ ஹெலிகாப்டர்கள் தாகமான பசுக்களுக்கு நீர் கொண்டுவருகின்றன\nமில்லியன் கணக்கான செர்ரி தக்காளி பழங்களை Greenco நிறுவனம் இலவசமாக வழங்குகிறது\nஅப்பன்செல்லில் 69 கிலோ கொகெயின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nசுவிஸ் செக்ஸ் நிறுவனம் வர்த்தக முத்திரை மீறலுக்காக இலாப தண்டம் செலுத்துகிறது\n14 வருடங்களுக்கு பின் சுவிஸிற்கு வருகை தந்த திருத்தந்தை பிரான்சிஸ்\nஐரோப்பாவிலேயே சுவிஸில் தான் உணவுப் பொருட்கள் விலை அதிகம்\nசுகாதார துறையில் மாற்றங்களை விரும்பாத சுவிஸ் மக்கள்\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nஅனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர கோரிக்கை\nநீங்கள் மட்டுமல்ல நானும்தான்…. மகிந்த செய்ததை அம்பலபடுத்தினார்……\nஇணையத்தில் பொருட்கள் வாங்குபவரா….. நீங்கள் தயவுசெய்து……\nதலைவரை மாற்றுங்கள் – அதன் பின்னர் விளைவை பாருங்கள்\nசொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட சமீர சேனாரத்ன\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தா���ியில் விபத்து\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகளிமண் ஆடுகளத்தில் கலக்கி வரும் ரபேல் நடால்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஇன்றைய ராசி பலன் 03-05-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 26-05-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், இன்றைய ராசி பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 10-05-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம்\nஇன்றைய ராசி பலன் 06-06-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஒவ்வொரு இராசியின் படி உங்கள் பலவீனம் இதுதான்\nஇனிய இல்லறத்துக்கு வாஸ்து கூறும் வழி வகைகள்\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nவினைகளை போக்கும் குரு பகவான் மந்திரம்\nஇன்றைய ராசி பலன் 28-05-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nசோதிடம், பொதுப் பலன்கள், மச்ச சாஸ்திரம்\nஇன்றைய ராசி பலன் 07-06-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nப���ஜையில் வெற்றிலைப் பாக்கு இடம் பெறுவதற்கான காரணம் என்ன\nஇன்றைய ராசி பலன் 06-06-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nமுன்னோர்கள் சாபத்தை போக்கும் பரிகாரங்கள்\nஇன்றைய ராசி பலன் 05-06-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 19-05-2018\nஇன்றைய ராசி பலன் 18-05-2018\nஇன்றைய தினம் அமைச்சரவை சீர்திருத்தம் இடம்பெறுவதற்கான சாத்தியம்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2018/09/02/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2019-10-19T16:00:21Z", "digest": "sha1:6LK6KT6ET2KEMHQXBYZDHTFTYDFV2L2N", "length": 11224, "nlines": 90, "source_domain": "www.alaikal.com", "title": "புகைப்பிடிப்பதில் இருந்து விடுபடுவது எப்படி? | Alaikal", "raw_content": "\nபின்லேடன் கொலைக்கு பொறுப்பான ஜெனரல் ட்ரம்பிற்கு எதிராக திரும்பினார்..\nதுருக்கிய அதிபருக்கே மாபெரும் வெற்றி..\n அமெரிக்க உயர் மட்டம் துருக்கி தலை நகரில் \nபிறிக்ஸ்ற் புதிய ஒப்பந்தம் முடிவானது மகிழ்ச்சி..\nரஸ்ய படைகள் கோபானி நகருக்குள்.. 354 - 60 வாக்குகளால் ட்ரம்ப் படு தோல்வி \nபுகைப்பிடிப்பதில் இருந்து விடுபடுவது எப்படி\nபுகைப்பிடிப்பதில் இருந்து விடுபடுவது எப்படி\nஇந்தியாவில் புகைப்பழக்கத்திற்கு அடிமையான 10 லட்சம் பேர் ஆண்டுதோறும் மரணத்தை தழுவுவதாக இந்திய அரசு கூறுகிறது.\n2016-17ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சர்வதேச வயது வந்தோர் புகையிலை ஆய்வின்படி (Global Adult Tobacco Survey), இந்தியாவில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை 10 கோடிக்கும் அதிகம்.\nகவலை தரும் இந்த ��ுள்ளிவிவரங்களின் அடிப்படையில், செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் சிகரெட் பாக்கெட்டுகளில் 1800-11-2356 என்ற தொலைபேசி உதவி எண்ணை எழுதுவதை இந்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.\nஇந்திய சுகாதார அமைச்சகத்தின் அறிவுறுத்தல்கள் படி – இதை இன்றே விட்டுவிலக 1800-11-2356 என்ற எண்ணை அழையுங்கள் – என சிகரெட் அட்டைப்பெட்டியில் அச்சிடவேண்டும்.\nபுதிய சிகரெட் அட்டைப்பெட்டியில் இடம்பெற வேண்டிய புகைப்படங்களும் எச்சரிக்கைகளும் மாற்றப்பட வேண்டும். தொலைபேசி உதவி எண்ணுடன், ‘புகையிலை பயன்படுத்தினால் புற்றுநோய் வரும்’ அல்லது ‘புகையிலிருந்து கிடைப்பது வலிமிகுந்த மரணம்’ என்ற வாசகங்கள் சிகரெட் அட்டைப்பெட்டியில் எழுதப்பட வேண்டும்.\nபுகைப்பிடிக்கும் பழத்தை கைவிடுவது எப்படி\nஅரசின் புதிய உத்தரவின்படி, உதவி எண்களை சிகரெட் அட்டையில் வெளியிடுவதால் மட்டுமே புகைப்பிடிப்பவர்கள் அதிலிருந்து விடுபடுவார்களா இது எந்த அளவு பயனளிக்கும் என்று பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.\nஇதைப் பற்றி தெரிந்துக் கொள்வதற்காக, புகைப்பிடிக்கும் பழக்கத்தில் இருந்து மீட்கும் தேசிய மையத்தை (National Tobacco Addiction Services Center) நான் தொடர்பு கொண்டேன்.\nகருணாநிதியை விட அதிர்ஷ்டம் செய்தவர் நீங்கள்\nதலைவர் பதவி ஏற்றபின் ஸ்டாலின் எழுச்சி உரை\n18. October 2019 thurai Comments Off on பின்லேடன் கொலைக்கு பொறுப்பான ஜெனரல் ட்ரம்பிற்கு எதிராக திரும்பினார்..\nபின்லேடன் கொலைக்கு பொறுப்பான ஜெனரல் ட்ரம்பிற்கு எதிராக திரும்பினார்..\n18. October 2019 thurai Comments Off on துருக்கிய அதிபருக்கே மாபெரும் வெற்றி..\nதுருக்கிய அதிபருக்கே மாபெரும் வெற்றி..\n அமெரிக்க உயர் மட்டம் துருக்கி தலை நகரில் \n அமெரிக்க உயர் மட்டம் துருக்கி தலை நகரில் \nதுருக்கிய அதிபரை பேச வரும்படி புற்றின் அவசர அழைப்பு \nஐபோனை (iPhone) எவ்வாறு அப்டேட் பண்ணுவது\nபோரை நிறுத்த துருக்கி மறுப்பு சிரிய தாக்குதல் துருக்கி படையினர் மரணம் \n அமெரிக்காவின் முகாமில் நுழைந்தது ரஸ்யா \nமான்பிஜ் நகரில் சிரியா துருக்கி மோதல் 200 மில் பிள்ளைகள் வறுமையில்\n18. October 2019 thurai Comments Off on பின்லேடன் கொலைக்கு பொறுப்பான ஜெனரல் ட்ரம்பிற்கு எதிராக திரும்பினார்..\nபின்லேடன் கொலைக்கு பொறுப்பான ஜெனரல் ட்ரம்பிற்கு எதிராக திரும்பினார்..\n18. October 2019 thurai Comments Off on துருக்கிய அதிபருக்கே மாபெரும் வெற்றி..\nதுருக்கிய அதிபர��க்கே மாபெரும் வெற்றி..\n அமெரிக்க உயர் மட்டம் துருக்கி தலை நகரில் \n அமெரிக்க உயர் மட்டம் துருக்கி தலை நகரில் \n17. October 2019 thurai Comments Off on ஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை; பதவி வெறி\nஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை; பதவி வெறி\n17. October 2019 thurai Comments Off on கோட்டாபயவுக்கு இப்போது பதிலளிக்க விரும்பவில்லை\nகோட்டாபயவுக்கு இப்போது பதிலளிக்க விரும்பவில்லை\n16. October 2019 thurai Comments Off on ராஜபக்சேவின் பேச்சு; இந்தியா கண்டிக்க வேண்டும்: ராமதாஸ்\nராஜபக்சேவின் பேச்சு; இந்தியா கண்டிக்க வேண்டும்: ராமதாஸ்\n16. October 2019 thurai Comments Off on ராஜீவ் கொலை விடை கிடைக்காத 37 வினாக்கள்\nராஜீவ் கொலை விடை கிடைக்காத 37 வினாக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2019/05/20/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2019-10-19T16:05:45Z", "digest": "sha1:HGAY5BG6KZRPZRVBMW7FQTDMRD7MIODY", "length": 10098, "nlines": 84, "source_domain": "www.alaikal.com", "title": "ஒரு படம் வெற்றி பெறுவதற்கு நான்கு விஷயங்கள் வேண்டும் | Alaikal", "raw_content": "\nபின்லேடன் கொலைக்கு பொறுப்பான ஜெனரல் ட்ரம்பிற்கு எதிராக திரும்பினார்..\nதுருக்கிய அதிபருக்கே மாபெரும் வெற்றி..\n அமெரிக்க உயர் மட்டம் துருக்கி தலை நகரில் \nபிறிக்ஸ்ற் புதிய ஒப்பந்தம் முடிவானது மகிழ்ச்சி..\nரஸ்ய படைகள் கோபானி நகருக்குள்.. 354 - 60 வாக்குகளால் ட்ரம்ப் படு தோல்வி \nஒரு படம் வெற்றி பெறுவதற்கு நான்கு விஷயங்கள் வேண்டும்\nஒரு படம் வெற்றி பெறுவதற்கு நான்கு விஷயங்கள் வேண்டும்\nநடிகர் ரஜினிகாந்த் வெற்றி பெறும் படங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.\nஒத்த செருப்பு படத்தில் நடித்து இயக்கி உள்ள பார்த்திபனை வாழ்த்தி நடிகர் ரஜினிகாந்த் நேற்று ஒரு வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோ பதிவில் ரஜினிகாந்த் பேசியிருப்பதாவது:-\n“என் அருமை நண்பர் பார்த்திபன், நல்ல படைப்பாளி. புதிது புதிதாக சிந்திக்கக் கூடியவர். இப்போது தனி ஒருவர் மட்டும் நடிக்கும் வித்தியாசமான ஒத்த செருப்பு படத்தை எடுத்துள்ளார். 1960-ம் ஆண்டில், இந்தியில் சுனில்தத் ‘யாதே’ என்றொரு படத்தில், தனி ஒருவராக நடித்தார். அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்தியாவிலேயே இந்த ‘ஒத்தசெருப்பு’ 2-வது படம். பார்த்திபனே தயாரித்து, கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கி, நடித்தும் இருப்பது ஹாலிவுட்டிலேயே இல்லாத ஒன்று.\nஒரு படம் வெற்றி பெறுவதற்கு நான்கு விஷயங்கள் வேண்டும். படத்தின் கரு புதிதாக இருக்கவேண்டும். இதுவரை எவரும் சிந்திக்காததாக இருக்கவேண்டும். நல்ல கருத்து சொல்வதாக இருக்கவேண்டும். குறைந்த பட்ஜெட்டில் எடுத்திருக்க வேண்டும். யதார்த்தமாக இருக்க வேண்டும். நான்காவதாக படத்துக்கு நல்ல விளம்பரம் செய்ய வேண்டும். இந்த நான்குமே பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ படத்தில் இருக்கிறது. இந்தப் படத்தின் மூலமாக அவர் வெற்றிகளும் விருதுகளும் பெறுவார்.\nபிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மீது தாக்குதல்\nஅலைகள் உலக செய்திகள் 20.05.2019\n17. October 2019 thurai Comments Off on மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\nமு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\nவடிவேலுவுக்குப் பதில் யோகி பாபு\nமீண்டும் அஜித் – நயன்தாரா ஜோடி\nதுருக்கிய அதிபரை பேச வரும்படி புற்றின் அவசர அழைப்பு \nஐபோனை (iPhone) எவ்வாறு அப்டேட் பண்ணுவது\nபோரை நிறுத்த துருக்கி மறுப்பு சிரிய தாக்குதல் துருக்கி படையினர் மரணம் \n அமெரிக்காவின் முகாமில் நுழைந்தது ரஸ்யா \nமான்பிஜ் நகரில் சிரியா துருக்கி மோதல் 200 மில் பிள்ளைகள் வறுமையில்\n18. October 2019 thurai Comments Off on பின்லேடன் கொலைக்கு பொறுப்பான ஜெனரல் ட்ரம்பிற்கு எதிராக திரும்பினார்..\nபின்லேடன் கொலைக்கு பொறுப்பான ஜெனரல் ட்ரம்பிற்கு எதிராக திரும்பினார்..\n18. October 2019 thurai Comments Off on துருக்கிய அதிபருக்கே மாபெரும் வெற்றி..\nதுருக்கிய அதிபருக்கே மாபெரும் வெற்றி..\n அமெரிக்க உயர் மட்டம் துருக்கி தலை நகரில் \n அமெரிக்க உயர் மட்டம் துருக்கி தலை நகரில் \n17. October 2019 thurai Comments Off on ஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை; பதவி வெறி\nஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை; பதவி வெறி\n17. October 2019 thurai Comments Off on கோட்டாபயவுக்கு இப்போது பதிலளிக்க விரும்பவில்லை\nகோட்டாபயவுக்கு இப்போது பதிலளிக்க விரும்பவில்லை\n16. October 2019 thurai Comments Off on ராஜபக்சேவின் பேச்சு; இந்தியா கண்டிக்க வேண்டும்: ராமதாஸ்\nராஜபக்சேவின் பேச்சு; இந்தியா கண்டிக்க வேண்டும்: ராமதாஸ்\n16. October 2019 thurai Comments Off on ராஜீவ் கொலை விடை கிடைக்காத 37 வினாக்கள்\nராஜீவ் கொலை விடை கிடைக்காத 37 வினாக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2019/06/22/%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE-36/", "date_download": "2019-10-19T15:57:21Z", "digest": "sha1:MOUOFEC2IIMT46DYPRB2ILVKKLURPJIF", "length": 21196, "nlines": 101, "source_domain": "www.alaikal.com", "title": "உன்னதத்தின் ஆறுதல்! வாரம் 19. 25 | Alaikal", "raw_content": "\nபின்லேடன் கொலைக்கு பொறுப்பான ஜெனரல் ட்ரம்பிற்கு எதிராக திரும்பினார்..\nதுருக்கிய அதிபருக்கே மாபெரும் வெற்றி..\n அமெரிக்க உயர் மட்டம் துருக்கி தலை நகரில் \nபிறிக்ஸ்ற் புதிய ஒப்பந்தம் முடிவானது மகிழ்ச்சி..\nரஸ்ய படைகள் கோபானி நகருக்குள்.. 354 - 60 வாக்குகளால் ட்ரம்ப் படு தோல்வி \nரெகொபோத் ஊழியங்கள் – டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம்.\nநீ என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தபடியினால், உன் சந்ததிக்குள் பமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றும் என்பேரில் ஆணையிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார். ஆதியாகமம் 22:18.\nஇன்று இலங்கையில் நடைபெறும் போராட்டங்களும், அதனைத் தீர்க்க எடுக்க முயற்சிக்கும் வழிகளையும், அதனால் ஏற்பட இருக்கும் நிகழ்வுகளும் மக்களை அமைதி இழந்து வாழும் ஓர் அவலநிலைக்கு அழைத்துச் செல்வதை நாம் காணக் கூடியாதாக உள்ளது. இதற்குக் காரணம் கீழ்படிதலை விரும்பாத ஓர் வாழ்வின் செயலாகும். (சுயவிருப்பம் ஆலோசனையாக இருப்பதனால்)\nதேவனுடைய தோட்டமாகிய ஏதேனில் முதல் மனிதர்களான ஆதாமும், ஏவாளும் தேவகட்டளையை மீறி விலக்கப்பட்ட கனியைப்புசித்து தேவனுடனான உறவை முறித்துக்கொண்டனர். அதனால் தேவன் தாம் உண்டாக்கிய மக்களை நினைத்து துக்கித்தார். ஆனால் தேவன் ஆபிரகாமைக் குறித்து மிகவும் சந்தோசமடைந்திருப்பார். அப்படி இல்லையென்றால் ஈசாக்கிடம் ஆபிரகாமின் கீழ்படிதலைக் குறித்து கூறியிருப்பாரா இதனை நாம் ஆதி.26:4-5இல் காணலாம்.\nஆபிரகாம் என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து, என் விதிகளையும், என் கற்பனை களையும், என் நியமங்களையும், என் பிரமாணங்களையும் கைக்கொண்டபடியினால், நான் உன் சந்ததியை வானத்தின் நட்சத்திரங்களைப்போலப் பெருகப்பண்ணி, உன் சந்ததிக்கு இந்தத் தேசங்கள் யாவையும் தருவேன். உன் சந்ததிக்குள் பமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றார்.\nதேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து தேசத்தையும், உறவுகளையும் விட்டுப் புறப்பட்டுவந்த ஆபிரகாம், தேவனிடம் இருந்து பெற்றுக்கொண்ட ஒரே மகனையும் தேவன் கேட்டவுடனே பலியாக கொடுத்துவிட கீழ்ப்படிந்தபோது தேவன் மெய்யாகவே மகிழ்ச்சியடைந்திருப்பார். இல்லை என்றால், அவ்வேளையில் முட்புதருக்குள் சிக்கிக் கொண்டபடி ஓர் ஆட்டுக்கடாவை ஆபிரகாமிற்கு காண்பித்து பலியிட கொடுத்திருக்க மாட்டார்.\nதேவன் தமது சாயலாக தாம் படைத்த மக்களிடம் எதிர்பார்ப்பது ஒன்றே ஒன்று. அதுதான் ”கீழ்ப்படிவு”. இதற்குள் யாவும் அடங்கிவிடுகிறது. ஆபிரகாம் தேவனுக்குள் கீழ்படிந்ததால் விசுவாசத்தகப்பன் என்று பெயர் பெற்றான். ஆதாம் ஏவாள் அதே கீழ்படிவைத் தேவனுக்குள் காட்டாதபடியால் பாவத்தின் பிறப்பிடம் என்று உலகம் பேசிக்கொள்ளக் காரணமானார்கள்.\nதேவபிள்ளையே, உன்னை, ஊர் என்ற பட்டணத்தில் இருந்து அழைத்து வந்த கர்த்தர் நானே என்று ஆபிரகாமுக்கு சொன்ன தேவன், பாவம் என்ற பட்டணத்தில் இருந்து உன்னையும் என்னையும் இழுத்தெடுத்து பரலோகம் என்ற பட்டணத்திற்கு பாவமன்னிப்பு மூலம் இரட்சிப்பை, விடுதலையைத்தந்து, அழைத்துச் செல்ல காத்திருப்பதாக உனக்குச் சொல்லி உன்னை அழைக்கிறார்.\nகோடை காலத்தில் முழைத்தெழும்பும் இளம்பயிர் நீரின்றி வாடிப்போவதையும், வாடிவதங்கிவிட்ட புற்களின் இடையே வெளியே எட்டிப்பார்க்கும் அடிப்புற்களையும் நீங்கள் பார்த்ததுண்டா பனிகாலம் முடியும் போது அற்புதவிதமாக முழைத்தெழும்பும் அழகான சிறிய பூக்களைப்பூக்கும் செடிகளை, கொடிகளைப் பார்த்ததுண்டா\nஇன்று நம் அநேகரின் வாழ்கை இப்படித்தான் உள்ளது. வாழ்க்கையின் கோரப்பிடியில்சிக்கி நடக்க முடியாமல் தத்தளிப்பதையும், துன்ப துயரங்களுக்கு முகம் கொடுக்க முடியாமல் வாடிப்போவதையும் காணக்கூடியதாக உள்ளது.\nபழைய ஏற்பாட்டுக்காலத்தில், அதாவது இஸ்ரவேலர் எகிப்தில் அடிமைகளாக இருந்தபோது இப்படித்தான் இருந்தார்கள். அடிமைத்தனம் (பாவத்தின் கொடூர பிடியினால் ஏற்பட்ட) ஏற்படுத்திய வறட்சி, அவர்களுக்கு வாழ்வின் சகல நம்பிக்கையையும் அழித்துப்போட்டிருந்தது.\nநாம் இலங்கையில் இருந்தபோது, வயதானவர்கள் இவ்வாறு கூறுவதை கேட்டிருப்பீர்கள். வெப்பமும் வியர்வையும் அதிகரிக்கும்போது இது மழைக்கு அறிகுறி என்று. இதே போன்று தேவனும் பனியையும், மழையையும் அனுப்பி வரட்சியை அவர்களிடம் இருந்து நீக்கினார்.\nவானங்களே, செவிகொடுங்கள், நான் பேசுவேன் பமியே, என் வாய்மொழிகளைக் கேட்பாயாக. மழையானது இளம்பயிரின்மேல் பொழிவதுபோல, என் உபதேசம் பொழியும். பனித்துளிகள் புல்லின்மேல் இறங்குவதுபோல, என் வசனம் இறங்கும். உபாகமம் 32:1-2.\nஅதேபோல அன்று மோசே மூலம் அந்த மழைத்துளி இறங்கியது. அப்பொழுது கர்த்தர், எகிப்திலிருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து, ஆளோட்டிகளினிமித்தம் அவர்கள் இடுகிற கூக்குரலைக் கேட்டேன், அவர்கள் படுகிற வேதனைகளையும் அறிந்திருக்கிறேன். அவர்களை எகிப்தியரின் கைக்கு விடுதலை யாக்கவும், அவர்களை அந்தத் தேசத்திலிருந்து நீக்கி, கானானியரும் ஏத்தியரும் எமோரியரும் பெரிசியரும் ஏவியரும் எபூசியரும் இருக்கிற இடமாகிய பாலும் தேனும் ஓடுகிற நலமும் விசாலமுமான தேசத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கவும் இறங்கினேன் என்றார். யாத்திராகமம் 3:7-8 ( 3ம் அதிகாரம் முழுவதையும் வாசிக்கவும்).\nஅன்று தேவனுடைய வார்த்தைகள் எப்படி இஸ்ரவேலருக்கு புத்துயிர் கொடுத்ததோ, அதேபோன்று இன்றும் பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு புத்துயிர் கொடுத்து வருவதை உலகம் பூராகக்காணக்கூடியதாக இருக்கின்றது.\nஅலைகள் பத்திரிகையூடாகவும் தேவனுடைய வார்த்தை உங்களுக்கு புத்துயிர் கொடுக்க, பனித்துளிகள் புல்லின்மேல் இறங்குவதுபோல உங்கள்மேல் இறங்குகிறது.\nபோராட்டமான சூழ்நிலைகளினால் வரண்டுபோய் பாலவனம்போல வறட்சியாக உள்ள வாழ்க்கையில் இருந்து, பூமியை செழிப்பானதாக்கும் பனித்துளியாகிய தேவ வார்த்தைக்கு கீழ்படிந்து, தேவனிடத்தில் இருந்து ஆறுதலைப் பெற்றுக்கொள்ள நாம் ஒன்று சேர்ந்து இந்த ஜெபத்தை அறிக்கையிடுவோம்.\nஅன்பின் பரலோக பிதாவே, உமக்கு கீழ்படிவதன் மூலம் வறட்சி நிறைந்த போராட்டமான வாழ்கையில் இருந்து ஆறுதலையும், செழிப்புடன்கூடிய பாதுகாப்பையும் பெற்றுக்கொள்ளும் வழியை கண்டுகொள்ள உதவியதற்காக நன்றி அப்பா. உம்முடைய துணையுடன் உமக்கு கீழ்படிந்து நடந்து, நானும் எனது குடும்பமும் உமது நாமத்தினால் ஆறுதளையும், ஆசீர்வாதத்தையும் கண்டடைந்து பாதுகாப்புடன் உமக்குள் வாழ உதவிசெய்யும் படியாக இயேசுவின் நாமத்தினால் வேண்டுகிறேன் நல்ல பிதாவே, ஆமென்.\nகர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.\nஇலங்கை குண்டுவெடிப்பு பயங்கரவாதிகள் அனைவரும் கைது\nபெண்ணை கழுத்தை பிடித்து வெளியே தள்ளிய அமைச்சர்\n17. October 2019 thurai Comments Off on ஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை; பதவி வெறி\nஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை; பதவி வெறி\n17. October 2019 thurai Comments Off on கோட்டாபயவுக்கு இப்போது பதிலளிக்க விரும்பவில்லை\nகோட்டாபயவுக்கு இப்போது பதிலளிக்க விரும்பவில்லை\n16. October 2019 thurai Comments Off on ராஜபக்சேவின் பேச்சு; இந்தியா கண்டிக்க வேண்டும்: ராமதாஸ்\nராஜபக்சேவின் பேச்சு; இந்தியா கண்டிக்க வேண்டும்: ராமதாஸ்\nதுருக்கிய அதிபரை பேச வரும்படி புற்றின் அவசர அழைப்பு \nஐபோனை (iPhone) எவ்வாறு அப்டேட் பண்ணுவது\nபோரை நிறுத்த துருக்கி மறுப்பு சிரிய தாக்குதல் துருக்கி படையினர் மரணம் \n அமெரிக்காவின் முகாமில் நுழைந்தது ரஸ்யா \nமான்பிஜ் நகரில் சிரியா துருக்கி மோதல் 200 மில் பிள்ளைகள் வறுமையில்\n18. October 2019 thurai Comments Off on பின்லேடன் கொலைக்கு பொறுப்பான ஜெனரல் ட்ரம்பிற்கு எதிராக திரும்பினார்..\nபின்லேடன் கொலைக்கு பொறுப்பான ஜெனரல் ட்ரம்பிற்கு எதிராக திரும்பினார்..\n18. October 2019 thurai Comments Off on துருக்கிய அதிபருக்கே மாபெரும் வெற்றி..\nதுருக்கிய அதிபருக்கே மாபெரும் வெற்றி..\n அமெரிக்க உயர் மட்டம் துருக்கி தலை நகரில் \n அமெரிக்க உயர் மட்டம் துருக்கி தலை நகரில் \n17. October 2019 thurai Comments Off on ஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை; பதவி வெறி\nஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை; பதவி வெறி\n17. October 2019 thurai Comments Off on கோட்டாபயவுக்கு இப்போது பதிலளிக்க விரும்பவில்லை\nகோட்டாபயவுக்கு இப்போது பதிலளிக்க விரும்பவில்லை\n16. October 2019 thurai Comments Off on ராஜபக்சேவின் பேச்சு; இந்தியா கண்டிக்க வேண்டும்: ராமதாஸ்\nராஜபக்சேவின் பேச்சு; இந்தியா கண்டிக்க வேண்டும்: ராமதாஸ்\n16. October 2019 thurai Comments Off on ராஜீவ் கொலை விடை கிடைக்காத 37 வினாக்கள்\nராஜீவ் கொலை விடை கிடைக்காத 37 வினாக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.importmirror.com/2019/10/blog-post_90.html", "date_download": "2019-10-19T15:55:39Z", "digest": "sha1:DNZ6BBPCAAFO5TQ7J3HOGHQMMSSAKWV3", "length": 11847, "nlines": 81, "source_domain": "www.importmirror.com", "title": "வெற்றியின் பங்காளர்களாக மாற எல்லோரும் மொட்டுவை ஆதரிப்போம் : முன்னாள் பிரதியமைச்சர் மையோன். | importmirror.com", "raw_content": "உங்கள் browserஇல் JavaScript ஆனது Disable செய்யப்பட்டுள்ளது.. இப்பக்கத்தை JavaScript இல்லாமல் பார்வையிட முடியாது எனவே முதலில் JavaScript - option ஐ Enable செய்யவும்\n********** மதிப்புமிகு ஊடகவியலாளர்களுக்கான தகவல்: இம்போட்மிரர் ஊடகவலயமைப்பானது ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு பணிப்பாளரும் அவர்களின் சிபார்சில் செய்தியாளர்களையும் நியமிக்க தீர்மாணித்துள்ளதால் அதில் நீங்களும் ஒருவராக இணைந்து கொள்ளவும் தொடர்பு கொள்ள வேண்டிய மி��்னஞ்சல் முகவரி [email protected] Call- 0776144461 - 0771276680\nLATEST NEWS , Slider , அம்பாறை » வெற்றியின் பங்காளர்களாக மாற எல்லோரும் மொட்டுவை ஆதரிப்போம் : முன்னாள் பிரதியமைச்சர் மையோன்.\nவெற்றியின் பங்காளர்களாக மாற எல்லோரும் மொட்டுவை ஆதரிப்போம் : முன்னாள் பிரதியமைச்சர் மையோன்.\n1999 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை ஐ.தே. க ஆதரவாளராக இருந்த நான் இன்று முதல் எமது மக்களின் நலன்கருதி எனது அரசியல் பாதையை மாற்ற தயாராகியுள்ளேன். பிரதி அமைச்சராக பதவி வகித்த எனக்கு நாட்டில் தலைதூக்கியுள்ள வெறுப்பு மனப்பான்மையை களைய வேண்டிய பொறுப்பு இருக்கிறது. பொருளாதாரம் சீரழிந்து நாடு பாதாளத்தை நோக்கி நகர்ந்து செல்கிறது இவற்றை சீர் செய்ய வேண்டும் என்பதால் இந்த முடிவை நான் எடுத்துள்ளேன். என முன்னாள் உயர்கல்வி பிரதி அமைச்சர் எம்.எம்.எம். முஸ்தபா (மையோன்) தெரிவித்தார்.\nஇன்று மாலை கல்முனையில் அமைந்துள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்ற சமகால அரசியல் மற்றும் தனது நிலைப்பாடு தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅங்கு தொடர்ந்து பேசிய அவர்,\nகடந்த காலங்களில் மஹிந்த அரசில் எல்லா சுகபோகங்களையும் முஸ்லிம் தலைமைகள் அனுபவித்து விட்டு இறுதி நேரத்தில் கட்சி மாறியது வரலாற்றில் அழிக்க முடியாத ஒன்று. அஷ்ரபின் மரணத்தின் பின்னர் மு.காவின் தலைவரான ஒருவர் இந்த சமூகத்துக்கு செய்தது ஒன்றுமில்லை. ரிசாத்தை சரியாக கௌரவித்து சகல உதவிகளையும் செய்து அவரை அபிவிருத்தி திட்டங்களின் நாயகனாக மாற்றிய அந்த ஆட்சி இறுதியில் துரோகிகளாக இவர்களை அடையாளப்படுத்தியது.\nஇனநல்லுறவை கட்டியெழுப்பி செழிப்பான பொருளாதார வளம் மிக்க நாட்டை உருவாக்க கோட்டாவை ஆதரிப்போம் என்பதே எனது அழைப்பாகும்\nஎன்னால் செய்யப்பட்ட சேவைகளை தவிர இதுவரை கல்முனையில் குறிப்பாக அம்பாரையில் நடந்ததாக எந்த சேவையும் தெரியவில்லை.\nகடந்த காலங்களில் குறிப்பிடத்தக்க சேவைகளை என்னால் செய்ய முடிந்தது மஹிந்த ராஜபக்ஷ அரசின் ஆட்சியிலேயாகும். அதனாளையே அவரோடு இணைந்து பயணிக்க முடிவு செய்துள்ளேன்.\nகோட்டாவுக்கு சிங்கள மக்கள் ஒன்றுபட்டு வாக்களிக்க முடிவெடுத்து விட்டார்கள் அந்த வெற்றியில் நாம் பங்காளராவோம். இனநல்லுறவை கட்டியெழுப்பி செழிப்பான பொருளாதார வள��் மிக்க நாட்டை உருவாக்க சிறந்த சந்தர்ப்பம் இதுவாகும். மேலும் சாய்ந்தமருது கல்முனை உறவு கட்டியெழுப்பப்படல் வேண்டும் என்றார்.\nமுக்கிய குறிப்பு: இம்போட்மிரர் இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இம்போட்மிரர் நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு இம்போட்மிரருடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை நேர்மை\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nவட மாகாண சபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின் அவர்களுடனான நேர்காணல்\nUK நாபீருடனான அரசியல் களம் நிகழ்ச்சி\nறிப்கான் பதியுதீன் - அரசியல் களம்\nஅமைச்சர் றிசாட் பதியுதீன் - அரசியல் களம்\nஅரச ஊழியருக்கும், ஆசிரியர்க்கும் ஐ.தே.க ஆட்சி வரப்பிரசாதமே\nஷிபான்- அ ரச ஊழியன் வேலைக்கேற்ற சம்பளம் பெற்று தலைநிமிர்ந்து நடக்க வழிகோலியது இன்றைய ஐ.தே.க ஆட்சியே. 2015ல் அரச ஊழியனின் அடிப்படை சம...\nஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து SLMC ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரசாரக் கூட்டம்(18) #இறக்காமத்தில்\nஜ னாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து SLMC ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரசாரக் கூட்டம்(18) #இறக்காமத்தில்\nஉதுமாலெப்பை, ஜெமீல் உள்ளிட்ட பலர் முஸ்லிம் காங்கிரஸில் இணைவு\nஸ்ரீ இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் ஊடாக தாங்களது அரசியல் ஆரம்பித்த எம்.எஸ்.உதுமாலெப்பை, ஏ.எம்.ஜெமீல் மற்றும் பஹீஜ் உள்ளிட்ட 200க்கு மேற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisiragukalrk.com/2016_05_11_archive.html", "date_download": "2019-10-19T16:34:18Z", "digest": "sha1:XZTVODJAKK6WKTGNZNZ22UFLEVPKV66X", "length": 87574, "nlines": 1873, "source_domain": "www.kalvisiragukalrk.com", "title": "கல்வி சிறகுகள் ஆர்கே: 05/11/16", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதினம் ஒரு புத்தகம்\"மலரும் அறிவியல் \"\nLabels: தினம் ஒரு புத்தகம்\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள் \"முலிகை - முருங்கை கீரை\"\nசுண்ணாம்பு சத்துகள் இரும்பு சத்துக்கள்\nஇக்கீரையில் வைட்டமின் சி மிகுந்திருப்பதால் சொறி சிரங்கு முதலிய நோய்கள் நீங்கும்.\nபித்த மயக்கம�� கண் நோய் சொரிய மாந்தம் முதலியவை நீங்கும்.\nஇக்கீரையில் வைட்டமின் ஏ மிகுந்திருப்பதால் கண்னுக்கு ஒளிஊட்டகூடியது.\nதொண்டை தொடர்பான நோய்களை நீக்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது .\nஇக்கீரையில் சுண்ணாம்பு சத்துக்களும் , இரும்புசத்துகளும் அதிகம் இருப்பதால் இரத்த சோகை வராமல் தடுக்கிறது .\nமுருங்கை கீரை சிறுநீரைப் பெருக்க வல்லது .\nஇக்கீரையை பொரியல் செய்து அடுப்புலிருந்து இறக்கும் பொழுது ஒரு கோழி முட்டையை உடைத்து ஊற்றி கிளறி எடுத்து தயார் செய்து பொரியலை தினமும் ஒரு வேளை பகலுணவில் தொடர்ந்து 40 நாட்கள் சேர்த்து வந்தால் உடல் வலிமை பெறும். கண் தொடர்பான நோய்கள் நீங்கும் . உடல் அழகும் ,பலமும் , மதர்ப்பும் கொடுக்கும் .\nமுருங்கை கீரையை நெய் விட்டு வதக்கிக் சாப்பிட்டால் இரத்த சோகை வராமல் தடுக்கலாம் .\nமுருங்கை இலையை கொண்டு மிளகு ரசம் வைத்து சாப்பிட்டால் வந்தால் நாளடைவில் உடல் வலி , கை கால் அசதியும் யாவும் நீங்கும் .\nடைமன்ட் கற்கண்டு தூளுடன் கீரையை வதக்கி சாப்பிட்டால் சுவையோடு மட்டுமில்லாமல் . நீர் உஷ்ணம் சம்பந்த பட்ட பிணிகளும் நீங்கும் .\nமுருங்கைக் கீரையை நெய்யில் பொரியல் செய்து உணவில் சேர்த்து வந்தால் நாளடைவில் ஆண்களுக்கு வாலிபமும் , வீரியமும் உண்டாகும் .\nஇதை உணவில் 40 நாட்கள் சாப்பிட்டால் இல்லற வாழ்க்கை இன்பமாகும் .\nஇதை தினமும் உணவில் சேர்த்து வந்தால் இரத்த சோகை தடுக்கலாம் .\nஇக்கீரை இரத்த விருத்திக்கு மிகவும் பயன்படுகிறது\nபால் கொடுக்கும் தாய்மார்கள் தினமும் இக்கீரையை உணவுடன் சேர்த்து வந்தால் பால் நன்றாக சுரக்கும் .\nஇக்கீரை சாற்றை ஒரு சங்கு அளவு தினமும் மூன்று வேளை சாப்பிட்டால் மணமாகாத பெண்களுக்கு ஏற்படும் சூதக வயிற்று நோயும் ,அடி வயிற்று வலியும் நீங்கும் .\nஇக்கீரையை விளக்குஎண்ணெய் விட்டு வதக்கி இடுப்பு வலி ,வாத மூட்டு வலி உள்ள இடத்தில ஒத்தடம் கொடுத்தல் வலி நீங்கும்.\nஇலையையும் , மிளகையும் நசுக்கி சாறு எடுத்து நெற்றியல் தடவினால் தலைவலி நீங்கும் .\nஇலையை அரைத்து வீக்கங்கலின் மீது பூசினால் வீக்கம் தனியும் .\nஇக்கீரையை அரைத்து அதனின்று பிழிந்து எடுத்த சாறுடன் கொஞ்சம் சுண்ணாம்பும் தேனும் கலந்து தொண்டையில் தடவினால் இருமல் குரல் கம்மல் நீங்கும் .\nஇலையை அரைத்து பிழிந்து சாறு எடுத்து ச��ல துளிகள் கண்ணில் விட்டால் வலிகள் நீங்கும் .\nஎள்ளும் முருங்கைக் கீரையையும் சேர்த்து அவித்து உண்பதால் பித்த வாய்வால் ஏற்படும் மார்பு வலி நீங்கும் .\nஇரவில் முருங்கை கீரையை சமைத்து உண்ணக்கூடாது.\nஎந்த கீரையையாக இருந்தாலும் இரவில் உண்ணக்கூடாது\nLabels: தினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்.\nமலை உச்சியில் குழந்தைகள் கும்மாளம்\nகோடை விடுமுறை தொடங்கினால் குழந்தைகளுக்கான முகாம்கள் களைகட்டத் தொடங்கிவிடும். படிப்பு, டான்ஸ், பாட்டு, விளையாட்டு எனப் பல முகாம்கள் குழந்தைகளை அன்போடு அழைக்கும். ஆனால், மதுரையைச் சேர்ந்த 35 குட்டிப் பசங்க போன முகாமோ ஜாலியான முகாம். அது சுற்றுலா முகாம்\nமதுரையிலுள்ள ‘செசி’ தன்னார்வத் தொண்டு நிறுவனம் பள்ளிக் குழந்தைகள் 35 பேரை வால்பாறை அருகே வில்லோனி என்ற ஆதிவாசிகள் கிராமத்துக்கு மூன்று நாள் முகாமுக்கு கூட்டிச் சென்றது. ‘குறிஞ்சியும் குழந்தைகளும்’ என்பதுதான் முகாமின் பெயர். கோடை முகாமை தனராஜ் என்பவர் வழி நடத்தினார். சரி எதற்காக இந்த முகாம்\nபூவிலிருக்கும் தேனை பூவைச் சேதப்படுத்தாமல் எடுத்துப் பழகும் வண்டுகளைப் போல, இயற்கையை சேதப்படுத்தாமல் அது தரும் வளங்களை உண்டு சூழலியலைப் பாதுகாக்கும் ஆதிவாசி மக்களின் வாழ்க்கை முறையைக் குழந்தைகள் அறிந்துகொள்ளவே இந்த முகாம். ஐவகை நிலங்களுக்குத் தலையாக இருப்பது குறிஞ்சி நிலம். குறிஞ்சி சரியாக இருந்தால்தான், மற்ற நான்கும் சரியாக இருக்கும் என்பதால் குறிஞ்சி நிலத்தை குழந்தைகள் முகாமுக்காகத் தேர்வு செய்திருக்கிறார்கள்.\nஏப்ரல் 30-ல் தொடங்கிய இந்த முகாமில் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த அந்தக் குழந்தைகள், தூரத்தில் தெரிந்த யானையையும் அருகில் வந்து வாலாட்டிச் சென்ற சிங்கவால் குரங்குகளையும் பல குரலில் பேசிய பறவைகளையும் பார்த்து மகிழ்ந்திருக்கிறார்கள். பூத்துக் குலுங்கிய காட்டுப் பூக்களை கண்டு ரசித்தார்கள். தங்களைச் சுற்றிலும் மரங்கள் இருந்தாலும் அவைகளை அழிக்காமல் எளிமையான ஆதிவாசிகளின் வாழ்க்கை முறை அந்தக் குழந்தைகளுக்கு வியப்பைத் தந்தது.\nவிருந்தாளிகளுக்குத் தங்களின் காடர் இனத்தின் பேச்சு மொழியை சொல்லிக் கொடுத்தனர் ஆதிவாசிக் குழந்தைகள். அதைத் தத்தித் தத்திச் சொல்லிப் பழகிய பள்ளிக் குழந்தைகள், தாங்கள் எடுத்து ��ோன பரிசுப் பொருட்களை ஆதிவாசிப் பிள்ளைகளுக்குக் கொடுத்து ஆனந்தப்பட்டார்கள். ஆதிவாசிகள் தந்த காட்டுப் பழங்களையும் உண்டு களித்தார்கள். அருவியில் குளித்து, ஓடையின் தெளி நீரை அள்ளிக் குடித்து, மலை தேசத்தில் மகிழ்ச்சியின் உச்சம் தொட்ட அந்தக் குழந்தைகள், ஆதிவாசி மக்களுக்குச் சில நாடகங்களையும் நடித்துக் காட்டினார்கள். மூன்றாம் நாள் மாலை ஊருக்குக் கிளம்ப வேண்டும் என்றதும், “இன்னும் ரெண்டு நாளைக்கு இருந்துட்டுப் போலாம் சார்” என்று ஏக்கத்துடன் கேட்டார்கள். சில குழந்தைகள் கண் கலங்கி அழுதே விட்டார்கள்.\n“இயற்கையோடு இணைந்த வாழ்க்கை குழந்தைகளை எந்த அளவுக்கு மகிழ்வித்திருக்கிறது என்பதை அந்தத் தருணத்தில் முழுமையாக உள்வாங்க முடிந்தது” என்று சொல்லும் தனராஜ்,\n“சிறுவயதில் நமக்குக் கிடைத்த இயற்கையின் கொடைகள், இப்போது நம் குழந்தைகளுக்குக் கிடைக்கவில்லை. நம் குழந்தைகளுக்குக் கிடைக்கும் ஒரு சிலவும் அவர்களின் குழந்தைகளுக்குக் கிடைக்குமா என்பதும் சந்தேகமே.\nபோர்வை, தலையணைகூட இல்லாமல் ஆதிவாசி மக்கள் நிம்மதியாகத் தூங்குகிறார்கள். ஆனால், நமக்கு ஏ.சி. போட்டாலும் தூக்கம் வர மறுக்கிறது. இதையெல்லாம் எங்களோடு வந்த குழந்தைகளுக்கு அனுபவ ரீதியாகப் புரிய வைத்தோம். அவர்கள் இனி நிச்சயம் இயற்கை சார்ந்து வாழப் பழகுவார்கள். குழந்தைகள் மத்தியில் மாற்றம் வந்தால், அது சமுதாயத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தும்” என்று சொன்னார் தன்ராஜ்.\nமுகாம் அனுபவம் குறித்து மாணவர் திருமலை நிறைய விஷயங்களைச் சொன்னார். “விலங்குகளுக்கு மத்தியில் வாழும் ஆதிவாசி மக்கள் விலங்குகளோடு பேசுகிறார்கள். கஷ்டப் பட்டாலும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கிறார்கள். கடுமையாக உழைத்து, கிடைப்பதை பகிர்ந்து சாப்பிடுகிறார்கள். இயற்கையை ரசிக்கவும், மாசுபடுத்தக் கூடாது என்பதை அந்த மக்களிடம் நாங்கள் கற்றுக்கொண்டோம்” என்றார்.\nஇது சமர்த்தான முகாம்தான் இல்லையா\nTNTET: ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளின் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் தடை விலகியது; நியமனப்பட்டியல் வெளியாக வாய்ப்பு..\nஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் உள்ள பள்ளிகளின் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப எதிர்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில் இரண்டு ஆண்டுகளாக தடை நீடித்த���ருந்த நிலையில்\nகடந்த மாதம் விசாரணைக்கு வந்தது சிறப்பாக வாதாடிய முதன்மை வழக்கறிஞர்.மாண்புமிகு.லஜபதிராய் அவர்கள் தடையாணையை உடைத்து எந்ததரபிற்க்கும் பாதிக்காதமுறையிலும் இனி ஆதிதிராவிடர் நலத்துறைப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணியிடம் நிரப்ப தடையேதும் இல்லை என ஆணை பெற்று நீதியை பெற்றுத்தந்தார். .\nபின்பு கடந்த 9-5-16 அன்று சென்னைக்கு தோழர் .மதுரை ராஜ்குமார்,தலைமையில் திருமதி.சாந்தி மற்றும் திருமதி.ஹேமா, நண்பர்.பாஸ்கரன் மற்றும் சிலர் அன்றைய தினத்தன்று காலை ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகம் சென்று கோரிக்கை மனுவுடன் வழக்கி நீதிமன்ற ஆணை அசல் சான்றை அங்குள்ள உயர் அதிகாரிகளின் பார்வைக்கு காண்பித்து பின் வழக்கை பின் தொடரும் அரசு அதிகாரிகளை சந்தித்து பேசியுள்ளனர் பின் அவர்கள் தங்களிடம் TRB தேர்வுபட்டியல் வெளியிட்டால் நாங்கள் எங்கள் பணியை மேற்கொள்வோம் என தெரிவித்தனர்.பின் அங்கிருந்து தலைமைச்செயலகம் சென்று திரு.அண்ணாமலை அவர்களை சந்தித்து மனுவுடன் வழக்கின் சான்றிதழ் நகலும் வழங்கப்பட்டது அவர் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வதாக தொரிவித்தார்.\nபின் அங்கிருந்து TRB அலுவலகம் சென்று TRB உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்து மனு கொடுத்து அவர்களிடமே நீதிமன்ற ஆணை அசல் உண்மை சான்றிதழ் வழங்கப்பட்டது.அவர்களிடம் நம் நிலைகுறித்தும் விளக்கப்பட்டது.பின் அவர்கள் விரைவில் முழுமையான தேர்வுபட்டியல் வெளியிட நடவடிக்கை மேற்கொள்கிறோம் என உறுதியளித்தனர்\nஆகவே ஆதிதிராவிடர் நலத்துறைப்பள்ளிகளின் மீதமுள்ள 30%சதவீத இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வுப்பட்டியல் எப்போது வேண்டுமானாலும் வெளியாக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது...\nசேலம் பெரியார் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி திட்டத்தில் மாணவர் சேர்க்கை தடைக்கு நீதிமன்றம் தடை \nசேலம் பெரியார் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி திட்டத்தில் மாணவர் சேர்க்கை ரத்து செய்து யுஜிசி உத்தரவிட்டுள்ளது. ‘இதுகுறித்து நீதிமன்றம் மூலம் தீர்வு காணப்படும்’ என பல்கலைக்கழக துணைவேந்தர் சி.சுவாமிநாதன் தெரிவித்தார். சேலம், கருப்பூரில் கடந்த 1997-ம் ஆண்டு பெரியார் பல்கலைக்கழகம்\nதொடங்கப்பட்டது. இங்கு 2001-ம் ஆண்டு 96 பாடப் பிரிவுகளுடன் தொலைதூரக் கல்வி திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது, 156 பாடத் திட்டம் மற்றும் பல்கலைக் கழக தொழில் கூட்டுத் திட்டம் மூலம் 12 கல்வி நிலையங்களில் தொழில்சார் பாடப் பிரிவுகளும் உள்ளன. தொடக்கத்தில் தமிழகத்தில் 210 மையங்களும், பிற மாநிலங்களில் 70 மையங்களும், வெளிநாடுகளில் 6 மையங்கள் மூலம் மாணவர் சேர்க்கை நடந்தது. தற்போது, 350 மையங்கள் மூலம் 55 ஆயிரம் மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர். யுஜிசி வகுத்துள்ள விதிமுறைப் படி பல்கலைக்கழக ஆளுகைக்கு உட்பட்ட மாவட்டங்களிலும், மாநிலங்களிலம் மையங்கள் தொடங்க முன்னுரிமை அளிக்கப் படுகிறது. பிறமாநிலங்கள், வெளி நாடுகளில் புதியதாக மையங்கள் தொடங்கக் கூடாது என யுஜிசி அறிவுறுத்தியது. இந்நிலையில், பெரியார் பல்கலைக்கழகம் வெளி மாநிலங் களில் கூடுதலாக மையங்கள் தொடங்கியிருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து, கடந்த 2014-15ம் ஆண்டு யுஜிசி மாணவர் சேர்க்கை அங்கீகாரம் வழங்க வில்லை.\nஇந்நிலையில் நடப் பாண்டு (2016-17) மாணவர் சேர்க்கை நடந்து வருவதாக அறிந்த யுஜிசி, பெரியார் பல்லைக்கழக தொலைதூர கல்வி நிலையத்தில் மாணவர் சேர்க்கைக்கான அங்கீ காரம் ரத்து செய்துள்ளதால், மாணவர்களை சேர்க்க வேண்டாம் என கடிதம் அனுப்பியுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் சி.சுவாமிநாதன் கூறியதாவது: பிற மாநிலங்களில் பெரியார் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி திட்ட மையம் தொடங்க கூடாது என யுஜிசி கடந்த ஆண்டு கடிதம் அனுப்பியிருந்தது. தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் பிற மாநிலங்களில் தொலைதூரக் கல்வி திட்டம் மூலம் மாணவர்கள் சேர்ப்பது நடைமுறையில் உள்ளது. இதுகுறித்து கடந்த 6 மாதத்துக்கு முன்பே நாங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, ‘உள்ளது உள்ளபடியான’ முறையில் தொலைதூரக் கல்வி திட்டத்தை நடத்திக்கொள்ள உத்தரவு பெற்றுள்ளோம். இதுகுறித்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் உள்ள நிலையில், தொலைதூரக் கல்வி திட்டத்தில் மாணவர் சேர்க்கைக்கான அங்கீ காரம் ரத்து செய்துள்ளதாக யுஜிசி மீண்டும் அறிவித்துள்ளது. இதுவரை 21 ஆயிரம் மாணவர்களை சேர்த்துள்ளோம். இருப்பினும் கடந்த 3 நாட்களாக மாணவர் சேர்க்கை நிறுத்தியுள்ளோம். இப்பிரச்சினைக்கு தீர்வு காண மீண்டும் உயர் நீதிமன்றத்தை நாடி, அதன் வழிகாட்டுதலின்படி, மாணவர் சேர்க்கைக்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதனால், தொலை தூரக் கல்வி திட்டத்தில் சேர்ந்துள்ள மாணவர்களின் கல்விக்கு எந்த இடையூறும் ஏற்படாது. இவ்வாறு அவர் கூறினார்.\n12.5.16) Po,p1 காலை மற்றும் Po2, Po3, P05 பிற்பகல் பயிற்சி என திண்டுக்கல் முதன்மை கல்வி அலுவலர் செயல்முறைகள்\nஎந்தெந்த காரணங்களுக்காக தபால் ஓட்டு நிராகரிக்கப்படும்\nதமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் 13ம் தேதி நடைபெறுகிறது. இதில், தபால் வாக்குகளை பெறுவதற்கான வழிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தபால் வாக்குகளை பெறும் நேரம் நாளை மாலை 5 மணியுடன் முடிகிறது. படிவம் 13சி உறை முதலில் பிரிக்கப்பட்டு, அதனுள் 13ஏ படிவம் இருக்க வேண்டும்.\nஇல்லையென்றால் நிராகரிக்கப்படும். படிவம் 13 ஏவில் வாக்காளரின் கையெழுத்து மற்றும் கெசட் பதிவு பெற்ற அலுவலரின் சான்றொப்பம் இருக்க வேண்டும். இல்லையென்றால் நிராகரிக்கப்படும். சரியாக உள்ள படிவம் 13ஏ மட்டும் தனி உறையில் வைக்கப்படும். சம்மந்தப்பட்ட உறையில்தான் வாக்குச்சீட்டு இருக்கவேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட வாக்குச்சீட்டுகள் இருந்தால் நிராகரிக்கப்படும்.\nElection-2016 17 A பதிவேட்டில் வாக்காளர்கள் பயன்படுத்தும் அடையாள அட்டையின் சுருக்கக் குறியீடுகள்.\nவிழுப்புரம் மாவட்ட ஆசிரியர்களும் தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள வேண்டும் நாளிதழில் வெளியான செய்திக்கு முற்றுப்புள்ளி\nசெல்பேசி அழைப்பு துண்டிப்புக்கு இனி இழப்பீடுகிடைக்காது: டிராய் சட்டத்தை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்.\nபுது தில்லி :அலைபேசி அழைப்புகள் தானாக துண்டிக்கப்படுவதற்கு இழப்பீடு வழங்குவதை கட்டாயப்படுத்திய டிராய் சட்டத்தை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்.தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.\nஅழைப்பு முறிவுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று டிராய் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் குரியன் ஜோசப், ஆர்.எஃப்.நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டால் இழப்பீடு வழங்க வலியுறுத்தும் டிராய் சட்டத்தை ரத���து செய்து தீர்ப்பளித்துள்ளனர்.\nநாளை 3. ம் கட்ட பயிற்சியின் போது ( 12.5.16) தபால் வாக்கு அளிக்க எடுத்து வரவேண்டிய ஆவணங்கள் - விருதுநகர் முதன்மை கல்வி அலுவலர் செயல்முறைகள்\nஅண்ணாமலைப் பல்கலை: பொறியியல், வேளாண் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும்முறை தொடக்கம்.\nசிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பிஇ., பிஎஸ்சி வேளாண்மை, 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த பட்ட படிப்புகள், பி.எஃப்.எஸ்சி பட்ட படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறையை துணைவேந்தர் பேராசிரியர்செ.மணியன் பல்கலைக்கழக வளாகத்தில் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.\nஇந்நிகழ்ச்சியில் பதிவாளர் கே.ஆறுமுகம், தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி ராம.சந்திரசேகரன், சிண்டிகேட் உறுப்பினர் கே.கதிரேசன், புல முதல்வர்கள் டாக்டர் என்.சிதம்பரம், ராஜேந்திரன், கல்வி திட்ட இயக்குநர் மணிவண்ணன், நெறி முறை அலுவலர் டி.ரங்கசாமி, ஒருங்கிணைப்பாளர் டி.ராம்குமார், மக்கள்-தொடர்பு அலுவலகமேலாளர் காளிதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பின்னர் துணைவேந்தர் செ.மணியன் செய்தியாளர்களிடையே தெரிவித்தது: பிஇ, பிஎஸ்சி வேளாம்மை, 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த பட்டப்படிப்புகள் (5 year Integrated Coureses), பி.எஃப்.எஸ்சி (Batchalor of Fisheries Science) ஆகிய படிப்புகளுக்கு ஆன்மூலம் விண்ணப்பிக்கும் முறை புதன்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது.\nவிண்ணப்பிக்க கடைசி 10-6-2016 ஆகும். பிஇ பட்டப்படிப்பில் சிவில், சிவில் அன்ட் ஸ்டெர்க்சரல், மெக்கானிக்கல், மேனுபேக்கசரிங் இன்ஜினியரிங், எலக்டிர்கல் எலக்டிரானிக்ஸ், எலக்டிரானிக் கம்யூனிக்கேஷன், எலக்டிரானிக் இன்ஸ்டிருமெண்டேஷன், கெமிக்கல், கம்ப்யூட்டர் சயன்ஸ், தகவல்-தொழில்நுட்பம் ஆகிய 12 பிரிவுகளுக்கு மொத்தம் 810 பேர் அனுமதி சேர்க்கை செய்யப்படவுள்ளனர்.பிஎஸ்சி வேளாண்மை படிப்பிற்கு ஆயிரம் பேரும், பிஎஸ்சி தோட்டக்கலை படிப்பிற்கு 70 பேரும், பேட்சுலர் ஆஃப் பிஷ்ஷரிஸ் சயன்ஸ் (B.F.Sc) படிப்பிற்கு 30 பேரும், 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த படிப்புகளான 25 படிப்புகளுக்கு தலா 30 பேரும் அனுமதி சேர்க்கை செய்யப்படுவார்கள். தமிழகஅரசின் இடஒதுக்கீடு மற்றும் மதிப்பெண் அடிப்படையில் கவுன்சிலிங் மூலம் மாணவ, மாணவர்கள் அனுமதிசேர்க்கை செய்யப்படுவார்கள்.\nமருத்துவம், பல் மருத்துவம், பார்மசி ஆகிய படிப்புகளுக்கான அனுமதி சேர்க்கை குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.பிஇ., பிஎஸ்சி வேளாண்மை, பி.எஃப்.எஸ்சி படிப்புகளுக்கு விண்ணப்பம் விலை ரூ.800, எஸ்சி., எஸ்டி மாணவ, மாணவியர்களுக்கு ரூ.400. 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்ப விலை ரூ.400. எஸ்சி, எஸ்டி மாணவ, மாணவியர்களுக்கு ரூ.200 ஆகும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்: www.annamalaiuniversity.ac.in என துணைவேந்தர் செ.மணியன் தெரிவித்தார்.\nதமிழக சட்டப்பேரவை தேர்தல் பணிகளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஊதியம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், அவர்களின் அடிப்படை தேவைகளை தேர்தல் ஆணையம் நிறைவேற்றவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.\nதற்போது வாட்ஸ் அப்பில் ஆசிரியர்களுக்கு ஆதரவாக செய்தி ஒன்று பரவி வருகிறது.அதில், தேர்தல் பணியில் ஈடுபடுகின்ற நமக்கு தேர்தல் ஆணையம் ஊதியம் வழங்குகிறது, ஆனால் உணவு வழங்குகிறதா. இரண்டு நாட்கள் தேர்தல் பணி புரிகின்ற நமக்கு உணவு கிடைக்க என்ன ஏற்பாடு செய்யப்படுகிறது.. இரண்டு நாட்கள் தேர்தல் பணி புரிகின்ற நமக்கு உணவு கிடைக்க என்ன ஏற்பாடு செய்யப்படுகிறது. இதற்கு எந்த அலுவலர் பொறுப்பேற்கிறார்.. இதற்கு எந்த அலுவலர் பொறுப்பேற்கிறார்..தேர்தல் பணி பயிற்சியில் கலந்து கொள்ளாத ஆசிரியர்களின் ஒரு மாத சம்பளத்தை நிறுத்திவைப்பதற்கு உத்தரவிட தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இருக்கும்போது, நமது அடிப்படை வசதியான உணவும், குடிநீரும் தடையின்றி நமக்கு கிடைக்கச் செய்ய ஏன் தேர்தல் ஆணையம் வழி வகை செய்யவில்லை..தேர்தல் பணி பயிற்சியில் கலந்து கொள்ளாத ஆசிரியர்களின் ஒரு மாத சம்பளத்தை நிறுத்திவைப்பதற்கு உத்தரவிட தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இருக்கும்போது, நமது அடிப்படை வசதியான உணவும், குடிநீரும் தடையின்றி நமக்கு கிடைக்கச் செய்ய ஏன் தேர்தல் ஆணையம் வழி வகை செய்யவில்லை..காலை 6 மணி முதல் இரவு பெட்டி எடுக்கும் வரை நாம் பணியாற்ற வேண்டும்.\nஇதில் சிறுநீர் கழிப்பதற்கோ, உணவு உண்பதற்கோ என்று இடைவெளி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதா... சிறுநீர் கழிக்க 5 முதல் 10 நிமிடம் காலை மற்றும் மாலையிலும் உணவு உண்ண 15நிமிடம் காலை மற்றும் மதியம் இரு வேளையும் ஏன் நமக்காக ஒதுக்கப்படக் கூடாது சிறுநீர் கழிக்க 5 முதல் 10 நிமிடம் காலை மற்றும் மாலையிலும் உணவு உண்ண 15நிமிடம் காலை மற்றும் மதியம் இரு வேளையும் ஏன் நமக்காக ஒதுக்கப்படக் கூடாதுநமக்கு உணவு ஏற்பாடு செய்து தரப்போவது யார்நமக்கு உணவு ஏற்பாடு செய்து தரப்போவது யார் நமக்கு யாரும் இலவசமாக உணவு வழங்க வேண்டிய அவசியம் இல்லை. சுகாதாரமான உணவும், குடிநீரும் தர வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை அல்லவா.. நமக்கு யாரும் இலவசமாக உணவு வழங்க வேண்டிய அவசியம் இல்லை. சுகாதாரமான உணவும், குடிநீரும் தர வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை அல்லவா..நம்மில் எத்தனை பேர் நல்ல உணவு கிடைக்காமலும் மற்றும் கிடைத்த உணவை உண்ண நேரமில்லாமலும் இன்னும் எத்தனை தேர்தல்களில் பட்டினியாக பணியாற்றுவதுநம்மில் எத்தனை பேர் நல்ல உணவு கிடைக்காமலும் மற்றும் கிடைத்த உணவை உண்ண நேரமில்லாமலும் இன்னும் எத்தனை தேர்தல்களில் பட்டினியாக பணியாற்றுவது இனியும் தொடர வேண்டுமா இந்த அவலம்\n7-5-16 மற்றும் 12-5-16 பயிற்சிகளின் போது அனைத்து ஆசிரியர்களும், தமிழ்நாடு முழுவதும் அனைத்துப் பயிற்சி மையங்களிலும் நமது இந்த இரண்டுகோரிக்கைகளை நிறைவேற்ற நாம் ஒன்றிணைந்து வலியுறுத்துவோம்..\n* உணவும், குடிநீரும் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.\n* உணவு இடைவேளை மற்றும் இயற்கை உபாதைகளை கழிக்க இடைவேளை அளிக்க வேண்டும்.\n* பெண் ஆசிரியர்களை அந்தந்த தொகுதிகளுக்குள்ளேயே நியமனம் செய்ய வேண்டும் என்பதுதான் அந்த கோரிக்கை.\nஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆணையம் கவனிக்குமா\nஇந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் என்ஜினீயர்,விஞ்ஞானி பணியிடங்கள்.\nஇந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் (இஸ்ரோ) என்ஜினீயர்,விஞ்ஞானி பணியிடங்கள் காலியாகவுள்ளன. தகுதியும்,விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு மே25-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பலாம்.மொத்தம் 375 விஞ்ஞானி,என்ஜினீயர் பணியிடங்கள் காலியாகவுள்ளன.\nஇந்தப் பணியில் சேர பி.இ.,அல்லது பி.டெக் அல்லது அதற்கு ஈ டான படிப்பை படித்திருக்கவேண்டும். மேலும்65சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். வயது35-க்கு மிகாமல் இருக்கவேண்டும். ஊதியமாக ரூ.15,600முதல் ரூ.39,100பிளஸ் ரூ.5,400என்ற அடிப்படையில் தரப்படும். இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.100வசூலிக்கப்படும். பொது மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு மட்டுமே கட்டணம் பெறப்படும். பெண்கள் மற்றும் இதர பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.\nஇந்த வேலையில் ஆன்-லைனில் விண்ணப்பங்களை மே25-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும். இதற்கான எழுத்துத் தேர்வு ஜூலை3-ம் தேதி நடைபெறும். மேலும் விவரங்களுக்கு http://www.isro.gov.in/careers என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.\nஸ்லெட் தேர்வு ‘கீ ஆன்ஸர்’ இணையதளத்தில் வெளியீடு.\nஸ்லெட்’ தேர்வுக்கான உத்தேச விடைகள் (கீ ஆன்சர்) இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. சிபிஎஸ்இ மற்றும் சிஎஸ்ஆர் நெட் தேர்வுகளைப் போன்று இல்லாமல் தேர்வு எழுதியவர்கள் மட்டுமே கீ ஆன்சரை பார்க்க முடியும். தமிழகத்தில் மாநில அளவிலான தகுதித் தேர்வு (ஸ்லெட்) கடந்த பிப்ரவரி மாதம் 21-ம் தேதி சென்னை, மதுரை, கோவை, திருச்சி உட்பட தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெற்றது.\n57 ஆயிரம் முதுகலை பட்டதாரிகள் தேர்வு எழுதினர். இந்நிலையில், தேர்வுக்கான உத்தேச விடைகள் இணையதளத் தில்(www.setexam2016.in) வெளியிடப்பட்டுள்ளன. சிபிஎஸ்இ மற்றும் சிஎஸ்ஐஆர் அமைப்புகள் நடத்தும் அகில இந்திய அளவிலான நெட் தேர்வைப் போல் அல்லாமல் தேர்வர்கள்மட்டும் உத்தேச விடைகளை பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. (நெட் தேர்வுக்கான உத்தேச விடைகள் அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் இணையதளத்தில் வெளியிடப்படும்).\nதேர்வர்கள் தங்கள் பதிவெண், மொபைல் எண், இ-மெயில் ஆகிய விவரங்களை குறிப்பிட்டு கீ ஆன் ஸரை தெரிந்து கொள்ளலாம். தேர்வு முடிவுகள் குறித்து கொடைக்கா னல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக பதிவாளரும், ஸ்லெட் தேர்வுக் குழு செயலாளரு மான பேராசிரியை என்.கலாவிடம் கேட்டபோது, “தற்போது கீ ஆன்ஸர் வெளி யிட்டுள்ளோம். பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அதிகாரி களுடன் கலந்தாலோசனை செய்து விரைவில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்” என்றார்.\nடி.இ.டி., தனித் தேர்வர்கள் 14ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்\nபுதுச்சேரி: டி.இ.டி., (தொடக்க கல்வி பட்டய தேர்வு) எழுத தனித் தேர்வர்கள் வரும் 14ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி லாஸ்பேட்டை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனமுதல்வர் மூர்த்தி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:\nதொடக்க கல்வி பட்டய தேர்வு (டி.இ.டி.,) ஜூன் மாதம் நடக்கிறது. இத்தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்கள், 'Google-ல் சென்று, Address barல் 218.248.44.57/diet என டைப் செய்து, விண்ணப்பத்தை பதவிறக்கம் செய்து கொள்ளலாம்.இணைய தளத்தின் பக்கம் 1 முதல் 4 வரை அறிவுரைகளையும் பதிவிறக்கம் செய்து, அதன்படி விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.\nதேர்வரின் தகுதி மற் றும் அறிவுரைகளை பின்பற்றி, பூர்த்தி செய்து, விண்ணப்பத்துடன், ஏற்கனவே தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மதிப் பெண் சான்றிதழ்களின் நகலை இணைத்து, புதுச்சேரி லாஸ்பேட்டை கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும்.\nமாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், கம்ப்யூட்டர் புகைப்பட கருவிகள் மூலமாக புகைப்படம் எடுக்கும் வசதி செய்துள்ளதால் அந்நிறுவனங்களிலேயே புகைப்படத்துடன் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்த பின் அங்கேயே தேர்வு கட்டணம் செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் 14ம் தேதி மாலை 5:00 மணி வரை சமர்ப்பிக்கலாம். தபால் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள் ளது.\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்.\nதினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள்\nபிப்ரவரி 01 முதல் 29 வரை..\nதினம் ஒரு புத்தகம்\"மலரும் அறிவியல் \"\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள் \"முலிகை - ...\nமலை உச்சியில் குழந்தைகள் கும்மாளம்\nTNTET: ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளின் இடைநிலை ஆச...\nசேலம் பெரியார் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி திட்டத...\nஎந்தெந்த காரணங்களுக்காக தபால் ஓட்டு நிராகரிக்கப்பட...\nElection-2016 17 A பதிவேட்டில் வாக்காளர்கள் பயன்பட...\nவிழுப்புரம் மாவட்ட ஆசிரியர்களும் தேர்தல் பயிற்சி வ...\nசெல்பேசி அழைப்பு துண்டிப்புக்கு இனி இழப்பீடுகிடைக்...\nநாளை 3. ம் கட்ட பயிற்சியின் போது ( 12.5.16) தபால் ...\nஅண்ணாமலைப் பல்கலை: பொறியியல், வேளாண் படிப்புகளுக்க...\nஇந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் என்ஜினீயர்,விஞ...\nஸ்லெட் தேர்வு ‘கீ ஆன்ஸர்’ இணையதளத்தில் வெளியீடு.\nடி.இ.டி., தனித் தேர்வர்கள் 14ம் தேதிக்குள் விண்ணப்...\nஆர்.டி.இ. திட்டத்தின் கீழ் நடைபெறும் மாணவர்சேர்க்க...\nயுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் அதிகாரி ப...\n���ேர்தல் நியாயமாக நடத்த தேர்தல் ஆணையம் சில உத்தரவுக...\nகுடிமைப் பணிகள் தேர்வு இறுதி முடிவு வெளியீடு: தில்...\nஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம்' என உறுதிமொழி1.64 கோ...\nதேசிய மருத்துவ நுழைவு தேர்வுக்கு தனியார் பள்ளி கூட...\nபணி விலகியவருக்கு மீண்டும் பணி: உயர்நீதிமன்றம் மறு...\nகோ-எட்' பள்ளி மாணவர்கள் படிப்பில் கெட்டி: தனியார் ...\nபள்ளிக்கல்வி - வாக்குசாவடிகள் அமைந்துள்ள அனைத்து ப...\nபள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு என்னாகும்\nதொடக்க நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான நான்கு நாட்கள் ஆங்கில உச்சரிப்பு மற்றும் கற்பித்தல் பயிற்சி\nபள்ளிக்கல்வித்துறை உத்தரவால் ஏற்படப்போகும் விளைவுகள்- பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை.\nதமிழ்நாடு முழுவதும் SLAS TEST நடைபெறும் பள்ளிகளின் விவரம்\nபிப்ரவரி 6,7 தேதிகளில் SPD Team visit வர உள்ளதால் பள்ளியில் பின்பற்ற வேண்டியவை\nஜூன் 27 -ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்.\nஅரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதிய குழுவின் 10 மாத நிலுவைத் தொகை வழங்க தமிழக அரசு ஒப்புதல்விரைவில் அறிவிப்பு வெளியாகிறது.\n10 நாட்கள் பயிற்சி - ஏப்., 30 வரை, பள்ளிகள் இயங்கும் - பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinemaz.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8/", "date_download": "2019-10-19T14:39:20Z", "digest": "sha1:7JTGKJUORYAOHMX3IBOYYXK35ZDKUIWF", "length": 10518, "nlines": 72, "source_domain": "www.tamilcinemaz.com", "title": "நின்று விளையாடும் ‘மான்ஸ்டர்’! -", "raw_content": "\n‘மான்ஸ்டர்’ படத்தில் நடித்த எஸ்.ஜே.சூர்யாவை எலி மாமா என்று குழந்தைகள் அன்போடு அழைக்கும் அளவிற்கு படம் பரபரப்பாக ஓடி வெற்றிவாகை சூடியிருக்கிறது.\nஅடுத்தடுத்து பெரிய படங்கள் வெளியாகியும் ‘மான்ஸ்டர்’ இன்னமும் திரையரங்குகளில் பட்டி போட்டு கல்லா கட்டி வருகிறது.\nமகிழ்ச்சியில் உள்ளது அப்படக்குழு.. அதில் முக்கியமானவர்கள் தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்கள்…\nபடத்தின் முதல் வரியை எழுதும்போது இந்தளவு வெற்றி கிடைக்கும் என்று நினைக்கவில்லை. குழந்தைகள் படமாக இருக்கும் என்றும் நினைக்கவில்லை.\nநம் வீட்டைச் சுற்ற�� இருக்கும் எலியை பிரம்மாண்டமாக காட்ட வேண்டும் என்று தான் எடுத்தேன்.\nபத்திரிகையாளர்கள் எழுதிய விமர்சனத்தில் எஸ்.ஜே.சூர்யாவைத் தவிர யாரையும் நினைத்துப் பார்க்க முடியவில்லை என்று இருந்தது.\nபடம் வெளியாவதற்கு மூன்று நாட்களுக்கு முன் சிறிது பதட்டம் இருந்தது. கோடை விடுமுறையில் வெளியாகிறது.\nஅனைவரிடமும் பணம் இருக்குமா என்ற அளவுக்கு யோசிப்பேன். பத்திரிகையாளர்கள் காட்சியை பார்த்த பிறகு தான் எனக்கு நம்பிக்கை வந்தது என்றார் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன்.\nமுதல் வாரம் வெற்றி, இரண்டாவது வாரம் இரட்டிப்பு வெற்றியானதில் மகிழ்ச்சி. நாயகனைத் தேர்ந்தெடுத்து படம் பார்க்கும் காலத்தில், கதைக்காக பார்க்க வருகிறார்கள் மக்கள். இப்படத்தில் கதை தான் நாயகன்.\nஅனைத்து திரையரங்கிலும் சென்று பார்த்தோம். தாத்தா, பாட்டி, குழந்தைகள் என்று குடும்பமாக வந்து பார்க்கிறார்கள்.\nஎன்னைப் பார்த்து எலி மாமா என்று ஒரு குழந்தை கூறினான். அந்தச் சிறுவனை புகைப்படம் எடுத்து எனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறேன்.\nஇம்மாதிரி குழந்தைகளைப் பார்க்கும்போது இன்னும் 10 வருடங்கள் இதேபோல் தரமான படங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பேன்.\nபாகுபலிக்கு பிறகு இப்படத்திற்கு தான் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது என்று கேட்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.\nஎந்த உயிருக்கும் தீங்கு செய்யக்கூடாது என்ற வள்ளலாரின் வரிகள் குழந்தைகள் மனதில் ஆழமாக பதியச் செய்ததே இயக்குநரின் வெற்றி. குழந்தைகள் மனதில் அன்பை விதைத்திருக்கிறார் இயக்குநர்.\nஇப்படம் மூலம் என்னை உயரத்திற்கு கொண்டு வந்ததற்கு நெல்சனுக்கும், பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ்-க்கும் நன்றி.\nஇசையும் நன்றாக உதவி புரிந்திருக்கிறது. இதே குழுவுடன் மீண்டும் ஒரு படம் நடிக்க வேண்டுமென்று விரும்புகிறேன் என்றார் கதாநாயகன் எஸ்.ஜே.சூர்யா .\nஒரு படத்தை உருவாக்குவதற்கு கதை மட்டுமே என்பதை தாண்டி, எந்த பிரச்னை வந்தாலும், தடையில்லாமல் வெளியாகும் வரை போராட்டம் தான். இதை இயக்குநர் நெல்சன் நன்றாக செய்திருக்கிறார். ஒரு நல்ல படம் திரையரங்கிற்கு செல்வதில் சிரமம் இருக்கும். ஆனால், முதல் கட்டமாக உதவி புரிந்தது பத்திரிகையாளர்கள் தான். முதல் நாளிலிருந்தே இப்படத்திற்கு ஆதரவளித்த பத்திரிகையாளர்களு��்கு நன்றி. சிறிய படங்களுக்கு திரையங்குகளின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும்.\nஆனால், இப்படத்திற்கு திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இதேபோல் தரமான படங்களை கொடுக்க வேண்டும். படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி என்றார் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு.\nPrevசசிகுமார் நடிப்பில் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படம் \nNextநம்ம சென்னைக்கு நன்மை செய்ய ஒன்று கூடுவோம்\nபொள்ளாச்சி சம்பவத்தை கையிலெடுக்கும் இயக்குநர் சுசீ\nஸ்ருதிஹாசன் வாழ்வில் இன்னொரு மைல்கல்\nஜூன்-25 முதல் மலேசியாவில் சிம்புவின் ‘மாநாடு’ படப்பிடிப்பு ஆரம்பம்\nஅசரீரி மூலம் மீண்டும் வரும் ஜீவன்\nNGK ‘தண்டல்காரன்’ பாடலை தொடர்ந்து ரஞ்சித் பாடிய ‘வெண்பனி இரவில்’..\nபெண்​கள் ​விளையாட்டு பொம்மைகள் அல்ல – சீறும் வில்லன் நடிகர்\nநம்ம சென்னைக்கு நன்மை செய்ய ஒன்று கூடுவோம்\nசசிகுமார் நடிப்பில் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படம் \nநடிகை ராசி கண்ணா லேட்டெஸ்ட் ஸ்டில்ஸ்\nவிஜய் சேதுபதி வசனம் எழுத, ​இயக்குநர் பிஜூ இயக்கும் ​“சென்னை பழனி மார்ஸ்”\nபிரபாஸ் படத்தில் இருந்து வெளியேறிய இசையமைப்பாளர்கள்\n“நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா” படத்துக்கு ‘யு’ சான்றிதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/17108", "date_download": "2019-10-19T14:37:18Z", "digest": "sha1:E4DXBPT7CUXRVSXBW3V67KQQLB6CMFXX", "length": 6427, "nlines": 101, "source_domain": "www.tamizhvalai.com", "title": "தமிழக அரசு மீது ரஜினி கடும் விமர்சனம் – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideதமிழக அரசு மீது ரஜினி கடும் விமர்சனம்\nதமிழக அரசு மீது ரஜினி கடும் விமர்சனம்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகக் கடந்த 47 நாட்களாகத் தூத்துக்குடி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல தலைவர்களும் அவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகின்றனர்.\nநடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், நாளை தூத்துக்குடி மக்களுடன் போராட்டத்தில் கலந்து கொள்கிறார்.\nஇந்நிலையில், அவர்களுக்கு ஆதரவாக ரஜினியும் குரல் கொடுத்துள்ளார்.\nஸ்டெர்லைட் தொழிற்சாலையால் மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று 47 நாட்களாக அவதிப்பட்டு போராடிக் கொண்டிருக்கும்போது, தொழிற்சாலை நடத்த அனுமதி கொடுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது ��ுரியாத புதிராக உள்ளது\nகாவிரி விசயத்தில் அதிமுக போராட்டம் நடத்த இதுதான் காரணம்\nகமலின் ரயில் பயணத்துக்குக் கடும் எதிர்ப்பு\nரஜினி கமல் அரசியலுக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும் – சீமான் கருத்து\nகமல் பற்றி வதந்தி பரப்புவதா – ராஜ்கமல் நிறுவனம் காட்டம்\nபத்து கோடியை ஏமாற்றுகிறார் – கமல் மீது புகார்\nஇது ஒரு புது அனுபவம் – பிக்பாஸ் குறித்து சேரன் கருத்து\nஏமாற்றிய விராட் கோலி சாதித்த ரோகித்சர்மா\nஇந்தியா ஒரு தேசம் அல்ல அரசுகளின் ஒன்றியம் – அமித்சாவுக்கு பெ.மணியரசன் அறிவுறுத்தல்\nப.சிதம்பரம் சிறையில் இருக்க இதுதான் காரணம் – எடப்பாடி சொல்லும் பகீர் காரணம்\nபட்டாசு வெடிப்பதால் இவ்வளவு தீமைகள் – எச்சரிக்கும் சூழலியலாளர்கள்\nதமிழகம் உங்கள் அப்பா வீட்டு சொத்தா – அமைச்சரை வெளுக்கும் சீமான்\nஏழு தமிழர் விடுதலை – மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nதமிழக அமைச்சரவையின் தன்மானத்துக்கு இழுக்கு – கொதிக்கும் கி.வெ\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் அநாகரீக பேச்சு – மக்கள் அதிர்ச்சி\nஅசுரன் துணிச்சல்காரன் – மு.க.ஸ்டாலின் பாராட்டு\nதிருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் தொடர்புடைய நடிகை இவர்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvalluvar.in/2006/11/blog-post_116436667881955230.html", "date_download": "2019-10-19T15:21:13Z", "digest": "sha1:44NNZ3AKD4FLFRB2YQ2JR5LC37FDRV6N", "length": 9809, "nlines": 183, "source_domain": "www.thiruvalluvar.in", "title": "யோ. திருவள்ளுவர்: தொடராத பொழுது போக்குகள்", "raw_content": "\nபொழுது போகாத நேரத்தில் எதாவது புதுசா செய்ய முயற்சி பண்ணுவேன். கொஞ்சம் காலம் ஒழுங்கா அதைச் எய்யுறது பிறகு நிறுத்தி வைக்கிறது என ஒரு கெட்ட பழக்கம். கார்ட்டூன், படம் வரைய ஆரம்பிச்சது பாதியில நிறுத்தி வச்சிருக்கேன். ஒழுங்கா தொடர்வது சமையல் மட்டும் :).\nபலவிதமான கற்களை சேர்த்து காதணி செய்யும் பழக்கம் இந்த வரிசையில் புதிதாக சேர்ந்திருக்கு. தென்னாப்பிரிக்கா போய் வரும் போது ஜோகன்னஸ் விமானநிலையத்தில் இருக்கிற கைவினைப்பொருட்கள் கடையில கிடைத்த inspiration. அந்த கடையில் இருந்த அணிகலன் அனைத்தையும் செய்தது வேலைவாய்ப்பில்லாத ஒரு பெண்கள் அமைப்பு. அதில் இருந்த வர்ணங்களின் சேர்க்கை, நேர்த்தியான இணைப்புகள், கற்பனை வளம், படைப்பு திறன் எல்லம் நம்மளையும் இழுத்து போட்டுதா. அப்புறம் என்ன வழக்கம் போல சொந்த முயற்சியில் தேடல் தான்.\nகற்கள், அதற்கான கம்பிகள் என பல விதமான பொருட்கள் வாங்கி காதணி செய்ய துவங்கியாயிற்று காதணி செய்கிற வேளை பொறுமையா இருக்க கற்றூக் கொண்டேன். ஊரில் இருந்த நாட்களில் நகைக்கடை நடத்திக் கொண்டிருந்த 2 பேர் நட்பு கிடைத்தது. அந்த நாட்களின் நினைவுகளை மனது அசை போடுகிறது. கைவினைக் கலைஞர்களில் குறிப்பிடத் தக்கவர்கள் நகை செய்யும் தொழிலாளர்கள். எந்திரங்கள் வரவு பொலிவான, இலகுவான நகைகளை உருவாக்கி தந்தாலும் இந்த தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் வாழ்க்கை நிலை பரிதாபமான சூழலில்...ம்ம்ம்ம்\nஇதுவரை செய்த காதணிகளில் சில இங்கே படங்களில். இதுவும் எதுவரை தொடருமோ...\n//இதுவரை செய்த காதணிகளில் சில இங்கே படங்களில்.//\nசெய்தியை காதில போடாமல் கண்ணுல போட்டுடிங்க \nஉங்களிடம் ரூபா எல்லாம் வாங்க மாட்டார் திரு. பரிசாகவே தந்துவிடுவார்.\nஅவசர உதவி மக்கள் உயிரை காப்பாற்ற\nஈழத்தமிழர்களுக்கு உதவ கையெழுத்து இயக்கம்\nபல்லாயிரம் மனிதர்களை காப்பாற்ற வாருங்கள்\nநாம் சாப்பிடும் உணவு நஞ்சா\nஇராஜ இராஜ சோழன், தஞ்சைப் பெரியகோவில்...\nஆர்.எஸ்.எஸ், பார்ப்பனீயம், வலைப்பதிவாளர்கள் இன்ன ப...\nபார்ப்பனீயம், படிப்பு, மரியாதை இன்ன பிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Rating&id=4490", "date_download": "2019-10-19T15:33:40Z", "digest": "sha1:AA6EN3LBSXACKZR6BIPKHYSENEU2UQ5D", "length": 9532, "nlines": 151, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஸ்ரீ லக்ஷ்மி நாராயண இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சைன்ஸ்\nதேசிய தரம் : N/A\nமும்பையிலுள்ள சேவியர் இன்ஸ்டிடியூட் ஆப் கம்யூனிகேஷன்ஸில் குறுகிய கால டிப்ளமோ படிப்பு படித்து கம்யூனிகேஷன்ஸ் துறையில் பணி புரிய விரும்புகிறேன். இதில் என்னென்ன படிப்புகள் தரப்படுகின்றன\nபி.எஸ்சி உளவியல் அஞ்சல் வழியில் படிக்கிறேன். இதற்கான வாய்ப்புகள் பற்றி கூறவும்.\nபிளஸ் 2ல் காமர்ஸ் படிப்பவர் அடுத்து என்ன படிக்கலாம்\nவெளிநாடு சென்று படிக்க விரும்புகிறேன். சாதாரண மத்திய தர குடும்பத்தைச் சேர்ந்த எனக்கு இது சரியா\nஎனது பெயர் திருமாவளவன். பொறியியல் பட்டதாரியான நான், கடந்த 1 வருடமாக ஐடி நிறுவனத்தில் பணிபுரிகிறேன். எனது பணி மேம்பாடுகளை உறுதிசெய்ய, நான் எம்.பி.ஏ அல்லது முதுந��லை பொறியியல் படிப்பை மேற்கொள்ள வேண்டுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D/11", "date_download": "2019-10-19T15:13:34Z", "digest": "sha1:MDUOO6ABFMTCHLHIVPAT4T4D5BKOHINP", "length": 23104, "nlines": 267, "source_domain": "tamil.samayam.com", "title": "காய்ச்சல்: Latest காய்ச்சல் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 11", "raw_content": "\nவிபத்தில் சிக்கிய மஞ்சிமா மோகனுக்கு காலி...\nThala60: அஜித்தின் வலிமை எ...\nதளபதி 64: ஆக்ஷன் காட்சிக்க...\n2 நிமிட வாசிப்பில் இன்றைய நிகழ்வுகள் - 1...\nஒரு கொசு என்ன ஆட்டம் போடுத...\nவலிமையை நீங்க காட்டுங்க., ...\nஉழைப்புக்கு வயது ஒரு தடையி...\nகடைக்கு வந்த பெண்ணை இழிவாக...\nIND vs SA 3rd Test: ஹெட்மயர் உலக சாதனையை...\nடாப் ஆர்டரை தூக்கிய தென் ஆ...\n‘கிங்’ கோலிக்கு இரண்டு வரு...\n‘டான்’ ரோஹித், ரஹானே தாறும...\nவெறும் 14 மணி நேரத்தில் நி...\nTata Sky: அதிரடி விலைக்குறைப்பு; Airtel-...\nபட்ஜெட் விலையில் 48MP டூயல...\nபேட்டரியோ 5000mAh ஆனால் வி...\n5G ஆதரவு கொண்டு வெளியாகும்...\nNokia 110: இதுவரை வெளியானத...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nதேர்வில் மாணவர்கள் காப்பியடிக்காமல் இருக...\nதிருடச் சென்ற இடத்தில் பெண...\nசீருடையில் இருந்த பெண் போ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\npetrol price: சர்ருன்னு குறைஞ்ச டீசல், ஆ...\nAjith Kumar: தல 60 படத்தில் கீர்த்தி சுர...\nசித்தி 2 சீரியலில் இணைந்த ...\n20 வருடங்களுக்குப் பிறகு ம...\nகல்யாண வீடு சீரியலில் மோசம...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nஜிஎஸ்டிக்கு இப்படியொரு விளக்கம் க..\n1 மில்லியன் வியூஸ் எட்டிய ராஜாவுக..\nPuppy: பப்பி படத்தின் யோகி பாபு ஆ..\nசல்மான் கானின் தபாங் 3 மோஷன் போஸ்..\nவாணி போஜனின் மீக்கு மாத்ரமே செப்த..\nசாக்ஷி அகர்வால், ராய் லட்சுமியின்..\nதன்னை காப்பாற்ற போலீசை தொடர்பு கொ..\nPara: பற படத்தின் வாடிச் செல்லம் ..\nபருவமழை ஆபத்து; எலி காய்ச்சலால் 1,574 பேர் பாதிப்பு; இலங்கை சுகாதாரத்துறை எச்சரிக்கை\nமழைக்காலத்தை ஒட்டி, எலி காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது.\nபருவமழை ஆபத்து; எலி காய்ச்சலால் 1,574 பேர் பாதிப்பு; இலங்கை சுகாதாரத்துறை எச்சரிக்கை\nமழைக்காலத்தை ஒட்டி, எலி காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது.\nநிபா வைரஸை தொடர்ந்து கேரளா���ில் பரவும் அரிய காய்ச்சல்- கருப்பு காய்ச்சலா..\nஏற்கனவே நிபா வைரஸ் காய்ச்சலால் கடும் பாதிப்புகளை சந்தித்து வரும் கேரளாவில் கருப்பு காய்ச்சல் என்ற அரிய நோய் பாதிப்பு காரணமாக இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nநிபா வைரஸ் காய்ச்சல் பழந்தின்னி வெளவால்கள் மூலம் பரவவில்லை\nநிபா வைரஸ் காய்ச்சல் பழந்தின்னி வெளவால்கள் மூலம் பரவவில்லை என்பது ஆய்வின் முடிவில் தெரிய வந்துள்ளது.\nதமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை: சுகாதாரத்துறை செயலாளர்\nதமிழகத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இல்லை என்று தமிழக சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.\nஉலக XI அணிக்கு கேப்டனாகும் அதிர்ஷ்டம் இல்லாத மார்கன் - காயத்தால் வெளியேற்றம்\nலண்டன் லாட்ஸ் மைதானத்தில் வரலாறு சிறப்பு மிக்க உலக XI அணிக்கும், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கும் இடையே ஒரே ஒரு டி20 கிரிக்கெட் போட்டி வரும் மே 31ம் தேதி நடைப்பெற உள்ளது.\nஉலக அணியுடன் மோதும் வெஸ்ட் இண்டீஸ் - ஹர்திக் பாண்டியாவுக்கு பதில் கலக்க போகும் சமி\nலண்டன் லாட்ஸ் மைதானத்தில் உலக அணிக்கும், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கும் இடையே டி20 கிரிக்கெட் போட்டி வரும் மே 31ம் தேதி நடைப்பெற உள்ளது.\nநிபா வைரஸ் பாதிப்பு: பலி எண்ணிக்கை 14 ஆனது\nநிபா வைரஸ் காய்ச்சலுக்கு கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் மேலும் ஒருவர் உயிரிழந்ததையடுத்து பலி எண்ணிக்கை 14ஆக அதிகரித்துள்ளது.\nநிபா வைரஸ் காய்ச்சல் வெளவால்கள் மூலம் பரவவில்லை\nநிபா வைரஸ் காய்ச்சல் வெளவால்கள் மூலம் பரவவில்லை என்று முதல் கட்ட ஆய்வின் முடிவில் தெரிய வந்துள்ளது.\nகோழிக்கோடு மருத்துவமனையில் பணியாற்றி 3 செவிலியருக்கு நிபா வைரஸ் பாதிப்பு \nகேரளாவில் மருத்துவமனையில் பணியாற்றி வந்த மூன்று செவிலியருக்கு நிபா வைரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nநிபா வைரஸ் எதிரொலி: கேரள எல்லையில் ரத்த பரிசோதனை\nகேரளத்தில் நிபா வைரஸ் தாக்குதல் எதிரொலியாக தமிழக – கேரள எல்லையில் ரத்தப் பரிசோதனை நடத்தப்படுகிறது.\nநிபா வைரஸ் எதிரொலி: கேரள எல்லையில் ரத்த பரிசோதனை\nகேரளத்தில் நிபா வைரஸ் தாக்குதல் எதிரொலியாக தமிழக – கேரள எல்லையில் ரத்தப் பரிசோதனை நடத்தப்படுகிறது.\nதமிழகத்தில் நிபா வைரஸ் ஆய்வுக்கு குழு அமைப்பு\nநிபா வைரஸ் குறித்து ஆய்வு ம���ற்கொள்ள தேசிய நோய் தடுப்பு மைய இயக்குநர் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் நிபா வைரஸ் ஆய்வுக்கு குழு அமைப்பு\nநிபா வைரஸ் குறித்து ஆய்வு மேற்கொள்ள தேசிய நோய் தடுப்பு மைய இயக்குநர் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nகேரள மாநிலம் கோழிக்கோடு மற்றும் மலப்புர மாவட்டங்களில் 10 பேர் நிபா வைரஸ் தாக்கி உயிரிழந்துள்ளனர். நிபா வைரஸ் பூதாகரமாக மாறிவரும் நிலையில் இந்த வைரஸ் எங்கு எப்படி கண்டறியப்பட்டது என்பது பற்றி தெரிந்துகொள்வோம்\nகேரள மாநிலம் கோழிக்கோடு மற்றும் மலப்புர மாவட்டங்களில் 10 பேர் நிபா வைரஸ் தாக்கி உயிரிழந்துள்ளனர். நிபா வைரஸ் பூதாகரமாக மாறிவரும் நிலையில் இந்த வைரஸ் எங்கு எப்படி கண்டறியப்பட்டது என்பது பற்றி தெரிந்துகொள்வோம்\nகேரள மாநிலம் கோழிக்கோடு மற்றும் மலப்புர மாவட்டங்களில் 10 பேர் நிபா வைரஸ் தாக்கி உயிரிழந்துள்ளனர். நிபா வைரஸ் பூதாகரமாக மாறிவரும் நிலையில் இந்த வைரஸ் எங்கு எப்படி கண்டறியப்பட்டது என்பது பற்றி தெரிந்துகொள்வோம்\nதமிழகத்தில் நிபா வைரஸ் அறிகுறி இல்லை: சுகாதாரத்துறை\nதமிழகத்தில் நிபா வைரஸ் பரவுவதற்கான அறிகுறி ஏதும் இல்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nகேரளாவை மிரட்டும் நிபா வைரஸ்: 10 பேர் உயிரிழப்பு\nகேரளா மாநிலத்தில் நிபா வைரஸ் தாக்குதலால் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர்.\nகேரளாவை மிரட்டும் நிபா வைரஸ்: 10 பேர் உயிரிழப்பு\nகேரளா மாநிலத்தில் நிபா வைரஸ் தாக்குதலால் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர்.\n''இந்தியா வல்லரசு ஆகும் வரை கடன் கேட்காதீர்'' .. எப்படித்தான் இப்படி யோசிப்பாய்ங்களோ...\n2 நிமிட வாசிப்பில் இன்றைய நிகழ்வுகள் - 19.10.19\nவினோத தண்டனையால் மதுவை ஒழித்த கிராமம்.. இது கிராமம் அல்ல சொர்க்கம்..\nஒரு கொசு என்ன ஆட்டம் போடுது.. லட்ச கணக்கில் அபராதம் வழங்கும் தனியார் நிறுவனங்கள்...\nமெட்ராஸ் உர நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. B.E, B.SC படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..\nஇந்தியாவில் குவியும் வெளிநாட்டுப் பருத்தி\nமுதல்முறையாக தமிழகத்துக்கு வரும் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்\nவிபத்தில் ���ிக்கிய மஞ்சிமா மோகனுக்கு காலில் அறுவை சிகிச்சை\nதொப்பையைக் குறைச்சு சிக்கென்று வயிறு இருக்கணுமா\nவலிமையை நீங்க காட்டுங்க., விஸ்வாசத்த நாங்க காட்டுறோம்..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/numerology-predcitions/astrology-of-january-month-numerology-prediction-118122900050_1.html", "date_download": "2019-10-19T15:13:45Z", "digest": "sha1:IFK64G6RBILEVLCMNERUI6CQYVUVTYFZ", "length": 11223, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஜனவரி மாத எண் ஜோதிடப் பலன்கள் - 4, 13, 22, 31 | Webdunia Tamil", "raw_content": "சனி, 19 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஜனவரி மாத எண் ஜோதிடப் பலன்கள் - 4, 13, 22, 31\n4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:\nவாழ்க்கையில் பலவகை சோதனைகளையும், தடைகளையும் தகர்த்தெறியும் திறனுடைய நான்காம் எண் அன்பர்களே இந்த மாதம் எதிலும் முன்னேற்றம் காணப்படும். இஷ்டத்திற்கு விரோதமாக காரியங்கள் நடந்தாலும் முடிவு சாதகமாக இருக்கும். வீண் ஆசைகள் மனதில் தோன்றும். கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதும் நன்மை தரும்.\nதொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் திடீர் தடை ஏற்படலாம். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பம் பற்றிய கவலைகள் ஏற்பட்டாலும் தீர்வு ஏற்படும். மனதில் பக்தி உண்டாகும். சகோதரர்கள் மற்றும் உறவினர்களிடம் பேசும்போதும் கவனம் தேவை.\nபெண்களுக்கு எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. கலைத்துறையினருக்கு முடிவு எடுக்க முடியாமல் இழுபறியாக இருந்த விஷயங்களில் நல்ல முடிவு கிடைக்கும். அரசியல்துறையினருக்கு புதிய நட்பு கிடைக்கு���். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற திட்டமிட்டு பாடங்களை படிப்பதும் தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பதும் நல்லது.\nபரிகாரம்: திங்களன்று அம்மனை வணங்கி வருவது எல்லா நன்மைகளையும் தரும். மனோதிடம் உண்டாகும்.\nஜனவரி மாத எண் ஜோதிடப் பலன்கள் - 3, 12, 21, 30\nஜனவரி மாத எண் ஜோதிடப் பலன்கள் - 2, 11, 20, 29\nஜனவரி மாத எண் ஜோதிடப் பலன்கள் - 1, 10, 19, 28\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/magathaana-manidhargal_gv-prakash-news/", "date_download": "2019-10-19T15:42:11Z", "digest": "sha1:ARYJPLO5LFYLIGEOV33GMVGJI2RBN4WF", "length": 10550, "nlines": 121, "source_domain": "tamilscreen.com", "title": "ஜி.வி.பிரகாஷ்குமார் மகத்தான மாமனிதர்களைத் தேடிப்போவது ஏன்? – Tamilscreen", "raw_content": "\nஜி.வி.பிரகாஷ்குமார் மகத்தான மாமனிதர்களைத் தேடிப்போவது ஏன்\nஇசையமைப்பாளர் மற்றும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் தற்போது இசை அமைத்து கொண்டும் பல படங்களில் நடித்தும் வருகிறார்.\nஇவரது நடிப்பில் சசி இயக்கத்தில் உருவான படம் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ விரைவில் வெளிவரவுள்ளது.\nமேலும் இயக்குனர் எழில் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து கொண்டு இருக்கிறார். சூர்யா, தனுஷ் நடிக்கும் படங்களுக்கு இசையமைத்து கொண்டும் இருக்கிறார்.\nஇவ்வளவு வேலைகளின் நடுவே சமூகம் சார்ந்த பல பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.\nஇசை, நடிப்பு போன்றவற்றில் கவனம் செலுத்திய ஜி.வி.பிரகாஷ் குமார் சமூக பணிகளிலும் தன்னுடைய கவனத்தை செலுத்தி கொண்டிருக்கிறார். என்ன காரணம் என்று கேட்டால், ‘நானும் சமூகத்தில் மனிதன்தான்’ என்கிறார்.\n“சினிமா துறை என்பது டாக்டர், வக்கீல் போன்ற ஒரு தொழில் அவ்வளவு தான். நாங்களும் சாதாரண மனிதர்களை போன்றவர்கள்தான். பயணம் எங்கு தொடங்கிறதோ, புதிய கனவுகள் அங்கு மலரும், அந்த பயணத்தின் தொடர்ச்சியாக தான் இசை. இசைக்கு பின்பு நடிப்பு. தற்போது சமூக பணி.\nநான் இசை அமைத்த போதிலும், நடித்த போதிலும் கிடைத்த கைதட்டல்களில் கிடைக்காத சந்தோஷம் சமூக சார்ந்த வேலைகள் செய்யும் போது மனதிற்கு மிகவும் ஆனந்ததை கொடுக்கிறது.\nஎன் சமூகம் சார்ந்த பிரச்சனைகளுக்கு ஒரு முடிவ�� வேண்டும், அதற்காக என்னால் முடிந்த உதவிகள் செய்வேன். அது என் கடமையும் கூட.\nஎன் பயணத்தின் அனுபங்களை சொல்ல வார்த்தைகள் இல்லை, தமிழகத்தில் இன்னும் மழை பெய்து கொண்டு இருகிறது என்றால் நான் சந்தித்த, சந்திக்காத மாமனிதர்களால்தான்.\nஎன் சமூகத்தில் இன்னும் அடிபடை தேவைகளில் ஒன்றான கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பது எனது முக்கிய நோக்கம். அதில் குறிப்பாக ஒரு பெண்ணிற்கு கிடைக்கும் கல்வி, அவள் குடும்பத்திற்கு கிடைக்கும் கல்வி ஆகும்.\nநான் பார்த்த சமூக பணி செய்யும் மனிதர்கள் மிகவும் சாதாரணமாக மிகப் பெரிய சமூக சார்ந்த பிரச்சனைகளை எதிர்க் கொண்டு அதற்க்கான தீர்வுகளை கண்டு உள்ளார்கள்.\nஅதற்காக உலக அளவில் பெரிய விருதுகள் கூட பெற்று கொண்டு இன்னும் மக்களுடன் மக்களாக சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இவை அனைத்தும் செய்தும் மிகவும் தன்னடக்கத்துடன் இருக்கிறார்கள்.\nநான் சினிமாவில் இருக்கிறேன் என்பதற்காக என் முகம் வெளியே தெரிகிறது. அதுவும் ஒரு வகை நம்மைக்கு தான் என்று நான் எண்ணுகிறேன், காரணம் என் மூலம் இந்த மாமனிதர்களை வெளியே கொண்டு வந்து மக்களுக்கு காட்ட விரும்புகிறேன்.\nவெளிச்சத்துக்கு வராமல் அதே நேரத்தில் சிறப்பாக சமூக சேவைகளில் ஈடுபட்டு வரும் செயற்பாட்டாளர்களை நானே நேரடியாக அவர்கள் இடத்துக்கு சென்று பேட்டி எடுத்து வெளி உலகத்துக்கு காட்ட உள்ளேன்.\n‘மகத்தான மாமனிதர்கள்’ என்ற பெயரில் என்னுடைய யூடியூப் சேனலில் இது ஒளிபரப்பாகும். சுதந்திரமாக இந்த நிகழ்ச்சி அமையவேண்டும் என்பதற்காக லாப நோக்கு துளிகூட இல்லாமல் யூடியூபில் வெளியிடுகிறேன்.\nசமூக பணி பல துறைகளில் இருக்கிறது, என்னால் எல்லா துறைகளிலும் சென்று உதவ முடியாது. ஆனால் பல துறைகளில் சிறப்பாக செயல்படும் மனிதர்களுடன் சேர்ந்து பயணிக்க முடிவு செய்தேன்.\nஅது போல நான் சமூகத்தில் சந்திக்கும் மகத்தான மனிதர்களை மக்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நான் அவர்கள் செய்யும் மக்கள் நலபணிகள், சாதனைகள் என்று அவர்கள் இடத்திற்கே சென்று களத்தில் நான் பார்த்து தெரிந்து கொண்ட அனுபவங்களின் தொகுப்பாக தான் இந்த ‘மகத்தான மாமனிதர்கள்’, என்று மகிழ்ச்சியுடனும் பெருமிதத்துடனும் கூறுகிறார் ஜி.வி.பிரகாஷ் குமார்.\nTags: magathaana manidhargalmagathaana manidhargal_gv-prakash newsஜி.வி.பிரகாஷ்குமார் மகத்தான மாமனிதர்களைத் தேடிப்போவது ஏன்\nதனுஷ் நடித்த ஆங்கில படம் தமிழில் மொழி மாற்றம்...\nசிரஞ்சீவியின் புதிய படம் துவக்கம்\nதமிழின் பெருமை சொல்லும் ‘ழ’ பாடல்\nமிக மிக அவசரம் ரிலீஸ் தள்ளிப்போனது ஏன்..\nதன் மகனை நாயகனாக களமிறக்கும் தங்கர் பச்சான்\nதனுஷ் நடித்த ஆங்கில படம் தமிழில் மொழி மாற்றம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/09/15191536/Fire-destroys-Pamposh-hotel-in-Srinagar.vpf", "date_download": "2019-10-19T15:15:35Z", "digest": "sha1:AJN7GYIO35SBLNB6RCIAPACQ6QM6GPFM", "length": 9042, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Fire destroys Pamposh hotel in Srinagar || காஷ்மீரில் பிரபல ஓட்டல் தீ விபத்தில் முழுவதும் எரிந்து சாம்பலானது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகாஷ்மீரில் பிரபல ஓட்டல் தீ விபத்தில் முழுவதும் எரிந்து சாம்பலானது + \"||\" + Fire destroys Pamposh hotel in Srinagar\nகாஷ்மீரில் பிரபல ஓட்டல் தீ விபத்தில் முழுவதும் எரிந்து சாம்பலானது\nகாஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள 6 அடுக்கு ஓட்டல் ஒன்று தீ பிடித்து கொண்டதில் முழுவதும் எரிந்து போனது.\nபதிவு: செப்டம்பர் 15, 2018 19:15 PM\nஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரின் மைய பகுதியில் ரீகல் சவுக் என்ற இடத்தில் பேம்போஷ் என்ற பிரபல ஓட்டல் ஒன்று அமைந்திருந்தது. இது 6 அடுக்குகள் கொண்ட ஓட்டல் ஆகும். இந்த நிலையில், இங்கு உள்ள 6வது தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஓட்டல் கட்டிடம் முழுவதும் தீ பரவியது.\nஇதனை தொடர்ந்து தகவல் அறிந்து 25 தீயணைப்பு வாகனங்கள் அங்கு குவிக்கப்பட்டன. அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்டனர். இந்த தீ விபத்தில் கட்டிடம் முழுவதும் எரிந்து போய் விட்டது.\nஇந்த கட்டிடத்தில் பத்திரிகை நிறுவனங்கள், தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் பிற வர்த்தக நிறுவனங்களின் அலுவலகங்கள் செயல்பட்டு வந்துள்ளன. இந்த தீ விபத்தில் உயிரிழப்பு அல்லது காயம் அடைந்தவர்கள் பற்றிய தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. சினிமா சம்பவம் போல்... கணவனை ரூ.5 லட்சத்திற்கு விற்ற மனைவி\n2. அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி : கடந்த 3 நாட்களாக தீவிர சிகிச்சை\n3. நாடு முழுவதும் 22-ந்தேதி நடைபெறும் வங்கி ஊழியர் வேலைநிறுத்தத்துக்கு 10 தொழிற்சங்கங்கள் ஆதரவு\n4. அடுக்குமாடியில் பயங்கரம்: 21 வயது மாணவியை கத்தியால் குத்தி விட்டு 8-வது மாடியில் இருந்து குதித்த 15 வயது சிறுவன்\n5. பாகிஸ்தான் 2 போர் விமானங்களை அனுப்பி இந்திய பயணிகள் விமானத்தை வழிமறிக்க முயன்றது அம்பலம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/oct/12/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3252284.html", "date_download": "2019-10-19T14:20:45Z", "digest": "sha1:G67IIXYGHUJJ7WHM5MC5NTS7PDM4L4GR", "length": 7518, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கடையம் நலச் சங்கநிா்வாகிகள் கூட்டம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nகடையம் நலச் சங்க நிா்வாகிகள் கூட்டம்\nBy DIN | Published on : 12th October 2019 06:18 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகடையம் நலச் சங்க முதலாமாண்டு நிறைவு பெற்றதையொட்டி, சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.\nகூட்டத்துக்கு சங்க நிறுவனா் க.சோனாச்சலம் தலைமை வகித்தாா். ஓய்வுபெற்ற பேரூராட்சி நிா்வாக அலுவலா் தி. அருணாச்சலம் முன்னிலை வகித்தாா். ஐ சப்போா்ட் பவுண்டேஷன் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளா் ரஞ்சித் கலந்து கொண்டு பேசினாா்.\nகூட்டத்தில், கடையம் பேருந்து நிலையத்தில் பேருந்து, ரயில் கால அட்டவணை அமைக்க வேண்டும்; சத்திரம் பாரதி\nமேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடப்பட்டுள்ள மரக்கன்றுகளை முறையாக பராமரித்து வளா்ப்பது; மாணவா்களிடையே மரக்கன்று வளா்க்க விழிப்புணா்வை ஏற்படுத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nநிகழ்ச்சியில், நலச் சங்க இணைச் செயலா் சோமசுந்தரம், பொருளாளா் நவநீதகிருஷ்ணன், நடத்துநா் கோமு, உறுப்பினா்கள் இசக்கி ராஜா, பூக்கடை கோமு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.\nசங்கத் தலைவா் கல்யாணி சிவகாமி நாதன் வரவேற்றாா். செயலா் கோபால் நன்றி கூறினாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிக்பாஸ் புகழ் நடிகையும், மாடல் அழகியுமான ரைஸா வில்ஸன்\nசென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை\nஅதிமுக 48ஆவது ஆண்டு தொடக்க விழா\nஇந்த வாரம் (அக்.18 - 24) எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஅருவம் படத்தின் ப்ரோமோ காட்சி\nஎதுவந்தால் என்ன பாடல் லிரிக் வீடியோ\nகொள்ளை லாபம் அள்ளித்தரும் செண்டுமல்லி சாகுபடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Cinema/32257-.html", "date_download": "2019-10-19T15:22:29Z", "digest": "sha1:UOBATKRRQRNMBUTTYOZT3L3PHWEBGBHS", "length": 16999, "nlines": 265, "source_domain": "www.hindutamil.in", "title": "த்ரிஷாவைப் போல் சினிமாவில் ஜெயிக்க வேண்டும்: மேகா ஆகாஷின் ஆசை | த்ரிஷாவைப் போல் சினிமாவில் ஜெயிக்க வேண்டும்: மேகா ஆகாஷின் ஆசை", "raw_content": "சனி, அக்டோபர் 19 2019\nத்ரிஷாவைப் போல் சினிமாவில் ஜெயிக்க வேண்டும்: மேகா ஆகாஷின் ஆசை\nதமிழ் சினிமா உலகுக்கு புதுவரவாக வந்திருப்பவர் மேகா ஆகாஷ். பாலாஜி தரணீதரன் இயக்கும் ‘ஒரு பக்க கதை’ படத்தில் மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸுக்கு ஜோடியாக நடிக்கும் உற்சாகத்தில் இருக்கும் அவரைச் சந்தித்தோம்.\nபடத்தில் நடிக்கும் வாய்ப்பு உங்களுக்கு எப்படி கிடைத்தது\nநான் சென்னைப் பொண்ணு. அப்பா ஆகாஷ் ராஜா வும், அம்மா பிந்து ஆகாஷூம் விளம்பர நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்கள். நான் லேடி ஆண்டாள் பள்ளியில் பிளஸ் டூ முடித்தேன். பிறகு மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியில் விஷூவல் கம்யூனிகேஷன் படித்தேன். நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தால் சில விளம்பரப் படங்களில் நடித்துள்ளேன்.\nஇயக்குநர் பார்த்திபன் சாரின் மகள் கீர்த்தனா என் தோழி. பாலாஜி தரணீதரன் சார் தன் படத்துக்கு நாயகி யைத் தேர்ந்தெடுக்க ஆடிஷன் வைத்துள்ளதை அவர் தான் எனக்கு சொன்னார். இதைத் தொடர்ந்து நான் அந்த அதில் கலந்துகொண்டேன். அதில் நான் நடித்ததை வைத்து இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.\nபாலாஜி தரணீதரன் இயக்கிய ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தை பார்த்திருக்கிறீர்களா\nபல முறை திரும்ப திரும்பப் பார்த்திருக்கேன். இயக்குநர் இந்தப் படத்தை உருவாக்க எப்படி மெனக் கெட்டிருப்பாங்கன்னு யோசிச்சுட்டே இருப்பேன். அதே இயக்குநரின் இரண்டாவது படத்தில் நடிப்பதில் பெருமைப்படுகிறேன்.\nஜெயராம் மகன் காளிதாஸுக்கும் இது முதல் படம். அவருடனான உங்கள் அனுபவம்\nலயோலா கல்லூரியில் விஷூவல் கம்யூனிகேஷன் படிக்கும்போதே நான் காளிதாஸை பார்த்திருக்கேன். சில சமயங்கள்ல பேசியிருக்கேன். நல்ல நண்பர். இப்போ அவரோட சேர்ந்து நடிப்பது வசதியாக இருக்கிறது. நடிக்கும்போது எங்களுக்குள் எந்த தடுமாற்றமும் இல்லை.\nநடிப்புக்கு நீங்கள் யாரை ரோல்மாடலாக வைத்திருக்கிறீர்கள்\nத்ரிஷாதான் என் ரோல் மாடல். 13 வருடங்களாக சினிமாவில் நீடிக்கும் அவருடைய ஆளுமையை நினைத்து பிரமித்துப் போயிருக்கிறேன். அவரைப் போல் சினிமாவில் ஜெயிக்க விரும்புகிறேன். அதே நேரத்தில் எனக்கு அலியா பட் மாதிரியும் நடிக்க ஆசை.\nதமிழில் யாருடன் நடிக்க ஆசைப்படுகிறீர்கள்\nஒரு சிலரை மட்டும் குறிப்பிட்டு சொல்வது நன்றாக இருக்காது. எனக்கு எல்லா ஹீரோக்களுடனும் நடிக்க ஆசை இருக்கிறது.\nஉங்களின் நிஜ கேரக்டர் என்ன\nநான் அன்பாக சிரிச்ச முகமாக இருப்பேன். நன்றாகப் பேசுவேன், அப்பப்போ அழுவேன். என் அக்கா கல்யாணத்தில்கூட அவரை விட்டு பிரியும் ஏக்கத்தால் அழுதேன். எல்லாரையும் சுலபமா நம்பிடுவேன். இதுதான் என் பலமும். பலவீனமும்.\nஎந்த மாதிரி வேடங்களில் நடிக்க விரும்புகிறீர்கள்\nநாயகியை மையப்படுத்தும் படங்களில் நடிக்க விரும்புகிறேன். ‘பீட்சா’, ‘டார்லிங்’னு வித்தியாசங்களும், புதுமைகளும் நிறைந்த படங்களில் நடிக்கணும்.\nஇல்லவே இல்லை. ஆனா ஷூட்டிங் சமயங்களில் தூக்கத்தைத் தியாகம் செய்வதுதான் ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தது. இப்போ பழகிட்டேன்.\n‘கன்னத்தில் முத்தமிட்டால்’, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘துப்பாக்கி’, ‘ராவணன்’, ‘அந்நியன்’, ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படங்களை அடிக்கடி பார்ப்பேன்.\nநோபல் பரிசு வென்ற அபிஜித் கம்யூனிச சார்பு...\nமக்களுக்கான பணியை மதிக்காத நீங்கள் வீட���டுக்குப் போகவேண்டும்...\nநூற்றாண்டு தொடக்க விழா கம்யூனிஸ்ட் இயக்க கொள்கைகளை...\nகல்கி ஆசிரம சோதனையில் சிக்கிய தங்கம், வைரம்,...\nபொறியியல் மாணவர்களின் வீழ்ச்சிக்குப் பின்னுள்ள ஆசிரியர்கள் விவகாரம்\nஐஎம்எப் கணிப்பு இருக்கட்டும்; இந்தியாதான் வேகமான பொருளாதார வளர்ச்சி...\nதரமணி 5: தடம் பதிக்க போதும்.. ஒரு...\n5 ஆண்டுகளுக்கு முன்பாக அமித் ஷா யாரென்றே மக்களுக்குத் தெரியாது: பிரச்சாரத்தில் ஷரத்...\n“என் சூப்பர் ஸ்டார்” - யுவராஜ் சிங் வாழ்த்துக்கு கங்குலி உற்சாக பதில்\nமருத்துவ விவரங்களை வைத்து பணம் பார்ப்பதா - ஊடகங்களைச் சாடிய அமிதாப் பச்சன்\nஆவிகளுக்கெல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம்: கே.எஸ். அழகிரி\nமருத்துவ விவரங்களை வைத்து பணம் பார்ப்பதா - ஊடகங்களைச் சாடிய அமிதாப் பச்சன்\nமீண்டும் சிக்கலில் 'பிகில்': கதைத் திருட்டு தொடர்பாக தெலுங்கு எழுத்தாளர் சங்கத்திலும் புகார்\nவிமான நிலையத்திலிருந்து துரத்திய ரசிகர்: வீட்டிற்குள் அழைத்து புத்திமதி சொன்ன ரஜினி\nரஜினிதான் அடுத்த முதல்வர் என்ற முடிவுக்கு நிச்சயம் தமிழகம் வந்து சேரும்: தமிழருவி...\nசென்னையில் வீட்டு வேலைச் சிறுமி சித்ரவதை: சமூக ஆர்வலர் வேதனை\nபதினெட்டுக்குள்ளே 5: குழந்தைகளுக்கான தற்காப்பு மருந்தும், தடுப்பூசிகளும்\nசீருடையுடன் மது போதை: பள்ளி மாணவர் நீக்கமும் நிஜத்தில் மயங்கியவர்களும்\nஅறிவோம் நம் மொழியை: நீர்மையுடையாரின் சொல்\nதா.பாண்டியன், திருமாவளவன் மருத்துவமனையில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Topic/%E0%AE%95%E0%AF%87%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/1", "date_download": "2019-10-19T16:12:03Z", "digest": "sha1:UXTXZZRNNS5ZQ5T23D4Y4IQKSPLZNIAM", "length": 21912, "nlines": 198, "source_domain": "www.maalaimalar.com", "title": "கேஎஸ் அழகிரி News in Tamil - கேஎஸ் அழகிரி Latest news on maalaimalar.com | 1", "raw_content": "\nதவறுகளை யாரும் ஒத்துக்கொள்வது இல்லை- கே.எஸ்.அழகிரிக்கு, அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பதில்\nதவறுகளை யாரும் ஒத்துக்கொள்வது இல்லை- கே.எஸ்.அழகிரிக்கு, அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பதில்\nயாரும் தாங்கள் செய்த தவறை ஒத்துக்கொள்வது இல்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பதில் அளித்துள்ளார்.\nரூபி மனோகரனுக்கு வாக்களித்தால் நாங்குநேரி மக்களின் நலன் காப்பார்- கே.எஸ்.அழகிரி\n15 ஆண்டுகள் ராணுவ வீரராக பணிபுரிந்து ந���ட்டை காத்த ரூபி மனோகரனுக்கு வாக்களித்தால் நாங்குநேரி மக்களின் நலன் காப்பார் என்று கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nநாங்குநேரியில் பணப்பட்டுவாடா அ.தி.மு.க.வின் சூழ்ச்சி- கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு\nநாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்யப்பட்ட விவகாரத்தில் அ.தி.மு.க.வின் சூழ்ச்சி உள்ளது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.\nஅ.தி.மு.க. அரசு திவால் ஆகும் நிலையில் உள்ளது- கே.எஸ்.அழகிரி\nஅ.தி.மு.க. அரசு கடன் சுமை காரணமாக திவாலான நிலையில் சென்றுக் கொண்டிருக்கிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nஅதிமுக ஆட்சிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்- கே.எஸ். அழகிரி\nநாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் அ.தி.மு.க. ஆட்சிக்கு பாடம் புகட்டுவார்கள் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\n22 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்க அதிமுக தான் காரணம்- முதல்வருக்கு கே.எஸ்.அழகிரி பதில்\nஅ.தி.மு.க. உட்கட்சி மோதல் காரணமாக 22 சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.\nகேஎஸ் அழகிரியுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார்- சீமான்\nதமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரியுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.\nஆற்றுப்பாசன திட்டத்தை கிடப்பில் போட்டது அதிமுக அரசு- கே.எஸ். அழகிரி குற்றச்சாட்டு\nநம்பியாறு, தாமிரபரணி, கருமேனியாறு ஆற்றுப்பாசன திட்டத்தை கிடப்பில் போட்டது அ.தி.மு.க. அரசு தான் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி குற்றச்சாட்டியுள்ளார்.\nநாங்குநேரியில், எதிர்க்கட்சியினர் பழிவாங்கப்படுகிறார்கள்- கேஎஸ் அழகிரி குற்றச்சாட்டு\nமக்கள் ஆதரவை அ.தி.மு.க. இழந்துவிட்டதால் நாங்குநேரியில் எதிர்க்கட்சியினர் பழிவாங்கப்படுகிறார்கள் என்று கேஎஸ் அழகிரி குற்றம் சாட்டியுள்ளார்.\nவிக்கிரவாண்டி தேர்தல் பொறுப்பு- 19 மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் நியமனம்\nவிக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் பணிக்குழுவில் கூடுதல் உறுப்பினர்களாக 19 மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர��கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.\nமேகதாது அணை கட்டாமல் மோடி தடுக்க வேண்டும்- கே.எஸ்.அழகிரி\nதமிழகத்தின் நலன்கருதி மேகதாது அணை கட்டாமல் மோடி தடுக்க வேண்டும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nஇடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் பணபலத்தை எதிர்த்து மகத்தான வெற்றி பெறுவோம்- கே.எஸ்.அழகிரி\nஅ.தி.மு.க.வின் பணபலத்தை எதிர்த்து இடைத்தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம் என்று நெல்லையில் காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.\nமோடிக்கு பேனர் வைக்க அனுமதி கேட்பதா\nமோடியை வரவேற்பதற்காக பேனர் வைக்க வேண்டும் என்று தமிழக அரசு கோர்ட்டில் அனுமதி கேட்டுள்ளது ஒரு தவறான முன் உதாரணம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.\nசொல்வதெல்லாம் நடக்க அமைச்சர் செல்லூர் ராஜூ என்ன கடவுளா\nசொல்வது எல்லாம் நடக்க அமைச்சர் செல்லூர் ராஜூ என்ன கடவுளா என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி என்று கேள்வி எழுப்பி உள்ளார்.\nசெப்டம்பர் 23, 2019 08:34\nபேனர் விவகாரத்தில் நடிகர் விஜய் கருத்தை வரவேற்கிறேன்- கே.எஸ்.அழகிரி\nபேனர் விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய் தெரிவித்த கருத்தை வரவேற்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்து உள்ளார்.\nசெப்டம்பர் 21, 2019 05:54\nபேனர் விழுந்து பலியான சுபஸ்ரீ குடும்பத்தினருக்கு அழகிரி நேரில் ஆறுதல்\nசென்னை பள்ளிக்கரணை அருகே பேனர் விழுந்ததில் பலியான சுபஸ்ரீ குடும்பத்தினரை நேரில் சந்தித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆறுதல் கூறினார்.\nசெப்டம்பர் 20, 2019 10:56\nஅமித்ஷா, மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் - கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு\nமதம், மொழி பிரச்சினைகளை எழுப்பி அமித்ஷா, மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டியுள்ளார்.\nசெப்டம்பர் 18, 2019 14:47\nதோல்வியை கண்டு பயந்து ஓடியவர் ராகுல் காந்தி- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nதோல்வியை கண்டு பயந்து ஓடியவர் ராகுல் காந்தி என்று கன்னியாகுமரியில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.\nசெப்டம்பர் 18, 2019 11:43\nநாட்டின் ஒற்றுமையை கெடுக்க பா.ஜனதா முயற்சி செய்கிறது - கே.எஸ்.அழகிரி\nநாட்டின் ஒற்றுமைக்கு எதிரான நிலையை உருவாக்கவே பா.ஜனதா முயற்சி செய்கிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கூறினார்.\nசெப்டம்பர் 16, 2019 11:05\nசுபஸ்ரீ பலி - பேனர் கலாசாரத்தை தவிர்க்க அரசியல் கட்சி தலைவர்கள் வேண்டுகோள்\nசென்னையில் பேனர் சரிந்து விழுந்து பெண் என்ஜினீயர் பலியான சம்பவத்தின் எதிரொலியாக பேனர் கலாசாரத்தை தவிர்க்க அரசியல் கட்சி தலைவர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.\nசெப்டம்பர் 14, 2019 03:51\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nபெண்களுக்கு பாவாடை நாடாவால் புற்றுநோய் வருமா\nபோலீஸ் அதிகாரிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் - முருகன் வாக்குமூலம்\nகைதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபிகில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nவிவோ தீபாவளி சலுகை அறிவிப்பு - ரூ. 101 செலுத்தினால் புதிய ஸ்மார்ட்போன்\nமகாராஷ்டிரா, அரியானாவில் இன்று பிரச்சாரம் ஓய்கிறது- தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு\nடிரம்புக்கு சொந்தமான சொகுசு விடுதியில் ‘ஜி-7’ மாநாடு\nஇடைத்தேர்தல் முடிவு அதிமுகவிற்கு பலமாகவும், திமுகவுக்கு பாடமாகவும் அமையும்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nபா.ம.க.வுடன், அ.தி.மு.க. கூட்டணி வைத்தது ஏன்\nபுரோ கபடியில் மகுடம் சூடப்போவது யார்: பெங்கால்-டெல்லி அணிகள் இன்று பலப்பரீட்சை\nபழங்களில் ‘ஸ்டிக்கர்’ ஒட்ட சத்தீஸ்கர் அரசு தடை\nடி20 உலகக்கோப்பைக்கான சரியான காம்பினேசன் அணியை பெறுவதில்தான் முழுக்கவனம்: விராட் கோலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/184511", "date_download": "2019-10-19T15:21:39Z", "digest": "sha1:JROQJSNEJXPHNKORXO6WCGUG3BZWK5L3", "length": 7357, "nlines": 97, "source_domain": "selliyal.com", "title": "ராய்ட்டர்ஸ் நிருபர்கள் மியான்மார் சிறையிலிருந்து விடுதலை! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome உலகம் ராய்ட்டர்ஸ் நிருபர்கள் மியான்மார் சிறையிலிருந்து விடுதலை\nராய்ட்டர்ஸ் நிருபர்கள் மியான்மார் சிறையிலிருந்து விடுதலை\nயங்கோன்: கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கைதான ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் இரண்டு நிருபர்கள் 500 நாட்களுக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.\nஅரசு தகவல்களை வெளியிட்டதற்காக அவர்கள் இருவரும் யங்கோன் சிறையில் அ���ைக்கப்பட்டிருந்தனர். கடந்த செப்டம்பர் மாதம் வழங்கப்பட்ட தீர்ப்பில் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, 33 வயதான வா லோன் மற்றும் 29 வயதான யா சோ ஓ இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.\nமனித உரிமைகள் ஆணையத்தின் கேள்விகள் மற்றும் மியான்மாரின் ஜனநாயக அணுகுமுறை காரணமாக அவர்கள் 500 நாட்களுக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஅதிபர் வின் மியிண்ட் கடந்த மாதம் சிறைக்கைதிகள் பலரை விடுதலை செய்ய அனுமதி அளித்தார்.\nராய்ட்டர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் இவ்விரண்டு நிருபர்களும் எந்த குற்றமும் செய்யவில்லை என்று கூறியிருந்தது.\nஇவ்விருவருக்கும் பத்திரிக்கை துறையின் உயரிய விருதான புலிட்சர் விருது கடந்த மே மாதம் வழங்கப்பட்டது.\nPrevious articleகன்னியாகுமரியில் 45,000 வாக்காளர்கள் நீக்கம், தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும்\nNext article27 மில்லியன் ரிங்கிட் பணம் நஜிப்பின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது\nஜான்சன் & ஜான்சன் நிறுவனம் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது\nமியன்மாரில் ராய்ட்டர் நிருபர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை\nமியன்மாரில் வெளியுறவுத்துறை அமைச்சராக ஆங் சாங் சூகி பொறுப்பேற்கிறார்\n36 ஆண்டுகளுக்குப் பிறகு யாழ்ப்பாண விமான நிலையம் செயல்படத் தொடங்கியது\nபாரிசில் 720 பாலினங்களைக் கொண்ட உயிரினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\n“ஹாங்காங்கிடமிருந்து சீனாவை பிரிக்க முற்பட்டால் உயிர் சேதங்கள் ஏற்படும்\nதாக்குப் பிடிப்பாரா டொனால்ட் டிரம்ப்\nநோபல் பரிசைப் பெறும் இன்னொரு இந்தியர் அபிஜித் பானர்ஜி – மனைவிக்கும் நோபல் பரிசு\nபாகிஸ்தான் வருகை : இளவரசர் வில்லியம், கேட் மிடில்டன் கிரிக்கெட் ஆட்டம் (படக் காட்சிகள் -2)\nபாகிஸ்தான் வருகை: வித்தியாச ஆடைகளில் கேட் மிடில்டன் – கிரிக்கெட் விளையாடிய வில்லியம்\nமலேசியப் பொருட்கள் தரமற்றவை என்ற எண்ணத்தை மக்கள் கைவிட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/crime-news/106282-jungle-15-year-old-student-unique-teacher-and-then.html", "date_download": "2019-10-19T15:29:18Z", "digest": "sha1:UVDUDAOC6O65VZ2YF324GTR3MZ6GBD3A", "length": 18593, "nlines": 312, "source_domain": "dhinasari.com", "title": "அடர்ந்த காடு! 15 வயது மாணவன்! தனித்து நடந்த ஆசிரியை! பிறகு நடந்தது...! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\n���ள்ளூர் செய்திகள் அடர்ந்த காடு 15 வயது மாணவன்\n15 வயது மாணவன் ஆசிரியையை பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவமானது துறையூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிருச்சி மாவட்டத்தில் துறையூர் என்னும் பகுதி அமைந்துள்ளது. துறையூருக்கு உட்பட்ட மருதை என்னும் கிராமத்தில் பழங்குடியின மலைவாழ் மக்கள் படிப்பதற்காக ஆதிதிராவிட பள்ளி ஒன்று உள்ளது. இங்கு ஒரு ஆசிரியை பணிபுரிந்து வருகிறார். அவருடைய சொந்த ஊர் செம்புசிலான்பட்டி. பள்ளியிலகருந்து 2 கீ.மீ தொலைவிலுள்ள இவரது ஊருக்கு பேருந்து வசதி எதுவுமில்லை.\nதிங்கட்கிழமை பள்ளி முடிந்தவுடன் மாலை நேரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் தனது சொந்த ஊருக்கு செல்வதற்காக ஆசிரியை நடந்து கொண்டிருந்தார். அப்போது இவர் பயிலும் பள்ளியை சேர்ந்த ஒரு மாணவன் அடர்ந்த வனப்பகுதியினுள் ஆசிரியையை மடக்கியுள்ளான்.\nஅவரிடமிருந்த நகை மற்றும் பணத்தை பறிக்க முயன்றதோடு அல்லாமல், அவரை பலாத்காரம் செய்யவும் முயன்றுள்ளான். அந்த ஆசிரியை அவனிடமிருந்து எப்படியோ தப்பித்து தன் ஊருக்கு சென்று பொதுமக்களிடம் நிகழ்ந்தவற்றை கூறியுள்ளார்.\nகிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு ஆதிதிராவிட திட்ட அலுவலரான ரங்கராஜு என்பவரிடம் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட ரங்கராஜு அந்த கிராமத்திற்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தினார். கிராமத்து பொதுமக்கள் ரங்கராஜுவிடம் சென்று எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விசாரித்தனர்.\nஅதற்கு அவர் துறை சார்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இதுகுறித்து துறையூர் காவல்நிலையத்திலும் புகார் அளிக்குமாறும் பொதுமக்களிடம் கூறினார். பொதுமக்கள் ஒன்று திரண்டு துறையூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் கிராமத்தை சேர்ந்த குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் இது போன்ற சம்பவங்களிலிருந்து பாதுகாப்பு தரவும் வலியுறுத்தினர். இந்த சம்பவமானது துறையூரில் பரபரப்பை ஏற்படுத்தியது\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுந்தைய செய்திசினிமா பேனருக்கும் அது பொருந்தும்: சீரியசான விவேக்\nஅடுத்த செய்திகாதலை உறுதிப்படுத்திய காலா நடிகை\nபஞ்சாங்கம் அக்.19- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செந்தமிழன் சீராமன் - 19/10/2019 12:05 AM\nபரிதாபம்… டெங்கு காய்ச்சலுக்கு குழந்தை நட்சத்த��ரம் உயிரிழப்பு\n‘தல’ வாழ்க்கை வரலாறு தலைப்பு ரெடி\nவெளியான மிஸ் இந்தியா டைட்டில் ரிவல் டிசர்\nகமலேஷ் திவாரி முஸ்லிம்களால் கொலை இந்து மகா சபை இரங்கல்\nபட்டா காட்டிய ஸ்டாலினுக்கு, ராமதாஸ் ‘நச்’ என்று நாலு கேள்வி..\nசாவர்கர் இல்லாமல், 1857ல் சிப்பாய் கலகம் கிளர்ச்சி வரலாற்றில் இடம் பெற்றிருக்காது : அமித்ஷா\n ஸ்டாலின் படித்துத் தெரிந்து கொள்ள…\nஅஞ்சாநெஞ்சன் போஸ்டரால் ஆடிப்போன திமுக.\nஇந்நிலையில், செல்லூர் பகுதியை சேர்ந்த திமுக நிர்வாகி நாகூர் கனி என்பவர் அடித்துள்ள போஸ்டரில், ''அண்ணே அண்ணே அழகிரி அண்ணே..நம்ம கட்சி நல்ல கட்சி, மதுரையில் இப்ப ரொம்ப கெட்டுப்போச்சுன்னே…'' என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.\n‘மிசா’வில் மாட்டிக் கொண்ட பொன். ராதாகிருஷ்ணன் அட சாமி… என்ன நடந்துச்சு தெரியுமா\nமத்திய முன்னாள் இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனும் இப்போது மிசாவில் மாட்டிக் கொண்டிருக்கிறார்.\n4வது முறையாக கைது செய்யப்பட்ட கருகலைப்பு போலி மருத்துவா்\nஇதனையடுத்து போலீசார் அவரது வீட்டில் சோதனையிட காவல்துறையினர் உள்ளே செல்ல முயன்றபோது, ஆனந்தி போலீசாரிடம் சிக்கியுள்ளார். ஏற்கனவே 3 முறை கைதான ஆனந்தி, தற்போது 4வது முறையாக மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஆப்கானிஸ்தான் மசூதியில் பயங்கரவாதிகள் வைத்த; குண்டு வெடித்ததில் – 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு -50பேர் படுகாயம்.\nஇந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nநீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்கிறோம்: ஆர்.எஸ்.எஸ்., செயலர்\n‘மிசா’வில் மாட்டிக் கொண்ட பொன். ராதாகிருஷ்ணன் அட சாமி… என்ன நடந்துச்சு தெரியுமா\n7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nஅத்திவரதர் தரிசனம்; தவிர்த்த மோடி\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2014/02/23/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-19T15:13:10Z", "digest": "sha1:6JCB3RXMFKXZ7UXWMUVN744W653G35KZ", "length": 71767, "nlines": 96, "source_domain": "solvanam.com", "title": "பயணத்தின் அடுத்தகட்டம் – சொல்வனம்", "raw_content": "\nவெங்கட் சாமிநாதன் பிப்ரவரி 23, 2014\nஇது நினைவுகளின் சுவட்டில் இரண்டாம் பாகம். ஹிராகுட் அணைக்கட்டில் கழிந்த ஆறுவருட வாழ்க்கை. 1950 மார்ச்சிலிருந்து 1956 டிஸம்பர் வரை. எப்படியோ இது எழுதப்பட்டுக்கொண்டு வருகிறது. இரண்டு அன்பர்களின் தூண்டுதல் என் சிந்தையில் விதைத்தது. எழுதி வருகிறேன். இருப்பினும், என் வாழ்க்கை அப்படி ஒன்றும் வீர தீரச் செயல்கள் நிறைந்ததல்ல. பின் நிறைந்தது தான் என்ன ஒன்றுமில்லை தான். எந்த பெரிய வரலாற்றினதும் ஒரு சின்ன அங்கமாகக் கூட இருக்கும் தகுதி பெற்றதல்ல இந்த என் வாழ்க்கை. எவரது சுய சரிதமும் பதிவு பெறும் தகுதி தான் என்ன ஒன்றுமில்லை தான். எந்த பெரிய வரலாற்றினதும் ஒரு சின்ன அங்கமாகக் கூட இருக்கும் தகுதி பெற்றதல்ல இந்த என் வாழ்க்கை. எவரது சுய சரிதமும் பதிவு பெறும் தகுதி தான் என்ன அவரவரே தீர்மானித்துக் கொள்ள வேண்டியதுதான்.\nஉதாரணமாகச் சொல்லப் போனால், ராஜாஜி இந்த தேசத்தின் வரலாற்றில் கணிசமான பங்காற்றியவர். அவர் அது பற்றி எழுதியவரில்லை. தமிழ் சமூகத்தின் வரலாற்றையே கிளறி வைத்துவிட்டவர்கள் பெரியாரும் அண்ணாவும். இவர்களும் கூட தம் சுயசரிதத்தை எழுதியவர்கள் இல்லை. காந்தியும் நேருவும் எழுதத் தொடங்கி பாதியில் நிறுத்தி தேசத்தின் வரலாறு ஆகி மறைந்துவிட்டார்கள். இப்படி இருக்க, தமிழ் எழுத்துலகில் கூட ஒரு பொருட்டாக இல்லாத நான் என் வாழ்க்கையை எழுதப் புகுந்தது ஏதோ சுயபிரமையில் ஆழ்ந்து செருக்கு மிகுந்த காரியமாகப் படும். அது ஒரு பார்வை. அத்தகைய செருக்கு மிகுந்த எழுத்துக்கள்தாம் பெரும்பாலும் இங்கு தமிழ் சமூகத்தில் உண்டு. அவர்கள் தமக்கு உகந்த ஒரு சித்திரத்தை தாமே உருவாக்கித் தமிழ் சமூகத்துக்குத் தந்து செல்கிறார்கள். எது தன்னைப் பற்றி அறியப்பட வேண்டும் என்று தானே எழுதிக் குவித்துவிடும் காரியங்கள் நடக்கின்றன. பெரிய பெரிய காரியங்கள் படைத்தவர்கள், தேசத்தின் போக்கையே நிர்ணயித்தவர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்கள் அது பற்றி எழுதாவிட்டாலும் எழுதுபவர்கள் ஒரு மாதிரியான பக்தி நிறைந்தவர்கள். அவர்கள் எழுத்தில் வெட்டலும் கூட்டலும் நிறைந்திருக்கும். அவர்கள் வரம் வேண்டி நிற்பவர்கள். அல்லது வரங்கள் பல பெற்றதன் நன்றிக்கடன் செலுத்துபவர்கள். இன்றைய மாறிய சமூக அரசியல் சூழலில் இம்மாதிரி நிறைய நடந்தேறி வருகின்றன. பக்தியின் பிறழ்ச்சி.\nபக்தி இயக்கம் தோன்றியதே தமிழ் நாட்டில் தானே. உண்ணும் சோறும் பருகும் நீரும் தின்னும் வெத்திலையும் எல்லாம் கண்ணனாகவே கண்ட ஒரு ஆழ்வார், “சிக்கென உன்னைப் பிடித்தேன், இனி எங்கு எழுந்தருளுவதே” என்று பரவசப்படும் சமயக்குரவர், “அப்பன் நீ, அம்மை நீ, அன்புடைய மாமனும் மாமியும் நீ” என்று இன்னும் ஒரு சமயக் குரவர், இவர்கள் எல்லாம் காட்டிய வழிதான். அது தான் இன்றும் தொடர்கிறது ஆனாலும் அது இத்தகைய அகோர ரூபத்தில் குணம் மாறி தாண்டவமாடமாடுவது எல்லாம் அர்த்தமிழந்து போனதையே சாட்சியப்படுத்துகின்றன. இந்த நூற்றாண்டு பக்தியின் சொரூபம் இது. அன்றைய பக்தியைச் சாடும் இன்றைய பக்தர்கள். இது ஒரு பக்கம்.\nநான் சொல்லவந்தது இன்னொரு பக்கம். அது ஒரு துருவ கோடி என்றால், இது மற்றொரு துருவ கோடி. க.நா.சு. சொல்வார், ”யாரும் சிறு கதை எழுத அவர்கள் வாழ்க்கையில் சில அனுபவங்கள் கட்டாயம் இருக்கும்,” என்று அவர் எழுதியிருக்கிறார். எங்கோ நினைவில்லை. இப்படி அவர் நிறைய ஆங்காங்கே உதிர்த்துச் செல்வார், வெகு சாதாரணமாக, அவையெல்லாம் பொருள் பொதிந்தவை.\nஅதையே கொஞ்சம் நீட்டிச் சொல்வதென்றால், எல்லோருடைய வாழ்க்கையிலும், எந்த சாதாரணனுடைய வாழ்க்கையிலும் தான், சொல்வதற்கு என்று நிறையவே இருக்கும். அது மற்றவர்களிடமிருந்து வேறுபட்டுத் தனித்துவம் மிக்கதாகவும் இருக்கும். பிரபலங்களின் அரசியல் வாழ்க்கையை விட ஒரு சாதாரணனின் வாழ்கையில் காணும் மனித உறவுகள், அதன் நெகிழ்ச்சிகள் உண்மையானவை, உன்னதமானவை. வாழ்க்கையை இனிமையாக்குபவை.\nஇது எழுதத் தொடங்கிய பின் தான், கடந்த வாழ்க்கையை ஒவ்வொன்றாக நினைவு கொள்ளத் தொடங்கிய பின் தான் தெரியத் தொடங்கியது. என்ன தான் இருக்கிறது எழுத, அப்படி என்ன ஒரு அவதார வாழ்க்கை வாழ்ந்து விட்டோம், அப்படி என்ன ஒரு அவதார வாழ்க்கை வாழ்ந்து விட்டோம் என்று தான் முதலில் நினைத்தேன். ஆனால் தம்மை அவதார புருஷர்களாக எண்ணி தாமே எழுதியும், எழுதுவித்தும் நடமாடுபவர்களிடையே வாழும் காலத்தில், அகல் பதிப்பக பஷீரும், தமிழ் சிஃபி அண்ணா கண்ணனும் போயும் போயும் என்னை எழுதத் தூண்டியதும் சரி, மேடை கிடைக்கிறது, கேட்கிறார்கள் எழுதுவோமே, என்னதான் சாதாரணமான் வாழ்க்கையே ஆன போதிலும், க.நா.சு. சொன்னது போல, யாருடைய வாழ்க்கையில் எழுதுவதற்கு விஷயங்கள், மனிதர்கள், சம்பவங்கள் இருக்கத் தான் செய்கின்றன என்று தெரிந்தது. ஏதோ எந்த முனைப்பும் இன்றி எழுதிச் சென்றேன். நடந்ததை நினைவில் கொண்டு நினைவில் வந்தவாறே. இயல்பாக எழுதிச் சென்றதில் சொல்ல கொஞ்சம் இருந்திருக்கிறது. அதிலிருந்து தனித்து பின் அட்டையில் பிரதானப்படுத்திச் சொல்ல என்று பஷீரை எடுக்கத் தூண்டியிருக்கிறது. அதுவே ஒரு விதத்தில் இந்த சுய வரலாற்றின் ஆதார சுருதி என்றும் சொல்லலாம்..\n”என் வாழ்க்கையில் அப்படி எழுத ஒன்றுமே இல்லை. எழுத்துலகிலும் வெளியிலும் சில உன்னதமான மனிதர்களைச் சந்தித்திருக்கிறேன். அவர்களது சில குறைகளையும் பலவீனங்களையும் மீறி. அவர்கள் உன்னதமான மனிதர்கள் தான். சில கடைத்தரமான இழிதகைகளையும் சந்தித்திருக்கிறேன். எழுத்துலகிலும் வெளியிலும், அவர்களது சில பலங்களையும் மீறி, அவர்கள் இழிந்த மனிதர்கள் தான்.\nஎவ்வளவோ மாற்றங்கள், வாழ்க்கை நியதிகளில், கலாசாரத்தில், வாழ்க்கை மதிப்புகளில், அவற்றை நினைத்துப் பார்த்தால் திகைப்பாக இருக்கும்.”\nமுதல் பாகம் எழுதத் தொடங்கும் போதே இதெல்லாம் தானாகவே எழுதிச் சென்றது என்று தான் சொல்ல வேண்டும். முதல் சில பக்கங்களிலேயே இது திட்டமிடாமலேயே தன் இயல்பில் தானாகவே எழுதிக்கொண்டுவிட்டது என்று சொல்லத் தோன்றுகிறது. நினைவில் வந்ததையெல்லாம் எழுதுகிறோம். நினைவுக்கு வந்த ஒழுங்கில், வரிசையில். முதல் பாகம் அச்சிட்டு வெளிவந்ததைப் பார்த்தால், அட்டையின் பின் பக்கத்தில் இந்த வாசகங்கள். தன்னையே எழுதிக்கொண்டது என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வது\n“உங்கள் சுய சரிதையை எழுதுங்கள்” என்று முதலில் அண்ணாகண்ணனும் பஷீரும் சொன்ன போது கொஞ்சம் அலட்சியமாகவே, என்ன இருக்கு எழுத என்று நினைத்த போதிலும், பின்னர் எழுத தொடங்கியதும், அவ்வப்போது நினைவில் எழுந்ததை எழுதி வரும்போது, எந்த கட்டத்திலும் எந்த வயதிலும், எந்த இடத்திலும் வாழ்க்கை எனக்கு வாழத் தகுதியான ஒன்றாகவே இருந்ததாகதான் எண்ணுகிறேன். அந்த அனுபவங்கள் எதாக இருந்தாலும் ஏமாற்றமோ, ஆச்சரியமோ, துன்பமோ சந்தோஷமோ எல்லாமே, அததற்குரிய மன நெகிழ்வைத் தருவனவாகவே இருந்தன. பாட்டியின் அன்பும், மாமாவின் கரிசனமும், உடலையும் மனத்தையும் வாட்டி வருத்தும் வறுமையையும் மீறி எந��த பிரதி பலனையும் எதிர்பாராது, உறவுகளுடன் கொண்ட தன் சக்திக்கு மீறிய பாசம்\nஇந்த பாசமும், உறவுகளின் நெருக்கமும், தான் இன்னமும் தொடர்கின்றன. அது பாட்டியோ மாமாவோ இல்லாமல் இருக்கலாம் அது 1935 தொடக்கம். அன்று தொடங்கிய மனதுக்கு இதமும் இனிமையுமான நினைவுகள் ஹிராகுட் என்று, ராஜா, மிருணால் காந்தி சக்கரவர்த்தி, அவன் தாயும் தங்கைகளும், ரோத்தக்கிலிருந்து வீட்டை விட்டும் அண்ணனைப் பார்க்க ரயிலேறி நாலைந்து இடங்களில் வண்டி மாறி, கிடைத்ததைச் சாப்பிட்டு புர்லா வந்து கதவைத் தட்டிய அந்தச் சிறுமி, சோப்ராவின் தங்கை, சீனிவாசன் என்று நீளும். எத்தனை சம்பவங்கள், விஜயலட்சுமி, அபிஜீத் சாக்ஸேனா, நீனா, வையெல்லாம் கடந்து தஞ்சை பிரகாஷ் வரை நீளும். ஜெயந்தன் வரைக்கும் கூடத்தான்.எனக்குத் தெரிந்தவரை எந்த கழகத்துடனும் அனுதாபம் இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால் பெரியாரிடம் அவர் கொண்டிருந்த ஈடுபாட்டை பக்தி என்றே சொல்லவேண்டும். ஆனால் என்னுடனான அவரது சினேக பந்தத்திற்கு அதெல்லாம் ஒரு தடையாக இருந்ததில்லை. மறந்து விடுவார். அது பாட்டுக்கு அது. இது பாட்டுக்கு இது என்கிறமாதிரி. இவ்வளவும் ஒருவனை வெறுப்பதற்கு பாப்பான் என்ற விவரம் போதும் என்னும் இரண்டு தலைமுறை தமிழகச் சமூகச் சூழலில் அவர் சிக்கியதில்லை. ஜெயந்தனின் இந்த சினேகம் மிகப் பெரிய விஷயம் . அந்த வரலாறு பூராவும் சொல்லியாக வேண்டும். அந்த சினேகங்கள், நெகிழ்ச்சி தரும் அனுபவங்கள் எல்லாம் திரும்ப என் நினைவுகளில் ஓடும். அது ஒரு சுகமான அனுபவம். சாதாரண என் வாழ்க்கைக்கு இனிமை தந்தவர்கள். என்னால் ஆவதென்ன இவர்கள் என்னிடம் எதையும் எதிர்பார்க்கவில்லை. பம்பாயிலிருந்து தில்லி வரும் ஃப்ராண்டியர் மெயிலில குளிரில் படுத்து உறக்கத்திலிருக்கும் எனக்கு எதிர் சீட்டில் இருக்கும் யாரோ அன்னிய பெண்மணி தன்னிடமிருந்த ஒரு போர்வையை தூக்கத்திலிருந்த எனக்குப் போர்த்தியது என்ன எதிர்பார்த்து இவர்கள் என்னிடம் எதையும் எதிர்பார்க்கவில்லை. பம்பாயிலிருந்து தில்லி வரும் ஃப்ராண்டியர் மெயிலில குளிரில் படுத்து உறக்கத்திலிருக்கும் எனக்கு எதிர் சீட்டில் இருக்கும் யாரோ அன்னிய பெண்மணி தன்னிடமிருந்த ஒரு போர்வையை தூக்கத்திலிருந்த எனக்குப் போர்த்தியது என்ன எதிர்பார்த்து ராஜஸ்தானிலிருந்து வந்���ு ஆக்ராவில் வண்டியேறி சென்னைக்குப் போகும் ஒரு குடும்பம், அவர்களில் ஒரு மூத்த ஸ்திரீ, ஆச்சரியத்தில் என்னைப் பார்த்து சந்தோஷத்துடன் முகம் மலர்ந்து ”அட நீங்களா ராஜஸ்தானிலிருந்து வந்து ஆக்ராவில் வண்டியேறி சென்னைக்குப் போகும் ஒரு குடும்பம், அவர்களில் ஒரு மூத்த ஸ்திரீ, ஆச்சரியத்தில் என்னைப் பார்த்து சந்தோஷத்துடன் முகம் மலர்ந்து ”அட நீங்களா” என்று தான் கூச்சலே இட்டாள். அவளை பத்து நாட்களுக்கு முன் அதே வண்டியில் சென்னையிலிருந்து தில்லி செல்லும் பயணத்தில் பார்த்தேன். அப்போது நட்பு பாராட்டி, என்னோடு தம் உணவைப் பகிர்ந்து கொண்ட குடும்பத்தினள் அவள். என்னிடமிருந்து அவள் பெற்றது எதுவும் இல்லை. மீண்டும் சந்தித்த சந்தோஷத்தில் அவள் முகம் மலர்ந்தது, எதை எதிர்பார்த்து\nஇதெல்லாம் தான் என் வாழ்க்கை. அதற்கு அர்த்தம் தரும் கணங்கள். இந்த பழைய நினைவுகள் அவ்வப்போது மனதை வருடிச் செல்லும் போது மனத்திரையில் காட்சி தரும்போது ஒரு மெல்லிய இசை, மந்திர ஸ்தாயியில்,விளம்ப காலத்தில் இழையோடும். இந்த நினைவுகளை காற்றோடு கரைந்து விடாது நான் பதிவு செய்வது இந்த இதமான வருடல்களை இந்த எழுத்து இருக்கும் வரையாவது வாழ வைக்கும் என் ஆசையில் தான்.\nவைத்திய நாத சிவனும், தீக்ஷிதரும், தியாகய்யரும் பாடிக் கேட்கும் அனுபவம் எப்படி இருந்திருக்கும் யாருக்குத் தெரியும் மைலாப்பூர் கௌரி அம்மாள் தன் யௌவன காலத்தில் கோயில் உற்சவத்தில் நடனமாடும் காட்சி எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப் பார்ப்பதுண்டு. காற்றில் கரைந்தது கரைந்தது தானே. என் நினைவுகளின் இனிமையை, என் அனுபவங்களின் சிலிர்ப்பை எழுதியாவது வைக்கலாமே. எனக்கு இவற்றை அளித்தவர்களுக்கு நான் காட்டும் நன்றி உணர்வு தான் இது.\nஅன்போடு பழகிய மூத்த உறவினர்களின் புகைப்படங்களைப் பார்ப்பது போல. 1947 மதுரை கிழக்குச் சித்திரை வீதியின் மனித நடமாட்டத்தை புகைப்படத்தில் பார்ப்பது போல. அதைப் பார்த்ததும் மனதில் ஒரு கிளர்ச்சி. ஒரு சோக உணர்வின் இழையோடுமில்லையா கிட்டப்பாவின் “எவரனி” டேப்பில் கேட்பது போல.\nஎழுத்தில் நான் சொல்ல முடியும். ஆனால் அந்த எழுத்து அந்த நினைவுகளின் போது என் மனத்திரையில் ஓடும் காட்சிகளையும் உணர்வுகளையும் கொண்டு வருமா அவை எனக்குள் சிறைப்பட்டவை. அந்த புகைப்ப���ங்கள் இருந்தால் அந்தப் பழைய வண்டியூர் தெப்பக்குளத்தைப் பார்ப்பது போல. இன்று அது உயிர் இழந்த, இழக்க வைக்கப்பட்ட ஒன்று. நினைவுகளின் சுவட்டில் முதல் பாகம் வெளியிடப்பட்ட போதாவது, உடையாளூரின் கோவில் தெருக்கள், என் மாமா, பெற்றோர் புகைப் படங்கள் கிடைத்தன. ஆனால் ஹிராகுட் வாழ்க்கையைக் காட்சிப் படுத்த, உறவாடிய நண்பர்கள் யாருடைய புகைப்படங்களும் இல்லை. அந்நாட்களில் இப்போது போல, புகைப் படம் என்பது எல்லோருக்கும் எப்போதும் சுலபமாக கைவசப்படும் ஒன்றல்ல. 1952-53 ல் புர்லா நண்பர்கள் வெளியூரில் சுற்றிய போது எடுத்த படங்கள் இருந்தன. எங்கள் அலுவலக அதிகாரி லாமெக் பிலாய்க்கு மாற்றலாகிச் சென்ற போது எடுத்த க்ரூப் போட்டோ எனக்கு நினைவிலிருக்கிறது. அதில் மிருணால் இருப்பான். அது எதுவும் எங்கே போயிற்றோ. எனக்கு இவையெல்லாம் மிகப் பெரிய இழப்புக்கள். எண்ணும் போதே ஒரு சோகம் கப்பும் இழப்புக்கள்.\nஇருப்பது மெல்ல மெல்ல மங்கி மறைந்து வரும் நினைவுகள். அந்நினைவுகள் தரும் இப்பதிவுகள். இவை ஓரளவுக்கு அந்நாளைய வாழ்க்கையை, மனிதர்களை, பேணிய வாழ்க்கை மதிப்புகளை, ஒரு வேளை சொல்லலாம். ஆனால் வாழ்ந்த உணர்வுகள். மனத்திலோடும் காட்சிகள்….. அதற்கு ஒன்றும் செய்ய முடியாது. இருப்பினும் இந்த நினைவுகள் வல்லமை இணையத்தில் அவ்வப்போது எழுதப்பட்டு வரும் போது, நான் பேசும் ஹிராகுட், புர்லா பற்றியும் அந்நாளில் பேசப்பட்ட விஷயங்கள் பற்றியும் அறிந்த அன்பர் எங்கிருந்தோ வந்து அவ்வப்போது தன் மனப்பதிவுகளையும் சொல்லி வந்தார். அவை எனக்கு அளித்த சந்தோஷங்கள், எதிர்பாராது வந்தவை தான். இதோ அதில் ஒன்று.\nகிட்டத்தட்ட 16 மாதங்களுக்கு முன் இது விஷயமாக, நான் கட்டுரை ஆசிரியருக்கு, வேறு ஒரு தளத்தில் எழுதியது:\nஅன்றொரு நாள் ஒரிஸ்ஸா பாலசுப்ரமண்யம் வந்திருந்தார். மகிழ்ச்சியுடன் இருவரும் ஒரிஸ்ஸாவின் புகழ் பாடிக்கொண்டிருந்தோம். இயற்கையின் மடியில் தூங்கி வடியும் அழகிய பெண்குழந்தையல்லவா, அவள் நான் 80-களில் ஒரிஸ்ஸாவில் பணி புரிந்தேன். ஸீதாகாந்த் மஹோபாத்ரா அண்டைவீடு. நினைத்தால் வரத்து போக்கு. திரு.வெங்கட் ராமன், திருமதி .லீலா வெங்கட் ராமன் ( அவர் தந்தை திரு கிருஷ்ணசாமியும் நண்பர், ஆசான்), சுந்தரராஜன் (ஐஏஎஸ்), ஹபீப்அஹ்மத் மீனாட்டி மிஸ்ரா [கலை உணர்வு: என்னுடன் தமிழில் பேசினார், பந்தநல்லூரில் குருகுலவாசம் பற்றி சொன்னார். கண்வெட்டு எப்படி என்று கலைஉணர்வுடன் அடித்துக் காண்பித்து என்னையும் என் மனைவியையும் அசத்தினார்.] ஆகியோர் நட்பு. கொரபேட் குக்கிராமத்திலிருந்து மயூர்பஞ்ச் இடிந்த அரண்மனைவரை அத்துபடி. சிமிலிபால் கோர் ஏரியாவில் அசந்தர்ப்பமான களிறு நேர்காணல், கைரி புலிக்குட்டியுடன் ஓடி விளையாட்டு, பீத்தர் கணிகா ராஜநாகம், முதலை.சம்பல்பூர் கரடி, பூரி ஜெகன்னாத் நபகளேபரில் குஷி, சாக்ஷிகோபாலில்தாருப்ரம்மன் தரிசனம். ஃபூல்பானி முதுகுடி விருந்து. சொல்லி மாளாது .போங்கள். சொல்வதில் எனக்கு சந்தோஷம். ஒரு காசு கொடுத்து பாடச்சொன்னா, பத்துக்காசு கொடுத்து நிறுத்தச் சொல்லணும். நாடோடி சொன்னமாதிரி, ‘இதுவும்ஒரு ப்ருகிருதி’. கேட்பதில் மகிழ்ச்சி என்றீர்கள். அதான்.\nநீங்கள் ஒரிஸ்ஸாவில் இருந்தது 50களில் அப்போது நான் சென்னைக்கேணியில் தவளை.\nஇன்னம்பூர் பாடல் பெற்ற ஸ்தலம்; கஜப்ரிஷ்ட விமானம் பெருமாள் ஶ்ரீனிவாசர் நாவல்பாக்கத்தில் புலன் பெயர்ந்து இருந்தாராம், சிலகாலம். கும்பகோணத்திலிருந்து ஸ்வாமி மலை ரோட்டில் 3 மைல்கல், தள்ளி. நம்மூர் இல்லை. நான் அந்த ஊர் என் இயர்பெயர்: ஸெளந்தரராஜன். ஒரு வார்த்தைகேட்டா, பத்து எழுதறேன் சுருக்கி எழுதறான் ன்னு பேரு வேறே.\nநான் கேள்வி கேட்கவே இல்லையே. ‘உருப்படவைப்பது சாத்தியமே’ என்று காமன்பாட்டு பாடினேன். தமிழ் நாடு அந்த வகையில் இயங்காததால், பொருள் வளம், கல்வி, திறன், ஆகியவற்றில் குறைந்த அளவே உருப்பட்டிருக்கிறது. மற்றவர்கள் எழுதிய கருத்துக்களையும் படித்தேன் உங்கள் கருத்துக்கள் தெளிவாக இருந்தன, எனக்கு. என் ஆதங்கம் என்ன எனில், கலை உணர்வு அனிச்சமலர் போல.தொட்டாச்சிணுங்கி. சொரணை என்று ஒரு வார்த்தை சொன்னீர்கள். It is more than aesthetics. It is more than sensitivity. It carries within itself the Saraswathi of ப்ரக்ஞை. நானும் மற்ற நாடுகளிலும், ஏன் மும்பை, டில்லி, கொல்கத்தாவில் காணப்படும் கலை ப்ரக்ஞையை சென்னையில் பார்க்க இயலவில்லை. குறிப்பாக, இங்கிலாந்து கலைத்துறை விஷயங்கள் பற்றி, குடும்ப ஈடுபாட்டினால் தெரியும். நமது பிரச்னை இது தான். கலையும், அரசியலுக்கும், வணிகத்துக்கும் கைப்பொம்மையாக இயங்கத் தொடங்கிவிட்டது. ஒரு சின்ன உதாரணம்: சாலியமங்கலத்தில் பாகவதமேளா நடக்கிறது. உலகளவில் ஒரளவு புகழப்படுகிறத��. அரசு இனி பார்க்காதது போல் பாசாங்கு செய்யமுடியாது. விருது கொடுத்தார்கள். யாருக்கு நாதஸ்வர வித்வானுக்கு மட்டும் அவர் கம்பீர நாட்டை ஜோராத்தான் வாசித்தார். அதுவா பாயிண்ட் ஏதோ பாகவத மேளா நிழலாட்டம் போல. இங்கு சிலப்பதிகாரம் எப்படி தழைக்கும்\nஎங்காவது ஒரு ஸஹ்ருதயர் எனக்குக் கிடைக்கமாட்டாரா என்ன\nNext Next post: ஆயிரம் வருடங்கள் வாழ்வது எப்படி\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்���்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ���ாமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹா��ந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகா��ி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகாந்தியடிகள் – அரிய படங்கள்\nரஷ்யாவின் நாரில்ஸ்க் நகரம் – “பயங்கரமான அழகு”\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/search.php?q=health&pg=8", "date_download": "2019-10-19T15:37:23Z", "digest": "sha1:PD6SEK3HHPAE2O2E7PYS2QL2KUAWJMYV", "length": 9770, "nlines": 80, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "health | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nசத்தான கொள்ளு சட்னி ரெசிபி\nஉடல் எடையை குறைக்க உதவும் கொள்ளு சட்னி எப்படி செய்வதென்று இப்போ பார்க்கலாம்.. Read More\nசர்க்கரை சேர்க்காமல் பசும்பால் அருந்துங்கள்\n'பால்' ஊட்டச்சத்துகள் நிரம்பியது என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. பால் அருந்தினால் உடல் எடை கூடும் என நினைத்து பலர் பாலை தவிர்த்து விடுகின்றனர். பால் குறித்த சில தகவல் குறிப்புகள் Read More\nஅரிசி, உலகின் அநேக பகுதிகளில் உணவாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இன்றைக்கு வரைக்கும் அரிசியின் தன்மை மற்றும் அதிலுள்ள சத்துகள் குறித்த சரியான புரிதல் யாருக்கும் இல்லை. பல முரண்பாடான கருத்துகள் அரிசி உணவை பற்றி பரவி வருகின்றன. அரிசியை பற்றி கூறப்படும் தகவல்களில் எவை உண்மை எவையெல்லாம் தவறான நம்பிக்கைகள் என்று அறிந்து கொள்வது முக்கியம். Read More\nஎலும்புக்கு பலம் தரும் உணவு பொருள்கள்\nஎலும்புகள் ஆரோக்கியமாக இருப்பதற்கு கால்சியம் என்னும் சுண்ணாம்பு சத்து தேவை. எலும்புகள் உறுதியாக இருப்பதற்கு மட்டுமல்ல, நம் நரம்புகள் மற்றும் தசைகள் நன்றாக செயல்படவும் கால்சியம் உதவுகிறது. நம் உடலுக்கு தினசரி 1 முதல் 1.3 கிராம் கால்சியம் தேவை Read More\nபிஸி லைஃப்பில் ஃபிட்னஸ்ஸை தக்க வைப்பது எப்படி\n'உடல் ஆரோக்கியத்திற்காக என்ன செய்கிறீர்கள்' என்று கேட்டால், 'அதுக்கெல்லாம் எங்கே நேரமிருக்கு' என்று கேட்டால், 'அதுக்கெல்லாம் எங்கே நேரமிருக்கு' என்பதே பெரும்பாலும் அனைவரின் பதிலாக இருக்கிறது. யாருக்கும் உடற்பயிற்சி செய்யவோ, உணவில் கவனம் செலுத்தி சாப்பிடவோ நேரமிருப்பதில்லை. மாதம் ஆனால் சம்பளம் வருகிறது Read More\nகோடை இரவில் நன்றாக உறங்குவது எப்படி\nபகல் முழுவதும் வெயிலில் அலைந்த களைப்பில் இரவில் சற்று தூங்கி இளைப்பாறலாம் என்றால் புழுக்கம் தூங்க விடாது. கோடை மாதங்களில் உறங்க இயலாமல் தவிப்போர் எண்ணிக்கை ஏராளம். அதிலும் ஏ.சி என்னும் குளிர்சாதன வசதி இல்லாத அறை என்றால் கேட்கவே வேண்டாம். அது இருந்தாலும் அடிக்கடி வரும் மின்வெட்டு, நம்மை புழுக்கத்துக்குள் தள்ளிவிடும். சரி, எப்படியாவது தூங்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்கிக்கொள்ளவேண்டுமானால் நாம் என்னென்ன செய்யலாம்\nநேர நெருக்கடி: எப்படி சமாளிப்பது\n காலில் சக்கரம் கட்டி��்கொண்டு ஓடுவானே' என்று சிலரைப் பற்றி பேசக் கேட்கிறோம். 'பிஸியான மனுஷன்' என்று சிலரை குறிப்பிடுகிறோம். பரபரப்பாக இருப்பவர்கள், மற்றவர்களுக்கான வேலைகளையெல்லாம் செய்கிறார்களே தவிர, தங்களுக்காக எப்போதாவது நேரத்தை செலவிடுகிறார்களா என்று பார்த்தால், அநேகமாக 'இல்லை' என்பதே பதிலாக இருக்கும். உண்மையில் இவர்கள் நேரமில்லாமல்தான் இருக்கிறார்களா என்று பார்த்தால், அவர்களது மனப்பாங்கே அவர்களை நேர நெருக்கடிக்குள் தள்ளி விடுகிறது என்பது தெரிய வரும் Read More\nஎலும்பினை பாதுகாக்கும் உணவு பொருள்கள்\nஎலும்புகளுக்கு பாதுகாப்பு, திசுக்களை கட்டமைக்க உதவி, உணவிலிருந்து இரும்பு சத்தினை உறிந்தெடுக்கும் காரணி, உடலுக்கு ஆபத்து விளைவிக்கும் வேதிவினைகளை தடுக்கும் ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்களாகிய ஆன்ட்டிஆக்ஸிடெண்டுகள் கொண்டது என்று பல்வேறு விதங்களில் நம் உடலுக்கு நன்மை செய்யக்கூடியது வைட்டமின் 'சி' ஆகும் Read More\nசத்து நிறைந்த வேர்கடலை குழம்பு ரெசிபி\nசத்துக்கள் நிறைந்த வேர்கடலை குழம்பு எப்படி செய்வதென்று இப்போ பார்க்கலாம்.. Read More\nஉடலுக்கு ரொம்ப நல்லது.. எள்ளு உருண்டை ரெசிபி\nவீட்டிலேயே சுகாதாரமான முறையில் குழந்தைகளுக்கு எள்ளு உருண்டை செய்துக் கொடுங்க.. சரி, இப்போ எள்ளு உருண்டை எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.. Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/traveling-dodgers-drivers-withdraw-the-fight-119041700054_1.html", "date_download": "2019-10-19T16:36:17Z", "digest": "sha1:S6K4FWQEW24WDVNPJC522BOHOZ6GBW4O", "length": 10665, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "பயணப்படி, உணவுப்படி கொடுத்த அதிகாரிகள் : ஓட்டுநர்கள் போராட்டம் வாபஸ் | Webdunia Tamil", "raw_content": "சனி, 19 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபயணப்படி, உணவுப்படி கொடுத்த அதிகாரிகள் : ஓட்டுநர்கள் போராட்டம் வாப��்\nstyle=\"text-align: justify;\"> காஞ்சிபுரம் உத்திரமேரூரில் அரசு கலைக்கல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்ல வாகன ஓட்டுநர்கள் மறுத்து போராட்டம் நடத்திவருகின்றனர்.\nதேர்தல் அதிகாரிகள் மூன்று நாட்களாக உணவும், பயணப்படி தரவில்லை என்று கூறி வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்ல ஓட்டுநர்கள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.\nவாகன ஓட்டுநர்கள் போராட்டத்தால் தேர்தல் பணி பாதிப்பு அடைந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகின்றன.\nஇந்நிலையில் மூன்று நாட்களுக்க்கான படிதொகையாக ரூ.20560 ஐ- அதிகாரிகள் ஓட்டுநர்களிடம் வழங்கப்பட்டதால் ஓட்டுநர்கள் தற்போது போராட்டத்தை கைவிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகிறது.\nவாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்கும் காவல் உதவி ஆய்வாளர்... வைரலாகும் வீடியோ\nசாலையில் கவர்ச்சி...டிரைவர்கள் கொலை... போலீஸிடம் சிக்கிய அண்ணன் , தங்கை\nபாராட்டை பெறும் அளவுக்கு நடிகை வரலட்சுமி என்னசெய்தார் தெரியுமா...\nஓட்டுநர்கள் போராட்டம் : வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணி பாதிப்பு\nதிரைப்பட காட்சிகள் ரத்து : திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/mobilephone/2019/01/10111840/1222176/Xolo-Era-5X-announced.vpf", "date_download": "2019-10-19T15:56:36Z", "digest": "sha1:M2RYXH27K67HWXADNPQCEI7ZMCPM6U4W", "length": 17110, "nlines": 203, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஏ.ஐ. வசதிகளுடன் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் || Xolo Era 5X announced", "raw_content": "\nசென்னை 19-10-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஏ.ஐ. வசதிகளுடன் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nசோலோ நிறுவனம் இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போன் சோலோ இரா 5X என அழைக்கப்படுகிறது. #smartphone\nசோலோ நிறுவனம் இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போன் சோலோ இரா 5X என அழைக்கப்படுகிறது. #smartphone\nசோலோ நிறுவனம் இரா 5X என்ற பெயரில் புதிய ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக சோலோ நிறுவனம் தனது இரா 4X ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்தது.\nபுதிய இரா 5X ஸ்��ார்ட்போனில் 13 எம்.பி. பிரைமரி கேமரா, 13 எம்.பி. செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், ஏ.ஐ. ஸ்டூடியோ மோட் மற்றும் ஸ்டூடியோ லைட்டிங் மோட் உள்ளிட்ட வசதிகளை வழங்குகிறது.\nஇத்துடன் 5.7 இன்ச் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மீடியாடெக் ஹீலியோ ஏ22, 12 என்.எம். குவால்கோர் சிப்செட் மற்றும் டூயல் பிளேட் கிராஃபைட் லேயர் ஸ்மார்ட்போனின் வெப்பத்தை குறைக்க வழங்கப்பட்டுள்ளது.\nஃபேஸ் அன்லாக் வசதி கொண்ட இரா 5X ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சாரும் வழங்கப்பட்டுள்ளது. டூயல் 4ஜி வோல்ட்இ வசதி கொண்ட இரா 5X ஸ்மார்ட்போன் 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.\nசோலோ இரா 5X சிறப்பம்சங்கள்:\n- 5.7 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே\n- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3\n- 2.0 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ22 12 என்.எம். பிராசஸர்\n- 3 ஜி.பி. ரேம்\n- 32 ஜி.பி. மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் ஸ்டார் ஓ.எஸ். 5.0\n- டூயல் சிம் ஸ்லாட்\n- 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.0\n- 13 எம்.பி. செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.0\n- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்\n- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n- 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி\nசோலோ இரா 5X ஸ்மார்ட்போனின் விலை இதுவரை அறிவிக்கப்படவில்லை. விரைவில் இதன் விற்பனை மற்றும் விலை பற்றிய விவரங்கள் அறிவிக்கப்படும் என சோலோ தெரிவித்துள்ளது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nநான்கு பிரைமரி கேமரா, பன்ச் ஹோல் டிஸ்ப்ளேவுடன் உருவாகும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்\nஇணையத்தில் லீக் ஆன மோட்டோ ஸ்மார்ட்போன்\nஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர், 12 ஜி.பி. ரேம் கொண்ட நுபியா ரெட் மேஜிக் 3எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nநான்கு பிரைமரி கேமரா, அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம் கொண்ட ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம்\nநான்கு கேமரா கொண்ட ரெட்மி ஸ்மார்ட்போன் ரூ. 9,999 விலையில் அறிமுகம்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nபுரோ கபடி லீக்: தபாங் டெல்லியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது பெங்கால் வாரியர்ஸ்\nமகாராஷ்டிரா, அரியானாவில் சட்டசபை தேர்தல் பிரசாரம் நிறைவு\nவிக்கிரவாண்டி, நாங்குநேரியில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது\nராஞ்சி டெஸ்ட்: ரோ��ித் சர்மா சதமடித்து அசத்தல் -போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் நிறுத்தம்\nமூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட்- சதம் அடித்தார் ரோகித் சர்மா\nஅரசு பஸ் ஊழியர்கள் பந்த்- தெலுங்கானாவில் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்பு\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் : இந்தியா பேட்டிங்\nநான்கு பிரைமரி கேமரா, பன்ச் ஹோல் டிஸ்ப்ளேவுடன் உருவாகும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்\nரூ. 1,599 விலையில் நோக்கியா ஃபீச்சர் போன் அறிமுகம்\nஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர், 12 ஜி.பி. ரேம் கொண்ட நுபியா ரெட் மேஜிக் 3எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nநான்கு பிரைமரி கேமரா, அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம் கொண்ட ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம்\nகூகுள் நிறுவனத்தின் பிக்சல் 4 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nபெண்களுக்கு பாவாடை நாடாவால் புற்றுநோய் வருமா\nபோலீஸ் அதிகாரிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் - முருகன் வாக்குமூலம்\nகைதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபிகில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nவிவோ தீபாவளி சலுகை அறிவிப்பு - ரூ. 101 செலுத்தினால் புதிய ஸ்மார்ட்போன்\nதமிழகத்தில் நீடிக்கும் கனமழை- நிலத்தடி நீர்மட்டம் பெரிய அளவில் உயர வாய்ப்பு\nபாசத்தை வென்ற பணத்தாசை- கணவரை வேறு ஒரு பெண்ணுக்கு விற்ற மனைவி\nஓடும் பஸ்சில் இருந்து படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண்\nவிரக்தியில் மணிக்கட்டை உடைத்துக் கொண்ட தென்ஆப்பிரிக்க வீரர்: 3-வது டெஸ்டில் இருந்து விலகல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/lifestyle/women/147539-must-know-beauty-tips-for-eyes", "date_download": "2019-10-19T15:41:40Z", "digest": "sha1:D33W3TGFHQEP7OTMUIATB5IUZXKIZSKZ", "length": 10406, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "கண்ணுக்கு மை அழகு... ஆனால் இப்போது...! #BeautyTips | Must know beauty tips for eyes", "raw_content": "\nகண்ணுக்கு மை அழகு... ஆனால் இப்போது...\n''வார்ம் கலர்களில் டிரெஸ் செய்கிறீர்கள் என்றால் பீச் கலர் ஐ ஷேடோ போட்டுக்கொள்ளுங்கள். கூல் கலர்கள் என்றால் பிங்க் நிற ஐ ஷேடோ.''\nகண்ணுக்கு மை அழகு... ஆனால் இப்போது...\nஒரு முகத்தின் அழகு, கண்களால்தான் கம்ப்ளீட் ஆகும். அது சின்னக் கண்களோ, பெரிய கண��களோ, வட்டக் கண்களோ அல்லது இலக்கியங்களில் வர்ணிப்பது போன்ற காதளவோடிய நீளமான கண்களோ... அதை முறைப்படி மேக்கப் கொண்டு அழகுபடுத்தினால், முகத்துக்கு லைட் போட்டதுபோல பளிச்சென்று இருப்பீர்கள். இந்தக் கால டிரெண்டுக்கு ஏற்றபடி கண்களை எப்படி அழகுபடுத்தலாம் என்று சொல்கிறார் அழகுக்கலை நிபுணர் வசுந்தரா.\n''அந்த காலத்தில் கண்ணுக்கு மை மட்டுமே வைத்திருந்தார்கள். அது, கண்களுக்குக் குளிர்ச்சி என்ற போதிலும் வைத்த ஒரு மணி நேரத்திலேயே கரைந்து, கண்களின் வெளியே வழிந்து, கண்களின் கீழ்ப்பகுதியெல்லாம் கருமைப் படர்ந்து விட்டிருக்கும். இன்றைக்குக் கண்களை அழகுபடுத்த ஐ லைனர், காஜல், மஸ்காரா என்று நிறைய மேக்கப் முறைகள் வந்துவிட்டன.\nஐ லைனர் லிக்விடாக இருந்த வரையில், தங்களால் கண்களையொட்டி சரியான ஷேப்பில் வரைய முடியாது என்றோ அல்லது கண்களுக்குள் போய் விடும் என்று பயந்தோ பல பெண்கள் மையுடன் நிறுத்தி விடுவார்கள். இப்போது ஐ லைனர் ஜெல் டைப்பில் வந்துவிட்டது. எடுத்து கண்களில் போடும்போது கண்களுக்குள் கொட்டாது, வழியாது. இதிலும் போட முடியாதவர்கள், பேனா போன்று இருக்கிற 'பென் ஐ லைனரா'ல் கண் இமைகளின் மேலே வரைந்துகொள்ளலாம்.\nஅடுத்தது மஸ்காரா. இதில் ப்ளூ, க்ரீன், பிரவுன், பிளாக் என்று பல நிறங்கள் இருந்தாலும் பிளாக்தான் எல்லோருக்கும் பொருந்தும். கண் இமைகளை மஸ்காரா போட்டு மேல் நோக்கிச் சுருட்டிவிட்டால் கண்களின் வெள்ளைப் பகுதி அதிகமாகத் தெரியும். இதனால் கண்கள் பெரிதாகத் தெரியும். 'கண்கள் சிறியதாக இருக்கிறதே' என்று வருந்துபவர்கள் மஸ்காரா போட மறக்காதீர்கள். கண்களில் எந்த மேக்கப் இல்லாமல் வெளியே போக மாட்டீர்கள் என்று சில நடிகைகளைக் கேட்டபோது, அவர்கள் மஸ்காராவைத்தான் குறிப்பிட்டார்கள். அந்தளவு கண்களுக்கு உடனடியாக ஒரு அழகு, பளிச் லுக் தரக்கூடியது மஸ்காரா.\nஐ ஷேடோ. என்ன கலர் டிரெஸ் போட்டிருக்கீங்களோ, அதற்கு ஏற்றபடி போட்டுக்கொள்ளலாம். அதற்காக க்ரீன், ப்ளூ, ரெட் என்று பார்ப்பவர்களை பயமுறுத்தத் தேவையில்லை. ஆரஞ்சு, மெரூன், ரெட் இதெல்லாம் வார்ம் கலர்ஸ். மற்றவையெல்லாம் கூல் கலர்ஸ். வார்ம் கலர்களில் டிரெஸ் செய்கிறீர்கள் என்றால் பீச் கலர் ஐ ஷேடோ போட்டுக்கொள்ளுங்கள். கூல் கலர்கள் என்றால் பிங்க் நிற ஐ ஷேடோ. பிரைமர் போட்டுவிட்டு அதன் மேலே ஐ ஷேடோ போட்டால் ஆஃபீஸ் விட்டு வீட்டுக்குப் போகும் வரை கண்கள் பளிச்சென்று இருக்கும்.\nஅடுத்து, கண்களை விட்டு வெளியே வழியாத காஜல் பென்சிலால் வரைந்துகொள்ளுங்கள்.\nஐப்ரோ பவுடர். பென்சிலால் எவ்வளவு நேர்த்தியாக வரைந்தாலும் புருவங்களில் இயற்கை அழகு வராது. இதற்கு, க்ரே பிரைமரை தடவிவிட்டு, அதன் மேலே ஐப்ரோ பவுடரை போட்டால் இயற்கையான புருவம் போலவே இருக்கும். நான் சொல்லியிருக்கிறபடி ஐ மேக்கப் செய்துவிட்டு உங்கள் கண்களை கண்ணாடியில் கவனித்துப் பாருங்கள். அத்தனைப் பேரழகாக இருப்பீர்கள். ஆனால், முகத்துக்குப் போட்ட மேக்கப்பை கலைக்காமல் என்றாவது தூங்கிவிடலாம். கண்களுக்குப் போட்ட மேக்கப்பை மட்டும் கலைக்காமல் தூங்கி விடாதீர்கள். கண்களுக்குள் சென்றுவிடலாம்.''\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/6285", "date_download": "2019-10-19T15:22:39Z", "digest": "sha1:55QUJGROHZCX3ZMMW2E3UH2QSRVODRCA", "length": 6549, "nlines": 95, "source_domain": "selliyal.com", "title": "ஜோகூரில் வேலை வாய்ப்புக் கண்காட்சி | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நிகழ்வுகள் ஜோகூரில் வேலை வாய்ப்புக் கண்காட்சி\nஜோகூரில் வேலை வாய்ப்புக் கண்காட்சி\nஜொகூர், பிப்.21- ஜோகூரில் வேலை வாய்ப்புக் கண்காட்சி வரும் 23.2.2013 சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நிகழும்.\nஇக்கண்காட்சி புக்கிட் கம்பீர் டேவான் செர்பாகுனா என்ற மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக ஜோகூர் மாநில மனித வள ஆட்சிக் குழு உறுப்பினர் மு.அசோகன் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.\nஅரசாங்க தனியார் துறைகளில் சுமார் ஆயிரம் வேலைகள் காலியாக உள்ளன, இந்த நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.\nநேர்முகத் தேர்வு நடைபெறும் போது அடையாள அட்டையுடன் கல்விச் சான்றிதழையும் உடன் கொண்டு வர வேண்டும்.\nதனியார் நிறுவனத்தின் நேர்முகத் தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கு உடனடியாக வேலை வாய்ப்பு வழங்கப்படும்.\nஇந்த அரிய வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு கம்பீர் சட்டமன்ற உறுப்பினருமான மு.அசோகன் இந்திய இளைஞர்களைக் கேட்டுக் கொண்டார்.\nPrevious articleமின்னல் எப்.எம்.மின் இசை நிகழ்ச்சி\nNext articleஇலங்கைக்கான தூதரை திரும்ப பெற்றது சவுதி\nபாகிஸ்தான் வருகை : இளவரசர் வில்லியம், கேட் மிட��ல்டன் கிரிக்கெட் ஆட்டம் (படக் காட்சிகள் -2)\nபாகிஸ்தான் வருகை: வித்தியாச ஆடைகளில் கேட் மிடில்டன் – கிரிக்கெட் விளையாடிய வில்லியம்\nமலேசிய செம்பனை எண்ணைய் வாங்குவதை நிறுத்திய இந்திய வணிகர்கள்\n“நாம் தமிழர்” கட்சியின் தலைவர் சீமானுக்கு மலேசியாவில் தடை விதிக்கப்படலாம்\nசயாம் மரண இரயில்வே : 76 ஆண்டுகளை நிறைவு செய்கிறது\n“2 ஆண்டுகளில் அன்வார் பிரதமராக முடியாவிட்டால் – புதிய அரசாங்கத்தை அமைக்க முயற்சிகள் எடுக்கப்படும்”\nபாகிஸ்தான் வருகை : இளவரசர் வில்லியம், கேட் மிடில்டன் கிரிக்கெட் ஆட்டம் (படக் காட்சிகள் -2)\nபாகிஸ்தான் வருகை: வித்தியாச ஆடைகளில் கேட் மிடில்டன் – கிரிக்கெட் விளையாடிய வில்லியம்\nமலேசியப் பொருட்கள் தரமற்றவை என்ற எண்ணத்தை மக்கள் கைவிட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-10-19T15:11:51Z", "digest": "sha1:JHBTH6TSH3SLCXKOJR2X6DUMLOCMK66W", "length": 36692, "nlines": 340, "source_domain": "www.akaramuthala.in", "title": "தமிழ்ப்பற்றாளர் ... சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார்! - இலக்குவனார் திருவள்ளுவன் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார்\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 17 செப்தம்பர் 2019 2 கருத்துகள்\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார்\nநாம் போற்றும் எந்தத் தலைவராயினும் அவரிடையே குறைகள் இல்லாமல் இல்லை. வாழும் தலைவர்களாயின் குறைகளைத் திருத்த முற்படலாம். ஆனால் வாழ்ந்து மறைந்த தலைவர்களிடையே உள்ள குறைகளை மட்டும் பட்டியலிட்டுப் பயனில்லை. அவர்கள் ஆற்றிய நல்ல செயல்களைமட்டும் போற்ற வேண்டும்.\nகுணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்\nமிகைநாடி மிக்க கொளல் (திருவள்ளுவர்,திருக்குறள் 504)\nஎன்பதற்கேற்ப, நாம் நடுநிலையுடன் ஆராய்ந்து மிகுதியான நற்குணங்கள், நற்செய்கள், நல்லுரைகள் முதலியவை அடிப்படையிலேயே போற்ற வேண்டும். இப்படிச்சொல்வதால் அவர்களது தவறுகளை ஏற்கவேண்டும் எனப் பொருள் அல்ல. குறிப்பிட்ட கருத்து தொடரபானவற்றில் சுட்டிக் காட்டினால் போதும். அவற்றைப் பொதுவில் புறந்தள்ளுவதே நன்று.\nதந்தை பெரியார் ஈ.வெ.இராமசாமி அவர்களுக்கும் இது பொருந்தும். தமிழர் மன்பதையில் மூடநம்பிக்கைகள் ஒழியவும் புரட்சிகரமான எண்ணங்கள் பரவவும் தன் மதிப்பு உணர்வு ஓங்கவும் பெரியார் செய்த பெருந் தொண்டுகள் உலகம் உள்ளளவும் மறக்க இயலாதவை.\nபெரியார் தம் கருத்துகளுக்கு மாறானவும் முரண்பாடானவுமாக அமைந்தவற்றையும் பேசியுள்ளார், எழுதி உள்ளார். தி.மு.க.மீது உள்ள கோபத்தால் பச்சைத் தமிழர் ஆட்சி என்ற போர்வையில் பேராயக்கட்சியான காங்.ஐ ஆதரித்தார். எனவே, தன் கொள்கைக்கு முரணாக அதன் இந்தித்திணிப்பிற்கு ஆதரவாகவும் எழுதியுள்ளார்.\n.பெரியார் தொல்காப்பியத்தையும் திருக்குறளையும் குறித்துத் தவறாகவும் எழுதி உள்ளார். தமிழறிஞர்கள் சிலரும் இதுபோல் தவறாக எழுதியுள்ளனர். தேவநேயப் பாவாணர்கூடத் தொல்காப்பியத்தை ஆரியச்சொல்லாட்சி நிறைந்தது எனவும் ஆரியத்தைப் புகுத்தியுள்ளதாகவும் எழுதினார். பேராசிரியர் சி.இலக்குவனார் அவை இடைச்செருகல்கள் எனவும் தமிழரால் எழுதப்பெற்ற தமிழ் நூல் எனவும் மெய்ப்பித்ததும் தம் கருத்தை அவர் மாற்றிக் கொண்டார். தொல்காப்பியம் ஒப்பற்ற தமிழ்நூல் என்றார். எனவே, ஒரு காலத்தில் சொன்ன தவறான கருத்து அடிப்படையில் எக்காலமும் முழுமையாக மதிப்பிடக் கூடாது.\nஅறிஞர் சாமி சிதம்பரனார் ‘தமிழர் தலைவர்’ என்னும் தம் நூலில், “பெரியார் வீட்டு மொழி கன்னடமாயினும், தமிழையே தாய்மொழியாகக் கொண்டிருப்பவர். அளவு கடந்த தமிழ்ப் பற்றுள்ளவர். தமிழ் மொழியைப் பேண வேண்டுமென்பதில் அவருக்கிணை எவருமிலர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.\nஅண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரவையினர், தமிழ் இலக்கிய மன்றத்தார் ஆகியோர் அளித்த வரவேற்பிதழில், “வண்டமிழ் நாட்டு வளர்ச்சி எண்ணி உடல் வாட்டமுறினும் உள்ளம் வாட்டமுறாது. உழைத்திடும் உண்மைத் தலைவர்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.\nஆதலின் அவரது தமிழ் உணர்வையும் தமிழ்பற்றையும் உணரலாம்.\nபல இடங்களில் தமிழ் மாணாக்கர் அனைவரும் தமிழ் கற்கவேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார். “நம் தாய்நாட்டுத் தமிழர்கள் ஒவ்வொருவரும் தாய்மொழியாம் தமிழைக் கட்டாயம் கற்றுச் சிறப்புப் புலமை அடைய வேண்டும். இதனால் தமிழ் வளர்ச்சி அடையும், தாய்��ாடான தமிழ்நாடு சிறப்புற்றோங்கும்.” (குடிஅரசு 18.12.1943) எனக் கூறியுள்ளார்.\n“தமிழ்ப் புத்தகங்கள் தூய தமிழில் எழுதப்பட வேண்டும்” என்றும் “இந்திய நாட்டுப் பிற எம் மொழியையும் விடத் தமிழ், நாகரிகம் பெற்று விளங்குகிறது. தூய தமிழ் பேசுவதாலும் மற்ற வேறுமொழிச் சொற்களை நீக்கிப் பேசுவதாலும் நம்மிடையேயுள்ள இழிவுகள் நீங்குவதோடு மேலும் மேலும் நன்மையடைவோம்” என்றும் தமிழின் தூ்ய்மையைப் பேண வலியுறுத்தி உள்ளார்.\n“தமிழ், இந்நாட்டு மக்களுக்கு எல்லாத் துறைக்கும் முன்னேற்றமளிக்கக் கூடியதும், உரிமையளிக்கக் கூடியதும், மானத்துடனும் பகுத்தறிவுடனும் வாழத்தக்க வாழ்கையளிக்கக் கூடியதும் ஆகும் என்பது எனது கருத்து” என்றார் பெரியார். தமிழ் வழிபாட்டிற்கும் தமிழர் கோயில்களில் தமிழர்கள் உரிமையை மீளப்பெறவும் போராடியுள்ளார்.\nஇசை என்றால் அது தமிழிசைதான் எனத் தமிழிசையை வலியுறுத்திய தந்தை பெரியார், “தமிழ் இசையின் பெயராலும், பிற வகையிலும், தமிழர்களையும் தமிழ் மொழியையும் குலைப்பதற்குச் செய்யப்படும் முயற்சிகளை வேருடன் களைந்து, தமிழ் உயர்வு பெறும் வகையில் வழிகாண வேண்டும். முன் வாருங்கள் தமிழர்களே அதற்குத் தருணம் இதுதான்.” (25.12.1943 ‘குடிஅரசு’ தலையங்கம்) எனக் குரல் கொடுத்துள்ளார்.\nகால்டுவெல், வின்சுலோ, சிலேட்டர், மார்டாக்கு முதலான அறிஞர்கள் தமிழின் சிறப்பைப்பற்றிச் சொன்னவற்றை எல்லாம் மக்களிடையே பரப்பி வந்தார். தமிழைப் பழிப்பவராயின் அவ்வாறு செய்திருப்பாரா\nதந்தை பெரியார் தமிழ் இலக்கியங்கள் குறித்துத் தவறான கருத்துகளையும் கூறியுள்ளார். அவர் மொழியறிஞர் அல்லர். எனவே, அவை எல்லாம் சரி என்று எண்ணத்தக்கன அல்ல. தமிழ்நாட்டில் தமிழர்கள் புறக்கணிக்கப்படும் நிலை மாறி இன்று பலர் உயர்ந்த நிலைக்கு வந்திருக்கிறார்கள் என்றால், சாதிப்பாகுபாடு இன்றி அனைவர்க்கும் கல்வி கிடைக்கிறது என்றால், இந்தியா முழுமையும் சமூகநீதி குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்றால், அதற்குக் காரணமான பெரியாரைப் போற்ற வேண்டும்.\nஇன்றைக்கு அவர் கனவுகள் முழுமையாக நனவாகவில்லை. என்றாலும் இன்றைய நிலையின் சமநீதிக்கு அவர் ஆற்றிய பணிகளை மறக்கக் கூடாது.\nதமிழர்களைத் தலைநிமிரச் செய்த தந்தை பெரியாரின் கருத்துகளையும் தொண்டுகளையும் நாம் பாராட்டுவதும் அவரால் உதிர்க்கப்பட்ட குப்பைகளுக்கு முதன்மை அளித்து அவருக்கு இழுக்கு தேடித்தருவதும் திராவிடர்கழகத்தின் கைகளில்தான் உள்ளது.\nபெரியார் உண்மையிலேயே தமிழ் மொழிக்கும் தமிழ் இலக்கியங்களுக்கும் பெருமை தேடித்தந்தார் என்பதில் நம்பிக்கை கொண்டிருந்தால் அவற்றை மட்டும் பரப்ப வேண்டும்.\nஇல்லையேல் தமிழுக்கும் திருக்குறள் முதலான தமிழ் இலக்கியத்திற்கும் இழுக்கு தேடித்தந்தார் எனக் கருதினால் அத்தகைய குப்பைகளைத் தாராளமாக வெளியிடலாம். தவறான கருத்துகளைப் பரப்பினால் பெரியாரின் தமிழ்ப்பணிகள் குறித்து ஒன்றும் பாராட்டிச் சொல்லக்கூடாது.\nதந்தை பெரியார் ஈ.வே.இராமசாமி அவரகள் திராவிடர் கழகத்திற்கு மட்டும் உரியவர் அல்லர். எனவே, அவரால் பயனுற்ற தலைமுறையைச் சேர்ந்த நாம் அவர் தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்திற்கும் தன்மானத்தையும் தன்மதிப்பையும் பகுத்தறிவையும் ஊட்டிய அவரைப் போற்றுவோம்\nஇலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி 17092019\nபிரிவுகள்: இலக்குவனார் திருவள்ளுவன், கட்டுரை, தமிழறிஞர்கள், பிற கருவூலம் Tags: சி.இலக்குவனார், தந்தை பெரியார் ஈ.வெ.இராமசாமி, பெரியார்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 48, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபகுத்தறிவுப் பாசறைக் கூட்டம் – 175\nமாணவர்களும் பகுத்தறிவும் – தந்தை பெரியார் ஈ.வெ.இராமசாமி\nமொழிப்போர் நாள் கொண்டாட நமக்குத் தகுதி உள்ளதா\nதமிழ் நாட்டில் தமிழர் திருநாளே\nபுறநானூற்றுப் படைத் தலைவர் பிரபாகரன் வாழ்க\nஇ.பு.ஞானப்பிரகாசன் - செப்தம்பர் 19th, 2019 at 2:33 பிப\n பெரியார் குறித்து அண்மைக்காலமாகத் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் மிகவும் தவறான செய்திகளைப் பரப்பி வருவது கண்டு பெரியார் உணர்வாளர்கள் பலரும் அவற்றுக்கு எதிரடி தரும் வகையில் பல கட்டுரைகளையும் ஆதாரங்களையும் நூல்களையுமே கூட வெளியிட்டு வருகிறார்கள். ஆனால் அப்படிப்பட்ட பல கட்டுரைகளிலும் காணாத பல அரிய தகவல்களைத் தங்களுடைய இக்கட்டுரை மூலம் அறிகிறேன். குறிப்பாக, தமிழின் தூய்மை குறித்த அவரது கருத்துக்கள் இதுவரை காற்றுவாக்கில் கூடக் கேள்விப்படாதவை பெரியார் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எதிராக நயன்மை கற்பிக்காமல் அதற்கான சூழலை மட்டும் விவரித்து நடுநிலையின் உச்சத்தில் எழுதப்பட்டுள்�� இந்தக் கட்டுரை தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் கட்டாயம் படிக்க வேண்டியது. நண்பர்களோடு நானும் பகிர்ந்து கொள்கிறேன். இப்படியொரு கட்டுரைக்காக மிக்க நன்றி ஐயா\nஇலக்குவனார் திருவள்ளுவன் - செப்தம்பர் 19th, 2019 at 3:22 பிப\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 43, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nநாலடி இன்பம் 8 – இளமை என்னும் பலியாடு, இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம் »\nகருத்துக் கதிர்கள் 16-18 : இலக்குவனார் திருவள்ளுவன் – [16. ஒரே தேர்தல் – பொய்யுரையை முன்னுரையாகக் கொண்ட பா.ச.க. 17. துரை முருகனைத் தாலின் கண்டிக்க வேண்டும். 18. குடி நீர்ச்சிக்கலிலும் தள்ளாட்டமா\nபுயல் துயர மறுவாழ்வு – மத்திய அரசைக் கண்டிப்போம்\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nஏழு தமிழர் விடுதலை : அமைச்சரவை முடிவை ஆளுநர் மறுப்பது சட்டப்படுகொலை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : கல்யாண மாலை நிருவாகிகள்\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு : வ.உ.சி.யும் நானும் – இரெங்கையா முருகன்\nகவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா\nஎழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க\nஎழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இலக்குவனார் திருவள்ளுவன்\n���ுவிகம் இல்லம் – அளவளாவல் : கல்யாண மாலை நிருவாகிகள்\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு : வ.உ.சி.யும் நானும் – இரெங்கையா முருகன்\nகவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு\nஏழு தமிழர் விடுதலை : அமைச்சரவை முடிவை ஆளுநர் மறுப்பது சட்டப்படுகொலை\nநவம்பர் 17இல் உலகத் தமிழ் நாள் கொண்டாடுவோம்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nஏழு தமிழர் விடுதலை : அமைச்சரவை முடிவை ஆளுநர் மறுப்பது சட்டப்படுகொலை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : கல்யாண மாலை நிருவாகிகள்\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு : வ.உ.சி.யும் நானும் – இரெங்கையா முருகன்\nகவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நன்றி. நான் கணிணி என்றே குறிப்பிடுகிறேன்....\nSiva Ananthan - கணிணி அல்ல. கணினி என்பதே சரியானது. கவனிக்கவும்....\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நன்றி நண்பரே. தங்கள் நண்பர் குழாம் இத் தொண்டினை ஆ...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - மிக நல்ல கட்டுரை ஐயா இதை அப்படியே ஆங்கிலத்தில் மொ...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்....\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2016-magazine/206-december/3567-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF.html", "date_download": "2019-10-19T16:50:51Z", "digest": "sha1:B24IDJ2CRIKOTSAGWARWTM7DZV33TCLC", "length": 17044, "nlines": 102, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - பெரியாரை உலகமயமாக்கும் தத்துவம் பிறழாத் தலைவர்! நீவிர் வாழி!", "raw_content": "\nHome -> 2016 இதழ்கள் -> டிசம்பர் 01-15 -> பெரியாரை உலகமயமாக்கும் தத்துவம் பிறழாத் தலைவர்\nபெரியாரை உலகமயமாக்கும் தத்துவம் பிறழாத் தலைவர்\nமேனாள் வரலாற்றுத் துறைத் தலைவர்,\nஅந்த சமூகத்தை, தேசியத்தை வழிநடத்தும் தத்துவங்களால் வடிவமைக்கப்படுகின்றன.\nதத்துவம் என்னும் உயிர், அறிவு, விவேகம் சமூகம் _- தேசியம் என்னும் உடலை இயக்குவதாகவும் வழிநடத்துவதாகவும் உள்ளது.\nஅத்தகைய கொடிய தத்துவங்களின் ஊடுருவலால், திணிப்பால், ஒரு பழைமைச் சமூகம்,- தொல் சமூகம் சிதைவுக்கும் சீரழிவுக்கும் உள்ளாகி தன்னுணர்வையும் தன்மானத்தையும் இழந்து விடுகின்றபோது எது மானம் எது இழிவு என்ற பகுத்தறிவையும், பட்டறிவையும் இழந்து, இழிவையே தெய்வீகம் என நெக்குருகி இன்புறும்போது கழுத்துப் பட்டை யணிவிக்கப்-பட்ட நாய்களும், மூக்கணாங் கயிறு இடப்பட்ட கால்நடைகளும் அவற்றையே பெருமிதமாகக் கொண்டு வால்களை ஆட்டி ‘எஜமான்கள்’ பின்னால் தொடர்வதைப் போன்று சாதி _- பக்தி _- புரோகிதம் _- சடங்குப் பட்டைகளால் விலங்கிடப்பட்டும் அதை உணராமல் அந்த நிலையிலேயே பெருமிதம் காணும் மன அடிமைகளால் அச்சமூகம் சீரழிந்து தன்னையே இழக்கிறது.\nஅதுதான் தமிழருக்கும் _- திராவிடருக்கும், - சூத்திர பஞ்சமருக்கும், அனைத்துப் பெண்களுக்கும் இன்றுள்ள நிலைமை; அதனைத்தான் பார்ப்பனீயத்தால் வந்த பேரழிவு என்கிறோம்.\nபார்ப்பனீயத்தால் விதைக்கப்பட்டு வளர்க்கப்-பட்ட அந்த ‘விஷ விருட்சங்களை’, மனத்தளை _- விழுமியத் தளை _ பண்பாட்டுத் தளை _- நிறுவனத் தளை _- சமூக, சட்ட, பொருளாதாரத் தளைகளை உடைத்தெறிந்து தன்னுணர்வுக்காக, தன்மான உணர்வுக்காக, இன விடுதலைக்காக _ முழு விடுதலைக்காக ஒரு தத்துவம் தேவைப்பட்டது, தேவைப்படுகிறது.\nபுத்தருக்குப் பின், பௌத்தத்தின் வீழ்ச்சிக்குப் பின், பல நூறு ஆண்டுகள் பார்ப்பனீய இருளில் உழன்றிருந்த தமிழர் -_ திராவிடர் _- சூத்திரர் _- பஞ்சமர் _- பெண்களின் விடுதலைக்கு ஒரு தத்துவத்தைத் தந்தவர் பகுத்தறிவுப் பகலவன் பெரியார். அத் தத்துவத்தின் மீது ஓர் இயக்கத்தைப் படைத்தவர் பெரியார்.\nவெடிகுண்டுகளைக் கையாண்டதில்லை, ஆனால் அணுகுண்டை விட அதிகமான வெப்பத்தையும், ஒளியையும் அவரது பகுத்தறிவு, தத்துவத் திண்மை, பார்ப்பனீயத்தால் கண்ணிருந்தும் குருடர்களாய் மாறிப்போன திராவிடரிடையே, பஞ்சம சூத்திரரிடையே, ��ாதர் குலத்திடையே தந்து _ அவர்களை விழிக்கச் செய்தன. எழுச்சிபெறச் செய்தன. ஒரு புதிய யுகத்தை உதிக்கச் செய்தன.\nஅரியணைக்காக, அதிகாரத்திற்காக அவர் அரசியல் இயக்கம் நடத்தவில்லை. பதவி-களையும், பட்டங்களையும் துறந்தே தத்துவ இயக்கம் படைத்தவர். மக்கள் அதிகாரத்திற்காக இயக்கம் கண்டவர் பெரியார்.\nஇயற்கை வரம்புகளால் அவரது வாழ்வு நிறைவடைந்த பின்னரும் அவரது தத்துவம் _- இயக்கம் யுகப் புரட்சிகளுக்காக, யுக மாற்றங்களுக்காகத் தொடர வேண்டுமானால் அவர் கண்ட இயக்கத்தை, உருவாக்கிய அமைப்பை, தளர்வின்றி கொண்டு செல்ல நேர்மையான, தகுதியான, உறுதியான தத்துவ வாரிசுகளைக் கண்டெடுத்து அவர்களை முன்னிலைப்படுத்தும் பெரும் பணியையும் பெரியார் செய்தார்.\nஅய்யாவும் மணியம்மையும் நம்பிக்கையுடன் நமக்குச் சுட்டிக் காட்டிய தலைமைதான் மானமிகு ஆசிரியர் அவர்கள்.\nதந்தை பெரியாரின் நேரடிப் பார்வையில், நேரடிக் கண்காணிப்பில் வார்த்தெடுக்கப் பட்டவர் வீரமணி அவர்கள்.\nஎன்ற நப்பாசையுடன் காத்திருந்த பழமைவாதிகளுக்கு, பார்ப்பனீயவாதிகளுக்கு பெரியார் தத்துவமும், இயக்கமும் நலிவடை-யாது; தொய்வடையாது; நீர்த்துப் போகாது. புதிய பொலிவுடன் வீறுநடை போடும் என்று எடுத்துக்காட்டிய தலைமைப் பண்பாளர் ஆசிரியர் அவர்கள்.\nபெரியாரின் தத்துவங்கள் திராவிடர் _- மகளிர் விடுதலைக்கு மட்டுமல்ல. உலகில் எங்கெல்லாம் மனிதச் சமூகங்கள் _- தேசியங்கள் பகுத்தறிவிழந்து, தன்மதிப்பிழந்து, உரிமைகள் மறுக்கப்பட்டு ஏமாற்றுச் சுரண்டல்காரர்களின் கொடும் பிடியில் சிக்குண்டு தவிக்கின்றார்களோ, அந்த சமூகங்கள் _- தேசியங்கள் விழிப்படைய, விடுதலை பெற, மேம்பாடடைய, நவீனத்துவ-மடைய பெரியாரின் தத்துவத் தளங்கள், பகுத்தறிவு -_ தன் மதிப்பு ஆயுதங்கள் இன்றைக்கும் என்றைக்கும் பயன்படும்.\nஇதனை முன்னிறுத்தித்தான் ‘உலக மயமாகும் பெரியார்’, ‘உலக மயமாக வேண்டிய பெரியாரியம்’ என்ற குறிக்கோள்களை முழக்கங்களாக தமிழர் தலைவர் முன்வைத்-துள்ளார்.\n‘பெரியாரியம்’ என்னும் பெரியார் தத்துவம் திராவிடர் விடுதலைக்கு மட்டுமல்ல, மகளிர் விடுதலைக்கு மட்டுமல்ல, மனித சமூகப் பிரிவுகள் அனைத்திற்கும், மாந்தர் அனைவருக்கும் பொருந்துகின்ற விடுதலைத் தத்துவம்.\nஇந்த உலகளாவிய தத்துவத்தை உலகறியச் செய்யும் பணியில் ��ய்வின்றி, தொய்வின்றி, உற்சாகத்துடன் உழைத்து வருபவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.\n‘பெரியார்’ பெயரைப் பயன்படுத்தி அரசியல் ஆதாயம் காண்போர் பலருண்டு. அவர்கள் வசதிக்கேற்ப ‘பெரியாரை’த் திரித்தும் சிதைத்தும் பயன்படுத்துவதுண்டு.\nஆனால், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள், பெரியாரை தமக்காகப் பயன்படுத்துபவர் அல்லர். பெரியாரியத்திற் காகவே தம் முழுவாழ்வையும் அர்ப்பணித்து வருபவர். பெரியார் தத்துவத்தினின்று, இம்மியளவும் பிறழாதவர், தத்துவம் பிறழாமல், பெரியார் அமைப்பையும் இயக்கத்தையும் கொண்டு செல்பவர்.\nபெரியாரியம் தொடரவும், பெரியாரியம் உலகளாவப் பரவவும்,\nஉணவே மருந்து : நறுக்கிய பழங்களை எவ்வளவு நேரத்துக்குள் சாப்பிட வேண்டும்\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா (54) : சிந்திய ரத்தத்தில் மனிதன் பிறப்பானா\nஆசிரியர் பதில்கள் : வீழ்ந்தவர் எழ வழி காண்பதே முக்கியம்\nஇயக்க வரலாறான தன் வரலாறு(236) : நெஞ்சில் நிலைக்கும் தஞ்சை சமூகநீதி மாநாடு\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (46) : ”தாழ்த்தப்பட்டோரை ஜனாதிபதியாக்கு” 1982 இல் சொன்னது பெரியார் இயக்கம்\nகவிதை : தந்தை பெரியாரின் கைத்தடி\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய நோய்கள்\nசிறுகதை : பாவமும் சாபமும்\nசீனப் பெருஞ்சுவருக்கு ஒரு ‘போட்டிச் சுவர்’\nதலையங்கம் : மாறுபட்ட கருத்துக் கூறினால் தேசத்துரோக வழக்கா சர்வாதிகாரத்தை நோக்கி மத்திய பா.ஜ.க. அரசு\nபெண்ணால் முடியும் : இந்தியாவின் முதல் பழங்குடியின பெண் பைலட்\nபெரியார் பேசுகிறார் : தமிழர்களும் - தீபாவளியும்\nமருத்துவம் : இதய நோய்கள் வருவதற்கு என்ன காரணம்\nமுகப்புக் கட்டுரை : அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆரிய - பார்ப்பன கொலைநூல் பகவத் கீதையை படமாக்குவதா நியாயமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indictales.com/ta/2019/05/15/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1/", "date_download": "2019-10-19T15:51:49Z", "digest": "sha1:X24WXPQOHFZINCAYZTSM3TRVPCA4TQ24", "length": 6744, "nlines": 68, "source_domain": "indictales.com", "title": "பழங்குடி சமுதாயத்தின் மறைவில் கிறிஸ்துவ மதபிரச்சாரத்தின் பங்கு - India's Stories From Indian Perspectives", "raw_content": "சனிக்கிழமை, அக்டோபர் 19, 2019\nHome > பேச்சு துணுக்குகள் > பழங்குடி சமுதாயத்தின் மறைவில் கிறிஸ்துவ மதபிரச்ச���ரத்தின் பங்கு\nபழங்குடி சமுதாயத்தின் மறைவில் கிறிஸ்துவ மதபிரச்சாரத்தின் பங்கு\ntatvamasee மே 15, 2019 பேச்சு துணுக்குகள், முக்கியமான சவால்கள்\t0\nஇன்றைக்கு அவர்கள் பழங்குடியினரை காப்பாற்ற வருவதற்கு காரணம் இவர்களை மதம் மாற்றுவதற்காகவே. “பார்ப்பனிய சமூகம் பழங்ககுடியினரை தங்கள் சுயநலத்திற்காக பயன்படுத்தி கொண்டார்கள், நங்கள் உங்களை காப்பாற்றுகிறோம்”. எத்தனை பழங்குடியை ஐரோப்பியாவில் விட்டு வைத்தீர்கள் தங்கள் பாரம்பரியத்தை பின்பற்றும் பழங்குடியினர் அங்கே எத்தனை தங்கள் பாரம்பரியத்தை பின்பற்றும் பழங்குடியினர் அங்கே எத்தனை ஒன்றுகூட இல்லை. நீங்கள் யாரை காப்பாற்ற வருகிறீர்கள் ஒன்றுகூட இல்லை. நீங்கள் யாரை காப்பாற்ற வருகிறீர்கள் ஆஸ்திரேலியாவில் பழங்குடியினர்களை தாவரங்கள் மற்றும் விலங்கினங்களாக அறிவிக்கப்பட்டார்கள். அதாவது விலங்குகளுக்கான உரிமைகள் தான் பழங்குடியினர்களுக்கும். இது அந்நாட்டின் அதிகாரபூர்வமான செயல் திட்டம். இவர்கள் நம் பழங்குடியினர்களை காப்பாற்றுகிறார்களாம்.\nஇந்தியா என்ற பெயர் எப்படி வந்தது\nநகர்ப்புற நக்சல்கள் மற்றும் விருது திருப்பி அளித்தவரஂகளினஂ உண்மை முகம்\nரோஹிங்கியர்களின் தோற்றம், ஏன் அவர்கள் சிறுபான்மை இனத்தவர் அல்லர்\nஅச்சுறுத்தும் நிலையிலிருந்த முகலாயர் ஆதிக்கத்தை முறியடிக்க சத்ரபதி சிவாஜி எடுத்த நடவடிக்கைகள்\nஅரசியலமைப்புச்சட்டம் 25(2)(a)ம் விதி, அதன் பொருள்விளக்கம் ஏன் அடிப்படையில் தவறானது\nஆவண காப்பகங்கள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஜூன் 2018 மார்ச் 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017\nநகர்ப்புற நக்சல்கள் மற்றும் விருது திருப்பி அளித்தவரஂகளினஂ உண்மை முகம்\nபழங்குடி சமுதாயத்தின் மறைவில் கிறிஸ்துவ மதபிரச்சாரத்தின் பங்கு\nஇந்தியா என்ற பெயர் எப்படி வந்தது\nஏனஂ வட இநஂதியாவிலஂ பழமையான, பெரிய ஹிநஂதுகஂ கோவிலஂகளஂ இலஂலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/09/02/spice-jet-gets-100-000-bookings-special-offer-tickets-priced-rs-499-003021.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-10-19T14:18:33Z", "digest": "sha1:RWMI6H7YO3TGRETGCDLCQSXIW6RI4FSK", "length": 23590, "nlines": 212, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஒரே நாளில் 1 லட்சம் டிக்கெட்களை வி��்ற ஸ்பைஸ்ஜெட்!! | Spice Jet gets 100,000 bookings for special offer tickets priced Rs 499 - Tamil Goodreturns", "raw_content": "\n» ஒரே நாளில் 1 லட்சம் டிக்கெட்களை விற்ற ஸ்பைஸ்ஜெட்\nஒரே நாளில் 1 லட்சம் டிக்கெட்களை விற்ற ஸ்பைஸ்ஜெட்\n3 hrs ago பாகிஸ்தானுக்கு ரெட் அலர்ட் பிப்ரவரி 2020 வரை கால கெடு பிப்ரவரி 2020 வரை கால கெடு சரி செய்யவில்லை என்றால் விபரீதமாகிவிடும்\n5 hrs ago மன்மோகன் சிங்குக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி.. காங். தவறுகளை சரி செய்து கொண்டிருக்கிறோம்..\n6 hrs ago 100 கோடிக்கு மேல் சம்பளமா.. வருமான வரித் துறை தகவல்..\n22 hrs ago குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\nMovies நொந்து போன சேரன்.. இனியாவது ஆர்மியினரை கண்டிப்பார்களா கவினும் லாஸ்லியாவும்\nAutomobiles ஹெல்மெட் அணியாதவர்களுக்கு எதிராக அதிரடி... விஜயவாடாவில் மட்டும் எத்தனை வழக்குகள் தெரியுமா\nSports ஆடி ஆடி ஓய்ஞ்சுட்டேன்.. டி20 தொடரில் என்னை விட்ருங்க.. கோலி எடுத்த திடீர் முடிவு.. கசிந்த தகவல்\nNews சிறையில் மு.க. ஸ்டாலின் தாக்கப்பட்டு ரத்தம் வழிய என் அறையில் என் மேல் தள்ளிவிடப்பட்டார்... கி.வீரமணி\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTechnology வாட்ஸ் ஆப்பிற்கு வழங்கப்பட்ட வரியை எதிர்த்து போராட்டத்தில் குதித்த மக்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை: நஷ்டத்தில் செயல்படும் மலிவு விலை விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் திங்கட்கிழமை அறிவித்த ரூ.499 என்ற சலுகையில் ஒரே நாளில் சமார் 1 இலட்சம் டிக்கெட்டை விற்பனை செய்து இத்துறையில் புதிய சாதனையை படைத்துள்ளது.\nகடந்த இரண்டு மாதத்தில் இந்நிறுவனம் சுமார் 5 முறை சலுகை திட்டங்களை அறிவித்துள்ளது. மேலும் இந்த 499 ரூபாய் சலுகை திட்டம் புதன்கிழமை வரை உள்ளது குறிப்பிடதக்கது.\nசலுகை விலை திட்டங்களால் கலாநிதி மாறன் நடத்தும் நிறுவனம் அதிகப்படியான வாடிக்கையாளர்களை பெற்று இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது. ஆனால் இந்நிறுவனம் கடந்த நான்கு காலண்டுகளாக தொடர் நஷ்டத்தில் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த நிதியாண்டில் அதிகப்படியாக 124.10 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளது.\nஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தனது உள்நாட்டு பயணத்திற்கு 499 ரூபாய் என்ற சலுகையை அளித்தாலும், எரிபொருள் செலவு, வரி மற்றும் இதர கட்டணங்களும் உள்ளது. இதனால் டிக்கெட் விலை 800 ரூபாய் வரை உயர்கிறது.\nசலுகை திட்டத்தால் என்ன லாபம்...\nஇத்தகைய சலுகை திட்டங்களால் இந்திய வான்வழி போக்குவரத்தை உக்குவிக்கும் மேலும், விமானத்தில் அனைத்து இருக்கைகளும் புக் செய்யப்படும், மேலும் நிறுவனத்தின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு உடனடியாக பணத்தை திரட்ட முடியும் என இந்நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\n2 மாதத்தில் 5 சலுகை திட்டங்கள்\nகடந்த 2 மாதத்தில் இந்நிறுவனம் சுமார் ஐந்து முறை சலுகை திட்டஙகளை அறிவித்துள்ளது. செப்டம்பர் 1ஆம் தேதி 499 ரூபாய் திட்டம், ஆகஸ்ட் 25ஆம் தேதி 1,888 ரூபாய் சலுகை திட்டம், ஆகஸ்ட் 7ஆம் தேதி 2,199 ரூபாய் சலுகை திட்டம், ஆகஸ்ட 1ஆம் தேதி 1,499 ரூபாய் சலுகை திட்டம், ஜூலை 15ஆம் தேதி 1,699 ரூபாய் சலுகை திட்டம்\nநியூட்டன் 3ஆம் விதி போல் அதிரடியான சலுகை திட்டங்களுக்கும் ஈடாக 2014ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் சுமார் 124.10 கோடி நஷ்டத்தை சந்தித்தது. அதேபோல் கடந்த வருடம் சந்தையில் இந்நிறுவன பங்குகள் உயர்வை சந்தித்த போதும் வருவாய் 1,678.59 கோடியாக சரிந்தது.\nஜூன் 30ஆம் தேதி கணக்கெடுப்பின் போது இந்நிறுவனத்தின் மொத்த கடன் சொத்து மதிப்பை விட 145.58 கோடி அதிகமாக இருந்தது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தை மடக்கும் சாமானியர்கள் சலுகை எத்தனை பேருக்கு என்று சொல்லவில்லையே\nJet Airways-ன் விமானங்கள எடுத்துக்கிட்டோம், இப்ப அவங்க ஊழியர்களையும் எடுத்துக்குறோம்\nJet Airways விமானிகளை அவமானப்படுத்திய Spice Jet.. பரிதாபத்துல வேலை கொடுக்குறோம் பாத்துக்க..\n26 புதிய விமானங்களோடு களம் இறங்கும் ஸ்பைஸ் ஜெட்..\n“விமானிகளை ஐபிஎல் ஸ்கோர்களை அறிவிக்கச் சொல்லும் ஸ்பைஸ் ஜெட்” மறுக்கும் விமானிகள்..\nஜெட் ஏர்வேஸ்-ன் லீஸ் விமானங்களை முன் வந்து லீஸுக்கு எடுக்கும் ஸ்பைஸ் ஜெட்..\nஜெட் ஏர்வேஸ் விமானிகளுக்கு போனஸ் உண்டு, இண்டிகோ விமானிகளுக்கு\n Boeing-ஆல் ஸ்பைஸ் ஜெட்டுக்கு வந்த சோதனை..\n4,999 ரூபாய்க்கு துபாய் பயணம்.. ஸ்பைஸ்ஜெட்டில் சூப்பர் ஆஃபர்..\nஇண்டிகோ... பங்குச்சந்தையில் குதிக்கும் 4வது இந்திய விமான நிறுவனம்\nடிக்கெட் புக் செய்ய அனுமதி\nநிதிநெருக்கடி.. மீண்டும் (ம்) வ���ுவோம்.. சொல்கிறது ஸ்பைஸ்ஜெட்\nRead more about: spice jet plane kalanithi maran sun network ஸ்பைஸ்ஜெட் விமானம் பயணிகள் கலாநிதி மாறன் சன் நெட்வொர்க்\nஇப்படி கூட வங்கி கணக்கிலிருந்து திருட முடியும்.. எச்சரிக்கையா இருங்க மக்களே\nஅரசுக்கு இதன் மூலம் ரூ.1 லட்சம் கோடி வருவாய் அதிகரிக்கும்.. எப்படி தெரியுமா\n9 நாட்களில் ரூ.81,871 கோடி கடன்.. கடன் மேளாவில் அதிரடி\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/search.php?q=health&pg=9", "date_download": "2019-10-19T16:04:34Z", "digest": "sha1:CNSGZX2UBF35H6ZVIQF7BJFO35F4NMWY", "length": 7201, "nlines": 80, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "health | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nஆரோக்கியமாக வாழவேண்டும் என்பது நம் அனைவரின் விருப்பமுமாகும். எந்த உணவு வகைகளை சாப்பிட்டால் உடலுக்கு நல்லது; எவை எவை தீங்கை விளைவிக்கும் என்றெல்லாம் ஆழமாக யோசிக்கும் நிலைக்கு வந்துள்ளோம். ஆரோக்கியம் என்பது, நல்ல உணவுகளை உண்பதால் மட்டுமல்ல; அவற்றை உண்ணும்போது என்ன வழிகளை கையாளுகிறோம் என்பதை பொறுத்தும் கிடைக்கும் Read More\nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. துபாயில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார் Read More\nகிடைக்காது, அதனால் வேண்டாம்... பிரதமருக்கு கடிதம் எழுதிய ஜெட்லி\nதனக்கு உடல்நிலை சரியி்ல்லாத காரணத்தால், அமைச்சர் பதவி வேண்டாம் என்று குறிப்பிட்டு அருண்ஜெட்லி, பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். Read More\nஉடலுக்கு புத்துணர்ச்சித் தரும் புதினா பானம் ரெசிபி\nஉடலுக்கு புத்துணர்ச்சித் தரும் புதினா பானம் எளிதில் எப்படி செய்யலாம் என்று இப்போ பார்க்கலாம்.. Read More\nஎடையை குறைக்க எளிதான வழிகள்\nஉடல் எடைக்கும் தோற்றத்திற்கும் தொடர்பு இருக்கிறதா பலர், ஸ்லிம் ஆக வேண்டும் என்று சொல்லிக்கொள்வதை கேட்கும்போது, உடல் எடை, தோற்றத்துடன் தொடர்புடையது போன்ற எண்ணம் ஏற்படுகிறது. தோற்றத்தைக் காட்டிலும் உடல் ஆரோக்கியத்துடன்தான் உடல் எடைக்குத் தொடர்பு இருக்கி��து Read More\nஅந்த மனசு இருக்கே அதான் சார் கடவுள்.. லாரி டிரைவரை பாடகராக்கிய இமான்\nபொன் மாணிக்கவேல் படத்தில் மலேசியாவை சேர்ந்த லாரி டிரைவரை பாடகராக்கியுள்ளார் இசையமைப்பாளர் இமான். Read More\nஆரோக்கியத்தையும் அழகையும் தரும் பால்\nபால் சத்தான பானம் என்பது பொதுவான கருத்து. எந்தெந்த விதங்களில் பால் நம் உடலுக்கு நன்மை செய்கிறது என்பதை தெரிந்து கொண்டால் அதை சரியான விதத்தில் பயன்படுத்தலாம். இதோ, பாலில் அடங்கியிருக்கும் சத்துக்கள் எவை என்ற பட்டியல் Read More\nஆரோக்கியம் நிறைந்த ஆரஞ்சு வாழைப்பழ ஸ்மூத்தி ரெசிபி\nஉடலுக்கு நன்மை தரும் ஆரஞ்சு வாழைப்பழ ஸ்மூத்தி ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.. Read More\nசத்து நிறைந்த ஸ்வீட் கார்ன் மாதுளை சாலட் ரெசிபி\nஉடலுக்கு நன்மை தரும் ஸ்வீட் கார்ன் மாதுளை சாலட் எப்படி செய்வது என்று பார்க்கலாம்... Read More\nஅடடே.. சாமைப் பொங்கல் ரெசிபி\nசத்தான சாமைப் பொங்கல் எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/10/125755?ref=view-thiraimix", "date_download": "2019-10-19T15:30:02Z", "digest": "sha1:NLSEDJBKAI7Q4ZZF34LKZAZYRDK6FWSA", "length": 5308, "nlines": 65, "source_domain": "www.cineulagam.com", "title": "தமிழ் ஹீரோக்களின் சம்பளம், டேட்டாவை கேட்டால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள், தனஞ்செயன் - Cineulagam", "raw_content": "\nதன்னை உடலளவில் ஏமாற்றிய நபரை அம்பலப்படுத்தும் நடிகை ஆண்ட்ரியா- பரபரப்பில் கோலிவுட்\nவிஜய்யின் பிகில் இத்தனை கோடி வசூலித்தால் தான் வெற்றிப்படமா\nமகளின் திருமணத்தில் தாய்க்கு துளிர்விட்ட காதல்... கடைசியில் எங்குபோய் முடிந்தது தெரியுமா\n உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ஈழத்து ரசிகர்கள்... லீக்கான புகைப்படம்\nசக்கரை நோயாளிகளே குப்பையில் தூக்கி வீசும் இந்த உணவை இனி தினமும் சாப்பிடுங்கள்\nமுன்னணி குழந்தை நட்சத்திரம் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் சினிமா துறையினர்\nதல பாடலுக்கு வெறித்தனமாக நடனமாடி அசத்திய ஈழத்து தர்ஷன்.. வாயடைத்துபோன ரசிகர்கள்.. கசிந்தது வீடியோ..\nஇரு துருவங்களாக கவின், லொஸ்லியா.... மாஸாக எண்ட்ரி கொடுத்த ஈழத்துப் பெண்ணின் அட்டகாசமான காட்சி\nயாழ்ப்பாண தமிழரை தர்ஷன் நடத்திய விதம்... கண்ணீர் சிந்திய இந்த நபர் கூறுவது என்ன\nத்ரிஷா இல்லை.. 96 படத்தில் முதலில் நடிக்கவேண்டியது இவர்தானாம்\nபுதிய லுக்கில் நடிகை கேத்ரீன் தெரச���வின் இப்போதைய புகைப்படங்கள்\nபிக்பாஸ், சினிமா, சீரியல் நடிகை மோனலிசாவின் புகைப்படங்கள்\nகன்னத்து குழியழகி நடிகை தீபிகாவின் ஹாட் புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் ரித்விகாவா இது என ஆச்சரியப்பட வைக்கும் அவரது போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nநடிகை பூஜா ஹெட்சின் கலக்கல் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nதமிழ் ஹீரோக்களின் சம்பளம், டேட்டாவை கேட்டால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள், தனஞ்செயன்\nதமிழ் ஹீரோக்களின் சம்பளம், டேட்டாவை கேட்டால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள், தனஞ்செயன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/automobile/car/2019/08/31102230/1259008/Top-10-Best-Selling-Cars-of-July-2019-in-India-Features.vpf", "date_download": "2019-10-19T15:56:20Z", "digest": "sha1:QZ3CBAC42FKVSRDPBRDH626YCHBCPF2G", "length": 8689, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Top 10 Best Selling Cars of July 2019 in India Features 7 Maruti Models and 3 Hyundai", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nடாப் 10 கார்கள் பட்டியலில் மாருதி சுசுகியின் 7 மாடல்கள்\nகடந்த ஜூலை மாதத்தில், டாப் 10 கார்கள் பட்டியலில் மாருதி சுசுகியின் 7 மாடல்களும், ஹூண்டாய் நிறுவனத்தின் 3 மாடல்களும் இடம் பெற்றுள்ளன. இதில் வேகன் ஆர் முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது.\nஜூலை மாதத்தில், டாப் 10 கார்களின் ஒட்டுமொத்த விற்பனை 21 சதவீதம் குறைந்து 1.07 லட்சம் கார்களாக இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் அது 1.35 லட்சம் கார்களாக இருந்தது.\nமாருதி நிறுவனம் ஜூலை மாதத்தில் 15,062 வேகன் ஆர் கார்களை விற்பனை செய்து இருக்கிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் அது 14,339-ஆக இருந்தது. இதன்படி டாப் 10 கார்கள் பட்டியலில் இது முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளது. மாருதி செடன் டிசையர் கார்கள் விற்பனை (25,647-ல் இருந்து) 12,923 கார்களாக குறைந்து இருக்கிறது. இது இரண்டாவது இடத்தில் இருக்கிறது. மாருதி சுவிப்ட் கார்கள் 3-வது இடத்திற்கு சென்றுள்ளது. இந்தக் கார் விற்பனை 12,677-ஆக இருக்கிறது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் இதன் விற்பனை 19,993 கார்களாக இருந்தது.\nமாருதி ஆல்டோ கார்கள் விற்பனை 11,577-ஆக இருக்கிறது. இது நான்காவது இடத்தில் இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் அது 23,371-ஆக இருந்தது. மாருதியின் பேலினோ கார்கள் 5-வது இடத்தில் உள்ளது. இந்தக் கார் விற்பனை (17,960-ல் இருந்து) 10,482-ஆக குறைந்துள்ளது. மாருதி ஈகோ கார்கள் விற்பனை 9,814-ஆக இருக்கிறது. இந்த பட்டியலில் இது ஆறாவது இடத்தில் இருக்கிறது. ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் வென்யூ கார்கள் விற்பனை 9,585-ஆக உள்ளது. டாப் 10 பட்டியலில் இந்தக் கார் 7-வது இடத்தை பிடித்துள்ளது.\nமாருதி எர்டிகா விற்பனை (4,764-ல் இருந்து) 9,222-ஆக அதிகரித்துள்ளது. எனவே இந்தக் கார்கள் எட்டாவது இடத்தில் இருக்கிறது. ஹூண்டாய் எலைட் ஐ20 கார்கள் (9-வது இடம்) விற்பனை 9,012 கார்களாக குறைந்து இருக்கிறது. மாருதியின் கிரெட்டா கார்கள் விற்பனை 6,585-ஆக குறைந்துள்ளது. டாப் 10 பட்டியலில் இந்தக் கார் 10-வது இடத்தில் இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் இதன் விற்பனை 10,423 கார்களாக இருந்தது.\nமாருதி சுசுகி | கார்\nசீன உற்பத்திக்கு அனுமதி பெற்ற டெஸ்லா\nஇந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் ஜி350டி அறிமுகம்\nஐந்து ஆண்டுகளில் இத்தனை யூனிட்களா\nபி.எஸ். 6 அப்டேட் பெறும் மாருதி சுசுகி கார்கள்\nஆஸ்டன் மார்டின் எஸ்.யு.வி. டி.பி.எக்ஸ்.\nபி.எஸ். 6 அப்டேட் பெறும் மாருதி சுசுகி கார்கள்\nமுன்பதிவில் நல்ல வரவேற்பு பெறும் எஸ் பிரெஸ்ஸோ\nமீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பும் மாருதி சுசுகி\nடீசரில் அசத்தும் எஸ் பிரெஸ்ஸோ\nசோதனையில் சிக்கிய 2020 விடாரா பிரெஸ்ஸா\nஇந்தியாவில் அறிமுகமானது அதிநவீன அம்சங்களுடன் கூடிய ரெனால்ட் டிரைபர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2014/03/blog-post_4324.html", "date_download": "2019-10-19T16:14:58Z", "digest": "sha1:VVZ76IVVU7NDN5Q6PKWFRYYO3QVICUCG", "length": 17383, "nlines": 67, "source_domain": "www.namathumalayagam.com", "title": "ஆரோக்கியமான கல்வி சமூகத்தை மலையகத்தில் உருவாக்குவோம் : நேர்காணல் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » பேட்டி » ஆரோக்கியமான கல்வி சமூகத்தை மலையகத்தில் உருவாக்குவோம் : நேர்காணல்\nஆரோக்கியமான கல்வி சமூகத்தை மலையகத்தில் உருவாக்குவோம் : நேர்காணல்\nஎங்களுடைய தேர்தல் பிரசாரத்தில் ஆரோக்கியமான கல்வி சமூகத்தை மலையகத்தில் உருவாக்க வேண்டுமென்பதையே கூறிவருகின்றோம்.\nசிறந்த அரசியல் சமூகத்தை உருவாக்குவதற்கும் கல்வி அடிப்படையாக இருப்பதனால் கல்வி சமூகத்தில் ஓர் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். தலைவர் மனோ கணேசனுடன் இணைந்து இந்த சேவையை செய்யவுள்ளோம் என ஜனநாயக மக்கள் முன்னணியின் மத்திய மாகாண வேட்பாளர் ராஜ்குமார் ஞாயிறு ��ினக்குரலுக்கு தெரிவித்தார்.அவருடனான நேர்காணலின் தொகுப்பு கிழ்வருமாறு...\nகேள்வி: மத்திய மாகாணசபைத் தேர்தல் பிரசாரத்தினூடாக மலையக மக்களின் தற்போதைய தேவை என்ன என்பதை அறிந்துள்ளீர்களா\nபதில்: மத்திய மாகாணசபையில் தமிழர் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் மலையகத்தின் பல்வேறு இடங்களுக்கும் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றோம். தலைவர் மனோகணேசனின் தலைமையில் தொடர்ந்து மக்கள் சந்திப்புகளை ஏற்படுத்தி அவர்களிடம் பேசியதில் மதுகலாசாரம் ஒழிக்கப்பட வேண்டும். தேசிய பாடசாலைகள் வேண்டும், லயன் அறைகள் இல்லாது ஒழிக்கப்பட்டு சுதந்திரமாக வாழக்கூடிய வீடுகள் தேவை. கல்வி, சுகாதாரம் போன்ற பலதுறைகளிலும் குறைபாடுகள் உள்ளன.\nஇந்தத் தேவைகள் அரசியல்ரீதியாக பூர்த்தி செய்யக்கூடியவற்றை எம்மால் செய்யமுடியும் என்பதை கூறியுள்ளோம். அதற்கு மலையகத்தில் சிறந்த கல்விச் சமூகம் ஒன்று கட்டியெழுப்பப்பட வேண்டும். மக்கள் இன்றும் லயன் அறைகளிலேயே வாழ்கின்றனர். இதனை மாற்றுவதாக இருந்தாலும், வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதாக இருந்தாலும் நாம் அரசியல் பின்னணியை ஸ்திரப்படுத்த வேண்டும்.\nமனிதனுக்கு தேவையான அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத மக்களும் மலையகத்திலேயே இருக்கின்றனர். மக்களுடைய இந்தக் குறைபாடுகள் இல்லாதொழிக்கப்பட வேண்டுமென்றால் அரசியல் தேவையை முதலில் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.\nகேள்வி: மலையக மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய திட்டங்கள் உங்களிடம் இருக்கின்றனவா\nபதில்: தேர்தலில் போட்டியிடுவதினூடாக நாங்கள் மக்களுக்கு பிரசாரத்தில் கூறுவது ஆரோக்கியமான கல்விச் சமூகம் ஒன்றை உருவாக்குவதாகும். கல்வி என்பது மனிதனின் அடிப்படை அறிவாக இருப்பதால் அந்த அடிப்படைக் கல்வியறிவை வழங்கி சிறந்த கல்வி சமூகத்தை உருவாக்குவோமானால் மலையகம் நிச்சயம் ஓர்நாள் எழுச்சி பெறும். அதற்காக நாங்கள் பாடசாலையிலிருந்து இடைவிலகியவர்களை மீண்டும் பாடசாலைக்கு இணைக்க திட்டமிட்டுள்ளோம்.\nஇவற்றைவிட, ஆளும்கட்சியில் உள்ள இரண்டு கட்சிகள் மலைய மக்களை குழப்பிக் கொண்டிருக்கின்றன. அண்மையில் நடந்த வன்முறைகளால் மக்கள் குழப்பிப் போய் உள்ளனர். இவர்களால் மலையக அரசியல் கீழ்மட்டத்திற்கு செல்கிறது.\nகேள்வி: ���லம்பொருந்திய அரசியல் கட்சிகள் இருக்கும்போது வெற்றிக்காக எந்தளவுதூரம் போராட வேண்டியுள்ளது\nபதில்: தேர்தல் காலங்களில் மலையகத்தின் பிரதான அரசியல் கட்சிகள் பணத்தை வாரியிறைக்கும் சவாலைத்தான் எங்களால் முறியடிக்க முடியாமல் இருக்கிறது. ஆனாலும் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nஇலவசங்களை வழங்குவதால் மட்டுமே வாக்குகளைப் பெற்றுவிடமுடியாது.\nகட்டவிழ்த்துவிடப்பட்ட தேர்தல் வன்முறைகள் அடுத்த சவாலாக இருக்கின்றன. தேர்தலை மையப்படுத்தி பல்வேறு வன்முறைகள் நடக்கின்றன. சாதாரண மக்களையே இதனை செய்ய, அழைக்கின்றார்கள். அண்மையில் நடந்த தேர்தல் வன்முறைகளில் கூட எம்.பி.திகாம்பரத்தின் அலுவலகம் தாக்கப்பட்டது. ஆனால், தாக்கப்பட்டு வெளியே வீசப்பட்ட ஆவணங்கள் பொது மக்களுடையவை என்பதை குறித்த எம்.பி.யே மறந்துவிட்டோர். இன்றும் மக்கள் வாக்கைப்பெற மலையக மக்களின் ஆவணங்கள் மழையில் நனைத்து கொண்டிருக்கின்றன.\nபலமிக்க அரசியல் கட்சிகள் என்று நாங்கள் சிந்திக்கவில்லை. நாங்கள் மக்களிடமே நேரடியாக கதைத்து உறுதியளித்து வருகின்றோம். அதன்படி என்ன செய்ய வேண்டும் என்பதை மக்களே நிர்ணயிப்பார்கள். சவால்களைக் கடந்து மக்கள எம்பக்கம் நிற்பார்களேயானால் சிறந்த கல்விச் சமூகமிக்க அரசியலை உருவாக்குவோம்.\nகேள்வி: உங்களுடைய அரசியல் பிரவேசம் எப்படியானது\nபதில்: நான் அரசியலுக்கு வர முதல் கல்விச் சமூகத்தினுடன் இணைத்து பல சேவைகளைச் செய்தேன். அத்தோடு பல அரசசார்பற்ற தொண்டு நிறுவனங்களோடு இணைந்து பிறப்புச் சான்றிதழ் இல்லாதவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ்கள் அடையாள அட்டைகள் போன்றவற்றை பெற்றுக் கொடுத் தேன். இன்னும் அந்த பொதுச்சேவை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.\nஅதன்பின்னர் கென்யா, கராச்சி, இந்தியா போன்ற வெளிநாடுகளுக்கு சென்று சேவைகள் பற்றிய கருத்தரங்குகளில் பங்குபற்றி அதனை மலையக மக்களுக்கு வெளிப்படுத்தி ஓர் விழிப்புணர்வு செய்தேன்.\nஇத்தகைய சேவைகளுக்குப் பின்னர் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசனுடன் இணைந்து மத்திய மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுகிறேன். மலையக சமூகத்தின் எழுச்சிக்காகவும் இலங்கைத் தமிழர்களுக்காகவும் குரல் கொடுத்துவரும் மனோகணேசனுடன் இணைந்து ச���வை செய்வது மகிழ்ச்சிக்குரியதாகும்.\nமாகாணசபைக்குச் சென்றால் என்ன செய்யமுடியும் என்ற விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளோம். பெரும்பாலான மக்கள் வாக்களிப்பு தொடர்பில் ஆர்வமாக இருக்கின்றனர். எனினும் வாக்களிப்பு வீதம் குறைவாகவேயுள்ளது.\nமலையகத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்கு இடம்பெயர்ந்துள்ள மக்களும் இந்த தேர்தலில் ஆர்வம் காட்டவேண்டும். இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கும் இந்தத் தேர்தலின் மூலம் நன்மையே கிடைக்கும். எனவே, தமது உறவுகளுக்கு இது தொடர்பில் எடுத்துக்கூற வேண்டும். வெளிமாவட்டங்களில் அவர்களுக்கு வாக்குரிமை கிடைக்கப்பெற்றிருந்தா லும் தமது சொந்தங்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.\nஎனது இந்த அரசியல் பிரவேசத்தினூடாக மக்களுக்கு சேவையை செய்வதோடு வடக்கு, கிழக்கு மத்தி என பல மாகாணத்திலும் தமிழர்களுக்காக போராடும் தலைவர் மனோகணேசனின் கரத்தையும் பலப்படுத்துவோம். தமக்கான உரிமையை வென்றெடுக்க மாகாணசபைக்கு ஒரு தமிழரை தெரிந்தெடுப்பது மக்களின் கடமை. அது கல்விச் சமூகத்திலிருந்து ஜனநாயக மக்கள் முன்னணியின் ஓர் வேட்பாளராக இருக்கவேண்டும் என்பதே எமது நோக்கம்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nபுத்த ரக்கித்த தேரர்: பண்டாரநாயக்க கொலையின் சூத்திரதாரி (II) - என்.சரவணன்\nசென்ற வாரம் பண்டாரநாயக்க கொலையின் மர்ம முடிச்சுகள் பற்றிய 5 கட்டுரைகளில் முதலாவது பகுதி சென்றவாரம் அக்கொலை நிகழ்ந்தவிதம் குறித்து வெள...\nஇலங்கையை ஆளும் விஜேவர்தன பரம்பரை - என்.சரவணன்\nபண்டாரநாயக்க கொலைவழக்கில் 6வது சந்தேகநபராக குற்றம் சாட்டப்பட்டவர் விமலா விஜேவர்தன ((1908–1994). இலங்கையின் முதலாவது பெண் அமைச்சர் என்கிற ...\nநீராவியடியில் புற்றுநோயால் இறந்துவிட்ட குருகந்த விகாரையின் விகாராதிபதி மேதாலங்காரகித்தி தேரரின் உடல் நீராவியடி பிள்ளையார் கோவில் வளாகத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anamalayanpatty.epanchayat.in/?m=201211", "date_download": "2019-10-19T14:57:57Z", "digest": "sha1:U2HZEOAAQKXDY55Y7HTIZGGOLHEVX5C3", "length": 2376, "nlines": 37, "source_domain": "anamalayanpatty.epanchayat.in", "title": "ஆணைமலையான்பட்டி » 2012 » November", "raw_content": "\n• உங்கள் ஊரில் ஆண்கள், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு தற்போது இருக்கும் வாழ்வாதார வாய்ப்புகள் எண்ண\n– விவசாயம் தவிர வேறு இல்லை. • இல்லையெனி���் இடம் பெயர்தல் விவரம்: • இடம் பெயர்தலை தடுக்க ஊராட்சியின் திட்டங்கள்;: • உள்ளுர்வாசிகளுக்கு தற்போது இருக்கும் திறமைகள் மற்றும் அவர்களுக்குத் தேவைப்படும் புதிய பயிற்சிகள்;\n– இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி தேவை. -வாழ்வாதாரம் வழங்கும் தனியார் தொழில் நிறுவனங்கள் உள்ளதா ஆம் என்றால் விவரம்:• வாழ்வாதாரம் வழங்கும் அரசு தொழில் நிறுவனங்கள் உள்ளதா ஆம் என்றால் விவரம்:• வாழ்வாதாரம் வழங்கும் அரசு தொழில் நிறுவனங்கள் உள்ளதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/thalapathy-64-movie-update/", "date_download": "2019-10-19T15:02:02Z", "digest": "sha1:2OOMSPY2EGZ5ZAWP7RE2K62SBPXGFGAD", "length": 5083, "nlines": 102, "source_domain": "kollywoodvoice.com", "title": "‘தளபதி 64’ சீக்ரெட்டை உடைத்த டைரக்டர்! – Kollywood Voice", "raw_content": "\n‘தளபதி 64’ சீக்ரெட்டை உடைத்த டைரக்டர்\nதீபாவளிக்கு வெளியாகும் ‘பிகில்’ படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தளபதி 64’ படத்தில் நடிக்கிறார் விஜய்.\nஇப்படத்தின் கதை விவாதம், நட்சத்திரங்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு ஆரம்பக்கட்ட வேலைகளில் பிஸியாக இருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். ”மாநகரம்” என்ற மாபெரும் வெற்றிப் படத்தைக் கொடுத்த இயக்குனர் என்பதால் இந்தப்படம் எப்படிப்பட்ட படமாக இருக்குமென்று ரசிகர்களிடையே ஆர்வம் ஏற்பட்டுள்ளது.\nவழக்கமான விஜய் படமாக இல்லாமல் அதே சமயம் காமெடி தூக்கலாகவும், குடும்பத்தோடு பார்க்கக் கூடிய ஜனரஞ்சகமான படமாக இருக்கும் என்றும் படக்குழு தரப்பில் சொல்லப்படுகிறது.\nஇதற்கிடையே ”தளபதி 64” படம் இதுவரை பார்க்காத விஜய் படமாக இருக்குமென்றும், இதில் ரசிகர்கள் இதுவரை பார்க்காத விஜய்யை பார்ப்பார்கள். அதற்கு நான் கியாரண்டி” என்று தெரிவித்திருக்கிறார் லோகேஷ் கனஜராஜ்.\nஎப்பத்தான் ரிலீசாகும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’\nகிராம மக்களுக்கு கட்டடத்தை தானம் செய்த விஜய்சேதுபதி\nசென்சார் அதிகாரி பார்த்து பாராட்டிய “கருத்துகளை பதிவு செய் “\n‘பயணங்கள் தொடர்கிறது’ படம் மூலம் தமிழுக்கு வரும் பிரபல மலையாள இசையமைப்பாளர்\nபிகில் போடும் கணக்கு. கைதி போடும் பிகில்\nகிராம மக்களுக்கு கட்டடத்தை தானம் செய்த விஜய்சேதுபதி\nசென்சார் அதிகாரி பார்த்து பாராட்டிய “கருத்துகளை பதிவு…\n‘பயணங்கள் தொடர்கிறது’ படம் மூலம் தமிழுக்கு வரும் ப��ரபல…\nபிகில் போடும் கணக்கு. கைதி போடும் பிகில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/28_178436/20190601152651.html", "date_download": "2019-10-19T15:53:39Z", "digest": "sha1:DQ7K5R2CLKBCVDUZUH2DDPDSXHR52YE6", "length": 15440, "nlines": 79, "source_domain": "nellaionline.net", "title": "ஆறாம் வகுப்பு முதல் இந்தி மொழி கட்டாயம்: கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரை!!", "raw_content": "ஆறாம் வகுப்பு முதல் இந்தி மொழி கட்டாயம்: கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரை\nசனி 19, அக்டோபர் 2019\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nஆறாம் வகுப்பு முதல் இந்தி மொழி கட்டாயம்: கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரை\nஆறாம் வகுப்பு முதல் தாய்மொழி, ஆங்கிலம் ஆகியவற்றோடு இந்தி மொழியை கற்பிக்க வேண்டும் என கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரைத்துள்ளது.\nமத்திய அரசின் புதிய தேசிய கல்வி கொள்கைக்கான வரைவு நேற்று வெளியிடப்பட்டது. இதில் இந்தி பேசாத மாநிலங்களில், இந்தியை பயிற்றுவிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள தேசிய கல்வி கொள்கையானது 1986-ம் ஆண்டில் கொண்டுவரப்பட்டு, 1992-ம் ஆண்டு திருத்தப்பட்டது. 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது புதிய கல்விக் கொள்கை கொண்டு வரப்படும் என்று பா.ஜனதா வாக்குறுதி கொடுத்திருந்தது. அதன்படி கஸ்தூரி ரங்கன் தலைமையிலான 9 பேர் கொண்ட நிபுணர்கள் குழு, அமைக்கப்பட்டது.\nஅந்த குழு, தேசிய கல்வி கொள்கைக்கான வரைவை, புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட மத்திய மனித வளம் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போகிரியால் நிஷாங்கிடம் நேற்று ஒப்படைத்தது. அந்த வரைவில், தேசிய கல்வி ஆணையத்தை உருவாக்குவது, தனியார் பள்ளிகளின் கட்டண உயர்வை தடுப்பது ஆகியவற்றுடன் இந்தி மொழி பேசாத மாநிலங்களில், இந்தியை பயிற்றுவிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 484 பக்கம் கொண்ட அந்த புதிய வரைவில், மும்மொழி கொள்கை என்பது கட்டாயம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி, மாநிலங்களை, இந்தி மொழி பேசும் மாநிலங்கள், பேசாத மாநிலங்கள் என இருவகையாகப் பிரித்துள்ளனர். இந்தி பேசாத மாநிலங்களில், அந்த மாநில தாய்மொழி, ஆங்கிலம் ஆகியவற்றோடு இந்தி மொழியை கற்பிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறையை ஆறாம் வகுப்பில் இருந்து தொடங்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த பரிந்துரையால் இந்தி மொழியை திணிக்க மு���ற்சி நடப்பதாக புகார்கள் எழத் தொடங்கியுள்ளன.\nஇந்த கல்வி கொள்கைக்கான வரைவு குறித்து பொது மக்கள், ஜூன் 30-ந் தேதி வரை தங்கள் கருத்துக்களை nep.edu@nic.in என்ற இமெயில் முகவரியில் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கஸ்தூரி ரங்கன் குழுவின் சர்ச்சை பரிந்துரைகள் குறித்து கருத்து தெரிவித்த மத்திய அரசு, எந்த மொழியையும் கட்டாயமாக்க வேண்டும் என்று அக்குழு பரிந்துரைக்கவில்லை என்று மறுப்பு தெரிவித்து இருந்தது.\nதற்போதைய மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்றுள்ள ரமேஷ் பொக்ரியாலுக்கு அக்னி பரீட்சையாக இந்த கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரைகள் இருக்கப் போகிறது. மத்திய மந்திரி ரமேஷ் பொக்ரியால் சரஸ்வதி சிசு மந்திர் பள்ளியில் ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கி உத்தரகாண்ட் முதல்வராக பதவி வகித்தவர். தற்போது மத்திய கல்வி அமைச்சராக பதவி ஏற்ற உடனேயே புதிய கல்வி கொள்கை பரிந்துரைகளை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. யோகா, நீர்மேலாண்மை, அரசியல் ஆகியவை குறித்தும் மாணவர்கள் கட்டாயம் படிக்க வேண்டும் என்கிறது கஸ்தூரி ரங்கன் குழு. இக்குழுவின் பரிந்துரைகள் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளன. இருப்பினும் வரும் கல்வியாண்டிலேயே இந்த புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த மத்திய அரசு தீர்மானித்துள்ளது.\nகுந்தி படித்தால் இந்தியாவுக்குள்ளே சுற்றி பார்க்க மட்டும் தான் முடியும் . ஆங்கிலம் படித்தால் உலகமெங்கும் சுற்றிப்பார்க்கலாம் .. நாம எதுக்கு கத்துக்கணும் ஓரமா போய்.. கத்துங்கடா..... குந்தி தெரிந்த வடை நாட்டுக்காரன் பாணி பூரி விற்க புழைப்பு நடத்த தமிழ்நாட்டில் ஏன் வந்தான் \nகுழு தனது அறிக்கையை கொடுத்து உள்ளது - தற்போது இருக்கும் கல்விக்கொள்கையில் மாற்றம் இல்லை - அரசு தனது நிலையை தெரிவித்து விட்டது - அப்புறம் என்ன கூச்சல்\nஇந்தி இந்தி மொழி தேவை இல்லாதது.ஆங்கிலமே முக்கியமானது.இந்திமொழி இல்லாமல் தமிழகம் முன்னேற வில்லையாஉலகின் மூத்த மொழியான தமிழை இந்தியா முழுவதும் கற்பது அவசியம்.\nயார் இந்த கஸ்தூரி ரங்கன்\n10 -20 ஆண்டுகளுக்கு பின் என்ன நடக்கும் என்று நான் சொல்கிறேன். இதுவரை ஹிந்தி பேசாத மாநிலங்களில் ஹிந்தியை கற்பித்து விட்டோம், இனிமேல் ஹிந்தி மட்டும் தான் தேசிய மற்றும் ���லுவல் மொழி என அறிவிப்பு வரும். அதற்கான முதல் படிதான் இது.\nவரவேற்கப்படவேண்டியது......தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கே தமிழகத்தில் ஹிந்தி படிக்கும் வாய்ப்பு உள்ளது......புதிய கல்விக்கொள்கை மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கும் ஹிந்தி படிக்கும் வாய்ப்பு கிடைக்கும்......அரசியல்வாதிகளே உங்கள் அரசியல் லாபத்துக்காக ஏழை குழந்தைகளின் படிப்பில் விளையாடி ஹிந்தி படிக்கவிடாமல் செய்துவிடாதீர்கள்.......\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசிறையில் அடைக்கப்பட்டுள்ள சிதம்பரம் 5 கிலோ எடை இழந்துவிட்டார்: கபில் சிபல் வேதனை\nகமலேஷ் படுகொலைக்கு நீதி கிடைக்காவிட்டால் மகன்களுடன் தீக்குளிப்பேன் : மனைவி கண்ணீர்\nவிடுதலைப்புலிகளுக்குத் தடை நீட்டிப்பு விவகாரம்: தீர்ப்பாயத்தில் வைகோ ஆஜர்\nதலையில் அட்டைப்பெட்டியுடன் தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள் : காப்பி அடிப்பதை தடுக்க நூதன முயற்சி\nபாகிஸ்தானுக்கு பிடித்த வகையில் காங்கிரஸ் ஏன் அறிக்கை வெளியிடுகிறது\nஇந்து மகா சபை தலைவர் சுட்டுக்கொலை: உத்தரபிரதேசத்தில் பதற்றம்\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: ப.சிதம்பரம் உள்பட 14 பேர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpds.co.in/category/tnhrce/", "date_download": "2019-10-19T15:17:44Z", "digest": "sha1:VGKIL7OFTBFFV63GXC5TKVKTOGG4D2FN", "length": 10585, "nlines": 270, "source_domain": "tnpds.co.in", "title": "Tnhrce | TNPDS - SMART RATION CARD", "raw_content": "\nTNHRCE Website – tnhrce official website தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகில் “மாயோன் மேய காடுறை உலகமும்; சேயோன் மேய மைவரை உலகமும்; வேந்தன் மேய தீம்புனல் உலகமும்; வருணன் மேய பெருமணல் உலகமும்…” எனத் தொல்காப்பியம் நிலங்களுக்குரிய தெய்வங்களாக வகுத்துக் காட்டுகிறது. இதனடிப்படையில் முன்னோர் உள்ளக்கி���க்கையின் மரபுவழி தொடர்புகளாகவும், வரலாற்றுப் பெட்டகங்களாகவும் நிலைபெற்றுள்ள திருக்கோயில்கள் மற்றும் அதன் பண்பாட்டு அசைவுகளைக் காக்கும் பொருட்டு திருக்கோயில் […]\nஅத்தி வரதரை நின்ற கோலத்தில்\nஅத்தி வரதரை நின்ற கோலத்தில் தரிசனம்\nஅத்திகிரி சிறப்பு மலர் 2019\nஅத்திவரதர் உற்சவம் – 42 ஆம் நாள்\nஅத்திவரதர் சயன கோல நேரடி வீடியோ\nஅம்மா இருசக்கர வாகன திட்டம்\nசீனா அதிபர் ஸி ஜின்பிங்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் முன்பதிவு\nபிக்பாஸ் 3 தமிழ் டைட்டில் வின்னர்\nமோடி சீன அதிபர் சந்திப்பு\nலலிதா ஜூவல்லரி நகை கடை கொள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.importmirror.com/2019/09/blog-post_42.html", "date_download": "2019-10-19T14:59:26Z", "digest": "sha1:UWS2L2ZBSFSQCZLBN4XLI4N6FB5LP46T", "length": 9270, "nlines": 77, "source_domain": "www.importmirror.com", "title": "இன்று காரைதீவிலிருந்து மண்டூர்பதிக்கு திருத்தல பாதயாத்திரை.. | importmirror.com", "raw_content": "உங்கள் browserஇல் JavaScript ஆனது Disable செய்யப்பட்டுள்ளது.. இப்பக்கத்தை JavaScript இல்லாமல் பார்வையிட முடியாது எனவே முதலில் JavaScript - option ஐ Enable செய்யவும்\n********** மதிப்புமிகு ஊடகவியலாளர்களுக்கான தகவல்: இம்போட்மிரர் ஊடகவலயமைப்பானது ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு பணிப்பாளரும் அவர்களின் சிபார்சில் செய்தியாளர்களையும் நியமிக்க தீர்மாணித்துள்ளதால் அதில் நீங்களும் ஒருவராக இணைந்து கொள்ளவும் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி [email protected] Call- 0776144461 - 0771276680\nLATEST NEWS , Slider , அம்பாறை » இன்று காரைதீவிலிருந்து மண்டூர்பதிக்கு திருத்தல பாதயாத்திரை..\nஇன்று காரைதீவிலிருந்து மண்டூர்பதிக்கு திருத்தல பாதயாத்திரை..\nகிழக்கிலங்கையின் பிரசித்தி பெற்ற தலங்களில் ஒன்றான சின்னக்கதிர்காமம்என்று அழைக்கப்படும் மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தையொட்டி காரைதீவிலிருந்து இன்று(7) சனிக்கிழமை அதிகாலை 4மணிக்கு அண்டுரை நோக்கிய பாதயாத்திரையொன்று ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.\nமண்டுர் முருகனாலய வருடாந்த திருவிழா சிறப்பாக இடம்பெற்றுவருகின்றது.\nஇவ் உற்சவத்தை முன்னிட்டு வழமை போல இம்முறையும் காரைதீவு இந்து விருத்தி சங்கத்தின்ரால் ஏற்பாடு செய்யப்பட்ட பாதையாத்திரையானது சைவமும் தழிழும் தளைத்தோங்கும் பூண்ணிய பூமியாம் காரைதீவுப்பதினிலிருந்து அதிகாலை வேளையில் காரைதீவு மாவடிக் கந்த சுவாமி ஆல���்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டு காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தில் விஷேட பூசை வழிபாடுகளின் பிற்பாடு ஆலயத்திலிருந்து புறப்படவுள்ளது.\nஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ளும் இப்பாதயாத்திரை கல்முனை நற்பட்டிமுனை சேனைக்குடிருப்பு நாவிதன்வெளிவேப்பயடி தம்பலவத்தையுடாக பல மைல்கள் கடந்து மண்டூர்பதியினை சென்றடையவுள்ளது.\nமுக்கிய குறிப்பு: இம்போட்மிரர் இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இம்போட்மிரர் நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு இம்போட்மிரருடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை நேர்மை\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nவட மாகாண சபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின் அவர்களுடனான நேர்காணல்\nUK நாபீருடனான அரசியல் களம் நிகழ்ச்சி\nறிப்கான் பதியுதீன் - அரசியல் களம்\nஅமைச்சர் றிசாட் பதியுதீன் - அரசியல் களம்\nஅரச ஊழியருக்கும், ஆசிரியர்க்கும் ஐ.தே.க ஆட்சி வரப்பிரசாதமே\nஷிபான்- அ ரச ஊழியன் வேலைக்கேற்ற சம்பளம் பெற்று தலைநிமிர்ந்து நடக்க வழிகோலியது இன்றைய ஐ.தே.க ஆட்சியே. 2015ல் அரச ஊழியனின் அடிப்படை சம...\nஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து SLMC ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரசாரக் கூட்டம்(18) #இறக்காமத்தில்\nஜ னாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து SLMC ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரசாரக் கூட்டம்(18) #இறக்காமத்தில்\nஉதுமாலெப்பை, ஜெமீல் உள்ளிட்ட பலர் முஸ்லிம் காங்கிரஸில் இணைவு\nஸ்ரீ இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் ஊடாக தாங்களது அரசியல் ஆரம்பித்த எம்.எஸ்.உதுமாலெப்பை, ஏ.எம்.ஜெமீல் மற்றும் பஹீஜ் உள்ளிட்ட 200க்கு மேற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/71660-brad-pitt-asks-iss-astronaut-about-india-s-chandrayaan-2-lander-vikram.html", "date_download": "2019-10-19T15:06:11Z", "digest": "sha1:X3AV6C4UQLUBMNLG4IYSTYBWHKJ5NJ7U", "length": 9485, "nlines": 85, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்தியாவின் லேண்டரை பார்த்தீர்களா? - விண்வெளி வீரரிடம் கேள்வி கேட்ட ஹாலிவுட் நடிக‌ர் | Brad Pitt asks ISS astronaut about India's Chandrayaan-2 lander Vikram", "raw_content": "\nதென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா\nகாங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி\nநாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்\nதமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதிருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்\n - விண்வெளி வீரரிடம் கேள்வி கேட்ட ஹாலிவுட் நடிக‌ர்\nநிலவுக்கு இந்தியா அனுப்பிய லேண்டரை பார்த்தீர்களா என ஹாலிவுட் நடிக‌ர் பிராட் பிட் சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள வீரரிடம் கேட்டுள்ளார்.\nநடிகர் பிராட் பிட் இவர் தனது அடுத்த ‌படமான ஆட் ஆஸ்ட்ராவின் பட விளம்பரத்துக்காக நாசாவின் தலைமையகத்துக்குச் சென்று விஞ்ஞானிகளிடம் உரையாற்றினார். அப்போது சர்வதேச விண்‌வெளி மையத்தில் உள்ள நிக் ஹேக் என்ற விண்வெளி வீரரிடம் வீடியோ கால் மூலம் பேசினா‌ர். விண்வெளி மையம் குறித்து பல்வேறு கேள்விகளை பிராட் பிட் கேட்டு தெரிந்து கொண்டார்.\nவிண்வெளி வீரர் கதாபாத்திரத்தில் யார் நம்பும்படியாக இருக்கிறார்கள் தானா அல்லது கிராவிட்டி திரைப்படத்தில் நடித்த பின் க்லூனியா என நகைச்சுவையாக கேள்வி எழுப்பினார். அதற்கு சிரித்துக்கொண்டே பதில் அளித்த நிக், நிச்சயமாக நீங்கள் தான் என்று தெரிவித்தார்.\nஅப்போது இந்தியா அனுப்பிய விக்ரம் லேண்டர் குறித்தும் பிராட் பிட் கேள்வி எழுப்பினார். ''இந்தியா அனுப்பிய மூன் லேண்டரை பார்த்தீர்களா'' என பிராட் பிட் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த விண்வெளி வீரர் நிக், ''துரதிர்ஷடவசமாக அதனை நான் பார்க்கவில்லை'' எனத் தெரிவித்தார்.\nஇந்திய பொருளாதாரத்தை 10 ட்ரில்லியன் டாலராக்குவது இலக்கு - ராஜ்நாத் சிங்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநிலவின் புகைப்படத்தை அனுப்பியுள்ள சந்திரயான் 2 ஆர்பிட்டர்..\n“அதிமுகவை நம்பி ஏமாந்துவிட்டோம்” - கிருஷ்ணசாமி\nநாசர், விஷால் உள்ளிட்டோருக்கு பதிவுத்துறை நோட்டீஸ்\nஇஸ்ரோ விஞ்ஞானி கொலைக்கு தன்பாலின உறவே காரணம் - போலீசார்\nவீடு புகுந்து இஸ்ரோ விஞ்ஞானியை கொலை செய்த மர்ம நபர்களுக்கு வலைவீச்சு\nவிக்ரம��� லேண்டரை தொடர்பு கொள்ளும் முயற்சி முழுமையாக நிறுத்தப்படவில்லை -இஸ்ரோ\n“ சந்திரயான் 98 சதவீத வெற்றி என்னுடைய சொந்த கருத்தல்ல”- இஸ்ரோ தலைவர் சிவன்\n\"விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க முடியவில்லை\" புகைப்பட ஆதாரத்துடன் நாசா\nபாபநாசம் திரைப்பட பாணியில் ஒரு கொலை சம்பவம் - காட்டிக் கொடுத்த பரிகார பூஜை\n45 நாட்கள் லண்டனில் படப்பிடிப்பு - வேகம் எடுக்கும் ‘துப்பறிவாளன் 2’\nதேர்வில் குறைந்த மதிப்பெண் - ஆசிரியர் தாக்கி 24 மாணவர்கள் காயம் \nஇந்து சமாஜ் கட்சியின் தலைவர் கமலேஷ் கொலை - குஜராத்தில் மூவர் கைது\nசட்டசபை இடைத்தேர்தல் - விக்கிரவாண்டி, நாங்குநேரியில் ஓய்ந்தது பரப்புரை\n‘கௌரவ டாக்டர்’ பட்டம் பெறும் ஹாரிஸ் ஜெயராஜ் - ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்து\n‘விவசாயிகளுக்காக ஒரு கட்டடம்’ - விட்டுக் கொடுத்த விஜய்சேதுபதி\n‘எத்தனை பேராக இருந்தாலும் சஸ்பெண்ட் செய்வேன்’ - கலெக்டரின் அதிரவைத்த வாட்ஸ்-அப் ஆடியோ\n‘முதலில் ஆசையை தூண்டுவது; பின்னர் ஏமாற்றுவது’ - இது நிஜ சதுரங்கவேட்டை\nபோதைப் பொருள் விற்றதா அமெரிக்க அரசு...\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇந்திய பொருளாதாரத்தை 10 ட்ரில்லியன் டாலராக்குவது இலக்கு - ராஜ்நாத் சிங்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/ancient-people-p-sanmugam-05-02-15/", "date_download": "2019-10-19T16:04:51Z", "digest": "sha1:B2TH5CQ6VVLZRICTMYKPZ2HTRI2R6SWS", "length": 19807, "nlines": 123, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "ஆதிவாசிகள் மீதான ஒடுக்குமுறை | இவர்களை பற்றி நாம் என்றாவது சிந்தித்தது உண்டா ? | பகுதி 1 | vanakkamlondon", "raw_content": "\nஆதிவாசிகள் மீதான ஒடுக்குமுறை | இவர்களை பற்றி நாம் என்றாவது சிந்தித்தது உண்டா \nஆதிவாசிகள் மீதான ஒடுக்குமுறை | இவர்களை பற்றி நாம் என்றாவது சிந்தித்தது உண்டா \nஎதை எதையோ படிக்கின்றோம் பார்க்கின்றோம் இணையதளங்களில் சமூக வலைதளங்களில் இது போன்ற தகவல்களையும் கொஞ்சம் படித்து பாருங்கள்\n“தான் பரம தரித்திரன் என்ற மன நிலையில் வாழ்பவன் தன் மனித நிலையை அறியவோ, உணரவோ முடியாது. ஒருவன் பொருளாதார நலன்களைப் பெற்றாலன்றி அவனுடைய மனித உரிமைகளை மேற்கொண்டு வாழ இயலாது” – டாக்டர் அம்பேத்கர்.இந்திய நாடு முழுவதும் ஆதிவாசி மக்களின் எண்ணிக்கை 10,42,81,034 ஆகும். தமிழ்நாட்டில் இவர்களது எண்ணிக்கை 7,94,697 (2011) இவர்களில் பெரும் பகுதியானவர்கள் கிராமப்புற பகுதிகளிலும் குறிப்பாக மலை��்பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர்.\nபத்து கோடிக்கு மேற்பட்ட இம்மக்கள் குறித்து அரசும், அதிகார வர்க்கமும் போதுமான அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை. அதனால்தான் விடு தலை பெற்று 67 ஆண்டுகளுக்குப் பிறகும்கடுமையான சுரண்டலுக்கும், ஒடுக்கு முறைக்கும் இம்மக்கள் உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். எல்லாத் துறைகளிலும் இம்மக்கள் பின் தங்கியிருப்பதற்குக் காரணம் இதுகாறும் ஆட்சியாளர்கள் கடைப்பிடித்து வந்த கொள்கைகளேநிலப்பிரபுக்கள், மேல் சாதிஆதிக்க வெறியர்கள், காண்ட்ராக்டர்களால் இம்மக்கள் பல்வேறு ஒடுக்கு முறைகளுக்கு உள்ளானாலும், காவல்துறை, வனத்துறை, வருவாய்த்துறை யினராலேயே மிக அதிகமான ஒடுக்கு முறைகளுக்கும், கொடுமைக்கும் உள்ளாக் கப்படுகின்றனர்.\nஉயிர் வாழும் உரிமை மனிதஉரிமைகளில் எல்லாம் முதன்மையான தும் மிகவும் புனிதமானதும் ஆகும். உயிர்வாழும் உரிமை என்பது ஏதோ மிருகம்போல் உயிருடன் இருப்பது என்றுமட்டுமல்லாமல் மனிதன் தன்மானத்து டன் உயிர் வாழ்வது என்றே பொருள்படும். தன்மானத்துடன் உயிர் வாழ்வதற்கு மிகவும் அத்தியாவசியமான இரண்டு அம்சங்கள் “சுதந்திரமும் வாழ்வதற்கான ஆதார வளங்களும்“ ஆகும். இதை இந்தியஅரசியலமைப்புச் சட்டமும் உறுதிசெய்கிறது. பழங்குடி மக்களின் பொருளாதாரம் காட்டை அடிப்படையாகக் கொண்டிருந்தது. உப்பையும் உடையையும் தவிர தங்களுக்குத் தேவையான அனைத்தையும் அவர்கள் காடுகளி லிருந்தே பெற்றனர்.\nஇது 16ம் நூற்றாண்டுக்கு முந்தைய நிலை.பின்னர் பிரிட்டிஷ் காலனி ஆட்சி துவங்கி 2005 வரை `மக்களிடமிருந்து காடுகளைப் பாதுகாக்க வேண்டுமென்ற கருத்துத் தளத்திலேயே அரசின் வனக்கொள்கைகளும் சட்டங்களும் இயற்றப்பட்டு வந்தன.’பழங்குடி மக்களின் பாரம்பரிய உரிமைகள் பறிக்கப்பட்டன.பழங்குடி மக்கள் காட்டை தங்கள் பிழைப்பிற்காக மட்டுமே பயன்படுத்தி வந்தனர். ஆனால், பிரிட்டிஷ் அரசு காட்டை வியாபார ரீதியாக பயன்படுத்த ஆரம்பித்தது. 1854ம் ஆண்டு வெளி யிடப்பட்ட வனக்கொள்கை இதை வெளிப்படுத்தியது. “இந்திய வனச்சட் டம் 1927” மூலம் ஆதிவாசிகள் காடுகளில் சுதந்திரமாக உலவத் தடை கொண்டுவரப்பட்டது.\nஇத்தடை பழங்குடி மக்களின் வாழ்வையும், பொருளாதாரத் தையும் சீர்குலைத்து சின்னாபின்ன மாக்கிவிட்டது.ஆதிவாசிகளின் நிலங்கள் பறிக்கப்பட்டத���; காடுகளிலிருந்து அவர்கள் விரட் டப்பட்டனர். தாங்கள் தெய்வமாக வணங்கி பாதுகாத்த வனம் அழிக்கப்படுவது கண்டு கிளர்ந்தெழுந்த மக்களை ஒடுக்க 1871ல் குற்றப் பழங்குடியினர் சட்டம் பிரிட்டிஷ் அரசு நிறைவேற்றியது (Criminal Tribe Act) இச்சட்டத்தின் கீழ் 150 ஆதிவாசி குழுக்க ளைக் குற்றவாளிகளாக்கி பட்டியலிட்டது. சென்னை மாகாண குற்றப்பழங்குடிகள் சட்டம் 1911ம் ஆண்டு இயற்றப்பட்டது. 87 இனக் குழுக்களும் 3 கேங்குகளும் இதில் பட்டியலிடப்பட்டன. இனக்குழுக்களைக் குற்றவாளிகளாக்குவது பிரிட்டிஷ் ஆட்சி யில்தான் நடந்தேறியது. பரம்பரையையே குற்றவாளிகளாக்கும் இச்சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென்று எண்ணிலடங்கா போராட்டங்கள் நடைபெற்றது.\nகுறிப்பாக முத்துராமலிங்க தேவர், பி.ராம மூர்த்தி, ப.ஜீவானந்தம் ஆகியோர் இப்போராட்டத்தை முன்னின்று நடத்தி னர். 1952ம் ஆண்டு சட்டம் ரத்து செய்யப் பட்டது. ஆனால், இதற்குப் பதிலாக “வழக்கமாக குற்றத்தை மீறுவோர் தடுப்புச் சட்டம் (Habitual Offenders Restriction Act) என்ற பெயரில் 1959ம் ஆண்டு ஒரு புதிய சட்டத்தை நிறைவேற்றி முன்னாள் குற்றம்பரம்பரையினரைப் பிடித்து தொடர்ந்து சித்ரவதை செய்து வருகின்றனர். குற்றப்பின்னணி உள்ளவர் கள் என்ற காரணத்தைக் கற்பித்து பொய்வழக்கு, ஜோடிக்கப்பட்ட வழக்கு, குற்றத்தை ஒப்புக் கொள்ள கட்டாயப் படுத்துவது, அடித்துத் துன்புறுத்துவது, குடும்பத்துப் பெண்கள் அதிகாரிகளுக்கு இரையாக்கப்படுவது. உயிர் பறி போகும் காவல்நிலைய மரணங்கள் போன்ற கொடூரமான நடவடிக்கையில் காவல்துறையினரும், வனத்துறை யினரும் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு முறை பிடிபட்டால் பிறகு வாழ்நாள் முழுவதும் காவல்துறையால் அவர் கைது செய்யப்படுவார். மீளவே முடியாது.\nஇவர்கள் குற்றச்செயலில் ஈடுபட்டார்களா இல் லையா என்பதைவிட இவர் இன்ன சாதியைச் சார்ந்தவர் என்பதே குற்றம் சுமத்த வும், கைது செய்யவும் போதுமானதாய் இருக்கிறது. குறிப்பாக குறவர், இருளர், கல் ஒட்டர் போன்ற சமூகத்தினர் இக்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு வருகின் றனர். அதிகாரம் படைத்த சமூகத்தினர் யார் நினைத்தாலும் இவர்களை எளிதாக குற்றவாளிகள் என முத்திரை குத்தி கொல்லவும் முடியும். இம்மக்களின் வாழ்வாதாரத்திற்கு, பொருளாதார மேம்பாட் டுக்கு எதுவும் செய்யாதவர்கள், குற்றம்சுமத்த மட்டும் ஒன்று திரண்டு ந���ற்கிறார்கள். மற்றவர்களை குற்றவாளி என்று கூறுவதன் மூலம் தங்க ளைக் குற்றமற்றவர்களாகவும், நீதிமான் களாகவும் காட்டிக் கொள்கிறார்கள்.\nஇதுஒருபுறமிருக்க, ஆதிவாசி மக்கள் பெரும்பகுதியானவர்களின் வாழ்வாதாரம் நிலம் சார்ந்ததாகும். மத்திய – மாநில அரசுகள் நிறைவேற்றிய நிலச்சீர்திருத்தச் சட்டங்கள், இடதுசாரிகள் ஆண்ட மேற்குவங்கம், கேரளா, திரிபுரா தவிர வேறுமாநிலங்களில் குறிப்பிட்டுச் சொல்லும் படியாக ஆதிவாசிகளுக்கு நிலம் வழங்க வில்லை. மாறாக, நிலம் வெளியேற்றம்தான் நடைபெற்றுள்ளது. நிலவெளியேற்றத்தை மேலும் தீவிரமாகவும், சட்டப்பூர்வ மாகவும் செய்யும் வகையில் நிலம் கையகப்படுத்துதல் மறுவாழ்வு மற் றும் மறு குடியமர்த்தல் சட்டம் 2013 நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் நில உரிமையாளர்களுக்கு மேலும் பாது காப்பற்ற நிலையை ஏற்படுத்தும் வகையில் மத்திய பாஜக அரசு திருத்தங்களைக் கொண்டுவர முயற்சித்துக் கொண்டுள் ளது.\nசிறப்பு பொருளாதார மண்டலம், கனிம வளங்களைக் கொள்ளையடித்தல், வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுதல், அந்நிய கம்பெனிகளுக்கு வழங்குதல் போன்ற காரணங்களுக்காக ஆதிவாசி மக்கள் தங்கள் நிலங்களிலிருந்தும், குடியிருப்புகளிலிருந்தும் வெளியேற்றப்படுகின்றனர்.\nநன்றி : பெ.சண்முகம் | இன்று ஒரு தகவல்\nPosted in விபரணக் கட்டுரை\n | பண்டமாற்று | பகுதி – 4\nரோந்து சென்ற பொலிஸ் கான்ஸ்டபில் மீது துப்பாக்கி சூடு\nநடிக ரதம் by மெய்வெளி September 21, 2019\nKiruthika on மீண்டும் உலகம் சுற்றும் பயணத்தில் | மோடி 5 நாடுகளுக்கு தொடர் விஜயம்\nsrirham vignesh on உறவின் தேடல் | சிறுகதை | விமல் பரம்\nகோணேஸ் on அவனும் அவளும் | சிறுகதை | தாமரைச்செல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?id=4437&cat=3&subtype=college", "date_download": "2019-10-19T15:03:26Z", "digest": "sha1:PQLDPVHM5MESRT2WSSFQC6CZIHRIWTP6", "length": 9024, "nlines": 150, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nசேலம் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி\nபெங்களூருவிலுள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் நிறுவனத்தில் எம்.எஸ்சி., படிக்க பட்டப்படிப்பில் என்ன மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்\nமத்திய அரசின் டி.ஓ.இ. ஏ.சி.சி.வழங்கும் கம்ப்யூட்டர் சான்றிதழ்களைப் பற்றிக��� கூறவும்.\nபிளஸ் 2 படிக்கிறேன். ஐஐடி ஜே.இ.இ., தேர்வுக்கு எங்கு சிறப்புப் பயிற்சி பெறலாம்\nபி.ஏ., பொருளாதாரம் படித்து விட்டு பின் அஞ்சல் வழியில் எம்.ஏ., பொது நிர்வாகம் படித்துள்ளேன். நான் யு.ஜி.சி., நெட் தேர்வில் பொருளாதாரத்தை பாடமாக எழுத முடியுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/got", "date_download": "2019-10-19T14:26:09Z", "digest": "sha1:WIAZXOMKCOLMZNHGTYYWXTTKQ5PTARLN", "length": 4438, "nlines": 104, "source_domain": "ta.wiktionary.org", "title": "got - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nவினைச் சொல்லாக வரும் போது: பெற்றேன், பெற்றுக் கொண்டேன், வைத்திருக்கிறேன் துணைச் சொல்லாக வரும் போது கருத்து நிலைமைக் கேற்பக் கொள்ள வேண்டும். உ+ம்: I have got to go - நான் கட்டாயம் போக வேண்டும். got என்பதற்கு நேரடியாக மொழிபெயர்ப்பு இல்லை.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 07:23 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/is-saaho-copied-from-french-movie-largo-winch-062755.html", "date_download": "2019-10-19T15:44:14Z", "digest": "sha1:YC3KVNRSNT2INTV2ZKDVO23DKXASE7OB", "length": 17418, "nlines": 196, "source_domain": "tamil.filmibeat.com", "title": "\"காப்பி அடிக்கிறதைகூட ஒழுங்கா செய்ய மாட்டீங்களா\".. சாஹோ படக்குழுவை நக்கலடிக்கும் பிரெஞ்சு டைரக்டர்! | Is Saaho copied from french movie Largo winch? - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n19 min ago மம்மூட்டி நடிக்கும் வரலாற்று காவியம் மாமாங்கம்-மறைக்கப்பட்ட மாவீரனின் கதை\n21 min ago பொள்ளாச்சி சம்பவம்... கருத்துக்களை பதிவு செய்- பேஸ்புக் அபாயம் சொல்லும் படம்\n32 min ago நொந்து போன சேரன்.. இனியாவது ஆர்மியினரை கண்டிப்பார்களா கவினும் லாஸ்லியாவும்\n41 min ago சரக்கு + சப்ளையர்.. ஜிஎஸ்டிக்கு புது விளக்கம்.. அருவத்துக்கு ஆப்பு வைக்க பார்க்குறீங்களே சதீஷ்\nNews பொள்ளாச்சி சம்பவம்... கருத்துக்களை பதிவு செய்- பேஸ்புக் அபாயம் சொல்லும் படம்\nAutomobiles ஹெல்மெட் அணியாதவர்களுக்கு எதிராக அதிரடி... விஜயவாடாவில் மட்டும் எத்தனை வழக்குகள் தெரியுமா\nSports ஆடி ஆடி ஓய்ஞ்சுட்டேன்.. டி20 தொடரில் என்னை விட்ருங்க.. கோலி எடுத்த திடீர் முடிவு.. கசிந்த தகவல்\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nFinance பாகிஸ்தானுக்கு ரெட் அலர்ட் பிப்ரவரி 2020 வரை கால கெடு பிப்ரவரி 2020 வரை கால கெடு சரி செய்யவில்லை என்றால் விபரீதமாகிவிடும்\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTechnology வாட்ஸ் ஆப்பிற்கு வழங்கப்பட்ட வரியை எதிர்த்து போராட்டத்தில் குதித்த மக்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"காப்பி அடிக்கிறதைகூட ஒழுங்கா செய்ய மாட்டீங்களா\".. சாஹோ படக்குழுவை நக்கலடிக்கும் பிரெஞ்சு டைரக்டர்\nசென்னை: தன்னுடைய படத்தை அப்படியோ காப்பியடித்து சாஹோ திரைப்படத்தை எடுத்திருப்பதாக பிரபல பிரெஞ்சு இயக்குனர் ஜெரோம் சாலே குற்றஞ்சாட்டியுள்ளார்.\nசுஜீத் இயக்கத்தில் பிரபாஸ், ஸ்ரத்தா கபூர் நடித்த படம் சாஹோ. கடந்த வாரம் ரிலீசான இப்படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது. ஆனால் விமர்சன ரீதியாக கடும் சரிவை சந்தித்துள்ளது.\nசாஹோ திரைப்படம் 300 கோடி ரூபாய் செலவில் மிக பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரேமும் பிரமாண்டமாக தெரிய வேண்டும் என்பதற்காக பார்த்து பார்த்து வேலை செய்திருக்கிறார்கள். ஆனால் படத்தின் கதையும், திரைக்கதையும் மிகவும் சுமாராக இருப்பதால் ரசிகர்கள் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.\nஎவர்கிரீன் கனவுக்கன்னி ஸ்ரீதேவிக்கு சிங்கப்பூரில் மெழுகு சிலை\nசாஹோ படத்தில் இடம்பெற்ற பேபி வோன்ட் யூ டெல் மி பாடலில் வரும் ஒரு குறிப்பிட்ட செட் பெங்களூரை சேர்ந்த ஷிலோ ஷிவ் சுலேமானின் படைப்பில் இருந்து காப்பியடித்தது என புகார் எழுந்தது. இதுகுறித்து ஷிலோ ஷிவ் தனது சமூக வலைதளத்தை அம்பலப்படுத்தி படக்குழுவை விளாசினார்.\nஇந்நிலையில் சாஹோ திரைப்படம் மற்றொரு சர்ச்சையில் சிக்கியுள்ளது. தன்னுடைய லார்கோ விஞ்ச் படத்தை அப்படியோ காப்பியடித்து சாஹோ படத்தை எடுத்திருப்பதாக பிரபல பிரெஞ்சு இயக்குனர் ஜெரோம் சாலே குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் காட்டமான பதிவு ஒன்றையும் அவர் வேளியிட்டுள்ளார். இந்நிலையில் சாஹோ திரைப்படம் மற்றொரு சர்ச்சையில் சிக்கியுள்ளது. தன்னுடைய லார்கோ விஞ்ச் படத்தை அப்படியோ காப்பியடித்து சாஹோ படத்தை எடுத்திருப்பதாக பிரபல பிரெஞ்சு இயக்குனர் ஜெரோம் சாலே குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் காட்டமான பதிவு ஒன்றையும் அவர் வேளியிட்டுள்ளார்.\nஅதில் அவர், \" லார்கோ விஞ்சின் இரண்டாவது ஃரீமேக் இது (சாஹோ). முதலாவதை போலவே இதுவும் மிக மோசம். தெலுங்கு இயக்குனர்களே எனது படத்தை திருடி எடுத்தால், தயவு செய்து அதை ஒழுங்காக எடுங்கள். இந்தியாவில் எனக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என நினைக்கிறேன்\", என தெரிவித்துள்ளார்.\nஜெரோமின் இந்த டிவீட் வைரலாக பரவி வருகிறது. ஏற்கனவே ரசிகர்கள் சாஹோ படத்தை கழுவி கழுவி ஊற்றி வருகிறார்கள். இந்நிலையில் பிரெஞ்சு இயக்குனர் வைத்திருக்கும் குட்டு, படத்திற்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.\nகாப்பி அடிப்பதற்கும் ஒரு அளவே இல்லையா: சாஹோ குழுவை விளாசிய பிரபல நடிகை\nSaaho கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்: புது விளக்கம் சொல்லும் நெட்டிசன்ஸ்\nஇரண்டு பக்கமும் அடி வாங்கியும் முதல் நாளே ரூ. 68 கோடி வசூலித்த சாஹோ\nSaaho Box Office: ரஜினியை பின்னுக்கு தள்ளிய பிரபாஸ்... சாஹோ முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா\nSaaho Review : பிரபாஸ், பிரம்மாண்டம், மாஸ் ஆக்‌ஷன்.. ஓஹோ இல்லை இந்த சாஹோ..\nவிமர்சனம் ஒரு பக்கம், தமிழ் ராக்கர்ஸ் ஒரு பக்கம்: அடி மேல் அடி வாங்கும் சாஹோ\nSaaho: தரமான ஆக்ஷன் காட்சிகள்.. தெறிக்கவிடும் க்ளைமாக்ஸ்.. பிளாக்பஸ்டர்.. சாஹோ டிவிட்டர் விமர்சனம்\nசினிமாவை அணு அணுவாக பார்த்து ரசிக்க முதல் எபிக் திரையரங்கம் சூலூர்பேட்டையில் ரெடி\nஇந்த அனுஷ்காவிடம் ஒரேயொரு பிரச்சனை தான்: பிரபாஸ்\nசாஹோ பட பேனர் வைத்தபோது ஷாக் அடித்து பிரபாஸ் ரசிகர் மரணம்\nஒரு பாடலுக்கு ஆட்டம் போட ரூ. 2 கோடி.. போதும் போதும் எனும் அளவுக்கு கவர்ச்சிகாட்டிய பிரபல நடிகை\nதெரியாமல் உளறிய பிரபாஸ்: கண்டமேனிக்கு கலாய்த்த நெட்டிசன்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிஜய் சேதுபதி எனக்கு முத்தம் தரலை…. ஆத்மியா எக்ஸ்க்ளூசிவ் பேட்டி\nபார்ன் ஸ்டார் பரவாயில்ல போல.. அசிங்கமா கேட்பேன்.. மீரா மிதுனை கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்\nவலிமைங்றது வெறும் வார்த்தை இல்ல.. அது அஜித்தோட வாழ்க்கை.. அதிரும் டிவிட்டர்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/verithanam-song-croses-4-m-views-in-12-hours-062685.html", "date_download": "2019-10-19T15:06:08Z", "digest": "sha1:FOTMXGZSMHWF6TGZI3ATACYBVWJNBQIB", "length": 16435, "nlines": 199, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Verithanam: வெறித்தனமாக சாதனை படைக்கும் விஜய்யின் 'வெறித்தனம்'.. இது நம்ம சனத்தின் வெறித்தனம்..! | Verithanam song croses 4 M views in 12 hours - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n14 min ago ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஆசை - தமன்னா\n49 min ago மம்மூட்டி நடிக்கும் வரலாற்று காவியம் மாமாங்கம்-மறைக்கப்பட்ட மாவீரனின் கதை\n51 min ago பொள்ளாச்சி சம்பவம்... கருத்துக்களை பதிவு செய்- பேஸ்புக் அபாயம் சொல்லும் படம்\n1 hr ago நொந்து போன சேரன்.. இனியாவது ஆர்மியினரை கண்டிப்பார்களா கவினும் லாஸ்லியாவும்\nNews நான் முஸ்லிம்களுக்கு எதிராக தவறாக பேசவில்லை.. திமுக இப்படி பரப்புகிறது.. ராஜேந்திர பாலாஜி விளக்கம்\nAutomobiles ஹெல்மெட் அணியாதவர்களுக்கு எதிராக அதிரடி... விஜயவாடாவில் மட்டும் எத்தனை வழக்குகள் தெரியுமா\nSports ஆடி ஆடி ஓய்ஞ்சுட்டேன்.. டி20 தொடரில் என்னை விட்ருங்க.. கோலி எடுத்த திடீர் முடிவு.. கசிந்த தகவல்\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nFinance பாகிஸ்தானுக்கு ரெட் அலர்ட் பிப்ரவரி 2020 வரை கால கெடு பிப்ரவரி 2020 வரை கால கெடு சரி செய்யவில்லை என்றால் விபரீதமாகிவிடும்\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTechnology வாட்ஸ் ஆப்பிற்கு வழங்கப்பட்ட வரியை எதிர்த்து போராட்டத்தில் குதித்த மக்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nVerithanam: வெறித்தனமாக சாதனை படைக்கும் விஜய்யின் 'வெறித்தனம்'.. இது நம்ம சனத்தின் வெறித்தனம்..\nசென்னை: பிகில் படத்தில் விஜய் பாடியுள்ள வெறித்தனம் பாடல் 12 மணி நேரத்தில் 40 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.\nஅட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் பிகில். இப்படம் வரும் தீபாவளி பண்டிகையையொட்டி திரைக்கு வருகிறது.\nபிகில் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் முதல் முறையாக 'வெறித்தனம்' எனும் பாடலை பாடியுள்ளார் விஜய். இந்�� பாடல் நேற்று மாலை 6 மணிக்கு வெளியானது.\nஸ்ரேயா காமெடி ஆக்சனில் கலக்கும் சண்ட காரி தி பாஸ்\nவெளியாகிய 12 மணி நேரத்தில் 40 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது வெறித்தனம் பாடல். இதுவரை 6.85 லட்சம் பேர் பாடலை லைக் செய்துள்ளனர். 52 ஆயிரம் பேர் டிஸ்லைக் செய்துள்ளனர்.\nவெறித்தனம் பாடலை தீயாக பரப்பி வருக்கின்றனர் விஜய் ரசிகர்கள். இந்த பாடல் அவர்களை மிகவும் கவர்ந்துள்ளது. குறிப்பாக பாடலின் நடுவே இடம்பெறும் \"சுராங்கனிக்கா மாலு கண்ணா\" பகுதி அனைவராலும் ரசிக்கப்பட்டு வருகிறது.\nபாடல் வரிகளும் விஜய்யின் மாஸ் ஹீரோயிசத்துக்கு பொருத்தமாக அமைந்துள்ளது. \"நெஞ்சுக்குள்ள குடியிருக்கும் நம்ம சனம் வெறித்தனம், என்னா இப்போ லோக்கலுன்னா நாம கெத்தா உலாத்துன்னோம்\", என்பது உள்ளிட்ட வரிகளை விஜய்யே தனது சொந்த குரலில் பாடுவது, அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. விஜய்யின் ஆஸ்தான பாடலாசிரியராக ஆகிவிட்டார் விவேக்.\nவிஜய் படங்களிலும், பாடல்களிலும் குழந்தைகளை அதிகமாக பயன்படுத்துவது வழக்கம். தெறி படத்தில் இருந்தே அட்லி இதனை செய்து வருகிறார். அந்த வகையில் இந்த பாடலிலும் நிறைய குழந்தைகளை பயன்படுத்தி இருக்கிறார் அட்லி. எனவே படம் வெளியான பிறகு இந்த பாடல் மேலும் ஹிட்டாகும் என எதிர்பார்க்கலாம்.\nபிகில் படத்தில் இருந்து சிங்கப்பெண்ணே பாடல் ஏற்கனவே வெளியாகி ஹிட்டாகியுள்ளது. விரைவில் முழு இசையும் வெளியிடப்பட உள்ளது. அதனை எதிர்பார்த்து விஜய் ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள்.\nபிகிலின் ரெயின்போ ஃப்ளிக் சவால்… புள்ளிங்கோ ரெடியா\nமெர்சல் மாதிரி இதுவும் பழி வாங்கும் படலம் தான்.. ஆனால்.. வைரலாகும் விஜய்யின் பிகில் படக்கதை\nகர்நாடகாவிலும் பிகில் தீபாவளி தான்… இத்தனை கோடிக்கு விற்பனையான பிகில் ரைட்ஸ்\nபிகில் படத்துக்கு அட்லிக்கு இவ்ளோ சம்பளமாஷாருக் படத்துக்கான சம்பளத்தை கேட்டா தலை சுத்திடும்\nபிகில் மிரட்டல் அப்டேட்.. விஜய் பந்தாடப் போவது எத்தனை வில்லன்களை தெரியுமா\nடிவிட்டரில் ட்ரென்ட்டாகும் அக்கா.. யாருன்னு தெரியுமா மக்களே\nகவுண்ட்டவுன் ஸ்டார்ட்ஸ்.. ரிலீஸ் தேதி அறிவிச்சாச்சு.. தீபாவளிக்கு முன்பே பிகில் ஊதலாம் விஜய் ரசிகாஸ்\nசென்சாரில் ’அந்த’ ரெண்டு வார்த்தைகள் மியூட்.. அப்போ பிகில் படத்திலேயும் தரமான சம்பவம் இருக��கு போலயே\n3 கோடி ஹிட்ஸ்.. இந்தியளவில் அதிக லைக்ஸ்.. சாதனை படைத்த பிகில் டிரைலர்\nபிகில் ரிலீசில் புதிய சிக்கல்.. கதைக்கு உரிமை கோரும் புது இயக்குனர்.. அடிமேல் அடி வாங்கும் அட்லீ\nபிகில் படம் எப்போது ரிலீஸ்.. தயாரிப்பாளர் பரபர அறிவிப்பு\nஇது என்ன அட்லீக்கு வந்த சோதனை சிக்கலில் பிகில்.. படத்திற்கு தடைக்கோரி வழக்கு சிக்கலில் பிகில்.. படத்திற்கு தடைக்கோரி வழக்கு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநீயா நானா கோபிநாத் ஹீரோவாகிறார்... இது எல்லாத்துக்கும் மேல\nக்ரைம் நாவல் உலகின் ராஜாதி ராஜா என்றைக்கும் ராஜேஷ்குமார் தான்\nவிஜய் சேதுபதி எனக்கு முத்தம் தரலை…. ஆத்மியா எக்ஸ்க்ளூசிவ் பேட்டி\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/smartstat-shows-tahirs-spell-more-valuable-than-josephs-spell.html", "date_download": "2019-10-19T14:39:17Z", "digest": "sha1:XQDX6OMHB355ZY6YPZPVVP5VKC7CVABM", "length": 4530, "nlines": 47, "source_domain": "www.behindwoods.com", "title": "SmartStat shows Tahir's spell more valuable than Joseph's spell | Sports News", "raw_content": "\n‘போர் தொழிலுக்கு பலகணும் குழந்தை’.. நம்ம‘தல’ கிட்டயேவா.. வைரலாகும் வீடியோ\n‘இப்போ தான் ஒரு மேட்ச் ஜெயிச்சிருக்காரு அதுக்குள்ள சோதனையா’.. கோலிக்கு ஐபிஎல் நிர்வாகம் வைத்த அதிரடி செக்\n‘எப்பா இது வேற லெவல் கேட்ச்சா இருக்கும் போல’.. ‘வந்த முதல் பந்தே அவுட்டா’.. வைரலாகும் வீடியோ\n'2 போட்டியிலாச்சும் தோனிக்கு தடை விதிச்சிருக்கனும்.. இந்திய அணிக்காக விளையாடும்போது இப்படி அவர் இப்படி இல்ல'\n'அவரும் மனிதன்'தானே... இதெல்லாம் 'சகஜம'ப்பா.. 'தல'க்கு சப்போர்ட் பண்ண 'தாதா'\n‘சாரி பாஸ் தெரியாம அடிச்சிட்டேன்’.. என்னது சாரியா.. வைரலாகும் ரஸலின் வீடியோ\n.. ‘9 வருடத்துக்கு பின் மீண்டும் ஆர்சிபியில் இணைந்த பிரபல வீரர்’.. இணையத்தில் தெறிக்க விட்ட ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1781117", "date_download": "2019-10-19T16:09:32Z", "digest": "sha1:HKZL5WZPHA3QUCTOYKGOLM6QG7XIT52W", "length": 28187, "nlines": 247, "source_domain": "www.dinamalar.com", "title": "கனவுகளைக் கைப்பற்றுவோம் - 50| Dinamalar", "raw_content": "\n7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்\n1,000 கருக்கலைப்பு செய்த போலி டாக்டர்\nகாப்பி அடிப்பதை தடுக்க பலே ஐடியா\nகீழடியில் ஆறாம் கட்ட அகழ்வாய்வு: மத்திய அரசின் ...\nமாமல்லபுரத்தில் குவியும் வெளிநாட்டுப் பயணியர்\nடில்லி ஏழுமலையான் கோவிலில் ஊழல்\nசாதனை படைத்த ரிலையன்ஸ்: சந்தை மதிப்பு ரூ.9 லட்சம் ...\nவங்கதேச வீரர்கள் குற்றச்சாட்டுக்கு எல்லை ...\nமாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடி ராகுல் ஜாலி\nசிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் அமிதாப்\nகனவுகளைக் கைப்பற்றுவோம் - 50\nவங்கி கணக்கு வைத்துள்ளவர்களுக்கு ரிசர்வ் வங்கி ... 60\nசீமான் வாய் சவடால்: கைதாவாரா\nகார்த்தியின் போலி போட்டோ: நெட்டிசன்கள் காட்டம் 107\nஒரு பிரதமர் தமிழன் ஆனார்\nதலைவர்களின் மனம் கவர்ந்த தமிழர்கள் 37\nசீமான் வாய் சவடால்: கைதாவாரா\nநான் முதல்வர் ஆனால் நேர்மையாக இருப்பேன்: கமல் 160\nஒரு பிரதமர் தமிழன் ஆனார்\n ஒரு முறை பெரிய வியாபாரி ஒருவர் தன் அனுபவத்தை பகிர்ந்து கொண்ட பொழுது இவ்வாறு கூறினார் , \"எங்களுடைய நிலையத்தில் வேலை செய்பவர்களில் அநேகமாக எல்லோரும் ஏணியின் அடியிலிருந்து தங்களுடைய வாழ்க்கையை ஆரம்பித்தவர்களேயாவர். அவர்கள் முதலாளிகளின் நலனைக் கருதி பணியாற்றும் பொழுது தங்களுக்கே தாங்கள் இரட்டிப்பாக நன்மை செய்து கொள்கின்றார்கள். வாழ்வைத் துவங்கும் ஒவ்வொரு இளைஞனும் இதை நன்கு ஞாபகத்தில் வைத்துக் கொள்ளட்டும் அவர்கள் அவ்விதம் செய்வார்களானால் அவர்களுடைய வருங்கால வெற்றி நிச்சயமானதாகும் என்றார். வளமே வண்ணமாய்: தொழிலுக்கு தனிப்பட்ட கல்வி அவசியம் இல்லாத போதிலும் தொழில்முனைவோரின் அறிவு எவ்வளவு வளமுள்ளதாய் அமைகிறதோ அவ்வளவு அதிகமாக அவர்களுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கின்றன என்பதை யாரும் மறுக்க முடியாது ஆதலால் தொழில் முனைவோர் தன்னுடைய வியாபார வாழ்க்கைக்கு தன்னை தயார்ப்படுத்திக் கொள்வது எவ்விதமென்றால் போதிய கல்வி பெற்று தான் விரும்பும் தொழிலை நடத்த கூடிய தொழில் துவங்குவதற்கு தேவையான மூலதனமும், அனுபவமும் தேவை\nவியாபார உலகில் முன்னேற விரும்புபவர்கள் தான் செய்யும் தொழிலை ஆதியிலிருந்து அந்தம் வரை அணுஅணுவாக அறிந்திருக்க வேண்டும், திட்டம் தீட்டி அதனைத் திறமையுடன் செயலாற்றத் தெரிய வேண்டும் .இதை தவிர வேறெந்த விசயமும் முக்கியமானதாக இருக்கக்கூடாது , ஆற்ற இயலாத செயல், தாண்ட முடியாத தடை என்று சோர்த்து போகக்கூடாது. இன்று எங்கும் உழைக்காது ஊதியம் பெற விரும்பும் நபர்கள் கணக்கின்றி காணப்படுகின்றனர். அவர்கள் தங்களுக்கு இலகுவானதை விருப்பமானதைச் செய்து விட்டு கடினமானதை விட்டு விடுகின்றனர். சிலர் நம்பிக்கையுடன் செயலாற்றுவர் உரிய நேரத்தில் உரிய காரியங்களை இயந்திரம் போன்று செய்வர் எனினும் அவர்களிடம் புதிய எண்ணங்களை புகுத்த முடியாது அவர்களாகவும் அவற்றை அறிந்து கொள்ள மாட்டார்கள் ஆனால் மற்றவர்களோ நொடியில் விஷயங்களைக் கவனித்து அவற்றைச் செயலாற்றி முன்னேறிக் கொண்டிருப்பார்கள். அவர்களுடைய மூளை எப்போதும் திறந்தவண்ணமிருக்கும் தாகமுள்ளவர்கள் தண்ணீர் அருந்துவது போன்று அவர்கள் அனைத்தையும் கூர்ந்து கவனித்து அறிவு பெறுகின்றனர் மக்களின் தேவையை அறிந்து தொழில் துவங்கும் பொழுது அது வெற்றிக்கு இட்டு செல்லும். 175 ஆண்டுகளுக்கு முன் இளைஞர் ஒருவர் பெல்பாஸ்ட்டிலிருந்து பிழைப்பின் நிமித்தம் நியூயார்க் வந்து சேர்ந்தார் . அவர் ஒரு பெட்டியில் ஊசி , நூல், பொத்தான் ஆகியவற்றை வைத்துக் கொண்டு அவற்றை விற்பதற்காக வீடு வீடாக சென்றார் . ஆனால் அவை போதிய அளவு விற்பனை ஆகவில்லை.எனவே அந்த இளைஞர் தனக்கு தானே பேசிக்கொண்டார், இனிமேல் நான் ஒவ்வொரு வீடாக சென்று அங்குள்ள பெண்களை சந்தித்து அவர்களுக்கு என்னென்ன தேவை என்பதை கேட்டறிந்து அவற்றை வாங்கி விற்பனை செய்வேன் என்று கூறியது மட்டுமில்லாது செயலிலும் இறங்கினார், சில நாட்களில் சிறய கடையை ஆரம்பித்தார் நாளடைவில் உலகிலேயே பெரிய வியாபார நிலையமாகி விட்டது. எனவே மக்களுக்கு என்ன தேவை என்பதை அறிவதே தொழில்முனைவோரின் முதல் வேலையாகும். தீட்டுவோம் திட்டங்களை:புதிதாக தொழில் தொடங்க விரும்பும் தொழில் முனைவோர் தமது வியாபாரத் திட்டங்களை தயாரித்துக் கொள்வதில் கஷ்டப்படுகின்றார்கள். அவர்களுக்கான சில டிப்ஸ் இதோ அடிப்படை வியாபாரக் கருத்து. வியாபார சுயவிபரத் தகவல்: அதை வரையறுத்து விவரிக்கவும். அத்துடன் அதை எவ்வாறு தொடருவதற்கு திட்டமிட்டுள்ளீர்கள் என்பதையும் சரியாக விவரிக்கவும்வியாபாரக் கருத்தின் தனிச்சிறப்புகள் மற்றும் சாத்தியவளங்கள் வியாபாரத்தின் பிரத்யேகப் பண்பை பற்றி அதாவது \"What, where, why, how என்ன, எங்கே, ஏன், எப்படி \"எனும் வார்த்தைகளைப் பயன்படுத்���ி மேற்கொள்ளப்படும் அணுகுமுறை பயனுள்ளதாக அமையும் செயல் திட்டங்கள் வியாபாரத்தின் ஆரம்பத்தில் நம்முடன் இருப்பவர்கள் ஒவ்வொருவர் சம்பந்தப்பட்ட சுயவிபரக் கோவை ஒன்றையும் நம்முடைய சுயவிபரக் கோவை ஒன்றையும் தயாரித்துக் கொள்ள வேண்டும். . விற்பனையாளர்கள், கடன்வழங்கநனர் மற்றும் முதலீட்டாளர்கள் உள்ளடங்களாக நாம் தொடர்பு வைத்திருக்கும் அனைவரின் தகவல்கள்களையும் தயாரித்துக் கொள்ளவேண்டும் .சந்தைப்படுத்தல் திட்டம் மற்றும் விரிவாக்கல் திட்டங்கள் நம்முடைய வியாபாரத் திட்டம் நமக்கு பல வழிகளில் பயனுள்ளதாக அமையும் . அது நம்முடைய நோக்கத்தை வரையறுத்து ஒருமுகப்படுத்தும். வங்கிகள், முதலீட்டாளர்கள் மற்றும் கடன் வழங்குநர்கள் உள்ளடங்களாக முக்கியமான உறவுகளைக் கையாள மிகவும் பயனுள்ளதாக அமையும். வியாபாரத் துறையில் உள்ளவர்கள் உட்பட மக்களிடம் ஆலோசனையையும், கருத்துக்களையும் பெற்றுக் கொள்வதற்காக இத்திட்டத்தைப் பயன்படுத்தலாம். . நம்முடைய தொழிலில் காணப்படும் பலவீனங்களைக் கண்டறிய இத்திட்டம் பயனுள்ளதாக அமையும். நல் எண்ணங்களே நல் ஆட்சியாய்: சிறந்த தொழில்முனைவோரின் குறிக்கோள் என்பது மக்களின் நன்மைக்காக உழைப்பதாகவே இருக்க வேண்டும் மக்களுக்கு தேவையான விஷயங்களை தரமாக குறைந்த விலையில் பூர்த்தி செய்தால் அந்த தொழில் சிறந்தோங்கும் என்பதில் ஐயமில்லை..ஒரு சிறந்த தொழில்முனைவோர் லாபத்தை விட சேவைக்கே முதலிடம் கொடுக்க வேண்டும் , ஆனால் அதற்காக வேண்டி சேவை சேவை என்றுக் கூறிக்கொண்டு லாபத்தை மறந்து விடக்கூடாது . லாபம் கிடைக்காவிடின் நாம் நீடித்து சேவை செய்ய முடியாது . சேவை மனோபாவத்துடன் திறமையாகத் தொழிலை நடத்தினால் லாபம் தானாகவே வந்து சேரும் . திட்டமிட்ட குறிக்கோள் என்கின்ற விதையை நம் ஆழ்மனதில் விதைக்க வேண்டும். புதியது உருவாக்கும் சிந்தனை வாயிலாக இந்த விதைக்கு உயிரூட்டி வளரச்செய்து முதிர்ச்சியடைய வைக்க முடியும் , நம் மனதில் வெறுப்பு, பகை உணர்வு, பொறாமை, சுயநலம் போன்றவை காணப்பட்டால் நம் மனதிலுள்ள விதைகளை பிடுங்கிப் போட்டுவிடும். எனவே, முழுமையான நம்பிக்கையுடனும் நல்ல எண்ணங்களுடனும் குறிக்கோளை அடைய நாம் உழைக்க வேண்டும். ஆ .ரோஸ்லின் 9842073219\nகனவுகளைக் கைப்பற்றுவோம் - 49\nகனவுகளைக் கைப்பற்றுவோம் - 51\nநீங்��ளும் தொழிலதிபராகலாம் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகனவுகளைக் கைப்பற்றுவோம் - 49\nகனவுகளைக் கைப்பற்றுவோம் - 51\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=160509&cat=32", "date_download": "2019-10-19T16:03:12Z", "digest": "sha1:KJ7YEP2DAO6YL2HLWWDFWPEIGZ4NWZSD", "length": 34457, "nlines": 673, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆஸ்கர் விருது போட்டியில் இந்திய ஆவணப்படம்! | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » ஆஸ்கர் விருது போட்டியில் இந்திய ஆவணப்படம்\nபொது » ஆஸ்கர் விருது போட்டியில் இந்திய ஆவணப்படம்\nகோவையை சேர்ந்த அருணாசலம் முருகானந்தம் எளிமையான நாப்கின் தயாரிக்கும் இயந்திரத்தை வடிவமைத்து, குறைந்த விலையில் அவற்றை வழங்கி, உலகின் கவனத்தை தன்பக்கம் ஈர்த்தவர். இவரின் சேவையை பாராட்டி, மத்திய அரசு 2016ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி சிறப்பித்தது. இவருக்கு, மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக, முருகானந்தத்தின் கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட ஆவணப்படம் குறும்படங்களுக்கான ஆஸ்கர் விருது டாப் 5 பட்டியலில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்தால் நாப்கின் குறித்த விழிப்புணர்வு மேலும் அதிகரிக்கும் என்றும் அருணாச்சலம் முருகானந்தம் தெரிவித்தார். 100 சதவீதம் நாப்கின் பயன்படுத்தும் நாடாக இந்தியா மாற இந்தப்படம் உதவியாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். முருகானந்தத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து ஏற்கனவே, பேட்மேன் என்ற திரைப்படம் எடுக்கப்பட்டது. அதைப்போலவே, பீரியட் - எண்ட் ஆப் சென்டன்ஸ் என்ற தலைப்பில் அமெரிக்க இயக்குனர் ராய்கா ஜெஹ்தாப்சி ஆங்கில ஆவணப்படம் இயக்கியுள்ளார். இதில், உத்தரபிரதேசத்தில் உள்ள கிராமத்தில் மாதவிடாய் பிரச்சனைகள் நேரடியாகவே படமாக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவை சேர்ந்த 'தி பேட் புராஜக்ட்' என்ற லாஸ் ஏஞ்சல்ஸ் பள்ளி மாணவ அமைப்பாலும், ஆசிரியை மெலிஸா பெர்ட்டன் முயற்சியாலும் இந்த 26 நிமிட ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. குனீத் மோங்கா என்பவர் தயாரித்துள்ளார்.\nவிஜய் படத்துக்கு இசையமைக்க ஆசை - அம்ரேஷ் கணேஷ்\nஅரசு வருவாயில் 67 சதவீதம் வரை ஊழி��ர் சம்பளம்: பொதுமக்கள் கதி\nபிளாஸ்டிக் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி\nவேளாங்கண்ணியில் புத்தாண்டு சிறப்பு திருப்பலி\nகோவில்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு\nமேலும் 19 எம்.பிக்கள் சஸ்பெண்ட்\nஅதிகரிக்கும் சிசேரியன் காரணம் என்ன\nதினமலர் எக்ஸ்போவில் ஓட்டளிக்க விழிப்புணர்வு\nஉலக சாதனை பட்டியலில் ஜல்லிகட்டு\nமாநில செஸ் தேர்வு போட்டி\nடான்ஸிங் தாத்தாவின் பிளாஸ்டிக் விழிப்புணர்வு\nவீட்டுவரி 25 சதவீதம் குறைப்பு\nபாடகி சுசீலாவுக்கு ஹரிவராசனம் விருது\nதேசிய கபடிக்கு சிறுமியர் தேர்வு\n8ம் ஆண்டு லட்சார்ச்சனை விழா\nமுக்தீஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடு\nஸ்டெர்லைட் குற்றவாளி அரசு தானாம்\nசுட்டுப்பிடிக்க உத்தரவு - டிரைலர்\nகால்பந்து: பைனலில் கோபால்நாயுடு பள்ளி\nஆசிரியர்களுக்கு அரசு இறுதிகட்ட எச்சரிக்கை\nவளர்ச்சிப் பயணம் தொடரும்; மோடி நம்பிக்கை\nமுன்னேறும் மாநில பட்டியலில் தமிழகம்: விஜயபாஸ்கர்\n2019 புத்தாண்டு கோயில்களில் சிறப்பு வழிபாடு\nடாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்திக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது\nமேலும் ஒரு தொகுதிக்கு பை எலக்சன்\nமத்திய அரசை கண்டித்து வேலை நிறுத்தம்\nபுதுச்சேரி அரசு பள்ளியின் பவள விழா\nபெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு பயணம்\nமத்திய பட்ஜெட்; ஜெட்லி தாக்கல் செய்வார்\nகல்வி வரம் வேண்டி சிறப்பு யாகம்\nதேர்தல் குறித்த வழக்கு முடித்து வைப்பு\nஜிப்ஸி - இசை வெளியீட்டு விழா\nதனியாரைவிட அதிகம் அரசு ஊழியர் சம்பளப்பட்டியல்\nதினமலர் விருது பெற்ற லட்சிய ஆசிரியர்கள்\n18 அடி உயர ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு\nஊழல் ஊழியர்கள் பணியில் சேர்ந்த மர்மம் என்ன\nரயில் பயணிகள் பாதுகாப்புக்கு ஜி.ஆர்.பி., ஹெல்ப் ஆப்\nகட்அவுட் கலாச்சாரத்தை தடை செய்யணும் : இயக்குனர்\nசபரிமலையில் 51 பெண்கள் தரிசனம்: கேரள அரசு\nகதை திருடும் இயக்குனர்கள் - ராஜேஷ்குமார் (பகுதி-2)\nஅரசு பள்ளிகளில் LKG, UKG வகுப்பு தொடங்கியது\nகடல் வழியே ஊடுருவிய 5 பேர் கைது\nஆயுதங்களுடன் முகமூடி கொள்ளையர்கள் 5 பேர் கைது\nஜாக் டோ - ஜியோ அமைப்பினர் கைது\nஆசிரியர் ஸ்டிரைக் ஐகோர்ட் நழுவல் அரசு ஏமாற்றம்\n3 பேருக்கு வீர தீர செயல் விருது\nமெஹந்தி சர்க்கஸ் - இசை வெளியீட்டு விழா\nவீடு தேடி வரும் மத்திய அரசின் காப்பீடு அட்டை\nமாணவிகள் பலாத்காரம் கிறிஸ்துவ பாதிரி��ாருக்கு 30 ஆண்டு சிறை\nதிருமணம் (சில திருத்தங்களுடன்) - இசை வெளியீட்டு விழா\nஸ்டிரைக் நோ வாபஸ் டிஸ்மிஸ் செய்ய அரசு ரெடி\nவழிவிடாத அரசு ஊழியர்கள் : வியாபாரி நிர்வாண போராட்டம்\nஏழைகளின் திட்டங்களை எதிர்ப்பது சரியா - மோடி கேள்வி\nதமிழக அரசை டிஸ்மிஸ் செய்வோம் - ஜாக்டோ ஜியோ\nமூன்றுமுறை தோல்வி : 4வது முறை 5 கோடி கொள்ளை\nஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஸ்ட்ரைக் | Makkal Enna Soldranga | Makkal Karuthu\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nடாக்டர் பட்டம் தமிழிசை பேச்சால் திடீர் பரபரப்பு\n‛இந்தியன் 2': மலைக்க வைக்கும் சண்டைக் காட்சி பட்ஜெட்\nநவ 1 முதல் டிஜிட்டல் பேமெண்ட் கட்டாயம்\nஆசிரியை தாக்கியதில் 24 மாணவர்கள் காயம்\n476 தேர்தல் புகார் புதுச்சேரியில் நடவடிக்கை\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஜெயலலிதா மீது வழக்கு தொடுத்தவர் சுப்பிரமணிய சுவாமி\nதவறான கொள்கை நாட்டை நாசப்படுத்திய காங் மோடி சாடல்\nபுதுச்சேரியில் இறுதி கட்ட பிரசாரம்\nடாக்டர் பட்டம் தமிழிசை பேச்சால் திடீர் பரபரப்பு\nநவ 1 முதல் டிஜிட்டல் பேமெண்ட் கட்டாயம்\n476 தேர்தல் புகார் புதுச்சேரியில் நடவடிக்கை\nநூறடியை எட்டும் பவானிசாகர் அணை\nவெண்ணை உருண்டை பார்க்க ரூ.40 கட்டணம்\nகொடிவேரி அருவிக்கு தடை: நிரம்பியது சஞ்சீவராயன் ஏரி\nமுறைகேடுகளை விசாரிக்க உதவுவோம் : பல்கலை துணைவேந்தர்\nகனமழை :கோவை குற்றாலத்திற்கு விடுமுறை\nபணத்தை பறிக்காத கொள்ளையன் பாட்டிக்கு முத்தம்\nபோலீசார், நகைக்கடை உரிமையாளர்கள் சந்திப்பு\nலைசென்ஸ் இல்லாத பார்களுக்கு சீல்\nகொள்ளையர்களின் சொகுசு வேன் பறிமுதல்\nதாமிரபரணி ஆற்றில் தூய்மைப் பணி\nகிருஷ்ணர் பற்றி இழிவான பேச்சு; இந்து அமைப்புகள் கண்டன போராட்டம்\nகிண்டி எஸ்டேட்டுக்கு ஜின்பிங் வருவாரா\nஒயிலாட்டம் ஆடி அமைச்சர் வேலுமணி ஓட்டு சேகரிப்பு\n'பதில் சொல்; அமெரிக்கா செல்'; தினமலர் வினாடி-வினா\nபிளாக் லிஸ்ட்டில் பாகிஸ்தான்; 4 மாதம் கெடு\n7 பேர் விடுதலை இல்ல; கவர்னர் முடிவு\nஈகோவின் விலை 1 கோடி ரூபாய்\nடெங்கு கொசு பரப்பியதால் அபராதம், சீல்\nஏழுநாள் கஸ்டடியில் கொள்ளையன் கணேசன்\nஆயிரத்தொரு மா��வர்களின் யோகா சாதனை\nஆசிரியை தாக்கியதில் 24 மாணவர்கள் காயம்\nகமலேஷ் திவாரி கொலை: 5 பேர் கைது\nகாஸ் கசிவு: போக்குவரத்து நிறுத்தம்\nஆடு மேய்த்த முதியவர் கொலை\nஎலிகளுக்கு எமன்; விவசாயிக்கு நண்பன் | Rat | Farmer | Ooty | Dinamalar\nஅமர்நாத் ராமகிருஷ்ணன் தொல்லியல் ஆய்வாளர் |keezhadi |keeladi,keeladiunknwonfacts\nதீஞ்ச எண்ணெய் வடை சாப்பிடுறீங்களா\nமாமல்லபுரம் கடற்கரை கோயிலில் பிரதமர் மோடி - அதிபர் ஜின்பிங்\nமாமல்லபுரம்: பாரம்பரிய சின்னங்களை பார்வையிடும் மோடி-ஜின்பிங்\nமாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி வரவேற்பு\nஐ.நா. சபையில் பிரதமர் மோடி பேச்சு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவிவசாய கூலி வேலைக்கு உதவும் இயந்திரங்கள்...\nதெம்மாங்கு பாட்டுடன் சம்பா சாகுபடி விறு விறு\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nதிருச்சி மாவட்ட டேபிள் டென்னிஸ்\nலேடிடோக், அமெரிக்கன் கல்லூரிகள் தடகள சாம்பியன்\nமாவட்ட டேபிள் டென்னிஸ் போட்டி\nதென்னிந்திய ஜூடோ; கரூர் பள்ளி சாம்பியன்\nகாமராஜ் பல்கலை 2ம் நாள் போட்டிகள்\nஈட்டி எறிதல் : அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்\nதாருகாவனேஸ்வர உற்சவ சிவபெருமானுக்கு ஆராதனை\nநம்பெருமாள் ஐப்பசி ஊஞ்சல் உற்சவம்\n‛இந்தியன் 2': மலைக்க வைக்கும் சண்டைக் காட்சி பட்ஜெட்\nரஜினியின் அரசியல்: முருகதாஸ் கவலை\nOh My கடவுளே டீஸர்\nஇது தமிழ் ஹாலிவுட் படம் | ஆத்மியா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.happyeaster.pics/ta/tags.php", "date_download": "2019-10-19T15:54:09Z", "digest": "sha1:UHUPPNU53DOV5N2P2XMUHLQRQ6TPM5A2", "length": 3182, "nlines": 82, "source_domain": "www.happyeaster.pics", "title": "ஈஸ்டர் வாழ்த்துக்கள் பட்டியல்", "raw_content": "\nஇயேசு உயிர்த்தெழுந்த இந்த இனிமையான நாளில் அனைவரும் நலமுடனும், ஆரோக்கியத்துடனும் வாழ உங்கள் வாழ்த்துக்களை எங்களது ஈஸ்டர் வாழ்த்து படங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். ஈஸ்டர் வாழ்த்துக்கள் பட்டியல் அ முதல் ஃ வரை.\nஇந்த பக்கம் ஈஸ்டர் வாழ்த்து படங்களை தமிழ் எழுத்துக்கள் ஆ முதல் அக் உள்ளடக்கியது. நீங்கள் தனிப்பட்ட பக்கம் கிளிக் செய்து குறிப்பிட்ட பிரிவின் கீழ் படங்களை உலாவ முடியும். ஃபேஸ்புக், Whatsapp அல்லது உங்கள் தேவைக்கேற்ற படி சமூக வலைப்பின்னல் பக்கங்களில் இந்த ஈஸ்டர் வாழ்த்து படங்களை பயன்படுத்த முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Business/30347-.html", "date_download": "2019-10-19T15:01:54Z", "digest": "sha1:O2T4BQVK5A25ZYRBM7N2KJYUPJEY5SGM", "length": 29674, "nlines": 273, "source_domain": "www.hindutamil.in", "title": "ஜெ. மேல்முறையீடு வழக்கு: கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தொடரும் இறுதி வாதம் | ஜெ. மேல்முறையீடு வழக்கு: கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தொடரும் இறுதி வாதம்", "raw_content": "சனி, அக்டோபர் 19 2019\nஜெ. மேல்முறையீடு வழக்கு: கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தொடரும் இறுதி வாதம்\nதமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு 1991-96 காலக்கட்டத்தில் ஹைதராபாத் திராட்சை தோட்டம் மூலமாக ரூ 52.50 லட்சம் வருமானம் வந்தது. வருமான வரித்துறை தீர்ப்பாயம் ஏற்றுக்கொண்ட இந்த வருமானத்தை கர்நாடக உயர் நீதிமன்றமும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அவரது வழக்கறிஞர் எல்.நாகேஸ்வர ராவ் நேற்றைய இறுதிவாதத்தின் போது தெரிவித்தார்.\nஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.\nஜெயலலிதா தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலும்,உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான எல்.நாகேஸ்வர ராவ்,மூத்த வழக்கறிஞர் பி.குமார்,அசோகன்,பன்னீர் செல்வம் உள்ளிட்ட பல‌ர் ஆஜராகின‌ர்.\nஇதைத் தொடர்ந்து 6-வது ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் எல்.நாகேஸ்வர ராவ் தனது இறுதி வாதத்தை தொடர்ந்தார். அப்போது அவர் வாதிட்டதாவது:\n1991-ம் ஆண்டு முதல் முறையாக ஜெயலலிதா தமிழக முதல்வராக பொறுப்பேற்றார்.இதையடுத்து 1992-ம் ஆண்டு தனது 44-வது பிறந்த நாளை பிரமாண்டமாக கொண்டாடினார். அப்போது அவருக்கு கட்சித் தொண்டர்கள் வெள்ளி, தங்கத்தால் ஆன நிறைய பரிசு பொருட்களை வழங்கினர். மேலும் பலர் வங்கி வரைவோலையாக ரூ 1.5 கோடி அன்பளிப்பாக வழங்கினர்.\nஅண்ணா, எம்ஜிஆருக்கு நீதிபதி புகழாரம்\nஅப்போது குறுக்கிட்ட நீதிபதி சி.ஆர்.குமாரசாமி, ''எதற்காக எவ்வளவு பரிசுப்பொருட்கள் வழங்க‌ வேண்டும் கட்சித் தொண்டர்கள் எந்த வழிமுறையில் இவ்வளவு வில���யுயர்ந்த பரிசுப்பொருட்களை வழங்குகின்றனர்'' என வினவினார். அதற்கு ஜெயலலிதாவின் வழக்கறிஞர் பி.குமார், ''தமிழகத்தில் தனிநபர் வழிபாடு அதிகம். தங்களுக்கு பிடித்தமான தலைவர்களின் பிறந்த நாள், நினைவு நாள் உள்ளிட்ட முக்கிய நாட்களில் ரசிகர்கள் பரிசுப்பொருட்கள் வழங்கி உற்சாகமாக கொண்டாடுவார்கள்.\nதிமுகவை துவ‌ங்கிய அறிஞர் அண்ணாவுக்கும்,அரசியலிலும்,சினிமாவிலும் கொடிகட்டி பறந்த புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருக்கும் ஏராளமான தொண்டர்கள் இருந்தனர்.அவர்களது பிறந்த நாளன்று தொண்ட‌ர்கள் விலை உயர்ந்த பரிசு பொருட்களை வழங்குவது வழக்கம்.எம்.ஜி.ஆருக்கு பிறகு முதல்வரான அவரது மனைவி ஜானகிக்கு தொண்டர்கள் அதிகளவில் உருவாகவில்லை.\nஆனால் ஜெயலலிதாவை 'புரட்சி தலைவி' என தொண்டர்கள் ஏற்றுக்கொண்டனர்.அவரது பிறந்த நாளின் போது ஏராளமான பரிசு பொருட்களையும், அன்பளிப்புகளையும் வழங்கினர்.\nஎம்.ஜி.ஆர் கூட ஜெயலலிதாவுக்கு வெள்ளி செங்கோல் வழங்கியுள்ளார். தற்போது நடிகர் ரஜினியின் பிறந்த நாள், அவரது திரைப்படம் வெளியாகும் நாள் போன்ற முக்கிய நாட்களில் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாட்டங்களில் ஈடுபடுவது வழக்கம்'' என விளக்கம் அளித்தார்.\nஅப்போது நீதிபதி குமாரசாமி, ''ஆமாம் தி.மு.க. நிறுவனர் அண்ணாதுரை. மாபெரும் தலைவராக இருந்ததாலே, காங்கிரஸை வீழ்த்தி ஆட்சியை பிடித்தார்.தமிழகத்தில் திராவிட இயக்கத்தை ஆழமாக வேரூன்ற காரணமாக இருந்தார்.அதன் பிறகு எம்.ஜி.ஆர்., மக்கள் ஆதரவு பெற்றதால், அமெரிக்க மருத்துவமனையில் இருந்தவாறே, தேர்தலில் வெற்றி பெற்றார்'' என்றார்.\n1116 கிலோ வெள்ளி எங்கே\nஇதை தொடர்ந்து ஜெயலலிதாவின் வழக்கறிஞர் நாகேஸ்வர ராவ் வாதிட்டதாவது: தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் ஜெயலலிதாவின் வீட்டில் இருந்து 1116 கிலோ வெள்ளிப் பொருட்களை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ 48.80 லட்சம் என மிகைப்படுத்தி மதிப்பிட்டுள்ளனர். ஆனால் ஜெயலலிதாவிடம் 1250 கிலோ வெள்ளிப்பொருட்கள் இருந்தது. இத‌ன் மதிப்பு ரூ.8.37 லட்சம் என மதிப்பிடப் பட்டதை வருமான வரித்துறை ஏற்றுக்கொண்டுள்ளது.\nஜெயலலிதாவிடம் இருக்கும் பெரும்பாலான வெள்ளிப்பொருட்கள் வழக்கு காலத்திற்கு (1991-96) முன்பாக வாங்கப்பட்டவை. இதில் எம்ஜிஆர் ஜெயலலிதாவுக்கு அளித்த வெள்ளி வாள், வெள்ளி கிரீடம்,வெள்ளி செங்கோல் உ��்ளிட்டவையும் அடங்கும்.மேலும் சில பொருட்கள் தொண்டர்கள் வழங்கிய பரிசு பொருட்கள் ஆகும். இதனை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சட்டத்திற்கு எதிராக ஜெயலலிதாவின் சொத்தாக வழக்கில் சேர்த்துள்ளனர்'' என்றார்.\nஅதற்கு நீதிபதி, ''ஜெயலலிதாவின் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட 1116 கிலோ வெள்ளிப் பொருட்கள் எங்கே'' என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் சொல்ல முடியாமல் அரசு வழக்கறிஞர் பவானி சிங் திணறினார். அவரது உதவி வழக்கறிஞர் முருகேஷ் எஸ்.மரடி,'' ஜெயலலிதாவின் உதவியாளர் பாஸ்கர் நீதிமன்றத்தில் அனுமதி வாங்கி அந்த வெள்ளிப்பொருட்களை பெற்றுள்ளார். அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்'' என்றார்.\nஅவர் மேலும் பேசும்போது, ''சட்டபடி பதவி காலத்தில் பொது ஊழியருக்கு கிடைக்கும் பரிசுப்பொருட்களை அரசு கருவூலத்தில் சேர்க்க வேண்டும்.ஆனால் ஜெயலலிதா தனக்கு வந்த வெள்ளிப் பரிசுகளை பயன்படுத்தியுள்ளார்.சிலவற்றை அதிமுக அலுவலகத்திற்கு அளித்துள்ளார். அன்பளிப்பாக கிடைத்த பணத்தை ஜெயலலிதா பயன்படுத்தியுள்ளார். எனவே தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அத‌னை ஜெயலலிதாவின் சொத்தில் சேர்த்துள்ளனர்'' என்றார்.\nஇதையடுத்து நீதிபதி, ''ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட வெள்ளிப்பொருட்கள் பற்றிய விபரங்களையும், பாஸ்கரின் இறப்பு சான்றிதழையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு அரசு வழக்கறிஞர் பவானிசிங்குக்கு உத்தரவிட்டார்.\nஇதனைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் வழக்கறிஞர் நாகேஸ்வர ராவ் வாதிட்டதாவது:\nஆந்திர மாநிலம் பஷீர்பாக் என்ற இடத்தில் ஜெயலலிதாவின் தாயார் சந்தியாவுக்கு சொந்தமாக 15 ஏக்கர் நிலம் இருக்கிறது.இங்கு 1964-ம் ஆண்டு முதல் முதன்மை பயிராக திராட்சையும், ஊடு பயிராக தென்னை, தர்பூசணி, காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகிறது.இதன் மூலம் 1972-ம் ஆண்டு தனக்கு ரூ.1 லட்சம் வருமானம் வந்ததாக ஜெயலலிதா வருமான வரித்துறையில் கணக்கு காட்டியுள்ளார்.\n1987-93 காலக்கட்டத்தில் ஹைதராபாத் திராட்சை தோட்டம் மூலமாக ரூ 7.5 லட்சம் முதல் ரூ.8.5 லட்சம் வரை சராசரியாக வருமானம் கிடைத்ததாக ஜெயலலிதா வருமான வரி செலுத்தியுள்ளார். ஆனால் திராட்சை தோட்டத்தின் மூலம் 1991-96 காலக்கட்டத்தில் ஜெயலலிதாவுக்கு ஆண்டுதோறும் ரூ 1 லட்சம் மட்டுமே வருமானம் வந்ததாக தமிழக லஞ்��� ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.இது முற்றிலும் தவறானது என கீழ் நீதிமன்றமே ஒப்புக்கொண்டுள்ளது.\nஅதனால் கீழ்நீதிமன்ற நீதிபதி டி'குன்ஹா தோராயமாக ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வருமானம் வந்ததாக கூறியுள்ளார். 1971-ம் ஆண்டு ரூ.1 லட்சம் வருமானம் வந்தது என்றால் 1991-96 காலக்கட்டத்தில் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் மட்டுமே வருமானம் வந்திருக்கும் என்பது தவறான கணிப்பு அல்லவா\nவருமான வரித்துறை கணக்குபடி,ஹைதராபாத் திராட்சை தோட்டம் மூலமாக ஜெயலலிதாவுக்கு 1991-96 காலக்கட்டத்தில் ரூ.52.50 லட்சம் வந்துள்ளது. இதனை உறுதி செய்வதற்காக 1993, 93, 99 ஆகிய ஆண்டுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஹைதராபாத் திராட்சை தோட்டத்தை நேரடியாக பார்வையிட்டு, இந்த மதிப்பை ஒப்புக்கொண்டுள்ளனர்.\nஜெயலலிதா தாக்கல் செய்த ரூ.52.50 லட்சம் தோட்ட வருமானத்தை வருமான வரித்துறை தீர்ப்பாயம் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆந்திர மாநில தோட்டக்கலைத் துறையும், நாபார்ட் துறையும் ஒப்புக்கொண்ட வருமானத்தை கீழ் நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை. சொத்துக்குவிப்பு வழக்குகளில் வருமான வரித்துறை தீர்ப்பாயம் அளித்த சான்றிதழை முக்கிய ஆதாரமாக கருதலாம் என பல வழக்குகளில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே கீழ்நீதிமன்றம் ஏற்றுகொள்ள தவறியதை தோட்ட வருமானத்தை கர்நாடக உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள வேண்டும்'' என்றார்.\nதிமுக மனு மீது 27-ம் தேதி தீர்ப்பு\nஇதனிடையே அரசு வழக்கறிஞர் பவானி சிங், ''இவ்வழக்கில் திமுக பொதுச்செயலாளர் அன்பழகனை 3-ம் தரப்பாக சேர்த்துக்கொள்ளுமாறு கோரிய மனு மீது முடிவை அறிவிக்குமாறு'' கோரினார். அதற்கு நீதிபதி, ''திமுக வழக்கறிஞர்கள் எங்கே'' என கேட்டார். அதற்கு பவானிசிங் ''அவர்க‌ள் டெல்லிக்கு போய்விட்டார்கள்'' என்றார்.\nஇது தொடர்பாக வழக்கு முடியும் நேரத்தில் ஆஜரான திமுக வழக்கறிஞர் நடேசன், ''தங்களது தரப்பு வழக்கறிஞர்கள் பணி நிமித்தமாக வெளியூர் சென்றிருப்பதாக'' தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி,''அன்பழகனின் மனு தொடர்பாக வருகிற செவ்வாய்க்கிழமை விசாரித்து, முடிவு அறிவிக்கப்படும்'' என்றார்.\nஇந்நிலையில் சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை 12-வது நாளாக நீதிபதி சி.ஆர்.குமாரசாமி முன்னிலையில் இன்றும் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜெயலலிதாவின் வழக்கறிஞர் எ���்.நாகேஸ்வரர ராவ் 7-வது நாளாக தொடர்ந்தார். ஜெயலலிதாவுக்கு வந்த பரிசுப் பொருட்கள், நமது எம்ஜிஆர் பத்திரிகைக்கு வந்த சந்தா தொகை குறித்த விபரங்களை பற்றி வாதிட்டு வருகிறார்.\nசொத்துக் குவிப்பு வழக்குகர்நாடக உயர் நீதிமன்றம்ஜெயலலிதா மேல்முறையீடு மனு\nநோபல் பரிசு வென்ற அபிஜித் கம்யூனிச சார்பு...\nமக்களுக்கான பணியை மதிக்காத நீங்கள் வீட்டுக்குப் போகவேண்டும்...\nநூற்றாண்டு தொடக்க விழா கம்யூனிஸ்ட் இயக்க கொள்கைகளை...\nகல்கி ஆசிரம சோதனையில் சிக்கிய தங்கம், வைரம்,...\nபொறியியல் மாணவர்களின் வீழ்ச்சிக்குப் பின்னுள்ள ஆசிரியர்கள் விவகாரம்\nஐஎம்எப் கணிப்பு இருக்கட்டும்; இந்தியாதான் வேகமான பொருளாதார வளர்ச்சி...\nதரமணி 5: தடம் பதிக்க போதும்.. ஒரு...\n“என் சூப்பர் ஸ்டார்” - யுவராஜ் சிங் வாழ்த்துக்கு கங்குலி உற்சாக பதில்\nமருத்துவ விவரங்களை வைத்து பணம் பார்ப்பதா - ஊடகங்களைச் சாடிய அமிதாப் பச்சன்\nஆவிகளுக்கெல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம்: கே.எஸ். அழகிரி\n100 படுக்கைகள் கொண்ட 2 சிறப்பு காய்ச்சல் வார்டுகள் தொடக்கம்: 24 மணி...\nபாகிஸ்தானின் ஒருங்கிணைந்த பகுதியை அதனிடம் இருந்து பிரித்தது காங்கிரஸ்தானே: பிரதமர் மோடிக்கு கபில்...\nரிசர்வ் வங்கி முன்பு பிஎம்சி வங்கி வாடிக்கையாளர்கள் போராட்டம்: மயக்கமடைந்த பெண்- வீடியோ\nமாடுகள் மீதான பாசம் வெறும் காகிதத்தில் மட்டும் தானா\n370-வது பிரிவை மீண்டும் கொண்டுவர முடியுமா ராகுல் காந்திக்கு அமித் ஷா சவால்\nமூத்த கன்னட எழுத்தாளர் சித்தய்யா கார் விபத்தில் பலி: எடியூரப்பா, சித்தராமையா உள்ளிட்டோர்...\nமுன்னாள் துணைவேந்தா் கொலை வழக்கில் தற்போதைய துணைவேந்தர் கைது: பல்கலைக்கழக சொத்துகளைப் பங்கு பிரிப்பதில்...\nமுருகனிடம் இருந்து 12 கிலோ நகைகள் மீட்பு: காவிரி ஆற்றில் புதைத்து வைத்திருந்ததாக...\nடி.கே.சிவகுமாருக்கு மீண்டும் ஜாமீன் மறுப்பு: 25-ம் தேதி வரை காவல் நீட்டிப்பு\nவிபத்தில் சிக்கிய காரிலிருந்து சிதறிய பல லட்சம் ரூபாய் மாயம்\nசுவிஸ் நிறுவனத்தை வாங்கியது டெக் மஹிந்திரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/womenmedicine/2019/07/15083257/1251043/Fiber-that-helps-with-childbirth.vpf", "date_download": "2019-10-19T16:06:17Z", "digest": "sha1:5IRDL4FH364SLIXGWJHOSCNTZ2H7VPJW", "length": 7586, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Fiber that helps with childbirth", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஆரோக்கிய பிரசவத்துக்கு உதவும் நார்ச்சத்து\nகர்ப்பிணிகள் நார்ச்சத்து மிக்க உணவுகளை டயட் மூலம் கடைப்பிடித்து வந்தால் ஆரோக்கிய பிரசவத்திற்கு வழிவகுக்கும் என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.\nஆரோக்கிய பிரசவத்துக்கு உதவும் நார்ச்சத்து\nமருத்துவ வசதிகள், தொழில்நுட்பங்கள் அதிகரித்து வந்தாலும் இயற்கை பிரசவங்கள் குறைந்து வருகின்றன. சிசேரியன் அறுவைச்சிகிச்சை மூலம் குழந்தை பெற்றெடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நார்ச்சத்து மிக்க உணவுகளை டயட் மூலம் கடைப்பிடித்து வந்தால் ஆரோக்கிய பிரசவத்திற்கு வழிவகுக்கும் என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.\nதாவர உணவுகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது குடல் பாக்டீரியாக்களிடம் இருந்து நோய்எதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியப்படுத்துகிறது. எனவே இதை கர்ப்பிணி பெண்கள் உணவுப்பழக்கத்தில் சேர்த்துக் கொள்வது தாய்-சேய் இருவரின் ஆரோக்கியத்திற்கு உதவுவதுடன், பிரசவம் இயல்பாக நடைபெறவும் துணை செய்யும் என்று தெரியவந்துள்ளது.\nஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சிட்னி பல்கலைக்கழக ஆய்வுக்குழு இதை கண்டுபிடித்துள்ளது. “இயற்கை உணவான பெரும்பாலான தாவர உணவுகள் நார்ச்சத்துமிக்கவை. இவற்றை அளவாக சாப்பிட்டு வந்தால் எல்லாவகை ஆரோக்கியமும் கிடைக்கும். வலுவான நோய்எதிர்ப்பு மண்டலத்தை உருவாக்கும். இதுவே எதிர்கால நோய்களைத் தடுக்கும் சரியான தற்காப்பு நடவடிக்கையாகவும் அமையும்” என்கிறது ஆய்வுக்குழு.\nபிரசவம் | கர்ப்பம் | கர்ப்ப கால உணவுமுறை\nமேலும் பெண்கள் மருத்துவம் செய்திகள்\nபெண்களுடைய மெனோபாஸ் வயது தள்ளிப்போக காரணங்கள்\nபிரசவத்திற்கு பின் மாதவிடாய் தாமதமாக வருவதற்கான காரணங்கள்\nபெண்களுக்கு பாவாடை நாடாவால் புற்றுநோய் வருமா\nகருப்பையில் பனிக்குடம் உடைவதற்கான காரணங்கள்\nபிரா - பெண்கள் அறிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்\nகர்ப்பகாலத்தில் கொய்யாப்பழம் சாப்பிடுவது நல்லதா\nகர்ப்ப காலத்தில் தேவையான அதிகப்படியான ஊட்டச்சத்து\nகர்ப்பகால கூந்தல் உதிர்வை தவிர்க்கும் அசைவ உணவுகள்..\nகர்ப்ப காலத்தில் மீன் மாத்திரை சாப்பிடலாமா\nகர்ப்பிணிகளே இந்த உணவுகளை சாப்பிடாதீங்க\nகர்ப்பகாலத்தில் எப்போதெல்லாம் பயணம் செய்யக்கூடாது\nதனித்தன்மை பாதுகாப்��ு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/election2019/2019/07/25141159/1252933/Vellore-Constituency-election-Congress-visitors-appointed.vpf", "date_download": "2019-10-19T16:12:41Z", "digest": "sha1:EP53DELJ2TAA2635QXBRHLU2ISAHQZ64", "length": 6918, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Vellore Constituency election Congress visitors appointed", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவேலூர் தொகுதி தேர்தல்: காங்கிரஸ் பார்வையாளர்கள் நியமனம்\nவேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் காங்கிரஸ் பார்வையாளர்களாக சிரஞ்சீவி, முருகானந்தம் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nதமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி\nதமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-\nவேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தலுக்கு முன்னாள் எம்.எல்.ஏ. டி.என்.முருகானந்தம், காங்கிரஸ் பொதுச்செயலாளர் சிரஞ்சீவி ஆகியோர் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.\nஇவர்கள் முன்னாள் எம்.எல்.ஏ. முனிரத்தினம் தலைமையிலான தேர்தல் பணிக்குழுவோடு இணைந்து பணியாற்றுவார்கள்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் கூறி இருக்கிறார்.\nParliament election | Vellore Constituency | Congress Visitors | KS Alagiri | பாராளுமன்ற தேர்தல் | வேலூர் தொகுதி | கேஎஸ் அழகிரி | காங்கிரஸ் பார்வையாளர்கள்\nமத்திய அரசை ஆதரித்து பேச ப.சிதம்பரத்துக்கு எந்த நிர்பந்தமும் இல்லை- திருநாவுக்கரசர் பேட்டி\nகாஷ்மீரைப் போல தமிழகத்தையும் 2 ஆக பிரிப்பார்கள்- சீமான் குற்றச்சாட்டு\nகருப்பு பணத்தை காப்பாற்ற மத்திய அரசுக்கு ஆதரவாக ரஜினி செயல்படுகிறார்- வேல்முருகன் குற்றச்சாட்டு\nதிமுகவும், அதன் தோழமை கட்சிகளும் விரைவில் தனிமைப்படுத்தப்படுவார்கள் - தமிழிசை\nகாஷ்மீர் விவகாரத்தில் வெளிநாடுகளின் தலையீடு இருக்கக்கூடாது- திருநாவுக்கரசர் பேட்டி\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை திரும்ப பெற தமிழிசைக்கு அனுமதி\nபாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு யார் காரணம்: சித்தராமையா-குமாரசாமி இடையே கருத்து மோதல்\nதேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு- கனிமொழிக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nநான் அப்படி சொல்லவில்லை- ஏ.சி.சண்முகம் விளக்கம்\nவேலூர் தேர்தல் - 10 நாள் வீட்டு வாடகை ரூ.25 ஆயிரமாக உயர்வு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்��ற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/generalmedicine/2019/09/04132103/1259606/Psychological-problems-caused-by-alcohol.vpf", "date_download": "2019-10-19T16:03:42Z", "digest": "sha1:A35LJTPDXOF3I37N4MLAUH4JIEJIPT6N", "length": 19849, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "மதுவால் ஏற்படும் உளவியல் பிரச்சினைகள் || Psychological problems caused by alcohol", "raw_content": "\nசென்னை 19-10-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமதுவால் ஏற்படும் உளவியல் பிரச்சினைகள்\nபதிவு: செப்டம்பர் 04, 2019 13:21 IST\nமதுப்பழக்கத்தால் நிறைய உளவியல் பிரச்சினைகளை மது குடிப்போர் சந்திக்கிறார்கள். அதுகுறித்து போதிய விழிப்புணர்வு இல்லை.\nமதுவால் ஏற்படும் உளவியல் பிரச்சினைகள்\nமதுப்பழக்கத்தால் நிறைய உளவியல் பிரச்சினைகளை மது குடிப்போர் சந்திக்கிறார்கள். அதுகுறித்து போதிய விழிப்புணர்வு இல்லை.\nமதுப்பழக்கத்தால் கல்லீரல், கணையம் போன்ற உடல் உறுப்புகள் கெட்டுப்போகும் என்பது எல்லோருக்கும் தெரியும். அதுதவிர நிறைய உளவியல் பிரச்சினைகளையும் மது குடிப்போர் சந்திக்கிறார்கள். அதுகுறித்து போதிய விழிப்புணர்வு இல்லை. மது அருந்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மதுவால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. அதிக அளவில் புதிய குடிநோயாளிகள் உருவாகும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் மாறி வருகிறது.\nஇந்தச் சூழலில், இந்தியாவில் மது அருந்துவோர் குறித்து ஒரு ஆய்வை நடத்தியது ஜெர்மனியில் உள்ள டி.யூ.டிரெஸ்டன் பல்கலைக்கழகம். 2010 முதல் 2017-ம் ஆண்டு வரை நடத்தப்பட்ட அந்த ஆய்வில், மது அருந்துவோரின் எண்ணிக்கை 38 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் அந்த ஆய்வின் முடிவில், மதுவுக்கு அடிமையானவர்களை 200 வகையான நோய்கள் தாக்கும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொண்டாடுவதற்கும், கூடி பிரிவதற்கும் மட்டுமே உலகம் முழுவதும் மது குடிக்கிறார்கள். ஆனால், இங்கு குடி என்பது நோயாக மாறியிருக்கிறது. சிறு வயதிலேயே பலமிழந்து, உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு ஏராளமானோர் மருத்துவமனைகளில் கிடக்கிறார்கள். மதுப்பழக்கத்தால் நிறைய உளவியல் பிரச்சினைகளையும் சந்திக்கிறார்கள். அதுகுறித்து போதிய விழிப்புணர்வு இல்லை.\nமது அருந்துவதால்‘ஆல்கஹால் இண்டியூஸ்டு சைக்காட்டிக் டிஸ் ஆர்டர்’ எ��்ற மனப்பிறழ்வு நோய் ஏற்படுகிறது. மனப்பிறழ்வு என்பதை ‘பித்துப்பிடித்தாற்போல’ என்றும் குறிப்பிடலாம். அதாவது, காதில் மாயக்குரல்கள் கேட்பது, தன்னை யாரோ கத்தியால் குத்தவோ, வெட்டவோ வருவது போன்ற மாய பிம்பங்கள் தோன்றுவது, தனக்கு யாரோ செய்வினை அல்லது சூனியம் வைத்துவிட்டது போல நினைப்பது, பிறர் தன்னைப் பற்றியே பேசுவதாக நினைப்பது போன்ற பல்வேறு மனநிலைக்கு ஆளாவார்கள். இதனால் தான் தற்கொலை செய்து கொள்வது, கொலை செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். மதுப்பழக்கம் உள்ள சிலர், தன்னுடைய மனைவி மீது சந்தேகப்படுவார்கள்.\nதொடர்ச்சியாக, மது அருந்துவதால் நரம்பியல் கோளாறுகள், கை, கால் தளர்ந்து போவது, கால் எரிச்சல், ‘எரெக்டைல் டிஸ்பங்ஷன்’ என்ற ஆண்மை கோளாறு போன்றவை ஏற்படும். ‘சிரோசிஸ் ஆப் த லிவர்’ என்பது மதுப்பழக்கம் உள்ளவர்களுக்கு பரவலாக காணப்படும் கல்லீரல் நோய். இதுமட்டுமன்றி பார்வைக் கோளாறுகள், உடல்பருமன் மற்றும் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், வயிற்றுப்புண் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.\nமது அருந்துவதால் உணவுக் குழாய் முழுவதும் பாதிக்கப்படும். மிதமிஞ்சிய மதுப்பழக்கத்தால் ‘கிரானிக் பேங்கிரியாட்டிடிஸ்’ எனும் நிலைக்குச் சென்று அடிவயிற்றில் வலி ஏற்படும். ஆகவே தான் மதுப்பழக்கத்தை ‘குடி நோய்’ என்கிறார்கள்.\nகல்லூரி மாணவர்கள் 10 பேரிடம் மதுப்பழக்கம் அறிமுகமானால், அதில் ஆறு பேர் தப்பிவிடுவார்கள். ஆனால், நான்கு பேர் தீவிர மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி சுமார் 35 வயதிலிருந்து 40 வயதுக்குள் எல்லா வகையான உடல் பிரச்சினைகளுக்கும் ஆளாகிவிடுவார்கள். சில நேரங்களில் மதுப்பழக்கம் என்பது மரபணுக்களாலும் தீர்மானிக்கப்படுகிறது.\nமூன்று தலைமுறையைச் சேர்ந்தவர்கள் குடிநோயாளிகளாக இருந்தால், அடுத்த தலைமுறைக்கும் அது பரவும் என்கிற தியரி உண்டு. அதனால், முன்னோர் மதுவுக்கு அடிமையாகியிருந்தால், அடுத்த தலைமுறையினர் மதுவிலிருந்து விலகியிருப்பதே நல்லது.\nபுரோ கபடி லீக்: தபாங் டெல்லியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது பெங்கால் வாரியர்ஸ்\nமகாராஷ்டிரா, அரியானாவில் சட்டசபை தேர்தல் பிரசாரம் நிறைவு\nவிக்கிரவாண்டி, நாங்குநேரியில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது\nராஞ்சி டெஸ்ட்: ரோகித் சர்மா சதமடித்து அசத்தல் -ப���திய வெளிச்சமின்மையால் ஆட்டம் நிறுத்தம்\nமூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட்- சதம் அடித்தார் ரோகித் சர்மா\nஅரசு பஸ் ஊழியர்கள் பந்த்- தெலுங்கானாவில் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்பு\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் : இந்தியா பேட்டிங்\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nஇரவில் நூடுல்ஸ் உணவு சாப்பிடலாமா\nமுந்திரி பருப்பு சாப்பிட்டால் உடல் எடை கூடுமா\nகழிவறையை இதை வைத்து சுத்தம் செய்தால் ஆரோக்கியம் பாதிக்கப்படுமா\nகழிவறையை இதை வைத்து சுத்தம் செய்தால் ஆரோக்கியம் பாதிக்கப்படுமா\nஇரத்த சோகைக்கு காரணமும்- உணவு முறையும்\nஉங்களுக்கு அடிக்கடி சோர்வு ஏற்படுகிறதா\nதொற்று நோய்கள் வருவதை தடுக்க கை கழுவுங்கள்...\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nபெண்களுக்கு பாவாடை நாடாவால் புற்றுநோய் வருமா\nபோலீஸ் அதிகாரிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் - முருகன் வாக்குமூலம்\nகைதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபிகில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nவிவோ தீபாவளி சலுகை அறிவிப்பு - ரூ. 101 செலுத்தினால் புதிய ஸ்மார்ட்போன்\nதமிழகத்தில் நீடிக்கும் கனமழை- நிலத்தடி நீர்மட்டம் பெரிய அளவில் உயர வாய்ப்பு\nபாசத்தை வென்ற பணத்தாசை- கணவரை வேறு ஒரு பெண்ணுக்கு விற்ற மனைவி\nஓடும் பஸ்சில் இருந்து படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண்\nவிரக்தியில் மணிக்கட்டை உடைத்துக் கொண்ட தென்ஆப்பிரிக்க வீரர்: 3-வது டெஸ்டில் இருந்து விலகல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/120934-thirukolur-lord-krishna-stories", "date_download": "2019-10-19T16:17:14Z", "digest": "sha1:QI2NCKLT3R6Q6K5YVHKPO77TYQ57L6KT", "length": 18517, "nlines": 196, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 19 July 2016 - திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 29 | Thirukolur Lord Krishna stories - Sakthi Vikatan", "raw_content": "\nமுகம் முதல் நகம் வரை... உங்களை கணிக்கும் - அங்க லட்சணம்\nகுருப்பெயர்ச்சி பலன்கள் எளிய பரிகாரங்களுடன்\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 29\n‘விளக்கு பூஜையால் விடியல் பிறக்கும்\nஉலக அமைதிக்காக ஒரு பயணம்\nஅடுத்த இதழுடன்... இணைப்பு - அறிவிப்பு\nசக்தி விகடன் சந்தாதாரர் ஆகுங்கள்\nதிருப்பட்டூர் - திருவிளக்கு பூஜை - அறிவி��்பு\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 29\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 29\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 33\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 32\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 31\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 30\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 29\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 28\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 27\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 26\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 25\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 24\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 23\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 22\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 21\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 20\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 19\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 18\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 17\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 16\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 15\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 14\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 13\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 12\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 11\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 10\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 9\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 8\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 7\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 6\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 5\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 4\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 3\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 2\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 1\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 29\n47 - அக்கரைக்கே விட்டேனோ குகப்பெருமாளைப் போலே\nகுகன் இராமன் முகத்தைப் பார்க்கிறான். மண்ணாள வேண்டிய அண்ணல் தனது குடிலில் தர்ப்பைப் பாயில் பிராட்டியுடன் படுத்துக் கிடந்ததைக் காண நேரிட்ட துக்கம் குகன் முகத்தில் தெரிகிறது.\n“ நல்ல தேன் இருக்கிறது. திணை மாவு இருக்கிறது. தேவர்களும் விரும்பும் நல்ல கறியுணவு உள்ளது. உங்களுக்கு அடிமைத் தொண்டு செய்ய நாய் போல நாங்கள் இருக்கிறோம். வேறு என்ன வேண்டும் விளையாட கானும், புனலாட கங்கையும் உள்ளன என் உயிர் உள்ளவரையில், எங்களுடன் இங்கேயே இருங்கள் அண்ணலே\" என்கிறான்.\n“ நெடுங்காலம் நான் கானகத்தில் அவதியுறுவேன் என்று கவலைப்படுகிறாயா குகா வெறும் பதின்நான்கு வருடங்கள்தான். எங்களை கங்கையின் தென்கரையில் கொண்டு சேர்ப்பாய். நாங்கள் அங்கிருக்கும் கானகத்தில் முனிவர்களுடன் ஒரு புனிதவாழ்வை மேற்கொண்டு விரைவில் வந்து விடுகிறோம். நீ ஓடத்தைக் கொண்டு வா” என்கிறான்.\nகுஹன் மறுப்பேதும் சொல்லாமல் ஸ்ரீராமனையும் மற்ற இருவரையும் நாவாயில் ஏற்றி அக்கரையில் கொண்டு விடுகிறான்.\nஅப்போதும் குகனுக்கு ஆறவில்லை. உடன் துணைக்கு வருவதாகக் கூறுகிறான். அவன் அப்படி கூறியதால்தான் கம்பரிடமிருந்து மிக அருமையான செய்யுள் ஒன்று பிறக்கின்றது.\nதுன்பு உளது எனின் அன்றே சுகம் உளது ; அது அன்றிப்\nபின்பு உளது இடைமன்னும் பிரிவு உளது என உன்னேல்\nமுன்பு உளேம்ஒரு நால்வோம், முடிவு உளது என உன்னா\nஅன்புஉள இனிநாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம்.\nதனது உடன்பிறப்பு குகன் என்று ஸ்ரீராமன் வாயினால் சொல்ல கேட்கும் பாக்கியம் முதலில் குகனுக்கு அல்லவோ கிடைத்தது\nஓடத்தில் ஸ்ரீராமனை அக்கரைக்கு ஏற்றி விட்டு அப்படி ஒரு ஏற்றம் பெற்ற குகனைப் போல எங்கள் வைத்தநிதிப்பெருமானுக்கு நான் எதுவும் செய்யவில்லையே எனவே நான் திருக்கோளூரை விட்டுக் கிளம்பிச் செல்கிறேன் என்கிறாள் அந்தப் பெண்பிள்ளை.\n48-அரக்கனுடன் பொருதேனோ பெரிய உடையாரைப் போலே\nபத்து வருடங்கள் தண்டக வனத்தில் முனிவர்கள் நடுவில் தவ வாழ்க்கையை மேற்கொள்ளும் ஸ்ரீராமன் அதன் பின்னர் அகத்தியரின் குடிலை நோக்கி பயணிக்கிறான். அகத்தியரிடம் ஆயுதங்களை பெற்றுக்கொண்டு தன் பயணத்தைத் தொடரும் நேரத்தில் ஜடாயுவை சந்திக்கிறான். ஜடாயு தசரதனின் நண்பன். எனவே வயதில் மூத்தவர். கம்பர் ஜடாயுவின் கல்வி அறிவையும் துணிவையும், நேர்மையையும் தனது சொற்களால் விளக்குகிறார்.\nதூய்மையன் இருங்கலை தணிந்த கேள்வியன்\nவாய்மையின் மறுஇலன் மதியின் கூர்மையன்.\nஜடாயு தன் வரலாற்றைக் கூறுகிறார். தான் அருணனின் புதல்வன் என்றும், கழுகுகளுக்கெல்லாம் அரசன் என்றும், சம்பாதியின் தம்பி போன்ற தகவல்களைக் கூறுகிறார்.\nஜடாயு சீதையைப் பார்த்து யார் என்று வினவ இருவருக்கும் இடையில் ஒரு அறிமுகப்படலத்தை மிக நுணுக்கமாக கம்பர் நிகழ்த்தி விடுகிறார்.\nமுதல் சந்திப்பின் முடிவில் கம்பர் அழகாக ஒரு காட்சியை நமக்கு சித்திரம் தீட்டிக் காட்டுகிறார்.\nவிரியும் நீழலில் செல்ல விண்சென்றான்”\nஅதாவது அண்ணலும் மற்ற இருவரும் காட்டில் வெயிலில் நடந்து செல்லும்போது தனது பெரிய சிறகுகளை விரித்து குடை போல சென்றதாகக் கம்பர் கூறுகிறார்.\nஜடாயு மீண்டும் வருவது சீதையை இராவணன் பர்ணசாலையுடன் தூக்கி செல்லும்போது. மேரு எனும் பொன்குன்றம் வானின் வருவதே போன்றும் என்பான் கம்பன்.\nவாக்குவாதம், சண்டை என இராவணனுடன் ஜடாயு மோதுகிறார். ‘அவன் தோள் வலி சொல்லவல்லார் யார் உளார் ’ என்று கம்பரே வியக்கும் அளவுக்கு ஆரம்பத்தில் சடாயு போரிடுகிறார். இறுதியில் இராவணன் தனது வாளால் ஜடாயுவை வெட்டி வீழ்த்துகின்றான். ஜடாயு இராம இலக்குவண் வருகைக்காக குற்றுயிரும் குளயுயிருமாகக் கிடக்கிறார். சீதையை தொலைத்த இருவரும் ஜடாயுவைக் கண்டு வருந்துகின்றனர். இராவணன் கொண்டு போன தென்திசையை அடையாளம் காட்டிவிட்டு ஜடாயு உயிர் மூச்சை விடுகிறார்.\nஅப் புள்ளினுக்கு அரசைக் கொள்க\nஊட்டிய நல்நீர் அய்யன் உண்டநீர் ஒத்தது அன்றே.\nஜடாயுவிற்கு நீர்க்கடன் செய்து ஸ்ரீராமன் உண்ட நீர் இந்த உலகத்து உயிர்களுக்கு ஊட்டியது போல் இருந்ததாம். இவ்வாறு கம்பர் சொல்கிறார். இதைவிட ஜடாயுவிற்கு வேறு பாக்கியம் வேண்டுமா என்ன\nஅப்படிப்பட்ட ஜடாயுவைப் போல திருக்கோளூர் திவ்யதேசத்து பிராட்டிக்கு நான் எந்தக் கைங்கரியமும் செய்யவில்லையே பின் எதற்காக இந்த திருக்கோளூரில் இருக்க வேண்டும் என்று அந்தப் பெண்பிள்ளை கிளம்புகிறாள்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indiyantv.com/news_cooking.php?page=1", "date_download": "2019-10-19T15:51:11Z", "digest": "sha1:T6YDLBLOF5EW46KWSYXAUV2PWHMVKETE", "length": 18667, "nlines": 67, "source_domain": "indiyantv.com", "title": "IndiyanTV.com Online News Portal | Chennai News | National News | Political News | Cinema News", "raw_content": "\nசென்னை:சாமானியர்களும் தங்களின் உற்பத்தியை ஏற்றுமதி செய்ய வழிவகுக்கும் 'வைப்ரண்ட் தமிழ்நாடு' எனும் பெயரிலான, உணவு பொருட்களின் தொழில் வர்த்தக பொருட்காட்சி மதுரையில் நடக்க உள்ளது. தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம், 94 ஆண்டுகளுக்கு முன், மதுரையில் துவக்கப்பட்டது. இதன் சார்பில் 'வைப்ரண்ட் தமிழ்நாடு' எனும் பெயரில், அனைத்துலக உணவுப் பொருட்களின் தொழில் வர்த்தக பொருட்காட்சியை மதுரையில் முதன் முறையாக நடத்த உள்ளது.இதன் அறிமுக விழா, சென்னையில் நேற��று நடந்தது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா பொருட்காட்சிக்கான 'லோகோ' வை அறிமுகப்படுத்தினார். ஏற்றுமதிவர்த்தக பொருட்காட்சி குறித்து 'வைப்ரண்ட் தமிழ்நாடு' பொருட்காட்சியின் தலைவர் திருப்பதி ராஜன், 'கிரியேட்டிவ்' தலைவர் ரத்தினவேல் ஆகியோர் கூறியதாவது:தமிழகத்தில், 20 லட்சம் கோடிக்கு பொருட்களை உற்பத்தி செய்தாலும், ஒரு லட்சம் கோடிக்கு மட்டுமே ஏற்றுமதிசெய்கிறோம். கடந்த, 2008ம் ஆண்டு நமது பிரதமர் மோடி,குஜராத் முதல்வராக இருந்தபோது, 'வைப்ரண்ட் குஜராத்' எனும் வர்த்தக கண்காட்சி திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதன் மூலம், அம்மாநிலம் ஏற்றுமதி வர்த்தகத்தில் மிகப்பெரிய நிலையை எட்டியது.அதன் அடிப்படையிலேயே 'வைப்ரண்ட் தமிழ்நாடு' எனும் வர்த்தக பொருட்காட்சியை, முதன் முறையாக தமிழகத்தில் அறிமுகப்படுத்துகிறோம். தமிழகத்தில்...\nமுட்டைகோசு. நாம் உண்ணக்கூடிய உணவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தவிர்க்ககூடிய காய்கறிகளில் 'முட்டைகோசு' முக்கிய இடம் பிடிக்கிறது. ஆனால் இதை உணவில் அளவோடு பயன்படுத்தி வர நமக்கு கிடைக்கும் பயன்களோ ஏராளம். முதலில் இதன் பயன்களை தெரிந்து கொண்டு இதை பயன்படுத்துவதோ, வேண்டாமா என்ற முடிவுக்கு வாருங்கள். இது குளிர்மண்டல பகதிகளில் அதிகம் விளைவிக்கப்படும் சிறிய செடி வகையைச் சார்ந்தது. இலைகள் நன்றாக பெருத்து காணப்படும். இலைகள் நன்றாக சருண்டு உருண்டை வடிவில் இருக்கும். இவைதான் நாம் உண்ணக்கூடிய பகுதியாகும்....\nதேவையானவை ...... பச்சரிசி ஒருகப் பொடித்த வெல்லம் ... முக்கால் கப் ஏலக்காய் .. 3 தோல் நீக்கி பொடித்துக் கொள்ளவும். காராமணி ... 2 டேபிள் ஸ்பூன் தேங்காய்த் துண்டுகளாக நறுக்கியது ....3 டேபிள் ஸ்பூன் நெய் .... 3டீஸ்பூன் செய்முறை ... அரிசியைத் தண்ணீர் விட்டுக் களைந்து வடிக்கட்டி நிழல் உலர்த்தலாகக் காய வைக்கவும். கலகல என்று உலர்ந்த அரிசியை வாணலியிலிட்டு சற்று சிவப்பாகும் வரை வறுத்து எடுக்கவும். ஆறிய பின் அரிசியை மிக்ஸியில் இட்டு மெல்லிய ரவையாகப் பொடித்துக் கொள்ளவும். காரா மணியை முன்னதாகவே வெறும் வாணலியில் வறுத்து வென்னீர்விட்டு ஹாட்கேஸில்...\nதேவையான பொருட்கள்: கொள்ளு - 1 கப் துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன் பூண்டு - 2 பற்கள் உப்பு - தேவையான அளவு வரமிளகாய் - 1-2 புளிச்சாறு - 3 டேபிள் ஸ்பூன் தண்ணீர் - 3 கப் வறுத்து அரைப்பதற்கு... நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன் துருவிய தேங்காய் - 1 கப் கறிவேப்பிலை - 1 கையளவு மல்லித் தூள் - 3 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன் செய்முறை: முதலில் கொள்ளுவை நன்கு கழுவி, சுடுநீரில் போட்டு 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து வறுத்து, பின் அதனை...\nவரகு சாமை சர்க்கரை பொங்கல்\nபண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதுவரை அனைவரும் பச்சரிசி கொண்டு தான் பொங்கல் செய்திருப்பீர்கள். ஆனால் இந்த வருடம் சற்று வித்தியாசமாகவும் ஆரோக்கியமானதாகவும் பொங்கல் செய்ய நினைத்தால், வரகு மற்றும் சாமை அரிசி கொண்டு செய்யப்படும் சர்க்கரை பொங்கலை செய்து படையுங்கள். உங்களுக்கு வரகு சாமை சர்க்கரை பொங்கலை எப்படி செய்வதென்று தெரியாதா அப்படியானால் தொடர்ந்து படியுங்கள். இங்கு வரகு சாமை சர்க்கரை பொங்கலின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா அப்படியானால் தொடர்ந்து படியுங்கள். இங்கு வரகு சாமை சர்க்கரை பொங்கலின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா தேவையான பொருட்கள்: வரகு - 1/4 கப் சாமை அரிசி - 1/4 கப் பாசிப்பருப்பு - 2 1/2...\nதிருவாதிரை என்றாலே அன்று செய்யப்படும் �களி� தான் அனைவர் நினைவிற்கும் வரும். திருவாதிரை தினத்தன்று இறைவனுக்கு நிவேதனமாக படைக்கப்படும் களி செய்யும் முறையை காணலாம் வாங்க. தேவையானவை: பச்சரிசிரவை � 1 கப் (அரிசியை களைந்து உலர்த்தி மிக்ஸியில் பொடிக்கவும்) பயத்தம் பருப்பு � 1 டேபிள் ஸ்பூன் கடலைபருப்பு � 1 டேபிள் ஸ்பூன் வெல்லம் � 3 / 4 கப் தேங்காய் துருவல் � 4 டேபிள் ஸ்பூன் நெய் � 3 டேபிள் ஸ்பூன் முந்திரி, திராட்சை, ஏலப்பொடி செய்முறை: பயத்தம் பருப்பை வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவும். பின்பு அரிசிரவையும் நன்கு வறுக்கவும். மிக்ஸியில் பருப்பு,...\nஇதை ஏழுதான் குழம்புன்னு சொல்வார்கள். பேர்தான் ஏழே தவிர எத்தனை தான் வேணும்னாலும் போடலாம். தேவையானவை பூசனி, பறங்கி, அவரை, கொத்தவரை, மொச்சைப்பருப்பு, பச்சைப்பட்டாணி, உருளைக் கிழங்கு,குடமிளகாய்,சௌசௌ சேனை, வெள்ளிக்கிழங்கு,காரட், தக்காளி கத்ரிக்காய், வாழைக்காய்,. நீர்ப் பண்டங்களான, பூசணி,சௌசௌ சற்ற�� நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். சேனைக் கிழங்கு போடுவதானால் தனியே வேகவைத்துப் போடவும். மொத்தமாக 5 , 6 கப் காய்கள் எடுத்துக் கொள்வோம். துவரம்பருப்பு ஒரு கப் வேக வைத்துக் கொள்ளவும் வறுத்தரைக்க சாமான்கள். வற்றல் மிளகாய் .....10 தனியா ..... 2 டேபிள்...\nவெந்தயக் கீரை: உடலுக்கு ஊக்கத்தை அளிக்கும். வயிற்று புண். பேதியை கட்டுப்படுத்தும். அதிக இரும்பு சத்து கொண்டது. அரைக்கீரை: உடலில் உள்ள விஷங்களை முறிக்க கூடியது. தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். குடல் புண் வராமல் தடுக்கும். பசலைக்கீரை: உடலுக்கு குளிர்ச்சியை தரும். சீறுநீர் கட்டை குறைத்து நீரை வெளியேற்றும் சக்தி உடையது. தாய் பால் பெருகும். முருங்கைக்கீரை: உடலுக்கு சக்தி, வலிமையை அளிக்கக்கூடியது. இரும்பு சத்து அதிகம். ஆண்மையை அதிகரிக்க செய்யும். மலச்சிக்கலை கட்டுப்படுத்தும். ரத்தத்தை சுத்தம் செய்யும். மாத விலக்கு வரும்...\nதேவையான பொருட்கள்: பிரட் - 3 துண்டுகள் முட்டை - 1 பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு தாளிப்பதற்கு... கடுகு - 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன் சீரகம் - 1/4 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 1 (நீளமாக கீறியது) பெருங்காயத் தூள் - சிட்டிகை கறிவேப்பிலை - சிறிது எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: முதலில் பிரட்டை துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்பு அதில்...\nதேவையானவை: (சூரியன்) கோதுமை, (சந்திரன்) அரிசி, (செவ்வாய்) துவரம் பருப்பு, (புதன்) பச்சைப்பயிறு, (வியாழன் - குரு) கொண்டைக்கடலை, (வெள்ளி - சுக்ரன்) மொச்சை, (சனி) எள்ளு, (ராகு) கறுப்பு உளுந்து, (கேது) கொள்ளு. இந்த ஒன்பது தானியங்களும் தலா ஒரு கைப்பிடி, காய்ந்த மிளகாய் - 3 அல்லது 5, இஞ்சி - ஒரு பெரிய துண்டு, மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - 2 ஆர்க்கு, உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: முந்தைய நாள் இரவே நவ தானியங்களையும் ஊறவைக்கவும். ஊறவைத்த தானியங்களை, எண்ணெய் தவிர்த்து மற்ற பொருட்களோடு சேர்த்து, தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும். இந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2019/07/12/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2019-10-19T15:58:20Z", "digest": "sha1:QL4PH4RS52F2C2FMNKKVBEWOGEUXPRCL", "length": 10069, "nlines": 84, "source_domain": "www.alaikal.com", "title": "தீபாவளிக்கு விஜய் – விஜய் சேதுபதி படங்கள் மோதல் | Alaikal", "raw_content": "\nபின்லேடன் கொலைக்கு பொறுப்பான ஜெனரல் ட்ரம்பிற்கு எதிராக திரும்பினார்..\nதுருக்கிய அதிபருக்கே மாபெரும் வெற்றி..\n அமெரிக்க உயர் மட்டம் துருக்கி தலை நகரில் \nபிறிக்ஸ்ற் புதிய ஒப்பந்தம் முடிவானது மகிழ்ச்சி..\nரஸ்ய படைகள் கோபானி நகருக்குள்.. 354 - 60 வாக்குகளால் ட்ரம்ப் படு தோல்வி \nதீபாவளிக்கு விஜய் – விஜய் சேதுபதி படங்கள் மோதல்\nதீபாவளிக்கு விஜய் – விஜய் சேதுபதி படங்கள் மோதல்\nபண்டிகை காலங்களில் பெரிய பட்ஜெட் படங்கள் திரைக்கு வருவது வழக்கம். சிறிய பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர்களை ஒதுக்குவது இல்லை.\nகடந்த பொங்கல் பண்டிகையில் ரஜினிகாந்தின் பேட்ட, அஜித்குமாரின் விஸ்வாசம் ஆகிய படங்கள் வெளிவந்தன. இந்த 2 படங்களுமே நல்ல வசூல் பார்த்தது.\nவருகிற தீபாவளிக்கு விஜய் நடிக்கும் பிகில் படம் திரைக்கு வரும் என்று படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்து இருந்தனர். அஜித்குமாரின் நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்த மாதமே (ஆகஸ்டு) திரைக்கு கொண்டு வருகிறார்கள். இதனால் விஜய் படத்துக்கு போட்டியாக எந்த படம் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் விஜய் சேதுபதி நடித்துள்ள சங்கத்தமிழன் படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று அறிவித்து உள்ளனர்.\nபிகில் படத்தில் விஜய் தந்தை, மகன் என்று 2 வேடங்களில் நடித்துள்ளார். மகன் விஜய் பெண்கள் கால்பந்து பயிற்சியாளராக வருகிறார். ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். அட்லி இயக்கி உள்ளார். இந்த படத்தின் முதல் தோற்றம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. படத்தில் விஜய் ஒரு பாடலை பாடி உள்ளார்.\nசங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக ராஷி கண்ணா நடித்துள்ளார். நிவேதா பெத்துராஜ், சூரி ஆகியோரும் உள்ளனர். வாலு, ஸ்கெட்ச் படங்களை இயக்கி பிரபலமான விஜய் சந்தர் இயக்கி உள்ளார்.\nநடிகை ஸ்ரீதேவியின் மரணம் விபத்து அல்ல \nநான் ஒரு தமிழ் பெண் என்பதால் துன்புறுத்துகிறார்கள் – நடிகை\n17. October 2019 thurai Comments Off on மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\nமு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\nவடிவேலுவுக்குப் பதில் யோகி பாபு\nமீண்டும் அஜித் – நயன்தாரா ஜோடி\nதுருக்கிய அதிபரை பேச வரும்படி புற்றின் அவசர அழைப்பு \nஐபோனை (iPhone) எவ்வாறு அப்டேட் பண்ணுவது\nபோரை நிறுத்த துருக்கி மறுப்பு சிரிய தாக்குதல் துருக்கி படையினர் மரணம் \n அமெரிக்காவின் முகாமில் நுழைந்தது ரஸ்யா \nமான்பிஜ் நகரில் சிரியா துருக்கி மோதல் 200 மில் பிள்ளைகள் வறுமையில்\n18. October 2019 thurai Comments Off on பின்லேடன் கொலைக்கு பொறுப்பான ஜெனரல் ட்ரம்பிற்கு எதிராக திரும்பினார்..\nபின்லேடன் கொலைக்கு பொறுப்பான ஜெனரல் ட்ரம்பிற்கு எதிராக திரும்பினார்..\n18. October 2019 thurai Comments Off on துருக்கிய அதிபருக்கே மாபெரும் வெற்றி..\nதுருக்கிய அதிபருக்கே மாபெரும் வெற்றி..\n அமெரிக்க உயர் மட்டம் துருக்கி தலை நகரில் \n அமெரிக்க உயர் மட்டம் துருக்கி தலை நகரில் \n17. October 2019 thurai Comments Off on ஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை; பதவி வெறி\nஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை; பதவி வெறி\n17. October 2019 thurai Comments Off on கோட்டாபயவுக்கு இப்போது பதிலளிக்க விரும்பவில்லை\nகோட்டாபயவுக்கு இப்போது பதிலளிக்க விரும்பவில்லை\n16. October 2019 thurai Comments Off on ராஜபக்சேவின் பேச்சு; இந்தியா கண்டிக்க வேண்டும்: ராமதாஸ்\nராஜபக்சேவின் பேச்சு; இந்தியா கண்டிக்க வேண்டும்: ராமதாஸ்\n16. October 2019 thurai Comments Off on ராஜீவ் கொலை விடை கிடைக்காத 37 வினாக்கள்\nராஜீவ் கொலை விடை கிடைக்காத 37 வினாக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/there-may-be-conflict-with-the-comments-do-not-break-the-tv-says-tamilisai-347469.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-10-19T14:27:41Z", "digest": "sha1:77HFMCGBLQJH5PLLAPQ26TO3DAT4EOKT", "length": 16860, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "கருத்து மோதல் இருக்கலாம்... டிவியை உடைக்க கூடாது... கமல்ஹாசனை வாரிய தமிழிசை | There may be conflict with the comments, Do not break the TV says Tamilisai - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nசிறையில் மு.க. ஸ்டாலின் தாக்கப்பட்டு ரத்தம் வழிய என் அறையில் என் மேல் தள்ளிவிடப்பட்டார்... கி.வீரமணி\nஅடுத்தடுத்து டிரஸ்.. நடு ஏர்போர்ட்டில்.. மிரண்டு விழித்த பயணிகள்.. அதிர வைத்த இளம் பெண்\nநோய்கள் நீக்கும் பானு சப்தமி விரதம் - ஞாயிறு சூரிய வழிபாட��� செய்ய மறக்காதீங்க\nமோதல் ஓய்வதில்லை.. என் சவாலை ராமதாஸ் ஏற்றால் முரசொலி அலுவலக நில மூல ஆவணம் தருகிறேன்... ஸ்டாலின்\n\"பகவானை\"யே காணவில்லையாம்.. கல்கி ஆசிரமத்தில் பரபரப்பு.. விசாரிக்க முடியாமல் ஐடி அதிகாரிகள் தவிப்பு\nஇந்த செருப்பு வேடிக்கை பார்க்க மட்டும் தான்.. போட்டு பார்க்க எல்லாம் ஆசைப்படக் கூடாது பாஸ்\nMovies மம்மூட்டி நடிக்கும் வரலாற்று காவியம் மாமாங்கம்-மறைக்கப்பட்ட மாவீரனின் கதை\nAutomobiles ஹெல்மெட் அணியாதவர்களுக்கு எதிராக அதிரடி... விஜயவாடாவில் மட்டும் எத்தனை வழக்குகள் தெரியுமா\nSports ஆடி ஆடி ஓய்ஞ்சுட்டேன்.. டி20 தொடரில் என்னை விட்ருங்க.. கோலி எடுத்த திடீர் முடிவு.. கசிந்த தகவல்\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nFinance பாகிஸ்தானுக்கு ரெட் அலர்ட் பிப்ரவரி 2020 வரை கால கெடு பிப்ரவரி 2020 வரை கால கெடு சரி செய்யவில்லை என்றால் விபரீதமாகிவிடும்\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTechnology வாட்ஸ் ஆப்பிற்கு வழங்கப்பட்ட வரியை எதிர்த்து போராட்டத்தில் குதித்த மக்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகருத்து மோதல் இருக்கலாம்... டிவியை உடைக்க கூடாது... கமல்ஹாசனை வாரிய தமிழிசை\nசென்னை: அரசியலில் எதிர் கருத்து தெரிவிப்பவர்களை கருத்தால் எதிர்கொள்ள வேண்டுமே தவிர, அவர்கள் வருவதால், டிவியை உடைக்க கூடாது என்று கமல்ஹாசன் குறித்து தமிழிசை விமர்சித்துள்ளார்.\nசென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இஸ்லாமியர்கள் உள்ளிட்ட பாஜகவிற்கு எதிரான வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக கூறும் குற்றச்சாட்டு தவறு என தெரிவித்தார்.\nதூத்துக்குடியில் தாமரை மலர்ந்தே தீரும் என்றும், தேர்தல் ஏற்பாடுகள் நன்றாக இருந்ததாகவும் தெரிவித்த அவர், தேர்தலுக்கு முன் பணப்பட்டுவாடாவை தடுத்திருக்கலாம் என்றார். வாக்கு மையத்தில் குளறுபடி என்பது அடிப்படை ஆதாரம் இல்லாத உண்மை, திமுகவினர் தோல்வி பயத்தில் உளறுகிறார்கள் என்றும் கூறினார்.\nசட்டப்பேரவை தேர்தல் வரட்டும் வருகிறேன் என்று ரஜினி தெரிவித்துள்ளார், யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்று வரவேற்பு தெரிவித்த தமிழிசை, அரசியலில் எல்லா தலைவர்களையும் மதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதற்காக மற்ற தலைவர்கள் வரும், டிவியை உடைக்ககூடாது எனவும் பேசினார்.\nகட்சியாகிறது அமமுக... லேட்டாக முடிவு எடுத்துள்ளார் டிடிவி.தினகரன்... ஓ.பி.எஸ் பேச்சு\nமேலும், ஸ்டாலின் தூத்துக்குடியில் பேசும் போது, தோற்று போவதற்கு தமிழிசை இங்கு வந்தாரா என்கிறார், அப்போது, கனிமொழியும், கீதாஜீவனும் ஏளனமாக சிரிக்கிறார்கள். கனிமொழியை பற்றி தவறாக டிவிட்டரில் பதிவிட்ட கருத்திற்கு நான் கண்டனம் தெரிவித்தேன். பெண் தலைவர்களை பற்றி பேசியதற்கும் நான் எதிர்ப்பு தெரிவித்துள்ளேன். நான் யாரையும் தரக்குறைவாக கனிமொழி சொல்வது போல் பேசியதில்லை என்றும் விளக்கமளித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n'விடாது பஞ்சமி நிலம்'... முரசொலி அலுவலகத்தின் மூல ஆவணங்கள் எங்கே\nஓ.பி.எஸ்.படத்தை தவிர்த்த அதிமுக எம்.எல்.ஏ... அதிமுகவில் தொடரும் குழப்பம்\nஉலகின் 10 சக்தி வாய்ந்த ஏவுகணைகள்... நம்ம அக்னிக்கு 3-வது இடம்\nமறந்து போச்சா மருத்துவரே... ராமதாஸை சீண்டும் முரசொலி\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியே சமூக ஒற்றுமைக்கு எதிராக நச்சுக்கருத்தை விதைக்கலாமா\nஇமயமலையிலிருந்து ரஜினி ரிட்டர்ன்.. எப்போது அரசியல்.. பதிலளிக்காமல் கிளம்பினார்\nஅரபிக்கடல்.. வங்கக்கடலில் பெரும் மாற்றம்.. கொட்ட போகிறது மழை.. 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை\nஊட்டியில் மருத்துவக் கல்லூரி.. 25 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு.. தமிழக அரசு தகவல்\nஅண்ணா நகர் டவர் கிளப்புக்கு 31,000 சதுர அடி நிலம்.. மீட்க உத்தரவு.. தடை விதிக்க ஹைகோர்ட் மறுப்பு\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nஷாக்கடிக்கும் கல்கி ஆசிரமம்.. தோண்ட தோண்ட சொத்துக்கள்.. இதுவரை ரூ. 500 கோடி பறிமுதல்\nசில்லறை வணிகர்களை சின்னா பின்னமாக்கி வரும் ஆன்லைன் நிறுவனங்கள்.. மூக்கணாங்கயிறு போடப்படுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=16400&ncat=3", "date_download": "2019-10-19T15:55:21Z", "digest": "sha1:MABHUOWIEWKOVK4VDDNHHGK6JGXVVPQS", "length": 19977, "nlines": 268, "source_domain": "www.dinamalar.com", "title": "தீனா! | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி சிறுவர் மலர்\nசிறுமுகை காரப்பனுக்கு வலுக்கிறது எதிர்ப்பு: 'கிருஷ்ணரை பொம்பள பொறுக்கி... அத்திவரதரை பரதேசி' என அவதூறாக பேசியவர் அக்டோபர் 19,2019\nபொருளாதாரம் பற்றி மோடிக்கு ஏதும் தெரியாது : ராகுல் அக்டோபர் 19,2019\nஎங்கே தவறு நேர்ந்தது என யோசிக்க வேண்டும்: மன்மோகனுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி அக்டோபர் 19,2019\nஹிந்து சமாஜ் தலைவர் கொலை: 5 பேர் கைது அக்டோபர் 19,2019\nஸ்டாலினால் வந்தது வினை: தலைமை ஆசிரியருக்கு 'நோட்டீஸ்' அக்டோபர் 19,2019\nஒரு ஊரில் தீனா என்பவன் இருந்தான். அவன் உடல்வலிமை இல்லாதவன். உடல்வலிமை இல்லாவிட்டாலும் அறிவாளி. அவனுக்கு மூன்று நண்பர்கள் இருந்தனர். அவர்களுக்கு உடற் பயிற்சி செய்வதில் மிகுந்த ஆர்வம் உண்டு. சிலம்பு ஆட்டம், குஸ்திச் சண்டை, எடை தூக்குதல் முதலியவற்றை முறையுடன் பயின்று வந்தனர். தீனா பாவம் வேடிக்கை பார்ப்பதைத் தவிர எந்த கருவிகளையும் அவனால் தூக்க முடியவில்லை. இதனால் நண்பர்கள் அவனை, \"நோஞ்சான்' என்று கேலி செய்து மகிழ்ந்தனர்.\nஒருநாள் மாலை வேளை, தீனா கடையில் இருந்து மளிகைச் சாமான் மூட்டைகளை ஒரு சிறு வண்டியில் வைத்து மிகவும் கஷ்டப்பட்டு இழுத்து வந்து கொண்டிருந்தான். அவன் வந்து கொண்டிருந்த வழியில் ஒரு பெரிய மேடு இருந்தது. அந்த மேட்டின் மேல் வண்டியை இழுப்பது மிகவும் கஷ்டமாக இருந்தது. என்ன செய்வதென்று யோசித்தான். யாராவது வருகிறார்களா.... என்று வண்டியை நிறுத்தி விட்டு மேட்டின் மேல் ஏறிப்பார்த்தான்.\nஅப்போது அவனுடைய மூன்று நண்பர்களும் வந்து கொண்டிருந்தனர். உடனே, தீனாவுக்கு ஒரு யோசனை தோன்றியது.\nகீழே இறங்கி, தான் வைத்திருந்த கயிற்றின் ஒரு முனையை வண்டியில் கட்டினான். மற்றொரு முனையை கையில் எடுத்துக் கொண்டு, மேட்டின் மேல் ஏறி நண்பர்களை பார்த்து, \"\"விளையாடலாம் வாருங்கள். நீங்கள் மூவரும் ஒரு பக்கம் இழுங்கள், நான் எதிர்புறமாக இழுக்கிறேன்,''என்றான்.\nஅந்த மூன்று நண்பர்களும், \"கொல்' என்று சிரித்துவிட்டனர்.\nஉடனே தீனா, \"\"சிரிப்பு இருக்கட்டும் இழுங்கள்,'' என்றான்.\nமூவரும் கயிற்றை இழுத்தனர். தீனா முழு பலத்துடன் எதிர்ப்பக்கம் இழுப்பது போல நடித்தான். மூவருக்கும் இழுப்பது மிகவும் கஷ்டம���க இருந்தது. போயும், போயும் இவனிடம் தோற்றுவிடப் போகிறோமே... என்ற பயத்துடன் முழு பலம் கொண்டு இழுத்தனர்.\nதீனா சிறிது சிறிதாக கயிற்றை விட்டுக் கொண்டே இருந்தான். சபாஷ்... பையன் நகர்கிறான் என்று மூவரும் வேகமாக இழுத்தனர். அதற்குள் வண்டியை பாதிக்கு மேல் இழுத்து விட்டனர்.\nகடைசியாக வண்டி முழுவதும் மேலே வந்தது கண்ட மூவருக்கும் விஷயம் புரிந்தது. தீனா வயிறு வலிக்க சிரித்தான். மூவரும் முகத்தில் அசடு வழிய நின்று கொண்டிருந்தனர்.\nஇதன் மூலம் என்ன தெரிகிறது\nஉடல் வலிமை மட்டும் இருந்தால் போதாது, அறிவும், புத்திசாலித்தனமும் இருக்க வேண்டும். அப்போதுதான் எதையும் சாதிக்க முடியும் குட்டீஸ்...\nமேலும் சிறுவர் மலர் செய்திகள்:\nமுகத்தில் எண்ணெய் பசை நீங்க...\n» தினமலர் முதல் பக்கம்\n» சிறுவர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற��சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Cinema/32877-.html", "date_download": "2019-10-19T15:05:18Z", "digest": "sha1:TA6LAFP24HGYICVROUBUYW4O7AVI7I2K", "length": 22713, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "பொது இடங்களில் காதலை வெளிப்படுத்துவதை எதிர்க்கிறோம்: இந்து மகா சபா தேசியத் தலைவர் பேட்டி | பொது இடங்களில் காதலை வெளிப்படுத்துவதை எதிர்க்கிறோம்: இந்து மகா சபா தேசியத் தலைவர் பேட்டி", "raw_content": "சனி, அக்டோபர் 19 2019\nபொது இடங்களில் காதலை வெளிப்படுத்துவதை எதிர்க்கிறோம்: இந்து மகா சபா தேசியத் தலைவர் பேட்டி\nதேசத்தந்தை மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவுக்கு நாட்டின் பல இடங்களில் சிலை வைக்க முயன்று சர்ச்சையை கிளப்பிய அமைப்புகளில் இந்து மகாசபாவும் ஒன்று. வரும் 14-ம் தேதி காதலர் தினத்தைக் கொண்டாட அனுமதிக்கப் போவதில்லை என இந்த அமைப்பு எச்சரித்துள்ளது. இது தொடர்பாக ‘தி இந்து’ நாளிதழுக்கு மகா சபா தேசியத் தலைவர் சந்திர பிரகாஷ் கவுசிக் அளித்த பேட்டி.\nகாதலர் தினத்தை கொண்டாட விட மாட்டோம் என கூறி இருப்பது ஏன்\nநாங்கள் காதலின் எதிரிகள் அல்ல. இந்த உலகத்துக்கே காதலை கற்றுக் கொடுத்தது இந்தியாதான். ‘வேலன்டைன்ஸ் டே’ என்பது மேற்கத்திய கலாச்சாரத்தின் சின்னம். இதன்மூலம் நம் கலாச்சாரத்துக்கு சேதம் விளைவிக்க முயற்சிக்கப்படுவதால்தான் அந்த நாளை, கொண்டாடுவ��ை எதிர்க்கிறோம்.\nஎதிர்ப்பை எப்படி காட்டப் போகிறீர்கள்\nஅந்த நாளில் எங்கள் குழுக்கள் டெல்லியின் முக்கியப் பகுதிகளில் செல்லும். அங்கு, கண்களில் படும் இளம் ஜோடிகளிடம், ‘காதலின் அர்த்தம் என்ன’ என மிகவும் அன்பாக கேள்வி எழுப்பும். அவர்களிடம், 365 நாட்களுமே காதலுக்கான நாட்கள்; வெறும் ஒருநாள் அல்ல என்பதையும், அது பூங்கா, மால் மற்றும் ரெஸ்டாரண்டுகள் போன்ற பொது இடங்களில் வெளிக்காட்டுவதற்கு அல்ல என எடுத்துக் கூறுவோம்.\nஅதைப் புரிந்து கொள்ளாமல் அவர் களில் யாராவது ‘இல்லை இல்லை’ என வாதிட்டால், அவர்களை எங்கள் இந்து மஹாசபா அலுவலகத்துக்கு வரவேற்று அழைத்து வந்து அக்னியை சாட்சியாக்கி அதை வலம் வந்து, அவர்கள் ஒருவரை ஒருவர் தவிர வேறு எவரையும் ஏறெடுத்து பார்க்க மாட்டோம் என்ற உறுதியையும் அளிக்கச் செய்வோம்.\nஇது டெல்லியிலா, நாடு முழுவதிலுமா\nடெல்லி நாட்டின் தலைநகர் என்பதால் இங்கு அதிக கவனம் செலுத்துகிறோம். ஆனால், எங்கள் தொண்டர்கள் இதை முதன்முறையாக தமிழகம் உட்பட நாடு முழுவதும் நடத்துவார்கள்.\nஇதில் மற்ற இந்துத்துவா அமைப்புகளால் வெற்றி காண முடியவில்லை. இப்போது நீங்கள் என்ன செய்துவிட முடியும் எனக் கருதுகிறீகள்\nவிஹெச்பி, பஜ்ரங்தளம் போன்ற அமைப்புகள் இப்பிரச்சினையை முறையாக அணுகவில்லை. ஊடகங் களின் கவனத்தை ஈர்க்கவும், அதன் மூலம் அரசியல்வாதியாகவும் இப்பிரச் சினையைப் பயன்படுத்திக் கொண்டனர். சிலர் வன்முறையிலும் ஈடுபட்டனர். இதுபோன்ற செயல்களுக்கு நாங்கள் முற்றிலும் எதிரானவர்கள். காதலின் உண்மையான பரிபாஷையை இந்த இளம் சமூகத்துக்கு எடுத்துச் சொல்ல விரும்புகிறோம்.\nஇதை கேட்க நீங்கள் யார் என காதலர்கள் கேட்பார்களே\nஅவர்களுக்கு கலாச்சாரத்தை கற்றுத் தருகிறோம். இதை அவர்கள் புரிந்து கொண்டால் சரி, இல்லை எனில் அவர்கள் காதல் உண்மை இல்லை. இதைக் குறைந்தபட்சம் அவர்களில் ஒருவராவது வெறும் உடல் பசிக்கு எனப் புரிந்து கொள்வார்கள் என்பது எங்கள் நம்பிக்கை.\nஇதை நீங்கள் அரசிடம் அனுமதி பெற்று செய்யலாமே\nதர்ணா அல்லது போராட்டத்துக்குத் தான் அனுமதி தேவை. காதல் பற்றிய நல்ல பாடங்கள் கற்றுக் கொடுக்க யாரிடமும் அனுமதி பெறத் தேவை இல்லை. அரசு செய்ய வேண்டிய பணியைத்தான் நாம் செய்கிறோம். அரசு நம் கலாச்சாரத்தை சீரழித்து வருவதன் விளைவாகத்தான் நாம் களம் இறங்கி அதை எடுத்து கூற வேண்டி உள்ளது. இதுபோன்ற விஷயங்களை அரசே பள்ளிப்பாடங்களில் கற்றுக் கொடுத்தால் எங்களுக்கு இந்த அவசியம் வராது.\n25 ஆண்டுகள் பிரம்மச்சாரியத்தை கடைப்பிடிப்பது பற்றி அவர்கள் அறிந்து கொண்டால் நாட்டில் பலாத்கார குற்றங்கள் இருக்காது.\nநீங்கள் அரசியலில் நுழைந்து தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியை பிடித்து அமல்படுத்தலாமே\nகண்டிப்பாக செய்வோம். முன்னம் இருந்த எங்கள் கட்சியின் பதிவை இடையில் தேர்தல் ஆணையம் நீக்கியிருந்தது. அதை எதிர்த்து நீதிமன்றம் சென்று சரி செய்து விட்டோம். பாஜக எந்த கொள்கைகளை முன்வைத்து ஆட்சிக்கு வந்துள்ளதோ அதை செயல்படுத்த வில்லை எனில் நாங்கள் முழுவீச்சில் களம் இறங்க வேண்டி இருக்கும். இந்து ராஜ்ஜியம் யார் அமைக்க முன் வந்தாலும் எங்களுக்கு சம்மதமே. மற்றபடி, அரசியலில் குதித்து எம்பி, எம்.எல்.ஏவாக எங்களுக்கு விருப்பமில்லை.\nகாதலர் தினத்தை வாட்ஸ் ஆப், பேஸ்புக் மூலமாகவும் கண்காணிப்போம் எனக் கூறியுள்ளீர்களே\nசில இளம் குழுக்களை அமர்த்தி உள்ளோம். அவர்கள் காதலர்களை சமூக இணையதளம் மூலமாகவும் கண்காணிப் பார்கள். அதில் வாழ்த்து கூறிக் கொள்ளும் ஜோடிகளிடம் கேள்வி எழுப்பப்படும். இதில், 18 வயதுக்கு குறைவானவர்கள் இருப்பின் அவர்களின் பெற்றோர் களின் கவனத்துக்கு கொண்டு செல்வோம்.\nநீங்கள் காதலின் எதிரியாக இருப்பது நியாயமா\nநாங்கள் காதலுக்கு எதிரிகள் அல்ல. அதை பொது இடங்களில் வெளிப்படுத்து வதைத்தான் எதிர்க்கிறோம்.\nகோட்சேவுக்கு சிலை வைக்கும் நீங்கள் எடுத்த முயற்சி தோல்வி அடைந்ததால், காதலர் தினத்தை கையில் எடுத்துள்ளீர்களா\nகோட்சே விவகாரம் இன்னும் தோல்வி அடையவில்லை. அந்த முயற்சி இன்னும் தொடர்கிறது. உ.பி.யில் முலாயம்சிங் ஆட்சி மீரட்டில் விதித்த தடையை எதிர்த்து அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இதில் வென்று நமக்கு சொந்தமான அலுவலக வளாகத்தில் கோட்சே சிலை வைக்கப்படுவதை யாராலும் தடுக்க முடியாது. பலர் நிலம் தரத் தயாராக இருப்பதாக கூறி உள்ளார்கள். தமிழகத்திலும் பலர் சிலை வைப்பதற்காக நிலம் தர முன் வந்துள்ளார்கள். தமிழகத்தில் நமக்கு கிடைத்த ஆதரவை வைத்து பார்க்கும் போது, அங்கு அடுத்து நடைபெறவிருக்கும் சட்டப் பேரவைத் தேர்தலி��் போட்டியிட்டு இந்து மகாசபாவின் புதிய கணக்கு தொடங் கப்படுவது உறுதி.\nபொது இடங்களில் காதல்இந்து மகா சபா தேசியத் தலைவர் பேட்டிகாதலர் தினம்\nநோபல் பரிசு வென்ற அபிஜித் கம்யூனிச சார்பு...\nமக்களுக்கான பணியை மதிக்காத நீங்கள் வீட்டுக்குப் போகவேண்டும்...\nநூற்றாண்டு தொடக்க விழா கம்யூனிஸ்ட் இயக்க கொள்கைகளை...\nகல்கி ஆசிரம சோதனையில் சிக்கிய தங்கம், வைரம்,...\nபொறியியல் மாணவர்களின் வீழ்ச்சிக்குப் பின்னுள்ள ஆசிரியர்கள் விவகாரம்\nஐஎம்எப் கணிப்பு இருக்கட்டும்; இந்தியாதான் வேகமான பொருளாதார வளர்ச்சி...\nதரமணி 5: தடம் பதிக்க போதும்.. ஒரு...\n“என் சூப்பர் ஸ்டார்” - யுவராஜ் சிங் வாழ்த்துக்கு கங்குலி உற்சாக பதில்\nமருத்துவ விவரங்களை வைத்து பணம் பார்ப்பதா - ஊடகங்களைச் சாடிய அமிதாப் பச்சன்\nஆவிகளுக்கெல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம்: கே.எஸ். அழகிரி\n100 படுக்கைகள் கொண்ட 2 சிறப்பு காய்ச்சல் வார்டுகள் தொடக்கம்: 24 மணி...\nபாகிஸ்தானின் ஒருங்கிணைந்த பகுதியை அதனிடம் இருந்து பிரித்தது காங்கிரஸ்தானே: பிரதமர் மோடிக்கு கபில்...\nரிசர்வ் வங்கி முன்பு பிஎம்சி வங்கி வாடிக்கையாளர்கள் போராட்டம்: மயக்கமடைந்த பெண்- வீடியோ\nமாடுகள் மீதான பாசம் வெறும் காகிதத்தில் மட்டும் தானா\n370-வது பிரிவை மீண்டும் கொண்டுவர முடியுமா ராகுல் காந்திக்கு அமித் ஷா சவால்\nகட்சி உத்தரவை தொடர்ந்து மீறும் ரேபரேலி எம்எல்ஏ: நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் தயக்கம்\nகோவை கொள்ளையர், மீட்கப்பட்ட நகைகளை கொண்டுசெல்ல உ.பி. வந்த தமிழக காவல்துறை\nஉ.பி.யின் 11 தொகுதிகள் இடைத்தேர்தல்: பாஜகவை எதிர்க்கும் மூன்று கட்சித் தலைவர்களின் பிரச்சாரம்...\nபாஜக பொதுச்செயலாளர் ராம்லாலை தம் அமைப்புக்கு திரும்ப அழைக்க ஆர்எஸ்எஸ் முடிவு: கருத்து...\nகிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் அலுவலகம் ஜப்தி: எஸ்பிஐ\nமத்திய அரசுடன் மோதல் போக்கு இல்லை: ஆம் ஆத்மி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/india/03/199429?ref=archive-feed", "date_download": "2019-10-19T14:57:11Z", "digest": "sha1:RBHFHLL55EURPD6CQLCYYKKEXSTRUTPH", "length": 8900, "nlines": 144, "source_domain": "www.lankasrinews.com", "title": "கட்டுப்பாட்டை இழந்த கார்... நிறைமாத கர்ப்பிணி பரிதாப மரணம்: நெஞ்சைப் பிசையும் சம்பவம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக��கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகட்டுப்பாட்டை இழந்த கார்... நிறைமாத கர்ப்பிணி பரிதாப மரணம்: நெஞ்சைப் பிசையும் சம்பவம்\nதமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று சாலையோர டீ கடைக்குள் புகுந்ததில் நிறைமாத கர்ப்பிணி ஒருவர் பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.\nகுறித்த சம்பவம் தொடர்பாக சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை சமாதானம் செய்து, பொலிசார் பாதுகாப்புடன் மரணமடைந்த இருவரது உடல்களும் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.\nசேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரின் மனைவி மணிமேகலை என்பவரே இந்த விபத்தில் கொல்லப்பட்டவர்.\nசம்பவம் நடந்த இரவு, மணிமேகலை தண்ணீர் பிடிப்பதற்காக சாலையோரமாக நடந்து சென்றுள்ளார். இதேபோன்று அதேபகுதியை சேர்ந்த பெருமாள் என்பவரின் பத்தாம் வகுப்பு படித்துவரும் மகன் கமல்ராஜ், அப்பகுதியில் உள்ள டீ கடைக்கு சென்றுள்ளார்.\nஇந்த நிலையில் நங்கவள்ளி பகுதி நோக்கி கார் ஒன்று சாலையில் தாறுமாறாக வந்துள்ளது.\nஇதில் பீதியடைந்த மணிமேகலை மற்றும் கமல்ராஜ் ஆகிய இருவரும், அங்குள்ள டீ கடைக்குள் புகுந்துள்ளனர்.\nஆனால் கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் அதே டீ கடைக்குள் புகுந்து இருவர் மீதும் மோதி நின்றுள்ளது.\nஇதில் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இருவரையும் உடனடியாக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.\nஆனால் அவர்கள் இருவரும் மருத்துவமனை செல்வதற்குள் பரிதாபமாக மரணமடைந்துள்ளனர்.\nவிபத்தை ஏற்படுத்திய காரில் இருந்த மூவரும் இந்த சம்பவத்தை அடுத்து தப்பிக்க முயன்றுள்ளனர்.\nஆனால் பொதுமக்கள் அவர்களை விரட்டிப்பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.\nஇதனிடையே விபத்தை ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்து, கைதான மூவரிடமும் பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/srilanka/03/209735?ref=archive-feed", "date_download": "2019-10-19T14:34:26Z", "digest": "sha1:VJ7PONOMOPUZPDV6Z2KNXAJENJD6V2CR", "length": 10008, "nlines": 142, "source_domain": "www.lankasrinews.com", "title": "இலங்கை புத்த விழாவில் அனுபவித்த கொடுமை.. உயிருக்கு போராடும் டிக்கரி; வெளியான அதிர வைக்கும் படங்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇலங்கை புத்த விழாவில் அனுபவித்த கொடுமை.. உயிருக்கு போராடும் டிக்கரி; வெளியான அதிர வைக்கும் படங்கள்\nஇலங்கையில் நடைபெற்ற பெரஹர விழாவில் பங்கேற்ற 70 வயதான டிக்கரி என்ற பெண் யானை உயிருக்கு போராடி வருவதாக Mirror செய்தி நிறுவனம் புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.\nகண்டியில் நடைபெற்று வரும் பெரஹர விழாவில், எலும்பும் தோலுமாக மிக மோசமான நிலையில் இருக்கும் டிக்கரி என்ற யானை பங்கேற்பதாக தாய்லாந்தின் யானைகளை பாதுகாக்கும் தொண்டு நிறுவன அறக்கட்டளை சமீபத்தில் புகைப்படத்தை வெளியிட்டிருந்தது.\nஇந்நிலையில், தற்போது டிக்கரிக்கு உடல்நிலை மிக மோசமான நிலையில், தரையில் படுத்து கிடந்து உயிருக்கு போராட, மக்கள் பலர் அதை சுற்றி நின்று வேடிக்கை பார்க்கும் துன்பகரமான புதிய படம் வெளியாகியுள்ளது. இப்படம் டிக்கரியின் நலனுக்கான அச்சங்களை அதிகரித்துள்ளது, மேலும் விலங்கு நல ஆர்வலர்களிடையே மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.\nமதத்தின் பெயரால், இந்த அழகான, உணர்வுபூர்வமான, உணர்திறன் கொண்ட, வயதான பெண் யானைக்கு இத்தகைய கொடுமை ஏற்படக்கூடும் என்பது வேதனையானது என விலங்கு உரிமைகளுக்காக பிரச்சாரம் செய்யும் 58 வயதான காம்ப்பெல் கூறியுள்ளார்.\nஉடனடியாக டிக்கிரியை பார்வையிட கால்நடை மருத்துவர்களுக்கு அறிவுறுத்தியதாக இலங்கையின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜான் அமரதுங்க கூறியுள்ளார்.\nயானை நிலைகுலைந்தது குறித்து எனக்கு தகவல்கிடைத்தது, யானை விரைவில் குணமடையும் என்று நான் மனதார நம்புகிறேன். இச்சம்பவத்தை கருத்தில் கொண்டு, இதுபோன்ற மோசமான ஆரோக்கியத்தில் உள்ள யானை எப்படி, ஏன் பெரஹராவில் பயன்படுத்தப்பட்டது என்பதைக் கண்ட���ியவும், பொறுப்பானவர்கள் மீது தேவையான நடவடிக்கை எடுக்கவும் இந்த விஷயத்தில் விசாரணையைத் தொடங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.\nஇலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட அனைத்து யானைகளின் ஆரோக்கியத்தையும் ஆய்வு செய்ய கால்நடை குழுவையும் நியமித்துள்ளதாக இலங்கையின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜான் அமரதுங்க கூறியுள்ளார். டிக்கிரிக்கு மருத்துவ உதவி பெறக் கோரும் மனுவில் 17,800 க்கும் மேற்பட்ட கையெழுத்துக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/125936/", "date_download": "2019-10-19T14:48:35Z", "digest": "sha1:X7WIOSLVH277VVQOLHKV3YAQQUTPQRER", "length": 11351, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "மட்டக்களப்பில் காவல்துறையினரின் துப்பாக்கி பறிப்பு – சுற்றிவளைத்து தேடுதல் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமட்டக்களப்பில் காவல்துறையினரின் துப்பாக்கி பறிப்பு – சுற்றிவளைத்து தேடுதல்\nமட்டக்களப்பு புதூர் பகுதியில் இராணுவத்தினர் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும், இதன்காரணமாக அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,\nஇன்று(வியாழக்கிழமை) காலை 11 மணியளவில் மட்டக்களப்பு புதூர் திமில தீவுப்பகுதியில் தலைக்கவசம் அணியால் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரை தடுத்து நிறுத்துவதற்கு போக்குவரத்து காவல்துறையினர் முயற்சித்துள்ளனர்.\nஎனினும், நிறுத்தாமல் சென்ற குறித்த இருவரும், எதிரே வந்த பட்டா ரக வாகனத்துடன் மோதுண்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து குறித்த பகுதியில் குவிந்த இளைஞர்கள் சிலர் போக்குவரத்து காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், காவல்துறையினர்; மீது தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.\nஅத்துடன், போக்குவரத்து காவல்துறையினர் ஒருவரின் கைத்துப்பாக்கியினை ஒருவர் பறித்துக்கொண்டு ஓடியுள்ளார். இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு புதூர் பகுதியில் இராணுவத்தினர் மற்றும் விசேட அதிர��ிப்படையினர் குவிக்கப்பட்டு விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇதேவேளை, விபத்தில் காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கிசிச்சை பெற்றுவருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது. #மட்டக்களப்பில் #காவல்துறையினரின் #துப்பாக்கி #சுற்றிவளைத்து #தேடுதல்\nTagsகாவல்துறையினரின் சுற்றிவளைத்து துப்பாக்கி தேடுதல் மட்டக்களப்பில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகடற்படையின் இரகசிய முகாம்கள்- ஜஸ்மின் சூக்கா முக்கிய வேண்டுகோள்…\nஉலகம் • பிரதான செய்திகள்\nரஷ்யாவில் அணை உடைந்து 12 பேர் பலி – கானாவில் மழை பெய்தது 28 பேர் பலி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரச நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்கள் வேட்பாளரை ஆதரிக்கத் தடை..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபயவுக்கும் சுதந்திரக் கட்சிக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்தானது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுழிபுரம் மாணவி கொலை வழக்கு – சந்தேகநபர்களின் விளக்கமறியலை நீடிக்க நடவடிக்கை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுவிஸ் குமாரை தப்ப வைத்தமை – சிறிகஜன் இல்லாமல் வழக்கை தொடரலாம்.\nயாழ்.அரசடி வீதியை ஒரு வழிப்பாதையாக மாற்றுமாறு கோரிக்கை\nதென்கிழக்கு பல்கலைக்கழக மாணவ குழுக்களிடையே மோதல்\nகடற்படையின் இரகசிய முகாம்கள்- ஜஸ்மின் சூக்கா முக்கிய வேண்டுகோள்… October 19, 2019\nரஷ்யாவில் அணை உடைந்து 12 பேர் பலி – கானாவில் மழை பெய்தது 28 பேர் பலி… October 19, 2019\nஅரச நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்கள் வேட்பாளரை ஆதரிக்கத் தடை.. October 19, 2019\nகோத்தாபயவுக்கும் சுதந்திரக் கட்சிக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்தானது… October 19, 2019\nசுழிபுரம் மாணவி கொலை வழக்கு – சந்தேகநபர்களின் விளக்கமறியலை நீடிக்க நடவடிக்கை… October 19, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வ��மாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.de/index.php?view=article&catid=29%3A2009-07-02-22-33-23&id=848%3A2018-10-26-20-42-49&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=56", "date_download": "2019-10-19T15:14:03Z", "digest": "sha1:EV7LBUCU33YMYBJEREDFK5VAEOCVNSCX", "length": 22434, "nlines": 62, "source_domain": "selvakumaran.de", "title": "அழகான ஒரு சோடிக் கண்கள்", "raw_content": "அழகான ஒரு சோடிக் கண்கள்\nWritten by நௌசாத் காரியப்பர்\nஅழகான ஒரு சோடிக் கண்கள் - அவை\nஅம்புகள் பாய்ச்சி என் உளமெல்லாம் புண்கள்\n- பாவலர். பஸீல் காரியப்பர்\nபாவலர் பஸீல்காரியப்பர் எழுதிய „அழகான ஒரு சோடிக் கண்கள்|“ கவிதை பற்றி அறியாதார் இருக்க முடியாது. அது மெல்லிசைப் பாடலாக ஒலிபரப்பாகும் போது அதனை முணுமுணுக்காத ஒரு இதயமும் இல்லை. ஈழத்தின் இசைமாமேதை திரு. எம்.ஏ. றொக்சாமி அவர்களின் இசையமைப்பில் மெல்லிசை வித்தகர் திரு. எஸ்.கே. பரராஜசிங்கம் அவர்களின் மதுரமான குரலில் ஒலித்தது இந்த அற்புதமான பாடல். இக்கவிதையின் பின்னணிக் கதையே ஒரு நாவல் எழுதுமளவுக்கு விரிவானது. அதன் கதைச் சுருக்கத்தை மட்டும் இங்கு குறிப்பிடுவது தகும்.\nஇக்கவிதையின் முழுமூலத் தலைப்பு „ஒரு சோடிக் கண்கள்“ என்பதாகும். இது 1956ம் ஆண்டு, அவரது மாணவப் பருவத்தில் முதன்முதலாக அவர் படித்த பாடசாலைக் கரும்பலகையில் அவரால் எழுதப்பட்டது. அவருக்கு உயர்தர வகுப்புப் பாடம் எடுத்த ஆசிரியையின் சுழலும் கண்களுக்காகவே எழுதினார். இதற்காக மாணவப் பருவத்தில் சக மாணவர்களினதும் மற்றும் சில ஆசிரியர்களினதும் குறும்புத்தனமான இரசனைக்குள்ளானார்.\nஇதன் பிறகு 1966ல், பாவலர் ரயில் பிரயாணமொன்றின் போது தன்னுடன் மட்டக்களப்பு தொடக்கம் கொழும்பு வரை பேசிக் கொண்டு வந்த கறுப்புக்கண்ணாடி அணிந்த ஒரு பெண் இறங்க எத்தனிக்கும் போது தடுமாறியதையும் அப்பெண் கறுப்புக் கண்ணாடியைக் கழற்றிய போது கண்களிரண்டும் இல்லாதிருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார். இச்சமயம் அவருக்கு இந்த „ஒரு சோடிக்கண்கள்“ கவிதை ஞாபகத்தில் வர, ���யிலில் அமர்ந்தபடியே பத்துவருடங்களுக்கு முன் எழுதப்பட்டதை நினைவு கூர்ந்து மறுபடியும் அவ்விடத்திலேயே அதனை எழுதி முடித்து அதற்கு „கண்ணூறு“ என்று புதுத் தலைப்பிட்டு தினகரன் பத்திரிகைக்கு விடிந்ததும் அனுப்பி விட்டார். பின் அதனை மறந்தும் போனார். இக்கவிதை 19.08.1966 ல் தினகரனில் பிரசுரமானது கூடப் பாவலருக்குத் தெரியாது.\nபல காலங்கள் கடந்த பின் பாவலர் ஒருநாள் தன் கிராமத்து வயல்வெளிகளில் உலவிவிட்டு பக்கத்திலுள்ள தேநீர் கடையொன்றுக்குச் சென்று தேநீர் அருந்திக் கொண்டிருக்கும் போது இக்கவிதை ஒரு விளம்பர நிகழ்ச்சிக்கான மெல்லிசைப் பாடலாக ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. பாடலின் முடிவில் அறிவிப்பாளர் பாடலைப் பாடியவர் எஸ்.கே. பரராஜசிங்கம். இயற்றியவர் யாரெனத் தெரியவில்லை. என்று அறிவிப்புச் செய்தார். இதனைக் கேட்ட பாவலர் புன்முறுவலுடன் வாளாவிருந்து விட்டார். தன்னிடம் தினகரன் பத்திரிகை நறுக்கு முதலான ஆதாரங்கள் இருந்தும் அதனை இலங்கை வானொலிக்கு அறிவிக்கவுமில்லை.\nஅப்பாடல் இயற்றியவர் பெயர் தெரியாமலேயே மேலும் சுமார் பத்து வருடங்கள் அடிக்கடி ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது.\nபின்னர் இதன் படைப்பாளி யாரெனத் தெரிய வந்த சம்பவத்தை சிரேஸ்ட அறிவிப்பாளர் பீ.எச். அப்துல்ஹமீது அவர்களின் சொற்களில் காண்போம்.\nபஸீல் காரியப்பர் அவர்கள் பாவலர் பட்டம் பெற்ற காலகட்டம். ஒரு நாள் இவர் வானொலி நிலையம் வந்திருந்தார். அவ்வேளையிலேயே இவரைப் பேட்டி காண ஏற்பாடாகியிருந்தது. நிரலில் இருந்த ஒரு நிகழ்ச்சிக்குப் பதிலா பாவலரின் பேட்டி நேரடி ஒலிபரப்பாக இடம் பெற்றது. நானே அவரைப் பேட்டி காண வேண்டும் என்றும் வேண்டப்பட்டேன். சுவாரஸ்யமான ஒரு பேட்டி அது. அதில் கடைசியாக ஒரு கேள்வி. \"இவ்வளவு ஆற்றலுள்ள தாங்கள் ஏன் எங்கள் நிலையத்திற்கு மெல்லிசைப் பாடல் ஒன்றாவது எழுதவில்லை\nபுன் சிரிப்புப் பூக்க பாவலர் சொன்னார் \"எழுதியிருக்கிறேனே பல ஆண்டுகளாக ஒலிபரப்பாகிறதே எஸ்.கே. பரராஜசிங்கம் பாடிய அழகான ஒரு சோடிக் கண்கள்\nஅவர் சொல்லக் கேட்டதும் என்னையறியாமலேயே இருக்கையை விட்டும் எழுந்து விட்டேன். இன்ப அதிர்ச்சி எனக்கு.\n\"பாடல் பதிவாகி ஒலிபரப்பு நடந்தது 1966ல். பேட்டி நடந்தது 1978ல். பன்னிரண்டு ஆண்டுகள் பாடலாசிரியர் யாரென்று அறியப்படாமலே இலங்க��யிலும் இந்தியாவிலும் இப்பாடல் பிரபலமானது. எழுதிய பாவலரே இதை அறியத் தந்திருக்கலாமே. ஏன் செய்யவில்லை\" என்று கேட்ட போது \"நேயர்கள் இரசிக்கிறார்கள். நிலையம் ஒலிபரப்புகிறது. சந்தோஷம். கவிஞன் காணாமல் போய், கவிதை தனியாக ரசிக்கப்படுவதை அனுபவித்தவாறு அடங்கிப் போய் இருப்பது ஒரு சுவையான அனுபவம்\" என்ற, தனக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான புகழைக் கூட இலட்சியம் செய்யாத இந்த மனிதரை என்னவென்பது\nபேட்டி முடிந்ததும் பாவலரை நேரே இசைத்தட்டுக்கள் வைப்பகத்திற்கு அழைத்துச் சென்றேன்.\n`அழகான ஒரு சோடிக் கண்கள்´ இசைத் தட்டை எடுத்து Lyrics என்ற இடத்தில் பாடல் இயற்றியவர் பாவலர் பஸீல் காரியப்பர் என்ற அவரது நாமத்தை நானே எழுதும் நல் விதி பெற்றேன்.\nபுவியியல் கற்றிடும் வேளை- அவை\nபுகையுள்ளே மின்னிச் சிரித்திடுங் காலை\nஇச்சம்பவத்தின் பின்னர் அழகான ஒரு சோடிக் கண்கள் மேலும் பிரபல்யமாகி இலங்கையின் பட்டிதொட்டி எங்கும் பிரபல்யம் பெற்றது.\nஇப்பாடலையிட்டு மூத்த அறிவிவிப்பாளர் திருமதி. கமலினி செல்வராசன் பின்வருமாறு ஞாபகம் கொள்கிறார்.\nஎனக்கு அப்போது பதினைந்து வயதிருக்கும். என் இள மனதைக் கவர்ந்த மெல்லிசைப் பாடல்களில் ஒன்று அழகான ஒரு சோடிக் கண்கள்.\nதத்துவப் பாடம் நடக்கும்- அவை\nதத்தித் திமிக்கி இமைகள் மடிக்கும்.\nவித்தையில் பித்துப் பிடிக்கும் - நம்\nவீட்டார் அறிந்தால் கன்னந் தடிக்கும்\nஎன்ற அடிகள் எனக்கு மிகவும் பிடிக்கும். அப்போதிருந்தே அந்தப் பாடலின் மெட்டும் வரிகளும் அவ்வப்போது என் மனதில் ஒலிக்கும். எனக்குத் திருமணமான பின் ஒருநாள் எங்கள் வீட்டுக்கு வந்த ஒரு மெல்லிய மனிதரை சில்லையூரார் எனக்கு அறிமுகம் செய்தார்.\n\"இவர் பாவலர் பஸீல் காரியப்பர்“ என்று.\n. அழகான ஒரு சோடிக் கண்கள்..\nஅன்றைய அறிமுகத்தின் பின் அவர் எனக்கு அண்ணா ஆனார். ஒரு பாசமான அண்ணணாக எப்போதும் கதைப்பார். சில்லயூராரும் பஸீல்காரியப்பரும் கதைக்கத் தொடங்கினால் இரவு முழுவதும் கவிதையும் இலக்கியமும்தான். கேட்கக்கேட்க அலுக்காதவை. பாவலர் பட்டமளிப்புக்கு சம்மாந்துறைக்கு சில்லையூராருடன் வந்திருந்தேன். புலவர்மணி பெரியதம்பிப் பிள்ளை போன்ற மாமேதைகளுடன் என்னையும் பேசச் சொன்னார்கள். பாவலர் என் கணவர் மீது கொண்ட பாசத்தை அவர் தன் கவிதைத் தொகுதியைச் சில்லையூராருக்கு சமர்ப்பணம் செய்ததிலிருந்து உணர்கிறேன். பஸீல் அண்ணா, இந்த மரிக்கும் உலகுக்கு உயிரையும் உணர்ச்சியையும் தாருங்கள்\nஉண்மைதான். பாவலர் மரித்த பின்னர் கூட இப்பாடல் உலகை உயிர்ப்பித்துக் கொண்டிருக்கிறது. இந்த அருமையான பாடல் எத்தனையோ இதயங்களை அக்காலத்தில் இணைத்திருக்கின்றது.\nஇப்பாடலில் மெய்மறந்த பிரபல எழுத்தாளரும் பிரதேசச் செயலாளருமான ஏ.எல்.எம். பளீல் (நற்பிட்டிமுனை பளீல்.) சொல்வது\n1966ம் ஆண்டுக்குப் பின்னரான காலங்களில் க.பொ.த. சாதா. தரத்தைப் படித்துக் கொண்டு சென்ற சகலருமே பாவலர் பஸீல் காரியப்பர் என்ற நாமத்தை உச்சரிக்காமல் விட்டிருக்க முடியாது. எனக்கும் அப்படித்தான் தெரிய வந்தது. முதன் முதலாக பஸீல் காரியப்பர் அவர்களின் பெயர் எனக்குத் தெரிய வந்தது அவரது இந்தப் பாடல் ஒன்றின் மூலமே. இப்பாடலின் கருத்துச் செறிவை இரசித்த முதலாவது கணத்தில் இது ஒரு தென்னிந்தியப் பாடலோ என்று எண்ண முடிந்தது. இப்பாடல் ஒலிபரப்பப் படும் போதெல்லாம் அனைத்து வேலைகளையும் நிறுத்தி விட்டு காதுகூர்ந்து கேட்டு இரசிக்கும் நிலைக்கு ஆளானேன். ஒவ்வொரு வரியையும் அணுவணுவாக இரசிக்கும் நிலையும் ஏற்பட்டது. இதனை யாராவது தட்டச்சு செய்தால் அவரும் இப்பாடலை இசையுடன் முணுமுணுத்திருப்பார். இதனைப் படித்துக் கொண்டிருக்கும் உங்களுடைய மனமும் அப்படியே ஒரு கணம் முணுமுணுக்கும். இப்படிப்பட்ட பாடலை தன் இலக்கிய இரசனையோடு அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்துப் படித்து இரசிக்கும் நிலை.\nஅங்கிருப்பேன் மனம் எங்கோ ஓடும்\nஆட்சி செய்யுமுனைச் சாடும்- நான்\nஆழிச் சுழியில் மிதந்திடும் ஓடம்\nகலாநிதி. எம்.ஏ. நுஃமான் அவர்கள் இப்பாடல் பற்றிக் கூறுகையில்\nஅதன் கற்பனையும் உணர்வும் வாலிபத்திற்கே உரியன. நான் ஆழிச் சுழியில் மிதந்திடும் ஓடம் அழகான படிமம்\nகல்முனைக்குடி கடற்றொழிலாளர் சங்கத் தலைவர் ஏ.எல்.எம். முஸ்தபா தண்டயல் அவர்கள் இப்பாடல் பற்றிக் குறிப்பிடுவது\nபாவலரு சேரு இந்தப் பாட்ட அவர்ர சொந்தக் கொரலில கடக்கரயில இரிந்து ஒரத்த சத்தமாப் பாடுவாரு பாருங்க. அந்த ராகத்த அந்த வடிவ அந்தக் கருத்த நெனச்சி நெனச்சி கேட்டுட்டேயிருப்பம். ங்கா வாப்பா.. ச்சா மனிசன் என்னமாக் கட்டி என்னமாப் பாடினாரு.\n1966ம் ஆண்டைய அதுவும் ஒரு இலங்கை மெல்லிசைப் பாடலைப் ப���்றி 2001ம் ஆண்டு, முப்பத்தைந்து வருடங்களின் பின்னர் யார் ஞாபகம் வைத்திருக்கப் போகிறார்கள்.. ஆனால் 2001.04.03 இல் தினமுரசு வாரஇதழில் சிந்தியா பதில்கள் பகுதியில் வெளிவந்த ஒரு கேள்வி பதில் இது.\nபதில்- அழகான ஒரு சோடிக் கண்கள். அவை அம்புகள் தாக்கி என் உடலெல்லாம் புண்கள்“ பஸீல் காரியப்பரின் பாடல். எஸ்.கே. பராவின் குரலில். அந்த மாதிரியான நம்நாட்டுப் பாடல்கள் இப்போது வருவதில்லையே என்பது மனதிலுள்ள காயம்.\nதவிரவும் 2008 மே மாத ஞானம் இதழில் விசுவமடு இந்திரசித்தன் எழுதியுள்ள ஒரு குறிப்பில் பின்வருமாறு உள்ளது.\nதிரு. அன்புமணி அவர்கள் பாண்டிருப்புக்கு அப்பாலும் சற்று நகர்ந்து இருக்கலாம். இடையிடையே வானொலியில் வந்து போகும் „அழகான ஒருசோடிக் கண்கள்“ என்ற பாடலின் கவிஞர் பஸீல் காரியப்பரையும் மறந்து போனார் போல் தெரிகிறது.\nகடற்தொழிலாளி முதல் கலாநிதிகள் வரை சென்றடைந்த இந்தப் பாடல் எழுதிய பாவலரே, நீங்கள் எங்கே.. இரசிகர்களின் கண்ணாறுதான் உங்கள் அழகான ஒரு சோடிக் கண்களை நிரந்தரமாக மூடி விடச் செய்ததா\nதாய்மொழிப் பாடம் நடக்கும்- நறை\nஎப்படிக் கண்ணே பாடம் படிக்கும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/meet/3", "date_download": "2019-10-19T15:18:46Z", "digest": "sha1:L55HRYFNIUB2RFJJPF3SBCXLSVKEOHKW", "length": 11261, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | meet", "raw_content": "\nதென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா\nகாங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி\nநாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்\nதமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதிருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்\nநேர்படப் பேசு பாகம் 2 - 26/05/2017\nதமிழ் உணர்வு உள்ள யார் வேண்டுமானாலும் தமிழகத்தை ஆளலாம்: கமல்ஹாசன்\nபள்ளி, கல்லூரி மைதானங்களில் பிரச்சாரம் நடத்த அனுமதிப்பது சரியான நடவடிக்கைதானா\nமீனவர்கள் விவகாரம் தொடர்பாக, இந்திய - இலங்கை அமைச்சர்கள் டெல்லியில் இன்று முக்கிய பேச்சுவார்த்தை\nகாவிரி நதிநீர் பங்கீடு�� தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற கூட்டம் முடிவு எதுவும் எடு\nகாவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் தர கர்நாடகா மீண்டும் மறுப்பு: பெங்களூருவில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு\nதமிழக அரசியல் தலைவர்கள் மரியாதை நிமித்தமாகவோ, சொந்த காரணங்களுக்காகவோ ஒருவரை ஒருவர் சந்திக்கலாம்: திருநாவுக்கரசர்\nமுதலமைச்சர் ஜெயலலிதாவுடன் மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிரு‌ஷ்ணன் சந்திப்பு\nஉள்ளாட்சி தேர்தல் தொடர்பாக கருணாநிதி தலைமையில் திமுக -வினர் ஆலோசனைக்கூட்டம்\nகாவிரி நீர் பிரச்னையில் அனைத்துக் கட்சியினருடன் சென்று பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும்: வைகோ\nகாஷ்மீர் வன்முறைகளுக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்த‌வேண்டும்...அனைத்து கட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது\nபாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் வழியாக சீனா பொருளாதார நெடுஞ்சாலை அமைப்பது குறித்து இந்தியா கவலை\nஅனைத்து கட்சி குழுவை புறக்கணித்தனர் காஷ்மீர் பிரிவினைவாதிகள்\nசிறுவாணி, காவிரி பிரச்னைகளை விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட ஸ்டாலின் கோரிக்கை\nஅமைச்சரவையில் எடுக்கப்படும் முடிவுகள் அமல்படுத்தப்படுகிறதா விவரங்களைத் தெரிவிக்க மோடி அறிவுறுத்தல்\nநேர்படப் பேசு பாகம் 2 - 26/05/2017\nதமிழ் உணர்வு உள்ள யார் வேண்டுமானாலும் தமிழகத்தை ஆளலாம்: கமல்ஹாசன்\nபள்ளி, கல்லூரி மைதானங்களில் பிரச்சாரம் நடத்த அனுமதிப்பது சரியான நடவடிக்கைதானா\nமீனவர்கள் விவகாரம் தொடர்பாக, இந்திய - இலங்கை அமைச்சர்கள் டெல்லியில் இன்று முக்கிய பேச்சுவார்த்தை\nகாவிரி நதிநீர் பங்கீடு‌ தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற கூட்டம் முடிவு எதுவும் எடு\nகாவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் தர கர்நாடகா மீண்டும் மறுப்பு: பெங்களூருவில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு\nதமிழக அரசியல் தலைவர்கள் மரியாதை நிமித்தமாகவோ, சொந்த காரணங்களுக்காகவோ ஒருவரை ஒருவர் சந்திக்கலாம்: திருநாவுக்கரசர்\nமுதலமைச்சர் ஜெயலலிதாவுடன் மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிரு‌ஷ்ணன் சந்திப்பு\nஉள்ளாட்சி தேர்தல் தொடர்பாக கருணாநிதி தலைமையில் திமுக -வினர் ஆலோச��ைக்கூட்டம்\nகாவிரி நீர் பிரச்னையில் அனைத்துக் கட்சியினருடன் சென்று பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும்: வைகோ\nகாஷ்மீர் வன்முறைகளுக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்த‌வேண்டும்...அனைத்து கட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது\nபாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் வழியாக சீனா பொருளாதார நெடுஞ்சாலை அமைப்பது குறித்து இந்தியா கவலை\nஅனைத்து கட்சி குழுவை புறக்கணித்தனர் காஷ்மீர் பிரிவினைவாதிகள்\nசிறுவாணி, காவிரி பிரச்னைகளை விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட ஸ்டாலின் கோரிக்கை\nஅமைச்சரவையில் எடுக்கப்படும் முடிவுகள் அமல்படுத்தப்படுகிறதா விவரங்களைத் தெரிவிக்க மோடி அறிவுறுத்தல்\n‘விவசாயிகளுக்காக ஒரு கட்டடம்’ - விட்டுக் கொடுத்த விஜய்சேதுபதி\n‘எத்தனை பேராக இருந்தாலும் சஸ்பெண்ட் செய்வேன்’ - கலெக்டரின் அதிரவைத்த வாட்ஸ்-அப் ஆடியோ\n‘முதலில் ஆசையை தூண்டுவது; பின்னர் ஏமாற்றுவது’ - இது நிஜ சதுரங்கவேட்டை\nபோதைப் பொருள் விற்றதா அமெரிக்க அரசு...\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/42482-complaint-raised-46-lakhs-fraud-in-trichy-punjab-national-bank-with-real-estate-owners.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-10-19T15:46:21Z", "digest": "sha1:336MIBTV3JACHUWYDH7KS2GC5R4JXZKU", "length": 12421, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வீட்டுக்கடன் பெற்றுத்தருவதாகக் கூறி ரூ.46 லட்சம் மோசடி | Complaint raised 46 lakhs fraud in trichy punjab national bank with real estate owners", "raw_content": "\nதென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா\nகாங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி\nநாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்\nதமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதிருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்\nவீட்டுக்கடன் பெற்றுத்தருவதாகக் கூறி ரூ.46 லட்சம் மோசடி\nதிருச்சியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் வீட்டுக்கடன் பெற்றுத்தருவதாகக் கூறி வங்கி அதிகாரி உதவியுடன் 46 லட்சத்தை மோசடி செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.\nதேனி காமயக்கவுண்டன்பட்டியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்தார். அதில்,\" நான் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளேன். அரண்மனைப்புதூரிலிருந்து, சத்திரப்பட்டி செல்லும் சாலையில் ஸ்ரீ குரு கார்டன்ஸ் எனும் பெயரிலும், தற்போது \"சன் சைன்\" எஸ்டேட்ஸ் எனும் பெயரில் வீடு கட்டி விற்பனை செய்வதை கேள்விப்பட்டேன். வீடு வாங்குவதற்காக கடந்த 2016 அக்டோபரில், ரியல் எஸ்டேட் நிறுவனத்தைச் சார்ந்த கற்பகம் அவரது கணவர் விவாஹர் ஆகியோரை சந்தித்தேன். 33 லட்சத்திற்கு வீட்டு லோன் வாங்குவதற்காக, திருச்சி தெப்பக்குளம் பஞ்சாப் நேஷனல் வங்கியை அவர்களுடன் சேர்ந்து அணுகினேன். சிபில் ஸ்கோர் பார்ப்பதாகக் கூறி என்னிடம் பல கையெழுத்துக்களை அவர்கள் பெற்றுக்கொண்டனர்.\nஇதனையடுத்து, எனக்கு தெரியாமல் என் பேரில் போலி முகவரியைக் காண்பித்து, வங்கி மேலாளரின் உதவியுடன் என்னுடைய மற்றும் எனது மனைவி பெயரில் ரூ.46 லட்சத்தைக் கடனாக பெற்று, வேறு வங்கி கணக்குகளுக்கு மாற்றியுள்ளனர். ஆனால் இது குறித்து எவ்வித தகவலும் எங்களுக்கு வராத வகையில் செய்து பணத்தை மோசடி செய்துள்ளனர். இது எனக்கு தெரியவர அவர்களிடம் கேட்டேன். அப்போது, 6,25,000 ரூபாய்க்கு அவர்கள் காசோலை கொடுத்தனர். ஆனால் அந்தக் காசோலை பணமின்றி திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது. இது குறித்து புகாரளித்தால் என்னையும், குடும்பத்தினரையும் கூலிப்படை வைத்து கொலை செய்து விடுவதாக அவர்கள் மிரட்டினர்.\nஇது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போது, திருச்சி டிஎஸ்பியிடமும், திருச்சி மாநகர குற்றப்பிரிவு காவல் ஆய்வாளரிடமும் புகார் அளிக்க உத்தரவிட்டனர். அதன்படி புகாரும் அளித்தேன். புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. ஆகவே, எனது புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து, குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்\" என மனுவில் கூறப்பட்டுள்ளது.\nஇந்த மனுவை விசாரித்த நீதிபதி ராஜமாணிக்கம், இது குறித்து திருச்சி மாநகர காவல் ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் முதல் வாரத்திற்கு ஒத்திவைத்தார்.\nகுழந்தைகளை மீண்டும் சேர்த்து வைக்கக்கோரி பெண் மனு: ஆட்சியருக்கு நோட்டீஸ��\nஒரு காலத்தில் தண்ணீரே கிடைக்காத துபாய்.. இன்று நீர்மேலாண்மைக்கு வழிகாட்டுகிறது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘முதலில் ஆசையை தூண்டுவது; பின்னர் ஏமாற்றுவது’ - இது நிஜ சதுரங்கவேட்டை\nநீரவ் மோடியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு\nகிரிக்கெட் வீரர் மனோஜ் பிரபாகர் மீது மோசடி வழக்கு\nஏடிஎம்மில் பணம் எடுக்க வருபவர்களை குறிவைத்து நூதன மோசடி - சிசிடிவி\nஒருவழியாக கைதான கொள்ளையன்: மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்திய போலீசார்..\n5 நாட்களாக சுவரில் துளை.. திருச்சி நகைக்கடை கொள்ளையில் திடுக்கிடும் தகவல்..\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nதிருச்சி நகைக் கொள்ளை : மேலும் 6 கிலோ தங்கம் பறிமுதல்\nநீட் மோசடி வழக்கில் மேலும் ஒரு மாணவி கைது\n45 நாட்கள் லண்டனில் படப்பிடிப்பு - வேகம் எடுக்கும் ‘துப்பறிவாளன் 2’\nதேர்வில் குறைந்த மதிப்பெண் - ஆசிரியர் தாக்கி 24 மாணவர்கள் காயம் \nஇந்து சமாஜ் கட்சியின் தலைவர் கமலேஷ் கொலை - குஜராத்தில் மூவர் கைது\nசட்டசபை இடைத்தேர்தல் - விக்கிரவாண்டி, நாங்குநேரியில் ஓய்ந்தது பரப்புரை\n‘கௌரவ டாக்டர்’ பட்டம் பெறும் ஹாரிஸ் ஜெயராஜ் - ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்து\n‘விவசாயிகளுக்காக ஒரு கட்டடம்’ - விட்டுக் கொடுத்த விஜய்சேதுபதி\n‘எத்தனை பேராக இருந்தாலும் சஸ்பெண்ட் செய்வேன்’ - கலெக்டரின் அதிரவைத்த வாட்ஸ்-அப் ஆடியோ\n‘முதலில் ஆசையை தூண்டுவது; பின்னர் ஏமாற்றுவது’ - இது நிஜ சதுரங்கவேட்டை\nபோதைப் பொருள் விற்றதா அமெரிக்க அரசு...\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகுழந்தைகளை மீண்டும் சேர்த்து வைக்கக்கோரி பெண் மனு: ஆட்சியருக்கு நோட்டீஸ்\nஒரு காலத்தில் தண்ணீரே கிடைக்காத துபாய்.. இன்று நீர்மேலாண்மைக்கு வழிகாட்டுகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=6&cid=2819", "date_download": "2019-10-19T14:26:17Z", "digest": "sha1:KY7OLPRJDFHUUQL6IWFOOKPZNXPFKCDA", "length": 16687, "nlines": 57, "source_domain": "kalaththil.com", "title": "பிரான்சு புறநகர் பகுதியில் ஒன்றான கொலம்ஸ் பிறாங்கோ தமிச்சங்க ஆண்டுவிழா 2019 | Association-Des-Franco---Tamouls-De-Colombes-2019 களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nபிரான்சு புறநகர் பகுதியில் ஒன்றான கொலம்ஸ் பிறாங்கோ தமிச்சங்க ஆண்டுவிழா 2019\nபிரான்சு புறநகர் பகுதியில் ஒன்றான கொலம்ஸ் பிறாங்கோ தமிச்சங்க ஆண்டுவிழா 2019\nபிரான்சு புறநகர் பகுதியில் ஒன்றான கொலம்ஸ் என்ற மாநகர பிறாங்கோ தமிழ்ச்சங்கம் தனது 5 ஆவது ஆண்டின் தமிழ்ச்சோலை மாலை நிகழ்வினை நடாத்தியிருந்தது.\nஇன்னும் பல முக்கிய பிரமுகர்கள் தமிழர்களின் பாரம்பரிய இசையான பறைவாத்தியத்துடன் வரவேற்று அழைத்து வரப்பட்டனர். நிகழ்வின் விருந்தினர்கள் மற்றும் சங்கத்தின் தலைவர், செயலாளர், நிர்வாகி மற்றும் உறுப்பினர்கள் ஏற்றி வைத்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.\nதமிழ்ச்சோலை கீதம் இசைக்கப்பட்டு, வணக்க நடனம், சிறுவர் கதம்பம், நாடகம், தாளலயம்,இசைக்கச்சேரி, கவிதைகள், திருக்குறள்,ஆங்கிலப்பாடல்கள், பட்டிமன்றம், வில்லுப்பாட்டு போன்ற மாணவர்களின் ஆக்கங்கள் இடம் பெற்றிருந்தன.\nமாநகர முதல்வர் மற்றும் ஆண்டு விழாவில் கலந்து கொண்ட பிரெஞ்சு முக்கியஸ்தர்கள் மேடைக்கு அழைக்கப்பட்டு பொன்னாடையும், சந்தன மாலையும் அணிவித்து தலைவர், செயலாளர் போன்றோரால் மதிப்பளிக்கப்பட்டனர்.\nமுதல்வர்; அவர்கள் உரையாற்றியிருந்தார். தமிழர்களின் கலை கலாசாரத்தை தான் கேள்விப்பட்டிருந்தாலும் நேரடியாக காண்கின்றமை மிகுந்த சந்தோசம் என்றும். தமிழ் மக்களை அவர்கள் மொழியையும், பாண்பாட்டையும், பற்றுதலையும் பல தமிழ்க் குழந்தைகள் அழகாக தமது மொழியையும் கலைநிகழ்வை செய்யும் போது மிகுந்த தனக்கும் தனது பகுதி மக்களுக்கும் சந்தோசத்தையும் ஏற்படுத்துகின்றது என்றும், தமிழ் மக்களுக்கு உதவிடுவதற்கு தனது மாநகரம் எப்பொழுதும் தயாராகவுள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தார். விளையாட்டுத்துறைக்கு பொறுப்பாகவும், ஆசிரியராகவும் பணியாற்றுகின்ற மற்றொரு பிரெஞ்சு பிரமுகர் கதைக்கும் போது கூறினார்.\nதான் பல மாணவர்களுக்கு விளையாட்டுக்கள் கற்ப்பித்தும், பயிற்ச்சியளித்தும் வருவதாகவும் மற்றைய இனத்தைச் சேர்ந்த பலருக்கு தான் விளையாட்டின் போது பல தண்டனைகளை கொடுத்திருப்பதாகவும் ஒருமுறையேனும் தமிழ்பிள்ளைகள் அந்தத் தண்டனைக்கு உள்ளாகவில்லை ஆனால் மிகவும் கெட்டித்தனமானவர்கள் என்பதையும் இவ்வாறு சங்கம் வைத்து அடுத்�� தலைமுறையை நல்ல பிரசைகளாக வளர பாடுபடுவதே காரணம் என்பதையும் கூறியிருந்தார்.\nதமிழ்ச்சோலை ஆசிரியர்கள் தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியக தேர்வுப் பொறுப்பாளர் திரு. அகிலனால் மதிப்பளிக்கப்பட்டார். உரையும் ஆற்றியிருந்தார் தமிழ்ச்சோலை மாணவர்கள் ஆசிரியர் சங்கத்தின் செயற்பாடுகள் பற்றியும் தெரிவித்திருந்தார்.\nதமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்புப் பொறுப்பாளர் திரு. பாலகுமார் அவர்களும் பங்கு கொண்டு சிறப்பித்ததுடன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்கள், வெற்றிக்கிண்ணங்கள் வழங்கி மதிப்பளித்திருந்தார். தொடர்ந்து சிறப்புரையை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப்பொறுப்பாளர் ஆற்றியிருந்தார்.\nஅவர் தனது உரையில் கொலம்ஸ் பிறாங்கோ தமிழ்ச்சங்கம் 5 ஆவது ஆண்டில் தனது இரண்டாவது ஆண்டு தமிழ்ச்சோலை நிகழ்வை சிறப்பாக நடாத்தி வருவதையும், இத்தனை வருட காலம் சங்கத்தின் வளர்ச்சியில் உழைத்த அனைவரையும் பாராட்டியதுடன்.\nஉலகில் பல்வேறு ஆயிரக்கணக்கான பறவைகள் இருந்த போது பிரெஞ்சுமொழியில் கொலம்ஸ் (மாடப்புறா) என்று அழைக்கப்படும் புறாவை தனது மாநகரத்தின் பெயராகவும், சின்னமாகவும் கொண்ட இந்த மாநகரசபையும், அதன் மக்களும் தமிழ்மக்களும் பெருமைக்குரியவர்கள் என்றும் புறா என்ற பறவை மட்டும் தான் எந்த மதமோ, நிறமோ,மொழியே, சாதியே என்ற வேறுபாடுகள் இல்லாது எல்லா இடங்களிலும் வீடோ, கோயிலோ, பாடசாலையோ, வைத்தியசாலையோ, புகையிரதநிலையமோ எல்லா இடங்களில் தனது கூட்டைக்கட்டி தனது இனத்தை பெருப்பிக்கின்றது என்பதும் அப்படி அதையொட்டி பெயர் கொண்டு இருக்கின்ற இந்த மாநகரம் வரும் காலத்தில் சிறப்பு மிக்கதொரு தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றுகின்ற இடமாக இருக்க வேண்டும் என்றும் அதனை கொலம்ஸ் பிறாங்கோ தமிழ்ச்சங்கமும், இங்கு வாழும் தமிழ் மக்களும் நிறைவேற்ற வேண்டும் என்றும் பிரான்சு தேசத்தில் வரப்போகின்ற தேர்தல்களும் அதன் முக்கியத்துவமும், அதனால் தமிழ் மக்கள் எமக்கு சாதமாகவும் பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.\nமாவீரர் பேச்சுத்திறன் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கியும் மதிப்பளித்திருந்தார். தமிழ் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட��டது.\nஆண்டு மலரும் வெளியிட்டு வைக்கப்பட்டது. தலைவர் உரையும் இடம் பெற்றது. ஏனைய பிரதேசங்களில் இருந்தும் தமிழ்ச்சங்க தலைவர்கள் பொறுப்பாளர்கள நிர்வாகிகளும், ஆண்டு விழா வந்து சிறப்பித்ததுடன் மாணவர்களுக்கு வெற்றிக்கிண்ணங்கள் வழங்கி மதிப்பளிப்புச் செய்திருந்தனர்.\nதாயக உணவுகளை எமது மக்களுடன், குழந்தைகளும், பிரெஞ்சு மக்களும் உண்டு மகிழ்ந்தனர். தமிழ்ச்சோலை செயலாளர் நன்றியுரையைத் தொடர்ந்து தமிழ்மொழி வாழ்த்துப்பாடலுடன் இனிதே சிறப்புடன் நிறைவு பெற்றது.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nவரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nபிரான்சில் ஒக்ரோபர் மாதம் வீரச்சாவடைந்த மாவீரர்களின் நினைவேந்தல் நிகழ்வு\nலெப். கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோரது 23ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்\nதீயினில் எரியாத தீபங்கள் - வீர வணக்க நிகழ்வு\nஎழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - பிரித்தானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/132-news/essays/rayakaran/2785-2015-02-08-22-33-50", "date_download": "2019-10-19T14:42:46Z", "digest": "sha1:SDQKYS65UG2OJ3MJEKFHXQ2OMGRHZJWB", "length": 29334, "nlines": 196, "source_domain": "ndpfront.com", "title": "பிறந்த மண்ணில் வாழும் உரிமை மறுப்பது, அடிப்படை மனிதவுரிமை மீறலாகும்!", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nபிறந்த மண்ணில் வாழும் உரிமை மறுப்பது, அடிப்படை மனிதவுரிமை மீறலாகும்\nபிறந்த மண்ணில் வாழ முடியாமையும், வாழ்வதற்கான போராட்டமும், அடிப்படை மனிதவுரிமைக்கான போராட்டமாகும். இதை நிராகரிக்கின்ற எந்த மூகமுடிச் சட்டங்களும், தர்க்கங்களும் அப்பட்டமான மனிதவிரோதக் குற்றங்களாகும்.\nவாழ்வதற்காக பிறந்த மண்ணை விட்டுச் செல்லுதல் தனி மனிதனின் தெரிவல்ல. இதற்கு சமூகக் கட்டமைப்பும், அரசும் காரணமாக இருக்கின்றது. இந்த அமைப்பு முறைமை மனிதனுக்கு எதிரானதாக இருப்பதால் தான், பிறந்த மண்ணில் மனிதன் வாழ முடியாமையை உருவாக்கின்றது.\nமறுபக்கத்தில் இரட்டைப் பிரஜாவுரிமைச் சட்டமானது மனிதனின் பிறப்புரிமையை நிராகரிக்கின்றது. இந்தச் சட்டம் மூலம் பெரும் தொகை பணம் இருந்தால் மட்டும் பிறப்புர்pமையை வாங்க முடியும் என்கின்றது. அதை விற்கும் அரசு விரும்பினால் மட்டும் தான், வாங்க முடியும். இங்கு இரட்டை பிரஜாவுரிமையானது பணம் உள்ள வர்க்கங்களுக்கும், தங்களுக்கு சேவை செய்யக் கூடியவர்களுக்கும் தான். பிறப்புரிமை சார்ந்து பிரஜாவுரிமையை மறுக்கின்ற மக்கள் விரோத ஜனநாயக அரசாக இலங்கை அரசு இருக்கின்றது. அது தான் இரட்டை பிரஜாவுரிமைச் சட்டம்.\nஇதற்கு எதிரான போராட்டமானது அடிப்படை மனிவுரிமைக்கான போராட்டமாகவும், உழைக்கும் மக்கள் சார்ந்த போராட்டமாகவும் இருக்கின்றது.\nபிறந்த மண்ணில் வாழ முடியாமல் நாட்டை விட்டு வெளியேறுவது ஏன்\n1.ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளே நாட்டை விட்டு தப்பிச் செல்லுமாறு நிர்ப்பந்திக்கின்றது. உயிர் வாழ முடியாத சட்ட விரோதமான ஜனநாயக விரோத அரசியல் சூழலே இதற்கான காரணங்களில் ஒன்றாகும்.\n2.சொந்த மண்ணில் உழைத்து வாழ முடியாதளவுக்கு நவதாரள பொருளாதாரம், மக்களை பிழைப்பு தேடி நாட்டை விட்டுச் செல்லுமாறு நிர்ப்பந்திக்கின்றது.\nபிரதானமான இந்த இரண்டு காரணங்களும் பிறந்த மண்ணில் இருந்து மனிதர்களை அகற்றுகின்றது. இலங்கiயில் இருந்து அண்ணளவாக 40 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் இலங்கைக்கு வெளியில் வாழ்கின்றனர். நாட்டை ஆளும் வர்க்கங்களும், அதை பாதுகாக்கின்ற அரசுகளும் மனிதர்கள் வாழ்வதற்கான அடிப்படை மனிதவுரிமைகளை மறுக்கின்��தன் காரணமாகவே, மக்கள் நாட்டை விட்டு தொடர்ந்து வெளியேறின்றனர்.\nபிறந்த மண்ணில் வாழும் உரிமையை மறுப்பது எது\nநாட்டை விட்டு வெளியேறியவர்களை மீண்டும் பிறந்த மண்ணுக்கு திருப்பி வருவதை தடுப்பது நாட்டின் ஜனநாயக விரோத சூழலும், மக்கள் விரோத சட்டங்களும் தான். சட்டங்கள் அடிப்படை மனிதவுரிமையை மறுதளிக்கின்ற அதே நேரம், அது ஜனநாயக விரோதமானதாகவும் இருக்கின்றது.\nமனிதர்கள் வாழ்தற்கான வாழ்வியல் போராட்டங்கள் மீது, அவர்கள் விரும்பாத தெரிவுகளையே மக்கள் விரோத அமைப்புத் திணித்து விடுகின்றது. அதையே தமது சட்டங்களாக வரையறுத்து, சட்டத்தை புனிதமானதாகக் காட்டுகின்றனர். இந்த சட்டங்களை ஒழுகுவதற்கும், அதை மீறும் போது ஒடுக்குவதுமாக, சட்டங்கள் மாறிவிடுகின்றது. பிறந்த மண்ணின் மீதான உரிமையை மறுப்பது, அதற்கு சட்டங்களைக் கொண்டு தடுப்பதானது, இந்த அடிப்படை மனிதவுரிமை மீறலாக இருப்பதை சட்டத்தின் ஆட்சியாக காட்டப்படுகின்றது.\nஇந்த சட்டங்களின் அடிப்படையாக இருப்பது, மனிதனை மனிதன் ஒடுக்குவதை அடிப்படையாகக் கொண்டது. சட்டங்கள் சாதி, பால், இனம், நிறம்..., சார்ந்தாகவும், இதுவல்லாத சட்டங்கள் அனைத்தும் வர்க்கம் சார்ந்தாகவும் இருக்கின்றது. சட்டம் மனிதனை முதன்மை படுத்தவில்லை. மாறாக குறுகிய அடையாளத்தையும், செல்வத்தையும் அடிப்படையாகக் கொண்டது.\nசட்டம் மனிதனை வர்க்க ரீதியாக பிரித்து, அதை பாதுகாப்பதை அடிப்படையாகக் கொண்டது. ஆட்சிக்கு ஆட்சி, நாட்டுக்கு நாடு தொடங்கி எங்கும் முரண்பட்டச் சட்டங்கள், அனைத்தும் மனிதனை மனிதனாக வரையறுக்கும் பொது சட்டங்களானதல்ல. மாறாக மனிதனை மனிதன் மிதிக்கும் சட்டங்களாகும்\nஇந்த வகையில் மனிதனை மனிதனாக மதிக்காத ஒழுக்கங்கள், அறங்கள் தொடங்கி நீதி வரை, அனைத்தும் மனித வாழ்வையும், மனித உரிமைகளையும் மறுக்கின்றதாக இருக்கும் அதே நேரம் அதுவே சட்டங்களாகவும் இருக்;கின்றது.\nஇங்கு சட்டங்கள், சட்டத்தின் வரம்புகளுக்குள் நின்று பிறந்த மண்ணின் வாழ்வுரிமையை மறுக்கின்றவர்களாக அரசு மட்டும் இருக்கவில்லை. மாறாக மனித விரோத சட்டத்தை உயர்த்துகின்றவர்கள், இதையே ஜனநாயகமாக்கி பேசுகின்றவர்கள் வரை மனிதவுரிமையை மறுக்கின்றவர்களாக இருப்பதைக் காணமுடிகின்றது. இங்கு சட்டங்களை புனிதமானதாகவும் அறங்களாகவும் கருதுகின்றவர்களும்;, காட்டுகின்றவர்களும் சொல்லிலும் செயலிலும் ஜனநாயகத்துக்கு முரணானவர்களாக இருக்கின்றனர்.\nஇலங்கையின் சட்டம், நீதி பற்றி பேசும் போது, அந்தச் சட்டம் இலங்கையில் 1970, 1989-1990, 1980 - 2009, வரை கொன்றவர்களுக்கு எதிராக என்ன செய்தது. காணமல் போனவர்களுக்காக சட்டம் எதை தீர்வாகக் கொண்டு இருந்தது. லஞ்சம், ஊழல், பாலியல் வன்முறைகளை அனைத்தையும் சட்டம் நீதிக்கு உள்ளாக்கியதா இருக்கும் சட்டம் போலியானது. அது தனக்கு எதிரானதுக்கு மட்டும் பயன்படும் அடக்குமுறைக் கருவி.\nமுரணபட்ட கருத்துக்கு ஜனநாயகம் என்பது, அதை நடைமுறைப்படுத்துவதற்குமானதே. இது அனைத்தையும் மாற்றக் கூடியதாகும். இது சட்டங்களை விட்டு விடுவதில்லை. சட்டங்களை மாற்ற கோருவதுடன் தொடங்கின்றது ஜனநாயகத்துக்கான போராட்டம். இந்த வகையில் பிறந்த மண்ணின் வாழும் உரிமையை சட்டங்களால் தடுக்க முடியாது. அதற்காக போராடுவதானது, அடிப்படை மனிவுரிமைக்கான போராட்டமாகும்.\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(718) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (725) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(702) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(1126) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(1329) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(1407) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (1450) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(1387) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(1404) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(1429) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(1112) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(1367) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெ��ியும்\t(1263) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (1514) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(1478) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (1399) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(1735) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(1635) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(1527) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(1439) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2017/11/19/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE/", "date_download": "2019-10-19T14:24:33Z", "digest": "sha1:BCYWYQORMA4KYF4X4KPUWZBCRGER5A77", "length": 85099, "nlines": 134, "source_domain": "solvanam.com", "title": "புதரை அடுக்கும் கலை – (பாகம்-2) – சொல்வனம்", "raw_content": "\nபுதரை அடுக்கும் கலை – (பாகம்-2)\nவென்டெல் பெர்ரி நவம்பர் 19, 2017\nஎன்றுமே அப்போதைய காலத்தின் உலகத்துக்குப் பொருத்தமில்லாதவராகவே இருக்கிறவர், நாளாவட்டத்தில் இன்னும் கூடுதலாகவே பொருத்தமில்லாது ஆகிக் கொண்டும் வருகிறவர் என்றாலும், ஆன்டி ஓரளவும், தவிர்க்கவியலாதபடியும், அப்போதைய காலத்தின் பிராணிதான். அதை எதிர்த்து நிற்கிற அவருடைய குணத்தாலேயே கூட, அதனால் கைப்பற்றப்பட்டுள்ள அவர், காலத்தின் எளிமைப்படுத்தப்பட்ட அரசியலின் கடும் விஷத்தால் மிக அதிகமாக இடமாகவோ, வலமாகவோ இழுக்கப்பட்டு, அதன் வசீகரங்கள் கொண்ட பொருளாதாரத்தால் மிக அதிகமாக மயக்கப்பட்ட்டு, அத்துடன் பிணைக்கப்பட்டிருக்கிறவர். அனேக தடவைகள், தான் வைத்துக் கொண்டிருக்க வேண்டிய பணத்தைச் செலவழித்து விட்டதாக அவர் உணர்ந்திருக்கிறார். அனேகத் தடவைகள் தனக்குத் தேவை இல்லை என்று அவருக்கே தெரிந்த பொருட்களைக் கூட வாங்கும்படி அவர் தூண்டப்பட்டிருக்கிறார்; கட்டளைக்கு உடனே படியும் பயிற்சி பெற்ற நாயைப் போல, எதெல்லாம் புதிதோ அவற்றை அளவு கடந்த விலை கொடுத்து வாங்கும் இதர நுகர்வோரோடு சேராமல் தடுத்து, அவரை விலகி நிற்கச் செய்தது அவர் ஒரு தடவைக்கு இருதடவையாக யோசித்ததுதான். எந்த முன்காலத்து ஆவிகளுக்குத் தான் தெரியும்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறாரோ, அவர்களுக்குத் தெரியாதபடி, அந்தத் திரண்ட கும்பல்களில் கலந்தால் மறைந்து விடுவோம் என்பது அவருக்குத் தெரியும். விழிப்புணர்வைக் கொண்டும், பயத்தாலும் தன்னை அவர் மீட்டுக் கொள்கிறார். மேலும் அப்போது தவிர்க்க முடியாதபடி, கொஞ்ச காலம் வாலிப வேகத்தோடும், கட்டு மீறியபடி செலவழிக்க முனைந்தவனுமாக இருந்த தன் மகன் ரூபெனுக்கு டானி ப்ராஞ்ச் கண்டிப்போடு அறிவுறுத்தியதைக் கேட்பார், “செல்லப் பையா, கடைசில உனக்குப் புரியும். அந்த நாய்ப்பயல்கள் உன்னோட பணத்தைப் பறிக்காமப் பாத்துக்கணும்.”\nஇப்படி நினைவு கூர்வதில் பல நேரம் அவர் குதூகலம் கொள்வார். வாய் விட்டுச் சிரிப்பார். அந்தச் சிரிப்போ, இறந்தவர்களுக்கே உரிய முழுமையும், உயர் மதிப்பும் குறித்த மரியாதையுணர்வும், அவர்களை இழந்தது பற்றிய புரிதலோடு வரும் வருத்தமும் கலந்து, சிக்கலானதாக இருக்கும்.\nநம் நண்பர்களை விட அதிகம் வாழ்ந்திருப்பது, சிறிதும் மகிழ்ச்சி தராதது, அதனளவில் அப்படி ஒன்றும் அதிகச் சிக்கலானதல்ல அது. கால ஓட்டம் இழப்புகளைக் கொணர்கிறது, மேலும் நாம் காலத்துடன் இருக்கையில், அதுவே அதிர்ச்சியையும், வியப்பையும் களைந்து விடுகிறது, புது இழப்புகளையும் தினசரி வாழ்வின் அமைப்புகளில் கொணர்ந்து இணைத்து விடுகிறது, நம்மை அவற்றைத் தாண்டிச் சுமந்து செல்கிறது. ஆனால் ஆன்டி தன் வேலிகளின் வாழ்நாளையும் தாண்டி வாழத் தொடங்கி இருக்கிறார், இந்த உலகின் இன்றைய காலகட்டத்தில் அது நிஜமாக ஒரு குழப்படிதான்.\nகற்களாலான வேலிகளின் காலத்தை அவர் தன் வாழ்நாள் மொத்தத்திலும் பார்க்கவில்லை. அவர் பிறக்கும்போது ஒன்றிரண்டு இன்னமும் பயன்பாட்டில் இருந்தன, ஆனால் அவை தரையடிப் பனியால் உப்பி மேலெழுந்த மண்ணால் மூடப்பட்டும், சிதிலமடைந்தும் காணப்பட்டன. அவற்றைச் செப்பனிடுவதற்கான திறமையோ, அதற்கான நேரமோ யாரிடமும் இப்போது இல்லை. அவற்றுக்குப் பதிலாக கம்பிகள் வேலி போடப் பயன்பட்டன. உதிர்ந்த பாறைகள் அப்படியே விடப்பட்டன, அல்லது வழியை விட்டு விலக்கி ஒரு குவியலாகக் குவித்து வைக்கப்பட்டும் அல்லது தட்டையாக உடைக்கப்பட்டு சாலை போடவும் பயன்படுத்தப்பட்டன. அதனால் வளர்ந்த பிறகு அவர் கம்பிகளால் வேலி போடக் கற்றுக் கொண்டார்.\nஃப்ளோராவும் அவரும் ஹார்ஃபோர்ட் இடத்தில் குடியமர்ந்த பின், அவர் எல்லாப் பழைய வேலிகளையும் புதுப்பித்தார், சிலவற்றைப் புதிதாகச் சேர்த்தார், இதற்குச் சில நேரம் பிறர் உதவி இருந்தது, ஆனால் அனேகமாகத் தனியாகவே செய்தார். பின் வருடங்கள் கடக்கையில், அவர் வேலிகளைச் செப்பனிட்டார், தான் நிறுவிய சிலவற்றையே மறுபடி நிறுவினார். ஆனால் அப்போது அவருக்கு இன்னமும் உடல் வலு இருந்தது, பின்னர் வெகு காலம் அவருக்கு உதவி தேவைப்பட்ட போது, நண்பர்களோ, அவருடைய வாரிசுகளோ உதவிக்கு இருந்தனர்.\nஆனால் இப்போது தன் முதுமைக் காலத்தில், அவருக்கு ஒரு வேலியை எப்படி நிறுவுவது என்பது என்னவோ தெரிந்துதான் இருந்தது, ஆனால் அதைச் செய்ய அவசியமாயிருக்கிற நாள் பூராவும் நீடிக்கும் வலுவோ, ஊக்கமோ இப்போது ��ல்லை. போர்ட் வில்லியத்தில் ஒரு வேலியை நிறுவத் தெரிந்த, அல்லது நிறுவுவதில் உதவி செய்யத் தெரிந்த தலைமுறையினர் எல்லாருமே இப்போது அவரைப் போலவே க்ஷீணிப்பு நிலையில் இருக்கின்றார் அல்லது மரித்துப் போய் விட்டனர். ஆன்டிக்குத் தெரிந்த எல்லாரிலும் ஒரே ஒருவரைத்தான் வேலியைக் கட்ட, அவர் உரிமையோடு உதவிக்கு அழைக்க முடியும், அவர் ஆன்டியின் மகன், மார்ஸ். ஆனால் மார்ஸிற்கே அவருடைய பண்ணையைப் பராமரிக்க வேண்டி இருக்கிறது, அதற்கு வேண்டிய உதவியாளர்கள் அவருக்கே கிட்டுவதில்லை. அவர் அருகில்தான் குடியிருக்கிறார், கவனித்துக் கொள்கிறார், எல்லாம் செய்யத் தெரிந்தவர், தேவைப்பட்டபோது வந்து உதவவும் செய்கிறார் என்ற போதும், ஆன்டிக்கு ஒரு பெரிய வேலைத் திட்டமான வேலி நிறுவுதலைச் செய்ய அவரைக் கூப்பிட மனதில்லை. ப்ராஞ்சு குடும்பத்தினர் எவரையும் கூப்பிடுவதில் அவருக்கு இன்னமுமே கூடுதலாகத் தயக்கம் இருக்கிறது. அவர் கேட்டால் வந்து உதவ வேண்டிய நிலை அவர்களுக்கு எழும் என்பதும், அவர்களுக்கு வசதிப்பட்டதோ இல்லையோ அவர்கள் வந்து உதவுவார்கள் என்பதும் அவருக்குத் தெரிந்திருந்தது.\nஅதனால், சற்று நீண்ட தூரத்துக்கு கட்டப்பட்டிருந்த பழைய முள்கம்பியை, வெட்டி, இறுக்கி, மறுபடி கட்டைகளைக் கொடுத்து நிறுத்தியபின், அதனுடைய வலுவும், அவருடைய வலுவும் கிட்டத் தட்ட முடிகிற நிலைக்கு வந்திருந்தன. அப்போது சுற்றுவட்டாரத்தில் இந்த வேலியை மறுபடி நிறுவ யாராவது வேலையாட்கள் கிடைப்பார்களா அமர்த்த முடியுமா என்று கேட்கத் தொடங்கினார். அவருடைய ஒரு நண்பர், தன் நண்பர் ஒருவரின் பெயரைக் கொடுத்திருந்தார், அந்த நபர் ஒரு பெயரைக் கொடுத்தார். ஷாட், ஷாட்ராக் என்ற பெயரின் சுருக்கம், கடைசிப் பெயர் ஹார்பிஸன்.\nஷாட் ஹார்பிஸன், எல்வில் என்ற ஊரிலிருந்து வருகிற சுயத் தொழில் முனைபவர். கொஞ்சம் விவசாயம், கொஞ்சம் தச்சு வேலை, அப்புறம் யார் என்ன வேலை செய்யச் சொன்னாலும் செய்து கொடுக்க வருவார், வேலி நிறுவுவதும் உண்டு, அவரிடம் வேலையாட்கள் குழு ஒன்று இருந்தது, இந்த வேலையைச் செய்யத் தேவையான கருவிகளும் இருந்தன. ஆன்டி மிஸ்டர் ஹார்பிஸனைத் தொலைபேசியில் அழைத்தார், தனக்கு என்ன தேவை என்று தெரிவித்தார். அவருக்கு விருப்பம் இருந்ததா\n“நிச்சயமாச் செய்வேன்,” மிஸ்டர் ஹார்பிஸன் சொன்னார். “நாளைக் காலைல பதினோரு மணிக்கு வந்துர்றேன். நீங்க எங்கே இருக்கீங்க\nஆன்டி அவரிடம் சொன்னார், தன் இடத்தை எப்படிக் கண்டு பிடிப்பது என்றும் விளக்கினார்.\nஅடுத்த நாள் காலை பதினோரு மணிக்கு மிஸ்டர் ஹார்பிஸனின் பணி வண்டி ஆன்டியின் வீட்டு முன் இருந்த கார் நிறுத்துமிடத்தில் நின்றிருந்தது. அவர் தாமதமாக வந்திருந்தாலோ, அல்லது வராமலே இருந்தாலோ கூட ஆச்சரியப்பட்டிருக்க மாட்டார், ஆனால் நிமிஷக் கணக்கில் கூட மிகச் சரியாகச் சொன்ன நேரத்துக்கு அவர் வந்திருந்தார். அவருடைய நேரம் தவறாமைக்கு ஆன்டி நன்றி சொன்னார், அப்போதிலிருந்து அவர்களின் தொடர்பு முடிவுக்கு வரும் வரையில் அவருக்கு நன்றி சொல்ல வேறு எந்தக் காரணமும் எழவில்லை. மிஸ்டர் ஹார்பிஸன் மரியாதையோடு தன் கார் ஹார்னை ஒரு தடவை மெலிதாக ஒலித்தார். அவர்கள் இருவரும் பரஸ்பரம் அறிமுகம் செய்து கொண்டனர், கை குலுக்கினர்.\nமிஸ்டர் ஹார்பிஸன் ஆன்டியின் வலது கை இல்லை என்பதை அதிகம் உற்று நோக்காமல், தன் இடது கையை அவரிடம் நீட்டி இருந்தார். “என்னை ஷாட் என்று அழையுங்கள்.”\n“சரிதான். அப்ப நான் ஆன்டி.”\nஅவர்கள் வேலியைப் பார்வையிட நடந்து போனார்கள். ஷாடுக்கு அது எங்கே துவங்குகிறது, எங்கே முடிகிறது என்று ஆன்டி காட்டினார். பழைய மரத் தூண்கள் எங்கெல்லாம் இன்னும் நல்ல நிலையில் இருக்கின்றன, எதெல்லாம் மாற்றப்பட வேண்டும் என்று ஆன்டி சுட்டினார். பழைய வேலியை எடுத்து விட்டு, புது வேலி நிறுவப்படுமுன்னர், எக்கச் சக்கமாகச் சேர்ந்திருந்த புதர், மேலும் பல மரங்களை அகற்ற வேண்டி இருக்கும் என்பதை அவர்கள் கவனித்துக் கொண்டனர். அரை டஜன் இளம் கருவாலி மற்றும் வாதுமை மரங்கள் வெட்டப்படக் கூடாதவை என்பதைக் கவனித்தபோது ஷாட் தலையசைத்து ஏற்றார். ஷாட்டிடம் புதர்களும், வெட்டப்படும் மரக்கிளைகளும் சீரான குவியல்களாக அடுக்கப்பட வேண்டும் என்றும், அவை அடிப்புறங்கள் ஒரு சேர்த்துக் கட்டப்பட்டு எடுப்பதற்கு எளிதாக இருக்க வேண்டும் என்றும் ஆன்டி தெரிவித்தார். பழைய கம்பிகள் சுருட்டப்பட்டு, சுருள்கள் அடுக்கி வைக்கப்பட வேண்டும். ஆன்டி தான் விரும்புகிற வகை வேலியை வருணித்தார்: ஐந்து இழைகள் முள் கம்பிகள், ஆடுகளைத் திருப்பும் அளவுதான் இடைவெளி இருக்க வேண்டும். அங்கு மூலையில் ஒரு புதுத் தூண் இருக்க வேண்டும், அது எப்படி முட்டுக் கொடுத்து நிறுவப்பட வேண்டும் என்று ஆன்டி சொன்னார்.\nஷாட் இவற்றைப் புரிந்து கொண்டதாகவும், மெச்சுவதாகவுமே காட்டிக் கொண்டார்:\n“சரி சார், நீங்க என்ன சொல்றீங்கன்னு பார்த்துகிட்டேன்.”\n“ஆமா.. அதான்… இதொண்ணும் தொந்தரவு இல்லெ.”\nஎன்ன விலை என்று ஒரு உடன்படிக்கைக்கு வந்தார்கள். ரொம்ப அதிகம், என்று ஆன்டி நினைத்தார். ஆனால் அவர் இதை எதிர்பார்த்திருந்தார். அதை அதிகம் பொருட்படுத்தக் கூடாது என்று ஏற்கனவே தீர்மானித்திருந்தார்.\n“வேணுங்கற கம்பி, அப்புறம் என்னவெல்லாம் வேணுமோ அதை எல்லாம் போர்ட் வில்லியம்ல மெல் ஹண்ட்லி கடைல வாங்கிக்கிடுங்க. உங்களை அவர் எதிர்பார்த்திருப்பார், என்ன செலவாகுறதோ அதை என் கிட்டேருந்து வாங்கிக்கிடுவார்.”\nஷாட் அப்போது கணக்குப் போட்டுக் கொண்டு, சட்டைப் பையிலிருந்து ஒரு நோட்டுப் புத்தகத்தையும் பென்ஸிலையும் எடுத்தார், என்னென்ன பொருட்கள் வாங்க வேண்டுமென்று ஒரு பட்டியல் போட்டார். அந்தப் பட்டியலை ஆன்டியிடம் படித்துக் காட்டினார், அவரைப் பார்த்தார்.\n“எல்லாம் சரிதான்.” என்றார் ஆன்டி.\nஉடனே, பழைய நாட்களின் ஆவிகளின் கூட்டுக் குழுவினரால் அறிவுறுத்தப்பட்டு, ஷாட்டின் கண்ணை நேராக நோக்கியபடி சொன்னார், “நான் உங்களை இதைச் செய்ய அழைத்திருக்கிறேன் என்றால் அது நீங்க இதைச் சரியாச் செய்வீங்கங்கிற எண்ணத்தாலெதான். எனக்கு மோசமான குழப்படியா ஏதாவது பார்த்தால் வெறுப்பு வரும், உங்களுக்கும் அப்படித்தான் இருக்கும்னு நான் நம்பறேன்.”\n“ஆமா, நீங்க சொல்றதுல எனக்கும் உடன்பாடுதான். ஒண்ணைச் சரியாச் செய்ய அதிகக் கஷ்டமிராது, தப்பாச் செய்யறதுதான் பெரிய கஷ்டம்.”\n“செவ்வாய்க்கிழமை அடுத்த வாரம்,” என்றார் ஷாட். “சீக்கிரமாவே.”\nசெவ்வாய்க் கிழமை, சீக்கிரமாக ஒன்றுமில்லை, சக்தி வாய்ந்ததொரு பெரிய சிவப்பு பிக் அப் ட்ரக், பின்புறத்துத் திறந்த பகுதியில் கருவிகளைக் கொள்ளக் கூடிய பெரியதொரு உலோகப் பெட்டியோடு, அந்தச் சிறு பாதையில் உறுமியபடி வந்து அவருடைய வண்டிகளை நிறுத்தும் பாதையில் நின்றது. அந்த ட்ரக்கின் பின்னால் “குட்டைப் பையன்” என்று அழைக்கப்படும் பெரிய இழுவண்டி இணைக்கப்பட்டிருந்தது, அதில் ஒரு பெரிய சிவப்பு ட்ராக்டர் நின்று கொண்டிருந்தது.\nபெரிய உருவுள்ள, மென்மையாகப் பேசுகிற, கொஞ்சம் தூக்கக் கலக்கத்தொடு இருப்பதாகத் தெரிந்த ஓர் இளைஞன் ட்ரக்கின் ஓட்டுநர் இருக்கையிலிருந்து இறங்கி, ஆன்டியைப் பார்க்கத் திரும்பினான்.\nஆன்டி அந்த இளைஞனின் தோற்றத்தில் தனக்கிருந்த அதிருப்தியைக் காட்டிக் கொள்ளாமல் இருக்க பெரிய புன்னகை ஒன்று புரிந்தார். “நீங்க ஆன்டி காட்லெட்டைத் தேடறீங்கன்னா, அது நான் தான்.” அவர் தன் கையை நீட்டினார்.\nஅதை என்ன செய்வது என்று தீர்மானிப்பதில் சில சங்கடமான கணங்களைக் கழித்த அந்த இளைஞன், மேலும் சில கணங்கள் கழித்து, பிறகு தன் வலது கையை ஒரு வாறாக மேல்புறம் கீழாகத் திருப்பியபடி நீட்டினான், ஆன்டியை அதைக் குலுக்க அனுமதித்தான்.\n“என் பெயர் நப்,” இளைஞன் சொன்னான்.\n“ஷாட் ஹார்பிஸனோட மகனா நீங்க\n” நப் சொன்னான், அது தெளிவாகத் தெரிகிற ஒன்று என்பதைப் போல.\nஅந்த சமயம், ட்ரக்கின் முன்புறத்திலிருந்து வேறு மூன்று நபர்கள் வெளியே வந்தனர். நப்பின் உடலில் இருந்த அதிக பட்ச சதையை அவர்களிடையே சமமாகப் பிரித்துக் கொடுத்தால் அவர்களின் தோற்றம் நிறைய முன்னேறி இருக்கும். தேய்மானத்தால் மெலிந்து போயிருப்பதாகத் தெரிகிற அளவு ஒல்லியாக இருந்தார்கள். வாரத்தில் நான்கைந்து நாட்களைச் சனிக்கிழமை போலப் பாவித்துப் பல வாரங்களாக அப்படிக் கழித்தவர்களாகத் தெரிந்தார்கள். அவர்களிடையே பற்கள் முழுதாக இருந்தவர்களோ, சரியாக இணைந்து இருந்த கண்களும் கொண்டவர்கள் யாரும் இல்லை.\nஆன்டி தன் கையைப் பைக்குள் இட்டுக் கொண்டார். “எல்லாருக்கும், நான் ஆன்டி காட்லெட்.”\n“நான் ஜூனியர்,” என்றார் முதல் நபர்.\n“நான் ஜூனியர்,” என்றார் இரண்டாம் நபர், இந்த உடன் நிகழ்வைக் கவனித்து ஆன்டியிடம் எழப் போகிற வியப்பை நிச்சயமாக எதிர்பார்த்தவரெனத் தெரிந்தது.\n” ஆன்டி சொன்னார், அந்த ஜூனியர்கள் இதைக் கேட்டுச் சிரித்தார்கள்.\nமூன்றாம் நபர் சிரிக்கவும் இல்லை, புன்னகைக்கவும் இல்லை. அவர் சொன்னார், “க்ளே.”\nஆன்டி நப்பை நோக்கித் திரும்பினார். “உங்க அப்பா எங்கே\n“கம்பியயும் மத்ததையும் கொண்டு வர்றார்.”\nஅவர்கள் ட்ராக்டரைக் கீழிறக்கினார்கள், அந்த பின் தொடர் வண்டியை எங்கே நிறுத்துவது என்று நப்பிடம் ஆன்டி காட்டினார். ஆன்டி கதவுகளைத் திறந்து வழியைச் சுட்டியதும், நப் ட்ரக்கை ஓட்டியபடியும், க்ளே ட்ராக்டரை ஓட்டியபடியும், அ���ர்கள் மேட்டின் மேலேறி வேலையைத் துவக்கப் போனார்கள்.\nகனரக எந்திரங்களைப் பார்த்து ஆன்டிக்கு வெறுப்பு உண்டு. பெரிய ட்ரக்கோ, ட்ராக்டரோ அவருடைய இடத்துக்கு வரும்போது, அந்த வெறுப்பு அவருக்குள் எங்கேயோ அவிழ்ந்த வலியாகவோ அல்லது அவரைச் சுற்றிய காற்றிலோ இருந்தது. அந்த ட்ரக்கையும், ட்ராக்டரையும் அவர் எதிர்பார்த்திருந்தார், அதனால் அவற்றைப் பொறுத்துக் கொண்டிருந்தார், ஆனால் அவை செயல்திறமை உள்ள வேலையாட்களுடன் வரும் என்று எதிர்பார்ப்புக்கு அவர் ஆட்பட்டிருந்தார்.\nஅவர்கள் வேலியோரம் போய் கீழிறங்கியதும், நப்பிடம் அவர் சொன்னார், “உங்க அப்பா நாம் இங்கே என்ன செய்யப் போகிறோம் என்று சொல்லி இருக்கிறார் என்று நினைக்கிறேன்\nஆனால் ஒருவேளை செயல்திறன் உள்ளவராக இருக்கக் கூடிய ஷாட், இன்னமும் வரவில்லை. இது வரையும் அது ஒரு பிரச்சினையாக ஆகவில்லை, ஏனெனில் அந்த வேலி வரம்பு சுத்தப்படுத்தப்பட வேண்டும், பழைய கம்பிகள் அகற்றப்பட வேண்டும், அதன் பிறகுதான் புதுப் பொருட்கள் தேவைப்படும்.\nஆன்டி நப்பிடம் அவருடைய அப்பாவிடம் காட்டிய எல்லாவற்றையும் காட்டினார். “இப்ப பாத்தீங்க இல்லை, என்னென்ன செய்யணுமின்னு\nஇப்படி கொளகொளத்த உடலைக் கொண்ட இந்த இளைஞனின் சொல் வீச்சு அப்படி மூன்றே சொற்களுடன் நின்றிருந்தாலும், அதில் தவிர்க்கவியலாதபடி அறிவுத் திறனில் மேம்பட்டது போன்ற வாடை இருந்தததைக் கண்டு தனக்கு எழும் வெறுப்பை இதற்குள் ஆன்டி கவனமாகக் கட்டுப்படுத்தி வைக்க ஆரம்பித்திருந்தார்.\nஅந்த இரண்டு ஜூனியர்களும், க்ளேயும் ட்ரக்கிலிருந்து கருவிகளைக் கீழிறக்கத் துவங்கி இருந்தனர்.\nஆன்டிக்கு அன்று காலை அவருடைய வேலை காத்திருந்தது. தீர்மானத்தோடு, வேலிக்கான வேலையை நப்பிடமும் அவருடைய குழுவினரிடமும் முற்றிலும் விட்டு விட்டு அவர் நடந்து அப்பால் போய் விட்டார். ஆனால் ஏதோ அச்சானியமாக நடக்கப் போகிறதென்ற உள்ளுணர்வைச் சிறு வலி போலத் தன்னோடு சுமந்து சென்றார், அந்தச் சரிவில் அவருடைய காலடிகள் நிச்சயமில்லாதிருந்தன, ஏதோ சேற்றின் மீது நடப்பது போல.\nஅவர் திரும்பிப் போன போது, ஷாட் பொருட்களோடு வந்திருந்தார், அவை இன்னும் கீழிறக்கப்படவில்லை, அவரும் அவருடைய குழுவினரும், வேலி வரிசையில் நடு தூரத்தில் இருந்த மரத்து நிழலில் அமர்ந்து பகலுணவைச் ��ாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அங்கிருந்து அன்று காலையில் அவர்கள் செய்திருந்த வேலைகளின் பலன் ஆன்டிக்குத் தெரிந்தது. புதரெல்லாம், அவர் கேட்டுக் கொண்டபடி சீராக அடுக்கப்படாமல், தாறுமாறாக வீசப்பட்டிருந்தது. பழைய கம்பிகளையும் அவர்கள் சுருட்டியோ அல்லது கையளவு உருண்டைகளாகக் கசக்கியோ வீசி எறிந்திருந்தனர். பழைய முள் கம்பிகளை மட்டுமல்லாது, அதற்கப்பால் சுமார் இரு நூறு அடி போலிருந்த நல்ல நிலையிலிருந்த பின்னலான கம்பிகளையும் கோணல்மாணலாகப் பிய்த்து இருந்தனர், இனி அவை மறுபடி பொருத்தப்பட முடியாத நிலையில் இருந்தன. எல்லாமே தெரிந்தவனான நப் வேலையைத் துவங்குமுன் அவர்களிடம் என்ன செய்ய வேண்டுமெனத் தெரிவிக்க மறந்து விட்டிருந்தானா அவன் தூங்கி விட்டிருந்தானா அவனுடைய அற்புதமான பிக் அப் ட்ரக்கை ஓட்டும்போதுதான் விழித்துக் கொண்டிருப்பானா\nதன் கண்களை நம்ப வேண்டிய நிலைக்கு வந்த ஆன்டி, திரும்பி ஷாட்டை நோக்கினார், ஷாட் முற்றிலும் கபடற்று அவரைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஏதாவது சொல்ல வேண்டுமென்று மிக்க உந்தலில் இருந்த ஆன்டியால் எதையும் யோசிக்க முடியவில்லை.\nநுட்பத்தை ஆள்பவனான நப்தான் முதலில் பேசினான். “அந்த நல்ல கம்பியை எல்லாம் பிய்ப்பது புத்திசாலித்தனம் இல்லை.” அவனுடைய தொனி திருத்தும் நோக்கம் கொண்டிருந்தது, சொல்லிக் கொடுப்பது போலக் கூட இருந்தது, அந்த புத்தியில்லாத்தனம் ஆன்டியுடையது என்று சுட்டுவது போல இருந்தது, அப்படிச் செய்ய அவர்களுக்குக் கட்டளை ஏதும் கொடுக்கப்படாமல் இருந்தால், அவர்கள் அப்படி ஒரு வேலையைத் தாமே யோசித்தே இருக்க மாட்டார்கள் என்பது போல இருந்தது.\nஅந்த கணத்தில் ஆன்டியால் யோசிக்க முடிந்ததெல்லாம், தான் மெதுவாக யோசிக்கும் ஒரு நபர், தான் தோற்கடிக்கப்பட்டு விட்டோம் என்பதே. எத்தனை மோசடியாக இருந்தாலும், அவர்கள் அவரைப் பிணைக் கைதியாகப் பிடித்துக் கொண்டு விட்டார்கள். அவருடைய பழைய வேலி இப்போது அழிந்து விட்டது, அவருக்கு வேலி தேவை, அதைத் திரும்ப நிறுவுவதற்குக் கிட்டுபவர்கள் அனேகமாக அவர்கள் மட்டும்தான். மேலும் யோசனைகள், அவருக்கு இது தெரியும், அதை நினைத்து அவர் அச்சப்பட்டார், பிற்பாடுதான் வரும். ஆனால் பதிலளிக்கும்போது அவருடைய குரல் அமைதியாகவே இருந்தது.\n“ஆமாம், அது அறிவில்லாத செயல்தான். இனிமேலும் எதையும் பிய்க்காதீங்க.”\nஅவர் ஷாட்டைப் பார்த்தார். “இவங்க முடிக்கிற வரைக்கும் நீங்க இவங்களோட இருக்கப்போறீங்கன்னு நான் நம்பலாம் இல்லையா\n“ஆமாமாம், நான் இங்கேயே இருப்பேன்.”\n“இழைகளுக்கு எத்தனை இடைவெளி விடணுமுன்னு உங்களுக்கு நினைவிருக்கா\nஷாட் அந்த அளவுகளை ஒப்பித்தார், அது ஆன்டிக்குக் கொஞ்சம் உற்சாகத்தைக் கொடுத்தது.\nஅவர் சொன்னார், “சரி, நடக்கட்டும்.”\nஅவர்கள் என்ன செய்கிறார்கள் என்று கவனிக்கவும், தன் நம்பிக்கையின்மையைக் குறிப்பிடும்படிக் காட்டவும் என அவர் சில முறை திரும்பிப் போனார். ஆனால் அவர்களைப் பற்றிய அவருடைய தீர்மானம் மேலும் இறுகியது, தன்னையே கட்டாயப்படுத்திக் கொண்டுதான் அவர்களருகே அவரால் செல்ல முடிந்தது. இப்போது அவர்களை வெளியேற்றும் தருணத்தை அவர் எதிர்பார்க்கத் தொடங்கி இருந்தார்.\nபேசும் சக்தியின் முழு வலுவும் அவருக்குத் திரும்பி இருந்ததால், தன் யோசனைகளில் அவர்களுடைய அறியாமை, முட்டாள்தனம், சோம்பேறித்தனம், வன்முறை மேலும் அவசரம் ஆகியவற்றுக்காக அவர்களை அவர் திட்டிக் கொண்டிருந்தார். எங்கெல்லாம் மாற்றுகள் இருந்தனவோ அங்கெல்லாம் சரியான வழிக்குப் பதிலாக சுலபமான வழியையே அவர்கள் தேர்ந்தெடுத்ததைப் பார்த்தார். தன்னை நிரப்பும் எரிச்சலுணர்வு தன் அப்பாவுடையதைப் போல இருந்ததைக் கவனித்தார்: “கடவுளே, விழுங்கத் தேவையான அளவே புத்தி இருக்கிறது.” அவர்களுடைய மோசமான வேலையின் விளைவுகளைத் தாண்டியும் தான் உயிரோடு இருப்போம் என்று அவருக்குத் தெரிந்தது. தன் இருப்பிடத்துக்கும், தனக்கும், வரலாற்றுக்கும், தன் முன்னோர்களும், நண்பர்களும் அங்கு செய்து விட்டுப் போன சிறப்பான உழைப்பின் பாரம்பரியத்துக்கும் அவர்கள் இழைத்த இழிவைத் தன் உடலிலேயே உணர்ந்ததால் ஏதோ நோய் ஒன்று தன்னைப் பீடித்தது போல உணர்ந்தார். முன்பு ஒரு காலகட்டத்தில், கூலிக்கு அமர்த்தப்பட்ட வேலைக்காரர்கள், தமக்கென ஒரு சதுர அங்குலம் நிலம் கூட இல்லாதவர்கள், கருப்பரோ, வெள்ளையரோ யாரானாலும், தம் பண்பாட்டாலும், தம் வளர்ப்பாலும் தமக்கு இருக்கும் பொது அறிவால், இப்படிப்பட்ட மோசமான வேலை என்ன விதமானது என்பதை உடனே கவனித்திருப்பார்கள், அதை வெறுத்திருப்பார்கள் என்று தான் அறிந்திருந்ததை தனக்கே நினைவுபடுத்திக் கொண்டார்.\nஆனால் அவர் தன்னையே கடிந்து கொள்ளும் செயல் திட்டம் ஒன்றைத் துவங்கி விட்டிருந்தார், அது அவரோடே கொஞ்ச காலம் தங்கியிருக்கவே செய்யும். நப்பை பொதுவான கொள்கையடிப்படையிலும், சந்தேகத்தின் பேரிலும், அவன் வேலையைத் துவங்கு முன்னரே ஏன் விலக்கி அனுப்பவில்லை ஏன் ஷாட் வரும் வரையாவது நப்போடும், மற்றவர்களோடும் இருந்து கண்காணித்து, மேற்பார்வையிடவில்லை ஏன் ஷாட் வரும் வரையாவது நப்போடும், மற்றவர்களோடும் இருந்து கண்காணித்து, மேற்பார்வையிடவில்லை அவர் தன்னை அறிவதில் உள்ள துன்பத்தை அனுபவிக்கத் துவங்கினார்.\nபிறரை நம்புவது என்ற தன் இயல்பைப் பற்றி அவருக்கே நன்கு தெரியும், அந்த இயலாமையை ஒரு கொள்கை போலத் தான் ஆக்கிக் கொண்டிருப்பதையும் அவர் அறிந்திருந்தார், ஆனால் நம்பிக்கை இல்லாது போனால், அவநம்பிக்கை என்பதில் அடங்கியுள்ள உழைப்பும், பெரும் செலவும் எப்படி இருக்கும் என்பது குறித்து அவருக்குப் போதுமான சான்றுகள் இருந்தன. ஆனால் இந்த முறை அவருடைய நம்பிக்கை அத்தனை மோசமாக இழிவு செய்யப்பட்டிருந்ததைப் பார்க்கையில் அவருடைய நம்பும் குணம் முட்டாள்தனமாகத் தெரிந்தது அவருக்கு. தனக்கே ஒரு முட்டாளாகத் தெரிந்தார் அவர்.\nPrevious Previous post: பாரதியின் இறுதிக்காலம் – கோவில் யானை சொல்லும் கதை\nNext Next post: ஹிப்போலிடோஸ் & ஆல்கெஸ்டிஸ்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் ���ொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே ச��மமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகாந்தியடிகள் – அரிய படங்கள்\nரஷ்யாவின் நாரில்ஸ்க் நகரம் – “பயங்கரமான அழகு”\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவ���ி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81,_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-10-19T16:01:48Z", "digest": "sha1:A4TMJV34F22IEYIHDDFYKRS6CYKU6F43", "length": 7957, "nlines": 90, "source_domain": "ta.wikinews.org", "title": "நிக்கராகுவாவில் சான் கிறித்தோபல் எரிமலை சீறியது, நூற்றுக்கணக்கானோர் இடம்பெயர்வு - விக்கிசெய்தி", "raw_content": "நிக்கராகுவாவில் சான் கிறித்தோபல் எரிமலை சீறியது, நூற்றுக்கணக்கானோர் இடம்பெயர்வு\nநிக்கராகுவாவில் இருந்து ஏனைய செய்திகள்\n14 சூன் 2013: பசிபிக் - அத்திலாந்திக் கடல்களை இணைக்கப் புதிய கால்வாய், நிக்கராகுவா நாடாளுமன்றம் ஒப்புதல்\n27 டிசம்பர் 2012: நிக்கராகுவாவில் சான் கிறித்தோபல் எரிமலை சீறியது, நூற்றுக்கணக்கானோர் இடம்பெயர்வு\n11 ஜனவரி 2012: டானியல் ஒர்ட்டேகா மூன்றாம் தடவையாக நிக்கராகுவாவின் அரசுத்தலைவராகப் பதவியேற்பு\nவெள்ளி, டிசம்பர் 28, 2012\nநிக்கராகுவாவின் சான் கிறிஸ்தோபல் எரிமலை கடந்த செவ்வாய்க்கிழமை முதல் சீறத் தொடங்கியதை அடுத்து அதற்கு அண்மையில் 5 கிமீ சுற்றுவட்டத்தில் வசிக்கும் 300 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதுகாப்புக் கருதி உடனடியாக வெளியேற வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.\nஆனாலும், கிட்டத்தட்ட 1,500 விவசாயிகள் அங்கிருந்து வெளியேற மறுத்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்���து. செவ்வாய்க்கிழமை இரவு முதல் 15 முறை எரிமலைக் கக்கல்கள் இடம்பெற்றுள்ளதாக அரசுப் பேச்சாளர் தெரிவித்தார். 500 மீட்டர் உயரத்திற்கு எரிமலை சீறல் காணப்பட்டது.\nபாதிக்கப்பட்ட பிரதேசத்தில் மீட்புப் பணிக்கென இராணுவத்தினர் அனுப்பப்பட்டுள்ளனர்.\nசான் கிறிஸ்தோபல் நிக்கராகுவாவின் மிகப் பெரும் எரிமலை ஆகும். இது தலைநகர் மனாகுவாவில் இருந்து வடமேற்கே 135 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. கடந்த செப்டம்பரில் இந்த எரிமலை சீறியதில் பண்ணை விலங்குகள் பல உயிரிழந்தன.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 01:08 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/madurai/minister-sellur-raju-says-that-officials-may-come-for-raid-in-our-house-too-346988.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-19T15:05:20Z", "digest": "sha1:SEO4FEXAQGKUIOR54W63ZTU77T6QSBBR", "length": 22482, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "பணப்பட்டுவாடாவா.. வேணும்னா என் வீட்டில கூட ஐடி ரெய்டு நடத்தலாம்.. அமைச்சர் செல்லூர் ராஜூ | Minister Sellur Raju says that officials may come for raid in our house too - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மதுரை செய்தி\nநான் முஸ்லிம்களுக்கு எதிராக தவறாக பேசவில்லை.. திமுக இப்படி பரப்புகிறது.. ராஜேந்திர பாலாஜி விளக்கம்\nபொள்ளாச்சி சம்பவம்... கருத்துக்களை பதிவு செய்- பேஸ்புக் அபாயம் சொல்லும் படம்\nசிறையில் மு.க. ஸ்டாலின் தாக்கப்பட்டு ரத்தம் வழிய என் அறையில் என் மேல் தள்ளிவிடப்பட்டார்... கி.வீரமணி\nஅடுத்தடுத்து டிரஸ்.. நடு ஏர்போர்ட்டில்.. மிரண்டு விழித்த பயணிகள்.. அதிர வைத்த இளம் பெண்\nநோய்கள் நீக்கும் பானு சப்தமி விரதம் - ஞாயிறு சூரிய வழிபாடு செய்ய மறக்காதீங்க\nமோதல் ஓய்வதில்லை.. என் சவாலை ராமதாஸ் ஏற்றால் முரசொலி அலுவலக நில மூல ஆவணம் தருகிறேன்... ஸ்டாலின்\nMovies ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஆசை - தமன்னா\nAutomobiles ஹெல்மெட் அணியாதவர்களுக்கு எதிராக அதிரடி... விஜயவாடாவில் மட்டும் எத்தனை வழக்குகள் தெரியுமா\nSports ஆடி ஆடி ஓய்ஞ்சுட்டேன்.. டி20 தொடரில் என்னை விட்ருங்க.. கோலி எடுத்த திடீர் முடிவு.. கசிந்த தகவல்\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nFinance பாகிஸ்தானுக்கு ரெட் அலர்ட் பிப்ரவரி 2020 வரை கால கெடு பிப்ரவரி 2020 வரை கால கெடு சரி செய்யவில்லை என்றால் விபரீதமாகிவிடும்\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTechnology வாட்ஸ் ஆப்பிற்கு வழங்கப்பட்ட வரியை எதிர்த்து போராட்டத்தில் குதித்த மக்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபணப்பட்டுவாடாவா.. வேணும்னா என் வீட்டில கூட ஐடி ரெய்டு நடத்தலாம்.. அமைச்சர் செல்லூர் ராஜூ\nமதுரை: சந்தேகமிருந்தால் என் வீட்டுக்கு கூட வருமான வரித் துறையினர் வரட்டும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.\nமதுரை மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த பழங்கள் மற்றும் காய்கறி வணிக வளாகத்தில் வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் மதுரை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன் உடன் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்து பிரச்சாரம் செய்தார்.\nஅதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன் செய்தியாளர்களிடம் பேசுகையில் பழங்கள் மற்றும் காய்கறி வணிகர்கள் முழு ஆதரவு கொடுத்து உள்ளனர், மார்க்கெடில் அடிப்படை வசதிகள் செய்து தர கேட்டு உள்ளனர். வியாபாரங்களை ஒரு புள்ளியில் இணைக்க நடவடிக்கைகள் என தெரிவித்தார்.\nஅனிதா யாரு.. நம்ம பொண்ணுதானே.. தங்கச்சிதானே.. பழிவாங்கணும்.. அந்த நாள் ஏப்ரல் 18.. உதயநிதி ஸ்டாலின்\nபின்னர் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில் \"திமுக நாகரிகம் அற்ற நிலையில் தான் சென்று கொண்டு இருக்கிறது. அதனால் தனி நபர் விமர்சனத்தை திமுக முன் வைக்கிறது. சொல்வதற்கு ஒன்றும் இல்லாதால் அதிமுகவை குறை சொல்லி வருகிறார் ஸ்டாலின்.\nதமிழகத்தை இருளில் முழுக்க வைத்தது திமுக, 2 ஜி ஊழல் உள்ளிட்ட 5 ஊழல்கள் செய்த பணம் இன்னும் திமுகவிடம் உள்ளது. திமுகவுக்கு தோல்வி பயம் வந்து விட்டது. திமுக மீது வருமானவரித் துறையை ஏவி விடவில்லை. ஸ்டாலின் அதிமுக மீது தனி விமர்சனம் செய்து வருகிறார்.\nநடிகர், நடிகைகளை பார்க்க கூட்டம் கூடும் என பேசினேன். மதுரை மக்களை தரம் குறைவாக விமர்சனம் செய்யவ���ல்லை. கமல்ஹாசன் அழகாக இருக்கிறார். ஆனால் அவருக்கு ஒட்டு விழுகாது. தேர்தலுக்காக மட்டுமே வருகிறார்.\nநடிகர்களை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இன்றைய காலகட்டத்தில் அரசியலுக்கு வரும் நடிகர்கள் உடனடியாக முதல்வர் ஆக வேண்டும் என்கிற கனவில் உள்ளனர். நாங்கள் மோடி புகழை மட்டுமே சொல்லவில்லை. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா புகழையும் சொல்கிறோம், நாடாளுமன்ற தேர்தல் என்பதால் மோடியை முன்னிலை செய்கிறோம், நாடாளுமன்ற தேர்தலில் மோடி மட்டுமே கதாநாயகன் என்றார்.\nசித்திரை முதல் நாள்: மதுரையில் இன்று அ.தி.மு.க. சார்பில் சித்திரை முதல் நாள் பாரம்பரியத்தில் வேரூன்றி, நவீன மதுரையை நோக்கி என்ற தலைப்பில் தமிழ் புத்தாண்டு பேரணி நடைபெற்றது. மதுரை தமுக்கம் மைதானம் அருகே உள்ள, தமிழன்னை சிலைக்கு அபிஷேகம் செய்து பொங்கல் வைத்து, பூஜை செய்து வழிப்பாடு நடத்தினர்.\nஇந்த நிகழ்வில் அமைச்சர் செல்லூர் ராஜூ, சட்ட மன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, அதிமுக மதுரை பாராளுமன்ற வேட்பாளர் ராஜ் சத்யன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த பேரணியில் பொய்க்கால் குதிரை, ஒயிலாட்டம், கட்டைக் காலாட்டம், காளையாட்டம் , மற்றும் ஜல்லிக்கட்டு காளையுடன் 300க்கும் மேற்பட்டோர் உலக தமிழ்ச் சங்கம் வழியாக இலந்தைகுளத்தில் உள்ள தொழில்நுட்ப பூங்காவிற்கு சென்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவம் பொறித்த முகமூடி அணிந்துகொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.\nஇந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு தமிழ் வளர்ச்சிக்காக திமுக தற்போது எதுவுமே செய்யவில்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறியது போல தமிழன்னை சிலை உலக தமிழ் சங்க கட்டடத்தில் நிறுவப்படும் என்றார்.\nதிமுகவினர் 4 சட்டமன்ற இடைத் தேர்தலுக்கு வேட்பாளர்களை அறிவித்து விட்டார்களே என்ற கேள்விக்கு ஆரம்பம் முக்கியமல்ல முடிவு தான் முக்கியம் எனக் கூறினார். சுயேச்சை வேட்பாளர்கள் மூலம் அதிமுக பணம் பட்டுவாடா செய்து வருகிறது என்று புகார்கள் அதிகமாக வருகிறதே என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, நானே மிகவும் அப்பாவியாக இருக்கிறேன்.\nநாங்கள் எதற்கு பணம் பட்டுவாடா செய்ய போகிறோம். வேண்டுமென்றால் என் வீட்டையும் வாகனத்தையும் சோதனை செய்யுங்கள். நான் ஒரு சாதாரண ���ொண்டனாக அதிமுகவில் பணியாற்றி வருகிறேன். தற்போது வேட்பாளர் ராஜ் சத்யனுக்கு பிரச்சார வேலை செய்து வருகிறேன் என்று தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவைகை நதியோரம்.. கரை புரண்டோடும் வெள்ளம்.. நன்றி மழையே.. ரொம்ப ரொம்ப நன்றி\nஎன்னாது பட்டாசு வெடிக்க கூடாதா.. மதுரை ஏர்போர்ட்டில் திடீர் பரபரப்பு.. சிக்கிய ஸ்பைஸ்ஜெட்\nகுளிக்க போன திவ்யா..கொடூரமாக வேட்டையாடிய சைக்கோ இரட்டையர்கள்.. நடுக்கத்தில் உசிலம்பட்டி\nவசூல்ராஜா எம்பிபிஎஸ் படம் மாதிரியே இருக்கு.. வெங்கடேசனுக்கு ஜாமீன்மறுப்பு.. உதித்சூர்யாவுக்கு ஜாமீன்\nபேரு துரைப்பாண்டி.. துரத்திய போலீஸ்.. கத்தியால் குத்தி கிழித்து விட்டு ஓட்டம்.. சிக்கினால் இருக்கு\nயாருய்யா இந்த பள்ளப்பட்டி கணேசன்.. முருகனோட திக் பிரண்ட்.. பயங்கரமான ஆளா இருக்காரே..\nஇந்தா பிடி 500 ரூபாய்.. கேஸ் எதுவும் போட்டுட்டு இருக்காதே.. சரவணக்குமார் குடும்பத்துக்கு மிரட்டல்\nகீழடி 5-ம் கட்ட அகழாய்வுகள் முடிவுகளில் இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது: சு. வெங்கடேசன் எம்.பி.\n\"அப்பா.. நாம என்ன கீழ் சாதியா..ப்பா..\" மாணவனை பிளேடால் கிழித்தெடுத்த கொடூரம்.. கதறும் ஏழை தந்தை\nஅவனை விட்ரு.. சொல்லி பார்த்தும் அடங்காத அபிநயா.. கழுத்தை நெரித்து கொன்ற கணவர்\nகோர்ட் வளாகத்தில் சுருண்டு விழுந்த நிர்மலா தேவி.. ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரும் பரபரப்பு\nபக்கத்துல உக்காந்துப்பாராம்.. அப்படியே சைஸாக பேச்சு கொடுத்து.. அசந்த நேரத்தில்.. ஜெயசுதாவின் லீலைகள்\nஏழை காத்த அம்மன் கோவில் விழா - கடும் விரதம் இருந்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndmk minister sellur raju திமுக அமைச்சர் செல்லூர் ராஜூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/tamil-thalaivas-lose-second-time-118100900078_1.html", "date_download": "2019-10-19T14:53:43Z", "digest": "sha1:CR6BTVLSK5SELQOAF7GOTEU74B3QYW6C", "length": 11189, "nlines": 153, "source_domain": "tamil.webdunia.com", "title": "தமிழ் தலைவாஸ் மீண்டும் தோல்வி: ரசிகர்கள் அதிருப்தி | Webdunia Tamil", "raw_content": "சனி, 19 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதமிழ் தலைவாஸ் மீண்டும் தோல்வி: ரசிகர்கள் அதிருப்தி\nபுரோ கபடி போட்டி தொடர் நேற்று முன் தினம் முதல் நடந்து வரும் நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் தலைவாஸ் அணி, முதல் போட்டியில் வெற்றி பெற்றாலும் நேற்றைய இரண்டாவது போட்டியில் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் இன்று தெலுங்கு டைட்டான்ஸ் அணியுடன் தமிழ் தலைவாஸ் அணி மோதியது.\nஆரம்பத்தில் தமிழ் தலைவாஸ் அணி அதிக புள்ளிகளை பெற்று முன்னிலை பெற்று வந்தாலும் நேரம் ஆக ஆக தெலுங்கு டைட்டான்ஸ் அணி புள்ளிகளை அடுத்தடுத்து பெற்றது. இறுதியில் தெலுங்கு டைட்டான்ஸ் அணி 33-28 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. இதனால் தமிழ் தலைவாஸ் அணிக்கு இன்று இரண்டாவது தோல்வி கிடைத்தது. இதனையடுத்து ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்திருந்தாலும் பி பிரிவில் தமிழ் தலைவாஸ் அணி 7 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது\nஇதேபோல் டெல்லி மற்றும் குஜராத் அணிகள் மோதிய இன்னொரு போட்டியில் இரு அணிகளும் தலா 32 புள்ளிகள் எடுத்ததால் டிரா ஆனது. எனவே இரு அணிகளுக்கும் தலா 3 புள்ளிகள் வழங்கப்பட்டது.\n தெலுங்கு டைட்டன்ஸுடன் இன்று மோதல்\nதமிழ் தலைவாஸ் அணிக்கு முதல் தோல்வி: உபி அபார வெற்றி\n10 சப்ஜெக்டில் ஃபெயில்: லூசு போல் திரிந்த என்ஜினியரிங் மாணவி\nபுரோ கபடி: தமிழ் தலைவாஸ் அணிக்கு முதல் வெற்றி\nஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி: கோவாவிடம் தோல்வியடைந்த சென்னை அணி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/vegetarian-recipes/excellent-taste-of-kerala-specialty-curry-118070200045_1.html", "date_download": "2019-10-19T14:53:12Z", "digest": "sha1:UVJSMSIA62FCX5GAJKRYOC6WGD47TXDW", "length": 12263, "nlines": 175, "source_domain": "tamil.webdunia.com", "title": "அருமையான சுவையில் கேரளா ஸ்பெஷல் கடலை கறி! | Webdunia Tamil", "raw_content": "சனி, 19 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்��‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஅருமையான சுவையில் கேரளா ஸ்பெஷல் கடலை கறி\nகருப்பு கொண்டைக்கடலை - 100 கிராம்\nதேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி\nபச்சை மிள்காய் - 1\nமஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி\nமிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி\nசீரகத்தூள் - 1 தேக்கரண்டி\nதனியாத் தூள் - 2 தேக்கரண்டி\nஎண்ணெய் - 2 மேஜைக்கரண்டி\nகடுகு - 1 தேக்கரண்டி\nகறிவேப்பிலை - தேவையான அளவு\nஉப்பு - தேவையான அளவு\nகொண்டைக்கடலையை ஆறு முதல் 8 மணி நேரம் வரை ஊறவைக்கவும். குக்கரில் ஊறிய கடலை, மஞ்சள் தூள், தேவைக்கு உப்பு போட்டு மூடி 6 விசில் விட்டு, வேக வைத்து எடுக்கவும்.\nஒரு வாணலியில் 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு தேங்காய் துருவல் லேசாக சிவற வறுக்கவும், அத்துடன் தனியாப் பொடி, சீரகப் பொடி, சோம்பு பொடி, மிளகாய் பொடி சேர்த்து லேசாக வறுத்து ஆற வைக்கவும். வறுத்த மசாலாவை தண்ணீர் விட்டு அரைத்து எடுக்கவும்.\nகடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த பின், கடுகு, கறுவேப்பிலை போட்டு பொரிக்கவும். பின்னர், நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்பு அத்துடன் நறுக்கிய தக்காளி, பச்சை மிள்காய் சேர்த்து, சிறிது உப்பும் சேர்த்து நன்கு வதங்கவிடவும். தக்காளி நன்கு வதங்கிய பின் அரைத்த மசாலாவை சேர்த்து தேவைக்கு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.\nநன்கு கொதித்து வெந்ததும் எடுத்து வைத்த கொண்டைக்கடலையை சேர்க்கவும். உப்பு சரிபார்க்கவும். நன்கு கொதித்து வரும் பொழுது அடுப்பை குறைத்து வைக்கவும். தேவைக்கு ஏற்ப தண்ணீர் சேர்த்து கொதித்து இறக்கவும். சுவையான கேரளா ஸ்பெஷல் கடலை கறி தயார். வெறும் சாதம், சப்பாத்தி, ஆப்பம், புட்டுவுடன் சாப்பிட ஜோராக இருக்கும். கேரளாவில் பிட்டு இணை உணவாக இதனை பயன்படுத்துகிறார்கள்.\nசூப்பரான சுவையில் சிக்கன் வடை செய்ய வேண்டுமா...\nஆரோக்கியமான கறிவேப்பிலை குழம்பு ச���ய்ய...\nகிராமத்து மட்டன் குழம்பு செய்ய வேண்டுமா...\nகேப்ஸிகம் வெஜ் ஆம்லெட் செய்ய...\nஊட்டச்சத்துக்கள் மிகுந்த முருங்கைக் கீரை சூப் செய்ய வேண்டுமா...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2019/08/01115128/1254016/Aircel-Maxis-case-Protection-from-arrest-to-Chidambaram.vpf", "date_download": "2019-10-19T16:13:44Z", "digest": "sha1:2OQQPLZG4WECGPRQ5364HBXW3HMPSOTS", "length": 8028, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Aircel Maxis case: Protection from arrest to Chidambaram, Karti extended till 9th August", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஏர்செல் மேக்சிஸ் வழக்கு - சிதம்பரம், கார்த்தியை கைது செய்ய ஆகஸ்ட் 9ம் தேதி வரை தடை நீட்டிப்பு\nஏர்செல் மேக்சிஸ் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடை ஆகஸ்ட் 9-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஏர்செல்-மேக்சிஸ் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை தீவிரமடைந்த நிலையில், முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் தரப்பில் சிபிஐ கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த மனுக்களை விசாரித்த சிபிஐ நீதிமன்ற தலைமை நீதிபதி ஓ.பி.ஷைனி, இருவரையும் கைது செய்ய இடைக்கால தடை விதித்தார். அதன்பின்னர் வழக்கு விசாரணையின் தன்மைக்கு ஏற்ப, இந்த தடை உத்தரவு அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், ஏர்செல் மேக்சிஸ் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடை ஆகஸ்டு 9-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி பாட்டியாலா கோர்ட் உத்தரவிட்டுள்ளது.\np.chidambaram | karti chidambaram | aircel-maxis case | central govt | CBI | ED | ப சிதம்பரம் | கார்த்தி சிதம்பரம் | ஏர்செல் மேக்சிஸ் வழக்கு | மத்திய அரசு | சிபிஐ | அமலாக்கத்துறை\nஇளம்பெண்ணை கர்ப்பமாக்கி திருமணத்துக்கு மறுநாள் கொன்ற வாலிபர் கைது\nஉள்துறை மந்திரி ���மித் ஷா சோமநாதரை தரிசனம் செய்தார்\nமகாராஷ்டிரா: சின்னத்தை பயன்படுத்தி வாக்கு சேகரித்ததற்காக வம்பில் சிக்கிய எம்.எல்.ஏ\nசாதாரணமான மனிதராக வந்தாலும் மன்மோகன் சிங்கை வரவேற்போம் - பாகிஸ்தான் மந்திரி\nமகாராஷ்டிரா, அரியானாவில் சட்டசபை தேர்தல் பிரசாரம் நிறைவு\nப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமீனை ரத்து செய்ய சிபிஐ- அமலாக்கத்துறை தீவிரம்\nகார்த்தி சிதம்பரத்தின் 10 கோடி ரூபாயை விடுவிக்க முடியாது- உச்ச நீதிமன்றம்\nஏர்செல் மேக்சிஸ் வழக்கு: ப.சிதம்பரம்,கார்த்தி சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் -டெல்லி சிறப்பு நீதிமன்றம்\nஏர்செல் மேக்சிஸ் வழக்கு: ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மனுமீது செப்-3ல் உத்தரவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2015/05/25.html", "date_download": "2019-10-19T16:11:20Z", "digest": "sha1:OBE4LCQ3242TXDEPZLGVEOAFIK5WSPOY", "length": 19684, "nlines": 61, "source_domain": "www.namathumalayagam.com", "title": "இந்திய அரசின் நிதியுதவியுடன் மலையகத்தில் 25 ஆயிரம் தனி வீடுகள் - ஏ.டி. குரு - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » இந்திய அரசின் நிதியுதவியுடன் மலையகத்தில் 25 ஆயிரம் தனி வீடுகள் - ஏ.டி. குரு\nஇந்திய அரசின் நிதியுதவியுடன் மலையகத்தில் 25 ஆயிரம் தனி வீடுகள் - ஏ.டி. குரு\nஜனவரி 8ஆம் திகதியுடன் நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் பல தரப்பட்ட சவால்களை கடந்து காத்திரமான மாற்றங்களை அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் ஏற்படுத்தி வருவதனை அவதானிக்க முடிகின்றது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வாக்குறுதி வழங்கிய அதிகமான விடயங்களை அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்திற்குள் நிறைவேற்ற முடியாது போனாலும் 19ஆவது அரசியல் திருத்தத்தை கொண்டு வருவது தொடங்கி பொருட்களின் விலை குறைப்பு, எரிபொருள் விலை குறைப்பு, அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு உட்பட சமூக நலன் சார்ந்த விடயங்களை அமுல்படுத்துவதில் வெற்றி கண்டுள்ளதென்பதை மறுப்பதற்கில்லை.\n100 நாள் வேலைத்திட்டம் மலையக மக்கள் ஆண்டாண்டு காலமாக எதிர்பார்த்திருந்த காணி உரிமை பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுத்தந்திருக்கின்றது. பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு, பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சு, அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனம் மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபை என்பன ஒன்றிணைந்து மலையக மக்களுக்கு சட்ட ரீதியான காணி உரிமை வழங்கும் பசுமை பூமி திட்டத்தினை ஆரம்பித்திருக்கின்றன.\nஇலங்கையில் 200 வருட காலமாக தமக்கென தனியான காணி வீட்டுரிமை இன்றி முகவரி அற்றிருந்த ஒரு சமூகம் இப்பசுமை பூமி திட்டத்தின் மூலம் சட்ட ரீதியான காணி உரிமை பத்திரத்தை பெற்றுக் கொண்டுள்ளது. சட்ட ரீதியான முதல் காணி உறுதிப் பத்திரத்தை எல்ல, நிவ்பர்க் தோட்டத்தைச் சேர்ந்த திரு.திருமதி. சுந்தரேசன் தம்பதியினர் பெற்றிருந்தனர். இக்காணி உரிமை பத்திரம் கணவன் – மனைவி இருவருக்கும் உரிமையை பகிர்ந்தளிக்கின்றமையானது இன்னுமொரு சிறப்பம்சமாக பார்க்கப்படுகின்றது.\nகடந்த இரு வாரங்களுக்கு முன்னர் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சினதும் பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சினதும் ஏற்பாட்டில் பண்டாரவளை நகர சபை மண்டபத்தில் வைத்து மலையகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள ஆயிரம் பேருக்கு பசுமை பூமி சட்ட ரீதியான காணி உரிமை பத்திரம் வழங்கப்பட்டது.\nஇந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க காணி உரிமைப் பத்திரம் பெற்றுக்கொண்டவர்கள் மத்தியில் உரையாற்றும் போது பல்வேறு விடயங்களை சுட்டிக் காட்டியிருந்தார். அவரது உரையில், 1993ஆம் ஆண்டு ஜனாதிபதியாகவிருந்த ரணசிங்க பிரேமதாஸவின் ஆட்சி காலத்தில் தோட்ட மக்களுக்கு காணி உரிமையை வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டோம்.\nநானும் அப்போதைய அமைச்சர் அமரர் செளமியமூர்த்தி தொண்டமானும் நுவரெலியாவில் வைத்து காணியுரிமை வழங்குவோமென மக்களிடம் உறுதியளித்தோம். எனினும், எதிர்பாராத வகையில் ஜனாதிபதி பிரேமதாஸ படுகொலை செய்யப்பட்டார். இதனால் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியவில்லை. 20 வருடங்களின் பின்னர் நாட்டில் உருவாகியுள்ள தேசிய அரசாங்கத்தின் ஊடான நல்லாட்சியிலே இவ்விடயம் மீண்டும் சாத்தியமாகியுள்ளது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் பெருந்தோட்ட மக்களுக்கு 7பேர்ச் காணியுரிமையை பெற்றுத் தருவதாக உறுதியளித்திருந்தார். எமது அமை���்சரவையின் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பி.திகாம்பரம், இராஜாங்க அமைச்சர்களான கே. வேலாயுதம், வே.இராதாகிருஷ்ணன் மற்றும் நிறைவேற்று சபை உறுப்பினர் மனோ கணேசன் ஆகியோர் ஒன்றிணைந்து பசுமை பூமி காணியுரிமை வழங்கும் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளனர். கைத்தொழில் அமைச்சர் லக் ஷ்மன் கிரியெல்ல, பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வேலாயுதம் ஆகியோரின் கடுமையான உழைப்பே இத்திட்டத்தின் வெற்றிக்கு உதவியுள்ளது.\nகாணியுரிமையோடு நாம் மலையகத்தில் தனி வீட்டுத்திட்டத்தையும் நடைமுறைப்படுத்தியுள்ளோம். தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் ஊடாக இதுவரை 370 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு வீடுகளை அமைக்கும் பணிகள் துரித கதியில் இடம்பெற்று வருகின்றன. எவ்வித கடனும் இல்லாமல் தொழிலாளர் குடும்பங்களுக்கு 12 இலட்சம் ரூபா செலவில் வீடுகளை அமைத்துக் கொடுக்க தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த காலங்களில் தொழிலாளர்களுக்கு முற்றிலும் இலவசமாக வீடுகள் அமைத்து கொடுக்கப்படவில்லை. வீடுகளில் குடியேறும் போது அவர்கள் கடனாளிகளாகவே இருந்தனர்.\nஎமது அரசாங்கம் வீடுகளை இலவசமாக அமைத்து கொடுப்பது மட்டுமன்றி, காணி உறுதியையும் வழங்கியுள்ளது. இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் 25 ஆயிரம் வீடுகளை மலையக மக்கள் செறிந்து வாழும் அனைத்து பகுதிகளிலும் அமைக்க உள்ளோம். தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சே இப்பணியை பொறுப்பேற்று நிறைவேற்றவுள்ளது.\nதனி வீடமைப்பு திட்டங்கள் உருவாகும் போது அங்கே புதிய கிராமங்கள் உருவாகி புதிய சமூக கட்டமைப்பு உருவாக்கப்படும். வர்த்தக நிலையங்கள், விளையாட்டு மைதானங்கள், சனசமூக நிலையங்கள், கைத்தொழில் பேட்டைகள் என்பன உருவாகி மாற்றமிகு சமூகம் அனைத்து துறை சார் வளர்ச்சியுடனும் தோற்றம் பெறும்.\nபெருந்தோட்டங்களில் ஏற்படுத்தப்பட்டு வருகின்ற வீடமைப்பு திட்டங்களுடன் அண்மைக்காலமாக அதிக பிரச்சினைகளை சர்வதேச சந்தையில் எதிர்நோக்குகின்ற தேயிலைத் தொழிற்றுறையை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படும். தொழில்நுட்ப அறிவுடன் கூடிய தேயிலை உற்பத்தியை பெருக்கி இளைஞர் யுவதிகளை சிறு உற்பத்தியாளர்களாக்கும் சட்டதிட்டங்களை தேயிலை துறையில் உருவாக்கி தரமான தேயிலை உற்பத்தியை உறுதி செய்வதன் மூலம் மலையக மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது தேயிலை, இறப்பர் என்பனவற்றிற்கு நிலையான விலை பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.\nகாணியுரிமை பத்திரம் வழங்கப்படும் போது மனைவியின் பெயரும் இடம்பெறுகின்றது. இதன் மூலம் பெண்களின் உரிமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மலையக மக்களுக்கு சேவை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள 3 அமைச்சர்களும் தமது பணிகளை சிறப்பாக நிறைவேற்றுகின்றனர். இக்குழுவினர் இன்னும் 5 வருட காலத்திற்குள் இன்னும் பல மாற்றங்களை மலையகத்தில் ஏற்படுத்துவர். அதற்கு எமது முழுமையான ஒத்துழைப்பு உண்டு என்றார்.\nபிராந்திய பெருந்தோட்ட கம்பனிகளால் நிர்வகிக்கப்படுகின்ற 432 தோட்டங்களில் 24,9061 தனி வீடுகள் அமைக்கப்பட வேண்டும் என ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டு காலத்தில் 31,761 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் 6,774 வீடுகளை தொழிலாளர்கள் தாமாக கட்டியுள்ளனர். இதன் அடிப்படையில் இன்னும் சுமார் 10 இலட்சம் பெருந்தோட்ட குடியிருப் பாளர்களது வீட்டு பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டுமென பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வேலாயுதம் குறிப்பிட்டுள்ளார்.\nஅந்த வகையில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் அமைக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்ற 25 ஆயிரம் வீடமைப்புத் திட்டத்தை தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பி. திகாம்பரம் மலையகத்தில் துரிதமாக நடைமுறைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் மலையகம் தனி வீட்டு திட்டத்தில் புதிய மைல்கல்லை எட்டக்கூடிய நிலை உருவாகும். இதற்கு காணிகளை ஒதுக்கி கொடுக்கும் கம்பனி நிர்வாகங்கள் உட்பட அனைத்து தரப்பினரது துரித ஒத்துழைப்பும் அவசியமாகும்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nபுத்த ரக்கித்த தேரர்: பண்டாரநாயக்க கொலையின் சூத்திரதாரி (II) - என்.சரவணன்\nசென்ற வாரம் பண்டாரநாயக்க கொலையின் மர்ம முடிச்சுகள் பற்றிய 5 கட்டுரைகளில் முதலாவது பகுதி சென்றவாரம் அக்கொலை நிகழ்ந்தவிதம் குறித்து வெள...\nஇலங்கையை ஆளும் விஜேவர்தன பரம்பரை - என்.சரவணன்\nபண்டாரநாயக்க கொலைவழக்கில் 6வது சந்தேகநபராக குற்றம் சாட்டப்பட்டவர் விமலா விஜேவர்தன ((1908–1994). இலங்கையின் முதலாவது பெண் அமைச்சர் என்கிற ...\nநீராவியடியில் புற்றுநோயால் இறந்துவிட்ட குருகந்த விகாரையின் விகாராதிபதி மேதாலங்காரகித்தி தேரரின் உடல் நீராவியடி பிள்ளையார் கோவில் வளாகத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/133959-modern-medicine-cancer", "date_download": "2019-10-19T15:27:59Z", "digest": "sha1:LNRG76B3UQLFIC5TFYURE2ZLILKJJBTN", "length": 10488, "nlines": 156, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 16 September 2017 - மாடர்ன் மெடிசின்.காம் - 12 - புற்றுநோயைக் கண்டுபிடிக்கும் புதிய ஸ்கேன் | Modern Medicine - cancer - Doctor Vikatan", "raw_content": "\nஉற்சாகத்துக்கும் ஊட்டத்துக்கும் உலர் பழங்கள்\nபெட் தெரபி... செல்லங்களே தரும் சிகிச்சை\n - உங்கள் எடை கூடும்\nஎதையும் தாங்கும் இதயம் பெறுவோம்\nமிகை எதார்த்தம் எதிர்பார்ப்புகள் கூட்டும் எதிர்கால மருத்துவம்\nகர்ப்பகால முதுகுவலி - ஹார்மோன் மாறுதல்களும் காரணமாகலாம்\n - செப்டம்பர் 21 உலக அல்சைமர் தினம்\nஎந்தப் பிரச்னைக்கு எப்போது பரிசோதனை\n” - மாற்றங்களுக்கான மருத்துவர் ஐஸ்வர்யா\nமணல் கொசு கருப்புக் காய்ச்சல்\nசர்க்கரை நோயாளிகளுக்கு ஏன் குறைகிறது எடை\nடாக்டர் டவுட் - வாய்ப்புண்\nகை கால்களை உறுதியாக்க உதவும் பேண்ட் பயிற்சிகள்\nசகலகலா சருமம் - 17\nமாடர்ன் மெடிசின்.காம் - 12 - புற்றுநோயைக் கண்டுபிடிக்கும் புதிய ஸ்கேன்\nமாடர்ன் மெடிசின்.காம் - 12 - புற்றுநோயைக் கண்டுபிடிக்கும் புதிய ஸ்கேன்\nமாடர்ன் மெடிசின்.காம் - 12 - புற்றுநோயைக் கண்டுபிடிக்கும் புதிய ஸ்கேன்\nமாடர்ன் மெடிசின்.காம் - 25 - மூளைக் காய்ச்சலுக்குப் புதிய பரிசோதனை\nமாடர்ன் மெடிசின்.காம் - 24 - இதயம் காக்கும் நவீனத் தொழில்நுட்பம்\nமாடர்ன் மெடிசின்.காம் - 23 - மலேரியாவுக்குத் தடுப்பூசி\nமாடர்ன் மெடிசின்.காம் - 22 - குறட்டையைக் கட்டுப்படுத்தும் நவீன கருவி\nமாடர்ன் மெடிசின்.காம் - 21 - முதுகெலும்புப் பிரச்னைகளைப் போக்கும் நுண்துளை அறுவை சிகிச்சை\nமாடர்ன் மெடிசின்.காம் - 20 - புற்றுநோய் இல்லா உலகத்துக்குப் புதிய தொழில்நுட்பம்\nமாடர்ன் மெடிசின்.காம் - 19 - பார்வை கொடுக்கும் பயோனிக் கண் சிகிச்சை\nமாடர்ன் மெடிசின்.காம் - 18 - ஸ்டெம் செல் சிகிச்சை - நம்பிக்கை தரும் நவீன மருத்துவம்\nமாடர்ன் மெடிசின்.காம் - 17 - ‘ரோபோ’ அறுவை சிகிச்சை - இது வேறு லெவல் விஞ்ஞானம்\nமாடர்ன் மெடிசின்.காம் - 16 - மாரடைப்பு சிகிச்சையில் புதிய தொழில்நுட்பங்கள��\nமாடர்ன் மெடிசின்.காம் - 15 - எலும்பு வலுவிழப்பு நோய்க்குப் புதிய சிகிச்சை\nமாடர்ன் மெடிசின்.காம் - 14 - புற்றுநோயைக் கண்டுபிடிக்கும் நவீனத் தொழில்நுட்பப் பேனா\nமாடர்ன் மெடிசின்.காம் - 13 - ஒற்றைத் தலைவலிக்கு நவீன சிகிச்சை\nமாடர்ன் மெடிசின்.காம் - 12 - புற்றுநோயைக் கண்டுபிடிக்கும் புதிய ஸ்கேன்\nமாடர்ன் மெடிசின்.காம் - 11 - டெங்கு காய்ச்சலுக்குப் புதிய பரிசோதனை\nமாடர்ன் மெடிசின்.காம் - 10 - ஓர் உடல் ஓர் உயிர்\nமாடர்ன் மெடிசின்.காம் - 9 - காசநோய்க்குப் புதிய பரிசோதனை\nமாடர்ன் மெடிசின்.காம் - 7 - பார்வைக் குறைபாடுகளை நீக்க புதிய சிகிச்சைகள்\nமாடர்ன் மெடிசின்.காம் - 7 - மூட்டுவலிக்குப் புதிய தீர்வு\nமாடர்ன் மெடிசின்.காம் - 6 - கருப்பை மாற்றுச் சிகிச்சை\nமாடர்ன் மெடிசின்.காம் - 5 - பித்தக்குழாய் அடைப்புக்குப் புதிய சிகிச்சை\nமாடர்ன் மெடிசின்.காம் - 4 - அல்ட்ரா சவுண்ட் அற்புதங்கள்\n - மாடர்ன் மெடிசின்.காம் - 3\nஎண்டோஸ்கோப்பியில் ஒரு புதுமை - மாடர்ன் மெடிசின்.காம் - 2\nவலி இல்லாத பயாப்சி பரிசோதனை - மாடர்ன் மெடிசின்.காம் - 1\nமாடர்ன் மெடிசின்.காம் - 12 - புற்றுநோயைக் கண்டுபிடிக்கும் புதிய ஸ்கேன்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/35106-", "date_download": "2019-10-19T15:17:44Z", "digest": "sha1:TJW7F7225ALZEKXT52Y44NNZJTSNBYBX", "length": 7952, "nlines": 193, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 20 August 2013 - ஞானப் பொக்கிஷம்: 36 | kali vidampanam gnana pokkisham", "raw_content": "\nபிள்ளை வரம் தரும் எலுமிச்சை வழிபாடு\nகல்யாண வரம் தரும் மாப்பிள்ளை ஸ்வாமி\nசித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்\nராசிபலன் - ஆகஸ்ட் 6 முதல் 19 வரை\nவீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்-10\nமுத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nநாரதர் கதைகள் - 10\nவிடை சொல்லும் வேதங்கள்: 10\nதிருவிளக்கு பூஜை - 119\nஞானப் பொக்கிஷம் - 32\nஞானப் பொக்கிஷம் - 31\nஞானப் பொக்கிஷம் - 29\nஞானப் பொக்கிஷம் - 28\nஞானப் பொக்கிஷம் - 25\nஞானப் பொக்கிஷம் - 24\nஞானப் பொக்கிஷம் - 23\nஞானப் பொக்கிஷம் - 22\nஞானப் பொக்கிஷம் - 21\nஞானப் பொக்கிஷம் - 18\n - 12 - பெரிய புராணம்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/Coast-Guard-rescues-stranded-fishermen-in-Rameswaram", "date_download": "2019-10-19T15:55:17Z", "digest": "sha1:4HBRHXIHR5TFKUSTVE4JIUFEEBEKMICD", "length": 8211, "nlines": 143, "source_domain": "news.chennaipatrika.com", "title": "Coast Guard rescues stranded fishermen in Rameswaram - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஇலங்கை யாழ்ப்பாணத்திற்கு இன்று முதல் விமான சேவை...\nகைதிகள் ஊர் திரும்ப இந்திய தொழிலதிபர் உதவி\nஅடுத்த ஆண்டு ரிமோட் கன்ட்ரோல் மூலம் ஹெலிகாப்டர்களை...\nஉலகிலேயே அதிக மதிப்புடைய செருப்பு அறிமுகம்\nஅமெரிக்கா வாழ் இந்தியர் அபிஜித் பானர்ஜி உட்பட...\nப சிதம்பரத்துக்கு வீட்டு சாப்பாடு மற்றும் மருந்து...\nடெல்லியில் தக்காளி விலை உயர்வு- ஒரு கிலோ ரூ.80-க்கு...\nநாட்டிலேயே தூய்மையான மருத்துவமனை பட்டியலில் ஜிப்மர்...\nபட்டாசு உற்பத்தியாளர்கள் முன்வைத்த கோரிக்கை உச்ச...\nஜம்மு-காஷ்மீரில் மீண்டும் போஸ்ட்பெய்ட் செல்போன்...\nலாரியில் தண்ணீர் வாங்குவோர் கவனிக்க.. லாரி தண்ணீர்...\nவேகமாக உயரும் மேட்டூர் அனையின் நீர்மட்டம் : விவசாயிகள்...\nஅரசு ஊழியர்களு தீபாவளி போனஸ் ; தமிழக அரசு அறிவிப்பு\nஊதிய உயர்வு கேட்டு அரசு மருத்துவர்கள் அக். 25...\nஇந்தியா-தென் ஆப்பிரிக்கா மோதும் 3-வது டெஸ்ட்...\nடி.என்.பி.எல்.லால் ஏராளமான வீரர்களுக்கு வாய்ப்பு...\nஉலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி சூப்பர்...\n700 கோல்கள். உலகையே அதிரவைத்த ரொனால்டோவின் புதிய...\nபுதிய பிசிசிஐ தலைவராகிறாரா முன்னாள் கேப்டன் சௌரவ்...\nபிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா முதலீட்டுக்கு...\nஅமேசான், பிளிப்கார்ட் சலுகை விற்பனையில் விதிமீறல்\nRBI லக்‌ஷ்மி விலாஸ் வங்கிக்கு ரூ. 1 கோடி அபராதம்...\nபிஎம்சி வங்கியில் ரூ.40 ஆயிரம் வரை பணம் எடுக்க...\nஐடி பங்குகளின் சரிவினால் சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு...\nதேடிச் சோறு நிதம் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி இச்சமூகம் எக்கேடு கேட்டால் எனக்கென்ன...\nஎழும்பூா் ரயில் நிலையத்தில் கீழே விழுந்த கட்டடத் தொழிலாளி...\nப சிதம்பரத்துக்கு வீட்டு சாப்பாடு மற்றும் மருந்து - நீதிமன்றம்...\nலாரியில் தண்ணீர் வாங்குவோர் கவனிக்க.. லாரி தண்ணீர் விலையை...\nபிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா முதலீட்டுக்கு ஏற்ற...\nஇந்தியா-தென் ஆப்பிரிக்கா மோதும் 3-வது டெஸ்ட் போட்டியைக்...\nஎழும்பூா் ரயில் நிலையத்தில் கீழே விழுந்த கட்டடத் தொழிலாளி...\nப சிதம்பரத்துக்கு வீட்டு சாப்பாடு மற்றும் மருந்து - நீதிமன்றம்...\nலாரியில் தண்ணீர் வாங்க���வோர் கவனிக்க.. லாரி தண்ணீர் விலையை...\nபிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா முதலீட்டுக்கு ஏற்ற...\nஇந்தியா-தென் ஆப்பிரிக்கா மோதும் 3-வது டெஸ்ட் போட்டியைக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=84592", "date_download": "2019-10-19T16:00:49Z", "digest": "sha1:4EIQRHW727NAX3H3E5YB2CGDBE624QOW", "length": 9542, "nlines": 100, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsதிருச்செந்தூரில் சரத்குமாருக்கு பின்னடைவு - Tamils Now", "raw_content": "\nபசுக்கள் மீது பாஜக அரசு போலியான பாசம் காட்டுவதாக – ட்விட்டரில் ப.சிதம்பரம் விமர்ச்சனம் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு: லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவு - தெலங்கானாவில் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் பந்த்;எதிர்கட்சிகள் ஆதரவு - எழுவர் விடுதலை: ஆளுநர் கூறியதை முதல்வர் பழனிசாமி மறைக்கிறார்; இரா.முத்தரசன் அறிக்கை - வடகிழக்கு பருவமழை துவக்கம்; சென்னையில் அதிக மழை பதிவாகி உள்ளது\nஅதிமுக கூட்டணி சார்பில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடும் நடிகர் சரத்குமார், பின்னடைவை சந்தித்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவின் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலை பெற்றுள்ளார்.\nதிருச்செந்தூரில், காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், 9 மணி நிலவரப்படி, சரத்குமார், 2428 வாக்குகளை பெற்றிருந்த நிலையில், திமுகவின், அனிதா ராதாகிருஷ்ணன் 5317 வாக்குகளை பெற்றிருந்தார். இவர்கள் நடுவேயான வாக்கு வித்தியாசம் 2,889 என்ற அளவில் இருந்தது. அனிதாராதாகிருஷ்ணனின் தனிப்பட்ட செல்வாக்கு மட்டுமின்றி, தென்காசி தொகுதியில் கடந்த முறை வெற்றி பெற்றிருந்த சரத்குமார், இம்முறை தொகுதி மாறி வந்து திருச்செந்தூரில் போட்டியிட்டதும், அவரது பின்னடைவுக்கான காரணமாக பார்க்கப்படுகிறது.\nஅதிமுக சரத்குமார் திருச்செந்தூர் பின்னடைவு 2016-05-19\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nபொருளாதாரப் பின்னடைவு;அசோக் லேலண்ட் ஆலையில் வாகன தயாரிப்பு பணிகள் நிறுத்தம்\nசந்திரயான்-2 லேண்டர் தரையிறங்குவதில் பின்னடைவு; கண் கலங்கிய இஸ்ரோ தலைவர்; தேற்றிய பிரதமர் மோடி\nஉத்தர பிரதேசத்தில் மெகா கூட்டணிக்கு எண்ணிக்கை பின்னடைவு; பாஜக மக்களிடம் பின்னடைவு\nஅமெரிக்கா – சீனா வ��ிவிதிப்பு கொள்கை; உலக பொருளாதாரம் பின்னடைவு;சர்வதேச நிதியம் எச்சரிக்கை\nஅமெரிக்க நீதிமன்றத்தில் தமிழர்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்திய அதிமுக; மு.க.ஸ்டாலின் பேச்சு\nஅதிமுகவின் கட்டுப்பாட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை இயங்குவது வெட்கக்கேடானது; மு.க.ஸ்டாலின்\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nவடகிழக்கு பருவமழை முன்னேற்பாட்டு பணிகள்; மாநகராட்சி,காவல்துறை ஒருங்கிணைப்புக் கூட்டம்\nஅமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு: லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவு\nவடகிழக்கு பருவமழை துவக்கம்; சென்னையில் அதிக மழை பதிவாகி உள்ளது\nஎழுவர் விடுதலை: ஆளுநர் கூறியதை முதல்வர் பழனிசாமி மறைக்கிறார்; இரா.முத்தரசன் அறிக்கை\nபசுக்கள் மீது பாஜக அரசு போலியான பாசம் காட்டுவதாக – ட்விட்டரில் ப.சிதம்பரம் விமர்ச்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%93-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86", "date_download": "2019-10-19T14:41:04Z", "digest": "sha1:DLMFA7RO5SFCV5ERKLMDNQYS5RVVLBN4", "length": 3737, "nlines": 74, "source_domain": "www.tamizhvalai.com", "title": "நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் – தமிழ் வலை", "raw_content": "\nHomePosts Tagged \"நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்\"\n2018 -19 தமிழக நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள்\nதமிழக அரசின் 2018 -19 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று (மார்ச் 15,2018) சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்....\nஏமாற்றிய விராட் கோலி சாதித்த ரோகித்சர்மா\nஇந்தியா ஒரு தேசம் அல்ல அரசுகளின் ஒன்றியம் – அமித்சாவுக்கு பெ.மணியரசன் அறிவுறுத்தல்\nப.சிதம்பரம் சிறையில் இருக்க இதுதான் காரணம் – எடப்பாடி சொல்லும் பகீர் காரணம்\nபட்டாசு வெடிப்பதால் இவ்வளவு தீமைகள் – எச்சரிக்கும் சூழலியலாளர்கள்\nதமிழகம் உங்கள் அப்பா வீட்டு சொத்தா – அமைச்சரை வெளுக்கும் சீமான்\nஏழு தமிழர் விடுதலை – மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nதமிழக அமைச்சரவையின் தன்மானத்துக்கு இழுக்கு – கொதிக்கும் கி.வெ\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் அநாகரீக பேச்சு – மக்கள் அதிர்ச்சி\nஅசுரன் துணிச்சல்காரன் – மு.க.ஸ்டாலின் பாராட்டு\nதிருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் தொடர்புடைய நடிகை இவர்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/tag/%E0%AE%AA-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-19T15:07:07Z", "digest": "sha1:DIZOW6FPYHY3INFWGRYAOCGQ2WETKZC2", "length": 9727, "nlines": 120, "source_domain": "www.tamizhvalai.com", "title": "ப.சிதம்பரம் – தமிழ் வலை", "raw_content": "\nப.சிதம்பரம் சிறையில் இருக்க இதுதான் காரணம் – எடப்பாடி சொல்லும் பகீர் காரணம்\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 21 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் அங்கு அரசியல் கட்சித் தலைவர்கள் தேர்தல்...\nப.சிதம்பரம் திகார் சிறையில் அடைப்பு – பாஜகவின் பழிவாங்கும் நடவடிக்கை வெற்றி\nஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்குப்...\nப.சிதம்பரம் போலவே கைது செய்யப்பட்ட காங்கிரசு தலைவர்\nகாங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த கர்நாடக மாநில முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமாருக்கு சொந்தமான வீடு, அலுவலகம், பள்ளி, கல்லூரிகளில் கடந்த 2017 ஆகஸ்ட் மாதம் வருமான...\n2010 ஆம் ஆண்டு நிகழ்வுக்காகப் பழிவாங்கப்பட்ட ப.சிதம்பரம் – அதிரும் குற்றச்சாட்டு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டப்பட்டு சுவரேறிக் குதித்து கைது செய்யப்பட்டுள்ளார். இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும்...\nசுவரேறிக்குதித்து ப.சிதம்பரம் கைது – காங்கிரசு அதிர்ச்சி\nஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் முன் பிணை மனுவை தில்லி உயர்நீதிமன்றம் நேற்று முன்தினம் தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து,...\nவிடிய விடிய தேடல் -ப.சிதம்பரத்தை கைது செய்ய தீவிர முயற்சி\n2007 ஆம் ஆண்டு, ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா என்ற நிறுவனத்தில் 305 கோடி ரூபாய் அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளித்ததில்...\nபெயர் குறிப்பிடாமல் ப.சிதம்பரத்தைக் கடுமையாகத் தாக்கிய மோடி. இதனாலா\nபிரதமர் மோடி பிப்ரவரி 10,2019 அன்று திருப்பூர் வந்தார். அங்குள்ள பெருமாநல்லூரில் நடைபெற்ற அரசு விழாவில் பல்வேறு திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்தார். அதன்பிறகு அதே...\nகார்த்திசிதம்பரம் கைதுக்குக் காரணம் இதுதான் – பிரியங்கா சதுர்வேதி ஆவேசம்\nஐஎன்எக்ஸ் மீடியா மோசடி பண பரிவர்த்தனை புகாரில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தின் மகன், கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டார். இலண்டனில் இருந்து சென்னை...\nபண மதிப்பிழப்பு – ப.சிதம்பரத்தின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளான மோடி\nரிசர்வ் வங்கி 2016-17-க்கான ஆண்டறிக்கையை ஆகஸ்ட் 30 ஆம் தேதி வெளியிட்டது. அதில் பண மதிப்பு நீக்க நடவடிக்கைக் காலத்தில், செல்லாது என அறிவிக்கப்பட்ட...\nதலைவர் நான்தான் ஆனால் எனக்கு அதிகாரம் இல்லை – இந்தித்திணிப்பு பற்றி ப.சிதம்பரம் விளக்கம்\nகுடியரசுத் தலைவர் மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர், இந்தியில் பேசவோ, எழுதவோ தெரிந்திருந்தால், தங்களது உரையையும், அறிக்கையையும் இந்தியில்தான் கொடுக்க வேண்டும் என கேட்டுக்...\nஏமாற்றிய விராட் கோலி சாதித்த ரோகித்சர்மா\nஇந்தியா ஒரு தேசம் அல்ல அரசுகளின் ஒன்றியம் – அமித்சாவுக்கு பெ.மணியரசன் அறிவுறுத்தல்\nப.சிதம்பரம் சிறையில் இருக்க இதுதான் காரணம் – எடப்பாடி சொல்லும் பகீர் காரணம்\nபட்டாசு வெடிப்பதால் இவ்வளவு தீமைகள் – எச்சரிக்கும் சூழலியலாளர்கள்\nதமிழகம் உங்கள் அப்பா வீட்டு சொத்தா – அமைச்சரை வெளுக்கும் சீமான்\nஏழு தமிழர் விடுதலை – மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nதமிழக அமைச்சரவையின் தன்மானத்துக்கு இழுக்கு – கொதிக்கும் கி.வெ\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் அநாகரீக பேச்சு – மக்கள் அதிர்ச்சி\nஅசுரன் துணிச்சல்காரன் – மு.க.ஸ்டாலின் பாராட்டு\nதிருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் தொடர்புடைய நடிகை இவர்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvalluvar.in/2007/01/blog-post_2580.html", "date_download": "2019-10-19T15:28:29Z", "digest": "sha1:BOLF3YVSLRTPGQTEQOUQ3X2DOAWVSMT2", "length": 24166, "nlines": 229, "source_domain": "www.thiruvalluvar.in", "title": "யோ. திருவள்ளுவர்: பெரியப்பாவின் வீடு", "raw_content": "\nபெரியம்மா மிகவும் யதார்த்தமானவங்க. பாம்படம் போட்ட காது ஆட, வெற்றிலை மெல்லும் பொக்கை வாயால் சிரித்தபடியே அக்கறையாக விசாரிக்கும் பெரியம்மாவின் நினைவு வந்தது. விடுமுறைக்கு செல்லும் போதெல்லாம் தேடி வந்து அன்பாக சுகம் கேட்கும் பெரியம்மா இல்லாதது இந்தமுறை கவலையாகவே இருந்தது. பெரியம்மா மாரடைப்பு நோயினால் இறந்த நேரத்தில் 5 மகன்களில் ஒருவரும், ஒரே மகளும் மட்டும் பக்கத்துல இருந்தாங்களாம். யாரு அவங்க இறுதி சடங்குகளை கவனிப்பதுன்னு ப���ரிய குழப்பமாம். கௌரவத்தை விடாம அண்ணனே எல்லாத்தையும் நடத்தி முடித்தாராம். அவரும் பழையபடி வெளிநாட்டுக்கு போயிட்டார்.\nபெரியப்பா சரியாக கண் தெரியாததால் மகள் வீட்டில் தங்கி இருக்கார். பெரியப்பா எந்த கோவிலுக்கும் போனதில்லை. அவர் சிலைகளோ, படங்களோ வைத்து கும்பிட்டதும் இல்லை. நிறைகளும், குறைகளும் கொண்ட சாதாரணமான மனிதர் அவர். பெரியப்பா வீடு இப்போ யாருமில்லாமல் கழையிழந்து பூட்டியே கிடக்கிறது. மண்ணும், சுண்ணாம்பும், ஓடும், மரங்களும் சேர்ந்தது மட்டுமா வீடு பார்க்க மிகவும் எளிமையாக சிறியதாக இருப்பினும் இந்த வீட்டை சுற்றி ஒரு குடும்பத்தின் தொடர் வரலாறும், சுற்றுப்புறத்தவரது இனிமையான காலங்களும் சேர்ந்தே பூட்டப்பட்டிருக்கிறது.\nபெரியப்பா வீட்டின் முன்னர் பெரிய முற்றம் உண்டு. அக்கம் பக்கத்து ஆட்கள் அங்கே பந்து விளையாட, கபடி விளையாட வருவாங்க. சின்ன வயதில் கோலி விளையாடுறது, டயர் வண்டி ஓட்டுறது, பனங்காய் கூந்தை வண்டி செய்து விளையாடியது, ஆடுபுலியாட்டம், கண்டு விளையாட்டு (கண்ணாமூச்சியாட்டம்) எல்லாம் இங்கே தான். பெரியவங்க எல்லோரும் கூடி நின்று வேடிக்கை பார்ப்பதும், பிள்ளைகள் விளையாடுவது, வம்பளப்பது (வெட்டியா பேசுறது) எல்லாமே உண்டு. அறுவடை நேரத்தில் பல குடும்பத்தினர் களமடிக்கிறது இந்த முற்றத்தில் தான். நாடோடி மக்களான கோணங்கிகள் ஊருக்கு வரும் போது புகலிடம் தருவதும் பெரியப்பா வீட்டு திண்ணையும், முற்றமும் தான்.\nஅந்த காலங்களில் வயல் அறுக்கிற நேரம் பெரியப்பா பிள்ளைகள் எல்லோரும் வேலைக்கு போனாங்க. பக்கத்து வீட்டுக்காரங்க வயலறுக்க, களமடிக்க இவங்க உதவியும் செய்தாங்க. பெரியப்பா வயல் அறுக்க மற்ற எல்லாரும் வந்தாங்க. வயலறுக்கிற நேரம் நானும் வேடிக்கை பார்க்க போனதுண்டு. எங்களுக்கு வயல் இல்லாததால் நெல்கட்டுகளை பிரிச்சு போட்டு மாடுகளை பூட்டி சுற்றி வருவதும், நெல்லை அளக்கிறதும் பார்ப்பதே சந்தோசம். ஊரிலுள்ளவங்க கூடி நின்னு எல்லா வேலையையும் செய்யுறது பார்க்க மனசுக்கு இதமாக இருந்தது.\nகடும் வறட்சி வந்து ஊரிலுள்ள ஒரே பொது கிணறு தண்ணி வற்ற ஆரம்பித்ததும் பெரியப்பா வீட்டு முற்றத்தில ஓரமா கிணறு வெட்டினாங்க. அந்த கிணற்று தண்ணி தான் ஊரில நிறைய குடும்பங்களுக்கு சமையலுக்கு பயன்பட்டது. தண்ணி எடுக்க ஆண��ம், பெண்ணும் வருவாங்க. தண்ணி எடுக்கிறப்ப கேலி, கிண்டல், அக்கறை எல்லாமே பேச்சுகளில் கலந்திருந்தது. அதை பார்க்கவும், கேட்கவும் சந்தோசமா இருந்தது.\nயாராவது சுகமில்லைன்னா கிணற்றடியில் தண்ணி எடுக்கிற நேரம் செய்தியை பரிமாறுவதும், எல்லாரும் திரண்டு வீட்டுக்கு போவாங்க. நல்ல அக்கறையா, பாசமா விசாரிப்பாங்க. நோய் தீரும் வரை தினமும் வந்து பாக்கிறவங்களும் உண்டு. பார்க்க போற நேரம் பொருட்கள் எதுவும் கொண்டு போக மாட்டாங்க.\nஇக்கட்டான சூழ்நிலையில் பெரியப்பா வயலை விற்றார். அறுவடையும், களமடிக்கும் சந்தோச நிகழ்வுகளும் மெல்ல மறந்தது. கலப்பை மட்டும் அவ்வப்போது யாராவது தேவைப்பட்டால் எடுத்துட்டு போவாங்க. முற்றம் விளையாட்டு களமாக கொஞ்சம் காலம் இருந்தது. அண்ணன்களும், பக்கத்து வீட்டு ஆண்களும் கேரளத்துக்கும், வெளிநாட்டுக்கும் போன பிறகு விளையாட ஆட்கள் வந்ததும் குறைய ஆரம்பித்தது.தங்கச்சி கல்யாணம் வரவே பெரியப்பா ஒரு பகுதி நிலத்தை விற்றார். முற்றம் துண்டாகி இன்னொருவரிடம் ஒரு பகுதி போனதில் வாழை பயிரிட்டனர். நீண்ட முற்றம் இல்லாமல் விளையாட ஆட்கள் வருகையும் நின்று போனது.\nபிள்ளைகளுக்கு சொத்தை பிரித்து கொடுத்ததில் கிணறும் வீடும் குறுகிய முற்றமும் மட்டும் பெரியப்பாவிற்கு மிஞ்சியது. வெளிநாட்டு பணம் கொண்டு வந்து அண்ணன்கள் அவரவரது பங்கு நிலத்தில் வீடுகட்ட ஆரம்பிச்சாங்க. ஒருவர் வீட்டில் இருந்து அடுத்தவர் வீட்டை பார்க்க முடியாமல் சுற்றி மதில் கட்டினாங்க. ஒவ்வொரு வீட்டிற்கும் தனித்தனி கிணறு வெட்டப்பட்டது. பழைய கிணற்றில் யாருமே தண்ணீர் எடுக்க முடியாத அளவு கிணற்றிற்கான வழி அடைபட்டுப்போனது. எல்லாருக்கும் கல்யாணம் ஆகி, குழந்தைகளும் இருக்கு. வீடு ரொம்ப பெருசா கட்டியிருக்காங்க. குழந்தைகள் இப்போ எல்லாம் டி.வி முன்னாடி உக்காந்து சினிமாவும், சீரியலும் பாக்கிறாங்க. சொந்த பந்தங்கள் வீட்டோட முடிஞ்சு போகுது. வெளிநாட்டில இருந்து எப்போவாவது போன் வரும் போது அப்பா கூட பேசுறதும் கடந்த முறை அப்பா வாங்கி வந்த பொம்மை துப்பாக்கியால் விளையாடுவதுமாக குழந்தைகளின் நேரம் வீட்டிலேயே முடிகிறது. அடுத்த முறை வருகைக்கு அப்பாவை தேடிய படியே குழந்தைகளும், கூடவே துணைவியும்\nவெற்றிலை இடித்தபடியெ பொக்கை வாயால் சிரிக்கும் பெரியப்பாவை யார் தேடி காத்திருப்பர்களோ பெரியப்பா எதை எதிர்பார்த்து இருக்கிறாரோ பெரியப்பா எதை எதிர்பார்த்து இருக்கிறாரோ பெரியம்மாவின் முகம் மனதில் வந்து போகிறது.\nLabels: * நட்சத்திரம், சமூகம்\n\"பெரியப்பாவின் வீடு\" கதை மனதை பிசைந்தது.மறு காலனி ஆதிக்க மோகினியின் ஆட்டத்தால் நமது பண்பு/கலாசாரம் எப்படி சீரழிகிறது என்பதை இதைவிட வெளிச்சம் போட்டு யாரும் காட்டியதில்லை என்று சொல்லலாம்.\nதற்போதைய உலக ஓட்டத்தில், பல்வேறு காரணங்களால், பலரும் பலதையும் இழந்து விட்டு, நினைவுகளை மட்டுமே சுமந்து வாழ்கின்றோம்.\nஎத்தனை பெரியப்பாக்களும் ஷித்தப்பாக்களும் நிறைந்த உலகம் நமக்குக் கிடைத்தது.\nதொலைக்காட்சியும்,முதுகு கூனும் பையும், வேலைக்குப் போக மட்டுமே படிப்பும் ,எனக்கு அப்புறமான இந்தப் பரம்பரையைப் பார்க்கும்போது மனது சிரமப்படுகிறது.\nஅந்த காலத்துல அந்தகாலத்துல ன்னு\nபோது என்னடா இது ன்னு தோணும்.ஆனா இப்போ\nநானே எங்க காலத்துலன்னு சொல்லநேரும் போது தான் மாற்றங்கள் எத்தனை தூரம் இழப்புகளை ,பாதிப்புகளை தந்து இருக்குன்னு தெரியுது.\nகனத்த மனத்திலிருந்து வந்த வார்த்தைகள் எங்கள் மனத்தையும் கனக்க வைக்கின்றன. மொழியின் அழகோ, சொன்னவைகளில் இருந்த உண்மையான உணர்வுகளோ எதனாலென்று சொல்லவியலவில்லை.\n\"பெரியப்பாவின் வீடு\" கதை மனதை பிசைந்தது.மறு காலனி ஆதிக்க மோகினியின் ஆட்டத்தால் நமது பண்பு/கலாசாரம் எப்படி சீரழிகிறது என்பதை இதைவிட வெளிச்சம் போட்டு யாரும் காட்டியதில்லை என்று சொல்லலாம். வாழ்த்துக்கள். பாலா//\nபொருளாதாரம் மட்டுமே சமூக வாழ்வில் முன்னிலைபடுத்தப்படுகிற போது இப்படியான சோகங்கள் தான் மிச்சம் பாலா\nதற்போதைய உலக ஓட்டத்தில், பல்வேறு காரணங்களால், பலரும் பலதையும் இழந்து விட்டு, நினைவுகளை மட்டுமே சுமந்து வாழ்கின்றோம்.//\nஉண்மைதான் காலத்திற்கு ஏற்ப நாம் மாறுவதா இல்லை சமூகத்தையும் அதன் போக்கையும் மாற்றுவதா இல்லை சமூகத்தையும் அதன் போக்கையும் மாற்றுவதா இது தானே இன்றைய போராட்டம்.\nஎனக்கு அப்புறமான இந்தப் பரம்பரையைப் பார்க்கும்போது மனது சிரமப்படுகிறது.//\nஎத்தனை பெரியப்பாக்களும் ஷித்தப்பாக்களும் நிறைந்த உலகம் நமக்குக் கிடைத்தது.\nதொலைக்காட்சியும்,முதுகு கூனும் பையும், வேலைக்குப் போக மட்டுமே படிப்பும் ,எனக்கு அப��புறமான இந்தப் பரம்பரையைப் பார்க்கும்போது மனது சிரமப்படுகிறது.)\nஅந்த காலத்துல அந்தகாலத்துல ன்னு\nபோது என்னடா இது ன்னு தோணும்.ஆனா இப்போ\nநானே எங்க காலத்துலன்னு சொல்லநேரும் போது தான் மாற்றங்கள் எத்தனை தூரம் இழப்புகளை ,பாதிப்புகளை தந்து இருக்குன்னு தெரியுது. //\nமனித இனம் உறவுகள் அடிப்படையில் கூடி வாழவேண்டிய சமூக விலங்கு. இன்று தனிமைகளும், பணம் மட்டுமே வாழ்வாகி போனது. ம்ம்ம்..\nமுதல் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி ரவி\nகனத்த மனத்திலிருந்து வந்த வார்த்தைகள் எங்கள் மனத்தையும் கனக்க வைக்கின்றன. மொழியின் அழகோ, சொன்னவைகளில் இருந்த உண்மையான உணர்வுகளோ எதனாலென்று சொல்லவியலவில்லை.//\nஉணர்வுகளை பகிர்ந்தமைக்கு நன்றி அய்யா\nபார்ப்பனீய பிடரியை உலுக்கிய அய்யாவழி\nநெல்லை: ஈழத்தமிழர் காலனி (அகதிகள் முகாம்)\nஈழம்: ஓரு இந்தியனின் கண்ணோட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/category/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/issue-158/", "date_download": "2019-10-19T14:25:00Z", "digest": "sha1:F5D6HUPOAZDFKB5JKZ6SC4B2RJAAN662", "length": 55285, "nlines": 145, "source_domain": "solvanam.com", "title": "இதழ்-158 – சொல்வனம்", "raw_content": "\nவெண்முரசு வரிசையில் – பன்னிரு படைக்களம்: ஒரு பார்வை\nவெ.சுரேஷ் அக்டோபர் 1, 2016\nவெண்முரசின் பலங்களான அழகிய மொழி நடை, உவகையூட்டும் புதிய சொல்லாக்கங்கள் இந்த நாவலிலும் ஏராளமாக உண்டு. ஜெயமோகனின் பாரத நாவல்கள் எல்லாவற்றுக்குமே பொருந்தப்போகும் அவற்றை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே போகலாம். இதற்கு முந்தைய கட்டுரைகளில் நிறையவே சொல்லியுமிருக்கிறேன். இன்றும் அவை ஒவ்வொரு நாளும் மிக அதிகமாகப் பேசப்பட்டு வருகின்றன. எனவே, தற்போதைக்கு அதைப் பேசாமல், நாவலின் பொருள் குறித்தும் அமைப்பு குறித்தும் பேசுவது அவசியமாகிறது.\nகென்யாவில் பன்னாட்டு மலர் வர்த்தகக் கண்காட்சி- 2016\nவெங்கடேஷ் அக்டோபர் 1, 2016\n“நீங்க டச்சு கத்துக்கணும் வெங்கி. இத்தனை வருஷமா இந்த பூ துறையில இருந்துகிட்டு, டச்சு இன்னும் கத்துக்கலைனா கொஞ்சம் வெட்கப்படணும்; தெரியாம இருக்கிறது தப்பில்ல; கத்துக்கிட்டா இந்த துறையிலிருக்கும் உங்களுக்கு நல்லது; உங்க உலகம் பெரிசாயிடும். நட்பு வட்டம், வாய்ப்புகள், துறைசார் அறிவு அதிகமாகும்” – ஒரு வருடம் முன்பு தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோது செந்தில் அண்ணா சொன்னபோதுதான் உறைத���தது. ஆமாம், இத்துறையில் இருபது வருடங்கள் அனுபவங்கள் ஆகியும் ஏன் எனக்கு இது தோணவேயில்லை என்று யோசித்தேன்.\nதொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே\nக. சுதாகர் அக்டோபர் 1, 2016\nமோடி அரசில், ஆல் இந்திய ரேடியோ , டி.ஆர்.எம் தொழில்நுட்பத்தை, மாறி வரும் சமுதாயத்தின் தேவையாகக் கண்டு, தீவிரமாக அதனை சோதனை செய்து, செயல்படுத்த முயன்று வருகிறது. 2017ல் , டி.ஆர்.எம் தொழில் நுட்பத்தை ஆல் இந்திய ரேடியோ முழுதுமாக செயல்படுத்தும். தற்போது பழக்கத்தில் இருக்கும் அனலாக் முறை ஒலிபரப்பும் தொடர்ந்து செயல்படும். சென்னை, தில்லி வானொலி நிலையங்கள், டி.ஆர்.எம் சேவைக்கெனவே குறிப்பிட்ட அலைவரிசைகளை வைத்திருக்கின்றன. இவை தவிர 23 வானொலி நிலையங்களில் டி.ஆர்.எம் சேவை, சோதனைக் கட்டத்தில் செயல்பட்டு வருகின்றன.\nஅருண் மதுரா அக்டோபர் 1, 2016\nதொலைவிலேயே குன்றுகளென மத்தகங்கள் தென்பட்டன. அந்த இடத்தில் நிலப்பரப்பு கொஞ்சம் சரிந்து, ஒரு நீர்நிலை உருவாகியிருந்தது. 20-25 யானைகள் இருக்கலாம். சாலையில் வாகனம் மெல்லச் சென்றது. சாலையும், அச்சரிவில் இறங்கியது. அந்த நீர்நிலையைத் தாண்டிச் செல்ல ஒரு சிறு பாலம்.. வண்டி மெல்ல இறங்கத் துவங்கியதும், நெடுநெடுவென வளர்ந்திருந்த புல்லின் பின்னால் ஒரு தாய் யானையும் குட்டியும் மேய்ந்து கொண்டிருந்தன. ஒரு வித்தியாசம் – இங்கே பெண்யானைக்குக் கொம்பிருந்தது. கொஞ்சம் சிறிது. வண்டியை நிறுத்தினார் ஜெர்ரி.. புஸ் புஸ் என மூச்சின் ஒலி மிகத் தெளிவாகக் கேட்டது.. குட்டியானை சமத்துச் செல்லமாக சிறு புட்களை மேய்ந்து கொண்டிருந்தது.. இரண்டும் எங்களை ஒரு பொருட்டாகவே மதிக்க வில்லை.\nதகவல் விஞ்ஞானம் – ஒரு அறிமுகம்\nரவி நடராஜன் அக்டோபர் 1, 2016\nமனித சமூகம் தோன்றியது முதல் 1990 –வரை உருவாக்கிய டேடாவைக் காட்டிலும், இரு மடங்கு 1990-களில் மட்டுமே மனித நடவடிக்கைகள் உருவாக்கியது. அதாவது பத்தாண்டுகளில், இரு மடங்கான டேடா, இன்று 5 ஆண்டுகளில் இரு மடங்கு என்று மாறி, கூடிய விரைவில் இரண்டு ஆண்டுகளில் இரு மடங்காகும் வாய்ப்புள்ளது. வழக்கமான, கணினித் துறைப் பாட்டுத்தானே இது, இதிலென்ன புதுசு என்று தோன்றலாம். திடீரென்று உருவாகிய டேடா சுனாமியை எப்படிச் சமாளிப்பது என்பதுதான் கேள்வி. இந்தப் பிரச்னையைக் கையாள்வதில் நிபுணர்கள் டேடா விஞ்ஞானிகள். உடனே பத்து நாள் தாடியுடன், சோதனைக் குழாயில் நீல நிற திரவத்துடன் இவர்கள் நடமாடுபவர்கள் என்று மட்டும் நினைக்க வேண்டாம். நம்மைப் போல, வழக்கமாக தினமும் சவரம் செய்து கொண்டு, ஜீன்ஸ் அணிந்த ஆசாமிகள் இவர்கள். சுருக்கமாகச் சொல்லப் போனால், இவர்களின் பங்களிப்பு , மலையைக் கெல்லி எலியைப் பிடிப்பது. அதாவது, ஏராளமான டேடாவிலிருந்து, ஒரு வியாபாரத்திற்கோ, அல்லது விஞ்ஞான ஆராய்ச்சிக்கோ பயனுள்ள விஷயத்தைக் கண்டெடுப்பது.\nபாஸ்டன் பாலா அக்டோபர் 1, 2016\nகீழ்க்கண்ட காரணங்களினால் சவூதி அரேபியாவில் சதுரங்க ஆட்டத்திற்கு தடை. 1. சதுரங்க ராணி பர்கா போட்டு முகத்தை மறைத்துக் கொள்வதில்லை என்பதால். 2. சதுரங்க ராணி எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்பதால். 3. ராஜாவை விட ராணிக்கு அதிக முக்கியத்துவம் என்பதால். 4. ஆணின் துணையின்றி தன்னந்தனியாக சென்று எதிரியை வீழ்த்தமுடியும் என்பதால். 5. ராஜாவிற்கு ஒரே ஒரு ராணிதான் இருக்கிறார் என்பதால்\nபதிப்புக் குழு அக்டோபர் 1, 2016\nசிதார் மேதை ரவிஷங்கரின் மற்றொரு ஆபரா வெளியீடு அடுத்த வருடம் லெஸ்டர் நகரில் அரங்கேற்றமாகும் எனும் விவரத்தைக் குறிப்பிடும் இந்தக் கட்டுரை அவரது முதல் ஆபரா நிகழ்வு 2012 ஆம் வருடம் ராயல் ஃபெஸ்டிவல் ஹால் என்று வழங்கப்படும் லண்டனின் இடதுகரை வளாகத்தில் நிகழ்ந்ததைக் குறிப்பிடத் தவறியிருக்கிறது. அந்த நிகழ்வை நாம் சொல்வனத்திலும் கட்டுரையாக வெளியிட்டோம்.\nபதிப்புக் குழு அக்டோபர் 1, 2016\nஉலக புரட்சி இயக்கம் எனும் கனவை விதைத்து உருவாகிய அமைப்புகளுக்குள் இருக்கும் ஒற்றுமைகளை ஆராய்கிறது. பெரும் புரட்சிகள் அனைத்தும் ஏதேனும் ஒரு வகையில் அழிவுப் பாதைக்குக் கொண்டு சேர்க்கும் என்பதை உணர்ந்தாலும் விட்டில் பூச்சிகளாக புரட்சி இயக்கங்களுக்கு உண்டான மயக்கங்கள் இன்றளவும் சாத்தியம் ஆகின்றன. இதை தோற்ற மயக்கம் எனச் சொல்வதா அல்லது நமது தலைவிதி எனக்கொள்வதா ஆனாலும், அழிவுக்குச் செல்லும் பாதை எப்படி தேன் தடவிய வார்த்தைகளாலும் மாய்மாலங்களாலும் போடப்பட்டிருக்கிறது என்பதைப் படிக்கும்போது நம் தலையில் நாமே மண்ணை அள்ளிப்போட்டுக் கொள்ளும் சித்திரம் படிகிறது\nஇங்கிலாந்தில் இருந்து இந்திய மனைவி\nபதிப்புக் குழு அக்டோபர் 1, 2016\nபதிப்புக் குழு அக்டோபர் 1, 2016\nசெய்தி: சாண்டா குரூஸ் மலைத்தொடரில் 4300 ஏக்கரை கபளீக��ம் செய்த நெருப்பு ஒளிப்படம்: தி கார்டியன்\nஹிலரி Vs ட்ரம்ப், விவாதங்களின் அரசியல் , ஒரு பார்வை\nலதா குப்பா செப்டம்பர் 30, 2016\nஇது போன்ற விவாதங்களில் முதலில் கவனிக்கப்படும் அம்சம் போட்டியாளர்கள் தங்களை எப்படி வெளிக்காட்டிக் கொள்கின்றனர் அவர்களின் உடல்மொழி எத்தகையது என்பதுதான். இந்த சுற்றில் நிச்சயமாக ஹிலரிதான் வெற்றியாளர். ஆரம்பம் முதல் இறுதிவரை அமைதியான தன்னம்பிக்கை கூடிய புன்னகையுடன் கேள்விகளை, தாக்குதல்களை எதிர்கொண்டார். தன்னுடைய பதில்களை தெளிவாகவும், அதே நேரத்தில் சரியான சந்தர்ப்பங்களில் ட்ரம்ப்பை மட்டம் தட்டுவதிலும் வெற்றிகண்டார். மாறாக ட்ரம்ப் ஆரம்பம் முதலே கடுகடுப்பு முகத்துடனும், பதட்டம் நிறைந்த குரலுடனும் இருந்தார். எதிராளியை பேசவிடாமல் இடைமறித்து பேசியதை யாருமே ரசிக்கவில்லை. இந்தப் போக்கினை ட்ரம்ப் அடுத்த இரண்டு விவாதங்களில் திருத்திக் கொள்வார் என எதிர்பார்க்கின்றனர்.\nஆதிவாசி செப்டம்பர் 30, 2016\nசதுப்புக் குட்டைகளில் நண்டுகள் குடித்தனம் இருக்க, அவற்றைத் தின்ன கொக்குகளின் கிரீச்சலான சண்டைகள்.\n“இந்த கொக்குகள் கடலுக்கு நன்றி சொல்லுமா\n“சதுப்புக் குட்டைகளை இந்தக் கடல் உருவாக்கிருக்கு. அப்படி உருவான அதில நண்டுக உருவாகி, இந்த கொக்குகளுக்கு சாப்பாடாக மாறுது. இந்த சதுப்பு குட்டைகளால்தானே கொக்குகளுக்கு சாப்பாடு கெடைக்குது.”\nகுழந்தைகளோடு ஒரு புகைப்படம், நீர்ம உருண்டை\nகு.அழகர்சாமி செப்டம்பர் 30, 2016\nஒரு குழந்தை ஒரு திசையை நோக்கியிருக்கும்.\nஅதைச் சரி செய்வதற்குள் இன்னொரு குழந்தை இன்னொரு திசையை நோக்கிய படி இருக்கும்.\nகாளி பிரசாத் செப்டம்பர் 25, 2016\n‘ இல்ல சார்.. உங்களுக்கு தெரியாதா… நாங்க குடிக்க மாட்டோம் சார்’\n‘ டேய்..டேய்.. தெரியுண்டா.. இருந்தாலும் ஆபீஸ்ல கேட்டாங்க…’\nமீண்டும் ரூமிற்கு வந்தபோது மொபைலில் மாமா அழைத்தார்…\nரெண்டு பேரும் ரெண்டு வண்டில போனீங்களாடா\nஆமாம்.. வறப்போ மூணுபேர் இருந்தோம். அதனால ரெண்டு வண்டில வந்தோம்\nஅந்த ஊரில் பஸ்ஸெல்லாம் கிடையாதா..\n‘இப்ப சும்மாவே போயிருச்சு பாத்தியா.. பைக்ல சுத்தாதீங்கன்னா கேக்குறீங்களா.. அதுலதான் உங்களுக்கெல்லாம் ஒரு மஜா…’\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அ���சியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்���ுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோ��ி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன��� தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்தி��சேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகாந்தியடிகள் – அரிய படங்கள்\nரஷ்யாவின் நாரில்ஸ்க் நகரம் – “பயங்கரமான அழகு”\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/movies/7g-rainbow-colony/fan-photos.html", "date_download": "2019-10-19T14:27:52Z", "digest": "sha1:INZAOZBTV5AVLDU42KQK724UUVUCEQQW", "length": 6380, "nlines": 142, "source_domain": "tamil.filmibeat.com", "title": "7/ஜி ரெயின்போ காலனி ரசிகர் புகைப்படங்கள் | 7G Rainbow Colony Fan Photos | 7G Rainbow Colony Movie Pictures - Filmibeat Tamil", "raw_content": "\nரசிகர் புகைப்படங்கள் ரசிகர் கருத்து கணிப்பு ரசிகர் வினாடி வினா\n*குறிப்பு: இங்கு இருக்கக்கூடிய புகைப்படங்கள் அனைத்தும் வாடிக்கையாளர்கள் அவர்களின் விருப்பத்திற்குரிய பிரபலங்களின் புகைப்படங்களை இங்கு அவர்களால் சேர்க்கப்பட்டது ஆகும். இந்த புகைப்படங்களுக்குரிய காப்பீடுகள் அனைத்தும் அந்தந்த புகைப்படங்களை உருவாக்கியவர்களையே சேரும். ��ருவேளை இங்கு இருக்கக்கூடிய புகைப்படங்கள் சர்ச்சை மற்றும் ஒரு சில தேவையில்லாத மாற்றங்கள் உள்ளதாக நீங்கள் விரும்பினால், (popcorn@oneindia.co.in) இந்த அஞ்சலுக்கு உங்கள் தகவலை தெரிவிக்கவும், விரைவில் அந்த புகைப்படங்கள் இங்கிருந்து நீக்கப்படும்.\nதோர்: லவ் அண்ட் தண்டர்\nஜூமான்ஜி: தி நெக்ஸ்ட் லெவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.404india.com/news/pollution-control-board-burning-control-materials/", "date_download": "2019-10-19T14:22:22Z", "digest": "sha1:WFMU34Y22WRAXNV2FFKXZ652S7ZINCZG", "length": 11927, "nlines": 103, "source_domain": "www.404india.com", "title": "போகி பண்டிகையன்று பிளாஸ்டிக் பொருட்களை எரித்தால் கடும் நடவடிக்கை - மாசு கட்டுப்பாட்டு வாரியம் ! | 404india News", "raw_content": "\nமீண்டும் உச்சம் தொடும் பெட்ரோல் டீசல் : இன்றைய விலை என்ன\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்\nமகாபலிபுரம் : மோடி – ஜி ஜின்பிங் கலந்துக் கொள்ளும் நிகழ்ச்சிகளின் விவரம் வெளியானது.\nஇந்தியாவை விட பொருளாதாரத்தில் முன்னேறியது வங்கதேசம்\nஇன்றைய மீன் மற்றும் முட்டை விலை நிலவரம்\nகோயம்பேடு இன்றைய காய்கறி விலை நிலவரம்\nஇன்றைய அரிசி மற்றும் பருப்பு விலை நிலவரம்\nசென்னையின் பழங்களின் விலை நிலவரம்\nசமையல் எண்ணை விலை நிலவரம்\nஇன்றைய மசாலா பொருட்களின் விலை நிலவரம்\nHome/Latest/போகி பண்டிகையன்று பிளாஸ்டிக் பொருட்களை எரித்தால் கடும் நடவடிக்கை – மாசு கட்டுப்பாட்டு வாரியம் \nபோகி பண்டிகையன்று பிளாஸ்டிக் பொருட்களை எரித்தால் கடும் நடவடிக்கை – மாசு கட்டுப்பாட்டு வாரியம் \nபோகி பண்டிகையின் போது, பிளாஸ்டிக் பொருட்களை எரித்து காற்றை மாசுபடுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது.\nபோகி பண்டிகை நாளை கொண்டாடப்படும் நிலையில் சுற்றுசூழல் பாதிக்காமல் இருக்க புகையில்லா போகியை கொண்டாட வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் வலியுறுத்தியுள்ளது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.\nபோகி பண்டிகை கொண்டாடபடுவதன் நோக்கம் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதே ஆகும். எனவே கடை மற்றும் வீடுகளில் தேவையற்ற பழைய பொருட்களை அதிகாலையில் எழுந்து தீயிட்டு எரிப்பது வழக்கம். இந்நிலையில் டயர், ரப்பர், பிளாஸ்டிக் போன்ற பொருட்களை தீய���ல் போட்டு எரிப்பதால் காற்று மாசடைகிறது. மேலும், புகைமூட்டத்தால் சாலைகள் கண்ணுக்கு தெரியாமல் போகின்றன.\nசுற்றுச் சூழலும் பாதிக்கிறது. மேலும், சுவாச பிரச்னை, கண் எரிச்சல், இருமல், நுரையீரல் பாதிப்பு போன்ற சுகாதார சீர்கேடுகளும் ஏற்படுகிறது. மேலும், நச்சுக்காற்று, கரிப்புகை கலந்த பனிமூட்டம் ஆகியவற்றால் விமானம் மற்றும் சாலை போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது. புகைமூட்டத்தில் வாகனங்கள் விபத்தில் சிக்கி கொள்கின்றன. இதுபோன்ற சுகாதார சீர்கேடுகளை தடுக்க, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம், விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறது.\nஇதை மீறி செயல்படுவோர் மீது காவல்துறை மூலம் வழக்குப்பதிவு செய்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், போகி பண்டிகையையொட்டி சென்னை முழுவதும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் 30 ரோந்துக் குழுக்கள் அமைப்பட்டு சோதனை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.\nதற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)\nமீண்டும் உச்சம் தொடும் பெட்ரோல் டீசல் : இன்றைய விலை என்ன\nமகாபலிபுரம் : மோடி – ஜி ஜின்பிங் கலந்துக் கொள்ளும் நிகழ்ச்சிகளின் விவரம் வெளியானது.\nஇந்தியாவை விட பொருளாதாரத்தில் முன்னேறியது வங்கதேசம்\nகாலக்கொடுமை:மத்திய அரசு சொத்துக்களை விற்க திட்டம்\nநாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு\nசென்னை விமானநிலையத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் \nதானேவில் கனமழை காரணமாக நிலச்சரிவு – 2 பேர் பலி ;ஒருவர் படுகாயம்\nசென்னை வடபழனி பணிமனையில் பேருந்து ஒன்று திடீரென விபத்து\nபிலிப்பைன்சில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு\nமின்சாரம் இல்லாமல் குழந்தைகள் உடலில் பல்ப் வைத்தால் எரியும் அதிசயம்\nமீண்டும் உச்சம் தொடும் பெட்ரோல் டீசல் : இன்றைய விலை என்ன\nமகாபலிபுரம் : மோடி – ஜி ஜின்பிங் கலந்துக் கொள்ளும் நிகழ்ச்சிகளின் விவரம் வெளியானது.\nஇந்தியாவை விட பொருளாதாரத்தில் முன்னேறியது வங்கதேசம்\nகாலக்கொடுமை:மத்திய அரசு சொத்துக்களை விற்க திட்டம்\nநாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு\nசென்னை விமானநிலையத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் \nதானேவில் கனமழை காரணமாக நிலச்சரிவு – 2 பேர் பலி ;ஒருவர் படுகாயம்\nசென்னை வடப���னி பணிமனையில் பேருந்து ஒன்று திடீரென விபத்து\nபிலிப்பைன்சில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு\nமின்சாரம் இல்லாமல் குழந்தைகள் உடலில் பல்ப் வைத்தால் எரியும் அதிசயம்\n6 வயது சிறுமியின் மாத வருமானம் ரூ.21 கோடி\nபாகிஸ்தானில் கனமழை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை – 7-ஆக உயர்ந்துள்ளது\nஇந்தியாவிலேயே முதலில் சென்னையில் தான் மின்சாரத்தில் இயங்கும் கார் அறிமுகம் – அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து வெடிகுண்டு வெடிப்பு – பலி எண்ணிக்கை 15-ஆக உயர்வு\nசீனாவில் திடீரென நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 11-ஆக உயர்ந்தது\nதற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்) | தமிழ்நாடு | இந்தியா | உலகம் | விளையாட்டு | பலதர பொருட்களின் விலை பட்டியல் | வேலைவாய்ப்பு செய்திகள் | Health |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.404india.com/news/the-death-toll-in-maharashtra-has-risen-to-18/", "date_download": "2019-10-19T14:50:51Z", "digest": "sha1:6RSJLJH45E5SMGFQWEAPOUEMO2ENEBJA", "length": 10770, "nlines": 101, "source_domain": "www.404india.com", "title": "மகாராஷ்டிராவில் அணை உடைந்ததில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்ந்தது!. | 404india News", "raw_content": "\nமீண்டும் உச்சம் தொடும் பெட்ரோல் டீசல் : இன்றைய விலை என்ன\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்\nமகாபலிபுரம் : மோடி – ஜி ஜின்பிங் கலந்துக் கொள்ளும் நிகழ்ச்சிகளின் விவரம் வெளியானது.\nஇந்தியாவை விட பொருளாதாரத்தில் முன்னேறியது வங்கதேசம்\nஇன்றைய மீன் மற்றும் முட்டை விலை நிலவரம்\nகோயம்பேடு இன்றைய காய்கறி விலை நிலவரம்\nஇன்றைய அரிசி மற்றும் பருப்பு விலை நிலவரம்\nசென்னையின் பழங்களின் விலை நிலவரம்\nசமையல் எண்ணை விலை நிலவரம்\nஇன்றைய மசாலா பொருட்களின் விலை நிலவரம்\nHome/Latest/மகாராஷ்டிராவில் அணை உடைந்ததில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்ந்தது\nமகாராஷ்டிராவில் அணை உடைந்ததில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்ந்தது\nமராத்திய மாநிலத்தில் தென்மேற்கு பருவமழையானது சற்று தாமதமாக தொடங்கி இருந்தாலும் , தற்போது அம்மாநிலத்தின் தலைநகரான மும்பை நகரை புரட்டிப்போட்டு வருகிறது. கடந்த வெள்ளி கிழமை தொடங்கிய இந்த பருவ மழையானது தொடர்ந்து இடைவிடாமல் பெய்ததால் மும்பை நகரமே வெள்ளத்தில் மிதக்கிறது.\nஇந்நிலையில் ரத்தினகிரி மாவட்டத்தில் உள்ள திவாரே அணையின் நீர்மட்டம் உயர்ந்ததால் அந்த அணை க��ந்த 3-ஆம் தேதி திடிரென உடைந்தது. இதனால் அருகில் உள்ள கிராமங்கள் அனைத்தும் வெள்ளத்தில் தத்தளிக்கின்ற நிலை ஏற்பட்டது.\nஇதுவரை 12 வீடுகள் அடித்து செல்லப்பட்டு உள்ளது. மேலும் அந்த வெள்ளத்தில் சிக்கி இதுவரை 23 பேர் அடித்து செல்லப்பட்டு உள்ளனர். இதில் 11 பேர்களின் உடல் மீட்கப்பட்டு உள்ளது.இந்நிலையில் நேற்று மேலும் 4 நபர்களின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளது.\nஇவ்வாறு தொடர்ந்து மீட்புப்பணி நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் இறந்தவர்களின் உடல்கள் கிடைத்துக்கொண்டுள்ளது. எனவே பலி எண்ணிக்கை இதுவரை 18 உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறு இறந்தவர்களின் உடல்கள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. அடித்து செல்லப்பட்டவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றுக்கொண்டுள்ளது.இந்த வெள்ளத்தில் சிக்கி சேதமானதை சீரமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றது.\nதற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)\nமீண்டும் உச்சம் தொடும் பெட்ரோல் டீசல் : இன்றைய விலை என்ன\nமகாபலிபுரம் : மோடி – ஜி ஜின்பிங் கலந்துக் கொள்ளும் நிகழ்ச்சிகளின் விவரம் வெளியானது.\nஇந்தியாவை விட பொருளாதாரத்தில் முன்னேறியது வங்கதேசம்\nகாலக்கொடுமை:மத்திய அரசு சொத்துக்களை விற்க திட்டம்\nநாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு\nசென்னை விமானநிலையத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் \nதானேவில் கனமழை காரணமாக நிலச்சரிவு – 2 பேர் பலி ;ஒருவர் படுகாயம்\nசென்னை வடபழனி பணிமனையில் பேருந்து ஒன்று திடீரென விபத்து\nபிலிப்பைன்சில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு\nமின்சாரம் இல்லாமல் குழந்தைகள் உடலில் பல்ப் வைத்தால் எரியும் அதிசயம்\nமீண்டும் உச்சம் தொடும் பெட்ரோல் டீசல் : இன்றைய விலை என்ன\nமகாபலிபுரம் : மோடி – ஜி ஜின்பிங் கலந்துக் கொள்ளும் நிகழ்ச்சிகளின் விவரம் வெளியானது.\nஇந்தியாவை விட பொருளாதாரத்தில் முன்னேறியது வங்கதேசம்\nகாலக்கொடுமை:மத்திய அரசு சொத்துக்களை விற்க திட்டம்\nநாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு\nசென்னை விமானநிலையத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் \nதானேவில் கனமழை காரணமாக நிலச்சரிவு – 2 பேர் பலி ;ஒருவர் படுகாயம்\nசென���னை வடபழனி பணிமனையில் பேருந்து ஒன்று திடீரென விபத்து\nபிலிப்பைன்சில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு\nமின்சாரம் இல்லாமல் குழந்தைகள் உடலில் பல்ப் வைத்தால் எரியும் அதிசயம்\n6 வயது சிறுமியின் மாத வருமானம் ரூ.21 கோடி\nபாகிஸ்தானில் கனமழை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை – 7-ஆக உயர்ந்துள்ளது\nஇந்தியாவிலேயே முதலில் சென்னையில் தான் மின்சாரத்தில் இயங்கும் கார் அறிமுகம் – அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து வெடிகுண்டு வெடிப்பு – பலி எண்ணிக்கை 15-ஆக உயர்வு\nசீனாவில் திடீரென நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 11-ஆக உயர்ந்தது\nதற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்) | தமிழ்நாடு | இந்தியா | உலகம் | விளையாட்டு | பலதர பொருட்களின் விலை பட்டியல் | வேலைவாய்ப்பு செய்திகள் | Health |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Ahmedabad/vejalpur/computer-services-repair/", "date_download": "2019-10-19T15:34:40Z", "digest": "sha1:ZKSKHYUJGWYMS6CQZ7W4RLMZTKJ5PCIX", "length": 12774, "nlines": 317, "source_domain": "www.asklaila.com", "title": "Computer Services & Repair உள்ள vejalpur,Ahmedabad - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nசில்வரலைன் இம்ஃபோகோம் பிரைவெட் லிமிடெட்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nசில்வர் டச் டெக்னோலாஜீஸ் பிரைவெட் லிமிடெட் (கோர்போரெட் ஆஃபிஸ்)\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇன்னோவா சீஸ்டம்ஸ் இந்தியா பிரைவெட் லிமிடெட்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஆர்மீ இன்ஃபோடெக்‌ பிரைவெட் லிமிடெட் (ஹீட் ஆஃபிஸ்)\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஷிரீ சைகரிபா கமர்ஷீயல் எண்டர்‌பிரைஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nடேம்சோன் டெக்னோலாஜீஸ் பிரைவெட் லிமிடெட்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு ��ண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nகோம்பெக்ஸ் டெக்னோலாஜீஸ் பிரைவெட் லிமிடெட்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/05/15105600/Sonia-Gandhi-invites-TRS-TD-YSRC-for-May-23-meet.vpf", "date_download": "2019-10-19T15:20:08Z", "digest": "sha1:NBPNDK24LI5Z6OPUTVOMTLO5RIIJP7T2", "length": 12943, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sonia Gandhi invites TRS, TD, YSRC for May 23 meet || வரும் 23ம் தேதி எதிர்க்கட்சித் தலைவர்களுடனான ஆலோசனை கூட்டத்திற்காக சோனியா காந்தி கடிதம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவரும் 23ம் தேதி எதிர்க்கட்சித் தலைவர்களுடனான ஆலோசனை கூட்டத்திற்காக சோனியா காந்தி கடிதம் + \"||\" + Sonia Gandhi invites TRS, TD, YSRC for May 23 meet\nவரும் 23ம் தேதி எதிர்க்கட்சித் தலைவர்களுடனான ஆலோசனை கூட்டத்திற்காக சோனியா காந்தி கடிதம்\nவரும் 23ம் தேதி நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்களுடனான ஆலோசனை கூட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி அழைப்பு விடுத்து கடிதம் எழுதி உள்ளார்.\nபாராளுமன்ற தேர்தலில் மே 19ம் தேதி கடைசி கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 7 கட்டங்களாக பதிவான வாக்குகள் அனைத்தும் வரும் மே 23ம் தேதி எண்ணப்பட உள்ளது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளில் தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக இரண்டிற்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காது என கூறப்படுகிறது. இதனால் இரண்டு கட்சிகளும் மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கும் முனைப்பில் தீவிரம் காட்டி வருகின்றன.\nஇதன் ஒரு பகுதியாக காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுடன், மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் அன்று ஆலோசனை நடத்த சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார். மேலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்காத மாநில கட்சிகளான பிஜூ ஜனதாதளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சித் தலைவர்களுக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.\nஇது தொடர்பாக ஒவ்வொரு கட்சித் தலைவருக்கும் சோனியா காந்தி தனித்தனியாக கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.\n1. கடந்த பாராளுமன்ற தேர்தலில், திமுக தனது மூன்று கூட்டணி கட்சிகளுக்கு ரூ.40 கோடி நிதி வழங்கியது\nகடந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக தனது கூட்��ணி கட்சிகள் மூன்றுக்கு ரூ.40 கோடி நிதி வழங்கி உள்ளது என பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\n2. 50-வது ஆண்டு பிறந்தநாள் பொன் விழா: நமச்சிவாயத்துக்கு சோனியா காந்தி வாழ்த்து; நலத்திட்ட உதவிகள் வழங்கி காங்கிரசார் கொண்டாட்டம்\nஅமைச்சர் நமச்சிவாயம் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு காங்கிரஸ் தலைவர்கள் சோனியாகாந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.\n3. அருண் ஜெட்லி மறைவுக்கு காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இரங்கல்\nஅருண் ஜெட்லி மறைவுக்கு காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.\n4. காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி தேர்வு - காரிய கமிட்டி கூட்டத்தில் ஒருமனதாக முடிவு\nடெல்லியில் நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் கட்சியின் புதிய தலைவராக சோனியா காந்தி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.\n5. 2019 நாடாளுமன்ற தேர்தலில் ரூ.60 ஆயிரம் கோடி செலவு - சிஎம்எஸ் ஆய்வு\nநடந்து முடிந்த 2019 நாடாளுமன்ற தேர்தலுக்காக மொத்தமாக 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளதாக சிஎம்எஸ் என்ற தனியார் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. சினிமா சம்பவம் போல்... கணவனை ரூ.5 லட்சத்திற்கு விற்ற மனைவி\n2. அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி : கடந்த 3 நாட்களாக தீவிர சிகிச்சை\n3. நாடு முழுவதும் 22-ந்தேதி நடைபெறும் வங்கி ஊழியர் வேலைநிறுத்தத்துக்கு 10 தொழிற்சங்கங்கள் ஆதரவு\n4. அடுக்குமாடியில் பயங்கரம்: 21 வயது மாணவியை கத்தியால் குத்தி விட்டு 8-வது மாடியில் இருந்து குதித்த 15 வயது சிறுவன்\n5. பாகிஸ்தான் 2 போர் விமானங்களை அனுப்பி இந்திய பயணிகள் விமானத்தை வழிமறிக்க முயன்றது அம்பலம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Spirituals/31791-81.html", "date_download": "2019-10-19T15:08:30Z", "digest": "sha1:2DBIHY3ZDJSTMZS6GJXOW4FTFJEQYM3H", "length": 17470, "nlines": 256, "source_domain": "www.hindutamil.in", "title": "மத்திய பட்ஜெட் இன்று தாக்கல்: வருமான வரி விலக்கு வரம்பு உயருமா? | மத்திய பட்ஜெட் இன்று தாக்கல்: வருமான வரி விலக்கு வரம்பு உயருமா?", "raw_content": "சனி, அக்டோபர் 19 2019\nமத்திய பட்ஜெட் இன்று தாக்கல்: வருமான வரி விலக்கு வரம்பு உயருமா\nமத்திய பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜேட்லி இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசின் முதலாவது முழுமையான பட்ஜெட் இது என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.\nவருமான வரி விலக்குக்கான உச்ச வரம்பு அதிகரிக்கப்படுமா என்பது நடுத்தர வர்க்கத்தினரின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.\nமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) நிதிப்பற்றாக்குறையை 3.6 சதவீதமாக குறைப்பது நிதியமைச்சரின் முக்கிய இலக்காக இருக்கும். இந்த ஆண்டு நிதிப்பற்றாக்குறை 4.1 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.\n‘மேக் இன் இந்தியா’என்பது மோடி அரசின் முக்கிய முழக்கமாக உள்ளது. எனவே உள்நாட்டில் முதலீட்டை அதிகரிக்க பட்ஜெட்டில் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும். இதற்காக பொதுமக்களின் சேமிப்பை ஊக்குவிக்கும் அறிவிப்புகளும், பெரிய நிறுவனங்களின் முதலீட்டை அதிகரிக்கச் செய்யும் சலுகைகளும் இருக் கும். உள்நாட்டு உற்பத்தியை பெருக்கவும், வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவும் முக்கியத்துவம் அளிக்கப்படும். தொழில் துறையினர் தங்களுக்கு சாதக மான அறிவிப்புகளை எதிர்பார்த்துள்ளனர்.\nமோடி அரசின் முக்கிய திட்டங்களான ‘மேக் இன் இந்தியா’, தூய்மை இந்தியா ஆகிய திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என தெரிகிறது. ராணுவம், உயர் கல்வி, விவசாயம், சுகாதாரம் போன்ற துறைகளை மேம்படுத்தவும் கூடுதல் நிதி ஒதுக்கப்படும். ஊரக வளர்ச்சி, வறுமை ஒழிப்பு, நவீனமயமாக்கல் போன்றவற்றுக்கு பட்ஜெட்டில் முன்னுரிமை அளிக்கப்படும்.\nபட்ஜெட்டின் முன்னோட்டமாக கருதப்படும் பொருளாதார ஆய்வறிக்கை நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்வதின் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இப்போதைய நிலையில் பொருளாதார சீர்திருத்தம் என்றால் அது மானியத்தை குறைப்பது, சலுகைகளை நிறுத்துவது என்றே அறியப்பட்டுள்ளது. அந்த வகையில் சில அதிர்ச்சி தரும் அறிவிப்புகளும் பட்ஜெட்டில் இடம் பெற வாய்ப்புள்ளது.\nபொது பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. உணவு மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் மீதான மானியத்தை 20 சதவீதம் குறைப்பது, ரூ.10 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு காஸ் சிலிண்டர் மானியம் ரத்து செய்வது, பல்வேறு மானியங்களை வங்கிக் கணக்கில் செலுத்தும் முறையை கொண்டு வருவது போன்ற அறிவிப்புகளும் இடம் பெறலாம்.\nதங்கத்தின் மீதான இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. எனவே, அதுபோன்ற அறிவிப்புகளுக்கு வாய்ப்புள்ளது.\nபட்ஜெட்டை இறுதி வடிவம் செய்ததில் அரசியல் காரணங்களும் முக்கிய இடம் பெற்றிருக்கும். ஏனெனில், மோடி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு உடனடியாக நடைபெற்ற மாநில பேரவைத் தேர்தல் களில் பாஜக குறிப்பிடத்தக்க வெற்றி களை குவித்தது. ஆனால், சமீபத்தில் டெல்லி பேரவைத் தேர்தலில் பாஜக எதிர்பாராத பின்னடைவை சந்தித்தது. விரைவில் பிஹார் சட்டப் பேரவைக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே பட்ஜெட் அறிவிப்புகளில் அரசியல் கண்ணோட்டமும் பிரதிபலிக்கக் கூடும்.\nமத்திய பட்ஜெட் இன்று தாக்கல்வருமான வரி விலக்கு வரம்புவரி விலக்கு வரம்பு உயருமா\nநோபல் பரிசு வென்ற அபிஜித் கம்யூனிச சார்பு...\nமக்களுக்கான பணியை மதிக்காத நீங்கள் வீட்டுக்குப் போகவேண்டும்...\nநூற்றாண்டு தொடக்க விழா கம்யூனிஸ்ட் இயக்க கொள்கைகளை...\nகல்கி ஆசிரம சோதனையில் சிக்கிய தங்கம், வைரம்,...\nபொறியியல் மாணவர்களின் வீழ்ச்சிக்குப் பின்னுள்ள ஆசிரியர்கள் விவகாரம்\nஐஎம்எப் கணிப்பு இருக்கட்டும்; இந்தியாதான் வேகமான பொருளாதார வளர்ச்சி...\nதரமணி 5: தடம் பதிக்க போதும்.. ஒரு...\n“என் சூப்பர் ஸ்டார்” - யுவராஜ் சிங் வாழ்த்துக்கு கங்குலி உற்சாக பதில்\nமருத்துவ விவரங்களை வைத்து பணம் பார்ப்பதா - ஊடகங்களைச் சாடிய அமிதாப் பச்சன்\nஆவிகளுக்கெல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம்: கே.எஸ். அழகிரி\n100 படுக்கைகள் கொண்ட 2 சிறப்பு காய்ச்சல் வார்டுகள் தொடக்கம்: 24 மணி...\nபாகிஸ்தானின் ஒருங்��ிணைந்த பகுதியை அதனிடம் இருந்து பிரித்தது காங்கிரஸ்தானே: பிரதமர் மோடிக்கு கபில்...\nரிசர்வ் வங்கி முன்பு பிஎம்சி வங்கி வாடிக்கையாளர்கள் போராட்டம்: மயக்கமடைந்த பெண்- வீடியோ\nமாடுகள் மீதான பாசம் வெறும் காகிதத்தில் மட்டும் தானா\n370-வது பிரிவை மீண்டும் கொண்டுவர முடியுமா ராகுல் காந்திக்கு அமித் ஷா சவால்\n“என் சூப்பர் ஸ்டார்” - யுவராஜ் சிங் வாழ்த்துக்கு கங்குலி உற்சாக பதில்\nமருத்துவ விவரங்களை வைத்து பணம் பார்ப்பதா - ஊடகங்களைச் சாடிய அமிதாப் பச்சன்\nஆவிகளுக்கெல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம்: கே.எஸ். அழகிரி\n100 படுக்கைகள் கொண்ட 2 சிறப்பு காய்ச்சல் வார்டுகள் தொடக்கம்: 24 மணி...\nபாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்: 8 பேர் பலி\nமே.வங்கத்தில் படகு கவிழ்ந்து 15 பேர் மாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/09/17174643/1261942/Four-Arrested-For-women-molestation-near-valapadi.vpf", "date_download": "2019-10-19T16:04:26Z", "digest": "sha1:MFPL7HC3E5NEJFJIP6VLNNWCBGP3FPHT", "length": 20624, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "வாலிபரை தாக்கிவிட்டு இளம்பெண்ணை பலாத்காரம் செய்த 6 பேர் கும்பல் || Four Arrested For women molestation near valapadi", "raw_content": "\nசென்னை 19-10-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவாலிபரை தாக்கிவிட்டு இளம்பெண்ணை பலாத்காரம் செய்த 6 பேர் கும்பல்\nபதிவு: செப்டம்பர் 17, 2019 17:46 IST\nவாழப்பாடி அருகே இளம்பெண்ணை கட்டாயப்படுத்தி 6 பேர் கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் சேலம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nவாழப்பாடி அருகே இளம்பெண்ணை கட்டாயப்படுத்தி 6 பேர் கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் சேலம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nவாழப்பாடி அடுத்த சின்னமநாயக்கன்பாளையம் கிராமத்தை சேர்ந்த 35 வயதுடைய திருமணமான இளம்பெண் ஒருவர், மன்னாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள நெகிழி குடங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரும் அதே நிறுவனத்தில் பணிபுரியும் தினேஷ் (வயது 25) என்ற இளைஞரும் நெருங்கிப் பழகியுள்ளனர்.\nஇந்த நிலையில், நேற்று காலை இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் நெய்யமலை அடிவாரத்திலுள்ள வனப்பகுதிக்குள் சென்றுள்ளனர். அங்கு இருவரும் தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது.\nஅப்போது அங்கு வந்த 6 பேர் கும்பல், மலைப்பாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தினேஷின��� மோட்டார் சைக்களில் இருந்த குடும்ப அட்டையை எடுத்துக் கொண்டனர். அந்த நேரத்தில் இளம்பெண்ணுடன் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த தினேசை மிரட்டிய அந்த கும்பல், அவரை பிடித்து சரமாரியாக தாக்கினர். இதனால் அவருடன் வந்த இளம்பெண் கடும் அதிர்ச்சி அடைந்தார். தினேசை அடிக்காதீர்கள், விட்டு விடுங்கள் என அவர்களிடம் கெஞ்சினார்.\nஆனால் மீண்டும் தினேசை அடித்து உதைத்து விட்டு அவர்கள், இளம்பெண்ணை வனப்பகுதிக்குள் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றனர். அப்போது அந்த பெண், தன்னை விட்டு விடுங்கள், இனிமேல் இங்கு வரமாட்டேன் என கதறினார். ஆனால், அந்த பெண்ணை மாறிமாறி அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்தனர்.\nஇதனால் பதறிப்போன தினேஷ், இதுகுறித்து அருகில் இருந்தவர்களிடம் நடந்ததைக் கூறி பொதுமக்களை அழைத்து வந்து கூச்சலிட்டதால், இளம்பெண்னை வனப்பகுதியிலேயே விட்டுவிட்டு, அங்கிருந்து 6 பேரும் தப்பிச்சென்று தலைமறைவாகி விட்டனர்.\nபாதிக்கப்பட்ட இளம்பெண் கண்ணீர் மல்க ஏத்தாப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இது பற்றி உயர் அதிகாரிகளான போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர் மற்றும் வாழப்பாடி டி.எஸ்.பி. சூரிய மூர்த்தி ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.\nஇதையடுத்து டி.எஸ்.பி., சூர்யமூர்த்தி, ஏத்தாப்பூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் மற்றும் வாழப்பாடி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் உமாமகேஸ்வரி ஆகியோர் தலைமையிலான 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.\nதனிப்படை போலீசார், சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். நெய்யமலை பகுதி மக்கள் கூறிய தகவல்களை வைத்தும், பாதிக்கப்பட்ட பெண் கூறிய அங்க, அடையாளங்களை வைத்தும், 6 பேர் கும்பலை வாழப்பாடி, ஏத்தாப்பூர், இடையப்பட்டி, தாண்டனூர் உள்ளிட்ட பகுதிகளில் உளவுப்பிரிவு போலீசார் உதவியுடன் சல்லடைபோட்டு தேடினர். அப்போது அந்த பகுதியில் பதுங்கியிருந்த 4 பேர் போலீசாரிடம் சிக்கிக் கொண்டனர். இவர்கள் இடையப்பட்டி பகுதியை சேர்ந்த அழகேசன்(29), சேதுபதி(23), தாண்டானூர் பகுதியை சேர்ந்த கோகுல்(21), வெங்கடேசன் (23) ஆகியோர் என்பது தெரியவந்தது.\nஇளம்பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்குப்பதிவு செய்து, 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய தலைமறைவான தாண்டானூர் கலையரசன், இடையப்பட்டி மணிகண்டன் ஆகிய இருவரையும் ஏத்தாப்பூர் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.\nவனப்பகுதிக்குள் சென்ற இளம்பெண்ணை, 6 இளைஞர்கள் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் வாழப்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபுரோ கபடி லீக்: தபாங் டெல்லியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது பெங்கால் வாரியர்ஸ்\nமகாராஷ்டிரா, அரியானாவில் சட்டசபை தேர்தல் பிரசாரம் நிறைவு\nவிக்கிரவாண்டி, நாங்குநேரியில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது\nராஞ்சி டெஸ்ட்: ரோகித் சர்மா சதமடித்து அசத்தல் -போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் நிறுத்தம்\nமூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட்- சதம் அடித்தார் ரோகித் சர்மா\nஅரசு பஸ் ஊழியர்கள் பந்த்- தெலுங்கானாவில் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்பு\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் : இந்தியா பேட்டிங்\nஇடி, மின்னல் ஏற்படும் போது பொதுமக்கள் வெளியில் செல்ல வேண்டாம் - புதுக்கோட்டை கலெக்டர் வேண்டுகோள்\nசென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை\nபெரம்பலூரில் குழந்தைகள் பாதுகாப்பு கருத்தரங்கு\nகாய்ச்சல் பாதிப்பு: வளசரவாக்கம்-பெருங்குடியில் 21-ந்தேதி சிறப்பு தனி வார்டுகள் திறப்பு - மாநகராட்சி அறிவிப்பு\nஎம்.பி.பி.எஸ். தேர்வில் காப்பி அடித்ததாக புகார் - 41 மருத்துவ மாணவர்களின் தேர்வு ரத்து\nசிறுமியை பலாத்காரம் செய்த முதியவருக்கு 20 ஆண்டு ஜெயில் - புதிய சட்டத்தில் முதல் தண்டனை\nவெளிநாட்டு மாணவியை கர்ப்பமாக்கிய தொழில் அதிபர் தந்தையுடன் கைது\nஉவரி அருகே பலாத்காரம் செய்து பள்ளி மாணவி படுகொலை - வாலிபரை பிடித்து விசாரணை\nகுடிபோதையில் நண்பரின் 5 வயது மகளை பலாத்காரம் செய்த வாலிபருக்கு அரிவாள் வெட்டு\nபாலியல் துன்புறுத்தல் - ஆசிரியர் மீது தலைமையாசிரியை பரபரப்பு புகார்\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nபெண்களுக்கு பாவாடை நாடாவால் புற்றுநோய் வருமா\nபோலீஸ் அதிகாரிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் - முருகன் வாக்குமூலம்\nகைதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபிகில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nவிவோ தீபாவளி சலுகை அறிவிப்பு - ரூ. 101 செலுத்தினால் புதிய ஸ்மார்ட்போன்\n���மிழகத்தில் நீடிக்கும் கனமழை- நிலத்தடி நீர்மட்டம் பெரிய அளவில் உயர வாய்ப்பு\nபாசத்தை வென்ற பணத்தாசை- கணவரை வேறு ஒரு பெண்ணுக்கு விற்ற மனைவி\nஓடும் பஸ்சில் இருந்து படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண்\nவிரக்தியில் மணிக்கட்டை உடைத்துக் கொண்ட தென்ஆப்பிரிக்க வீரர்: 3-வது டெஸ்டில் இருந்து விலகல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/disease/malnutrition", "date_download": "2019-10-19T14:42:16Z", "digest": "sha1:MO7KB5XKU36Z2THT24IWZY4YXOS5MZYW", "length": 34802, "nlines": 266, "source_domain": "www.myupchar.com", "title": "ஊட்டச்சத்துக்குறைபாடு: அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சை, மருந்து, தடுப்பு, கண்டுபிடித்தல் - Malnutrition in Tamil", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nஊட்டச்சத்துக்குறைபாடு - Malnutrition in Tamil\nஆடியோவில் சிறிது தாமதம் ஏற்படலாம்\nஊட்டச்சத்துக்குறைபாடு என்பது, தவறான ஊட்டச்சத்து என்று எளிமையாக அர்த்தமாகிறது. இது, ஊட்டச்சத்து பற்றாக்குறை மற்றும் அதீத ஊட்டச்சத்து இரண்டையும் உள்ளடக்கிய பரவலான வார்த்தையாகும்.. ஊட்டச்சத்து பற்றாக்குறை, உலகளவில் லட்சக்கணக்கானோரைப் பாதிக்கின்ற உலகளாவிய ஆரோக்கியப் பிரச்சினையாகும். இந்தக்கட்டுரை, உலகம் முழுவதும் அதிகளவில் பரவியுள்ள காரணத்தால் ஊட்டச்சத்து பற்றாக்குறையின் மேல் முதன்மையான கவனம் செலுத்துகிறது. ஊட்டச்சத்துக்குறைபாடு, பெரும்பாலான குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் ஒட்டுமொத்த உடல்நலத்தையும் பாதிக்க முனைகிறது. ஊட்டச்சத்துக்குறைபாட்டின் அறிகுறிகளுள் சோர்வு, அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ள இயலாமை மற்றும் கவனக் குறைவு ஆகியவை அடங்கும். சில பிரச்சினைகளில், எந்த ஒரு குறிப்பிட்ட அறிகுறிகளையும் காட்டாமல் இருக்கலாம் என்பதால், ஊட்டச்சத்துக்குறைபாட்டை கண்டறியக் கடினமாக இருக்கக் கூடும். ஊட்டச்சத்துக்குறைபாடு, முறையற்ற உணவுப் பழக்கவழக்கங்கள், சமூக-பொருளாதாரக் காரணிகள் மற்றும் ஏற்கனவே இருக்கின்ற உடல்நலப் பிரச்சினைகள் போன்றவற்றின் காரணமாக ஏற்படக் கூடும். சிகிச்சையளிக்காமல் விடப்பட்டால், ஊட்டச்சத்துக்குறைபாடு, குழந்தைகளுக்கும், அதே போன்று பெரியவர்களுக்கும் கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுக்கக் கூடும். ஊட்டச்சத்துக்குறைபாட்டுக்கான சிகிச்சை, ஆரோக்கியமான உணவை உண்பது மற்றும் முறையாக உடல்நலப் பரிசோதனைகளுக்கு செல்வது உட்பட பல-பரிமாணங்களில் அணுகுவதைப் பின்பற்றுகிறது. சிகிச்சையின் போது, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் தொடர்ச்சியான ஆதரவும், சிகிச்சையில் நல்ல ஒரு பலன் கிடைக்க அவசியமானதாகும். சமூகரீதியான தளத்தில், சமுதாயத்தின், சமூக-பொருளாதார நிலையில் பலவீனமான பிரிவைச் சேர்ந்த மக்களுக்கு, மருத்துவ வசதிகள் மற்றும் உணவு ஆதாரங்களை வழங்குவது, ஊட்டச்சத்துக்குறைபாடு பரவுவது, சிக்கல்கள் மற்றும் ஊட்டச்சத்துக்குறைபாட்டினால் ஏற்படும் இறப்புகளைக் குறைக்க உதவுகின்றன.\nஊட்டச்சத்துக்குறைபாடு அறிகுறிகள் என்ன - Symptoms of Malnutrition in Tamil\nஊட்டச்சத்துக்குறைபாடு சிகிச்சை - Treatment of Malnutrition in Tamil\nஊட்டச்சத்துக்குறைபாடு அறிகுறிகள் என்ன - Symptoms of Malnutrition in Tamil\nஊட்டச்சத்துக்குறைபாடு அல்லது ஊட்டச்சத்து பற்றாக்குறையின் அறிகுறிகள், ஊட்டச்சத்துக்கள் முழுமையின்மையை சார்ந்திருக்கின்றன. குழந்தைகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்துக்குறைபாட்டின் ,பொதுவான மற்றும் தனித்தன்மை வாய்ந்த அறிகுறிகளுள் அடங்கியவை:\nநோய் எதிர்ப்பு சக்தி குறைவு.\nமன நலமும் கூட, ஊட்டச்சத்துக்குறைபாட்டினால் பாதிக்கப்படலாம். இந்த அம்சத்தில் தோன்றக் கூடிய சில அறிகுறிகள்:\nசிறிய பிரச்சினைகளைக் கூட தீர்க்க இயலாமை.\nகுறிப்பிட்ட ஊட்டச்சத்துக்களின் பற்றாக்குறை, சில குறிப்பிட்ட, தனித்தன்மை வாய்ந்த அறிகுறிகள் தோன்ற வழிவகுக்கக் கூடும்.\nஎடுத்துக்காட்டாக, இரும்புச்சத்து பற்றாக்குறை, சோர்வு மற்றும் ஒரு குறிப்பிடத்தகுந்த குறைந்த கவனம் செலுத்தலையும் ஏற்படுத்துகிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் அயோடின் பற்றாக்குறை, மன ஒடுக்கம் மற்றும் இயல்பான உடல் வளர்ச்சியில் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கக் கூடும்.\nபெரியவர்களுக்கும், வளர் இளம்பருவத்தினருக்கும் ஏற்படும் ஊட்டச்சத்துக்குறைபாட்டின் (ஊட்டச்சத்துப் பற்றாக்குறை) அறிகுறிகள் பின்வருமாறு இருக்கக் கூடும்:\nஎடை இழப்பு, ஊட்டச்சத்துக்குறைபாட்டின், மிகவும் வெளிப்படையான அறிகுறியாக இருக்கின்றது. இருந்தாலும், ஊட்டச்சத்துக் குறைவுடனே, அந்த நபர், ஆரோக்கியமான எடை அல்லது கூடுதலான எடையுடன் இருக்கக் கூடிய சாத்தியம் இருக்கிறது. 3 முதல் 6 மாத காலகட்டத்திற்குள், எந்தக் காரணமும் இல்லாமல், உடல் எடையில் 5-10% குறைவது, ஊட்டச்சத்துக்குறைபாட்டின் ஒரு அறிகுறியாக இருக்கக் கூடும். ஒரு குறிப்பிடத்தக்க அளவில் குறைவான பி.எம். ஐ (உடல் நிறை குறியீட்டெண்), ஊட்டச்சத்துக்குறைபாட்டினை சுட்டிக்காட்டுவதாகும்.\nஎடை இழப்பைத் தவிர, மற்ற அறிகுறிகளில் அடங்கியவை:\nஒருவர், வழக்கமாக, பழக்கப்பட்டநடவடிக்கைகளை மேற்கொள்ள இயலாமை.\nஎந்த நேரமும் குளிராக உணருதல்.\nமன அழுத்தம் குறிகளைக் கொண்டிருத்தல்\nகாயங்கள் ஆறுவதற்கு நீண்ட காலம் எடுத்துக் கொள்ளுதல்.\nஊட்டச்சத்துக்குறைபாடு சிகிச்சை - Treatment of Malnutrition in Tamil\nஊட்டச்சத்துக்குறைபாட்டுக்கான சிகிச்சை, அதன் காரணத்தையும், கடுமையையும் பொறுத்து இருக்கிறது. ஒரு நபருக்கு. ஊட்டச்சத்துக்குறைபாட்டுக்கு வீட்டிலேயே சிகிச்சையளிக்கலாம். சில நிலைகளில், மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய தேவை ஏற்படலாம். சிகிச்சையின் முதன்மையான நோக்கம், ஏதேனும் சிக்கல்கள் தோன்றும் அபாயத்தைக் குறைப்பதாகும்.\nசிகிச்சை வீட்டிலேயே மேற்கொள்வதாக இருந்தால், உடல்நல ஆலோசகர், மறுபடியும் ஆரோக்கியமாவதற்கு நீங்கள் செய்ய வேண்டிய உணவுப்பழக்க மாறுதல்களைப் பற்றி எடுத்துரைப்பார். உங்கள், அதேபோன்று உங்கள் குடும்பத்தாரிடம் இருந்து உள்ளீடுகளைப் பெற்ற பின்பு பெரிதாகக் கூடிய, ஒரு ஊட்டச்சத்து கவன திட்டமும் உங்களுக்கு வழங்கப்படலாம்.\nகார்போஹைடிரேட்கள், புரதங்கள் மற்றும் கொழுப்புகள் போன்ற ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்வதை, படிப்படியாக அதிகரிப்பது பரிந்துரைக்கப்படலாம். ஒரு குறிப்பிட்ட ஊட்டச்சத்து பற்றாக்குறையாக இருக்கும் நிலையில், ஒரு பிற்சேர்ப்பு பொருளும் பரிந்துரைக்கப்படலாம். ஒருவேளை, ஒருவரால் தேவைப்படும் அளவு உணவை சாப்பிட இயலாத பொழுது, உணவூட்டும் குழாய் போன்ற ஒரு செயற்கையான முறை பயன்படுத்தப்படலாம். இந்தக் குழாய்கள், மருத்துவமனைகளுக்குப் பொருத்தமானவை, ஆனாலும் வீட்டிலும் பயன்படுத்த இயலும்.\nமருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சையில் அடங்கக் கூடியவை\nஒரு மருத்துவரின் நிலையான கண்காணிப்பு.\nஒரு சமூக சேவகரின் வருகை.\nஒரு நபரின், உணவை சாப்பிடும் மற்றும் செரிமானமாகும் ஆற்றல் மதிப்பிடப்படலாம். தேவையானால், ஒரு உணவூட்டும் குழாய் பயன்படுத்தப்ப��லாம். இந்த உணவூட்டும் குழாய் மூக்கிலிருந்து வயிற்றுக்குள் சொருகப்படுகிறது அல்லது அறுவை சிகிச்சை மூலம் அடிவயிற்றின் வழியாக நேரடியாக வயிற்றுக்குள் வைக்கப்படுகிறது. முறையான மதிப்பீடுக்குப் பிறகு, வழக்கமாக அந்த நபர் மருத்துவமனையில் இருந்து அனுப்பப்படுவார். இருப்பினும், உடல்நல முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும், தற்போதைய உணவுப்பழக்கத் திட்டம் வேலை செய்கிறதா என்பதை உறுதிப்படுத்தவும், அவர் ஒவ்வொரு வாரமும் மருத்துவமனைக்கு திரும்ப வர வேண்டிய தேவை இருக்கலாம்.\nகுடல்வழி ஊட்டச்சத்து அளித்தலில், இரத்தக் குழாயில் நேரடியாக ஊட்டச்சத்துக்களை வழங்கக் கூடிய ஒரு சொட்டும் நீர் பயன்படுத்தப்படுகிறது. ஒருவர் சாப்பிடுவதன் வழியாகப் பெற முடியாத ஊட்டச்சத்துக்களைப் பெறுவதற்கு, இது இடமளிக்கிறது. இந்த சொட்டும் நீர் வழியாகச் சொல்லும் கரைசலில், ஒருவருக்கு உள்ள தேவைகளைப் பொறுத்து, ஊட்டச்சத்துக்களும், எலக்ட்ரோலைட்களும் இருக்கக் கூடும்.\nஊட்டச்சத்துக்குறைபாட்டில் இருந்து மீண்டு வர உதவக் கூடிய பல்வேறுபட்ட வாழ்க்கைமுறை மாற்றங்கள் பற்றி கீழே விவாதிக்கப்பட்டு இருக்கிறது:\nஒவ்வொரு சிலமணி நேரங்களுக்கும், சிறிய அளவு உணவுகளை உண்ணுங்கள். தினசரி, இடையில் சில நொறுக்குத்தீனிகளுடன் குறைந்த பட்சம் மூன்று முறை ஆரோக்கியான உணவை எடுத்துக் கொள்ளுங்கள். இது ஆற்றல் அளவையும் அதிகரிக்க உதவுகிறது.\nதேவையான அளவு கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள், கொழுப்புகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.\nஉணவு அருந்தி, ஒரு சில நிமிடங்களுக்குப் பிறகு தண்ணீர் குடியுங்கள். சாப்பாட்டுக்கு முன் அதிக அளவு தண்ணீர் குடிப்பது, ஒருவருக்கு வயிறு நிரம்பி விட்ட உணர்வை ஏற்படுத்தக் கூடும்.\nகாஃபின் எடுத்துக் கொள்வதை, குறிப்பாக நீங்கள் குறைந்த எடையுள்ளவராக இருந்தால், தவிருங்கள்.\nஉங்கள் ஆற்றல் அளவை, நாள் முழுவதும் அதிகமாக வைத்துக் கொள்ள, புரதங்கள் நிறைந்த காலை உணவை எடுத்துக் கொள்ளுங்கள்.\nஉங்கள் ஊட்டச்சத்து அளவை அதிகரிக்க, அதிக பழங்கள் மற்றும் பச்சைக் காய்கறிகளை உண்ணுங்கள். விரைவாக மீண்டு வருவதற்கான தாதுக்கள் மற்றும் வைட்டமின்களை பச்சைக் காய்கறிகள் கொண்டிருக்கும் வேளையில், இனிப்பு உண்ணும் ஆசையைத��� திருப்திபடுத்துவதில் பழங்கள் உதவிகரமாக இருக்கின்றன. பழங்கள் அதிக அளவு புரதங்கள் மற்றும் கலோரிகளைக் கொண்டிருக்காததால், அவற்றை உணவுகளுக்கு இடைப்பட்ட நேரத்தில் எடுத்துக் கொள்ள முயற்சியுங்கள்.\nநொறுக்குத் தீனியாக கொட்டைகளை எடுத்து கொண்டு, பதப்படுத்தப்பட்ட உணவைத் தவிருங்கள்.\nநீங்கள் எடையை அதிகரிக்க முயற்சித்துக் கொண்டிருந்தால், முட்டைகள், பால், தயிர் மற்றும் வெண்ணை போன்ற பால் உணவுப் பொருட்களைத் தேர்ந்தெடுங்கள்..\nஉடனடியாக சக்தியைப் பெற, உருளைக்கிழங்கு மற்றும் அரிசி உணவு போன்ற கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த உணவை உண்ணுங்கள்.\nவெளியில் செல்லும் பொழுது, நீர் வற்றிப்போதலைத் தடுக்க, பழச்சாறுகள், தண்ணீர் மற்றும் வாய்வழி மறுநீர்ச்சத்து உப்புக்கள் போன்ற பானங்களைக் கொண்டு செல்லுங்கள். ஆற்றல் பானங்களை எடுத்துக் கொள்வதைத் தவிருங்கள். அவை காஃபின் மட்டும் சர்க்கரையைக் கொண்டிருப்பதால், உங்கள் இரத்த சர்க்கரை அளவில் ஏற்ற இறக்கம் ஏற்படக் காரணமாகக் கூடும்.\nஉங்கள் பசியை இயல்பாக அதிகரிக்க, தினசரி உடற்பயிற்சி செய்யுங்கள்.\nஒருவேளை நீங்கள் உண்ணும் குறைபாடுடன் போராடிக் கொண்டிருந்தால், பல்வேறு நபர்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும், ஒரு நேர்மறையான உடல் தோற்றத்தைக் கட்டமைக்கவும் ஆதரவுக் குழுக்கள் உதவிகரமாக இருக்கக் கூடும்.\nஉங்கள் உடல்நிலை முன்னேறிக்கொண்டு இருக்கிறது என்பதை உறுதி செய்யும் தொடர்ச்சியான உடல்நலப் பரிசோதனைகளை மேற்கொள்ளுவதும் அவசியமானது.\nஊட்டச்சத்துக்குறைபாடு के लिए बहुत दवाइयां उपलब्ध हैं नीचे यह सारी दवाइयां दी गयी हैं\nஉங்களுக்கு அல்லது உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் உள்ளதா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவருடன் ஆலோசனை பெற வேண்டும்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடு��்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/4163/", "date_download": "2019-10-19T14:41:24Z", "digest": "sha1:6BATYUYJFMQCHK7H3PIODQFDE4LQ4NBH", "length": 35984, "nlines": 72, "source_domain": "www.savukkuonline.com", "title": "நேனே தேவுடு.. .. – Savukku", "raw_content": "\n2013ம் ஆண்டை நீதித்துறை ஆண்டாக அறிவித்து விட்டு, முதல் கட்டுரை நீதித்துறையைப் பற்றி இல்லாமல் இருந்தால் சவுக்கு வாசகர்கள் என்ன நினைப்பார்கள்…. \nமுதல் கட்டுரையே நீதித்துறையைப் பற்றித்தான். தலைப்பைப் பார்த்ததும், ஏதோ தெலுங்குக் கட்டுரை என்று நினைத்து விடாதீர்கள். இது தெலுங்குக் கட்டுரை கிடையாது. சுந்தரத் தெலுங்கு தேசத்திலிருந்து இங்கே வந்து நீதிபதியாக உள்ள தேவுடுவைப் பற்றித்தான் இந்தக் கட்டுரை. நேனே தேவுடு என்றால் என்ன, இந்தக் கட்டுரைக்கு எதற்காக இந்தத் தலைப்பு என்பதை கடைசியில் பார்க்கலாம்.\nஏற்கனவே அய்யய்யோ… ஆனந்தமே… என்ற கட்டுரையில், பொறுப்பு தலைமை நீதிபதியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டாவது நீதிபதியாக இருந்த எலிப்பி தர்மாராவ் எப்படித் துடித்துக் கொண்டிருந்தார் என்பதை பார்த்திருப்பீர்கள். கிறித்துமஸ் விடுமுறை முடிந்து இன்று முதல் வேலை நாள். பொறுப்பு தலைமை நீதிபதியாக எலிப்பி தர்மாராவ் இன்று தலைமை நீதிபதி நீதிமன்றமான முதல் நீதிமன்றத்தில் (First Court) சட்டை போடாத அய்யர் ஒருவரை வரவழைத்து, பூஜை நடத்தி, தேங்காய் உடைத்து, தலைமை நீதிபதியாக அமர்ந்து, தன் பணிகளைத் தொடங்கினார் நீதிபதி எலிப்பி தர்மாராவ். தலைமை நீதிபதி அறையில் இவர் சொல்லியபடி புனரமைப்புப் பணிகளைச் செய்ய பொதுப்பணித் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவர் சொல்லிய புனரமைப்புப் பணிகளுக்கு மட்டும் பொதுப்பணித் துறை உத்தேசித்துள்ள தொகை 20 லட்சம்.\nஇன்று முதல் நீதிமன்றம் அருகே பூஜை செய்து உடைக்கப்பட்டிருந்த தேங்காய்\nநீதிபதியாக நீதிமன்றத்தில் அமர்ந்து வழக்கு விசாரணையை இன்று தொடங்கினாரே தவிர, பொறுப்பு தலைமை நீதிதியாக தனது பணியை மிகவும் பொறுப்பாக, கடந்த ஞாயிற்றுக் கிழமையன்றே தொடங்கி விட்டார். ஞாயிற்றுக்கிழமை அவ்வளவு பொறுப்பாக வந்து என்ன வேலையை செய்திருக்கிறார் என்று பார்த்தால், அவரது அந்தரங்க காரியதரிசியாக இருக்கும் தனஞ்செய ராவ் மற்றும், மற்றொரு காரியதரிசியாக இருக்கும் சுப்புலட்சுமி ஆகிய இருவருக்கும் உதவிப் பதிவாளராக பதவி உயர்வு வழங்கும் உத்தரவில் கையொப்பமிட்டுள்ளார். அதுவும், 2010 முதல் பதவி உயர்வு வழங்குவதாக பின்தேதியிட்டு அந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தனஞ்செய ராவ், நீதிபதி தர்மாராவின் அந்தரங்க காரியதரிசியாக கடந்த ஐந்து ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். சுப்புலட்சுமி என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஆர்.பாலசுப்ரமணியன் என்பவரின் அந்தரங்கக் காரியதரிசியாக பணியாற்றியவர். சுப்புலட்சுமி என்பவர். இவருக்கும் தற்போது பின்தேதியிட்டு பதவி உயர்வு வழங்கப்பட்டள்ளது. தனஞ்செய ராவ், நீதிபதி தர்மாராவின் அந்தரங்கக் காரியதரிசியாக இருந்தவர். அவருக்காக விடுமுறை நாளில் நீதிபதி தர்மாராவ் வந்து பதவி உயர்வு ஆணையில் கையெழுத்திட்டது சரி. சுப்புலட்சுமி என்பவருக்கு ஏன் இத்தனை அக்கறையாக பதவி உயர்வு பின்தேதியிட்டு அளித்தார் என்று விசாரித்தால், ஓய்வு பெற்ற நீதிபதி பாலசுப்ரமணியம், உச்சநீதிமன்றத்தில் பணியாற்றும் நீதிபதி சதாசிவத்திடம் சொல்லி, அவர் எலிப்பி தர்மாராவிடம் சொல்லி, இந்தப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பாக பேசிக்கொள்கிறார்கள். இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமே தெரியும். அவர்கள் உண்மையைச் சொல்வார்களா என்ன இருப்பினும், இவர்கள் இருவருக்கும் பின்தேதியிட்டு பதவி உயர்வு வழங்கப்பட்டதன் பின்னணியில் ஒரு சுவையான கதை இருக்கிறது.\nதலைமை நீதிபதியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி, தற்போது உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக உள்ள நீதிபதி கோகலே 2010ம் ஆண்டு, உச்ச நீதிமன்றத்துக்கு பதவி உயர்வில் சென்றார். அப்போது சில நாட்கள், இதே போல பொறுப்பு தலைமை நீதிபதியாக எலிப்பி தர்மாராவ் நியமிக்கப்பட்டார். அந்த சில நாட்களில் பிறப்பித்த உத்தரவுதான், தனஞ்செய ராவ் மற்றும் சுப்புலட்சுமி ஆகியோரின் பதவி உயர்வு. பின்னர், சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இக்பால் பொறுப்பேற்ற பின்னர். அந்த இரண்டு சட்டவிரோத பதவி உயர்வுகளும் ரத்து செய்யப்பட்டன.\nரத்து செய்யப்பட்ட அந்த நாளைக் கணக்கில் கொண்டே தற்போது இவர்கள் இருவருக்கும் பின்தேதியிட்டு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அந்தரங்கக் காரியதரிசி (P.A to Judge) பதவி என்பது சுருக்கெழுத்தர் தகுதியின் அடிப்படையில் நியமிக்கப்படுவது. அந்தப் பதவியில் உள்ளவர்கள், அடுத்த பதவி உயர்வான உதவிப் பதிவாளர் பதவி உயர்வுக்கு வரவேண்டும் என்றால் சட்டப் படிப்பு அவசியம் என்பது போன்ற விபரங்கள் அய்யய்யோ… ஆனந்தமே… என்ற கட்டுரையில் எழுதப்பட்டிருந்தது. தற்போது இவர்கள் இருவருக்கும் முன்தேதியிட்டு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதால், கடந்த இரண்டு ஆண்டுகளாக உதவிப் பதிவாளர்களாக (Assistant Registrar) நியமிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் மூத்தவர்களாக மாறி விடுவார்கள். இதனால் இவர்களுக்கு அடுத்த பதவி உயர்வான துணைப் பதிவாளர் (Deputy Registrar) பதவி உயர்வு விரைவாக வரும். அதற்காகவே பின்தேதி.\nஉதவிப் பதிவாளர் பணி என்பது, தீர்ப்பு நகல்களில் கையெழுத்திடுவது, மற்ற நிர்வாகப் பணிகளை கவனிப்பது போன்ற பணிகளைக் கொண்டது. நீதிபதிகளிடம் அந்தரங்கக் காரியதரிசியாக பணியாற்றி விட்டு, உதவிப் பதிவாளர்களாக பதவி உயர்வு பெறுபவர்கள், இந்தப் பணிகளையும் செய்யமாட்டார்கள். பதவி உயர்வுக்குப் பிறகும், அந்தரங்கக் காரியதரிசிப் பணியையே தொடர்ந்து செய்து வருவார்கள். பதவி உயர்வு பெற்று விட்டார்கள், அவர்களை நிர்வாகப் பணிகளுக்கு அனுப்புங்கள் என்று யார் நீதிபதிகளிடம் சென்று கேட்பது… தற்போது நீதிபதி எலிப்பி தர்மாராவின் அந்தரங்கக் காரியதரிசியாக இருக்கும் தனஞ்செய ராவையே எடுத்துக் கொள்ளுங்கள். இவர் தற்போது உதவிப் பதிவாளராக நியமிக்கப்பட்டு விட்டதால் நிர்வாகப் பணியை கவனிப்பார் என்று நினைக்கிறீர்களா தற்போது நீதிபதி எலிப்பி தர்மாராவின் அந்தரங்கக் காரியதரிசியாக இருக்கும் தனஞ்செய ராவையே எடுத்துக் கொள்ளுங்கள். இவர் தற்போது உதவிப் பதிவாளராக நியமிக்கப்பட்டு விட்டதால் நிர்வாகப் பணியை கவனிப்பார் என்று நினைக்கிறீர்களா தொடர்ந்து நீதிபதி எலிப்பி தர்மாராவின் பணிகளையே கவனித்து வருவார். மீறிப் போய் யாராவது கேட்டால், ‘கொட்டேஸ்தானு…. வெள்ளுவையா…’ என்று தெலுங்கிலேயே அர்ச்சனை கிடைக்கும்.\nசென்னை உயர்நீதிமன்றத்தில் 2008ம் ஆண்டில் இதே போல ஒரு வழக்கு வந்தது. ஷேக் சர்தார் என்பவர், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். அவர் 1965ம் ஆண்டில் பத்தாம் வகுப்பு படித்து விட்டு, ஆசிரியராக சேர்கிறார். பின்னர், எம்.ஏ படிப்பு முடித்து விட்டு, சேலம் சட்டக் கல்லூரியில் மாலை நேரக் கல்லூரியில் மூன்றாண்டு சட்டப்படிப்பு முடிக்கிறார். சட்டப்படிப்பையும் முடித்து விட்டு, தமிழ்நாடு பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்ய விண்ணப்பிக்கிறார். அவர் விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது. முழு நேர அரசு ஊழியராக பணியாற்றி விட்டு, எப்படி மாலை நேரக் கல்லூரியில் சட்டப்படிப்பு முடிக்க இயலும் என்பதால் அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது.\nஇந்த நிராகரிப்பு உத்தரவை எதிர்த்து, ஷேக் சர்தார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்கிறார். அந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்கிறார். அதை எதிர்த்து, ஷேக் சர்தார் சென்னை உயர்நீதிமன்ற டிவிஷன் பென்ச் முன்பு மனுத் தாக்கல் செய்கிறார்.\nஅந்த ரிட் மனுவின் மீது சென்னை உயர்நீதிமன்ற டிவிஷன் பென்ச் கீழ்க்கண்டவாறு தீர்ப்பளிக்கிறது.\nபள்ளிக் கல்வி இயக்குநர் அளித்துள்ள அறிக்கையின் படி, மனுதாரர் ஜனவரி 1995 முதல் மே 1999 வரையிலான ஆண்டில் தலைமை ஆசிரியராக பணியாற்றியுள்ளார் என்பது தெரியவந்துள்து. ஆகையால் இந்தக் காலகட்டத்தில் அவர் சட்டக்கல்லூரியில் பயின்றிருக்க முடியாது. சட்டக் கல்லூரியில் பயின்றதாக கூறப்படும் 1995-1996 ஆண்டில் 119 நாட்கள், 1996-97 ஆண்டில் 119 நாட்கள் மற்றும் 1997-98 ஆண்டில் 99 நாட்கள் ஆகியவற்றை கணக்கில் எடுத்துக் கொண்டால், இவர் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றியிருக்க முடியாது. ஆகையால், ஒன்று இவரது சட்டக்கல்லூரி வருகை போலியானதாக இருக்க வேண்டும் அல்லது, இவர் தலைமை ஆசிரியராக பணியாற்றியிருக்க இயலாது. மனுதாரர் தாக்கல் செய்துள்ள வாக்குமூலத்தின்படி, இவர் காலை முதல் மாலை வரை தலைமை ஆசிரியராக பணியாற்றி விட்டு, மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை நடக்கும் சட்டக்கல்லூரி வகுப்புகளில் கலந்து கொண்டார் என்றும், பணியாற்றும் இடத்திலிருந்து சட்டக்கல்லூரி 100 கிலோ மீட்டர் என்றும், அந்த தூரத்தை இரண்டரை மணி நேரத்தில் கடந்து விடலாம் என்றும் கூறுகிறார். பள்ளியில் தலைமை ஆசிரியர் பணியை முடித்து விட்டு, எல்லா வேலை நாட்களிலும் அவர் சட்டக் கல்லூரி வகுப்புகளில் கலந்து கொண்டார் என்பதை ஏற்றுக் கொள்வதற்கில்லை.\nஎங்கள் முன் வைக்கப்பட்ட அனைத்து ஆவணங்களையும் பரிசீலித்துப் பார்த்தோம். அரசு வழக்கறிஞரிடம் விழுப்புரத்தில் மனுதாரர் பணியாற்றும் சங்கராபுரம் தாலுகா, நெடுமானூர், என்ற இடத்திலிருந்து சேலம் சட்டக் கல்லூரி எத்தனை தூரம் என்று கேட்டதற்கு 400 கிலோ மீட்டர் என்று பதிலளித்தார். ஆகையால், ஒருவர் தனது அரசுப் பணிகளை முடித்து விட்டு, சேலம் சட்டக்கல்லூரியில் படிப்பை தொடர்ந்தது என்பது மனித சக்தியால் இயலாத காரியம். தூரம் வெறும் 100 கிலோ மீட்டர் மட்டுமே என்றும், அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளவாறு, தலைமை ஆசிரியர் பணிகளை முடித்து விட்டு மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை நடக்கும் சட்டக்கல்லூரி வகுப்புகளில் கலந்து கொண்டார் என்றும் கூறுவதை நம்புவதற்கில்லை. முழுமையான வருகை இல்லாத ஒரு நபரை, சட்டக்கல்லூரி எப்படி தேர்வெழுத அனுமதித்தது என்ற அடிப்படையில், அவர் வழக்கறிஞராக பதிவு செய்யக்கூடாது என்று பார் கவுன்சில் ஆப் இந்தியா எடுத்த முடிவு சரியே” என்று சென்னை உயர்நீதிமன்ற டிவிஷன் பென்ச் தீர்ப்பளித்துள்ளது.\n இந்தத் தீர்ப்பை எழுதியவர் யார் தெரியுமா \nசரி… நீதிபதி அந்தத் தீர்ப்பில் விழுப்புரத்துக்கும், சேலத்துக்கும் எவ்வளவு தூரம், ஒரு நபர், இப்படி விழுப்புரத்தில் தனது பணியை முடித்து விட்டு சேலம் சென்று மாலையில் படிக்க முடியுமா என்று தூரத்தை கிலோ மீட்டர் கணக்கில் அளந்து தீர்ப்பளித்துள்ளார். சிறப்பான தீர்ப்பாகத்தான் இருக்கிறது.\nதற்போது பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ள தனஞ்செய ராவ் மற்றும், சுப்புலட்சுமி ஆகியோர் திருப்பதியில் சட்டப்படிப்பு படித்துள்ளனர். தற்போது மாலை நேரக்கல்லூரி முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்பதை கடந்த கட்டுரையிலேயே பார்த்தோம். திருப்பதியில் படித்திருந்தாலும், முழு நேரக்கல்லூரியிலேயே படித்திருக்க வேண்டும்.\nஉயர்நீதிமன்றத்தில் நீதிபதியின் அந்தரங்கக் காரியதரிசியாக இருப்பவர்களுக்கு பணி மாலை 5.45க்குத்தான் முடிவடையும். ஆண் காரியதரிசியாக இருந்தால், இரவு ஏழு எட்டு கூட ஆகும். நாம் அப்படியெல்லாம் கணக்கிட வேண்டாம். மாலை 5.45க்கே இருவருக்கும் வேலை முடிந்து விட்டது என்று வைத்துக் கொள்வோம். சென்னை, பாரிமுனையில் அமைந்துள்ள நீதிமன்றத்திலிருந்து திருப்பதி 140 கிலோ மீட்டர். சென்னையிலிருந்து திருப்பதிக்கு இரண்டு வழிகள். ஒன்று மாநில நெடுஞ்சாலை. மற்றொன்று தேசிய நெடுஞ்சாலை. தேசிய நெடுஞ்ச���லையில் சென்றால் மேலும் 9 கிலோ மீட்டர்கள் தூரம் அதிகம். எவ்வளவு வேகமான வாகனத்தில் சென்றாலும் 3 மணி நேரம் ஆகும்.\nமாலை 5.45 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில், பணியை முடித்து விட்டு, தனஞ்செயராவ் படிக்கக் கிளம்பியிருந்தாரென்றால் இரவு 8.45 மணிக்குத்தான் திருப்பதியை அடைந்திருப்பார். இரவு 9 மணிக்கு அந்தக் கல்லூரியில் சட்டப் படிப்பு சொல்லிக் கொடுத்ததாக எந்தத் தகவலும் இல்லை.\nநீதிபதி எலிப்பி தர்மாராவ் வார்த்தைகளிலேயே சொல்வதென்றால் இவர்கள் இருவரும், சென்னை உயர்நீதிமன்றத்தில் இவர்களின் அரசுப் பணிகளை முடித்து விட்டு, திருப்பதி சட்டக்கல்லூரியில் படிப்பை தொடர்ந்தது என்பது மனித சக்தியால் இயலாத காரியம் அல்லவா பிறகு எப்படி இவர்கள் இருவருக்கும் பதவி உயர்வு அளித்தார்…. \nகடந்த கட்டுரையிலேயே, சென்னை உயர்நீதிமன்ற ஊழியர்கள் பலர், ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் சட்டப்படிப்பு படித்து விட்டு, பதவி உயர்வு பெறத் திட்டமிட்டுள்ளார்கள் என்று எழுதப்பட்டிருந்தது. இது தொடர்பாக உயர்நீதிமன்றப் பதிவாளருக்கு, புகாரும் அனுப்பப்பட்டிருந்த விபரம் தெரியப்பட்டிருந்தது.\nஇந்தப் புகார், நீதிபதி எலிப்பி தர்மாராவின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இந்தப் புகார் மனுவை உதாசீனப்படுத்தி விட்டு, நீதிபதி எலிப்பி தர்மாராவ் ஒரு விடுமுறை நாளில் வந்து, சட்டவிரோதமான பதவி உயர்வு ஆணைகளில் கையொப்பம் இட்டுள்ளார் என்றால் அவர் தன்னை நேனே தேவுடு என்று கருதிக் கொள்கிறார் என்றல்லவா பொருள் நேனே தேவுடு என்றால் நானே கடவுள்.\nசட்டப்படிப்பு தொடர்பாக அவர் அளித்துள்ள தீர்ப்பை அவரே மதிக்கிறாரா… அவர் மதிக்கவில்லை என்றால் மற்றவர்கள் எப்படி மதிப்பார்கள் அரசு அதிகாரிகள் எப்படி மதிப்பார்கள் அரசு அதிகாரிகள் எப்படி மதிப்பார்கள் \nசென்னை உயர்நீதிமன்ற டிவிஷன் பென்ச் தீர்ப்பை மதிக்காமல், தவறான பதவி உயர்வு அளித்து, நீதிமன்ற அவமதிப்புச் செயலில் ஈடுபட்டுள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றப் பதிவாளருக்கு இன்று ஃபேக்ஸ் மூலம், ஒரு வழக்கறிஞர் அறிவிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்பதை சவுக்கு மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறது.\nமூன்று நாட்களில், இந்த சட்டவிரோதப் பதவி உயர்வுகள் திரும்பப்பெறப்படாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக��கல் செய்யப்படும் என்பதை மேலும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறது.\nNext story கொம்பு முளைத்தவர்கள்.\nPrevious story புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழர்களே..\nசொல்வதெல்லாம் உண்மை பாகம் 1\nநீ அமெரிக்காவுக்கே போயிடு சிவாஜி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986696339.42/wet/CC-MAIN-20191019141654-20191019165154-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}