diff --git "a/data_multi/ta/2019-35_ta_all_1059.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-35_ta_all_1059.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-35_ta_all_1059.json.gz.jsonl" @@ -0,0 +1,412 @@ +{"url": "http://apkraja.blogspot.com/2012/01/", "date_download": "2019-08-23T09:37:33Z", "digest": "sha1:YCS2OSZWGYNRNYX4RMJ25X3Q5IXULT4T", "length": 77391, "nlines": 264, "source_domain": "apkraja.blogspot.com", "title": "ராஜாவின் பார்வை: January 2012", "raw_content": "விருதுநகர் ஜில்லா வுல நாங்க ரொம்ப நல்ல புள்ள ....\nகிரிக்கெட் - போட்டோ கமெண்ட்ஸ் (தோனி ஸ்பெஷல்)\nஇப்ப இருக்கிற நிலமையில் ஆஸ்ட்ரேலியாகாரன் இந்தியா வந்தாலும் இப்படிதான்\nLabels: ஃபோட்டோ கமெண்ட்ஸ் . கிரிக்கெட்\nநண்பன், வேட்டை - ஒரு பார்வை\nதமிழ் சினிமாவில் நீண்ட நாட்களுக்கு பிறகு குடும்பத்துடன் பார்க்கும்படியான\nஒரு நகைசுவை திரைப்படம் , இதில் ஆச்சரியம் என்னெவென்றால் இந்த\nபடத்தை இயக்கியிருப்பது ஷங்கர் என்பதுதான். இதுவரை தன்னுடைய\nபடங்களையே ரீமேக் செய்து கொண்டிருந்தசங்கர் முதல் முறையாக\nஅடுத்தவரின் திரைப்படத்தை ரீமேக் செய்திருக்கிறார். சுஜாதா இருந்திருந்தால்\nஅவருக்கு கண்டிப்பாக இந்த நிலை வந்திருக்காது. ஆனால் இதனால் நடந்திருக்கும்\nஒரு நல்ல விஷயம் தமிழுக்கு ஒரு அருமையான திரைப்படம் கிடைத்திருப்பதே. ஷங்கர் இனிமேலாவது ஊழலை ஒழிக்கிறேன் தனிமனித ஒழுக்கத்தை சீற்படுத்துகிறேன் என்று மொக்கை படங்களை எடுக்காமல் ஹிந்தியிலும் வேறு சில மொழிகளிலும் வந்த சிறந்த சில படங்களை தமிழாக்கம் செய்யலாம். அந்த திறமை அவரிடம் நிறையவே இருக்கிறது என்பதை நண்பன் நன்றாகவே எடுத்துரைக்கிறது.பின்னே மொக்கை நடிகர்களும் அதைவிட மொக்கையான இசையமைப்பாளரையும் வைத்து கொண்டு 3 இடியோத்ஸ் மேஜிக்கை அப்படியே இந்த படத்திலும் கொண்டுவந்திருப்பது சாதாரணமான விசயமில்லை. ஷங்கர் அதை சாதித்திருக்கிறாரே.\nமுதலில் படத்தின் பிளஸ் என்னேவேன்ன என்று பார்ப்போம் இது 3 idiots\nபடத்தின் ரீமேக் என்பதை விட பெரிய பிளஸ் வேறு எதுவும் இந்த படத்துக்கு தேவையில்லை. அந்த படத்தின் மேஜிக்கில் பாதியை கொண்டுவந்தாலே போதும் படம் கண்டிப்பாக ஹிட். பிரசாந்த் நடித்து பிரபு தேவா இயக்கியிருந்தால் கூட இது சாத்தியமே. ஆனால் அந்த படத்தை நூறு சதவீதம் கொஞ்சம்கூட சிதையாமல் தமிழ்படுத்துவது கொஞ்சம் சவாலான விசயமே. சங்கர் வென்றது இதில்தான். பாடல்களை தவிர வேறு எதிலும் கைவைக்காமல் அப்படியே செராக்ஸ் எடுத்ததும் ஒருவகையில் நல்லதுதான்.படத்தின் ஜீவன் சிதையவில்லை.\nஇரண்டாவது பிளஸ் ஒரு சில கதாபாத்திரங்களின் தெரிவு. குறிப்பாக சத்தியன் ஜீவா ஸ்ரீகாந்தின் அப்ப��வாக வருபவர். சத்தியன் தைரியமாக இதுதான் தன்னுடைய முதல் படம் என்று சொல்லிகொள்ளலாம். ஹிந்தி பட கதாபாத்திரத்தின் உடல் மொழியை இம்மி பிசகாமல் அப்படியே கொண்டுவர முயற்சித்து அதில் ஏறக்குறைய வெற்றியும் பெற்றிருக்கிறார். அடுத்து ஜீவா சிவா மனசு சக்தி படத்தைஒத்த கதாபாத்திரம் , கஷ்டமே இல்லாமல் பட்டைய கிளப்பியிருக்கிறார்.\nஆனால்ஒருசில சீரியஸ்ஷான காட்சிகளில் மட்டும் சொதப்பியிருக்கிறார். ஒரிஜினல் படத்தை விட இந்த படத்தில் சில காட்சிகள் நன்றாக வந்திருகிறது அதில் ஒன்று ஸ்ரீகாந்த் அவர் அப்பாவிடம் மனம் விட்டு பேசும் காட்சி , அந்த காட்சி சிறப்பாக அமைய காரணம் அப்பா கதாபத்திரத்தில் நடித்திருக்கும் நடிகரின் இயல்பான நடிப்பே. ஒரு நடுத்தர குடும்ப தலைவரை அப்படியே கண்முன்னே நிறுத்தியுள்ளார்.\nபடத்தின் அடுத்த பிளஸ் என்று பார்த்தால் ஒளிப்பதிவு. ஒரிஜினலை அப்படியே சங்கர் கொண்டுவர முடிந்ததில் ஒளிப்பதிவாளரின் பங்கு நிறையவே உண்டு. கண்ணுக்கு குளிர்ச்சியான ஒளிப்பதிவு.\nஅடுத்து எனக்கு தெரிந்து படத்தின் சில மைனஸ்கள். முதலில் இலியானா , 3 இடியோத்ஸ் படம் பார்க்காதவர்களுக்கு எப்படியோ ஆனால் அந்த படத்தை பார்த்தவர்களுக்கு கரீனா கபூரின் இடத்தில் இவரை நினைத்துகூட பார்க்கமுடியாது பேசாமல் ஷங்கர் இன்னும் ஒரு ஐந்து கோடி அதிகம் செலவு செய்து கரீனா கபூரையே நடிக்க வைத்திருக்கலாம். அந்த கதாபாத்திரத்தில் அவரை யாராலும் ரீ பிளேஸ் செய்ய முடியாது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. அடுத்து பின்னணி இசை ,ஹாரிஸ் இந்த படத்துக்கு ரீ ரெகார்டிங் செய்வதற்கு முன் பழைய இளையராஜா-பாலுமகேந்திரா , இளையராஜா-மகேந்திரன் கூட்டணி படங்களை ஒருமுறை பார்த்துவிட்டு அதில் வரும் பின்னணி இசையை அப்படியே இன்றைய காலத்திருக்கு ஏற்றவாறு மாற்றி போட்டிருக்கலாம். படம் பல இடங்களில் ஒரிஜினலை விட ஒரு படி கீழே இறங்க காரணம் இவரின் பின்னணி இசையே.\nமூன்றாவது மைனஸ் என்னவென்று நான் இங்கே எழுதினால் பின்னூட்டத்தில் ஒரு கும்பல் என்னை சராமரியாக கெட்ட வார்த்தைகளால் திட்ட வாய்ப்பு அதிகம் என்பதால் அமீர்கானிடம் மன்னிப்பு கேட்டு கொண்டு அதை உங்கள் யூகத்துக்கே விட்டு விடுகிறேன். அமீர்கான் சங்கரோடு சேர்த்து என்னையும் மன்னிப்பாராக. எப்பொழுதும் தூங்கி எழுந்தத�� போன்று இருக்கும் முக அமைப்பை சங்கர் எப்படி கவனிக்காமல் விட்டாரோ தெரியவில்லை .கேமராவை பார்க்காமல் வேறு எதையோ பார்த்து கொண்டு பேசினால் அமீர்கானின் உடல் மொழி வந்து விடும் என்று யார் சொல்லிகொடுத்தார்கள் என்று தெரியவில்லை பல காட்சிகளில் அந்த கதாபாத்திரம் அப்படிதான்திரையில் பேசுகிறது.ஒரு இருபது வருடங்களுக்கு முன்னால் இதேபடம் கார்த்திக் நடிப்பில் வெளிவந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் இந்த படத்தில் அமீர்கானை ரீபிளேஸ் செய்ய கூடிய ஒரே ஆள் அந்த பழைய கார்த்திக் மட்டுமே.... ஆனால் இந்த படத்தின் ஒரே ஆறுதல் படத்தின் கதாநாயகன் ஓவர் பில்ட்அப் எதுவும் இல்லாமல் அடக்கி வாசித்திருப்பதே. இமேஜ் பார்க்காமல் எல்லோரிடமும் அடிவாங்கியதை கண்டிப்பாக பாராட்டலாம்.\nஅடுத்தடுத்து என்ன நடக்க போகிறது என்று தெரிந்திருந்தாலும் அதை தமிழில் பார்க்க போகிறோம் என்பதால் ஒரு சுவாரஷ்யம் இருந்துகொண்டேதான் இருந்தது , எனவே 3இடியோத்ஸ் பார்த்தவர்களுக்கும் இந்த படம் போர் அடிக்காது என்பது படத்தின் வெற்றிக்கு பக்கபலமான விசயமே\nமொத்தத்தில் நண்பன் ஷங்கரின் \"optimal remake \"....\nதமிழ் சினிமாவில் சில இயக்குனர்கள் மட்டும் தங்கள் தகுதிக்கு மீறி புகழபடுகிரார்கள். அதில் முதன்மையானவர் கௌதம் மேனன் அடுத்த இடம் சேரன் , அந்த லிஸ்டில் லிங்குசாமிக்கும் இடம் உண்டு . சண்டைகொழியோடு அவருக்கு சரக்கு தீர்ந்து விட்டது என்பதை பீமா , பையா படங்களை பார்த்தால் புரியும். ஆனால் இன்னமும் எனக்கு திறமை இருக்கிறது என்று பிடிவாதமாய் அவர் இயக்கி இருக்கும் படம்தான் வேட்டை. வறட்டு பிடிவாதம் என்னவாகும் என்பதற்கு வேட்டை ஒரு நல்ல உதாரணம்.\nகுடியிருந்த கோயிலில் இருந்து அட்டகாசம் வரை பல ஹீரோக்களுக்கு கைகொடுத்த ஆள்மாறாட்ட கதைதான் வேட்டையும்.\nரௌடிங்க ஆள் வச்சி அடிக்கும் பொது போலீஸ்ஆள் வச்சி அடிக்க கூடாதா\nஎன்ற சுவாரஷ்யமான ஒருவரிதான் முதல் பாதி. அடுத்தடுத்தசுவாரஷ்யமான\nகாட்சியமைப்புகளால் கலகலப்பாக போகிறது முதல்பாதி. அதுவரை வில்லன்களை\nவேட்டையாடியபடம் , இடைவேளை முடிந்தவுடன் வில்லன் ஆள்மாராட்டத்தை\nகண்டிபிடித்தவுடன்பார்க்கும் நம்மை வேட்டையாட ஆரம்பித்து விடுகிறது.\nமாதவனுக்கு தைரியம் வர வேண்டும் என்பதற்காக ஆர்யா அடிவாங்கும் காட்சி,\nஒரு வீடியோகே��ராவைவைத்துகொண்டு வில்லன் ஆள்மாராட்டத்தை\nகண்டுபிடிக்கும் காட்சி , பாதிக்கப்பட்ட போலீஸ்காரரை வைத்தே வில்லனின்\nஅடியாளை போட்டு தள்ளும்காட்சி , வீட்டுக்குள் ரௌடிகள் நுழைந்ததும்\nசமீரா எனக்கு வலித்தாலும் பரவாயில்லை ஒருத்தனும் வீட்டை விட்டு\nஉயிரோடு போககூடாது என்று வசனம் பேசும் காட்சி என்று படத்தில் வயிறு\nகுலுங்க சிரிக்க நிறைய காட்சிகள்.\nயுவனின் பாடல்கள் சுமார் ரகம். பையாவில் தன உழைப்பை கெடுத்த லிங்குவை\nவேட்டையில் நன்றாகவே பலி வாங்கிவிட்டார் என்று நினைக்கிறேன். பப்பரப்பா\nபாடல் படமாக்கிய விதம் யுடுப்பில் பார்த்த அளவுக்கு கூட சுவாரஷ்யமாக இல்லை.\nபின்னணி இசையில் யுவன் தான் இளையராஜாவின் வாரிசு என்பதை நிரூபித்து இருக்கிறார்.\nமொக்கை காட்சிகளுக்கும் ஒரு பரபரப்பை உருவாக்கியிருக்கிறது அவரின் பின்னணி இசை.\nபடத்தின் பெரிய குறை திரைகதை. அதுவும் இரண்டாம் பாதியில் திரைகதை மொத்தமாக கவிழ்ந்து விட்டது.\nபீமாவும் பையாவும் எச்சரிக்கை மணி அடித்தும் கண்டுகொள்ளாத லிங்குசாமி என்னும்\nஇயக்குனருக்கு சாவு மணி அடித்திருக்கிறது இந்தவேட்டை .\nடிஸ்கி -எவ்வளவோ முயன்றும் அளிஞ்மென்ட் சரியாக வரவில்லை .... உங்கள் பொறுமையை சோதித்திருந்தால் மன்னிக்கவும்\nமீண்டும் இது போன்ற ஒரு வருடம் அஜீத்திற்கும் அவர் ரசிகர்களுக்கும் உடனே அமையுமா என்று தெரியவில்லை, ஆனால் ஒரு அஜீத் ரசிகனாக ஒவ்வொரு ஆண்டும் இதே போன்றே அமையவேண்டும் என்று விரும்புகிறேன். சென்ற வருடம் தமிழ் சினிமாவில் எல்லா நடிகர்களும் தோல்வி என்னும் வேதனையில் தத்தளித்து கொண்டிருக்க செய்ததெல்லாம் சாதனையாக அமைந்த ஒரே நடிகர் தல மட்டுமே...\nநான் படிக்கவில்லை , என் ரசிகர்கள் படிக்க வேண்டும் என்று ஆசைபடுகிறேன்\nதமிழ் சினிமாவில் தனக்கு ரசிகர்மன்றங்கள் அதிகம் அமைந்தவுடன் அரசியலில் இறங்கி அவர்களையெல்லாம் ஓட்டுகளாக மாற்றி கோடிக்கணக்கில் கல்லா கட்டும் ஆசையோடு இயக்கம் , கட்சி என்று ரூட் போட்டு முதல்வர் கனவோடு அலையும் காலத்தில் , என் படம் நன்றாக இருந்து அதை என் ரசிகர்கள் பார்த்தால் போதும் , வேறு எதுவும் அவர்கள் எனக்காக செய்ய வேண்டாம், குறிப்பாக ரசிகர் மன்றம் என்ற பெயரில் அவர்கள் எனக்காக தங்கள் வாழ்க்கையை கெடுத்து கொள்ள வேண்டாம், நான் படிக்கவில்லை என் ரச��கர்கள் அனைவரும் நன்றாக படித்து நல்ல நிலைக்கு வரவேண்டும் என்று ஆசைபடுகிறேன் என்று இதுவரை தமிழ் சினிமாவில் எந்த நடிகரும் செய்ய துணியாத ஒரு விஷயத்தை செய்தார். தன் ரசிகர் மன்றத்தை எல்லாம் கலைத்து விட்டார். இது பற்றி நான் விரிவாக எழுதிய ஒருபதிவு இதோ.... 2011 இல் தல செய்த முதல் சாதனை இது. மேலோட்டமாக பார்த்தால் இதில் என்ன சாதனை இருக்கிறது என்று தோன்றும். எல்லாமுமே விளம்பரம் என்று மாறி விட்ட இந்த காலகட்டத்தில் , ஊர் ஊருக்கு தனக்கு போஸ்டர் அடித்து , தோரணம் கட்டி , தன் பிறந்த நாளை விமரிச்சையாக கொண்டாட ஆள் இருந்தால் யாருக்குதான் கசக்கும். உங்கள் பின்னால் அப்படி ஒரு கூட்டம் இருந்தால் யோசித்து பாருங்கள், அதை ஒரேயடியாக இழக்க நீங்கள் விரும்புவீர்களா கஷ்டப்பட்டு ஒரு கட்சி ஆரம்பித்து , படிபடியாக முன்னேறி ஆட்சியை பிடிக்கும் வலிமையோடு இருக்கும் நிலையில் தன் தொண்டர்களின் நலனுக்காக அந்த கட்சி தலைவர் கட்சியை கலைப்பதற்க்கு சமமான செயல் இது... அப்படிபட்ட செயலை செய்ய ஒரு மனவலிமை கண்டிப்பாக வேண்டும். அது எங்கள் தலைக்கு நிறையவே இருக்கிறது. அந்த மனவலிமையைவிட தன் ரசிகர்கள் மீது ஒரு அதீத நம்பிக்கை வேண்டும். அந்த நம்பிக்கையும் அவருக்கு நிறையவே இருக்கிறது. காரணம் அவர் ரசிகர்கள் வருங்காலத்தில் அவர் கட்சி ஆரம்பிப்பார் , நாமும் அதில் சேர்ந்து ஒரு எம்‌எல்‌ஏவோ , எம்‌பியோ , சேர்மெனோ , வார்டு கவுன்சிலராகவோ ஆகிவிடலாம் என்று சுய ஆதாயத்துக்காக அவருக்கு மன்றங்கள் ஆரம்பிக்கவில்லை. அவரை ஒரு வழிகாட்டியாக கொண்டே தங்களை மன்றங்களில் இணைத்து கொண்டவர்கள். எனவே அவர் எவ்வழியில் செல்கிறாரோ அதுவோ அவர்களுக்கும் வழி. மங்காத்தாவின் மாபெரும் வெற்றியே அவர்கள் தங்கள் தலைவன் மேல் வைத்திருக்கும் அன்பிற்க்கு பெரிய உதாரணம்.\nகிங் ஆப் ஒபெனிங்க் டூ எம்பெரர் ஆப் ஒபெனிங்க்\nஇந்த வாரம் ஒரு பெரிய இயக்குனரின் இயக்கத்தில் ஒரு பெரிய நடிகர் நடித்து ஒரு படம் வெளிவந்தது. ஆனால் திரையரங்கின் உள்ளே வெறும் ஐம்பது நபர்கள் மட்டுமே அமர்ந்திருக்கிறார்கள் என்று பார்த்த நண்பர் ஒருவர் கூறினார். இத்தனைக்கும் அந்த படம் ஏற்கனவே ஹிந்தியில் வெளிவந்து மாபெரும் வெற்றிகண்ட ஒரு படத்தின் தழுவல். இத்தனை அம்சங்கள் இருந்தும் அரங்கில் கூட்டம் இல்லை , ஆனால் மங்காத்தா வெளிவந்த நாளில் அஜீத் என்னும் ஒரு மந்திரசொல்லால் திரையரங்கில் கூடிய கூட்டம் ஒரு புதிய வரலாறே படைத்தது. ரஜினியின் எந்திரனுக்கு நிகரான ஒபெனிங்க் அது. பாசத்தை வெளிபடுத்த மன்றங்கள் தேவையில்லை என்று மற்ற நடிகர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுத்தது அன்று மங்காத்தா காட்டிய ஒபெனிங்க். அதுவரை கலையுலகில் கிங் ஆப் ஒபெனிங்க் என்று சொல்லபட்டு வந்த அஜித் ஒரே படத்தில் எம்பெரர் ஆப் ஒபெனிங் ஆனார். எப்பொழுதும் பேனர் , போஸ்டர் , பாலாபிசேகம் என்று களை கட்டும் ஒபெனிங்க் ஷோவில் அன்று இவை எதுவுமே இல்லை , ஆனால் அதையெல்லாம் விட அமோகமாக திரையரங்கினுள் ஒரு திருவிழாவே நடத்தி காட்டினார்கள் தல ரசிகர்கள். சாமியை பார்த்தாலே ருத்ரதாண்டவம் ஆடும் பக்தன் ஒருவன் முன்னாள் அந்த சாமியே ருத்ரதாண்டவம் ஆடினால் அவன் நிலமை எப்படி இருக்கும் , அப்படித்தான் இருந்தது அன்று தல ரசிகர்களின் நிலமையும் திரையில் ருத்ரதாண்டவம் ஆடிய தலயை பார்த்து.\nதமிழகத்தில் மட்டும் இல்லை , படம் எங்கெல்லாம் வெளியாகியதோ அங்கெல்லாம் அமோக வெற்றி பெற்ற படம் எந்திரனுக்கு பிறகு மங்காத்தா மட்டுமே. சென்ற வருடம் வந்த சில படங்கள் அவ்வளவு வசூல் , இவ்வளவு வசூல் என்று அந்த படத்தின் தயாரிப்பாளர்களாலும் , ஹீரோக்களின் சிள்வண்டு ரசிகர்களாலும் அடித்து விடபட்டது .. தீபாவளிக்கு வந்த ஒரு மரண மொக்கையை கூட அந்த ஹீரோவின் ரசிகர்கள் முதல் நாளே 10 கோடி வசூல் இருபது கோடி வசூல் என்று பினாத்தி கொண்டு அலைந்தார்கள் ... அவர்களின் பினாத்தல்களுக்கெல்லாம் ஒரே காரணம், மங்காத்தாவில் தல ஆடிய வசூல் ருத்ரதாண்டவம். படத்தை வெளியிட்ட சன் பிக்சர் நிறுவனம் படத்தின் மொத்த வசூல் 130 கோடி என்று அதிகாரபூர்வமாக வெளியிட்டது. அஜித்தின் போட்டியாளர் என்று சொல்லபடும் ஒரு நடிகர் நடித்து சென்ற வருடம் வெளிவந்த இரண்டு படங்களும் சேர்ந்தே அவ்வளவு வசூலை கொடுத்திருக்காது. தமிழ் நாட்டில் மட்டும் இல்லை ஆந்திரா , கேரளா என்று பிற மொழிகளிலும் அந்த மொழிபடங்களை விட அதிக வசூலை குவித்தது படம். மும்பையில் சாதாரணமாக ஒரு தமிழ் படம் நான்கு நாட்கள் ஓடுவதே பெரிய விஷயம். ரஜினியின் எந்திரன் மட்டுமே (தமிழ் வெர்ஷன்) இருபது நாட்களுக்கு மேல் ஓடியது. அதன் பின்னர் மங்காத்தா மும்பை திரையரங்குகளில் இரண்டு வாரங்களுக்கு மேல் ஓடி சாதனை புரிந்தது. இந்த படத்தின் சாதனையை சுருங்க சொல்ல வேண்டும் என்றாள் , இந்த வருடத்தின் ஆரம்பத்தில் வெளிவந்த சில படங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறி கூட்டமே இல்லாமல் போன காரணத்தால் சென்னையிலும் , தமிழகத்தின் பிற பகுதிகளிலும் மங்காத்தாவை மறு வெளியீடு செய்திருக்கிறார்கள் திரையரங்க உரிமையாளர்கள். மொத்தத்தில் மங்காத்தா சென்ற வருடம் ரஜினி படம் வெளிவராத குறையை பாக்ஸ் ஆஃபிஸில் தீர்த்து வைத்திருக்கிறது...\nபாக்ஸ் ஆஃபிஸ் மட்டுமில்லை இணையமும் தல கோட்டைதான்\nசென்ற வருடம் கூகிள் தேடல்களில் படங்கள் பிரிவில் இந்திய அளவில் 7 ஆவது இடத்தை பிடித்திருக்கிறது மங்காத்தா. அந்த பிரிவில் தமிழில் இருந்து இடம் பிடித்த ஒரே படம் அது மட்டுமே. சென்ற வருடம் ரஜினி , கமல் படங்கள் மட்டுமே வெளிவரவில்லை , அதை தவிர்த்து அத்துணை நடிகர்களின் படங்களும் வெளிவந்திருந்தது. ஆனால் அவர்களின் படங்கள் எல்லாம் இணையதள தேடலில் இடம்பிடிக்க முடியவில்லை. இந்த செய்தி படத்திர்க்கு எவ்வளவு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது என்பதர்க்கும் , அதை படம் எவ்வளவு நேர்த்தியாக பூர்த்தி செய்திருந்தது என்பதர்க்கும் மிக சிறந்த உதாரணம். அதைவிட இணையத்திலும் தல அஜீத்திற்க்கே அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதையும் தெளிவாக காட்டியிருக்கிறது. ரஜினிக்கு அடுத்து எங்களுக்குதான் அதிக ரசிகர்கள் என்று வாய்சவாடல் விடும் எந்த நடிகனின் படங்களும் இதில் வரவில்லை. இதிலும் பேசாமலே மௌனமாக தலையும் அவர் ரசிகர்களும் ஜெயித்திருக்கிறார்கள்.\nஅதே போல விஜய் டிவி நீயா நானா நிகழ்ச்சியில் இணையங்களில் சினிமாவின் பங்கு என்ற தலைப்பில் ஆய்வு செய்து வரும் அலெக்ஸ் என்பவர் தமிழ் நாட்டில் ரஜினிக்கு சமமாக இணையத்தில் தேடப்படும் ஒரே நடிகர் அஜீத் மட்டும்தான் என்று வெளிபடையாகவே தெரிவித்திருந்தார். பாக்ஸ் ஆஃபிஸ் மட்டும் இல்லை இணையமும் தல கோட்டைதான் என்பதற்க்கு இவை இரண்டை விட வேறு ஆதாரம் தேவையா\nஇவை தவிர டைம்ஸ் ஒப் இந்தியா பத்திரிக்கை வெளியிட்ட இந்தியாவின் சிறந்த பத்து ஆண்கள் வரிசையில் இடம்பிடித்தது , திரையுலகில் அம்பது படங்களை தாண்டியது என்று இன்னும் நிறைய சாதனைகள் அவர் சென்ற ஆண்டு நிகழ்தினார். மொத்தத்தில் 2011 தமிழ் சினிமாவில் தல ஆண்டு... இனி வர��ம் வருடங்களும் சொந்த வாழ்க்கையிலும் , திரை வாழ்க்கையிலும் தல அஜித்துக்கு சிறந்த ஆண்டாக அமைய ஒரு ரசிகனாக இறைவனை வேண்டி கொள்கிறேன்.\nகடவுள் (பாகம் 1 )\n(இந்த வருடத்திலிருந்து இந்த வலைபூவில் வேறு சில நண்பர்களையும் எழுதவைக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். என்னுடைய சிந்தனைகளை மட்டுமே இங்கு எழுதிக்கொண்டிருந்தால் மிக விரைவில் இதை படிக்கும் நண்பர்களுக்கு போர் அடித்துவிடக்கூடிய வாய்ப்பு இருப்பதால் இந்த முடிவு. இதன் முதல் கட்டமாக எனக்கு தெரிந்த சில நண்பர்களிடம் கடவுள் பற்றிய அவர்களின் கருத்துகளை எழுதசொல்லி ஒரு தொடராக அவற்றை வரிசையாக இந்த வலைபூவில் வலையேற்றலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன். அந்த வரிசையில் என்னுடைய அலுவலகத்தில் பணிபுரியும் சக ஊழியரும் , நண்பருமான வினோத் அவர்களின் கட்டுரை இந்த பதிவில். அவர் இதை ஒரு முன்னோட்டமாக என்னுடைய வலைபூவில் பதிவேற்றுகிறார். அவரின் எழுத்து நடை உங்களுக்கு பிடித்திருந்தால் கமெண்ட்டில் அவரை ஊக்கபடுத்துங்கள், ஏதேனும் பிழைகள் இருந்தாலும் தெரியபடுத்துங்கள் நாங்கள் திருத்திக்கொள்ள)\nகடவுள் இருக்கிறாரா இல்லையா என்று சொல்லும் அளவுக்கு நமக்கு அறிவு இருக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை. இவ்வுலகில் பல விஷயங்கள் நமது அறிவுக்கு எட்டாதவையாகவே உள்ளது. நமக்கு மேல் ஒரு சக்தி உள்ளது அது கடவுள் தானா என்று எனக்கு சொல்ல தெரியவில்லை. அந்த சக்தியைதான் இவ்வுலகில் உள்ள மக்கள் கடவுளாக வழிபடுகின்றனர் என்று நான் நினைக்கிறேன். பல விஷயங்கள் நமக்கு தெரிந்திருந்தாலும் அதை மற்றவர்கள் நம்ப வேண்டும் என்றால் அதை நீருபிக்க வேண்டும். பல விஷயங்களை நிரூபணம் மூலம் நம் அறிவியல் அறிஞர்கள் நிரூபித்துள்ளனர். கடவுள் இருக்கிறார் என்று சொல்ல தெரிந்த அவர்களுக்கு கூட நிரூபிக்க தெரியவில்லை. எனது கோணத்தில் பல விஷயங்கள் மனித அறிவுக்கு அப்பாற்பட்டது அதில் கடவுளும் ஒன்று என்றே நான் கருதுகிறேன். இதற்கு உதாரணமாக பூமிக்கு கீழே என்ன உள்ளது, அகாயத்துற்கு மேல என்ன உள்ளது என்று எல்லாம் நாம் பார்க்க இயலாது. ஆனால் மற்றவர்கள் கருத்தை நாம் நம்புகிறோம் அவன் நாதீகன் ஆகட்டும் அல்லது ஆத்திகன் ஆகட்டும். கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதை அறிவியல் கொண்டோ அல்லது கணிதம் கொண்டோ நிரூபிக்க ��யலாது. ஏன் என்றால் கடவுள்(ஒரு சக்தி) என்பவரை ஒரு குறுப்பிட்ட வட்டதிற்குள் அடைக்க இயலாது. பல விஷயங்களில் நாம் நம் முன்னோர்களேயே கடைபிடிக்குறோம். இவ்வுலகில் பெரும்பான்மையான விஷயங்கள் உறுதி செய்ய நாம் கடைபிடிப்பது பெரும்பாலானோர் சொல்வதிலிருந்தே நாம் அதனை உறுதி செய்கிறோம். அது போல இவ்வுலகில் பெரும்பான்மையான மக்கள் கடைப்பிடிப்பதை கொண்டு நாம ஒரு முடிவுக்கு வருவோம். இவ்வுலகில் நமக்கு மேலே ஒரு சக்தி உள்ளது அது கடவுளாகவும் இருக்கலாம் என்று.\nஇவ்வுலகில் பலர் நிம்மதியை தேடி அலைகின்றனர் அதற்கு பெரும்பாலானோர் தேர்வு செய்யும் இடம் கோவில்களும் ஆலையங்களுமே அதற்கு காரணமும் உள்ளது. அங்குதான் அவர்களுக்குள்ள ஆனவத்தையும் தலைக்கனதையும் சிறிது ஒதுக்கி வைக்கின்றனர். இவ்வுலகில் தேடல்கள் அதிகரிக்க அதிகரிக்க பிரச்சனைகளும் அதிகரிக்கதான் செய்கின்றன. அதற்காக நான் தேடாமல் இருக்க சொல்லவில்லை கடவுளை பற்றி ஆராய்ச்சி செய்யாதீர்கள் என்றுதான் சொல்கிறேன் ஏனென்றால் அதை ஆராயும் அளவுக்கு நமக்கு அறிவு போதுமா என்றுதான் எனக்கு தெரியவில்லை. ஒன்றுமே படிக்காதவனிடம் போய் விஞ்ஞானம் பற்றி விவரிக்க இயலாது அது போலதான் கடவுளை பற்றி தெரியாதவனிடம் போய் கடவுளை பற்றி விவரிக்க இயலாது. இவ்வுலகில் பல விஷயங்கள் சூட்சமமாகவே உள்ளன அதில் கடவுளும் ஒன்று என்றே நான் நம்புகிறேன். பிறகு வேறு வழிதான் என்ன கடவுளை பற்றி தெரிந்து கொள்ள என்று நீங்கள் கேட்கும் கேள்வியின் ஆதங்கம் எனக்கு புரிகிறது.\nஇவ்வுலகம் முழுவதும் அணுக்கலால் ஆக்கபட்டது இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு பொருட்களுக்கும் ஒரு சக்தி உள்ளது. அது போல நம் கற்பனைக்கும் சக்தி உள்ளது எண்ணங்கள் மிக வலிமையானவை நம் எண்ணத்தின் மூலம் ஒரு பொருள் இருப்பதாக நினைத்தால் அப்பொருள் இல்லை என்றாலும் உருவாவதற்கான சாத்தியங்கள் அதிகமாகவே உள்ளது. அதுபோல் கடவுள் இருக்கிறார் / இல்லை என்று நினைத்தாலும் அது அவரவர் மன நிலையை பொறுத்தே கடவுள் உருவாகலாம் அல்லது உருவாகமலும் போகலாம். அதற்காக கடவுள் இருக்கிறார் அல்லது இல்லை என்று சொல்ல இயலாது. நமக்கு மேல் ஒரு சக்தி உள்ளது அதைத்தான் இக்கட்டுரையில் நான் கடவுளாக உருவகப்படுத்தி உள்ளேன். அச்சக்தியை பற்றி ஆராயும் அளவுக்கு நமக்கு அறிவு போதாமையால் அதை இல்லை என்று சொல்லிவிட முடியாது. எண்ணங்கள் மிக வலிமையானவை அந்த எண்ணங்களில் இருந்து சொல் உருவாகிறது சொல்லில் இருந்து செயல் உருவாகிறது செயலில் இருந்து பழக்கம் உருவாகிறது அப்பழக்கதில் இருந்து பண்பாடு உருவாகிறது. நம் பண்பாடு அனைத்தும் நம் எண்ணத்தை சார்ந்தே உள்ளது. ஆகையால் நம் எண்ணத்தை தூய்மையாக வைத்திருப்போம். நம் பண்பாட்டை உயர்த்த பாடுபடுவோம்.\nடாக்டர் vs டாக்டர் – பொங்கல் ரேஸில் ஜெயிக்க போவது யாரு\nடிஸ்கி : இது கண்டிப்பாக டாக்டர் அவர்களை ஓட்டும் பதிவுதான். ஆனால் எந்த டாக்டர் என்பது படிக்கும் உங்கள் மனநிலையை பொறுத்தது\nவரும் வியாழன் நண்பன் வெளிவருகிறதாம். நான் பிளாக் எழுத ஆரம்பித்து இதுவரை வந்த விஜய் படங்கள் அனைத்துமே மொக்கை படங்களாகவே வந்திருக்கிறது. அது ஒருவகையில் நமக்கு சாதகமான விஷயமே. விஜயை ஓட்டுவதை விட அவரின் ரசிகர்களை ஓட்டுவதில் ஒரு தனி இன்பம் இருக்கதான் செய்கிறது. காரணம் ஒவ்வொரு படமும் வருவதற்க்கு முன்னாள் சமூக இணைய தளங்களில் அவர்கள் பேசும் பேச்சுகள்தான். படம் வந்தபின்னர் ஊரே கடுப்புடன் அவர்களை பழிவாங்குவதற்க்கு காரணம் இதுதான்.\nமுன்பெல்லாம் தீவிர விஜய் ரசிகர்கள் அவர்கள் படம் வரும்பொழுது கூடவே அஜீத் படமும் வெளிவந்தால் பேஸ்புக் , ஆர்குட் என்று எல்லா இடங்களிலும் ஆன்டி அஜீத் இயக்கம் என்று ஒரு கம்யூனிட்டி உருவாக்கி அதில் வெளிவர போகும் அந்த அஜித் படத்தையும் அதில் அவரின் கெட்டப்பையும் நாறடிப்பார்கள். முதலில் இது அஜித் விஜய் ரசிகர்களின் சண்டையாகவே பார்க்கபட்டது, ஆனால் ரஜினியின் சந்திரமுகியும் விஜய்யின் சச்சினும் ஒன்றாக வெளிவந்த காலகட்டங்களில் விஜய் ரசிகர்கள் ஆன்டி ரஜினி கம்யூனிட்டிகளை உருவாக்கிய பொழுதுதான் அவர்களின் வக்கிரபுத்தி உலகம் அறியதொடங்கியது. அடுத்து அவர்கள் தனுஷ் , சூரியா , சிம்பு என்று ஒருவரையும் விட்டுவைக்கவில்லை. தனுஷ் பொல்லாதவனில் அழகிய தமிழ் மகனை புரட்டி புரட்டி எடுத்ததிலிருந்து இப்பொழுதெல்லாம் தனுஷ் படம் வெளியாகும் பொழுதெலாம் ஆன்டி தனுஷ் கம்யூனிட்டி அதிகம் உலவ ஆரம்பித்து விட்டது. வேலாயுதத்துடன் 7 ஆம் அறிவு ரிலீசாகிய தருணங்களில் இந்த இணையதளங்களில் தீவிர விஜய் ரசிகர்களால் 7 ஆம் அறிவு எந்த அளவுக்கு நாறடிக்கபட்டது என்பதை உலகம் அறியும��...\nசரி விசயத்திற்க்கு வருவோம் , இப்படி சச்சின் , சுறா போன்ற மொக்கை படங்கள் வெளிவரும் போதெல்லாம் அளவுக்கு அதிகமாக ஆடிய விஜய் ரசிகர்கள் இப்பொழுது 3 இடியட்ஸ படத்தின் ரீமேக்கில் , அதுவும் இந்தியாவின் ஸ்பீல்பெர்க் என்று விஜய்யால் அன்புடன் அழைக்கபடும் , “ஹை பட்ஜெட் பேரரசு” ஷங்கரின் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் நண்பன் படம் வெளிவரபோகும் சமயம் மிக அமைதியாக எந்த ஆராவாரமும் இல்லாமல் இருக்கிறார்களே என்று பலருக்கு சந்தேகம் வரலாம்... ஆம் அவர்கள் எந்த ஆர்பாட்டமும் இல்லாமல் அமைதியாகவே இருக்கிறார்கள் , ஆனால் அவர்கள் திருந்திவிட்டார்கள் என்று தவறாக நினைத்துவிடாதீர்கள்... அவர்கள் வேறுவழியில்லாமல் அமைதியாக இருக்கிறார்கள். .. நண்பன் படம் வெளிவரும் அதே நாளில் இன்னொரு நடிகரின் படமும் வெளியாகபோகிறது என்று காற்று வழி செய்திகள் இப்பொழுதே கசியதொடங்கியதான் விளைவே இவர்களின் இந்த அமைதி.. ஆம் சென்ற வருடம் வந்த பெரிய நடிகர்கள் படங்கள் நூறு நாட்கள் ஓடுவதற்கே முக்கி கொண்டிருந்த பொழுது , வெற்றிகரமாக முன்னூறு நாட்களை தாண்டி இன்றும் ஓடி கொண்டிருக்கும் லத்திகா படத்தின் நாயகன் பவர் ஸ்டார் என்று எல்லோராலும் அன்போடு அழைக்கபடும் டாக்டர் சீனிவாசனின் ஆனந்த தொல்லை படம் பொங்கலுக்கு வெளிவரபோகிறதாம்.\nஇப்பொழுது புரிகிறதா விஜய் ரசிகர்களின் அமைதிக்கு காரணம் பவர் ஸ்டாரை எதிர்த்தால் என்ன நடக்கும் என்பது அவர்களுக்கு தெரியாதா பவர் ஸ்டாரை எதிர்த்தால் என்ன நடக்கும் என்பது அவர்களுக்கு தெரியாதா ஆனானப்பட்ட சூப்பர் ஸ்டாரே பவர் ஸ்டாரின் மூன்று படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்கு காத்து கொண்டிருப்பதை அறிந்து தன்னுடைய ராணா படத்தின் ஷூட்டிங்கை தள்ளிவைத்திருக்கிறார். அப்படிபட்ட பவர் ஸ்டாரை எதிர்க்க முடியுமா ஆனானப்பட்ட சூப்பர் ஸ்டாரே பவர் ஸ்டாரின் மூன்று படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்கு காத்து கொண்டிருப்பதை அறிந்து தன்னுடைய ராணா படத்தின் ஷூட்டிங்கை தள்ளிவைத்திருக்கிறார். அப்படிபட்ட பவர் ஸ்டாரை எதிர்க்க முடியுமா அதையும் மீறி விஜய் ரசிகர்கள் சிலர் பேஸ்புக் ஆர்குட் என்று சில இடங்களில் பவர் ஸ்டாரை கேலிசெய்து சில கம்யூனிட்டிகளை உருவாக்கியதாகவும் , ஆனால் அதை தொடங்கியவுடனே நம் பவர் ஸ்டார் கொலைவெறி படை பவர் ஸ்��ாரின் கீழ்க்கண்ட சில படங்களை அந்த கம்யூனிட்டிகளில் அப்லோட் செய்து அவற்றை சின்னாபின்னமாக சிதைத்து விட்டதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.\nஅதற்க்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் தளபதியின் போர்படை பவர் ஸ்டார் ரசிகர்கள் நடத்தும் கம்யூனிட்டிகளில் தளபதியின் கீழ்க்கண்ட சில படங்களை அப்லோட் செய்து சிதைத்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவருகிறது...\nபடம் வெளிவருவதற்க்கு முன்னரே இவ்வளவு போட்டி என்றால் படம் வெளிவந்தால் என்னவெல்லாம் நடக்க போகிறதோ என்று தெரிந்து கொள்ள தமிழகம் மட்டுமில்லை , உகாண்டா , நபீமியா என்று பவர் ஸ்டார் ரசிகர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் ரசிகர்கள் ரத்தம் சூடேறிபோய் அலைகிறார்கள்...\nபொறுத்திருந்து பார்ப்போம் ஜெயிக்க போவது போலி டாக்டரா இல்லை ஒரிஜினல் டாக்டரா என்று\nவிஜய் ரசிகர்கள் யாராவது இந்த பதிவை படித்து என்னை திட்டி கமெண்ட் போடும் எண்ணத்தில் இருந்தால் தயவுசெய்து பதிவின் தொடக்கத்தில் இருக்கும் டிஸ்கியை மீண்டும் ஒரு முறை படித்து விட்டு கமெண்ட் போடவும்\nவாழ்க்கையில் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் எல்லாம் கிடைத்தவனை விடவும் சந்தோசமாய் வாழ கற்று கொண்டிருக்கும் கிராமத்தான் .... to contact: rajakanijes@gmail.com\nஇளைய தளபதிக்கு ஒரு கடிதம்\nமங்காத்தா - பொஹ்ரான் அணுகுண்டு\nசகிக்க முடியாத தேசிய விருதுகள் ....\n“ஃபோன் பண்ணு ரஞ்சி வருவா “ – நித்தி கிளுகிளு பேட்டி\nஎனக்கு பிடித்த நடிகன் – கார்த்திக்\nநான் ஷர்மி வைரம் - புத்தக முன்பதிவு - இணையத்தில் தொடராய் தொடர முடியாமல் போனதை முழு நாவலாய் வெளிக் கொண்டு வந்திருக்கிறேன். தொடர் வந்த போது பெரும் ஆதரவு அளித்து, எப்போது நாவலாய் வரும்\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள் - IPL துவங்கும்போது உள்ளூர் கிரிக்கெட் வளர்ச்சிக்கு என்றார்கள். சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடாத இரு வீரர்கள் கண்டிப்பாக இடம் பெறுவார்கள் என்றார்கள்....\nMARATHON - SOME FAQS - `புத்தாண்டு தொடங்கி தினமும் ஓடலாம்னு இருக்கேன், மாரத்தான்ல கலந்துக்கணும். டிப்ஸ் கொடுங்க' என்று நிறையபேர் இன்பாக்ஸில் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அத்தனை...\nமன்னிக்க வேண்டுகின்றேன் - என்னையறியாது ஏதோ ஒரு ஏக்கம்.. ஏழ்மையாய் என் உள்ளம் ஏதுமறியாது தவிக்கிறது... ஏழ்மையாய் என் உள்ளம் ஏதுமற���யாது தவிக்கிறது... ஏக்கமது இறக்கிபிடிக்கிறது உள்ளமது உறங்க மறுக்கிறது.. ஏக்கமது இறக்கிபிடிக்கிறது உள்ளமது உறங்க மறுக்கிறது..\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\nBastille Day - மைகேல் மேசன் பாரிஸ் நகரில் வசிக்கும் ஒரு அமெரிக்க பிக் பாக்கட் திருடன். ஒரு நாள் ஒரு ஸோயி என்ற இளம் பெண்ணின் கைப்பையை பிக் பாக்கட் அடிக்கிறான். அதை குப்ப...\nமெரினா புரட்சி - மெரினா புரட்சியை நாம் தேர்தல் சமயங்களில் செய்யவேண்டும். அது தான் அரசியல்வாதிகளுக்ககான பாடமாக இருக்கும். அறவழி போராட்டமே சிறந்தது. அதுதான் சேற்றை நம் மீது...\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபுலன் - அந்த நிகழ்வுக்காக உலகமே காத்திருந்தது. இப்படி மொட்டையாக சொன்னால் எப்படி என்கிறீர்களா எந்த நிகழ்வு சொல்கிறேன். உலகம் என்றால் நம் உலகம் அல்ல....\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம் - பைரவா... யார்ரா அவன்... அண்ணா ஒரு கிராமத்தில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் சிறுவயதில் இருக்கும் போது அந்த ஊரில் உள்ள ஹோட்டலில் இன்றைய டிபன் உ...\nகொழுந்துவிட்டெரியும் உனா நெருப்பு. - மாட்டைத்தின்கிற நாங்கள் மாடுபோல அடிவாங்குகிறோம் மனிதர்களைக்கொல்லும் நீங்கள் என்ன மனிதக்கறியா தின்கிறீர்கள் மொத்த இந்திய தலித் கணக்கெடுப்பில் குஜராத் வெறும்...\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே - சிலைகளின் எண்ணிக்கை, நினைவுப்பொருட்கள், படங்கள் மற்றும் சுவரொட்டிகள், பாடல்கள் மற்றும் நாட்டுப்புற கதைப்பாடல்கள், புத்தகங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள், ...\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி - வணக்கம் நண்பர்களே எப்படி சுகம் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திப்பதில் அளவற்ற மகிழ்ச்சி,வாழ்கையில் ஒடிக்கொண்டு இருப்பதாலும்.எழுதுவதில் ஆர்வம் குறைந்ததாலும் இந...\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல் - அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய திரைப்பாடல் இது திரைப்படத்தில் அறிஞர் அண்ணாவின் பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. படம்: காதல் ஜோதி. பாடகர்: சீர்காழி எஸ். கோவிந்த...\n- இந்தியன் (தமிழன்) மோடியிடம் எதிர்பார்தது அந்நிய ம���தலீடுகள் கூட இங்கு வர வேண்டாம். நம் வளம் அந்நிய நாட்டுக்கு போக வேண்டாம். நம் சலுகையை பயன் படுத்திவிட்டு...\nபொன்னியின் செல்வன் - பாகம் III - *Part - III* எப்புடியோ கடல்ல இருந்து தப்பிச்சு நம்ம திம்சு *Boat* ல அருள்மொழிவர்மன்னும் நம்ம ஹீரோவும் தமிழ்நாட்டுக்கு ட்ராவல் ஆகறாங்க திம்சு *அருள்மொழிவர்மன...\nஎழில் மிகு 7ம் ஆண்டில் - அன்பு நண்பர்களே இந்த வலைப்பூ தனது 7ம் ஆண்டில் இனிதே இணையத்தில் தொடர்கிறது. பின்னுட்டங்களும் கருத்து பரிமாற்றங்களும் இல்லை எனினும் தொடர்ந்து நண்பர்கள் வலைப...\n☼ தொப்பி தொப்பி ☼\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம் - C2H is HIRING DEALERS \nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்.... - தோழர் \"*ரைட்டர் நாகா*\" அவர்களுக்கு வணக்கம், தங்களின் இலக்கிய செறிவும், அடர்த்தியும் மிகுந்த *\"ஊரெல்லாம் ஒரே கோலம் எங்க ஊட்ல மட்டும் கந்தர கோலம்\" *என்ற தங்...\nஅந்த 2நாட்கள் - லங்காவி (Langkawi) சுற்றுலா விபரீதமான உண்மைசம்பவம் - வேலையை ராஜினாமாச் செய்து அப்போதுதான் ஒரு 20 நாட்கள் கடந்திருக்கும். ரொம்ப கலகலப்பாக விருப்பத்தோடு வேலைசெய்த கம்பனிய விட்டு விலகி சிங்கப்பூரில் வேலை முயற்சி...\nஎங்கே செல்லும் இந்த பாதை .....\n - அந்தரத்தில் ஆடும் கலைஞர்களை விடவும் சர்க்கஸ் கோமாளிகளுக்கு இங்கே மதிப்பு அதிகம். பார்வையாளர்கள் சுணங்கும்போதோ, கலைஞர்கள் அடுத்த ஆட்டத்துக்கு இடைவெளி விடு...\nதமிழ்த் திரைப்படக் காப்பகம் / TAMIL FILM ARCHIVES - அகில இந்திய ரீதியில் இரண்டு தேசிய விருதுகளைப் பெற்ற - வெளிநாடுகளில் நடைபெற்ற நான்கைந்து சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட தமிழ்ப் படமான எனது “வீடு” ...\nஎழுத்தும் வாழ்க்கையும் - சுஜாதா அவர்களது எழுத்தை எனது டீனேஜ் பருவத்தில் இருந்தே வாசித்து வருகிறேன். சிறுகதையாகட்டும் நாவலாகட்டும் அவரது எழுத்து நம்மை எங்கும் அசைய விடாமல் படிக்க ...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1 - *செய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். * வணக்கம் நண்பர்களே, எவ்வளவு நாள்தான் ம...\nமீண்டும் விஸ்வரூபம்.. - போஸ்ட் போட்டு நாளாச்சே.. ப்ளாக் இருக்கா.. இல்லை அதையும் ஆட்டைய போட்டுட்டானுகளானு .... செக் பண்ண வந்தேன் சாமி.. கோவிச்சுக்காதீங்க...ஹிஹி\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை... - ஆயிரம்தான் நான் ஒரு இணையதள போராள��யா இருந்தாலும் நானும் மனுஷன்தானுங்களே..இடைவிடாத ஸ்டேட்டஸுகள் , கண்டன கருத்துக்கள், ஈழ தமிழர் ஆதரவான கருத்துக்களுக்கு என...\nவழியும் நினைவுகளிலிருத்து - நன்றி: fuchsintal.com இடுக்குகளில் கசியும் வெளிச்சத்தில் தவிக்கிறது மனசு மெல்லிய விழி இதழ்களை விரித்து புன்னகையால் ஒளி வெள்ளம் பாய்ச்சுகிறாள் கதிரவனை ...\nசுரேஷ் பாபு 'எனது பக்கங்கள் '\nமானமுள்ள தமிழன்... - புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி விஜயகுமார் தனக்கு வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டியை திருப்பிக்கொடுத்து இலவசத் திட்ட...\nமங்காத்தாவில் விஜய் - தலைப்பை பார்த்தவுடன் இது புரளி என்று நினைத்தீர்கள் என்றால் உங்கள் நினைப்பை மாற்றி கொள்ளுங்கள் , நிஜமாகவே மாங்காத்தா படத்தில் விஜய் இருக்கிறார் ... நம்பவில்...\nAlice and her twin friends. - பதிவுலக நண்பர்களே, *Puzzles( புதிர்கள் ):* எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. எனக்கு மட்டுமல்ல,அனைவருக்குமே பிடித்த ஒன்றாக இருக்கும் என்றே நினைக்கிறேன். புதிர்...\nபோபால் விசவாயு தாக்குதல் -- ஒரு உண்மை அலசல் - தனி ஒரு நபர் தவறு செய்தால் அது ஒரு சமூகத்தை பாதிக்கும் என்று திரைப்பட வசனங்கள் கேட்டிருப்போம் .ஆனால் ஒரு குழுவின் தவறு இலட்சத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/category/news/sri-lanka-news/amparai-news/page/3/", "date_download": "2019-08-23T09:00:57Z", "digest": "sha1:DI7B4XKU5ZA6UVMBLNOX5PHNR2YIUP5I", "length": 12348, "nlines": 130, "source_domain": "lankasee.com", "title": "அம்பாறை | LankaSee | Page 3", "raw_content": "\nஇந்தியாவுடன் பேசுவதற்கு இனி எதுவுமில்லை – பிரதமர் இம்ரான் கான்\nகுரங்குடன் ஸ்டாலினை ஒப்பிட்டு அவமானப்படுத்திய ஹெச். ராஜா\nஓட ஓட வெட்டி கொலை: வைரலாகும் வீடியோவின் திடுக்கிடும் பின்னணி\nபயங்கரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவல்: டிஜிபி அதிரடி உத்தரவு\nஎன் தாய்க்கு பலருடன் தொடர்பு.. என்னையும் கட்டாயப்படுத்தினார்.. மகளின் கண்ணீர் புகார்\nபிரபல சாமியார் சிறுமிகள், பெண்களுடன் உல்லாசம்\nகுழந்தைக்கு நாடாளுமன்றத்தின் விவாதத்தின் நடுவே பால் ஊட்டிய சபாநாயகர்\nபுரட்டியெடுத்த ஆர்ச்சர்.. சீட்டுக்கட்டாக சரிந்த விக்கெட்டுகள்\nஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த துரைமுருகன்\nஇலங்கைக்கும் கனடாவுக்கும் இடையிலான உறவு ஆழமானது – கனேடிய அரசாங்கம்டிங்\nஇலங்கைக்கும் கனடாவுக்கும் இடையிலான உறவும், இலங்கை பொதுமக்��ளுக்கும் கனேடிய பொதுமக்களுக்கும் இடையிலான உறவும் நிலையானதும் ஆழமானதுமாகும் ஆகும் என்று கனேடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. அம்பாறையில்...\tமேலும் வாசிக்க\nவடக்கு, கிழக்கை அபிவிருத்தி செய்ய அனைத்துலக உதவியுடன் சிறப்பு நிதியம் – பிரதமர்\nபோரின் பாதிப்புக்களை எதிர்கொண்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களை பொருளாதார ரீதியாக அபிவிருத்தி செய்யும் நோக்கில், சிறப்பு நிதியம் ஒன்று இந்த ஆண்டில் ஆரம்பிக்கப்படும் என்று ரணில் விக்கிரமசிங்க தெ...\tமேலும் வாசிக்க\nஅதிகாரப்பகிர்வு திட்டத்தை முன்வைக்கவுள்ளது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்\nவடக்கு கிழக்கை அடிப்படையாக கொண்டமுஸ்லிம்களுக்கு, தனியான அலகு என்ற அதிகாரப்பகிர்வு திட்டத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் அமைப்பு சபையிடம் முன்வைக்கவுள்ளது. காங்கிரஸின் ஸ்தாபக தலைவர்...\tமேலும் வாசிக்க\nஅரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பில் கூட்டமைப்புடன் பேச தயார்\nஅரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பில் கூட்டமைப்புடன் பேச தயார் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் இது குறிபத்து விளக்கமளிக்கையில், பிரிபடாத ஒரே நாடு என்ற அடிப்படையில்...\tமேலும் வாசிக்க\nகிழக்கு பல்கலைக்கழகம் இரு தினங்கள் மூடப்படும்\nசீரற்ற வானிலை காரணமாக கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் இரு தினங்கள் இடைநிறுத்தப்டுவதாகப் பதில் பதிவாளர் அ.பகிரதன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்துவ...\tமேலும் வாசிக்க\nவடக்கு கிழக்கில் முகாம்களிலுள்ள மக்களுக்கு 6 மாதங்களுக்குள் 11ஆயிரம் வீடுகள் – அமைச்சர் சுவாமிநாதன் உறுதி\nவடக்கு, கிழக்கில் 11 000 வீடுகள் அமைக்கப்பட்டு 32 முகாம்களில் வாழ்ந்துவரும் மக்களுக்கு 6 மாதத்திற்குள் பகிர்ந்தளிக்கப்படும் என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அம...\tமேலும் வாசிக்க\nகிழக்கு அரச உயரதிகாரிகள் மூவினத்தவர்களதும் உரிமைகளை மதித்து நடக்க வேண்டும் – மாகாண அமைச்சர் தண்டாயுதபாணி\nகிழக்கு மாகாணத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மூவின மக்களினதும் உரிமைகளையும் கலாசார பண்பாடுகளையும் புரிந்துகொண்டு மதித்து பணியாற்ற வேண்டும். அவ்வாறு பணியாற்ற அதிகாரிகள் முற்படும்போது நல்லிணக்கத...\tமேலும் வாசிக்க\nவடக்குகிழக்கில் 46 ஆயிரம் இந்திய வீடுகளின் நிர்மானப்பணிகள் முடிவுறும் தறுவாயில்\nஇந்தியாவினால் வடக்குகிழக்கில் அமைக்கப்படும் அல்லது திருத்தப்படும் 46 ஆயிரம் வீடுகளின் பணிகள் முடிவுறும் தறுவாயில் உள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது. இதனை தவிர மத்திய மற்றும் ஊவா...\tமேலும் வாசிக்க\nவடக்கு கிழக்கிற்கும் மலையகத்திற்கும் புதிய ஆண்டில் உறவுப் பாலம் – வேலுசாமி இராதாகிருஷ்ணன்\nமலையக மக்கள் முன்னணியின் தலைவர் அமரர்.பெரியசாமி சந்திரசேகரனின் 6 வது சிரார்த்த தினம் 01.01.2016 அன்று ஹட்டன் ஸ்ரீ கிருஷ்ணபவன் மண்டபத்தில் நடைபெற்றது, மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் கல்வி...\tமேலும் வாசிக்க\nபுதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுவதற்கு முன்னர் 13 வேண்டும்: கிழக்கு மாகாண முதலமைச்சர்\nபுதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுவதற்கு முன்னர் 13ஆவது திருத்தம் அமுல்படுத்தப்பட வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹ்மட் ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்பை...\tமேலும் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/district/1", "date_download": "2019-08-23T10:03:53Z", "digest": "sha1:2HZYCXBU6JM5T2UGS4W3MD7DNJXVRALJ", "length": 3942, "nlines": 73, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nகடையம் வீரத் தம்பதிகளுக்கு எம்எல்ஏ பாராட்டு\nபெண்ணிடம் நகை திருட்டு வாலிபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்\nபி.எப்., அலு­வ­லக ஊழி­யர்­கள் 'கருப்பு பட்டை' ஆர்ப்­பாட்­டம்\nபாளை., கே.டி.சி., நகர் வட பகு­தியில் கேம­ராக்கள் பொருத்த வலி­யு­றுத்­தல்\nகட்­டடத் தொழி­லாளி வெட்­டிக்கொ­லை நெல்­லையில் 2ம் நாளாக போராட்­டம்\nஸ்டெர்­­லைட் விருந்தில் பங்­கேற்­ற போலீஸ் அதி­கா­ரிகள் எதிர்ப்­பு­க்­குழு டி.ஐ.ஜி.,யிடம் மனு\nபணகுடியில் முயல் வேட்டையாடிய 2 பேருக்கு அபராதம்\nகுடி­நீரை உறிஞ்ச பயன் படுத்­தப்­பட்ட மின்­மோட்­டார்­கள் பறி முதல்\nபாளை. அருகே மகளிடம் பாலியல் துன்புறுத்தல் ஈடுபட்ட தந்தைக்கு ஆயுள்\nஅரசு நிலம் ஆக்ரமிப்பு தாசில்தார் முன்னிலையில் அகற்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/obituariesnews/171", "date_download": "2019-08-23T09:05:55Z", "digest": "sha1:W4NKJ6Z23R42TGAU3SZGR4FWF6BYMAC2", "length": 9858, "nlines": 133, "source_domain": "www.inayam.com", "title": "திரு செல்லையா கந்தசாமி | Inayam News இணையம் செய்திகள்", "raw_content": "\nபெயர் : திரு செல்லையா கந்தசாமி\nயாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இராமநாதபுரம், கணேசபுரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா கந்தசாமி அவர்கள் 19-07-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nகணேசமணி அவர்களின் அன்புக் கணவரும்,\nஜெயக்குமார், உதயகுமார், சுரேஷ்குமார், ஜெயவதனி, சுரேஷினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nகாலஞ்சென்றவர்களான அன்னப்பிள்ளை, சோமசுந்தரம், செல்லத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nஜெயந்தி, திருவருட்செல்வி, தவச்செல்வம், பிரணவன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nஜெஷானா, செந்தூரன், வருணியா, ஹரின், கயான், அபிலாஷ், அபிசன்யா, அபிலக்‌ஷன், ஷாம்கதிர், நிலௌசி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 22-07-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருநகர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்\nபெயர்: திரு நாகலிங்கம் நித்தியானந்தன் (J. P) - ஓய்வுபெற்ற கணக்காய்வாளர், பரந்தன் இரசாயனக் கூட்டுத்தாபனம், தவிசாளர், நல்லூர் பிரதேச மத்தியஸ்த சபை\nவதிவிடம்: யாழ், கொக்குவில் பொற்பதி வீதி\nபெயர்: திரு கந்தையா சத்தியசீலன் - (உரிமையாளர்- சத்தியா சின்னக்கடை- கனடா )\nபெயர்: திரு இராமலிங்கம் சிவலிங்கம் - (எழுத்தாளர் உதயணன்)\nபெயர்: திரு செல்லையா கந்தசாமி\nபிறப்பிடம்: தமிழ் நாடு, திருநெல்வேலி\nபெயர்: திரு.K.சுப்ராயம் (K.P) - முன்னாள் பெரிய கணக்குப்பிள்ளை உணுகல- கீழ்ப்பிரிவு\nபெயர்: அமரர் கிறிஸ்ரிரூபன் அல்றிக் செளஜன்யன்\nபெயர்: திருமதி ஜெயபாலச்சந்திரன் தனேஷ்வரி\nபெயர்: திரு நடராசா தவராசா\nவதிவிடம்: கொழும்பு, கோனாவில், கிளிநொச்சி\nபெயர்: திருமதி சிவகாமசவுந்தரி தர்மலிங்கம்\nவதிவிடம்: அளவெட்டி, கொழும்பு, கனடா\nபெயர்: நா. வைத்திலிங்கம் குகராசா (மணி அண்ணா - சமாதான நீதவான்)\nவதிவிடம்: கிளிநொச்சி உருத்திரபுரம், வேப்பங்குளம் ஓமந்தை.\nபெயர்: திருமதி இரட்ணமால�� பவளகாந்தன்\nபெயர்: திரு செல்லையா துரைராசா\nபெயர்: திரு. சிவகுருநாதன் நாகலிங்கம் (முன்னாள் இ போ ச தொழில்நுட்ப உத்தியோகத்தர் கிளிநொச்சி )\nவதிவிடம்: கிளிநொச்சி கனகபுரம், கனடா\nபெயர்: திரு.இயூஜின் கருணாகரன் வின்சென்ற் (டிஜி கருணா)\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tvmalai.co.in/tag/plus-two-exam-schedule/", "date_download": "2019-08-23T10:18:39Z", "digest": "sha1:FOSRLJJIRRWVTKWD2JDBUMD4DAKUZBLT", "length": 7016, "nlines": 119, "source_domain": "www.tvmalai.co.in", "title": "Plus two exam Schedule Archives - India's - latest news & information , Lifestyle & Entertainment, Restaurants & Food, Events, Politics, Climate Updates| jobs.", "raw_content": "\nமும்பை இந்தியன்ஸ் அணி 4-வது முறையாக சாம்பியன்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று கொட்டி தீர்த்த ஆலங்கட்டி மழை : மகிழ்ச்சில் மக்கள்\n4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அமமுக\nஒரே நாளில் சிறுநீரக கற்களை போக்குவது எப்படி \nஉற்சாகமூட்டும் சத்து பானங்கள் இதயத்தை பாதிக்குமா\nஇரத்தத்தில் அதிகமாக இருக்கும் சர்க்கரையை குறைக்க இந்த ஒரு பொருளை உணவில் சேர்த்துக்கொண்டால் போதும்\nநினைத்தாலே அருள் அண்ணாமலையாருக்கு மலையின் மீது தீபம் ஏற்றியபோது – அண்ணாமலையாருக்கு அரோகரா\n‘நாச்சியார்’ டீஸர்: ஜோதிகா வசனத்தால் சர்ச்சை\nதிருவண்ணாமலையில் பிரம்மாண்ட அளவிலான உடலுறுப்பு தானம்\nதிருவண்ணாமலை அருள்மிகு அண்ணணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா பஞ்சமூர்த்திகள் ஆறாம் நாள்…\nபஞ்சமூர்த்திகள் ஐந்தாம் நாள் இரவு அலங்காரம்\nதமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு அரசு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வை மாணவர்கள் மனஅழுத்தம் இன்றி எதிர்கொள்வதற்கு வசதியாகவும், ஆசிரியர்கள் மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்த ஏதுவாகவும்...\nதிருவண்ணாமலை அரசு பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக திட்டம்\nகார்த்திகை தீபத்திருவிழா 6-ம் நாள்: வெள்ளி யானை வாகனத்தில் சந்திரசேகரர், 63 நாயன்மார்கள் வீதிஉலா\nசினிமாவையே மறக்க செய்த பிக்பாஸ்… எரிச்சலில் முன்னணி நடிகர்கள்\nமத்திய அரசை கண்டித்துவயலில் இறங்கி விவசாயிகள் போராட்டம்\nபிப்ரவரி 21-ந் தேதி கட்சி பெயர் அறிவிப்பு நடிகர் கமல்ஹாசன்\nமாவட்ட செய்திகள் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் க���ெக்டர் தொடங்கி...\nநினைத்தாலே அருள் அண்ணாமலையாருக்கு மலையின் மீது தீபம் ஏற்றியபோது – அண்ணாமலையாருக்கு அரோகரா\nநவம்பர் 23 முதல் டிசம்பர் 2 ம் தேதி வரை மதுக்கடைகளுக்கு விடுமுறை\nதிருவண்ணாமலை ஒரு ஊரில் ஒரு துறவி இருந்தார். அவர் உடலில் புற்று மண் மூடும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/chinnathirai-prajan/23091/", "date_download": "2019-08-23T08:40:09Z", "digest": "sha1:A3N6LCQNYOFN7DTO6QXMJPSYHHRNEIXS", "length": 5693, "nlines": 125, "source_domain": "kalakkalcinema.com", "title": "Prajin Sandra : ப்ரஜன் - சாண்ட்ராவுக்கு குவியும் வாழ்த்துக்கள்.!", "raw_content": "\nHome Latest News சின்னத்திரை நடிகர் ப்ரஜன் – சாண்ட்ராவுக்கு குவியும் வாழ்த்துக்கள் – காரணம் புகைப்படத்தை பாருங்க.\nசின்னத்திரை நடிகர் ப்ரஜன் – சாண்ட்ராவுக்கு குவியும் வாழ்த்துக்கள் – காரணம் புகைப்படத்தை பாருங்க.\nPrajin Sandra : சின்னத்திரை நடிகர் ப்ரஜன் மற்றும் சாண்ட்ரா தம்பதிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.\nபிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சின்னத்தம்பி சீரியலால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ப்ரஜன்.\nஇவர் சீரியல் நடிகையான சாண்ட்ராவை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிய நிலையில் தற்போது சாண்ட்ராகற்பமாகியுள்ளார்.\nஇந்த தகவலை நடிகர் ப்ரஜன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலமாக ரசிகர்களுக்கு தெரிவிக்க இந்த தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.\nPrevious articleசென்னையில் நில அதிர்வு – பீதியில் பொது மக்கள்.\nNext articleமணிரத்தினம் இயக்கத்தில் முதல் முறையாக இணையும் பிரபல நடிகர் – ரசிகர்களுக்கு செம கொண்டாட்டம்.\nபிரஜனின் மனைவி சாண்ட்ரா நடத்திய கவர்ச்சி போட்டோஷூட் – சர்ச்சையை கிளப்பிய புகைப்படங்கள்.\nதாமதமாக குழந்தை பெற்று கொள்ள காரணம் என்ன – சாண்ட்ரா வெளியிட்ட சோக கதை.\nஅடுத்த வார எலிமிநேஷனலில் இருந்து காப்பாற்றப்பட்டார் சேரன்.\nதக்காளி சூப் – செய்யலாம் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/2012/sep/29/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-565226.html", "date_download": "2019-08-23T08:42:36Z", "digest": "sha1:WPCNSFVF7OEMNJRXCQPLQZRKIG2JIUAY", "length": 14209, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "வாட்சனின் சிக்ஸர் மழையில் சிதறியது இந்தியா- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nவாட்சனின் சிக்ஸர் மழையில் சிதறியது இந்தியா\nBy dn | Published on : 29th September 2012 04:30 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர்-8 சுற்றில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா.\nமுதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய ஆஸ்திரேலியா 5.1 ஓவர்கள் மீதமிருந்த நிலையில், ஒரு விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.\nஅந்த அணியின் ஷேன் வாட்சன் 42 பந்துகளில் 7 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 72 ரன்கள் எடுத்தார். டேவிட் வார்னர் 41 பந்துகளில் 3 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 63 ரன்கள் எடுத்தார்.\nகொழும்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அஸ்வின், ஹர்பஜன், பியூஷ் சாவ்லா என 3 சுழற்பந்து வீச்சாளர்கள் உள்பட 5 பெüலர்களுடன் இந்தியா களமிறங்கியது. இதனால் சேவாக் நீக்கப்பட்டார்.\nடாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணியில் கம்பீருடன், இர்ஃபான் பதான் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார். கம்பீர் 17 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கோலி 15 ரன்களில் வெளியேறினார். 10 பந்துகளைச் சந்தித்த யுவராஜ் சிங் 8 ரன்கள் மட்டுமே எடுத்தார்.\nமறுமுனையில் இர்ஃபான் பதான் 30 பந்துகளில் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் எடுத்தார். ரோஹித் சர்மா ஒரு ரன்னில் வெளியேற, ரெய்னாவுடன் இணைந்தார் தோனி. ரெய்னா வேகமாக விளையாடினாலும், தோனி ஆமை வேகத்திலேயே ஆடினார்.\nஇதனால் இந்தியாவின் ரன் வேகத்தில் தொய்வு ஏற்பட்டது. தோனி 21 பந்துகளில் 15 ரன்களே எடுத்தார். ரெய்னா 19 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் சேர்த்தது இந்தியா. அஸ்வின் 12 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 16 ரன்கள் எடுத்தார்.\nஆஸ்திரேலியத் தரப்பில் ஷேன் வாட்சன் 3 விக்கெட்டுகளையும், பட் கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.\nவார்னர் அதிரடி: பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணியில் ஷேன் வாட்சனின் ருத்ரதாண்டவம் 5-வது ஓவரில் இ���ுந்து தொடங்கியது. அஸ்வின் வீசிய அந்த ஓவரில் இரு சிக்ஸர்களை அடித்த வாட்சன், அதன்பிறகு கிடைத்த ஓவர்களில் எல்லாம் சிக்ஸர்களை பறக்கவிட்டார்.\nபியூஷ் சாவ்லா வீசிய 8-வது ஓவரில் இரு சிக்ஸர்களை விளாசினார் வாட்சன். ஹர்பஜன் சிங் வீசிய 9-வது ஓவரை எதிர்கொண்ட வார்னர், தன் பங்குக்கு 2 சிக்ஸர்களை விளாசினார். பதான் வீசிய அடுத்த ஓவரில் வாட்சன் இரு சிக்ஸர்களையும், ஒரு பவுண்டரியையும் விளாசினார். பதான் ஓவரில் முதல் சிக்ஸரை அடித்தபோது வாட்சன் 28 பந்துகளில் அரைசதம் கடந்தார். கோலி வீசிய 11-வது ஓவரை எதிர்கொண்ட வாட்சன், அதையும் விட்டுவைக்கவில்லை. அதிலும் ஒரு சிக்ஸர் பறந்தது. இதனால் 11 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 110 ரன்களை எட்டியது ஆஸ்திரேலியா. இதனிடையே வார்னர் 37 பந்துகளில் அரைசதம் கண்டார்.\nஅந்த அணி 133 ரன்களை எட்டியபோது இந்த ஜோடி பிரிந்தது. 72 ரன்கள் எடுத்த வாட்சன், யுவராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதையடுத்து கிளென் மாக்ஸ்வெல் களம்புகுந்தார். இறுதியில் 14.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது ஆஸ்திரேலியா. வார்னர் 63, மாக்ஸ்வெல் 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.\n3 விக்கெட் மற்றும் 72 ரன்கள் எடுத்த வாட்சன் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்த உலகக் கோப்பையில் தொடர்ந்து 3-வது முறையாக அவர் ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார்.\nஇந்திய வீரர்களில் ஜாகீர்கான் மட்டும் சிறப்பாக பந்துவீசினார். அவர் 3 ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே கொடுத்தார். சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், ஹர்பஜன், சாவ்லா ஆகியோரை ஆஸ்திரேலியர்கள் வெளுத்து வாங்கிவிட்டனர்.\nஇந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வி கண்டிருப்பது இந்தியாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. சூப்பர்-8 சுற்றின் முடிவில் இந்தியாவும், இன்னொரு அணியும் சமநிலையில் இருந்தால், ரன் ரேட் கணக்கிடப்படும்போது அது இந்தியாவுக்கு பாதகமாக அமையும்.\n(பதான் 31, ரெய்னா 26,\n(வாட்சன் 72, வார்னர் 63*, யுவராஜ் 1வி/16)\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநிவின்- நயன் 'லவ் ஆக்‌ஷன் டிராமா' விரைவில் \nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது\nபுத்துயிர் பெறும் தாமரை குளம்\nஇணையத்தை கலக்கும் நடிகை ���மந்தாவின் கலர்ஃபுல் ஃபோட்டோஸ்\nதினமணி செய்திகள் | மோடி அமெரிக்கா வரும்போது எதிர்ப்பு தெரிவியுங்கள்: இம்ரான் (22.08.2019) Top 5 News |\nகயிறு கட்டி இறக்கப்படும் தலித் சடலம்... சுடுகாட்டுக்குப் பாதை இல்லா அவலம்\nஅரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எனது தந்தை கைது\nஹனுமனை ஸ்ரீராமபிரான் கைகூப்பி வணங்கும் வயிரவர் கோவில்\nஆப்கன் திருமண நிகழ்ச்சியில் தற்கொலைத் தாக்குதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=17292", "date_download": "2019-08-23T08:46:04Z", "digest": "sha1:XIFCYGXSHEHTWEOA3DCCXV5A26AAH72O", "length": 16688, "nlines": 196, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 23 ஆகஸ்ட் 2019 | துல்ஹஜ் 22, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் ---\nமறைவு 18:31 மறைவு 11:59\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவியாழன், பிப்ரவரி 11, 2016\nநாளிதழ்களில் இன்று: 11-02-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்...\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 717 முறை பார்க்கப்பட்டுள்ளது\nகாயல்பட்டினம் குறுக்கத் தெருவைச் சார்ந்தவர் எம்.எஸ். மஹ்மூத் சுல்தான். மறைந்த பி.எஸ்.ஏ.முஹம்மத் ஷாஃபி ஹாஜியாரின் மகனான இவர் (எஸ்.ஜே.எம். மெடிக்கல் குடும்பம்), சென்னையில் பணிபுரிகிறார்.\nசெப்டம்பர் 05, 2013 முதல் தினமும் இவர் - சென்னை மண்ணடியில் உள்ள பத்திரிக்கைகள் விற்கும் கடையின் இரும்பு கதவில் தொங்க விடப்பட்டிருக்கும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளை படமெடுத்து - தனக்கு அறிமுகமானவர்களுக்கு 6 WHATSAPP குழுமங்கள் மூலமாக அனுப்பி வருகிறார்.\n2013 முதல் - பெரும்பாலும் நாள் தவறாமல் அனுப்பப்படும் இந்தப் படங்கள், பிரபலமானவை. அவரின் அனுமதி பெற்று காயல்பட்டினம்.காம் இணையதளம், அப்படங்களை - ஊடகப் பார்வை பிரிவின் கீழ் டிசம்பர் 7, 2014 முதல�� வெளியிட்டு வந்தது.\nடிசம்பர் 1, 2015 முதல் - இதே தகவல் - நாளிதழ்களில் இன்று என்ற பிரிவின் கீழ் வெளியிடப்படுகிறது.\nசென்னையில் இருந்து வெளிவரும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகள் குறித்த காட்சிகளை காண இங்கே சொடுக்குக\nஇந்த செய்திக்கு கருத்துக்கள் பதிவு அனுமதிக்கப்படவில்லை\nஐக்கிய விளையாட்டு சங்க தலைவரின் மாமி காலமானார் இன்று இஷா தொழுகைக்குப் பின் நல்லடக்கம் இன்று இஷா தொழுகைக்குப் பின் நல்லடக்கம்\nசென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் புனர்வாழ்வுக்காக KCGC சார்பில் ரூ. 6 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்\nபுறநகர் பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் இக்ராஃ ஒருங்கிணைப்பில் காயல் நல மன்றங்கள் வழங்கின இக்ராஃ ஒருங்கிணைப்பில் காயல் நல மன்றங்கள் வழங்கின\nஅல்அமீன் இளைஞர் நற்பணி மன்றத்தின் ஐம்பெரும் விழா விபரங்கள்\nஅரிமா சங்க ஆசிரியர் பயிற்சி முகாமில் விஸ்டம் பள்ளி முதலிடம்\nநாளிதழ்களில் இன்று: 12-02-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (12/2/2016) [Views - 754; Comments - 0]\nபிப். 14இல் இ.யூ.முஸ்லிம் லீக் மாவட்ட செயற்குழுக் கூட்டம்\nபிப். 13இல், “மக்களே செய்தியாளர்” கருத்தரங்கம்\nகாயல்பட்டினத்தில் தமிழக அரசின் விலையில்லா மிக்ஸி, க்ரைண்டர் வினியோகம் சுற்றுலா துறை அமைச்சர் துவக்கி வைத்தார் சுற்றுலா துறை அமைச்சர் துவக்கி வைத்தார்\nசெயற்குழு உறுப்பினரின் தம்பி மறைவுக்கு துபை கா.ந.மன்றம் இரங்கல்\nதுபை கா.ந.மன்ற செயற்குழு உறுப்பினரின் தம்பி காலமானார் இன்று மாலை 5 மணிக்கு நல்லடக்கம் இன்று மாலை 5 மணிக்கு நல்லடக்கம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தர்பிய்யா நிகழ்ச்சி\nஇனி வருங்காலங்களில் காசோலை மூலம் பணப்பரிவர்த்தனை செய்ய காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை நிர்வாகக் குழு முடிவு\nபல்சுவைப் போட்டிகளுடன் நடைபெற்றது ரியாத் கா.ந.மன்ற பொதுக்குழுக் கூட்டம்\nதிருச்செந்தூர் தொகுதிக்கு பெரியசாமி ஆதரவாளர் விருப்ப மனு\nவரலாற்றில் இன்று: அஸ்ஹரில் கைப்பேசி அலை தடுப்பான் பிப்ரவரி 10, 2010 செய்தி பிப்ரவரி 10, 2010 செய்தி\nவரலாற்றில் இன்று: ஸீ-கஸ்டம்ஸ் சாலையில் புதிய சாலை அமைப்பு பிப்ரவரி 10, 2010 செய்தி பிப்ரவரி 10, 2010 செய்தி\nவரலாற்றில் இன்று: செந்தூர் விரைவுத் தொடர்வண்டி: அமைச்சர் லாலு கொடியசைத்து துவக்கி வைத்தார் பிப்ரவரி 10, 2009 செய்தி பிப்ரவ���ி 10, 2009 செய்தி\nநாளிதழ்களில் இன்று: 10-02-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (10/2/2016) [Views - 630; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/district/2", "date_download": "2019-08-23T09:52:17Z", "digest": "sha1:24S2DK7OWUVTKRTT2JVQKEQIR3NJKQZ7", "length": 3938, "nlines": 72, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nதுாத்­துக்­குடி பனி­மய மாதா ஆல­ய­தி­ரு­விழா: கொடியேற்றத்துடன் கோலா­க­ல­ துவக்கம்\nடிரைவரை கொலை செய்த வழக்கில் மற்றொரு டிரைவருக்கு ஆயுள்\nகோவில்பட்டியில் தீ விபத்து நடந்த தீப்பெட்டி ஆலை.\nநாட்டு வெடிகுண்டு வெடித்தது :வீட்டைவிட்டு பொதுமக்கள் ஓட்டம்\nதிருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடிக்கிருத்திகை சிறப்பு வழிபாடு\nஏரல் சேர்­மன் அரு­ணா­ச­ல­சு­வாமி கோயி­லில் திரு­விழா கொடி­யேற்­றத்­து­டன் துவக்­கம்\nதுாத்­துக்­குடி அருகே முன்­னாள் யூனி­யன் சேர்­மன் வெட்­டிக்­கொலை\nரஜி­னி­காந்த் அர­சி­ய­லுக்கு வர காங். சர்­டி­பி­கேட் தேவை­யில்லை \nநீட் தேர்வுக்கு காங்., அரசே காரணம் அமைச்சர் செல்லுார் ராஜு குற்றச்சாட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D,%20%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE,%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%20!/", "date_download": "2019-08-23T09:46:35Z", "digest": "sha1:FSVLLEL3YOH6BCLDNFH35KQIBFQHEGWF", "length": 2048, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " வலைப்பதிவாளர்கள், அமரர் சுஜாதா, குமுதம் மற்றும் நியூயார்க் டைம்ஸ் !", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nவலைப்பதிவாளர்கள், அமரர் சுஜாதா, குமுதம் மற்றும் நியூயார்க் டைம்ஸ் \nவலைப்பதிவாளர்கள், அமரர் சுஜாதா, குமுதம் மற்றும் நியூயார்க் டைம்ஸ் \nகுமுதமும், அமரர் சுஜாதா ஆகியோர் வலைப்பதிவாளர்கள் பற்றி சொல்வது ஒருபுறம் இருக்கட்டும், அவை வலைப்பதிவு என்ற ஊடகத்தைப் பற்றிய எதிர்மறையான கருத்தாக்கம்.கண்டிப்பாக. ஏனெனில், அதில் எழுதுபவர்கள் பல பேர் மனநோயாளிகள்.பக்கம் 28. குமுதம் 23.04.2008 அரசுபதில்கள் பகுதியில்.. - பலர் என்பது எதிர்ப்புக்கு(ஆட்சேபனைக்கு) உரியது. சிலர் அப்படி இருக்கலாம். தமிழ்பதிவாளர்களில் மன உளைச்சலுக்கு...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/Top%20Tamil%20Bloggers%20in%202008/", "date_download": "2019-08-23T09:47:58Z", "digest": "sha1:XPBKK2NOYCDM6LPRVMSMBOWY3PSXUCW5", "length": 1561, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " Top Tamil Bloggers in 2008", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nசென்ற வருடத்தில் தமிழ்ப்பதிவுகளைக் கலக்கியது யார் கடந்த வருடத்தில் 1500+ பதிவுகள் தமிழ்மணத்தில் இணைந்துள்ளன. (துவக்கம் - 2008 இறுதி) குறிப்பிடத் தகுந்த பதிவுகளை சேமித்து வைக்கும் முயற்சியில் இறங்காவிட்டால், இந்தத் தகவல் எனக்கு தெரிந்திருக்காது. இத்தனை புதியவர்களில் நான் வாசிக்க ஆரம்பித்தது மிகமிகக் குறைவு. முதல் நான்கு வருடத்தில் 2500 பதிவுகளும், கடந்த வருடம் மட்டும் 60%...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/news/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-08-23T09:06:44Z", "digest": "sha1:ISBLN7W6W47DA6JKPGIFVZTAVAYTXXJI", "length": 4180, "nlines": 45, "source_domain": "www.inayam.com", "title": "யோர்க் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு | Inayam News இணையம் செய்திகள்", "raw_content": "\nயோர்க் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு\nரொறன்ரோவின் கிழக்கு யோர்க் பகுதியில் நடைபெற்ற துப்பாக்���ி சூட்டு சம்பவத்தில், ஒருவர் உயிரிழந்ததோடு, ஒருவர் காயமடைந்துள்ளார். இச்சம்பவத்தில், உயிரிழந்தவர் 29 வயதான கெவீன் ரெட்டிக் என பொலிஸார் அடையாளங் கண்டுள்ளனர்.\nவகுண்டா பிளேஸ் மற்றும் ஓ கானர் டிரைவில் நேற்று மதியம் 2 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் இருவரும் ரொறன்ரோவை சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ள பொலிஸார், இதுகுறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nமேலும், இச்சம்பவத்தின் போது தப்பிச் சென்றவரை அடையாளங்காட்ட உதவுமாறும் பொலிஸார், பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.\nகாணாமல் போனதாக தேடப்பட்டுவந்த ரொறன்ரோவைச் சேர்ந்த ஒருவர் சடலமாக மீட்பு\nவடக்கு யோர்க்கில் வாகனம் மோதியதில் பாதசாரி ஒருவர் உயிரிழப்பு\nபிரம்ப்டன் பகுதியில் காணாமல் போயுள்ள இரு பெண்கள்\nசிறைக் கைதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழப்பு\nகடந்த ஆண்டு 83 வயது மூதாட்டி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது\nரொறன்ரோ பெரும்பாகத்தில் ஒரு சில மணி நேர இடைவெளியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/obituariesnews/172", "date_download": "2019-08-23T09:10:11Z", "digest": "sha1:NBEMCM553AGMTQQOAAUWL3NRXFCOLCMB", "length": 10616, "nlines": 144, "source_domain": "www.inayam.com", "title": "திரு இராமலிங்கம் சிவலிங்கம் - (எழுத்தாளர் உதயணன்) | Inayam News இணையம் செய்திகள்", "raw_content": "\nபெயர் : திரு இராமலிங்கம் சிவலிங்கம் - (எழுத்தாளர் உதயணன்)\nயாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், பின்லாந்து, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராமலிங்கம் சிவலிங்கம் அவர்கள் 23-07-2019 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் செல்லாச்சி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் சிதம்பரம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்\nகாலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்\nகலாதரன், ஸ்ரீதரன் , கெங்காதரன், பவானி, பாமினி, சுதாசினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nநிரஞ்சலா, முல்லை, செல்வி, தயாளன், நேசானந்தர், நிமலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nகாலஞ்சென்றவர்களான சபாரத்தினம், பூமணி, இராஜலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nசிவசுப்பிரமணியம், காலஞ்சென்றவர்களான இலங��கநாதன், புலேந்திரன் மற்றும் கதிர்காமநாதன், விஜயலட்சுமி, கனகசிங்கம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,\nநிக்கில், கிர்ஷான், துர்க்கா, சேரன், தீபன், விநோதாரணி, சினேகலதா, சான்றோன், சேந்தன், நவின், சகானா, அஞ்சனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nபவானி - மகள் - Canada\nபாமினி - மகள் - Canada\nசுதாசினி நிமலன் - மகள் - United State\nகலாதரன் - மகன் - Finland\nசிறீதரன் - மகன் - United State\nகெங்காதரன் - மகன் - United State\nபெயர்: திரு நாகலிங்கம் நித்தியானந்தன் (J. P) - ஓய்வுபெற்ற கணக்காய்வாளர், பரந்தன் இரசாயனக் கூட்டுத்தாபனம், தவிசாளர், நல்லூர் பிரதேச மத்தியஸ்த சபை\nவதிவிடம்: யாழ், கொக்குவில் பொற்பதி வீதி\nபெயர்: திரு கந்தையா சத்தியசீலன் - (உரிமையாளர்- சத்தியா சின்னக்கடை- கனடா )\nபெயர்: திரு இராமலிங்கம் சிவலிங்கம் - (எழுத்தாளர் உதயணன்)\nபெயர்: திரு செல்லையா கந்தசாமி\nபிறப்பிடம்: தமிழ் நாடு, திருநெல்வேலி\nபெயர்: திரு.K.சுப்ராயம் (K.P) - முன்னாள் பெரிய கணக்குப்பிள்ளை உணுகல- கீழ்ப்பிரிவு\nபெயர்: அமரர் கிறிஸ்ரிரூபன் அல்றிக் செளஜன்யன்\nபெயர்: திருமதி ஜெயபாலச்சந்திரன் தனேஷ்வரி\nபெயர்: திரு நடராசா தவராசா\nவதிவிடம்: கொழும்பு, கோனாவில், கிளிநொச்சி\nபெயர்: திருமதி சிவகாமசவுந்தரி தர்மலிங்கம்\nவதிவிடம்: அளவெட்டி, கொழும்பு, கனடா\nபெயர்: நா. வைத்திலிங்கம் குகராசா (மணி அண்ணா - சமாதான நீதவான்)\nவதிவிடம்: கிளிநொச்சி உருத்திரபுரம், வேப்பங்குளம் ஓமந்தை.\nபெயர்: திருமதி இரட்ணமாலா பவளகாந்தன்\nபெயர்: திரு செல்லையா துரைராசா\nபெயர்: திரு. சிவகுருநாதன் நாகலிங்கம் (முன்னாள் இ போ ச தொழில்நுட்ப உத்தியோகத்தர் கிளிநொச்சி )\nவதிவிடம்: கிளிநொச்சி கனகபுரம், கனடா\nபெயர்: திரு.இயூஜின் கருணாகரன் வின்சென்ற் (டிஜி கருணா)\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/news-programmes/sarvadesa-seithigal/18224-sarvadesa-seithigal-28-07-2017.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2019-08-23T09:56:49Z", "digest": "sha1:L3C3WZDNZE6IUEQJLYHOQJHWQLHJAJF5", "length": 3962, "nlines": 71, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சர்வதேச செய்திகள் - 28/07/2017 | Sarvadesa Seithigal - 28/07/2017", "raw_content": "\nதொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்��ை- இம்ரான் கான்\nநான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி\nசர்வதேச செய்திகள் - 28/07/2017\nசர்வதேச செய்திகள் - 28/07/2017\nசர்வதேச செய்திகள் - 29/05/2019\nசர்வதேச செய்திகள் - 28/05/2019\nசர்வதேச செய்திகள் - 27/05/2019\nசர்வதேச செய்திகள் - 16/05/2019\nசர்வதேச செய்திகள் - 08/05/2019\nசர்வதேச செய்திகள் - 06/05/2019\n“மக்கள் அச்சப்பட வேண்டாம்” - கோவை காவல் ஆணையர் பேட்டி\nபயங்கரவாதிகள் ஊடுருவல் : சந்தேகிக்கப்படும் வாகனங்களின் பட்டியல் வெளியீடு\nமிகப் பெரிய நிதி நெருக்கடியில் இந்தியா - நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார்\nகோவையில் பயங்கரவாதிகள் ஊடுருவல் - சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படம் வெளியீடு\n கடுமையாக வீழ்ச்சியடைந்த இந்திய ரூபாயின் மதிப்பு\nஆண்ட்ராய்டின் 10 வருட பாரம்பரியத்தை மாற்றியமைத்த கூகுள்\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... நடந்தது என்ன..\nகுழந்தையை கவனித்துக் கொண்டே நாடாளுமன்றத்தை நடத்திய நியூசிலாந்து சபாநாயகர் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.selvampalanisamy.com/2018/01/blog-post_17.html", "date_download": "2019-08-23T09:54:00Z", "digest": "sha1:UXYARABLUKD3X3MTE2JCJMUO2TFS735W", "length": 33844, "nlines": 566, "source_domain": "www.selvampalanisamy.com", "title": "www.selvampalanisamy.com: ஆளுநர், அமைச்சர்கள், உயர் நீதிமன்ற நீதிபதி பதவிகள்குறித்து", "raw_content": "\nஅன்றாடம் நமது வாழ்வில் காணும் பிரச்சனைகளுக்கு தீர்வுகளைத் தருகிறது, “www.selvampalanisamy.com”\nஆளுநர், அமைச்சர்கள், உயர் நீதிமன்ற நீதிபதி பதவிகள்குறித்து\nஅரசியலமைப்புச் சட்டத்தில் என்ன உள்ளது\nஅரசியல் சாசனம் பாகம் VI - மாநிலங்கள். (The States)\nஇந்தப் பாகத்தில் வருகிற, ‘மாநிலம்’, என்பது ‘ஜம்மு-காஷ்மீர்’ மாநிலத்தைக் குறிக்காது. பிரிவு 152.\nஒரு மாநிலத்தின் நிர்வாக அதிகாரம், ஆளுநரிடம் இருக்கும்; அதை அவர் உபயோகிப்பார். (The executive power of the State shall be vested in the Governor and shall be exercised by him.) அதாவது, ஆளுநர் என்பது வெறுமனே அலங்காரப் பதவி அல்ல; செயல்படுகிற அமைப்பு என்கிறது.\nபிரிவு 154 (1). ஆளுநர், குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுவார்.\nகுடியரசுத் தலைவர் விரும்புகிற வரை, அல்லது 5 ஆண்டுகளுக்கு, ஒருவர் ஆளுநராகப் பொறுப்பு வகிப்பார்.\nபிரிவு 156.. 35 வயது நிரம்பிய இந்தியக் குடிமகன், ஆளுநராகலாம்.\n��ிரிவு 157. ஒரு மாநில ஆளுநர், அந்த மாநில உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி, அவர் இல்லாதபோது, உயர் நீதிமன்றத்தின் மிக மூத்த நீதிபதி முன்னிலையில் ஆளுநர் பொறுப்பு ஏற்றுக்கொள்வார். கருணை அடிப்படையில், தண்டனையைக் குறைக்கும் அதிகாரம் ஆளுநருக்கு உண்டு.\nபிரிவு 161.. மாநில முதல்வரும், அவரின் ஆலோசனைப்படி அமைச்சர்களும், ஆளுநரால் நியமிக்கப்படுவர். சடிஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், ஒடிஸா மாநிலங்களில், பழங்குடியினர் நல்வாழ்வுக்கு என்று அமைச்சர் இருப்பார்.\nபிரிவு 164. மாநில அமைச்சர்களின் எண்ணிக்கை, சட்டமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையில் 15 சதவீதத்துக்கு அதிகமாக இருக்கக்கூடாது. அதேபோல், முதல்வரைச் சேர்த்து, ஒரு மாநில அமைச்சரவையில் குறைந்தது 12 பேர் இருப்பர்.\nபிரிவு 164 (1-A) சட்டமன்ற உறுப்பினராக இல்லாமல் 6 மாதங்கள் வரை ஒருவர் மாநில அமைச்சராக இருக்கலாம். அதற்குள்ளாக தேர்தலில் நின்று உறுப்பினராகி, அமைச்சராகத் தொடரலாம். சாசனத்தில் இது சொல்லப்படவில்லை. இது, நாமாகப் பெறுகிற விளக்கம்.\nபிரிவு 169. சட்டம் இயற்றி, மாநிலங்களில் ‘மேலவை’ (Council) ஒன்றை உருவாக்கவும் அல்லது கலைக்கவும் நாடாளுமன்றத்துக்கு உரிமை தருகிறது.\nஒரு மாநிலத்தின் மேலவையில் அதிகபட்ச (maximum) எண்ணிக்கை, மொத்த சட்டமன்ற உறுப்பினர்களில் 3இல் 1 என்கிற அளவைத் தாண்டக் கூடாது. குறைந்த (minimum) எண்ணிக்கை 40.\n1) 25 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்\n2) இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்.\n3) சட்ட மேலவை உறுப்பினராக, 30 வயது நிரம்பி இருக்க வேண்டும்.\nஒரு மாநிலத்தில் சட்டமன்ற உறுப்பினராக இருக்க, இந்தியக் குடிமகனாக இருக்கவேண்டும் என்றுதான் சாசனம் கூறுகிறது. அதே மாநிலத்தைச் சேர்ந்தவராக இருத்தல் அவசியமில்லை.\nநாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்குச் சொன்னது அனைத்தும், சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்குப் பொருந்தும்.\nகாலண்டர் ஆண்டின் முதற் கூட்டம், கூட்டுக் கூட்டம் (மேலவை இருப்பின்) ஆகியன, ஆளுநர் உரையுடனே தொடங்கும்.\nசட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஆளுநர் அல்லது அவரால் நியமிக்கப்படுகிற நபர் முன்பாக பொறுப்பு எடுத்துக்\\கொள்வர்.\n‘பண மசோதா, மேலவையில் கொண்டுவரப் பட மாட்டாது’ உள்ளிட்ட அத்தனை அம்சங்களிலும், நாடாளுமன்ற அலுவல்களுக்கு உள்ள அதே விதிகள்தாம் சட்டமன்றங்களுக்கும்.\nஉயர் நீதிமன்றத்துக்கான விதிகளும் கூட, உச்ச நீதிமன்றத்துக்கான விதிகள் போலவேதாம்.\nஉச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியைக் கலந்தாலோசித்து, குடியரசுத் தலைவர், உயர் நீதிமன்ற நீதிபதியை நியமிப்பார்.\nகீழமை நீதிமன்றங்கள் (Subordinate Courts) குறித்து அத்தியாயம் VI கூறுகிறது.\nஉயர் நீதிமன்றத்துடன் கலந்து ஆலோசித்து, ஆளுநர், மாவட்ட நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பார்.\nமாவட்ட நீதிபதி ஆவதற்கு ஒருவர், குறைந்தது 7 ஆண்டுகள், வழக்கறிஞராய்ப் பணியாற்றி இருத்தல் வேண்டும்.\nஇத்துடன் ‘மாநிலங்கள்’ பகுதி நிறைவடைகிறது.\nஅடுத்து சாசனத்தின் பாகம் VIII – யூனியன் பிரதேசங்கள். – The Union Territories.\nமத்திய, மாநில அரசுகளுக்குச் சொல்லப்பட்டதில் இருந்து பெரிய மாற்றம் எதுவும் இல்லை. யூனியன் பிரதேச முதல்வர், அவரின் அறிவுறுத்தலின் படி பிற அமைச்சர்கள், குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுவார்;\nபிரிவு 239(5). அமைச்சர்களின் எண்ணிக்கை, மொத்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 10 சதவீதத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.\nLabels: இந்திய அரசியலமைப்புச் சட்டம்\nஇங்கு பல பத்திரிக்கைகளில் வெளிவந்த பயனுள்ள செய்திகளை தொகுத்து தந்துள்ளேன். அதில் அந்த பத்திரிக்கைகளின் பெயரையும், செய்தி வெளிவந்த நாளையும் நன்றியுடன் குறிப்பிட்டுள்ளேன். எனக்குத் தெரிந்த சட்டத் தகவல்களையும் அளித்துள்ளேன். படித்து பயன் பெறுக.\nRTI - தீர்ப்பு (11)\nஇந்திய அரசியலமைப்புச் சட்டம் (1)\nஇந்திய ஊழல் தடுப்பு சட்டம்-1988 (2)\nஇந்திய சாட்சிய சட்டம் (11)\nஇந்திய தண்டணைச் சட்டம் (13)\nஇந்து வாரிசுரிமைச் சட்டம் (5)\nஎக்ஸ் பார்ட்டி தீர்ப்பு (1)\nகிறிஸ்துவ வாரிசு சொத்துரிமை சட்டம் (1)\nசிறப்புத் திருமணச் சட்டம்-1954 (1)\nதகவல் தொழில்நுட்பச் சட்டம்-2000 (1)\nதமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம் (1)\nதமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் 2007 (1)\nதமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் (1)\nதொழில் தொடங்கலாம் வாங்க (15)\nநீதிமன்ற அவமதிப்பு சட்டம் (1)\nபினாமி பரிவர்த்தனை தடைச் சட்டம் (2)\nபெண்கள் - மருத்துவம் (12)\nபொது நல வழக்கு (3)\nமனித உரிமை ஆணையம் (4)\nமாற்று முறை ஆவணச் சட்டம் (3)\nவாக்காளர் அடையாள அட்டை (3)\nதாசில்தாருக்கு தண்டணை வழங்கிய நுகர்வோர் நீதிமன்றம் அரியலூர் : நிலத்துக்கு வரைபடம் மற்றும் அடங்கல் வழங்க விண்ணப்பித்த விவசாய���யை...\nஇனிமேல், சொத்து பதிவின் போது தாய்பத்திரம் ஒரிஜினல் கட்டாயம்\nஇனிமேல் , சொத்து பதிவின்போது முன்பதிவு ஆவணம் கட்டாயம் பதிவுத் துறை தலைவர் 07.06.2018 அன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு அசைய...\nஉங்கள் சொத்துக்கான பாதுகாப்பு ... பட்டா வாங்குவது எப்படி பாதுகாப்பு கவசம் , அதாவது ஹெல்மெட் , நம் தலைக்கு மட்டுமல்ல , நம் ...\nஅரசு மற்றும் அரசு அதிகாரிகளின் தவறை\nஅரசு மற்றும் அரசு அதிகாரிகளின் தவறை ஃபேஸ்புக்கில் சுட்டிக் காட்டுவது தவறல்ல என்று உச்சநீதிமன்றம் கடந்த 2015ம் ஆண்டில் தீர்ப்பு அளித்த...\nமுத்ரா கடன் பெற என்ன செய்ய வேண்டும் முத்ரா கடன் திட்டம் இது குறு, சிறு உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு ...\nநன்றி : முகநூல் நண்பர் திரு Trdurai Kamaraj அவர்கள் முறையாக தேவையான ஆவணங்களை இணைத்து ஒருவர் விண்ணப்பித்தாலும், வட்டாட்சியர் அலுவலக...\nபுரோ நோட்டு மைனர் குழந்தைகளை கட்டுப்படுத்துமா\nகடனுறுதிச்சீட்டு மைனர் பிரதிவாதிகளைக் கட்டுப்படுத்தாது என்று கூறுவது சரியா வாதி என்ன சொல்லுறாருன்னு கேப்போம் வாங்க வாதி என்ன சொல்லுறாருன்னு கேப்போம் வாங்க\nஅடுத்தவர் வாங்கும் கடனுக்கு உத்தரவாதம் கொடுத்தால்\nஒரு நல்ல காரியத்திற்காக, எனக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது, எங்கெங்கோ கேட்டுப் பார்த்தேன். இல்லை என்று சொல்லிவிட்டார்கள். கடைசியாக உன்ன...\nசெட்டில்மென்ட்' பத்திரம் இனி ரத்து செய்யலாம்\nசெட்டில்மென்ட் ' பத்திரம் இனி ரத்து செய்யலாம் சொத்து பரிமாற்றத்தில் எழுதி கொடுக்கப்படும் , ' செட்டில்மென்ட் ' பத்த...\nஒரு ஆணின் சுயசம்பாத்திய சொத்துக்கள்\nஒரு ஆணின் இறப்பிற்குப் பின்னால், அவர் எந்தவிதமான உயிலும் எழுதி வைக்காத நிலையில் அவரது சுயசம்பாத்திய சொத்துக்கள், இந்து வாரிசுரிமைச் சட்...\nRTI - தீர்ப்பு (11)\nஇந்திய அரசியலமைப்புச் சட்டம் (1)\nஇந்திய ஊழல் தடுப்பு சட்டம்-1988 (2)\nஇந்திய சாட்சிய சட்டம் (11)\nஇந்திய தண்டணைச் சட்டம் (13)\nஇந்து வாரிசுரிமைச் சட்டம் (5)\nஎக்ஸ் பார்ட்டி தீர்ப்பு (1)\nகிறிஸ்துவ வாரிசு சொத்துரிமை சட்டம் (1)\nசிறப்புத் திருமணச் சட்டம்-1954 (1)\nதகவல் தொழில்நுட்பச் சட்டம்-2000 (1)\nதமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம் (1)\nதமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் 2007 (1)\nதமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் (1)\nதொழில் தொடங்கலாம் வாங்க (15)\nநீதிமன்ற அவமதிப்பு சட்டம் (1)\nபினாமி பரிவர்த்தனை தடைச் சட்டம் (2)\nபெண்கள் - மருத்துவம் (12)\nபொது நல வழக்கு (3)\nமனித உரிமை ஆணையம் (4)\nமாற்று முறை ஆவணச் சட்டம் (3)\nவாக்காளர் அடையாள அட்டை (3)\nவிருதுநகர் மாவட்டம், சிவகாசி தாலுகா, திருத்தங்கலில் நான் வசித்து வருகிறேன். எனக்கு வயது 55/2017. மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக பல பத்திரிக்கைகளில் வெளியான பயனுள்ள பதிவுகளை இங்கு பதிவிட்டுள்ளேன். ஒவ்வொரு பதிவுக்கும் கீழே, அந்த செய்தி எந்த நாளில் வெளியானது என்பதையும், எந்த பத்திரிக்கையில் இருந்து எடுக்கப்பட்டது என்ற தகவலையும், நன்றியுடன் குறிப்பிட்டுள்ளேன். Many many thanks to, \"Blogger\" for this Opportunity\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTQxMTIzOA==/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81!-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88--%E2%80%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-23T09:27:46Z", "digest": "sha1:ENTLTD2N6MXU7MU4BJ6LE52V5XHIVHGI", "length": 13801, "nlines": 70, "source_domain": "www.tamilmithran.com", "title": "முடங்கியது! நாய் இறைச்சி சர்ச்சையால் உணவு பாதுகாப்பு துறை... தரமற்ற உணவு பொருட்களை சோதிப்பதில் மெத்தனம்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினமலர்\n நாய் இறைச்சி சர்ச்சையால் உணவு பாதுகாப்பு துறை... தரமற்ற உணவு பொருட்களை சோதிப்பதில் மெத்தனம்\nசென்னையில், நாய் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டதாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து, தரமற்ற உணவு பொருட்கள் சோதனை செய்வதை, உணவு பாதுகாப்பு துறையினர் குறைத்து கொண்டனர்.\nராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் இருந்து, சென்னை எழும்பூருக்கு, 2018 நவ., 17ல் வந்த, ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில், 2,000 கிலோ இறைச்சியை, மாநகராட்சி சுகாதாரத் துறை மற்றும் உணவு பாதுகாப்பு துறையினர் பறிமுதல் செய்தனர். இறைச்சியின் தன்மையை வைத்து, நாய் இறைச்சி என, தகவல் பரவியது. இதனால், சென்னை உட்பட, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், மூன்று மடங்கு இறைச்சி விற்பனை குறைந்தது. மேலும், அசைவ உணவகங்களில், உணவு விற்பனையும் பாதியாக குறைந்தது. இதையடுத்து, பல்வேறு ��ரப்பில் இருந்து, உணவு பாதுகாப்பு துறைக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதன் காரணமாக, உணவு பாதுகாப்பு துறையினர், பல தொலைபேசி அழைப்புகளை எடுக்கவே தயங்கினர்.\nஇதற்கிடையில், இறைச்சியை ஆய்வு செய்த, வேப்பேரி கால்நடை மருத்துவ கல்லுாரி மருத்துவர்கள், 'உணவு பாதுகாப்பு துறையினர் பிடித்தது, நாய் இறைச்சி இல்லை; ஆட்டிறைச்சி' என, ஆய்வறிக்கை வெளியிட்டனர். இதன்பின், தமிழ்நாடு இறைச்சி வியாபாரிகள், 'உணவு பாதுகாப்பு துறையினருக்கும், போலீசாருக்கும் லஞ்சம் கொடுத்து தான், இறைச்சியை, வெளி மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்கிறோம்' என, பகிரங்க குற்றச்சாட்டை வைத்தனர்.\nஇதன் காரணமாக, தரமற்ற இறைச்சிகள் மற்றும் உணவு பொருட்கள் குறித்து புகார்கள் வந்தாலும், அதன் மீது உணவு பாதுகாப்பு துறையினர் நடவடிக்கை எடுக்க தயங்கினர். நாய் இறைச்சி பிரச்னையின் போது, பணியில் இருந்த, சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர், வேறு மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார்.அதன்பின் வந்த அலுவலரும், தரமற்ற குடிநீர் சோதனையில் மட்டுமே கவனம் செலுத்தினார். ஆனால், சென்னையில், இன்றைக்கும் தரமற்ற குடிநீர், இறைச்சிகள் உள்ளிட்ட உணவு பொருட்கள் விற்பனையில் உள்ளன. நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள், அலட்சியமாக செயல்படுகின்றனர்.\nஇது குறித்து, சமூக ஆர்வலர், காசிமாயன் கூறியதாவது:உரிமம் பெறாத கடைகளில், தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை செய்தால், உணவு பாதுகாப்பு துறை சட்டப்பிரிவு, 63ன்படி, 10 லட்சம் ரூபாய் அபராதம், ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்க முடியும். உரிமம் பெற்ற கடைகளில், தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை செய்தால், 1 லட்சம் ரூபாய் அபராதம், ஒரு மாத சிறை தண்டனையும் வழங்க முடியும்.ஆனால், தரமற்ற உணவு பொருட்கள் குறித்து, உணவு பாதுகாப்பு துறையில் புகார் அளித்தால், அதன் மீது முறையான நடவடிக்கை எடுப்பதில்லை. மாறாக, லஞ்சம் பெற்று, அந்த கடைகளுக்கு, மிக குறைந்த அளவில் அபராதம் விதிக்கின்றனர்.சென்னையில், இன்றைக்கும் பல்வேறு பகுதிகளில், தரமற்ற இறைச்சிகளும், நாய் இறைச்சிகளும் விற்பனை செய்யப்படுகின்றன. எண்ணெய், நெய் உள்ளிட்ட பல்வேறு தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால், இளம் வயதிலேயே, பலருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது.இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய உணவு பாதுகாப்பு துறையினர், மவுனமாக உள்ளனர். இவர்களுக்கு, எந்த உணவகத்தில் சென்றாலும், அங்கு, உணவு, தங்குமிடங்கள் ஆகியவை இலவசமாக வழங்கப்படுகின்றன. மாதந்தோறும், 'கமிஷன்' வந்து விடுகிறது. இதன் காரணமாக, நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார்.\nமாநகராட்சிக்கு கட்டுப்பாடுசென்னை மாநகராட்சி சுகாதாரத் துறையினர், தரமற்ற உணவு பொருட்களை பறிமுதல் செய்து, கடைகள் மீது நடவடிக்கை எடுத்து வந்தனர். மாநகராட்சி சுகாதாரத் துறையினர் ஆய்வு செய்து, உணவு பொருட்களை பறிமுதல் செய்தாலும், உணவு பாதுகாப்பு துறையினரிடம் தான் ஒப்படைக்க வேண்டும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. சோதனை செய்யப்படும் இடம் குறித்தும், தெரிவிக்க வேண்டும் என, உணவு பாதுகாப்பு துறையினர், மாநகராட்சிக்கு கட்டுப்பாடுகளை விதித்தனர். இதன் காரணமாக, மாநகராட்சி சுகாதாரத் துறையினர் சோதனை செய்வதை கைவிட்டனர்.\n- நமது நிருபர் -\nதீவிரவாதிகளுக்கு செல்லும் நிதியை தடுக்காததால் பாகிஸ்தானை கருப்பு பட்டியலில் சேர்த்துள்ளது FATF அமைப்பு\nகாஷ்மீர் விவகாரத்தை இந்தியாவும் பாகிஸ்தானும் பேசி தீர்க்க வேண்டும்...இதில் மூன்றாவது நாடு தலையிட கூடாது: பிரான்ஸ் அதிபர்\n3 நாடுகளுக்கு 5 நாள் சுற்றுப்பயணம்; பிரான்சில் உற்சாக வரவேற்பு; பிரதமர் மோடி - மேக்ரான் கூட்டறிக்கை\nஆன்டிகுவா டெஸ்ட்: இந்தியா 203/6\nகாஷ்மீர் பிரச்னை; மோடி, மேக்ரோன் ஆலோசனை\nநிலுவைத் தொகையை செலுத்தாததால் 6 விமான நிலையங்களில் ஏர் இந்தியா விமானங்களுக்கு எரிபொருள் விநியோகம் நிறுத்தம்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு... ப.சிதம்பரம் பரபரப்பு வாக்குமூலம்\nவரலாற்றில் முதல்முறையாக ஏழுமலையான் கோயில் உண்டியலில் ஒரேநாளில் ரூ.8.58 கோடி காணிக்கை\nஇந்திய பொருளாதாரம் 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நிதி நெருக்கடியில் உள்ளது; நிதி ஆயோக் துணை தலைவர்\nபாபர் மசூதி இடிப்பு வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதியின் உயிருக்கு அச்சுறுத்தல்..: கூடுதல் பாதுகாப்பு கோரி உச்சநீதிமன்றத்திற்கு கடிதம்\nபுரோ கபடியில் தொடரும் உள்ளூர் அணிகளின் தோல்வி\nமுதலாவது கிரிக்கெட் டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டி 3 விக்கெட் இழந்து இந்திய திணறல் : மேற்கிந்திய தீவு அபார பந்து வீச்சு\nஇலங்கை-நியூசிலாந்து டெஸ்ட் மழையால் ஆட���டம் பாதிப்பு\nஆன்டிகுவாவில் இந்தியா- மேற்கிந்திய தீவுகள் மோதல்: நம்பிக்கையுடன் ஆடுவோம்-ேஜசன் ஹோல்டர் ேபட்ஸ்மென்கள் ரன்களை குவிக்க வேண்டும்-கோஹ்லி\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2012/05/simbu-write-script-for-manmadhan-2.html", "date_download": "2019-08-23T10:02:27Z", "digest": "sha1:UDRBAWJQTXKPRBPUZ6DNDCDJXNOD5IAT", "length": 9591, "nlines": 88, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> மன்மதன் 2க்கு ஸ்கி‌ரிப்ட் எழுதி வருகிறார் சிம்பு. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > மன்மதன் 2க்கு ஸ்கி‌ரிப்ட் எழுதி வருகிறார் சிம்பு.\n> மன்மதன் 2க்கு ஸ்கி‌ரிப்ட் எழுதி வருகிறார் சிம்பு.\nமணிரத்னத்தின் கடல் படத்துக்கு கேமராமேனாக பணியாற்றுகிறார் ரா‌‌ஜீவ் மேனன். அவ‌ரின் அடுத்த தமிழ்ப் படம் அனேகமாக சிம்புவுடையதாக இருக்கும்.\nஎத்தனையோ இயக்குனர்களிடம் நடித்த போதும் கிடைக்காத ஹிட் சிம்பு தானே திரைக்கதை எழுதி டம்மி இயக்குன‌ரின் பெய‌ரில் இயக்கிய மன்மதன் படத்துக்கு கிடைத்தது. ஆமாம் இதுதான் அவரது முதல் ஹிட். இதன் இரண்டாம் பாகத்தின் ஸ்கி‌ரிப்டை சிம்பு தற்போது எழுதி வருகிறார்.\nபோடா போடி, வாலு, வேட்டை மன்னன் படங்களுக்குப் பிறகு மன்மதன் 2 தொடங்குகிறது. மன்மதன் படத்தில் ஆர்.டி.ராஜசேக‌ரின் கேமரா பிளஸ் பாயிண்டாக அமைந்தது. அதனால் மன்மதன் 2க்கு ரா‌‌ஜீவ்மேனனை ஒப்பந்தம் செய்திருக்கிறாராம்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> எந்திரன் கேரளாவில் புதிய சாதனை.\nஎந்திரன் சாதனை மேல் சாதனை படைத்து வருகிறது. இதன் தெலுங்கு உ‌ரிமை 33 கோடிகளுக்கு விற்பனையாகியுள்ளது. கன்னட உ‌ரிமையை 9.5 கோடிகளுக்கு வாங்கியி...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n++ உ���்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\n> கோ திரைப்பட HD & HQ பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nகோ திரைப்பட HD & HQ Video பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD வெண்பனியே DOWNLOAD நெற்றி பொட்டில் DOWNLOAD கல கல...\nகடைபிடிக்க வேண்டிய உணவுப் பழக்க முறைகள் இருதய நோயாளிகளுக்கு.\nஉணவே மருந்து' என்பது நம் முன்னோர்களின் வாக்கு. இதை நாம் மறந்தோம். ஆரோக்கியத்தை இழந்தோம். பலவிதமான நோய்களுக்கு அடிப்படை நமது எண்ணமும் உ...\n> சல்மான்கான், அசின் படங்களுக்கு சிக்கல்\nதிரைப்பட கூட்டமைப்பின் தடையை மீறி இலங்கைப் படவிழாவுக்கு சென்ற நடிகர், நடிகைகளின் படங்களுக்கு நான்கு மாநிலங்களில் தடை அறிவிக்கப்பட்டிருக்கிறத...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/06/18/30022/", "date_download": "2019-08-23T08:56:02Z", "digest": "sha1:HVY4HK6ECO36XSQ3R6C6KKOD7KC4MWS3", "length": 13051, "nlines": 348, "source_domain": "educationtn.com", "title": "அரசு உயர் நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பள்ளி வேலை நாட்களில் கற்றல் கற்பித்தல் பணி இல்லாத போது எவ்விதமான பணிகளை மேற்கொள்ள வேண்டும்? மாண்புமிகு தமிழக முதல்வர் தனிப்பிரிவில் பெற்ற தகவல்.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome CM CELL அரசு உயர் நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பள்ளி வேலை நாட்களில் கற்றல் கற்பித்தல்...\nஅரசு உயர் நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பள்ளி வேலை நாட்களில் கற்றல் கற்பித்தல் பணி இல்லாத போது எவ்விதமான பணிகளை மேற்கொள்ள வேண்டும் மாண்புமிகு தமிழக முதல்வர் தனிப்பிரிவில் பெற்ற தகவல்.\n👉 *அரசு உயர் நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பள்ளி வேலை நாட்களில் கற்றல் கற்பித்தல் பணி இல்லாத போது எவ்விதமான பணிகளை மேற்கொள்ள வேண்டும் மாண்புமிகு தமிழக முதல்வர் தனிப்பிரிவில் பெற்ற தகவல்*\nPrevious articleஅலகு மாறுதல் பெறும் ஆசிரியர்களின் முன்னுரிமை நாள் எது\nஒரு நாள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டவர்களுக்கு பிடித்தம் செய்யப்பட்ட ஊதியத்தை திரும்ப வழங்க அனுமதி – CM CELL.\n2019 – 2020ஆம் கல்வி ஆண்டில் பள்ளிகளின் மொத்த வேலை நாட்கள் எத்தனை\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nTET தேர்ச்சி % இந்த அளவிற்கு குறைய என்ன காரணமாக இருக்கும்\nஅரசு ஊழியர்களை குறிவைக்கும் வங்கி ஹேக்கர்கள் போலீசில் குவியும் புகார்கள் உஷார்.\nபள்ளிக்கு வழங்கப்பட மடிக்கணியை எப்படி பயன்படுத்துவது குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கிய CEO...\nகுமுதம் சிநேகிதி மற்றும் கல்வியாளர்கள் சங்கமம் இணைத்து நடத்தும் ஆசிரியர் தினவிழாவை முன்னிட்டு “கனவு...\nTET தேர்ச்சி % இந்த அளவிற்கு குறைய என்ன காரணமாக இருக்கும்\nஅரசு ஊழியர்களை குறிவைக்கும் வங்கி ஹேக்கர்கள் போலீசில் குவியும் புகார்கள் உஷார்.\nபள்ளிக்கு வழங்கப்பட மடிக்கணியை எப்படி பயன்படுத்துவது குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கிய CEO...\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\nஅரசு ஊழியர்கள் அவசியம் வைத்திருக்க வேண்டிய இணையதள முகவரிகள்\nஅரசு ஊழியர்களுக்கு மிகவும் பயன்படக்கூடிய இணையதளங்களின் முகவரிகளை இங்கே பட்டியலிட்டுள்ளோம். 1. http://epayroll.tn.gov.in/epayslip/Login/EmployeeLogin.aspx - மாதந்திர, வருடாந்திர ஊதிய பட்டியல் பெறலாம். 2. http://www.agae.tn.nic.in/onlinegpf/ - பழைய ஓய்வூதிய திட்டத்தில் உள்ளோர் இதில் தங்களது பணப்படித்த அறிக்கையை பெறலாம். 3. http://cps.tn.gov.in/public/ -...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%B4-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-08-23T09:01:58Z", "digest": "sha1:WEYZFWF36QSROJLML7DUYI6HC3GOXHZ2", "length": 8500, "nlines": 151, "source_domain": "gttaagri.relier.in", "title": "இயற்கை பலா சாகுபடி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nசிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே கல்லுவழியில் இயற்கை உரம் மூலம் பலா மரங்களை வளர்த்து, ஆண்டு தோறும் ஏக்கருக்கு ரூ.ஒரு லட்சம் சம்பாதித்து வருகிறார் விவசாயி எம்.ஆபிரகாம் அவர் கூறும்போது:\nகிராமத்தில் மா, பலா, தென்னை, கொய்யா உள்ளிட்ட பழ பண்ணை வைத்து, அதில் ஆடுகள் வளர்க்கிறேன். இதற்காக மா, பலா, தென்னை மரங்களுக்கு இடையே சொட்டு, தெளிப்பு நீர் பாசன கருவி மூலம் தண்ணீர் தெளித்து பசும்புற்கள் வளர்க்கிறேன். இவை ஆடுகள் மேய்ச்சலுக்கு பயன்படுகின்றன.\nஆடு, கோழி கழிவுகளை மட்டுமே விவசாயத்திற்கு உரமாக பயன்படுத்துகிறேன்.\nஇங்கு 200 ஏக்கரில் 2,000 பலா மரங்களை நடவு செய்துள்ளேன். முதற்கட்டமாக வைத்த 500 பலா மரங்களுக்கு இயற்கை உரங்கள் போட்டு, சொட்டு, தெளிப்பு நீர் கருவி மூலம் தண்ணீர் பாய்ச்சி வருகிறேன்.\nபலா மரக்கன்றுகள் நட்ட 4 ஆண்டுக்கு பின் பழம் விளைச்சல் துவங்கியது. கடந்த 15 ஆண்டாக 500 மரங்களில் இருந்து மார்ச் முதல் ஜூன் வரை பலா பழம் விளைச்சல் இருக்கும். ஏக்கருக்கு 75 முதல் 150 மரங்கள் வரை நடவு செய்துள்ளேன்.\nஒரு மரத்தில் இருந்து ஆண்டுக்கு 100 முதல் 200 பழங்கள் விளையும். பழம் 10 முதல் 20 கிலோ எடை இருக்கும். வறண்ட சிவகங்கையில் நிலத்தடி நீருக்கு தட்டுப்பாடு நிலவியபோதும் இருக்கும் தண்ணீரை சேமித்து விவசாயம் செய்யும் நோக்கில் சொட்டு நீர் பாசனத்தில் சிங்கப்பூர் ஒட்டு, நாட்டு ரக பழங்கள் விளைகின்றன. பலா பழ விளைச்சல் மூலம் ஆண்டுக்கு ஏக்கருக்கு செலவுபோக ரூ.1 லட்சம் கிடைக்கும், என்றார்.\nசிவகங்கை மாவட்டம், தொடர்புக்கு 09843185444\nநன்றி: பசுமை விகடன்/தமிழ் நாடு வேளாண் பலகலை கழகம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in பழ வகைகள்\nபருத்தி சாகுபடி தொழில்நுட்பங்கள் வீடியோ →\n← அழிந்து வரும் இலுப்பை\n2 thoughts on “இயற்கை பலா சாகுபடி”\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெ���ிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tv/news/kajal-aggarwal-enters-into-web-series-directed-by-venkat-prabu/articleshow/70421306.cms", "date_download": "2019-08-23T09:17:47Z", "digest": "sha1:XZYUJPUZC4DLG4G4TQLBZ74YW6TZLFWF", "length": 13709, "nlines": 137, "source_domain": "tamil.samayam.com", "title": "Kajal Aggarwal: இயக்குநர் வெங்கட் பிரபுவின் சீரியலில் களமிறங்கும் காஜல் அகர்வால்..! - kajal aggarwal enters into web series directed by venkat prabu | Samayam Tamil", "raw_content": "\nஇயக்குநர் வெங்கட் பிரபுவின் சீரியலில் களமிறங்கும் காஜல் அகர்வால்..\nஅதிக பொருட்செலவில் தமிழில் தயாரிக்கப்படும் வலைத் தொடரில் நடிகை காஜல் அகர்வால் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், அதை வெங்கட் பிரபு இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.\nசின்னத்திரைக்கு வரும் காஜல் அகர்வால்\nபாரதிராஜா இயக்கத்தில் வெளியான ‘பொம்மலாட்டம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால்பதித்தவர் காஜல அகர்வால். அஜித், விஜய், சூர்யா, கார்த்தி என பல நடிகர்களுடன் நடித்துள்ள காஜல் அகர்வால் தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக உள்ளார்.\nவயது 34 என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். இவருடைய கட்டுடலும், சிரிப்பும், மீன் போன்ற கண்களும் காஜல் அகர்வாலுக்கான முக்கிய அடையாளங்கள். பல ஹிட் படங்களை கொடுத்திருந்தாலும் தமிழில் இன்னும் இவர் முன்னணி இடத்திற்கு வரவில்லை என்பது இங்கே கவனிக்கப்பட வேண்டியது.\nஷங்கர், கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் ‘இந்தியன் 2’ படத்தில் காஜல் அகர்வால் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது அவர் படத்தில் இருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது. எனினும், இது உறுதி செய்யப்படவில்லை.\nஇந்நிலையில், வெங்கட் பிரபுவில் இயக்கத்தில் தயாராகும் புதிய வலைத் தொடரை ஹாட் ஸ்டார் தயாரிக்கிறது. அதிக பொருட்செலவில் தயாராகும் இந்த தொடர் தமிழ் வலைத் தொடருக்கான புதிய டிரெண்டை வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமொத்தமாக 10 எபிசோட்டுகள் கொண்ட இந்த தொடரில் காஜல் அகர்வால் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்ய பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இந்த தொடர் தமிழில் நேரடியாகவும் தெலுங்கு மற்றும் இந்தியில் மொழி மாற்றம் செய்து வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.\nமேலும், இந்த வலைத் தொடரில் வெங்கட் பிரபு இயக்கும் எல்லா படங்களிலும் இருப்பது போல , பிரேம்ஜி அமரனுக்கும் முக்கிய கதாபாத்திரம் இருக்கும் என தெரிகிறது. விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : செய்திகள்\nசின்னதம்பி கதாநாயகி பவானிக்கு மறுமணம்- குவியும் வாழ்த்துக்கள்..\nமேலும் செய்திகள்:வெங்கட் பிரபு|காஜல் அகர்வால்|Venkat Prabhu|Kajal Aggarwal|Hot Star\nVIDEO: பரபரப்பான ’ஆடை’ படத்தின் அந்த காட்சி- ...\nVijay: 'பிகில்’ படத்தின் சிங்கப்பெண்ணே லிரிக்...\nவேறு எதுவும் தேவையில்லை தாரமே தாரமே பாடல் லிர...\nசயன கோலத்தில் இருந்து, எழுந்து நின்ற அத்தி வர...\nஉங்கள் செல்ல மனைவிக்கு செக்ஸ் மூடு ஏற்றுவது எ...\nVideo: கணவனை கொலை செய்த மனைவி: வீடியோ எடுத்த ...\nகாசிபாத்தில் துப்புரவு தொழிலாளர்கள் 5 பேர் விஷவாயு தாக்கி உய...\nடெல்லியில் வாலிபர் மீது மர்ம கும்பல் தாக்குல்- பதறவைக்கும் ச...\nசந்திரயான் 2 விண்கலம் முதன்முதலாக நிலவை படம்பிடித்து அனுப்பி\nபொதுமக்களுக்கு ‘டீ’ போட்டுக் கொடுத்த மேற்குவங்க முதல்வர் ...\nBigg Boss வீட்டில் உள்ளவர்களை வச்சு செய்யும் மீம் கலெக்ஷன்...\nEpisode 60 Highlights: எனக்கு கவினை இப்போ ரொம்ப பிடிக்கும்..சேரனிடம் மனம் திறந்த..\nகவினுக்காக சேரப்பாவை தூக்கி எறிந்த லோஸ்லியா- சாடும் நெட்டிசன்கள்\nவிஜய் டிவி அளித்த புகார் முற்றிலும் பொய்: பிக் பாஸ் மதுமிதா விளக்கம்\nEpisode 59 Highlights: நான் ஏன் இப்படி இருக்கிறேன்.. பிக்பாஸ் வீட்டில் மனம் திற..\nஎல்இடி பயங்கரவாதிகள் புகைப்படம் வெளியீடு; உச்சகட்ட பாதுகாப்பில் கோவை\nஅடுத்த மாதம் இந்தியா வருகிறது ரபேல் போர் விமானம்\nஅனைத்து உயிர்களிடத்தும் அன்பு காட்ட வேண்டும்: பக்ரீத் திரை விமர்சனம்\nMotorola One Action கொடுத்த இன்ப அதிர்ச்சி; எதிர்பார்த்ததை விட குறைந்த விலையில் ..\nசீக்கிரம் ரூ.2,500 கோடி வேணும் அரசிடம் கையேந்தும் ஏர் இந்தியா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\nஇயக்குநர் வெங்கட் பிரபுவின் சீரியலில் களமிறங்கும் காஜல் அகர்வால்...\nபாஜக-வில் இணையும் நடிகை ப்ரியா ராமன்..\nசின்னதம்பி கதாநாயகி பவானிக்கு மறுமணம்- குவிய���ம் வாழ்த்துக்கள்..\nகணவனுக்கு மனைவியாக இருக்கவே ஆசை தொடரிலிருந்து விலகிய வினோதினி வ...\nகார் விபத்தில் பிரபல தொலைக்காட்சி நடிகை பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/16563/", "date_download": "2019-08-23T09:29:27Z", "digest": "sha1:SF4ZX6KTTTPBMR6GL23JE7UVSFRS5T4A", "length": 60288, "nlines": 117, "source_domain": "www.savukkuonline.com", "title": "10 சதவீத இட ஒதுக்கீடு – அரசமைப்பு சாசனத்திற்கு எதிரான மோசடி – Savukku", "raw_content": "\n10 சதவீத இட ஒதுக்கீடு – அரசமைப்பு சாசனத்திற்கு எதிரான மோசடி\nஇப்படி நடக்கும் எனக் கொஞ்சமும் எதிர்பார்க்காமல் இருந்த நாட்டின் மீது 124ஆவது அரசமைப்பு சாசன சட்டத் திருத்த முன்வரைவைத் தூக்கிப்போட்ட மத்திய அரசாங்கம், இரண்டே நாட்களில் அதை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கிட்டத்தட்ட ஏகமனதாக, நிறைவேற்றச் செய்திருக்கிறது. ஓரிரு நாட்களில் குடியரசுத் தலைவர் கையெழுத்திட, அது அரசமைப்பு சாசனத்தில் ஒரு சட்டமாகிவிட்டது.\n“முன்னேறிய சாதிகளுக்கான 10% ஒதுக்கீடு” (இப்படித்தான் அரசாங்கமும் ஊடகங்களும் ஒரே மாதிரியாக இந்தச் சட்டத்தை வர்ணிக்கின்றன) நாடு முழுவதும் உள்ள அனைத்துக் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் 2019 ஜூன் மாதம் தொடங்குகிற கல்வியாண்டிலிருந்தே செயல்படுத்தப்படும் என்று மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் அறிவித்தார்.\nஅவசரநிலை ஆட்சிக்குப் பிறகு இந்த நாடு சந்தித்த மிக மோசமான நயவஞ்சகங்களில் ஒன்றாக இந்தச் சட்டம் இப்படித்தான் கொண்டுவரப்பட்டிருக்கிறது.\nதேர்தல் கணக்குகளோடுதான் அரசாங்கம் இதைக் கொண்டுவந்தது என்பது அப்பட்டமாகத் தெரிகிற அதே நேரத்தில், இதில் உள்ள சூழ்ச்சியை நன்றாகத் தெரிந்துகொண்ட நிலையிலும்கூட, ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும், தங்கள் மீது ஏழைகளுக்கு எதிரானவர்கள் என்ற முத்திரை குத்தப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில், அதற்கு ஒத்துப்போனதைக் கண்டோம். பாரதிய ஜனதா கட்சியை எதிர்க்கிறவர்களின் ஒரே நம்பிக்கை, ஏகப்பட்ட குறைபாடுகள் உள்ள இந்தச் சட்டத் திருத்தத்தை நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்துவிடும் என்பதுதான்.\nஅரசமைப்பு சாசன (124ஆவது திருத்தம்) சட்டம், 2019 தற்போது 15, 16 ஆகிய சட்ட உரைகளில் குறிப்பிடப்பட்டுள்ள “வர்க்கங்கள் அல்லாத” அதாவது அட்டவணைச் சாதிகள், அட்டவணைப் பழங்குடிகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வர்க்கங்கள் அல்லாத ”���ுடிமக்களில் பொருளாதாரரீதியாக நலிவுற்ற பிரிவுகள்” என்பதான ஒரு வகைப்பாடு பற்றிப் பேசுகிறது.\nஇந்தச் சட்டத்தின் துணையோடு இப்போது அரசு இத்தகைய பிரிவினருக்காக எந்தவொரு சிறப்பு ஏற்பாட்டையும் செய்வதற்கு வழி கிடைத்திருக்கிறது. குறிப்பாக தனியார் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் இவர்களைச் சேர்ப்பது தொடர்பாக எந்த ஏற்பாட்டையும் செய்ய முடியும். தற்போது நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீட்டுடன் கூடுதலாக, எந்தவொரு துறையிலும் அதிகபட்சம் 10% என்ற வரம்புக்கு உட்பட்டுப் பணி நியமனங்களில் அல்லது பணியிடங்களில் இவர்களுக்குச் சாதகமாக இட ஒதுக்கீடு செய்ய முடியும்.\n“பொருளாதாரத்தில் நலிந்த பிரிவுகள்” என்ற சொற்றொடருக்கு, குடும்ப வருமானம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள நிலைமையைக் காட்டக்கூடிய இதர அம்சங்கள் பற்றி அவ்வப்போது அரசால் அறிவிக்கப்படுவதற்கேற்ப என்று சட்டத்தில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.\nஇதுவரையில் 15, 16 ஆகிய சட்ட விதிகளின் கீழ், இட ஒதுக்கீடுகள் வேலைவாய்ப்புகளில் அல்லது கல்வி நிறுவனங்களில், இன்னமும் பழைய காலனியாதிக்கக் கால மொழியில் ‘வர்க்கங்கள்’ என்றே குறிப்பிடப்படுகிற சமூகங்களுக்குத்தான் வழங்கப்பட்டு வந்துள்ளது. அதாவது, வரலாற்றில் நெடுங்காலமாகப் பாகுபாடுகளுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் உட்படுத்தப்பட்டதன் காரணமாக, சமூக அடிப்படையிலும் பண்பாட்டு அடிப்படையிலும் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட அனைத்து சாதிக் குழுக்களையும் சேர்ந்தவர்களுக்குக் கூட்டாகவோ குழுவாகவோ உறுதிப்படுத்தப்பட்ட உரிமைகளே அவை.\nஇந்த “வர்க்கங்களின்” பட்டியலில் (அல்லது அட்டவணையில்) புதிய பெயர்கள் சேர்க்கப்படும்போது, உதாரணமாக 1989க்குப் பிறகு இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது போல, பொதுவாக அரசாங்கம் என்ன நடைமுறையைக் கடைப்பிடிக்கும் என்றால், ஒரு சுயேச்சையான வல்லுநர் குழுவை அல்லது முகமையை அமைத்து, ஆய்வு மேற்கொள்ளக் கேட்டுக்கொள்ளும். அந்த ஆய்வில் கண்டறியப்படுகிற நிலைமைகளைச் சார்ந்தே அரசாங்கம் முடிவெடுக்கும். அந்தக் குழு அல்லது முகமை தனது ஆய்வில் சம்பந்தப்படுகிற பிரிவுகள் அனுபவிக்கும் சமூக / பண்பாட்டுப் பின்னடைவு நிலைமைகள் பற்றிய விசாரணையை நடத்தி வாழ்வியல��� சார்ந்த உண்மை நிலவரங்களை நிறுவும். அந்த நிலவரங்கள் சம்பந்தப்பட்ட அந்தச் சமூகப் பிரிவின் கூட்டு அனுபவமாக இருக்கும்.\nகுறிப்பிட்ட சமூகப் பிரிவைச் சேர்ந்த மக்களின் நிலைமைகள் தனிப்பட்ட முறையில் மாறுபடலாம். ஆனால் அந்தச் சமூகத்திற்கு உரியதாக அறிவிக்கப்படும் இட ஒதுக்கீட்டுப் பலன்களைப் பெற அந்த மக்கள் அனைவரும் தகுதிபெற்றவர்களாவர். இது வரையில் இந்தியாவில் இட ஒதுக்கீட்டுக் கொள்கையின் மைய நியாயமாக இருந்து வந்திருப்பது இதுதான். இந்தக் கொள்கையை நீதிமன்றங்கள் பல்வேறு தீர்ப்புகளின் மூலம் உறுதிப்படுத்தி வந்துள்ளன.பொருளாதாரப் பின்னடைவு நிலைமை போன்ற மற்ற மற்ற காரணங்களின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படுவதை நீதிமன்றங்கள் அனுமதித்ததில்லை. இந்திரா சாவ்னே எதிர் இந்திய ஒன்றியம் (1992) என்ற வழக்கின் தீர்ப்பு மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். முற்றிலும் பொருளாதார அடிப்படையைச் சார்ந்து எந்த வகைப்பாட்டையும் செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் அந்த வழக்கில் அளித்த தீர்ப்பில் அறிவித்தது.\nதற்போதைய சட்டத் திருத்தம் பொருளாதாரப் பின்னடைவு என்ற அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்வதற்கான அரசமைப்பு சாசனபூர்வ அதிகாரத்தை அரசுக்கு வழங்குகிற ஏற்பாடாகும். இதைக் குறைந்தது இரண்டு வழிகளில் செய்யக்கூடும்.\nமுதலில், தற்போது எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவுகளுக்குள் வராத குறிப்பான சாதிப் பிரிவுகளை, பொருளாதாரப் பின்னடைவைக் காட்டும் சில வகைப்பாடுகளின் அடிப்படையில் புதிய 10% இட ஒதுக்கீட்டின் ஒரு பகுதிக்குள் கொண்டுவர முடியும். சட்ட முன்வரைவு மீது நடந்த விவாதங்கள் இந்த சாத்தியப்பாட்டை முன்னுக்குக் கொண்டுவரவில்லை என்றாலும்கூட, குறிப்பிட்ட பிரிவுகளை இச்சட்டத்தின் கீழ் இட ஒதுக்கீட்டிற்கு உரியவர்கள் என்று அறிவிப்பதைத் தடுக்கக்கூடிய விதி எதுவும் சட்டத்தில் இல்லை. உதாரணமாக, பட்டிடார், ஜாட், மராத்தா ஆகிய “பிரிவுகள்” இட ஒதுக்கீட்டிற்கு உரியவர்களாக அறிவிக்க முடியும்.\nஇந்தச் சட்டத்தின் அரசியல் பின்னணியை நாம் நினைவில் கொள்ள வேண்டும். மேற்கிலும் வடக்கிலும் உள்ள பல மாநிலங்களில் இப்படிப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தோர் நடத்திய தீவிரமான போராட்டங்கள் அத்தகையதொரு பின்னணிதான். ஆயினும், பொருளாதாரப் பின்னடைவைக் க���ட்டும் கணக்குகள் ஒட்டுமொத்த சமூகத்திற்கே பொருந்துவதாக இருக்க வேண்டும். வேறு சொற்களில் சொல்வதானால், குறிப்பிட்ட சமூகம் மொத்தத்தையும் பொருளாதாரத்தில் பின்தங்கியிருப்பதாக வகைப்படுத்துவதற்கு, பொருளாதாரப் பின்னடைவுக்கான சில சராசரிக் கணக்குகளைப் பயன்படுத்தியாக வேண்டும்.\nகேள்வி என்னவென்றால் – குறிப்பிட்ட ஒரு சாதிக்கு உள்ளே பெரிய அளவில் பொருளாதார வேறுபாடுகள் இருக்கும் என்றால், ஆனால் அந்தச் சாதியினர் சமூக அடிப்படையில் பாகுபடுத்தப்பட்ட வரலாறோ, ஒதுக்கப்பட்ட வரலாறோ இல்லை என்கிறபோது அந்தச் சாதியினர் ஒட்டுமொத்தமாக இட ஒதுக்கீட்டிற்கு உரியவர்கள் என்று அறிவிப்பது நம்பகமானதுதானா அந்தச் சாதிப் பிரிவின் ‘க்ரீமி லேயர்’ எனப்படுகிற பொருளாதார உயர்நிலையில் இருப்பவர்கள் விலக்கிவைக்கப்படுகிறார்கள் என்றே வைத்துக்கொள்வோம் – இதர பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டிற்கான மத்திய விதிகளில் இது கடைப்பிடிக்கப்படுகிறது – இப்படிப்பட்ட தனிப்பட்ட முன்னேறிய சாதிகள் தங்களுடைய சமூகம் முழுவதற்கும் இட ஒதுக்கீடு வேண்டும் என்று கோருவதை எப்படி நியாயப்படுத்துவது\nநாடாளுமன்றத்தில் நடந்த விவாதங்கள், அதைத் தொடர்ந்து வந்த அறிவிப்புகள், அதிகாரபூர்வ வட்டத்திலிருநது கசிந்து வந்த தகவல்கள் ஆகியவற்றை அலசுகிறபோது, அரசாங்கம் எந்தத் திசையில் செல்லும் என்று, குறைந்தது தற்போதைக்கு எந்தத் திசையில் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறதோ, அந்தத் திசையில் செல்லப்போவதில்லை என்று தெரியவருகிறது. மாறாக, தற்போது இட ஒதுக்கீட்டிற்கு உரிய ‘வர்க்கத்தினர்’ என்பதற்குள் வராத “பொது” வகைப்பாட்டைச் சேர்ந்த குடிமக்கள் அனைவருக்குமே, பொருளாதார அடிப்படையிலான மேல் நிலை என்பது விலக்கிக்கொள்ளப்படும். அந்த இடத்தில் “பொருளாதாரரீதியில் நலிந்த பிரிவுகள்” என்ற சொற்றொடர் சேர்க்கப்படும்.\nஇந்தச் சொற்றொடர், அரசமைப்பு சாசன வழிகாட்டும் கோட்பாடுகள் பிரிவில் உள்ள 46ஆவது சட்ட உரையிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த 46ஆவது சட்ட உரை, “மக்களின் நலிவுற்ற பிரிவுகளது கல்வி மற்றும் பொருளாதார நலன்களை சிறப்புக் கவனத்துடன்” முன்னேற்றுவது பற்றிப் பேசுகிறது. ஆனால், இந்தச் சட்டத் திருத்தமோ, “குடிமக்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவுகள்” என்று அதை மாற்றுகிறது. இரண்டும் ஒன்றல்ல.\nஅது மட்டுமல்ல, அட்டவணை சாதிகள், அட்டவணை பழங்குடிகள், இதர பிற்படுத்தப்பட்டோர் ஆகிய சமூகங்களைச் சேர்ந்த ஒவ்வொரு சாதியும் குறிப்பாகப் பெயர் குறிப்பிட்டுப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால், பொருளாதாரத்தில் நலிவுற்ற நிலையில் இருக்கிற எந்தப் பிரிவையும் பெயர் குறிப்பிடவும் முடியாது, பட்டியலில் சேர்க்கவும் முடியாது. ஏனென்றால், மேற்படி சாதிப் பிரிவுகள் போல அல்லாமல், பொருளாதாரத்தில் நலிந்த “பிரிவு” எதற்குமே வரலாற்றுபூர்வமாக நிறுவப்பட்ட சமூக அடையாளம் கிடையாது.\nஆகவே, சமூகரீதியாகப் பாகுபடுத்தப்பட்ட “வர்க்கங்கள்”, பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய “பிரிவுகள்” ஆகிய இரு சாராருக்கும் இடையே சமநிலையை ஏற்படுத்தும் முயற்சி தவறானது, போலித்தனமானது. ஏனென்றால் இரு சாராரும் இரண்டு வேறுபட்ட உயிரிகள். இது எப்படிப்போனாலும், சட்டத்தை ஆதரிக்கிறவர்கள், நாடாளுமன்றத்தில் பேசிய அமைச்சர்கள் உட்பட, குடிமக்களின் பொதுப் பிரிவினரிடையே வசதியானவர்களை விலக்கிவைப்பதற்கான பொருளாதார வரம்பாக 8 லட்சம் ரூபாய் குடும்ப வருமானம், 5 ஏக்கருக்கு மேல் நிலவுடைமை என்பன போன்ற தகுதி நிலைகளைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.\nஇதற்கான நியாயமாக, பிற்படுத்தப்பட்ட சமூகங்ளைச் சேர்ந்தோருக்கான இட ஒதுக்கீட்டில், மத்திய அரசாங்க விதிகளின்படி, அந்த இட ஒதுக்கீட்டிற்கு உரிமையற்றவர்களான ‘க்ரீமி லேயர்’ நிலையில் இருப்பவர்களைக் கண்டறிய இந்த வரம்புதான் பயன்படுத்தப்படுகிறது, அதே கணக்கீடு பொதுப் பிரிவினருக்கும் பயன்படுத்தப்பட வேண்டும் என்று வாதிடப்படுகிறது. ஆனால் இந்த இரண்டு “வர்க்கங்களும்” ஒப்பிட இயலாதவை. பிற்படுத்தப்பட்ட ஒரு சாதிப் பிரிவு ஒட்டுமொத்தமாக இட ஒதுக்கீட்டிற்கு உரியது. அதில் வசதியுள்ள தனி மனிதர்கள் அந்தக் கூட்டு உரிமையிலிருந்து விலக்கிவைக்கப்படுகிறார்கள். எஸ்சி, எஸ்டி, ஓபிசி அல்லாத மற்ற பிரிவுகளில் எந்தவொரு சாதியும் ஒட்டுமொத்தத்தில் இட ஒதுக்கீட்டிற்கு உரியதாக அறிவிக்கப்படவில்லை. ஆகவே அவர்களில் ‘க்ரீமி லேயர்’ நிலையில் இருப்பவர்களை அடையாளப்படுத்துவது அர்த்தமற்றதாகிறது.\nமுன்னனுபவமாகக் கல்வி உரிமைச் சட்டம்\n2009ஆம் ஆண்டின் கல்வி உர��மைச் சட்ட ஏற்பாடுகளின் மூலமாக “பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவுகள்” என்ற வகைப்பாடு ஏற்கெனவே சட்டத்தில் நிறுவப்பட்டுவிட்டது என்ற வாதம் முன்வைக்கப்படலாம். அந்தச் சட்டத்தின்படி, அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகள் இரண்டிலுமே, அருகமைப் பகுதிகளைச் சேர்ந்த ஏழைக் குடும்பங்களில் குழந்தைகளுக்கு 25% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால், கூர்ந்து ஆராய்ந்தால், கல்வி உரிமைச் சட்டத்தில் கூறப்படும் “நலிவுற்ற பிரிவினர் அல்லது பின்தங்கிய குழு” என்பது, இந்த 124ஆவது சட்டத் திருத்தத்தில் கூறப்படும் “பொருளாதாரரீதியாக நலிவுற்ற பிரிவுகள்” என்பதிலிருந்து மிகவும் மாறுபட்டது என்பது புரியவரும்.\nமுந்தைய வகைப்பாட்டில் “பின்தங்கிய குழு” என்று “சமூகம், பண்பாடு, பொருளாதாரம், புவியமைப்பு, மொழி, பாலினம் அல்லது உரிய அரசாங்கத்தால் தீர்மானிக்கப்படும் இத்தகைய இதர காரணங்களால் பின்தங்கிய நிலைமையில் உள்ள அட்டவணை சாதி, அட்டவணை பழங்குடி, சமூகரீதியாகவும் கல்விரீதியாகவும் பிற்பட்ட வர்க்கம் அல்லது குழு” என்று வரையறுக்கப்படுகிறது. “நலிவுற்ற பிரிவு” என்று “உரிய அரசாங்கத்தால் தீர்மானிக்கப்படுகிற குறைந்தபட்ச வருமான வரம்புக்குக் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள பெற்றோர் அல்லது பாதுகாவலரின் குழந்தை” என்று வரையறுக்கப்படுகிறது.\nகல்வி உரிமைச் சட்டத்தில் “நலிவுற்ற பிரிவு” என்பது, வறுமை நிலையைக் காட்டுகிற ஒரு குறிப்பிட்ட வரம்புக்குக் கீழே இருக்கக்கூடிய, சாதி அல்லது வேறு சமூக அடையாளம் பற்றி எதுவும் குறிப்பிடப்படாத, ஒரு தனிநபருக்கான பலனோடு தொடர்புடையது என்பது தெளிவு. இதற்காக ஒவ்வொரு மாநில அரசாங்கமும் பல்வேறு வருமான வரம்புகளை நிர்ணயித்துள்ளன.\nஒவ்வொரு மாநில அரசாங்கத்திற்கும் இவ்வாறு வருமான வரம்பை நிர்ணயித்ததற்கான நியாயம் இருக்கும் என்பது ஊகிக்கத்தக்கதே.இட ஒதுக்கீடு உரிமையை ஒட்டுமொத்தமாகப் பெறத் தகுதியுள்ள ஒரு சமூகத்திற்கு உள்ளேயே பொருளாதார மேல்நிலையில் இருப்பவர்களைக் கண்டறிவதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை.உதாரணமாக, ஆந்திர மாநிலத்தில் இந்தக் குடும்ப வருமான வரம்பு, ரூ.60,000 என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. தில்லியில் அது ஒரு லட்சம் ரூபாய்.தற்போதைய இட ஒதுக்கீட்டிற்கான வரம்பாகப் கூறப்படும் 8 லட்சம் ரூபாய் என்ற வருமான வரம்பு எங்குமே நிர்ணயிக்கப்படவில்லை.\nகல்வி உரிமைச் சட்டத்தின் மீதான விவாதங்களில் ‘நலிவுற்ற பிரிவு’, ‘பின்தங்கிய குழு’ என்ற இரண்டு மாறுபட்ட வகைப்பாடுகளும் EWS (பொநபி -பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவு) என்ற சுருக்கமான ஒற்றைச் சொல்லில் குறிப்பிடப்படுகின்றன. பல்வேறு வறுமை ஒழிப்புத் திட்டங்களில் இதே சொல் பயன்படுத்தப்படுகிறது.அவற்றில் EWS என்பதற்கான வரையறைகள் மாறுபடுகின்றன.\nகல்வி உரிமைச் சட்டம் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஒரு புதிய சட்டமாக்கல்தான்.அது, தற்போதைய 124வது திருத்தம் போல, அரசமைப்பு சாசனத்தின் 15, 16 சட்ட உரைகளின் ஏற்பாடுகள் மேல் சவாரி செய்யவில்லை.அதன் பலனாக, ஒரே சட்டத்திற்குள் இருவேறு பயனாளிகளுக்குப் பொருந்துகிற வகையில், குழு உரிமை, தனி நபர் உரிமை ஆகிய இரண்டு மாறுபட்ட கொள்கைகளையும் இணைக்க முடிந்தது.அதனால், ஒரு கடுமையான சட்டக் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டதாகக் குற்றச்சாட்டு எழவில்லை.124வது சட்டத்திருத்தமோ அப்படிப்பட்ட குற்றச்சாட்டிற்கு இலக்காகிறது.\nபொதுத்தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், இந்தச் சட்டத்தின் பின்னால் உள்ள அரசியல் நோக்கம், 50% வரம்புக்கு மேல் இட ஒதுக்கீடு கொண்டுவருவதற்கு நீதிமன்றங்கள் போட்ட தடங்கல்களைத் தாண்டி, உயர் சாதியினருக்கு இட ஒதுக்கீடு வழங்குகிற சட்டத்தை பாஜக கொண்டுவந்தது என்று காட்டிக்கொள்வதுதான் என்பது வெளிப்படை. அதற்கேற்ப, புதிய சட்டம் தற்போதைய எஸ்சி, எஸ்டி, ஓபிசி இட ஒதுக்கீடுகளின் வரிசையில்தான் வருகிறது, ஆகவே 15, 16 சட்ட உரைகளில் இதுவும் சேர்க்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் செய்யப்பட்டிருக்கிறது.\nஇந்தச் சட்டத்தின் உள்ளார்ந்த தெளிவின்மையும், அரசியல் வாதங்களின் ஏற்ற இறக்கங்களுமாகச் சேர்ந்து, பொதுப் பிரிவுகளிலிருந்து (உயர்சாதி இந்துக்களாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை) வரக்கூடிய சில தனிநபர்களுக்கான இட ஒதுக்கீட்டு உரிமையை, தற்போது பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு இருப்பது போல, முன்னேறிய சாதிகளுக்கான குழு உரிமைதான் என்று பேசுவதற்கு இட்டுச் செல்லக்கூடும்.\nஏன் தனிநபர் உரிமைச் சட்டமாக்கக் கூடாது\nகல்வி உரிமைச் சட்டம் போலவே, பொருளாதாரத்தில் நலிவுற்றோருக்கான இட ஒதுக்கீட்டை ஒரு தனி நபர் உரிமை��் சட்டமாக அடையாளப்படுத்தவில்லை அதற்கு வழிசெய்யும் ஒரு விதியை, அரசமைப்பு சாசனத்தில் ஒரு பொருத்தமான இடத்தில் சேர்க்க முடியயும். அந்த விதியில், குடிமக்களில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி அல்லாதவர்களான, பொருளாதாரத்தில் நலிவுற்ற தனி மனிதர்கள் வேலைவாய்ப்புகளிலும் கல்வி நிறுவனங்களுக்குள் நுழைவதிலும் இட ஒதுக்கீடு பெறத் தகுதியுள்ளவர்களாவர் என்று அறிவிக்க முடியும்.\nஅவ்வாறு செய்த பின், பொருளாதாரத்தில் பின்தங்கிய தனிமனிதர்கள் யார் என்பதை நிர்ணயிப்பதற்குப் பொருத்தமான அளவீடுகளை அறிவிக்க முடியும்.இட ஒதுக்கீட்டிற்கு உரிமை உள்ள சாதிகளில் ‘க்ரீமி லேயர்’ யார் யார் என்று அடையாளப்படுத்த வேண்டிய தேவை இல்லாமலே அந்த அளவீடுகளை அறிவிக்க முடியும்.ஏனென்றால் இந்த இட ஒதுக்கீட்டுப் பலன் கூட்டு உரிமையல்ல.\nஆயினும், அப்படியொரு வருமான வரம்பை வெளிப்படையாக நியாயப்படுத்துவதற்கு பொதுப்பிரிவினருக்கிடையே வறுமை நிலைக்கான நம்பத்தகுந்த ஆதாரங்கள் தேவை.அத்தகைய புள்ளிவிவரங்கள் எதுவும் பொதுத்தளத்தில் இல்லை.சில ஆண்டுகளுக்கு முன் சாதிகளின் சமூகப் பொருளாதாரம் பற்றிய ஒரு விரிவான மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.இன்னமும் அதன் முடிவுகள் வெளியிடப்படவில்லை.அந்த விவரங்கள் அரசியலாக மிகவும் நுட்பமானவையாக இருக்கக்கூடும். அத்தகைய புள்ளிவிவர ஆதாரங்கள் இல்லாத நிலையில், தான்தோன்றித்தனமாக ஒரு வருமான வரம்பை நிர்ணயிப்பது பெரும் சர்ச்சைகளைத்தான் ஏற்படுத்தக்கூடும்.ஏனென்றால், இப்போது இந்தப் பொருளாதார வரம்பைத் தாண்டியவர்களாக விலக்கப்படுகிறவர்கள், அந்த வரம்பை உயர்த்துவதற்கு வற்புறுத்தத் தொடங்கிவிடுவார்கள்.\nஆனால், தனி நபர் இட ஒதுக்கீடு என்று அறிவிப்பதில் இவர்களுக்கு என்ன சிக்கலென்றால், அது இந்தப் புதிய சட்டத்தை உயர்சாதியினர் அனைவருக்குமான கூட்டு ஆதாயம் என்று விளம்பரப்படுத்துவதற்கான அரசியல் வாய்ப்பு அடிபட்டுப்போய்விடும். ஓபிசி இட ஒதுக்கீடு கொண்டுவந்ததால் கடும் அதிருப்தியில் இருக்கிற உயர்சாதியினரைக் குளுமைப்படுத்துகிற ஒரு ஈடுகட்டும் நடவடிக்கையாக இது தெரிய வேண்டும்.ஆகவேதான், 15, 16 சட்ட உரைகளோடு இது சேர்க்கப்பட்டிருக்கிறது, ஓபிசி இட ஒதுக்கீட்டைப் போன்றதுதான் உயர்சாதியினருக்கான இட ஒதுக்கீடு என்று ப���சப்படுகிறது.\nஇதன் விளைவாக, பொதுப் பிரிவைச் சேர்ந்த 85% முதல் 90% வரையிலானவர்கள் “பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினர்” என்றும், அவர்கள் இட ஒதுக்கீட்டுக்கு உரியவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ள அபத்தத்தை நாம் சந்திக்கிறோம். உலகில் கடும் வறுமைக்கும் சமூகக் கொடுமைக்கும் மிகப் பயங்கரமான சான்றுகளை இப்போதும் சந்தித்துக்கொண்டிருக்கிற ஒரு நாட்டில், வருமான வரி செலுத்துகிறவர்களையும், வளமான விவசாயிகளையும் வேலைவாய்ப்புகளிலும் கல்வியிலும் இட ஒதுக்கீடு பெறத் தகுதியுள்ளவர்களாக அங்கீகரிப்பதில் நாடாளுமன்றத்தின் மக்கள் பிரதிநிதிகளிடமிருந்து கூச்சத்தின் அறிகுறிகூட வெளிப்படவில்லை.\nமேற்குலக ஜனநாயக நாடுகளில் சுதந்திரமான அரசமைப்பு சாசனம் தொடர்பான விவாதங்களில் தனிநபர் உரிமை, குழு உரிமை இரண்டுக்கும் இடையேயான கருத்தியல் சார்ந்த வேறுபாடு வெகுவாக இடம் பெறுகிறது. அண்மை ஆண்டுகளில் அமெரிக்காவில் இனச் சிறுபான்மையினருக்கான நேர்முக உறுதிப்பாடு, கனடாவிலும் ஆஸ்திரேலியாவிலும் நியூஜிலாந்திலும் பூர்வகுடி உரிமைகள், ஐரோப்பாவில் பன்முகப்பண்பாட்டு அங்கீகாரம் முதலிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோது அவை வாத எதிர்வாதங்களுக்கு உள்ளாகின.\nஇந்தியாவில் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் தன் ஆயுள் முழுக்க அறிவார்த்தமாகவும் அரசியலாகவும் நடத்திய போராட்டங்களை அடித்தளமாகக் கொண்டு, சாதியப் பாகுபாட்டுக்கு இலக்காக்கப்பட்டு வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வந்த சிறுபான்மைச் சமூகங்களுக்கு ஓரளவுக்கு ஒத்திசைவான கூட்டு உரிமைகள் என்ற கோட்பாடு உருவாக்கப்பட்டது. அது இப்போது நமது சுதந்திர அரசமைப்பு சாசனத்தில் சிறப்பாக நிறுவப்பட்டிருக்கிறது.\nகுறிப்பாக, வேலைவாய்ப்பிலும் கல்வியிலும் கிடைக்கும் இடங்களில் பாதியளவைத் தாண்டாமல், சமூக ஒதுக்கலால் பாதிக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்தோருக்கு இட ஒதுக்கீடு என்ற கருங்ததாக்கத்தை நீதிமன்றங்களின் தீர்ப்புகள் அங்கீகரித்துள்ளன. இந்தியாவில் அரசமைப்பு சாசன அதிகாரத்தின் ஒரு சாதனையே இது.\n124ஆவது சட்டத் திருத்தத்தில் உள்ள சிக்கல் என்னவெனில், சமூகக் குழுக்களின் கூட்டு உரிமையை உறுதிப்படுத்துகிற ஒரு அரசமைப்பு சாசன ஏற்பாட்டிற்குள் தனிநபர் இட ஒதுக்கீட்டு உரிமை என்ற கொள்கையைத் திறம்படச் செருகுகிறது என்பதுதான். இது மேலும் மேலும் குழப்பங்களையும் வன்மங்களையும் சமூக மோதல்களுக்கும் இட்டுச்செல்லக்கூடும்.\nஇங்கே முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது என்னவெனில், நீதிமன்றங்களால் வரையறுக்கப்பட்ட 50% இட ஒதுக்கீடு என்ற உச்சவரம்பு, அரசமைப்பு சாசனத்தில் செய்யப்பட்டுள்ள ஒரு திட்டவட்டமான ஏற்பாட்டின் மூலம் இப்போது மீறப்பட்டிருக்கிறது. இனி ஜாட், பட்டிடார் போன்ற முன்னேறிய சாதியினர் தங்களுக்குப் பொருளாதார அடிப்படையில் குழுவாக இட ஒதுக்கீடு தேவை என்ற கோரிக்கையைத் தீவிரப்படுத்துவார்கள் என்பதற்கு எல்லா வாய்ப்புகளும் உள்ளன. குறிப்பிட்ட சாதிக்கான இட ஒதுக்கீடு மொத்த மக்கள்தொகையில் அந்தச் சாதியினரின் உண்மையான பங்கிற்கு ஏற்ப வரையறுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழக்கூடும். அனைத்துச் சாதிகளின் சமூக-பொருளாதார நிலை பற்றிய ஒரு புதிய கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை இதனால் புத்துயிர் பெறும்.\nமேலும், 50% என்ற வரம்பு காலியாகிறபோது, வரலாற்றுப்பூர்வமாக ஒதுக்கப்பட்ட ஒரு சிறுபான்மைப் பிரிவுக்கான சமூகநீதியை வழங்குவதற்கான ஒரு அடிப்படையே இடஒதுக்கீடு என்பது (அம்பேத்கர் முன்வைத்த வாதத்தின் மையமே இதுதான்) கைவிடப்படுகிறது. மாறாக, பெரும்பான்மையான மக்களின் பொருளாதாரப் பின்னடைவைப் போக்குவதற்கான ஒரு நடவடிக்கையே இட ஒதுக்கீடு என்றாகிறது. இந்த வாதம் ஏற்கப்பட்டு வலுப்பெறுமானால், சில சாதிக் குழுக்கள் சந்தித்த கூட்டுச் சமூகப் பாகுபாட்டைப் போக்குவதற்கான ஒரு வழிமுறைதான் இட ஒதுக்கீடு என்ற மூலக் கோட்பாட்டிற்கே குழிபறிக்கப்படலாம். சொல்லப்போனால், தனிநபர் உரிமை என்ற கொள்கையை வீசி, சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடே ஒட்டுமொத்தமாக ஒழிக்கப்படலாம்.தனிமனிதப் பொருளாதார நிலையை மதிப்பிடுகிற ஒரு பொது விதி கூட உருவாக்கப்படலாம்.\nஇதே காரணத்திற்காகத்தானோ என்னவோ, இட ஒதுக்கீடு என்ற கொள்கையையே எப்போதும் எதிர்த்து வந்தவர்கள், தனிநபர்த் தகுதிக்கே முன்னுரிமை தரப்பட வேண்டுமென வாதிட்டு வந்தவர்கள், தற்போதைய சட்டத்தை விமர்சிக்கவில்லை என்பதோடு, சில இடங்களில் இதை வரவேற்கவும் செய்துள்ளனர்.\nபுதிய இட ஒதுக்கீட்டின்படி வேலை தருவதற்கு அரசாங்கத் துறைகளில் வேலையே இல்லை என்பதும் உண்மைதான்.உயர் கல்வியில் கூடுதல் ஒதுக்கீடு என அரசாங்கம் வலியுறுத்துவதற்குஙககூட இது காரணமாக இருக்கக்கூடும்.ஒப்பீட்டளவில் அது சுமையில்லாத ஒரு கவர்ச்சித் திட்டமாக இருக்கும் என்று ஆட்சியாளர்கள் கருதுகிறார்கள் போலும்.புதிய இட ஒதுக்கீட்டின் படி மாணவர்களைச் சேர்க்கக் கூடுதல் இடங்கள் ஏற்படுத்தப்படும் என்ற பேச்சு அடிபடுகிறது.\nஇதன் காரணமாக, கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடுகளில் நிர்ப்பந்தங்கள் ஏற்படக்கூடும். முன்னேறிய சாதிகளைச் சேர்ந்த மாணவர்களை இணைப்பதற்குக் கூடுதல் உள்கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டியிருக்கும். அதற்கான செலவுகளை ஈடுகட்ட, சமூகரீதியாக ஒதுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு உரிய கல்வி உதவி நிதி, எளிதான கல்விக் கடன் போன்றவற்றிற்கான நிதி ஒதுக்கீடுகளை வெட்ட வேண்டிய நிலைமை ஏற்படும்.\nபுதிய சட்டங்களை உருவாக்குகிறபோது அதன் பல்வேறு நுணுக்கமான, முக்கியமான கூறுகள் குறித்து நம் பிரதிநிதிகள் தீவிரத்தோடு, ஆழமாகச் சிந்தித்து, நன்கு ஆராய்ந்ததன் அடிப்படையில் வாதிட்ட காலம் ஒன்று இருந்தது. அரசமைப்பு சாசன சபையின் விவாதங்கள் இதில் ஒரு தனித்துவத்தோடு இருக்கின்றன. நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அவற்றால் அமைக்கப்படும் குழுக்களும் அண்மைக் காலத்தில்கூடச் சிறப்பாகப் பணியாற்றியுள்ளன.\nஇந்தச் சட்டத்தைப் பொறுத்தவரையில், தேர்தல் எதிரலை என்ற கற்பனையான அபாயநிலைக்குப் பரிதாபகரமான முறையில் நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயந்துபோய்விட்டதைக் காண்பதற்கு வருத்தமாக இருக்கிறது. நீதிபதிகள் சிறந்த தீர்ப்புகளை வழங்கியிருக்கிறார்கள் என்றபோதிலும் கூட, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத நீதிபதிகளிடம் சரணடைந்திருக்கிறார்கள். இந்தியாவில் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனநாயகத்தின் எதிர்காலத்திற்கு இது நல்ல அறிகுறியல்ல.\n(கட்டுரையாளர் ஒரு அரசியல் கோட்பாட்டு ஆய்வாளர். கொல்கத்தா, நியூயார்க் பல்கலைக்கழகங்களில் வகுப்புகள் நடத்தி வருகிறார்)\nTags: #PackUpModi series10 சதவிகித இட ஒதுக்கீடுபிஜேபி. நரேந்திர மோடி\nNext story இது பிரதமர் பதவிக்கு அழகல்ல\nPrevious story 2019 தேர்தலுக்கு மோடி அரசு செலவிட உள்ள ஒரு லட்சம் கோடி\n‘’கிணத்தக் காணோம்’ நாடகத்தை நடத்திய ஸ்மிரிதி இரானி\nரபேல் : அனில் அம்பானிக்கு அள்ளித் தரும் ‘மர்ம’ நிறுவனம்\n,,,பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகம் இருண்டுபோகுமோ மியாவ் மியாவ் ,,,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/05/01114239/1033762/Baby-Shower-For-Lady-Police.vpf", "date_download": "2019-08-23T09:22:44Z", "digest": "sha1:KIYOHROSGJJJIKB5SIE6RNLCABSAPH4J", "length": 9269, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "பெண் போலீசுக்கு வளைகாப்பு நடத்திய சக காவலர்கள்...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபெண் போலீசுக்கு வளைகாப்பு நடத்திய சக காவலர்கள்...\nகாஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் இலக்கியா என்ற பெண் காவலர் பணியாற்றி வருகிறார்.\nகாஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் இலக்கியா என்ற பெண் காவலர் பணியாற்றி வருகிறார். பெற்றோர் எதிர்ப்பை மீறி ராசு என்பவரை இலக்கியா காதல் திருமணம் செய்தார். இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியான இலக்கியாவிற்கு சக காவலர்களே ஒன்று சேர்ந்து வளைகாப்பு நடத்தினர். இந்த நிகழ்ச்சி பொது மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.\nவெகு விமர்சையாக நடைபெற்ற அத்திவரதர் உற்சவம் - ரூ.9.89 கோடி காணிக்கை வசூல்\nவெகு விமர்சையாக நடைபெற்று முடிந்த அத்திவரதர் உற்சவத்தில் 1 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் அத்திவரதரை தரிசித்தனர்.\nபா.ம.க. பிரமுகர்கள் மீது கொலைவெறி தாக்குதல்\nகாஞ்சிபுரம் அருகே பாமக பிரமுகர்கள் மீது 6 பேர் கொண்ட கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவீடு கட்ட பள்ளம் தோண்டியபோது ஆச்சரியம் : பள்ளத்தில் கிடைத்த சுவாமி சிலைகள்\nகாஞ்சிபுரம் மாவட்டம் படப்பம் பகுதியில் ராமலிங்கம் என்பவர் வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டியுள்ளார்.\nபோஷான் அபியான் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்களுக்கான பட்டியலில் முதலிடம் இடம் பிடித்த தமிழகம்\nஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்களுக்கான பட்டியலில் தமிழகம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.\nஜி.எஸ்.டி. அமலால் ஏற்படும் விளைவு பற்றி அரசுக்கு புரிதல் இல்லை - கபில்சிபல்\nநாட்டின் பொருளாதா��� நிலை மோசமடைந்துள்ள நிலையில் அதனை சீர்செய்ய உறுதியான நடவடிக்கை தேவை என நிதி ஆயோக் தலைவர் கூறும் போது நிதியமைச்சர் அமைதி காப்பது ஏன் என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.\nஆபரண தங்கம் விலை ஒரே நாளில் ரூ.108 உயர்வு\nஆபரண தங்கம் விலை தொடர்ச்சியாக விலை ஏற்றம் கண்டு வரும் நிலையில் மீண்டும் அதிகபட்சமாக 29 ஆயிரம் ரூபாய் என்கிற அளவை தொட உள்ளது.\nசென்னையில் பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது - ஏ.கே. விஸ்வநாதன்\nஅசம்பாவிதங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.\n8 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவடைந்து வரும் ரூபாய் மதிப்பு\nஅமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவுக்கு மோசமான சரிவைக் கண்டுள்ளது.\n2021-ம் ஆண்டுக்குள் கொள்ளிடம் புதிய பாலம் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது - சத்யகோபால்\nதிருச்சியில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகள் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் முழுமை பெறும் என வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் உறுதி அளித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/OruViralPurachi/2018/11/22231859/1015972/Oruviral-Puratchi-By-Election--DMK-MK-Stalin.vpf", "date_download": "2019-08-23T09:24:36Z", "digest": "sha1:FNCUJVGFBYBIUSOOUWNQKJKUR6G2DVAD", "length": 8871, "nlines": 89, "source_domain": "www.thanthitv.com", "title": "ஒரு விரல் புரட்சி - 22.11.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஒரு விரல் புரட்சி - 22.11.2018\nஒரு விரல் புரட்சி - 22.11.2018 - 20 தொகுதி இடைத்தேர்தல் : ஸ்டாலினின் வியூகம் என்ன..\nஒர��� விரல் புரட்சி - 22.11.2018\n20 தொகுதி இடைத்தேர்தல் : ஸ்டாலினின் வியூகம் என்ன..\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\nஒரு விரல் புரட்சி (28-01-2019) : நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகிறது தேர்தல் ஆணையம்\nஒரு விரல் புரட்சி (28-01-2019) : தமிழகத்தில் பாஜக கூட்டணி குறைந்தபட்சம் 30 இடங்களை கைப்பற்றும்\n(21/12/2018) ஆயுத எழுத்து | பிரதமரின் தமிழக வருகை : ஆதரவும், எதிர்ப்பும்...\n(21/12/2018) ஆயுத எழுத்து | பிரதமரின் தமிழக வருகை : ஆதரவும், எதிர்ப்பும்... சிறப்பு விருந்தினராக - கரு.நாகராஜன் , பா.ஜ.க // துரை கருணா , பத்திரிகையாளர் // விஜயதரணி , காங்கிரஸ் எம்.எல்.ஏ // கண்ணதாசன் , திமுக\n(08.12.2018) ஆயுத எழுத்து : 5 மாநில தேர்தல் : தமிழக அரசியலை பாதிக்குமா...\n(08.12.2018) ஆயுத எழுத்து : 5 மாநில தேர்தல் : தமிழக அரசியலை பாதிக்குமா... ..சிறப்பு விருந்தினராக - சுமந்த் சி ராமன் , அரசியல் விமர்சகர் // கே.டி.ராகவன் , பா.ஜ.க // துரை கருணா , பத்திரிகையாளர் // திருச்சி வேலுச்சாமி, காங்கிரஸ்\n(13/10/2018) ஆயுத எழுத்து : உடையும் அபாயத்தில் இருக்கிறதா திமுக கூட்டணி...\n(13/10/2018) ஆயுத எழுத்து : உடையும் அபாயத்தில் இருக்கிறதா திமுக கூட்டணி... சிறப்பு விருந்தினராக - சேக் ஃபரீத், சாமானியர்// பரத், பத்திரிகையாளர்// கோவை சத்யன், அதிமுக// கண்ணதாசன், திமுக\nகேள்விக்கென்ன பதில் - 02.06.2018\nகேள்விக்கென்ன பதில் - வைகோ 02.06.2018\n(17.05.2019) ஒரு விரல் புரட்சி : 7ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது.\nசூலூர் உள்ளிட்ட 4 தொகுதிகளில் 19ம் தேதி வாக்குப்பதிவு\n(16.05.2019) ஒரு விரல் புரட்சி : நாடாளுமன்ற தேர்தலில் 300 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் - பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம்\nவாக்கு எண்ணிக்கை அன்று டெல்லியில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம்\n(15.05.2019) ஒரு விரல் புரட்சி : காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே குறித்து வெளியிட்ட கருத்து வரலாற்று உண்மை - கமல்ஹாசன்\nதீவிரவாதியாக இருந்தால் அவன் இந்துவே கிடையாது என பிரதமர் மோடி கண்டனம்\n(14.05.2019) ஒரு விரல் புரட்சி : பாஜகவுடன் பேச்சுவார்த்தையை நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் - ஸ்டாலின்\nதமிழிசைக்கு அரசியல் பக்குவம் இல்லை என ஆர்எஸ் பாரதி விமர்சனம்\n(13.05.2019) ஒரு விரல் புரட்சி : திமுக தலைவர் ஸ்டாலினுடன் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்திப்பு\nதி.மு.க. சந்தர்ப்பவாத கட்சி என அமைச்சர் ஜெயகுமார் விமர்சனம்\n(09.05.2019) ஒரு விரல் புரட்சி : \"எங்களுக்கு திமுக தான் எதிரி, முதலமைச்சர் துரோகி\" - தங்க தமிழ்ச்செல்வன்\n\"தங்க தமிழ்ச்செல்வன் திமுக கொள்கை பரப்பு செயலாளரா\" பிரசாரத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://knrunity.com/post/tag/thiruvarur", "date_download": "2019-08-23T08:56:48Z", "digest": "sha1:LAUKZ2LQQFCTIKOX7JFCAQLBI5EAWFEX", "length": 7843, "nlines": 96, "source_domain": "knrunity.com", "title": "Thiruvarur – KNRUnity", "raw_content": "\nஇதுவரை கம்பன் இரயிலிலை பயன்படுத்தி வந்தோம்.. வரும் மார்ச் ஒன்று முதல் மன்னை(திருவாரூர்) இரயிலை அதிகமாக நன்கு பயன்படுத்தி கொள்ளவும்.. திருவாரூரில் இருந்து 137(Pooled Quota) படுக்கை எண்ணிக்கையும், மன்னை, நீடாமங்கலம் இருந்து 290(General Quota)படுக்கை எண்ணிக்கை கொண்டு உள்ளது. திருவாரூரில் இருந்து இடம் இல்லை என்றால் (210 rs to Chennai), நீடாமங்கலம் இருந்து பதிவு செய்து திருவாரூரில் ( Boarding) செய்து (220 rs to Chennai)கொள்ளலாம்.. மிகவும் போராடி , திருவாரூர் மக்களுக்காக […] Read more\nதிருவாரூர் மாவட்டத்தில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட 6 பேர் கைது 35 பவுன் நகைகள் பறிமுதல்\nதிருவாரூர் மாவட்டத்தில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட டாக்டரின் மகன் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 35 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. சங்கிலி பறிப்பு சம்பவங்கள் திருவாரூர் பிடாரிகோவில் தெருவை சேர்ந்தவர் தங்கராசு. இவருடைய மனைவி உமாமகேஷ்வரி (வயது40). இவர் தனது வீட்டின் முன்பகுதியில் தட்டச்சு பயிற்சி மையம் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று தட்டச்சு செய்ய வந்த 3 பேர், உமாமகேஷ்வரியிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 7 பவுன் […] Read more\nவடகிழக்கு பருவமழையின்போது திருவாரூர் மாவட்டத்தில் பாதிப்புக்கு உள்ளாகும் 55 இடங்களில் த���ுப்பு நடவடிக்கை\nதிருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின்போது 55 இடங்கள் பாதிப்புக்கு உள்ளாகும் இடங்கள் என்று கண்டறியப்பட்டு தடுப்பு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை சிறப்பு அலுவலரும், ஐஜியுமான கருணாசாகர் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை தடுப்பது குறித்த ஆய்வு கூட்டம் எஸ்பி அலுவலகத்தில் நேற்று நடந்தது. திருவாரூர் மாவட்டத்துக்கனெ அரசு மூலம் நியமிக்கப்பட்டுள்ள பேரிடர் மேலாண்மை சிறப்பு அலுவலரும் ஐஜியுமான கருணாசாகர் தலைமை வகித்தார். கூட்டத்தில் மத்திய மண்டல ஐஜி வரதராஜூ, […] Read more\nபள்ளிகளுக்கு மாணவர்கள் டூவீலரில் வந்தால் பறிமுதல் : திருவாரூர் எஸ்பி எச்சரிக்கை\nதிருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் பள்ளிகளுக்கு டூவீலரில் வந்தால் அந்த வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று எஸ்பி மயில்வாகனன் தெரிவித்துள்ளார். இதுபற்றி நேற்று அவர் அளித்த பேட்டி: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பொது மக்கள் நன்மைக்காக 8300087700 என்ற கைப்பேசி எண் காவல்துறை மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எண்ணை தொடர்பு கொண்டு பொது மக்கள் குறைகளை எந்த நேரமும் தெரிவிக்கலாம். இந்த தகவல் அந்தந்த காவல் நிலைய சரகத்தில் இயங்கும் இரு சக்கர வாகன […] Read more\nபுது வீட்டு பாத்திமா நாச்சியா மௌத்து\nபூண்டியார் செய்யது அஹமது மௌத்து\nடொக்கு மும்தாஜ் பேகம் மெளத்து\nஹஜ்ஜா தொ.ம. சலாமத் பேகம் மௌத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=17293", "date_download": "2019-08-23T09:44:32Z", "digest": "sha1:T64S7RUD2EH7MW5JDMXDGPAQGTC3TQF6", "length": 25939, "nlines": 279, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 23 ஆகஸ்ட் 2019 | துல்ஹஜ் 22, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் ---\nமறைவு 18:31 மறைவு 11:59\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவியாழன், பிப்ரவரி 11, 2016\nசெயற்குழு உறுப்பினரின் தம்பி மறைவுக்கு துபை கா.ந.மன்றம் இரங்கல்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1565 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஐக்கிய அரபு அமீரகம் - துபை காயல் நல மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் சொளுக்கு எம்.ஏ.முஹம்மத் ஈஸாவின் தம்பி சொளுக்கு எம்.ஏ,ஷெய்கு அப்துல் காதிர், நேற்று (10.02.2016. புதன் கிழமை) 23.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 49.\nஅவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, துபை காயல் நல மன்றத்தின் சார்பில் அதன் தலைவர் ஜெ.எஸ்.ஏ.புகாரீ வெளியிட்டுள்ள அறிக்கை:-\nஎமது துபை காயல் நல மன்றத்தின் அலுவலகப் பொறுப்பாளர், ஜனாப் சொளுக்கு எம்.ஏ.முஹம்மத் ஈஸா அவர்களின் இளைய சகோதரர், ஜனாப் சொளுக்கு எம்.ஏ,ஷெய்கு அப்துல் காதிர் அவர்கள், நேற்று (10.02.2016. புதன்கிழமை) 23.30 மணியளவில் இறைக் கட்டளைப்படி காலமானார் என்ற செய்தியறிந்தோம். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.\nவல்ல ரஹ்மான் மர்ஹும் அவர்களது பிழைகளைப் பொறுத்து, அவர்களின் நல் அமல்களை ஏற்று உயர்வான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவனபதியில் வீற்றிருக்கச் செய்வானாக, ஆமீன்\nஅன்னாரைப் பிரிந்து வாடும் அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும் (குறிப்பாக சகோதரர்கள் சொளுக்கு எம்.ஏ.முஹம்மத் ஈஸா, சொளுக்கு எம்.ஏ.ஜாஃபர் ஸாதிக் ஆகியோருக்கு) எமது துபை காயல் நல மன்றம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றது.\nஇம்மாபெரும் இழப்பை பொருந்திக்கொள்ளும் மன வலிமையையும், அழகிய பொறுமையையும் வல்ல அல்லாஹ் அன்னாரின் குடும்பத்தாருக்கு கொடுத்தருள துஆ செய்கிறோம்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n(செயலாளர், துபை காயல் நல மன்றம்)\nமவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ Y.ஸதக்கத்துல்லாஹ் ஃகைரீ\nதுபை காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\n[புகைப்படம் இணைக்கப்பட்டது @ 4:50 pm / 11.02.2016]\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்ன லில்லாஹி .. வ இன்ன இலைஹி ராஜிஊன் .\nஎல்லாம் வல்ல நாயன் அல்லாஹு மர்ஹூம் ஷேய்க் அப்துல் காதர் காக்கா அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான சுவன பதியை கொடுத்து அருள்வானாக . ஆமீன் ...\nகுடும்பத்தினர் அனைவர்களுக்கும் வல்ல நாயன் அல்லாஹு சபூர் எனும் பொறுமையை கொடுபானாக .... ஆமீன் ..\nஇவர்களது குடும்பத்தினர் அனைவர்களுக்கும் எனது சலாதினை தெரிவித்து கொள்கிறேன் ... அஸ்ஸலாமு அலைக்கும் ...\nசூப்பர் இப்ராகிம். எஸ். எச். + குடும்பத்தினர்,\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n.இன்னா லில்லாஹி .. வ இன்னா இலைஹி ராஜிஊன் .\nஎல்லாம் வல்ல ரஹ்மான் மர்ஹூம் அவர்களின் பாவ பிழைகளை மன்னித்து மேலான சுவன பதியை கொடுத்து அருள்வானாக . ஆமீன் ...\nகுடும்பத்தினர் அனைவர்களுக்கும் வல்ல நாயன் அல்லாஹு சபூர் எனும் பொறுமையை கொடுபானாக .... ஆமீன் ..\nஇவர்களது குடும்பத்தினர் அனைவர்களுக்கும் எனது சலாதினை தெரிவித்து கொள்கிறேன் ... அஸ்ஸலாமு அலைக்கும் ...\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n>>>> இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் <<<<\nஎல்லாம் வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து அவனின் மிகவும் சிறப்பான சுவனபதியை '' கொடுத்தருள்வானாகவும் ஆமீன்.......\nமர்ஹூம் அவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர் யாவர்களுக்கும் எல்லாம் வல்ல நாயன் '''சபூர் எனும்\tபொறுமையை கொடுத்தருள்வானாகவும்ஆமீன் ..... .\nமேலும் எங்களின் '' ஆழ்ந்த வருத்தத்தையும் & எங்களின் '' சலாதினையும் மர்ஹும் குடும்பத்தார் யாவர்களுக்கும் மிகவும் தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறோம் .....\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத���தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nவரலாற்றில் இன்று: வழமைபோல “செங்கடல்” பிப்ரவரி 12, 2011 செய்தி பிப்ரவரி 12, 2011 செய்தி\nஐக்கிய விளையாட்டு சங்க தலைவரின் மாமி காலமானார் இன்று இஷா தொழுகைக்குப் பின் நல்லடக்கம் இன்று இஷா தொழுகைக்குப் பின் நல்லடக்கம்\nசென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் புனர்வாழ்வுக்காக KCGC சார்பில் ரூ. 6 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்\nபுறநகர் பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் இக்ராஃ ஒருங்கிணைப்பில் காயல் நல மன்றங்கள் வழங்கின இக்ராஃ ஒருங்கிணைப்பில் காயல் நல மன்றங்கள் வழங்கின\nஅல்அமீன் இளைஞர் நற்பணி மன்றத்தின் ஐம்பெரும் விழா விபரங்கள்\nஅரிமா சங்க ஆசிரியர் பயிற்சி முகாமில் விஸ்டம் பள்ளி முதலிடம்\nநாளிதழ்களில் இன்று: 12-02-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (12/2/2016) [Views - 754; Comments - 0]\nபிப். 14இல் இ.யூ.முஸ்லிம் லீக் மாவட்ட செயற்குழுக் கூட்டம்\nபிப். 13இல், “மக்களே செய்தியாளர்” கருத்தரங்கம்\nகாயல்பட்டினத்தில் தமிழக அரசின் விலையில்லா மிக்ஸி, க்ரைண்டர் வினியோகம் சுற்றுலா துறை அமைச்சர் துவக்கி வைத்தார் சுற்றுலா துறை அமைச்சர் துவக்கி வைத்தார்\nநாளிதழ்களில் இன்று: 11-02-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (11/2/2016) [Views - 718; Comments - 0]\nதுபை கா.ந.மன்ற செயற்குழு உறுப்பினரின் தம்பி காலமானார் இன்று மாலை 5 மணிக்கு நல்லடக்கம் இன்று மாலை 5 மணிக்கு நல்லடக்கம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தர்பிய்யா நிகழ்ச்சி\nஇனி வருங்காலங்களில் காசோலை மூலம் பணப்பரிவர்த்தனை செய்ய காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை நிர்வாகக் குழு முடிவு\nபல்சுவைப் போட்டிகளுடன் நடைபெற்றது ரியாத் கா.ந.மன்ற பொதுக்குழுக் கூட்டம்\nதிருச்செந்தூர் தொகுதிக்கு பெரியசாமி ஆதரவாளர் விருப்ப மனு\nவரலாற்றில் இன்று: அஸ்ஹரில் கைப்பேசி அலை தடுப்பான் பிப்ரவரி 10, 2010 செய்தி பிப்ரவரி 10, 2010 செய்தி\nவரலாற்றில் இன்று: ஸீ-கஸ்டம்ஸ் சாலையில் புதிய சாலை அமைப்பு பிப்ரவரி 10, 2010 செய்தி பிப்ரவரி 10, 2010 செய்தி\nவரலாற்றில் இன்று: செந்தூர் விரைவுத் தொடர்வண்டி: அமைச்சர் லாலு கொடியசைத்து துவக்கி வைத்தார் பிப்ரவரி 10, 2009 செய்தி பிப்ரவரி 10, 2009 செய்தி\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்து���லையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/district/3", "date_download": "2019-08-23T09:41:05Z", "digest": "sha1:SMWU62IX36YJN7HHSZ4GBWKDFNJNJKRM", "length": 3778, "nlines": 73, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nவிண்ணேற்பு அன்னை மலங்கரை கத்தோலிக்க தேவாலய திருவிழா\nவிநாயகர் சதுர்த்தி முன்னேற்பாடு ஆலோசனை\nபாரத ஸ்டேட் வங்கி ஆலோசனை செயல்முறை கூட்டம்\nகுமரியில் போலீசார் எழுத்து தேர்வு\nவாகன சோதனையில் வாலிபர் மீது தாக்குதல் : கருங்கல் அருகே பரபரப்பு\nபொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் : 448 கோரிக்கை மனுக்கள்\nஇடைநிலை தேர்வு எழுதியவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்: நாளை முதல் வினியோகம்\n10 ம் வகுப்பு மறு கூட்டல் முடிவுகள் வெளியீடு\nபச்சிளம் குழுந்தையின் வயிற்றில் கட்டி டாக்டர்கள் குழு போராடி அகற்றினர் :டீன் தகவல்\nகன்னியாகுமரியில் 4வது நாளாக படகு சேவை பாதிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/obituariesnews/173", "date_download": "2019-08-23T09:42:43Z", "digest": "sha1:TPAISNY33Q4VXEVELIQ6DWJTEE4OTAQW", "length": 10352, "nlines": 142, "source_domain": "www.inayam.com", "title": "திரு கந்தையா சத்தியசீலன் - (உரிமையாளர்- சத்தியா சின்னக்கடை- கனடா ) | Inayam News இணையம் செய்திகள்", "raw_content": "\nபெயர் : திரு கந்தையா சத்தியசீலன் - (உரிமையாளர்- சத்தியா சின்னக்கடை- கனடா )\nயாழ். நயினாதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சத்தியசீலன் அவர்கள் 01-08-2019 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற கந்தன், வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு பேரனும்,\nகந்தையா, காலஞ்சென்ற நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குணமாலை, ஞானசீலி தமபதிகளின் அன்பு மருமகனும்,\nரஞ்சிதமலர் அவர்களின் அன்புக் கணவரும்,\nசஜீவன், பிரசாத், சோபனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nலீசா, விமேதா, கேரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nகாந்தமாலா, கமலாசினி, விக்கியசீலன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nகாலஞ்சென்ற துரைசிங்கம், மனோகரன், யோகேஸ்வரி, லீலாமலர், வசந்தமலர், தவசீலன், சந்திரமலர், உதயகுமார், காலஞ்சென்ற ரதிக்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nமுருகன், சின்னத்தம்பி ஆகியோரின் அன்புப் பெறா மகனும்,\nமற்றியோ, மலீனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nபெயர்: திரு நாகலிங்கம் நித்தியானந்தன் (J. P) - ஓய்வுபெற்ற கணக்காய்வாளர், பரந்தன் இரசாயனக் கூட்டுத்தாபனம், தவிசாளர், நல்லூர் பிரதேச மத்தியஸ்த சபை\nவதிவிடம்: யாழ், கொக்குவில் பொற்பதி வீதி\nபெயர்: திரு கந்தையா சத்தியசீலன் - (உரிமையாளர்- சத்தியா சின்னக்கடை- கனடா )\nபெயர்: திரு இராமலிங்கம் சிவலிங்கம் - (எழுத்தாளர் உதயணன்)\nபெயர்: திரு செல்லையா கந்தசாமி\nபிறப்பிடம்: தமிழ் நாடு, திருநெல்வேலி\nபெயர்: திரு.K.சுப்ராயம் (K.P) - முன்னாள் பெரிய கணக்குப்பிள்ளை உணுகல- கீழ்ப்பிரிவு\nபெயர்: அமரர் கிறிஸ்ரிரூபன் அல்றிக் செளஜன்யன்\nபெயர்: திருமதி ஜெயபாலச்சந்திரன் தனேஷ்வரி\nபெயர்: திரு நடராசா தவராசா\nவதிவிடம்: கொழும்பு, கோனாவில், கிளிநொச்சி\nபெயர்: திருமதி சிவகாமசவுந்தரி தர்மலிங்கம்\nவதிவிடம்: அளவெட்டி, கொழும்பு, கனடா\nபெயர்: நா. வைத்திலிங்கம் குகராசா (மணி அண்ணா - சமாதான நீதவான்)\nவதிவிடம்: கிளிநொச்சி உருத்திரபுரம், வேப்பங்குளம் ஓமந்தை.\nபெயர்: திருமதி இரட்ணமாலா பவளகாந்தன்\nபெயர்: திரு செல்லையா துரைராசா\nபெயர்: திரு. சிவகுருநாதன் நாகலிங்கம் (முன்னாள் இ போ ச தொழில்நுட்ப உத்தியோகத்தர் கிளிநொச்சி )\nவதிவிடம்: கிளிநொச்சி கனகபுரம், கனடா\nபெயர்: திரு.இயூஜின் கருணாகரன் வின்சென்ற் (டிஜி கருணா)\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/06/karaikal-mega-corruption-in-bar-wineshop-licence-indian-anti-corruption-movements-protestt.html", "date_download": "2019-08-23T08:54:30Z", "digest": "sha1:CRLBCDCMPIECHZBTOSZBNGY2FSM7WBQ2", "length": 11612, "nlines": 67, "source_domain": "www.karaikalindia.com", "title": "காரைக்கால் மாவட்டத்தில் புதிய மதுபானக் கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் பெரிய அளவிலான ஊழல் நடந்திருப்பதாக கூறி இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nகாரைக்கால் மாவட்டத்தில் புதிய மதுபானக் கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் பெரிய அளவிலான ஊழல் நடந்திருப்பதாக கூறி இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nemman ஆனந்தகுமார், இந்திய ஊழல் ஒழிப்பு, காரைக்கால், செய்தி, செய்திகள், karaikal No comments\nஇந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத் தலைவர் டாக்டர் ஆனந்தகுமார் தலைமையில் காரைக்கால் மாவட்டத்தில் புதிய மதுபான கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் பெரிய அளவிலான ஊழல் நடந்திருப்பதாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தில்லைஸ் சூப்பர் மார்க்கெட் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் 27-06-2017 (நேற்று) அன்று நடத்தப்பட்டது,இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் பிரதிநிதிகள் ,உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.\nகடந்த 19-06-2017 அன்று கலால் துறை ஊழல் புகார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முதலமைச்சர் ,சம்பத்தப்பட்ட துறை அமைச்சர் ,செயலர் மற்றும் ஊழல் ஒழிப்பு அதிகாரியிடம் புகார் வழங்கப்பட்டும் அது தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கபடாததை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.புதிய உரிமம் பெறாமல் காலாவதியான உரிமத்தை வைத்துக்கொண்டு அரசுக்கு இழப்பு ஏற்படுத்தும் வகையில் முறைகேடுகள் புரிந்து வருபவர்களின் உரிமங்களை அரசு ரத்து செய்ய வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகமும் ,அரசும் இதனை உடனே சரி செய்யாத பட்சத்தில் துணை ஆளுநர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் இல்லையேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் எனவும் இந்திய ஊழல் இயக்கத் தலைவர் டாக்டர் ஆனந்தகுமார் தெரிவித்திருக்கிறார்.\nஆனந்தகுமார் இந்திய ஊழல் ஒழிப்பு காரைக்கால் செய்தி செய்திகள் karaikal\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிர��நள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2019/01/20", "date_download": "2019-08-23T10:41:52Z", "digest": "sha1:FMIOI7PJFMT53BGWSNBRWC4YM56JGW4Q", "length": 12672, "nlines": 120, "source_domain": "www.puthinappalakai.net", "title": "20 | January | 2019 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nகூட்டமைப்பை பிளவுபடுத்தும் நோக்கம் இல்லை – விக்னேஸ்வரன்\nதமிழ்த் தேசியக் கூட்டணியை பிளவுபடுத்தும் நோக்கம் தனக்குக் கிடையாது என்று தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்.னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Jan 20, 2019 | 12:41 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\n3 மாகாண சபைகளைக் கலைக்க அமைச்சரவைப் பத்திரம்\nமூன்று மாகாணசபைகளை கலைத்து ஒரே நாளில் அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தலை நடத்துவதற்கான அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.\nவிரிவு Jan 20, 2019 | 12:20 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஒற்றையாட்சித் தன்மையில் மாற்றம் இருக்காது – சிறிலங்கா பிரதமர் உறுதி\nபுதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவது ஒரு நீண்ட பயணமாக இருக்கும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nவிரிவு Jan 20, 2019 | 12:18 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஅடுத்த மாதம் மோடியைச் சந்திக்கிறார் மகிந்த – புதுடெல்லியில் இருந்து அழைப்பு\nசிறிலங்காவின் புதிய எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்றுள்ள மகிந்த ராஜபக்சவை புதுடெல்லிக்கு வருமாறு, இந்திய அரசாங்கம் அதிகாரபூர்வமாக அழைப்பு விடுத்துள்ளது.\nவிரிவு Jan 20, 2019 | 3:29 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசிறிலங்காவில் இராணுவத் தளம் – அமெரிக்கா மறுப்பு\nசிறிலங்காவில் தளம் அமைப்பதற்கான முயற்சிகளில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக வெளியாகிய செய்திகளை கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் நிராகரித்துள்ளது.\nவிரிவு Jan 20, 2019 | 2:35 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nலசந்தவின் மகள் சிறிலங்கா வந்தால் கொலையாளி யார் என்பதை கூறுவேன் – கோத்தா\nசண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவை படுகொலை செய்தது யார் என்று தனக்குத் தெரியும் என்றும், ஆனால் அதற்கு ஆதாரம் இல்லை என்றும் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nவிரிவு Jan 20, 2019 | 2:33 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\n400 பில்லியன் ரூபாவை நெருங்கும் சிறிலங்காவின் பாதுகாப்புச் செலவினம்\nஇந்த ஆண்டு பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீடு 400 பில்லியன் ரூபாவை நெருங்கியுள்ளது. எதிர்வரும் பெப்ரவரி 05ஆம் நாள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திலேயே இந்த தகவல் இடம்பெற்றுள்ளது.\nவிரிவு Jan 20, 2019 | 2:30 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஜேர்மனியில் கைது செய்யப்பட்ட கதிர்காமர் கொலை சந்தேக நபர் – காத்திருக்கும் சிறிலங்கா\nசிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் கொலையுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் ஜேர்மனியில் கைது செய்யப்பட்டவர் தொடர்பான தகவல்களுக்காக, காத்திருப்பதாக சிறிலங்கா தூதரகம் தெரிவித்துள்ளது.\nவிரிவு Jan 20, 2019 | 2:17 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஐதேக வேட்பாளரை அறிவித்த பின்னரே தமது வேட்பாளரை அறிவிப்பாராம் மகிந்த\nஐக்கிய தேசியக் கட்சி அதிபர் வேட்பாளரை அறிவித்த பின்னரே, தமது தரப்பு வேட்பாளர் யார் என்பதை அறிவிப்போம் என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nவிரிவு Jan 20, 2019 | 2:14 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஅமெரிக்காவின் பதிலுக்காக காத்திருக்கும் கோத்தா\nசிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, அமெரிக்க குடியுரிமையை கைவிடுவதற்கான ஆவணங்களை அமெரிக்க அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளார் என்று அவருக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Jan 20, 2019 | 2:11 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் காஷ்மீர் அதிர்வலைகள் – பகுதி 2\t0 Comments\nகட்டுரைகள் காஷ்மீர் அதிர்வலைகள் – பகுதி 1\t0 Comments\nகட்டுரைகள் இலங்கையர்கள் எதேச்சாதிகாரியை விரும்புகின்றரா – ரொய்ட்டர்ஸ்\t0 Comments\nகட்டுரைகள் ”நானே இந்தியாவின் மிகச்சிறந்த நண்பன்” – மகிந்த செவ்வி\t0 Comments\nகட்டுரைகள் தலைக்கு மேல் போன வெள்ளம்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரண���்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/kumki-2-movie-preview-news/", "date_download": "2019-08-23T09:34:28Z", "digest": "sha1:RMK5WOTM6IJG7RZCRYCLWF6P3IASWRLH", "length": 13457, "nlines": 106, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – இயக்குநர் பிரபு சாலமனின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கும்கி-2’ திரைப்படம்..!", "raw_content": "\nஇயக்குநர் பிரபு சாலமனின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கும்கி-2’ திரைப்படம்..\n2012- ம் ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், பிரபு சாலமன் இயக்கத்தில், விக்ரம் பிரபு – லஷ்மி மேனன் புதுமுகங்களாக அறிமுகமான ‘கும்கி’ படம் வெளியாகி வசூல் சாதனை படைத்தது. தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இந்த படத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது.\nஆறு ஆண்டுகளுக்கு பிறகு இப்போது ‘கும்கி’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் பிரபு சாலமன்.\nஇந்தப் படத்தின் நாயகனாக மதியழகன் அறிமுகமாகிறார். நாயகி இன்னும் முடிவாகவில்லை. மற்றும் வில்லனாக ஹரிஷ் பெராடி, ஆர்.ஜே.பாலாஜி, சூசன், ‘கோலங்கள்’ திருச்செல்வம், ஸ்ரீநாத், ஆகாஷ், மாஸ்டர் ரோகன், மாஸ்டர் ஜோஸ்வா, பேபி மானஸ்வி ஆகியோர் நடிக்கிறார்கள். டைட்டில் கதாப்பாத்திரமாக உன்னி கிருஷ்ணன் என்ற யானை நடிக்கிறது.\nஒளிப்பதிவு – சுகுமார், இசை – நிவாஸ் K.பிரசன்னா, படத் தொகுப்பு – புவன், கலை இயக்கம் தென்னரசு, சண்டை பயிற்சி – ஸ்டன் சிவா, தயாரிப்பு மேற்பார்வை – பிரபாகரன், தயாரிப்பு நிறுவனம் – பென் இந்தியா லிமிடெட், தயாரிப்பாளர் – ஜெயந்திலால் காடா, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – பிரபு சாலமன்.\nபடம் பற்றி இயக்குநர் பிரபு சாலமன் பேசும்போது, “இப்போது ‘கும்கி-2’ பிரமாண்டமான ஒரு படமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. ஒரு குட்டி யானைக்கும், ஒரு சிறுவனுக்கும் உருவான நட்பு, அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகிறவரை நட��்கும் வாழ்வியல்தான் இந்த ‘கும்கி-2’ திரைப்படம்.\nநிறைய படங்களில் முதல் பாகத்தின் கதை தொடர்ச்சியாகத்தான் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ‘கும்கி’ படத்திற்கும், ‘கும்கி-2’ படத்திற்கும் கதையளவில் எந்த சம்மந்தமும் இல்லை. யானை சம்மந்தப்பட்ட கதை என்பதால் இதற்கும் ‘கும்கி’ என்ற தலைப்பை தொட வேண்டியிருந்தது.\nகுட்டி யானைக்காக இந்தியா, ஸ்ரீலங்கா, பர்மா, தாய்லாந்து உட்பட ஏராளமான இடங்களில் அலைந்து திரிந்தோம். யானை கிடைத்தால் பர்மிஷன் கிடைக்கல. பர்மிஷன் கிடைத்த இடத்தில் இருந்த யானை ஒத்துழைக்கவில்லை. கடைசியாக தாய்லாந்தில் சரியாக அமைந்து இரண்டு கட்ட படப்பிடிப்பை முடித்து விட்டோம். ஒரு யதார்த்தமான படமாக இந்த ‘கும்கி-2’ இருக்கும்.\nவழக்கமாக என் படத்தின் பாடல்களுக்கு ரசிகர்களிடையே ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். இந்த படத்திலும் நிவாஸ் K. பிரசன்னா இசையில் பாடல்கள் சிறப்பாக இருக்கும்…” என்றார் பிரபு சாலமன்.\nஇப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுற்றது. மூன்றாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.\nactor mathiyalagan director prabhu solomon kumki-2 movie kumki-2 movie preview slider இயக்குநர் பிரபு சாலமன் கும்கி திரைப்படம் கும்கி-2 திரைப்படம் கும்கி-2 முன்னோட்டம் திரை முன்னோட்டம் நடிகர் மதியழகன்\nPrevious Postபிரபு தேவா, நிவேதா பெத்துராஜ் ஜோடியாக நடிக்கும் புதிய திரைப்படம்.. Next Post'கோலிசோடா-2' படத்தில் சம்பளமே வாங்காமல் நடித்திருக்கும் சமுத்திரக்கனி..\n“பார்த்திபனை பார்த்தால் எனக்கு வெட்கமாக இருக்கிறது…” – இயக்கநர் கே.பாக்யராஜ் பேச்சு..\nபுதுமுக நடிகர் அர்ஜூமன் அறிமுகமாகும் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’..\n“விஜயகாந்தையும், இப்ராஹிம் ராவுத்தரையும் பிரித்தது யார்..” – இயக்குநர் அமீர் கேள்வி\n‘காக்கி’ திரைப்படத்தின் வெளியீட்டு உரிமைகள் விற்பனையானது..\n“பார்த்திபனை பார்த்தால் எனக்கு வெட்கமாக இருக்கிறது…” – இயக்கநர் கே.பாக்யராஜ் பேச்சு..\nபுதுமுக நடிகர் அர்ஜூமன் அறிமுகமாகும் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’..\n“விஜயகாந்தையும், இப்ராஹிம் ராவுத்தரையும் பிரித்தது யார்..” – இயக்குநர் அமீர் கேள்வி\n“இந்தப் படத்தில் கவர்ச்சியாத்தான் நடிச்சிருக்கேன்..” – நடிகை யாஷிகா ஆனந்தின் பேச்சு..\n‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் டீஸர்\nநிக��கி சுந்தரம்-ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘மெய்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘கோமாளி’ – சினிமா விமர்சனம்\nZEE-5 தளத்தில் அக்சரா ஹாசன் நடிக்கும் புதிய இணையத் தொடர் ‘பிங்கர் டிப்’\nSIIMA-2019 விருது வழங்கும் விழாவில் குவிந்த நட்சத்திரங்கள்..\n‘இது என் காதல் புத்தகம்’ படத்தின் ஸ்டில்ஸ்\n2018-ம் ஆண்டிற்கான’SIIMA’ விருதை வென்ற தமிழ்த் திரைப்பட கலைஞர்கள்..\nஇராமாயாண கதாபாத்திரமான ‘தண்டகன்’ பெயரில் உருவாகும் திரைப்படம்..\nTVS சேர்மன் சுரேஷ் கிருஷ்ணாவின் பேரன், நிக்கி சுந்தரம் ஹீரோவாக நடிக்கும் ‘மெய்’ திரைப்படம்..\n‘காக்கி’ திரைப்படத்தின் வெளியீட்டு உரிமைகள் விற்பனையானது..\nபுதுமுக நடிகர் அர்ஜூமன் அறிமுகமாகும் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’..\n“விஜயகாந்தையும், இப்ராஹிம் ராவுத்தரையும் பிரித்தது யார்..” – இயக்குநர் அமீர் கேள்வி\n“இந்தப் படத்தில் கவர்ச்சியாத்தான் நடிச்சிருக்கேன்..” – நடிகை யாஷிகா ஆனந்தின் பேச்சு..\n‘கோமாளி’ – சினிமா விமர்சனம்\nZEE-5 தளத்தில் அக்சரா ஹாசன் நடிக்கும் புதிய இணையத் தொடர் ‘பிங்கர் டிப்’\n2018-ம் ஆண்டிற்கான’SIIMA’ விருதை வென்ற தமிழ்த் திரைப்பட கலைஞர்கள்..\nஇராமாயாண கதாபாத்திரமான ‘தண்டகன்’ பெயரில் உருவாகும் திரைப்படம்..\nநிக்கி சுந்தரம்-ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘மெய்’ படத்தின் ஸ்டில்ஸ்\nSIIMA-2019 விருது வழங்கும் விழாவில் குவிந்த நட்சத்திரங்கள்..\n‘இது என் காதல் புத்தகம்’ படத்தின் ஸ்டில்ஸ்\nவிமல், வரலட்சுமி நடிக்கும் ‘கன்னி ராசி’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpsclink.in/2019/01/tnpsc-current-affairs-january-30-31-2019_31.html", "date_download": "2019-08-23T08:52:06Z", "digest": "sha1:YCNHZEXUB4VTQJIFCYUJOWY32SWZKLTT", "length": 20484, "nlines": 146, "source_domain": "www.tnpsclink.in", "title": "TNPSC Current Affairs January 30-31, 2019 - Download as PDF", "raw_content": "\nஇந்திய நிகழ்வுகள் / National Affairs\nஊழல் நாடுகள் பட்டியல்: இந்தியாவுக்கு 78ஆவது இடம்\nஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலில், இந்தியா 78ஆவது இடத்தில் உள்ளது.\nசர்வதேச வெளிப்படைத்தன்மை நிர்வாக அமைப்பால் (Transparency International) 2018ஆம் ஆண்டுக்கான ஊழல் நாடுகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.\nஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 78ஆவது இடத்தில் உள்ளது.\nசீனா 87-வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 117-வது இடம் பிடித்துள்ளது.\nஊழல் மிக குறைந்த நாடுகள் பட்டியலில் டென்மா���்க், நியூசிலாந்து நாடுகள் முதல் 2 இடங்களில் உள்ளன.\nசிரியா, சூடான் ஆகிய நாடுகள் கடைசி இடத்தில் உள்ளன.\nஉத்தரபிரதேசத்தில் \"உலகின் மிக நீளமான எக்ஸ்பிரஸ் சாலை\"\nஉத்தரபிரதேச மாநிலத்தில் 600 கி.மீ. தூரத்துக்கு உலகின் மிக நீளமான ‘எக்ஸ்பிரஸ் சாலை’ (World's longest expressway) அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த சாலை ரூ.36 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது. இதற்கு \"கங்கா எக்ஸ்பிரஸ் சாலை\" (Ganga Expressway) என பெயரிடப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் (NSSO 2017-2018) அதிகரிப்பு\n45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளதாக, 'தேசிய சாம்பிள் சர்வே' அறிக்கை (National Sample Survey Office, NSSO) தெரிவித்துள்ளது.\n2017-18-ம் ஆண்டுக்காக உருவாக்கப்பட்ட அறிக்கையை 'பிஸ்னஸ் ஸ்டாண்டர்டு' என்னும் பொருளாதார நாளேடு ஆய்வு செய்து 'தேசிய சாம்பிள் சர்வே' என்னும் தகவல் சேகரிப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது.\nநாட்டில் வேலையில்லா திண்டாட்டத்தின் அளவு கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2017-18-ம் ஆண்டில் 6.1 சதவீதம் அதிகரித்து விட்டது.\nஇந்த வேலையின்மை அளவு என்பது கடந்த 1972-73-ம் ஆண்டு நாட்டில் நிலவியதற்கு ஒப்பாகும்.\nஇளைஞர்களிடையே வேலையின்மை 13 முதல் 27 சதவீதம் உயர்ந்து தற்போது 6.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.\nநகர்ப்புறங்களில் வேலையின்மை அளவு 7.8 சதவீதமாகவும்,\nகிராமப்புறங்களில் வேலையின்மை அளவு 5.3 சதவீதமாகவும் இருந்துள்ளது.\n2016-ம் ஆண்டு பிரதமர் மோடி கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் நாட்டின் வேலைவாய்ப்பு நிலைமை குறித்து எடுக்கப்பட்ட முதல் முழுமையான ஆய்வு அறிக்கை இதுவாகும்.\nஇந்தியப் பொருளாதாரம் ஆண்டுக்கு 7 சதவீதம் வேகமாக வளர்ந்து வருகிறது என்று மத்திய அரசு கூறி வந்தாலும், போதுமான அளவு இளைஞர்களிடையே வேலைவாய்ப்பை ஆண்டுதோறும் உருவாக்கப்படவில்லை என்பது இதன்மூலம் தெரியவருகிறது.\nமல்லார்ட் இனத்தின் கடைசி வாத்து இறப்பு\nதென் பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள மிகச்சிறிய தீவு, நியுவே தீவு. இத்தீவில் உலகில் எங்கும் காணப்படாத ‘மல்லார்ட்’ இன வாத்துகள் (Ninu Duck) வாழ்ந்து வந்தன.\nதற்போது உலகில் எங்கும் காணப்படாத ‘மல்லார்ட்’ இனத்தின் கடைசி வாத்து இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nWHO தென்கிழக்கு ஆசியா பிராந்திய இயக்குனரா��� \"டாக்டர். பூனம் கெர்தாபல் சிங்\" நியமனம்\nஉலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியா பிராந்திய (South-East Asia regional director of WHO) இயக்குனரான டாக்டர். பூனம் கெர்தாபல் சிங் (Dr. Poonam Khetrapal Singh) நியமிக்கப்பட்டுள்ளார்.\nUPSC உறுப்பினராக \"ராஜீவ் நயன் செளபே\" நியமனம்\nமத்திய அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தின் (UPSC) உறுப்பினராக \"ராஜீவ் நயன் செளபே\" (Rajiv Nayan Choubey) நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்), இந்திய காவல் பணி (ஐபிஎஸ்), இந்திய வெளியுறவு பணி (ஐஎஃப்எஸ்) உள்பட பல்வேறு பதவிகளுக்கு யுபிஎஸ்சி அமைப்பு தேர்வுகளை நடத்தி வருகிறது.\nUPSC தலைவராக \"அரவிந்த் சக்சேனா\" உள்ளார்.\nசர்வதேச புலிகள் கணக்கெடுப்பு மாநாடு 2019\n2019 ஜனவரி 28-29 தேதிகளில், புது டெல்லியில் மூன்றாவது புலிகள் கணக்கெடுப்பு பற்றிய சர்வதேச மாநாடு (International Stock Taking Conference on Tiger Conservation 2019) நடைபெற்றது.\nஸ்வஸ்த் பாரத் யாத்ரா: சிறந்த மாநிலமாக \"தமிழ்நாடு\" தேர்வு\n2019 ஜனவரி 28 ஆம் தேதி, 'ஸ்வஸ்த் பாரத் யாத்ரா' (‘Swasth Bharat Yatra) தேசிய பிரச்சார இயக்கத்தில் தமிழ்நாடு ஒட்டுமொத்த அளவில் சிறந்த மாநிலமாக (Best State Overall) அறிவிக்கப்பட்டுள்ளது.\n'ஸ்வஸ்த் பாரத் யாத்ரா' பிரச்சாரம் இந்தியாவின் உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையத்தின் (FSSAI) 100 நாள் நுகர்வோர் சேவை திட்டம் ஆகும், இது அக்டோபர் 16, 2018 அன்று தொடங்கப்பட்டது.\n2018 சாகித்ய அகாடமி விருதுகள் - வழங்கப்பட்டது\n2018-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்ட 24 இலக்கியவாதிகளுக்கு டெல்லியில் சாகித்ய அகாடமி தலைவர் சந்திரசேகர கம்பரா ஜனவரி 29 அன்று விருது வழங்கினார்.\nதமிழ் மொழியில், ‘சஞ்சாரம்’ என்ற நாவலுக்காக எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் சாகித்ய அகாடமி விருது பெற்றார்.\n2018 சாகித்ய அகாடமி விருதுகள் பெற்றோர் விவரம்: Click Here\nதமிழ்நாடு நிகழ்வுகள் / Tamil Nadu Affairs\n2019 ஜனவரி \"தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு மாதம்\" - வடக்கு கரோலினா அறிவிப்பு\nஜனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு மாதமாக அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணம் அறிவித்துள்ளது.\nஅமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியில் தமிழர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர்.\nவடக்கு கரோலினா மாகாண ஆளுநர் ராய் கூப்பர் தமிழ்ச்சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, நடப்பு 2019 ஜனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு மாதமாக அறிவித்துள்ளார்.\nதமிழ்நாடு வாக்காளர் பட்டியல் வெளியீடு 2019\nதமிழ்நாடு முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 31 அன்று வெளியிடப்பட்டது.\nதமிழகத்தில் மொத்தம் 5 கோடியே 91 லட்சத்து 23,197 வாக்காளர்கள் உள்ளனர்.\n2.92 கோடி ஆண் வாக்காளர்கள்\n2.98 கோடி பெண் வாக்காளர்கள்\nஅதிக வாக்காளர் கொண்ட தொகுதியாக சோழிங்கநல்லூர்\nதமிழகத்தில் அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக சோழிங்கநல்லூர் தொகுதி உள்ளது. இதில் 6,18,695 வாக்காளர்கள் உள்ளனர்.\nகுறைந்த வாக்காளர் கொண்ட தொகுதி துறைமுகம், சென்னை\nதமிழகத்தில் குறைந்த வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக சென்னை துறைமுகம் அமைந்துள்ளது. இதில் 1,66,515 வாக்காளர்கள் உள்ளனர்.\n18 முதல் 19 வயதுள்ள இளம் வாக்காளர்களை அதிகம் கொண்ட தொகுதியாக திருப்பரங்குன்றம் உள்ளது..\nசென்னையில் மொத்தம் 38,18,999 வாக்காளர்கள் உள்ளனர். இந்த வாக்காளர் பட்டியல் சென்னை மாநகராட்சி அலுவலகங்களிலும், மாவட்டங்களில் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.\nசென்னையில் மொத்தம் 38,18,999 வாக்காளர்கள் உள்ளனர்.\nசென்னையில் அதிக வாக்காளர் கொண்ட தொகுதியாக வேளச்சேரி உள்ளது. இதில் 2,96,952 வாக்காளர்கள்\nசென்னையில் குறைந்த வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக சென்னை துறைமுகம் அமைந்துள்ளது. இதில் 1,66,515 வாக்காளர்கள் உள்ளனர்.\nமுக்கிய தினங்கள் / Important Days\nமகாத்மா காந்தி 72-ஆவது நினைவு தினம்\nமகாத்மா காந்தியின் 72-ஆவது நினைவு தினம் (Mahatma Gandhi, 72nd death anniversary 30 January 2019) நாடு முழுவதும் ஜனவரி 30 அன்று கடைபிடிக்கப்படுகிறது.\nவிளையாட்டு நிகழ்வுகள் / Sports Affairs\nஇந்தியா-நியூசிலாந்து பெண்கள் அணிகள் ஒரு நாள் தொடர்: இந்திய அணி வெற்றி\nநியூசிலாந்தில் நடைபெற்றுவரும், இந்தியா-நியூசிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றுள்ளது.\nபெண்கள் T20 உலக கோப்பை 2020, ஆஸ்திரேலியா\nபெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி, 2020-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிலேயே நடத்தப்படுகிறது. 2020 பிப்ரவரி 21-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன.\nடேவிஸ் கோப்பை தகுதி சுற்று 2018\nடேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் தகுதி சுற்றில் இந்தியா-இத்தாலி அணிகள் மோதும் ஆட்டம் கொல்கத்தாவில் நாளை தொடங்குகிறது.\nஇந்தியா-இத்தாலி அணிகள் பங்கேற்கும் டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் தகுதி சுற்று ஆட்டம், கொல்கத்தாவில் உள்ள சவுத் கிளப் மைதானத்தில் பிப்ரவரி 1 முதல் 2 வரை நடைபெறுகிறது.\nஇந்த போட்டியில் வெற்றி பெறும் அணி ஸ்பெயினில் 2019 நவம்பர் மாதம் நடைபெறும் 18 அணிகள் பங்கேற்கும் டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் பிரதான சுற்றுக்கு தகுதி பெறும்.\nடேபிள் டென்னிஸ் தரவரிசைப் பட்டியல் 2019\nசர்வதேச டேபிள் டென்னிஸ் தரவரிசைப் பட்டியல் ஜனவரி 31 அன்று வெளியானது.\nதமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் ஜி.சத்தியன் (26), சர்வதேச டேபிள் டென்னிஸ் தரவரிசையில் 3 இடங்கள் முன்னேறி 9,030 புள்ளிகளுடன் 28 ஆவது இடத்தில் உள்ளார்.\nமற்றொரு வீராரன சரத் கமல் (36), 8,668 புள்ளிகளுடன் 33 ஆவது இடத்தில் உள்ளார்.\nமகளிர் பிரிவில், இந்திய வீராங்கனை மனிகா பத்ரா (23), 4 இடங்கள் முன்னேறி 6,817 புள்ளிகளுடன் 47ஆவது இடத்தில் உள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/94676-this-is-how-i-selected-nanthini-serial-says-gayatri-jayaraman", "date_download": "2019-08-23T09:49:45Z", "digest": "sha1:2SAPJOLBZ5USTEODZLOG7WO6Y6WLICU3", "length": 14171, "nlines": 114, "source_domain": "cinema.vikatan.com", "title": "'2003 ல் ரிஜெக்டானேன்.. 2017ல செலக்டானேன்! எப்படி?' - நந்தினி' காயத்ரி ஜெயராம் | This is how i selected nanthini serial says Gayatri Jayaraman", "raw_content": "\n'2003 ல் ரிஜெக்டானேன்.. 2017ல செலக்டானேன் எப்படி' - நந்தினி' காயத்ரி ஜெயராம்\n'2003 ல் ரிஜெக்டானேன்.. 2017ல செலக்டானேன் எப்படி' - நந்தினி' காயத்ரி ஜெயராம்\nசன் டி.வி யில் ஒளிபரப்பாகிவரும் 'நந்தினி' சீரியலில் தவிர்க்க முடியாத ஒரு கதாபாத்திரமாக மாறியிருக்கிறார். 2000 -ம் ஆண்டு மிஸ் இந்தியா வின்னரான காயத்ரி ஜெயராம், பல வருடங்கள் கழித்து தன் கெரியர் துவங்கிய இடமான சின்னத்திரைக்கு ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். பெங்களூருவில் இருப்பவரிடம் போனில் பேசினோம்.\nசீரியலுக்கு ரீ என்ட்ரி கொடுத்திருப்பது எப்படியிருக்கு\n''வாழ்க்கை ஒரு வட்டம் என்பதை இப்போ புரிந்திருக்கிறேன். சன் டி.வி 'இளமை புதுமை', விஜய் டி.வியில் 'டெலிபோன் மணிபோல்' போன்ற நிகழ்ச்சிகளுக்குத் தொகுப்பாளராக வேலை பார்த்தேன். அப்படிக் கிடைத்த பேரும் புகழையும் வைத்து மிஸ் இந்தியா போட்டிக்கு நுழைந்தேன். 2000ம் ஆண்டில் மிஸ் இந்தியா பட்டம் வென்றேன். 2003 ம் ஆண்டு பிரசாந்த் ஹீரோவாக நடிக்கிற படத்துக்கு ஹீரோயினாக புக் செய்யப்பட்டேன். அதே நேரம் மோகன்லால் படத்தி���் நடிக்க வேண்டியதிருந்ததால் பிரசாந்த் படம் டிராப் ஆகிவிட்டது. அந்த படத்தோட டைரக்டர் ராஜ் கபூர்.\nஅதுக்குப் பிறகு பிரபுதேவா, விஜய் போன்ற ஹீரோக்களின் படங்களில் நடிச்சேன். பிஸியாக இருக்கும்போதே திருமணம், குழந்தைகள் என செட்டிலானேன். பல வருடங்களுக்குப் பிறகு டைரக்டர் ராஜ் கபூர் போன் செய்து 'நந்தினி' தொடரில் நடிக்க முடியுமானு கேட்டார். அவர் கூட நான் வொர்க் பண்ண முடியாமல் போன நிகழ்வையும் சொல்லி, 'இப்ப நீங்க கொடுக்கிற ரீ என்ட்ரி பக்கா மாஸாக இருக்க இந்த சீரியல் உதவும். பண்றீங்களா’னு கேட்டார். 'சீரியல்னாலே மாமியார் கொடுமை, அழுகாச்சியாகத்தான் இருக்கும். எனக்கு அந்த கான்சப்ட் கொஞ்சமும் பிடிக்கல சார். வேண்டாம்'னு சொல்லிட்டேன். 'ஒரு முறை கதையை கேட்டுப் பாருங்க’னு சொல்லி கதையை உதவியாளர் மூலமா சொல்ல வைத்தார். அவ்வளவு சுவாரஸ்யமா இருந்தது. சம்பளம், ஷூட்டிங் பத்தி கேட்டுக்காம ஓகே சொல்லிட்டேன். 2003ல அவர் படத்துல நடிக்க முடியாம ரிஜெக்ட் ஆனேன்.. 2017ல அவரோட சீரியல்ல நடிக்க செலக்டாகிட்டேன்''.\nஇந்த சீரியலில் உங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தோடு ஒன்றிவிட்டீர்களா\n''நிஜமாகவே சொல்லணும்னா, என் கண்களுக்காகத்தான் அந்த கதாபாத்திரத்தையே கொடுத்திருக்காங்கனு நினைக்கிறேன். என்னோட கண்களை மையப்படுத்தித்தான் அதிக சீன்கள் எடுக்கறாங்க. அதனால் அடிக்கடி நானே என் கண்களை ரசிக்க ஆரம்பிச்சுட்டேன். இதுவரைக்கும் நான் பண்ணாத ரோல் வேற... ஸோ ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா போகுது...''\n''வாய்ப்புகள் வந்துட்டுத்தான் இருக்கு. ஆனா என் பசங்க முக்கியமா தெரியுறாங்க. அவங்களுக்கு பத்து வயசாகிட்டா சினிமா, சீரியல்ல முழு நேரமா இறங்க ஐடியா பண்ணியிருக்கேன்''.\nஉங்கள் குழந்தைகளைப் பற்றி சொல்லுங்களேன்...\nஇதுவரைக்கும் என் குழந்தைகளின் படத்தைக் கூட யார்க்கிட்டயும் ஷேர் பண்ணினது கிடையாது. அது என் தனிப்பட்ட விஷயம்னு நினைக்கிறேன். பையன் இஷன்க்கு ஆறு வயசு ஆகுது. பொண்ணு இனோராவுக்கு மூணு வயசு ஆகுது. அவங்ககூட நான் இருக்கணும்னு ஆசைப்படுறாங்க. பெங்களூருல அவங்களைத் தனியா விட்டுட்டு சென்னை வந்து நடிக்கிறது கஷ்டமா இருக்கு. இப்ப குஷ்பூ மேடம் என்ட்ரி கொடுக்கிறதுனால எனக்குக் கொஞ்சம் ஸ்பேஸ் கிடைச்சிருக்கு.''\nவிஜய் டி.வி ரியாலிட்டி ஷோ பண்ணீங்களே அந்த அன��பவம் பற்றி..\n'' த்ரிலிங்கான விஷயம் செய்ய ரொம்பப் பிடிக்கும். அதனால்தான் அந்த நிகழ்ச்சிக்கு ஓ.கே சொன்னேன். என் குழந்தைகள் டி.வி பார்க்க விரும்பமாட்டாங்க. ஆனா நான் பண்ணின த்ரிலிங் பத்தி தெரிஞ்சுகிறதுக்காக டிவி பார்த்தாங்க. ரியாலிட்டினாலே நிறைய பிரச்னைகள், சண்டைகள் இருக்கத்தான் செய்யும். எல்லாமே ஒரு அனுபவம்தானேனு எடுத்துக்கிட்டேன்''.\nஉங்களுக்கு நண்பர்கள் அதிகம் இல்லைனு கேள்விப்பட்டோமே..\n''ஆமாம். பொதுவாக ஒரு பொண்ணு பையனோட காபி சாப்டாலே தப்பா பேசுற உலகம் இது. அதனாலேயே சினிமா, ஆடியோ வெளியீடு மாதிரி எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துக்கமாட்டேன். அதனாலேயே எனக்கு நண்பர்கள் ரொம்பக் குறைவு. மத்தப்படி, ஷூட்டிங் ஸ்பாட்ல நல்லாவேப் பேசி , சிரிச்சுட்டு இருப்பேன். அது ஷூட்டிங் ஸ்பாட்டோடு முடிந்திடும்''.\nசினிமாவில் உங்களை மறுபடியும் எப்போது பார்க்கலாம்..\n’’நிறைய வாய்ப்புகள் வந்துகொண்டே இருக்கு. 'த்ரிஷ்யம்' படத்தில் வரும் இன்வெஸ்டிகேஷன் கதாபாத்திரம் மாதிரியான ரோல்கள்தான் கடந்த மூன்று மாதங்களாக தொடந்து வந்துக்கிட்டே இருக்கு. அது ஏன்னு தெரியல. ஆனால் எனக்கு அப்படி ஒரு ரோலில் நடிக்க விருப்பம் இல்லை. சாதாரண ரோலிலும் நடிக்க எனக்கு விருப்பம் இல்லை. 'நந்தினி' சீரியலில் கிடைத்தமாதிரி ஒரு வாய்ப்பு சினிமாவிலும் கிடைத்தால் கண்டிப்பாக மறுக்காமல் ஓகே சொல்லிடுவேன்'’ என்றார் காயத்ரி ஜெயராம்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெள்ளித்திரை, சின்னத்திரை, பெண்கள் முன்னேற்றம், தன்னம்பிக்கை கட்டுரைகளில் ஆர்வம். விகடன் பிரசுரத்தின் 'கைக்கொடுக்கும் கிராஃப்ட்' புத்தக ஆசிரியர். கம்பன் கழக 'இலக்கு' அமைப்பின் 'அறிவு நிதி விருது', 'WOMEN ENTREPRENEURS WELFARE ASSOCIATION' 2016 'BEST MEDIA PERSON AWARD' பெற்றிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.wordpress.com/2015/03/", "date_download": "2019-08-23T09:59:17Z", "digest": "sha1:32DMMR5WCVVBYUATWF7WR6PP34LFP4D6", "length": 29573, "nlines": 210, "source_domain": "parimaanam.wordpress.com", "title": "மார்ச் 2015 – சரவணாவின் பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nசனியைப் பற்றி 10 விடயங்கள்\nசூரியனைச் சுற்றிவரும் ஆறாவது கோள் சனியாகும். சூரியனில் இருந்து அண்ணளவாக 1.4 பில்லியன் கிலோமீற்றர்கள் (9.5 AU) தூரத்தில் சூரியனைச் சுற்றுகிறது.\nசனி தன்னைத்தானே சுற்ற 10.7 மணித்தியாலங்கள் எடுக்கின்றது. அதேபோல சூரியனை ஒருமுறை சுற்றிவர 29 பூமி ஆண்டுகள் எடுக்கிறது.\nவியாழனைப்போல சனியும் ஒரு வாயு அரக்கனாகும். பாறைகளால் ஆன மேற்பரப்பு அற்ற வெறும் வாயுக்கோள்.\nசனியின் மேற்பரப்பு ஐதரசன் மற்றும் ஹீலியம் போன்ற வாயுக்களால் ஆக்கப்பட்டுள்ளது. சனியின் மையப்பகுதியில் வியாழனைப்போலவே பாறையால் ஆன கோளம் ஒன்று இருக்ககூடும் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.\nசனிக்கு உறுதிசெய்யப்பட்ட 53 துணைக்கோள்களும், உறுதிசெய்யப்படாத 9 துணைக்கோள்களும் உண்டு.\nசூரியத்தொகுதியிலேயே மிக அழகான, பெரிய வளையங்களைக் கொண்டுள்ள கோள் சனி மட்டுமே. இந்த வளையங்களில் பல்வேறு பிரிவுகளும், இடைவெளிகளும் இருக்கின்றன.\nசனியின் வளையங்கள், பனிக்கட்டித் துகள்களால் ஆக்கப்பட்டுள்ளது. இந்த வளையங்களின் சராசரித் தடிப்பு வெறும் 10 மீட்டர்கள்தான்.\nசனிக்கு இதுவரை 5 விண்கலங்கள் செலுத்தப்பட்டுள்ளன. 2004 இல் இருந்து, கசினி விண்கலம், சனியையும், அதன் வளையங்கள் மற்றும் துணைக்கோள்களை ஆராய்ந்துவருகிறது.\nநாமறிந்து சனியில் உயிர்வாழத்தேவையான காரணிகள் இல்லை. அனால் சில சனியின் துணைக்கோள்களில் திரவமாக நீர் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது அங்கு உயிர் தோன்றுவதற்கான காரணியாக இருக்கலாம்.\nசனியின் காந்தப்புலமானது பூமியின் காந்தப்புலத்தைப் போல 578 அதிகமானது.\nடைசன் கோளம் – விண்வெளியில் ஒரு மெகா கட்டுமானம்\nஅறிவியல் ரீதியாக மனிதன் வளர வளர, அவனது கைக்கு எட்டக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நாம் முன்பு ஒருமுறை, வேற்றுக்கிரக நாகரீகங்கள் என்ற பகுதியில் ஒரு நாகரீகமானது எவ்வாறு வளர்சியடைத்து செல்லலாம் என்று பார்த்தோம். அந்தக் கட்டுரைகளை கீழுள்ள இணைப்பின் மூலம் வாசித்துக் கொள்ளுங்கள்.\nவேற்றுக்கிரக நாகரீகங்கள் – கட்டுரைத்தொகுப்பு\nநாம் அதிலே, ஒரு நாகரீகம் அதனது வளர்ச்சிக்கு ஏற்ப்ப முதலாம் வகை, இரண்டாம் வகை அதன் பின்னர் மூன்றாம் வகை என்று வளர்ந்துகொண்டு செல்லும் எனப் பார்த்தோம். நாம், அதாவது மனித நாகரீகம் இப்போது இருப்பது “பூஜ்ஜிய” வகையில் என்பதும் ஒரு விடயம் மேலே நான் கொடுத்திருக்கும் கட்டுரைகளை வாசித்தால் உங்களுக்கு தெரியவரும் ஒரு விடயம், இரண்டாம் வகை நாகரீகம், தனது உடுவில் (star) இருந்த��� வெளிவரும் அனைத்து சக்தியையும் பயன்படுத்தவல்லது என்று.\nContinue reading “டைசன் கோளம் – விண்வெளியில் ஒரு மெகா கட்டுமானம்” →\nவியாழனைப் பற்றி 10 விடயங்கள்\nசூரியனைச் சுற்றிவரும் 5ஆவது கோள் வியாழனாகும். சூரியனில் இருந்து 778 மில்லியன் கிலோமீற்றர்கள் தூரத்தில் சூரியனைச் சுற்றி வருகிறது.\nவியாழனில் ஒரு நாள் என்பது அண்ணளவாக வெறும் 10 மணித்தியாலங்களே. ஆனால் சூரியனைச் சுற்றிவர 12 பூமி வருடங்கள் எடுக்கிறது.\nவியாழன் ஒரு வாயு அரக்கனாகும். இதனால், பூமியில் இருப்பது போன்ற திடமான நிலப்பரப்பு, வியாழனில் இல்லை. ஆனால் வியாழனின் மையப்பகுதியில் பூமியளவு திண்மக்கோளம் இருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.\nவியாழன், ஐதரசன் மற்றும் ஹீலியம் போன்ற வாயுக்களால் ஆக்கப்பட்டுள்ளது.\nவியாழனின் அகப்பகுதியில் அமுக்கம் அதிகம் என்பதால், ஐதரசன் வாயு திரவநிலையில் அங்கு இருக்கிறது.\nவியாழனுக்கு 50 உறுதி செய்யப்பட்ட துணைக்கோள்களும், 17 இன்னமும் உறுதி செய்யப்படாத துணைக்கோள்களும் உண்டு.\nசனியைப் போல, வியாழனுக்கும் மிக மிக மெல்லிய வளையம் உண்டு. இது 1979 இல் வொயேஜர் விண்கலம் வியாழனுக்கு அருகில் செல்லும் போது கண்டுபிடிக்கப்பட்டது.\nவியாழனுக்கு பல விண்கலங்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஜூனோ விண்கலம், 2016 இல் வியாழனைச் சென்றடையும்.\nவியாழனில், நாமறிந்து உயிர்வாழத் தேவையான காரணிகள் இல்லை. அனால் வியாழனின் சில துணைக்கோள்களில் உயிர் வாழத் தேவையான காரணியான நீர் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.\nவியாழனின் மேற்பரப்பில் தெரியும் பெரிய சிவப்புப் புள்ளி ஒரு பாரிய புயலாகும். இந்தப் புயல், 3 பூமியை அதனுள் புதைக்கும் அளவிற்கு பெரியது. மற்றும், இது பலநூறு வருடங்களாக தொடர்ந்து வீசிக்கொண்டு இருக்கிறது.\nசெவ்வாயைப் பற்றி 10 விடயங்கள்\nசூரியனைச் சுற்றிவரும் கோள்களில் செவ்வாய் நான்காவது கோளாகும். அண்ணளவாக சூரியனில் இருந்து 228 மில்லியன் கிலோமீற்றர் தூரத்தில் சூரியனைச் சுற்றுகிறது.\nபூமியைப் போலவே, செவ்வாயும் தனது அச்சில் சுழல கிட்டத்தட்ட 24 மணிநேரங்கள் எடுக்கின்றது, ஆனால் சூரியனைச் சுற்றிவர 687 பூமி நாட்கள் எடுக்கின்றது.\nசெவ்வாய் பூமியின் அளவில் பாதியளவு இருக்கும். இதன் விட்டம் 6778 கிலோமீற்றர்கள் ஆகும்.\nபூமியைப் போலவே செவ்வாயும் ஒரு பாறைக்கோளாகும். செவ்வாயின் மேற்பரப்பு, எரிமலை வெடிப்பு, விண்கற்களின் மோதல்கள் மற்றும், மேலோட்டு அசைவு, மற்றும் காலநிலை என்பனமூலம் மாற்றமடைந்துள்ளது.\nசெவ்வாய்க்கு பூமியைவிட மெல்லிய வளிமண்டலம் உண்டு. அது பெரும்பாலும் காபனீர் ஒக்ஸ்சைடு, நைதரசன் மற்றும் ஆர்கன் போன்ற வாயுக்களால் ஆக்கப்பட்டுள்ளது.\nசெவ்வாய்க்கு இரண்டு துணைக்கோள்கள் உண்டு. ஒன்று போபோஸ், மற்றயது டேய்மொஸ்.\nசெவ்வாய்க்கு, சனியைபோல அதனைச் சுற்றி வளையங்கள் இல்லை.\nஇதுவரை 40 இற்கும் மேற்பட்ட விண்கலங்கள், தரைஉளவிகள் செவ்வாய்க்கு அனுப்பப்பட்டுள்ளன. செவ்வாய்க்கு முதன் முதலில் வெற்றிகரமாக அனுப்பப்பட்ட விண்கலம் மாரினர் 4 ஆகும். இது 1965 இல் செவ்வாய்க்கு அனுப்பப்பட்டது.\nஇப்போது இருக்கும் செவ்வாய், உயிர் வாழத் தேவையான காரணிகளைக் கொண்டு இல்லை. இறந்தகாலத்தில் செவ்வாயில் உயரினம் உருவாகத் தேவையான காலநிலை இருந்ததாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.\nசெவ்வாய், சிவந்த கிரகம் என அழைக்கப்படக் காரணம், செவ்வாய் மணலில் இருக்கும் இரும்புக் கனிமங்கள் துருப்பிடிப்பததனால் ஆகும். மற்றும் செவ்வாயில் இருக்கும் பாரிய புயல்கள் இந்த துருபிடித்த தூசுகளை கோள் முழுவதும் காவிச்செல்கிறது.\nபூமியைப் பற்றி 10 விடயங்கள்\nசூரியனில் இருந்து மூன்றாவதாக இருக்கும் கோள். கிட்டத்தட்ட 150 மில்லியன் கிலோமீற்றர் தூரத்தில் இருக்கிறது.\nபூமி தன்னைத்தானே சுற்ற 24 மணித்தியாலங்களும், சூரியனை ஒரு முறை சுற்றிவர 365 நாட்களும் எடுக்கிறது.\nபுதன், வெள்ளியைப் போல பூமியும் ஒரு பாறைகளாலான கோளாகும். இதன் மேற்பரப்பில் மலைகள், பள்ளத்தாக்குகள், சமவெளிகள் என பல்வேறுபட்ட அம்சங்கள் காணப்படுகின்றன.\nமற்றைய எல்லாக் கோள்களைவிடவும், பூமி சற்று வித்தியாசமானது. இதன் மேற்பரப்பில் 70% நீரினால் மூடப்பட்டுள்ளது.\nபூமியின் வளிமண்டலம் 78% நைதரசனாலும், 21% ஒக்சீசனாலும், மற்றைய 1% ஏனைய வாயுக்களாலும் ஆக்கப்பட்டுள்ளது. இந்த வாயு விகிதாசாரம், நாம் சுவாசிக்கத் தேவையான ஒரு வளிமண்டலத்தை உருவாகியுள்ளது.\nபூமிக்கு ஒரு துணைக்கோள் உண்டு – சந்திரன்.\nபூமியைச் சுற்றி எந்த வளையங்களும் (சனிக்குஇருப்பது போல) இல்லை.\nபூமி உயிர்வாழத் தகுதியான கோளாகும். நாமறிந்து உயிர்வாழத் தகுதியான கோள் இது மட்டுமே.\nபூமியின் வளிமண்டலம், வின்கற்களில் இருந்து எம்மைப் பாதுகாக்கிறது. பெரும்பாலான வின்கற்கள் வளிமண்டலத்திலேயே எரிந்து விடுகின்றன.\nபூமியில் உள்ள கண்டங்கள் தொடர்ந்து நகர்ந்துகொண்டே இருக்கின்றன. இது பூமியின் மற்பரப்பை வடிவமைப்பதில் செல்வாக்குச் செலுத்துகின்றன.\nவெள்ளியைப் பற்றி 10 விடயங்கள்\nவெள்ளி, பூமியைவிட சிறிதளவே சிறியது. பூமியின் விட்டம் 12742 km, வெள்ளியின் விட்டம் 12104 km.\nசூரியனுக்கு அண்மையில் இருக்கும் இரண்டாவது கோள். இது சூரியனில் இருந்து 108 மில்லியன் கிலோமீற்றர் தூரத்தில் சூரியனைச் சுற்றி வருகிறது.\nவெள்ளியில் ஒரு நாள் என்பது, பூமியில் 243 நாட்களாகும். அதாவது வெள்ளி தன்னைத் தானே சுற்ற 243 பூமி நாட்கள் எடுக்கின்றது.\nவெள்ளி ஒருமுறை சூரியனைச் சுற்றிவர 225 பூமி நாட்கள் எடுக்கின்றது.\nவெள்ளி ஒரு பாறைக்கோளாகும். இதனது மேற்பரப்பு, எரிமலை வெடிப்புக்களால் உருவாக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.\nவெள்ளியின், தடிப்பான வளிமண்டலம், காபனீர்ஒக்ஸைட், நைதரசன் என்பவற்றால் ஆக்கப்பட்டுள்ளது. இதன் மேகங்கள், சல்பூரிக் அமிலத் துளிகளால் ஆக்கப்பட்டுள்ளது.\nஇதுவரை வெள்ளியை கிட்டத்தட்ட 40 விண்கலங்கள் பார்வையிட்டுள்ளன. 1990 களில் சென்ற மெகல்லன் விண்கலம், வெள்ளியின் 98% ஆன மேற்பரப்பை கணக்கெடுத்தது.\nவெள்ளியின் மேற்பரப்பு வெப்பநிலை 480 பாகை செல்சியஸ். சூரியத்தொகுதியிலேயே அதிகளவான மேற்பரப்பு வெப்பநிலையை கொண்ட கோள் இது. இங்கு உயிர்கள் இருப்பதற்கான எந்தவொரு தடயமும் கண்டுபிடிக்கப்படவில்லை.\nவெள்ளி மட்டுமே கிழக்கில் இருந்து மேற்காக சுற்றும் ஒரே ஒரு கோளாகும். இங்கு சூரியன் மேற்கில் உதித்து, கிழக்கில் மறையும்.\nபுதனைப் பற்றி 10 விடயங்கள்\nசூரியத்தொகுதியிலேயே மிகச் சிறிய கோள் புதன் – பூமியின் நிலவைவிட சற்றுப் பெரியது.\nசூரியனுக்கு மிக அருகில் இருக்கும் கோளும் இதுவாகும் – சூரியனில் இருந்து அண்ணளவாக 58 மில்லியன் கிலோமீற்றர் தூரத்தில் இருக்கிறது.\nபுதன், தனது அச்சில் ஒரு முறை சுற்றிவர 59 பூமி நாட்கள் எடுக்கிறது, அதேபோல சூரியனை வெறும் 88 பூமி நாட்களில் சுற்றி வந்துவிடும்.\nபுதன், பூமியைப் போல ஒரு திண்மக்கோளாகும்.\nபுதனுக்கு மிக மிக மெல்லிய வளிமண்டலம் உண்டு. இது ஒக்சீசன், சோடியம், ஐதரசன், ஹீலியம் மற்றும் பொட்டாசியம் ஆகிய மூலக்கூறுகளால் ஆக்கப்பட்டுள்ளது.\nபுதனுக்கு துணைக்கோள்கள் கிடையாது. புதனுக்கு, சனியைப் போல அதனைச் சுற்றி வளையங்கள் கிடையாது.\nபுதனை இதுவரை 2 வின்கலங்களே சென்று ஆராய்ந்துள்ளன. 1974 இல் மரினர் 10 மற்றும் 2011 இல் மசென்ஜர்.\nபுதனில் உயிர் இருப்பதற்கான எந்தவொரு தடயமும் இல்லை.\nபகல்வேளையில் மேற்பரப்பு வெப்பநிலை 430 பாகை செல்சியஸ் ஆகவும், இரவில் -180 பாகை செல்சியசாகவும் குறைவடைகின்றது.\nபுதனில் இருந்து சூரியனைப் பார்த்தால், பூமியில் தெரிவதைவிட, சூரியன் மூன்று மடங்கு பெரிதாகத் தெரியும்.\nஇது ஒரு இலகு தமிழ் அருஞ்சொற்களஞ்சியம். இலகு தமிழில் மக்களுக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் விளங்கும் வண்ணம் ஆங்கிலச்சொற்களுக்கான தமிழ் பதமும், எளிய விளக்கமும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.\nபரிமாணத்தை, மின்னஞ்சல் மூலம் தொடருங்கள்\nதொடரவும் பட்டனை அழுத்தி, மினஞ்சல் மூலம் பரிமாணத்தின் புதிய பதிவுகளை பெற்றுக்கொள்ளுங்கள்\nயுரேனசைப் பற்றி 10 விடயங்கள்\nநெப்டியுனைப் பற்றி 10 விடயங்கள்\nவெள்ளியைப் பற்றி 10 விடயங்கள்\nமின்காந்த அலைகள் 8: எக்ஸ் கதிர்கள்\nகருந்துளைகள் 11 – கருந்துளைகள் பலவகை, அதில் ஒவ்வொன்றும் ஒருவகை\nபிரபஞ்சத்தின் ரகசியமும், இயற்பியல் சிக்கல்களும்\nஒரு காதல் ஒரு கவிதை ஒரு கதை\nastronomy facts featured galaxy planets solar system அறிவியல் என்னுள்ளே கருந்துளைககள் கற்பனை கோள்கள் சூரியத்தொகுதி செவ்வாய் பால்வீதி பிரபஞ்சம் பூமி மின்காந்த அலைகள் மின்காந்தஅலைகள் விண்மீன் விண்மீன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B8%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-08-23T09:00:28Z", "digest": "sha1:5YKGA35I4NG7RMPNOFAEBAFAUASB6LQR", "length": 10913, "nlines": 157, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கிரேஸி மோகன்: Latest கிரேஸி மோகன் News and Updates, Videos, Photos, Images, Rumors and Articles", "raw_content": "\nஎன்னை 'வருது'ன்னு அழைத்த கே.பி.யும் இல்லை, கிரேஸி மோகனும் இல்லையே: நடிகர் கண்ணீர்\nசென்னை: என்னை \"வருது, வருது\" என்று ரெண்டு பேர் தான் உரிமையோடு அழைப்பார்கள். ஒருவர் என் இயக்குனர் சிகரம் கே பாலசந்தர். அடுத்தது என் பெருமைக்குரிய நண்பன...\nடபுள் மீனிங் வசனமா.. நெவர்.. கிரேசி மோகனின் டாப் 10 குவாலிட்டீஸ்\nசென்னை: காமெடியில், இரட்டை அர்த்தம் இல்லாம வசனத்தை யாராச்சும் எழுதுவாங்களா என்பது பெரிய கேள்விக்குறிதான். அதில் சபாஷ் வாங்கியவர் கிரேசி மோகன்\n“தல படத்துக்கு வசனம் எழுத முடியலையே”... கடைசி காலத்தில் ரொம்பவே வருத்தப்பட்ட கிரேஸி மோகன்\nசென்னை: நடிகர் அஜித்துடன் ஒரு படத்தில் கூட பணியாற்ற முடியவில்லையே என்பது தான் கிரேஸி மோகனின் பெரிய வருத்தமாக இருந்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...\nஒரே நாளில் இரண்டு அடி: சோகமே உருவாக இருக்கும் கமல் ஹாஸன்\nசென்னை: தன் நண்பர் கிரேஸி மோகன் இறந்த சோகத்தில் உள்ளார் உலக நாயகன் கமல் ஹாஸன். நடிகரும், நாடக எழுத்தாளரும், கதை-வசன கர்த்தாவும், நடிகருமான கிரேஸி மோகன...\nஒரு நகைச்சுவை அழவைத்துவிட்டுப் போய்விட்டது: கிரேஸி மோகன் பற்றி வைரமுத்து\nசென்னை: ஒரு நகைச்சுவை அழவைத்துவிட்டுப் போய்விட்டது என்று கிரேஸி மோகன் பற்றி கவிப்பேரரசு வைரமுத்து தெரிவித்துள்ளார். பிரபல நடிகரும், கதை-வசனகர்த்த...\n20 நாளுக்கு முன்பு கிரேஸி அங்கிளை பார்த்தேனே, நல்லா இருந்தாரே: ஆர்த்தி\nசென்னை: கிரேஸி மோகன் மறைவு குறித்து அறிந்த நடிகை ஆர்த்தி அதிர்ச்சி அடைந்துள்ளார். பிரபல நடிகரும், கதை-வசன கர்த்தாவும், நாடக எழுத்தாளருமான கிரேஸி மோக...\n‘வேலை முடிஞ்சா கிளம்பிட வேண்டியது தான்’... தன் மரணம் பற்றி காலையிலேயே தம்பியிடம் சொன்ன கிரேஸி மோகன்\nசென்னை: இன்று காலை தன் தம்பியிடம் எதேச்சையாக மரணம் பற்றி பேசியுள்ளார் கிரேஸி மோகன். ஆனால், மதியமே அது நிஜமாகி விட்டது சோகமான செய்தி. தமிழ்க் கலையுலக...\nRIPCrazymohan:கமலுக்கு அள்ளி கொடுத்தீங்களே கிரேஸி மோகன்.. ரஜினிக்கு மட்டும் ஏன் கிள்ளி கொடுத்தீங்க\nசென்னை: மறைந்த எழுத்தாளர் கிரேஸி மோகன் ரஜினியின் படங்களுக்கு அவ்வளவாக வசனம் எழுதியதில்லை என்ற குறை ரசிகர்களுக்கு உண்டு. தமிழ் சினிமா வரலாற்றில் கா...\nகிரேஸி மோகன் நெற்றியில் கைவைத்து பிரியாவிடை கொடுத்தோம்: கமல் உருக்கம்\nசென்னை: நண்பர் கிரேசி மோகன் நெற்றியில் கைவைத்து பிரியாவிடை கொடுத்ததாக கமல் ஹாஸன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூ...\nவெறும் மோகன் ‘கிரேஸி’ மோகன் ஆனது எப்படித் தெரியுமா\nசென்னை: மோகன் ரங்காச்சாரி எனும் இயற்பெயரைக் கொண்டவர், கிரேஸி மோகனாக மாறிய கதை மிகவும் சுவாரஸ்யமானது. பொய்க்கால் குதிரையில் ஆரம்பித்து, இன்று வரை தம...\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் ட���வீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2163117&dtnew=12/7/2018&Print=1", "date_download": "2019-08-23T10:12:16Z", "digest": "sha1:LWHE5EV4ZI27QTE2WBR435OEOXWBWQP3", "length": 8866, "nlines": 197, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "| கடும் துர்நாற்றம் வீசும் பள்ளிவாசல் கழிவுநீர் வடிகால் Dinamalar\nதினமலர் முதல் பக்கம் கரூர் மாவட்டம் பிரச்னைகள் செய்தி\nகடும் துர்நாற்றம் வீசும் பள்ளிவாசல் கழிவுநீர் வடிகால்\nகுளித்தலை: கடும் துர்நாற்றம் வீசும் பள்ளிவாசல் கழிவுநீர் வடிகால் பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமா என மக்கள் எதிர்பார்க்கின்றனர். குளித்தலை பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள, பள்ளிவாசல் பகுதியில் நகராட்சி பொது கழிவு நீர் வடிகால் உள்ளது. குடியிருப்புகள், பொது கழிப்பறை, மழை தண்ணீர் மற்றும் ஹோட்டலில் இருந்து வெளியேறும் தண்ணீர் அனைத்தும், கழிவு நீர் வடிகாலில் தேங்குகிறது. கழிவுநீர் வடிய வழியில்லாததால், நீர் தேக்கம் ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. இதிலிருந்து பல்வேறு தொற்று நோய் பரவும் ஆபத்து உள்ளது. கொசுக்கள் உற்பத்தியாகி வருகிறது. தேங்கிய கழிவு நீரை வெளியேற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n» கரூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/may/09/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-3148294.html", "date_download": "2019-08-23T09:48:20Z", "digest": "sha1:D3L2723VVXB4LQK2YTP3WYJG3Q7UTDU5", "length": 9474, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு: ஜாகீர் நாயக் மீது அமலாக்கத் துறை புதிய புகார்- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nசட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு: ஜாகீர் நாயக் மீது அமலாக்கத் துறை புதிய புகார்\nBy DIN | Published on : 09th May 2019 10:44 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில், சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மதபோதகர் ஜாகீர் நாயக் மீது அமலாக்கத் துறை புதிய புகார் தெரிவித்துள்ளது.\nஇஸ்லாமிய மதபோதகர் ஜாகீர் நாயக்குக்கு எதிராக தேசிய புலனாய்வு அமைப்பு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து\nவிசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு, ஜாகீர் நாயக் மீது அமலாக்கத் துறையும் தனியாக சட்டவிரோத பணப்பரிவர்த்தனை\nதடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.\nஇந்த வழக்கில், தில்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அந்த குற்றப்பத்திரிகையில்\nஇஸ்லாமிய மதபோதகரான ஜாகீர் நாயக், உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மதபோதனை செய்து வருகிறார்; வேலை அல்லது வணிகம் மூலம் அவர்\nஊதியம் பெறுவதற்கான ஆதாரம் இல்லை. இத்தகைய சூழ்நிலையில், இந்தியாவில் தனது பெயரில் உள்ள வங்கி கணக்குகளுக்கு ரூ.49.20 கோடி\nஅனுப்பியுள்ளார். இதேபோல், ஜாகீர் நாயக்காலும், அவரது இயக்குநர்களாலும் கட்டுப்படுத்தப்படும் ஹார்மோனி மீடியா நிறுவனத்தின் வங்கி கணக்குக்கும் பணம் அனுப்பியுள்ளார். இந்த தொகையின் மூலம், புணே, மும்பை ஆகிய நகரங்களில் தனது நெருங்கிய உறவினர்கள் பெயர்களில் சொத்துகளை வாங்கியுள்ளார்.\nசென்னையில் பள்ளி கட்டடத்தை கட்டி வருகிறார் என்று குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த குற்றப்பத்திரிகையை நீதிபதி எம்.எஸ். ஆஸ்மி பதிவு செய்து கொண்டார்.\nஇந்தியாவில் தேசிய புலனாய்வு அமைப்பு உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் வழக்குப்பதிவு செய்ததும், மலேசியாவிலேயே ஜாகீர் நாயக் தங்கி விட்டார்.\nஇந்தியாவுக்கு அவர் திரும்பி வரவில்லை.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநிவின்- நயன் 'லவ் ஆக்‌ஷன் டிராமா' விரைவில் \nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது\nபுத்துயிர் பெறும் தாமரை குளம்\nஇணையத்தை கலக்கும் நடிகை சமந்தாவின் கலர்ஃபுல் ஃபோட்டோஸ்\nதினமணி செய்திகள் | மோடி அமெரிக்கா வரும்போது எதிர்ப்பு தெரிவியுங்கள்: இம்ரான் (22.08.2019) Top 5 News |\nகயிறு கட்டி இறக்கப்படும் தலித் சடலம்... சுடுகாட்டுக்குப் பாதை இல்லா அவலம்\nஅரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எனது தந்தை கைது\nஹனுமனை ஸ்ரீராமபிரான் கைகூப்பி வணங்கும் வயிரவர் கோவில்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/2012/sep/29/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-565217.html", "date_download": "2019-08-23T09:16:14Z", "digest": "sha1:7TCHNQHKHOICFSHOVE7FM2IHFV2FSSJ6", "length": 6856, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "ஸ்குவாஷ்: தீபிகா தோல்வி- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nBy dn | Published on : 29th September 2012 03:56 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநியூயார்க் நகரில் நடைபெற்று வரும் கரோல் வெய்முல்லர் ஓபன் கோல்டு 50 ஸ்குவாஷ் போட்டியின் முதல் சுற்றிலேயே இந்தியாவின் தீபிகா பலிக்கல் தோல்வி கண்டார்.\nவியாழக்கிழமை இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தீபிகா 9-11, 6-11, 6-11 என்ற செட் கணக்கில் இங்கிலாந்தின் ஜென்னி டங்கால்ஃப்பிடம் தோல்வி கண்டார். டங்கால்ஃப் 2009, 2010 ஆகிய ஆண்டுகளில் இப் போட்டியில் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றி குறித்து டங்கால்ஃப் கூறுகையில், \"முதல் சுற்றில் 3-0 என்ற கணக்கில் வெற்றி கண்டது மகிழ்ச்சியளிக்கிறது.\nகடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது தீபிகாவிடம் நல்ல முன்னேற்றம் உள்ளது. அதனால் நானும் அவரை எளிதாக எடுத்துக் கொள்ளாமல் ஆரம்பத்தில் இருந்தே சுதாரிப்போடு விளையாடினேன்' என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநிவின்- நயன் 'லவ் ஆக்‌ஷன் டிராமா' விரைவில் \nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது\nபுத்துயிர் பெறும் தாமரை குளம்\nஇணையத்தை கலக்கும் நடிகை சமந்தாவின் கலர்ஃபுல் ஃபோட்டோஸ்\nதினமணி செய்திகள் | மோடி அமெரிக்கா வரும்போது எதிர்ப்பு தெரிவியுங்கள்: இம்ரான் (22.08.2019) Top 5 News |\nகயிறு கட்டி இறக்கப்படும் தலித் சடலம்... சுடுகாட்டுக்குப் பாதை இல்லா அவலம்\nஅரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எனது தந்தை கைது\nஹனுமனை ஸ்ரீராமபிரான் கைகூப்பி வணங்கும் வயிரவர் கோவில்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/392/", "date_download": "2019-08-23T09:47:01Z", "digest": "sha1:3HO5SFMKHAGCO552Q2RQOWCPDO4SG5ZB", "length": 16981, "nlines": 75, "source_domain": "www.savukkuonline.com", "title": "ஆங்கிலப் பேராசிரியர் ஜாபர் சேட். – Savukku", "raw_content": "\nஆங்கிலப் பேராசிரியர் ஜாபர் சேட்.\nஎன்னடா இது…. ஜாபர் சேட் ஒரு ஐபிஎஸ் அதிகாரி என்பது தெரியும். உளவுத்துறையின் தலைவர் என்பது தெரியும். கருணாநிதியின் கைக்கூலி என்பது தெரியும். கோபாலபுரத்தின் கோயபல்ஸ் என்பது தெரியும், இது என்னடா புதிதாக…. ஆங்கிலப் பேராசிரியர் பட்டம் என்று உங்களுக்கெல்லாம் ஆச்சர்யமாக இருக்கும்.\nஒரு நபருக்கு ஆங்கிலத்தில் புரியாத ஒரு விஷயத்தை தமிழில் விளக்கி அவருக்கு புரிய வைக்கும் நபரை ஆங்கிலப் பேராசிரியர் என்று அழைத்தால் என்ன தவறு \nஅப்படி விளக்கிப் புரிய வைத்ததால் தான் ஜாபர் ஆங்கிலப் பேராசிரியர் என்று அழைக்கப் படுகிறார். இவர் மட்டும் அல்ல, ஆக்ஸ்போர்ட்டு பல்கலைகழகத்திலே, ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற்ற இன்னொருவரும் ஆங்கிலத்தில் உள்ளதை தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார். அவர் யாரென்றால் மதுரை மாநகரிலே உள்ள “பொட்டு சுரேஷ்“.\nஇருவரும் யாருக்கு ஆங்கிலத்தில் உள்ளதை தமிழில் மொழி பெயர்த்தார்கள் தெரியுமா அஞ்சா நெஞ்சன் அழகிரிக்குத் தான். அழகிரிக்கு ஆங்கிலம் தெரியாது என்பது டெல்லியில் உள்ள பாராளுமன்றத்தை பாதுகாத்துக் கொண்டிருக்கும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை காவலருக்குக் கூட தெரியும். ஆனால் இந்த அளவுக்கு மங்குணியாக இருப்பார் என்று நினைக்கவேயில்லை.\nஇந்த சம்பவங்கள் அனைத்தும், “எங்கேயோ கேட்ட குரல்“ பூங்கோதை உரையாடலை ஒட்டி நடைபெற்றவை. பூங்கோதை அழகிரியை நம்பவைத்து கழுத்தறுக்கும் அரசியல்வாதி என்று சொன்னதை ஒட்டி, முதலில் அழகிரி கோபப் பட்டிருக்கிறார்.\nஆனால் உடனடியாக களத்தில் குதித்த பேராசிரியர் ஜாபர் சேட், அழகிரியை தொடர்பு கொண்டு பூங்கோதை உங்களைப் பற்றிப் பேசவில்லை, டெல்லி அரசியல்வாதிகளைத் தான் அவ்வாறு சொல்லியிருக்கிறார் என்று கூறியிருக்கிறார். உடனே ஆக்ஸ்போர்டு பேராசிரியர் பொட்டு சுரேஷ் “ஆமான்ணே… அந்த அம்மா உங்களச் சொல்லலண்ணே“ என்று ஒத்து ஊதியிருக்கிறார்.\nஇந்த விவகாரத்தில் உண்மை என்ன என்று சவுக்கு வாசகர்களுக்கு நன்கு தெரியும். இருப்பினும், அந்த உரையாடலில் முக்கிய பகுதிகள் மறுபிரசுரம் செய்யப் படுகின்றன.\nநீரா எனக்குத் தெரிந்த வரை, அவர் அழகிரியோடு நட்பாக பழகவேண்டும் என்று நினைக்கிறேன். அவர் இதைச் செய்வதற்கு நீங்கள் அவரை ஊக்கப் படுத்த வேண்டும். ஏனென்றால், அழகிரியால் டெல்லியில் ரொம்ப நாளைக்கு தாக்குப் பிடிக்க முடியும் என்று தோன்றவில்லை.\nநீரா அவருக்கு அதற்கான தகுதிகள் இல்லையென்றே நினைக்கிறேன்.\nபூங்கோதை. இல்லை. இல்லை. நீங்கள் அவரை குறைத்து மதிப்பிடுகிறீர்கள்.\nபூங்கோதை அவர்களெல்லாம் நம்பவைத்து கழுத்தை அறுக்கக் கூடிய அரசியல்வாதிகள்.\nநீரா எனக்குப் புரிகிறது. புரிகிறது. அதனால்தான் அவர் தமிழ்நாட்டில் இருப்பதைத் தானே விரும்புவார். எதற்கு இங்கே இருக்க வேண்டும் \nபூங்கோதை அவருக்கு ஏற்கனவே மதுரையை விட்டு இருக்க பிடிக்கவில்லை. நான் திரும்பிப் போக வேண்டும், திரும்பிப் போக வேண்டும் என்றுதான் கூறிக் கொண்டு இருக்கிறார்.\nஇதில் பூங்கோதை அழகிரியைச் சொல்லுகிறாரா டெல்லி அரசியல்வாதிகளை சொல்லுகிறாரா என்பதில் என்ன சந்தேகம் \nஇந்த பொட்டு சுரேஷ் இவ்வாறு ஜாபருக்கு ஒத்து ஊதுவதற்கான காரணம் என்ன தெரியுமா \nடெல்லி எருமை போன்ற ஜெயஸ்ரீ என்ற பெண் எஸ்பி ஒருவர் மதுரையில் உள்ளார். அவர் உணவுக் கடத்தல் பிரிவு எஸ்.பி யாக இருந்த போது, லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய சோதனையின் போது மாமூல் வசூல் செய்து மாட்டிக் கொண்டார். இவருக்கு எதிராக ஏராளமான ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத் துறை கைப்பற்றியது. இந்த வழக்கை இசக்கி ஆனந்தன் என்ற ஒரு நேர்மையான அதிகாரி விசாரித்தார்.\nபொட்டு சுரேஷ் ஜாபர் சேட்டை அணுகி, ஜெயஸ்ரீ மீதான வழக்கை ஊத்தி மூட உதவுமாறு கேட்க, அதன் படியே, இசக்கி ஆனந்தன் லஞ்ச ஒழிப்புத் துறையை விட்டு மாற்றப் பட்டார். அழகிரியே நேரடியாக இதில் தலையிட்டதாகவும் கூறுகிறார்கள்.\nஇந்த உதவியை செய்து கொடுத்த பிறகு பொட்டு சுரேஷ் ஏறக்குறைய ஜாபரின் அடிமையாகவே மாறி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஎதற்காக பொட்டு சுரேஷ் ஜெயஸ்ரீக்காக இத்தனை முயற்சிகள் எடுக்க வேண்டும் என்பது பதிவில் எழுத முடியாத ரகசியம். (ஆனாலும் நீங்கள் கண்டு பிடித்து விட மாட���டீர்களா என்ன \nஅவ்வப்போது பொட்டு சுரேஷ் அழகிரியிடம், ஜாபரு ரொம்ப நல்லவரு, வல்லவரு, என்று எடுத்துக் கூறினார்.\nஅழகிரியும் தற்போது மாறன் சகோதரர்களுடன் அதிக நெருக்கம் பாராட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமதுரையில் ராயல் கேபிள் விஷனும், சென்னையில் ஜாக் கம்யூனிக்கேஷன் என்ற நிறுவனமும் அழகிரியால் துவக்கப் பட்டதை அறிவீர்கள். இந்த இரண்டு நிறுவனங்களும் வளர்ந்தால், சுமங்கலி கேபிள் விஷனுக்கு மிகுந்த ஆபத்து என்பதை உணர்ந்த கேடி சகோதரர்கள், உடனடியாக கருணாநிதி குடும்பத்தின் நீரா ராடியாவான செல்வியை அணுகுகிறார்கள்.\nசெல்வி தரகராக இருந்து செயல்பட்டு, அழகிரிக்கு 1200 கோடி ரூபாய் பெற்றுத் தந்ததாகவும், இதையடுத்து, அழகிரி, கேடி சகோதரர்களோடு மிகுந்த நட்பாகி விட்டதாகவும் கூறுகிறார்கள். இதை ஒட்டியே, தயாநிதி மாறனின் பிறந்த நாளுக்கு, அழகிரி நேரில் வந்து வாழ்த்து சொன்னார் என்றும் கூறுகிறார்கள்.\nஇப்படி ஜாபர் சேட்டும், பொட்டு சுரேஷும் சேர்ந்து அழகிரிக்கு ஆங்கிலப் பாடம் எடுத்ததால், அழகிரி பூங்கோதை மீது கோபப் படவில்லை.\nஇரண்டு நாட்களுக்கு முன், கருணாநிதி ஏலகிரியில் ஓய்வு எடுக்க சென்ற போது, ஜாபரை தொலைபேசியில் அழைத்த அழகிரி, “அப்பா ஏலகிரி போறாராமே… அந்த அம்மா பேசுனதுக்கு நானே கோபப் படல… இவரு எதுக்கு கோவிச்சுகிட்டு ஏலகிரி போறாரு அந்த அம்மா பேசுனதுக்கு நானே கோபப் படல… இவரு எதுக்கு கோவிச்சுகிட்டு ஏலகிரி போறாரு \nஇப்போது சொல்லுங்கள், ஜாபர் சேட் ஆங்கிலப் பேராசிரியர் தானே \nNext story பரலோகத்தில் இருக்கும் பிதாவே, இந்தப் போலிப் பாதிரியை மன்னியும்.\nPrevious story எங்கேயோ கேட்ட குரல்.\n மீதம் உள்ள 5 பேர் கதி என்ன \nதேரான் தெளிவும்…. தெளிந்தான் கண் அய்யுறவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/technology/india-successfully-launches-satellite-gsat-31-316300", "date_download": "2019-08-23T09:31:09Z", "digest": "sha1:GCVC5CMBBJQ6UG67P6X4JBLORVRXU4C5", "length": 14413, "nlines": 77, "source_domain": "zeenews.india.com", "title": "GSAT-31 | வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது 'ஜிசாட்-31' செயற்கைக்கோள்!!", "raw_content": "\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது 'ஜிசாட்-31' செயற்கைக்கோள்\nஇஸ்ரோவின் 40-வது தகவல் தொடர்பு செயற்கைகோளான ஜிசாட்-31 செயற்கைகோள் வெற்றிகரமா விண்ணில் பாய்ந்தது.\nஇஸ்ரோவின் 40-வது தகவல் தொடர்பு செயற்கைகோளான ஜிசாட்-31 செயற்கைகோள் வெற்றிகரமா விண்ணில் பாய்ந்தது.\nதகவல் தொடர்பு சேவைகளை மேம்படுத்தும் வகையில் ஜிசாட் - 31 என்ற 40வது செயற்கைக்கோளை இஸ்ரோ ஏவ திட்டமிட்டது. இதன்படி பிரான்ஸ் நாட்டின், பிரெஞ்ச் கயானாவில் இருந்து, ஏரியான் - 5 ராக்கெட் மூலம் இன்று அதிகாலை 2.31 மணியளவில் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.\nபூமியில் இருந்து 14,638 கிலோ மீட்டர் தொலைவில் இந்த செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து பிரெஞ்ச் கயானாவில் இருந்த விஞ்ஞானிகள் ஒருவருக்கொருவர் கட்டிஅணைத்து வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.\n2,600 கிலோ எடையுள்ள ஜிசாட்-31 செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 15 ஆண்டுகள் என இஸ்ரோ குறிப்பிட்டுள்ளது. இந்தியாவின் பெருநிலப் பகுதிகளிலும், தீவுகளிலும் இணையத் தொடர்புக்கு உதவும் வகையில் இந்த செயற்கைக் கோளில் மல்டி-ஸ்பாட் பீம் ஆண்டெனா உள்ளது.\nஅதன் மூலம் விசாட் நெட்வொர்க், தொலைக்காட்சி சேவைகள், டிஜிட்டல் செய்தி சேகரிப்பு, டி.டி.ஹெச் சேவை, செல்போன் சேவை ஆகியவற்றை அதிவேகத்தில் பெற முடியும் என்றும், அகண்ட அலைவரிசைக்கான இன்றியமையாத சேவையை வழங்கும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.\nராணுவ வீரர்கள் இனி Facebook, Twitter பயன்படுத்த தடை...\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nதன்னை விட மார்பகம் பெரியதாக உள்ள தோழியை ரிஜக்ட் செய்த பெண்\nஇந்துஜா நடிப்பில் ‘சூப்பர் டூப்பர்’ திரைப்பட trailer வெளியானது\nஆண்களை விட அந்த விசயத்தில் நாய் சூப்பர்; நாயை திருமணம் செய்த பெண்..\n14 வயது சிறுமியை அம்மாவாக்கிய 13 வயது சிறுவனுக்கு ஆண் குழந்தை\nவிசில் பறக்கவிடும் “பிகில்” படக்குழு; மேலும் ஒரு போஸ்டர் வெளியிடு\nகாங்கிரஸ் தோற்றால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறேன்...\nஒழுங்கா இரு, இல்லையென்றால்.. தங்க தமிழ்ச்செல்வனை எச்சரித்த டிடிவி தினகரன்\nமின்சாரம் தாக்கி செயலிழந்த ஆணுறுப்புக்கு 8 மணி நேரம் அறுவை சிகிச்சை\nமழையின் காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டாலும் புள்ளி பட்டியலில் முன்னேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://chennailbulletin.com/2019/07/20/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA/", "date_download": "2019-08-23T08:50:54Z", "digest": "sha1:3EO2D3IJX7LARWL5FAX6VXXNEW5RSXPI", "length": 15262, "nlines": 114, "source_domain": "chennailbulletin.com", "title": "மன்னிக்கவும் விட பாதுகாப்பாக இருங்கள்: டி-ஸ்���்ரீட் – எகனாமிக் டைம்ஸுக்கு ஒரு பேரழிவு முன்னேறுவது போல் தெரிகிறது – Chennai Bulletin", "raw_content": "\nபழச்சாறுகள் குழந்தைகளில் உணவு தரத்தை மேம்படுத்தலாம் – டெக்கான் குரோனிக்கிள்\nOMAD உணவு உங்கள் உடலுக்கு உண்மையிலேயே என்ன செய்கிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா\nடெக்சாஸ் சுகாதார வல்லுநர்கள் அம்மை நோய் பரவக்கூடும் என்று எச்சரிக்கின்றனர் – KETKnbc\nமனநல பிரச்சினைகளுடன் இணைக்கப்பட்ட மோசமான காற்றின் தரம் – ஃபாக்ஸ் 13 செய்தி உட்டா\nWONDER DRUG இங்கே இருக்கிறதா 'பாலிபில்' இதய நோய், பக்கவாதம் ஆகியவற்றைக் குறைக்கிறது: ஆய்வு – செய்தி நாடு\nமன்னிக்கவும் விட பாதுகாப்பாக இருங்கள்: டி-ஸ்ட்ரீட் – எகனாமிக் டைம்ஸுக்கு ஒரு பேரழிவு முன்னேறுவது போல் தெரிகிறது\nமன்னிக்கவும் விட பாதுகாப்பாக இருங்கள்: டி-ஸ்ட்ரீட் – எகனாமிக் டைம்ஸுக்கு ஒரு பேரழிவு முன்னேறுவது போல் தெரிகிறது\nஇந்த வாரம் கணிசமாக பலவீனமடைந்தது, அதனுடன் முன்னணி பங்குகளையும் இழுக்கிறது. நிறைய\nஎந்தவொரு பெரிய எதிர்மறை செய்திகளும் இல்லாவிட்டாலும் பலகையில் பலவீனம் காணப்பட்டது. எந்தவொரு தெளிவான காரணமும் இல்லாமல் சந்தை தடையின்றி விழும் இந்த நிகழ்வு ஒரு பேரழிவு முன்னேறி வருவதைக் குறிக்கிறது.\nகுழுவில் உள்ள நிறுவனங்களுக்கு மூலதனத்தை திரட்ட திட்டங்கள் உள்ளன, ஆனால் இதன் மூலம்\nஏனென்றால், இந்த நேரங்கள் சமபங்கு உயர்த்துவதற்கு சாதகமானவை அல்ல என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள்\nசந்தையின் மனநிலை தீவிரமாக காயப்படுத்தப்படுவதால்.\n1) மெதுவான பொருளாதார இயந்திரத்தை ஜம்ப்ஸ்டார்ட் செய்ய அரசாங்கத்தின் செயலற்ற தன்மை காரணமாக சந்தை ஒரு துடிப்பை எடுத்துள்ளது 2) பணச் சந்தைகளில் பின்தங்கிய நம்பிக்கைக் காரணி, இது ஆரோக்கியமான பொருளாதார நடவடிக்கைகளுக்கு நல்லதல்ல.\nஅடுத்த மாதம் சுமார் 5,000 கோடி ரூபாய் திரட்ட வரிசையில் நிற்கிறார்கள், ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அவர்கள் பிரச்சினைகளை ஒத்திவைக்க வேண்டும் அல்லது ரத்து செய்ய வேண்டியிருக்கும், இது சந்தைக்கு ஒரு பெரிய எதிர்மறை தூண்டுதலாக இருக்கும்.\nமற்ற சந்தைகளுடன் ஒப்பிடும்போது மூலதனச் சந்தைகள் மிகவும் திரவமாக உள்ளன, மேலும் பொருளாதாரம் மூலதனத்திற்கான தாகமாக இருப்பதால், அரசாங்கம் உட்பட அனைவரும் நிதி திரட்ட இரண்டாம் சந்தையில் பங்குகளை விற்க முயற்சிப்��ார்கள், இதுதான் சந்தை மிகவும் அஞ்சுகிறது. எனவே, பாதுகாப்பாக இருப்பது மற்றும் உங்கள் பணத்தை தற்போதைக்கு கடனில் வைத்திருப்பது நல்லது.\nஆனால் அடுத்த ஆண்டு வாருங்கள், பிஏடி வளர்ச்சியின் பெரிய தளத்தின் காரணமாக, இந்த ஏஎம்சிகளால் அதே வளர்ச்சி விகிதத்தை பராமரிக்க முடியாது. நல்ல எண்கள் சில நேரங்களில் ஏமாற்றும்.\nநவம்பர் 2018 இல் தொடங்கிய காளை சந்தை பேரணியின் முடிவைக் குறிக்கும் வகையில் நிஃப்டி 50 ஒரு பெரிய முன்னேற்றத்தை உடைத்துள்ளது. மேலும் அதிகமான வர்த்தகர்கள் பக்கங்களை மாற்றி, கரடுமுரடான சவால்களை ஏற்றுவதால் இந்த வீழ்ச்சி மேலும் துரிதப்படுத்தப்படும்.\nசந்தை நீண்ட மற்றும் நீடித்த திருத்த கட்டத்தில் நுழைந்துள்ளது, இது முதலீட்டாளர்களின் பொறுமையை சோதிக்கும். வர்த்தகர்கள் காத்திருந்து உயர்ந்து விற்க வேண்டும்.\nநல்ல கார்ப்பரேட் எண்கள் தற்போதைய வழியை எளிதாக்கும் என்று சந்தைகள் தற்போது நம்புகின்றன, ஆனால் இறுதியில் ஏமாற்றம் இருக்கும். சிமென்ட் நிறுவனமான ஏ.சி.சி ஜூன் காலாண்டில் நிகர பிஏடியில் 39 சதவீதம் அதிகரிப்புடன் நல்ல எண்ணிக்கையை வழங்கியது, ஆனால் இது முக்கியமாக கடந்த கால செலவினங்களுக்கான அரசாங்கத்தின் பாதிப்பு காரணமாக இருந்தது, இது எதிர்காலத்தில் தொடராது.\nஎனவே, தாவரங்களின் பயன்பாட்டிற்கு முன்னேறலாம் மற்றும் விளிம்புகள் சுருங்கக்கூடும், இது சிமென்ட் பங்குகளில் பேரணியை குளிர்விக்கும். சந்தை, பொதுவாக, கரடுமுரடானதாக இருக்கும். முதலீட்டாளர்கள் பணப்புழக்கத்தைப் பாதுகாக்க வேண்டும், அதே நேரத்தில் அதிக மதிப்புள்ள முன்னணி பங்குகளில் லாபத்தை முன்பதிவு செய்ய வேண்டும்.\nநிஃப்டி 50 வாரம் 1.14 சதவீதம் குறைந்து 11,419 ஆக முடிந்தது.\n(மறுப்பு: இந்த பத்தியில் வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் எழுத்தாளரின் கருத்துக்கள். இங்கு வெளிப்படுத்தப்பட்டுள்ள உண்மைகள் மற்றும் கருத்துக்கள் கருத்துக்களை பிரதிபலிக்கவில்லை\nமஹிந்திர தார் தயாரிப்பின் முடிவு தார் 700 – அஞ்சலி வீடியோ வெளியிடப்பட்டது – ரஷ்லேன்\n5 ஜி தேவை 5-நானோமீட்டர் சிப் உற்பத்தி செயல்முறையை விரைவுபடுத்த டிஎஸ்எம்சியை தூண்டுகிறது – கிஸ்மோசினா\nவிற்பனை அல்லது விற்பனை இல்லை, ஆன்லைன் கடைக்காரர்கள் எப்போதும் இந்தியாவில் பெரிய ஒப்பந்தங்களைப் பெறுகிறார்கள் – எகனாமிக் டைம்ஸ்\nவங்கி பங்குகள் ஒரு துடிப்பை எடுக்கின்றன: BoB, PNB, RBL வங்கி தலா 4% குறைந்து, YES வங்கி செயலிழந்தது – பணக் கட்டுப்பாடு\nஇந்தியாவின் மிகப்பெரிய பிஸ்கட் தயாரிப்பாளரான பார்லே வேலைகளைத் துடைக்க | கட்டுரை – ஆசியா டைம்ஸ்\nஅமேசான் இந்தியா அமேசான் ஃப்ரெஷ் ஸ்டோரை அமேசான்.இன் – லைவ்மிண்டில் 2 மணி நேர டெலிவரி மூலம் அறிமுகப்படுத்தியுள்ளது\nஅமேசான், இந்தியாவில் வால்மார்ட்டை எடுத்து, ஹைதராபாத்தில் மிகப்பெரிய வளாகத்தைத் திறக்கிறது – என்டிடிவி செய்தி\nஐ.டி.சி பங்குகளை வாங்குவதால் காபி டே எண்டர்பிரைசஸ் தொடர்ச்சியாக 3 வது நாள் மேல் சுற்றில் பூட்டப்பட்டுள்ளது – மனிகண்ட்ரோல்\n2019 பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் 330 ஐ முதல் டிரைவ் விமர்சனம் – கார்வேல்\nஇரண்டரை ஆண்டுகள் ஆர்ப்பாட்டம்: பண விதிகள், டிஜிட்டல் கொடுப்பனவுகள் வளரும், கிரெடிட் கார்டுகள் இழுத்தல் – பைனான்சியல் எக்ஸ்பிரஸ்\nகுழந்தைகளை மையமாகக் கொண்ட வீடியோக்களில் இலக்கு வைக்கப்பட்ட விளம்பரங்களை அகற்றுவதன் மூலம் யு.எஸ்\nபழச்சாறுகள் குழந்தைகளில் உணவு தரத்தை மேம்படுத்தலாம் – டெக்கான் குரோனிக்கிள்\nOMAD உணவு உங்கள் உடலுக்கு உண்மையிலேயே என்ன செய்கிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா\nடெக்சாஸ் சுகாதார வல்லுநர்கள் அம்மை நோய் பரவக்கூடும் என்று எச்சரிக்கின்றனர் – KETKnbc\nமனநல பிரச்சினைகளுடன் இணைக்கப்பட்ட மோசமான காற்றின் தரம் – ஃபாக்ஸ் 13 செய்தி உட்டா\nWONDER DRUG இங்கே இருக்கிறதா 'பாலிபில்' இதய நோய், பக்கவாதம் ஆகியவற்றைக் குறைக்கிறது: ஆய்வு – செய்தி நாடு\nகியூபா டெங்கு பரவும் கொசுக்களைத் தடுக்கும் மூலோபாயத்தை உருவாக்குகிறது – சின்ஹுவா | English.news.cn – சின்ஹுவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/district/4", "date_download": "2019-08-23T09:29:43Z", "digest": "sha1:SGVCRK3N2NLGCZHHFSUNBYK6NMRPRLV4", "length": 4354, "nlines": 73, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nவைகையில் 50 நாட்களுக்கு மட்டுமே குடிநீர் கையிருப்பு: வறட்சியை சமாளிக்குமா மாநகராட்சி\nமதுரையில் ஒரே வழித்தடத்தில் எதிர் எதிரே ௨ பயணிகள் ரயில்கள்: 3 பேர் பணியிடை நீக்கம்\nகமலை பற்றி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது தவறு: திருநாவுக்கரசர் பேட்டி\nகள்ளழகர் பச்சைப் பட்டு உடுத்தி தங்க குதிரை வா���னத்தில் வைகை ஆற்றில் இறங்கினார்\nசித்திரை திருவிழாவை முன்னிட்டு வைகை ஆற்றில் தண்ணீர் திறப்பு : முதல்வர் உத்தரவு\nமுதல்வர் பாக்கெட்டில் பிரதமர் மோடி படம் : உசிலம்பட்டி பழவியாபாரியை கைது செய்தது தனிப்படை\nமதுரை வேளாங்கண்ணி அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம்\nகோர்ட் உத்தரவுகள் கண்காணிக்க தனிப்பிரிவு: வணிக வரித்துறைக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு\nஒரு கோடி புதிய ஓட்டுகள் பாஜவுக்கு\nசாமியார் ஆசிரமத்தில் தங்கியிருந்த பெண்ணை கணவருடன் அனுப்பி வைக்க மேலூர் கோர்ட்டு உத்தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/@@search?SearchableText=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D+", "date_download": "2019-08-23T10:35:34Z", "digest": "sha1:N4CSVW75G726EZ5Y4ZSERJ3Z43XHXSSI", "length": 10239, "nlines": 155, "source_domain": "ta.vikaspedia.in", "title": "விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nஎப்போதும் மேம்படுத்தப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பின்னூட்டங்களை அனுப்பவும்\nஉங்கள் அடிப்படைக் காரணங்களை ஒத்துப் போகும் 430 உருப்படிகள்\nஅனைத்தும்/எதுவும் இல்லை -என்பதில் ஒன்றை தேர்வு செய்\nவரிசைப்படுத்து சம்பந்தம் · நாள் (புதியது முதலில்) · அகரவரிசைப்படி\nகாய்ச்சலின் அடிப்படையான காரணங்களைப் பற்றி இங்கே கூறப்பட்டுள்ளது.\nஅமைந்துள்ள உடல்நலம் / நோய்கள் / காய்ச்சல்\nடெங்கு, பன்றிக்காய்ச்சல் வந்தால் செய்ய வேண்டியவை\nடெங்கு, பன்றிக்காய்ச்சல் வந்தால் அதனை தடுக்கும் வழிமுறைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள உடல்நலம் / நோய்கள் / பூச்சிகள் மற்றும் விலங்குகள்\nஉடலையும் மனதையும் உலுக்கி எடுக்கும் காய்ச்சலைப் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள உடல்நலம் / நோய்கள் / காய்ச்சல்\nமஞ்சள் காய்ச்சல் பற்றிய தகவல்.\nஅமைந்துள்ள உடல்நலம் / நோய்கள் / காய்ச்சல்\nவைரஸ் பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள உடல்நலம் / நோய்கள் / காய்ச்சல்\nடெங்கு சுரம் பற்றிய குறிப்புகள்\nஅமைந்துள்ள உடல்நலம் / தெரிந்து கொள்ள வேண்டியவை\nபன்றி காய்ச்சல் தடுப்பு முறை\nபன்றி காய்ச்சலிலிருந்து தப்பிக்க செய்ய வேண்டிய பல குறிப்புகளை இங்கே காணலாம்.\nஅமைந்துள்ள உடல்நலம் / … / காய்ச்சல் / பன்றி காய்ச்சல்\nவைரஸ் காய்ச்சல்களை விரட்டும் நிலவேம்புக் கஷாயத்தின் மகத்துவம்\nவைரஸ் காய்ச்சல்களை விரட்டும் நி���வேம்புக் கஷாயத்தின் மகத்துவம்\nஅமைந்துள்ள உடல்நலம் / நோய்கள் / காய்ச்சல்\nஅமைந்துள்ள உடல்நலம் / நோய்கள் / காய்ச்சல்\nஇந்தியாவில் காணப்படும் பறவைக் காய்ச்சல் பற்றி இங்கே விளக்கியுள்ளனர்.\nஅமைந்துள்ள வேளாண்மை / … / கோழி வளர்ப்பு / கறிக்கோழிகள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Mar 14, 2014\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/health/b8ab9fbcdb9fb9abcdb9aba4bcdba4bc1/ba4bbfb9fbcdb9f-b89ba3bb5bc1/contact-info", "date_download": "2019-08-23T09:38:47Z", "digest": "sha1:KASOFYGV66S5JHJVO4VVT3X2CTJQF4YW", "length": 11959, "nlines": 171, "source_domain": "ta.vikaspedia.in", "title": "திட்ட உணவு — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / ஊட்டச்சத்து / திட்ட உணவு\nஉங்களின் கருத்துகளை நாங்கள் மதிக்கிறோம்\nதயவுசெய்து உங்களின் முழுப்பெயரை குறிப்பிடவும்\nஉபயோகத்தில் உள்ள உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nதயவுசெய்து நீங்கள் அனுப்ப வேண்டிய செய்தியை உள்ளிடவும்.\nகுறிப்பு எண்ணை [கோட்] அடிக்கவும் (தேவைப்படுகிறது)\nஇந்தியர்களுக்கான சமவிகித உணவு வழிமுறைகள்\nஉணவு வகைகள் மற்றும் அவற்றின் சத்துக்கள்\nகோதுமைப்புல் பொடியில் உள்ள நன்மைகள்\nஆண்களுக்கு தேவையான மிக முக்கிய ஊட்டச்சத்துக்கள்\nஊட்டச்சத்து – வளர்ச்சிக்கான பாதை\nகறுப்புக் கொண்டைக் கடலை பயன்பாடுகள்\nஊட்டச்சத்து மற்றும் உணவு சிகிச்சை முறைகள்\nஇளங்குழவிக்குத் தேவையான உணவூட்டம் (0 முதல் 12 மாதங்கள் வரை)\nகர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான உணவூட்டம்\nமுன்பள்ளி பருவ வயதினருக்கான உணவூட்டம்\nபள்ளிப் பருவ குழந்தைகளுக்கான உணவூட்டம் (6 முதல் 12 வருடங்கள் வரை)\nகுமரப்பருவத்தி���ரருக்கான உணவூட்டம் (13 முதல் 19 வருடங்கள் வரை)\nபெரியவர்களுக்கான உணவூட்டம் (19 வயதிற்கு மேற்பட்டவர்கள்)\nதிட்டஉணவு - ஒரு அறிமுகம்\nஉடல் பருமன் மற்றும் உடல் எடைக் குறைபாடுகளுக்கான திட்டஉணவு\nஉணவுக்குழாய் மண்டலத்தில் ஏற்படும் நோய்களுக்கான திட்டஉணவு\nகல்லீரல் நோய்களுக்கானத் திட்ட உணவு\nசிறுநீரக கோளாறுகளுக்கான திட்ட உணவு\nஇருதயச் சுற்றோட்ட மண்டல நோய்களில் திட்ட உணவு மேலாண்மை\nமருத்துவமனையில் திட்டஉணவு அமைப்பு துறை\nஊட்டச்சத்து மற்றும் திட்ட உணவு கல்வியில் கணிணியின் பயன்கள்\nதானியங்கள் மற்றும் அவற்றின் விளை பொருட்கள்\nமாமிச உணவுகள் மற்றும் முட்டை\nமசாலா மற்றும் வாசனைப் பொருட்கள்\nபுத்துணர்ச்சி ஊட்டும் (REFRESHING) பானங்கள்\nஉணவு, சத்துணவு மற்றும் ஆரோக்கியம்\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nஉணவு, சத்துணவு மற்றும் ஆரோக்கியம்\nகர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான உணவூட்டம்\nஇளங்குழவிக்குத் தேவையான உணவூட்டம் (0 முதல் 12 மாதங்கள் வரை)\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Oct 21, 2017\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/tamilnadu/krishnapuram-temple-damaging-sculpture/", "date_download": "2019-08-23T08:46:46Z", "digest": "sha1:7FK5PBLUXGD7QBCV4EBMEEFINMBZJUYL", "length": 12405, "nlines": 117, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » கிருஷ்ணாபுரம் கோவிலில் சிதையும் சிற்பங்களை அறநிலைய துறை பாதுகாக்குமா?", "raw_content": "\nAugust 23, 2019 2:16 pm You are here:Home தமிழகம் கிருஷ்ணாபுரம் கோவிலில் சிதையும் சிற்பங்களை அறநிலைய துறை பாதுகாக்குமா\nகிருஷ்ணாபுரம் கோவிலில் சிதையும் சிற்பங்களை அறநிலைய துறை பாதுகாக்குமா\nகிருஷ்ணாபுரம் கோவிலில் சிதையும் சிற்பங்கள�� அறநிலைய துறை பாதுகாக்குமா\nகல்லில் கலை வண்ணம் கண்ட கிருஷ்ணாபுரம் கோவில் சிற்பங்கள், பராமரிப்பின்றி சிதைந்து வருகின்றன. ‘இவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்ற கோரிக்கை எழுந்துள்ளது.\nதிருநெல்வேலி – திருச்செந்துார் சாலையில், 12 கி.மீ.,ல் உள்ளது கிருஷ்ணாபுரம். இங்கு, குமார கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில், 1564ல் துவங்கி, 1572ம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது வெங்கடாஜலபதி கோவில். திருப்பதியில் செய்ய வேண்டிய நேர்த்திக் கடன்களை, அங்கு செல்ல\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்\nகோவிலை கட்டிய மன்னர் பெயரிலேயே, ‘கிருஷ்ணாபுரம்’ என அழைக்கப்படுகிறது. 8 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோவில், வெளி மண்டபம், உற்சவ மண்டபம், உள்மண்டபம், சுவாமி சன்னதி என உள்ளது. உற்சவ, உள் மண்டபங்களில் அமைந்துள்ள, 42 சிலைகள் ஒவ்வொன்றும், பிரமாண்டத்தின் உச்சமாக உள்ளன. உற்சவர் மண்டபத்தின் முன்புள்ள அர்ஜுனர் சிலை, குறத்தி, ராஜகுமாரனைத் துாக்கிச் செல்லுதல், நாடோடிப் பெண்ணின் நடனம், கர்ணன் சிலை, குறவன், அரசகுமாரியைத் துாக்கிச் செல்லுதல், தேவகன்னியின் நடனம் ஆகிய ஆறு கல்துாண் சிலைகள் பிரமிப்பூட்டுகின்றன.\nசிலைகளின் முகத்தில் தெரியும் புன்னகை, கோபம் போன்ற உணர்ச்சிகள் கூட, நுணுக்கமாக செதுக்கப்பட்டுள்ளன. உள் மண்டபத்தில் உள்ள வீரபத்திரன், மன்மதன், பீமன் ஆகிய சிற்பங்களில் உள்ள கல் துாண்கள், நடனமாது ரதி தேவி சிற்பங்கள், நாயக்கர் கால சிற்பிகளின்\nயானைக்கும், காளைக்கும் ஒரே முகம் இருக்கும் படியாக செதுக்கப்பட்டிருப்பதும் விநோதமாக உள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ், இக்கோவிலுக்கு வந்து சென்ற பின் தான் மத்திய, மாநில அரசுகள் இக்கோவிலை கண்டுகொண்டன. ஆனாலும் கூட, இன்றளவும் அரிய வகை சிற்பங்கள் பாதுகாக்கப்படாமல், கைகளால் தொடும் துாரத்தில் உள்ளன.\nஇதனால், கற்களை கொண்டு தட்டி, சிலையின் இசையை கேட்கிறோம் என, பலரும் அவற்றை உடைத்து விட்டனர். குறிப்பாக, மன்மதன் சிலையின் கரும்பு வில் உடைந்து விட்டது. கரும்பு வில்லின் மேல்பகுதியில் உள்ள, துவாரத்தில் ஒரு குண்டூசியை போட்டால், கீழே தானாக வந்து விழும் அளவுக்கு வில்லை நுட்பமாக வடிவமைத்திருந்தனர். இவ்வாறு, பல்வேறு சிலைகளிலு���் அவற்றின் முழு உருவத்தை சிதைத்து வருகின்றனர்.\n‘சிலைகளை சுற்றிலும் கண்ணாடி கூண்டுகள் அமைத்து பாதுகாக்க, இந்து அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தொல்லியல் ஆர்வலர்கள் விரும்புகின்றனர். இங்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணியருக்கு, சிற்பங்களின் சிறப்புகளை விளக்கி கூற, பணியாளர்கள் இல்லை. இந்த கோவிலுக்கு என தனி அதிகாரி இல்லாமல், திருச்செந்துார் முருகன் கோவில் இணை ஆணையர் தான், கூடுதல் பொறுப்பாக கவனிக்கிறார். எனவே, இக்கோவிலுக்கு, தனி அதிகாரியை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\n டெல்லியில் ஏமாற்றும் திமுக ஆர்ப்பாட்டம்\nஉலகின் பிரபல நகரங்களில் ஒன்றான சென்னையின் 380ம் ஆண்டு விழா\nகி.பி.10-ம் நூற்றாண்டை சேர்ந்த சமண தீர்த்தங்கரர் சிலை பரமக்குடி அருகே கண்டுபிடிப்பு\nகோவை அருகே கிபி 17- ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டுபிடிப்பு\nதமிழ் செல்வன்: உன்கிட்ட ஏதோ ஆதாரம் இ்ருக்குற மாதிரியே பேசுற. எங்க இருக்குற ஆதாரத...\nதமிழ் செல்வன்: ஆதாரம் அதான் மேலயே சொல்லிருக்கேன் ல போய் பாரு போ. நான் ஏன் டா பயந...\nadmin: முதலில் தமிழ் பெயருக்கு பின் பயந்து ஒளிந்து கொண்டிருப்பவர...\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2016/01/pkiet-karaikal-and-pec-puducherry-principal-vacancy.html", "date_download": "2019-08-23T09:46:06Z", "digest": "sha1:XJ757WQIRQHGYSEJ6MGPM4INEZKM66JU", "length": 10503, "nlines": 72, "source_domain": "www.karaikalindia.com", "title": "பெருந்தலைவர் காமராஜர் பொறியியல் கல்லூரியில் கல்லூரி முதல்வர் பணியிடத்திற்கான அறிவிப்பு ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின�� அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nபெருந்தலைவர் காமராஜர் பொறியியல் கல்லூரியில் கல்லூரி முதல்வர் பணியிடத்திற்கான அறிவிப்பு\nemman காரைக்கால், வேலை வாய்ப்பு, pec, pkiet\nகாரைக்கால் மாவட்டத்தில் சுரக்குடியில் இயங்கிவரும் பெருந்தலைவர் காமராஜர் பொறியியல் கல்லூரி (PKIET) மற்றும் புதுச்சேரி காலாப்பட்டில் இயங்கிவரும் புதுச்சேரி பொறியியல் கல்லூரி(PEC ) ஆகிய இரண்டு கல்லோரிகளுக்கும் முதல்வர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் தகுதியானவர்களிடம் இருந்து வரவேர்க்கப்படுகிறது.\nபணியின் பெயர் : கல்லூரி முதல்வர் (Principle )\nசம்பள அளவு : ரூபாய் 37,400 - 67,000 + கல்வி தர ஊதியம் ரூபாய் 10,000 +சிறப்பு கொடுப்பனவு ரூபாய் 3,000.\nகல்வி தகுதி : (1) B.E / B.Tech மற்றும் ME / M.Tech முதல் தரத்தில் (First Class) பட்டயம் பெற்றவராக இருத்தல் வேண்டும் அல்லது அதற்கு சமமான கல்வி தகுதி உடையவராக இருத்தல் வேண்டும் . மற்றும்\n(2) Ph.D அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதி.\n(3)குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் கற்பித்தல்/ஆராய்ச்சி /அல்லது தொழில் நிறுவனத்தில் பணிபுரிந்த அனுபவத்துடன் 3 ஆண்டுகளாவது பேராசிரியர் அளவிளான பணிபுரிந்தவராக இருத்தல் அவசியம் (அல்லது ) குறைந்த பட்சம் 13 ஆண்டுகள் கற்பித்தல்/ஆராய்ச்சி /அல்லது தொழில் நிறுவனத்தில் பணிபுரிந்தஅனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.\nமேற்கண்ட தகுதி உள்ளவர்கள் கண்டிப்பாக பதிவு செய்யுங்கள்.\nகாரைக்கால் வேலை வாய்ப்பு pec pkiet\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக��கரைப்பேட்டை வழிய...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.in/sports/sports_88197.html", "date_download": "2019-08-23T09:57:42Z", "digest": "sha1:WTLPFR6G2AJRXRS7QOYLB46Q3KEFC2S4", "length": 18348, "nlines": 125, "source_domain": "www.jayanewslive.in", "title": "உலக கோப்பை கிரிக்கெட் போட்டி : தென்ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மழையால் ரத்து", "raw_content": "\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், கழக நிர்வாகிகள் நேரில் சந்திப்பு\nபாபர் மசூதி இடிப்பு வழக்கின் நீதிபதி பாதுகாப்பு கோரி உச்சநீதிமன்றத்திற்கு எழுதிய கடிதம் - உரிய பதில் அளிக்குமாறு உத்திரப்பிரதேச அரசுக்‍கு நோட்டீஸ்\nமுத்தலாக் தடை சட்டத்துக்கு எதிரான வழக்கு - மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nதமிழகத்திற்குள் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பது உண்மைதான் - சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே. விசுவநாதன் தகவல்\nநாட்டின் பொருளாதாரம் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் கப���ல் சிபல் குற்றச்சாட்டு - உரிமைகளுக்‍காக குரல் கொடுப்பவர்களுக்‍கு எதிராக, மத்திய அரசு லுக்‍ அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பதாக வேதனை\nகடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு இந்திய பங்குச்சந்தைகளில் கடும் சரிவு - அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் 72 ரூபாய் 3 காசுகளாக வீழ்ச்சி\nஇந்திய ஊக்க மருந்து ஆய்வகத்தின் அங்கீகாரம் 6 மாதத்திற்கு ரத்து - சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு ஏஜென்சியின் விதிமுறைகளை பின்பற்றாததால் நடவடிக்‍கை\nஇலங்கையிலிருந்து லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் 6 பேர் தமிழகத்திற்குள் ஊடுருவியதாக வெளியான தகவலால் பெரும் பரபரப்பு - கோவையில் பதுங்கியிருப்பதாக சந்தேகிக்‍கப்படுவதால், மக்‍கள் கூடும் பகுதிகளில் துப்பாக்‍கி ஏந்திய போலீசார் குவிப்பு\nஜம்மு காஷ்மீருக்குள் பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன், அஃப்கானிஸ்தான் தீவிரவாதிகளும் எல்லையில் ஊடுருவ முயற்சி - உளவுத்துறை எச்சரிக்‍கையை அடுத்து மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு\nகாஷ்மீர் பிரச்னையில் 3-வது நாடு தலையிடக்‍ கூடாது - பிரதமர் மோடியுடனான பேச்சுவார்த்தைக்‍குப் பிறகு பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்‍ரான் அறிவிப்பு\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டி : தென்ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மழையால் ரத்து\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், தென்ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மழையின் காரணமாக கைவிடப்பட்டது.\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், தென்ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 15-வது லீக் ஆட்டம் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. தென்னாப்பிரிக்கா அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆம்லா 6 ரன்களிலும் அதனையடுத்து மார்க்கம் 5 ரன்களிலும் அவுட் ஆனதால் 7.3 ஓவர்களில் தென்னாபிரிக்கா அணி 29 ரன்களுக்குள் 2 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது. அப்போது மழை குறுகீட்டதால் ஆட்டம் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டது. நீண்ட நேரம் ஆகியும் மழை நிற்காததால் போட்டி ரத்து செய்யப்பட்டதாக நடுவர்கள் அறிவித்தனர். எனவே இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும்.\nஉலகக்‍கோப்பை கிரிக்‍கெட் போட்டியில், Bristol நகரில் இன்று ந���ைபெறும் 16-வது லீக்‍ ஆட்டத்தில், பங்களதேஷ் - இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.\nசுவிட்சர்லாந்தில் நடைபெறும் உலக பேட்மின்டன் போட்டி - இந்தியாவின் பி.வி.சிந்து, சாய் பிரனீத் காலிறுதிக்கு முன்னேற்றம்\n2020ம் ஆண்டு டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டி - சொகுசு டிக்கெட் ரூ.43 லட்சத்திற்கு விற்கப்படுகிறது\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்‍கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்‍கெட் போட்டியின் முதல் நாள் முடிவில், இந்திய அணி 6 விக்‍கெட்டுகள் இழப்புக்‍கு 203 ரன்கள் எடுத்தது\nசர்வதேச அளவிலான அலைச் சறுக்குப்போட்டி - சென்னையில் வரும் 23-25ம் தேதி வரை நடைபெறவுள்ளது\nஉலக பேட்மிண்டன் போட்டியில் இந்தியா அபாரம் : பி.வி. சிந்து, சாய்னா நேவால் மூன்றாம் சுற்றுக்கு முன்னேற்றம் - இந்திய வீரர் ஸ்ரீகாந்தும் அடுத்த சுற்றுக்கு தகுதி\nஇந்தியா வெஸ்ட் இண்டீஸ் மோதும் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - ஆன்டிகுவாவில் முதல் போட்டி இன்று தொடக்கம்\nகர்ப்பம் தரித்த நியூசிலாந்து மகளிர் கிரிக்‍கெட் அணி கேப்டன் - சக வீராங்கனையை கரம்பிடித்த நிலையில் கர்ப்பம் தரித்தது எப்படி\nவிளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்‍கான விருதுகள் அறிவிப்பு - ரவீந்திர ஜடேஜா, பாஸ்கரன் உள்ளிட்ட 19 பேருக்‍கு அர்ஜுனா விருது\nவெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்யும் இந்திய கிரிக்‍கெட் அணி வீரர்களுக்கு, தீவிரவாத அச்சுறுத்தல் -பரபரப்பு தகவலையடுத்து பாதுகாப்பு அதிகரிப்பு\nஉலக பேட்மிண்டன் போட்டி தொடக்கம் : இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தங்கம் வெல்வாரா என எதிர்பார்ப்பு\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், கழக நிர்வாகிகள் நேரில் சந்திப்பு\nகடந்த 70 ஆண்டுகளில், நாடு இது போன்ற பணப்புழக்க சூழ்நிலையை எதிர்கொண்டது இல்லை - நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் ராஜீவ் குமார் பேச்சு\nவிருதுநகர் மாவட்டத்தில் அரசுப்பள்ளி வளாகத்தில் தேங்கி நிற்கும் மழைநீர் - கழிவு நீர் கலந்ததால் துர்நாற்றம், நடவடிக்‍கை எடுக்‍க வலியுறுத்தல்\nகடந்த 70 ஆண்டுகளில், நாடு இது போன்ற பணப்புழக்க சூழ்நிலையை எதிர்கொண்டது இல்லை - நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் ராஜீவ் குமார் பேச்சு\nபாபர் மசூதி இடிப்பு வழக்கின் நீதிபதி பாதுகாப்பு கோரி உச்சநீதிமன்றத்திற்கு எழுதிய கடிதம் - உரிய பதில் அளிக்குமாறு உத்திரப்பிரதேச அரசுக்‍கு நோட்டீஸ்\nசென்னை அருகே இருச்சக்‍கர வாகனம் மீது லாரி மோதி விபத்து - நெஞ்சை பதற வைக்‍கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு\nமேற்குவங்கத்தில் கோவில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 4 பேர் பலி - தலா ரூ.5 லட்ச இழப்பீடு வழங்க முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவு\nதஞ்சை மாவட்டத்தில் தூர்வாரும் பணிகள் வருகிற 26-ம் தேதிக்குள் முடிக்கப்படும் : மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தகவல்\nஉதகை அருகே பழங்குடியின முதியவரை தாக்‍கிய போலீசார் - நடவடிக்‍கை எடுக்‍க வலியுறுத்தி பழங்குடியின மக்‍கள் போராட்டம்\nஉதகை அருகே கிராமத்திற்குள் சிறுத்தை உலாவும் வீடியோ காட்சி - மக்கள் அச்சம்\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், கழக நிர்வாகிகள் நேரில் சந்தி ....\nகடந்த 70 ஆண்டுகளில், நாடு இது போன்ற பணப்புழக்க சூழ்நிலையை எதிர்கொண்டது இல்லை - நிதி ஆயோக் அம ....\nவிருதுநகர் மாவட்டத்தில் அரசுப்பள்ளி வளாகத்தில் தேங்கி நிற்கும் மழைநீர் - கழிவு நீர் கலந்ததால் ....\nகடந்த 70 ஆண்டுகளில், நாடு இது போன்ற பணப்புழக்க சூழ்நிலையை எதிர்கொண்டது இல்லை - நிதி ஆயோக் அம ....\nபாபர் மசூதி இடிப்பு வழக்கின் நீதிபதி பாதுகாப்பு கோரி உச்சநீதிமன்றத்திற்கு எழுதிய கடிதம் - உரிய ....\nஉலக சர்வதேச ஃபேஷன் தினம் - பின்னலாடை துணிகளால் கார் வடிவத்தை உருவாக்கி சாதனை ....\nஒரு கையை இரும்பு சங்கிலியால் கட்டிக்‍கொண்டு நீச்சல் - கடலில் 10 கி.மீ தூரம் நீந்திச் சென்று உல ....\n20 மில்லி கிராமில் தங்க உலகக் கோப்பை : விழுப்புரத்தில் நகை தொழிலாளி சாதனை ....\n302 ஆசனங்களை 6 நிமிடம் 51 வினாடிகளில் செய்துகாட்டி பள்ளி மாணவர் சாதனை ....\nசாதனை புத்தகத்தில் இடம்பெற்ற திருச்சி மாணவர்கள் ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/62706-thrilled-to-share-screen-space-with-anni-for-the-first-time-says-actor-karthi.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-08-23T08:40:58Z", "digest": "sha1:5DMCPX3JQOTNDAQWGMTUINKBGS25ALIX", "length": 10553, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“அண்ணி ஜோதிகாவுடன் முதன்முறையாக நடிக்கிறேன்” - கார்த்தி உற்சாகம் | Thrilled to share screen space with Anni for the first time says Actor karthi", "raw_content": "\nதொடர் மழை எதிரொலி : க��ற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்\nநான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி\n“அண்ணி ஜோதிகாவுடன் முதன்முறையாக நடிக்கிறேன்” - கார்த்தி உற்சாகம்\nஇயக்குநர் ஜித்து ஜோசப் இயக்கத்தில் நடிகர் கார்த்தி, ஜோதிகா நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.\nமலையாளத்தில் ‘த்ரிஷியம்’ என்ற த்ரில்லர் திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ஜித்து ஜோசப். இப்படம் மலையாளத்தில் மட்டுமின்றி பல மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் ‘பாபநாசம்’ என்ற பெயரில் இது வெளியானது.\nதற்போது இயக்குநர் ஜித்து ஜோசப், நடிகர் கார்த்தியை வைத்து படம் இயக்க உள்ளார். இந்தப் படத்தில் நடிகை ஜோதிகாவும் நடிக்க உள்ளார். தனது அண்ணன் சூர்யாவின் மனைவியான ஜோதிகாவுடன் இதுவரை கார்த்தி நடித்ததில்லை. இந்தத் திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக தன் அண்ணியான ஜோதிகாவுடன் இணைந்து நடிக்க இருக்கிறார். இதில் கார்த்திக்கு ஜோதிகா ஜோடி இல்லை என்றும், படத்தின் முக்கிய கதாபாத்திரத்தின் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.\nஇந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது. படத்தின் பெயரை குறிப்பிடாமல் ஒரு போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இது த்ரில்லர் வகையாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் கார்த்தி, ''முதன்முறையாக அண்ணியுடன் சேர்ந்து நடிக்க இருக்கிறேன். உங்கள் அனைவரின் ஆசீர்வாதத்துடன் இன்று முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது'' என்று தெரிவித்துள்ளார்.\nஅவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நடிகர் சூர்யா ''இது ஒரு சிறப்பான தருணம். உன்னையும், 'ஜோ'வையும் திரையில் ஒன்றாக பார்ப்பது உற்சாகமாக இருக்கிறது. படக்குழுவுக்கு வாழ்த்துகள்'' எனத் தெரிவித்துள்ளார். இந்த திரைப்படம் இந்த வருடத்தின் அக்டோபரில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nரயில் நிலையத்தில் பிறந்த ஆண் குழந்தை - பியூஷ் கோயல் பாராட்டு\nகோமதி மாரிமுத்துவுக்கு திமுக 10 லட்சம் நிதி - ஸ்டாலின் அறிவி���்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஆஷஸ் 3 வது டெஸ்ட்: ஆர்ச்சர் வேகத்தில் அடங்கியது ஆஸி\nவேலைக்கு விண்ணப்பித்ததால் நேர்ந்த விபரீதம்: 20 ஆண்டுகளுக்கு பின் கைதான பரிதாபம் \nஇந்திராணி, பீட்டர் முகர்ஜியை என் வாழ்நாளில் பார்த்ததில்லை ; கார்த்தி சிதம்பரம் பேட்டி\nப.சிதம்பரம், கார்த்தி மீது நிலுவையில் உள்ள வழக்குகள் என்னென்ன\nகாஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப.சிதம்பரம் கைது: கார்த்தி சிதம்பரம்\n“யாரையோ திருப்திப்படுத்தவே இந்தக் கைது நடவடிக்கை” - கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு\nகார்த்தி சிதம்பரம் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு\nகாஷ்மீர் பிரச்னை : மோடியிடம் தொலைபேசியில் பேசிய இங்கிலாந்து பிரதமர்\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு : சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு மீது இன்று உத்தரவு\n“மக்கள் அச்சப்பட வேண்டாம்” - கோவை காவல் ஆணையர் பேட்டி\nபயங்கரவாதிகள் ஊடுருவல் : சந்தேகிக்கப்படும் வாகனங்களின் பட்டியல் வெளியீடு\nமிகப் பெரிய நிதி நெருக்கடியில் இந்தியா - நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார்\nகோவையில் பயங்கரவாதிகள் ஊடுருவல் - சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படம் வெளியீடு\n கடுமையாக வீழ்ச்சியடைந்த இந்திய ரூபாயின் மதிப்பு\nஆண்ட்ராய்டின் 10 வருட பாரம்பரியத்தை மாற்றியமைத்த கூகுள்\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... நடந்தது என்ன..\nகுழந்தையை கவனித்துக் கொண்டே நாடாளுமன்றத்தை நடத்திய நியூசிலாந்து சபாநாயகர் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nரயில் நிலையத்தில் பிறந்த ஆண் குழந்தை - பியூஷ் கோயல் பாராட்டு\nகோமதி மாரிமுத்துவுக்கு திமுக 10 லட்சம் நிதி - ஸ்டாலின் அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/election/61062-sudarshan-nachiappan-meets-karthi-chidambaram.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-08-23T08:41:06Z", "digest": "sha1:J4VOTUVXRIE5QJQDHQRINXNBBDIV4JDH", "length": 10389, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மனம் மாறிய சுதர்சன நாச்சியப்பன்... கார்த்தி சிதம்பரத்தை நேரில் சந்தித்து பேச்சு..! | Sudarshan Nachiappan Meets Karthi Chidambaram", "raw_content": "\nதொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்\n��ான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி\nமனம் மாறிய சுதர்சன நாச்சியப்பன்... கார்த்தி சிதம்பரத்தை நேரில் சந்தித்து பேச்சு..\nசிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் சந்தித்து பேசியுள்ளார்.\nசிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக கார்த்தி சிதம்பரம் அறிவிக்கப்பட்டதற்கு அக்கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரான சுதர்சன நாச்சியப்பன் கடும் அதிருப்தி தெரிவித்திருந்தார். இதுகுறித்து பேசியிருந்த சுதர்சன நாச்சியப்பன், “சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளராக கார்த்தி சிதம்பரத்தை அறிவித்துள்ளது மக்களுக்கே அதிர்ச்சி அளிக்கிறது. தொகுதிக்கு எந்த நன்மையும் செய்யாமல் இருக்கிறது ப.சிதம்பரத்தின் குடும்பம்; எனவே அவர்களை மக்கள் வெறுக்கிறார்கள்” என்று கூறியிருந்தார். இது காங்கிரஸ் கட்சி மட்டுமில்லாமல் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஇதனையடுத்து பேசிய காங்கிரஸ் கமிட்டியின் தமிழக தலைவரான கே.எஸ்.அழகிரி, கட்சித் தலைமை எடுத்த முடிவை விமர்சிப்பது சுதர்சன நாச்சியப்பனுக்கு அழகல்ல என்று தெரிவித்தார். வேட்பாளருக்கு சுதர்சன் நாச்சியப்பன் தகுதியானவர் தான் என்றும் ஆனால் கட்சித் தலைமை முடிவை ஏற்பதே சரியாக இருக்கும் என்றும் கே.எஸ்.அழகிரி கூறினார்.\nஇந்நிலையில், தனது கருத்தால் எழுந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், காரைக்குடியில் உள்ள காங்கிரஸ் பணிமனைக்கு சென்ற சுதர்சன நாச்சியப்பன், அங்கு கார்த்தி சிதம்பரத்தை சந்தித்துப் பேசினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்தியில் ஆட்சி மாற்றம் தேவை என்பதால் இருவரும் இணைந்து பணியாற்றப் போவதாக கூறினார்.\nகொடுக்கப்பட்ட விடுப்பில் வேறு எங்கும் செல்லாமல் பணியிடத்திற்கே திரும்பிய அபிநந்தன்\nஊடக சமநிலையில் இந்தியா முதலிடம் : ஆய்வு நிறுவனம் தகவல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇந்திராணி, பீட்டர் முகர்ஜியை என் வாழ்நாளில் பார்த்ததில்லை ; கார்த்தி சிதம்பரம் பேட்டி\nப.சிதம்பரம், கார்த்தி மீது நிலுவையில் உள்ள வழக்குகள் என்னென்ன\n���ாஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப.சிதம்பரம் கைது: கார்த்தி சிதம்பரம்\n“யாரையோ திருப்திப்படுத்தவே இந்தக் கைது நடவடிக்கை” - கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு\nகார்த்தி சிதம்பரம் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு : சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு மீது இன்று உத்தரவு\nப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு\n“தங்கள் குடும்பத்தை மத்திய அரசு பழிவாங்குகிறது” - கார்த்தி சிதம்பரம்\n“ தொகுதி மீது கவனம் செலுத்துங்கள்”- கார்த்தி சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் அறிவுரை\n“மக்கள் அச்சப்பட வேண்டாம்” - கோவை காவல் ஆணையர் பேட்டி\nபயங்கரவாதிகள் ஊடுருவல் : சந்தேகிக்கப்படும் வாகனங்களின் பட்டியல் வெளியீடு\nமிகப் பெரிய நிதி நெருக்கடியில் இந்தியா - நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார்\nகோவையில் பயங்கரவாதிகள் ஊடுருவல் - சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படம் வெளியீடு\n கடுமையாக வீழ்ச்சியடைந்த இந்திய ரூபாயின் மதிப்பு\nஆண்ட்ராய்டின் 10 வருட பாரம்பரியத்தை மாற்றியமைத்த கூகுள்\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... நடந்தது என்ன..\nகுழந்தையை கவனித்துக் கொண்டே நாடாளுமன்றத்தை நடத்திய நியூசிலாந்து சபாநாயகர் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகொடுக்கப்பட்ட விடுப்பில் வேறு எங்கும் செல்லாமல் பணியிடத்திற்கே திரும்பிய அபிநந்தன்\nஊடக சமநிலையில் இந்தியா முதலிடம் : ஆய்வு நிறுவனம் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/67323-jadeja-displays-his-all-round-skills-against-nz-in-semi-finals.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-08-23T09:45:56Z", "digest": "sha1:FE5QHJKPOSYOIZX5O634NJRVKCTR2N4K", "length": 11013, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அரை இறுதியில் ஆல் ரவுண்டராக அசத்திய ஜடேஜா.! | Jadeja displays his all round skills against NZ in Semi finals", "raw_content": "\nதொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்\nநான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி\nஅரை இறுதியில் ஆல் ரவுண்டராக அசத்திய ஜடேஜா.\nநியூசிலாந்து அணிக்கு எதிரான அரை இறுதிப் ப���ட்டியில் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் ஜடேஜா அசத்தியுள்ளார்.\nநடப்பு உலகக் கோப்பையின் அரை இறுதிப் போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் விளையாடின. நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியில் மழை குறுக்கிட்டதால் இந்தப் போட்டி இன்று தொடர்ந்து நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 239 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 5 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்தது.\nஇதன்பின்னர் களமிறங்கிய ரிஷப் பந்த் மற்றும் ஹர்திக் பாண்ட்யா சற்று நிலைத்து ஆடினர். இவர்கள் இருவரும் 32 ரன்களுடன் பெவிலியன் திரும்பினர். இதனையடுத்து 31 ஓவர்களில் இந்திய அணி 94 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகளை இழந்தது. இந்திய அணி வெற்றிப் பெற தோனி மற்றும் ஜடேஜா நின்று ஆடவேண்டிய கட்டாயம் எழுந்தது.\nஅதற்கு ஏற்ற மாதிரி ரவிந்திர ஜடேஜா தொடக்கத்தில் சற்று நிதானமாக ஆடினாலும் அதன்பின்னர் சுதாரித்து சிக்சர் மற்றும் பவுண்டரிகள் அடிக்க ஆரம்பித்தார். ஆட்டத்தின் 41ஆவது ஓவரில் ஜடேஜா 3 சிக்சர்கள் மற்றும் 3 பவுண்டரிகளுடன் தனது அரைசதத்தை பதிவு செய்தார். அதன்பிறகும் தனது சிறப்பான ஆட்டத்தை ஜடேஜா தொடர்ந்தார்.\nஇதன்மூலம் இந்திய அணி 45 ஓவரின் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது. இறுதியில் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்ல முற்பட்ட ஜடேஜா 47ஆவது ஓவரில் 59 பந்துகளில் தலா 4 சிக்சர் மற்றும் பவுண்டரிகள் விளாசி 77 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன் மூலம் உலகக் கோப்பை தொடரின் வரலாற்றில் இந்தியா சார்பில் 8ஆவது ஆட்டக்காரராக களமிறங்கி அரைசதம் கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்.\nமுன்னதாக இந்திய அணியின் பந்துவீச்சின் போது ஜடேஜா 10 ஓவர்கள் பந்துவீசி ஒரு விக்கெட் சாய்த்தார். அத்துடன் ஃபீல்டிங்கிலும் அசத்திய ஜடேஜா மூன்று கேட்சுகள் பிடித்தார். மேலும் ஒரு ரன் அவுட் வீழ்ச்சிக்கும் காரணமாக இருந்தார். மேலும் நடப்பு உலகக் கோப்பையில் விளையாடியுள்ள இரண்டு போட்டிகளில் ஃபீல்டிங்கில் 41 ரன்களை தடுத்து அதிக ரன்கள் தடுத்தவர்கள் பட்டியலில் ஜடேஜா முதலிடமும் பிடித்துள்ளார்.\nமுதல் மூன்று வீரர்கள் சொதப்பல் - வீழ்ந்தது இந்திய அணி\n10 காங். எம்எல்ஏக்கள் பாஜகவிற்கு தாவல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇத��� தொடர்பான செய்திகள் :\n“இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை”- இம்ரான் கான்..\nடாஸ் வென்றது வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா முதல் பேட்டிங்\nஇந்தியா-வெஸ்ட் இண்டீஸ் முதல் டெஸ்ட் - மழையால் டாஸ் தாமதம்..\nடெஸ்ட் அணியில் ரோகித் ஷர்மா எங்கே விளையாட வேண்டும்\nவெஸ்ட் இண்டீஸூடன் இன்று முதல் டெஸ்ட்: சாதனைக்கு காத்திருக்கிறார் கோலி\n‘ஜாலி பீச்சில் கோலி குளியல்’ - உற்சாகத்தில் இந்திய வீரர்கள்\nநான் கோலி போல ஆடியிருக்க வேண்டும் விவியன் ரிச்சர்ட்ஸ்\n‘ட்ரம்ப் என்ன உலகத்தின் போலீஸ்காரரா’ - ஓவைசி விமர்சனம்\n“மக்கள் அச்சப்பட வேண்டாம்” - கோவை காவல் ஆணையர் பேட்டி\nபயங்கரவாதிகள் ஊடுருவல் : சந்தேகிக்கப்படும் வாகனங்களின் பட்டியல் வெளியீடு\nமிகப் பெரிய நிதி நெருக்கடியில் இந்தியா - நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார்\nகோவையில் பயங்கரவாதிகள் ஊடுருவல் - சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படம் வெளியீடு\n கடுமையாக வீழ்ச்சியடைந்த இந்திய ரூபாயின் மதிப்பு\nஆண்ட்ராய்டின் 10 வருட பாரம்பரியத்தை மாற்றியமைத்த கூகுள்\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... நடந்தது என்ன..\nகுழந்தையை கவனித்துக் கொண்டே நாடாளுமன்றத்தை நடத்திய நியூசிலாந்து சபாநாயகர் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமுதல் மூன்று வீரர்கள் சொதப்பல் - வீழ்ந்தது இந்திய அணி\n10 காங். எம்எல்ஏக்கள் பாஜகவிற்கு தாவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2015/09/manmunai-north-batticaloa-divisional.html", "date_download": "2019-08-23T10:02:48Z", "digest": "sha1:CDPSQJUDPLD4U3W66536C63DHSP5Z4XD", "length": 12169, "nlines": 91, "source_domain": "www.tamilnetwork.info", "title": "நீதி அமைச்சின் கீழ் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் மேற்பார்வையில் இயங்கும் மட்டக்களப்பு மண்முனை வடக்கு -222 மத்தியஸ்தர் குழாம்‏ வருடாந்த ஒன்று கூடல். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome செய்திகள் நீதி அமைச்சின் கீழ் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் மேற்பார்வையில் இயங்கும் மட்டக்களப்பு மண்முனை வடக்கு -222 மத்தியஸ்தர் குழாம்‏ வருடாந்த ஒன்று கூடல்.\nநீதி அமைச்சின் கீழ் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் மேற்பார்வையில் இயங்கும் மட்டக்களப்பு மண்முனை வடக்கு -222 மத்தியஸ்தர் குழாம்‏ வருடாந்த ஒ��்று கூடல்.\nநீதி அமைச்சின் கீழ் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் மேற்பார்வையில் இயங்கும் மட்டக்களப்பு மண்முனை வடக்கு -222 மத்தியஸ்தர் குழாம் ஒழுங்கு செய்துள்ள வருடாந்த ஒன்று கூடல் நிகழ்வும் , சிறப்பு மலர் வெளியீடும் இன்று மட்டக்களப்பு மண்முனை வடக்கு டேபா மண்டபத்தில் தலைவர் எஸ் .விஷ்ணுமூர்த்தி தலைமையில் இடம்பெற்றது .\nஇங்கு உரை ஆற்றிய மண்முனை வடக்கு மத்தியஸ்த சபையின் தலைவர் எஸ். விஸ்ணுமூர்த்தி நீதி மன்றம், பொலிஸ் நிலையங்கள் என்பவற்றிலிருந்து ஆற்றப்படும் பிணக்குகள், நிதி நிறுவனங்கள், பொது மக்கள்;, ஆலய, கிராம அபிவிருத்தி சங்கங்கள் பிணக்குகளை முன்வைக்கின்றனர்.\nஎமது சபை 2013 இல் 478 பிணக்குகளோடு பாரமெடுத்த நிலையில் இற்றைவரையில் கிடைக்கப்பெற்ற 2774 பிணக்குகளில் 80 சதவீதமான பிணக்குகளுக்கு இணக்கப்பாட்டுடனான தீர்வு பெறப்பட்டுள்ளன.\n1988 ஆம் ஆண்டு இலங்கையில் மொத்தம் 329 மத்தியஸ்த சபைகள் உருவாக்கப்பட்ட நிலையில் 328 மாத்திரமே இயங்குகின்றன. எமது சபையில் தற்போது 34 உறுப்பினர்கள் உள்ள நிலையில் 31 பேர் மட்டுமே செயல்படும் நிலையில் உள்ளார்கள் என்றார்.\nஇந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி .தவராசா , மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம் .உதயகுமார் , மத்தியஸ்த சபை உறுப்பினர்கள் , வங்கி ,தொலை தொடர்பு ,சிங்கர் நிறுவன உத்தியோகத்தர்கள் ,சமுர்த்தி வங்கி உத்தியோகத்தர்கள் ,கிராம சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.\n( நியூவற்றி‬ அமிர்தகழி நிருபர் )\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> எந்திரன் கேரளாவில் புதிய சாதனை.\nஎந்திரன் சாதனை மேல் சாதனை படைத்து வருகிறது. இதன் தெலுங்கு உ‌ரிமை 33 கோடிகளுக்கு விற்பனையாகியுள்ளது. கன்னட உ‌ரிமையை 9.5 கோடிகளுக்கு வாங்கியி...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா ��ருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\n> கோ திரைப்பட HD & HQ பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nகோ திரைப்பட HD & HQ Video பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD வெண்பனியே DOWNLOAD நெற்றி பொட்டில் DOWNLOAD கல கல...\nகடைபிடிக்க வேண்டிய உணவுப் பழக்க முறைகள் இருதய நோயாளிகளுக்கு.\nஉணவே மருந்து' என்பது நம் முன்னோர்களின் வாக்கு. இதை நாம் மறந்தோம். ஆரோக்கியத்தை இழந்தோம். பலவிதமான நோய்களுக்கு அடிப்படை நமது எண்ணமும் உ...\n> சல்மான்கான், அசின் படங்களுக்கு சிக்கல்\nதிரைப்பட கூட்டமைப்பின் தடையை மீறி இலங்கைப் படவிழாவுக்கு சென்ற நடிகர், நடிகைகளின் படங்களுக்கு நான்கு மாநிலங்களில் தடை அறிவிக்கப்பட்டிருக்கிறத...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-23T09:29:15Z", "digest": "sha1:U7U2S43YTWS3WKMGSGMWXWIABM34XD3L", "length": 7190, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "கன்வர் ஏரி பறவைகள் சரணாலயம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "கன்வர் ஏரி பறவைகள் சரணாலயம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகன்வர் ஏரி பறவைகள் சரணாலயம்\nஐயுசிஎன் வகை II (தேசிய வனம்)\nகன்வர் ஏரி பறவைகள் சரணாலயம் (Kanwar Lake Bird Sanctuary) மற்றும் கன்வர் தால் (Kanwar Taal) அல்லது கபர் தால் (Kabar Taal Lake); இது, இந்தியாவின், பிகார் மாநில பேகூசராய் நகரத்தின் அருகில் அமைந்துள்ள நன்னீர் ஏரியாகும்.[1] ஆசியாவின் பேரேரிகளில் ஒன்றாக கருதப்படும் இது, இந்தியாவின் கிழக்கு இராசத்தான் மாநில பரத்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கேவலாதேவ் தேசியப் பூங்காவை விட மும்மடங்கு பெரியதாகம்.[2] 67.5 கிலோமீட்டர் (67.5 km²) பரப்பளவுக் கொண்ட இந்த ஏரியில், சுமார் 106 பறவையினங்கள் வசிப்பதாகவும், குளிர்க்காலங்களில், மத்திய ஆசியாவிலிருந்து சுமார் 60 பறவையினங்கள் இடம் பெயருவதாகவும், உலகப்புகழ் பெற்ற இந்திய பறவையியல் வல்லுநர் சலீம் அலி (Salim Ali) என்பவர் பதிவு செய்யப்பட்டள்ளார்.[3]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 அக்டோபர் 2016, 06:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-08-23T08:46:31Z", "digest": "sha1:2S6SZNQU2MKGJ3GGSZ555V4E5YWNXFMX", "length": 20066, "nlines": 170, "source_domain": "vithyasagar.com", "title": "குறள் | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nஇரத்தக்காற்று வீச வீச பறந்த கொடி..\nPosted on ஓகஸ்ட் 14, 2013\tby வித்யாசாகர்\nஹிந்து முஸ்லிம் சண்டை வரலாம் ஏழை பணக்காரன் முரண் இருக்கலாம் எழுதப் படிக்காதோர் கூடிப் போகலாம் எய்ட்ஸ் விகிதாச்சாரம் கூட எகுறிவிடாலம்; எங்களுக்கு வரும் நீரை வழிமறிக்கலாம் கிடைக்கும் மின்சாரத்தை கொத்தாகப் பறிக்கலாம் வளர்ச்சி நிதியை விருப்பத்திற்குக் குறைக்கலாம் தமிழரின் போராட்டமெனில் தீவிரவாத முத்திரை குத்தலாம்; பட்டினியில் ஏழைகள் சாகலாம் பணத்தின்மீதேறி தனிமனிதன் படுத்துறங்கலாம் லஞ்சத்தை … Continue reading →\nPosted in கல்லும் கடவுளும்..\t| Tagged அடிமை, அடிமைத்தனம், ஆகஸ்ட்-15, இலக்கியம், கல்லும் கடவுளும், கவிதை, கவிதைகள், குடியரசு, குடியரசு தினம், குறள், சுதந்திர தினம், சுதந்திரநாள் கவிதை, சுதந்திரப் பெண்மணி, சுதந்திரம், ஜனவரி 26, தமிழர், தமிழ், திருக்குறள், திருவள்ளுவர், புதிய யுகம், பெண் விடுதலை, முத்தமிழ் விழா, ரிபப்ளிக் டே, விடுதலை, விடுதலை கவிதைகள், விடுதலை நாள், விடுதலைப் பாடல், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், independance day\t| 1 பின்னூட்டம்\n60, ஒரு சொல் போகும் நேரம்..\nPosted on ஜூலை 2, 2013\tby வித்யாசாகர்\nஎனக்கென்று பிறந்த ஒன்று இன்று எனைவிட்டுப் போகப்போகிறது; நான் சிரிக்கையில் சிரித்து அழுகையில் அழுத ஒன்று போகப்போகிறது; நடக்கையில் நடக்கவும் உறங்கையில் உறங்கவும் சுடுவதைக் கூட சகிக்கவும் முடிந்த ஒன்று போகப்போகிறது வளரும்போதே உடன் வளர்ந்து எனை வளர்த்த தாயைப் போன்றது’ இன்றுப் போகப்போகிறது அசிங்கம் பேசினாலும் சரி அவதூறு பேசினாலும் சரி செய்வது எதுவாயினும் … Continue reading →\nPosted in கவிதைகள்\t| Tagged உழைப்பாளிசொல், எளியவன், எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கல்லும் கடவுளும், கவிதை, குடும்பம், குணம், குறள், குவைத், சமுகம், சிறியவன், சொல், தேநீர், நோயாளி, நோய், நோவு, பண்பு, பன், பல், பல்நோவு, பல்லில் வரும் நோய், பல்வலி, புதுக்கவிதை, பெரியவர், மரணம், மருந்து, மாண்பு, மெடிசன், ரணம், வலி, வளி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வீடு, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| 3 பின்னூட்டங்கள்\nஒரு கொடியேற்றும் நாளின் சிரிப்பும்.. வந்தேமாதரமும்\nPosted on ஜனவரி 25, 2013\tby வித்யாசாகர்\nசுதந்திரம் என்று சொன்னாலே உள்ளே இதயம் படபடக்குமொரு பயம்; ஏன் அதன் ஒவ்வொரு எழுத்திற்கும் எம் முந்தையோர் சிந்திய ரத்தமும் கொடுத்த உயிரும் காலம் பல கடந்தும் மறக்கவேண்டாத நினைவின் வலிபற்றிய பயமுமது; நிற்க முறைத்தலும் பார்க்க அடித்தலும் எதிர்த்துப் பேச உயிர்துறத்தலுமென நீண்ட கொடுமைதனைத் தாளாது திருப்பியடித்ததில் வாங்கியச் சுதந்திரம் – இன்று எம் … Continue reading →\nPosted in கல்லும் கடவுளும்..\t| Tagged அடிமை, அடிமைத்தனம், இலக்கியம், கல்லும் கடவுளும், கவிதை, கவிதைகள், குடியரசு, குடியரசு தினம், குறள், சுதந்திர தினம், சுதந்திரப் பெண்மணி, சுதந்திரம், ஜனவரி 26, தமிழர், தமிழ், திருக்குறள், திருவள்ளுவர், புதிய யுகம், பெண் விடுதலை, முத்தமிழ் விழா, ரிபப்ளிக் டே, விடுதலை, விடுதலை கவிதைகள், விடுதலை நாள், விடுதலைப் பாடல், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்\t| 1 பின்னூட்டம்\n42, அடிமைத்தனத்திற்கு அவள் முதலெதிரி; அதனால் நானும்\nPosted on பிப்ரவரி 19, 2012\tby வித்யாசாகர்\nமிருகங்கள் மிருகங்களாக வாழும் ஊரது மனிதர்கள் மிருகங்களாகவும் மாறிய நாடது மிருகங்கள் மனிதர்களோடு பழகப்பட மனிதருக்கும் மிருகத்திற்கும் நடுவே ச���ல மனிதர்களும் மிருகங்களுமாய் – நானும்; அவளும்; நவீன ஆடைகொண்டு மறைத்தும் மறைக்காமல் அவளும் உடம்பு மூடியதை கிழிக்கும் பார்வையுடுத்தி நானும் சிரிப்பை அணிந்த உடம்பாய் அவளும் காதலின் இலக்கணத்திற்கு எதிரே நடக்கிறோம்; அவளுக்கு நான் … Continue reading →\nPosted in நீயே முதலெழுத்து..\t| Tagged அடிமை, அடிமைத்தனம், இலக்கியம், கவிதை, கவிதைகள், குறள், சுதந்திரப் பெண்மணி, சுதந்திரம், தமிழர், தமிழ், திருக்குறள், திருவள்ளுவர், நீயே முதலெழுத்து.., புதிய யுகம், பெண் விடுதலை, முத்தமிழ் விழா, விடுதலை, விடுதலை கவிதைகள், விடுதலைப் பாடல், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்\t| 5 பின்னூட்டங்கள்\nகண்டிப்பா படிங்க – திருக்குறளில் வாழ்வியல்\nPosted on மார்ச் 1, 2011\tby வித்யாசாகர்\nபிறக்கும் ஒவ்வொரு உயிரும் தன் வாழ்தலுக்கிடையே உண்டாகும் இடர்பாடுகளின் விளிம்பில் நின்று, ‘கடைசியாய் காலத்தையே சபித்து நிற்கிறது, என்றாலும், காலம் தன் வாழ்தலின் கொடூரத்திலும், உண்ணதத்திலும், நன்மையிலும், தீமையிலும், சரி என்பதிலும், தவறு என்பதிலும், உண்மையிலும், பொய்யிலும்; தன்னைத் தானே புடம் போட்டு தனக்கான வேள்வியில் தானே தன்னை சுட்டு மிளிரும் தங்கமென பூத்து, நாளைய … Continue reading →\nPosted in வாழ்வியல் கட்டுரைகள்\t| Tagged இலக்கியம், கவிதை, கவிதைகள், குறள், சுதந்திரம், தமிழர், தமிழ், திருக்குறள், திருவள்ளுவர், புதிய யுகம், முத்தமிழ் விழா, விடுதலை, விடுதலை கவிதைகள், விடுதலை பாடல், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், kural, thirukkural, thiruvalluvar, vidhyasagar, vithyasagar\t| 6 பின்னூட்டங்கள்\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/05/blog-post_483.html", "date_download": "2019-08-23T08:49:03Z", "digest": "sha1:EJVB2GHVMWKKGV4YDFWCHF2C4OA2PXSX", "length": 9449, "nlines": 61, "source_domain": "www.pathivu24.com", "title": "வாய் பேச முடியாதவர் தொடருந்துடன் மோதிப் பலி! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / வாய் பேச முடியாதவர் தொடருந்துடன் மோதிப் பலி\nவாய் பேச முடியாதவர் தொடருந்துடன் மோதிப் பலி\nமட்டக்களப்பு, கூழாவடி பகுதியில் தொடருந்துடன் மோதியதில் வாய்பேசமுடியாத இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nஇச்சம்பவம் நேற்று (05) காலை கூழாவடியில் தண்டவாளம் ஊடாக பயணித்துக்கொண்டிருந்த இருதயபுரத்தினை சேர்ந்த உதயன் ஜீவேந்திரன் என்னும் 27 வயதுடைய இளைஞரே உயிரிழந்தவராவார்.\nகுறித்த இளைஞர் வாய்பேசமுடியாத காது கேற்காத நிலையில் தண்டவளம் ஊடாக சென்றவரே புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nபுகையிரதத்தில் மோதுண்டு உயிருக்கு போராடிய இளைஞனை நிலையில் புகையிரத நிலைய ஊழியர்கள் மீட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளாத காரணத்தினாலேயே குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் பொதுமக்களினால் முன்வைக்கப்பட்டுள்ளது.\nசடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடி�� விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\nசவுதிக்கு எதிராக ஒரு கோலைப் போட்டு உருகுவே அணி வென்றது\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இரவு 8.30 மணிக்கு ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள உருகுவே மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதின. போட்டி தொடங்கியத...\nரணிலுடன் நிரந்தரமாக இணைய கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஅரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட...\nஒரு கோலைப் போட்டு ஈரானை வெற்றது ஸ்பெயின்\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பி பிரிவில் இடம் பிடித்த ஸ்பெயின் மற்றும் ஈரான் அணிகள் மோதின. போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களு...\nவெளியானது \"பேட்ட\" தமிழ் ராக்கர்ஸில் \nரஜினியின் தீவிர ரசிகர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இன்று வெளியாகியுள்ள படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%20%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2019-08-23T09:03:17Z", "digest": "sha1:FEBOF32PHCU66RNVSW7EBHNSQ2YJMYRV", "length": 1858, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " சூடான இடுகைகள் குறித்து சில்லென்று ஒரு பார்வை", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nசூடான இடுகைகள் குறித்து சில்லென்று ஒரு பார்வை\nசூடான இடுகைகள் குறித்து சில்லென்று ஒரு பார்வை\nநேற்று நடந்த சென்னைப்பதிவர் – தமிழ்மணம் நிர்வாகிகள் சந்திப்பில் விவாதிக்கப்பட்ட பல தலைப்புகளில் ஒன்று சூடான இடுகைகள் பற்றியது.இது குறித்து எனக்கு தெரிந்த தகவல்களை எழுதுகிறேன்.வழக்கமான டிஸ்கி : நான் கணினி கைநாட்டு (கம்ப்யூட்டர் இல்லிடரேட்) எனவே நான் கூறுவது தவறாக கூட இருக்கலாம்-oOo-ஒரு பதிவர் எழுதும் இடுகை மூன்று விதமாக படிக்கப்படுகிறதுநேரடியாக அந்த பதிவின்...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2010/06/3_17.html", "date_download": "2019-08-23T08:42:00Z", "digest": "sha1:V3FWTEZA7KRHNBVJNYLQNBPNEHBI6E3U", "length": 6443, "nlines": 129, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "3ஜி இணைந்த மூன்று சிம் போன்", "raw_content": "\n3ஜி இணைந்த மூன்று சிம் போன்\n3ஜி இணைந்த நெட்புக் கம்ப்யூட்டர் மற்றும் ஆலிவ் பார் எவர் ஆன் என்ற இருவகை சிம்களை ஏற்றுக் கொள்ளக் கூடிய மொபைல் போனையும் விற்பனைக்கு அறிமுகப்படுத்திய ஆலிவ் டெலிகம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் ஆலிவ் விஸ் (Olive Wiz) என்ற சோஷியல் நெட்வொர்க் மொபைல் போன் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.\nஇதில் மூன்று (2 ஜி.எஸ்.எம். + ஒரு சி.டி.எம்.ஏ) சிம்களை இணைத்துப் பயன்படுத்தலாம். இதில் ஆப்பரா மினி பிரவுசர் தரப்பட்டுள்ளது. ஒரு கிளிக் மூலம் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் தளங்களுகுச் செல்லலாம்; பிரவுசிங் மேற்கொள்ளலாம்.\nகுவெர்ட்டி கீ போர்டு உள்ளது. எளிதாக இமெயில்களைக் கையாள இது உதவுகிறது. ஒரு மொபைல் போன��ல் காணப்படும் அனைத்து அடிப்படை வசதிகளுடன், 2 மெகா பிக்ஸெல் கேமரா, 4 ஜிபி வரை அதிகப்படுத்தக்கூடிய எஸ்.டி.கார்ட் ஸ்லாட்,2.2 அங்குல வண்ணத் திரை, இமெயில் பிரவுசிங், WAP/MMS/GPRS தொழில் நுட்ப வசதிகள், ஸ்டீரியோ ஹெட்செட், ஸ்பீக்கர் போன்,எப்.எம். ரேடியோ ஆகியவை உள்ளன.\nஇதன் விலை ரூ.6,000க்கும் குறைவாகத்தான் இருக்கும் என இதனைத் தயாரித்த நிறுவனம் அறிவித்துள்ளது.\nவிஜய்யின் வேலாயுதம் படத்தின் கதை\nலேப் டாப், நெட்புக் அல்லது ஸ்மார்ட் போன்\nகம்ப்யூட்டர் சாவியாக யு.எஸ்.பி. ஸ்டிக்\nவருகிறது ஐ போன் 4\nவெளியானது சபாரி பதிப்பு 5\nராவணன் - சினிமா விமர்சனம்\nராவணன் விக்ரம் சிறப்பு பேட்டி\n3ஜி இணைந்த மூன்று சிம் போன்\nஸீகேட் வழங்குகிறது 3 டெரா பைட் டிஸ்க்\nஓப்பன் ஆபீஸ் - புதிய அம்சங்கள்\nஇந்திப் படத்தில் நடிக்கிறார் விஜய் டி.ராஜேந்தர்\nஅல்காடெல் தரும் புதிய மொபைல்\n1000 டிவிடிக்கள் ஒரு சிடியில்\nமாலைமாற்றிக் கொண்டனர் பிரபுதேவா - நயன்தாரா\nவீடியோகான் மொபைல் போன்களில் பேஸ்புக் இலவசம்\nஇன்டெக்ஸ் தரும் குவெர்ட்டி 2 சிம் போன்\n3ஜி - தொலைதொடர்பில் இன்னொரு மைல்கல்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1299465.html", "date_download": "2019-08-23T09:27:51Z", "digest": "sha1:GFPDF2NDO4Z77MCZ4SRVZSYMRBZXQZRR", "length": 11579, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "டிசம்பர் ஏழாம் திகதி ஜனாதிபதி தேர்தல் – மஹிந்த தேசப்பிரிய!! – Athirady News ;", "raw_content": "\nடிசம்பர் ஏழாம் திகதி ஜனாதிபதி தேர்தல் – மஹிந்த தேசப்பிரிய\nடிசம்பர் ஏழாம் திகதி ஜனாதிபதி தேர்தல் – மஹிந்த தேசப்பிரிய\nடிசம்பர் ஏழாம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடக்கும் எனத் தெரிவித்த தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, நீதிமன்றம் சென்று தேர்தலை பிற்படுத்த ஜனாதிபதி முயற்சிக்க மாட்டார் என்றும் குறிப்பிட்டார்.\nமேலும் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் பதிலாள் வேட்பாளர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு இடமளிக்கப்போவதில்லை.\nஅதனால் அரசியல் கட்சிகள் தங்களுக்கு ஆதரவாக பதில் வேட்பாளர்களை நியமிக்க முயற்சிக்கவேண்டாம். பிரதான வேட்பாளருக்கு ஒத்ததாக ஆடை அணிந்தும் உருவத்தை மாற்றிக்கொண்டு செயற்படுவதும் மக்களை ஏமாற்றும் நடவடிக்கையாகும். இதற்கு நாங்கள் இணங்கமாட்டோம்.\nஅதேபோன்று ஜனாதிபதி வேட்பாளராக சுயாதீனமாக ப���ாட்டியிட களமிறங்கும் யாராவது பதிலாள் வேட்பாளர் போன்று செயற்பட்டால் அவர் பதிலாள் என்று பகிரங்கப்படுத்த ஆணைக்குழுவுக்கு நேரிடும். அவர்கள் எங்களுக்கு எதிராக நீதிமன்றம் சென்றாலும் பரவாயில்லை என்றும் குறிப்பிட்டார்.\n“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”\nநாட்டின் மூன்று துறையினரும் இணைந்தாலே பயங்கரவாதம் முற்றாக ஒழியும் – சம்பிக்க\nபௌத்த கொள்கை முறையாக அமுல்படுத்தப்பட்டிருந்தால் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தியிருக்க மாட்டார்கள்\n‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ நிகழ்ச்சித் திட்டத்தின் 7 வது நிகழ்ச்சித் தொடர்…\nஊடகங்களில் வெளியான திரிவுபடுத்தப்பட்ட செய்தி\nஊழலுக்கு ஆதரவாக புரட்சி நடத்துகிறது காங்கிரஸ்: பாஜக கண்டனம்..\nவைத்தியரை விடுவிக்க கோரி பளை மக்கள் ஆர்ப்பாட்டம்\nமூவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது\nகாஷ்மீர் விவகாரத்தை முன்னிலைப்படுத்துங்கள் – வெளிநாடுவாழ் பாகிஸ்தானியருக்கு…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஉத்தரபிரதேசத்தில் மழை வெள்ளத்தில் சிக்கி 19 பேர் பலி..\nமேற்கு ஜெர்மனி- கிழக்கு ஜெர்மனி அக்.3-ந்தேதி இணைவதாக முடிவெடுத்த நாள்: 23-8-1990..\n‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ நிகழ்ச்சித் திட்டத்தின் 7 வது…\nஊடகங்களில் வெளியான திரிவுபடுத்தப்பட்ட செய்தி\nஊழலுக்கு ஆதரவாக புரட்சி நடத்துகிறது காங்கிரஸ்: பாஜக கண்டனம்..\nவைத்தியரை விடுவிக்க கோரி பளை மக்கள் ஆர்ப்பாட்டம்\nமூவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது\nகாஷ்மீர் விவகாரத்தை முன்னிலைப்படுத்துங்கள் – வெளிநாடுவாழ்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஉத்தரபிரதேசத்தில் மழை வெள்ளத்தில் சிக்கி 19 பேர் பலி..\nமேற்கு ஜெர்மனி- கிழக்கு ஜெர்மனி அக்.3-ந்தேதி இணைவதாக முடிவெடுத்த…\nஆயுத தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம் 4-வது நாளாக நீடிப்பு-…\nரெயில் நிலையத்தில் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து இணையத்தில்…\nதற்கொலை குண்டுதாரி பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக தெரிவிப்பு\nஎழுக தமிழ் 2019, பரப்புரை\n‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ நிகழ்ச்சித் திட்டத்தின் 7 வது…\nஊடகங்களில் வெளியான திரிவுபடுத்தப்பட்ட செய்தி\nஊழலுக்கு ஆதரவாக புரட்சி நடத்துகிறது காங்கிரஸ்: பாஜக கண்டனம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/ban-extended-arrest-chidambaram-and-karti-chidambaram-aircel-maxis-case", "date_download": "2019-08-23T09:38:02Z", "digest": "sha1:ISTZDNGUB2GYWRN5YREBGC2U7ZCDFTFV", "length": 14564, "nlines": 156, "source_domain": "www.cauverynews.tv", "title": " ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தியை கைது செய்ய தடை நீட்டிப்பு | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsaravind's blogஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தியை கைது செய்ய தடை நீட்டிப்பு\nஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தியை கைது செய்ய தடை நீட்டிப்பு\nஏர்செல் - மேக்சிஸ் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய வரும் 23 ஆம் தேதி வரை தடையை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\n2006ஆம் ஆண்டு, மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் 3500 கோடி முதலீடு செய்தது. இந்த முதலீடுக்கு, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் அனுமதி பெறவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான நிறுவனம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தை அமலாக்கத்துறையும், சிபிஐயும் தீவிரமாக விசாரித்து வரும் நிலையில், டெல்லியில் உள்ள பாட்டியாலா சிபிஐ நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடக்கிறது.\nஇதனிடையே, முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் தரப்பில் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சிபிஐ நிதிமன்றம் இருவரையும் கைது செய்ய இடைக்கால தடை விதித்தது. அதன்பின் வழக்கு விசாரணைக்கு வரும்போதெல்லாம் கைதுக்கான தடை அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்றும் இந்த கைதுக்கான தடையை வரும் 23ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nபிக்பாஸ் வீட்டில் தற்கொலைக்கு முயற்சித்தாரா மதுமிதா..\nமகாநடி படத்திற்காக தேசிய விருதை தட்டி செல்கிறார் கீர்த்தி..\nதமிழகத்தில் LeT தீவிரவாதிகள் ஊடுருவல்..\nகொளுந்து விட்டு எரியும் அமேசான் காடு... பல்லாயிரக்கணக்கான விலங்குகள், பறவைகள் பலி..\nகாவேரி கார்ட்டூன் டுடே : மனிதர்கள்..\nஜம்மு காஷ்மீரில் உள்ள ப���ைகளை உடனடியாக திரும்ப பெறும் திட்டம் இல்லை - மத்திய அரசு\nராஜீவ்காந்தி கொலை வழக்கு : நளினிக்கு பரோல் நீட்டிப்பு..\nகனமழை காரணாக பில்லூர் அணை நிரம்பியதையடுத்து, வரலாற்றில் முதன்முறையாக 88 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.\nதேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.\nவால்பாறையில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக அணைகளில் இருந்து, காவிரியில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதை அடுத்து, ஒகேனக்கலில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nதமிழகத்தில் LeT தீவிரவாதிகள் ஊடுருவல்..\nகொளுந்து விட்டு எரியும் அமேசான் காடு... பல்லாயிரக்கணக்கான விலங்குகள், பறவைகள் பலி..\n28-ஆம் தேதி வெளியாகிறது Revolt RV 400..\nதிருப்பதியை ஆந்திர மாநிலத்தின் தலைநகராக அறிவிக்க கோரிக்கை..\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/01/What-is-the-use-of-tn-cm-panneer-selvam.html", "date_download": "2019-08-23T08:55:32Z", "digest": "sha1:ZSUO7NXS7TOVOCNY45PHJ7YCPXATNTEY", "length": 11556, "nlines": 67, "source_domain": "www.karaikalindia.com", "title": "பன்னீரால் பயன் என்ன ? ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nemman கட்டுரை, நாராயணசாமி, ஜல்லிக்கட்டு No comments\nநேற்று மாலை புதுவை முதல்வர் நாராயணசாமி ஸ்ரீரங்கத்தில் மோடியின் தலைமையிலான மத்திய அரசு தமிழக மக்களுக்கு ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அநீதி அளித்து விட்டதாக வெளிப்படையாக ஊடகங்களுக்கு பேட்டியளித்து இருந்தார்.மத்திய அரசின் உதவியுடன் இயங்கிக்கொண்டு இருக்கும் ஒரு சிறிய யூனியன் பிரதேசத்தின் முதல்வருக்கு இருக்கும் தமிழன் என்ற உணர்வும் தைரியமும் எட்டு கோடி மக்களை ஆளும் தமிழக முதல்வர் பன்னீர் செல்வத்துக்கு இல்லாதது வேதனை அளிக்கிறது.அவர் இதுவரை ஜல்லிக்கட்டு விஷயத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை எதிர்த்து எந்த கருத்தையும் வெளிப்படையாக கூறியதில்லை.அதனால் அவரை திட்டி பலர் கருத்து தெரிவித்து வருக்கின்றனர் ஆனால் இன்று தமிழகத்தின் பல பகுதிகளில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றதாக தொலைக்காட்சி ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன அதே சமயம் தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் பிரதமரை சந்தித்து மழை பொய்த்ததால் ஏற்பட்டிருக்கும் வறட்சிக்காக ஆயிரம் கோடி ரூபாய் நிதி கேட்டிருப்பதாகவும் செய்தி வெளியான வண்ணம் இருக்கின்றது.இந்த இரு விஷயங்களையும் ஒப்பிட்டு பார்க்கையில் சத்தமின்றி அவர் செய்ய வேண்டிய காரியங்களை செய்து இருப்பதாகவே என்னத் தோன்றுகிறது.\nதமிழக அரசு நினைத்திருந்தால் கடுமையான நடவடிக்கைகள் எடுத்து மஞ்சுவிரட்டு நடைபெறுவதை நிறுத்தி இருக்க முடியும் ஆனால் அப்படி செய்யவில்லை ஆக தமிழக அரசின் நிலைப்பாடு ஜல்லிக்கட்டு விவகாரத்தில் சரியாகவே உள்ளது என்று தான் கூற வேண்டும்.இன்று இப்படி ஒன்று கூடி ஒற்றுமையாக மஞ்சுவிரட்டு நடத்திய மக்களும் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த திரை நட்சத்திரங்களும் தடையை எதிர்த்து புதிய சட்டம் இயற்ற தொடர்ந்து போராடுவார்களா என்பது தான் கேள்வி.\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2019/01/22", "date_download": "2019-08-23T10:42:44Z", "digest": "sha1:G7D6KUHSJL6474EY7MSAADNHA4A43X2X", "length": 8069, "nlines": 102, "source_domain": "www.puthinappalakai.net", "title": "22 | January | 2019 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\n11 சிறிலங்கா படையினருக்கு எதிராக இரண்டு வாரங்களுக்குள் குற்றப்பத்திரம் தாக்கல்\nமோசமான குற்றங்களுடன் தொடர்புடைய 11 சிறிலங்கா படையினருக்கு எதிராக, விரைவில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளதாக, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.\nவிரிவு Jan 22, 2019 | 2:07 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nபிரிகேடியர் பிரியங்கவுக்கு எதிரான பிடியாணை குறித்து தெரியாது – சிறிலங்கா இராணுவம்\nபிரிகேடியர் பிர��யங்க பெர்னான்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளமை தொடர்பாக, சிறிலங்கா அதிகாரிகளுக்குத் தகவல்கள் ஏதும் தெரியாது என சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.\nவிரிவு Jan 22, 2019 | 1:56 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nமனித உரிமை விவகாரங்கள் – பிரித்தானிய அமைச்சருடன் மங்கள பேச்சு\nஐ.நா மற்றும் கொமன்வெல்த்துக்கான, பிரித்தானியாவின் இராஜாங்க அமைச்சர் தாரிக் அகமட் பிரபுவை சிறிலங்கா நிதியமைச்சர் மங்கள சமரவீர சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.\nவிரிவு Jan 22, 2019 | 1:43 // ஐரோப்பியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nபிரிகேடியர் பிரியங்கவுக்கு லண்டன் நீதிமன்றம் பிடியாணை – குற்றவாளியாகவும் அறிவிப்பு\nசிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, பிரித்தானியாவின் பொதுக் கட்டளைச் சட்டத்தை மீறி குற்றமிழைத்துள்ளார் என்று பிரித்தானியாவின் வெஸ்ட்மினிஸ்டர் மஜிஸ்ரேட் நீதிமன்றம் அறிவித்துள்ளது.\nவிரிவு Jan 22, 2019 | 1:11 // ஐரோப்பியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் காஷ்மீர் அதிர்வலைகள் – பகுதி 2\t0 Comments\nகட்டுரைகள் காஷ்மீர் அதிர்வலைகள் – பகுதி 1\t0 Comments\nகட்டுரைகள் இலங்கையர்கள் எதேச்சாதிகாரியை விரும்புகின்றரா – ரொய்ட்டர்ஸ்\t0 Comments\nகட்டுரைகள் ”நானே இந்தியாவின் மிகச்சிறந்த நண்பன்” – மகிந்த செவ்வி\t0 Comments\nகட்டுரைகள் தலைக்கு மேல் போன வெள்ளம்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nப��தினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tvmalai.co.in/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE/", "date_download": "2019-08-23T09:07:30Z", "digest": "sha1:3IO5G5VW6JXCTQIWCB2GAYOO3HSZKNEY", "length": 13266, "nlines": 154, "source_domain": "www.tvmalai.co.in", "title": "தொழில்நுட்ப கோளாறு காரணமாக ‘சந்திராயன்-2’ 21 அல்லது 22ம் தேதி ஏவப்படலாம் என தகவல்", "raw_content": "\nமும்பை இந்தியன்ஸ் அணி 4-வது முறையாக சாம்பியன்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று கொட்டி தீர்த்த ஆலங்கட்டி மழை : மகிழ்ச்சில் மக்கள்\n4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அமமுக\nஒரே நாளில் சிறுநீரக கற்களை போக்குவது எப்படி \nஉற்சாகமூட்டும் சத்து பானங்கள் இதயத்தை பாதிக்குமா\nஇரத்தத்தில் அதிகமாக இருக்கும் சர்க்கரையை குறைக்க இந்த ஒரு பொருளை உணவில் சேர்த்துக்கொண்டால் போதும்\nநினைத்தாலே அருள் அண்ணாமலையாருக்கு மலையின் மீது தீபம் ஏற்றியபோது – அண்ணாமலையாருக்கு அரோகரா\n‘நாச்சியார்’ டீஸர்: ஜோதிகா வசனத்தால் சர்ச்சை\nதிருவண்ணாமலையில் பிரம்மாண்ட அளவிலான உடலுறுப்பு தானம்\nதிருவண்ணாமலை அருள்மிகு அண்ணணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா பஞ்சமூர்த்திகள் ஆறாம் நாள்…\nபஞ்சமூர்த்திகள் ஐந்தாம் நாள் இரவு அலங்காரம்\nHome Technology தொழில்நுட்ப கோளாறு காரணமாக ‘சந்திராயன்-2’ 21 அல்லது 22ம் தேதி ஏவப்படலாம் என தகவல்\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக ‘சந்திராயன்-2’ 21 அல்லது 22ம் தேதி ஏவப்படலாம் என தகவல்\nஇந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) விண்வெளி ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. பூமியில் இருந்து 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிலவைப் பற்றி ஆராய்வதற்காக இஸ்ரோ ‘சந்திராயன்-1’ என்ற விண்கலத்தை தயாரித்து கடந்த 2008-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 22-ந் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. இதன் மூலம் நிலவின் மேற்பரப்பில் நீர் மூலக்கூறுகளை கண்டுபிடிப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆய்வுகளை செய்து முக்கிய பங்கு வகித்தது.\nதொடர்ந்து நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக மற்றொரு விண்கலத்தை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டது. இதற்காக பெங்களூருவில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் ரூ.1,000 கோடி மதிப்பில் ‘சந்திராயன்-2’ விண்கலத்தை இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கினர். இந்த விண்கலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிற்கு கொண்டுவரப்பட்டு ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்டில் பொருத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டு வந்தது.\nஇந்தநிலையில் 20 மணிநேர கவுண்ட்டவுனை முடித்துக்கொண்டு ‘சந்திராயன்-2’ விண்கலத்தை சுமந்து கொண்டு ஜி.எஸ்.எல்.வி மார்க்-3 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து நேற்று அதிகாலை 2.51 மணிக்கு விண்ணை நோக்கி வெற்றிகரமாக சீறிப்பாய தயார் நிலையில் இருந்தது.\nஅப்போது, 3 நிலைகளை கொண்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்டின் முதல் நிலையில் திட எரிபொருளும், 2-ம் நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பப்பட்டு இருந்தது. 640 டன் எடையும், 4 மீட்டர் உயரமும் கொண்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்டின் செயல்பாட்டை கண்காணிப்பு கேமரா மூலம் விஞ்ஞானிகள் கண்காணித்து கொண்டு இருந்தனர்.\nஇந்தநிலையில் 19 மணிநேர கவுண்ட்டவுனை வெற்றிகரமாக முடித்த நிலையில் நள்ளிரவு 1.55 மணிக்கு திடீரென்று கவுண்ட்டவுன் நிறுத்தப்பட்டது.\nஅதனைத்தொடர்ந்து இஸ்ரோ வெளியிட்ட அறிக்கை ஒன்றை ஒலிபெருக்கி மூலம் இஸ்ரோ செய்தி-மக்கள் தொடர்பு அதிகாரி பி.ஆர்.குருபிரசாத் வாசித்தார். அதில்,\nசந்திராயன்-2 விண்கலம் ஏவுவதற்கு 56 நிமிடங்களுக்கு முன்பாக ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்டில் ஒரு தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சந்திராயன்-2 ஏவுவது நிறுத்தப்பட்டது. மறுபடியும் விண்ணில் ஏவும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.\nஇந்த நிலையில், நிலவின் தென் பகுதியில் சூரிய ஒளி இருக்கும் சமயத்தில் சந்திராயன்-2 விண்கலத்தை தரை இறங்க செய்யும் வகையில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த மாதம் வருகிற ஞாயிறு மதியம் (ஜூலை 21) அல்லது திங்கள் காலை (22ம் தேதி ) சந்திராயன்-2 விண்கலத்தை ஏவ விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nPrevious articleமுதல் முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்றது இங்கிலாந்து\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று கொட்டி தீர்த்த ஆலங்கட்டி மழை : மகிழ்ச்சில் மக்கள்\nதிருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, ஆட்டோ கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nமருத்துவ குணங்கள் கொண்ட கொய்யா\nஎஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: 94.74 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி\nகுமரி மீனவர்கள் கரை திரும்ப முடியாமல் தவிப்பு\nநவம்பர் 23 முதல் டிசம்பர் 2 ம் தேதி வரை மதுக்கடைகளுக்கு விடுமுறை\nதிருவண்ணாமலை ஒரு ஊரில் ஒரு துறவி இருந்தார். அவர் உடலில் புற்று மண் மூடும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/cricket/03/179462?ref=archive-feed", "date_download": "2019-08-23T08:56:16Z", "digest": "sha1:XDDVRSRLZJD5W32ZSXW2T7L7KGD4T6HF", "length": 6960, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதிபெற்ற CSK: வெற்றிக்கு பின்னர் கெத்தாக பேசிய டோனி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநேரடியாக இறுதி போட்டிக்கு தகுதிபெற்ற CSK: வெற்றிக்கு பின்னர் கெத்தாக பேசிய டோனி\n2018 ஐபிஎல் போட்டி தொடரில் விளையாடும் சிறந்த அணிகளில் ஒன்றாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளது என டோனி கூறியுள்ளார்.\nஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற குவாலிபையர் 1 ஆட்டத்தில் ஐதராபாத் - சென்னை அணிகள் மோதிய நிலையில் சென்னை அணி வெற்றி பெற்றது.\nஇதன்மூலம் இறுதி போட்டிக்குள் சென்னை அணி நேரடியாக நுழைந்துள்ளது.\nவெற்றிக்கு பின்னர் பேசிய அணித்தலைவர் டோனி, இந்த பாராட்டுகள் எல்லாம் பின்வரிசை வீரர்களுக்கே சேரும், நெருக்கடியான கட்டத்தில் அவர்கள் டு பிளிஸ்சுக்கு ஜோடியாக நின்று வெற்றியை தேடி தந்தனர்.\nஇந்தப்போட்டி தொடரில் விளையாடும் சிறந்த அணிகளில் ஒன்றாக நாங்கள் இருக்கிறோம்.\nஇறுதிப்போட்டிக்கு நுழைந்தது மிகவும் மகிழ்ச்சியானது, இந்த வெற்றி முக்கியமானது என கூறியுள்ளார்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5/", "date_download": "2019-08-23T08:47:41Z", "digest": "sha1:45DVIQZOZC7GPXCOPCUGF6Y54JTKLFA2", "length": 10857, "nlines": 154, "source_domain": "vithyasagar.com", "title": "பிறந்தநாள் வாழ்த்துக் கவிதைகள் | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nTag Archives: பிறந்தநாள் வாழ்த்துக் கவிதைகள்\nஅன்பு தம்பி விஜய ரூபனுக்கு வாழ்த்து\nமனசார அன்பை விதவிதச்சி என் மனசெல்லாம் விதைச்ச தம்பி, கவிதை படிச்ச அன்பால உடன் பிறக்காமல் உற்ற தம்பி; வானம் போல மனசால ஞானம் – கூட நிரஞ்ச தம்பி, இனம் காக்கும் உணர்வுள்ள எழுச்சிக் குறையா நல்ல தம்பி; இணையத் தாய் கொடுத்த உறவில் ஈழ மண்ணை போற்றும் தம்பி என் இனம் காக்க … Continue reading →\n\t| Tagged கவிதை, கவிதைகள், பிறந்தநாள் வாழ்த்துக் கவிதைகள், வாழ்த்துக் கவிதைகள், விஜய ரூபன், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்\t| 4 பின்னூட்டங்கள்\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால�� பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/2012/aug/11/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D-540210.html", "date_download": "2019-08-23T09:36:49Z", "digest": "sha1:YI2F6L6QWMDML4R4R7DMSQ7XTEHRMNLU", "length": 11450, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "நியூஸிலாந்து டெஸ்ட் தொடர்: இந்திய அணியில் சச்சின், லட்சுமண்- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nநியூஸிலாந்து டெஸ்ட் தொடர்: இந்திய அணியில் சச்சின், லட்சுமண்\nPublished on : 26th September 2012 11:14 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமும்பை, ஆக.10: நியூஸிலாந்துக்கு எதிரான இரு ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியத் தொடர்களில் ரன் குவிக்கத் தவறிய மூத்த வீரர் வி.வி.எஸ்.லட்சுமணுக்கு இந்தத் தொடரில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.\nதிராவிட் ஓய்வுபெற்றுவிட்ட நிலையில், லட்சுமணையும் நீக்கும்பட்சத்தில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் மேலும் பலவீனமாகிவிடும் என்பதைக் கருத்தில் கொண்டும், இந்திய ஆடுகளங்களில் மிகுந்த அனுபவம் பெற்றவர் என்பதைக் கருத்தில் கொண்டும் லட்சுமணுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nஇருப்பினும் இந்த டெஸ்ட் தொடர் லட்சுமணின் எதிர்கால கிரிக்கெட் வாழ்க்கையை நிர்ணயிப்பதாக அமையும். இதில் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் அவர் கிரிக்கெட்டை தொடர முடியும். ரன் குவிக்கத் தவறும்பட்சத்தில் ஓய்வுபெற வேண்டிய நிலைக்கோ அல்லது அணியில் இருந்து நீக்கப்பட வேண்டிய கட்டாயத்துக்கோ லட்சுமண் தள்ளப்படுவார்.\nசமீபத்தில் எம்.பி.யான மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர், 2 மாத இடைவெளிக்குப் பிறகு அணிக்கு திரும்பியுள்ளார். ராகுல் திராவிட் ��டத்துக்கு சேதேஷ்வர் புஜாரா சேர்க்கப்பட்டுள்ளார். கணுக்கால் காயத்திலிருந்து மீண்டுவிட்ட இஷாந்த் சர்மா, இளம் வீரர் பியூஷ் சாவ்லா இடம் பெற்றுள்ளனர். மாற்று மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக ரெய்னா இடம்பிடித்துள்ளார்.\nபியூஷ் சாவ்லா உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடாதபோதும் அவர் அணிக்குத் தேர்வு செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் லெக் ஸ்பின்னரான பியூஷ் சாவ்லா, முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே இடத்துக்கு சரியான நபர் என்ற அடிப்படையிலேயே தேர்வு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.\nஇந்தியா-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் வரும் 23-ம் தேதி ஹைதராபாதிலும், இரண்டாவது டெஸ்ட் ஆட்டம் வரும் 31-ம் தேதி பெங்களூரிலும் தொடங்குகின்றன.\nஅணி விவரம்: மகேந்திர சிங் தோனி (கேப்டன்), வீரேந்திர சேவாக், கௌதம் கம்பீர், சச்சின் டெண்டுல்கர், வி.வி.எஸ்.லட்சுமண், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, அஸ்வின், ஜாகீர்கான், பிரக்யான் ஓஜா, உமேஷ் யாதவ், அஜிங்க்யா ரஹானே, பியூஷ் சாவ்லா, இஷாந்த் சர்மா, சுரேஷ் ரெய்னா.\nநியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் மற்றும் இருபது ஓவர் உலகக் கோப்பை போட்டிகளுக்கான இந்திய அணியைத் தேர்வு செய்ததே, ஸ்ரீகாந்த் தலைமையிலான தேர்வுக் குழுவினரின் கடைசிக் கூட்டம். வரும் நவம்பரில் நடைபெறவுள்ள பிசிசிஐ நிர்வாகக் குழு கூட்டத்தின்போது தேர்வுக்குழு மாற்றியமைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநிவின்- நயன் 'லவ் ஆக்‌ஷன் டிராமா' விரைவில் \nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது\nபுத்துயிர் பெறும் தாமரை குளம்\nஇணையத்தை கலக்கும் நடிகை சமந்தாவின் கலர்ஃபுல் ஃபோட்டோஸ்\nதினமணி செய்திகள் | மோடி அமெரிக்கா வரும்போது எதிர்ப்பு தெரிவியுங்கள்: இம்ரான் (22.08.2019) Top 5 News |\nகயிறு கட்டி இறக்கப்படும் தலித் சடலம்... சுடுகாட்டுக்குப் பாதை இல்லா அவலம்\nஅரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எனது தந்தை கைது\nஹனுமனை ஸ்ரீராமபிரான் கைகூப்பி வணங்கும் வயிரவர் கோவில்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kollywoodtalkies.com/ta/cine_news/cine-events/music-output-festival-of-saatai-2", "date_download": "2019-08-23T09:18:15Z", "digest": "sha1:QE5Q62TDXMGGQA2XW5EJXKZSNEKUE7Z2", "length": 6576, "nlines": 89, "source_domain": "www.kollywoodtalkies.com", "title": "Music output festival of saatai 2 - Kollywood Talkies", "raw_content": "\nசாட்டை 2 படத்தின் இசை வெளீயீட்டு விழா \nசமுத்திரகனி, தம்பி ராமையா நடிப்பில் இயக்குனர் அன்பழகன் இயக்கிய சாட்டை திரைப்படம் கடந்த 2012ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த வெற்றியை அடுத்து ஏழு வருடங்கள் கழித்து தற்போது 'அடுத்த சாட்டை' என்ற இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. பெண் ஐபிஎஸ் அதிகாரியான திலகவதி ஐபிஎஸ் அவர்களின் மகன் பிரபு திலக் தயாரித்துள்ள இந்தப் படத்தில் முதல் பாகத்தில் நடித்த சமுத்திரகனி, தம்பி ராமையா,ஆகியோர்களுடன் அதுல்யா ரவி, சசிகுமார், ஜூனியர் பாலையா, உள்பட பலர் நடித்துள்ளனர் முதல் பாகத்தை இயக்கிய அன்பழகன் இயக்கியுள்ள இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது\nநான் ஜோதிகாவிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன் - ஜாக்பாட் இசை வெளியீட்டு விழாவில் சூர்யா புகழாரம் \nசூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா, ரேவதி நடித்துள்ள படம் ஜாக்பாட். கல்யாண் எழுதி இயக்கியுள்ள இப்படம் ஆகஸ்ட் 2-ந்தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது ...\nபிரம்மாண்டமாக தொடங்கிய காப்பான் இசை வெளியீட்டு விழா\nகாப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை திருவான்மியூரில் நடைபெற்று வருகிறது. விழா மேடையில் தோன்றி வணக்கம் சொன்னார் விழா நாயகன் சூர்யா. இதில் நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் ஷங்கர், கவிஞர் வைரமுத ...\n‘மான்ஸ்டர் பட இசை வெளியீட்டு விழா - எஸ்.ஜே. ஒரு குழந்தையை போல் பார்த்துக்கொண்டார் பவானி சங்கர் \n’ஒரு நாள் கூத்து’ படத்தை இயக்கிய நெல்சன் இயக்கும் அடுத்த படம் ‘மான்ஸ்டர்’. எஸ்.ஜே.சூர்யா நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கரும், முக்கிய காமெட ...\nதர்ம பிரபு படத்தின் இசை வெளியீட்டு விழா \nமுத்துக்குமரன் இயக்கத்தில் யோகி பாபு, ராதாரவி, ஜனனி ஐயர், சாம், மேக்னா நாயுடு, ரேகா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் தர்மபிரபு. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அந்த விழாவில் பேசிய ...\nகுறளரசனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி \nநடிகர் சிம்புவின் சகோதரரும் டி.ராஜேந்தரின் மகனுமான குறளரசன் 'இது நம்ம ஆளு' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். திருமணம் அண்மையில் சென்னையில் எளிமையான முறையில் நடைபெற்றது. தான் காதலி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/05/11100402/1034988/Child-Marriage-Dharmapuri.vpf", "date_download": "2019-08-23T09:48:25Z", "digest": "sha1:A553YDHD4WTUQ65M27USMKC7WJEECON2", "length": 10841, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகுழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்\nதருமபுரி அருகே குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகளை தாக்கி,சிறுமியை உறவினர்கள் மீட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபென்னாகரம் அருகே உள்ள பவளந்தூர் கிராமத்தை சேர்​ந்த பதினோராம் வகுப்பு மாணவி ஒருவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக சைல்டு லைன் அமைப்பினருக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்ற ஊரக நல அலுவலர் உள்ளிட்டோர், பதினோராம் வகுப்பு சிறுமியை மீட்டு, காவல் நிலையத்தில் ஒப்படைக்கச் சென்றனர். அப்போது, மெதுவாக பயணித்த பேருந்தில் ஏறிய, சிறுமியின் உறவினர்கள், சைல்டு லைன் அமைப்பினரை கடுமையாக தாக்கியுள்ளனர். பின்னர், சிறுமியை அங்கிருந்து உடனடியாக அழைத்துச் சென்றனர்.அதிகாரிகளை தாக்கி சிறுமியை அழைத்து சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.\nகுழந்தை கடத்தல் விவகாரம் : புதிய தகவல்\nசென்னை - சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் கடத்தப்பட்ட 3 வயது ஆண் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் புதிய தகவல் வெளியாகி உள்ளது.\nமணல்குவாரி பள்ளத்தில் மூழ்கிய சிறுவன் : 2 நாள் தேடுதலுக்கு பிறகு சடலமாக மீட்பு\nஅரியலூரில் மணல்குவாரிக்காக தோண்டிய பள்ளத்தில்,சிக்கிய நான்காம் வகுப்பு மாணவன், இரண்டு நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.\nஆடிப்பெருக்கு விழாவிற்காக ஒகேனக்கலில் மாவட்ட ஆட்சியர் பரிசலில் ஆய்வு\nஒகேனக்கலில் ஆடிபெருக்கு விழாவிற்காக சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி செய்யவும், நீர்வீழ்ச்சியில் நீராடவும் விதித்த தடையை நீக்க மாவட்ட ஆட்சியர் ஒகேனக்கலில் ஆய்வு செய்தார்.\nபள்ளி சிறுமி பலாத்கார வழக்கு - 16 பேருக்கு ஆண்மை பரிசோதனை\nபள்ளி சிறுமி பலாத்கார வழக்கு - 16 பேருக்கு ஆண்மை பரிசோதனை\nநாட்டின் தலைநகரைச் சொல்லி அசத்தும் 2 வயது குழந்தை\nவிழுப்புரத்தில், எந்த நாட்டின் பெயரைச் சொன்னாலும், அதன் தலைநகரைச் சொல்லும் 2 வயது குழந்தை, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.\nபோஷான் அபியான் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்களுக்கான பட்டியலில் முதலிடம் இடம் பிடித்த தமிழகம்\nஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்களுக்கான பட்டியலில் தமிழகம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.\nஆபரண தங்கம் விலை ஒரே நாளில் ரூ.108 உயர்வு\nஆபரண தங்கம் விலை தொடர்ச்சியாக விலை ஏற்றம் கண்டு வரும் நிலையில் மீண்டும் அதிகபட்சமாக 29 ஆயிரம் ரூபாய் என்கிற அளவை தொட உள்ளது.\nசென்னையில் பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது - ஏ.கே. விஸ்வநாதன்\nஅசம்பாவிதங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.\n8 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவடைந்து வரும் ரூபாய் மதிப்பு\nஅமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவுக்கு மோசமான சரிவைக் கண்டுள்ளது.\n2021-ம் ஆண்டுக்குள் கொள்ளிடம் புதிய பாலம் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது - சத்யகோபால்\nதிருச்சியில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகள் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் முழுமை பெறும் என வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் உறுதி அளித்துள்ளார்.\nகோவையில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை தகவல்\nதமிழகத்தில் தீவிரவாதிகள் 6 பேர் நுழைந்து இருப்பதாகவும் அவர்கள் கோவையில் பதுங்கி இருப்பதாகவும் உளவுத்துறை எச்சரித்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://knrunity.com/post/news/2019/post-2693.php", "date_download": "2019-08-23T09:32:14Z", "digest": "sha1:NJTJVPGVH4GHCT5OUE3QQKUNN64HRYVP", "length": 3575, "nlines": 87, "source_domain": "knrunity.com", "title": "டாக்டர் பதுருதீன் நினைவு மருத்துவமனை திறப்பு – KNRUnity", "raw_content": "\nடாக்டர் பதுருதீன் நினைவு மருத்துவமனை திறப்பு\n19.06.2019 முதல் ( கரும்பு கொல்லை – நியு சவ்கத்அலிதெரு – ஜாவியா தெரு சந்திப்பில்) உள்ள ஆலி அப்பா அனாதை விடுதி காலனியில் டாக்டர் பதுருதீன் நினைவு மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது\nஇந்தக் கிளினிக் மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 வரை செயல்படும்\nடாக்டர் J.B.அக்பர் சலிம் M.D.அவர்களும்\nடாக்டர் A.R.நஸ்ரின் பாத்திமா அக்பர்சலீம் M.S., (O.G)\nமகப்பேறு மற்றும் மகளிர் சிறப்பு மருத்துவர்\nகூத்தாநல்லூர் பொது மக்களின் நன் மதிப்பை பெற்ற மர்ஹீம் டாக்டர் பதுருதீன் அவர்களின் இரு புதல்வர்களும் நமதூருக்கு மருத்துவ சேவையில் சிறந்து விளங்கிட KNR – UNITY சார்பாக துஆ செய்கிறோம்\nபுது வீட்டு பாத்திமா நாச்சியா மௌத்து\nபூண்டியார் செய்யது அஹமது மௌத்து\nடொக்கு மும்தாஜ் பேகம் மெளத்து\nஹஜ்ஜா தொ.ம. சலாமத் பேகம் மௌத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/district/6", "date_download": "2019-08-23T09:08:57Z", "digest": "sha1:YT44AUJSOB6R2PBRSYQADZS2XY3ESXU4", "length": 4299, "nlines": 72, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\n9,000 பேர் மீது ‘போக்சோ’: தண்டனை பெற்றவர்கள் 689: நிலுவையில் உள்ளவை 3,911: அதிரவைக்கும் புள்ளி விவரம்\nபோலீஸ் வாக்கி டாக்கியை எடுத்து பேசிய போதை வாலிபரால் பரபரப்பு\n‘பப்பி’ திரைப்படத்தில் சர்ச்சைக்காட்சிகளை நீக்ககோரி போலீஸ் கமிஷனரிடம் சிவசேனா புகார் மனு\nதீபாவளி பண்ட் சீட்டு நடத்தி ரூ.2 கோடி மோசடி: தலைமறைவான தாய், மகன், மகள்களை தேடும் பணி தீவிரம்\nவிமர்சனங்கள் பொருட்டல்ல... அத்திவரதர் காவலர்களுக்கு சட்டம் ஒழுங்கு டிஜிபி திரிபாதி பாராட்டு\nமுதலாளி வீட்டில் பூட்டை உடைத்து 46 பவுன் கொள்ளை: வீட்டு வேலைக்காரன் கைவரிசை\nநடிகர் ரஜினிகாந்த்தை காணும் ஆர்வத்தில் ரூ. 40 ஆயிரத்தை தொலைத்த ரஜினி ரசிகர்\nகொலை முயற்சி வழக்கில் தண்டனை பெற்ற மும்பை ஆசாமி 8 ஆண்டுகளுக்குப் பின்னர் கைது\nகொள்ளையர்களை அடித்து விரட்டிய நெல்லை தம்பதியருக்கு டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு கடிதம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/news/71380", "date_download": "2019-08-23T09:04:35Z", "digest": "sha1:6S3XEPSMBVO7JEFYFUO5JK2DKJHVL6T4", "length": 5318, "nlines": 77, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nகருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி அதிமுக கூட்டணி வெற்றி பெறும் - எல்.கே.சுதீஷ் பேட்டி\nகருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் தெரிவித்துள்ளார்.\nகூட்டணிக் கட்சியினருக்கு பாஜக தலைவர் அமித் ஷா டில்லியில் நேற்று மாலை விருந்து அளித்தார். அதில் கலந்து கொண்ட தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் இன்று சென்னை திரும்பினார்.\nசென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எல்.கே. சுதீஷ் கூறியதாவது:\nகடந்த முறை தேர்தலின் போது அதிமுக தோல்வி அடையும் என வெளியான கருத்து கணிப்புகள் பொய்யானது போலவே, இந்த முறையும் கருத்து கணிப்புகள் பொய்யாகி, அதிமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும்.\nதேர்தல் முடிவுகள் வந்த பின்னர் மத்திய அமைச்சரவையில் சேர்வது குறித்து கட்சி தலைமை முடிவு எடுக்கும்.\nஇவ்வாறு, தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ் பேட்டியில் கூறினார்.\nமுதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓபிஎஸ் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து\nகிருஷ்ண ஜெயந்தி: தமிழக முதல்வர் பழனிசாமி வாழ்த்து\nப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சுவர் ஏறி குதித்தது கண்டிக்கத்தக்கது: திமுக தலைவர் ஸ்டாலின் பேட்டி\nதான் திறந்து வைத்த சிபிஐ அலுவலகத்திலேயே ப.சிதம்பரம் சிறைவைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theroh.org/female-leadership-familes", "date_download": "2019-08-23T09:11:43Z", "digest": "sha1:V4M47VIKQE6VZV7ERHCQQ6WQRAPJP6Q3", "length": 3098, "nlines": 104, "source_domain": "theroh.org", "title": "Female leadership familes – நம்பிக்கை ஒளி", "raw_content": "\nபுலத்திலும் களத்திலும் வாழும் எம்மவர்க்கு இலண்டன் நம்பிக்கை ஒளி விடுக்கும் பணிவான வேண்டுகோள்.\nநம்பிக்கை ஒளி லண்டன் அனுசரணையில் சின்னஞ்சிறு கல்விமான்கள் பாலர் பாடசாலை\nவர்த்தகப் பிரமுகர்கள் சமூகசேவை நலன் விரும்பிகளின் கவனத்திற்கு…\nபுலத்திலும் களத்திலும் வாழும் எம்மவர்க்கு இலண்டன் நம்பிக்கை ஒளி விடுக்கும் பணிவான வேண்டுகோள். August 2, 2019\nநம்பிக்கை ஒளி லண்டன் அனுசரணையில் சின்னஞ்சிறு கல்விமான்கள் பாலர் பாடசாலை March 5, 2019\nவர்த்தகப் பிரமுகர்கள் சமூகசேவை நலன் விரும்பிகளின் கவனத்திற்கு… March 5, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://tamilnenjam.com/?author=183", "date_download": "2019-08-23T10:10:19Z", "digest": "sha1:PMSHI4AYMUTYZ2PBUWECOY6WCAR2DCIM", "length": 6986, "nlines": 119, "source_domain": "tamilnenjam.com", "title": "கவிஞர். கலந்தர் பூமதீன் – Tamilnenjam", "raw_content": "\nஆசிரியர்: கவிஞர். கலந்தர் பூமதீன்\n» Read more about: கன்னியின் கண்ணீர் »\nBy கவிஞர். கலந்தர் பூமதீன், 12 மாதங்கள் ago செப்டம்பர் 4, 2018\n» Read more about: கன்னியின் கண்ணீர் »\nBy கவிஞர். கலந்தர் பூமதீன், 3 வருடங்கள் ago டிசம்பர் 29, 2016\nசூரியத் தலைவர் சுந்தரக் கலைஞர் மறைந்திட வில்லையடி . .\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 22\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 21\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 20\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 19\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 18\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 17\nபெண்ணின் பெருந்தகையும், மண்ணின் விருதுகளும்\nஆவண காப்பகங்கள் மாதத்தை தேர்வு செய்யவும் ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\nசூரியத் தலைவர் சுந்தரக் கலைஞர் மறைந்திட வில்லையடி . . .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2019/01/23", "date_download": "2019-08-23T10:47:32Z", "digest": "sha1:AIAWD7XFZ5WKPIBF522JFC5OTWV2US4F", "length": 12861, "nlines": 121, "source_domain": "www.puthinappalakai.net", "title": "23 | January | 2019 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nவிமானந்தாங்கி கப்பலுக்கு மீண்டும் விநியோகம்- கட்டுநாயக்கவில் அமெரிக்காவின் தற்காலிக தளம்\nஅமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் ஜோன் சி ஸ்ரெனிஸ் விமானந்தாங்கி கப்பலுக்கு சிறிலங்காவில் உள்ள அமெரிக்க கடற்படையின் தற்காலிக விநியோக மையத்தில் இருந்து, பொருள்களின் விநியோகம் இடம்பெறுவதாக அமெரிக்கா தகவல் வெளியிட்டுள்ளது.\nவிரிவு Jan 23, 2019 | 12:53 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nபிரிகேடியர் மீதான பிடியாணை வியன்னா உடன்பாட்டை மீறும் செயல் – சிறிலங்கா எதிர்ப்பு\nலண்டனில் சிறிலங்கா தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றிய பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு எதிராக வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள பிடியாணை, வியன்னா உடன்பாட்டை மீறும் செயல் என, பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகத்திடம் சிறிலங்கா தெரிவித்துள்ளது.\nவிரிவு Jan 23, 2019 | 12:48 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசிறிசேன படுகொலைச் சதித்திட்டம் – நாமல் ராஜபக்சவிடம் விசாரணை\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிடம், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று நீண்ட நேரம் விசாரணைகளை நடத்தியுள்ளனர்.\nவிரிவு Jan 23, 2019 | 12:45 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nரஷ்ய பிரதி பாதுகாப்பு அமைச்சருடன் சிறிலங்கா தூதுவர் சந்திப்பு\nரஷ்ய பிரதி பாதுகாப்பு அமைச்சர் கேணல் ஜெனரல் அலெக்சான்டர் போமின், ரஷ்யாவுக்கான சிறிலங்கா தூதுவர் தயான் ஜெயதிலகவுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.\nவிரிவு Jan 23, 2019 | 12:44 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசிங்கப்பூர் பிரதமருடன் சுதந்திர வணிக உடன்பாடு குறித்து பேசுவார் சிறிசேன\nசிங்கப்பூருக்கு, பயணம் மேற்கொள்ளும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன், சிங்கப்பூர் பிரதமர் லீ சென் லூங் பேச்சுக்களை நடத்தவுள்ளார் என்று சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.\nவிரிவு Jan 23, 2019 | 12:39 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமுகநூல் அதிகாரிகள் குழுவுடன் மஹிந்த ராஜபக்ச பேச்சு\nசிறிலங்கா எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச, முகநூல் நிறுவனத்தின் அதிகாரிகள் குழுவுடன் நேற்று பேச்சுக்களை நடத்தியுள்ளார். மஹிந்த ராஜபக்சவின் இல்லத்தில் இந்தப் பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன.\nவிரிவு Jan 23, 2019 | 12:35 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசரத் என் சில்வாவுக்கு உச்சநீதிமன்றம் அழைப்பாணை\nசிறிலங்காவின் முன்னாள் தலைமை நீதியரசர் சரத் என் சில்வாவை, மன்றில் முன்னிலையாகுமாறு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.\nவிரிவு Jan 23, 2019 | 12:15 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகோத்தா வழக்கின் போது அதிரடிப்படையினர் குவிப்பு – நீதிபதிகளிடம் முறையீடு\nகோத்தாபய ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, கொழும்பு சிறப்பு மேல்நீதிமன்ற வளாகத்தில் அளவுக்கு அதிகமான அதிரடிப்படையினர் காணப்பட்டமைக்கு, சட்டமா அதிபர் தரப்பில் முன்னிலையான பிரதி சொலிசிற்றர் ஜெனரல் திலீபா பீரிஸ் எதிர்ப்புத் தெரிவித்தார்.\nவிரிவு Jan 23, 2019 | 2:06 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nமுன்னாள் போராளிகள் இருவருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை\nவில்பத்து சரணாலயத்தில், எட்டு சிறிலங்கா படையினரைக் கொன்றார்கள் என குற்றம்சாட்டப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகள் இருவருக்கு 25 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nவிரிவு Jan 23, 2019 | 2:03 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா அதிபர் சிங்கப்பூர் பயணம்\nசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நான்கு நாட்கள் அரசு முறைப் பயணமாக சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார் என கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nவிரிவு Jan 23, 2019 | 2:02 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் காஷ்மீர் அதிர்வலைகள் – பகுதி 2\t0 Comments\nகட்டுரைகள் காஷ்மீர் அதிர்வலைகள் – பகுதி 1\t0 Comments\nகட்டுரைகள் இலங்கையர்கள் எதேச்சாதிகாரியை விரும்புகின்றரா – ரொய்ட்டர்ஸ்\t0 Comments\nகட்டுரைகள் ”நானே இந்தியாவின் மிகச்சிறந்த நண்பன்” – மகிந்த செவ்வி\t0 Comments\nகட்டுரைகள் தலைக்கு மேல் போன வெள்ளம்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.selvampalanisamy.com/2016/12/blog-post_26.html", "date_download": "2019-08-23T09:47:57Z", "digest": "sha1:LS6SGUDIEEMWEOIGH7MIILSOQ5VKGWQF", "length": 31152, "nlines": 545, "source_domain": "www.selvampalanisamy.com", "title": "www.selvampalanisamy.com: நவீன வசதிகள் ஏதுமின்றி பணபரிவர்த்தனை", "raw_content": "\nஅன்றாடம் நமது வாழ்வில் காணும் பிரச்சனைகளுக்கு தீர்வுகளைத் தருகிறது, “www.selvampalanisamy.com”\nநவீன வசதிகள் ஏதுமின்றி பணபரிவர்த்தனை\nநவீன வசதிகள் ஏதுமின்றி பணபரிவர்த்தனை\nபுதுடில்லி:'டிஜிட்டல்' பணப் பரிவர்த்தனையை வேகப்படுத்தும் விதமாக, ஆதார் எண்ணுடன் இணைந்த எளிமையான புதிய, 'ஆப்' இன்று அறிமுகம் செய்யப்படுகிறது. இதன் மூலம், 'ஸ்மார்ட் போன்' உட்பட, நவீன வசதிகள் ஏதும் இல்லாமல், வர்த்தகர்களின் கணக்கில் பணம் செலுத்த முடியும்.\nசெல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால், சில்லரை பணமில்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர். மக்கள், வங்கிகள், ஏ.டிஎம்.,களில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் சூழ்நிலை உள்ளது; வர்த்தக நடவடிக்கையும் முடங்கி வருகிறது.\nஎனவே மக்கள், ரொக்கமின்றி டிஜிட்டல் முறை யில் பணப் பரிவர்த்தனை செய்ய வேண்டும் என, மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இதை ஊக்குவிக்கும் பொருட்டு, சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன; கட்டணங்களும் குறைக்கப்பட்டு வருகின்றன.\nஇருப்பினும், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை செய்ய, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, இ - வாலட் மூலம் பணப்பரிவர்த்தனை செய்ய, 'ஸ்மார்ட் போன்' தேவைப்படுகிறது.ஏராளமான மக்களிடம் இந்த வசதி இல்லாததால், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்வதில் சிக்கல்நீடிக்கிறது. இதற்கு தீர்வாக, இவை எதுவும் இல்லாமல் டிஜிட் டல் முறையில் பணப் பரிவர்த் தனை செய்ய புதிய வசதி உருவாக்கப்பட்டு உள்ளது.\n'ஆதார் பேமென்ட் ஆப்' என்ற பெயரில், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட, 'ஆப்' உருவாக்கப் பட்டு உள்ளது; இது, இன்று அறிமுகம் செய்யப்படு கிறது. இதை, யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும் இந்திய தனிப்பட்ட அடையாள ஆணையம் உருவாக்கி உள்ளது.\nஇதுகுறித்து அதன் நிர்வாக இயக்குனர் அஜய் பூஷண் கூறியதாவது:\nநாட்டில் தற்போது, 40 கோடி வங்கி கணக்குகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுவிட்டது. 2017 மார்ச் சில், மீதமுள்ள வங்கி கணக்குகளுடன் ஆதார் எண் முழுமையாக இணைக்கப்பட்டுவிடும். எனவே, ஆதார் எண் மூலம் வங்கி கணக்கில் இருந்து வர்த்தகருக்கு பணம் செலுத்த இந்த வசதி பயன்படும்.\nஇதன் மூலம் எந்த ஒரு வசதியுமின்றி, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை செய்ய முடியும். வர்த்தகர் களும், 2,000 ரூபாய் செலவில், கைரேகை அடை யாள இயந்திரம் மட்டும் வாங்கினால் போதும், வாடிக்கையாளர் கணக்கில் இருந்து எளிதில் பணம்பெற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.\nஇந்த முறையில் பணப் பரிவர்த்தனை செய்ய, வர்த்தகர்களிடம் மட்டும் மொபைல் போன் இருந் தால் போதும்; பொதுமக்களுக்கு தேவை யில்லை. அதில், இந்த, 'ஆப்'பை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அத்துடன் கை ரேகை பதிவு இயந்திரத்தை இணைக்க வேண்டும்.\nவாடிக்கையாளர், தன் ஆதார் எண்ணை தந்து கைரேகையை பதிவு செய்தால், அவர் வங்கி கணக்கில் இருந்து வர்த்தகரின் வங்கி கணக் கிற்கு பணம் சென்று விடும்; வங்கி கணக்கு, 'பாஸ்வேர்டாக' கைரேகை பயன்படுத்தப்படும். எனவே, வாடிக்கை யாளரிடம் மொபைல் போன் இல்லாமலேயே அவரது வங்கி கணக் கில் இருந்து வர்த்தகரின் வங்கி கணக்கிற்கு எளிமையாக பணம் செலுத்த முடியும்.\n'டிஜிட்டல்' முறை பணப் பரிமாற்றத்திற்கு உதவும் வகையில், 'பாயின்ட் ஆப் சேல் மிஷின்' எனப்படும் 'ஸ்வைப்பிங் மிஷின்கள்' தயாரிப்பை விரைவுபடுத்தும் படி, மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அதன்படி, 15 லட்சம் இயந்திரங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன; இதில், பாரத ஸ்டேட் வங்கி, 3 லட்சம் இயந்தி ரங்களை உருவாக்கி வருகிறது.\nநன்றி : தினமலர் நாளிதழ் – 24.12.2016\nஇங்கு பல பத்திரிக்கைகளில் வெளிவந்த பயனுள்ள செய்திகளை தொகுத்து தந்துள்ளேன். அதில் அந்த பத்திரிக்கைகளின் பெயரையும், செய்தி வெளிவந்த நாளையும் நன்றியுடன் குறிப்பிட்டுள்ளேன். எனக்குத் தெரிந்த சட்டத் தகவல்களையும் அளித்துள்ளேன். படித்து பயன் பெறுக.\nRTI - தீர்ப்பு (11)\nஇந்திய அரசியலமைப்புச் சட்டம் (1)\nஇந்திய ஊழல் தடுப்பு ��ட்டம்-1988 (2)\nஇந்திய சாட்சிய சட்டம் (11)\nஇந்திய தண்டணைச் சட்டம் (13)\nஇந்து வாரிசுரிமைச் சட்டம் (5)\nஎக்ஸ் பார்ட்டி தீர்ப்பு (1)\nகிறிஸ்துவ வாரிசு சொத்துரிமை சட்டம் (1)\nசிறப்புத் திருமணச் சட்டம்-1954 (1)\nதகவல் தொழில்நுட்பச் சட்டம்-2000 (1)\nதமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம் (1)\nதமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் 2007 (1)\nதமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் (1)\nதொழில் தொடங்கலாம் வாங்க (15)\nநீதிமன்ற அவமதிப்பு சட்டம் (1)\nபினாமி பரிவர்த்தனை தடைச் சட்டம் (2)\nபெண்கள் - மருத்துவம் (12)\nபொது நல வழக்கு (3)\nமனித உரிமை ஆணையம் (4)\nமாற்று முறை ஆவணச் சட்டம் (3)\nவாக்காளர் அடையாள அட்டை (3)\nதாசில்தாருக்கு தண்டணை வழங்கிய நுகர்வோர் நீதிமன்றம் அரியலூர் : நிலத்துக்கு வரைபடம் மற்றும் அடங்கல் வழங்க விண்ணப்பித்த விவசாயியை...\nஇனிமேல், சொத்து பதிவின் போது தாய்பத்திரம் ஒரிஜினல் கட்டாயம்\nஇனிமேல் , சொத்து பதிவின்போது முன்பதிவு ஆவணம் கட்டாயம் பதிவுத் துறை தலைவர் 07.06.2018 அன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு அசைய...\nஉங்கள் சொத்துக்கான பாதுகாப்பு ... பட்டா வாங்குவது எப்படி பாதுகாப்பு கவசம் , அதாவது ஹெல்மெட் , நம் தலைக்கு மட்டுமல்ல , நம் ...\nஅரசு மற்றும் அரசு அதிகாரிகளின் தவறை\nஅரசு மற்றும் அரசு அதிகாரிகளின் தவறை ஃபேஸ்புக்கில் சுட்டிக் காட்டுவது தவறல்ல என்று உச்சநீதிமன்றம் கடந்த 2015ம் ஆண்டில் தீர்ப்பு அளித்த...\nமுத்ரா கடன் பெற என்ன செய்ய வேண்டும் முத்ரா கடன் திட்டம் இது குறு, சிறு உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு ...\nநன்றி : முகநூல் நண்பர் திரு Trdurai Kamaraj அவர்கள் முறையாக தேவையான ஆவணங்களை இணைத்து ஒருவர் விண்ணப்பித்தாலும், வட்டாட்சியர் அலுவலக...\nபுரோ நோட்டு மைனர் குழந்தைகளை கட்டுப்படுத்துமா\nகடனுறுதிச்சீட்டு மைனர் பிரதிவாதிகளைக் கட்டுப்படுத்தாது என்று கூறுவது சரியா வாதி என்ன சொல்லுறாருன்னு கேப்போம் வாங்க வாதி என்ன சொல்லுறாருன்னு கேப்போம் வாங்க\nஅடுத்தவர் வாங்கும் கடனுக்கு உத்தரவாதம் கொடுத்தால்\nஒரு நல்ல காரியத்திற்காக, எனக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது, எங்கெங்கோ கேட்டுப் பார்த்தேன். இல்லை என்று சொல்லிவிட்டார்கள். கடைசியாக உன்ன...\nசெட்டில்மென்ட்' பத்திரம் இனி ரத்து செய்யலாம்\nசெட்டில்மென்ட் ' பத்திரம் இனி ரத்து செய்யலாம் சொத்து பரிமாற்றத்தில் எழுதி கொடுக்கப்படும் , ' செட்டில்மென்ட் ' பத்த...\nஒரு ஆணின் சுயசம்பாத்திய சொத்துக்கள்\nஒரு ஆணின் இறப்பிற்குப் பின்னால், அவர் எந்தவிதமான உயிலும் எழுதி வைக்காத நிலையில் அவரது சுயசம்பாத்திய சொத்துக்கள், இந்து வாரிசுரிமைச் சட்...\nRTI - தீர்ப்பு (11)\nஇந்திய அரசியலமைப்புச் சட்டம் (1)\nஇந்திய ஊழல் தடுப்பு சட்டம்-1988 (2)\nஇந்திய சாட்சிய சட்டம் (11)\nஇந்திய தண்டணைச் சட்டம் (13)\nஇந்து வாரிசுரிமைச் சட்டம் (5)\nஎக்ஸ் பார்ட்டி தீர்ப்பு (1)\nகிறிஸ்துவ வாரிசு சொத்துரிமை சட்டம் (1)\nசிறப்புத் திருமணச் சட்டம்-1954 (1)\nதகவல் தொழில்நுட்பச் சட்டம்-2000 (1)\nதமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம் (1)\nதமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் 2007 (1)\nதமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் (1)\nதொழில் தொடங்கலாம் வாங்க (15)\nநீதிமன்ற அவமதிப்பு சட்டம் (1)\nபினாமி பரிவர்த்தனை தடைச் சட்டம் (2)\nபெண்கள் - மருத்துவம் (12)\nபொது நல வழக்கு (3)\nமனித உரிமை ஆணையம் (4)\nமாற்று முறை ஆவணச் சட்டம் (3)\nவாக்காளர் அடையாள அட்டை (3)\nவிருதுநகர் மாவட்டம், சிவகாசி தாலுகா, திருத்தங்கலில் நான் வசித்து வருகிறேன். எனக்கு வயது 55/2017. மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக பல பத்திரிக்கைகளில் வெளியான பயனுள்ள பதிவுகளை இங்கு பதிவிட்டுள்ளேன். ஒவ்வொரு பதிவுக்கும் கீழே, அந்த செய்தி எந்த நாளில் வெளியானது என்பதையும், எந்த பத்திரிக்கையில் இருந்து எடுக்கப்பட்டது என்ற தகவலையும், நன்றியுடன் குறிப்பிட்டுள்ளேன். Many many thanks to, \"Blogger\" for this Opportunity\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTQxMDkyNQ==/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-08-23T10:10:41Z", "digest": "sha1:RLJWMU4Z5DL6TMC22EJNROE6OF73G6GP", "length": 9139, "nlines": 68, "source_domain": "www.tamilmithran.com", "title": "மஹாராஷ்டிராவில் தயாரானது பிரமாண்டமான தேசியக் கொடி", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினமலர்\nமஹாராஷ்டிராவில் தயாரானது பிரமாண்டமான தேசியக் கொடி\nசுதந்திர தினத்தன்று, சென்னை, கோட்டையில் பறக்க விடுவதற்காக, ஐ.எஸ்.ஐ., சான்று பெற்ற, பிரமாண்டமான தேசியக் கொடி, மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து, சென்னை காதி கிரா���ோத்யோக் பவனுக்கு வரவழைக்கப்பட்டுள்ளது.\nமிகவும் உயரமானதுசுதந்திர தினத்தன்று, சென்னை, கோட்டை கொத்தளத்தில், முதல்வர் தேசியக் கொடியேற்றுவது வழக்கம். கோட்டையில் உள்ள கொடிக்கம்பம், இந்தியாவில் உள்ள கொடி கம்பங்களில், மிகவும் உயரமானது.சுதந்திர தினத்தன்று, கோட்டை கொடிக் கம்பத்தில் பறக்க விடுவதற்காக, மஹாராஷ்டிராவில் தயாரிக்கப்பட்ட, ஐ.எஸ்.ஐ., சான்று பெற்ற தேசியக் கொடி, சென்னை காதி கிராமோத்யோக் பவனுக்கு வந்துள்ளது.\nவிற்பனை இது குறித்து, காதி கிராமோத்யோக் பவன் மேலாளர், செல்வராஜ் கூறியதாவது: மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில், காதியில் தயாரிக்கப்பட்ட, ஐ.எஸ்.ஐ., சான்று பெற்ற, தேசியக் கொடிகளையே ஏற்ற வேண்டும். தேசியக் கொடிகள், மஹாராஷ்டிரா மாநிலம், நான்டெக், மரத்துவாடாவில், மத்திய அரசின் காதி நிறுவனம் சார்பில் தயாரிக்கப் படுகின்றன.தேசியக் கொடி, நான்கு இழைகளால் தயாரிக்கப்படுகிறது. இதனால், மழை மற்றும் வெயிலில் கிழியாது.\nசென்னையில் உள்ள, காதி கிராமோத்யோக் பவனில், ஐ.எஸ்.ஐ., சான்று பெற்ற, தேசியக் கொடிகள் விற்பனை செய்யப்படுகின்றன.கோட்டையில் ஏற்றப்படும் தேசியக் கொடி முதல், அனைத்து மத்திய, மாநில அரசு அலுவலகங்களும், நிறுவனங்களும் காதி நிறுவனத்தில், துறை வாரியாக கடிதம் கொடுத்து, தேசியக் கொடியை வாங்கி செல்வர். பொதுமக்களுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன.இவ்வாறு, அவர் கூறினார்.தேசியக் கொடி -விலை எவ்வளவுதேசியக் கொடி, 8x12 அடி அளவு, 6,663 ரூபாய்; 6x9 அடி அளவு, 4,482 ரூபாய்; 4x6 அடி அளவு, 1,701 ரூபாய்; 3x4.5 அடி அளவு, 1,215 ரூபாய்; 2x3 அடி அளவு, 616 ரூபாய்.\nஇந்த அளவுகளில் தான் கொடி தயாரிக்கப்படுகிறது.முதல்வர், கவர்னர், அரசின் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களின் கார்களுக்கான தேசியக் கொடி, 6x9 இன்ச் அளவில் தயாரிக்கப்படுகிறது. அதன் விலை, 92 ரூபாய்.\nபுதிய இந்தியா உருவாக்கியதில் கர்வம்: மோடி\nதீவிரவாதிகளுக்கு செல்லும் நிதியை தடுக்காததால் பாகிஸ்தானை கருப்பு பட்டியலில் சேர்த்துள்ளது FATF அமைப்பு\nகாஷ்மீர் விவகாரத்தை இந்தியாவும் பாகிஸ்தானும் பேசி தீர்க்க வேண்டும்...இதில் மூன்றாவது நாடு தலையிட கூடாது: பிரான்ஸ் அதிபர்\n3 நாடுகளுக்கு 5 நாள் சுற்றுப்பயணம்; பிரான்சில் உற்சாக வரவேற்பு; பிரதமர் மோடி - மேக்ரான் கூட்டறிக்கை\nஆன்டிகுவா டெஸ்ட்: இந்தியா 203/6\nநிலுவைத் தொகையை செலுத்தாததால் 6 விமான நிலையங்களில் ஏர் இந்தியா விமானங்களுக்கு எரிபொருள் விநியோகம் நிறுத்தம்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு... ப.சிதம்பரம் பரபரப்பு வாக்குமூலம்\nவரலாற்றில் முதல்முறையாக ஏழுமலையான் கோயில் உண்டியலில் ஒரேநாளில் ரூ.8.58 கோடி காணிக்கை\nஇந்திய பொருளாதாரம் 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நிதி நெருக்கடியில் உள்ளது; நிதி ஆயோக் துணை தலைவர்\nபாபர் மசூதி இடிப்பு வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதியின் உயிருக்கு அச்சுறுத்தல்..: கூடுதல் பாதுகாப்பு கோரி உச்சநீதிமன்றத்திற்கு கடிதம்\nபுரோ கபடியில் தொடரும் உள்ளூர் அணிகளின் தோல்வி\nமுதலாவது கிரிக்கெட் டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டி 3 விக்கெட் இழந்து இந்திய திணறல் : மேற்கிந்திய தீவு அபார பந்து வீச்சு\nஇலங்கை-நியூசிலாந்து டெஸ்ட் மழையால் ஆட்டம் பாதிப்பு\nஆன்டிகுவாவில் இந்தியா- மேற்கிந்திய தீவுகள் மோதல்: நம்பிக்கையுடன் ஆடுவோம்-ேஜசன் ஹோல்டர் ேபட்ஸ்மென்கள் ரன்களை குவிக்க வேண்டும்-கோஹ்லி\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/kalyana-veedu/122501", "date_download": "2019-08-23T09:36:29Z", "digest": "sha1:5DGRAMNDNWELDOO2ITXRAENQVHF32HRA", "length": 5102, "nlines": 54, "source_domain": "www.thiraimix.com", "title": "Kalyana Veedu - 03-08-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதிட்டமிட்டு சேரனை ஏமாற்றினாரா லொஸ்லியா\nவீடு முழுவதும் இருந்த ஆபாச வீடியோ பெண்களுக்கு தெரியாமல் செய்த செயல்.. அடுத்தடுத்து வெளியான தகவல்\nசிறுமிகள், பெண்களுடன் உல்லாசமாக இருந்த பிரபல சாமியார்\nஎன் தாய்க்கு பலருடன் தொடர்பு.. என்னையும் அதற்கு கட்டாயப்படுத்தினார்.. 17 வயது மகளின் கண்ணீர் புகார்\nசீரியல் படப்பிடிப்பில் உடல்நலக் குறைவால் மயங்கி விழுந்த நடிகை- மருத்துவமனையில் அவரது நிலைமை, புகைப்படத்துடன் இதோ\nதமிழக முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு முன் ஜாமீன்\nகனடாவில் இரண்டு வருடங்களுக்கு முன் இந்த பெண்ணை நீங்கள் பார்த்ததுண்டா\nபிக்பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தானாம்\nபுகழின் உச்சத்தில் இருந்த நடிகை மீனா\nவிஜய்யின் பிகில் படத்துக்கு ஏகப்பட்ட புது பிளான்- அதுல இது செம ஸ்பெஷல்\nஅழகை பார்க்காமல் காதலித்து திருமணம் செய்த பிரபல நடிகைகள்\nசீரியல் படப்பிடிப்பில் உடல்நலக் குறைவால் மயங்கி விழுந்த நடிகை- மருத்துவமனையில் அவரது நிலைமை, புகைப்படத்துடன் இதோ\nஒரே ஒரு வசனம் தான் ஒட்டு மொத்த மக்களையும் திரும்பி பார்க்க வைத்த போஸ்டர்\nபேருந்து நிலையத்தில் நள்ளிரவில் தனியாக நின்று கொண்டிருந்த சிறுமி.. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்..\nபிக்பாஸ் வீட்டில் அனல் பறக்கும் டாஸ்க் போட்டி... போட்டிபோட்டு மோதிக் கொண்ட முகென் கவின்...\nதிடீரென்று நின்று போன நடிகர் விஷாலின் திருமணம் கடும் அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/89043-satirical-article-about-the-reasons-behind-rajinikanths-fans-meet", "date_download": "2019-08-23T09:36:09Z", "digest": "sha1:QC7IEFADT2PAM4RMH5X6FHVTIEGBP2PX", "length": 10886, "nlines": 114, "source_domain": "cinema.vikatan.com", "title": "ரஜினி, ரசிகர்களை சந்திக்கிறது எதுக்குன்னு தெரியுமா..?! | Satirical article about the reasons behind rajinikanth's fans meet", "raw_content": "\nரஜினி, ரசிகர்களை சந்திக்கிறது எதுக்குன்னு தெரியுமா..\nரஜினி, ரசிகர்களை சந்திக்கிறது எதுக்குன்னு தெரியுமா..\nமே 15 முதல் தன்னுடைய ரசிகர்களை சந்திக்கப்போறதாக சொல்லிருக்கார் ரஜினிகாந்த். சரி இந்த தடவை ரசிகர்களைச் சந்திக்க இருக்குற ரஜினிகாந்த் என்னவெல்லாம் சொல்ல வாய்ப்புகள் இருக்குதுன்னு பார்க்கலாமா மக்களே ...\n* தலைவர் எதோ புதுசாக சொல்லப் போறார்னு ஆவலோட போன ரசிகர்களை உட்காரவைத்து, 'ரசிகர்களை மீட் பண்ணுறேன்னு கொஞ்சநாளைக்கு முன்னாடி எல்லார்கிட்டயும் வாக்குக்கொடுத்தேன். அது மிஸ் ஆகிடுச்சு. அதனாலதான் இப்பக்கூப்பிட்டு மீட் பண்ணுறேன். கொடுத்தவாக்கைக் காப்பாத்தணும்னுதான் இப்படி செஞ்சேன் மத்தபடி என்னத்தப் பேசுறது' என பால்கனியிலேயே நின்று கொண்டு அறிக்கை விட்டு 'பல்ப்' கொடுத்தாலும் கொடுக்கலாம்.\n* ஆளாளுக்கு விதவிமாக படத்துக்கு புரொமோட் பண்ணிக்கிறாங்க. அதுமாதிரி வித்தியாசமாக தனது அடுத்த படத்துக்கான புரோமோசனுக்காகக்கூட ரசிகர்கள் எல்லாரையும் கூப்பிட்டு ஹைப் ஏத்தி ட்ரிக்காக மீட்டிங்கிலே அறிவிப்பை வெளியிடலாம். அட, படத்துக்கு புரோமோசன் பண்றதுல என்னங்க தப்பு இருக்குன்னு ரசிகர்களும் முண்டி அடித்துக்கொண்டுபோய் அவரைச் சந்தித்துவிட்டு வரலாம். ஏன்னா அவரை பார்த்தா மட்டும் போதும்.\n* யாருக்குத் தெரியும், “துபாய்க்கே போகலாமா இல்ல ஓரஞ்சாரமா உட்கார்ந்து தொழில் பண்ணலாமா''ன்னு வடிவேலு கிளி சோசியம் பார்ப்பது போல, சீரியசாகவே வரலாமா வேணாமா, நம்பலாமா நம்பக்கூடாதா, இருக்குதா இல்லையா என ரசிகர்களிடம் அரசியல் பற்றி டிஸ்கஸ் செஞ்சாலும் கூட செய்யலாம். ஆனா அந்தமாதிரி எல்லாம் நடக்க வாய்ப்புகள் மிக மிகக்குறைவு என்பதுதுதான் பழைய வரலாறுகள் நமக்கு சொல்கிற குறுந்தகவல்கள். வரலாற்றைப்புரட்டிப் போடுவாரான்னு இனிமேல்தான் தெரியும்.\n* 'கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்னாரு'ங்கிறதுக்கு எல்லாம் முன்னாடி இருந்தே ஃபேமஸாக இருக்கிற 'அரசியலுக்கு வருவீங்களா மாட்டீங்களா'ங்கிற 10856***.... வது தடவையாக கேட்கப்படுகின்ற அந்த எபிக் கேள்விக்கு, 'எல்லாம் ஆண்டவன் கையில தான் இருக்கு'ங்கிற அந்த பதிலையே 10856***... வது தடவையாகவும் சொல்லிவிட்டு ஏதோ முதல் முறையாக இப்பதான் அந்தக் கேள்வியைக் கேட்டு அதுக்கு இந்தப்பதிலைச் சொன்னதுபோல முகத்தை வைத்துக் கொண்டு சிரித்து, தனது தாடியைச் சொறியவும் அதிக வாய்ப்புகள் இருக்கிறது.\n* 'நான் கூப்பிட்டதை மதிச்சு அம்புட்டுப் பேரும் வந்துருக்கீங்க. சரி வந்தது வந்துட்டீங்க. அப்டியே எல்லோரும் நான் நடிக்கப்போகிற அடுத்த படத்துக்கான பஞ்ச் டயலாக்குகளை துண்டுச் சீட்டுகள்ல தனித்தனியா எழுதிக்கொடுத்துட்டுப் போங்க. யாரோடது பெஸ்ட்டோ அதை படத்துல யூஸ் பண்ணிக்கிறேன்' என தமிழ் சினிமாவில் ஒரு புது ட்ரெண்டையே உருவாக்கி ரஜினியை 2.0 வாக அப்டேட் செய்துகொள்ளலாம்.\n* 'எதுக்காக உங்களைக் கூப்பிட்டுருக்கேன்னா... உங்க எல்லார்கிட்டயும் ஒரு குட்டிக்கதை ஒண்ணு சொல்லணும்னு நினைச்சேன், அதுக்காகத்தான் வரச்சொன்னென்' எனச் சொல்லிவிட்டு 'ஆனா அந்தக்குட்டிக்கதையை சொல்றதுக்கு முன்னாடி உங்க எல்லார்கிட்டயும் குட்டிக்கதை ஒண்ணு சொல்றேன்' எனச் சொல்லி சர்காஸம் செய்து சாம்பாரை ஊற்றலாம்.\n* இதையெல்லாம் விட 'ஏற்கனவே சந்திப்பதாகச் சொல்லி பிறகு சந்திக்க முடியாமல் போனது போல, இந்த தடவையும் 15ம் தேதி ரசிகர்களைச் சந்திப்பதாகச் சொன்னதை நான் வாபஸ் வாங்குகிறேன். மீண்டும் ஒருநாளைக்கு சந்திக்கிறேன், அந்த தேதியை விரைவில் அறிவிப்பேன்' என சொன்னாலும் சொல்லி மீட்டிங்கையேகூட ரத்து செஞ்சாலும் செய்யலாம்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2019-08-23T09:14:10Z", "digest": "sha1:NI55NEW47S34P4THQ2HGPCBEDBMQVUET", "length": 6550, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்திரஜித் சிங் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇற்றைப்படுத்தப்பட்டது 23 ஆகத்து 2015.\nஇந்திரஜித் சிங் (Inderjeet Singh) (பிறப்பு: 19 April 1988) ஓர் இந்தியக் குண்டெறியும் தடகள வீரர் ஆவார்.[1] இவர் 2015 ஆசிய விளையாட்டுகளில் தங்கப் பதக்கம் பெற்றார்.இவர் 2015 கோடைக்கால யூனிவர்சியேடு போட்டியில் 19.70 மீ சாதனை படைத்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இது அப்போது ஒற்றையர் போட்டியில் சிறந்த சாதனையாகும்.இவருக்கு இப்போது பதக்க வேட்டையில் ஆங்கிலிக்கான் பதக்க வேட்டைக் குழுமம் புரவலராக உள்ளது.[2]\n↑ ஐ.ஏ.ஏ.எஃபில் இடம்பெறும் இந்திரஜித் சிங்-இன் குறிப்புப் பக்கம்\nஇந்திய ஒலிம்பிக் தடகள வீரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 13:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/topic/gadget", "date_download": "2019-08-23T09:32:36Z", "digest": "sha1:MVYOWDVGZB5ZWBVQM5AKKUBTDSCD2WWF", "length": 11618, "nlines": 156, "source_domain": "tamil.gizbot.com", "title": "Gadget News, Videos, Photos, Images and Articles | Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசுட்டா வலிக்கும் குத்துனா வலிக்கும் வலியை உணர்த்தும் சோனி கேமிங் சூட்.\nவிர்ச்சுவல் ரியாலிட்டி கேமிங் துறையில் சோனி நிறுவனம் புது சேவையை உலகிற்கு அறிமுகம் செய்யவுள்ளது. சோனி நிறுவனம் இதுவரை அறிமுகம் செய்துள்ள அதன் வி.ஆ...\nநோக்கியா ப்ரோ வயர்லெஸ் இயர்போன்ஸ் அறிமுகம்.\nகடந்த வாரம் நடைபெற்ற மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் நிகழ்ச்சியில் எச்.எம்.டி நோக்கியா நிறுவனம் நோக்கியா 9 பியூர் வியூ, நோக்கியா 4.2, நோக்கியா 3.2, நோக்கியா 1 பி...\nமைக்ரோசாப்ட் ஹோலோலென்ஸ் 2 அறிமுகம்.\nமைக்ரோசாப்ட் நிறுவனம் தனது இரண்டாம் ஜெனெரேஷன் ரியாலிட்டி ஹெட்செட் மாடலான, புதிய ஹோலோலென்ஸ் 2 மாடலை மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் 2019 நிகழ்ச்சியில் அறிம...\nகளமிறங்கும் சோனி நிறுவனத்தின் பிளேஸ்டேஷன் 5. சூப்பர் கேமிங் மோடு ஆன்.\nபிளேஸ்டேஷன் 5 மாடலை நோக்கிக் காத்திருந்த அணைத்து பிளேஸ்டேஷன் பிரியர்களுக்கும் சோன�� நிறுவனம் தற்பொழுது ஒரு இன்ப செய்தியை வழங்கியுள்ளது. சோனி நிறுவ...\nரூ.15,000க்குள் கிடைக்கும் 10 தலைசிறந்த பட்ஜெட் விலை லேப்டாப்கள் 2019.\nஅனைவரும் ஸ்மார்ட்போன் பயன்பாட்டை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நேரத்தில், லேப்டாப் இன் மீதான ஆர்வம் அனைவருக்கும் குறைந்துவிட்டது என்றே கூற வேண்...\nஒரே நாளில் ஓஹோனு பிரபலமான ஏர்ரிங்ஸ்.\nஆப்பிள் நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்த ஆப்பிள் ஏர்போட்ஸ் வயர்லெஸ் தொழில்நுட்பத்துடன் பயன்பாட்டிற்கு வெளிவந்தது. ஆனால் பயனர்களுக்கு இருந்த மி...\nமிரட்டலான புதிய மைக்ரோசாப்ட் சர்பேஸ் கோ அறிமுகம்.\nஅண்மையில் இந்திய சந்தையில் வெளியான ஆப்பிள் ஐபாட் ப்ரோ மற்றும் சாம்சங் இன் சாம்சங் கேலக்ஸி டேப் 4 உடன் போட்டி போட மைக்ரோசாப்ட் நிறுவனமும் தற்பொழுது ...\nபூமியை நெருங்கும் கிறிஸ்துமஸ் வால் நட்சத்திர மழை.\nகிறிஸ்துமஸ் பண்டிகை இப்பொழுதே களைக்கட்ட துவங்கியுள்ளது. அணைத்து வீடுகளிலும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வீட்டின் முன் நட்சத்திரங்கள் தோரண...\nசியோமி-க்கு முன் 48 மெகா பிக்சல் கேமராவை அறிமுகம் செய்யும் ஹுவாய்.\nஹானர் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹுவாய் நிறுவனம், விரைவில் தனது புது ஹானர் வியூ 20 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்யவுள்ளது. உலகின் முதல் அட்டகாசமா...\nஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் அறிமுகம் செய்யும் மலிவான 4ஜி ஸ்மார்ட்போன்கள்.\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியாவில் உள்ள டெலிகாம் நிறுவனங்களுக்கு மட்டும் போட்டி தொல்லை கொடுக்காமல் ஸ்மார்ட்போன் மற்றும் பியூச்சர் போன்களின் சந...\n2018 இன் சிறந்த 10 பட்ஜெட் ஸ்மார்ட்போன் பட்டியல்.\nஉங்கள் பட்ஜெட் இல் சிறந்த ஸ்மார்ட்போனை வாங்க திட்டமிட்டு, எந்த மாடலை தேர்வு செய்வதென்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறீர்களா\nமிரட்டலான லெனோவா ஸ்மார்ட் டிஸ்பிளே.\nலெனோவா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள மிரட்டலான லெனோவா ஸ்மார்ட் டிஸ்பிளே விரைவில் சலுகை விலையில் விற்பனைக்குக் கிடைக்குமென்று செய்தி வெளியாகியுள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/apr/16/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-20-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-2685373.html", "date_download": "2019-08-23T09:07:12Z", "digest": "sha1:B6AF7OURHSQK5AD3S3DREEY5ZSQ77QRQ", "length": 7163, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "காஷ்மீரில் போலீஸ்-இளைஞர்கள் மோதல்: 20 பேர் காயம்- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nகாஷ்மீரில் போலீஸ்-இளைஞர்கள் மோதல்: 20 பேர் காயம்\nBy DIN | Published on : 16th April 2017 05:04 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா நகரில் இளைஞர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 20 பேர் காயமடைந்தனர்.\nஇதுதொடர்பாக, போலீஸ் அதிகாரி ஒருவர் சனிக்கிழமை கூறியதாவது:\nபுல்வாமா நகரில் உள்ள அரசுக் கல்லூரி அருகே காவல் துறை சோதனை மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இளைஞர் குழுவினர் சனிக்கிழமை காலை போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல் துறைக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய அவர்கள், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மீது கற்களை வீசினர். அதையடுத்து, கூட்டத்தைக் கலைப்பதற்காக, மிதமான தடியடி நடத்தியதுடன், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். இந்தச் சம்பவத்தில் 20 பேர் காயமடைந்தனர் என்றார் அவர்.\nஇதனிடையே, போராட்டக்காரர்களை எச்சரிப்பதற்காக, போலீஸார் வானத்தை நோக்கி சுட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநிவின்- நயன் 'லவ் ஆக்‌ஷன் டிராமா' விரைவில் \nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது\nபுத்துயிர் பெறும் தாமரை குளம்\nஇணையத்தை கலக்கும் நடிகை சமந்தாவின் கலர்ஃபுல் ஃபோட்டோஸ்\nதினமணி செய்திகள் | மோடி அமெரிக்கா வரும்போது எதிர்ப்பு தெரிவியுங்கள்: இம்ரான் (22.08.2019) Top 5 News |\nகயிறு கட்டி இறக்கப்படும் தலித் சடலம்... சுடுகாட்டுக்குப் பாதை இல்லா அவலம்\nஅரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எனது தந்தை கைது\nஹனுமனை ஸ்ரீராமபிரான் கைகூப்பி வணங்கும் வயிரவர் கோவில்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2018/08/06073637/1005327/Ramnath-Kovind-in-Trivandrum.vpf", "date_download": "2019-08-23T09:52:38Z", "digest": "sha1:4S353NGBBWI5VUA4FRJG4TPAFOP4RPJV", "length": 11483, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "இன்று கேரள சட்டப்��ேரவை வைர விழா - திருவனந்தபுரம் சென்ற குடியரசு தலைவருக்கு உற்சாக வரவேற்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇன்று கேரள சட்டப்பேரவை வைர விழா - திருவனந்தபுரம் சென்ற குடியரசு தலைவருக்கு உற்சாக வரவேற்பு\nகேரள மாநிலத்தில் இன்றும், நாளையும், நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னையில் இருந்து நேற்றிரவு விமானம் மூலம் திருவனந்தபுரம் சென்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.\nகேரள மாநிலத்தில் இன்றும், நாளையும், நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னையில் இருந்து நேற்றிரவு விமானம் மூலம் திருவனந்தபுரம் சென்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆளுநர் சதாசிவம்,முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர். இன்று காலை நடைபெறும் சட்டப்பேரவை வைர விழாவில் பங்கேற்ற பின் மாலை கொச்சி செல்லும் குடியரசுத் தலைவர் நாளை திருச்சூர் தனியார் கல்லூரி விழாவில் பங்கேற்கிறார். இதனைத் தொடர்ந்து குருவாயூர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் அங்கிருந்து மாலை தனி விமானம் மூலம் குடியரசு தலைவர் டெல்லி செல்கிறார்.\nபிப்ரவரி 11-ல் ஆஜராக டுவிட்டர் அதிகாரிகள் மறுப்பு...\nஅடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து கலந்து பேசி இதுகுறித்து முடிவு எடுக்கப்படும் என எம்.பி. அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.\n\"ஆபாச உடை அணிந்து வந்தேனா\" - பாடகி சின்மயி விளக்கம்\n\"ஆபாச உடை அணிந்து வந்தேனா\" - பாடகி சின்மயி விளக்கம்\n\"போலி செய்திகளை வெளியிட அனுமதிக்க மாட்டோம்\" - பேஸ்புக், டுவிட்டர் உறுதி\nபோலி செய்திகளை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என, இந்திய தேர்தல் ஆணையத்திடம் பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் உறுதியளித்துள்ளன.\nதொண்டர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்\nபாரதம், மிகப்பெரிய முன்னேற்றத்தை எட்டி உள்ளதாக பிரதமர் நரேந்திரமோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.\nஆதார் தகவலை கொண்டு பாதிப்பை ஏற்படுத்துங்கள் - டிராய் தலைவர் பகிரங்க சவால்\nசமூகவலை��ளத்தில் தனது ஆதார் விவரத்தை வெளியிட்டு, அதை எவ்வாறு தவறாக பயன்படுத்த முடியும் என்பதை நிரூபித்து காட்டும்படி ஆர்.எஸ். ஷர்மா சவால் விடுத்துள்ளார்.\nஅமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய திங்கட்கிழமை வரை இடைக்கால தடை\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை 26-ஆம் தேதி வரை அமலாக்கத்துறை கைது செய்ய தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஜி.எஸ்.டி. அமலால் ஏற்படும் விளைவு பற்றி அரசுக்கு புரிதல் இல்லை - கபில்சிபல்\nநாட்டின் பொருளாதார நிலை மோசமடைந்துள்ள நிலையில் அதனை சீர்செய்ய உறுதியான நடவடிக்கை தேவை என நிதி ஆயோக் தலைவர் கூறும் போது நிதியமைச்சர் அமைதி காப்பது ஏன் என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.\nதிருப்பதியில் 3 வகை வி.ஐ.பி தரிசனம் ரத்து - தேவஸ்தான செயற்குழு தலைவர் சுப்பா ரெட்டி\nதிருப்பதியில் மூன்று வகையாக இருந்த வி.ஐ.பி. தரிசனம் ரத்து செய்யப்பட்டு ஒரே வகையான வி.ஐ.பி. தரிசனம் பின்பற்றப்படுவதாக திருப்பதி தேவஸ்தானத்தின் செயற்குழு தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார்.\nநிலவை முதன் முதலாக படம் எடுத்து அனுப்பிய சந்திரயான் 2\nநிலவில் இருந்து 2 ஆயிரத்து 650 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்து சந்திரயான்-2 விண்கலம் எடுத்த முதல் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.\nபிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nபிரான்ஸ் நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடிக்கு பாரீஸ் நகரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.\nவீடு புகுந்து பெண்களை கத்தியால் குத்தி நகை பறிப்பு - பர்தா அணிந்து கைவரிசை காட்டிய பெண் கைது\nவீடு புகுந்து பெண்களை கத்தியால் குத்தி நகைகளை பறித்து சென்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர���புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-08-23T10:11:33Z", "digest": "sha1:SKKGIR5CNN2A7EVNHSPMBMV5EQ2Z6FKS", "length": 1655, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " வித விதமான மனிதர்கள்", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nஎனது இந்த பிகேபி வலைப்பதிவுக்கு வந்து செல்லும் நண்பர்களைப் பற்றி எனக்கு எப்போதுமே ஒரு பெரிய அபிப்ராயம் உண்டு. காரணம் பெரும்பாலும் நான் மெலிதான விஷயங்களை இங்கு பேசுவதைவிட சொரசொரப்பான விசயங்களையே அதிகம் பேசி போரடித்திருக்கின்றேன். ஆயினும் தவறாமல் வந்து பொறுமையாய் படித்து தங்கள் பின்னூட்டங்களை இட்டு உற்சாகப்படுத்தி... உண்மையைச் சொல்லப்போனால் இங்கு எனது அநேக...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/historical_facts/ltte-colonel-dilipan/", "date_download": "2019-08-23T08:41:05Z", "digest": "sha1:HQHOLG43MHWXTVG66MJ5N3K45NU3BTGK", "length": 32839, "nlines": 147, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » லெப்டினன் கேணல் திலிபன்: காந்திய வழியில் உலகை ஈர்த்த விடுதலைப்புலி!", "raw_content": "\nAugust 23, 2019 2:11 pm You are here:Home வரலாற்று சுவடுகள் லெப்டினன் கேணல் திலிபன்: காந்திய வழியில் உலகை ஈர்த்த விடுதலைப்புலி\nலெப்டினன் கேணல் திலிபன்: காந்திய வழியில் உலகை ஈர்த்த விடுதலைப்புலி\nலெப்டினன் கேணல் திலிபன் உண்ணாவிரத மேடையின் அருகே உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர்\n“புரட்சி” என்கிற வார்த்தைக்குப் அடுத்து நமது நாட்டில் மதிப்பு இழந்துவிட்ட ஒரு வார்த்தையாக இருப்பது உண்ணாவிரதப் போராட்டம். அமைதி முறையில் எதிரியை உடலால் வருத்தாமல், மனத்தால் வருந்தச் செய்யும் போராட்டமாக நம்மால் தேசப் பிதா என்றழைக்கப்படும் காந்தியினால் தோற்றுவிக்கப்பட்டது. காந்தி செய்து கொடுத்த ஆயுதத்தை பலர் தனது கொள்கைகளுக்காக பயன்படுத்தினர். அனால் உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்தோர் என்பது சிலரே. அவற்றில் மிகவும் முக்கியமானவர் திலீபன் என்று அழைக்கப்படும் பார்த்திபன் இராசையா. இலங்கையில் யாழ்ப்பாணம் பகுதியில் ஊரெழு எனும் இடத்தைச் சேர்ந்த திலீபன் நவம்பர் 27, 1963 ஆம் ஆண்டு பிறந்தார். தந்தை செல்வாவின் மிதவாதப�� போராட்டம் தோல்வியடைந்த பின்பு இலங்கைத் தமிழர்கள் ஆயுத போராட்டத்தைக் கையில் எடுத்தனர். ஆரம்பத்தில் ஆயுத போராட்டத்தில் ஈடுபட்ட திலீபன் 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி ஐந்து கோரிக்கைகைளை முன்வைத்து உண்ணாவிரதம் தொடங்கினார். கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை தண்ணீரோ, எச்சிலோ விழுங்கப் போவதில்லை என்று அறிவித்தார். ஆனால் அந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் உண்ணாவிரதத்தின் பனிரெண்டாம் நாளான செப்டம்பர் 26 -1987 அன்று இறந்தார்.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்\nதிலீபன் முன்வைத்த ஐந்து கோரிக்கைகள் :\n1) மீளக்குடியமர்தல் என்ற பெயரில் இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.\n2) சிறைக் கூடங்களிலும் இராணுவ காவல்துறையின் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.\n3) அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.\n4) ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.\n5) தமிழர் பிரதேசங்களில் புதிதாக காவல் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.\nலெப்டினன் கேணல் திலிபன்: காந்திய வழியில் உலகை ஈர்த்த விடுதலைப்புலி\nமுதல் நாள் – ஈழ மக்கள் கூடி நின்றிருந்தார்கள். அவர்களது உள்ளம் உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருந்தது. திலீபன், உண்ணாவிரத மேடைக்குச் சென்றார். மேடை ஏறும் முன் ஒரு வயதான அம்மா திலீபனுக்கு ஆரத்தி எடுத்து திருநீறு பூசி விடுகிறார். சரியாக 9.45-க்கு திலீபன் மேடையில் அமர்ந்தார். உண்ணா விரதம் எதற்காக ஆரம்பிக்கப்பட்டது என்கிற விளக்க உரை கொடுக்கப்பட்டது. வாசிப்பதற்கு புத்தகங்கள் கேட்ட திலீபனுக்கு சேகுவேரா, பிடல் காஸ்ட்ரோ, யாசர் அராபத் ஆகியோரின் வாழ்க்கை வரலாறு வழங்கப்பட்டது. தொடர்ந்து கவிதைகள், உண்ணாவிரத விளக்க உரைகள் அரங்கேறின. இரவு 11 மணிக்கு விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் வந்து திலீபனை சந்தித்தார். அதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்து விட்டு அதிகாலை 1.30-க்கு உறங்கினார் .\nஇரண்டாம் நாள் – அதிகாலை ஐந்து மணிக்கு எ���ுந்து விட்ட திலீபன் சிறுநீர் மட்டும் கழித்து விட்டு முகம் கழுவி தலைவாரிக் கொண்டார். அனைத்து செய்தித் தாள்களையும் படித்து முடித்தார். இளைஞர்கள் பலர் கவிதை வாசித்துக் கொண்டிருந்தார்கள். தான் பேச விரும்புவதாக திலீபன் கூற, அவரது நண்பர்கள் சக்தி விரையமாகிவிடும் என்று நண்பர்கள் மறுத்தார்கள் . இரண்டே நிமிடம் என்று சொல்லிவிட்டு இரண்டு நிமிட உரையாற்றினார். அன்று இரவும் பிரபாகரன் வந்து திலீபனைப் பார்த்தார். பனிரெண்டு மணிக்கு உறங்கச் சென்றார் திலீபன்.\nமூன்றாம் நாள் – காலையில் எழும் போதே திலீபனின் உதடுகள் தண்ணீர் அருந்தாதால் வெடித்து இருந்தது. கண்கள் சற்று உள்ளே போயிருந்தன. மிகவும் சோர்வாக இருந்தார். சிறுநீர் கழிக்கச் சென்ற திலீபன் இருபது நிமிடங்கள் முயன்றும் சிறுநீர் கழிக்க முடியாமல் சிரமப்பட்டார். காலை ஒன்பது மணி முதல் இளைஞர்கள் வெள்ளை உடையில் வந்து குவிய ஆரம்பித்தார்கள். கண்ணீர் கவிதைகளும் வீர உரைகளும் முழங்கிக் கொண்டிருந்தன. அன்று பெருமழை பெய்தது. அன்று இரவு அவரது உடல் நிலையை பரிசோதிக்க மருத்துவர் வரவழைக்கப்பட்டார். அனால் திலீபன் மறுத்துவிட்டார். மிகவும் சிரமத்திற்குள்ளான திலீபன் உறங்கும் போது மணி ஒன்று .\nநான்காம் நாள் – அதிகாலை ஐந்து மணிக்கே திலீபன் எழுந்துவிட்டார் . சிறுநீர் கழிக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் அவரால் நடக்க முடியவில்லை என்பதால் அவரது படுக்கையிலேயே சிறுநீர் கழிக்க ஏற்பாடு செய்தார்கள். ஆனால் அவரால் சிறுநீர் கழிக்க முடியவில்லை. பிறகு அவரை மெதுவாக மேடைக்குப் பின்புறம் அழைத்துச் சென்றார்கள். திலீபன் வயிற்றை பிடித்துக் கொண்டு மிகுந்த கஷ்டப்பட்டார். சிறிது சிறுநீர் வெளியேறியது. இந்தியத் துணைத் தூதுவர் கென் பேச்சு வார்த்தைக்காக வந்தார். அவரை ஆண்டன் பாலசிங்கமும் மாத்தையாவும் சந்தித்துப் பேசினார். சிறிலங்கா நவ சமமாசக் கட்சித் தலைவர் வாசுதேவ நாணயக்கார வந்து திலீபனைச் சந்தித்தார். சோர்வில் விரைவாகவே திலீபன் உறங்கி விட்டார்.\nஐந்தாம் நாள் – திலீபனால் இன்று எழவே முடியவில்லை. உடல் பயங்கரமாக வேர்த்துக் கொட்டியது. ”சிறுநீரகம் பாதிப்படையத் தொடங்கிவிட்டது. இருதயம் பலமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து அவர் நீராகாரம் எடுக்காவிட்டால் நிலைமை மேலு��் மோசமாகி எந்த வேளையிலும் எதுவும் நடக்கலாம்” என்று பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன. இந்திய சமாதானப் படையினரின் யாழ் கோட்டை இராணுவ முகாம் பொறுப்பாளர் கேணல் தரார் அவர்கள் திலீபனை பார்க்க வந்தார். மக்கள் அவர் மீது கோபமாக இருந்தனர். திலீபனைச் சந்தித்து விட்டு மேலிடத்தில் பேசுவதாகச் சொல்லிவிட்டுச் சென்றார்.\nஆறாவது நாள் – திலீபனால் இன்று பேச முடியவில்லை. வழக்கம் போல் மக்களும் பத்திரிக்கையாளர்களும் குவிந்திருந்தார்கள். விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த பிரிகேடர் ராகவன், கமாண்டர் ஜெயக்குமார், கடற்படை தளபதி அபயசுந்தர் ஆகியோரிடம் இந்திய அரசு பேசியது. ஆனால் எந்த முடிவும் எட்டப்படவில்லை.\nஏழாவது நாள் – இந்திய பத்திரிக்கைள் வந்திருந்தன. அவர்கள் திலீபனிடம் பேச விரும்பினார்கள் . தனது இருண்டு போயிருந்த விழிகளைத் திறந்து பார்த்தார் . அவர்கள் கேட்கும் கேள்வி திலீபனின் காதில் விழவில்லை.அவர்கள் சத்தமாக பேச வேண்டி இருந்தது. திலீபனின் குரலே மாறி கரகரவென இருந்தது. “எந்த முடிவும். நல்ல முடிவாக இருக்க வேணும். ஜந்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக அவர்கள் எழுத்தில் தர வேணும். இல்லையெண்டால். நான் உண்ணாவிரதத்தைக் கடைசி வரைக்கும் கைவிடமாட்டன்.” என்றார்.\nஎட்டாவது நாள் – அதிக மக்கள் வந்ததால் அவர்களின் நிழலுக்காக கொட்டகைகள் போட ஆரம்பித்தார்கள். அந்த நாட்களில் தமிழ் மக்களிடம் அதிக புகழ் பெற்ற மட்டக்களப்பைச் சேர்ந்த இளம் போராளி மதன் திலீபனைப் போல் இரண்டு நாட்களில் தானும் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தார்கள். தமிழீழத்தின் முல்லைத்தீவு மாவட்டத்திலே திருச் செல்வம், என்ற போராளியும், அவருடன் சேர்ந்து பல பொது மக்களும், உண்ணாவிரதப் போராட்டத்தினை தொடங்கப் போவதாக அறிவித்தனர். அதைத் தொடர்ந்து ஆயுதப் போராட்டம் பரவியதை விட அதி வேகமாக அஹிம்சைப் போராட்டம் தீயெனப் பரவியது. திலீபன் எல்லோரின் ஆதர்ச சக்தியாக இருந்தார். அன்று திலீபனால் பேச முடியவில்லை, நடக்க முடியவில்லை, எழ முடியவில்லை ஆனால் வெகு சுலபத்தில் பல்லாயிரம் பேரை அஹிம்சை வழிக்குத் திருப்பி இருந்தார். அனைத்து யாழ் அரசு அலுவலகங்களையும் மக்கள் முற்றுகையிட்டு மறியல் செய்தனர். அனைத்துமே அமைதி வழிப் போராட்டம். மேடையில் பேசமுடிய��த மக்கள் எல்லாம் எழுத்தின் மூலம் தங்கள் கருத்துக்களை பகிர்ந்தார்கள். இதற்காக ஒரு பத்து பேர் கை வலிக்க வலிக்க எழுதிக் கொண்டிருந்தார்கள். எழுதிய கருத்துக்கள் எல்லாம் அப்போதைய பாரத பிரதமர் ராஜீவ் காந்திக்கு அனுப்பப்பட்டது.\nஒன்பதாவது நாள் – திலீபனின் உடலில் மெல்லிய உதறல் வர ஆரம்பித்திருந்தது. உதடுகள் பாளம் பாளமாக வெடித்து இருந்தன. காலையிலேயே 5,000 மக்கள் வந்திருந்தார்கள். ஆனால் திலீபன் கண்ணைத் திறக்கவில்லை. இந்தியப் படை தென் பிராந்தியத் தளபதி திபேந்தர் சிங் இலங்கை வந்து பிரபாகரனைச் சந்தித்தார். ஒரு மணி நேர பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. பகல் ஒரு மணிக்கு இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தை தொடங்கியது. இதில் இந்தியத் தூதுவர் ஜெ.என். திக்சித், திபேந்தர் சிங், இந்திய தூதரகப் பாதுகாப்பு அதிகாரி குப்தா ஆகியோர் இந்தியாவின் சார்பிலும் விடுதலை புலிகளின் சார்பில் அவ்வியகத்தின் தலைவர் பிரபாகரன், தளபதி மாத்தையா, அரசியல் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கம், வழக்கறிஞர் கோடீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர். பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.\nபத்தாவது நாள் – திலீபனின் உடல் நிலை மிகவும் மோசமாகி விட்டது. மனிதனுக்கு சராசரியாக இருக்க வேண்டிய நாடித் துடிப்பு நிமிடத்திற்கு 72 . திலீபனின் நாடித் துடிப்பு நிமிடத்திற்கு 52. சாதாரண ரத்த அழுத்த அளவு (120/80) இருக்க வேண்டும். ஆனால் திலீபனின் நாடித் துடிப்பு (80/50). தனது சக்தி முழுவதையும் திரட்டி திலீபன் இரண்டு வரி பேசினார் “நான் இறப்பது நிச்சயம். அப்படி இறந்ததும் வானத்திலிருந்து என் தோழர்களுடன் சேர்ந்து நமது இலட்சியத்திற்காக உழைப்பேன் ”. மக்களின் போராட்டம் அதிகரித்தது பல்வேறு ஊர்களில் மக்கள் அடையாள உண்ணாவிரதத்தில் அமர்ந்தார்கள். 6,000 மாணவ மாணவிகள் அழுத கண்களும் சிந்திய மூக்குமாக ஊர்வலமாக வந்து நல்லுர் மைதானத்தை நிறைத்தனர்.\nபதினோராவது நாள் – உயிருடன் இருக்கிறாரா இறந்து விட்டாரா என்றே தெரியாத அளவுக்கு இருந்தார் திலீபன். அனிச்சையாக அவரது உடல் அசைவதன் மூலமே அவர் இன்னும் உயிருடன் இருக்கிறார் என்று தெரிந்தது. அவர் பாதி கோமா நிலையில் இருந்தார். பெரிய கட்டில் ஒன்றை கொண்டு வந்து அதில் அவரை மாற்றினார்கள். அப்போது தான் அவர் படுக்கையிலேயே சிறுநீர் கழித்திருந்ததை பா��்த்தார்கள். திலீபனுக்கு வேறு உடை மாற்றினார்கள். திலீபனுக்கு மிகவும் பிடித்த “ஓ மரணித்த வீரனே – உன் ஆயுதங்களை எனக்குத் தா. உன் சீருடைகளை எனக்குத் தா” என்கிற பாடலைப் பாடினார்கள். அந்த பாடலைக் கேட்டுக் கொண்டே கோமாவில் விழுந்தார்.\nஅந்த இரவு அழுது கொண்டே விடிந்தது. தொடர்ந்து 265 மணி நேரம் ஒரு சொட்டுத் தண்ணீரும் ஒரு பருக்கை உணவும் இல்லாமல் தனது திடமான கோரிக்கையை மட்டும் நெஞ்சில் வைத்திருந்த வீரன் சரியாக காலை 10.58 க்கு வீர மரணம் அடைந்தான். அதிகாரத்துவம் அவனை சாக விட்டுவிட்டது. ஆனால் அதுவே பெரும் கிளர்ச்சியாக உருவெடுத்தது. மீண்டும் அந்த மக்களை ஆயுதம் தங்கிய போராட்டத்திற்கு வழி வகுத்தது.\nஎன்னால் பேச முடியவில்லை, ஆயினும் என் மனம் மகிழ்ச்சி.. யில் மிதக்கின்றது.\nநீங்கள் பல்லாயிரக்கணக்கில் இந்தப் புரட்சிக்குத் தயார்பட்டு விட்டதை என் கண்கள் பார்க்கின்றன.\nஇன்று பேச முடியாத நிலை இருக்குமென நினைத்தேன்.\nஆனால் நீங்கள் தந்த உற்சாகம்தான் என்னை இப்போதும் வாழவைத்துக் கொண்டுள்ளது.\nநான் நேசித்த தமிழீழ மண்ணில் வாழ்கின்ற ஒவ்வொரு மக்களும் இந்தப் பெரும் புரட்சிக்குத் தயாராக வேண்டும்.\nநான் நேற்றும் கூறிவிட்டேன். எனது இறுதி ஆசை இதுதான்.\nநான் மீட்கப்பட முடியாத நிலைக்குச் சென்றுவிட்டதை உணர்கிறேன்.\nஆனால் பெரும்பணியை உங்களிடம் விட்டுச் செல்கிறேன்.\nநான் மிகவும் நேசித்த என் தோழர்கள் என் சகோதரிகள் எல்லாவற்றிலும் மேலாக என் தலைவன் திரு. பிரபாகரன் அவர்கள் உங்களுடன் இருக்கிறார்.\nமாபெரும் மக்கள் புரட்சி வெடிக்கட்டும்\nஇப் புரட்சி நாள் என்னுயிருக்கு மேலாக நேசிக்கும் என் மக்களுக்குக் கிடைக்கட்டும்.\nஎமது எதிர்கால சந்ததி வாழ ஒரு நாடு தேவை. அல்லாவிட்டால் நாளை எங்களைப் போல்தான் எமது எதிர்கால சந்ததியும் துன்பப்படும் வருத்தப்படும்.\n…எனது மூளை இப்போது எதனையும் நன்றாக கிரகிக்கவில்லை என்பது எனக்கு விளங்குகிறது.\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் த��ிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\n டெல்லியில் ஏமாற்றும் திமுக ஆர்ப்பாட்டம்\nஉலகின் பிரபல நகரங்களில் ஒன்றான சென்னையின் 380ம் ஆண்டு விழா\nகி.பி.10-ம் நூற்றாண்டை சேர்ந்த சமண தீர்த்தங்கரர் சிலை பரமக்குடி அருகே கண்டுபிடிப்பு\nகோவை அருகே கிபி 17- ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டுபிடிப்பு\nதமிழ் செல்வன்: உன்கிட்ட ஏதோ ஆதாரம் இ்ருக்குற மாதிரியே பேசுற. எங்க இருக்குற ஆதாரத...\nதமிழ் செல்வன்: ஆதாரம் அதான் மேலயே சொல்லிருக்கேன் ல போய் பாரு போ. நான் ஏன் டா பயந...\nadmin: முதலில் தமிழ் பெயருக்கு பின் பயந்து ஒளிந்து கொண்டிருப்பவர...\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/tamilnadu/keezhadi-excavation-2/", "date_download": "2019-08-23T09:30:19Z", "digest": "sha1:JB334MDVKC56C4D34EDXMKVO3CQ55XZH", "length": 8144, "nlines": 111, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » கீழடியில் அடுத்தகட்ட அகழாய்வு எப்போது? தமிழக தொல்லியல் துறையிடம் நீதிமன்றம் கேள்வி!", "raw_content": "\nAugust 23, 2019 3:00 pm You are here:Home தமிழகம் கீழடியில் அடுத்தகட்ட அகழாய்வு எப்போது தமிழக தொல்லியல் துறையிடம் நீதிமன்றம் கேள்வி\nகீழடியில் அடுத்தகட்ட அகழாய்வு எப்போது தமிழக தொல்லியல் துறையிடம் நீதிமன்றம் கேள்வி\nகீழடியில் அடுத்தகட்ட அகழாய்வு எப்போது தமிழக தொல்லியல் துறையிடம் நீதிமன்றம் கேள்வி\nகீழடியில் அகழ்வாராய்ச்சியில், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விரிவான, பதில் மனு தாக்கல் செய்ய தமிழக தொல்லியல் துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.\nசென்னையைச் சேர்ந்த கனிமொழிமதி மற்றும் மதுரையைச் சேர்ந்த பிரபாகர் பாண்டியன் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், கீழடியில் அகழ்வாய்வு பணியை தொடரவும், கண்டெடுக்கப்பட்ட பொருட்களை வைத்து அருங்காட்சியம் அமைக்க வேண்டியும் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.\nஇந்த மனுக்கள் நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.\nமுடிவில், கீழடியில் அடுத்தகட்ட அகழாய்வு மேற்கொள்வது எப்போது, ஏற்கனவே அங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் நிலை என்ன என்பது பற்றி அதிகாரிகள் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைத்தனர். மேலும் வழக்கை 2019 ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\n டெல்லியில் ஏமாற்றும் திமுக ஆர்ப்பாட்டம்\nஉலகின் பிரபல நகரங்களில் ஒன்றான சென்னையின் 380ம் ஆண்டு விழா\nகி.பி.10-ம் நூற்றாண்டை சேர்ந்த சமண தீர்த்தங்கரர் சிலை பரமக்குடி அருகே கண்டுபிடிப்பு\nகோவை அருகே கிபி 17- ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டுபிடிப்பு\nதமிழ் செல்வன்: உன்கிட்ட ஏதோ ஆதாரம் இ்ருக்குற மாதிரியே பேசுற. எங்க இருக்குற ஆதாரத...\nதமிழ் செல்வன்: ஆதாரம் அதான் மேலயே சொல்லிருக்கேன் ல போய் பாரு போ. நான் ஏன் டா பயந...\nadmin: முதலில் தமிழ் பெயருக்கு பின் பயந்து ஒளிந்து கொண்டிருப்பவர...\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/30584", "date_download": "2019-08-23T08:50:58Z", "digest": "sha1:AGRGKPZ2ZBUDQRRNNPW5I6Z2GFZORQEN", "length": 16172, "nlines": 350, "source_domain": "www.arusuvai.com", "title": "கொள்ளு சட்னி, சுண்டல், துவையல் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகொள்ளு சட்னி, சுண்டல், துவையல்\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nகிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. சுகந்தி அவர்கள் வழங்கியுள்ள கொள்ளு சட்னி என்கின்ற குறிப்பு, சில மாற்றங்கள் செய்யப்பட்டு விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய சுகந்தி அவர்களுக்கு நன்றிகள்.\nகொள்ளு சட்னி செய்ய :\nகொள்ளு - ஒரு கப்\nவேக‌ வைத்த‌ கொள்ளு - ஒரு கப்\nஎண்ணெய் - ஒரு தேக்கரண்டி\nகடுகு, உளுந்து - தலா ஒரு தேக்கரண்டி\nகறிவேப்பிலை - ஒரு இணுக்கு\nகொள்ளு துவையல் செய்ய :\nகொள்ளு - ஒரு கப்\nஎண்ணெய் - ஒரு தேக்கரண்டி\nசீரகம் - ஒரு தேக்கரண்டி\nகறிவேப்பிலை - ஒரு இணுக்கு\nதேங்காய் ‍- கால் கப் (அ) 5 சில்லு\nகொள்ளை 3 மணி நேரம் ஊற வைத்து குக்கரில் போட்டு 3 விசில் வரும் வரை வேக வைக்கவும்.\nகடாயில் எண்ணெய் ஊற்றி பூண்டு, கொத்தமல்லி, சீரகம், கறிவேப்பிலை, வரமிளகாய் எல்லாவற்றையும் நன்கு வதக்கி கொள்ளவும். வதக்கியவற்றை சிறிது நேரம் ஆற வைக்கவும்.\nபிறகு வேக வைத்த கொள்ளுடன் வதக்கி ஆற வைத்தவற்றை சேர்த்து அரைக்கவும். சூடு சாப்பாட்டிற்கு மிகவும் ஏற்ற சட்னி. காரம் தேவைக்கு தகுந்தாற் போல் மிளகாய் சேர்த்துக் கொள்ளவும்.\nகொள்ளு சுண்டல் செய்ய ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளித்து வேக‌ வைத்த‌ கொள்ளை சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு நன்கு கிளறி இறக்கவும். சுவையான‌ கொள்ளு சுண்டல் தயார்.\nகொள்ளு துவையல் செய்ய ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கொள்ளை வறுத்து தனியே வைக்கவும்.\nபின்னர் அதே கடாயில் எண்ணெய் ஊற்றி பூண்டு, சீரகம், கறிவேப்பிலை, தேங்காய், வரமிளகாய் எல்லாவற்றையும் நன்கு வதக்கி ஆற வைத்து வறுத்த‌ கொள்ளுடன் சேர்த்து அரைத்தால் கொள்ளு துவையல் தயார்.\nகொள்ளை வைத்து எளிமையாக செய்யக்கூடிய சத்தான, சுவையான கொள்ளு சட்னி, கொள்ளு சுண்டல், கொள்ளு துவையல் தயார். கொள்ளு கொழுப்பை குறைக்கும் ஆற்றல் கொண்டது.\nகொள்ளு துவையல் - 2\nகலக்கறீங்க :) படங்கள் பளிச் பளிச்... அருமையா இருக்கு. வாழ்த்துக்களூம், பாராட்டுக்களும்.\nவாழ்த்துக்கள் பாலநாயகி. எல்லாக் குறிப்புகளும் அருமை.படம் எல்லாம் பளீர்ன்னு இருக்கு. வாழ்த்துக்கள் கிச்சன் குயின்.\nவிழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)\nஅனைத்து குறிப்புகலும் அழகு. வாழ்த்துக்கள் கிச்சன் குயின்.\nவாழ்த்துக்கள் பாலநாயகி. எல்லாக் குறிப்புகளும் அருமை.\nநன்றி வனி அக்கா. எல்லாமே உங்களால‌ தான். உங்க‌ கிட்ட‌ இருந்து கத்துகிட்டது தான்.\nநன்றி சுமி & பாரதி.\nஎன் மகளுக்கு 23 வயது...\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2019/01/24", "date_download": "2019-08-23T10:43:45Z", "digest": "sha1:PFMOTESRC2HJEK5DTPI6NKZ4HQWV3T3V", "length": 5060, "nlines": 93, "source_domain": "www.puthinappalakai.net", "title": "24 | January | 2019 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nபலாலி விமான நிலைய ஓடுபாதை அபிவிருத்திக்கு 2 பில்லியன் ரூபா\nபலாலி விமான நிலையத்தின் ஓடுபாதையை அபிவிருத்தி செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் 2 பில்லியன் ரூபாவை ஒதுக்கவுள்ளது.\nவிரிவு Jan 24, 2019 | 2:05 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் காஷ்மீர் அதிர்வலைகள் – பகுதி 2\t0 Comments\nகட்டுரைகள் காஷ்மீர் அதிர்வலைகள் – பகுதி 1\t0 Comments\nகட்டுரைகள் இலங்கையர்கள் எதேச்சாதிகாரியை விரும்புகின்றரா – ரொய்ட்டர்ஸ்\t0 Comments\nகட்டுரைகள் ”நானே இந்தியாவின் மிகச்சிறந்த நண்பன்” – மகிந்த செவ்வி\t0 Comments\nகட்டுரைகள் தலைக்கு மேல் போன வெள்ளம்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/42010-maldives-crisis-an-internal-matter-like-kashmir-india-should-trust-us-to-resolve-it-says-minister-mohamed-shainee.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-08-23T09:09:11Z", "digest": "sha1:W7MQM5Q3UCWZ6TIEPAQ3Z7KJ4DOOFCY4", "length": 8722, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "எங்கள் பிரச்னையில் இந்தியா தலையிட வேண்டாம்: மாலத்தீவு அதிருப்தி! | Maldives crisis an internal matter like Kashmir, India should trust us to resolve it, says Minister Mohamed Shainee", "raw_content": "\nதொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்\nநான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலி��் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி\nஎங்கள் பிரச்னையில் இந்தியா தலையிட வேண்டாம்: மாலத்தீவு அதிருப்தி\nகாஷ்மீர் விவகாரத்தில் நாங்கள் தலையிடாதது போல், இந்தியாவும் தங்கள் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடக் கூடாது என மாலத்தீவு அறிவுறுத்தியுள்ளது.\nமாலத்தீவில் அரசியல் நெருக்கடி காரணமாக அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்னையை தீர்க்கும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளது. இதுதொடர்பாக பேசியுள்ள மாலத்தீவு அமைச்சர் முகமது ஷாய்னீ, மாலத்தீவு சிறிய நாடாக இருந்தாலும் சுதந்திரமான நாடு என்று கூறியுள்ளார். அதன் பிரச்னைகளை தீர்த்துக்கொள்ளும் திறன் அதற்கு உண்டு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவின் உதவி ஏதும் தேவைப்படும் பட்சத்தில் நாங்கள் அதை நேரடியாக கேட்போம் என்று கூறியுள்ள அவர், காஷ்மீர் பிரச்னையில் நாங்கள் தலையிடுகிறோமா என்று கேள்வி எழுப்பியுள்ளார். மாலத்தீவில் அரசியல் சிக்கலை தீர்க்க இந்தியா முயற்சிகள் தொடங்கியுள்ள, நிலையில் மாலத்தீவு அமைச்சரின் இக்கருத்து வெளியாகியுள்ளது. காஷ்மீரை குறிப்பிட்டு மாலத்தீவு அமைச்சர் பேசியிருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமாணவர்கள் நலனில் அக்கறை செலுத்தும் நீதிமன்றம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n\"நாட்டில் பொருளாதார தேக்க நிலை நிலவி வருகிறது\" - ஷமிகா ரவி\n“காஷ்மீர் பிரச்னை: 3-ம் நபர் தலையீடு இருக்கக்கூடாது” - பிரான்ஸ் அதிபர்\n“இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை”- இம்ரான் கான்..\nஇந்திய அணிக்கான பேட்டிங், பவுலிங் பயிற்சியாளர்கள் அறிவிப்பு\nடாஸ் வென்றது வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா முதல் பேட்டிங்\nஇந்தியா-வெஸ்ட் இண்டீஸ் முதல் டெஸ்ட் - மழையால் டாஸ் தாமதம்..\nடெஸ்ட் அணியில் ரோகித் ஷர்மா எங்கே விளையாட வேண்டும்\nஜம்மு காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக சார்பில் போராட்டம்\nஇந்தியருக்கு உணவு வழங்க மறுத்த இந்திய ஓட்டலுக்கு அபராதம்\n“மக்கள் அச்சப்பட வேண்டாம்” - கோவை காவல் ஆணையர் பேட்டி\nபயங்கரவாதிகள் ஊடுருவல் : சந்தேகிக்கப்படும் வாகனங்களின் பட்டியல் வெளியீடு\nமிகப் பெரிய நிதி நெருக்கடியில் இந்தியா - நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார்\nகோவையில் பயங்கரவாதிகள் ஊடுருவல் - ச��்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படம் வெளியீடு\n கடுமையாக வீழ்ச்சியடைந்த இந்திய ரூபாயின் மதிப்பு\nஆண்ட்ராய்டின் 10 வருட பாரம்பரியத்தை மாற்றியமைத்த கூகுள்\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... நடந்தது என்ன..\nகுழந்தையை கவனித்துக் கொண்டே நாடாளுமன்றத்தை நடத்திய நியூசிலாந்து சபாநாயகர் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமாணவர்கள் நலனில் அக்கறை செலுத்தும் நீதிமன்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tcahk.com/tamil-payila", "date_download": "2019-08-23T09:15:31Z", "digest": "sha1:ONHOOOS7ZOH3UHEGL3VZLSHSAC3NTIGO", "length": 7344, "nlines": 51, "source_domain": "www.tcahk.com", "title": "To Learn - தமிழ் பயில.. - TCAHK-தமிழ்ப் பண்பாட்டுக் கழகம்", "raw_content": "\nஆயுள் கால உறுப்பினர்கள்-Life Members\nமகளிர் மட்டும் - Event Detail\nதீம் தரி கிட தோம்\nContact - தொடர்பு கொள்க\nTCA HK தமிழ் பண்பாட்டுக் கழகம் ஹாங்காங்.\nஹாங்காங் இளம் இந்திய நண்பர்கள் குழு, மாணவர்களுக்குத் தமிழ் வகுப்புகளை நடத்தி வருகிறது. செப்டம்பர் 2004-இல் துவங்கப்பட்ட இந்தத் 'தமிழ் வகுப்பு ', ஹாங்காங்கின் இடப் பிரச்சனைகளையும் பணி அழுத்தங்களையும் மீறி, ஒன்பது ஆண்டுகளாக தொடர்ந்து நடை பெற்று வருகின்றது. எல்லோரும் தலைதெறிக்க ஓடுகிற ஒரு நகரத்தில் YIFCஇன் அமைப்பாளர்களும், ஆசிரியர்களும் இந்த வகுப்புகளுக்காகச் செலவிடும் நேரமும் உழைப்பும் அபாரமானது.\nஇந்தத் தமிழ்க் கல்வித் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் டி.உபைதுல்லா. நிர்வாகப் பணிகளை அப்துல் அஜீஸ் கவனிக்கிறார். பண்டிதச் சாயல் சிறிதுமின்றி பாடஞ் சொல்லித் தருகிறார்கள் வகுப்பு ஆசிரியர்கள்.\nஇந்த வகுப்புகள் துவங்கப்பட்டதன் பின்னணி என்ன \n'மொழி, கலாச்சாரத்தின் வேர். தாய் மொழி அறியாத சிறுவர்கள் சொந்த வீட்டிற்குள்ளேயே அந்நியர்களாய் வளர்கிறார்கள். இந்த ஆதங்கந்தான் இந்தத் திட்டத்தின் விதையாய் அமைந்தது ', என்கிறார் உபைதுல்லா. 'ஹாங்காங் தமிழ்ச் சமூகச் சிறுவர்களுக்குத் தமிழைப் படிக்கவும் பிழையின்றி எழுதவும் கற்பிப்பதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கம் ' என்கிறார் அஜீஸ்.\nYIFC அமைப்பாளர்கள் யாரும் தமிழ்ப் பண்டிதர்களில்லை. ஆனால் தமிழ் மொழியின்பால் பற்றுடையவர்கள். இந்த வகுப்புகளின் ஆசிரியர்கள் யாரும் ஆசிரியப் பயிற்சி பெற்றவர்களில்லை. ஆனால் இளைய சமுதாயத்திற்கு கற்றுக் கொடுப்பதை விரும்பிச் செய்பவர்கள். இவர்களில் யாரும் மொழியியல் வல்லுநர்களில்லை. ஆனால் மொழிக் கல்விக்கு அவசியமான திறன்கள் என்று அந்த வல்லுநர்கள் சொல்லுவதை தங்கள் மாணவர்களுக்குப் பயிற்றுவிப்பவர்கள்.\nகருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதுதான் ஒரு மொழியின் அடிப்படை நோக்கமாக இருக்க முடியும். ஆனால் அந்தப் பரிமாற்றம் முறையாக நிகழ வேண்டுமானால், அதில் பங்கேற்பவர்களுக்கு நான்கு அடிப்படை மொழித் திறன்கள் வேண்டும் என்கின்றனர் மொழியியலாளர்கள்.அவை கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல் என்பன. இந்தத் திறன்கள் மாணவர்களுக்குக் கைகூட வேண்டுமெனும் நோக்கோடுதான் பாடத்திட்டம் கவனமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. வகுப்புகள் அக்கறையோடு நடத்தப்படுகின்றன. உருப்போட்டு ஒப்பிக்கும் திறன்களையல்ல,உண்மையான மொழித்திறன்களையே இவர்கள் நடத்தும் தேர்வுகள் மதிப்பிடுகின்றன.\nஇத்தகைய தன்னலமற்ற சேவயைச் செய்து வரும் YIFC அமைப்பாளர்களூக்கு, தமிழ் பண்பாட்டுக் கழகம் தலை வணங்குகிறது. கழகத்தின் உறுப்பினர்களும் தங்களால் இயன்ற ஆதரவை நல்கி, தமிழ்ச் சமூகம் தழைக்க வழி கோருமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nஉருவாக்கி வடிவமைத்தவர் : அருண் பு.ஏ. |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2015/10/sri-lankan-prime-minister-ranil.html", "date_download": "2019-08-23T09:58:55Z", "digest": "sha1:5D4FP4SVIHODVHBL5GJ6TORXOBQMKP63", "length": 13409, "nlines": 92, "source_domain": "www.tamilnetwork.info", "title": "ஜெனீவா யோசனையை நடைமுறைப்படுத்துவதான் மூலம் நாட்டில் ஒற்றுமையை ஏற்படுத்த முடியும் - பிரதமர். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome செய்திகள் ஜெனீவா யோசனையை நடைமுறைப்படுத்துவதான் மூலம் நாட்டில் ஒற்றுமையை ஏற்படுத்த முடியும் - பிரதமர்.\nஜெனீவா யோசனையை நடைமுறைப்படுத்துவதான் மூலம் நாட்டில் ஒற்றுமையை ஏற்படுத்த முடியும் - பிரதமர்.\nசமாதானத்திற்கான தேசிய இயக்கம் கொழும்பில் இன்று ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றி பிரதமர் ரணில் விக்ரமசிங்க தேசிய ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் உண்மையை கண்டறியும் வகையில் உள்ளக பொறிமுறை நாட்டினுள் நடைமுறைப்படுத்தப்படும் என குறிப்பிட்டார்.\nகடந்த காலங்களில் நடந்தவை தொடர்பான உண்மைகளை கண்டறிய அரசாங்கம் முயற்சிகளை எடுத்து வர���கின்ற போதிலும், அதன் மூலம் எவரையும் குறிவைத்து பழிவாங்கும் நோக்கத்துடன் செய்யட்படாது எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.\nஜெனீவா யோசனையின் மூலம் நாட்டின் தேசிய ஒற்றுமையை ஏற்படுத்த முடியும் இதனை யாரும் எதிர்க்க முடியாது.\nதேசிய ஒற்றுமை என்ற தோரணையில் வேட்டையாடப்படுவதாகவும், இராணுவத்தை காட்டி கொடுப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. எனினும், அவ்வாறான குற்றச்சாட்டுக்கள் உண்மைக்கு புறம்பானவை என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார். வேட்டையாடுவது தொடர்பாக மகிந்த ராஜபக்ச தரப்பு கருத்துக்களை முன்வைக்குமாக இருந்தால் போரில் வெற்றியை தேடிக் கொடுத்த சரத் பொன்சேகாவை வேட்டையாடியது யார் என்பது அனைவருக்கும் தெரியும்.\nஇரண்டு பக்கத்திலும் குற்றங்கள் இழைக்கப்பட்டன. இதற்காக அனைவருக்கும் தண்டனையை பெற்றுக் கொடுப்பது தீர்வாக அமையாது. குற்றம் செய்த விடுதலைப்புலிகளில் பலர் வெளிநாடுகளில் இருப்பதையும் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.\nஇதேவேளை, ஜெனீவா ஒழுங்மைப்பில் இருந்து இன்று நாடு விடுதலை பெற்றிருக்கிறது. இதனை எதிர்தரப்பினர் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர். ஜெனீவா யோசனை நிறைவேற்றப்பட்ட உடனேயே வெளியுறவு அமைச்சர் மங்கல சமரவீர ஐரோப்பிய ஒன்றியத்திடம் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் பெற்று தருமாறு கோரியிருக்கிறார்.\nஅது மீண்டும் கிடைக்கும் போது, வேலை வாய்ப்புக்கள் அதிகரித்து தொழிலற்ற பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை காண முடியும். எதிர் தரப்பை பொறுத்தவரையில் ஜீ.எஸ்.பி பிளஸ் கிடைத்து வேலைவாய்ப்புக்கள் அதிகரிக்குமாயின் அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியில் இருக்க வழி வகுத்து விடும் என்ற அச்சம் ஏற்பட்டிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> எந்திரன் கேரளாவில் புதிய சாதனை.\nஎந்திரன் சாதனை மேல் சாதனை படைத்து வருகிறது. இதன் தெலுங்கு உ‌ரிமை 33 கோடிகளுக்கு விற்பனையாகியுள்ளது. கன்னட உ‌ரிமையை 9.5 கோடிகளுக்கு வாங்கியி...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\n> கோ திரைப்பட HD & HQ பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nகோ திரைப்பட HD & HQ Video பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD வெண்பனியே DOWNLOAD நெற்றி பொட்டில் DOWNLOAD கல கல...\nகடைபிடிக்க வேண்டிய உணவுப் பழக்க முறைகள் இருதய நோயாளிகளுக்கு.\nஉணவே மருந்து' என்பது நம் முன்னோர்களின் வாக்கு. இதை நாம் மறந்தோம். ஆரோக்கியத்தை இழந்தோம். பலவிதமான நோய்களுக்கு அடிப்படை நமது எண்ணமும் உ...\n> சல்மான்கான், அசின் படங்களுக்கு சிக்கல்\nதிரைப்பட கூட்டமைப்பின் தடையை மீறி இலங்கைப் படவிழாவுக்கு சென்ற நடிகர், நடிகைகளின் படங்களுக்கு நான்கு மாநிலங்களில் தடை அறிவிக்கப்பட்டிருக்கிறத...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsanjikai.com/news/tamilnadu/salem-encounter-famous-rowdy-shot-dead", "date_download": "2019-08-23T09:21:15Z", "digest": "sha1:AKXMFHZWBDRR57KIMB5LOXRB4N3HBLDF", "length": 61972, "nlines": 617, "source_domain": "www.tamilsanjikai.com", "title": "சேலத்தில் என்கவுண்ட்டர், பிரபல ரவுடி சுட��டுக்கொலை! - TamilSanjikai", "raw_content": "\nதி ஒர்ல்ட்ஸ் பெஸ்ட் பட்டத்தை வென்று உலகின் ஒட்டுமொத்த கவனத்தை ஈர்த்துள்ள 13 வயது சென்னை சிறுவன்\nமயிலாப்பூர் மியூசிக் அகாடமியில் தமிழனின் ஆதி இசை\nகொச்சியில் சர்வதேச கலைச் சங்கமம்\nசாகித்ய அகாடமி விருது பெற்ற எஸ். ராமகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள்\nகன்னியாகுமரி மாவட்டத்துக்கு சாகித்ய அகாடமி விருது.\nசார்ஜா சர்வதேச புத்தகத் திருவிழாவில் தமிழ் புத்தகம் வெளியீடு\nஐதுரூஸ் கண்ட ஏதேன் தோட்டம்\nகாலா - ஒரு காலம் கடந்த பார்வை\nகாலை வெட்டிருங்க டாக்டர் : இழப்பை சாதனையாக மாற்றிய இளைஞன் - குமரி மாவட்டத்தின் முதல் பிளேடு ரன்னர் விக்னேஷ்வரனுடன் ஒரு நேர்காணல்\nமினிமலிஸம் - மன நிறைவைத் தரும் நிஜ வாழ்க்கை\nஓவிய வகுப்புகளை ஆசிரியர்கள் அபகரித்துக் கொள்கிறார்கள்: ஓவியர் ராய் கந்தழி\nபிளாஸ்டிக் ஒழிப்பு - மாய்மாலமா\nநடிகர்கள் ஏன் மக்கள் பிரச்சனைக்காக குரல் கொடுக்க வேண்டும் பதிலளிக்கிறார் எழுத்தாளர் என். சுவாமிநாதன்\nகாதல் புதைத்த காணி நிலம்\nபெண்ணை ஏன் கொண்டாட வேண்டும் \nமீனவனும் ராணுவ வீரன்தான் : எழுத்தாளர் கடிகை அருள்ராஜ் நேர்காணல்\nஐதுரூஸ் கண்ட ஏதேன் தோட்டம்\nகாதல் புதைத்த காணி நிலம்\nகோமாளி – ஒரு திரைப்பார்வை\nநேர்கொண்ட பார்வை – ஒரு திரைப்பார்வை\nடியர் காம்ரேட் – ஒரு திரைப்பார்வை\nகடாரம் கொண்டான் – ஒரு திரைப்பார்வை\nதர்ம பிரபு - ஒரு திரைப்பார்வை\nஅனபெல் – கம்ஸ் ஹோம் – ஒரு திரைப்பார்வை\nசிந்துபாத் – ஒரு திரைப்பார்வை\nபிக் பாஸ் நிர்வாகம் தன் மீது பொய் புகார் அளித்துள்ளதாக மதுமிதா குற்றச்சாட்டு\nநோ டைம் டூ டை - டேனியல் கிரேக் நடிக்கும் அடுத்த ஜேம்ஸ் பாண்ட் படம்\nதற்கொலை மிரட்டல் விட்டதாக பிக் பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார்\nகபடி விளையாட்டில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளை சித்தரிக்கும் காட்சிகள் வெளியீடு\nவிஷால்-சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்\nவிஜய் சேதுபதி நடிக்கும் சங்கத்தமிழன் மாஸ் டீசர் ரிலீஸ்\nமீண்டும் போனி கபூர் தயாரிப்பில் அஜித்\nபிக் பாஸ் நிர்வாகம் தன் மீது பொய் புகார் அளித்துள்ளதாக மதுமிதா குற்றச்சாட்டு\nநோ டைம் டூ டை - டேனியல் கிரேக் நடிக்கும் அடுத்த ஜேம்ஸ் பாண்ட் படம்\nதற்கொலை மிரட்டல் விட்டதாக பிக் பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார்\nகபடி விளையாட்டில் பெண்கள் சந��திக்கும் பிரச்னைகளை சித்தரிக்கும் காட்சிகள் வெளியீடு\nவிஷால்-சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்\nவிஜய் சேதுபதி நடிக்கும் சங்கத்தமிழன் மாஸ் டீசர் ரிலீஸ்\nகோமாளி – ஒரு திரைப்பார்வை\nஇன்று, மகராஷ்டிரா, குஜராத் மாநிலங்கள் உருவான தினம்\nதமிழறிஞர் வ.சு.செங்கல்வராய பிள்ளை பற்றி தெரிந்துக் கொள்வோம்\nஅனைவரும் கோவிலில் நுழைய உரிமைக் கிடைத்து 82 ஆண்டுகள் முடிகிறது\nஅழிந்துக் கொண்டிருக்கும் இரணியல் அரண்மனை\nஇந்தியாவின் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய இடம் வாகா.\nவெயிலும், மழையும் வதைக்கும் எட்டாம் நூற்றாண்டின் விஷ்ணு சிலை\nதென்னெல்லை போராட்டத்தின் முதுகெலும்பு குஞ்சன் நாடார்\nகேரளாவில் 23 வயது இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு\nஉலகின் ஆரோக்கியமான நாடுகள் பட்டியலில் இந்திய 120வது இடம்\nமருத்துவர்களின் அலட்சியத்தால் கர்ப்பிணிக்கு HIV ரத்தம் ஏற்றப்பட்ட அவலம்\nபன்றிக்காய்ச்சலும், பின்பற்ற வேண்டிய வழிமுறைகளும்\nஆப்கானில் 12 பச்சிளம் குழந்தைகள் மர்ம சாவு\nகழிசடை முகமாகும் மணக்குடி பொழிமுகம்\nபாலிடெக்னிக் அரியர்ஸ் மாணவர்கள் சிறப்பு தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்\nநீட் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டது தொடர்பாக தமிழக அரசு ஏன் எந்த தகவலும் வெளியிடவில்லை\nதெலுங்கானாவில் கூடுதல் மதிப்பெண் வழங்க மாணவர்களிடம் லஞ்சம் கேட்ட பேராசிரியர் பணிநீக்கம்\nஅரசு பள்ளிகளில் ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களுக்கு கட்டணம் ரத்து\nதனியார் பள்ளிகளின் கல்விக்கட்டண விவரங்களை ஒரு மாதத்தில் இணையதளத்தில் வெளியிட மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\nநீட் விண்ணப்பத்தில் சாதி பெயர் தவறுதலாக குறிப்பிட்ட வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு\nஅங்கீகாரம் இல்லாமல் 331 பள்ளிகள் சென்னை ஆட்சியர் அறிவிப்பு\nஅண்ணா பல்கலைகழக துணைவேந்தர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார்\nவோல்க்ஸ்வேகன் கார் நிறுவனம் ரூ.100 கோடி அபராதம் செலுத்த பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nபோகிக்கு பிளாஸ்டிக் எரித்து மாசு ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை - மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்\nபிளாஸ்டிக் மீதான தடையை 5 வருடங்கள் தள்ளி வைக்க பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம் கோரிக்கை\nபருவநிலை மாற்றம் தொடர்பான மாநாடு தோல்வி\nபருவ நிலையை மாற்றும் காற்றாலைகள்\nஜனவரி முதல் தமிழகத்தில் ஒரு முற��� மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை\nஉலகின் மோசமான சுற்றுச்சூழல் பேரழிவுகளில் பாதிக்கப்பட்டது ஏரல் கடல்\nநியூசிலாந்தில் அடிக்கடி இறக்கும் திமிங்கலங்கள்\nஜெய்ப்பூரில், பாலியல் பலாத்காரத்தில் இருந்து சிறுமியை காப்பாற்றிய கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள்\nதிருமணமாகாத மேஜர் பெண்கள், தந்தையிடம் ஜீவனாம்சம் பெறலாம்\n13 வயது சிறுவனை 8 கி.மீ., சுமந்து சென்று சிகிச்சை அளித்த சி.ஆர்.பி.எப்., வீரர்கள்\nவாட்ஸ் ஆப் சாட்டிங்கால் பறிபோன 2 உயிர்கள்\nதாயையும் குழந்தையையும் காப்பாற்றிவிட்டு தனது உயிரை தியாகம் செய்த ஆட்டோ ஓட்டுநர்\nடிக் டாக், மியூசிக்கலி போன்ற செயலிகளை மாணவிகள், பெண்கள் தவிர்க்குமாறு சேலம் மாநகர காவல்துறை வேண்டுகோள்.\nஆவின் பால் அட்டையில் புதிய நடைமுறை அறிமுகம்\nஅனந்தன் விக்டோரியா மார்த்தாண்ட வர்மா கால்வாய்\nபுதுச்சேரி அருகே மனைவிக்காக பிரமாண்ட மாளிகை கட்டிய கணவன்\nகிறிஸ்தவர்களின் தவக்காலம் சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் இன்று தொடங்கியது\nபூங்கனி - காலம் மறந்த கவிதை\nவெள்ளமடம் தொடக்கப்பள்ளி, இராமஜெயம் ....\n15 வயது சிறுவனின் தொடையில் இருந்த 10 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை\nகடும் குளிரில் தமிழகம் - நீரிழிவு நோயாளிகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான அலர்ட்\nஜெய்ப்பூரில், பாலியல் பலாத்காரத்தில் இருந்து சிறுமியை காப்பாற்றிய கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள்\nதிருமணமாகாத மேஜர் பெண்கள், தந்தையிடம் ஜீவனாம்சம் பெறலாம்\n13 வயது சிறுவனை 8 கி.மீ., சுமந்து சென்று சிகிச்சை அளித்த சி.ஆர்.பி.எப்., வீரர்கள்\nவாட்ஸ் ஆப் சாட்டிங்கால் பறிபோன 2 உயிர்கள்\nகேரளாவில் 23 வயது இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு\n15 வயது சிறுவனின் தொடையில் இருந்த 10 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை\nஇன்று, மகராஷ்டிரா, குஜராத் மாநிலங்கள் உருவான தினம்\nபுதுச்சேரி அருகே மனைவிக்காக பிரமாண்ட மாளிகை கட்டிய கணவன்\nமாவு பாக்கெட் தகராறில், பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் தாக்கப்பட்டார்\nமத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் காரை சோதனையிட்ட அதிகாரிகள்\nசிவாலய ஓட்டம்: குமரியில் மகாசிவராத்திரி கொண்டாட்டம்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான குட்கா, புகையிலைப் பொருட்கள் பறிமுதல்\nபிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்தார்\n4ஜி அலைக்கற்றை சேவையை வழங்கக்கோரி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nபிரதமர் மோடியின் கன்னியாகுமரி பயணம் ஒத்திவைப்பு\nபோரூர் அருகே ரவுடி கொலை வழக்கில் 4 பேர் கைது\nரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட வெட்டிக் கொலை\nதிருச்செந்தூர் கடலில் குளிக்க பக்தர்களுக்கு தடை\nகூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு 3-வது அணு உலை அமைப்பதற்கான தளவாடங்கள் வந்தடைந்தன\nகாஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் அத்திவரதர் உற்சவத்தில் ரூ.9.89 கோடி வசூல்\nதிருச்சியில், பட்டபகலில் ஏடிஎம் பணம் ரூ.18 லட்சம் கொள்ளை\nஆவின் பால் விலை உயர்வு: தமிழக அரசின் அறிவிப்புக்கு அனைத்துக்கட்சி தலைவர்கள் கண்டனம்\nவெந்நீர் கொட்டியதில் காயமடைந்த 2 குழந்தைகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்\nஊத்துக்குளி அருகே நன்கொடை கொடுக்காததால் தம்பதியை தாக்கிய 4 பேர் கைது\nஇளைஞர் ஒருவர் காதல் விவகாரத்தில் வைகை அணையில் குதித்து தற்கொலை\nமது போதையில், பள்ளி வகுப்பில் படுத்து தூங்கிய ஆசிரியர்\nதந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த மகள்\nகர்நாடகாவில் மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய 17 புதிய மந்திரிகள் பதவியேற்றனர்\nஇன்று ஒரு முக்கிய மைல்கல்லை கடந்து சாதனை படைத்துள்ளது சந்திரயான்-2\nஅருண் ஜெட்லியின் உடல்நிலை குறித்து விசாரிக்க பிரதமர் மோடி எய்ம்ஸ் வருவதாக தகவல்\nகர்நாடகாவில் தேசியக் கொடிக் கம்பத்தை அகற்றும்போது மின்சாரம் தாக்கி 5 மாணவர்கள் உயிரிழப்பு\nசிதம்பரத்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி\nப சிதம்பரத்திடம் மூன்று மணி நேரம் விசாரணை - இன்னும் சிறுது நேரத்தில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்\nபாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை தடுக்க மத்திய அரசு திட்டம்\nவீட்டிற்குள் புகுந்து ப.சிதம்பரத்தை கைது செய்த சிபிஐ அதிகாரிகள்\nதப்பி ஓட வேண்டிய அவசியம் இல்லை - ப. சிதம்பரம் \nகாஷ்மீர் விவகாரம் தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தை நாட பாகிஸ்தான் முடிவு\nமத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்க அமலாக்கத்துறை திட்டம்\nஎல்லையில் படைகளை குவிக்கும் பாகிஸ்தான்\nசக வீராங்கனையை திருமணம் செய்த ந���யூசிலாந்து பெண்கள் அணியின் கேப்டன் ஏமி சட்டர்த்வெய்ட் கர்ப்பம்\nதமிழக வீரருக்கு அர்ஜுனன் விருது\nஆஷஸ் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு பதிலாக கன்கஷன் பிளேயராக மார்னஸ் லேபுஸ்சேன்\nஉலக மாஸ்டர்ஸ் நீச்சல் போட்டியில், தமிழக வீரர் வெண்கலப்பதக்கம் வென்றார்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல் தொடங்கியது\nஇந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் காலமானார்\n2-வது ஒருநாள் கிரிக்கெட்: 59 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐபிஎல் அணியின் புதிய உதவி பயிற்சியாளராக பிரெண்டன் மெக்கல்லம் பொறுப்பேற்பு\nஇந்திய நிறுவனமான ஷேர்சாட்டில் முதலீடு செய்த ட்விட்டர்\nதனது பார்வையை காஷ்மீரின் பக்கம் திருப்பி உள்ள அம்பானி\nஇந்தியாவில் வருகிறது உபேர் பேருந்து சேவை\nரஷ்யாவில் இஸ்ரோ மையம் அமைக்க : மத்திய அமைச்சரவை முடிவு\nபாகிஸ்தானுக்கு ரூ.41 ஆயிரம் கோடி அபராதம் சர்வதேச கோர்ட்டு அதிரடி தீர்ப்பு\nசுவிக்கி நிறுவனத்தின் தலைமை பொறுப்பிற்கு தமிழக திருநங்கை ஒருவர் நியமனம்\nரஷ்யாவிடமிருந்து மேலும் 18 சுகோய் போர் விமானங்களையும், 21 மிக் ரக போர் விமானங்களையும் இந்திய விமானப்படை வாங்க உள்ளதாக தகவல்\nஜிஎஸ்டி பதிவெண் பெற இனி ஆதார் எண் போதும் : மத்திய அரசு அதிரடி\nசந்திரயான்-2 எடுத்த நிலவின் முதல் புகைப்படம் வெளியீடு\nஇந்திய சாலைகளை கலக்க வருகிறது ரெனால்ட் ‘டிரைபர்’\nசெப்டம்பர் 5-ம் தேதி முதல்ரூ.700 மதிப்பில் ஜியோ ஜிகா ஃபைபர் நெட் திட்டம்\n30 கிராம் எடையில் செயற்கைகோள் தயாரித்த தமிழக அரசு பள்ளி மாணவர்கள்\nஇந்தியாவின் அதிநவீன ஏவுகணை சோதனை வெற்றி\nபயனாளர்களின் பாதுகாப்பு அம்சத்தை மேம்படுத்திய கூகுள் பே\nபெட்ரோல் டீசலுக்கு மாற்றாக சென்னையில் தயாரிக்கப்பட்ட எலக்ட்ரிக் கார்\nசந்திரயான்-2 விண்கலம் வெற்றிகரமுடன் விண்ணில் ஏவப்பட்டது\nபாலிடெக்னிக் அரியர்ஸ் மாணவர்கள் சிறப்பு தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்\nநீட் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டது தொடர்பாக தமிழக அரசு ஏன் எந்த தகவலும் வெளியிடவில்லை\nதெலுங்கானாவில் கூடுதல் மதிப்பெண் வழங்க மாணவர்களிடம் லஞ்சம் கேட்ட பேராசிரியர் பணிநீக்கம்\nஅரசு பள்ளிகளில் ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களுக்கு கட்டணம் ரத்த���\nதனியார் பள்ளிகளின் கல்விக்கட்டண விவரங்களை ஒரு மாதத்தில் இணையதளத்தில் வெளியிட மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\nநீட் விண்ணப்பத்தில் சாதி பெயர் தவறுதலாக குறிப்பிட்ட வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு\nஅங்கீகாரம் இல்லாமல் 331 பள்ளிகள் சென்னை ஆட்சியர் அறிவிப்பு\nஅண்ணா பல்கலைகழக துணைவேந்தர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார்\nவங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு\nகர்நாடகாவில் கனமழை உடுப்பி, குடகு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nசென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை\nதமிழ்நாட்டில் அடுத்த மூன்று தினங்களில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nதென்மேற்கு மற்றும் மத்திய வங்கக்கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nவங்க கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். - வானிலை ஆய்வு மையம்\nகுஜராத்தில் நாளை கரையை கடக்கிறது ‘வாயு’ புயல்\nஅரபிக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nபோரூர் அருகே ரவுடி கொலை வழக்கில் 4 பேர் கைது\nஊத்துக்குளி அருகே நன்கொடை கொடுக்காததால் தம்பதியை தாக்கிய 4 பேர் கைது\nரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட வெட்டிக் கொலை\nசந்திரயான்-2 எடுத்த நிலவின் முதல் புகைப்படம் வெளியீடு\nசிதம்பரத்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி\nப சிதம்பரத்திடம் மூன்று மணி நேரம் விசாரணை - இன்னும் சிறுது நேரத்தில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்\nஇந்திய சாலைகளை கலக்க வருகிறது ரெனால்ட் ‘டிரைபர்’\nபாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை தடுக்க மத்திய அரசு திட்டம்\nராகுல் காந்தியை எதிர்த்து வயநாடு தொகுதியில், போட்டியிட்ட துஷார் வெள்ளப்பள்ளி, ஐக்கிய அரபு எமிரேட்சில் கைது\nஆளில்லா அமெரிக்கா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது\n2,300 க்கும் மேற்பட்ட புலிகள் பலி:அதிர்ச்சி தகவல்\nலாவோஸ் நாட்டில் சுற்றுலா பேருந்து விபத்தில் சிக்கியதில் 8 பேர் உயிரிழந்தனர்\nவீட்டின் படுக்கையில் சொகுசாக ஓய்வெடுத்த மலைப்பாம்பு\nஉலகிலேயே அழகிய ஆண் ஹிருத்திக் ரோஷனுக்கு பட்டம்\nஆர்டர் செய்த உணவு வர தாமதம் ஆனதால், ஓட்டல் ஊழியரை சுற்று கொன்ற வாடிக்கையாளர்\nஆப்கானிஸ்தானில் குண்டுவெடி���்பு: இந்தியா கடும் கண்டனம்\nசிதம்பரத்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி\nப சிதம்பரத்திடம் மூன்று மணி நேரம் விசாரணை - இன்னும் சிறுது நேரத்தில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்\nபாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை தடுக்க மத்திய அரசு திட்டம்\nவீட்டிற்குள் புகுந்து ப.சிதம்பரத்தை கைது செய்த சிபிஐ அதிகாரிகள்\nதப்பி ஓட வேண்டிய அவசியம் இல்லை - ப. சிதம்பரம் \nகாஷ்மீர் விவகாரம் தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தை நாட பாகிஸ்தான் முடிவு\nமத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்க அமலாக்கத்துறை திட்டம்\nஎல்லையில் படைகளை குவிக்கும் பாகிஸ்தான்\nடெஸ்ட் போட்டிகளிலிருந்து தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் ஓய்வு\nகண்களை மூடிக்கொண்டு குத்துச்சண்டை போடும் சிறுமி\nவீடியோ கேம் போட்டியில் ரூ.20 கோடி ரொக்க பரிசை வென்ற 16 வயது சிறுவன்\nடொனால்டின் சாதனையை முறியடித்த இம்ரான் தாஹிர்\nஜப்பானை வீழ்த்தி தொடரை வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணி\nகனடாவில் சுமார் 10 லட்சம் பேர் கூடியிருந்த கொண்டாட்ட நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு\nஒட்டகச் சண்டைப் போட்டிகள் துருக்கி செல்கக் நகரில் தொடங்கியது\nஇந்திய நிறுவனமான ஷேர்சாட்டில் முதலீடு செய்த ட்விட்டர்\nதனது பார்வையை காஷ்மீரின் பக்கம் திருப்பி உள்ள அம்பானி\nஇந்தியாவில் வருகிறது உபேர் பேருந்து சேவை\nரஷ்யாவில் இஸ்ரோ மையம் அமைக்க : மத்திய அமைச்சரவை முடிவு\nபாகிஸ்தானுக்கு ரூ.41 ஆயிரம் கோடி அபராதம் சர்வதேச கோர்ட்டு அதிரடி தீர்ப்பு\nசுவிக்கி நிறுவனத்தின் தலைமை பொறுப்பிற்கு தமிழக திருநங்கை ஒருவர் நியமனம்\nரஷ்யாவிடமிருந்து மேலும் 18 சுகோய் போர் விமானங்களையும், 21 மிக் ரக போர் விமானங்களையும் இந்திய விமானப்படை வாங்க உள்ளதாக தகவல்\nஜிஎஸ்டி பதிவெண் பெற இனி ஆதார் எண் போதும் : மத்திய அரசு அதிரடி\nராகுல் காந்தியை எதிர்த்து வயநாடு தொகுதியில், போட்டியிட்ட துஷார் வெள்ளப்பள்ளி, ஐக்கிய அரபு எமிரேட்சில் கைது\nஆளில்லா அமெரிக்கா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது\n2,300 க்கும் மேற்பட்ட புலிகள் பலி:அதிர்ச்சி தகவல்\nகாஷ்மீர் விவகாரம் தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தை நாட பாகிஸ்தான் முடிவு\nலாவோஸ் நாட்டில் சுற்றுலா பேருந்து விபத்தில் சிக்கியதில் 8 பேர் உயிரிழந்தனர்\nவீட்டின் படுக்கையில் சொகுசாக ஓய்வெடுத்த மலைப்பாம்பு\nஉலகிலேயே அழகிய ஆண் ஹிருத்திக் ரோஷனுக்கு பட்டம்\nஆர்டர் செய்த உணவு வர தாமதம் ஆனதால், ஓட்டல் ஊழியரை சுற்று கொன்ற வாடிக்கையாளர்\nசேலத்தில் என்கவுண்ட்டர், பிரபல ரவுடி சுட்டுக்கொலை\nசேலம் மாவட்டம் வலசையூர் அருகே உள்ள காட்டூரை சேர்ந்தவர் கணேசன் (வயது 35). முறுக்கு வியாபாரியான இவர் கடந்த மாதம் மேட்டுப்பட்டி காவலூர் பஸ் நிறுத்தம் அருகே உள்ள வெள்ளக்கரடு என்ற இடத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து காரிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில், கணேசன் அடித்துகொலை செய்யப்பட்டது பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதியானது.\nமேலும் கணேசன் விபத்தில் சிக்கி இறந்ததாக சந்தேகிக்கும் வகையில் உடலை ரோட்டில் வீசி சென்றுள்ளனர். இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தியதில் மேட்டுப்பட்டி தாதனூரை சேர்ந்த பிரபல ரவுடியான சேட்டு மகன் கதிர்வேல் (28) என்பவர் தலைமையிலான கும்பல் கணேசனை கொலை செய்தது தெரியவந்தது. இதனால் கதிர்வேல் உள்பட கொலையில் ஈடுபட்ட சிலரை போலீசார் தேடி வந்தனர். இதில் 2 பேர் போலீசில் சரண் அடைந்தனர். தலைமறைவான கதிர்வேல் உள்பட 3 பேரை போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர். நேற்று முன்தினம் கதிர்வேலை வீராணம் போலீசார் கைது செய்ததாக கூறப்பட்டது. இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது மறுத்தனர்.\nஇந்த நிலையில், நேற்று காலை குள்ளம்பட்டி ஆலமரத்துக்காடு பகுதியில் கதிர்வேல் பதுங்கி இருப்பதாக இன்ஸ்பெக்டர் சுப்பிரமணிக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் மாரி, பெரியசாமி ஆகியோர் அங்கு சென்றனர். அப்போது போலீசாரை பார்த்ததும் கதிர்வேல் அங்கிருந்த தப்பி ஓட முயற்சி செய்தார். திடீரென அவருக்கு போலீசார் தன்னை எங்கே கொலை செய்து விடுவார்களோ என்ற சந்தேகம் ஈர்ப்படவே, அவர் போலீசாரை தாக்கி விட்டு தப்பி செல்ல முடிவு செய்தார்.\nஉடனே கதிர்வேல் சினிமாவில் வருவது போல கண்ணிமைக்கும் நேரத்தில் போலீசார் சற்றும் எதிர்பாராத வகையில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சப்-இன்ஸ்பெக்டர் மாரி, இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி ஆகியோரை வெட்டி கொலை வெறி தாக்குதல் நடத்தினார். இ���ில் சுதாரித்த போலீஸ் அதிகாரிகள் கதிர்வேலை தடுக்கமுயன்ற போது அவர்களின் கைகளில் காயம் ஏற்பட்டது. மேலும் தன்னை பிடிக்க முயன்ற சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமியையும் அவர் தாக்க முயன்றுள்ளார்.\nஇதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, கதிர்வேல் எங்கே போலீசாரை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிடுவானோ எனக் கருதி தான் வைத்திருந்த துப்பாக்கியால் தற்காப்புக்காக கதிர்வேலை நோக்கி சுட்டார். ஆனால் குண்டு கதிர்வேலின் மார்பின் நடுப்பகுதியில் பாய்ந்தது. இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து உயிருக்கு போராடினார். பின்னர் சிறிது நேரத்தில் கதிர்வேல் துடிதுடித்து அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சேலம் சரக டி.ஐ.ஜி. செந்தில்குமார் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.\nஇதனிடையே காயமடைந்த இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சப்-இன்ஸ்பெக்டர் மாரி ஆகியோர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர்களிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அன்பு ஆகியோர் உடல் நலம் குறித்து கேட்டறிந்தனர். கதிர்வேலின் உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டது. இதையறிந்து அங்கு வந்த கதிர்வேலின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். ஆஸ்பத்திரியில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சேலத்தில் பிரபல ரவுடி என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபோரூர் அருகே ரவுடி கொலை வழக்கில் 4 பேர் கைது\nரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட வெட்டிக் கொலை\nதிருச்செந்தூர் கடலில் குளிக்க பக்தர்களுக்கு தடை\nகாலை வெட்டிருங்க டாக்டர் : இழப்பை சாதனையாக மாற்றிய இளைஞன் - குமரி மாவட்டத்தின் முதல் பிளேடு ரன்னர் விக்னேஷ்வரனுடன் ஒரு நேர்காணல்\nஅண்டர்வேரை அவிழ்க்கும��� ஆண்ட்ராய்டு ஆப்புகள்(APPS)\n2.0 – திரை விமர்சனம்\nபோரூர் அருகே ரவுடி கொலை வழக்கில் 4 பேர் கைது\nஊத்துக்குளி அருகே நன்கொடை கொடுக்காததால் தம்பதியை தாக்கிய 4 பேர் கைது\nரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட வெட்டிக் கொலை\nபிக் பாஸ் நிர்வாகம் தன் மீது பொய் புகார் அளித்துள்ளதாக மதுமிதா குற்றச்சாட்டு\nசந்திரயான்-2 எடுத்த நிலவின் முதல் புகைப்படம் வெளியீடு\nஐக்கிய அரபு அமீரகத்தில், பப்ஜி விளையாட அனுமதி மறுத்த கணவரிடம் இருந்து விவகாரத்து கேட்கும் பெண்\nபிரதமர் தலைமையிலான ஒரே நாடு ஒரே தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் அ.தி.மு.க. பங்கேற்கவில்லை\nசென்னையில் முன்னாள் எம்.பி.யின் மனைவி, பெற்ற மகனால் குத்திக்கொலை\nசீனாவை ‘லெகிமா’ புயல் தாக்கியது: 22 பேர் பலி; 10 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேற்றம்\nபழம் பெரும் நடிகை காஞ்சனா காலமானார்\nதமிழ் ராக்கர்ஸ்ஸை ஒழிக்க விஷால் தவறிவிட்டார் - இயக்குநர் வசந்தபாலன்\nதீபாவளி பண்டிகை குறித்து தமிழக அரசு அறிக்கை\nபன்றிக்காய்ச்சலும், பின்பற்ற வேண்டிய வழிமுறைகளும்\nகாலை வெட்டிருங்க டாக்டர் : இழப்பை சாதனையாக மாற்றிய இளைஞன் - குமரி மாவட்டத்தின் முதல் பிளேடு ரன்னர் விக்னேஷ்வரனுடன் ஒரு நேர்காணல்\nஅண்டர்வேரை அவிழ்க்கும் ஆண்ட்ராய்டு ஆப்புகள்(APPS)\n2.0 – திரை விமர்சனம்\nதமிழ்நாடு, சென்னை, இந்தியா மற்றும் உலகெங்கிலும் இருந்து தமிழ் செய்திகளை உங்களுக்குத் தருகிறது. தேசிய மற்றும் சர்வதேச அரசியல், வணிக, விளையாட்டு, ஆன்மீகம், ஜோதிடம், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு, தமிழ் சினிமா, கோலிவுட்டின் நகைச்சுவை, தமிழ் திரைப்பட விமர்சனங்கள், பேஷன், வாழ்க்கை முறை மற்றும் இன்னும் பலவற்றைப் பற்றிய செய்திகள், எங்கள் தளத்தில் உள்ள புகைப்படங்கள், வீடியோக்களைப் பார்க்கவும், அனைத்து செய்தி மற்றும் சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய நேரடி தகவலையும் பிடிக்கவும். தமிழ்சஞ்சிகை மூலம் நீங்கள் சுற்றியுள்ள உலகில் நடப்பதைப் பற்றிய அனைத்து சமீபத்திய செய்திகளையும் நீங்கள் பெறுவீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4", "date_download": "2019-08-23T09:12:55Z", "digest": "sha1:K7LXDXNARLEGQJ4VWMJBWKX4B5R37TKN", "length": 13975, "nlines": 151, "source_domain": "gttaagri.relier.in", "title": "பிளாஸ்டிக் எமனை தெரிந்து கொள்வோம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபிளாஸ்டிக் எமனை தெரிந்து கொள்வோம்\nசாதாரணமாக நாம் பிளாஸ்டிக் பைகளை அதிகமாக பயன்படுத்தி வருகிறோம். மிகக் குறைந்த நேரத்திற்கு மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் நாம் பயன்படுத்திய பிறகு என்னவாகிறது என்று நம்மில் யாரும் கண்டுகொள்வதில்லை.\nஇன்றைய காலகட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாமல் ஒரு நாள் கடக்கமுடியாது என்பது உண்மை. அதே நேரத்தில் அதிகரித்து வரும் பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் தீய விளைவுகளையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டிய காலம் வந்து விட்டது.\nபிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்கள் என விரிந்து கிடக்கிறது பிளாஸ்டிக் சந்தை. ஆனால் மனித பயன்பாட்டிற்கு பிறகு பிளாஸ்டிக் கழிவுகள் மக்குவதற்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆகின்றன. இதனால் நமக்கென்ன ஆகப் போகிறது என்று கவலைப்படாமல் இருப்பவர்களுக்கு தற்போதே அதிர்ச்சி காத்திருக்கிறது. ஆம் கடல் நீரில் உள்ள மீன்களை விட பிளாஸ்டிக் கழிவுகள் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் வெளிவந்துள்ளன. இதனால் புவியின் ஒட்டுமொத்த சூழ்நிலை மண்டலமே மாற்றத்திற்கு உள்ளாகும் எனக் கூறப்பட்டு வருகிறது.\nவருடத்துக்கு 80 லட்சம் டன் பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் கழிவுகள் கடலில் கலக்கின்றன. கடலில் மிதந்து கொண்டிருக்கும் கழிவுகளில் 7 சதவீதம் பிளாஸ்டிக் கழிவுகள்.\nதற்போது 15 கோடி டன் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கலந்துள்ளன. இது 25 கோடி டன் ஆக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.\nஇன்னும் சில வருடங்களில் கடலில் இருக்கும் மீன்களின் அளவை விட பிளாஸ்டிக் கழிவுகளின் அளவு அதிகரித்து விடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.\nசீனா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகள்தான் பிளாஸ்டிக்கை அதிக அளவு கடலில் கலக்கின்றன.\nபிளாஸ்டிக் கழிவு அதிகம் கலக்கப்படுவதால் கடலில் வாழும் உயிரினங்கள் அதை தின்று விடுகின்றன. இதனால் அந்த உயிரினங்களில் வாழ்க்கை முறை பாதிக்கப்படுகிறது\nதமிழகத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பினர் பிளாஸ்டிக் கழிவுகள் பற்றிய விழிப்புணர்வையும் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர். பிளாஸ்டிக் பைகள��க்கு பதிலாக சணல் பைகளையும் டிஜிட்டல் தட்டிகளுக்கு பதிலாக சணலினால் ஆன தட்டிகளையும் பயன்படுத்தி வருகின்றனர்.\nகடந்த 50 வருடங்களில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவது 20 முறை அதிகரித்துள்ளது என்று ஆய்வு கூறுகிறது.\nஇந்தியாவில் 20 மைக்ரான் எடை மற்றும் 8க்கு 12 அங்குலத்திற்கு குறைவான பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nபிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் முறைகள் தற்போது அனைத்து நாடுகளிலும் பின்பற்றப்படுகிறது. இந்தியாவில் பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்து சாலைகள் அமைக்க பயன்படுத்தி வருகின்றனர்.\nஇந்தியா முழுவதும் 60 முக்கியமான நகரங்களில் இருந்து மட்டும் ஒரு நாளைக்கு 3501 டன் பிளாஸ்டிக் கழிவு உற்பத்தியாகிறது.\nசென்னையில் நாள் ஒன்றுக்கு சுமார் 5 ஆயிரம் டன் குப்பை உருவாகிறது. இதில் 7 சதவீதம் பிளாஸ்டிக் சார்ந்த குப்பைகள்.\n2013-14ம் ஆண்டில் நாடு முழுவதும் 1.1 கோடி டன் பிளாஸ்டிக் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.\nபாலிதீன் எனப்படும் வேதிப்பொருளால் உருவாக்கப்படும் பிளாஸ்டிக் பைகள் குப்பைகளுடன் சேர்த்து எரிக்கப்படும்போது, பைகளில் உள்ள சாயத்தால் காற்று மண்டலம் மாசுபடுகிறது. பல்வேறு சுவாச நோய்களை தோற்றுவிக்கிறது.\nபிளாஸ்டிக் பைகளை குப்பைகளுடன் சேர்த்து மண்ணில் புதைப்பதால் நீண்ட காலத்துக்கு மண்ணில் மக்கி போகாமல் இருக்கும். இது மழை நீரை மண்ணுக்குள் செல்லாமல் தடுத்து விடுகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது.\nபெட்ரோலிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் சுத்திகரிக்கும்போது கிடைக்கும் பாலி எத்திலின் என்ற துணை பொருளை கொண்டு பிளாஸ்டிக் தயாரிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் பைகளைக் தயாரிக்க ஆகும் எரிபொருளை விட 4 மடங்கு எரிபொருள் அதிகமாக காகிதப்பையை உருவாக்கப் பயன்படுகிறது. ஆகையால் இருவிதமான பைகளையும் பயன்படுத்துவதை தவிர்த்து முடிந்த வரை துணிப்பைகளைப் பயன்படுத்துவதே சிறந்தது.\nசர்வதேச அளவில் தற்போது உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக்கில் 7 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\n← தளிர் வளர்க்கும் சருகு\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழ���ம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://new.internetpolyglot.com/italian/lesson-4771901030", "date_download": "2019-08-23T08:58:53Z", "digest": "sha1:YIPSF35J3ZEV3N7ZP6ZM6RANMOWMV7V6", "length": 2630, "nlines": 110, "source_domain": "new.internetpolyglot.com", "title": "மனித உடல் பாகங்கள் - Menneskets kropsdele | Dettagli lezione (Tamil - Danese) - Internet Polyglot", "raw_content": "\nஉடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். Kroppen er sjælens beholder. Lær om arme, ben og ører\n0 0 இரத்தம் blod\n0 0 கணுக்கால் en ankel\n0 0 கண்கள் øjne\n0 0 கழுத்து nakke\n0 0 தொண்டை hals\n0 0 தொப்புள் en navle\n0 0 தோள்பட்டை en skulder\n0 0 முகவாய்க்கட்டை en hage\n0 0 முதுகு ryg\n0 0 முழங்கால் et knæ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2013/11/27/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-08-23T09:14:59Z", "digest": "sha1:NBJRTHOEZRON5EICJEAZKOXRWVUF6GJU", "length": 22309, "nlines": 168, "source_domain": "seithupaarungal.com", "title": "கண்ணாடி உருவாகி வந்த கதை! – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nஅனுபவம், அறிவியல், அறிவியல் எழுத்து, கண் பாதுகாப்பு, நோய்நாடி நோய்முதல் நாடி, மருத்துவத் தொடர், மருத்துவம், வரலாறு\nகண்ணாடி உருவாகி வந்த கதை\nநவம்பர் 27, 2013 நவம்பர் 27, 2013 த டைம்ஸ் தமிழ்\nநோய்நாடி நோய்முதல் நாடி – 24\nஅந்த காலத்தில் கண் தெரியவில்லை என்று சொன்னால் வீட்டில் வேடிக்கையாகச் சொல்வார்கள்: இரண்டு சோடா பாட்டில்களை வாங்கிக் கொண்டு மருத்துவரிடம் போ. அடியை தட்டி கண்ணாடி செய்து போட்டுவிடுவார்கள் என்று. ஒரு காலத்தில் கண்ணாடி அணிவது என்பது கேலிக்குரிய விஷயம். இப்போதோ இரண்டு கடைகளுக்கு நடுவில் ஒரு கண்ணாடிக் கடை. அணிவது கண்களின் மேல். இதை தாங்கிப் பிடிப்பது நம் காதுகள். பெயர் என்னவோ மூக்குக் கண்ணாடி. மூக்குப் பாலத்தின் மீது உட்காருவதால் இந்தப் பெயரோ என்னமோ. யார் இந்த மூக்குக் கண்ணாடியை கண்டுபிடித்தவர்\nமுதன்முதலாக இதைக் கண்டுபிடித்தவர் யார் என்று தெரியவில்லை. ஆனால் ஒரு ரோமானிய நடிகர் செனேகா (4BC – 65AD) என்பவர் ரோமிலிருக்கும் எல்லாப் புத்தகங்களையும் படிப்பதற்காக நீர் நிறைந்த கண்ணாடி கோளத்தை பூதக்கண்ணாடியாக பயன்படுத்தினார் என்று சரித்திரம் சொல்லுகிறது. பார்வையை மேம்படுத்தும் அல்லது நன்றாகப் பார்ப்பதற்கு உதவும் கண்ணாடிகள் கி.பி. 1000 மாவது ஆண்டில் கண்டுபிடிக்கப்ப���்டன. இவை ரீடிங் ஸ்டோன்ஸ் என்று அழைக்கப்பட்டன.\nஇடைக்காலத்தில் சில துறவிகள் கண்ணாடி கோளங்களை பூதக்கண்ணாடியாக பயன்படுத்தியதாகத் தெரிகிறது. 13 ஆம் நூற்றாண்டில் வெனிஸ் நாட்டிலிருந்த கண்ணாடி தயாரிப்பாளர்கள் கெட்டியான கண்ணாடியால் ஆன ரீடிங் ஸ்டோன்களை தயாரித்தனர். இவற்றை மாட்டின் கொம்புகளாலோ, மரத்தாலோ ஆன சட்டத்தில் பொருத்தி ஒரே ஒரு லென்ஸ் ஆக பயன்படுத்தினார்கள். இவை நாம் பயன்படுத்தும் பூதக்கண்ணாடிகள் போன்று இருந்தன. சால்வினோ டி’யார்மேட் என்பவர் இதனைக் கண்டுபிடிப்பிடித்தார் என்று நம்பப்படுகிறது.\nமுதன் முதல் மூக்குக் கண்ணாடி இத்தாலியில் துறவிகளாலோ அல்லது கைவினைஞர்களாலோ, பைசா நகரத்தில் அல்லது வெனிஸ் நகரத்தில் 1285-1289 களில் வடிவமைக்கப்பட்டிருக்கக் கூடும். இரண்டு கண்ணாடி வில்லைகள் எலும்பு, உலோகம் அல்லது தோல் இவற்றால் ஆன சட்டத்தில் பொருத்தப்பட்டு மூக்கு பாலத்தின் மேல் பொருந்தும்படி அமைக்கப்பட்டன.\nஓவியம் ஒன்றில் முதன்முதலில் மூக்குக் கண்ணாடியை வரைந்தவர் டோம்மாசோடா மொடேனா என்பவர். இவரது ஓவியத்தில் சில துறவிகள் ஓலைச்சுவடிகளை எழுதிக் கொண்டும், படித்துக் கொண்டும் இருக்கிறார்கள். ஒரு துறவியின் கையில் பூதக் கண்ணாடி இருக்கிறது. இன்னொரு துறவியின் மூக்கின் நுனியில் மூக்குக்கண்ணாடி உட்கார்ந்து கொண்டிருக்கிறது.\nமுதன்முதலில் கண்ணாடிகள் தூரப்பார்வை, மற்றும் வெள்ளையெழுத்து இவைகளை சரிபடுத்தவே பயன்படுத்தப்பட்டது. 17 ஆம் நூற்றாண்டில் குவி மற்றும் குழி லென்ஸ்களின் பயன்பாடுகள் தெரியவர ஆரம்பித்தன. மூக்குக்கண்ணாடிகள் ஒரே லென்சால் ஆனவையாகவோ, அல்லது படிப்பதற்கும், தூரப்பார்வை பயன்பாட்டிற்கு உதவும் வகையில் மல்டிஃபோகல் ஆகவோ இருக்கக்கூடும். குழிலென்ஸ் என்பது கிட்டப்பார்வைக்கும், குவிலென்ஸ் என்பது தூரப்பார்வைக்கும் பயன்படுத்தப்படுகின்றன. ஒருதளப்பார்வை (astigmatism)யை சரி செய்ய உதவும் உருளை வடிவ லென்ஸ்களை 1825 இல் கண்டுபிடித்தவர் சர் ஜியார்ஜ் எர்ரி. 1784 இல் ஒரே லென்ஸில் கீழ் பகுதி படிப்பதற்கும், மேல்பகுதி பார்வைக்கும் என்று வடிவமைக்கலாம் என்று யோசனை கொடுத்தவர் பெஞ்சமின் பிராங்க்ளின்.\nகாதுகளின் மேல் கண்ணாடியை மாட்டிக் கொள்ளுவதை ஸ்பெயின் நாட்டு கைவினைஞர்கள் 1600 ஆம் ஆண்டில் வழக்கத்திற்குக் ��ொண்டுவந்தனர். பட்டுத் துணியினால் ரிப்பன் வளையங்களைச் செய்து கண்ணாடியுடன் இணைத்து அதனை பயனீட்டாளர்களின் காதுகளைச் சுற்றி மாட்டிக் கொள்ளும்படி செய்தனர். இந்த புதுவித கண்ணாடிகள் சீன தேசத்திற்கு சென்றபோது மாற்றத்திற்கு உள்ளானது. காதுகளில் மாட்டிக்கொள்ளும் வளையத்திற்கு பதில் உலோகத்தில் ஆன சிறிய எடையை இந்த ரிப்பன்களுடன் இணைத்தனர். இந்த எடை காதுகளின் பின்புறத்தில் போய் உட்கார்ந்துகொண்டு கண்ணாடி கண்ணிலிருந்து நழுவாமல் பார்த்துக் கொள்ளும். 1730 ஆம் ஆண்டு எட்வர்ட் ஸ்கார்லெட் என்ற கண்மருத்துவர் இப்போது நாம் அணியும் கண்ணாடிகளில் உள்ளது போன்ற உறுதியான, காதுகளை இணைக்கும் செவித்தடங்களை வடிவமைத்தார்.\nபென்சில் படத்திற்காக கண்ணாடி அணிந்த ஸ்ரீதிவ்யா\nஒருகாலத்தில் கண்ணாடி போட்டுக் கொண்டிருப்பவர்களின் கண்களைப் பார்த்தால் கொஞ்சம் பயமாக இருக்கும். தடிமனான கண்ணாடி வழியாக கண்கள் மிகவும் பெரிதாகத் தெரியும். தொழில்நுட்ப வளர்ச்சியால் இப்போது தடிமனான கண்ணாடிகளும் மறைந்துவிட்டன. அதேபோல கண்களும் அறுவை சிகிச்சைக்குப் பிறகு பெரும் மாறுதலுக்கு உள்ளாவதில்லை.\nகண்ணாடி, பிளாஸ்டிக், பாலிகார்போனேட் ஆகியவற்றால் லென்ஸ்கள் செய்யப்படுகின்றன. . துல்லியமாகப் பார்க்க உதவுவதால், முதன்முதலில் கண்ணாடியாலேயே மூக்குக் கண்ணாடிகள் தயாரிக்கப்பட்டன. ஆனால் மிகவும் பவர் அதிகமுள்ள கண்ணாடிகள் என்றால் எடை அதிகமாக இருந்தன. பிளாஸ்டிக் லென்ஸ்கள் லேசானதாக இருந்தன. ஆனால் இவற்றில் வெகு சீக்கிரம் கீறல்கள் விழ வாய்ப்பு உண்டு. லேசானதாகவும், மிக மெல்லியதாகவும் இருக்ககூடிய பாலிகார்போநெட் (CR-39) இப்போது பயன்படுத்தப்படுகின்றன.\nஅடுத்த வாரம் கான்டாக்ட் லென்ஸ்கள்…\nகுறிச்சொல்லிடப்பட்டது (astigmatism, அனுபவம், எட்வர்ட் ஸ்கார்லெட், கண் பாதுகாப்பு, கண் பார்வைக் குறைவு, கண்ணாடி, கண்ணாடியின் வரலாறு, கண்மருத்துவர், சீனா, ஜியார்ஜ் எர்ரி, தூரப்பார்வை, நோய்நாடி நோய்முதல் நாடி, பாலிகார்போனேட், பிளாஸ்டிக், மருத்துவம், மூக்குக் கண்ணாடி, லென்ஸ், வெனிஸ், ஸ்பெயின் நாட்டு கைவினைஞர்கள், reading stones\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postஎன்கௌன்டர் மனித உரிமை மீறலா\nNext postகோவா திரைப்பட விழாவில் தங்கமீன்கள்\n“கண்ணாடி உருவாகி வந்த கதை” இல் 12 கருத்துகள் உள்ளன\n4:46 முப இல் நவம்பர் 27, 2013\nகண்ணாடி உருவானதிற்கு இப்படி ஒரு கதை இருப்பது இப்பொழுதுதான் தெரிந்தது ஆனால் அது இல்லாமல் நாம் அரை மனிதர்களாகத்தான் ஆகீவிட்டோம் என்றால் மிகையாகாது பள்ளியில் L K G குழந்தைகள் கூட கண்ணாடி அணியும் நிலை வந்து விட்டது நமது உடலில் ஓர் அங்கமாக மாறி வருகிறது வாழ்த்துக்கள்\n6:59 முப இல் நவம்பர் 27, 2013\nவாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி விஜிகுமாரி.\n10:44 முப இல் நவம்பர் 27, 2013\nகண்ணாடிக்குப் பின்னாடி இவ்வளவு கதைகள் இருக்கிறது.\nதலைவலி என்று சொல்லி பேஷனாக கண்ணாடி அணிந்தவர்களும் உண்டு. பழக்கம் காரணமாக கண்ணாடி போடாமலிருக்கவும் முடியாத மனப்பான்மையும் உண்டாகிரது. இது எனக்குப் பொருந்தும்.\nகண்ணாடியின் கதை படிக்கப் பிடித்தது. டைம் இல்லைஉனக்கு,விவரம் கொடுப்பதில் சளைப்பதில்லை.\nஇது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அன்புடன்\n3:53 பிப இல் நவம்பர் 27, 2013\n4:27 பிப இல் நவம்பர் 27, 2013\n7:30 முப இல் நவம்பர் 30, 2013\nகண்ணாடி உருவான கதை படிக்க சுவாரசியமாக இருந்தது. நன்றி…\n8:41 முப இல் நவம்பர் 30, 2013\nகுளிர் கண்ணாடி கூடப் போடப் பிடிக்காது எனக்கு. ஆனால் இப்போ கண்னாடி இல்லாமல் படிக்கவே முடிவதில்லை. :)))) எல்லாம் 4,5, 6 னு விதம் விதமாத் தெரியும்.\n8:41 முப இல் நவம்பர் 30, 2013\n8:42 முப இல் நவம்பர் 30, 2013\nவேகமாய்ப் பின்னூட்டம் இடக்கூடாதாமே, வேர்ட் பிரஸ் திட்டுதே\n8:49 முப இல் நவம்பர் 30, 2013\nநல்ல விரிவான விளக்கம் அம்மா… நன்றி…\n11:46 முப இல் நவம்பர் 30, 2013\nபின்னூட்டங்களாக உங்களுடைய அனுவங்களைப் பகிர்ந்துகொண்ட அனைவருக்கும் நன்றி.\n2:00 பிப இல் நவம்பர் 30, 2013\nமூக்குக் கண்ணாடிகள் பற்றி பயனுள்ள தகவல்களை அளித்தமைக்கு நன்றி அம்மா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://unitedvolunteersservicesociety.wordpress.com/2011/01/", "date_download": "2019-08-23T09:41:05Z", "digest": "sha1:H7R3SOJET7GO44SLNT257JRGWHPOO3JD", "length": 4830, "nlines": 90, "source_domain": "unitedvolunteersservicesociety.wordpress.com", "title": "January | 2011 | UNITED VOLUNTEERS SERVICE SOCIETY", "raw_content": "\nஆதரவற்ற முதியோர் புதுவாழ்வு இல்லம்\n09 photos/௦09 முந்தய நிகழ்வுகளின் புகைப்படங்கள்\nCelebrate World Elders’ Day /முப்பெரும் விழா புகைப்படங்கள்\nமுதியோரைப் பற்றிய கதைகள், கட்டுரைகள்\nஇன்று நீ கைவிடப்பட்டிருக்கிறாய் அல்லது அது உன்னைப் போன்ற யாரோ ஒருவராகவும் இருக்கலாம் இது உனக்கு நிகழ்வது எத்தனையாவது முறை என்று நீ எண்ண வேண்டியதில்லை ஒரு குழந்தையாக மீண்டும் பிறப்பதுபோல ஒரு துரோகத்திலிருந்து அல்லது ஒரு கைவிடப்படுதலிருந்து நீ புத்தம் புதியதாய் உன் பூமிக்குத் திரும்புகிறாய் நீ கைவிடப்படும்போதுதான் உன் பிரியத்தின் கனல் எரியத் … Continue reading →\nஇன்று அவர்கள்… நாளை நீங்கள்\nஅம்மாவை விரும்பும் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய காணொளி\nபாகீரதி… பாகீரதி… – சிறுகதை\nஅந்த பெரியவர் சின்னப்பர், அவரது பெயரால் UVSS இல்லத்தின் முதல் கட்டடம் அக்குடும்பத்தாரால் கட்டப்பட்டது.\n2013 அக்டோபர் 2 முப்பெரும் விழா கலை நிகழ்ச்சி\nமுப்பெரும் விழா 2013 விளையாட்டு போட்டி படங்கள்\nஏதோ ஓர் ஈர்ப்பு சக்தி இங்கே….\nசட்டம் தன் கடமையை செய்யும்\nஆதரவற்ற முதியோர் புதுவாழ்வு இல்லம்\nஆத‌ர‌வ‌ற்ற முதியோர் புதுவாழ்வு இல்ல‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2300344", "date_download": "2019-08-23T09:54:54Z", "digest": "sha1:UUWSWCLSLOQMFOX2Y53YZU6HSNHNVALH", "length": 19348, "nlines": 262, "source_domain": "www.dinamalar.com", "title": "| அரசு பள்ளிகளை மேம்படுத்த முன் வாருங்கள்: முதல்வர், தொண்டு நிறுவனங்களுக்கு முதல்வர் அழைப்பு Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் மாவட்டம் முக்கிய செய்திகள் செய்தி\nஅரசு பள்ளிகளை மேம்படுத்த முன் வாருங்கள்: முதல்வர், தொண்டு நிறுவனங்களுக்கு முதல்வர் அழைப்பு\n70 ஆண்டில் இல்லாத நிதி நெருக்கடி: நிடி ஆயோக் ஆகஸ்ட் 23,2019\nசிதம்பரத்தின் உத்தரவுகளை ஆராய சிபிஐ திட்டம் ஆகஸ்ட் 23,2019\nவீட்டு சாப்பாடு கேட்டு சிதம்பரம் அடம் ஆகஸ்ட் 23,2019\n'ரூபாய் நோட்டின் வடிவத்தை அடிக்கடி மாற்றுவது ஏன்': மும்பை ஐகோர்ட் கேள்வி ஆகஸ்ட் 23,2019\nமத்திய அரசை மறைமுகமாக தாக்கிய சோனியா ஆகஸ்ட் 23,2019\nபுதுச்சேரி: அரசு பள்ளிகளை மேம்படுத்த வசதிகள் செய்து கொடுக்க, தனியார் தொண்டு அமைப்புகள் முன்வர வேண்டும் என, முதல்வர் நாராயணசாமி கேட்டுக்கொண்டுள்ளார���. புதுச்சேரி ஜீவானந்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில், ஹெரிடேஜ் ரவுண்ட் டேபிள்- 167 அமைப்பு சார்பில், ஸ்மார்ட் வகுப்பறை வசதி செய்து கொடுத்துள்ளது. இந்த வகுப்பறை துவக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. கல்வித்துறை இயக்குனர் ரத்ர கவுடு தலைமை தாங்கினார். ரவுண்ட் டேபிள் கவர்னர் வெங்கட்டரமணி வரவேற்றார்.ஸ்மார்ட் வகுப்பறையை திறந்து வைத்து முதல்வர் நாராயணசாமி பேசுகையில், புதுச்சேரி அரசு மட்டுமே இதுபோன்ற வசதிகளை செய்த தர இயலாது, தொண்டு நிறுவனங்களும் முன்வந்து அரசுடன் கூட்டு சேர்ந்து, அரசு பள்ளிகளை மேம்படுத்த வசதிகளை செய்து கொடுக்க முன்வர வேண்டும். ஹெரிடேஜ் ரவுண்ட் டேபிள் அமைப்பு, சமுதாயத்திற்கு தேவையான பல பணிகளை செய்து வருகிறது. பெரிய மார்க்கெட்டில் குடிநீர் வசதி செய்து கொடுத்தது. பள்ளி நுாலகங்களுக்கு புத்தகங்கள் வழங்கியது உள்ளிட்ட பணிகளை செய்துள்ளது பாராட்டுக்குறியது. புதுச்சேரியில் அரசு தரப்பில் 120 ஸ்மார்ட் வகுப்பறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார். நிகழ்ச்சியில் ஜீவானந்தம் அரசு உயர்நிலைப்பள்ளி துணை முதல்வர் சந்திரசேகர், தொண்டு அமைப்பின் தலைவர் திலிப், செயலர் செல்லா, பொருளாளர் ராஜன், கணேஷ், சுரேஷ் பட்டேல், கவுதம், கோபிநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nமேலும் புதுச்சேரி செய்திகள் :\n எதிர்க்கட்சிகளின் சவாலை முறியடிக்க ஆளுங்கட்சி... 2 எம்.எல்.ஏ.,க்களின் பதவியை பறிக்க அதிரடி திட்டம்\n1. பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் 'ரோபோ': புதுச்சேரியில் செயல் விளக்கம்\n2. கிராமசபை கூட்டத்தில் பங்கேற்க பாகூர் கொம்யூன் ஆணையர் அழைப்பு\n3. 'இந்தியா- சீனா கல்லுாரி பரிமாற்ற திட்ட ஒத்துழைப்பு'\n4. நகை திருடும் கும்பலை பிடிக்க தனிப்படை சேலம் விரைவு\n5. மத்திய அமைச்சருடன் முதல்வர் சந்திப்பு\n1. 'லாக்-அப்' சாவு வழக்கில் 3 போலீசாருக்கு ஜாமின்\n2. மூதாட்டிகளை கத்தியால் குத்தி நகை பறித்த பெண் கைது\n3. சொசைட்டி கல்லுாரிகளில் 3வது நாளாக போராட்டம்\n4. அறுந்த மின்கம்பிகள் விவசாயிகள் அவதி\n5. கத்தோலிக்க கல்வி நிறுவன சங்கத்தினர் கல்வித் துறை எதிரில் ஆர்ப்பாட்டம்\n» புதுச்சேரி முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வக���யில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mummypages.lk/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-08-23T09:33:58Z", "digest": "sha1:H36VKFUZX3C2BTQFWNQ45H7B7JQY4YQ6", "length": 15513, "nlines": 82, "source_domain": "www.mummypages.lk", "title": "வீட்டு வன்முறைகள் - mummypages.lk-Pregnancy and Parenting", "raw_content": "\nHome > Tamil > வீட்டு வன்முறைகள்\nஇல்லம் என்பது அன்பும் அரவணைப்பும் பாதுகாப்பும் மிக்கதொரு இடமாகும். ஆனால் பெண்களுக்கு இடம்பெறும் வன்முறைகளில் 6௦% க்கும் மேற்பட்டவைகள் வீட்டிலேயே இடம்பெறுகின்றன என ஆய்வுகள் கூறுகின்றன. இது உங்களுக்கு ஆச்சரியமாக உள்ளதா\nஅதாவது, பெண்கள் தமது சொந்த வீடுகளில் நான்கு சுவர்களுக்குள் தமது துணைவரால் அல்லது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களால் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். மார்ச் மாதத்தில் நாம் சர்வதேச பெண்கள் தினத்தை கொண்டாடுகின்றோம். எனவே தாய்மார்கள், இலங்கையிலுள்ள பெண்களுக்கு வீட்டில் இடம்பெறும் வன்முறைகள் தொடர்பாக சற்று சிந்திக்க உகந்த தருணம் இதுவென எண்ணுகின்றோம்.\nவீட்டு வன்முறைகள் என்றால் என்ன\nவீட்டு வன்முறை என்பது ஒருவர் தமது துணையினால் அல்லது குடும்ப உறுப்பினரால் தமது வீட்டில் வைத்தே உடல் ரீதியாக, உணர்வு ரீதியாக, சொல்லால், பாலியல் ரீதியாக அல்லது பொருளாதார ரீதியாக துன்புறுத்தப்படுவதை அல்லது அவமானப்படுத்தப்படுவதைக் குறிக்கும். வீட்டு வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் தங்கள் வாழ்க்கை முழுவதும் அச்சத்துடனும், உடல் காயங்களுடனும், உணர்வு ரீதியான தாக்கங்களுடனுமே வாழவேண்டியுள்ளது.\nவீட்டு வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்கள் யார்\nவீட்டு வன்முறையானது இன, மொழி, கல்வி, சமூக ஏற்றத்தாழ்வுகள், வருமான மட்டங்கள் என எந்தவித வேறுபாடும் இன்றி முழு உலகையுமே ஆட்டிப் படைக்கும் ஒரு பாரிய பிரச்சினையாக உருமாறியுள்ளது. இதில் ஆண்களை விட பெண்களே அதிகமாகப் பாதிக்கப்படுகின்றார்கள். இத்தகைய வன்முறைகளால் பாதிக்கப் படும் குழந்தைகள், உளவியல் ரீதியாக, வாழ்க்கையைக் கண்டு மிகுந்த அச்சம் கொள்கிறார்கள்.\nவீட்டு வன்முறைகளைக் கண்டுபிடிப்பதும் அதனை நிறுத்துவதும் ஏன் கடினமான ஒரு காரியமாக உள்ளது\nவீட்டு வன்முறை என்பது மனித உரிமை மீறலாகும். அது தொடர்பாக கட்டாயம் போலீசில் புகார் செய்தல் வேண்டும். ஆனால் இலங்கையில் இது இடம்பெறுவதில்லை. ஏன���னில் பெண்கள் இயல்பாகவே தமது வீட்டு உறுப்பினர்களுக்கு மதிப்பு கொடுப்பதும் தமது கலாச்சாரங்களில் ஊறிப்போய் வீட்டு விடயங்களை வெளியில் சொல்வது அநாகரிகமானது என எண்ணுவதுமே இதற்க்கு காரணமாகும். இதனால் வன்முறை இடம்பெற்றாலும் அவற்றை வெளியில் சொல்ல பயப்படுவதோடு வெட்கப்படுகிறார்கள்.\nவீட்டு வன்முறைகளால் பாதிக்கப்படுகின்றீர்கள் என்பதற்கான அறிகுறிகள்\nநீங்கள் உடல் ரீதியாகவோ அல்லது உள ரீதியாகவோ துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியிருந்தால் அல்லது வேண்டுமென்றே உங்களது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யத்தக்களவு வளங்கள் மறுக்கப்பட்டால், அல்லது வாய்ச்சொல்லால் அல்லது உணர்வு ரீதியாக தாக்கப்பட்டால், அல்லது தொடர்ந்தும் நீங்கள் பயத்துடனேயே வாழ்க்கையை நடத்தும் நிலைமைகள் வீட்டு வன்முறைக்கான அறிகுறிகளாகும்.\nநீங்கள் வீட்டு வன்முறைகளால் பாதிக்கப்பட்டிருந்தால் உடனே பொருத்தமான இடத்தில் உதவியை நாடுங்கள். நம்பிக்கையான நண்பருக்கு, உறவினருக்கு, மதத் தலைவருக்கு அல்லது உளவள ஆலோசகருக்கு அதனை சொல்லுங்கள். நீங்களோ உங்கள் குழந்தைகளோ உடல் ரீதியாகவோ பாலியல் ரீதியாவோ வீட்டில் பாதிக்கப்பட்டிருந்தால் உடனடியாக பாதுகாப்பைத் தேடிச் செல்லுங்கள். உங்களுக்கு அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திலுள்ள பெண்கள் மற்றும் சிறுவர் பணியகம் உங்களுக்கு உதவ 24 மணித்தியாலங்களும் தயாராக உள்ளது. Women’s and Children’s Bureau\nவீட்டு வன்முறைகாளால் பாதிக்கப்பட்ட ஒருவர் உங்களின் உதவியை நாடி நின்றால் அவர்களுக்கு நன்றாகச் செவிசாய்த்து அவர்கள் உதவி பெற ஊக்கமளியுங்கள். உங்கள் அயல் வீட்டில் இத்தகைய வீட்டு வன்முறைகள் இடம்பெற்றால் அதனை கண்டும் காணதவாறு இருக்காது அவர்களுக்கு உதவி செய்ய முன்வாருங்கள். அவ்விடயத்தில் தலையிட்டு அவர்களுக்கு உதவி செய்யுங்கள் அல்லது போலிசுக்கு அறிவியுங்கள்.\nவீட்டு வன்முறைகள் இடம்பெறும்போது பிள்ளைகள் மெளனமாக இருந்துவிடுவார்கள். உங்கள் பிள்ளைகளின் பாடசாலையில் வீட்டு வன்முறைகள் தொடர்பாக பிள்ளைகளை விழிப்படையச் செய்யும் செயலமர்வுகளை ஒழுங்கு செய்யுங்கள். எங்கே உதவிகளைப் பெறலாம் என அவர்களுக்கு எடுத்துக் கூறுங்கள்.\nவன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு ஆலோசனை கூறுங்கள்.\nவன்முறையில் ஈடுபட்ட எவரேனும் நபரர் உங்களுக��குத் தெரிந்தவராக இருந்தால் துணிவுடன் அவரை எதிர்கொண்டு உங்களது கருத்துக்களை கூறுங்கள். அவர்கள் தங்கள் தீய செயல்களை மாற்றி அமைப்பதற்கு ஆலோசனைகள் கூறி ஊக்கப்படுத்துங்கள்.\nபிள்ளைகளுக்கு சரியானவற்றைக் கற்றுக் கொடுங்கள்\nவீட்டுச் சூழலில் உங்கள் பிள்ளைகளிடையே வன்முறையாக நடந்து கொள்ளாதீர்கள். அவர்களுக்கு நல்லவற்றைக் கற்றுக் கொடுங்கள். பெண்களை மதித்து வாழவும் பெண்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடாதவாறும் உங்கள் ஆண் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுங்கள். இத்தகைய மனோபாவங்கள் எதிர்காலத்தில் அவர்கள் பெண்கள் மீது மிகுந்த மதிப்பு வைக்க காரணமாக அமையும்.\nவீட்டு வன்முறைகளை நிறுத்துவதற்கு நாம் சிறிதளவேனும் பாடுபடுதல் வேண்டும். வீட்டு வன்முறைகளை எவ்வாறு தடுத்தீர்கள் என்பது தொடர்பில் ஏதேனும் சம்பவங்கள் இருந்தால் mummypages.lk க்கு எழுதி அனுப்புங்கள். உங்கள் அனுபவங்கள் இலங்கையிலுள்ள மற்றப் பெண்களையும் உற்சாகப்படுத்தும்.\nmummypages.lk ஒரு மருத்துவ நிபுணரோ, ஒரு மருத்துவரோ அல்லது ஒரு MD யோ அல்ல. இந்த இணையத் தளத்தில் வழங்கப்படும் தகவல்கள் ஒரு பொதுவான மருத்துவ ஆலோசனைகளேயன்றி அதனை ஒரு நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவ ஆலோசனைகளுக்கான ஒரு மாற்றீடாகக் கருதக் கூடாது. இவ்விணையத் தளத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களை ஒரு மருத்துவ அல்லது ஆரோக்கிய நிலைமைகளுக்கான ஒரு சிகிச்சையாகவோ அல்லது நோய்களைக் கண்டறியுமொரு வழிமுறையாகவோ கருதக் கூடாது. உங்களுக்கு ஒரு நோய் ஏற்பட்டுள்ளது அல்லது ஏற்பட்டு இருக்கலாம் என நீங்கள் சந்தேகித்தால் உடனடியாக நீங்கள் உங்கள் மருத்துவரை நாடுதல் வேண்டும் .\nதாய்மார்கள் கோபத்தை அடக்க வேண்டியதன் அவசியம்\nகுழந்தைகள் குழப்படி செய்யும் வயது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/world/in-spain-man-swim-toxic-lake-injuries-his-health-admit", "date_download": "2019-08-23T08:44:56Z", "digest": "sha1:6XB23V3F56QKV4ETFFDSX3RN2GHXTI75", "length": 8575, "nlines": 112, "source_domain": "www.seithipunal.com", "title": "லைக்கிற்கு ஆசைப்பட்டு வாழ்க்கையை இழக்காதீர்கள்.! நச்சு ஏரியில் நீந்திய நபருக்கு நேர்ந்த சோகம்..!! - Seithipunal", "raw_content": "\nலைக்கிற்கு ஆசைப்பட்டு வாழ்க்கையை இழக்காதீர்கள். நச்சு ஏரியில் நீந்திய நபருக்கு நேர்ந்த சோகம்..\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செ���்யுங்கள் - REGISTER NOW\nநாம் வாழும் உலகில் பல விதமான விசித்திர இடங்கள் உள்ளது. அவ்வாறான இடங்களுக்கு மக்கள் சென்று., அதன் விசித்திரத்தை கண்டு மகிழ்வதும்., இணைய வாழ்க்கையில் அந்த இடங்கள் குறித்த புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களை எடுத்து தங்களின் இணைய பக்கத்தில் பதிவு செய்வதும் வழக்கம்.\nஇந்த நிலையில்., ஸ்பெயின் நாட்டில் உள்ள தாது ஏரியில் முகநூல் லைக்குக்காக நீச்சல் அடித்த நபரின் உடல் நிலையானது மோசமாகியுள்ளது பெறும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஸ்பெயின் நாட்டில் உள்ள மாண்டி நெமே என்ற பகுதிக்கு அருகில் ஏரியானது கடலை போன்ற நீல நிறத்துடன்., பார்ப்பதற்கு அழகாகவும் காட்சியளிக்கும். இந்த இடத்திற்கு செல்லும் பல சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் இந்த ஏரியின் அழகை பதிவு செய்து பகிருவது வழக்கம்.\nஇந்த ஏரியில் நீந்தி அதிகளவு லைக்குகளை பெற ஆசைப்பட்ட நபர்., டங்ஸ்டன் தாது நிறைந்த சுரங்கத்துடன் இணைக்கப்பட்ட ஏரியில் இறங்கி நீதியதன் காரணமாக கடுமையான வாந்தி மற்றும் பேதிக்கு உள்ளாகி., உடலில் அரிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு உள்ளாகியுள்ளார்.\nபொதுவாக இந்த ஏரியானது நச்சு தன்மையுள்ள ஏரி என்பது உள்ளூர் மக்களுக்கும் தெரிந்த ஒன்றாகும். மேலும்., அங்குள்ள பகுதியில் எச்சரிக்கையாக பதாகைகளும் வைக்கப்பட்டுள்ள நிலையில்., லைக்குகளுக்காக இந்த செயலை செய்ததால் உடல் நலக்குறைவிற்கு ஆளாகியுள்ளார்.\nஇன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்\nஇன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்\nஇந்தியாவுடன் பேசுவதற்கு ஒன்றும் இல்லை..\nஇன்று தமிழ்த் திரையுலகின் பழம்பெரும் நடிகர் பிறந்த தினம்... யார் இவர்\nப.சிதம்பரத்துக்கு முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி\nபோயும், போயும் இதையா திருடி வந்த. அபிராமியை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்.\nபோயும், போயும் இதையா திருடி வந்த. அபிராமியை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்.\nதீ பற்றி எரியும், பூமியின் நுரையீரல்\nபிக்பாஸ் ரேஷ்மா வெளியிட்ட அல்டிமேட் புகைப்படம்\nமுரளிதரன் பயோபிக்கில் நடிப்பது ஏன் ஈழத்தமிழர்களுக்கு விளக்கமளித்த விஜய் சேதுபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/24348", "date_download": "2019-08-23T09:25:45Z", "digest": "sha1:YLIFXPXPHKBL4ZXGIYTOTA2YN5PAYJAB", "length": 18663, "nlines": 400, "source_domain": "www.arusuvai.com", "title": "பாகற்காய் தொக்கு | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nபூண்டு - 10 பல்\nபுளி - எலுமிச்சை அளவு\nதனி மிளகாய் தூள் - 2 மேசைக்கரண்டி\nமஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி\nகடுகு, வெந்தயம், தனியா, சீரகம் - தலா அரை தேக்கரண்டி\nகடுகு, சீரகம், நல்லெண்ணெய், பெருங்காயம் - தாளிக்க\nதேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும். பாகற்காயை விதை நீக்கி நறுக்கிக் கொள்ளவும். பூண்டினை தோல் நீக்கி வைக்கவும். புளியை கெட்டியாக கரைத்து வைக்கவும்.\nஅரை தேக்கரண்டி அளவுள்ள கடுகு, தனியா, சீரகம், வெந்தயத்தை நன்கு சிவக்க வறுத்து ஆற வைத்து பொடிக்கவும்.\nநல்லெண்ணெயில் கடுகு, சீரகம், பெருங்காயம் தாளித்து பூண்டை சேர்க்கவும்.\nஅதில் பாகற்காயை சேர்த்து வேகும் அளவிற்கு வதக்கவும்.\nபுளி தண்ணீர், உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.\nநன்கு சுண்டி எண்ணெய் மேலே வரும் போது பொடித்து வைத்துள்ள பொடி, மேலும் சிறிது பெருங்காயம், வெல்லம் சேர்க்கவும்.\nஒட்டாதவாறு நன்கு கிளறி ஆற வைக்கவும்.\nசுவையான பாகற்காய் தொக்கு தயார். கண்ணாடி அல்லது பீங்கான் பாத்திரத்தில் வைத்து குளிர் சாதன பெட்டியில் வைக்கவும்.\nஆறு மாதம் வரை வைத்து சாப்பிடலாம். ப்ரீஸ் செய்தால் ஒரு வருடம் கூட வைக்கலாம். அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப காரம், புளிப்பு சேர்க்கலாம். புது புளியில் செய்தால் நல்ல நிறம் கிடைக்கும்.\nகவிதா பாகற்காய் தொக்கு நல்லா செய்து இருக்கிங்க, படங்களும் அழகு\nபசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.\nஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)\nகவி, ஒரே தொக்கு மேளாவா இருக்கே.. அசத்துங்க.. தொக்கு எண்ணெய் மிதக்க சாப்பிட சொல்லி சுண்டி இழுக்குது. வீட்ல பாகற்காய் ப்ரோசன் ஸ்டாக் இருக்கு.. செய்து டேஸ்ட் பண்ணிட வேண்டியது தான். ஆரோக்கியமான, ருசியான குறிப்பு. வாழ்த்துக்கள் பா :)\nதொக்கு சூப்பரா செய்து இருக்க���ங்க.\n)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\nசூப்பருங்க... எல்லாம் சீசனுக்காக சேமிக்கவா\nகவிதா எனக்கு ரொம்ப பிடிச்ச\nகவிதா எனக்கு ரொம்ப பிடிச்ச பாகற்காயில் தொக்கு செய்திருக்கீங்க. சூப்பர். படங்களும் ப்ரசென்டேஷனும் அழகு.\nகவி, ஆத்திர அவசரத்திற்கு உதவறமாதிரி ஒரு நல்ல குறிப்ப கொடுத்திருக்கீங்க வாழ்த்துக்கள் தோழி(:-\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசெயற்கரிய செய்கலா தார். (26)\nஎனது குறிப்பினை வெளியிட்ட அட்மின்,குழுவினருக்கு நன்றி\nபிரெஷ் பாகற்காய் தான் இதற்கு சரியாக இருக்கும்.\nமுற்றல் காயில் போன முறை செய்து சரியாக வரவில்லை :(\nபாகற்காய் தொக்கு ரொம்ப அருமையாக இருக்கு. பார்க்கும் போதே சாப்பிட தூண்டுகிறது .... படங்களும் அழகு \nஎன் மகளுக்கு 23 வயது...\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1219415.html", "date_download": "2019-08-23T09:59:49Z", "digest": "sha1:PXT2G6ZNRKZ4RUZ4KFDAFXRLVDZZX2TT", "length": 10835, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "வவுனியாவிலும் சிறப்பாக இடம்பெற்ற கார்த்திகை தீபத் திருநாள்..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nவவுனியாவிலும் சிறப்பாக இடம்பெற்ற கார்த்திகை தீபத் திருநாள்..\nவவுனியாவிலும் சிறப்பாக இடம்பெற்ற கார்த்திகை தீபத் திருநாள்..\nவவுனியாவிலும் சிறப்பாக இடம்பெற்ற கார்த்திகை தீபத் திருநாள்\nஉலக இந்துக்களால் இன்று (22.11.2018) கார்த்திகைத்தீப நிகழ்வு சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.\nவவுனியாவிலும் கார்த்திகைத் தீபத் திருநாளை முன்னிட்டு வீடுகளிலும் ஆலயங்களிலும் வாழைக் குற்றி நாட்டிவைத்து அதன் மேல் தீபப்பந்தம் ஏற்றியும் வீடுகளுக்குள்ளும் வெளியிலும் தீபமேற்றி நேர்த்தியாக அலங்கரித்து வழிபடுகின்ற நிகழ்வு வெகு சிறப்பாக இடம்பெற்றது.\nமேலும் அனைத்து ஆலயங்களிலும் சிறப்புப் பூஜைகளும், விளக்கீட்டு நிகழ்வுகளும் நடைபெற்றதுடன் பெருமளவிலான மக்கள் கலந்துகொண்டத்தையும் காணக்கூடியதாக இருந்தது.\nசந்திரபாபு நாயுடுவின் 3 வயது பேரனுக்கு ரூ.18 கோடி சொத்து..\nவவுனியா மாளிகை கிராம சேவையாளர் பிரிவில் தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகள்..\n‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ நிகழ்ச்சித் திட்டத்தின் 7 வது நிகழ்ச்சித் தொடர்…\nஊடகங்களில் வெளியான திரிவுபடுத்தப்பட்ட செய்தி\nஊழலுக்கு ஆதரவாக புரட்சி நடத்துகிறது காங்கிரஸ்: பாஜக கண்டனம்..\nவைத்தியரை விடுவிக்க கோரி பளை மக்கள் ஆர்ப்பாட்டம்\nமூவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது\nகாஷ்மீர் விவகாரத்தை முன்னிலைப்படுத்துங்கள் – வெளிநாடுவாழ் பாகிஸ்தானியருக்கு…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஉத்தரபிரதேசத்தில் மழை வெள்ளத்தில் சிக்கி 19 பேர் பலி..\nமேற்கு ஜெர்மனி- கிழக்கு ஜெர்மனி அக்.3-ந்தேதி இணைவதாக முடிவெடுத்த நாள்: 23-8-1990..\n‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ நிகழ்ச்சித் திட்டத்தின் 7 வது…\nஊடகங்களில் வெளியான திரிவுபடுத்தப்பட்ட செய்தி\nஊழலுக்கு ஆதரவாக புரட்சி நடத்துகிறது காங்கிரஸ்: பாஜக கண்டனம்..\nவைத்தியரை விடுவிக்க கோரி பளை மக்கள் ஆர்ப்பாட்டம்\nமூவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது\nகாஷ்மீர் விவகாரத்தை முன்னிலைப்படுத்துங்கள் – வெளிநாடுவாழ்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஉத்தரபிரதேசத்தில் மழை வெள்ளத்தில் சிக்கி 19 பேர் பலி..\nமேற்கு ஜெர்மனி- கிழக்கு ஜெர்மனி அக்.3-ந்தேதி இணைவதாக முடிவெடுத்த…\nஆயுத தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம் 4-வது நாளாக நீடிப்பு-…\nரெயில் நிலையத்தில் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து இணையத்தில்…\nதற்கொலை குண்டுதாரி பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக தெரிவிப்பு\nஎழுக தமிழ் 2019, பரப்புரை\n‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ நிகழ்ச்சித் திட்டத்தின் 7 வது…\nஊடகங்களில் வெளியான திரிவுபடுத்தப்பட்ட செய்தி\nஊழலுக்கு ஆதரவாக புரட்சி நடத்துகிறது காங்கிரஸ்: பாஜக கண்டனம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2019/01/25", "date_download": "2019-08-23T10:48:10Z", "digest": "sha1:JRVA57EQZSQIHCHNYBGZKCMNV6VMME3M", "length": 7386, "nlines": 99, "source_domain": "www.puthinappalakai.net", "title": "25 | January | 2019 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nமாலியில் துருப்புக்காவி மீது கண்ணிவெடி தாக்குதல் – 2 சிறிலங்கா படை அதிகாரிகள் பலி\nமேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றும் சிறிலங்கா இராணுவ வாகனத் தொடரணி ஒன்று கண்ணிவெடியில் சிக்கியதில், துருப்புக்காவி ஒன்றில் பயணம் செய்த இரண்டு சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர். மூன்று பேர் படுகாயமடைந்தனர்.\nவிரிவு Jan 25, 2019 | 13:18 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஜெனிவாவுக்கு தயாராகும் பிரித்தானியா – தமிழர் தரப்பின் கருத்தறியும் முயற்சியில் இறங்கியது\nஐ.நா ���னித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் அடுத்தமாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், தமிழ்மக்களினதும், தமிழ் அரசியல் தலைவர்களினதும் கருத்துக்களை அறிந்து கொள்ளும் முயற்சிகளில் பிரித்தானியா இறங்கியுள்ளது.\nவிரிவு Jan 25, 2019 | 2:02 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஜப்பானிய, அவுஸ்ரேலிய தூதுவர்கள் சம்பந்தனுடன் சந்திப்பு\nசிறிலங்காவுக்கான ஜப்பானியத் தூதுவர் அகிரா சுகியமாவும், சிறிலங்காவில் பணிக் காலத்தை முடித்து நாடு திரும்பவுள்ள அவுஸ்ரேலிய தூதுவர் பிரைஸ் ஹட்ச்ஸ்னும், நேற்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை அவரது இல்லத்தில் சந்தித்து பேச்சு நடத்தினர்.\nவிரிவு Jan 25, 2019 | 1:58 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் காஷ்மீர் அதிர்வலைகள் – பகுதி 2\t0 Comments\nகட்டுரைகள் காஷ்மீர் அதிர்வலைகள் – பகுதி 1\t0 Comments\nகட்டுரைகள் இலங்கையர்கள் எதேச்சாதிகாரியை விரும்புகின்றரா – ரொய்ட்டர்ஸ்\t0 Comments\nகட்டுரைகள் ”நானே இந்தியாவின் மிகச்சிறந்த நண்பன்” – மகிந்த செவ்வி\t0 Comments\nகட்டுரைகள் தலைக்கு மேல் போன வெள்ளம்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/gold-price-07-02-19/22203/", "date_download": "2019-08-23T08:52:44Z", "digest": "sha1:2Y6R4YGDK4XMJDFVFHI6BTUBGAS6XMQS", "length": 5444, "nlines": 126, "source_domain": "kalakkalcinema.com", "title": "Gold Price 07.02.19 : தங்கம் வெள்ளி விலை சற்று சரிவு!!", "raw_content": "\nHome Trending News Gold Rate தங்கம் வெள்ளி விலை சற்று சரிவு\nதங்கம் வெள்ளி விலை சற்று சரிவு\nGold Price 07.02.19 : 22 கேரட் தங்கத்தின் விலை, நேற்றைய விலையில் இருந்து ரூ.11 குறைந்து 1 கிராமிற்கு ரு. 3,176 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\n8 கிராம் தங்கத்தின் விலை நேற்றைய விலையில் இருந்து ரூ.88 குறைந்து ரூ.25,408 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nமேலும் 24 கேரட் தங்கத்தின் விலை, 1 கிராமிற்கு ரூ.3,382 ஆகவும் மற்றும் 8 கிராம் ரூ.27,056 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nநேற்றைய விலையில் 24 கேரட் தங்கம், 1 கிராமிற்கு 3,393 ரூபாய் ஆகவும், 8 கிராம் தங்கத்தின் விலை 27,144 ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறி்ப்பிடத்தக்கது.\nஅதேபோல, இன்றைய வெள்ளியின் விலை, நேற்றைய வெள்ளி விலையில் இருந்து 10 காசுகள் குறைந்து, 1 கிராம் வெள்ளியின் விலை ரு.41.30 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\n1 கிலோ வெள்ளியின் விலையும் நேற்றைய விலையில் இருந்து 100 ரூபாய் குறைந்து, ரு.41,300 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nசென்னை பொருத்த அளவில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நேற்றைய விலையில் இருந்து , சற்று குறைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது..\nPrevious articleஇன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்.\nNext articleஆதரவற்ற குழந்தைகளுடன் தில்லுக்கு துட்டு 2 பார்க்கும் சந்தானம்.\nதங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.\nதங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.\nதங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.\nஅடுத்த வார எலிமிநேஷனலில் இருந்து காப்பாற்றப்பட்டார் சேரன்.\nதக்காளி சூப் – செய்யலாம் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://parimaanam.wordpress.com/downloads/", "date_download": "2019-08-23T09:56:43Z", "digest": "sha1:KOYEPKAV4ZKYIHURF6LFY64SUBEK3PBI", "length": 8582, "nlines": 145, "source_domain": "parimaanam.wordpress.com", "title": "தரவிறக்கங்கள் – சரவணாவின் பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஇந்தப் பகுதியில் நீங்கள் இலவசமாகத் தரவிறக்கிக்கொள்ளக்கூடிய அம்சங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ளப்போகிறேன். முக்கியமாக நான் இங்கு எழுதிய கட்டுரைத்தொகுப்புகளை இலகுவாக வாசிக்கும் வண்ணம் மின்நூல்களாக மாற்றிப் பதிவேற்றியிருக்கிறேன். அது உங்களுக்குப் பயன்படலாம்.\nமற்றும் நான் பயன்படுத்தும் பயனுள்ள இலவச ப்ரோக்ராம்கள், மற்றும் அவற்றின் இணைப்புக்களையும் இங்கு கொடுத்துள்ளேன். அவையும் உங்களுக்குப் பயன்படும் என நம்புகிறேன்.\nகொடுக்கப்பட்ட இணைப்புக்கள் தொடர்பாக உங்களுக்கு எதாவது கருத்து இருந்தால், என்னைத் தொடர்புகொள்ள\n2 thoughts on “தரவிறக்கங்கள்”\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇது ஒரு இலகு தமிழ் அருஞ்சொற்களஞ்சியம். இலகு தமிழில் மக்களுக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் விளங்கும் வண்ணம் ஆங்கிலச்சொற்களுக்கான தமிழ் பதமும், எளிய விளக்கமும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.\nபரிமாணத்தை, மின்னஞ்சல் மூலம் தொடருங்கள்\nதொடரவும் பட்டனை அழுத்தி, மினஞ்சல் மூலம் பரிமாணத்தின் புதிய பதிவுகளை பெற்றுக்கொள்ளுங்கள்\nயுரேனசைப் பற்றி 10 விடயங்கள்\nநெப்டியுனைப் பற்றி 10 விடயங்கள்\nவெள்ளியைப் பற்றி 10 விடயங்கள்\nமின்காந்த அலைகள் 8: எக்ஸ் கதிர்கள்\nகருந்துளைகள் 11 – கருந்துளைகள் பலவகை, அதில் ஒவ்வொன்றும் ஒருவகை\nபிரபஞ்சத்தின் ரகசியமும், இயற்பியல் சிக்கல்களும்\nஒரு காதல் ஒரு கவிதை ஒரு கதை\nastronomy facts featured galaxy planets solar system அறிவியல் என்னுள்ளே கருந்துளைககள் கற்பனை கோள்கள் சூரியத்தொகுதி செவ்வாய் பால்வீதி பிரபஞ்சம் பூமி மின்காந்த அலைகள் மின்காந்தஅலைகள் விண்மீன் விண்மீன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/15194-bigil-song-leaked-and-goes-viral-movie-crew-was-shocked.html", "date_download": "2019-08-23T09:15:44Z", "digest": "sha1:MQTIVNV347EAC7FLSYLQG54PI5CAOMXD", "length": 6520, "nlines": 72, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "லீக்கானது பிகில் பட பாட்டு; அப்செட்டில் விஜய், ஏ.ஆர். ரஹ்மான்! | Bigil Song Leaked and goes viral movie crew was shocked - The Subeditor Tamil", "raw_content": "\nலீக்கானது பிகில் பட பாட்டு; அப்செட்டில் விஜய், ஏ.ஆர். ரஹ்மான்\nஅர்ச்சனா கல்பாத்தி தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் விஜய்யின் பிகில் பட பாடல் ஒன்று இணையத்தில் லீக்காகி வைரலாகி வருகிறது. இதனால், விஜய், ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட படக்குழுவினர் பயங்கர அப்செட்டில் உள்ளனர்.\nஅட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா, கதிர், இந்துஜா, ஜாக்கிஷெராஃப், விவேக், யோகிபாபு என மிகப்பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ள படம் தான் பிகில். வரும் தீபாவளிக்கு ரிலீசாகவுள்ள இந்த படத்தின் பாடல்கள் அடுத்த மாதம் ஆகஸ்ட்டில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.\nஇந்நிலையில், சில விஷமிகள் படத்தில் இடம்பெற்றுள்ள சிங்கப் பெண்ணே பாடலை ல��க் செய்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ரஹ்மானே பாடியுள்ள இந்த பாடல், படத்தின் முக்கியத்துவம் வாய்ந்த பாடல் என்பதால், யார் இதை செய்தார்கள் என படக்குழுவினர் பயங்கர கடுப்பில் தேடி வருகின்றனர்.\nமேலும், இந்த பாடலை ரசிகர்கள் ஷேர் செய்ய வேண்டாம் என படக்குழு அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.\nஇந்திய அளவில் டிரெண்டாகும் மீ - விஜய் ஹேஷ்டேக்\n'நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு' குமாரசாமி அரசின் கதி என்னவாகும்\nராப் இசையில் கலக்கும் தஞ்சாவூர் பொண்ணு ஐக்கி பெர்ரி\nஎங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS\nபயில்வானாக மாறிய கிச்சா சுதிப்; ரணகளப்படுத்தும் டிரைலர்\nநம்ம வீட்டு பிள்ளை பட பாடலின் அட்டகாச அப்டேட்\nபிரியங்கா சோப்ராவுக்கு செக் வைத்த பாகிஸ்தான்\nநாளைக்கும் நயன்தாரா படம் ரிலீஸ் இல்லை\nபிகில் படத்தில் தனது போர்ஷனை முடித்த கதிர்\nசந்தானம் நடித்த ஏ1 படத்தை யாரும் பார்க்காதீர்கள்... பிராமணர் சங்கம் வேண்டுகோள்\nநல்ல கருத்துகளையும் கூற முடியவில்லை; பேச்சு சுதந்திரமும் இல்லை - இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் வேதனை\nகடாரம் கொண்டான் ரிலீஸ், தியேட்டருக்கு வந்த விக்ரம்; ரசிகர்கள் ஆரவாரம்\nராப் இசையில் கலக்கும் தஞ்சாவூர் பொண்ணு ஐக்கி பெர்ரி\nலீக்கானது பிகில் பட பாட்டு; அப்செட்டில் விஜய், ஏ.ஆர். ரஹ்மான்\nterroriststamil naduதீவிரவாதிகள்ராஜ்யசபாinx media caseஐஎன்எக்ஸ் மீடியா வழக்குப.சிதம்பரம்சென்னைபக்தர்கள்chidambarambjpபாஜகஎடியூரப்பாkashmirகாஷ்மீர்மோடிரெசிபிRecipesகர்நாடகாஇந்தியாவேலூர் தேர்தல்வேலூர் தேர்தல் முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/tamilnadu/12464-all-private-institutions-declare-holiday-polling-day.html", "date_download": "2019-08-23T09:13:41Z", "digest": "sha1:BXHRZG2LQENHBPUBAH2O6RDBK7OLEQPU", "length": 7491, "nlines": 64, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "தேர்தல் நாளில் ஐ.டி. ஊழியர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி | All private institutions must declare holiday on polling day, tn chief election officer - The Subeditor Tamil", "raw_content": "\nதேர்தல் நாளில் ஐ.டி. ஊழியர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\nதேர்தல் நாளன்று ஐ.டி நிறுவனங்கள் உட்பட அனைத்து தனியார் நிறுவனங்களும் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறையை கட்டாயம் வழங்க ���ேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டப் பேரவைக்கான இடைத்தேர்தல் வரும் 18-ந் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நாளன்று பொதுவாக முறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனாலும் பல தனியார் நிறுவனங்களும், ஐ.டி.நிறுவனங்கள் உள்ளிட்ட பெரிய கார்பரேட் நிறுவனங்கள் விடுமுறை அறிவிக்கவில்லை என்ற புகார்கள் எழுந்துள்ளன.\nஇந்நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் உள்ள, 39 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு, வரும் 18-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி, அன்றைய தினம் தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. அனைத்து நிறுவனங்களும், தங்கள் ஊழியர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.\nஎனவே, ஐ.டி நிறுவனங்கள் உட்பட அனைத்து தனியார் நிறுவனங்களும் ஊழியர்களுக்கு கட்டாயம் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என கூறினார்.\nதமிழக தேர்தல் அதிகாரி உத்தரவு\nபொள்ளாச்சியில் இளம் பெண்களுக்கு எதிராக தொடரும் கொடூரம் -கல்லூரி மாணவி சடலமாக மீட்பு\nதேசிய தலைவர்களின் கவனம் ஈர்த்த தமிழகம் - மோடி, ராகுல் போட்டி போட்டு பிரசாரம்\nஎங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS\n பயப்படத் தேவையில்லை; கோவை கமிஷனர் பேட்டி\nசென்னையில் பெரிய கோயில் கட்ட திருப்பதி தேவஸ்தானம் திட்டம்; தேவஸ்தான போர்டு தலைவர் பேட்டி\nதமிழகத்தில் ஊடுருவிய லஷ்கர் தீவிரவாதிகள் கோவையில் பதுங்கல் சந்தேகப்படும் நபரின் புகைப்படம் வெளியீடு\nலஷ்கர் தீவிரவாதிகள் ஊடுருவல்... உளவுத்துறை எச்சரிக்கை.. கோவையில் உச்சகட்ட கண்காணிப்பு\nநளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் நீட்டிப்பு\nநம்ம ஊரு சென்னை... இன்று வயது 380... சில சுவாரஸ்ய தகவல்கள்\nசென்னையில் கடல் நிறம் மாறியதாக பரவிய தகவல்; நள்ளிரவில் குவிந்த மக்கள்\nஆவின் பால் இன்று முதல் ரூ.6 உயர்வு; டீ, காபி விலையும் அதிகரிப்பு\nஆவின் பால் விலயை உயர்த்தியது ஏன்\nசெப்.15ம் தேதி திருப்பூரில் தேமுதிக முப்பெரும் விழா\nterroriststamil naduதீவிரவாதிகள்ராஜ்யசபாinx media caseஐஎன்எக்ஸ் மீடியா வழக்குப.சிதம்பரம்சென்னைபக்தர்கள்chidambarambjpபாஜகஎடியூரப்பாkashmirகாஷ்மீர்மோடிரெசிபிRecipesகர்நாடகாஇந்தியாவேலூர் தேர்தல்வேலூர் தேர்தல் முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaarthaikal.wordpress.com/2010/07/04/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2019-08-23T10:24:59Z", "digest": "sha1:RNWCB6XDGDUGJ77ESAUQBEIULUY6ZDDX", "length": 23362, "nlines": 175, "source_domain": "vaarthaikal.wordpress.com", "title": "தமிழ்ச் சூழலில் திரைப்பட ரசனை – வார்த்தைகள்", "raw_content": "\nதமிழ்ச் சூழலில் திரைப்பட ரசனை\n[ பெரிதாக்கிப் படிப்பதற்கு சொடுக்கவும் ]\nஉங்கள் வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி.\nசென்ற கடிதத்தில், தமிழ் ரசிகர்கள் ஒரு படத்தின் வியாபார வெற்றிக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பது ஏன் என்ற கேள்வியை எழுப்பியிருந்தேன். நீங்கள் சொல்வதுபோல் ‘மரபணு’வில் இருப்பதாக நான் நினைக்கவில்லை. பழக்கத்தில் தான் இருக்கிறது. சிறுவயதிலிருந்தே ஒரு படத்தை இப்படித்தான் எடை போடவேண்டும் என்று சூழல் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. பள்ளிச் சிறுவர்களின் உரையாடல்களிலேயே ‘ஓடுமா’ ‘சூப்பர் ஹிட்’ ‘ஃப்ளாப்’ ‘ஓடாது’ போன்ற சொற்கள்தான் ஒரு படத்தை எடைபோட பயன்படுத்தப்படுகிறது.\nபொதுவாகப் பலரும், ஒரு தரமான படம் வந்தால், அதைக் கொண்டாடுவதை விட்டுவிட்டு ‘இவ்வளவு நல்ல படம் ஓடவில்லையே’ என்று வருத்தப்படும் மனநிலையைப் புரிந்துகொள்ள முடியவில்லை. நீங்கள் கூட உங்கள் கடிதத்தில் அப்படிக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். நல்ல ரசனை உள்ளவர்கள் கூட, “படம் ரொம்பப் பிடிச்சிருக்கு” என்று சொல்வதில்லை, “நல்ல படம்.. ஆனா ஓடாது..” என்றே துக்க செய்தி சொல்வார்கள். உங்களுக்கு ஒரு படம் பிடித்திருந்தால் அதைத் தயங்காமல் மகிழ்ச்சியோடு வெளியில் நாலுபேருக்குத் தெரியப்படுத்துங்கள். நல்ல ரசனையை அடைவதுதான் ஒரு படத்தின் வெற்றி என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.\nஎனக்குத் திரைப்படங்களின்மேல் ஆர்வம் ஏற்படுவதற்கு மூல காரணமாக இருந்தவர் என் ஒன்றுவிட்ட அண்ணன். எனக்கு 7-9 வயதிருக்கும் போது அவர் வாலிபராக இருந்தார், தீவிர சினிமா ரசிகர், ஏராளமான நல்ல படங்களுக்கு என்னை அழைத்துச் சென்றார். அதனாலேயே என் வயதொத்த மற்ற சிறுவர்களை விடவும் என்னுடைய ரசனை மேம்பட்டதாக இருந்தது. அவர் எப்போதுமே படத்தின் விய���பார வெற்றி பற்றி என்னிடம் பேசியதே இல்லை, அவர் ரசித்தது என்ன என்பதைப் பற்றியே அதிகமும் குறிப்பிடுவார். நானும் அதை ஒரு பழக்கமாகக் கற்றுக்கொண்டேன். நான் உங்களுக்குச் சொல்ல விரும்புவதும் அதைத்தான், குறைந்தபட்சம் நீங்கள் மட்டுமாவது ஒரு படத்தைப் பற்றி ‘ஓடும், ஓடாது’ என்று பேசாமல் ‘பிடிச்சிருக்கு, பிடிக்கல’ என்று மட்டுமே பேச ஆரம்பியுங்கள். முடிந்தால் உங்கள் தம்பி தங்கைகளுக்கும், பிள்ளைகளுக்கும் அப்படி ஒரு பழக்கத்தை ஏற்படுத்த முயற்சியுங்கள்.\nமுந்தைய கடிதத்தில் நான் எடுத்துக்காட்டியது போல, எத்தனையோ மாபெரும் வெற்றிப் படங்கள் காலப்போக்கில் மறக்கப்பட்டுவிட்டன. ஓரளவுக்குத் தரமானவைகள் மட்டுமே மக்களின் நினைவுகளில் நீடிக்கின்றன. தமிழில் மட்டுமல்ல உலகம் முழுவதுமே, தரமான படங்கள் அவை வெளியாகும் காலத்தில் கவணிக்கப்படாமல் போவதுண்டு. மிகச் சிறந்த உதாரணம், 1994-யில் வெளிவந்த “ஷஷாங்க் ரிடெம்ப்ஷன்” என்ற படம். அது வெளியான காலத்தில் வியாபார நஷ்டம் அடைந்தது மட்டுமல்ல, ஊடகங்களாலும், விமர்சகர்களாலும், விருது அமைப்புகளாலும் கூட புறக்கணிக்கப்பட்டது. ஆனால் அடுத்த ஆண்டு அது வீடியோ பதிப்பாக வெளியானபோது ரசனையுள்ளவர்களின் கவணத்தை அது எட்டியது. வாய்மொழியாக அதைப் பற்றிய செய்தி பரவி, 1995-ஆம் ஆண்டில் அமெரிக்காவின் வீடியோ விற்பனை மற்றும் வாடகையில் மிகப் பெரிய உச்சத்தைத் தொட்டது. பின்பு இணையத்தின் வாயிலாக உலகம் முழுவதும் பிரபலமடைந்தது. CD, DVD வடிவங்களிலும் இணையத் தரவிறக்குதலிலும் மிகப் பெரும்பான்மையான பார்வையாளர்களைச் சென்று சேர்ந்தது, இன்று வரை உலகின் ஏதாவது ஒரு மூலையில் ஒரு புதிய பார்வையாளனைச் சென்று சேர்ந்துகொண்டே இருக்கிறது அந்தப் படம். ஆண்டுதோறும் அதைப் பற்றிப் புது விமர்சனங்களும், கட்டுரைகளும் எழுதப்பட்டுக்கொண்டே இருக்கிறன. IMDB எனப்படும் திரைப்படங்களுக்கான இணைய தகவல் தளத்தில், ரசிகர்களின் வாக்குகளை அதிகம் பெற்று, 250 மிகச் சிறந்த உலகப் படங்களின் தரப் பட்டியலில் முதல் இடத்தை அடைந்திருக்கிறது “ஷஷாங்க் ரிடெம்ப்ஷன்”\nதிரைத்துறையைச் சேர்ந்தவர்கள் அதன் வியாபார நிலவரம் குறித்துப் பேசுவது இயல்புதான். ஆனால் பார்வையாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் ஏன் அந்தக் கவலை என்பதுதான் புரியவில்லை. எழுத��தாளர் ஜெயமோகன் ஒருமுறை “தமிழகத்தின் முக்கால்வாசி இளைஞர்களின் ரகசியக் கனவு சினிமாதான்” என்று என்னிடம் சொன்னார். அதுதான் அவர்களின் வியாபாரக் கவலையின் காரணமா என்றும் தெரியவில்லை. சிலர் ஒரு புது இடத்துக்குப் போனால் “இங்க கிரவுண்டு என்ன ரேட் போகுது” என்று விசாரிப்பார்கள், அதன்மூலம் அவரது ரகசியக் கனவை நாம் அறிந்துகொள்ள முடியும். அதுபோலவே கவிதைப் புத்தகங்களை வாசிப்பவர்களில் அனேகமாக அத்தனை பேரும் வெளிப்படையாகவோ ரகசியமாகவோ கவிஞர்களாக இருப்பதைக் கண்டிருக்கிறேன். ஆனால் அவர்கள் அந்தப் புத்தகத்தின் வியாபார வெற்றியைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. ஒருவேளை சினிமா ஒரு பெரும் முதலீடு தேவைப்படும் கலைவடிவம் என்பதால், அதன் படைப்பாற்றல், தொழில்நுட்பம் ஆகியவற்றை விடவும் வியாபாரத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்று நினைக்கிறேன்.\nஆனால் இணையம் போன்ற பொதுவெளிகளில் ஒரு படத்தின் தரம் முன்னிலை பெற்று அதன் வியாபாரக் கணக்குகள் பின்னுக்குத் தள்ளப்பட வேண்டும் என்பதே என் ஆசை. பொதுவாக வெளியில் பேசப்படும் வெற்றி-தோல்வி பற்றிய செய்திகளுக்கும், திரையுலகின் உண்மையான வரவு-செலவுக்கும் சம்பந்தமே இருப்பதில்லை என்பதே நான் கண்டது. ஒரு படத்தின் உண்மையான செலவை எந்தத் தயாரிப்பாளரும் வெளியில் சொல்வதில்லை, உண்மையான வசூலை எந்த விநியோகஸ்தரும் வெளியில் சொல்வதில்லை. ஊடகங்களில் நீங்கள் வாசிப்பவை எல்லாமே கலப்பட உண்மைகள்தான். அப்படி உங்களுக்கு நேரடியாகத் தெரியாத, ஊடகங்களால் ‘திணிக்கப்படும்’ கணக்குகளை நம்பி, அதைப் பேசி நேரத்தை வீணாக்குவதை விட, ஒரு படம் நேரடியாக உங்களுக்குக் கொடுத்த ‘அனுபவம்’ பற்றிப் பேசினால், சூழலில் நல்ல ரசனை வளரும் அல்லவா\nதிரைப்படம் மற்றும் தொலைக்காட்சி இயக்குனர் Film and Television Director\nகடிதங்கள், திரைப்படம், திரையுலகம், விமர்சனம்\n5 thoughts on “தமிழ்ச் சூழலில் திரைப்பட ரசனை”\n//ஒரு படத்தின் உண்மையான செலவை எந்தத் தயாரிப்பாளரும் வெளியில் சொல்வதில்லை, உண்மையான வசூலை எந்த விநியோகஸ்தரும் வெளியில் சொல்வதில்லை. ஊடகங்களில் நீங்கள் வாசிப்பவை எல்லாமே கலப்பட உண்மைகள்தான். அப்படி உங்களுக்கு நேரடியாகத் தெரியாத, ஊடகங்களால் ‘திணிக்கப்படும்’ கணக்குகளை நம்பி, அதைப் பேசி நேரத்தை வீணாக்குவதை விட, ஒரு படம் நேரடியாக உங்களுக்குக் கொடுத்த ‘அனுபவம்’ பற்றிப் பேசினால், சூழலில் நல்ல ரசனை வளரும் அல்லவா\nமிக அருமையாக பதில் சொல்லியிருக்கிறீர்கள்,என்ன ஒரு தீர்க்கமான பார்வை,வியக்கிரேன்.எடுத்துக்காட்டுகள் மிகவும் உபயோகமாயிருந்தது,நான் இனி யாரேனும் படம் ஓடாதுல்ல,ப்ச் அப்படின்னு சொன்னால் இதை படிக்க சொல்லுவேன்.\nஉங்களுக்கு கிடைத்தார் போலே எனக்கொரு ஒன்றுவிட்ட அண்ணன் இருந்தார்,மணிச்சித்திரதாழ்,தேன்மாவின் கொம்பத்து,சங்கராபரணம்,சல்ங்கை ஒலி,சிப்பிக்குள் முத்து ,பேசும்படம் என அப்போதைய மாறுபட்ட சினிமாக்களுக்கு அழைத்து சென்றுள்ளார்.இன்னமும் அவை பசுமையான நினைவுகள்,அதானாலேயே எனக்கு படம் வெள்ளிவிழா கொண்டாடினால் தான் நல்ல படம் என்னும் பிம்பம் உடைந்தது.\nநன்றிகள் உங்கள் பதிவுக்கும் நேரத்துக்கும்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n“எனது படங்கள் கேக் துண்டுகள்” – ஹிட்ச்காக்\nரோமன் பொலன்ஸ்கி - 1\nரோமன் பொலன்ஸ்கி - 2\nரோமன் பொலன்ஸ்கி - 3\nபத்தாண்டுகளின் பத்து இயக்குனர்கள் - 5\nஇந்திய வணிக சினிமா - V\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை 27/03/2016\nஇந்திய வணிக சினிமா – XIII 16/08/2015\nஇந்திய வணிக சினிமா – XII 11/08/2015\nஇந்திய வணிக சினிமா – XI 25/07/2015\nஇந்திய வணிக சினிமா – X 20/07/2015\nஇந்திய வணிக சினிமா – IX 17/07/2015\nஇந்திய வணிக சினிமா – VIII 11/07/2015\nஇந்திய வணிக சினிமா – VII 09/07/2015\nஇந்திய வணிக சினிமா – VI 07/07/2015\nஇந்திய வணிக சினிமா – V 05/07/2015\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க மார்ச் 2016 ஓகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 செப்ரெம்பர் 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2011 ஒக்ரோபர் 2011 செப்ரெம்பர் 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 ஜனவரி 2011 திசெம்பர் 2010 நவம்பர் 2010 ஒக்ரோபர் 2010 செப்ரெம்பர் 2010 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010\n“எனது படங்கள் கேக் துண்டுகள்” – ஹிட்ச்காக்\nரோமன் பொலன்ஸ்கி - 1\nரோமன் பொலன்ஸ்கி - 2\nரோமன் பொலன்ஸ்கி - 3\nபத்தாண்டுகளின் பத்து இயக்குனர்கள் - 5\nஇந்திய வணிக சினிமா - V\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennailbulletin.com/2019/07/19/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2019-08-23T09:34:53Z", "digest": "sha1:YEF2BWSB5LJBDGP3MRFOI3DM3TN4YYD7", "length": 14197, "nlines": 95, "source_domain": "chennailbulletin.com", "title": "‘நாள்பட்ட கல்லீரல் வியாதிகள் எல்லா நேரத்திலும் உயரும்’: நிபுணர்கள் – குவஹாத்தி பிளஸ் – Chennai Bulletin", "raw_content": "\nபழச்சாறுகள் குழந்தைகளில் உணவு தரத்தை மேம்படுத்தலாம் – டெக்கான் குரோனிக்கிள்\nOMAD உணவு உங்கள் உடலுக்கு உண்மையிலேயே என்ன செய்கிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா\nடெக்சாஸ் சுகாதார வல்லுநர்கள் அம்மை நோய் பரவக்கூடும் என்று எச்சரிக்கின்றனர் – KETKnbc\nமனநல பிரச்சினைகளுடன் இணைக்கப்பட்ட மோசமான காற்றின் தரம் – ஃபாக்ஸ் 13 செய்தி உட்டா\nWONDER DRUG இங்கே இருக்கிறதா 'பாலிபில்' இதய நோய், பக்கவாதம் ஆகியவற்றைக் குறைக்கிறது: ஆய்வு – செய்தி நாடு\n‘நாள்பட்ட கல்லீரல் வியாதிகள் எல்லா நேரத்திலும் உயரும்’: நிபுணர்கள் – குவஹாத்தி பிளஸ்\n‘நாள்பட்ட கல்லீரல் வியாதிகள் எல்லா நேரத்திலும் உயரும்’: நிபுணர்கள் – குவஹாத்தி பிளஸ்\nஜி பிளஸ் செய்திகள் | ஜூலை 19, 2019 18:50 பிற்பகல்\nகுவஹாத்தி: குவாஹாத்தியில் ‘ஆல்கஹால் மற்றும் கொழுப்பு கல்லீரல் நோய் அதிகரித்தல்’ குறித்த அமர்வு இன்று டெல்லியின் இந்திரப்பிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனைகளின் கல்லீரல் மாற்றுத் துறை மூத்த ஆலோசகர் டாக்டர் நீரவ் கோயல் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது.\nஅமர்வில் உரையாற்றிய டாக்டர் கோயல், “இடைவிடாத வாழ்க்கை முறை, அதிகப்படியான ஆல்கஹால் உட்கொள்வது, அதிக கொழுப்புகளைக் கொண்ட குப்பை உணவுகள் மற்றும் குறைந்த ஊட்டச்சத்து மதிப்பு, உடற்பயிற்சியின்மை ஆகியவை உயர்வுக்கு முக்கிய காரணிகளாகும். கல்லீரல் நோய்களின் சில பொதுவான அறிகுறிகள் தோல் மற்றும் கண்கள் மஞ்சள் நிற (மஞ்சள் காமாலை), வயிற்று வலி மற்றும் வீக்கம், கால்கள் மற்றும் கணுக்கால் ஆகியவற்றில் வீக்கம், அரிப்பு தோல், அடர் நிற சிறுநீர், நாள்பட்ட சோர்வு, குமட்டல் அல்லது வாந்தி போன்ற உணர்வுகள். ”\nஅவர் மேலும் விரிவாக “எங்கள் கல்லீரலை கவனித்துக்கொள்வது எங்களுக்கு முக்கியம். கல்லீரல் மிகப்பெரிய திட உறுப்பு மற்றும் மனித உடலில் மிகப்பெரிய சுரப்பி ஆகும். இது 500 க்கும் மேற்பட்ட அத்தியாவசிய பணிகளைச் செய்கிறது. ”\nமுந்தைய கட்டத்தில் கல்லீரல் நோயைக் கண்டறிய அனைவரும் கல்லீரல் செயல்பாட்டை சீராக பரிசோதிக்க வழக்கமான கல்லீரல் பரிசோதனைகளுக்கு உட்படுத்த வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.\n“பல நோயாளிகள் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படுகிறார்கள், அதே நேரத்தில் கல்லீரல் நோயால் பாதிக்கப்படுகின்றனர். கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் மிகவும் சிக்கலானவை, ஏனெனில் இது இரண்டு நபர்களுக்கு ஒரே நேரத்தில் அறுவை சிகிச்சைகளை உள்ளடக்கியது – ஒரு உயிருள்ள நன்கொடையாளர் மற்றும் பெறுநர். லிவிங் டோனர் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை (எல்.டி.எல்.டி) மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சை ஆகும். இந்த நடைமுறையைத் தேர்வுசெய்ய வேண்டிய ஒரே நேரம், அதில் ஏற்படும் அபாயங்களை விட அதிக நன்மைகளைத் தருகிறது, ”என்று அவர் தெரிவித்தார்.\nடாக்டர் கோயல் கல்லீரலில் அதிகப்படியான ஆல்கஹால் உட்கொள்வதால் ஏற்படும் பாதகமான தாக்கங்கள் குறித்தும் மேலும் கூறினார், “கல்லீரல் நோய்க்கு ஆல்கஹால் அதிகமாக உட்கொள்வது இரண்டாவது பெரிய காரணமாகும், அவற்றில் ஒன்று ஆல்கஹால் கல்லீரல் சிரோசிஸ். ஆல்கஹால் அதிகமாக உட்கொள்வதால் ஆரோக்கியமான கல்லீரல் திசுக்கள் செயல்படாத வடு திசுக்களால் படிப்படியாக மாற்றப்படுகின்றன, பெரும்பாலும் வெளியேறுகின்றன, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை இந்த நோய்க்கு சிகிச்சையளிப்பதற்கான கடைசி வழியாகும். ”\nஉலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 10 லட்சம் கல்லீரல் சிரோசிஸ் நோய்கள் கண்டறியப்படுகின்றன. கல்லீரல் நோய்கள் ஆண்டுக்கு கிட்டத்தட்ட இரண்டு லட்சம் மக்களின் உயிரைக் கொல்கின்றன. கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் கிட்டத்தட்ட 25,000 உயிர்களைக் காப்பாற்றும் திறனைக் கொண்டிருந்தாலும், துரதிர்ஷ்டவசமாக தற்போது இந்தியாவில் ஆண்டுக்கு 1,800 கல்லீரல் மாற்று சிகிச்சைகள் நடத்தப்படுகின்றன.\nமம் அழகான இரட்டையர்களைப் பெற்றெடுத்தார் – 48 மணி நேரம் கழித்து இறந்துவிட்டார் – பர்மிங்காம் லைவ்\nஆறில் ஒருவர் ‘உடைந்த இதய நோய்க்குறி’ நோயாளிகளுக்கும் புற்றுநோய் இருப்பதாக ஆய்வு கூறுகிறது – நியூஸ் 18\nவிற்பனை அல்லது விற்பனை இல்லை, ஆன்லைன் கடைக்காரர்கள் எப்போதும் இந்தியாவில் பெரிய ஒப்பந்தங்களைப் பெறுகிறார்கள் – எகனாமிக் டைம்ஸ்\nவங்கி பங்குகள் ஒரு துடிப்பை எடுக்கின்றன: BoB, PNB, RBL வங்கி தலா 4% குறைந்து, YES வங்கி செயலிழந்தது – பணக் கட்டுப்பாடு\nஇந்தியாவின் மிகப்���ெரிய பிஸ்கட் தயாரிப்பாளரான பார்லே வேலைகளைத் துடைக்க | கட்டுரை – ஆசியா டைம்ஸ்\nஅமேசான் இந்தியா அமேசான் ஃப்ரெஷ் ஸ்டோரை அமேசான்.இன் – லைவ்மிண்டில் 2 மணி நேர டெலிவரி மூலம் அறிமுகப்படுத்தியுள்ளது\nஅமேசான், இந்தியாவில் வால்மார்ட்டை எடுத்து, ஹைதராபாத்தில் மிகப்பெரிய வளாகத்தைத் திறக்கிறது – என்டிடிவி செய்தி\nஐ.டி.சி பங்குகளை வாங்குவதால் காபி டே எண்டர்பிரைசஸ் தொடர்ச்சியாக 3 வது நாள் மேல் சுற்றில் பூட்டப்பட்டுள்ளது – மனிகண்ட்ரோல்\n2019 பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் 330 ஐ முதல் டிரைவ் விமர்சனம் – கார்வேல்\nஇரண்டரை ஆண்டுகள் ஆர்ப்பாட்டம்: பண விதிகள், டிஜிட்டல் கொடுப்பனவுகள் வளரும், கிரெடிட் கார்டுகள் இழுத்தல் – பைனான்சியல் எக்ஸ்பிரஸ்\nகுழந்தைகளை மையமாகக் கொண்ட வீடியோக்களில் இலக்கு வைக்கப்பட்ட விளம்பரங்களை அகற்றுவதன் மூலம் யு.எஸ்\nபழச்சாறுகள் குழந்தைகளில் உணவு தரத்தை மேம்படுத்தலாம் – டெக்கான் குரோனிக்கிள்\nOMAD உணவு உங்கள் உடலுக்கு உண்மையிலேயே என்ன செய்கிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா\nடெக்சாஸ் சுகாதார வல்லுநர்கள் அம்மை நோய் பரவக்கூடும் என்று எச்சரிக்கின்றனர் – KETKnbc\nமனநல பிரச்சினைகளுடன் இணைக்கப்பட்ட மோசமான காற்றின் தரம் – ஃபாக்ஸ் 13 செய்தி உட்டா\nWONDER DRUG இங்கே இருக்கிறதா 'பாலிபில்' இதய நோய், பக்கவாதம் ஆகியவற்றைக் குறைக்கிறது: ஆய்வு – செய்தி நாடு\nகியூபா டெங்கு பரவும் கொசுக்களைத் தடுக்கும் மூலோபாயத்தை உருவாக்குகிறது – சின்ஹுவா | English.news.cn – சின்ஹுவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1297074.html", "date_download": "2019-08-23T10:16:50Z", "digest": "sha1:QXKEBDNUFVLPF57INLN5ZSV7IVNGY7FI", "length": 11151, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "ரூ.2 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதி கைது..! – Athirady News ;", "raw_content": "\nரூ.2 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதி கைது..\nரூ.2 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதி கைது..\nஜம்மு காஷ்மீரின் சோபூர் பகுதியைச் சேர்ந்தவ் பஷீர் அகமது பொன்னு. ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படும் இவர் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின்கீழ் 2007ல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் 2013ல் அவரை விடுவித்தது. பின்னர் 2014ம் ஆண்டு அவரை குற்றவாளி என டெல்லி உயர்நீதிமன்றம் அறிவித்தது.\nதலைமறைவான அவரை டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் கடந்த 4 ஆண்டுகளாக தேடி வந்தனர். அவரைப் பற்றி துப்பு கொடுத்தால் 2 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில், பஷீர் அகமது பொன்னு, ஸ்ரீநகரில் இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் இன்று அதிகாலையில் ஸ்ரீநகர் சென்று அவரை கைது செய்தனர். அங்கிருந்து டெல்லிக்கு அழைத்து வர உள்ளனர்.\nகொழும்பு மத்திய அஞ்சல் சேவை மாத்திரமே வேலைநிறுத்தில்\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nகணவரை கொன்றுவிட்டு தற்கொலை என நாடகமாடிய மனைவி..\nகாஷ்மீர் விவகாரத்தில் மூன்றாது நாடு தலையீடு கூடாது- பிரான்ஸ் அதிபர்..\n‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ நிகழ்ச்சித் திட்டத்தின் 7 வது நிகழ்ச்சித் தொடர்…\nஊடகங்களில் வெளியான திரிவுபடுத்தப்பட்ட செய்தி\nஊழலுக்கு ஆதரவாக புரட்சி நடத்துகிறது காங்கிரஸ்: பாஜக கண்டனம்..\nவைத்தியரை விடுவிக்க கோரி பளை மக்கள் ஆர்ப்பாட்டம்\nமூவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது\nகாஷ்மீர் விவகாரத்தை முன்னிலைப்படுத்துங்கள் – வெளிநாடுவாழ் பாகிஸ்தானியருக்கு…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nகணவரை கொன்றுவிட்டு தற்கொலை என நாடகமாடிய மனைவி..\nகாஷ்மீர் விவகாரத்தில் மூன்றாது நாடு தலையீடு கூடாது- பிரான்ஸ்…\n‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ நிகழ்ச்சித் திட்டத்தின் 7 வது…\nஊடகங்களில் வெளியான திரிவுபடுத்தப்பட்ட செய்தி\nஊழலுக்கு ஆதரவாக புரட்சி நடத்துகிறது காங்கிரஸ்: பாஜக கண்டனம்..\nவைத்தியரை விடுவிக்க கோரி பளை மக்கள் ஆர்ப்பாட்டம்\nமூவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது\nகாஷ்மீர் விவகாரத்தை முன்னிலைப்படுத்துங்கள் – வெளிநாடுவாழ்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஉத்தரபிரதேசத்தில் மழை வெள்ளத்தில் சிக்கி 19 பேர் பலி..\nமேற்கு ஜெர்மனி- கிழக்கு ஜெர்மனி அக்.3-ந்தேதி இணைவதாக முடிவெடுத்த…\nஆயுத தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம் 4-வது நாளாக நீடிப்பு-…\nரெயில் நிலையத்தில் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து இணையத்தில்…\nதற்கொலை குண்டுதாரி பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக தெரிவிப்பு\nகணவரை கொன்றுவிட்டு தற்கொலை என நாடகமாடிய மனைவி..\nகாஷ்மீர் விவகாரத்தில் மூன்றாது நாடு தலையீடு கூடாது- பிரான்ஸ்…\n���நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ நிகழ்ச்சித் திட்டத்தின் 7 வது…\nஊடகங்களில் வெளியான திரிவுபடுத்தப்பட்ட செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=489728", "date_download": "2019-08-23T10:06:33Z", "digest": "sha1:KTRASXY5WTOMXIN2SGCDIOGOFGXF23X4", "length": 7965, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "இலங்கை தொடர் குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 290 ஆக அதிகரிப்பு | Sri Lanka serial bomb blast: death toll rises to 290 - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 290 ஆக அதிகரிப்பு\nகொழும்பு: இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் பலியானோரின் எண்ணிக்கை 290 ஆக அதிகரித்துள்ளதாக இலங்கை போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நெற்றி தேவாலயம் மற்றும் ஓட்டல்களில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இது தொடர்பாக இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nலட்சத்தீவுகள் சிறையில் இருந்த குமரி மாவட்ட மீனவர்கள் 8 பேர் விடுதலை\nஉத்தர்காசியில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது\nநேரடி நெல் விதைப்பு சாகுபடியினை ஊக்குவிக்க ஏக்கருக்கு ரூ.600 வீதம் உழவு மானியம் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவு\nஇந்தியாவில் வறுமையால் வாடுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது : பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு\nமதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீதான அவதூறு வழக்கில் ஆகஸ்ட் 26-ம் தேதி தீர்ப்பு\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமீனை நீட்டிக்கக்கோரிய மனு மீது செப்டம்பர் 3ல் உத்தரவு : உச்சநீதிமன்றம்\nபட்ஜெட் கூட்டத் தொடருக்காக புதுச்சேரி சட்டசபை ஆகஸ்ட் 26ம் தேதி கூடுகிறது\nகுற்றாலம் ஐந்தருவியில் கல் விழுந்ததில் குளித்துக் கொண்டிருந்த 6 பெண்கள் உள்பட 7 பேர் காயம்\nமன்னார்குடி அருகே நாட்டுத் துப்பாக்கி வெடித்து 2 பள்ளி மாணவர்கள் காயம்\nசென்னை உயர்நீதிமன்றத்திற்கு 6 புதிய நீதிபதிகளை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் உத்தரவு\nநிலுவைத் தொகைகளை செலுத்தாததால் ஏர் இந்தியா விமானங்களுக்கு எரிபொருள் வினியோகம் நிறுத்தம்\nமேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் மித���ான மழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்\nஅமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய ஆகஸ்ட் 26ம் தேதி வரை தடை\nசந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகள் என எந்த புகைப்படமும் வெளியிடவில்லை : கோவை ஆணையர்\nநாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\nசீனாவின் வுலியன் அருங்காட்சியத்தில் நடைபெற்ற கலாச்சார நினைவுச் சின்னங்களின் கண்காட்சி: புகைப்படங்கள்\n23-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nமேற்குவங்க கிராமத்தின் டீ கடையில் முதல்வர் மம்தா பானர்ஜி: தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய காட்சிகள்\nப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் கைது\nகாஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம்: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=73619", "date_download": "2019-08-23T10:17:18Z", "digest": "sha1:OBK4WUAXU7QZLLBGBSZ2HF4Z2GMROP7P", "length": 4075, "nlines": 68, "source_domain": "www.supeedsam.com", "title": "சஹ்ரானின் இல்லத்தை CID யினர் பொறுப்பேற்றனர்! – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nசஹ்ரானின் இல்லத்தை CID யினர் பொறுப்பேற்றனர்\nதேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் இலங்கை தலைவர் சஹ்ரானுக்குச் சொந்தமான, தற்கொலை குண்டுத் தாக்குதல் இடம்பெற்ற தெமட்டகொடை – மஹவில கார்டினில் அமைந்துள்ள வீட்டை குற்றப்புலனாய்வு பிரிவினர் பொறுப்பேற்றுகொண்டதாக இன்று (07) தெரிவித்தனர்.\nPrevious articleயாழ்.செல்வச்சந்நதி – கதிர்காம பாதயாத்திரை ரத்து அசாதாரண சூழ்நிலையே காரணமென்கிறார் வேல்சாமி.\nNext articleஅரசாங்கம் என்ற ரீதியில் பாடசாலைகளுக்கு வழங்கக்கூடிய ஆகக்கூடிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது\nகொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய தீர்த்தக்குளப் புனரமைப்பு பணி ஆரம்பம்.\nபாடசாலைகளில் வாரத்தில் ஒருநாளை ஆங்கிலமொழி நாளாகப் பெயரிட தீர்மானம்\nநாய்களின் சண்டையாக உருவெடுத்துள்ள ஜனாதிபதி தேர்தல்”: முருத்தெட்டுவே ஆனந்த தேரர்\nஇலங்கையை சைக்கிளில் சுற்றும் இளைஞன் மட்டக்களைப்பை அடைந்தான்\nஅழிந்து போகும் அம்பாறை ஆலங்குளம் சிவன் கோயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTQxMTI1Mw==/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-6-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-08-23T09:30:56Z", "digest": "sha1:HJAAPLWWVX6IPBDS26JT5HE5AZT76D4D", "length": 5737, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "கொலை வழக்கில் பசு காவலர்கள் 6 பேர் விடுவிப்பு", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nகொலை வழக்கில் பசு காவலர்கள் 6 பேர் விடுவிப்பு\nஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் பேஹ்ருர் பகுதியை சேர்ந்தவர் பேஹ்லு கான். இவர் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி தனது மகன்கள் இருவருடன் பசுக்களை ஏற்றிக்கொண்டு வாகனத்தில் சென்றார். அப்போது அந்த வாகனத்தை வழிமறித்து கும்பல் பசுவை கடத்தி சென்றதாக குற்றம்சாட்டி பேஹ்லு கானை அடித்து ெகான்றது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறிய ஜெய்ப்பூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றம், சந்தேகத்தின் பேரில் குற்றம்சாட்டப்பட்ட விபின் யாதவ் உள்பட 6 பேரையும் விடுவித்து உத்தரவிட்டார். குற்றம்சாட்டப்பட்டவர்களில் 3 பேர் சிறுவர்கள். வழக் கில் மேல்முறையீடு செய்ய ப்போவதாக அரசு தரப்பு கூறியுள்ளது.\nதீவிரவாதிகளுக்கு செல்லும் நிதியை தடுக்காததால் பாகிஸ்தானை கருப்பு பட்டியலில் சேர்த்துள்ளது FATF அமைப்பு\nகாஷ்மீர் விவகாரத்தை இந்தியாவும் பாகிஸ்தானும் பேசி தீர்க்க வேண்டும்...இதில் மூன்றாவது நாடு தலையிட கூடாது: பிரான்ஸ் அதிபர்\n3 நாடுகளுக்கு 5 நாள் சுற்றுப்பயணம்; பிரான்சில் உற்சாக வரவேற்பு; பிரதமர் மோடி - மேக்ரான் கூட்டறிக்கை\nஆன்டிகுவா டெஸ்ட்: இந்தியா 203/6\nகாஷ்மீர் பிரச்னை; மோடி, மேக்ரோன் ஆலோசனை\nபட்ஜெட் கூட்டத் தொடருக்காக புதுச்சேரி சட்டசபை ஆகஸ்ட் 26ம் தேதி கூடுகிறது\nபாலத்தில் கயிறு கட்டி சடலம் இறக்கிய விவகாரம்... சுடுகாட்டிற்கு 50 சென்ட் இடம் ஒதுக்கீடு\nகுற்றாலம் ஐந்தருவியில் கல் விழுந்ததில் குளித்துக் கொண்டிருந்த 6 பெண்கள் உள்பட 7 பேர் காயம்\nஇலங்கை, பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவல்\nரயில் நிலைய நடைமேடையில் குழந்தை பெற்றெடுத்த பெண்\nபுரோ கபடியில் தொடரும் உள்ளூர் அணிகளின் தோல்வி\nமுதலாவது கிரிக்கெட் டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டி 3 விக்கெட் இழந்து இந்திய திணறல் : மேற்கிந்திய தீவு அபார பந்து வீச்சு\nஇலங்கை-நியூசிலாந்து டெஸ்ட் மழையால் ஆட்டம் பாதிப்பு\nஆன்டிகுவாவில் இந்தியா- மேற்கிந்திய தீவுகள் மோதல்: நம்பிக்கையுடன் ஆடுவோம்-ேஜசன் ஹோல்டர் ேபட்ஸ்மென்கள் ரன்களை குவிக்க வேண்டும்-கோஹ்லி\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/07/09-07-2017-raasi-palan-09072017.html", "date_download": "2019-08-23T08:47:37Z", "digest": "sha1:7O53VN2J44JAATWMTXM2XVZB7EDJJNB5", "length": 25121, "nlines": 294, "source_domain": "www.visarnews.com", "title": "இன்றைய ராசி பலன் 09-07-2017 | Raasi Palan 09/07/2017 - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nமேஷம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். புண்ணிய ஸ்தலங் கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உற்சாகமான நாள்.\nரிஷபம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் பல வேலை களையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். அவசரப்பட்டு அடுத்தவர் களை விமர்சிக்க வேண்டாம். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். சாலைகளை கவனமாக கடந்து செல்லுங்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். நாவடக்கம் தேவைப்படும் நாள்.\nமிதுனம்: கணவன்-மனைவிக்குள் ஆரோக்ய மான விவாதங்கள் வந்துப் போகும். வாகனத்தை சரி செய்வீர்கள். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் வி.ஐ.பி.கள் வாடிக்கையாளர்களாவார்கள். தன்னம் பிக்கை துளிர்விடும் நாள்.\nகடகம்: தொட்டது துலங் கும். குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஒருவரை சந்திப்பீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். பயணங்களால் திருப்தி உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். அமோகமான நாள்.\nசிம்மம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்கு வீர்கள். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறை வேற்றுவீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். கனவு நனவாகும் நாள்.\nகன்னி: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் வந்து போகும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். தாழ்வுமனப்பான்மை நீங்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உழைப்பால் உயரும் நாள்.\nதுலாம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. பூர்வீக சொத்து பிரச் னைக்கு தீர்வு கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.\nவிருச்சிகம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன் யம் பிறக்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். விலை உயர்ந்த மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர் கள். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.\nதனுசு: ராசிக்குள் சந்தி ரன் தொடர்வதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வ மாக முடிவெடுக்கப் பாருங்கள். குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். அடுத்தவர்கள் மனசு காயப்படும்படி பேசாதீர்கள். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவுகளை விட்டுப் பிடிப்பது நல்லது. பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.\nமகரம்: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்து போகும். வெளிவட்டாரத்தில் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். லேசாக தலை வலிக்கும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். போராடி வெல்லும் நாள்.\nகும்பம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். பணபலம் உயரும். மகளுக்கு நல்ல வரன் அமை யும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். பழைய கடன் பிரச்னைகள் தீரும். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். புகழ், கௌரவம் கூடும் நாள்.\nமீனம்: உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப் பீர்கள். உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் உண்டு. நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். சாதிக்கும் நாள்.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமனைவியோடு முதல் முறையாக உடலுறவு வைத்துக் கொள்ள வழிகாட்டி\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nதிகட்டாத தேடல்கள்…. சந்தோஷ ஆனந்த செக்ஸ் விளையாட்டு\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nமார்புகளை எப்படி உதடுகளால் தொடவேண்டும்\nவிடுதலைப் புலிகளின் தடை நீக்கம்\nமெய்ப்பாதுகாவலரின் குடும்பத்திற்கு நீதிபதி இளஞ்செழ...\nநல்லூர் துப்பாக்கிச் சூடு: மயானத்தில் இரவை கழித்தே...\nடிராபிக் ராமசாமியாக நடிக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர்\nநடிகையின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்ட காதலர்....\nவிடுதலைப் புலிகள் இனி பயங்கரவாதிகள் அல்ல: ஐரோப்பிய...\nடெஸ்ட் டியூப் மூலம் கர்ப்பம் - பிரசவத்தில் தாய், இ...\nமச்சான் சுட சொன்னார் நான் சுட்டேன் \nபிக் பாஸ்சும் சில கெடுபிடிகளும்\nஅஜீத்தின் அடுத்த படத்தின் இயக்குனரும் சிவா\nநவம்பர் மாதம் வடக்கு- கிழக்கில் டெங்கு நோயாளர்களின...\nஎரிபொருள் விநியோகம் இராணுவத்திடம் ஒப்படைப்பு\nமக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு பொற்றோலியத்துற...\nமஹிந்த அரசாங்கம் பெற்ற கடன்களைச் செலுத்த 3.2 ட்ரில...\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: பிரதான சந்த...\nகாணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வ...\nஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத பட்டியலில் இருந்து...\n‘நீட்’ தேர்வில் தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும்...\nபாராளுமன்றக் கூட்டத் தொடர்களில் பா.ஜ.க உறுப்பினர்க...\nதமிழக கல்வி நிலையங்களில் ‘வந்தே மாதரம்’ பாட வேண்டு...\nநடிகை ஓவியாவிற்கு குவியும் பட வாய்ப்புகள்\nகொலவெறியில் ஓவியா ஆர்மி: விலகி போனாலும் தேடி போய் ...\nஅம்மாவையும் , மகளையும் கண்டம் துண்டமாக வெட்டிக் கொ...\nகக்கூஸ் ஆவணப்பட இயக்குனர் திவ்யபாரதி கைது\nஓவியா ஆர்மிக்கு வளர்மதியைத் தெரியுமா\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்; பிரதான சந்த...\nஇராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள கேப்பாபுலவு காணிகளை இந்த ...\n‘பொலிஸை சுட முடியுமா என்று எனது மச்சான் சவால் விட்...\nமலேரியா நோய்க்காவி நுளம்புகள் இந்தியாவிலிருந்து இல...\nசாதாரண மக்களே இந்தியாவை செதுக்குகின்றனர்: குடியரசு...\nகிழக்கு சீனக் கடற்பரப்பில் பறந்த அமெரிக்க வேவு விம...\nரோமில் வரலாறு காணாத வறட்சி: வத்திக்கானின் நீருற்று...\nமாலைதீவில் பதற்றம்: பாராளுமன்றம் பாதுகாப்புப் படைய...\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இனி ���ட்டு இல்லையாம்... கமல்...\nவிக்ரம் வேதா - விமர்சனம்\nபட்... ஸ்ரீதிவ்யாவின் நேர்மை புடுச்சுருக்கு\nஆன்லைன் டிக்கெட் மோசடிக்கு ஆறுதல்\nநீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப...\nநீதிபதியை இலக்கு வைத்ததாக கருதப்படும் தாக்குதல் தொ...\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் உர...\nஆட்சி மாற்றத்துக்கு ஒத்துழைத்த போது தீர்வு வரும் எ...\nநீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்த தாக்குதலுக்கு எதி...\nகுற்றச் செயல்களுக்கு இலங்கை பொறுப்புக் கூற வேண்டும...\nமட்டக்களப்பில் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிச்...\n‘தரம் தாழாதீர், அரசியல்வாதிகளுக்கு எதிராக சுவரொட்ட...\n‘வானவில் நினைவுகளுடன் விடை பெறுகிறேன்’: பிரிவுபசார...\nகாஷ்மீர் எல்லையில் அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு தக...\nசிறையில் சசியின் சொகுசு வாழ்க்கை\nகமல்ஹாசனால் யாரையும் திருத்த முடியாது - சாருஹாசன்\nஅஜித்தைத் தொடர்ந்து விஷ்ணு விஷால்...\nசிங்கத்தை விரட்டியடிக்கும் நாட்டுப் பசுமாடு\n“கமல்ஹாசன் இந்தி படங்களில் நடித்திருக்கக் கூடாது.....\nகமலை எதிர்த்து எச்.ராஜா ஜெயிக்க முடியுமா\nலக்ஷ்மி (வரலக்ஷ்மி) கோபித்துக்கொள்வார்கள் - விஷால்...\n‘சேரி பிஹேவியர்’- சாதியச் சீண்டல்.. சட்டத்தின் பி...\nவித்தியா கொலை வழக்கின் சப் இன்ஸ்பெக்டர் ஸ்ரீகஜனின்...\nபாடசாலை மாணவர்களை அச்சுறுத்தும் வெள்ளை நாகம்\nவிடுதலைப் புலிகளின் மீள் எழுச்சி\nரஜினி பட நடிகை ஒரு பாலியல் தொழிலாளியா\nபிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை\nவடகொரியாவில் திருட்டு குற்றத்துக்கு பொது இடத்தில் ...\nமஹிந்த ஆட்சியில் கப்பத்துக்காக இளைஞர்கள் கடத்தப்பட...\nபொருளாதார ரீதியில் சில விடயங்களைப் பெற்றுவிட்டால்,...\nகேப்பாபுலவில் காட்டுப் பிரதேசத்தை கையளிக்க முனைந்த...\nஐ.நா.வின் மனித உரிமைகள் விசேட கண்காணிப்பாளருடன் அர...\nகாணாமற்போனோர் பணியக சட்டமூலத்தில் ஜனாதிபதி கையெழுத...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்: ராம் நாத் கோவிந்த் வெற்...\nஆச்சர்யம் ஆச்சர்யம்... திலீப்புக்கும் ஆதரவுக்குரல்...\nஅரசியலமைப்பு சபையிலிருந்து தேசிய சுதந்திர முன்னணி ...\nபுகையற்ற புகையிலைப் பொருட்களுக்கு இன்று முதல் தடை\nநான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டேன்: கமல்ஹாசன்\nதமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியம் இரு மடங்காக ...\nசசிகலா பரப்பன அக்ரஹாரா ��ிறையிலிருந்து வேறு சிறைக்க...\nஜெமினிகணேசனும் சுருளிராஜனும் - விமர்சனம்\nபிக் பாஸில் இருந்து ஆர்த்தி வெளியேற்றப்பட்டார்\nமகளின் இதயத்தை 5 வருடமாக தேடும் பெற்றோர் - இப்படி ...\nசுவிஸ் குமாருக்கு உதவிய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/07/10-07-2017-raasi-palan-10072017.html", "date_download": "2019-08-23T08:46:01Z", "digest": "sha1:57LS7YKEFJQ6NQNUC5GZIAQRTUTTYSP3", "length": 24317, "nlines": 296, "source_domain": "www.visarnews.com", "title": "இன்றைய ராசி பலன் 10-07-2017 | Raasi Palan 10/07/2017 - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nமேஷம்: மாறுபட்ட அணுகு முறையால் பழைய சிக்கல்களுக்கு தீர்வு காண்பீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள்.\nஉத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோம்பல் நீங்கி உற்சாகமடைவீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டு. வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக்கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nமிதுனம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் வேலைச்சுமையால் சோர்வாக காணப்படுவீர்கள். குடும்ப அந்தரங்க விஷயங்களை யாரிடமும் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.\nகடகம்: உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்லவாய்ப்புகள் வரும். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக அமையும். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். மாறுபட்ட அணுமுறையால் வெற்றி பெறும் நாள்.\nசிம்மம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வழக்கில் அரசால் அனு கூலம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். தொட்டது துலங்கும் நாள்.\nகன்னி: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். புதுமை படைக்கும் நாள்.\nதுலாம்: பா��்ய நண்பர்கள் உதவுவார்கள். பழைய கடனைத் தீர்க்க புதுவழி பிறக்கும். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். புது வேலை அமையும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும். நன்மை கிட்டும் நாள்.\nவிருச்சிகம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். தைரியமான முடிவுகளெடுக்கும் நாள்.\nதனுசு: கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். பணவரவு திருப்தி தரும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு.\nஉத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். மனநிறைவு கிட்டும் நாள்.\nமகரம்: ராசிக்குள் சந்திரன் செல்வதால் கொஞ்சம் அலைச்சலும், சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்து விலகும். செலவுகளைக் குறைக்க முடியாமல் திணறுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.\nகும்பம்: எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். வேலைகளை உடனே முடிக்க வேண்டுமென நினைப்பீர்கள். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.\nமீனம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். மதிப்புக் கூடும் நாள்.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமனைவியோடு முதல் முறையாக உடலுறவு வைத்துக் கொள்ள வழிகாட்டி\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nதிகட்டாத தேடல்கள்…. சந்தோஷ ஆனந்த செக்ஸ் விளையாட்டு\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nமார்புகளை எப்படி உதடுகளால் தொடவேண்டும்\nவிடுதலைப் புலிகளின் தடை நீக்கம்\nமெய்ப்பாதுகாவலரின் குடும்பத்திற்கு நீதிபதி இளஞ்செழ...\nநல்லூர் துப்பாக்கிச் சூடு: மயானத்தில் இரவை கழித்தே...\nடிராபிக் ராமசாமியாக நடிக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர்\nநடிகையின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்ட காதலர்....\nவிடுதலைப் புலிகள் இனி பயங்கரவாதிகள் அல்ல: ஐரோப்பிய...\nடெஸ்ட் டியூப் மூலம் கர்ப்பம் - பிரசவத்தில் தாய், இ...\nமச்சான் சுட சொன்னார் நான் சுட்டேன் \nபிக் பாஸ்சும் சில கெடுபிடிகளும்\nஅஜீத்தின் அடுத்த படத்தின் இயக்குனரும் சிவா\nநவம்பர் மாதம் வடக்கு- கிழக்கில் டெங்கு நோயாளர்களின...\nஎரிபொருள் விநியோகம் இராணுவத்திடம் ஒப்படைப்பு\nமக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு பொற்றோலியத்துற...\nமஹிந்த அரசாங்கம் பெற்ற கடன்களைச் செலுத்த 3.2 ட்ரில...\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: பிரதான சந்த...\nகாணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வ...\nஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத பட்டியலில் இருந்து...\n‘நீட்’ தேர்வில் தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும்...\nபாராளுமன்றக் கூட்டத் தொடர்களில் பா.ஜ.க உறுப்பினர்க...\nதமிழக கல்வி நிலையங்களில் ‘வந்தே மாதரம்’ பாட வேண்டு...\nநடிகை ஓவியாவிற்கு குவியும் பட வாய்ப்புகள்\nகொலவெறியில் ஓவியா ஆர்மி: விலகி போனாலும் தேடி போய் ...\nஅம்மாவையும் , மகளையும் கண்டம் துண்டமாக வெட்டிக் கொ...\nகக்கூஸ் ஆவணப்பட இயக்குனர் திவ்யபாரதி கைது\nஓவியா ஆர்மிக்கு வளர்மதியைத் தெரியுமா\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்; பிரதான சந்த...\nஇராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள கேப்பாபுலவு காணிகளை இந்த ...\n‘பொலிஸை சுட முடியுமா என்று எனது மச்சான் சவால் விட்...\nமலேரியா நோய்க்காவி நுளம்புகள் இந்தியாவிலிருந்து இல...\nசாதாரண மக்களே இந்தியாவை செதுக்குகின்றனர்: குடியரசு...\nகிழக்கு சீனக் கடற்பரப்பில் பறந்த அமெரிக்க வேவு விம...\nரோமில் வரலாறு காணாத வறட்சி: வத்திக்கானின் நீருற்று...\nமாலைதீவில் பதற்றம்: பாராளுமன்றம் பாதுகாப்புப் படைய...\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இனி ஓட்டு இல்லையாம்... கமல்...\nவிக்ரம் வேதா - விமர்சனம்\nபட்... ஸ்ரீதிவ்யாவின் நேர்மை புடுச்சுருக்கு\nஆன்லைன் டிக்கெட் மோசடிக்கு ஆறுதல்\nநீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப...\nநீதிபதியை இலக்கு வைத்ததாக கருதப்படும் தாக்குதல் தொ...\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் உர...\nஆட்சி மாற்றத்துக்கு ஒத்துழைத்த போது தீர்வு வரும் எ...\nநீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்த தாக்குதலுக்கு எதி...\nகுற்றச் செயல்களுக்கு இலங்கை பொறுப்புக் கூற வேண்டும...\nமட்டக்களப்பில் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிச்...\n‘தரம் தாழாதீர், அரசியல்வாதிகளுக்கு எதிராக சுவரொட்ட...\n‘வானவில் நினைவுகளுடன் விடை பெறுகிறேன்’: பிரிவுபசார...\nகாஷ்மீர் எல்லையில் அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு தக...\nசிறையில் சசியின் சொகுசு வாழ்க்கை\nகமல்ஹாசனால் யாரையும் திருத்த முடியாது - சாருஹாசன்\nஅஜித்தைத் தொடர்ந்து விஷ்ணு விஷால்...\nசிங்கத்தை விரட்டியடிக்கும் நாட்டுப் பசுமாடு\n“கமல்ஹாசன் இந்தி படங்களில் நடித்திருக்கக் கூடாது.....\nகமலை எதிர்த்து எச்.ராஜா ஜெயிக்க முடியுமா\nலக்ஷ்மி (வரலக்ஷ்மி) கோபித்துக்கொள்வார்கள் - விஷால்...\n‘சேரி பிஹேவியர்’- சாதியச் சீண்டல்.. சட்டத்தின் பி...\nவித்தியா கொலை வழக்கின் சப் இன்ஸ்பெக்டர் ஸ்ரீகஜனின்...\nபாடசாலை மாணவர்களை அச்சுறுத்தும் வெள்ளை நாகம்\nவிடுதலைப் புலிகளின் மீள் எழுச்சி\nரஜினி பட நடிகை ஒரு பாலியல் தொழிலாளியா\nபிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை\nவடகொரியாவில் திருட்டு குற்றத்துக்கு பொது இடத்தில் ...\nமஹிந்த ஆட்சியில் கப்பத்துக்காக இளைஞர்கள் கடத்தப்பட...\nபொருளாதார ரீதியில் சில விடயங்களைப் பெற்றுவிட்டால்,...\nகேப்பாபுலவில் காட்டுப் பிரதேசத்தை கையளிக்க முனைந்த...\nஐ.நா.வின் மனித உரிமைகள் விசேட கண்காணிப்பாளருடன் அர...\nகாணாமற்போனோர் பணியக சட்டமூலத்தில் ஜனாதிபதி கையெழுத...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்: ராம் நாத் கோவிந்த் வெற்...\nஆச்சர்யம் ஆச்சர்யம்... திலீப்புக்கும் ஆதரவுக்குரல்...\nஅரசியலமைப்பு சபையிலிருந்து தேசிய சுதந்திர முன்னணி ...\nபுகையற்ற புகையிலைப் பொருட்களுக்கு இன்று முதல் தடை\nநான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டேன்: கமல்ஹாசன்\nதமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியம் இரு மடங்காக ...\nசசிகலா பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து வேறு சிறைக்க...\nஜெமினிகணேசனும் சுருளிராஜனும் - விமர்சனம்\nபிக் பாஸில் இருந்து ஆர்த்தி வெளியேற்றப்பட்டார்\nமகளின் இதயத்தை 5 வருடமாக தேடும் பெற்றோர் - இப்படி ...\nசுவிஸ் குமாருக்கு உதவிய சி���ேஷ்ட பிரதி பொலிஸ்மா அதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/06/03/28798/", "date_download": "2019-08-23T09:49:13Z", "digest": "sha1:KPUFOAQ6IQGFNCPOHC6TBWRBY2NBOXIY", "length": 14250, "nlines": 349, "source_domain": "educationtn.com", "title": "இதயம், உடலுக்கு நன்மை செய்யும் உணவு வகைகள்.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome மருத்துவம் இதயம், உடலுக்கு நன்மை செய்யும் உணவு வகைகள்.\nஇதயம், உடலுக்கு நன்மை செய்யும் உணவு வகைகள்.\nரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது. உடலில் உள்ள தேவைக்கு அதிகமான கலோரிகளை வேகமாக எரித்து தேவையற்ற கொழுப்பை குறைத்து, உடல் எடையை சீராக வைக்க உதவுகிறது. ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படுவதை குறைக்கிறது. இதய நோய் வராமல் தடுக்கிறது.\nமதுளையில் சுண்ணாம்பு சத்து, தாது உப்புக்கள், இரும்புச் சத்து என நோயை எதிர்க்கும் அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளன. அடிக்கடி மாதுளம் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். புதிய இரத்தம் உண்டாகும். தினமும் மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் இதய நோய்கள், இதய பலகீனம் நிவர்த்தியாகும். இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது.\nகீரைகள் தினமும் எடுத்துக் கொண்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது என்பார்கள். கீரைகள் தினமும் உணவில் சேர்த்துக்கொள்வதின் மூலம், இரத்த சோகை வருவதை தடுத்து, நல்ல உடல் நலனை பெறலாம். பெண்களுக்கு 100 கிராம் ஒரு நாளைக்கு, ஆண்களுக்கு 40 கிராம் ஒரு நாளைக்கு, பள்ளி செல்லும் சிறு பிள்ளைகளுக்கு (4-6 வயது) 50 கிராம் ஒரு நாளைக்கு, 10 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் பெண்கள் இருபாலருக்கும் 50 கிராம் ஒரு நாளைக்கு உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்\nPrevious articleஅரசுப் பள்ளி ஆசிரியர்கள்,மாணவர்கள் மரம் வளர்ப்பதில் தங்களை முழுஈடுபாட்டோடு பயன்படுத்தி கொள்ள வேண்டும்: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா பேச்சு.\nஊற வைத்த அரிசி தண்ணீரில் நிறைந்துள்ள நன்மைகள்.\nசர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தி விட்டால் உடலில் என்ன மாற்றம் நடக்கும் தெரியுமா\nஉணவை இ��்படி சாப்பிட்டால் கேன்சர் வருமா. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nTET தேர்ச்சி % இந்த அளவிற்கு குறைய என்ன காரணமாக இருக்கும்\nஅரசு ஊழியர்களை குறிவைக்கும் வங்கி ஹேக்கர்கள் போலீசில் குவியும் புகார்கள் உஷார்.\nபள்ளிக்கு வழங்கப்பட மடிக்கணியை எப்படி பயன்படுத்துவது குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கிய CEO...\nகுமுதம் சிநேகிதி மற்றும் கல்வியாளர்கள் சங்கமம் இணைத்து நடத்தும் ஆசிரியர் தினவிழாவை முன்னிட்டு “கனவு...\nTET தேர்ச்சி % இந்த அளவிற்கு குறைய என்ன காரணமாக இருக்கும்\nஅரசு ஊழியர்களை குறிவைக்கும் வங்கி ஹேக்கர்கள் போலீசில் குவியும் புகார்கள் உஷார்.\nபள்ளிக்கு வழங்கப்பட மடிக்கணியை எப்படி பயன்படுத்துவது குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கிய CEO...\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\nநிகழ்வுகள் 1534 – பிரின்ஸ் எட்வேர்ட் தீவு சாக் கார்ட்டியே என்ற ஐரோப்பியரால் கண்டுபிடிக்கப்பட்டது. 1613 – லண்டனில் உள்ள குளோப் நாடகமாளிகை தீயில் எரிந்து அழிந்தது. 1786 – அலெக்சாண்டர் மாக்டொனெல் மற்றும் 500 கத்தோலிக்கர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://eyetamil.com/listing/religious-place/australia", "date_download": "2019-08-23T08:42:52Z", "digest": "sha1:Y5LRBXRVSOALBUJBOQ5LU23OYUC4OWHE", "length": 6723, "nlines": 170, "source_domain": "eyetamil.com", "title": "Listings in RELIGIOUS PLACE in Australia | EYE TAMIL DIRECTORY", "raw_content": "\nDivine Home - புனித இடங்கள் 2\nASSOCIATION - சமூக நிறுவனங்கள் 1\nAuto Repair - ஆட்டோ பழுது பார்த்தல் 4\nAuto Services - ஆட்டோ சேவைகள் 3\ncar sales - கார் விற்பனை 1\nAccountants - கணக்காளர்கள் 16\nEngineering Consultants - பொறியியல் ஆலோசகர்கள் 2\nEstate Agents - எஸ்டேட் முகவர் 1\nImmigration Advisers - குடியேற்ற ஆலோசகர்கள் 3\nImports Exports - இறக்குமதி ஏற்றுமதி 1\nMortgages & Loans - அடவுகள் மற்றும் கடன்கள் 1\nCOTTAGE INDUSTRY-குடிசைக் கைத்தொழில் 4\nHandyman - கைத் தொழிலாளி 4\nDriving Schools - டிரைவிங் பாடசாலைகள் 6\nEducation- Centers - பயிற்சி வகுப்புக்கள் 3\nEducation-Centers - பயிற்சி வகுப்புக்கள் 9\nFASHION AND BEAUTY-ஃபேஷன் மற்றும் அழகு 13\nBeauty Care - அழகு பராமரிப்பு 10\nDress Making - ஆடை வடிவமைப்பு 3\nFINANCE | - நிதிச்சேவை 2\nBanks - வங்கிகள் 2\nBanks - வங்கிகள் 5\nMoney Transfer - பணப் பரிமாற்றம் 1\nCatering Service - கேட்டரிங் சேவைகள் 16\nFast Foods - துரித உணவுகள் 1\nFUNERAL SERVICES - இறுதிச்சேவைகள் 1\nHEALTH & MEDICINE - சுகாதாரம் மற்றும் மருத்துவம் 134\nDentists - பற்சிகிச்சை நிபுணர் 29\nDoctors - மருத்துவர்கள் 100\nHomeopathy - ஹோமியோபதி 2\nMedical Services - மருத்துவ சேவைகள் 3\nIT SERVICES- தொழிநுட்ப சேவைகள் 3\nComputer Repairs - கணினி பழுது பார்த்தல் 1\nGraphic Designers - கிராபிக் வடிவமைப்பு 2\nRadio - வானொலி 1\nPARTY SERVICE - மங்களநிகழ்வு சேவை 5\nRETAIL SHOPPING -சில்லறை வியாபாரம் 36\nBook Sellers - புத்தக விற்பனையாளர் 1\nGifts Fancy Items - ஆடம்பர பொருட்கள் 4\nLawyers - வழக்கறிஞர்கள் 4\nSuper Market - பல்பொருள்அங்காடி 2\nSPORTS AND LEISURE -விளையாட்டு மற்றும்பொழுதுபோக்கு 12\nAirlines - ஏயார் லைன்ஸ் 1\nBus Services -பேரூந்து சேவைகள் 3\nin Divine Home - புனித இடங்கள்\nin Divine Home - புனித இடங்கள்\nin Divine Home - புனித இடங்கள்\nin Divine Home - புனித இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4_%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-08-23T09:19:46Z", "digest": "sha1:LYJAXWB46D22S3CQDNLIJCV3WDNGXJMC", "length": 30436, "nlines": 194, "source_domain": "ta.wikipedia.org", "title": "மினெர்வா மேல் புனித மரியா கோவில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "மினெர்வா மேல் புனித மரியா கோவில்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமினெர்வா மேல் புனித மரியா பெருங்கோவில்\n19ஆம் நூற்றாண்டில் வடிவமைக்கப்பட்ட கோவில் முகப்புத் தோற்றம்\nwww.basilicaminerva.it மினெர்வா மேல் புனித மரியா கோவில்\nஃப்ரா சிஸ்தோ ஃபியரென்டீனோ, ஃப்ரா ரிஸ்தோரோ தா காம்பி, கார்லோ மதேர்னா\n101 மீட்டர்கள் (331 ft)\n41 மீட்டர்கள் (135 ft)\n15 மீட்டர்கள் (49 ft)\nமினெர்வா மேல் புனித மரியா கோவில் (Basilica of Saint Mary Above Minerva) என்பது உரோமை நகரில் அமைந்துள்ள கத்தோலிக்க வழிபாட்டு இடங்களுள் முக்கியமான ஒன்று ஆகும்[1]. இது புனித சாமிநாதர் சபையினரின் முதன்மைக் கோவில்களுள் ஒன்றாகவும் கருதப்படுகிறது. இலத்தீன் மொழியில் இக்கோவில் Basilica Sanctae Mariae supra Minervam என்றும் இத்தாலிய மொழியில் Basilica di Santa Maria sopra Minerva என்றும் அழைக்கப்படுகிறது. இது இளம் பெருங்கோவில் (minor basilica) என்னும் நிலையைச் சார்ந்ததாகும். பண்டைய உரோமை நகரில் மார்சிய நிலத்தில் அமைந்த மினெர்வா கோவிலின் மீது இக்கோவில் எழுந்ததால் இப்பெயர் உண்டாயிற்று.\nஇக்கோவிலின் சிறப்புக்குக் கீழ்வருவனவும் காரணங்களாகும்:\nஇக்கோவிலில் சீயெனா நகர் புனித காதரின் என்பவரின் கல்லறை உள்ளது.\nபுகழ்பெற்ற சாமிநாதர் சபைத் துறவியும் ஓவியருமான ஃப்ரா அஞ்சேலிக்கோ (முத்திப்பேறுபெற்ற ஃபியேசொலே நகர் யோவான்) என்பவரின் கல்லறையும் இக்கோவிலில் உள்ளது.\nபூமிதான் சூரியனைச் சுற்றுகிறது என்று நவீன வானியலின் தந்தை எனப் போற்றப்பெறும் கலிலேயோ கலிலேயி கூறியது தவறான கொள்கையாகும் என்று அவர்மீது குற்றம் சாட்டப்பட்ட இடம் இக்கோவிலை அடுத்துள்ள துறவியர் இல்லம் ஆகும். பின்னர் கலிலேயோ 1633ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் நாள் தாம் கற்பித்தது தவறு என்று கூறி, தம் கொள்கையைப் பின்வாங்கிக் கொண்டது இக்கோவிலில்தான்.\nஇக்கோவில் எழுகின்ற இடத்தில் பண்டைக்காலத்தில் ஐஸிஸ் என்னும் எகிப்திய தெய்வத்துக்கு ஒரு கோவில் இருந்தது. அக்கோவில் கிரேக்க-உரோமை தெய்வமாகிய மினெர்வாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகத் தவறாகக் கருதப்பட்டது. அக்கோவில் இருந்த இடத்திலேயே, மரியாவுக்குக் கோவில் எழுப்பப்பட்டதால் மினெர்வா மேல் புனித மரியா கோவில் என்னும் பெயர் தோன்றிற்று. இக்கோவிலின் முகப்பு பார்வைக்கு எளிமையாக இருந்தாலும், கோவிலின் உட்பகுதியில் விலைமதிப்பற்ற கலைச் செல்வங்கள் உள்ளன. சிவப்பு, நீலம் ஆகிய வண்ணங்களைப் பின்னணியாகக் கொண்ட உட்கூரையில், விண்மீன் குறிகள் பதித்த சித்திரங்கள் உள்ளன. கோத்திக் கலைப் பாணி 19ஆம் நூற்றாண்டில் இக்கோவிலில் புகுத்தப்பட்டது. உரோமை நகரில் கோத்திக் கலைப்பாணியில் அமைந்த ஒரே கோவில் இதுவே என்பதும் சிறப்பு.\nமினெர்வா மேல் புனித மரியா கோவில் உள்பகுதியின் எழில்மிகு தோற்றம்\n2 மரியா கோவிலின் உள்பகுதி\n3 கோவிலின் வெளித் தோற்றம்\n4 யானை மீது ஊசித்தூண்\nஇன்று மினெர்வா மேல் புனித மரியா கோவில் எழுகின்ற இடத்தைச் சூழ்ந்த பகுதியும், கோவிலை அடுத்த துறவியர் இல்லப் பகுதியும் முற்காலத்தில் உரோமை கலாச்சாரத்தைச் சார்ந்த மூன்று கோவில்களை உள்ளடக்கியிருந்தன. அக்கோவில்கள்:\nகி.மு. 50ஆம் ஆண்டளவில் க்னேயுஸ் பொம்பேயி என்பவர் மினெர்வா தெய்வத்திற்குக் கட்டிய கோவில் (\"மினெர்வியும்\");\nஎகிப்திய தெய்வமாகிய ஐஸிஸ் என்னும் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில் (\"ஐசேயும்\");\nசேரப்பிஸ் என்னும் தெய்வத்திற்குக் கட்டப்பட்ட கோவில் (\"சேரப்பேயும்\").\nஇம்மூன்று பண்டைய உரோமை சமயக் கோவில்களுள் \"ஐசேயும்\" என்னும் கோவில் பற்றி அதிகம் அறிய முடிகிறது. \"மினெர்வியும்\" பற்றி அதிகச் செய்திகள் இல்லை. ஆனால், மினெர்வாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சிறு கோவில் இன்றைய மரியா கோவிலிலிருந்து சற்று தொலைவில் இருந்ததற்கான அகழ்வாய்வுத் தடயங்கள் கிடைத்துள்ளன.\nகி.பி. 1665இல் மரியா கோவிலுக்கு அருகிலுள்ள சாமிநாதர் சபைத் துறவியர் இல்லத் தோட்டத்தில் ஓர் எகிப்திய ஊசித்தூண் (obelisk) அகழ்ந்தெடுக்கப்பட்டது. பின்னர் மரியா கோவிலருகே மேலும் பல எகிப்திய ஊசித்தூண்கள் வெவ்வேறு காலங்களில் கண்டெடுக்கப்பட்டன. இவை கி.பி. முதல் நூற்றாண்டில் எகிப்திலிருந்து கொண்டுவரப்பட்டு, இரண்டு இரண்டாக ஐஸிஸ் கோவில் நுழைவாயிலில் நாட்டப்பட்டிருக்கலாம் என்று அறிஞர் கருதுகின்றனர்.\nமரியா கோவிலின் உள்ளே, அடிமட்டத்திற்குக் கீழ் பண்டைய உரோமைக் கலாச்சாரத் தடயங்கள் உள்ளன. உரோமை சமயக் கோவில்கள் அழிந்து கிடந்த நிலை திருத்தந்தை சக்கரியா காலம் வரை (741-752) நீடித்தது. அவர் காலத்தில் இப்பகுதி கிறித்தவ மயமாக்கப்பட்டது. கீழைச் சபைத் துறவியரிடம் இப்பகுதி ஒப்படைக்கப்பட்டது. அத்திருத்தந்தை காலத்தில் எழுந்த கட்டடம் இன்று இல்லை.\nதிருத்தந்தை நான்காம் அலக்சாண்டர் மரியா கோவில் பகுதியில் ஒரு துறவற இல்லத்தை 1255இல் நிறுவினார். கிறித்தவ சமயத்தைத் தழுவிய பெண்களுக்கென அவ்வில்லம் அமைந்தது. பின்னர் அத்துறவியர் சான் பங்கிராசியோ என்னும் பகுதிக்கு மாற்றப்பட்டனர். 1275இல் சாமிநாதர் சபைத் துறவியர் கோவிலையும் துறவற இல்லத்தையும் நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றனர். இத்துறவியர் இக்கோவிலையும் துறவற இல்லத்தையும் தம் தலைமையிடமாக்கினர். பிற்காலத்தில் அவர்களின் தலைமையிடம் சாந்தா சபீனா என்னும் இடத்திற்கு மாறியது. மரியா கோவிலும் துறவற இல்லமும் இன்று சாமிநாதர் சபையினரின் பொறுப்பிலேயே உள்ளன.\nமரியா கோவில் முற்றத்தில் உள்ள ஊசித்தூண். உரோமை நகரில் உள்ள எகிப்திய ஊசித்தூண்கள் பதினொன்றில் ஒன்றாகிய இத்தூணின் அடியில் ஜான் லொரேன்சோ பெர்னீனி உருவாக்கிய புகழ்பெற்ற யானை உருவம் உள்ளது\nஇன்று கோத்திக் கலைப் பாணியில் அமைந்துள்ள இந்த மரியா கோவில் கட்டடம் 1280இல் வடிவமைக்கப்பட்டது. திருத்தந்தை மூன்றாம் நிக்கோலாஸ் என்பவரின் ஆட்சிக் காலத்தில் எழுந்த இந்த கோத்திக் கட்டடம் சாமிநாதர் சபைத் துறவியரால் கட்டப்பட்டது. அச்சபையைச் சார்ந்த ஃப்ரா சிஸ்தோ ஃபியரென்டீனோ, ஃப்ரா ரிஸ்தோரோ தா காம்பி என்னும் திறமைவாய்ந்த இரு துறவியர் இக்கோவில் கட்டட வரைவை உருவாக்கியதாகத் தெரிகிறது. புளோரன்சு நகரில் சாமிநாதர் சபைப் பொறுப்பில் \"புனித மரியா புதிய கோவில்\" என்று சீரமைக்கப்பட்ட கோவிலின் அமைப்பை மாதிரியாகக் கொண்டு இத்துறவியர் \"மினெர்வா மேல் மரியா கோவிலின்\" வரைவை எழுதினர். உரோமையில் கட்டப்பட்ட முதல் கோத்திக் பாணிக் கோவில் என்னும் சிறப்பு இக்கோவிலுக்கு உண்டு.\nஎட்டாம் போனிஃபாஸ் அளித்த உதவியோடு கோவில் கட்டட வேலை தொடர்ந்து, 1370இல் நிறைவுற்றது.\nபின்னர் இக்கோவில் கார்லோ மதேர்னா என்னும் கட்டடக் கலைஞரால் புதுப்பிக்கப்பட்டது; பரோக்கு கலைப் பாணியில் கோவில் முகப்புப் பகுதி மாற்றம் பெற்றது. இன்றைய \"புது-நடுக்காலக் கலைப் பாணி\" (neo-medieval style) 19ஆம் நூற்றாண்டில் புகுத்தப்பட்டது. கோவிலின் நுழைவாயில் கம்பிக் கதவுகள் 15ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவை.\nஇக்கோவிலின் திருவுடைக் காப்பகப் பேரறையில் திருத்தந்தைத் தேர்தல்கள் இருமுறை நிகழ்ந்தன. 1431இல் நான்காம் யூஜின், 1447இல் ஐந்தாம் நிக்கோலாஸ் அங்குதான் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\n1556இல் இக்கோவில் \"இளம் பெருங்கோவில்\" (minor basilica) நிலைக்கு உயர்த்தப்பட்டது.\nஇக்கோவிலின் வெளித் தோற்றம் பரோக்கு கலைப்பாணியில் உள்ளது. இதை கார்லோ மதேர்னா 16ஆம் நூற்றாண்டின் இறுதியில் வடிவமைத்தார். பின்னர் \"புது-நடுக்காலக் கலைப் பாணியில்\" (neo-medieval style) வெளித் தோற்றம் திருத்தப்பட்டது. 16ஆம் மற்றும் 17ஆம் நூற்றாண்டுகளில் டைபர் ஆற்றில் வெள்ளம் எந்த அளவுக்கு உயர்ந்தது என்பதை இக்கோவிலின் வெளி முகப்பில் பதிந்த அடையாளங்களிலிருந்து கணிக்க முடிகிறது. நீர் மட்டம் 65 அடி (20 மீட்டர்) உயர்ந்ததும் தெரிகிறது.\nகோவிலின் வெளிமுற்றத்தில் அமைந்துள்ள விசித்திரமான ஒரு கலைப் பொருள் யானை மீது எழுகின்ற ஊசித்தூண் ஆகும். இதன் வரலாற்றில் சுவையான செய்திகள் உள்ளன. உரோமை நகர் முழுவதிலும் பதினொன்று எகிப்திய ஊசித்தூண்கள் உள்ளன. அவை அனைத்திலும் மிகச் சிறியது இதுவே. இத்தூணின் உயரம் 5.47 மீட்டர். தூணின் மேல் இணைப்பு, தூண் நிற்கின்ற யானை, அடித்தளம், அதன் கீழ் உள்ள நான்கு படிகள் ஆகிய அனைத்தையும் சேர்த்தால் 12.69 மீட்டர் ஆகும்.\nஇத்தூணும் இதுபோன்ற இன்னொரு தூணும் எகிப்தில் \"சாயிஸ்\" (Sais) நகரில் கி.மு. 6ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எழுப்பப்பட்டவை ஆகும். எகிப்திலிருந்து அத்தூண்களை உரோமைப் பேரரசர் ��ியோக்ளேசியன் (ஆட்சி: 284-305) உரோமைக்குக் கொண்டுவந்து அவற்றை ஐசிஸ் தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவிலின் முன் எழுப்பச் செய்தார். ஐசிஸ் கோவில் பாழடைந்தபோது ஊசித்தூண் புதைபட்டது. பின்னர் அது கண்டெடுக்கப்பட்டு இன்றைய மரியா கோவிலுக்கு முன் எழுப்பப்பட்டது. ஜான் லொரேன்சோ பெர்னீனி என்னும் கலைஞர் பளிங்கு யானை, ஊசித்தூணின் அடித்தளம் போன்றவற்றை பரோக்கு கலைப்பாணியில் வடிவமைக்க, அவர்தம் மாணவர் ஏர்க்கொலே ஃபெர்ராட்டா என்பவர் 1667இல் அவற்றைச் செதுக்கினார். யானையின் உடலின் ஊடே செல்வதுபோல் ஊசித்தூண் எழுப்பப்பட்டுள்ளது.\nஊசித்தூணின் அடியில் உள்ள தளத்தில் இலத்தீன் மொழியில் செதுக்கப்பட்டுள்ள வாசகம் இது: \"விலங்குகளிலெல்லாம் பலம் பொருந்திய விலங்காகிய யானை எகிப்திய அறிவு பொறிக்கப்பட்ட இந்த ஊசித்தூணைத் தாங்கி நிற்பது திடமான அறிவைத் தாங்கிட உறுதியான உள்ளம் வேண்டும் என்பதைக் குறிக்கிறது.\"\nஇந்த ஊசித்தூண் சிலைத்தொகுப்பு \"மினெர்வாவின் கோழிக்குஞ்சு\" (இத்தாலியம்: il pulcino di Minerva) என்றும் விளையாட்டாகக் குறிக்கப்படுவதுண்டு.\nபுனித பேதுரு பெருங்கோவில் · புனித இலாத்தரன் யோவான் முதன்மைப் பெருங்கோவில் · புனித மரியா பெருங்கோவில் · புனித பவுல் பெருங்கோவில் · புனித இலாரன்சு பெருங்கோவில் · மினெர்வா மேல் புனித மரியா கோவில் · புனித பேதுரு சங்கிலிக் கோவில் · வானதூதரின் புனித மரியா கோவில் · இயேசு கோவில் · மூன்று ஊற்று புனித பவுல் கோவில் · வானக பீ்ட புனித மரியா கோவில் · புனித இஞ்ஞாசியார் கோவில் · டைபர் நதிக்கரை புனித மரியா கோவில் · நவோனா வெளியக புனித ஆக்னெஸ் கோவில் · புனிதர்கள் பெர்ப்பேத்துவா, பெலிசித்தா கோவில் · பன்னிரு திருத்தூதர் கோவில் · இறையன்பு மரியா கோவில் · புனித பிலிப்பு நேரி கோவில் · எருசலேம் திருச்சிலுவைக் கோவில் · பள்ளத்தாக்கு புனித அந்திரேயா கோவில் · புதுக் கோவில் · மறைச்சாட்சியரின் மரியா கோவில் · புனித எஸ்தாக்கியார் கோவில் · மலைமேல் மூவொரு கடவுள் கோவில் · மக்களின் அன்னை மரியா கோவில் · புனிதர் கோஸ்மோ, தமியானோ கோவில் · மொந்தோரியோ புனித பேதுரு கோவில் · டைபர் நதிக்கரை புனித செசிலியா கோவில் · கோஸ்மதின் புனித மரியா கோவில் · திருப்படிகள் கோவில் · புனித கிளமெண்ட் கோவில் · புனித ஸ்தேவான் வட்டக் கோவில் · வெற்றி அன��னை மரியா கோவில் · புனித செபஸ்தியார் கோவில் ·\n↑ மினெர்வா மேல் புனித மரியா கோவில்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇலத்தீன் வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 திசம்பர் 2017, 07:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theindiantimes.in/tamilisaireplyajiths/", "date_download": "2019-08-23T09:01:34Z", "digest": "sha1:7ZYUVYMS57FOOC3IETLXKCU34JSQF4SV", "length": 1968, "nlines": 26, "source_domain": "theindiantimes.in", "title": "Tamilisai reply to Ajith's statement - The Indian Times", "raw_content": "\nதிருப்பூரில் நடிகர் அஜித்குமார் ரசிகர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்தனர். இதனை தவிடு பொடி ஆக்கும் வகையில் அஜித் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.\nஅதில் தான் அரசியல் செய்யவோ, மற்றவர்களுடன் மோதவோ வரவில்லை என தெரிவித்துள்ளார். தன் பெயரோ, புகைப்படமோ எந்தவொரு அரசியல் நிகழ்விலும் இடம்பெறுவதை சற்றும் விரும்பவில்லை எனவும் அஜித் தமிழிசைக்கு பதிலடிகொடுத்துள்ளார்.\nஇந்நிலையில் அஜித்தின் இந்த அறிக்கையால் அதிர்ச்சி அடைந்த தமிழிசை பாஜகவில் இணையும் ரசிகர்களை அஜித் தடுக்க முடியாது என்றும் முடிந்தால் அரசியலில் இறங்கி பாஜகவை எதிர்த்து காட்ட முடியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/vijay-in-mersal-get-trade-mark/10860/", "date_download": "2019-08-23T10:06:01Z", "digest": "sha1:S6TGRCT2EFLTES4CLH4VV6W5HXWPLJEO", "length": 6333, "nlines": 71, "source_domain": "www.cinereporters.com", "title": "விஜய்க்கு மட்டும் எப்படி இப்படி அமைகிறது? - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் விஜய்க்கு மட்டும் எப்படி இப்படி அமைகிறது\nவிஜய்க்கு மட்டும் எப்படி இப்படி அமைகிறது\nதளபதி விஜய் நடித்து வரும் திரைப்படங்களில் ‘மெர்சல்’ திரைப்படம் உண்மையில் மறக்க முடியாத படமாக இருக்கும் என கருதப்படுகிறது. தேனாண்டாள் நிறுவனத்தின் 100வது படம், விஜய்யின் 25வது ஆண்டில் வெளிவரும் படம், ஏ.ஆர்.ரஹ்மானின் 25வது ஆண்டில் வெளிவரும் படம், டுவிட்டரில் எமோஜி முதன்முதலாக கிடைத்த தென்னிந்திய படம் ஆகிய பெருமைகள் இந்த படத்திற்கு உண்டு.\nஇந்த நிலையில் தற்போது மேலும் சிறப்பாக இந்த படத்தின் டைட்டிலுக்கு டிரேட் மார்க் கிடைத்துள்ளது. தென்னிந்திய சினிமாவில் முதன்முதலாக ஒரு படத்தின் டைட்டிலுக்கு டிரேட் மார்க் கிடைத்துள்ளது ‘மெர்சல் படத்திற்குத்தான் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் படத்திற்கு மட்டும் எப்படி இப்படி புகழ் கிடைக்கின்றது என்று பலர் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.\nமெர்சல் படத்திற்கு இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதால் இந்த படம் வசூலிலும் சாதனை படைக்கும் என கருதப்படுகிறது\nவிஷாலின் திருமணம் நின்று விட்டதா\nபெண்ணின் வயிற்றில் 2 ஆயிரம் கற்கள் – மருத்துவர்கள் அதிர்ச்சி\nஎலுமினேஷனலிருந்து எஸ்கேப் ஆகிய சேரன் – வீடியோ பாருங்க\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,225)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,826)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,284)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,833)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,091)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,861)\nஇவன் கோத்து விடுகிறான் ; கமலை கூறிய சரவணன் : வைரல் வீடியோ (11,275)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennailbulletin.com/2019/04/", "date_download": "2019-08-23T09:47:09Z", "digest": "sha1:GPXTMUNJDLIQB2LT6JHYHW75TMKE6G5R", "length": 14631, "nlines": 132, "source_domain": "chennailbulletin.com", "title": "April 2019 – Chennai Bulletin", "raw_content": "\nபழச்சாறுகள் குழந்தைகளில் உணவு தரத்தை மேம்படுத்தலாம் – டெக்கான் குரோனிக்கிள்\nOMAD உணவு உங்கள் உடலுக்கு உண்மையிலேயே என்ன செய்கிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா\nடெக்சாஸ் சுகாதார வல்லுநர்கள் அம்மை நோய் பரவக்கூடும் என்று எச்சரிக்கின்றனர் – KETKnbc\nமனநல பிரச்சினைகளுடன் இணைக்கப்பட்ட மோசமான காற்றின் தரம் – ஃபாக்ஸ் 13 செய்தி உட்டா\nWONDER DRUG இங்கே இருக்கிறதா 'பாலிபில்' இதய நோய், பக்கவாதம் ஆகியவற்றைக் குறைக்கிறது: ஆய்வு – செய்தி நாடு\nரூபாய சோயா ரூபாய்க்கு ரூபா 4,325 கோடி லாபம்\nயோகா குரு பாபா ராம்தேவ் தலைமையிலான பதஞ்சலி ஆயுர்வேத கடன் பத்திரத்தில் எண்ணெய் நிறுவனமான ரூசி சோயாவுக்கு ரூ. 4,325 கோடியுடன் நடந்து சென்றது. பதஞ்சலி வாங்கியது ருச்சி ��ோயா ரூ 9,300 கோடி கடன் மீது மீட்க பற்றாளர்களால் இயங்கச்செய்கின்ற\nநிதித்துறைக்கு இன்னும் அதிகமான பணப்புழக்கக் குறைப்பு, வெள்ள அபாய எச்சரிக்கை\nஏப்ரல் 30 ம் திகதி வங்கியாளர் உதய கோட்டக், நிதி நெருக்கடியைக் கையாளும் அதிகமான பணப்புழக்க நெருக்கடி பற்றி எச்சரித்துள்ளார், இது ஏற்கனவே “கொந்தளிப்பான காலங்கள்” மூலம் அடுத்த இரண்டு காலாண்டுகளுக்கு கடந்து வருகிறது மற்றும் கடினமான காலங்களை எதிர்கொள்ள வலுவான\nசெக்யூரிட்டிஸ் சந்தையை 6 மாதங்களுக்கு எஸ்பிஐ-க்கு அனுப்பி வைப்பதன் மூலம் செபிக்க முடியும்\nபுதுடில்லி: மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ், செபி ) முன்னணி பங்கு பரிவர்த்தனைக்கு தடை விதித்துள்ளது என்எஸ்இ ரொம்பவே எதிர்பார்க்கப்பட்ட வரிசையில் ஆறு மாத காலத்திற்கு பாதுகாப்பு பத்திரங்களை அணுகுவதிலிருந்து இணை இடம் வழக்கு . இந்த காலகட்டத்தில் பரிமாற்றம் அதன்\nஏப்ரல் 30 ம் தேதி ஆப்பிரிக்காவில் சேவையை வழங்கும் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஏர்டெல் ஆப்பிரிக்கா, அதன் முதல் முழு ஆண்டு லாபம் 2018-19 நிதியாண்டுக்கான 412 மில்லியன் டாலர் லாபம் ஈட்டியுள்ளது, இது அதிக தரவு நுகர்வு\nGoogle / i 2019 இல் புதிய வன்பொருள் அறிவிப்பை உறுதிப்படுத்துகிறது, உயர் இறுதியில் பிக்சல்கள் விற்பனைக்கு சிக்கல் – ஒப்புதல் அளிக்கிறது Xda டெவலப்பர்கள்\nகூகிள் பெற்றோர் நிறுவனம், அலாபெட், அண்மையில் அதன் வருமானம் Q1 2019 க்கு அழைப்பு விடுத்துள்ளது . முதலீட்டாளர்கள் $ 36.33 பில்லியன் வருடாந்திர வருவாய் அல்லது 17% YoY வருவாய் அதிகரிப்பு மூலம் முழுமையாக மகிழ்ச்சியடையவில்லை என்றாலும், Google I\nஐபிசிஐயின் கீழ் செயல்படும் கடனாளிகளாக தொழிற்சங்கங்கள் பதிவு செய்யலாம்: உச்ச நீதிமன்றம் – பார் & பென்ச்\nவருண் மார்வா ஏப்ரல் 30 2019 ஒரு NCLAT தீர்ப்பை ஒதுக்கித்தள்ளுகையில், உச்ச நீதிமன்றம் திவாலாகிவிடும் நோக்கத்திற்காக ஒரு தொழிற்சங்கம், செயல்பாட்டு கடனாளியாக இருக்கலாம் (Juggilal Kamlapat Jute Mills vs JK Jute Mill Mazdoor Morcha). ஒரு தொழிற்சங்கத்தால்\nவளர்ந்து வரும் மேகம் நிலப்பரப்பு ஒரு சுருக்கம் காரணமாக உள்ளது: பி & ஜி தொழில்நுட்ப தலைவர் – சிஎன்பிசி\nபணமளிப்பு ஓய்வூதியத் திட்டம், முன்னாள் பணியாளர்களுக்கு – மன்னைட்ரோல்\nLast Updated: Apr 30, 2019 09:01 PM IST | மூல: PTI ஒப்புதல் திட்டத்தின் கீழ், 2007 ஜனவரி 1 அல்லது அதற���கு பின் அல்லது அதற்குப் பிறகு, ரோல்ஸ் மீது 2007 ஜனவரி 1 க்குப் பின்னர்,\nஇந்தியாவின் யுனைட்டெட் நியூஸ் ஆஃப் இந்தியாவின் எதிர்ப்பு ஆற்றல் நெருக்கடியைத் தவிர்ப்பதற்கு அவசர நடவடிக்கை எடுக்க புதிய அறிக்கை அழைப்பு விடுத்துள்ளது\nமேலும் செய்திகள் 30 ஏப்ரல் 2019 | 1:40 AM (RTPg திருத்தும் டேட்டாலைன்) திமிஷ்கு, திங்கள் 29 (டி.என்.எஸ்) ஐ.எஸ்.ஐ.எஸ் இஸ்லாமிய அரசு தலைவர் அபூ பக்கர் அல் பாக்தாடி திங்கட்கிழமை ஆயுதமேந்திய குழுவினால் விடுவிக்கப்பட்ட ஒரு வீடியோவில் திகிலடைந்துள்ளார்.\nலோக் சபா தேர்தல்: வங்காளம் சில மோதல்களைக் காண்கிறது, ஆனால் 77% வாக்குப்பதிவு கட்டத்தில் 4-வது இடத்தில் உள்ளது – டைம்ஸ் ஆஃப் இந்தியா\nபுதுடில்லி: 2014-ம் ஆண்டு வாக்கில் வாக்குப்பதிவு முடிவடைந்ததால், ஒன்பது மாநிலங்களில் வாக்காளர்களில் 64 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. மக்களவை தேர்தலில் நான்காவது கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. மேற்கு வங்கம் . மேற்கு வங்கத்தில் மோதல்களின் அறிக்கைகள் 76.7 சதவீத வாக்குகளை பெற்றுள்ளன.\nவிற்பனை அல்லது விற்பனை இல்லை, ஆன்லைன் கடைக்காரர்கள் எப்போதும் இந்தியாவில் பெரிய ஒப்பந்தங்களைப் பெறுகிறார்கள் – எகனாமிக் டைம்ஸ்\nவங்கி பங்குகள் ஒரு துடிப்பை எடுக்கின்றன: BoB, PNB, RBL வங்கி தலா 4% குறைந்து, YES வங்கி செயலிழந்தது – பணக் கட்டுப்பாடு\nஇந்தியாவின் மிகப்பெரிய பிஸ்கட் தயாரிப்பாளரான பார்லே வேலைகளைத் துடைக்க | கட்டுரை – ஆசியா டைம்ஸ்\nஅமேசான் இந்தியா அமேசான் ஃப்ரெஷ் ஸ்டோரை அமேசான்.இன் – லைவ்மிண்டில் 2 மணி நேர டெலிவரி மூலம் அறிமுகப்படுத்தியுள்ளது\nஅமேசான், இந்தியாவில் வால்மார்ட்டை எடுத்து, ஹைதராபாத்தில் மிகப்பெரிய வளாகத்தைத் திறக்கிறது – என்டிடிவி செய்தி\nஐ.டி.சி பங்குகளை வாங்குவதால் காபி டே எண்டர்பிரைசஸ் தொடர்ச்சியாக 3 வது நாள் மேல் சுற்றில் பூட்டப்பட்டுள்ளது – மனிகண்ட்ரோல்\n2019 பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் 330 ஐ முதல் டிரைவ் விமர்சனம் – கார்வேல்\nஇரண்டரை ஆண்டுகள் ஆர்ப்பாட்டம்: பண விதிகள், டிஜிட்டல் கொடுப்பனவுகள் வளரும், கிரெடிட் கார்டுகள் இழுத்தல் – பைனான்சியல் எக்ஸ்பிரஸ்\nகுழந்தைகளை மையமாகக் கொண்ட வீடியோக்களில் இலக்கு வைக்கப்பட்ட விளம்பரங்களை அகற்றுவதன் மூலம் யு.எஸ்\nபழச்சாறுகள் குழந்தைகளில் உணவு தரத்தை மேம்படுத்தலாம் – டெக்கான் குரோனிக்கிள்\nOMAD உணவு உங்கள் உடலுக்கு உண்மையிலேயே என்ன செய்கிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா\nடெக்சாஸ் சுகாதார வல்லுநர்கள் அம்மை நோய் பரவக்கூடும் என்று எச்சரிக்கின்றனர் – KETKnbc\nமனநல பிரச்சினைகளுடன் இணைக்கப்பட்ட மோசமான காற்றின் தரம் – ஃபாக்ஸ் 13 செய்தி உட்டா\nWONDER DRUG இங்கே இருக்கிறதா 'பாலிபில்' இதய நோய், பக்கவாதம் ஆகியவற்றைக் குறைக்கிறது: ஆய்வு – செய்தி நாடு\nகியூபா டெங்கு பரவும் கொசுக்களைத் தடுக்கும் மூலோபாயத்தை உருவாக்குகிறது – சின்ஹுவா | English.news.cn – சின்ஹுவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D./", "date_download": "2019-08-23T09:53:42Z", "digest": "sha1:PYKJH4V6G2O62RCSEF77LSCVZX3N47TV", "length": 1781, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " என் முதல் குருவுக்கு சமர்ப்பணம்.", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nஎன் முதல் குருவுக்கு சமர்ப்பணம்.\nஎன் முதல் குருவுக்கு சமர்ப்பணம்.\nஇன்றளவும் எனக்குப் பல வகைகளில் ஆதர்ச துணையாய் இருந்து பல விதங்களில் உதவி வரும் சீனா அப்பாவுக்கு என் மனது நிறைந்த நன்றிகள்.வலைச் சரத்தில் என்னை எழுத அவர் அழைத்த போது சற்று கலக்கமாகவே உணர்ந்தேன்.(இடது கையினால் மட்டுமே டைப் செய்தாக வேண்டும். தவிரவும் சமீப நாட்களாக உடல்நிலை சரியில்லை.)முன்பே ஒப்புக் கொண்ட பணி. இந்த ஒரு வாரத்தில் என்னால் முடிந்த வரை நல்ல விஷயங்களை எழுத...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%20%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20:%2018.05.2008/", "date_download": "2019-08-23T09:02:03Z", "digest": "sha1:4JGST4EECGGVW4RJ5J3OSXGYOCROEWSP", "length": 1699, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " சென்னை பதிவர் சந்திப்பு : 18.05.2008", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nசென்னை பதிவர் சந்திப்பு : 18.05.2008\nசென்னை பதிவர் சந்திப்பு : 18.05.2008\nநேற்று மாலை மெரீனா கடற்கரை, காந்திசிலை பின்புறம் நடந்த சென்னை பதிவர் சந்திப்பு குறித்து சிறப்பு விருந்தினர் கோவி.கண்ணன் இது குறித்து புகைப்படங்களுடன் ஒரு இடுகையும் டோண்டு சார் ஒ���ு இடுகையும் எழுதியுள்ளனர்.சில துளிகள்டோண்டு சாராவது என் பெயர் புருனோ என்று கூறியவுடன் மேற்கொண்டு சரித்திர விஷயங்கள் பேசினார். மற்றுமொரு பதிவரிடம் இருந்த வந்த மறுவினை மறக்க...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%87%E0%AE%83%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-08-23T08:44:44Z", "digest": "sha1:AE6LY7GZE2LFNO4UANQZIJAFUUGDRWCX", "length": 5576, "nlines": 70, "source_domain": "silapathikaram.com", "title": "இஃது | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-வாழ்த்துக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 5)\nPosted on May 18, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nவாழ்த்துக் காதை 7.செங்குட்டுவனின் வியப்பு என்னேயிஃ தென்னேயிஃ தென்னேயிஃ தென்னேகொல் பொன்னஞ் சிலம்பிற் புனைமே கலை வளைக்கை நல்வயிரப் பொற்றோட்டு நாவலம் பொன்னிழைசேர் மின்னுக் கொடியொன்று மீவிசும்பிற் றோன்றுமால்; “என்ன இதுஎன்ன இது தங்கத்தால் ஆன சிலம்பை அணிந்த,அழகாக மேகலை என்னும் இடை அணியால் அலங்கரிக்கப்பட்ட,வளையல் அணிந்தக் கைகளுடன்,குற்றம் இல்லாத வயிரம் பதித்த … தொடர்ந்து வாசிக்க →\nTagged அகலேன், இஃது, இழை, என்னே, எல்லீரும், குன்றில், கொல், கோன், சிலப்பதிகாரம், தீதிலன், தோட்டு, தோழிமீர், நாவலம், நாவலம் பொன், புனை, மீ, மேகலை, வஞ்சிக் காண்டம், வம், வாழ்த்துக் காதை, விசும்பு, வென், வேலான்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2019. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnenjam.com/?p=1332", "date_download": "2019-08-23T10:06:45Z", "digest": "sha1:TCL5O6IMX4JQ6IFSCX2UAMZXBCWUZP2N", "length": 16148, "nlines": 138, "source_domain": "tamilnenjam.com", "title": "அம்மாவின் ஆசை! – Tamilnenjam", "raw_content": "\nமன்னர் கிருஷ்ண தேவராயருக்கு அவருடைய அம்மாவின் மேல் அளவு கடந்த பாசம். அவருடைய அம்மாவுக்கு வயதாகிவிட்டது. படுத்த படுக்கையாக இருந்தார்.\nஇனிமேல் அவர் பிழைப்பது கஷ்டம் என்பது மன்னருக்குத் தெரிந்துவிட்டது. அவர் தன் அம்மாவிடம் “உங்களுக்கு வாய்க்கு ருசியாக சாப்பிட என்ன வேணும் சொல்லுங்கள். நீங்கள் ஆசைப்படுவதை வாங்கித் தருகிறேன்” என்று கேட்டார். அவருடைய\nஅம்மா, “எனக்கு மாம்பழம் சாப்பிடணும் போல இருக்கு” என்றார்.\nஅது மாம்பழ சீசன் இல்லை. ஆனால் எப்படியாவது மாம்பழம் வாங்கி வந்து தர வேண்டும் என்று மன்னர் விரும்பினார். அம்மாவின் கடைசி ஆசை அல்லவா\nதன்னுடைய வேலையாட்களை அனுப்பினார். “எங்கேயாவது போய் எப்படியாவது மாம்பழத்தை வாங்கி வாருங்கள்” என்று உத்தரவு போட்டார். மாம்பழம் வந்தது. ஆனால் அதற்குள் அவர் அம்மா இறந்துவிட்டார்.\nராஜாவுக்கு ஒரே துக்கம். மாம்பழம் சாப்பிட வேண்டும் என்ற அம்மாவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியவில்லையே என்று வருத்தம். அம்மாவுடைய ஆத்மா சாந்தி அடையாதோ என்று பயந்தார்.\nஇதற்கு என்ன செய்யலாம் என்று புரோகிதர்களிடம் கேட்டார்.\nபுரோகிதர்களுக்குப் பேராசை. “உங்க அம்மா மாம்பழம் சாப்பிடாம இறந்ததால், இதுக்கு பரிகாரம் பண்ணியே ஆகணும்” என்றார்கள்.\n“தங்கத்தால் ஆன 108 மாம்பழங்களை 108 புரோகிதர்களுக்குக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அம்மாவின் ஆத்மா சாந்தியடையும். இதுதான் பரிகாரம்” என்றார்கள் புரோகிதர்கள். ராஜாவும் அவர்கள் சொன்ன மாதிரியே பரிகாரம் செய்து புரோகிதர்களை மகிழ்வித்தார்.\nதெனாலிராமன் இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார். இந்தப் புரோகிதர்கள் ராஜாவை ஏமாற்றுகிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டார். அவர்களுக்குப் பாடம் புகட்ட வேண்டும் என்று நினைத்தார்.\nதெனாலிராமன் அந்தப் புரோகிதர்களிடம் போய், “என் அம்மாவுக்குத் திதி வருது. எனக்கும் பரிகாரம் பண்ணணும். நீங்க எல்லாரும் எங்க வீட்டுக்கு வாங்க” என்றார். புரோகிதர்களுக்கு ஒரே மகிழ்ச்சி. நல்ல வருமானம் கிடைக்கும் என்று கிளம்பினார்கள்.\nதெனாலிராமன் அவர்களை வரவேற்று உபசரித்தார். பரிகாரம் செய்ய வேண்டும் என்று ஒவ்வொரு புரோகிதராகப் பூஜை அறைக்கு வரச் சொன்னார். அங்கே பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியை வைத்திருந்தார். அந்தக் கம்பியால் ���ளுக்கு ஒரு சூடு போட்டார்.\nபுரோகிதர்கள் கதறிக்கொண்டே ராஜாவிடம் போய் புகார் செய்தார்கள். ராஜாவுக்கு ரொம்பக் கோபம். “தெனாலிராமா ஏன் இப்படி சூடு போட்டாய் ஏன் இப்படி சூடு போட்டாய்” என்று கோபத்துடன் கேட்டார்.\nதெனாலிராமன் பணிவாக பதில் சொன்னார். “ராஜா நான் எந்தத் தப்பும் பண்ணல. எங்கம்மா ரொம்ப உடம்பு சரியில்லாமல் இருந்தாங்க. சாகிற நேரத்துல அவருக்கு வலிப்பு நோய் வந்துடுச்சி. வைத்தியர்கள் அவருக்கு சூடு போடச் சொன்னாங்க. ஆனா சூடு போடறதுக்கு முன்னாலயே அவர் செத்துபோயிட்டார். எங்கம்மா ஆத்மா சாந்தி அடையணும்னா புரோகிதர்களுக்கு சூடு போடணும்னு பெரியவங்க சொன்னாங்க. அதைத்தான் செஞ்சேன்” என்றார்.\n“நீ சொல்வது ரொம்ப முட்டாள்தனமா இருக்கே\n“இதில் என்ன முட்டாள்தனம் இருக்கு உங்க அம்மா மாம்பழம் சாப்பிடாம செத்துப் போனபோது புரோகிதர்களுக்கு தங்கத்துல மாங்கா செஞ்சு குடுத்தீங்க இல்லயா உங்க அம்மா மாம்பழம் சாப்பிடாம செத்துப் போனபோது புரோகிதர்களுக்கு தங்கத்துல மாங்கா செஞ்சு குடுத்தீங்க இல்லயா அதே மாதிரிதான் இது” என்றார்.\nஅப்போதுதான் தான் செய்த முட்டாள்தனம் அவருக்குப் புரிந்தது. புரோகிதர்களின் பேராசையும் புரிந்தது. தெனாலிராமன் செய்ததை எண்ணி அவருக்குச் சிரிப்பு வந்தது. சிரித்துக்கொண்டே தெனாலிராமனைப் பாராட்டினார்.\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nசூரியத் தலைவர் சுந்தரக் கலைஞர் மறைந்திட வில்லையடி . .\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 22\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 21\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 20\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 19\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 18\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 17\nபெண்ணின் பெருந்தகையும், மண்ணின் விருதுகளும்\nஆவண காப்பகங்கள் மாதத்தை தேர்வு செய்யவும் ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்ப��் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\n‘‘கல்கியோட அலையோசை கிடைச்சா வாங்கிட்டு வாங்க சார்…’’\nரெங்கா வந்து நூறு ரூபாய்த்தாளை கொடுத்தான். கிளம்பும் அவசரத்திலிருந்த சிவராமன் அதை வாங்கி வைத்துகொண்டு தலையாட்ட,\n‘‘கல்கியோட எல்லா நூல்களையும் படிச்சிட்டேன்,\nஇரவை தின்ன ஆரம்பித்தது அதிகாலை வெளிச்சம். இப்படியே இந்த இரவு நீண்டு கொண்டே போக கூடாதா என தினம் தோறும் தோன்று அளவிற்கு வெளிச்சத்தின் மீது அதீத கோபம் கொண்டவன் கார்த்தி.இரவு நீண்டால் இன்னும் கொஞச நேரம் ஓய்வெடுக்கலாம் என்றும்,\nவீடுகட்டும் வேலை நடந்துக் கொண்டி ருந்தது. சுற்றிலும் கல்லும், மண்ணுமாய் குவிக்கப்பட்டிருந்தது. வேலையாட்கள் பரப் பரப்பாக வேலையில் ஈடு பட்டிருந்தார்கள்.\n இந்த செங்கல் எல்லாம் மேல போகணும். ஒரு நாலுபேர் பின்பக்கம் பூச்சு வேலையை முடிங்க\n» Read more about: வேப்பமரத்து விருந்தாளிகள் »\nசூரியத் தலைவர் சுந்தரக் கலைஞர் மறைந்திட வில்லையடி . . .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/historical_facts/historical-background-chennai-places/", "date_download": "2019-08-23T09:44:38Z", "digest": "sha1:GRI4FGDTM2WBA6WDTFCI2CQP6VYI4N65", "length": 20666, "nlines": 158, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » சென்னை-யில் ஊர்களின் பெயர் காரணம்!", "raw_content": "\nAugust 23, 2019 3:14 pm You are here:Home வரலாற்று சுவடுகள் சென்னை-யில் ஊர்களின் பெயர் காரணம்\nசென்னை-யில் ஊர்களின் பெயர் காரணம்\nசென்னை-யில் ஊர்களின் பெயர் காரணம்\nபேட்டை, பட்டினம், புரம், நகர், ஊர் என்பன, பொதுவாக இடத்தை குறிக்கும்.\nசென்னையின் பல இடங்கள், பாக்கம், பேட்டை, ஊர், புரம், நகர், சாவடி, மேடு என, முடிவதை காணமுடியும்.\nஆதம்பாக்கம், வில்லிவாக்கம் போன்ற, பாக்கம், வாக்கம் என முடியும் ஊர்கள், கடலோர வணிகர்கள் வாழ்ந்த பழமையான குடியிருப்பு பகுதிகள். கொருக்குப் பேட்டை, வண்ணாரப் பேட்டை போன்ற, பேட்டையில் முடியும் பகுதிகளில், சந்தைகள் இருந்துள்ளன. கொரட்டூர், கொளத்துார், போரூர் உள்ளிட்ட, ஊர் என, முடியும் இடங்களில், பழமை���ான குடியிருப்புகள் இருந்துள்ளன. ரெட்டேரி, பொத்தேரி, வெப்பேரி, வேளச்சேரி போன்றவை, ஏரி இருந்த இடங்களை குறிக்கின்றன. ராமாபுரம், மாதவரம் போன்ற, புரம், வரம் என முடியும் ஊர்கள், எம்.ஜி.ஆர்.,நகர், கே.கே.நகர் போன்ற, நகர் என முடியும் ஊர்கள், பழமையும் புதுமையும் கலந்தவையே. கொத்தவால் சாவடி, வேலப்பன் சாவடி போன்ற, சாவடி என முடியும் இடங்களில், வரி வசூலிக்கப்பட்டது. சைனாபஜார், பர்மாபஜார் போன்ற, பஜார் என முடியும் இடங்கள், கடை வீதிகளை குறிக்கும்.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்\nசில குறிப்பிட்ட இடங்களுக்கான காரணங்கள், செவி வழி, ஆவண வழியாக வந்தாலும், கேட்பதற்கு சுவாரஸ்யமாகவே உள்ளன. அவற்றில் சில:\n1) 108 சக்தி இடங்களில், 50வது ஊர் என்பதால், ‘ஐம்பத்துார்’ என வழங்கி பின், ‘அம்பத்துார்’ என, மருவியதாகக் கூறப்படுகிறது\n2) முஸ்லிம் நவாப் ஒருவரின் குதிரைகளின் பசி போக்கும் பகுதி எனும் பொருளில், ‘கோடா பேக்’ என, வழங்கப்பட்டு, பின், கோடம்பாக்கமாக மருவியதாம்.\n3) கூவம் ஆற்றின் முற்பெயரான நுளம்பியாற்றங் கரையில் உள்ள, திருவேங்கட பெருமுடையார் எனும் சிவன் கோவில், சமஸ்கிருதத்தில், சந்தான சீனிவாச பெருமாள் என மாற்றப்பட்டு, சந்தானம் என்பதற்கு, மகப்பேறு என, பொருள் கொள்ளப்பட்டு, பின், முகப்பேர் என, மாறியதாம்.\n4) குதிரை வியாபாரியான, சையது அகமது கான், அடையாறு ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் கட்டியதால், சையது ஷா பேட்டை எனவும், பின், சைதாப்பேட்டை எனவும் மாறியது. சரபோஜி மன்னரின் தாயான, சைதாம்பாளுக்கு சொந்தமான நிலப்பகுதி இருந்ததால், சைதாப்பேட்டையாக மாறியதாகவும் சொல்லப்படுகின்றன.\n5) வேலிச்சேரி, வெலிச்சேரி என்று இருந்த பகுதி, வேளச்சேரி என்று மாறியதாகக் கூறப்படுகிறது.\n6) ஆறு தோட்டங்கள் எனும் பொருளில் உள்ள, ‘சே பேக்’ எனும் உருது வார்த்தை மருவியதே, சேப்பாக்கம் என, மாறியதாம்.\n7) சவுந்தர பாண்டியன் பஜார் என்பதே, பாண்டி பஜார்.\n8) பசுக்களை வளர்க்கும் இடையர்கள் அதிகம் இருந்த, பல் ஆ புரம், பல்லவபுரம் எனவும், பின் பல்லாவரம் எனவும் மருவியது.\n9) மதராஸ் மாகாண முதல்வரான, பனகல் ராஜாவின் நினைவை போற்ற, பனகல் பார்க் என, பெயரிடப்பட்டது.\n10) நீதி கட்சி தலைவர் சர் பி.டி.தியாகராஜரின் பெயரால், தியாகராய நகர் உருவானது.\n11) புரசை மரங்கள் அடர்ந்த பகுதி, புரசைவாக்கம் ஆனது.\n12) மல்லிகை தோட்டம் நிறைந்த பகுதி. திருக்கச்சி நம்பி ஆழ்வார் இங்கிருந்து, காஞ்சி வரதராஜ பெருமாளுக்கு பூ எடுத்து சென்று வழிபட்டார். அப்பகுதி, சமஸ்கிருதத்தில், புஷ்பகவல்லி என்றும், தமிழில் பூவிருந்தவல்லி என்றும் அழைக்கப்பட்டு, தற்போது பூந்தமல்லியாக உள்ளது.\n13) ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் இருந்து வந்தவர், முஸ்லிம் துறவியான, ‘குணங்குடி மஸ்தான் சாகிப்’. அவரை தொண்டியார் எனவும், அவர் வசித்த பகுதியை தொண்டியார் பேட்டை எனவும் அழைத்தனர். தற்போது, தண்டையார் பேட்டை என, மாறி உள்ளது.\n14) ஆடு, மாடுகள் மேய்ந்த மைதான பகுதி, மந்தைவெளி.\n15) மயிலை எனும், இருவாச்சி பூக்கள் நிறைந்த ஊர், மயில்கள் ஆர்ப்பரிக்கும் ஊர் எனும் பொருளில், மயிலாப்பூராக அமைந்தது.\n16) முருகன் போர் நடத்தி, திருமணம் செய்த ஊர் என்பதால், போரூர் எனப்பட்டது. பல்லவர் காலத்திலும் இங்கு, போர்கள் நடந்ததாம்.\n17) பிரம்பும், மூங்கிலும் அடர்ந்த, பிரம்பூர் பகுதி, பெரம்பூராக மாறியுள்ளது.\n18) திரிசூல நாதர் கோவில் இருக்கும் ஊர், திரிசூலம்.\n19) அல்லி பூக்கள் நிறைந்த கிணற்றுப்பகுதி அமைந்த ஊர், திருவல்லிக்கேணி.\n20) தாமஸ் பாரி வணிகம் செய்த ஊர், பாரிமுனை.\n21) மா அம்பலம் இருந்த ஊர், மாம்லான் என்ற ஆங்கிலேய கலெக்டர் வசித்த ஊர், எனும் பொருளில், மாம்பலம் உருவானது.\n22) விகடக் கூத்து ஆடும் தேவதாசிகளான, கோட்டாள கொண்டி பெண்கள் வாழ்ந்த பகுதி, கொண்டி. அது தற்போது, கிண்டி என, மாறி விட்டது.\n23) குயவர்கள், மண்ணை குழைத்து சேறாக்கி, மாட்டு வண்டியில் ஏற்றும் இடம் சேற்றுப்பட்டு. தற்போது, சேத்துப்பட்டு.\n24) முதலில் சூரியோதயம் எழும் மேட்டுப்பகுதி, எழுமீஸ்வரர் கோவில் உள்ள பகுதி, எழும் ஊர் என்றாகி, எழும்பூர் என, அழைக்கப்படுகிறது.\n25) பல்லவ மன்னனின் அமைச்சரவையில் இருந்த, ராயர்களுக்கு தானமாக வழங்கப்பட்ட பகுதி, அன்று ராயர்புரம்; இன்று, ராயபுரம்.\n26) பிரிட்டிஷ் ஆட்சியில், நெசவாளர்கள் குடியேறிய பகுதி, சின்ன தறிகளை வைத்து தொழில் செய்ததால், சின்ன தறிபேட்டையாகவும், தற்போது சிந்தாதரிப்பேட்டை எனவும் உள்ளது.\n27) ராமபிரான் அமர்ந்த கூவக்கரை இன்று, இன்றைய அமைந்தகரையாம்.\n28) பெரிய குளங்கள் நிறைந்த ஊர் பெருங்குளத்துார்.\n29) தற்போது, நந்த வம்சத்தினர், ராமனை வரவே���்ற இடமாம், நந்தம்பாக்கம்.\n30) ராமர் தங்கிய இடம், ராமாபுரம்.\n31) குன்றுகள் நிறைந்த ஊர், குன்றத்துார்.\n32) வரி வசூலித்த இடம், சுங்குவார் சத்திரம்.\n33) மா அம்பலத்திலிருந்த சிவன் கோவிலுக்கான நந்தவனம் இருந்த இடம் நந்தவனம், தற்போது நந்தனம்.\n34) திருக்குடை வைபவத்தில் பெருமாள், யானை போல் ஓடி தாண்டிய இடம், யானை கவுனி.\n35) மாதவன், ஈசனிடம் வரம் பெற்ற இடம், மாதவ வரம், தற்போது மாதவரம்.\n36) முருகன், வள்ளியுடன் சேர்ந்த இடம், வள்ளி சேர் பாக்கம், தற்போது வளசரவாக்கம்.\n37) தண்ணீரில் மிதக்கும் காட்டுக்கு நடுவில் உள்ள சோலைக்கு, ஆண்டுக்கு ஒரு முறை, திருவல்லிக்கேணி பெருமாள் இரவில் வந்து தங்கும் இடம், ஈர காடு தங்கல், தற்போது, ஈக்காட்டு தாங்கல்.\n38) கோவூர் ஈசனின் மவுளி எனும் கிரீடம் இருந்த இடம், மவுளிவாக்கம், தற்போது முகலிவாக்கம்.\n39) அயன் வரம் பெற்ற இடம் அயன் வரம், தற்போது, அயனாவரம்.\n40) கொத்தவால் எனும் வரிவசூலிப்பு மையம் இருந்த இடம், கொத்தவால்சாவடி.\n41) ஆங்கிலேயர் காலத்தில், தங்கம், வெள்ளி காசுகள் அச்சடித்த இடம், தங்கசாலை, தற்போது, மின்ட்.\n42) சென்னையில் வசிக்க வரிகட்ட வேண்டும் எனும் திட்டத்தை முன்மொழிந்த, ஆங்கிலேய பேப்பமன்ஸ் பிராட்வேயின் பெயரில் அமைந்தது தான், தற்போதைய பிராட்வே.\n43) தோல் தொழிற்சாலைகளான, ‘குரோம் பேக்டரி’கள் இருந்த இடம், குரோம்பேட்டை.\n44) தெய்வநாயக முதலியார் வசித்த ஊர், தெய்வநாயகம் பேட்டை எனவும், தென்னை மரங்கள் நிறைந்த பகுதி தென்னம்பேட்டை எனவும் இருந்து, தற்போது தேனாம்பேட்டை ஆனதாக கருதப்படுகிறது.\n45) ஆவடி எனும் ஊர், – Armoured Vehicles And Depot of India எனும் ஆங்கில வார்த்தையின் சுருக்கம்.\n46) நரி மேட்டில் இருந்து, பள்ளத்தில் மண்ணடித்து சமமாக்கிய இடம் மண்ணடி.\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\n டெல்லியில் ஏமாற்றும் திமுக ஆர்ப்பாட்டம்\nஉலகின் பிரபல நகரங்களில் ஒன்றான சென்னையின் 380ம் ஆண்டு விழா\nகி.பி.10-ம் நூற்றாண்டை சேர்ந்த சமண தீ��்த்தங்கரர் சிலை பரமக்குடி அருகே கண்டுபிடிப்பு\nகோவை அருகே கிபி 17- ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டுபிடிப்பு\nதமிழ் செல்வன்: உன்கிட்ட ஏதோ ஆதாரம் இ்ருக்குற மாதிரியே பேசுற. எங்க இருக்குற ஆதாரத...\nதமிழ் செல்வன்: ஆதாரம் அதான் மேலயே சொல்லிருக்கேன் ல போய் பாரு போ. நான் ஏன் டா பயந...\nadmin: முதலில் தமிழ் பெயருக்கு பின் பயந்து ஒளிந்து கொண்டிருப்பவர...\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/17294", "date_download": "2019-08-23T09:21:02Z", "digest": "sha1:QWK6IL6B5A5KDUXLVYXZFMA46LFVUMCQ", "length": 26203, "nlines": 263, "source_domain": "www.arusuvai.com", "title": "கிறிஸ்மஸ் ட்ரீ | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nப்ளாஸ்டிக் டம்ளர் - 9\nகிறிஸ்மஸ் ட்ரீ செய்ய மேற்சொன்ன பொருட்கள் அனைத்தையும் தயார் நிலையில் எடுத்து வைக்கவும்.\nப்ளாஸ்டிக் டம்ளரின் வெளிப்புறம் முழுவதும் பச்சைநிற பெயிண்ட் செய்துக் கொள்ளவும்.\nபின்னர் அந்த டம்ளரின் வாய்ப்பகுதியை மட்டும் கத்தரிக்கோல் நறுக்கி விடவும்.\nஇப்போது டம்பளரை நீளவாக்கில் முக்கால் பாகம் அளவுக்கு நறுக்கவும்.பின்னர் அதன் அடியில் 2 செ.மீ அகலம் விட்டு நறுக்கவும். இந்த அளவின் படி டம்பளரை தனித்தனி துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.\nபெயிண்ட் செய்த டம்ளரில் ஒரு முழு டம்ளரை மட்டும் தனியாக எடுத்து வைக்கவும். மற்ற ஐந்து டம்பளரையும் மேற்சொன்ன அளவில் நறுக்கி வைக்கவும்.\nபின் தனியாக எடுத்து வைத்திருக்கும் முழு டம்ளரின் மேல் வெட்டி வைத்திருக்கும் மற்ற டம்ளர்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கவும். அந்த டம்பளரில் வெட்டி வைத்திருக்கும் பகுதிகளை படத்தில் இருப்பது போல் உள்பக்கமாக மடக்கி விடவும்.\nஇதுப்போல் ஐந்து டம்பளரையும் ஒன்றன் கீழ் ஒன்றாக உள்பக்கமாக மடக்கி எடுத்துக் கொள்ளவும்.\nக்ரீன் கலர் சாட் பேப்பரில் 12 செ.மீ உயரத்துக்கு கூம்பு வடிவில் செய்யவும். ஓரங்களை செல்லோ டேப் கொண்டு ஒட்டி விடவும்.\nகூம்பின் அடிப்பாகம் அடுக்கி வைத்திருக்கும் டம்பளரின் மேல்பக்கம் உள்ள சுற்றளவுக்குள் பொருந்துமாறு இருக்க வேண்டும். கூம்பின் அடியில் பெவிக்கால் தடவி டம்பளரின் மேல் ஒட்டி விடவும்.\nஅடுத்து ஒரு மூன்று டம்பளரில் முன்பு கூறிய முறைப்படி வெட்டி வைக்கவும். இந்த டம்பளரின் அடிப்பகுதியை மட்டும் வெட்டி எடுத்து விடவும்.\nடம்பளரில் சொருகிய கூம்பின் மேல் அடிப்பகுதி வெட்டிய ஒரு டம்பளரை நன்கு அந்த கூம்பின் அடியில் பொருந்தி விட்டு, அதன் மேல் க்ரீன் கலர் செல்லோ டேப்பை சுற்றியும் ஒட்டவும். பின்னர் நறுக்கின பக்கங்களை உள்பக்கமாக மடக்கி விடவும்.\nஅடுத்துள்ள இரண்டு டம்பளரையும் எடுத்து ஏதாவது ஒரு பக்கத்தை வெட்டி வைக்கவும்.\nவெட்டி வைத்துள்ள ஒரு டம்பளரை எடுத்து கூம்பின் சுற்றளவில் வைத்து அளந்து கொள்ளவும். சுற்றளவுக்கு தேவைக்கேற்ப டம்பளரின் நீளத்தை வைத்து விட்டு மீதியுள்ளதை நறுக்கி விடவும். பின்னர் இதனை கூம்பில் சுற்றி, அதன் மேல் வலுவாக இருப்பதாக செல்லோ டேப்பை சுற்றவும். மேலே சொன்னப்படி டம்பளரை மடக்கி விடவும். அடுத்துள்ள டம்பளரையும் இதேப்போல் செய்யவும்.\nடம்பளரின் பாகங்களை உள்பக்கமாக மடக்கிய ஒவ்வொரு பகுதியின் மேல் தெர்மாக்கோல் பால்ஸை பெவிக்கால் கொண்டு ஒட்டவும்.\nகடைசியில் ஐஸ்க்ரீம் குச்சியில் கால் இன்ச் அகலத்திற்கு மெல்லிய குச்சிகளாக நறுக்கி எடுத்துக்கொண்டு சிலுவை போல் செய்து மரத்தின் பின்னால் வைத்து ஒட்டவும். அழகான கிறிஸ்மஸ் ட்ரீ ரெடி.\nஅறுசுவை நேயர்களுக்காக திருமதி. செண்பகா பாபு அவர்கள் இந்த கிறிஸ்மஸ் ட்ரீ செய்முறையை வழங்கியுள்ளார். சமையல், கைவினைப் பொருட்கள், கார்விங் செய்தலில் ஆர்வம் அதிகமுள்ளவர். தான் கற்று அறிந்தவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கில், அறுசுவையில் அவ்வபோது இதுபோன்ற செய்முறைகளை வழங்கவுள்ளார்.\nகிட்ஸ் க்ராஃப்ட் - எக் ஷெல் ஃப்ளவர்\nஐஸ்க்ரீம் குச்சிகளை கொண்டு வால் ஹேங்கிங் செய்வது எப்படி\nOHP ஷீட்டில் பட்டர்ஃப்ளை செய்வது எப்படி\nசாட் பேப்பரில் தாமரை மலர்கள் செய்வது எப்படி\nஅழகிய பிஷ்நெட் ஒயர் மாலை செய்வது எப்படி\nவாட்டர் பாட்டில் மினி கூடை\nவாவ், செண்பகாக்கா சூப்பர்.எளிமையாகவும் உள்ளது.கட்டாயம் செய்ய போகிரேன்.நவினாகுட்டி நலமா\nவாவ், செண்பகாக்கா சூப்பர்.எளிமையாகவும் உள்ளது.கட்டாயம் செய்ய போகிரேன்.நவினாகுட்டி ��லமா கிறிஸ்மசுக்கு இத மாதிரி செய்து பிரன்சுக்கு அன்பளிப்பா கொடுக்கப்போறென்.\nயாரும் எளிதாக செய்யக்கூடிய வகையில் விளக்கப்படங்கள் உள்ளன..\nமிக அருமை ப்ளாஸ்டிக் கப்களில் கூட இப்படி செய்யமுடியுமா...\nஅழகாக இருக்கிறது அக்கா நிறய அனுப்புங்கள் ..இதுபோல்..நன்றி..\n.நானும் கவனிக்கவில்லை ..இப்போ மாற்றிவிட்டேன்...\nசெண்பகா, சுப்பர் கைவேலை. கலக்கலான ஐடியா. க்றிஸ்மஸ் வரக் கிட்டவாக நல்ல நல்ல குறிப்புகளாகக் கொடுக்கிறீங்க. பாராட்டுக்கள். டம்ளர் கிடைச்சா செய்து பாக்குறேன்.\nமேலே கருத்துச் சொன்ன மூன்று பேருக்கும் இது... ஒரு அழகான பேரை எதுக்குங்க இப்படிப் பண்றீங்க பேர் தட்டக் கஷ்டமா இருந்தா காப்பி பேஸ்ட் பண்ணிரலாமே. அவங்களுக்கு படிக்கக் கஷ்டமா இருக்குமா இல்லையா பேர் தட்டக் கஷ்டமா இருந்தா காப்பி பேஸ்ட் பண்ணிரலாமே. அவங்களுக்கு படிக்கக் கஷ்டமா இருக்குமா இல்லையா எனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு. ;( முடிஞ்சா மாத்திருங்க ப்ளீஸ்.\nபுனிதா எதை மாத்தனும்னு சொல்லுங்க.ஒன்னுமே புரியலைப்பா.தெளிவாச்சொல்லுங்க.\nஉங்க கைவேலைகள் எல்லாம் மிகவும் simply&superb வாழ்த்துக்கள் செண்பகா.\nசெண்பகாவின் பெயரை சரியாக எழுதவில்லை.அதைத்தான் புனிதா எழுதியிருக்கிறா இனியா.\nசெண்பகா ரொம்ப அழகாக இருக்கு க்றிஸ்துமஸ் ட்ரீ. ஓ இந்த மாதம் கிறிஸ்துமஸ் வரதுனால க்றிஸ்துமஸ் ஸ்பெஷலா செய்து அசத்துறீங்களா. ஓகே ஓகே அசத்துங்க.\nமிக்க நன்றி அம்முலு, இனியா & ammujp.\nஅடே, ரொம்ப அழகா இருக்கு. ஊருக்குள எப்படி எல்லாம் யோசிக்கரங்கன்னு பாருங்க....\nஇந்த பொருளை வைத்து எல்லாம் செய்ய முடியுமான்னு யோசிக்கவே முடியல. ரொம்ப அருமையா இருக்கு....இன்னும் நிறையா சொல்லிகுடுங்க...\n***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***\nநன்றி இனியா. கண்டிப்பா செய்து பார்த்து போட்டோ எடுத்து அனுப்பிவைங்க.\nநன்றி அம்மு./கிறிஸ்மசுக்கு இத மாதிரி செய்து பிரன்சுக்கு அன்பளிப்பா கொடுக்கப்போறென்./கொடுத்து அசத்துங்க:-)\nருக்ஷானா உங்க பாராட்டுக்கு ரொம்ப நன்றி. கண்டிப்பா முடிந்தவரை செய்து அனுப்புறேன்.\nஹாய் புனிதா. பாராட்டுக்கு ரொம்ப நன்றி. என்கிட்ட நிறைய டம்ளர் இருக்கு நீங்க இங்கு வரும்போது நான்தறேன். பிறகு செய்து பாருங்க.\n//ஒரு அழகான பேரை எதுக்குங்க இப்படிப் பண்றீங்க பேர் தட்டக் கஷ்டமா இருந்தா காப்பி பேஸ்ட் பண்ணிரலாமே. அவங்களுக்கு படிக்கக் கஷ்டமா இருக்குமா இல்லையா பேர் தட்டக் கஷ்டமா இருந்தா காப்பி பேஸ்ட் பண்ணிரலாமே. அவங்களுக்கு படிக்கக் கஷ்டமா இருக்குமா இல்லையா எனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு. ;( முடிஞ்சா மாத்திருங்க ப்ளீஸ்.// பாவம் அவங்களுக்கு என் பெயர் ரொம்ப கஷ்டமா இருக்கு போல. பரவாயில்லை அம்மா தப்பை மன்னித்து விடலாம். என் பெயரை திருத்தியதற்கு மீண்டும் ரொம்ப நன்றி நன்றி.......\nஹாய் அம்முலு எப்படி இருக்கீங்க வீட்டில் அனைவரும் நலம் தானே வீட்டில் அனைவரும் நலம் தானே உங்க பாராட்டிற்கு ரொம்ப நன்றி.\nஹாய் யாழினி ரொம்ப நன்றி.\nஹாய் சுகந்தி எப்படி இருக்கீங்க உங்க பாராட்டிற்கு ரொம்ப நன்றி. நீங்களே க்ராஃப்டில் பெரிய புலி என்று கேள்வி பட்டேன் ரொம்ப சந்தோஷம். உங்க திறமையை அறுசுவையில் கொஞ்சம் எடுத்து விடுங்களேன். நாங்களும் கத்திகிடுவோம்ல:-)\nசென்ற குறிப்பிலும் இரண்டு பதிவுகளில் கவனித்தேன். அப்போதே மனதுக்குச் சங்கடமாக இருந்தது. பதிவு போட்டவர்களே கவனித்துத் திருத்தி விடுவார்கள் என்று நினைத்தேன். இன்னும் அங்கு அப்படியேதான் இருக்கிறது. அவர்களால் பிறகு மாற்ற இயலவில்லையோ என்னவோ.\nஇம்முறையும் இப்படியே ஆரம்பித்து வரிசையாக எல்லோரும் தப்பாகத் தட்டவும் செண்பகா எதுவுமே சொல்ல மாட்டாங்க, இதுவே பழக்கமாகிவிடப் போகிறதே என்று கவலையாகிவிட்டது. அதனால்தான் அந்தப் பதிவு. குறை எண்ணாமல் கவனித்துத் திருத்திய மூவருக்கும் மீண்டும் எனது நன்றிகள்.\n//நிறைய டம்ளர் இருக்கு நீங்க இங்கு வரும்போது நான் தறேன். பிறகு செய்து பாருங்க.// ஓ அப்ப புனிதா அங்க வரேனா அப்ப புனிதா அங்க வரேனா இது நல்ல கதை. வரவங்களுக்கு இதான் தருவீங்களா இது நல்ல கதை. வரவங்களுக்கு இதான் தருவீங்களா பரவால்ல. அதுல பூரா தேன்மிட்டாய், இலந்தவடை, இப்ப சொன்ன நன்றில்லாம் போட்டு நிரப்பி வைங்க. வந்து எடுத்துக்கறேன். (இங்க சிரிக்கப் பயமா இருக்கு.)\nஎங்கள் வீட்டு கிறிஸ்மஸ் இப்போதே வந்து விட்டது செண்பகா செய்த கிறிஸ்மஸ் ட்ரீயால்.\nஹலோ செல்லம் Hello Dear\nஎன் பெயர் binta உள்ளது\nஉங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப ம���்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.\nஎன் மகளுக்கு 23 வயது...\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/news/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81:-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2019-08-23T10:12:06Z", "digest": "sha1:H5MBZJM3RXHTUYO6H2N5CPEKPKUJ7BDA", "length": 3393, "nlines": 43, "source_domain": "www.inayam.com", "title": "ஆசிய கைப்பந்து: இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வி | Inayam News இணையம் செய்திகள்", "raw_content": "\nஆசிய கைப்பந்து: இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வி\n3-வது ஆசிய ஆண்களுக்கான கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி (23 வயதுக்குட்பட்டோர்) மியான்மரில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 21-25, 20-25, 25-19, 23-25 என்ற செட் கணக்கில் சீனதைபேயிடம் தோற்று கோப்பையை கோட்டை விட்டது. இருப்பினும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியதன் மூலம் இந்திய அணி 23 வயதுக்குட்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கும் தகுதி பெற்று இருக்கிறது. முன்னதாக நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் ஜப்பான் 25-18, 25-23, 25-18 என்ற நேர் செட்டில் பாகிஸ்தானை பந்தாடியது.\nஇலங்கை-நியூசிலாந்து டெஸ்ட் மழையால் பாதிப்பு\nபெங்கால் வாரியர்ஸ் 5-வது வெற்றி\nபேட்டிங் பயிற்சியாளராக விக்ரம் ரதோர் தேர்வு\nடோக்கியோ ஒலிம்பிக் டிக்கெட் விலை ரூ.43 லட்சம்\nஉலக பேட்மிண்டன் போட்டி:2-வது சுற்றில் சிந்து வெற்றி\nதமிழ் தலைவாஸ் அணி போராடி தோல்வி\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/06/11-06-2017-Coming-weeks-pre-weather-report-puducherry-tamilnadu.html", "date_download": "2019-08-23T09:19:18Z", "digest": "sha1:MAAGCFKHMUUI2QHXWMTLX3DPQLTGJ4BO", "length": 10589, "nlines": 67, "source_domain": "www.karaikalindia.com", "title": "11-06-2017 இனி வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கும் ? ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டு���ைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n11-06-2017 இனி வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கும் \nemman 11-06-2017, செய்தி, செய்திகள், தமிழகம், புதுச்சேரி, வானிலை செய்திகள், next week, pre weather report No comments\n11-06-2017 கேரளாவில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் குறைய தொடங்கியுள்ளது இனி வரக்கூடிய வாரத்தில் கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளில் மழையின் அளவு குறைய ஆரம்பிக்கும் .அதே சமயம் வரக்கூடிய வாரத்தில் கர்நாடகா ,கோவா மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களின் கடலோர மாவட்டங்களில் மழையின் அளவு அதிகரிக்கும்.\nநான் இதற்கு முன்பே பதிவிட்டிருந்தது போல வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையானது இன்று அல்லது நாளை வங்கதேசத்திலோ அல்லது மேற்கு வங்கத்திலோ முழுமையாக கரையை கடந்தாலும் வட கிழக்கு திசையில் தொடர்ந்து காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் அந்தமானுக்கு அருகே இருக்கும் மழை மேகங்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் வட கடலோர மாவட்டங்களுக்கு பயணிக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு அதே சமயம் நான் மேலே குறிப்பிட்டது போல கேரளவிலும் தென்மேற்கு பருவ மழையின் தாக்கம் குறைய தொடங்கிவிட்டது இனி வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்கள் வெப்ப சலனம் காரணமாக ஏற்படும் மழையை தான் முழுமையாக நம்பி இருக்க வேண்டும்.\n11-06-2017 செய்தி செய்திகள் தமிழகம் புதுச்சேரி வானிலை செய்திகள் next week pre weather report\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2019/01/27", "date_download": "2019-08-23T10:49:17Z", "digest": "sha1:CEK6JO6KP2TXVO2SLWWON5A22BI6YPQW", "length": 12921, "nlines": 117, "source_domain": "www.puthinappalakai.net", "title": "27 | January | 2019 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nகாங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி திட்டம் அடுத்த மாதம் ஆரம்பம்\nஇந்தியாவின் நிதியுதவியுடன் காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தித் திட்டம் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்தியாவின் 45.27 மில்லியன் டொலர் நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்படவுள்ள இந்த திட்டம் மூன்று ஆண்டுகளில் நிறைவடையும்.\nவிரிவு Jan 27, 2019 | 13:28 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமுன்னாள் தளபதிகள் இருவருக்கு பீல்ட் மார்ஷல் பதவி\nசிறிலங்காவின் முன்னாள் விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் றொஷான் குணதிலகவும், கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவும், பீல்ட் மார்ஷலாகப் பதவி உயர்த்தப்படவுள்ளதாக சிறிலங்கா அதிபர் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nவிரிவு Jan 27, 2019 | 13:17 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nவடக்கு, கிழக்கில் ஆறு மாதங்களுக்குள் 4750 வீடுகள்\nவடக்கு கிழக்கில் அடுத்த ஆறு மாதங்களுக்குள் 4750 வீடுகளைக் கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக, தேசிய கொள்கைகள், பொருளாதார விவகார, மீள்குடியமர்வு, புனர்வாழ்வு, வடக்கு மாகாண அபிவிருத்தி, தொழிற்பயிற்சி, திறன்விருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலர், சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.\nவிரிவு Jan 27, 2019 | 13:07 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஉத்தரதேவி தொடருந்து சேவையை ஆரம்பித்து வைத்தார் சிறிலங்கா அதிபர்\nகாங்கேசன்துறைக்கான உத்தரதேவி தொடருந்து சேவையை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று காலை கொழும்பு- கோட்டை தொடருந்து நிலையத்தில் ஆரம்பித்து வைத்தார்.\nவிரிவு Jan 27, 2019 | 13:02 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nபிரிகேடியர் பிரியங்கவைக் காப்பாற்ற இராணுவம், வெளிவிவகார அமைச்சு இணைந்து நடவடிக்கை\nலண்டனில் உள்ள சிறிலங்கா தூதரக பாதுகாப்பு ஆலோசராக முன்னர் பணியாற்றிய பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ மீதான நடவடிக்கையை திரும்பப் பெறக் கோரி, மான்செஸ்டர் மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் சிறிலங்கா இராணுவம் முறைப்படியான முறையீடு ஒன்றைச் செய்யவுள்ளது.\nவிரிவு Jan 27, 2019 | 1:57 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nவாயைக் கொடுத்து மாட்டிய பாதுகாப்புச் செயலர் – பதவியைப் பறிக்க சிறிசேனவுக்கு அழுத்தம்\nசிறிலங்கா பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோவை பதவி நீக்க வேண்டும் என்று சிறிலங்கா அதிபருக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவிரிவு Jan 27, 2019 | 1:21 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nமாலி தாக்குதலில் படுகாயமடைந்த சிறிலங்கா இராணுவச் சிப்பாயின் நிலை கவலைக்கிடம்\nமேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் ஐ.நா அமைதிப்படையில் இடம்பெற்றுள்ள சிறிலங்கா படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்த சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த ஒருவரின் நிலை மோசமான நிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவிரிவு Jan 27, 2019 | 1:03 // ���ிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஇந்தியா வசமாகிறது மத்தல விமான நிலையத்தின் 70 வீத பங்குகள்\nமத்தல விமான நிலையத்தின் 70 வீதமான பங்குகளை சிறிலங்கா அரசாங்கம் இந்தியாவுக்கு வழங்கவுள்ளது. சீனாவுக்கு அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பங்குகள் வழங்கப்பட்டது போல, மத்தல விமான நிலையத்தின் 70 வீதமான பங்கு இந்தியாவுக்கு வழங்கப்படவுள்ளது.\nவிரிவு Jan 27, 2019 | 0:47 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஅமெரிக்காவில் 20 ஆண்டு சிறைத்தண்டனையில் சிக்கும் நிலையில் மகிந்தவின் மைத்துனர்\nஅமெரிக்க நீதிமன்றத்தில் ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள, மகிந்த ராஜபக்சவின் மைத்துனர் ஜாலிய விக்ரமசூரிய மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு அனைத்து சொத்துகளும் பறிமுதல் செய்யப்படும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவிரிவு Jan 27, 2019 | 0:33 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் காஷ்மீர் அதிர்வலைகள் – பகுதி 2\t0 Comments\nகட்டுரைகள் காஷ்மீர் அதிர்வலைகள் – பகுதி 1\t0 Comments\nகட்டுரைகள் இலங்கையர்கள் எதேச்சாதிகாரியை விரும்புகின்றரா – ரொய்ட்டர்ஸ்\t0 Comments\nகட்டுரைகள் ”நானே இந்தியாவின் மிகச்சிறந்த நண்பன்” – மகிந்த செவ்வி\t0 Comments\nகட்டுரைகள் தலைக்கு மேல் போன வெள்ளம்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/67468-djokovic-into-sixth-wimbledon-final-as-federer-nadal-wait.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-08-23T09:45:34Z", "digest": "sha1:JIPKGQHQ2VXXSHF27NEICG6HGKNDNZ3T", "length": 9658, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விம்பிள்டன் டென்னிஸ் : இறுதி ஆட்டத்தில் பெடரர், ஜோகோவிச் | Djokovic into sixth Wimbledon final as Federer, Nadal wait", "raw_content": "\nதொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்\nநான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி\nவிம்பிள்டன் டென்னிஸ் : இறுதி ஆட்டத்தில் பெடரர், ஜோகோவிச்\nஇங்கிலாந்தில் நடந்த விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதி ஆட்டங்களில் ரோஜர் பெடரர் மற்றும் நோவக் ஜோகோவிச் ஆகியோர் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.\nவிம்பிள்டனில் எட்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற பெடரர், 11 ஆண்டுகளுக்குப் பின் அரையிறுதியில் நடாலை எதிர்கொண்டார். ஆரம்பம் முதலே இருவரும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். எனினும் விடாப்பிடியாக விளையாடிய பெடரர் 7-6 என்ற செட் கணக்கில் முதல் செட்டை தன்வசப்படுத்தினார். இரண்டாவது செட் விளையாடும்போது நடாலின் கை ஓங்கியதால், மைதானத்தில் இருந்த பெடரர் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.\nஇதையடுத்து, சுதாரித்துக் கொண்ட பெடரர், அடுத்த இரு செட்களிலும் சாதுர்யமாக விளையாடி, 6-3, 6-4 என்ற கணக்கில் வெற்றிப் பெற்றார். இதன் மூலம், விம்பிள்டன் இறுதிப் போட்டிக்கு 12வது முறையாக பெடரர் முன்னேறினார்.\nமுன்னதாக நடந்த அரையிறுதிப் போட்டியில், ராபர்டோ படிஸ்டாவை வீழ்த்தி, நோவக் ஜோகோவிச் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். நடப்புச் சாம்பியனான ஜோகோவிச், அரையிறுதி ஆட்டத்தில், ஸ்பெயின் வீரர் பேட்டிஸ்டா ஆகட்டை எதிர்கொண்டார். முதல் செட்டை 6க்கு2 என எளிதாக கைப்பற்றிய ஜோகோவிச், 2-வது செட்டை 4க்கு6 என இழந்தார். இதைத்தொடர்ந்து தனது அனுபவத்தை வெளிப்படுத்திய ஜோகோவிச் அடுத்த இரு செட்களையும் 6க்கு3, 6க்கு 2 என கைப்பற்றி, இறுதி போட்டிக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் ஜோகோவிச்சும், பெடரரும் பலப்பரீட்சை நடத்துகின்றனர்\nஓராண்டு சிறையை எதிர்த்து வைகோ மேல்முறையீடு\n கே���ள டிஜிபி மீது போனி கபூர் பாய்ச்சல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவிம்பிள்டன் டென்னிஸ் : மீண்டும் சாம்பியன் ஆனார் ஜோகோவிச்\nசெரீனாவை வீழ்த்தி முதல் விம்பிள்டன் பட்டம் வென்ற ஹாலேப்\nபிரெஞ்சு ஓபன்: நடால், ஃபெடரர் கால் இறுதிக்கு முன்னேற்றம்\nகளிமண் களங்களில் 'கிங்' : மீண்டும் நிரூபித்த ரபேல் நடால்\nஇத்தாலி டென்னிஸ்: இறுதிப் போட்டியில் ஜோகோவிச்சை எதிர்கொள்கிறார் நடால்\nஇத்தாலி ஓபன் டென்னிஸ்: காயத்தால் ரோஜர் ஃபெடரர் விலகல்\n100வது கோப்பையை வென்றார் பெடரர் : புதிய மைல்கல்\nஆஸி. ஓபன்: நடாலை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ஜோக்கோவிச்\nஅடையாள அட்டை இல்லாததால் காக்க வைக்கப்பட்ட ரோஜர் பெடரர் \n“மக்கள் அச்சப்பட வேண்டாம்” - கோவை காவல் ஆணையர் பேட்டி\nபயங்கரவாதிகள் ஊடுருவல் : சந்தேகிக்கப்படும் வாகனங்களின் பட்டியல் வெளியீடு\nமிகப் பெரிய நிதி நெருக்கடியில் இந்தியா - நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார்\nகோவையில் பயங்கரவாதிகள் ஊடுருவல் - சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படம் வெளியீடு\n கடுமையாக வீழ்ச்சியடைந்த இந்திய ரூபாயின் மதிப்பு\nஆண்ட்ராய்டின் 10 வருட பாரம்பரியத்தை மாற்றியமைத்த கூகுள்\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... நடந்தது என்ன..\nகுழந்தையை கவனித்துக் கொண்டே நாடாளுமன்றத்தை நடத்திய நியூசிலாந்து சபாநாயகர் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஓராண்டு சிறையை எதிர்த்து வைகோ மேல்முறையீடு\n கேரள டிஜிபி மீது போனி கபூர் பாய்ச்சல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tvmalai.co.in/category/tv-news/", "date_download": "2019-08-23T09:09:20Z", "digest": "sha1:2E5CS4XEO4UWWTY26EB3RMWLYOJZALO5", "length": 6580, "nlines": 130, "source_domain": "www.tvmalai.co.in", "title": "TV News Archives - India's - latest news & information , Lifestyle & Entertainment, Restaurants & Food, Events, Politics, Climate Updates| jobs.", "raw_content": "\nமும்பை இந்தியன்ஸ் அணி 4-வது முறையாக சாம்பியன்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று கொட்டி தீர்த்த ஆலங்கட்டி மழை : மகிழ்ச்சில் மக்கள்\n4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அமமுக\nஒரே நாளில் சிறுநீரக கற்களை போக்குவது எப்படி \nஉற்சாகமூட்டும் சத்து பானங்கள் இதயத்தை பாதிக்குமா\nஇரத்தத்தில் அதிகமாக இருக்கும் சர்க்கரையை குறைக்க இந்த ஒரு பொருளை உணவில் சேர்த்து��்கொண்டால் போதும்\nநினைத்தாலே அருள் அண்ணாமலையாருக்கு மலையின் மீது தீபம் ஏற்றியபோது – அண்ணாமலையாருக்கு அரோகரா\n‘நாச்சியார்’ டீஸர்: ஜோதிகா வசனத்தால் சர்ச்சை\nதிருவண்ணாமலையில் பிரம்மாண்ட அளவிலான உடலுறுப்பு தானம்\nதிருவண்ணாமலை அருள்மிகு அண்ணணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா பஞ்சமூர்த்திகள் ஆறாம் நாள்…\nபஞ்சமூர்த்திகள் ஐந்தாம் நாள் இரவு அலங்காரம்\nபிக்பாஸ் 2 முதல் நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு அதிகம் வெறுப்பை ஏற்றியது யார்\nதிருவண்ணாமலை அரசு பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக திட்டம்\nமுதல் முறையாக தீபத் திருவிழாவுக்கு ஆன்-லைன் மூலம் டிக்கெட் விற்பனை\nமுதல் முறையாக தீபத் திருவிழாவுக்கு ஆன்-லைன் மூலம் டிக்கெட் விற்பனை\nஇந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு.\nபழங்களில் உள்ள வைட்டமின்களும் அதன் பயன்களும்…\nசாத்தனூர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு\nகேரளாவுக்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரணம் நிதி- பிரதமர் மோடி\nதூங்கி எழுந்ததும் இடுப்பு வலிப்பது ஏன்\nநவம்பர் 23 முதல் டிசம்பர் 2 ம் தேதி வரை மதுக்கடைகளுக்கு விடுமுறை\nதிருவண்ணாமலை ஒரு ஊரில் ஒரு துறவி இருந்தார். அவர் உடலில் புற்று மண் மூடும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-23T09:59:37Z", "digest": "sha1:Z4AQBH47RSNVV5VHSEZC4C4GHCETK5VW", "length": 18149, "nlines": 146, "source_domain": "gttaagri.relier.in", "title": "இலுப்பை சிறப்புகள்! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை’ என்ற முதுமொழியை பல முறை கேட்டிருப்போம். ஆனால், நம்மில் எத்தனை பேர் இலுப்பைப் பூவை பார்த்திருக்கிறோம் சுவைத்திருக்கிறோம் குறைவாகவே இருக்கும். அதற்குக் காரணம் இலுப்பை மரங்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துவிட்டதே.\nஇருப்பையிலிருந்து இலுப்பைக்கு ஏறத்தாழ பத்தாம் நூற்றாண்டுவரை தமிழ் இலக்கியத்திலும் கல்வெட்டுகளிலும் ‘இருப்பை’ என்றழைக்கப்பட்ட இலுப்பைத் தாவரம் மது, மதுகம், மதூகம், குலிகம், சந்தானகரணி, அட்டி போன்ற இதர பெயர்களாலும் அழைக்கப்பட்டதாக பல தமிழ் நிகண்டுகள் குறிப்பிடுகின்றன. இவற்றில் முதல் மூன்றும் சமஸ்கிருதப் பெயர்கள், மற்றவை மருத்துவப் பெயர்கள். இதன் தாவரப் பெயர் மதூகா லாங்கிஃபோலியா (தாவரக் குடும்பம்: சப்போட்டேஸி, சப்போட்டா குடும்பம்). இதில் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன: நெட்டிலை இலுப்பை, அகன்றிலை இலுப்பை. இவற்றில் முதலாவது தென்னிந்தியாவின் கிழக்குப் பகுதிகளில் மட்டும், குறிப்பாகத் தமிழ்நாட்டில் காணப்படுகிறது. இரண்டாவது இந்தியாவின் பல பகுதிகளில் பரவலாகக் காணப்படுகிறது. சங்க இலக்கியத்தில் மட்டும் 22 பாடல்களில் பரவலாக பாடப்பட்டது நெட்டிலை இலுப்பைதான் என்றாலும், கிழக்கு மலைத் தொடரில் இரண்டுமே காணப்படுகின்றன.\nநெட்டிலை இலுப்பை 200 முதல் 400 ஆண்டுகள் உயிர் வாழக்கூடியது. 10 30 மீட்டர் உயரமும் (நீடு நிலையரைய அகநானூறு 331), மூன்று மீட்டர் பருமனும் கொண்டது; கருமையான, தடிப்பான அடிமரத்தைக் கொண்டது (பொகுட்டுரையிருப்பை, திரளரையிருப்பை, குதிர்க்காலிருப்பை, கருங்கோட்டிருப்பை அகநானூறு 95, 215, 321, 331); மலையடிவாரம் முதல் 1,200 மீட்டர் உயரம்வரை காணப்படுவது; பொதுவாக பாலைத் திணையுடன் தொடர்பு கொண்டது. எனினும், கடந்த 2,000 ஆண்டுகளாக இது சாலையோரங்களிலும், தோப்புகளிலும், கோவில்களுக்கு அருகிலும் வளர்க்கப்பட்டு வந்துள்ளது.\nஇலுப்பை மரங்கள் நிறைந்திருந்த தமிழகப் பகுதிகள் அதன் பெயரால் அழைக்கப்பட்டன: இலுப்பூர், இலுப்பைக்காடு, இலுப்பைக்குடிக்காடு. தமிழரால் புனிதமாகக் கருதப்பட்ட இலுப்பை திருச்செங்கோடு, திருவனந்தபுரம் கோவில்களில் தல மரமாக உள்ளது. மெதுவாக வளரும் இந்த மரம் மிக அதிக வெப்பநிலை கொண்ட மணற்பாங்கான அல்லது கற்கள் நிறைந்த திறந்தவெளிகளில் காணப்படுகிறது. கோடையில் இலைகள் உதிர்ந்து, புதிய செம்புத்தகடு போன்ற கொழுந்து இலைகள் (செங்குழையிருப்பை, அங்குழையிருப்பை அகநானூறு 331, 107) மிளிரும்.\nநெட்டிலை இலுப்பை வேனிற்காலத்தில் பூக்கும். பூ அரும்பு காட்டுப்பூனையின் காலடிபோல் இருக்கும் (வெருக்கடியன்ன குவிமுகிழ் இருப்பை அகநானூறு 267). பூக்கள் மஞ்சள் கலந்த வெண்மை நிறம் கொண்டவை, மணம் கொண்டவை, கொத்தாகக் காணப்படுபவை (குவிஇலை, கூடு குவி வான்பூ அகநானூறு 95, 135). பூவிதழ்கள் தடித்தவை, ஒன்று சேர்ந்து வட்ட வடிவில் அமைந்தவை (இழுதின் அன்ன பூ, நெட்டிலையிருப்பை வட்ட வான் பூ). பூக்கள் துளையுடையனவாக இருப்பதால், புழல் வீ, தொள��ளை வான்பூ, தூம்புடைத் திரள் வீ என்று விவரிக்கப்பட்டுள்ளன.\nமகரந்தச் சேர்க்கை நடைபெற்ற பின்பு பூவின் அகவிதழ் தொகுப்பு மரத்தின் உயர்ந்த கிளைகளிலிருந்து காற்றில் சுழன்று, சுழன்று விழும் (ஆர் கழல் புதுப்பூ அகநானூறு 9, ஆர் கழல் பூ குறுந்தொகை 329). நெய்யில் தோய்த்த திரி போன்று இவை விழுவதை நற்றிணை (279) குறிப்பிடுகிறது. வெண்மைப் பூக்கள் காற்றில் மிகுதியாக வீழ்வது வெண்மையான ஆலங்கட்டி மழை வானிலிருந்து வீழ்வதுபோலத் தோன்றும் என்று மற்றொரு சங்கப் பாடல் கூறுகிறது. பூக்கள் வாடாமல் இருக்கும்போது யானைத் தந்தத்தின் நிறமும், உறுதியும் கொண்டவை. வாடிய பின் மீன் தூண்டில் போன்று இருக்கும் என்று கபிலர் கூறுவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nஇலுப்பைப் பழங்கள் ஏப்ரல் முதல் ஜூன்வரை உண்டாக்கப்படுகின்றன. பழுத்தவுடன் மஞ்சள் நிறமும், ஏறத்தாழ நீள்முட்டை வடிவமும் கொண்ட பழங்கள் சதைப்பற்று கொண்டவை; உள்ளே நீள்முட்டை வடிவான, பழுப்பான, வழவழப்பான, மிளிரக்கூடிய விதைகள் காணப்படும். விதைகள் கார் காலத்தில் மழைக்குப்பின் முளைக்கின்றன. இவ்வளவு சிறப்பாக ஒரு தாவரத்தின் அனைத்துப் பண்புகளையும் விவரித்த சங்கத் தமிழ் புலவர்களின் உற்றுநோக்கும் திறன்களையும், தாவரவியல் அறிவையும் இந்த இடத்தில் வியக்காமல் இருக்க முடியவில்லை.\nஇலுப்பையின் அனைத்து உறுப்புகளும் பழங்குடி மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. மரக்கட்டை விறகாக மட்டுமின்றி அறைக்கலன்கள், மரச்சாமான்கள், சமையல் பாத்திரங்கள், வண்டிச்சக்கரங்கள், மரப்பெட்டிகள் போன்றவற்றின் தயாரிப்பிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. மரப்பட்டைகள் பொருட்களுக்கு சாயமேற்றவும், மூட்டுப் பிடிப்பு காய்ச்சல், தோலரிப்பு, புண்கள், வீக்கம்போன்ற நோய்களை நீக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இலைகள் கால்நடைத் தீவனமாகவும், பதவாடையாகவும் (Poultice), வலிகள், எலும்புப்பிடிப்பு நீக்கியாகவும் பயன்படுத்தப் பட்டுள்ளன. அண்மையில் குழந்தை ஈன்ற பழங்குடிப்பெண்கள் இலைகளைத் தம்முடைய மார்பகங்களில் கட்டிக்கொண்டு தாய்ப்பால் சுரப்பை அதிகரித்துக்கொண்டனர்.\nஇலுப்பைப் பயன்பாட்டில் மிக முக்கிய பங்கு வகிப்பது அதன் பூக்கள்தான். பூக்களின் தடித்த அகவிதழ்கள் இனிப்புச்சுவை கொண்டிருப்பதால்பழங்குடியினர் இதை சர்க்கர��யைப் போன்று பயன்படுத்தினர். இதழ்களை நேரடியாகவோ, உலர்த்தியோ, அரிசியுடன் சமைத்தோ, வெல்லத்துடன் சேர்த்து உருட்டியோ, தேனில் தொட்டோ உண்டனர். பஞ்ச காலத்திலும், பாலை நிலத்திலும் இது ஒரு முக்கிய உணவாகத் திகழ்ந்தது.\nபூக்களில் சர்க்கரையைத் தவிர புரதங்கள், வைட்டமின்கள், கால்சியம் போன்றவை நிறைந்து காணப்படுகின்றன. உதிர்ந்த பூக்களை மான்கள், கிழ மாடுகள், வௌவால்கள், பறவைகள், கரடிகள் போன்ற உயிரினங்களும் உணவாக உட்கொண்டன என்பதற்கு சான்றாக பல சங்கப் பாடல்கள் உள்ளன. கன்று ஈன்ற கரடி உதிர்ந்த பூக்களையும் ஆண் கரடி மரத்தில் ஏறி அங்குள்ள பூக்களையும் உண்டதாக சில அகநானூறு பாடல்கள் குறிப்பிடுகின்றன.\nஇதனை சிறப்புகள் வாய்ந்த இலுப்பை இன்றைய நிலையை நாளை பார்ப்போம்..\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\n← இயற்கை உரங்களை விவசாயிகள் பயன்படுத்துவதே சிறந்த வழி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.wordpress.com/category/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-23T08:45:47Z", "digest": "sha1:6IAMEYE7W36TO5STXDTWFPO2D5RTD6GP", "length": 16036, "nlines": 152, "source_domain": "parimaanam.wordpress.com", "title": "தொழில்நுட்பம் – சரவணாவின் பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nகூகிள் பிளேயின் 2017 இற்கான சிறந்த விருதுகள்\nஒவ்வொரு வருடக் கடைசியிலும் கூகிள் பிளே (Google Play) அந்த வருடத்தில் Google Play store இல் நிகழ்ந்த சுவாரஸ்யமான விடயங்களை தெரிவிக்கும். இந்த வருடமும் அதே போல Google Play யின் சிறந்த ஆப்ஸ்கள், படங்கள் மற்றும் TV சீரியல்கள் என்பனவற்றை கூகிள் பட்டியலிட்டுள்ளது. Continue reading “கூகிள் பிளேயின் 2017 இற்கான சிறந்த விருதுகள்” →\nதிசெம்பர் 2, 2017 திசெம்பர் 2, 2017 பின்னூட்டமொன்றை இடுக\nநிகோலா டெஸ்லா என்னும் மறக்கப்பட்ட மனிதர்\nஜூலை 10: தலை சிறந்த விஞ்ஞானியும், கண்டுபிடிப்பாளருமான நிகோலா டெஸ்லாவின் (1856 – 1943) பிறந்த நாள். சைபீரியாவில் பிறந்து வளர்ந்து அமெரிக்கா என்கிற கனவு தேசத்திற்கு வந்து, நாமெல்லாம் நன்றாக இன்று தெரிந்துவைத்திருக்கும் தாமஸ் எடிசனிடம் எஞ்சினியராக வேலைக்குச் சேர்ந்த இந்த மன��தனை அறிந்தவர் சிலரே. Continue reading “நிகோலா டெஸ்லா என்னும் மறக்கப்பட்ட மனிதர்” →\nஜூலை 10, 2017 ஜூலை 10, 2017 டெஸ்லா, நிகோலா1 பின்னூட்டம்\nபசங்களுக்கு ப்ரோக்ராம்மிங் படிப்பிக்கும் போது அடிக்கடி வரும் ஒரு பிரச்சினை, ஸ்ட்ரிங் நியூ லைன் பத்தி பேசும் போது பொதுவா எல்லா ப்ரோக்ராமிங் மொழியும் ஒரே சிங்கிள் “\\n” (Linefeed என்கிற எழுத்து – ASCII குறியில் LF, decimal value: 10, Hex value: A மட்டும்) எழுத்தையே பயன்படுத்துது அதாவது ஒரு பைட், ஆனா விண்டோசில் இந்த line terminator எழுத்தை பார்க்கும் போது இரண்டு எழுத்துக்கள் சேர்ந்து இது உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது CR என்கிற Carriage Return எழுத்தது (ASCII decimal value: 13, Hex value: D) இது பசங்களுக்கு பெரிய பிரச்சினை. ஏன் இந்த ரெண்டெழுத்துநீங்க லினக்ஸ் முறைமையை பயன்படுத்தினால் அதில் LF மட்டுமே line terminator எழுத்தாக பயன்படுகிறது. ஏன் இந்த வேறுபாடுநீங்க லினக்ஸ் முறைமையை பயன்படுத்தினால் அதில் LF மட்டுமே line terminator எழுத்தாக பயன்படுகிறது. ஏன் இந்த வேறுபாடு\nஜூலை 6, 2017 பின்னூட்டமொன்றை இடுக\nஒரு காந்தம் ஒன்றை இரண்டாக உடைத்தால், ஒரு பகுதி ஒரு துருவத்தையும் மறு பகுதி அடுத்த துருவத்தையும் கொண்டிருக்காது. மாறாக உங்களுக்கு கிடைப்பது இரண்டு சிறிய காந்தங்கள். ஆனால் காந்தங்கள் சிறிதாக சிறிதாக அதன் நிலையான தன்மை குறைவடைகிறது. அதாவது துருவங்கள் அடிக்கடி மாறும் நிலை ஏற்படும். ஆனால் தற்போது ஒரு அணுவையே நிலையான காந்தமாக விஞ்ஞானிகள் மாற்றியுள்ளனர். Continue reading “அணுவுக்குள் ஒரு ஹார்ட்டிஸ்க்” →\nமார்ச் 9, 2017 பின்னூட்டமொன்றை இடுக\nஇன்று கணணி உலகில் இருக்கும் பெரிய பிரச்சினைகளில் ஒன்று வைரஸ். பொதுவாக வைரஸ் என்று எல்லோராலும் அறியப்பட்டாலும், கணணி வைரஸ் என்பது, மல்வெயர் (malware) எனப்படும் தீங்கு விளைவிக்கும் கணணி மென்பொருள்களில் இருக்கும் ஒரு வகை மட்டுமே. மல்வெயார்கள் பலவகளைப் படுகின்றன. கணணி வைரஸ் தவிர்த்து, வோர்ம், ட்ரோஜான் ஹோர்ஸ், ransomware, adware, spyware, scareware, rootkit இப்படி பல தினுசுகளில் இவை கிடைகின்றன Continue reading “ஆன்டிவைரஸ் மட்டும் போதுமா Continue reading “ஆன்டிவைரஸ் மட்டும் போதுமா\nநவம்பர் 6, 2016 நவம்பர் 6, 2016 ஆன்டிவைரஸ், கணணி வைரஸ், வைரஸ், featured, malwareபின்னூட்டமொன்றை இடுக\nபயனுள்ள கூகிள் குரோம் உதவி நிரல்: The Great Suspender\nஇன்று நாம் பயன்படுத்தும் அனைத்து இணைய உலாவிகளுமே “டப்” வசதியைக் கொண்டிருகின்றன. இது ஒரு இணையத் தளத்தில் இருந்து கொண்டு அடுத்த தளத்திற்கு சென்றாலும் முன்னைய தளத்தில் இருக்கும் தகவல்களையும் பார்க்கவும் பயன்படுத்தவும் உதவுகிறது.\nஒரு tabஇல் முகப்புத்தகத்தை திறந்து வைத்துவிட்டு, அடுத்த tabஇல் செய்தி வாசிக்கலாம், அதே போல இன்னொரு tab இல் ஈமெயில் பார்க்கலம். இப்படி பல tabகளைப் பயன்படுத்துவது உண்மையிலேயே பயனுள்ள விடயம். Continue reading “பயனுள்ள கூகிள் குரோம் உதவி நிரல்: The Great Suspender” →\nஜூலை 3, 2016 இணையஉலாவி, குரோம்2 பின்னூட்டங்கள்\nஎப்போதுமே நாடுகளுக்கு இடையில் நீ பெரிதா, நான் பெரிதா என்கிற போட்டி இருக்கும், அதுவும் தொழில்நுட்ப புரட்சியின் பின்னர், வளர்ச்சியடைந்த நாடுகளுக்கிடையில் இப்படியான போட்டி அதிகளவு காணப்பட்டது. அமெரிக்கவிற்கும் ரஷ்யாவிற்கும் 1950 களின் பின்னர் தொடங்கிய பனிப்போர் எனப்படும் ‘கோல்ட்வார்’ ‘உன் நாடு பெரிதா இல்லை என் நாடு பெரிதா’ என்கிற காரணத்திற்காக இடம்பெற்றது என்று கூறலாம். அப்போது கத்துக்குட்டியாய் இருந்த பல நாடுகளில் இந்தியா, சீனா போன்ற ஆசிய நாடுகளும் அடங்கும். Continue reading “சுப்பர்கணணி யுத்தங்கள்” →\nஜூன் 22, 2016 சீனா, சுப்பர் கணனிகள், Sunway TaihuLightபின்னூட்டமொன்றை இடுக\nஇது ஒரு இலகு தமிழ் அருஞ்சொற்களஞ்சியம். இலகு தமிழில் மக்களுக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் விளங்கும் வண்ணம் ஆங்கிலச்சொற்களுக்கான தமிழ் பதமும், எளிய விளக்கமும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.\nபரிமாணத்தை, மின்னஞ்சல் மூலம் தொடருங்கள்\nதொடரவும் பட்டனை அழுத்தி, மினஞ்சல் மூலம் பரிமாணத்தின் புதிய பதிவுகளை பெற்றுக்கொள்ளுங்கள்\nயுரேனசைப் பற்றி 10 விடயங்கள்\nநெப்டியுனைப் பற்றி 10 விடயங்கள்\nவெள்ளியைப் பற்றி 10 விடயங்கள்\nமின்காந்த அலைகள் 8: எக்ஸ் கதிர்கள்\nகருந்துளைகள் 11 – கருந்துளைகள் பலவகை, அதில் ஒவ்வொன்றும் ஒருவகை\nபிரபஞ்சத்தின் ரகசியமும், இயற்பியல் சிக்கல்களும்\nஒரு காதல் ஒரு கவிதை ஒரு கதை\nastronomy facts featured galaxy planets solar system அறிவியல் என்னுள்ளே கருந்துளைககள் கற்பனை கோள்கள் சூரியத்தொகுதி செவ்வாய் பால்வீதி பிரபஞ்சம் பூமி மின்காந்த அலைகள் மின்காந்தஅலைகள் விண்மீன் விண்மீன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-23T10:09:52Z", "digest": "sha1:MVP22UNR2AAUFLZAYIORBROTW7D3BQII", "length": 7090, "nlines": 149, "source_domain": "ta.wikipedia.org", "title": "உலக அமைதி நாள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅமைதிப் புறா (உலக அமைதி நாள் 2006)\nஅனைத்து ஐநா உறுப்பு நாடுகளிலும்\nஉலக அமைதி நாள் (International Day of Peace) ஐக்கிய நாடுகளின் பொது அவையின் பிரகடனத்தின் மூலம் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 21ம் நாளில் அனைத்து ஐநா உறுப்பு நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.[1]. இந்நாள் முன்னர் 1981இல் இருந்து ஓவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் வரும் மூன்றாம் செவ்வாய்க்கிழமையிலேயே கொண்டாடப்பட்டு வந்தது.[2] ஆனாலும் 2002 இல் இருந்து ஆண்டுதோறும் செப்டம்பர் 21இல் கொண்டாடப்படுகிறது.\nஉலக அமைதி நாள் 2005\nஉலக அமைதி நாள் வலைத்தளம்\nபிறிஸ்பேன், ஆஸ்திரேலியாவில் உலக அமைதி நாள்\nஐக்கிய நாடுகளின் சிறப்பு நாட்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 செப்டம்பர் 2017, 17:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/actor-radha-ravi-slams-actor-vishal-060255.html", "date_download": "2019-08-23T10:00:00Z", "digest": "sha1:R2BEMQGNULD6DSGVEOLB62GUTDH2NYFT", "length": 14330, "nlines": 189, "source_domain": "tamil.filmibeat.com", "title": "எல்லாத்துலேயும் பொய்.. நிர்வாகத்திலேயும் பொய்.. விஷாலை சரமாரியாக விளாசிய ராதா ரவி | Actor Radha ravi slams Actor Vishal - Tamil Filmibeat", "raw_content": "\nவடிவேலு மீது ஷங்கர் மீண்டும் புகார்: புதுப்படமும் போச்சா\n37 min ago தமிழில் வெளியாகும் தபாங் 3: பாலிவுட்டில் கால் பதிக்கும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ்\n49 min ago பாசத்துக்குரிய பாரதிராஜாவின் கைவண்ணத்தில் தேசிய விருதுகளை ஏந்திய படங்கள்\n1 hr ago ரத்தினமாக ஜொலிக்கும் விக்ராந்துக்கு ஒரு ஹிட் பார்சல்: பக்ரீத் ட்விட்டர் விமர்சனம்\n1 hr ago இன்று பிறந்தநாள் காணும் இயக்குநர் இமயம்.. வாழ்த்து சொல்லும் கென்னடி கிளப் படக்குழு\nNews 6 வயது சிறுமி.. சீரழித்து.. சிதைத்து கொன்ற 15, 12 வயசு அண்ணன்கள்.. தாயும் உடந்தையான கொடூரம்\nAutomobiles சொந்த காசில் சூன்யம் வைத்துக் கொண்ட ஜாவா பைக் நிறுவனம்\nLifestyle டாய்லெட் சீட் மேலே தூக்கிட்டு பயன்படுத்தணுமா இல்ல கீழ வெச்சு பயன்படுத்தணுமா\nTechnology போலிஏடிஎம் கார்டு: முதியவர்களிடம் பணம் அபேஸ்-கொள்ளையன் சிக்கியது எப்படி\nSports ஜான்டி ரோட்சுக்கு இதெல்லாம் தெரியாது.. எப்படி பீல்டிங் கோச்சாக்க முடியும்.. எப்படி பீல்டிங் கோச்சாக்க முடியும்..\nFinance ரெசசனை தவிர்க்க முடியாது..\nEducation டிஎன்பிஎஸ்சி 2019 குரூப் 4 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎல்லாத்துலேயும் பொய்.. நிர்வாகத்திலேயும் பொய்.. விஷாலை சரமாரியாக விளாசிய ராதா ரவி\nசென்னை : விஷால் தலைமையிலான நிர்வாகத்தில் எல்லாமே பொய் என நடிகர் ராதா ரவி சரமாரியாக விளாசியுள்ளார்.\nசென்னை அடையாறில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் வரும் 23-ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்தல் நடைபெற இருந்தது. நடிகர் சங்க தேர்தலில் நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும், இயக்குநர் பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகின்றன.\nநடிகர் சங்க தேர்தலில் அதிக குளறுபடிகள் உள்ளதாக கூறி தேர்தலை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மாவட்ட சங்க பதிவாளர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. இது நடிகர் சங்கத்தினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்நிலையில் இதுதொடர்பாக பேசிய நடிகர் ராதாரவி, விஷால் தலைமையிலான நிர்வாகத்தில் எல்லாமே பொய் என சாடினார். மேலும் சட்டம் தன் கடமையை செய்யும் என்றும் நடிகர் ராதா ரவி கூறினார்.\n நடிகர் விவேக்கை வைத்து அவரையே வேதனைப்படுத்திய நெட்டிசன்ஸ்\nதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நடிகர் ராதா ரவி கடந்த சில நாட்களுக்கு முன்புதான் அதிமுகவில் மீண்டும் இணைந்தார். நடிகை நயன்தாராவை தரக்குறைவாக விமர்சித்த காரணத்தால் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார் ராதா ரவி என்பது குறிப்பிடத்தக்கது.\nநிறைய வேடிக்கைகள் காத்திருக்கிறது.. 23ம் தேதி கண்டிப்பாக தேர்தல் நடக்காது..ராதாரவி பேச்சால் பரபரப்பு\nஉண்மையை சொன்னேன், மன்னிப்பு கேட்க முடியாது: நயன்தாரா பற்றி ராதாரவி\nகிரண் பேடி ஆணா, பெண்ணா: ராதாரவியை தூக்கி சாப்பிட்ட நாஞ்சில் சம்பத்\nஇடியட், மூளையில்லாத முட்டாள்: ராதாரவியை விளாசிய ஸ்ரீரெட்டி\nஒரேயொரு ட்வீட், ஆனால் 2 பேருக்கு விளாசல்: ஸ்ரீப்ரியா ரொம்ப தெளிவு\nஉங்களுக்கு வந்தா ரத்தம், மத்தவங்களுக்குன்னா தக்காளி சட்னியா விக்னேஷ் சிவன்\nஅய்யோ, ராதாரவி 'அப்படி' சொல்லியும் கூட யாரும் என்னை கண்டுக்கலையே: 90 எம்.எல். இயக்குநர்\nராதாரவி எந்த தைரியத்தில் நயன்தாராவை அசிங்கப்படுத்தினார் தெரியுமா\nராதாரவி இவ்வளவு பேசியும் நயன்தாரா ஏன் கூலாக இருக்கிறார் தெரியுமா\nஇதோட நிறுத்திக்கோங்க, இல்லை...: ராதாரவியை எச்சரித்த நடிகர் சங்கம்\nஎம்.ஆர். ராதாவின் கொள்ளுப் பேரனை மணந்த பார்த்திபன் மகள்: ராதாரவி நேரில் வாழ்த்து\nநயன்தாரான்னா மட்டும் தான் பொங்குவீங்களா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇன்று சென்னை தினம் : தேடி வந்தவர்களுக்கு தாய் வீடு நம்ம சென்னை #Chennai381\nஆலுமா டோலுமா.. மயிலின் மகளையே மயக்கிய விஜய்... 3 'வுட்'டும் சும்மா தெறிக்குதுல்ல\nவிஜய், தனுஷ் ரொம்ப பிடிக்கும்... ஐஸ்வர்யா ராஜேஸ் நடிப்பு அற்புதம் - மெய் ஹீரோ நிக்கி சுந்தரம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=157450&cat=1316", "date_download": "2019-08-23T10:11:26Z", "digest": "sha1:I36JPASKJM2NNMQOT6WTM7ELHKOCPR53", "length": 26201, "nlines": 583, "source_domain": "www.dinamalar.com", "title": "ஐயப்ப சாமி கோயில் மண்டல பூஜை | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஆன்மிகம் வீடியோ » ஐயப்ப சாமி கோயில் மண்டல பூஜை டிசம்பர் 06,2018 00:00 IST\nஆன்மிகம் வீடியோ » ஐயப்ப சாமி கோயில் மண்டல பூஜை டிசம்பர் 06,2018 00:00 IST\nபெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள, ஐயப்ப சாமி கோயிலில் மண்டலாபிஷேக பெருவிழா நடைபெறுகிறது இரண்டாம் நாளில் 108 சங்காபிஷேக வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து ஐயப்ப சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.\nபிரத்தியங்கிராதேவி கோயிலில் சிறப்பு பூஜை\nமதுரையில் ஐயப்ப பக்தர்கள் விரதம்\nசபரிமலையில் மண்டல காலம் தொடக்கம்\nஐராவதேஸ்வரர் கோயிலில் 108 சங்காபிஷேகம்\nமண்டல மகளிர் கபடி போட்டி\nஉச்சநீதிமன்றத்திற்கு ஐயப்ப பக்தனின் கடிதம்\nஓட்டுச் சாவடிக்கு அமைச்சர் பூஜை\nமண்டல அளவிலான கூடைபந்து போட்டி\nகத்திவாக்கம் ஐயப்பன் கோயில் கும்பாபிஷேகம்\nமணலியில் ஐயப்பன் திருவிளக்கு பூஜை\nஅ.தி.மு.க., கூட்டத்தில் சாமி ஆடிய பெண்கள்\nஅ.தி.மு.க., கூட்டத்தில் சாமி ஆடிய பெண்கள்\nசிவன் கோயிலில் 508 திருவிளக்கு பூஜை\nகாளஹஸ்தி கோயிலில் கேதார கௌரி விரத பூஜை\nகோயில் குளத்தில் மணல் கொள்ளை நிர்வாகிகளுக்கு தொடர்பா\n108 ஆம்புலன்சில் ஒரு பயணம் - மறுபக்கம்\nராமர் கோயில் கட்டுவதற்கு, பெருமாள் கோயிலில் மனு\nபோனது கொசு வேட்டைக்கு சிக்கியது 14 சாமி சிலைகள்\n50 கோடி மதிப்புள்ள பழைய 500, 1000 நோட்டுகள்\nஐயா… எந்த சாமி எங்கள காப்பாத்தும் ; கதறும் விவசாயிகள்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nபயங்கரவாதிகள் ஊடுருவல்; எல்லைகளில் தீவிர சோதனை\nஅரசு நிலத்தை மீட்டெடுக்க வலியுறுத்தல்\nரூ.1.16 கோடி நகை மாயம் 7 பேர் கைது\nகோவையில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகள்; புகைப்படம் வெளியீடு\nதெற்கு குறுமைய கூடைப்பந்து போட்டி\nகார்மல் கார்டன் விளையாட்டு விழா\nவாலிபால்: கன்யா குருகுலம் அசத்தல்\nஎல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான் - டிரெய்லர்\nபள்ளி ஹாக்கி: பத்மா சேஷாத்ரி கோல் மழை\nஜாம்பி இசை வெளியீட்டு விழா\nஆர்ப்பாட்டம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது\n'பாரிஸ் பாரிஸ்' படத்தில் 25 கட் \nஆசிரியர் தாக்கி மாணவர்கள் காயம்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஆர்ப்பாட்டம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது\nகோர்ட்டில் சிதம்பரம் சொன்னது என்ன\nஇந்திராணியை சந்திக்கவே இல்லை; கார்த்தி\nபயங்கரவாதிகள் ஊடுருவல்; எல்லைகளில் தீவிர சோதனை\nகோவையில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகள்; புகைப்படம் வெளியீடு\nஅரசு நிலத்தை மீட்டெடுக்க வலியுறுத்தல்\nஅப்துல் கலாம் விருது; சிவன் பெற்றார்\nதவறு செய்தால் இயற்கை தண்டிக்கும்\nதிருப்பதிக்கு பக்தர்கள் வருகை குறையவில்லை\n50 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி\nநிலவில் தரையிறங்க சந்திரயான்-2 தயார்\nTET பரிதாபங்கள் எழுதியது 1,62,314 ஃபெயில் 1,60,002\nமிஷன் மங்கள்; மயில்சாமி அண்ணாதுரை பாராட்டு\nஈரோட்டில் ரூ.300 கோடியில் மேம்பாலம்: முதல்வர் உறுதி\nகுடிநீர் பிரச்சனை மக்கள் மறியல்\n1000 லிட்டர் கெரசின் பறிமுதல்\nதேவகோட்டையில் போலி மதுபான ஆலை\nரூ.1.16 கோடி நகை மாயம் 7 பேர் கைது\nடாக்டர் வீட்டில் 300 பவுன், ரூ.6 லட்சம் கொள்ளை\nஆசிரியர் தாக்கி மாணவர்கள் காயம்\nதொட்டில் ஆட்டும் மின்சார பாட்டி | Baby Cradle Machine | Pudukkottai\n370-வது பிரிவு ரத்து கிடையாது சட்டம் என்ன சொல்கிறது\nபயமுறுத்தும் MV Act 2019 பலன் தருமா\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து; பிரதமர் மோடி உரை\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\n7 ஆண்டுக்குப் பின் டெல்டாவில் சம்பா பயிர்\n'இசட்' முறையில் வாழை, ஊடுபயிர் விவசாயம்\nதென்கொரிய முறையில் நெல் உற்பத்தி | new technology in paddy cultivation\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nதெற்கு குறுமைய கூடைப்பந்து போட்டி\nகார்மல் கார்டன் விளையாட்டு விழா\nவாலிபால்: கன்யா குருகுலம் அசத்தல்\nபள்ளி ஹாக்கி: பத்மா சேஷாத்ரி கோல் மழை\nகுறுமைய தடகளத்தில் வீரர்கள் அசத்தல்\nகுறுமைய ஹாக்கி: கிக்கானி பள்ளி முதலிடம்\nகிரிக்கெட் போட்டி: இந்தியன் ஸ்போர்ட்ஸ் அபாரம்\nகுறுமைய கோ கோ: பாரதி மெட்ரிக் முதலிடம்\nவிழுந்து எழும் வினோத தேரோட்டம்\nஎல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான் - டிரெய்லர்\nஜாம்பி இசை வெளியீட்டு விழா\n'பாரிஸ் பாரிஸ்' படத்தில் 25 கட் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/tamil-day-panchangam-13-04-2019", "date_download": "2019-08-23T10:03:37Z", "digest": "sha1:FV4SNXZGIXWT3BR6KTEENOMPXUDAAONN", "length": 12232, "nlines": 176, "source_domain": "www.maybemaynot.com", "title": "பஞ்சாங்கத்தில் இன்றைய நாள் எப்படி..? எமகண்டத்தை தவிர்க்க வேண்டிய நேரம்..!", "raw_content": "\n#Nayanthara நயன்தாராவின் தீவிர ரசிகரா நீங்கள் தலைவியைப் பற்றிய இந்தக் கேள்விகளுக்கு உங்களால் பதில் சொல்லமுடியுமா தலைவியைப் பற்றிய இந்தக் கேள்விகளுக்கு உங்களால் பதில் சொல்லமுடியுமா\n அணு அணுவா செதுக்கிருக்காங்கயா : இப்படி வியந்து போனவங்களா நீங்க. அப்போ இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம் அப்போ இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்\n#Sports Quiz Tamil: பக்காவா பேசி பல பிரெண்ட்ஸ்ச மயக்கனுமா ஸ்போர்ட்ஸ் பத்தி இதெல்லாம் தெரிஞ்சுகோங்க ஸ்போர்ட்ஸ் பத்தி இதெல்லாம் தெரிஞ்சுகோங்க\n#Hair Care: உங்கள் கூந்தல் அடிக்கடி சிக்கு பிடிக்காமல் இருக்க இதை செய்து பாருங்கள்\n#MiraPark பார்க்கறவங்கள பிரமிக்கவைக்கும் காஸ்பிளே யாரு சாமி இந்தப் பொண்ணு யாரு சாமி இந்தப் பொண்ணு\n#Permanent Solution: கால் ப��த்தவெடிப்பை நிரந்தரமாக சரி செய்யவது எப்படி\n#SARAJTAYLOR: நிர்வாணமாக WICKETKEEPING செய்த இங்கிலாந்து CRICKET வீராங்கனை எதற்காகத் தெரியுமா\n#MBBS: 6 வருட MBBS படிப்பை 5 வருடத்தில் முடிப்பதற்கான வாய்ப்பு குறைந்த செலவில் குறைந்த வருடத்தில் எப்படி சாத்தியம் குறைந்த செலவில் குறைந்த வருடத்தில் எப்படி சாத்தியம்\n#Investment: சில ஆயிரங்கள் முதலீடு பல இலட்சங்களில் இலாபம் - சந்தேகமே வேண்டாம் நடப்பது இது தான் பல இலட்சங்களில் இலாபம் - சந்தேகமே வேண்டாம் நடப்பது இது தான்\n#Success Path: ஏன் ஒரு மாணவனுக்கு கட்டாயம் internship தேவைப்படுகின்றது\n#Part Time Job: பகுதி நேர வேலை வாய்ப்பினைப் பெற மிகவும் ஈசியான வழிமுறைகள்\n#Vacation: வெறும் 50,000 இருந்தால் போதும் இனி இந்த நாடுகளில் ஒரு உல்லாசப்பயணத்தை மேற்கொள்ளலாம் இனி இந்த நாடுகளில் ஒரு உல்லாசப்பயணத்தை மேற்கொள்ளலாம்\n டெக்னாலஜி புகுந்து விளையாடும் புதுவித டிரெண்ட் - கலக்கல் இந்தியா \n 50 ஆப் இருந்து என்ன பிரயோஜனம் - இது தெரியணும் முதல்ல\n#Digital Payment App: எல்லாமே ஆன்லைன்ல தான் செய்யிறீங்களா உங்கள் தலையில் மிளகாய் அரைக்க காத்திருக்கும் 10 விஷயங்கள் - உஷார் உங்கள் தலையில் மிளகாய் அரைக்க காத்திருக்கும் 10 விஷயங்கள் - உஷார்\n#BiggBoss : பிக் பாஸ் டாஸ்க் எங்கே பிக் பாஸ் இது ஷோ அல்ல சீரியல் பிக் பாஸ் இது ஷோ அல்ல சீரியல் \n#VFX இந்த முக்கியக் காட்சியெல்லாம் இப்படித் தான் எடுத்தாங்களா சூப்பர்ல\n#BiggBoss : தன்னை கலாய்த்தவருக்கு பதிலடி தந்த காஜல் \n#TheLionKing - இது காப்பி அடிக்கப்பட்ட கதையா இன்று வரை தீராத குழப்பம் இன்று வரை தீராத குழப்பம்\n#History: அண்ணனுக்கு இந்த காரணத்திற்காகத் தான் தங்கைகள் ராக்கியை கட்டுகின்றனர்\n#ECONOMICCRISIS: தனியாரிடம் சில துறைகளை ஒப்படைக்க வேண்டும் இதைச் சொல்ல NITI AAYOG எதற்கு இதைச் சொல்ல NITI AAYOG எதற்கு\n#Elephant vs Human : ஒன்னா சேர்ந்த யானை கூட்டம் - ஒருவழியாகப்போகும் மனித இனம் : தும்பிக்கையில் தூக்கி வீசப்படுவோமா\n#Indian Myth: பூணூல் அணிவது சாதிய அடையாளமா மறைக்கப்பட்ட வரலாறு - மலைக்க வைக்கும் தகவல் மறைக்கப்பட்ட வரலாறு - மலைக்க வைக்கும் தகவல்\n#LOVEMARRIAGE: அனைத்து காதல் திருமணங்களும் வெற்றிகரமாக இல்லாமல் போவது ஏன் சில காரணங்கள்\n#Hugging உங்க துணை இப்படியெல்லாம் கட்டிப்பிடித்தாள் என்ன அர்த்தம் தெரியுமா\n#Self Testing: விருப்பமானவர் மீது நீங்கள் கொண்டுள்ளது காமமா காதலா\n#SMUGGLING: கடத்திட்டு வர்ற அற���வு, பதில் சொல்றப்போ வேணாம் கடைக்காரன் கோடி ரூபாய் வச்சுக் கொடுத்தான்னா சொல்வே கடைக்காரன் கோடி ரூபாய் வச்சுக் கொடுத்தான்னா சொல்வே\n#PUBGHACK: PUBG-யில் HACKER-கள் இருக்கிறார்கள் என்று தெரியும் அவர்கள் என்னவெல்லாம் பார்க்கிறார்கள் என்று தெரியுமா அவர்கள் என்னவெல்லாம் பார்க்கிறார்கள் என்று தெரியுமா\n#KERALAFLOODS: வாழ்க்கையைப் பற்றி உணர்த்தும் பாடம் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில்\n#IPC Section 124A : இந்தியாவை பற்றி இம்மியளவு தப்பா பேசினாலும் என்ன ஆகும் தெரியுமா இதோ இருக்கே சட்டம்\nபஞ்சாங்கத்தில் இன்றைய நாள் எப்படி.. எமகண்டத்தை தவிர்க்க வேண்டிய நேரம்..\nதிதி அஷ்டமி காலை 8.40 வரை பிறகு நவமி\nநட்சத்திரம் புனர்பூசம் காலை 6.12 வரை பிறகு பூசம்\nயோகம் சித்தயோகம் காலை 6.12 வரை பிறகு மரணயோகம்\nராகுகாலம் காலை 9 முதல் 10.30 வரை\nஎமகண்டம் பகல் 1.30 முதல் 3 வரை\nநல்லநேரம் காலை 7.30 முதல் 8.30 வரை/ மாலை 4.30 முதல் 5.30 வரை\nசந்திராஷ்டமம் கேட்டை காலை 6.12 வரை பிறகு மூலம்\n#ECONOMICCRISIS: தனியாரிடம் சில துறைகளை ஒப்படைக்க வேண்டும் இதைச் சொல்ல NITI AAYOG எதற்கு\n#MBBS: 6 வருட MBBS படிப்பை 5 வருடத்தில் முடிப்பதற்கான வாய்ப்பு குறைந்த செலவில் குறைந்த வருடத்தில் எப்படி சாத்தியம்\n#BiggBoss : பிக் பாஸ் டாஸ்க் எங்கே பிக் பாஸ் இது ஷோ அல்ல சீரியல் \n#Affection: என்ன செய்தாலும் காதலர் உங்களைக் கண்டுகொள்ள மறுக்கின்றாரா\n#PUBGHACK: PUBG-யில் HACKER-கள் இருக்கிறார்கள் என்று தெரியும் அவர்கள் என்னவெல்லாம் பார்க்கிறார்கள் என்று தெரியுமா\n#UKUNIVERSITIES: UK-வில் படிக்க ஆசையா\n#SARAJTAYLOR: நிர்வாணமாக WICKETKEEPING செய்த இங்கிலாந்து CRICKET வீராங்கனை\n#SAVESPIDERMAN: SPIDEY-ஐ இனி MARVEL திரைப்படங்களில் பார்க்க முடியாதாம்\n#Surgical mask: டாக்டர்கள் அணியும் முகமூடி வெள்ளை அல்லது நீல நிறத்தில் இருப்பதற்கான காரணம் என்ன தெரியுமா\n#HACKERSALERT: இந்திய மருத்துவத்துறையில் இருந்து CUSTOMER DATABASE-ஐத் திருடி விற்கும் சீனா இதுவரை 68 லட்சம் RECORD-கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/11th-standard-computer-science-public-exam-march-2019-official-model-question-paper-free-download-9109.html", "date_download": "2019-08-23T09:50:03Z", "digest": "sha1:42U4RJM2NB6WQGDE2J5VAJSUP377MGY2", "length": 33866, "nlines": 925, "source_domain": "www.qb365.in", "title": "11th Public Official Model Question 2019 - 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 கணினி அறிவியல் மாதிரி வினாத்தாள் ( 11th Standard Computer Science Public Exam March 2019 Official Model Question Paper ) | 11th Standard STATEBOARD | STATEBOARD கணினி அறிவியல் Class 11 sample question papers and study materials | qb365.in", "raw_content": "\n11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணினி அறிவியல் கூடுதல் 2 மதிப்பெண் வினாக்கள் மற்றும் விடைகள் ( 11th Standard Computer Science Public Exam March 2019 Creative 2 Mark Questions and Answers )\n11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணினி அறிவியல் கூடுதல் 3 மதிப்பெண் வினாக்கள் மற்றும் விடைகள் ( 11th Standard Computer Science Public Exam March 2019 Creative 3 Marks Questions and Answers )\nகட்டிடவரைபடத் திட்டம், பிளக்ஸ் அட்டை போன்றவற்றை அச்சிடப்பயன்படும் வெளியீட்டு சாதனம் எது\nஇவற்றுள் எந்தவாயில் தருக்கவழிமாற்று என்று அழைக்கப்படுகிறது\nபின்வருவனற்றுள் எது நுண்செயலியின் பாகம் அல்ல\nபின்வருவனவற்றில் அண்ட்ராய்டு இயக்க அமைப்பின் பதிப்பை எது குறிக்கிறது\nஎந்த பட்டை, திரையின் மேல் பகுதியில் உள்ளது.\nபின்வரும் செயல்பாடுகளில் எது சரியான நெறிமுறை அல்ல\nமடக்கிற்கு முன்னர், C பொய் எனில், கட்டுப்பாட்டு பாய்வு எதன் வழியும் இயங்கும்\nமடக்கு மாற்றமிலி உண்மையாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை\nஒரு நிரலில் உள்ள மீச்சிறு தனித்த அலகு:\nபின்வருவனவற்றுள் நூலக செயற்கூறுகளுக்கு தேவையான செயற்கூறு முன் மாதிரி மற்றும் வரையறுப்புகளை கொண்டுள்ளது எது\nஒரு பரிமாண குறியுறு அணி\nஒரு பரிமாண சரங்களின் அணி\nஇரு பரிமாண சரங்களின் அணி\nஇரு பரிமாண குறியுறு அணி\nபின்வருவனவற்றுள் எந்த செயர்கூறு இனக்குழுக்களும் மற்றும் பொருள்களும் அடிப்படையாகக் கொண்ட நிரல் அணுகுமுறையை விவரிக்கிறது\nபின்வருவனவற்றுள் எது சரி,எது தவறு என எழுதுக.\n1.இனக்குழுவிற்குள் ஒரே ஒரு அழிப்பி மட்டுமே வரையறுக்க முடியும்.\n2.இனக்குழுவிற்குள் ஒரே ஒரு ஆக்கியை மட்டுமே வரையறுக்க முடியும்.\n3. ஆக்கிகளை இனக்குழுவின் பெயரை கொண்டு அறியலாம்.\n1-சரி, 2-தவறு , 3-சரி, 4-சரி\n1-சரி , 2-தவறு , 3-சரி, 4-தவறு\n1-தவறு, 2-தவறு, 3-சரி, 4-தவறு\n1-சரி, 2-தவறு, 3-தவறு, 4-சரி\nC++ பல்லுருவாக்கம் எதன் மூலம் செயல்படுத்தப்படுகிறது\nபின்வரும் இனக்குழு அறிவிப்பின் அடிப்படையில், கீழ்காணும் வினாக்களுக்கு விடையளி.\nheavy-vehicle இனக்குழுவின் பொருள்களால் அணுகக்கூடிய உறுப்பு செயற்கூறு யாது\nboth (அ) மற்றும் (ஆ)\nXOR வாயிலின் தருக்க சுற்று வரைக\nஒரு GUI என்றால் எஎன்ன\nபிரித்தல் (Decomposition) என்றால் என்ன\nஒரு கூற்று எவ்வாறு மெருகேற்றப்படுகிறது\nIf கூற்று எவ்வாறு இயக்கப்படுகிறது\nஇருபரிமாண அணியில் உள்ள உறுப்பை எவ்வாறு அணுகுவாய்\nஇனக்குழுவின் உடற்பகுதியானது எதனை கொண்டுள்ளது\nவிசைப்பலகை பற்றி குறிப்பு எழுதுக.\nXNOR வாயிலைப் பற்றி சிறுகுறிப்பு வரைக.\nபயனர் நட்பு இடைமுகம் பற்றி எழுதுக.\nm+n := m+2, n-1 என்று மதிப்பிருத்தலின் m,n என்பவை இரண்டு மாறிகள் என்க. எனில்,m+3n என்ற கோவை ஒரு மாற்றமிலியா என காண்க.\nசிறப்புச் சொற்கள் (keywords) மற்றும் குறிப்பெயர்கள் (identifers) –க்கு இடையே உள்ள வேறுபாடுகளை விவரி\nபயனர் வரையறுக்கப்பட்ட செயற்கூறுகள் பயன்படுத்தும் போது கவனிக்கப்பட வேண்டிய குறிப்புகள் யாவை\nபின்னலான கட்டுரு என்றால் என்ன\nஇனக்குழுவின் உறுப்புகளை பற்றி சிறிகுறிப்பு வரைக.\nபின்வரும் கூற்றின்படி மரபுரிமத்தின் வகைகளை எழுதுக.\n(i) பல அடிப்படை இனக்குழுவிலிருந்து தரவிக்கப்பட்ட இனக்குழுவை உருவாக்குவது.\n(ii) ஒன்றுக்கு மேற்பட்ட தருவிக்கப்பட்ட இனக்குழுக்கள் ஒரு அடிப்படை இனக்குழுவில் இருந்து தருவிக்கப்படுத்தல் .\n(iii) பலநிலை மரபுரிமம் + பலவழி மரபுருமம் =\n(iv) ஒரு இனக்குழு தருவிக்கப்பட்ட இனக்குழுவைக் கொண்டு தருவிக்கப்பட்டால்\nகணிப்பொறியின் பல்வேறு தலைமுறைகளை விளக்குக.\nஒரு இயக்க அமைப்பின் முக்கியநோக்கங்களை விளக்குக\nஒப்பந்தவிவரக் குறிப்பு (Specification as contract) பற்றி விவரி.\nA என்ற எண்ணைய் B என்ற எண்ணால் வகுத்து, ஈவு மற்றும் மீதியை கணக்கிடுவதற்கான சுழற்சி நெறிமுறை ஒன்றை கட்டமைக்கவும்.நெறிமுறை திட்டத்தின் படி இந்த நெறிமுறை கீழ்கண்ட விதிகளுக் கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.\n-- inputs: A ஒரு முழு எண் மற்றும் B ≠ 0\nC++ல் நிரலை உருவாக்குவதற்கு இயக்குவதற்கும் உள்ள படிநிலைகளை எழுதுக.\nநுழைவு சோதிப்பு மடக்கு என்றால் என்ன ஏதேனும் ஒரு நுழைவு சோதிப்பு மடக்கை பொருத்தமான எடுத்துக்காட்டுடன் விளக்குக.\nவரையெல்லை தெளிவுபடுத்தும் செயற்குறியை எடுத்துக்காட்டுடன் விரிவாக எழுதவும்.\nபொருள் நோக்கு நிரலாக்கத்தின் நன்மைகள் மற்றும் தீமைகளை விரிவாக எழுதுக.\nசெயற்குறி பணிமிகுப்பை பயன்படுத்தி சரங்களை இணைக்கும் C++ நிரலை எழுதுக.\nகீழ்காணும் நிரலுக்கு வெளியீட்டை எழுதுக.\n11th Standard கணினி அறிவியல் Chapter 1 கணினி அறிமுகம் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 11th Standard Computer Science ...\n11th Standard கணினி அறிவியல் Chapter 6 விவரக்குறிப்பு மற்றும் அருவமாக்கம் மாதிரி வினாத்தாள் ( 11th Standard Computer Science ...\n11th கணினி அறிவியல் கணினியின் அடிப்படைகள் ( விண்டோஸ் - ல் வேலை செய்தல், லினக்ஸ் ( உபு���்டு ) மாதிரி வினாத்தாள் ( 11th Computer Science Working With ...\n11th Standard கணினி அறிவியல் முதல் இடைத்தேர்வு மாதிரி வினாத்தாள் ( 11th Standard Computer Science First ...\n11th Standard கணினி அறிவியல் Chapter 4 இயக்க அமைப்பின் கோட்பாட்டு கருத்துக்கள் மாதிரி வினாத்தாள் ( 11th Standard Computer Science ...\n11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணினி அறிவியல் கூடுதல் 2 மதிப்பெண் வினாக்கள் மற்றும் விடைகள் ( 11th Standard Computer Science Public Exam March 2019 ...\n11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணினி அறிவியல் முக்கிய கூடுதல் 5 மதிப்பெண் தேர்வு ( 11th Standard Computer Science Public Exam March 2019 ...\n11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணினி அறிவியல் முக்கிய 1 மதிப்பெண் வினாக்கள் ( 11th Standard Computer Science Public Exam March 2019 ...\n11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணினி அறிவியல் முக்கிய கூடுதல் 1 மதிப்பெண் தேர்வு ( 11th Standard Computer Science Public Exam March 2019 ...\n11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணினி அறிவியல் கூடுதல் 3 மதிப்பெண் வினாக்கள் மற்றும் விடைகள் ( 11th Standard Computer Science Public Exam March 2019 ...\n11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணினி அறிவியல் முக்கிய கூடுதல் 1 மதிப்பெண் வினாத்தாள் ( 11th Standard Computer Science Public Exam March 2019 ...\n11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணினி அறிவியல் 1 மதிப்பெண் வினாத்தாள் ( Plus One Computer Science Public Exam March 2019 ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/11th-standard-tamil-medium-computer-applications-important-1-mark-questions-and-answers-free-download-2018-6277.html", "date_download": "2019-08-23T09:47:25Z", "digest": "sha1:N3UT2ENLJ646BP4GGL6TLVKBR76T4RUI", "length": 31407, "nlines": 1040, "source_domain": "www.qb365.in", "title": "+1 First Full Test One Mark - 11ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் முக்கிய 1 மதிப்பெண் கேள்விகள் ( 11th Standard Computer Applications Important 1 mark Questions ) | 11th Standard STATEBOARD | STATEBOARD கணினி பயன்பாடுகள் Class 11 sample question papers and study materials | qb365.in", "raw_content": "\n11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணினி பயன்பாடுகள் முக்கிய கூடுதல் 3 மதிப்பெண் வினாத்தாள் ( 11th Standard Computer Applications Public Exam March 2019 Creative 3 Marks Question Paper )\nசரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.\nWLAN - என்பதன் விரிவாக்கம்\nவலையில் உள்ள ஒவ்வொரு கணிப்பொறியும்______ கருதப்படுவது\nW3C 1994 ஆம் ஆண்டில்______என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது\nடிம் – பெர்னர்ஸ் லீ\nபின்வருவனவற்றுள் பகரலை (hotspot) எந்த வலையமைப்பைப் பயன்படுத்துகிறது\nயுஎஸ் பி, வைஃபை அடாப்டர்ஸ் எவ்வாறு அழைக்கப்படும்\nஇணையத்தில் தகவலை தேடுதல் எவ்வாறு அழைக்கப்படுகிறது\nSafari - வலை உலாவியானது யாரால் உருவாக்கப்பட்டது\nலினக்ஸ் கார்ப்பரேசன் (Linux Corpn)\nஎத்தனை வகையா��� வலைத்தளங்கள் உள்ளன\nHTML நிரலில் இணயை உலாவியானது வலைப்பக்கத்தின் பொருளடக்கத்தினை எவ்வாறு வடிவமைத்து திரையில் வெளிப்படுத்த வேண்டும் என்பதைக் குறிப்பது\nஉடற்பகுதி ஒட்டினுள் உரையின் வண்ணத்தைக் குறிப்பிட கீழ்வரும் எந்த பண்புக்கூறு பயன்படுகிறது\nவரி முறிவை ஏற்படுத்துவதற்கு______ஒட்டு பயன்படுகிறது\nகீழ்கண்ட ஒட்டுகள் எது PHYSICAL STYLE ஒட்டுகள் என அழைக்கப்படும்\nவரையறுக்கப்பட்டியலானது எத்தனை பகுதிகளை கொண்டுள்ளது\nபின்வரும் கூற்றுகளை தடித்த அவற்றில் சரியானவை தேர்ந்தெடு\n(I) HTML-ல் பித்தொடுப்புகளை உருவாக்க இணைப்பானது பயன்படுகிறது\nஎந்த நிழற்பட வடிவம் W3C அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்டது\nஒரு HTML ஆவணத்தில் ஒரு உரைப்பகுதியை அல்லது நிழற்படத்தை்தை செங்குத்தாகவோ அல்லது கிடைமட்டமாகவோ நகர்த்த பயன்படும் ஒட்டு\nபின்வரும் எந்த ஒட்டினைனை பயன்படுத்தி உள் ஒலி HTML ஆவணத்தில் இணைக்கலாம்\nஉரையை தடிப்பாக அமைக்க பயன்படும் பண்பு எது\nகீழ்கண்டவற்றுள் எதில் CSS சரியாக எழுதப்பட்டுள்ளது\nஇவற்றில் எது மடக்கு கூற்று அல்ல\nஇவற்றுள் எது கிளைப்பிரிப்பு கூற்றாகும்\nகூற்றை இயக்கும் முன் எந்த மடக்கில் நிபந்தனை இயக்கப்படும்\nநீண்ட நிரல்கள் சிறிய பிரிவுகளாகப் பிரிக்கப்படுவது\nபின்வருவனவற்றுள் எது மறுபயனாக்கத்தையும், நிரல் தெளிவையும் மேன்படுத்தகிறது\nகீழ் கண்டவனவற்றில் எது செயல்முறை, பயிற்சி மற்றும் மதிப்பு தொடர்புடையது\nகீழ்கண்டவற்றில் எது பயனர் இணைய தளத்தை பார்வையிடுகிறது\nகணிப்பொறி வலைப்பின்னல் வழியாக உள்நுழையவும் வெளியேறும் சமிஜ்ஜைகளை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் வகை செய்வது\nபறிமாற்றத்திற்கான சட்ட அனுமதியை செயல்படுத்துவது\nமின்னனு தரவு உள் பறிமாற்றம்\nவலை அமைப்பை உருவாக்குபவர்கள் அதை வடிவமைக்க, சரிபார்க்க மற்றும் இணைய செயல்பாடுகளை செயல்படுத்த உதவும் பொதுவான scripting \nகீழே உள்ள நிரல் தொகுதியில் மாறி x-ன் மதிப்பு Var x = 250 + 2 - 200;\n11th Standard கணினி பயன்பாடுகள் Chapter 1 கணினி அறிமுகம் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 11th Standard Computer Applications ...\n11th கணினி பயன்பாடுகள் கணினியின் அடிப்படைகள் ( விண்டோஸ் - ல் வேலை செய்தல், லினக்ஸ் ( உபுண்டு ) மாதிரி வினாத்தாள் ( 11th Computer Applications Working With ...\n111th Standard கணினி பயன்பாடுகள் முதல் இடைத்தேர்வு மாதிரி வினாத்தாள் ( 11th Standard Computer Application First ...\n11th Standard கணினி பயன்பாடுகள் Chapter 4 இயக்க அமைப்பின் கோட்பாட்டு கருத்துக்கள் மாதிரி வினாத்தாள் ( 11th Standard Computer Applications ...\n11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணினி பயன்பாடுகள் முக்கிய கூடுதல் 5 மதிப்பெண் தேர்வு ( 11th Standard Computer Applications Public Exam March 2019 ...\n11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணினி பயன்பாடுகள் கூடுதல் 3 மதிப்பெண் வினாக்கள் மற்றும் விடைகள் ( 11th Standard Computer Applications Public Exam March 2019 ...\n11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணினி பயன்பாடுகள் 1 மதிப்பெண் வினாத்தாள் ( Plus One Computer Applications Public Exam March 2019 ...\n11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணினி பயன்பாடுகள் முக்கிய கூடுதல் 1 மதிப்பெண் தேர்வு ( 11th Standard Computer Applications Public Exam March 2019 ...\n11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணினி பயன்பாடுகள் முக்கிய கூடுதல் 3 மதிப்பெண் வினாத்தாள் ( 11th Standard Computer Applications Public Exam March 2019 ...\n11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணினி பயன்பாடுகள் முக்கிய கூடுதல் வினாக்கள் மற்றும் விடைகள் ( 11th Standard Computer Applications Public Exam computer ...\n11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணிப்பொறி இயல் முக்கிய 1 மதிப்பெண் வினாத்தாள் ( Plus One Computer Applications Public Exam March 2019 ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://chennailbulletin.com/2019/08/12/%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-08-23T10:02:18Z", "digest": "sha1:SHAGJVPVPJJDFVIXV6LEG43VVR5J5WZ3", "length": 9942, "nlines": 102, "source_domain": "chennailbulletin.com", "title": "டி.சி.எம்., குத்தூசி மருத்துவம் உலகின் மருத்துவத் துறையை மேம்படுத்துகிறது – ecns – Chennai Bulletin", "raw_content": "\nபழச்சாறுகள் குழந்தைகளில் உணவு தரத்தை மேம்படுத்தலாம் – டெக்கான் குரோனிக்கிள்\nOMAD உணவு உங்கள் உடலுக்கு உண்மையிலேயே என்ன செய்கிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா\nடெக்சாஸ் சுகாதார வல்லுநர்கள் அம்மை நோய் பரவக்கூடும் என்று எச்சரிக்கின்றனர் – KETKnbc\nமனநல பிரச்சினைகளுடன் இணைக்கப்பட்ட மோசமான காற்றின் தரம் – ஃபாக்ஸ் 13 செய்தி உட்டா\nWONDER DRUG இங்கே இருக்கிறதா 'பாலிபில்' இதய நோய், பக்கவாதம் ஆகியவற்றைக் குறைக்கிறது: ஆய்வு – செய்தி நாடு\nடி.சி.எம்., குத்தூசி மருத்துவம் உலகின் மருத்துவத் துறையை மேம்படுத்துகிறது – ecns\nடி.சி.எம்., குத்தூசி மருத்துவம் உலகின் மருத்துவத் துறையை மேம்படுத்துகிறது – ecns\nதொண்டை தொற்று செப்சிஸ் ஆன பிறகு குழந்தையின் கால் அவரது அம்மாவின் கையில் இருந்து வந்தது – மிரர் ஆன்லைன்\nகொட��ய லெஜியோனெயர்ஸ் வெடித்தது அட்லாண்டா ஹோட்டல் – கோம்நியூஸ்நவ்.காம்\nவிற்பனை அல்லது விற்பனை இல்லை, ஆன்லைன் கடைக்காரர்கள் எப்போதும் இந்தியாவில் பெரிய ஒப்பந்தங்களைப் பெறுகிறார்கள் – எகனாமிக் டைம்ஸ்\nவங்கி பங்குகள் ஒரு துடிப்பை எடுக்கின்றன: BoB, PNB, RBL வங்கி தலா 4% குறைந்து, YES வங்கி செயலிழந்தது – பணக் கட்டுப்பாடு\nஇந்தியாவின் மிகப்பெரிய பிஸ்கட் தயாரிப்பாளரான பார்லே வேலைகளைத் துடைக்க | கட்டுரை – ஆசியா டைம்ஸ்\nஅமேசான் இந்தியா அமேசான் ஃப்ரெஷ் ஸ்டோரை அமேசான்.இன் – லைவ்மிண்டில் 2 மணி நேர டெலிவரி மூலம் அறிமுகப்படுத்தியுள்ளது\nஅமேசான், இந்தியாவில் வால்மார்ட்டை எடுத்து, ஹைதராபாத்தில் மிகப்பெரிய வளாகத்தைத் திறக்கிறது – என்டிடிவி செய்தி\nஐ.டி.சி பங்குகளை வாங்குவதால் காபி டே எண்டர்பிரைசஸ் தொடர்ச்சியாக 3 வது நாள் மேல் சுற்றில் பூட்டப்பட்டுள்ளது – மனிகண்ட்ரோல்\n2019 பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் 330 ஐ முதல் டிரைவ் விமர்சனம் – கார்வேல்\nஇரண்டரை ஆண்டுகள் ஆர்ப்பாட்டம்: பண விதிகள், டிஜிட்டல் கொடுப்பனவுகள் வளரும், கிரெடிட் கார்டுகள் இழுத்தல் – பைனான்சியல் எக்ஸ்பிரஸ்\nகுழந்தைகளை மையமாகக் கொண்ட வீடியோக்களில் இலக்கு வைக்கப்பட்ட விளம்பரங்களை அகற்றுவதன் மூலம் யு.எஸ்\nபழச்சாறுகள் குழந்தைகளில் உணவு தரத்தை மேம்படுத்தலாம் – டெக்கான் குரோனிக்கிள்\nOMAD உணவு உங்கள் உடலுக்கு உண்மையிலேயே என்ன செய்கிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா\nடெக்சாஸ் சுகாதார வல்லுநர்கள் அம்மை நோய் பரவக்கூடும் என்று எச்சரிக்கின்றனர் – KETKnbc\nமனநல பிரச்சினைகளுடன் இணைக்கப்பட்ட மோசமான காற்றின் தரம் – ஃபாக்ஸ் 13 செய்தி உட்டா\nWONDER DRUG இங்கே இருக்கிறதா 'பாலிபில்' இதய நோய், பக்கவாதம் ஆகியவற்றைக் குறைக்கிறது: ஆய்வு – செய்தி நாடு\nகியூபா டெங்கு பரவும் கொசுக்களைத் தடுக்கும் மூலோபாயத்தை உருவாக்குகிறது – சின்ஹுவா | English.news.cn – சின்ஹுவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=27310", "date_download": "2019-08-23T10:12:50Z", "digest": "sha1:4AZ6SQV2TJ7KA3REZWWWXIZOWD3GG6XD", "length": 11010, "nlines": 87, "source_domain": "puthu.thinnai.com", "title": "கிண்டி பொறியியற் கல்லூரியின் CEGAM 2015 ஜனவரி 4ம் தேதி 2015 | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nகிண்டி பொறியியற் கல்லூரியின் CEGAM 2015 ஜனவரி 4ம் தேதி 2015\nஇந்தியாவின் பழமை வாய்ந்த மற்றும் தமிழகத்தின் முதல் பொறியியற் கல்லூரியானதும், 220 வருடங்கள் உருண்டோடிய கிண்டி பொறியியற் கல்லூரியின் CEGAM 2015 ஜனவரி 4ம் தேதி 2015 , அன்று அக்கல்லூரியில் கொண்டாடப்படுகிறது.\nசெம்மை நிற வண்ணத்தில் கம்பீரமாக நிற்கும் அந்தக் கல்லூரி முன்பு நில அளவை நிலையமாகவும் இருந்துள்ளது. அதிலிருந்து தான் இந்தியாவின் பல வரைபடங்கள் வரையப்பட்டன.\nபெங்களூரின் தலையான ஒரு கல்லூரியில் திரு.அப்துல்கலாம் அவர்களுக்கு பணி நியமனம் தடுமாறி இருந்த போது,\nஇருகரம் நீட்டி அவரை வருகவென்று வரவேற்று அரவணைத்துக் கொண்ட கல்லூரி அது.\nஅங்கிருந்த போது தான், திரு.கலாம் அவர்கள் ஜனாதிபதியாக பதவியேற்றார்.\nஅண்ணா பல்கலைக் கழகத்தில் பல கல்லூரிகள் இடம் பெற்றிருப்பினும், mom.gov.sg சிங்கப்பூர் குடிபெயர்தல் அலுவலகத்தில்,\nAnna Univ Main Campus என தனி பகுப்பில் ACTech, SAP, யுடன் CEG யும் இடம் பெற்ற பெருமையுடைத்து.\nஅண்ணா பல்கலைக் கழகத்தின் மிக முக்கிய அங்கமாக உள்ளது.\nAC Tech , School of Architecture and planning , CEG மூன்றும் பரந்து விரிந்த கிண்டி காந்தி மண்டபம் எதிரில் 600 ஏக்கர் பரப்பளவில் இருக்கிறது.\nஇதில் மிகப் பழமையானதும் பாரம்பரியமானதுமான கிண்டி பொறியியற் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள், இந்நாள் மாணவர்களுடன் இணைந்து இவ்விழாவை நடத்துகிறார்கள்.\nஉலகளாவிய வகையில் இருக்கும் CEG மாணவர்கள் , இதன் விவரமறிய ajbala@gmail.com அல்லது govind@heartmail.com ஆகிய முகவரிக்கு மெயில் அனுப்பலாம்.\nமுன்னாள் மாணவர்கள் தங்களின் குழும அல்லது முகநூல் விவரங்களையும் எழுதலாம்.\nஉங்களின் கருத்துக்களை, https://www.facebook.com/groups/CEGAM/ தளத்தில் போடலாம்.\nமேலும் அது தொடர்பாக செய்தி விவரங்கள் வேண்டுபவர்கள் contact@guindytimes.com என்ற முகவரிக்கும் எழுதலாம்.\nவலதும் இடதுமாய் பரந்த தன் நீண்ட கைகளால்\nஒவ்வொரு மணி நேரமும் அடிக்கும்\nஅம் மணி ஒலி அதிர்வில்\nஅம் மணியோசை நம் எண்ணத்தில்\nஜனவரி 4, 2015 ல்.\nSeries Navigation ஆதலினால் காதல் செய்வீர்ஆனந்த பவன் [நாடகம்] வையவன் காட்சி -12எஸ். இராமகிருஷ்ணனின் “ நிமித்தம் “ நாவலுக்கு திருப்பூரில் விருதுதொடுவானம் 41. அவர்தான் உன் அப்பாபெண்களுக்கான உதவித் திட்டங்களும் உதவும் சட்டங்களும்.அறுபது ஆண்டு நாயகன்\nஆனந்த பவன் [நாடகம்] வையவன் காட்சி -12\nஎஸ். இராமகிருஷ்ணனின் “ நிமித்தம் “ நாவலுக்கு திருப்பூரில் விருது\nபெண்களுக்கான உதவித் திட்டங்களும் உதவும் சட்டங்களும்.\nதொடுவானம் 41. அவர்தான் உன் அப்பா\n” ஆலமரம் “ 1000 பக்க நாவல் விஜயலட்சுமி சுந்தர்ராஜனின் நாவல்\nஆத்ம கீதங்கள் -4 சின்னஞ் சிறுவர் கூக்குரல் .. \nகிண்டி பொறியியற் கல்லூரியின் CEGAM 2015 ஜனவரி 4ம் தேதி 2015\nவாழ்க்கை ஒரு வானவில் – 28\nசைனா அனுப்பிய மனிதரற்ற விண்ணூர்தி ஆசிய முதன்மையாக எட்டு நாட்களுக்குள் நிலவைச் சுற்றிப் புவிக்கு மீண்டது\nதிண்ணையில் கருத்துக்கள் எழுதுவதில் உள்ள சிக்கல்\nPrevious Topic: வாழ்க்கை ஒரு வானவில் – 28\nNext Topic: சைனா அனுப்பிய மனிதரற்ற விண்ணூர்தி ஆசிய முதன்மையாக எட்டு நாட்களுக்குள் நிலவைச் சுற்றிப் புவிக்கு மீண்டது\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://todaytv8.com/video-clip-athi-varadar-secret-room-kanchipuram-temple_ccT5BjRAb2bww", "date_download": "2019-08-23T08:44:49Z", "digest": "sha1:U3KDM7KPBSUDHP2MUGMWCWGT4JNRFUFQ", "length": 6784, "nlines": 112, "source_domain": "todaytv8.com", "title": "யாரும் பார்க்காத", "raw_content": "\nசனி முடிவு ஆரம்பம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம்\nmai urai மெய் உரை\nrajaraja chozhan 4k நடிகர் திலகம் ராஜராஜசோழனாகவே வாழ்ந்து காட்டிய வரலாற்று படம் 4K யில்\nசற்றுமுன் காஞ்சிபுரம் அத்திவரதர் கோவிலில் நடந்த அதிசயம் பாதாள அந்தரங்க சயனம் பற்றி வெளியான ரகசியம்\nஎதிர்பாராமல் கேமராவில் சிக்கிய 10 வானியல் மர்ம நிகழ்வுகள்\n400 வருடங்களாக அத்திவரதரை பாதுகாக்கும் நாகம் அதிசயத்தை கண்டு வியந்துபோன மக்கள் அதிசயத்தை கண்டு வியந்துபோன மக்கள் \nஅத்திவரதர் கடைசி நாள்: வெளிவராத ரகசியங்கள் - prof. P.T.Srinivasan அதிரடி பேட்டி\nதிடீரென கண்விழித்து பேசிய அத்தி வரதர்- இன்ப அதிர்ச்சியில் பக்தர்கள் ,,நடந்தது என்ன தெரியுமா\n1854ல் அத்திவரதர் நிகழ்த்திய அதிசயம் மிரண்டுபோன வெள்ளையர்கள் \nஅத்தி வரதர் - வரலாறு, பெயர் காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/historical_facts/what-is-tamil-what-is-dravid-ki-aa-pe-viswanatham-answers/", "date_download": "2019-08-23T08:41:33Z", "digest": "sha1:Q4YGYNRLXEVSOU7Z5NXHMFFYS44NDZHV", "length": 29821, "nlines": 153, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » எது தமிழ்? எது திராவிடம்? தமிழர் யார்? திராவிடர் யார்? – கி.ஆ.பெ.விசுவநாதம் தந்த 30 பதில்கள்!", "raw_content": "\n – கி.ஆ.பெ.விசுவநாதம் தந்த 30 பதில்கள்\n – கி.ஆ.பெ.விசுவநாதம் தந்த 30 பதில்கள்\n – கி.ஆ.பெ.விசுவநாதம் தந்த 30 பதில்கள்\nதிராவிட நாடு திராவிடருக்கே சாத்தியமா தோழர் கொளத்தூர் மணி அவர்களே தோழர் கொளத்தூர் மணி அவர்களே அன்றே திராவிட நாடு விடுதலைக்கு சமாதி கட்டச் சொன்னவர் “முத்தமிழ்க் காவலர்” கி.ஆ.பெ.விசுவநாதம். அவர் எழுப்பிய கேள்விக்கு திராவிடப் பிதாமகன் பெரியரால் பதில் சொல்ல முடியவில்லை. பெரியாரால் முடியாதது, உங்களாலும் முடியாது அன்றே திராவிட நாடு விடுதலைக்கு சமாதி கட்டச் சொன்னவர் “முத்தமிழ்க் காவலர்” கி.ஆ.பெ.விசுவநாதம். அவர் எழுப்பிய கேள்விக்கு திராவிடப் பிதாமகன் பெரியரால் பதில் சொல்ல முடியவில்லை. பெரியாரால் முடியாதது, உங்களாலும் முடியாது தமிழர்களை ஏமாற்றாதீர். அப்பாவித்தனமாக திராவிடநாடு கோரிக்கையை எழுப்புவர்களும் அதனை நம்புபவர்களும் கி.ஆ.பெ.வி. தந்த 30 பதில்களைப் படியுங்கள் தமிழர்களை ஏமாற்றாதீர். அப்பாவித்தனமாக திராவிடநாடு கோரிக்கையை எழுப்புவர்களும் அதனை நம்புபவர்களும் கி.ஆ.பெ.வி. தந்த 30 பதில்களைப் படியுங்கள் உண்மையை உரைத்திட முன் வாருங்கள்\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்\n1. தமிழ் என்பது ஒரு நல்ல தமிழ்ச் சொல். திராவிடம் என்பது அழுத்தமான வடமொழிச் சொல்\n2. திராவிடம் என்ற சொல்லே திரிந்து “தமிழ்” என்று ஆயிற்று என்பது தமிழ் பற்றாளர் சிலரது கூற்று. இது அவரவர் மொழிப்பற்றை காட்டுமேயன்றி உண்மையைக் காட்டாது.\n3. பழைய சங்க காலத்திய தமிழ் நூல்கள் அனைத்திலும் “திராவிட” என்ற சொல் ஒன்று கூட இல்லை.\n4. சங்க காலத்திற்குப் பின்னும், 700 ஆண்டுகளுக்கு முன்னும் தோன்றிய இன்றும் இருக்கும் எந்த நூலிலும் திராவிடம் என்ற சொல் இல்லை.\n5. 650 ஆண்டுகளுக்குப் பிற்பட்ட வரலாற்று காலத்தில் தான் வரலாறு எழுதிய ஆங்கிலேயரும், ஆங்கிலேயரைப் பின்பற்றி ஆரியரும் தமிழரை, தமிழ் நாட்டை ,தமிழ் மொழியை மட்டுமல்லாமல் தமிழ் இனத்தையும், தமிழ் இனத்தின் மொழிகளையும் சேர்த்து “திராவிடம் ” எனக் குறிப்பிட்டு இருக்கின்றனர்.\n6. தமிழருக்கும், தமிழ் இனத்தாருக்கும் திராவிடர் எனப் பெயரிட்டு வரலாறு எழுதிய ஆங்கிலேயருக்கு அறிவித்தவர்கள் அக்காலத்தில் நன்கு கற்றறிந்த ஆரியர்களே\n7. “தமிழ்” என்ற தமிழ்ச் சொல்லிற்கு தம்மிடத்தில் “ழ்” ஐ உடையது. (தம்+ழ்) என்பது பொருள். “திராவிடம்” என்ற வடசொல்லிற்கு குறுகிய விடம் என்றும் திராவிடர் என்ற சொல்லிற்கு குறுகியவர்-அல்லது குற��கிய புத்தியுள்ளவர் என்றும் பொருள். ( திராவி- அற்பம், குறுகல் )\n8. தமிழ்நாடு என்பது தமிழ்நாட்டை மட்டுமே குறிக்கும் – திராவிட நாடு என்பது ஆந்திரா, மலையாளம், கன்னடம், துளுவ நாடுகளையும் சேர்த்துக் குறிக்கும்.\n9. தமிழ்நாடு என்று ஒரு தனி நாடும்; தமிழ் மொழி என்று ஒரு தனி மொழியும் உண்டு. திராவிட நாடு என்று ஒரு தனி நாடும், திராவிட மொழி என்று ஒரு தனி மொழியும் இல்லை.\n10. தமிழ்நாடு , தமிழ் மொழி எனக் கூறலாம் – ஆனால் திராவிட நாடு, திராவிட மொழி எனக் கூற இயலாது. திராவிட நாடுகள், திராவிட மொழிகள் என்றே கூறியாக வேண்டும்.\n11. தமிழ்நாட்டு எல்லை வரையறுத்துக் கூறப்பட்டிருக்கிற ஒன்று. திராவிட நாட்டின் எல்லை இதுவரை எவராலும் வரையறுத்து கூறப்படாத ஒன்று. ஒரு நாள் இந்திய மலை வரையில், மற்றொரு நாள் அசாம் வரையில், வேறொரு நாள் இந்தியா முழுவதுவமே “திராவிட நாடு” கூறப்பட்டதும் உண்டு..\n12. தமிழ் என்றால் திராவிடம் தான், திராவிடம் என்றாலும் தமிழ் தான், தமிழர் என்றால் திராவிடர் தான், திராவிடர் என்றாலும் தமிழர் தான், தமிழ்நாடு என்றால் திராவிடநாடு தான். திராவிட நாடு என்றாலும் தமிழ்நாடு தான் “அந்தக் கருத்தில்தான் அப்படிச் சொல்லப்பட்டு வருகிறது” என்பதில் புரட்டு இருக்குமே தவிர உண்மை இருக்காது.\n13. தமிழர் என்று எழுதி (திராவிடர்) என்று கூட்டுக்குள் போடுவதும், தமிழ்நாடு என்று எழுதி (திராவிட நாடு ) என்று கூட்டுக்குள் போடுவதும், பிறகு திராவிடர் ( தமிழர்) என்று எழுதி கூட்டுக்குள் போடுவதும் , திராவிட நாடு ( தமிழ் நாடு) என்று எழுதி கூட்டுக்குள் போடுவதும் தவறான எழுத்தாகுமேயன்றி நேர்மையான எழுத்தாகாது.\n14. தமிழ் நாட்டைத் தாய் நாடாகக் கொண்டு, தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்டு, தமிழ்ப் பண்பை தாய்ப் பண்பாகக் கொண்டு வாழ்பவர் அனைவரும் தமிழரே என்பது ஜாதி பேதமற்று உறுதி செய்யப்பட்டு விட்டது. ஆனால் திராவிடர் யார் என்பது இன்னும் உறுதி செய்யப்படாமலே இருந்து வருகிறது. ஒரு நாள் மகாராஷ்டிரரும் திராவிடர் என்றும், மற்றொரு நாள் வங்காளிகளும் திராவிடர் என்றும், வேறொரு நாள் “ஆரியர் தவிர அனைவரும் திராவிடரே” என்றும் சொல்லப்பட்டு வந்திருக்கிறது.\n15. தமிழ்மொழி ஒன்று மட்டுமே தனித்து நிற்க எழுத, பேச, இயங்க ஆற்றலுடையது. இத்தகைய ஆற்றல் தமிழ் ஒழிந்த திராவிட மொழிகளி��் எதற்கும் இன்று இல்லை.\n16. திராவிட மொழிகள் பலவும், வடமொழியோடு சேரச் சேர பெருமையடைகின்றன தமிழ்மொழி ஒன்று மட்டுமே வடமொழியிலிருந்து விலக, விலக பெருமையடைகிறது\n17. தமிழ்நாடு ஒன்று மட்டுமே பிரிந்து வாழும் தகுதியையும் சிறப்பையும் பிற அமைப்பையும் உடையது. திராவிட நாடுகளில் எதுவும் இத்தகைய நிலையில் இன்று இல்லை.\n18. தமிழ் மக்களுக்கு மட்டுமே வட நாட்டிலிருந்து பிரிந்து தனித்து வாழ வேண்டும் என்ற உணர்ச்சி இருந்து வருகிறது. இத்தகைய உணர்ச்சியில் சிறிதளவாவது பிற திராவிட மக்களிற் பலரிடத்திலும் காண முடியவில்லை.\n19. “தமிழ்நாடு தமிழருக்கே” என்பது தமிழ்மக்களின் பிறப்புரிமையாக இருக்கும். “திராவிடநாடு திராவிடருக்கே” என்பது வேண்டாதவர்களுக்கும், விரும்பாதவர்களுக்கும் சேர்ந்து கூப்பாடு போடுவதாக இருக்கும்.\n20. திராவிட நாட்டினர்களிற் பலர் தமிழ் மக்களில் எவரையும் அறிவாளி என்று ஒப்பியதுமில்லை; ஒப்புவதுமில்லை. தமிழர்களில் எவரையும் தங்களின் தலைவனாக ஏற்றுக் கொண்டதுமில்லை. ஏற்றுக்கொள்ளப் போவதுமில்லை.\n21. திராவிட மக்களிற் பலரும் தமிழர்களிடமிருந்து பிரிந்து வாழவே ஆசைப்படுகிறார்கள். குறை கூறுகிறார்கள், வைகிறார்கள், மனிதனை மனிதனாகக் கூட மதிப்பதில்லை. இக்கூற்றை மெய்ப்பிக்க திராவிடத்தின் தலைவர் என்று தன்னை சொல்லிக் கொள்ளுகிறவர் வீர உணர்ச்சியுள்ள தமிழ்நாட்டு இளைஞர்களே “அதுகள்; இதுகள்” என அஃறிணைப்படுத்தி வைதும் செல்லுமிடமெல்லாம் தமிழ்நாட்டுத் தலைவர்களை, அறிஞர்களை இழிவுபடுத்தி வைவதுமே போதுமான சான்றாக இருந்து வருகிறது. இதனைப் பார்க்கும் போது திராவிடம் என்பதே தமிழ்ப் பகைவர் பேச்சாக இருக்குமோ என்ற ஐயம் உண்டாகிறது.\n22. 10 ஆண்டுகளாக திராவிடப் பேச்சு, பிரச்சாரம், பத்திரிகை, கிளை அமைப்பு, பண வசூல், சுற்றுப் பிராயணம், கமிட்டி, தொண்டர்கள், உண்டியல்கள், ஆகிய 9-உம் தமிழ்நாட்டில் மட்டுமே நடைபெற்று வருவதால் அதை தமிழ்நாட்டுக் கழகம் எனச் சொன்னாலும் சொல்லலாமே ஒழிய திராவிட நாட்டுக் கழகம் எனச் சொல்லுவது உண்மைக்கு மாறானதாகும்.\n23. தமிழ் நாட்டிற்குள்ளாக திராவிடம் பேசுவது, தமிழ் இளைஞர்களின் தமிழ்ப்பற்றை, தமிழ் நாட்டுப் பற்றை, வீர உணர்ச்சியை வேண்டுமென்றே வீணாக்கி, பாழ்படுத்துவதாக இருந்து வரும்.\n24. காலம் செல்லச் செல்ல ��ிராவிட நாடுகளுக்கும் சென்று, அங்கும் பிரச்சாரம் செய்து அவர்களுக்கும் உணர்ச்சி ஊட்டி விடலாம் என்று எவரேனும் கூறுவதானால், அவ்வாறு கூறுகிற அவர் தமது ஆற்றலைத் தவறாகக் கருதுகிறவர் என முடிவு கட்டி விட வேண்டும்.\n25. திராவிடர் எவரும் விரும்பாத திராவிட நாட்டை, திராவிடர் எவரும் உறுப்பினரில்லாத திராவிடர் கழகத்தை, திராவிடர் எவரும் ஒப்புக் கொள்ளாத திராவிடத் தலைவர், அரசியல் கழகமல்லாத ஒரு கழகத்தைக் கொண்டு “அடைந்தே தீருவேன் திராவிட நாடு” என்றால் அது இல்லாத ஊருக்கு, போகாத பாதையை, தெரியாத மனிதனிடம், புரியாத விதமாகப் பேசிக் கொண்டிருப்பது போலவே இருக்கும்.\n26. அப்படியே பிரிவதாக இருந்தாலும் திராவிடக் கூட்டாட்சியில் தமிழ் மொழி அரசியல் மொழியாக இருக்குமா அதனை திராவிட நாட்டார்கள் அனைவரும் ஒப்புவரா அதனை திராவிட நாட்டார்கள் அனைவரும் ஒப்புவரா என்பதையும் ஒப்பிட்டுப் பார்ப்பது நலமாகும்.\n27. அப்படியே ஒப்பினாலும் கூட்டாட்சியில் உறுப்பினராக இருக்கும் வட மொழிப்பற்றும், வட சார்பும் உள்ள ஆந்திரர், மலையாளி, கன்னடியர், துளுவர் ஆகிய நால்வருக்கும் எதிராக தமிழ் மொழிப்பற்றும் சார்பும் உள்ள ஒருவன் இருந்து தமிழ், தமிழர், தமிழ்நாட்டின் நலன்களை வளர்க்க முடியுமா முடியாவிட்டாலும் பாதுகாக்கவாவது முடியுமா என்பதும் எண்ணிப் பார்க்க வேண்டிய ஒன்றாகும்-\n28. அவ்விதமே முடிந்தாலும் அந்தக் கூட்டாட்சிக்கு உறுப்பினராக தமிழ் நாட்டின் தலைவனைத் தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டாமா தேர்ந்தெடுக்க தமிழ்நாடு முழுவதும் அடங்கிய ஓர் அமைப்பு வேண்டாமா தேர்ந்தெடுக்க தமிழ்நாடு முழுவதும் அடங்கிய ஓர் அமைப்பு வேண்டாமா அத்தகைய அமைப்பு திராவிடத் தலைவருக்கு போட்டியாகவும், அமைப்பை அமைக்கத் தொண்டு செய்பவர்கள் பித்தலாட்டக்காரர்களாக, அயோக்கியர்களாகத் தோன்றவும் காரணம் என்ன அத்தகைய அமைப்பு திராவிடத் தலைவருக்கு போட்டியாகவும், அமைப்பை அமைக்கத் தொண்டு செய்பவர்கள் பித்தலாட்டக்காரர்களாக, அயோக்கியர்களாகத் தோன்றவும் காரணம் என்ன என்பவைகள் அரசியல் அறிஞர்களால் ஆராய வேண்டியவைகளாகும்.\n29. தமிழ் வாழ்க என்று கூறி தமிழ்நாடு தமிழருக்கே என அலறி தமிழர் கழகத்தைத் தோற்றுவித்துத் தமிழர் மாநாடுகளைக் கூட்டி, தமிழ்க் கொடியை உயர்த்தி, இந்தி எதிர்ப்பை நடத���தி, பண முடிப்புகளைப் பெற்றுக் கொண்ட பிறகு, அவைகளை அடியோடு ஒழித்துவிட்ட திராவிடம் வளர்க எனக் கூறி, திராவிட நாடு திராவிடருக்கே என அலறி திராவிட கழகத்தைத் தோற்றுவித்து, திராவிட மாநாடுகளை நடத்தி, திராவிடக் கொடிகளை உயர்த்தி திராவிடர்க்கு போராட வேண்டிய அவசியமும், அவசரமும் என்ன என்பதற்கு திராவிடம் இதுவரை பதிற்கூறவேயில்லை. தமிழ் வேறு, திராவிடம் வேறு என்பதற்கும், இரண்டும் ஒன்றல்ல என்பதற்கும் இதுவும் போதுமான சான்றாகும்.\n30. தமிழ்ப் பெரியார் என்றும், தமிழ்த் தாத்தா என்றும், தமிழ்நாட்டுத் தலைவர் என்றும், தமிழ்நாட்டு தனிப் பெருந்தலைவர் என்றும், தமிழ் மக்கள் அனைவரும் இந்தி எதிர்ப்புக் காலத்தில் அழைத்தும், சொல்லியும் வரலாற்றில் எழுதியும் கூட அவர் தன்னை கன்னடியர் என்று நினைக்கிற நினைப்பும், முனைப்புமே இம்மாற்றத்திற்குத் காரணம் என்பதை அவர் இன்று வரை மறுக்க முன்வராததால், அது உறுதி செய்யப்பட வேண்டியதேயாகும்.\nதமிழ் மக்களுக்கு வேண்டுவது எது\nஎன்ற இவையும், இவை போன்ற பிறவும் ஒருவாறு விளங்கியிருக்கும் என எண்ணி உண்மையை விளக்க இவை போதும் என எண்ணுகிறோம்.\nநன்றி: ”தமிழர் நாடு” இதழ், 1 மார்கழி 1980 (16.12.1949)\nபேரா.கோ.வீரமணி தொகுத்த “முத்தமிழ்க் காவலர்” கி.ஆ.பெ.விசுவநாதம் நூலிருந்து.\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\n டெல்லியில் ஏமாற்றும் திமுக ஆர்ப்பாட்டம்\nஉலகின் பிரபல நகரங்களில் ஒன்றான சென்னையின் 380ம் ஆண்டு விழா\nகி.பி.10-ம் நூற்றாண்டை சேர்ந்த சமண தீர்த்தங்கரர் சிலை பரமக்குடி அருகே கண்டுபிடிப்பு\nகோவை அருகே கிபி 17- ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டுபிடிப்பு\nதமிழ் செல்வன்: உன்கிட்ட ஏதோ ஆதாரம் இ்ருக்குற மாதிரியே பேசுற. எங்க இருக்குற ஆதாரத...\nதமிழ் செல்வன்: ஆதாரம் அதான் மேலயே சொல்லிருக்கேன் ல போய் பாரு போ. நான் ஏன் டா பயந...\nadmin: முதலில் தமிழ் பெயருக்கு பின் பயந்து ஒளிந்து கொண்டிருப்பவர...\n: : முகநூ��் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2018/04/ssas.html", "date_download": "2019-08-23T08:50:56Z", "digest": "sha1:KPJZEV2T2SSMMGHHFSIZJC2IEB6LQLX6", "length": 4085, "nlines": 14, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai.In | Kalviseithi: பள்ளிக்கல்வித்துறையில் உருவானது S.S.A.S திட்டம் -சப்கோ சிக்ஷா - அச்சி கிச்ஷா", "raw_content": "\nபள்ளிக்கல்வித்துறையில் உருவானது S.S.A.S திட்டம் -சப்கோ சிக்ஷா - அச்சி கிச்ஷா\nமத்திய அரசின் அனைவருக்கும் கல்வி திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,), ஆர்.எம்.எஸ்.ஏ., (அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம்) மற்றும் மாநில திட்டமான மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் (டயட்) ஆகியவற்றை ஒன்றாக இணைக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவை ஒருங்கிணைக்கப்பட்டு, 'எஸ்.எஸ்.ஏ.எஸ்., (சப்கோ சிக்ஷா - அச்சி கிச்ஷா) திட்டம்' என புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.இதற்காக 75 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.தமிழக கல்வித்துறையில் 1- 8ம் வகுப்பு வரை எஸ்.எஸ்.ஏ., 9-10ம் வகுப்பில் ஆர்.எம்.எஸ்.ஏ.,திட்டம் செயல்படுகின்றன. இதன் மூலம் கற்றல் கற்பித்தல், உபகரணம், ஆசிரியருக்கான பயிற்சி, புதிய வகுப்பறை, பள்ளி பராமரிப்பிற்காக மத்திய, மாநில அரசுகள் 60:40 விகிதத்தில் நிதி ஒதுக்கீடு செய்கின்றன. இதில் 1-12 வகுப்புகள் புதிய திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இத்திட்டம் 2020 வரை இருக்கும்.கல்வி அதிகாரிகள் கூறியதாவது: முழு விவரம் கிடைத்ததும் மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பப்படும். இதன்மூலம் பள்ளிகளுக்கு 100 சதவீதம் அடிப்படை வசதி கிடைக்கும். கற்றலுக்கான டிஜிட்டல் திட்டம், கணினி தொழில் நுட்பம், மின்னணு பாடத்திட்டம், மெய்நிகர் வகுப்பறை உட்பட கூடுதல் வசதிகளுடன் அடுத்த நிலைக்கான நவீன திட்டங்கள் செயல்படுத்த வாய்ப்புள்ளது, என்றார். | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/kalyana-veedu/126818", "date_download": "2019-08-23T09:08:04Z", "digest": "sha1:VJZKWMWMFKSOLVYNXEXYLMP3ZMRUM44H", "length": 4990, "nlines": 54, "source_domain": "www.thiraimix.com", "title": "Kalyana veedu - 09-10-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதிட்டமிட்டு சேரனை ஏமாற்றினாரா லொஸ்லியா\nவீடு முழுவதும் இருந்த ஆபாச வீடியோ பெண்களுக்கு தெரியாமல் செய்த செ��ல்.. அடுத்தடுத்து வெளியான தகவல்\nசீரியல் படப்பிடிப்பில் உடல்நலக் குறைவால் மயங்கி விழுந்த நடிகை- மருத்துவமனையில் அவரது நிலைமை, புகைப்படத்துடன் இதோ\nதமிழக முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு முன் ஜாமீன்\nகனடாவில் இரண்டு வருடங்களுக்கு முன் இந்த பெண்ணை நீங்கள் பார்த்ததுண்டா\nதனி விமானத்தில் பயணம்... இளவரசர் ஹரி, மேகன் மார்கல் தம்பதிக்கு எச்சரிக்கை\nதிருகோணமலையில் குடும்பஸ்தர் ஒருவர் செய்த மோசமான செயல்\nபிக்பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தானாம்\nவாந்தி எடுக்கும் நிலைமைக்கு வந்த சாண்டி, பரிதாப நிலை- என்ன நடந்தது தெரியுமா\nசீரியலில் நடிக்க படுக்கைக்கு அழைத்தார்கள்- திடுக்கிடும் தகவல் வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்\nபேருந்து நிலையத்தில் நள்ளிரவில் தனியாக நின்று கொண்டிருந்த சிறுமி.. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்..\nஅடுத்த வார தலைவர் இவரா அப்போ பிக்பாஸ் வீட்டுல ரணகளம் தான்\nபிக்பாஸ் சுஜா வருணிக்கு குழந்தை பிறந்தது.. அவரது கணவர் எப்படி அறிவித்துள்ளார் என்று பாருங்க..\nதிடீரென்று நின்று போன நடிகர் விஷாலின் திருமணம் கடும் அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்\nசீரியல் படப்பிடிப்பில் உடல்நலக் குறைவால் மயங்கி விழுந்த நடிகை- மருத்துவமனையில் அவரது நிலைமை, புகைப்படத்துடன் இதோ\nலொஸ்லியா மற்றும் வனிதாவின் முகத்திரையை கிழித்த சாண்டி பிக் பாஸில் நீக்கப்பட்ட காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/kalyana-veedu/130822", "date_download": "2019-08-23T09:50:21Z", "digest": "sha1:MMNKEHAO3FQPL5IU5IGHYCEHYMCVTAKD", "length": 5096, "nlines": 54, "source_domain": "www.thiraimix.com", "title": "Kalyana Veedu - 15-12-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதிட்டமிட்டு சேரனை ஏமாற்றினாரா லொஸ்லியா\nசஜித்தை கைவிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு\nபல்கலைக்கழக மாணவர் ஒருவர் திடீர் மரணம்; நடந்தது என்ன\nவீடு முழுவதும் இருந்த ஆபாச வீடியோ பெண்களுக்கு தெரியாமல் செய்த செயல்.. அடுத்தடுத்து வெளியான தகவல்\nசிறுமிகள், பெண்களுடன் உல்லாசமாக இருந்த பிரபல சாமியார்\nஎன் தாய்க்கு பலருடன் தொடர்பு.. என்னையும் அதற்கு கட்டாயப்படுத்தினார்.. 17 வயது மகளின் கண்ணீர் புகார்\nசீரியல் படப்பிடிப்பில் உடல்நலக் குறைவால் மயங்கி விழுந்த நடிகை- மருத்துவமனையில் அவரது நிலைமை, புகைப்படத்துடன் இதோ\nஅடுத்த வார தலைவர் இவரா அப்போ பிக்பாஸ் வீட்டுல ரணகளம் தான்\nபிக்பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தானாம்\nபேருந்து நிலையத்தில் நள்ளிரவில் தனியாக நின்று கொண்டிருந்த சிறுமி.. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்..\nலொஸ்லியா மற்றும் வனிதாவின் முகத்திரையை கிழித்த சாண்டி பிக் பாஸில் நீக்கப்பட்ட காட்சி\nபடுக்கையில் வைத்து கணவனின் தொண்டையை அறுத்த மனைவி\nசீரியல் படப்பிடிப்பில் உடல்நலக் குறைவால் மயங்கி விழுந்த நடிகை- மருத்துவமனையில் அவரது நிலைமை, புகைப்படத்துடன் இதோ\nநடிகர் பிரபுவை தூக்கி வைத்திருக்கும் சிவாஜி எப்படி இருக்கின்றார் தெரியுமா\nதிடீரென்று நின்று போன நடிகர் விஷாலின் திருமணம் கடும் அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்\nபிக்பாஸ் சுஜா வருணிக்கு குழந்தை பிறந்தது.. அவரது கணவர் எப்படி அறிவித்துள்ளார் என்று பாருங்க..\nசிறுநீரக கற்களால் உயிரை பறிக்கும் அளவிற்கு வலியா... இதோ நிரந்தர தீர்வு...\nவாந்தி எடுக்கும் நிலைமைக்கு வந்த சாண்டி, பரிதாப நிலை- என்ன நடந்தது தெரியுமா\nஅழகை பார்க்காமல் காதலித்து திருமணம் செய்த பிரபல நடிகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/07/blog-post_16.html", "date_download": "2019-08-23T09:18:48Z", "digest": "sha1:CZE3QQNHTCN7RTOG7SJVUMSZUFODFADK", "length": 22555, "nlines": 288, "source_domain": "www.visarnews.com", "title": "காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் அரசுடன் கடுமையாக பேசுவோம்: கிளிநொச்சியில் இரா.சம்பந்தன் தெரிவிப்பு! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Sri Lanka » காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் அரசுடன் கடுமையாக பேசுவோம்: கிளிநொச்சியில் இரா.சம்பந்தன் தெரிவிப்பு\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் அரசுடன் கடுமையாக பேசுவோம்: கிளிநொச்சியில் இரா.சம்பந்தன் தெரிவிப்பு\nகாணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான பேச்சுக்களில் இனி அரசாங்கத்துடன் கடுமையாக பேசுவோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை விடுவிக்கக் கோரி கிளிநொச்சியில் முன்னெடுக்கப்படும் போராட்டம் இன்று புதன்கிழமை 143வது நாளாக தொடர்கின்றது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை இரா.சம்பந்தன் இன்று காலை சந்தித்துப் பேசினார். அதன்போதே, அவர் மேற்கண்டவாறு குறிப��பிட்டுள்ளார்.\nஇரா.சம்பந்தன் மேலும் கூறியுள்ளதாவது, “காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்திக்கின்ற போது சாதாரணமாக பேசுவதில்லை. மிகவும் கடுமையாகவே பேசுகின்றேன். என்னுடைய மக்களுக்கு முடிவு சொல்ல வேண்டும் என்றும் கேட்டிருக்கிறேன். கொஞ்சம் பொறுங்கள், ஒரு முடிவு தருகின்றோம் என்று அவர்கள் கூறியிருக்கின்றார்கள்.\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், குடியேற்றம் விடயம், மக்களின் ஏனைய பிரச்சினைகள் எல்லாம் தீர வேண்டும். யுத்தம் முடிந்த பின்னர் ராஜபக்ஷ ஆட்சியில் எதுவும் நடைபெறவில்லை. ஆனால் தற்போது சில கருமங்கள் நடைபெறுவதற்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், அதில் தாமதங்கள் இருக்கின்றன, பல்வேறு குழப்பங்கள் இருக்கின்றன. இருந்தும் இவை எல்லாவற்றையும் நாங்கள் முன்னெடுக்க வேண்டும். எல்லாவற்றையும் வெற்றிக்கொள்ளும் வகையில் விடயங்களை கையாள வேண்டும்.\nநாங்கள் இந்த கருமங்களை நிறைவேற்ற வேண்டும் என்றால், அவகாசம் கொடுக்க வேண்டிய கட்டாய தேவை இருக்கிறது. அவகாசம் கொடுக்காது விட்டால் கைவிடப்பட்ட விடயமாக போய்விடும். எனவே இது சம்மந்தமாக இறுதி முடிவை மேற்கொள்வதற்கு கடும் முயற்சி எடுப்பேன்.\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் நாங்கள் முயற்சி எடுக்காமல் இல்லை. முயற்சி எடுக்கின்றோம். ஆனால், இது மிகவும் சிக்கலான விடயம். ஒரு சிக்கலான விடயமாக இருந்தாலும், இந்த மக்களுக்கு ஒரு முடிவு வரவேண்டியது அத்தியாவசியம். முறையான விசாரணை நடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் என்ன நடந்தது என அறியப்பட்டு அவர்களின் உறவினர்களுக்கு பரிகாரம் அளிக்கப்பட்டு, அவர்களின் வாழக்கையில் அமைதி, நிம்மதி ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்கு ஒரு திட்டம் உருவாக்கப்பட்டு அமுல்படுத்தப்பட வேண்டும். ஆகவே இந்த கருமத்தை நாங்கள் அரசுடன் தொடர்ந்து பேசியிருகிறோம். இதற்கு பிறகு மிகவும் கடுமையாக நாங்கள் நிற்போம்.” என்றுள்ளார்.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமனைவியோடு முதல் முறையாக உடலுறவு வைத்துக் கொள்ள வழிகாட்டி\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nதிகட்டாத தேடல்கள்…. சந்தோஷ ஆனந்த செக்ஸ் விளையாட்டு\nமுதல் ���மூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nமார்புகளை எப்படி உதடுகளால் தொடவேண்டும்\nவிடுதலைப் புலிகளின் தடை நீக்கம்\nமெய்ப்பாதுகாவலரின் குடும்பத்திற்கு நீதிபதி இளஞ்செழ...\nநல்லூர் துப்பாக்கிச் சூடு: மயானத்தில் இரவை கழித்தே...\nடிராபிக் ராமசாமியாக நடிக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர்\nநடிகையின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்ட காதலர்....\nவிடுதலைப் புலிகள் இனி பயங்கரவாதிகள் அல்ல: ஐரோப்பிய...\nடெஸ்ட் டியூப் மூலம் கர்ப்பம் - பிரசவத்தில் தாய், இ...\nமச்சான் சுட சொன்னார் நான் சுட்டேன் \nபிக் பாஸ்சும் சில கெடுபிடிகளும்\nஅஜீத்தின் அடுத்த படத்தின் இயக்குனரும் சிவா\nநவம்பர் மாதம் வடக்கு- கிழக்கில் டெங்கு நோயாளர்களின...\nஎரிபொருள் விநியோகம் இராணுவத்திடம் ஒப்படைப்பு\nமக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு பொற்றோலியத்துற...\nமஹிந்த அரசாங்கம் பெற்ற கடன்களைச் செலுத்த 3.2 ட்ரில...\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: பிரதான சந்த...\nகாணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வ...\nஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத பட்டியலில் இருந்து...\n‘நீட்’ தேர்வில் தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும்...\nபாராளுமன்றக் கூட்டத் தொடர்களில் பா.ஜ.க உறுப்பினர்க...\nதமிழக கல்வி நிலையங்களில் ‘வந்தே மாதரம்’ பாட வேண்டு...\nநடிகை ஓவியாவிற்கு குவியும் பட வாய்ப்புகள்\nகொலவெறியில் ஓவியா ஆர்மி: விலகி போனாலும் தேடி போய் ...\nஅம்மாவையும் , மகளையும் கண்டம் துண்டமாக வெட்டிக் கொ...\nகக்கூஸ் ஆவணப்பட இயக்குனர் திவ்யபாரதி கைது\nஓவியா ஆர்மிக்கு வளர்மதியைத் தெரியுமா\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்; பிரதான சந்த...\nஇராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள கேப்பாபுலவு காணிகளை இந்த ...\n‘பொலிஸை சுட முடியுமா என்று எனது மச்சான் சவால் விட்...\nமலேரியா நோய்க்காவி நுளம்புகள் இந்தியாவிலிருந்து இல...\nசாதாரண மக்களே இந்தியாவை செதுக்குகின்றனர்: குடியரசு...\nகிழக்கு சீனக் கடற்பரப்பில் பறந்த அமெரிக்க வேவு விம...\nரோமில் வரலாறு காணாத வறட்சி: வத்திக்கானின் நீருற்று...\nமாலைதீவில் பதற்றம்: பாராளுமன்றம் பாதுகாப்புப் படைய...\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இனி ஓட்டு இல்லையாம்... கமல்...\nவிக்ரம் வேதா - விமர்சனம்\nபட்... ஸ்ரீதிவ்யாவின் நேர்மை புடுச்சுருக்கு\nஆன்லைன் டிக்கெட் மோசடிக்கு ஆறுதல்\nநீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப...\nநீதிபதியை இலக்கு வைத்ததாக கருதப்படும் தாக்குதல் தொ...\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் உர...\nஆட்சி மாற்றத்துக்கு ஒத்துழைத்த போது தீர்வு வரும் எ...\nநீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்த தாக்குதலுக்கு எதி...\nகுற்றச் செயல்களுக்கு இலங்கை பொறுப்புக் கூற வேண்டும...\nமட்டக்களப்பில் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிச்...\n‘தரம் தாழாதீர், அரசியல்வாதிகளுக்கு எதிராக சுவரொட்ட...\n‘வானவில் நினைவுகளுடன் விடை பெறுகிறேன்’: பிரிவுபசார...\nகாஷ்மீர் எல்லையில் அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு தக...\nசிறையில் சசியின் சொகுசு வாழ்க்கை\nகமல்ஹாசனால் யாரையும் திருத்த முடியாது - சாருஹாசன்\nஅஜித்தைத் தொடர்ந்து விஷ்ணு விஷால்...\nசிங்கத்தை விரட்டியடிக்கும் நாட்டுப் பசுமாடு\n“கமல்ஹாசன் இந்தி படங்களில் நடித்திருக்கக் கூடாது.....\nகமலை எதிர்த்து எச்.ராஜா ஜெயிக்க முடியுமா\nலக்ஷ்மி (வரலக்ஷ்மி) கோபித்துக்கொள்வார்கள் - விஷால்...\n‘சேரி பிஹேவியர்’- சாதியச் சீண்டல்.. சட்டத்தின் பி...\nவித்தியா கொலை வழக்கின் சப் இன்ஸ்பெக்டர் ஸ்ரீகஜனின்...\nபாடசாலை மாணவர்களை அச்சுறுத்தும் வெள்ளை நாகம்\nவிடுதலைப் புலிகளின் மீள் எழுச்சி\nரஜினி பட நடிகை ஒரு பாலியல் தொழிலாளியா\nபிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை\nவடகொரியாவில் திருட்டு குற்றத்துக்கு பொது இடத்தில் ...\nமஹிந்த ஆட்சியில் கப்பத்துக்காக இளைஞர்கள் கடத்தப்பட...\nபொருளாதார ரீதியில் சில விடயங்களைப் பெற்றுவிட்டால்,...\nகேப்பாபுலவில் காட்டுப் பிரதேசத்தை கையளிக்க முனைந்த...\nஐ.நா.வின் மனித உரிமைகள் விசேட கண்காணிப்பாளருடன் அர...\nகாணாமற்போனோர் பணியக சட்டமூலத்தில் ஜனாதிபதி கையெழுத...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்: ராம் நாத் கோவிந்த் வெற்...\nஆச்சர்யம் ஆச்சர்யம்... திலீப்புக்கும் ஆதரவுக்குரல்...\nஅரசியலமைப்பு சபையிலிருந்து தேசிய சுதந்திர முன்னணி ...\nபுகையற்ற புகையிலைப் பொருட்களுக்கு இன்று முதல் தடை\nநான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டேன்: கமல்ஹாசன்\nதமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியம் இரு மடங்காக ...\nசசிகலா பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து வேறு சிறைக்க...\nஜெமினிகணேசனும் சுருளிராஜனும் - விமர்சனம்\nபிக் பாஸில் இருந்து ஆர்த்தி வெளியேற்றப்பட்டார்\nமகளின் இதயத்தை 5 வருடமாக தேடும் பெற்றோர் - இப்படி ...\nசுவிஸ் குமாருக்கு உதவிய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Sports/2019/01/14203249/1021759/vilayattu-thiruvila-INDVsAUS-Oneday-cricket.vpf", "date_download": "2019-08-23T10:07:55Z", "digest": "sha1:7NCQQ6CS6HXZABTYWLLOPXFB5AVUWDQ5", "length": 16393, "nlines": 91, "source_domain": "www.thanthitv.com", "title": "விளையாட்டு திருவிழா - (14.01.2019) : இந்தியா ஆஸி நாளை 2வது ஒருநாள் போட்டி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவிளையாட்டு திருவிழா - (14.01.2019) : இந்தியா ஆஸி நாளை 2வது ஒருநாள் போட்டி\nவிளையாட்டு திருவிழா - (14.01.2019) : ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர்\nவிளையாட்டு திருவிழா - (14.01.2019) :\nஇந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி அடிலெய்ட் நகரில் நாளை நடைபெறுகிறது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி 1க்கு0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த நிலையில், வாழ்வா சாவா என்ற நெருக்கடியான கட்டத்தில் இந்திய அணி நாளைய போட்டியில் களமிறங்குகிறது. முதல் போட்டியில் தவான், கோலி, ராயுடு ஆகியோர் சொதப்பியதால், அதனை சரிக்கட்ட வேண்டிய உத்வேகத்துடன் இன்றைய போட்டியில் அவர்கள் களமிறங்குகின்றனர். தோனி, அரைசதம் எடுக்க அதிக பந்துகளை எடுத்து கொண்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்தாலும், விக்கெட்டுகள் வீழ்ந்த தருணத்தில் தோனி கையாண்ட உத்தி சரியே என்று கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். எனினும் தம் மீது எழுந்த குற்றச்சாட்டுக்கு தோனி எப்படி பதில் அளிக்கப்போகிறார் என்பது குறித்து காண ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர். உலகக் கோப்பை போட்டிக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், முன்னணி வீரர்கள் தங்களது இடத்தை உறுதி செய்யும் முனைப்புடன் உள்ளனர். மேலும், இந்திய அணி பந்துவீச்சாளர்கள் கடைசி கட்டத்தில் ரன்களை வாரி கொடுத்தனர். அதையும் நாளைய போட்டியில் சரிக்கட்ட வேண்டிய நெருக்கடி உள்ளது. ரிச்சர்ட்சனின் வேகப்பந்துவீச்சை இந்திய வீரர்கள் எப்படி எதிர்கொள்ள போகிறார்கள் என்பதற்கு நாளை விடை தெரியும். தொடரை வெல்ல ஆஸ்திரேலிய வீரர்களும், பதிலடி தர இந்திய வீரர்களும் போராடுவார்கள் என்���தால் நாளைய போட்டி அனல் பறக்கும்.\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர்\nமுதல் சுற்றில் நடால் வெற்றி\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில், நட்சத்திர வீரர் நடால் வெற்றி பெற்றார். முதல் சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் JAMES DUCKWORTH ஐ எதிர்கொண்ட ஸ்பெயின் வீரர் நடால், 6க்கு4, 6க்கு3, 7க்கு5 என்ற நேர் செட் கணக்கில் வென்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.\nஜெர்மனி வீராங்கனை கெர்பர் வெற்றி\nஇதே போன்று மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜெர்மனி வீராங்கனை கெர்பர் வெற்றி பெற்றார். ஸ்லோவேனிய வீராங்கனை போலானாவை எதிர்கொண்ட அவர், 6க்கு2,6க்கு2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.\nஅதிரடியாக வெற்றி பெற்ற ஷரபோவா\nஇதே போன்று ரஷ்யாவின் நட்சத்திர வீராங்கனை மரியா ஷரபோவா, 2வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். பிரிட்டன் வீராங்கனை ஹரியட்டை எதிர்கொண்ட ஷரபோவா 6க்கு0, 6க்கு0 என்ற செட் கணக்கில் எளிதாக வென்றார்.\nநின்று கொண்டு விளையாடும் போட்டியை பார்த்திருப்போம்.. ஏன் அமர்ந்து கொண்டு விளையாடும் போட்டியையும் பார்த்திருப்போம்.. ஆனால் படுத்துக் கொண்டே விளையாடும் போட்டியை நீங்கள் பார்த்தது உண்டா.. \nமல்லாந்து படுத்துகொண்டே பனியில் அதிவேகமாக சறுக்கி குறிப்பிட்ட எல்லையை அடைவதே லுஜ் விளையாட்டு. இதன் போட்டியாளர்கள் உடம்பை நேர்த்தியாக நீட்டிகொண்டு 140 கிலோ மீட்டர் வேகம் வரை சறுக்கி கொண்டு செல்வார்கள். இந்த போட்டி, சிங்கிள், டபுள், டீம் என மூன்று வகையாக நடத்தப்படுகிறது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த மனுவல் விஸ்டர் என்பவர் 154 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றதே இதுவரை சாதனையாக பதிவாகியுள்ளது. இந்தியாவை சேர்ந்த ஷிவா கேஷ்வன் என்பவரே ஒலிம்பிக்கில் இந்த போட்டியை வெற்றிகரமாக முடித்த முதல் இந்தியர். இவர் 134 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்ததே இதுவரை ஆசிய அளவில் அதிவேக பயணமாக சாதனையாக உள்ளது. இதே போல இவர் 49 நொடிகளில், இலக்கை அடைந்ததும் ஆசிய அளவில் இதுவரை முறியடிக்கப்படாத சாதனையாக உள்ளது. ஆசிய போட்டிகளில் பதக்கங்களை வென்று குவித்துள்ள இவர், 17 வயதில் ஒலிம்பிக் போட்டியில் கால் பதித்தார். இதன் மூலம் மிகவும் இளமையான லுஜ் போட்டியாளர் என்ற பெருமையை பெற்றார். பார்ப்பதற்கு சுவாரஸ்யமாகவும், ஏதோ Amusement park ல் வாட்டர் ஸ்கேட்டிங் சறுக்குவது போல தோன்றினாலும் இந்த ���ோட்டி மிகவும் ஆபத்தானது. சிறிது கவனம் சிதறினாலும் பேராபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக இப்போட்டிக்கு பயிற்சி எடுப்பதற்கு சரியான இடம் இல்லாததால் பலர் சாலைகளிலும், மலைப்பகுதிகளிலும் பயிற்சி மேற்கொள்கின்றனர். இது பல சமயங்களில் மிகவும் , உயிருக்கே ஆபத்தாக மாறி விடுகிறது. வரும் காலங்களில் லுஜ் போட்டி பயிற்சி மையங்கள் அமைத்து அதிக இந்தியர்களை போட்டியில் பங்கேற்க செய்ய வேண்டும் என்பதே வீரர் சிவா கேஷ்வன் உள்பட பல விளையாட்டு ஆர்வலர்களின் ஆவலாக உள்ளது.\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\nஆசிரியர்கள் முன் உள்ள சவால்கள், கடமைகள்... நல்ல ஆசிரியருக்கான தகுதிகள்... நிபுணர்களின் கருத்து... பள்ளிக்கல்வித்துறை வளர்ச்சிக்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள்..\nவிளையாட்டு திருவிழா - (11.01.2019) : ஒருநாள் கிரிக்கெட் நாளை தொடக்கம் : டெஸ்ட் தோல்விக்கு பழி தீர்க்குமா ஆஸி\nவிளையாட்டு திருவிழா - (11.01.2019) : ஹர்திக் பாண்டியா, கே.எல். ராகுல் ஆகியோர் விளையாட பி.சி.சி.ஐ. தடை\nவிளையாட்டு திருவிழா - (10.01.2019) : இந்தியா Vs ஆஸி. ஒருநாள் போட்டி : நாளை மறுநாள் சிட்னியில் தொடக்கம்\nவிளையாட்டு திருவிழா - (10.01.2019) : ஆசிய கோப்பை கால்பந்து தொடர்: இந்தியா Vs யு.ஏ.இ. இன்று மோதல்\nவிளையாட்டு திருவிழா - (09.01.2019) : இந்திய வீரர்களின் செயல்பாடு எப்படி\nவிளையாட்டு திருவிழா - (09.01.2019) : இந்தியாவிலேயே நடைபெறுகிறது ஐ.பி.எல் போட்டி\nவிளையாட்டு திருவிழா - (08.01.2019) : டெஸ்ட் தரவரிசை புஜாராவுக்கு 3வது இடம்\nவிளையாட்டு திருவிழா - (08.01.2019) : புதிய உச்சம் தொட்ட ரிஷப் பண்ட்\nவிளையாட்டு திருவிழா - (07.01.2019) : ஆஸி. மண்ணில் இந்தியா வரலாற்று சாதனை\nவிளையாட்டு திருவிழா - (07.01.2019) : டெஸ்ட் தொடரை 2-1 என கைப்பற்றியது\nவிளையாட்டு திருவிழா - (04.01.2019) : ஆஸி.க்கு எதிரான கடைசி டெஸ்ட் இந்திய அணி 622 ரன்கள் குவிப்பு\nவிளையாட்டு திருவிழா - (04.01.2019) : இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடர்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscportal.in/2018/12/Pothu-Tamil-10th-Standard-Online-Test-10.html", "date_download": "2019-08-23T09:00:03Z", "digest": "sha1:PU3MJTSW44HE3GLNZD7AC6GVXRKBNZBF", "length": 8295, "nlines": 107, "source_domain": "www.tnpscportal.in", "title": "பொதுத்தமிழ் - பத்தாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 10", "raw_content": "\n Test Batch பொதுத்தமிழ் ×\nHome Online Tests பத்தாம் வகுப்பு (ப) பொதுத்தமிழ் பொதுத்தமிழ் - பத்தாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 10\nபொதுத்தமிழ் - பத்தாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 10\n(1) கார்காலம் (a) ஆனி, ஆடி\n(2) குளிர்காலம் (b) மாசி, பங்குனி\n(3) முன்பனிக் காலம் (c) ஐப்பசி, கார்த்திகை\n(4) பின்பனிக் காலம் (d) ஆவணி, புரட்டாசி\n(5) இளவேனிற்காலம் (e) சித்திரை, வைகாசி\n(6) முதுவேனிற் காலம் (f) மார்கழி, தை\n”அயோத்திய தாசர்” பற்றிய கூற்றுகளை ஆராய்க\n(1) அயோத்திய தாசர் இந்து மத கருத்துகளை ஆழ்ந்து கற்றவர், புத்த நெறியால் கவரப்பெற்றார்.\n(2) நீலகிரி மலைப்பகுதியில் வாழும் தோடர் இனப்பிரிவில் கலப்பு திருமணம் செய்து கொண்டு பத்து ஆண்டுகள் இரங்கூன் சென்று வாழ்ந்தார்.\n(3) சித்த மருத்துவத்தில் கை தேர்ந்ததால் ”மருத்துவர்” என்றும் ”பண்டிதர்” என்றும் அழைக்கப் பெற்றார்.\n(4) தமது மருத்துவ ஆராய்ச்சியின் படி எள் செடியின் விதையிலிருந்து நெய் கண்டுபிடித்த திரு நாளே தீபாவளி என்று புதியதோர் விளக்கம் தந்தார்.\n(5) வீரமா முனிவரைப்போல் எழுத்து சீர்திருத்தம் செய்துள்ளார். இவர் திருவாசகத்திற்கும் உரை எழுதியுள்ளார்\nதீபாவளியை ”நுகர்பொருள் கண்டு பிடிப்புத் திருநாளாக கொண்டாடுபவர்கள் யார்\nகோதில் மொழிக் கொற்றவனார் யார் \nகுறட்டை ஒலி சிறுகதை எழுதியவர் - மு.வரதராசனார்\nவள்ளல் சீதக்காதி என அழைக்கப்பட்டவர் - கடிகை முத்துபிள்ளை\nகாந்தியடிகள் தன் தைத்த செருப்பை யாருக்கு அன்பளிப்பாக வழங்கினார் - ஸ்மட்ஸ்\nஆசிரியப்பாவின் பொது இலக்கணம் பெற்று, எல்லா அடிகளும் நாற்சீர் அடிகளாய் வருவது\n”உலகு” என்னும் சொல் வெண்பாவில் ஈற்றடியின் ஈற்று சீராயின் வாய்ப்பாடு\nஆசிரியப்பாவின் ஈற்றுச்சீர் எதில் முடிவது சிறப்பு\n”தேன் மொழி” இலக்கண குறிப்பு தருக\nஆகாயத்தாமரை - இல்லாத ஒன்று\nஅவலை நினைத்து உரலை இடித்தல்- எண்ணமும் செயலும் ஒன்றாக ஒத்துவருதல்\nகானல் நீர் - இருப்பது போல் தோன்றும் ஆனால் இராது\nஅவசரக் குடுக்கை - எண்ணித் துணியாதார்\n12 ஆம் வகுப்பு (ப)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscportal.in/2019/01/tnpsc-current-affairs-17-january-2019.html", "date_download": "2019-08-23T09:53:49Z", "digest": "sha1:ELN3GUNI5RFTYWRIZ5RJQZVF5H2RZXQQ", "length": 28831, "nlines": 103, "source_domain": "www.tnpscportal.in", "title": "TNPSC Current Affairs 17 January 2019 | நடப்பு நிகழ்வுகள் 17 ஜனவரி 2019", "raw_content": "\n Test Batch பொதுத்தமிழ் ×\n2018 ஆம் ஆண்டில், காசநோய் பாதிப்பில் தமிழகம் 6-ஆம் இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு நாடு முழுவதும் 21.25 லட்சம் பேர் காசநோய் பாதிப்புக்குள்ளானதாக மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 4 லட்சம் பேருக்கு அந்த நோயின் தாக்கம் ஏற்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் உள்ளன. தமிழகம் ஆறாவது இடத்தில் உள்ளது.\nகடந்த ஆண்டு ஜனவரி 1 முதல் டிசம்பர் 31-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் தமிழகத்தில் 1 லட்சத்து 3 ஆயிரம் பேருக்கு காசநோய் இருப்பது கண்டறியப்பட்டது.\nகாசநோயை முழுமையாக ஒழிக்கும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன. அதுமட்டுமன்றி, 2025-க்குள் அந்நோயை வேரறுக்க வேண்டும் என்ற இலக்குடன் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.\nமறைந்த முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர். - ஜெயலலிதாவுக்கு சேலம் மாநகராட்சி சார்பில் சேலத்தில் மணி மண்டபம் மற்றும் அவர்களது திருவுருவ சிலைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் 16-1-2019 அன்று திறந்து வைத்தார்கள்.\nகூ.தக. : தமிழக அரசினால் சமீபத்தில் அமைக்கப்பட்டுள்ள முக்கிய மணிமண்டபங்கள் மற்றும் திருவுருவசிலைகள்\nராமசாமி படையாச்சியார் - கரூர்\nஇசை மேதை நல்லப்பசாமி -நெல்லை மாவட்டம் விளாத்திகுளத்தில் நினைவுச்சின்னம்\nபாரத மாதா நினைவாலயம் - பாப்பாரப்பட்டி, தர்மபுரி\nசிவந்தி ஆதித்தனார் - திருச்செந்தூர்\nஜெர்மன் தொழில்நுட்ப வழிகாட்டுதல் அடிப்படையில், தமிழகத்துக்கான புதிய வீட்டுவசதி கொள்கை உருவாக்கப்பட உள்ளது. நாடு முழுவதும், அந்தந்த மாநிலங்களின் தேவை மற்றும் சூழலுக்கு ஏற்ப, வீட்டுவசதி, உறைவிட கொள்கையை உருவாக்க, மத்திய அரசு அறிவுறுத்திஉள்ளது. இதன்படி, தமிழகத்துக்கான புதிய வீட்டுவசதி, உறை���ிட கொள்கை உருவாக்கப்படும் என, 2017 - 18ல், அரசு அறிவித்ததைத் தொடர்ந்து புதிய வீட்டுவசதி மற்றும் உறைவிட கொள்கை உருவாக்குவது குறித்து, வீட்டுவசதி வாரியம், குடிசை மாற்று வாரியம், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ., மற்றும் நகர், ஊரமைப்புத் துறையான, டி.டி.சி.பி., அடங்கிய, உயர் நிலை குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் மூலம் துறை வாரியாக பெறப்பட்ட பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை, ஜெர்மன் தொழில்நுட்ப வழிகாட்டுதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. தொழில்நுட்ப உதவி கிடைத்ததும், புதிய கொள்கை இறுதி செய்யப்படும்.\nசர்வதேச அளவில் சிறந்து விளங்கும் பல்கலைக்கழகங்களுக்கான பட்டியல் 2019 ல், இந்தப் பட்டியலில், இந்தியாவைச் சேர்ந்த 49 பல்கலைக்கழகங்கள் உள்ளன. இதில் 25 இந்திய பல்கலைக்கழகங்கள், முதல் 200 இடங்களுக்குள் வந்துள்ளன. பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூப் ஆப் சயின்ஸ் 14-ஆவது இடத்திலும், இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி மும்பை 27-ஆவது இடத்திலும் உள்ளன. இந்த 2 பல்கலைக்கழகங்களும் கடந்த ஆண்டு வகித்த இடங்களில் இருந்து ஓரிடம் பின்தங்கியுள்ளன. முதல் 5 இடங்களில் 1 முதல் 4 இடங்களை சீனாவைச் சேர்ந்த பல்கலைக்கழகங்கள் பிடித்துள்ளன. சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் அமைந்துள்ள ஷிங்குவா பல்கலைக்கழகம் முதலிடத்தில் உள்ளது. இந்த பட்டியலை பிரிட்டன் தலைநகர் லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் டைம்ஸ் உயர்கல்வி நிறுவனம் அமைப்பு வெளியிட்டுள்ளது.\n’ஷாக்‌ஷம் 2019’ (Saksham 2019) என்ற பெயரில் மத்திய பெட்ரோலிய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி சங்கத்தின் (Petroleum Conservation Research Association (PCRA)) நாடு தழுவிய விழிப்புணர்வு பரப்புரை 16-1-19 அன்று புது தில்லியில் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த ஒரு மாத வருடாந்திர நிகழ்வின் மூலம் எரிபொருள் சேமிப்பு பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நாடு முழுவதும் நடத்தப்படவுள்ளன.\n9வது ‘சர்வதேச நுண் நீர்பாசன மாநாடு’ (International Micro irrigation conference) மஹாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் 16-18 ஜனவரி 2019 தினங்களில் ‘நுண் நீர்ப்பாசனம் மற்றும் நவீன வேளாண்மை’ (“Micro Irrigation and Modern Agriculture”) எனும் மையக்கருத்தில் நடைபெறுகிறது.\nகும்ப மேளா 2019 15 ஜனவரி 2019 ல் தொடங்கி 4 மார்ச் 2019 வரையில் உத்தரப்பிரதேச மாநிலம் ‘பிரயாக்ராஜ்’ (Prayagraj) நகரில் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் கூடுமிட���்தில் நடைபெறுகிறது.\nகூ.தக. : கும்ப மேளா நிகழ்வு யுனெஸ்கோ அமைப்பினால் கடந்த 2017 ஆம் ஆண்டில் தொட்டுணரத்தக்கதல்லாத கலாச்சார பாரம்பரியமாக (intangible cultural heritage) அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nமுதல் ‘ஆமைகள் திருவிழா’ (Turtle Festival) ஒடிஷாவின் பூரி-யில் நடைபெற்றது. இந்நிகழ்வின் முக்கிய நோக்கம் ‘ஆலிவ் ரிட்லி ஆமைகள்’ (olive ridley turtles) வகை ஆமைகளின் பாதுகாப்பதகாகும்.\n’ஜெய் கிஷான் ரின் முக்தி யோஜனா’ ( ‘Jai Kisan Rin Mukti Yojana’ ) என்ற பெயரில் ரூ.50,000 கோடி விவசாய கடன்களை ரத்து செய்யும் திட்டத்தை மத்திய பிரதேச அரசு தொடங்கியுள்ளது.\n’உலக விமானப் போக்குவரத்து கூடுகை 2019’ (Global Aviation Summit 2019) 15 ஜனவரி 2019 அன்று மும்பையில் நடைபெற்றது.\nஉச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்களாக மூத்த வழக்குரைஞர்கள் சஞ்சய் ஜெயின், கே.எம்.நடராஜ் ஆகியோரை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமனம் செய்துள்ளார்.\nஅமைதிக்கான காந்தி விருது 2015 - 2017 : கடந்த 2015 முதலான 3 ஆண்டுகளுக்கு, அமைதிக்கான காந்தி விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி,\n2015-ஆம் ஆண்டுக்கான, அமைதிக்கான காந்தி விருதை கன்னியாகுமரியை மையமாகக் கொண்டு செயல்படும் விவேகானந்த கேந்திரம் அமைப்பு பெறுகிறது. ஊரக மேம்பாடு மற்றும் கல்வித் துறையில் சிறந்த பணியாற்றியமைக்காக அந்த அமைப்பு விருதுக்கு தேர்வாகியுள்ளது.\n2016-ஆம் ஆண்டு விருதை, அக்ஷய பாத்திரம் அறக்கட்டளை மற்றும் சுலப் இன்டர்நேஷனல் ஆகிய இரு அமைப்புகளும் பகிர்ந்து கொள்கின்றன. இதில் அக்ஷய பாத்திரம் அமைப்பு, நாடு முழுவதும் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவு வழங்கி வருகிறது. மனித கழிவுகளை மனிதர்களே அப்புறப்படுத்தும் முறையை ஒழிக்க சுலப் இன்டர்நேஷனல் அமைப்பு பணியாற்றி வருகிறது.\nஊரக மற்றும் பழங்குடியின குழந்தைகளின் கல்விக்காக செயலாற்றி வரும் ஏகாய் அபியான் அறக்கட்டளைக்கு 2017-ஆம் ஆண்டுக்கான விருது வழங்கப்படுகிறது. தொழுநோய் ஒழிப்புக்கு பங்களிப்பு செய்துவரும் யோஹெய் சசாகவா அமைப்புக்கு 2018-ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான காந்தி விருது வழங்கப்படுகிறது.\nபிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி ஆகியோர் அடங்கிய குழு இந்த விருது வழங்கும் முடிவை மேற்கொண்டது. கடந்த 1995 முதல்சமூக, பொருளாதார, அரசிய���் மாற்றங்களுக்கு காந்திய வழியில் பங்களிப்பு செய்துவரும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு அமைதிக்கான காந்தி விருது வழங்கப்பட்டு வருகிறது.\nஅமைதிக்கான காந்தி விருது கடைசியாக 2014-ஆம் ஆண்டு இஸ்ரோவுக்கு வழங்கப்பட்டிருந்தது. அதன் பிறகு 4 ஆண்டுகளுக்கு அந்த விருது அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில், அந்த விருது புதன்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.\nபுனைவு பிரிவு (Fiction) - நீலம் சரண் கவுர் (Neelum Saran Gour), Requiem in Raga Janki என்ற புத்தகத்தின் ஆசிரியர்\nபுனைவில்லாத பிரிவு (non-fiction) - மனோரஞ்சன் வியாபாரி , Interrogating my Chandal Life: An Autobiography of a Dalit என்ற புத்தகத்தின் ஆசிரியர்\nஇளைய உலக சிறந்த பட புத்தகக் கதை (The Hindu Young World-Good Books Award for best picture book story) - விநாயக் வர்மாவின் ‘Angry Akku’ எனும் புத்தகத்திற்காக\nஉலகின் ஏழு மிக உயர்ந்த சிகரங்கள் மற்றும் எரிமலைகளை ஏறியுள்ள உலகின் இளம் வீரர் எனும் பெருமையை கல்கத்தாவைச் சேர்ந்த 35 வயது சத்யரப் சித்தாந்தா பெற்றுள்ளார்.\nமின்னணு முறையில் (இ-ஃபைலிங்) வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வதை மேலும் மேம்படுத்த இன்போசிஸ் நிறுவனத்தை மத்திய அரசு தேர்ந்தெடுத்துள்ளது. ரூ.4,242 கோடி மதிப்பிலான இத்திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தற்போதைய நடைமுறைப்படி, வரிபிடித்தம் செய்த தொகை வரிசெலுத்துவோர் திரும்பப் பெற குறைந்தது 63 நாள்களாகும். வருமான வரி கணக்குத் தாக்கல் செய்த பிறகு, 2 மாதங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டிய அவசியம் இனி இல்லை. புதிய நடைமுறைப்படி, வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்த பிறகு ஒரே நாளில் நடைமுறைகள் அனைத்தும் முடிக்கப்பட்டு, வரிபிடித்த தொகையில் ஒரு பகுதி கூடிய விரைவில் வரிசெலுத்துவோர்களின் வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைக்கப்படும்.\nகூ.தக. : வருமான வரி பிடித்தம் செய்யப்பட்டு இந்த நிதியாண்டில் இதுவரை திருப்பி அளிக்கப்பட்ட தொகை ரூ.1.83 லட்சம் கோடியாகும்.\nஇந்திய ஏற்றுமதி – இறக்குமதி வங்கி (Export-Import Bank of India - EXIM Bank) மறுமூலதனத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி,\nஇந்திய ஏற்றுமதி – இறக்குமதி வங்கியில் மறுமூலதனம் செய்வதற்கு வசதியாக, ஆறாயிரம் கோடி ரூபாய் மதிப்புக்கு இந்திய அரசு மறுமூலதன பத்திரம் வெளியிடும். இந்த தொகை 2018-19 ஆம் நிதியாண்டில் 4,500 கோடி ரூபா��ும், 2019-20 நிதியாண்டில் 1,500 கோடி ரூபாயும் இந்த வங்கியில் மறுமூலதனம் செய்யப்படும்.\nஇந்திய ஏற்றுமதி-இறக்குமதி வங்கியின் மூலதனத்தை 10 ஆயிரம் கோடியிலிருந்து 20 ஆயிரம் கோடியாக அதிகரிக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.\nஇந்தியா - ஆஸ்திரேலியா இடையே, சுரங்க பாதுகாப்பு, பரிசோதனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை 16-1-2019 அன்று ஓப்புதல் வழங்கியது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், இந்தியாவின் சுரங்க பாதுகாப்பு தலைமை இயக்குநர் மற்றும் ஆஸ்திரேலியாவின் சிம்தார்ஸ் (சுரங்க பாதுகாப்பு, பரிசோதனை மற்றும் ஆராய்ச்சி நிலையம்) இடையே ஒத்துழைப்பை ஏற்படுத்த உதவும்.\n’இம்பெக்ஸ் 2018-19’ (IMBEX 2018-19) என்ற பெயரில் இந்தியா மற்றும் மியான்மர் நாடுகளுக்கிடையேயான கூட்டு இராணுவ ஒத்திகை சண்டிகாரின் சண்டிமண்டிர் பகுதியில் 14 ஜனவரி 2019 அன்று தொடங்கியது.\nஉலகின் இரண்டாம் இளம் செஸ் கிராண்ட் மாஸ்டர் எனும் பெருமையை சென்னையைச் சேர்ந்த 12 வயது சிறுவன் குகேஷ் பெற்றுள்ளார். தில்லியில் நடைபெற்ற 17-ஆவது தில்லி சர்வதேச ஓபன் செஸ் போட்டியில் சக வீரர் டிகே.சரமாவை தோல்வியுறச் செய்து இந்த சிறப்பைப் பெற்றார். குகேஷுக்கு தற்போது வயது 12 ஆண்டுகள், 7 மாதங்கள் 17 நாள்கள் ஆகும். கடந்த 2002-இல் உக்ரைனின் செர்ஜி கார்ஜகின் தனது 12 ஆண்டுகள், 7 மாதங்களில் இளம் கிராண்ட்மாஸ்டர் என்ற சாதனையைப் படைத்ததன் மூலம் உலகின் முதல் இளம் செஸ் கிராண்ட் மாஸ்டர் எனும் பெருமையை தக்கவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nகூ.தக. : இதற்கு முன்னர், சென்னையின் மற்றொரு வீரர் பிரகனந்தா 12 ஆண்டுகள், 10மாதங்களில் இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்றதன் உலகின் இரண்டாம் இளம் செஸ் கிராண்ட் மாஸ்டராக அறியப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது, குகேஷ் இவரது சாதனையை முறியடித்துள்ளார்.\nகேலோ இந்தியா யூத் போட்டிகளில் 50 மீ துப்பாக்கி சுடுதலில் தமிழக வீராங்கனை ஜி.வர்ஷா தங்கப் பதக்கம் வென்றார்.ஹரியாணாவின் ஷிரின் கோத்ரா வெள்ளியையும், மேற்கு வங்கத்தின் ஆயுஷ் வெண்கலமும் வென்றனர்.\nகூ.தக. : மத்திய விளையாட்டு அமைச்சகம்,சாய் சார்பில் புணேயில் கேலோ இந்தியா யூத் போட்டிகள் 2019 நடைபெற்று வருகின்றது.\nஇந்திய பெண்கள் குத்துச்சண்டை அணியின் தலைமை���் பயிற்சியாளராக முகமது அலி காமர் (Mohammed Ali Qamar) நியமிக்கப்பட்டுள்ளார்.\n12 ஆம் வகுப்பு (ப)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2019/01/29", "date_download": "2019-08-23T10:50:11Z", "digest": "sha1:FTA753336MKW2DXB3YCM7DLYEROYXRAM", "length": 9266, "nlines": 108, "source_domain": "www.puthinappalakai.net", "title": "29 | January | 2019 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nமுன்னாள் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஜோர்ஜ் பெர்னான்டஸ் காலமானார்\nஇந்தியாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜோர்ஜ் பெர்னாண்டஸ் தனது 88வது வயதில் இன்று காலை புதுடில்லியில் காலமானார்.\nவிரிவு Jan 29, 2019 | 6:32 // இந்தியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\n1.7 மில்லியன் புதிய வாக்காளர்களை குறிவைக்கிறது ஐதேக\nஅடுத்த அதிபர் தேர்தலில் புதிதாக பதிவு செய்து கொண்ட 1.7 மில்லியன் வாக்காளர்களும் தீர்க்கமான பங்கை வகிப்பார்கள் என, ஐதேகவைச் சேர்ந்த அமைச்சர் நவீன் திசநாயக்க தெரிவித்துள்ளார்.\nவிரிவு Jan 29, 2019 | 2:15 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nதிருகோணமலை துறைமுகத்தின் அதி நவீன ராடர் – புதிய வசதிகளுடன் தயாராகிறது\nதிருகோணமலை மற்றும் காலி துறைமுகங்கள், வாரத்தில் 7 நாட்களும், 24 மணி நேரமும் செயற்படத்தக்க வகையில் இந்த ஆண்டு இறுதிக்குள் சிறப்பு வசதிகள் செய்யப்படவுள்ளன. துறைமுகங்கள், கப்பல்துறை அமைச்சர் சாகல ரத்நாயக்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.\nவிரிவு Jan 29, 2019 | 1:55 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nமாலியில் கொல்லப்பட்ட சிறிலங்கா படையினருக்கு 50 ஆயிரம் டொலர் இழப்பீடு\nமாலியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றிய போது, கண்ணிவெடித் தாக்குதலில் பலியான சிறிலங்கா இராணுவத்தினருக்கு தலா 50 ஆயிரம் டொலர் இழப்பீடு வழங்கப்படும் என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.\nவிரிவு Jan 29, 2019 | 1:42 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஇனப்பிரச்சினைக்கு சமஷ்டி மூலம் தீர்வு கிடைக்காது – சிறிலங்கா பிரதமர்\nஇனப்பிரச்சினைக்கு சமஷ்டியின் மூலம் தீர்வு காண முடியாது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nவிரிவு Jan 29, 2019 | 1:27 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஒற்றையாட்சியை ஏற்கவில்லை கூட்டமைப்பு – உதய கம்மன்பில\nஒற்றையாட்சி அரசு கொள்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் ஏற்றுக் கொள்ளவில்லை என்���ு பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.\nவிரிவு Jan 29, 2019 | 1:17 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் காஷ்மீர் அதிர்வலைகள் – பகுதி 2\t0 Comments\nகட்டுரைகள் காஷ்மீர் அதிர்வலைகள் – பகுதி 1\t0 Comments\nகட்டுரைகள் இலங்கையர்கள் எதேச்சாதிகாரியை விரும்புகின்றரா – ரொய்ட்டர்ஸ்\t0 Comments\nகட்டுரைகள் ”நானே இந்தியாவின் மிகச்சிறந்த நண்பன்” – மகிந்த செவ்வி\t0 Comments\nகட்டுரைகள் தலைக்கு மேல் போன வெள்ளம்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/06/08/29175/", "date_download": "2019-08-23T08:57:08Z", "digest": "sha1:6BG7HWFSFD7M4DN236U65GLJKWSO2IS2", "length": 15265, "nlines": 347, "source_domain": "educationtn.com", "title": "பி.இ. படிப்புக்கான கலந்தாய்வு: தொடங்கியது சான்றிதழ் சரிபார்ப்பு.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Education News பி.இ. படிப்புக்கான கலந்தாய்வு: தொடங்கியது சான்றிதழ் சரிபார்ப்பு.\nபி.இ. படிப்புக்கான கலந்தாய்வு: தொடங்கியது சான்றிதழ் சரிபார்ப்பு.\nபொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு வெள்ளிக்கிழமை தொடங்கியது.\nசென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரி வளாகம் உள்பட தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 45 கலந்தாய்வு உதவி மையங்களில் இந்த சான்றிதழ் சரிபார்ப்பு வெள்ளிக்கிழமை தொடங்கி ஜூன் 12-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.\nபொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்வை தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம், ஜூன் 20-ஆம் தேதி தொடங்க உள்ளது. முதல் நாளில் மாற்றுத்திறனாளிகளுக்கும், ஜூன் 21-இல் முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கும், ஜூன் 22-ஆம் தேதி விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்குமான கலந்தாய்வு சென்னையில் மட்டும் நடத்தப்பட உள்ளன. அதனைத் தொடர்ந்து ஜூன் 25 முதல் 28-ஆம் தேதி வரை பிளஸ் 2 தொழில் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.\nபின்னர் ஜூலை 3-ஆம் தேதி தொடங்கி 28-ஆம் தேதி வரை பொதுப் பிரிவு மாணவர்களுக்கான ஆன்லைன்\nஇதற்கு விண்ணப்பித்தவர்களுக்கான சமவாய்ப்பு எண் கடந்த 3-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து விண்ணப்பித்த மாணவர்களுக்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு வியாழக்கிழமை தொடங்க இருந்தது. ஆனால், புதன்கிழமை ரமலான் பண்டிகை காரணமாக, ஒரு நாள் தாமதமாக, சான்றிதழ் சரிபார்ப்பு தமிழகம் முழுவதும் உள்ள 45 கலந்தாய்வு உதவி மையங்களில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 12-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மாணவர்கள் பதிவிறக்கம் செய்த ஆன்-லைன் விண்ணப்பத்துடன் அனைத்து அசல் மற்றும் நகல் கல்விச் சான்றிதழ்கள், மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் மற்றும் இருப்பிடச் சான்றிதழ் ஆகியவற்றுடன் இந்த சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க\nஇந்த சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து, கலந்தாய்வில் பங்கேற்க தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 17-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.\nPrevious articleஎம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் தேதி , முதற்கட்ட மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் தேதி அறிவிப்பு.\nNext articleஆசிரியர் தகுதித் தேர்வு: இன்று தொடக்கம்.\nபி.எட். இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தாதது ஏன்: அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 220 காலியிடங்கள்.\nபள்ளிக்கல்வித்துறையில் விளையாட்டு போட்டிகளில் புதியமாற்றம்.\nபின்லாந்து கல்விமுறை நம்நாட்டில் ச���த்தியமா\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nTET தேர்ச்சி % இந்த அளவிற்கு குறைய என்ன காரணமாக இருக்கும்\nஅரசு ஊழியர்களை குறிவைக்கும் வங்கி ஹேக்கர்கள் போலீசில் குவியும் புகார்கள் உஷார்.\nபள்ளிக்கு வழங்கப்பட மடிக்கணியை எப்படி பயன்படுத்துவது குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கிய CEO...\nகுமுதம் சிநேகிதி மற்றும் கல்வியாளர்கள் சங்கமம் இணைத்து நடத்தும் ஆசிரியர் தினவிழாவை முன்னிட்டு “கனவு...\nTET தேர்ச்சி % இந்த அளவிற்கு குறைய என்ன காரணமாக இருக்கும்\nஅரசு ஊழியர்களை குறிவைக்கும் வங்கி ஹேக்கர்கள் போலீசில் குவியும் புகார்கள் உஷார்.\nபள்ளிக்கு வழங்கப்பட மடிக்கணியை எப்படி பயன்படுத்துவது குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கிய CEO...\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\nதினம் ஒரு திருக்குறள்(Video) 21.08.2019.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://parimaanam.wordpress.com/2014/12/17/blackholes-03-what-is-a-blackhole/", "date_download": "2019-08-23T09:52:11Z", "digest": "sha1:QXF72BO6XUAJBI4FEUGUNZJZTRQK5LIS", "length": 16251, "nlines": 177, "source_domain": "parimaanam.wordpress.com", "title": "கருந்துளைகள் 03 – கருந்துளைகள் என்றால் என்ன? – சரவணாவின் பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nகருந்துளைகள் 03 – கருந்துளைகள் என்றால் என்ன\nஇது ஒரு தொடர் பதிவு, மற்றைய பகுதிகளையும் படிக்க, கீழுள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.\nகருந்துளைகள் – அறிவியல் தொடர்\n1967இல் முதன் முதலாக ஜான் வீலர் என்ற இயற்பியலாளர் கருந்துளை என்ற பதத்தினை பயன்படுத்தினர். அதாவது பெரிய விண்மீன் ஒன்று தனது வாழ்நாளை முடித்துக்கொண்டு சூப்பர்நோவா என்ற பெருவெடிப்பின் மூலம் இறக்கும் பொது, மிக அடர்த்தியான சிறிய மையப்பகுதியை விட்டுச் செல்லும். இந்த சிறிய மையக்கோளத்தின் அடர்த்தியானது நமது சூரியனது அடர்த்தியை விட மூன்று மடங்குக்கு அதிகமாக இருப்பின், அது கருந்துளையாக மாறிவிடும் என்று ஐன்ஸ்டீனின் பொ.சா.கோ நமக்கு சொல்கிறது.\nஇந்த சிறிய மையக்கோளத்தின் அடர்த்தி மிக அதிகமாக இருப்பதனால் மற்றைய சக்திகளை விட, ஈர்ப்பு சக்தியின் ஆற்றல் அதிகரித்துவிடும். இந்த அதிகூடிய ஈர்ப்புவிசையால் அதனிலிருந்து எந்தவொரு மின்காந்த அலைகளும், வேறு விதமான துணிக்கைகளும் வெளிவரமுடியாமல் போவ���ால் இதை கருந்துளை எனலாம் என ஜான் வீலர் கருதினார்.\nமிஸ்டர் கருந்துளையை நேரடியாக அவதானிக்க முடியாதது ஏன் என்பது பற்றி பாப்போம். கருந்துளைகள் எந்தவொரு மின்காந்த அலைகளையும் வெளிவிடுவதில்லை, ஆகவே நமது ஒளியியல் தொலைகாட்டிகளோ, அல்லது எக்ஸ்ரே, அகச்சிவப்புத் தொலைகாட்டிகளோ கருந்துளை விடயத்தில் நேரடியாக பயனற்றவை. ஆனால் கருந்துளையின் மிகப்பெரிய பலமே அதனது ஈர்புவிசையாயாகும், அதுவே அதனை காட்டிக்கொடுக்கக்கூடிய சமாச்சாரமும் ஆகும். நாம் நேரடியாக கருந்துளைகளை காணாவிடினும், அது, தன்னைச்சுற்றியுள்ள பிரபஞ்சப்பொருட்களின் மீது செலுத்தும் ஈர்ப்புவிசையால் கருந்துளைகளை நாம் கண்டுகொள்ளலாம்.\nகருந்துளை ஒன்று மீனிடைத்தூசு அல்லது மீனிடைமுகில்கள் (interstellar dust / gas clouds) அருகில் வரும்போது, கருந்துளையானது, அத்தூசுகளை தன்பால் ஈர்த்து, தன்னைச் சுற்றி ஒரு திரள் வளர்ச்சியை (accretion) உருவாகிக்கொள்ளும். இதே போல ஒரு விண்மீனும், கருந்துளையின் பாதையில் குறுக்கிட்டால், கொக்கோகோலாவை ஸ்ட்ரோ போட்டு உறுஞ்சுவதைபோல விண்மீனையும் உருஞ்சிவிடும் இந்தக் கருந்துளை. இவ்வாறு உறுஞ்சப்பட்ட விண்மீனோ, மீனிடைத்தூசுகளோ சேர்ந்து உருவாகிய திரள் வளர்ச்சியானது, வேகமாக இந்த கருந்துளையை சுற்றும்போது, அவை வெப்பமடைந்து எக்ஸ் கதிர்கள் (x-ray) வெளிவருகின்றது. இவ் எக்ஸ் கதிர்களை எம்மால் அவதானிக்க முடியும்.\nகருந்துளையை சுற்றியுள்ள திரள் வளர்ச்சியும், ஒரு நட்சத்திரத்தை கருந்துளை உறுஞ்சும் விதமும்\nஆக ஒரு விண்மீனின் இறப்பில் இருந்து கருந்துளை ஒன்று பிறக்கின்றது. எல்லா கருந்துளைகளும் விண்மீன்களின் வாழ்வின் முடிவில் நிகழும் சூப்பர்நோவா எனும் மீயொளிர் விண்மீன் வெடிப்பினால் உருவாவதில்லை, ஆனால் பெரும்பாலான கருந்துளைகள் இவ்வாறே உருவாகுகின்றன.\nகருந்துளைகளிலும் பல்வேறு வித்தியாசமான கருந்துளைகள் உண்டு. அதேபோல ஒரு தமிழ் இயற்பியலாளரின் பங்களிப்பும் மிக முக்கியம், அவர்தான் சுப்பிரமணியன் சந்திரசேகர்.\nதிசெம்பர் 17, 2014 ஏப்ரல் 1, 2017 கருந்துளைககள்\nபரிமாணம் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\n9 thoughts on “கருந்துளைகள் 03 – கருந்துளைகள் என்றால் என்ன\nPingback: கருந்துளைகள் 04 – நட்சத்திரத்தின் பிறப்பு – பரிமாணம்\nPingback: கருந்துளைகள் 05 – நட்சத்திரங்களின் முடிவு – பரிமாணம்\nPingback: கருந்துளைகள் 07 – இயற்கையை வளைக்கும் மின்காந்தப்புலம் – பரிமாணம்\nPingback: கருந்துளைகள் 08 – வரலாறு மாறுமோ\nPingback: கருந்துளைகள் 09 – நேரத்தை வளைக்கும் இயற்கை – பரிமாணம்\nPingback: கருந்துளைகள் 10 – கருந்துளைகள் கருப்பா\nPingback: கருந்துளைகள் 11 – கருந்துளைகள் பலவகை, அதில் ஒவ்வொன்றும் ஒருவகை | பரிமாணம்\nPingback: கருந்துளைகள் 12 – இயற்கையின் கண்ணாம்பூச்சி | பரிமாணம்\nPingback: கருந்துளைகள் 13 – ஒளி வளைந்து செல்லுமா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமுந்தைய Previous post: தொழிற்கல்வியும் வேலை வாய்ப்பு தொடர்பான சிந்தனைகளும்\nஅடுத்து Next post: கவிஞர் ஆ.மு.சி.வேலழகன்\nஇது ஒரு இலகு தமிழ் அருஞ்சொற்களஞ்சியம். இலகு தமிழில் மக்களுக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் விளங்கும் வண்ணம் ஆங்கிலச்சொற்களுக்கான தமிழ் பதமும், எளிய விளக்கமும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.\nபரிமாணத்தை, மின்னஞ்சல் மூலம் தொடருங்கள்\nதொடரவும் பட்டனை அழுத்தி, மினஞ்சல் மூலம் பரிமாணத்தின் புதிய பதிவுகளை பெற்றுக்கொள்ளுங்கள்\nயுரேனசைப் பற்றி 10 விடயங்கள்\nநெப்டியுனைப் பற்றி 10 விடயங்கள்\nவெள்ளியைப் பற்றி 10 விடயங்கள்\nமின்காந்த அலைகள் 8: எக்ஸ் கதிர்கள்\nகருந்துளைகள் 11 – கருந்துளைகள் பலவகை, அதில் ஒவ்வொன்றும் ஒருவகை\nபிரபஞ்சத்தின் ரகசியமும், இயற்பியல் சிக்கல்களும்\nஒரு காதல் ஒரு கவிதை ஒரு கதை\nastronomy facts featured galaxy planets solar system அறிவியல் என்னுள்ளே கருந்துளைககள் கற்பனை கோள்கள் சூரியத்தொகுதி செவ்வாய் பால்வீதி பிரபஞ்சம் பூமி மின்காந்த அலைகள் மின்காந்தஅலைகள் விண்மீன் விண்மீன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/if-rajinikanth-comes-to-politics-he-will-go-to-jail-says-bjp-subramaniyan-swamy/47897/", "date_download": "2019-08-23T09:42:46Z", "digest": "sha1:CELHMMRBBF662RSHSXPP655EYHL3EUPM", "length": 7307, "nlines": 73, "source_domain": "www.cinereporters.com", "title": "ரஜினி நிச்சயம் ஜெயிலுக்கு போவார் ! சுப்பிரமணிய சுவாமி பரபரப்பு பேட்டி - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் ரஜினி நிச்சயம் ஜெயிலுக்கு போவார் சுப்பிரமணிய சுவாமி பரபரப்பு பேட்டி\nரஜினி நிச்சயம் ஜெயிலுக்கு ��ோவார் சுப்பிரமணிய சுவாமி பரபரப்பு பேட்டி\nரஜினியின் அரசியல் வருகை குறித்து சர்ச்சை கருத்தை கூறிய சுப்பிரமணிய சுவாமி.\nமத்திய பாஜகவின் மூத்த தலைவராக இருப்பவர் சுப்பிரமணிய சுவாமி. டிவிட்டர் மற்றும் ஊடக பேட்டிகளில் பல எதிர்மறையான கருத்துகளை கூறி கடுமையான விமர்சனங்களுக்கு பெயர் போனவர். கடந்த ஆண்டு கூட ஆர் கே நகர் இடைத்தேர்தலில் தன் சொந்த கட்சிக்கு வாக்கு சேகரிக்காமல் தினகரனுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டதால் சலசலப்பானது. ஆனால் இதுவரை அவர் மீது எந்த நடவடிக்கையும் பாஜக எடுக்கவில்லை.\nஇந்நிலையில் தற்போது ஊடகம் ஒன்றில் பேட்டியளித்த சுப்பிரமணிய சுவாமி கூறியதாவது, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் , மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கும் பொருளாதாரம் குறித்து ஒன்றுமே தெரியல , உலகப் பொருளாதாரத்தில் இந்தியா 3 வது இடத்தில் உள்ளது. ஆனால் மோடி இந்தியா 6 வது இடத்தில் உள்ளது என்று உளறி வருகிறார்.\nமேலும் ரஜினி அரசியல் வருகை குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர் , ரஜினி அரசியலுக்கு வரமாட்டார். மீறி அரசியலுக்கு வந்தால் நிச்சயம் ஜெயிலுக்கு செல்வார் என்று காட்டமாக கூறினார்.\nஇவரின் இந்த கருத்துக்கு ரஜினி ரசிகர்கள் மற்றும் ரஜினி மக்கள் மன்றத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nபெண்ணின் வயிற்றில் 2 ஆயிரம் கற்கள் – மருத்துவர்கள் அதிர்ச்சி\nஎலுமினேஷனலிருந்து எஸ்கேப் ஆகிய சேரன் – வீடியோ பாருங்க\n நாசவேலைக்கு திட்டம் : கோவையில் உச்சகட்ட பாதுகாப்பு\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,225)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,826)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,284)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,833)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,091)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,861)\nஇவன் கோத்து விடுகிறான் ; கமலை கூறிய சரவணன் : வைரல் வீடியோ (11,275)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/politics/kumarasamy-speach-in-assembly", "date_download": "2019-08-23T08:45:42Z", "digest": "sha1:HVCHCSFZWNSVLVU5XRUHTM33VOR2KPB4", "length": 11508, "nlines": 111, "source_domain": "www.seithipunal.com", "title": "மு��லமைச்சர் குமாரசாமி ஆட்சியின் பரபரப்பான கடைசி நிமிடங்கள்?! நன்றி தெரிவித்து உருக்கமான பேச்சு! - Seithipunal", "raw_content": "\nமுதலமைச்சர் குமாரசாமி ஆட்சியின் பரபரப்பான கடைசி நிமிடங்கள் நன்றி தெரிவித்து உருக்கமான பேச்சு\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nகர்நாடகாவில் நடைபெற்றுவரும் உச்சக்கட்ட அரசியல் குழப்பத்தின் காரணமாக ஆங்காங்கே கலவரம் வரக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. ஆட்சி கவிழும் ஆபத்து வருமோ என்று ஒவ்வொரு நிமிடமும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.\nதற்போது நடைபெற்று வரும் அரசுக்கு ஆதரவளித்து வந்த சுயேச்சை எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சராக இருந்த இருவரும் ஆதரவை வாபஸ் பெற்றுக்கொண்டு பாஜகவைப் ஆதரவளிக்க தயார் ஆனார்கள். இதனை எடுத்து அவர்கள் இருவர் வீட்டின் முன்புறமும் கடுமையான கலவரம் உருவானது. பாஜக காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் கடுமையாக மோதிக் கொள்ள ஆரம்பித்தனர்.\nதற்போது சட்டமன்றத்தில் முதலமைச்சர் குமாரசாமி ஏறக்குறைய தன்னுடைய இறுதி உரையை வாசித்து கொண்டு இருக்கிறார் என்று சொல்லும் அளவிற்கு, உருக்கமான ஒரு உரையை நிகழ்த்திக் கொண்டு இருக்கிறார். ஆதலால் அவர் முதல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து கலவரம் எதுவும் எழாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூரில் அடுத்த 48 மணி நேரம் 144 தடைவிதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து மது கடைகளும் மூடப்படும், மது பார்களையும் மூட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nசட்டசபையில் பேசி வரும் குமாரசாமி, \"நான் என்றும் அரசியலுக்கு வரவேண்டும் என்று ஆசைப்பட்டது கிடையாது, நான் திருமணம் செய்தபோது எனது மனைவி என்னிடம் வாங்கிய முதல் சத்தியம் அரசியலில் ஈடுபடக் கூடாது என்பது தான். ஆனால் காலத்தின் கட்டாயத்தால் நான் அரசியலில் நுழைந்தேன், அதே கட்டாயத்தின் பேரில் எனது மனைவியும் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, தற்போது என் முன்பு அமர்ந்துள்ளார்\" என பேசினார்.\nமேலும் இந்த சட்டசபை பல உதாரணமான நிகழ்வுகளை கொண்டது, பெருந்தலைவர்கள் இந்த அவையில் மாண்போடு நடந்துகொண்ட நிகழ்வுகளை நான் சிறுவனாக பொதுமக்களோடு அமர்ந்து பார்���்து வளர்ந்தவன் என்றும், கர்நாடகாவில் உள்ள 6 கோடி மக்களிடமும் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் எனவும், நான் முதல்வராக காரணமாக இருந்த காங்கிரஸ் தலைவர்களுக்கு நன்றி எனவும் குமாரசாமி தெரிவித்துள்ளார்.\nமேலும் நான் வாழ்கையில் பல தவறுகளை செய்துள்ளேன், நல்ல விஷயங்கள் பல செய்துள்ளேன், எனது ஆட்சியில் பங்குகொண்டு கடுமையாக உழைத்த அனைத்து அதிகாரிகளுக்கும் தலை தாழ்ந்து நன்றியை தெரிவித்து கொள்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.\nபாஜக நான் ஆட்சிக்கு வந்தது முதல் எனக்கு எதிராக அதிக நெருக்கடிகளையே உருவாக்கிவிட்டது. என் மீது ஊழல் புகார்களையும் தெரிவிக்கறது. இதே பாஜக ஆதரவுடன் தான் நான் இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்து எடியூரப்பாவிற்கு வழிவிட்டேன். நான் ஒருபோதும் துரோகம் செய்தது இல்லை என தொடர்ந்து பேசி வருகிறார்.\nஇன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்\nஇன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்\nஇந்தியாவுடன் பேசுவதற்கு ஒன்றும் இல்லை..\nஇன்று தமிழ்த் திரையுலகின் பழம்பெரும் நடிகர் பிறந்த தினம்... யார் இவர்\nப.சிதம்பரத்துக்கு முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி\nபோயும், போயும் இதையா திருடி வந்த. அபிராமியை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்.\nபோயும், போயும் இதையா திருடி வந்த. அபிராமியை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்.\nதீ பற்றி எரியும், பூமியின் நுரையீரல்\nபிக்பாஸ் ரேஷ்மா வெளியிட்ட அல்டிமேட் புகைப்படம்\nமுரளிதரன் பயோபிக்கில் நடிப்பது ஏன் ஈழத்தமிழர்களுக்கு விளக்கமளித்த விஜய் சேதுபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/SpecialPrograms/2019/02/12205242/1025281/Exclusive-Interview-with-TNCC-Chief-KS-Alagiri.vpf", "date_download": "2019-08-23T10:01:35Z", "digest": "sha1:6GKILBHLI3OEBZWZB6NDMIV5OT5ANGTY", "length": 5152, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "(12/02/2019) அடுத்த திட்டம்...? அழகிரி அதிரடி...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n13/06/2019 - குற்ற சரித்திரம்\n13/06/2019 - குற்ற சரித்திரம்\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(04/03/2019) ஆயுத எழுத்து : கூட்டணி : யாருக்கு சாதகம்...\nசிறப்பு விருந்தினராக - மகேஷ்வரி, அதிமுக // பாலாஜி, விடுதலை சிறுத்தைகள் // கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர் // அப்பாவு, திமுக\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\n(19/08/2019) - ரஜினி ரகசியம்\n(19/08/2019) - ரஜினி ரகசியம்\n( 13.08.2019) சிறப்பு நேர்காணல் : முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்\n( 13.08.2019) சிறப்பு நேர்காணல் : முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscportal.in/2018/12/Pothu-Tamil-10th-Standard-Online-Test-20.html", "date_download": "2019-08-23T09:10:45Z", "digest": "sha1:B46KXA2VWN6E2MQOZBKB2GIP66JTPNK5", "length": 7936, "nlines": 120, "source_domain": "www.tnpscportal.in", "title": "பொதுத்தமிழ் - பத்தாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 20", "raw_content": "\n Test Batch பொதுத்தமிழ் ×\nHome Online Tests பத்தாம் வகுப்பு (ப) பொதுத்தமிழ் பொதுத்தமிழ் - பத்தாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 20\nபொதுத்தமிழ் - பத்தாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 20\nநுண்ணிய நூல் பல கற்றவர்க்கே அமைந்த அரிய கலை\n“அரை வயிற்றுக் கஞ்சிக்கு அல்லற் படும் ஊமைகளின் உறுப்பினராக நான் பேசுகிறேன்” என்று கூறியவர்\n“நல்” என்று அடைமொழி கொடுத்து போற்றப்படும் நூல்\n(1) அரி (a) பனையோலைப் பெட்டி\n(2) செறு (b) நெற்கதிர்\n(3) யாணர் (c) வயல்\n(4) வட்டி (d) புது வருவாய்\nதமிழ்த்திரைப்பட உலகின் வழிகாட்டியாகவும் பாதுகாவலராகவும் திகழ்ந்தவர்\n(1) மேதி (a) பாம்பின் நஞ்சு\n(2) நிறைக் கோல் (b) திரு நீறு\n(3) மந்தமாருதசீதம் (c) நான்மறை\n(4) சூலை (d) தாமரை\n(5) கமலம் (e) குளிர்ந்த இளந்தென்றல்\n(6) மறைநூல் (f) கொடிய வயிற்றுநோய்\n(7) பூதி (g) துலாக் கோல்\n(8) பணிவிடம் (h) எருமை\nதம்மக்கள், அளவை, நிறைக்கோல், பசு தாம் வைத்த தண்ணீர் பந்தல் ஆகிய அனைத்திற்கும் திருநாவுக்கரசு என்னும் பெயரையே சூட்டி மகிழ்ந்தவர்\n(1) வழிக்கரை (a) வினைத்தொகை\n(2) நீர்த்தடம் (b) அன்மொழித் தொகை\n(3) கரகமலம் (c) இரண்டாம் வேற்றுமை தொகை\n(4) ப���தி சாத்த, பெருமையறிந்து (d) உருவகம்\n(5) அங்கணர் (e) இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை\n(6) பொங்குகடல் (f) ஆறாம் வேற்றுமைத் தொகை\nகீழ்கண்டவற்றில் உள்ள கூற்றை ஆராய்க\n(1) கருத்துப்படம் அமைக்க தொடங்கியவர் - வால்ட் டிஸ்னி\n(2) திரைப்படம் எடுக்கப்பயன்படும் படச்சுருள் - எதிர்சுருள்\n(3) ஈஸ்ட்மன் பவர் படச்சுருள் உருவாக்கும் முறையை கண்டு பிடித்தார்\n(4) ஒருவர் மட்டும் பார்க்கும் படக் கருவியை எடிசன் கண்டுபிடித்தார்\n(5) எட்வர்டு மை பிரிட்சு என்பவர் ஓடும் குதிரையை இயக்கபடமாக எடுத்து வெற்றி பெற்றார்\n(6) 1830 ஆம் ஆண்டு ஒளிபடம் எடுக்கும் முறையை கண்டு பிடித்தனர்\nமு.சி.பூர்ணலிங்கம் துவங்கி வைத்த “ஞானப்போதினி” என்னும் இதழை நடத்தி வந்தவர்\n12 ஆம் வகுப்பு (ப)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://chennailbulletin.com/2019/08/16/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3/", "date_download": "2019-08-23T09:12:07Z", "digest": "sha1:3KVULHW5B2RKSYMUKWZTV3RZ5MMUGZXS", "length": 8344, "nlines": 98, "source_domain": "chennailbulletin.com", "title": "அடுத்த இந்திய பயிற்சியாளர்: ராபின் சிங், மைக் ஹெஸன் நேர்காணல்களுக்கு ஆஜரானார் – தி இந்து – Chennai Bulletin", "raw_content": "\nபழச்சாறுகள் குழந்தைகளில் உணவு தரத்தை மேம்படுத்தலாம் – டெக்கான் குரோனிக்கிள்\nOMAD உணவு உங்கள் உடலுக்கு உண்மையிலேயே என்ன செய்கிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா\nடெக்சாஸ் சுகாதார வல்லுநர்கள் அம்மை நோய் பரவக்கூடும் என்று எச்சரிக்கின்றனர் – KETKnbc\nமனநல பிரச்சினைகளுடன் இணைக்கப்பட்ட மோசமான காற்றின் தரம் – ஃபாக்ஸ் 13 செய்தி உட்டா\nWONDER DRUG இங்கே இருக்கிறதா 'பாலிபில்' இதய நோய், பக்கவாதம் ஆகியவற்றைக் குறைக்கிறது: ஆய்வு – செய்தி நாடு\nஅடுத்த இந்திய பயிற்சியாளர்: ராபின் சிங், மைக் ஹெஸன் நேர்காணல்களுக்கு ஆஜரானார் – தி இந்து\nஅடுத்த இந்திய பயிற்சியாளர்: ராபின் சிங், மைக் ஹெஸன் நேர்காணல்களுக்கு ஆஜரானார் – தி இந்து\nசெய்தி மற்றும் வதந்திகளை மாற்றவும் லைவ்: ரியல் மாட்ரிட் கடனைப் பெற்ற பிறகு நெய்மர் முயற்சியைத் தொடங்க – கோல்.காம்\nமாருதி எர்டிகா 1.3 பிஎஸ் 6 காலக்கெடு காரணமாக நிறுத்தப்பட்டது – மோட்டர்பீம்.காம்\nவிற்பனை அல்லது விற்பனை இல்லை, ஆன்லைன் கடைக்காரர்கள் எப்போதும் இந்தியாவில் பெரிய ஒப்பந்தங்களைப் பெறுகிறார்கள் – எகனாமிக் டைம்ஸ்\nவங்கி பங்குகள் ஒரு துடிப்பை எடுக்கின்றன: BoB, PNB, RBL வங்கி தலா 4% குறைந்து, YES வங்கி செயலிழந்தது – பணக் கட்டுப்பாடு\nஇந்தியாவின் மிகப்பெரிய பிஸ்கட் தயாரிப்பாளரான பார்லே வேலைகளைத் துடைக்க | கட்டுரை – ஆசியா டைம்ஸ்\nஅமேசான் இந்தியா அமேசான் ஃப்ரெஷ் ஸ்டோரை அமேசான்.இன் – லைவ்மிண்டில் 2 மணி நேர டெலிவரி மூலம் அறிமுகப்படுத்தியுள்ளது\nஅமேசான், இந்தியாவில் வால்மார்ட்டை எடுத்து, ஹைதராபாத்தில் மிகப்பெரிய வளாகத்தைத் திறக்கிறது – என்டிடிவி செய்தி\nஐ.டி.சி பங்குகளை வாங்குவதால் காபி டே எண்டர்பிரைசஸ் தொடர்ச்சியாக 3 வது நாள் மேல் சுற்றில் பூட்டப்பட்டுள்ளது – மனிகண்ட்ரோல்\n2019 பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் 330 ஐ முதல் டிரைவ் விமர்சனம் – கார்வேல்\nஇரண்டரை ஆண்டுகள் ஆர்ப்பாட்டம்: பண விதிகள், டிஜிட்டல் கொடுப்பனவுகள் வளரும், கிரெடிட் கார்டுகள் இழுத்தல் – பைனான்சியல் எக்ஸ்பிரஸ்\nகுழந்தைகளை மையமாகக் கொண்ட வீடியோக்களில் இலக்கு வைக்கப்பட்ட விளம்பரங்களை அகற்றுவதன் மூலம் யு.எஸ்\nபழச்சாறுகள் குழந்தைகளில் உணவு தரத்தை மேம்படுத்தலாம் – டெக்கான் குரோனிக்கிள்\nOMAD உணவு உங்கள் உடலுக்கு உண்மையிலேயே என்ன செய்கிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா\nடெக்சாஸ் சுகாதார வல்லுநர்கள் அம்மை நோய் பரவக்கூடும் என்று எச்சரிக்கின்றனர் – KETKnbc\nமனநல பிரச்சினைகளுடன் இணைக்கப்பட்ட மோசமான காற்றின் தரம் – ஃபாக்ஸ் 13 செய்தி உட்டா\nWONDER DRUG இங்கே இருக்கிறதா 'பாலிபில்' இதய நோய், பக்கவாதம் ஆகியவற்றைக் குறைக்கிறது: ஆய்வு – செய்தி நாடு\nகியூபா டெங்கு பரவும் கொசுக்களைத் தடுக்கும் மூலோபாயத்தை உருவாக்குகிறது – சின்ஹுவா | English.news.cn – சின்ஹுவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/04/27/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2019-08-23T08:56:01Z", "digest": "sha1:MPKL6ZD3KRN5ZM3DBLPEFPKUZTXYZPFU", "length": 8016, "nlines": 104, "source_domain": "lankasee.com", "title": "தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கத்தில்! களைகட்டும் பியர் விற்பனை.. | LankaSee", "raw_content": "\nஇந்தியாவுடன் பேசுவதற்கு இனி எதுவுமில்லை – பிரதமர் இம்ரான் கான்\nகுரங்குடன் ஸ்டாலினை ஒப்பிட்டு அவமானப்படுத்திய ஹெச். ராஜா\nஓட ஓட வெட்டி கொலை: வைரலாகும் வீடியோவின் திடுக்கிடும் பின்னணி\nபயங்கரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவல்: டிஜிபி அதிரடி உத்தரவு\nஎன் தாய்க்கு பலருடன் தொடர்பு.. என்னையும் கட்டாயப்படுத்தினார்.. மகளின் கண்ணீர் புகார்\nபிரபல சாமியார் சிறுமிகள், பெண்களுடன் உல்லாசம்\nகுழந்தைக்கு நாடாளுமன்றத்தின் விவாதத்தின் நடுவே பால் ஊட்டிய சபாநாயகர்\nபுரட்டியெடுத்த ஆர்ச்சர்.. சீட்டுக்கட்டாக சரிந்த விக்கெட்டுகள்\nஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த துரைமுருகன்\nதமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கத்தில்\nதமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், பியர் விற்பனை களைக்கட்ட ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nதமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில், மக்களை வாட்டிவதைத்துக் கொண்டிருக்கிறது.\nஇதனால் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. வெயிலின் தாக்கத்தை தனிக்க குடிமக்கள் அனைவரும் டாஸ்மாக்கில் தஞ்சம் அடைந்துள்ளனர்.\nஇதனால் நாளுக்கு நாள், பியர் விற்பனை அமோகமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nசம்மர் சீசனை முன்னிட்டு பியர் குடிப்பவர்கள் வழக்கத்தைவிட அதிகமானதால் வழக்கத்தைவிட நாள் ஒன்றிற்கு ரூ.10 கோடிக்கு பியர் விற்பனை அதிகமாகி உள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\n கல்முனை பதற்றத்தின் தற்போதைய நிலை என்ன\nகர்நாடகாவில் கல்லூரி மாணவி கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டர்..குற்றவாளி கைது\nஇந்தியாவுடன் பேசுவதற்கு இனி எதுவுமில்லை – பிரதமர் இம்ரான் கான்\nகுரங்குடன் ஸ்டாலினை ஒப்பிட்டு அவமானப்படுத்திய ஹெச். ராஜா\nஓட ஓட வெட்டி கொலை: வைரலாகும் வீடியோவின் திடுக்கிடும் பின்னணி\nஇந்தியாவுடன் பேசுவதற்கு இனி எதுவுமில்லை – பிரதமர் இம்ரான் கான்\nகுரங்குடன் ஸ்டாலினை ஒப்பிட்டு அவமானப்படுத்திய ஹெச். ராஜா\nஓட ஓட வெட்டி கொலை: வைரலாகும் வீடியோவின் திடுக்கிடும் பின்னணி\nபயங்கரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவல்: டிஜிபி அதிரடி உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=27312", "date_download": "2019-08-23T10:10:47Z", "digest": "sha1:2RWNMIR4AERNIT6MGZNMDDM5LEEKNFNM", "length": 46403, "nlines": 121, "source_domain": "puthu.thinnai.com", "title": "சைனா அனுப்பிய மனிதரற்ற விண்ணூர்தி ஆசிய முதன்மையாக எட்டு நாட்களுக்குள் நிலவைச் சுற்றிப் புவிக்கு மீண்டது | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nசைனா அனுப்பிய மனிதரற்ற விண்ணூர்தி ஆசிய முதன்மையா�� எட்டு நாட்களுக்குள் நிலவைச் சுற்றிப் புவிக்கு மீண்டது\nமுதலாக நிலவில் இறக்கிய தோர்\nசாதனை யாகச் சைனத் தீரர்\nநீல் ஆர்ம்ஸ் டிராங் போல \n“ராக்கெட் என்ன ஓர் உருளைக் கிழங்கைக் கூடச் சைனா விண்வெளியில் ஏவிட முடியாது.”\nநிலவைச் சுற்றி மீண்ட சைன விண்சிமிழ் உருவாகிறது\nஎட்டு நாட்களில் பயணம் செய்து நிலவைச் சுற்றி புவிக்கு மீண்ட சைன விண்சிமிழ்\n2014 அக்டோபர் 24 இல் சைனா ஏவிய மனிதரற்ற செஞ்சி -4 விண்சிமிழ் [Chang’e -4] நிலவைப் பின்புறம் பாதி சுற்றித் தன்பணி முடித்துப் புவி நோக்கித் தானாய் மீண்டு பாதுகாப்பாய் இறங்கிப் புதியதோர் ஆசிய முதன்மைச் சாதனையாக செய்து கட்டியுள்ளது. இந்த முக்கிய விண்வெளி நிலவுப் பயணத்தில் ஈடுபட்ட அமெரிக்கா, ரஷ்யாவைத் தொடர்ந்து, 50 ஆண்டுகளுக்குப் பின் சைனா மூன்றாவது நாடாகச் செய்து சாதித்துள்ளது. மனிதரற்ற அந்தச் சோதனை விண்சிமிழ் சைனா திட்டமிட்ட மங்கோலியத் தளத்தில் பாராசூட் குடை உதவியில் பாதுகாப்பாய் வந்திறங்கியது. 140 கி.கிராம் எடையுள்ள விண்சிமிழ் பயணம் செய்த எட்டு நாட்களில் சுமார் 840,000 கி.மீ. [504,000 மைல்] தூரத்தைப் போக வரக் கடந்துள்ளது. விண்சிமிழுக்குள் இருந்த தகவல் சிமிழை [Data Capsule] சைன ஆய்வாளர் எடுத்து, விண்ணூர்தி [Chang’e -5] மீள்நுழைவுத் தகவல் பதிவுகளை ஆராய்ந்து 2017 இல் திட்டமிட்ட அடுத்த நிலவு மாதிரி மண் எடுப்புப் பயணத்துக்குப் பயன்மடுத்துவார்கள்.\n1970 ஆண்டுகளில் நாசாவின் மனிதர் ஏறிச் சென்ற நிலவுப் பயணங்கள் யாவும் முடிவு அடைந்தன. 50 ஆண்டுகளுக்குப் பிறகு மூன்றாவது நாடாகச் சைனா இந்தச் சிக்கன நிலவுப் பயணத்தைச் சாதித்துள்ளது. 2013 டிசம்பரில் சைனா அனுப்பிய யூட்டு [Yutu Rover] தளவுளவி நிலவில் இறங்கித் தகவல் அனுப்பி வருகிறது. சைனாவின் மாபெரும் விண்வெளி நிலவுப் பயணச் சாதனையாக இது கருதப் படுகிறது. அத்துடன் சைனாவின் விண்வெளி நிலையப் [Chinese Space Station] பயிற்சிகள், அடுத்து செவ்வாய்க் கோளில் 2020 இல் சைன விண்வெளித் தீரர் தடம் வைக்க உதவும். 2017 இல் 31 பவுண்ட் [14 கி.கி] விண்சிமிழ் செஞ்சி -5 [Chang’e -5] நிலவின் மண் மாதிரியை எடுத்துப் புவிக்குக் கொண்டுவர முக்கட்டச் சோதனைகளைத் [Three Stage of Lunar Test Run to bring Moon Samples] திட்டமிட இந்த விண்சிமிழ் மீள்நுழைவுப் பயிற்சி ஒரு கட்டமாகும். புவியீர்ப்பு உராய்வில் மின்சிமிழ் மீள்நுழைவு வேகம் 25,000 mph. அந்த பயங்கர உராய்வு வ���கத்தில் உண்டாகும் தீக்கனல் வெப்பத்தில் விண்சிமிழ் எரிந்து போகவில்லை என்பது குறிப்பிடத் தக்கது இந்தச் சோதனை ஆய்வுகள், அனுபவங்கள் அடுத்து 2017 இல் நிலவு மண் மாதிரியை எடுத்துப் புவிக்கு மீளும் மூன்றாம் கட்டத் திட்டத்துக்குப் பயன்படுத்தப் படும்.\n“சைனா தேசத்தின் நிலவுத் தேடல் திட்டங்கள் ரஷ்ய, அமெரிக்கச் சாதனைகளுக்கு 40 ஆண்டுகள் பிந்தி இருப்பினும், மனித இனத்தின் விண்வெளித் தேடலில் அந்த முயற்சிகள் தேசப் பொறுப்புக்கு தேவையானவை.”\nகியான் வைபிங் (சைனாவின் இரண்டாம் விண்ணுளவி பிரதம டிசைனர்)\n“பூமியில் உள்ள எரிசக்தி ஹீலியம் -3 இன் கொள்ளளவு 15 டன் என்று மதிப்பிடும் போது, நிலவில் இருக்கும் ஹீலியம் -3 இன் மொத்த அளவு 1 முதல் 5 மில்லியன் டன் என்று கணக்கிடப் படுகிறது. இதை பூமிக்கு எடுத்து வந்து மின்சக்தி ஆக்கினால், சைனாவுக்கு ஓராண்டுத் தேவை 10 டன் ஹீலியம் -3. உலகத்துக்கு ஆண்டு ஒன்றுக்கு 100 டன் போதும்.” [கதிரியக்கம் அற்ற அணுப்பிணைவு மின்சக்தி உலைக்கு [Fusion Power Reactor] எரிக்கருவாக ஹீலியம்-3 மூலக்கூறு பயன்படுகிறது.\n“எதிர்காலத்தில் பூமி, நிலவு, செவ்வாய் ஆகிய மூன்று கோள்களும் மனித இனத்துக்குப் பயன் தரும் ஒருமைப்பாடு அண்டங்களாய்க் கருதப்படும். செவ்வாய்க் கோளில் நீரிருக்கலாம். அங்கே ஒரு குடியிருப்பு அரங்கம் நமக்குத் வேண்டும். நிலவில் பேரளவு மின்சக்தி உண்டாக்க உதவும் முக்கியமான ஹீலியம்-3 எரிவாயு ஏராளமாய்க் கிடைக்கிறது.”\nஆசிய முதல் சாதனையாக நிலவில் இறங்கிய சைனாவின் சந்திரத் தளவூர்தி\n2013 ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி சைன விண்கப்பல் செங்கி-3 [Chang’e -3] சந்திரனை நோக்கிப் பயணம் செய்து, நிலவில் தளவுளவியை மெதுவாய் இறங்கித் தடம் வைத்தது. பிறகு அந்த நிலைத்த சாதனத்திலிருந்து, நகரும் ஆறு சக்கர தளவூர்தி ஒன்று கிளம்பி உளவ ஆரம்பித்தது. அது முதன்முதல் சைனா செய்த ஆசிய தீரச் சாதனையாக உலக நாடுகள் கருதுகின்றன. இந்த அரிய சாதனையைப் புரிந்த முதலிரண்டு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யாவுக்குப் பிறகு, 37 ஆண்டுகள் கழிந்து சைனா வெற்றிகரமாகச் செய்த மூன்றாவது நாடாக உலகுக்குக் காட்டியுள்ளது. இந்த விண்வெளித் தேரைச் [Chang’e -3, செங்கி -3] சுமந்து நிலவை நோக்கிப் பயணம் செய்ய வைத்தது சைன ஏவுகணை மார்ச் -3பி [March -3B]. ஏவு கணை ஏவி 12 நாட்கள் கழித்து, விண்ணூர்தி சந்திர தளத்தில் ���றங்கியது. பத்தாண்டு முன்பு முதன்முறையாகச் சைனா தன் விண்வெளித் தீரரை அண்டவெளியில் நீந்தச் செய்து பெயர் பெற்ற பிறகு இந்த அரிய சாதனையை வெகு சிறப்பாகப் புரிந்துள்ளது. சைனா 2020 ஆண்டுக்குள் தன் விண்வெளித் தீரர் நிலவில் கால் வைக்கும் எதிர்காலத் திட்டத்திற்கு இந்த வெற்றி அடிகோலி யுள்ளது.\nசைனாவின் சந்திரத் தளவுளவியும், தளவூர்தியும் வந்திறங்கிய பகுதி, 250 மைல் [400 கி.மீ.] அகலமான ஒரு மட்டத் தளப்பகுதி. அதன் லாட்டின் பெயர் : ஸைனஸ் இரிடம் [Latin Name, Sinus Iridum]. அதன் பொருள் : வானவில் வளைகுடா [Bay of Rainbows]. சைனத் தளவுளவி, தளவூர்தி இரண்டும் ஒன்றை ஒன்றைப் படமெடுத்துப் பூமிக்கு அனுப்பின. தளவுளவி நிலவில் ஓராண்டு ஆய்வு செய்யும். தளவூர்தி மூன்று மாதங்கள் நகர்ந்து சென்று நிலவில் பணிபுரியும். தளவூர்தியின் நகர்ச்சி வேகம் : மணிக்கு 200 மீ. தூரம் [660 அடி] பயணம் செய்யும். 30 டிகிரிச் சரிவுத் தளத்தில் ஏறி இறங்க முடியும் தகுதியுள்ளது.\nசெங்கி -3 குறிப்பணிப் பெயர் சந்திரத் தேவதைக்கு இடப்பட்ட சைன இதிகாசப் பெயர். அதுபோல் தளவூர்தியின் பெயர் : யூடூ அல்லது . எளிய முயல் [Yutu or Jade Rabbit] . சைனா அனுப்பியுள்ள செங்கி -3 ஆறு சக்கரத் தளவூர்தி கடைசியில் சென்ற ரஷ்ய தளவூர்தியை விட மேம்பட்டது. சைனத் தளவூர்தியில் முற்போக்கான தள ஊடுருவு ரேடார் [Ground Penetrating Radar] உள்ளது. அது நிலவின் மண்ணையும், மேற் தட்டையும் ஆராயும் தகுதியுடையது. யூடூ முயலின் எடை 120 கி.கி. [260 பவுண்டு] . யூடூ தேரை இயக்குவது சூரிய மின்சக்தி தரும் தட்டுகள். அதனுள் புளுடோனியம் -238 கதிரியக்க மூலகம் இருப்பதாக ஒரு தகவல் கூறுகிறது. அதன் வெப்பம் தளவூர்தியை இரவுக் குளிரில் சூடாக வைத்திருக்க உதவும்.\nசந்திரனை நோக்கிச் சைனா ஏவும் இரண்டாவது விண்ணுளவி\n2010 அக்டோபர் முதல் தேதி ஸிசாங் துணைக்கோள் ஏவு தளத்திலிருந்து (Xichang Satellite Launch Centre – XSLC) சைனாவின் “செங்கி -2” (Chang’e -2) என்னும் தனது இரண்டாவது விண்ணுளவியைச் சந்திரனை நோக்கி “நீண்ட மார்ச் CZ-3C” (Long-March CZ-3C) ராக்கெட்டில் ஏவியுள்ளது. செங்கி -2 மிகத் தணிவாக 9 மைல் (15 கி.மீ) உயரத்தில் 6 மாதங்கள் நிலவைச் சுற்றிவந்து தள ஆராய்ச்சிகள் நடத்தும். முதலில் ஏவிய சந்திர விண்ணுளவி “செங்கி -1” 2007 அக்டோபரில் பயணத்தைத் துவக்கி 16 மாதங்கள் நிலவைச் சுற்றி முடிவில் தளத்தில் விழுந்து நொறுங்கியது. வடிவத்தில் செங்கி-2 முதலில் பயணம் ச��ய்த சாங்கி -1 விண்ணுளவியைப் போன்றதே செங்கி -1 நிலவை 120 மைல் (200 கி..மீ) உயரத்தில் சுற்றி வந்தது. செங்கி -2 இன் முக்கியப் பணி : நிலவிலும் நிலவுக்கு அப்பாலும் சென்று புதிய விண்வெளிப் பயண நுணுக்கங்களைச் சோதிப்பது. அடுத்து வரப் போகும் செங்கி -3 & செங்கி -4 விண்ணுளவிகள் இறக்கும் தளவூர்திகள் ஊர்ந்து நகரும் இடங்களைத் தீர்மானிப்பது. தளங்களின் படங்களை புதிய காமிராக்கள் மூலம் கூர்ந்து விளக்கமாகக் காண்பது. தற்போது செங்கி-2 சந்திரனை நெருங்கி 60 மைல் (100 கி.மீ.) உயரத்தில் அதனைச் சுற்ற ஆரம்பிக்கும். குறிப்பணித் திட்டப்படி சில தினங்களில் விண்ணுளவி மிகத் தணிவான 9 மைல் (15 கி.மீ) உயரத்தில் சுற்றத் துவங்கிச் சந்திர தளத்தைக் கூர்ந்து உளவு செய்யும்.\nஇந்தியாவும், சைனாவும் 21 ஆம் நூற்றாண்டில் நிலவை நோக்கித் தேடிப் போவதின் உள் நோக்கம் ஹீலியம் -3 எரிசக்தியே. “பூமியில் உள்ள ஹீலியம் -3 இன் கொள்ளளவு 15 டன் என்று மதிப்பிடும் போது, நிலவில் இருக்கும் ஹீலியம் -3 இன் மொத்த அளவு 1 முதல் 5 மில்லியன் டன் என்று கணக்கிடப் படுகிறது. இதை பூமிக்கு எடுத்து வந்து மின்சக்தி ஆக்கினால், சைனாவுக்கு ஓராண்டுத் தேவை 10 டன் ஹீலியம் -3. உலகத்துக்கு ஆண்டு ஒன்றுக்கு 100 டன் போதும்.” என்று ஔயாங் ஸியுவான் (Ouyang Ziyuan) (Head of First Phase of Lunar Exploration) கூறுகிறார். அணுப் பிணைவு முறையில் மின்சக்தி உண்டாக்கி னால் அமெரிக்காவுக்கு ஓராண்டுத் தேவை 25 டன் ஹீலியம் -3 அதாவது பல்லாயிரம் ஆண்டு உலக எரிசக்தி தேவையை நிலவின் ஹீலியம் -3 வாயு பூர்த்தி செய்ய முடியும்.\nஇரண்டாம் நிலவுப் பயணத் திட்டத்தின் வேறுபாடுகள்\nதுணைக்கோளைத் தூக்கிச் சென்ற ராக்கெட், விண்ணுளவியை “நிலவைச் சுற்றும் மாற்றுப் பாதையில்” (Trans-Lunar Orbit) விட்டதும் அதன் சூரியத் தட்டுகள் விரிந்து மின்சக்தியை அளித்தன. பூமியைச் சுற்றும் அப்பாதையின் மிகை நீளம் (Apogee) : 230,000 மைல் (380,000 கி.மீ.) குறு நீளம் (Perigee) 120 மைல் (200 கி.மீ.) இந்தப் பாதையில் விண்ணுளவி சென்று 5 நாட்களில் நிலவை அண்டிச் சுற்ற முடியும். முதலில் நிலவுக்குப் பயணம் செய்த சாங்கி -1 நிலவை நெருங்க 12 நாட்கள் எடுத்தன. சாங்கி -2 காமிராவின் கூர்மை நோக்குத் திறன் : 33 அடி (10 மீடர்). சாங்கி -1 கூர்மை நோக்குத் திறன் : 400 அடி (120 மீடர்). 180 அடி (54 மீடர்) உயரமுள்ள ராக்கெட் 345 டன் தூக்கு எடைத் தகுதி உள்ளது. ராக்கெட் சுற்றுப் பாதையில் இடும் எ��ைத் தகுதி : 4 டன். விண்ணுளவியின் எடை : 2.5 டன். விண்ணுளவிக்கு இட்ட பெயரான “செங்கி” என்பது சைனாவின் இதிகாச நிலவுக் கடவுள் \nசைனாவின் இரண்டாம் விண்ணுளவி வெண்ணிலவை 6 மாதங்கள் சுற்றி 2013 இல் ஏவப் போகும் சாங்கி -3 ஒரு தளவுளவியோடு இறங்கப் போவதற்கு வேண்டிய தகவலைச் சேமிக்கும். “சைனா வின் சாங்கி -2 துணைக்கோள் சந்திர தளத்தில் மெதுவாய் இறங்கும் பொறி நுணுக்கத்தையும், சந்திரனுக்கு அப்பால் செல்லும் பயண அனுபவத்தையும் பெற முனையும், விண்ணுளவி விரைவாய்ச் செல்லும் நிலவை மிகவும் நெருங்கி தணிவுப் பாதையில் சுற்றிவந்து தெளிவாக ஆராயும்.” என்று சைனாவின் சந்திரச் சுற்றியின் பிரதம டிசைன் அதிபர், உவு வைரன் (Wu Weiren, Chief Designer, China’s Lunar Orbiter Project) கூறினார். இந்த இரண்டாம் சாங்கி நிலவுத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கு சுமார் 134 மில்லியன் டாலர் (2010 சைன நாணய மதிப்பு 900 மில்லியன் யுவான்).\nஇதுவரைச் சைனா சாதித்த விண்வெளிச் சாதனைகள்\n1957 ஆம் ஆண்டு ரஷ்யா தனது ஸ்புட்னிக் விண்சிமிழை அண்டவெளியில் முதன் முதல் ஏவி உலகத்தாரைப் பெரு வியப்பில் ஆழ்த்தியது. அது முதல் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவும் விண்வெளிச் சாதனைப் போட்டிகள் அடுத்தடுத்துத் தொடுத்தன. அமெரிக் காவின் முதல் துணைக்கோள் 1958 இல் விண்வெளியில் ஏவப்பட்டது இரண்டு வல்லரசுகளும் தமது விஞ்ஞானப் பொறியியற் சாதனைகளைக் காட்டி விண்வெளித் தேடலில் வரலாற்று முக்கியத்துவம் பெற்றுள்ளன இரண்டு வல்லரசுகளும் தமது விஞ்ஞானப் பொறியியற் சாதனைகளைக் காட்டி விண்வெளித் தேடலில் வரலாற்று முக்கியத்துவம் பெற்றுள்ளன 1969 ஆண்டு ஜூலை 20 இல் அமெரிக்க விண்வெளித் தீரர் நீல் ஆர்ம்ஸ்டிராங் முதன்முதல் வெண்ணிலவில் தடம் வைத்து 20 ஆம் நூற்றாண்டின் அற்புதச் சாதனையாகச் செய்து காட்டினார். அதற்குப் பிறகு 1972 வரை 5 முறை சென்று அமெரிக்க விண்வெளி வீரர் நிலவில் நடந்து தளவூர்தியிலும் சென்று தகவல் சேமித்தார்.\nஅண்டவெளித் தேடலில் ரஷ்ய, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் பங்கீட்டுக்குப் பிறகுச் சைனா வெகு தாமதமாக முனைந்து விண்வெளிப் பயணங்களைத் துவங்கியது. 1958 ஆம் ஆண்டில் சைனா தனது விண்வெளி ஏவுகணைத் தளத்தைக் கோபி பாலை வனத்தில் நிறுவியது. சைனா முதல் துணைக்கோளை அண்டவெளியில் வெற்றிகர மாக 1970 இல் ஏவியது. 1990-2002 ஆண்டுகளில் சைனா “செங்கி I, II, III & IV” (Chang’e -1, 2, 3, & 4) விண்ச���மிழ் பொறித்துறை நுணுக்க விருத்தியை (Shenzhou I to IV Spacecraft Developments) மேற்கொண்டிருந்தது.\n2003 அக்டோபரில் சைனா முதல் மனித விண்சிமிழ்ப் பயணக் குறிப்பணியை (Manned Space Mission) மேற்கொண்டு செங்சோவ் -5 மூலம் (Shenzhou V) வெற்றிகரமாகச் செய்து உலகை வியக்க வைத்தது இரண்டு ஆண்டுகள் கழித்து 2005 அக்டோபரில் செங்சோவ் -6 மூலம் இரட்டை விமானிகள் ஓட்டும் விண்சிமிழ் ஏவப்பட்டு பூமியைச் சுற்றி வந்தது. அடுத்து 2007 அக்டோபரில் நிலவை நோக்கி செங்கி-1 மனிதரற்ற விண்ணூர்தி ஒன்று அனுப்பப் பட்டது இரண்டு ஆண்டுகள் கழித்து 2005 அக்டோபரில் செங்சோவ் -6 மூலம் இரட்டை விமானிகள் ஓட்டும் விண்சிமிழ் ஏவப்பட்டு பூமியைச் சுற்றி வந்தது. அடுத்து 2007 அக்டோபரில் நிலவை நோக்கி செங்கி-1 மனிதரற்ற விண்ணூர்தி ஒன்று அனுப்பப் பட்டது 2008 செப்டம்பரில் மூவர் அமர்ந்த விண்சிமிழை முதன்முதல் ஏவி சைன விண்வெளி விமானி அண்டவெளியில் 20 நிமிடங்கள் நீச்சல் புரிந்தது ஆசியா வின் முதல் விண்வெளி மைல் கல்லாக ஓங்கி நிற்கிறது.\nவிண்வெளி நிலையம் அமைக்கச் சைனாவின் திட்டம்\n1998 இல் அமெரிக்காவும் ரஷ்யாவும் இணைந்து கண்காணித்துப் பராமரித்து வரும் அகில நாட்டு விண்வெளி நிலையத்தை (International Space Station) அமைத்துப் பூஜிய ஈர்ப்பு விசையில் புரளும் விண்வெளி விமானிகளை நீண்டகாலப் பயிற்சியில் ஈடுபடுத்தி வருகின்றன. அதன் முக்கிய நோக்கம் 2020 ஆண்டுகளில் விண்வெளி விமானிகள் செவ்வாய்க் கோளுக்குப் பயணம் செய்யும் திட்டங்கள் உருவாகி வருகின்றன. அதற்கு விண்வெளி விமானிகள் போய் மீளக் குறைந்தது 12 அல்லது 16 மாதங்கள் நீடிக்கலாம். சைனா தனது நீண்டகால விண்வெளிப் பயிற்சிக்குத் தனியா கவே ஒரு விண்வெளி நிலையத்தை (China Space Station) அமைக்கத் திட்டமிட்டுள்ளது. அதன் “டியான்காங் -1 (Tiangong -1 Space Module) முதலரங்குச் சட்டத்தைச் சைனா 2011 ஆண்டில் ஏவ முடிவு செய்திருக்கிறது. டியான்காங் என்றால் “தெய்வீக அரண்மனை” (Tiangong = Heavenly Palace) என்று அர்த்தம். அதன் எடை 8.5 டன் இருக்கும். அந்த சுற்றும் அரண்மனையில் விவெளி விமானிகள் பூஜிய ஈர்ப்பு விசையில் நீண்ட காலப் பயிற்சியில் ஈடுபடுவார். சைன விண்வெளி நிலையம் பூமியைச் சுற்றி வரும் போது அதன் செங்சோவ் -8 (Shenzhov -8) விண்கப்பல் இணைப்பு / அவிழ்ப்புப் (Docking) பணிகளில் பயிற்சி செய்யும். செங்சோவ் என்றால் “தெய்வீகக் கப்பல்” (Divine Vessel) என்று பொருள் செங்சோவ் -9 & -10 விண்கப்பலி��் இரண்டு அல்லது மூன்று விமானிகள் பயணம் செய்து புதுப் பயணிகள் நுழையவும், பழைய பயணிகள் மீளவும் திட்டங்கள் தயாராகி யுள்ளன.\nஆசிய நாடுகள் மறைமுகமாகச் செய்யும் அண்டவெளிப் பந்தயம் \nஇந்தியா ஏவிய முதல் துணைக்கோள் ஆரியபட்டா 1975 இல் 300 மைல் உயரத்தில் பூமியை 90 நிமிடங்களுக்கு ஒருமுறைச் சுற்றியது. சந்திரனைச் சுற்றப் போகும் இந்தியாவின் முதல் பேரிச்சைத் திட்டம் 2008 அக்டோபர் 19 ஆம் தேதி நிறைவேற சந்திராயன் -1 விண்சிமிழ்ச் (Chandrayaan-1) சோதனைகள் நடைபெற்றன. அப்பயணத்தில் சந்திராயன் -1 விண்சிமிழ் நிலவுக்கு வெகு அருகில் நீள்வட்டச் சுற்றுவீதியில் சுற்றி வந்து உளவுகள் செய்தது அதே சமயம் இந்தியா தன் மூவர்ணக்கொடி வரைந்த சதுரப் பேழை ஒன்றை சந்திர தளத்தில் இறக்கியது அதே சமயம் இந்தியா தன் மூவர்ணக்கொடி வரைந்த சதுரப் பேழை ஒன்றை சந்திர தளத்தில் இறக்கியது அந்த விண்வெளிப் பயணத்துக்கு இந்தியாவுக்கு ஆகும் செலவு 91 மில்லியன் டாலர் (4 பில்லியன் ரூபாய்) (2008 நாணய மதிப்பு) என்று தெரிகிறது அந்த விண்வெளிப் பயணத்துக்கு இந்தியாவுக்கு ஆகும் செலவு 91 மில்லியன் டாலர் (4 பில்லியன் ரூபாய்) (2008 நாணய மதிப்பு) என்று தெரிகிறது 2016 இல் இந்தியா மனிதர் ஓட்டிப் புவிச் சுற்றும் விண்வெளிப் பயிற்சிக்கு ஜப்பான் திரவ எரிசக்தி ராக்கெட்டை விருத்தி செய்து அதன் முதல் விண்வெளித் திட்டம் 1970 இல் ஆரம்பமானது. 2003 இல் செய்த விண்வெளித் தேடல் முயற்சியில் ராக்கெட் ஏவுதல் பழுதாகித் தோல்வி அடைந்தது 2016 இல் இந்தியா மனிதர் ஓட்டிப் புவிச் சுற்றும் விண்வெளிப் பயிற்சிக்கு ஜப்பான் திரவ எரிசக்தி ராக்கெட்டை விருத்தி செய்து அதன் முதல் விண்வெளித் திட்டம் 1970 இல் ஆரம்பமானது. 2003 இல் செய்த விண்வெளித் தேடல் முயற்சியில் ராக்கெட் ஏவுதல் பழுதாகித் தோல்வி அடைந்தது இறுதியில் 2005 இல் ஜப்பான் அனுப்பிய முதல் துணைக்கோள் வெற்றிகரமாகப் பூமியைச் சுற்றியது.\nஅமெரிக்கா, ரஷ்யா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் ஒருபுறம் மேம்பட்ட விண்வெளித் தேடல்களில் போட்டி இட்டுக் கொண்டுள்ள போது ஆசியாவில் சைனா, ஜப்பான், தென் கொரியா, இந்தியா ஆகிய நாடுகள் அண்டவெளிப் பந்தயங்களை மேற்கொண்டிருக் கின்றன. இப்போது சைனா முதல் விண்வெளி நீச்சலைப் புரிந்து ஆசியாவில் தனது முற்போக்கு விண்வெளி விஞ்ஞானப் பொறியியல் வல்லமையைக் காட்டியுள்ளது \n2017 ஆண்டுக்குள் சைனா நிலவுத் தள மண் மாதிரியை எடுத்து பூமிக்கு மீளும் திட்டத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறது. இறுதியாக 2020 ஆம் ஆண்டில் சைனா தனது பேரிச்சைத் திட்டமான நிலவுத் தளத்தைத் தொடும் மனிதப் பயணத்தை அமெரிக்கா வைப் போல் நிறைவேற்ற முற்பட்டுள்ளது. அதே காலத்தில் அமெரிக்காவின் விண்வெளித் தீரர்கள் செவ்வாய்த் தளத்தில் தடம்வைக்கப் பயணம் செய்து அதைச் சுற்றி வருவார் என்று எதிர்பார்க்கப் படுகிறது ஆசியாவின் மகத்தான விண்வெளி வெற்றியின் போது முரண்பட்ட வாசகம் என்ன வென்றால் சைனாவின் விடுதலைப் பிதா மா சேதுங், “ஓர் உருளைக் கிழங்கைக் கூடச் சைனா விண்வெளியில் ஏவ முடியாது” என்று இகழ்ச்சியாகக் கூறியது \nசைனாவின் விண்வெளி ராக்கெட் நுணுக்கத் தேர்ச்சி\n1956 இல் சைனா தனது முதல் ராக்கெட் ஏவுகணை ஆய்வுக் கூடத்தை நிறுவியது. அடுத்து ரஷ்ய உதவியில் சாங்செங் [Changzheng (CZ)] முதல் ராக்கெட்டைச் செய்து முடித்தது. 1970 இல் சைனா தனது முதல் துணைக்கோளை அனுப்பிப் பூமியைச் சுற்ற வைத்து, அவ்விதம் செய்த ஐந்தாம் உலக நாடாகப் போற்றப் பட்டது. 1992 இல் மனிதன் இயக்கும் துணைக்கோளை ஏவி ரகசியமாய்ச் செய்தது. 1995 இல் ஏவும் போது CZ–2E ராக்கெட் ஒன்று வெடித்து 6 பேர் உயிழந்தனர். 1999 நவம்பர் 20 இல் செங்ஸோவ் துணைக்கோள் ஒன்று ஏவப்பட்டு 14 தடவை சுற்றி வந்து பிரச்சனையில் பூமிக்கு மீண்டது 2002 ஆம் ஆண்டில் செங்சோவ் -3 ஏவப் பட்டு 108 சுற்றுகள் செய்த பிறகு பூமிக்கு மீண்டது. அதே ஆண்டு டிசம்பர் 29 இல் செங்ஸோவ் -4 ஏவப்பட்டு 2003 ஜனவரி 4 இல் திரும்பியது. 2003 அக்டோபர் 15 இல் செங்ஸோவ் -5 மனிதனோடு முதன்முதல் அனுப்பப் பட்டு 14 முறை பூமியை சுற்றி மீண்டது. அடுத்து 2007 இல் சாங்கி-1 முதன்முதல் நிலவுக்குப் பயணம் செய்து சந்திர தளத்தின் தெளிவான படங்களை அனுப்பியது. 2008 இல் சைனாவின் விண்வெளி விமானிகள் அண்ட வெளி நீச்சலைப் புரிந்தனர். 2010 அக்டோர் முதல் தேதி சாங்கி -2 சந்திரனை நோக்கிச் சென்று அதன் புவியீர்ப்பில் நுழைந்தது. ஆசிய நாடுகள் சைனா, ஜப்பான், இந்தியா மூன்றுக்குள்ளும் விண்வெளித் தேடலில் ஓர் மறைமுகப் பந்தயம் உருவாகி வருவதில் பயன் அடையப் போவது ஆசிய மக்களே \nSeries Navigation திண்ணையில் கருத்துக்கள் எழுதுவதில் உள்ள சிக்கல்\nஆனந்த பவன் [நாடகம்] வையவன் காட்சி -12\nஎஸ். இராமகிருஷ்ணனின் “ நிமித்தம் “ நாவலுக்கு திருப்பூரில் விருது\nபெண்களுக்கான உதவித் திட்டங்களும் உதவும் சட்டங்களும்.\nதொடுவானம் 41. அவர்தான் உன் அப்பா\n” ஆலமரம் “ 1000 பக்க நாவல் விஜயலட்சுமி சுந்தர்ராஜனின் நாவல்\nஆத்ம கீதங்கள் -4 சின்னஞ் சிறுவர் கூக்குரல் .. \nகிண்டி பொறியியற் கல்லூரியின் CEGAM 2015 ஜனவரி 4ம் தேதி 2015\nவாழ்க்கை ஒரு வானவில் – 28\nசைனா அனுப்பிய மனிதரற்ற விண்ணூர்தி ஆசிய முதன்மையாக எட்டு நாட்களுக்குள் நிலவைச் சுற்றிப் புவிக்கு மீண்டது\nதிண்ணையில் கருத்துக்கள் எழுதுவதில் உள்ள சிக்கல்\nPrevious Topic: கிண்டி பொறியியற் கல்லூரியின் CEGAM 2015 ஜனவரி 4ம் தேதி 2015\nNext Topic: திண்ணையில் கருத்துக்கள் எழுதுவதில் உள்ள சிக்கல்\nAuthor: சி. ஜெயபாரதன், கனடா\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnenjam.com/?p=1335", "date_download": "2019-08-23T10:06:55Z", "digest": "sha1:HWFLDQ322IJRXWMK5LCR6DXPAG26KSL2", "length": 17290, "nlines": 133, "source_domain": "tamilnenjam.com", "title": "மரண விழிம்பில் நான் – Tamilnenjam", "raw_content": "\nஎழுதுகிறேன், மரணத்தை தழுவும் முன்; இதுவே கடைசி பதிவாகவும் எனது மரண ஓலையாகவும்……\n இன்றைக்கிது உலகெங்கும் பரவி உள்ள ஓர் உன்னத, அதேசமயம் எளிய ஊடகம்… இதுதான் இன்று என் உயிரை குடிக்க காரணமாகிறது…\n” … நான் முகநூலுக்குள் நுழைகிறேன்(அழைத்து வரப்படுகிறேன்) முதற்முதல் அனுபவம் எனக்கு அதுவரை கேள்வி-ஞானம் மட்டுமே இந்த முகநூல் பற்றிய பரிசயம். விஞ்ஞான வளர்ச்சி; இது கொஞ்சம் வளராமலே இருந்திருக்கலாம் அதுவரை கேள்வி-ஞானம் மட்டுமே இந்த முகநூல் பற்றிய பரிசயம். விஞ்ஞான வளர்ச்சி; இது கொஞ்சம் வளராமலே இருந்திருக்கலாம் அல்லது என் போன்றோரை ஈர்க்காமலும் இருந்திருக்கலாம்.\nஎன்செய்ய, விதி என் வாழ்வில் முகநூல்வாயிலாக விளையாடியது இப்படியோர் துவக்கத்துடன்………\n அதுவரை கண்டிராத அப்படியோர் புது உலகம்… புலகாங்கிதம் கொண்டேன் இவ்வுலகில் காலெடுத்து வைத்தவுடன்…… விரல்விட்டு எண்ணும் என் நட்புவட்டம் எண்ணிலடங்கா எண்ணிக்கையில் விரிந்தது… புலகாங்கிதம் கொண்டேன் இவ்வுலகில் காலெடுத்து வைத்தவுடன்…… விரல்விட்டு எண்ணும் என் நட்புவட்டம் எண்ணிலடங்கா எண்ணிக்கையில் விரிந்தது… பேசினோம், பழகினோம், பகிர்ந்து கொண்டோம் பற்பல விடயங்களை.… எழுத்துக்கள் என்னை ஆகர்ஷணம் செய்தன பேசினோம், பழகினோம், பகிர்ந்து கொண்ட���ம் பற்பல விடயங்களை.… எழுத்துக்கள் என்னை ஆகர்ஷணம் செய்தன நானும் எழுத துவங்குகிறேன், என் எழுத்துக்களும் அழகழகாய் உயிர்த்தெழுகின்றன நானும் எழுத துவங்குகிறேன், என் எழுத்துக்களும் அழகழகாய் உயிர்த்தெழுகின்றன ஆச்சர்யம் என்று. அடுத்தடுத்த பதிவுகள் குவிகிறது ஆதரவுகளும் உற்சாக கரம் கோர்க்கிறது. இப்படியாக என் நாட்கள் நகர்கின்றது…\nஇப்படி போகும் என் முகநூல் பயணத்தில் மனங்கவர் ஒர் பெண்ணின் நட்பு என்னை அதிகமாய் பாராட்டுகிறது மெல்ல மெல்லமாய் என் இதயம் தொடுகிறது மெல்ல மெல்லமாய் என் இதயம் தொடுகிறது அது விஸ்வரூபமும் எடுக்கிறது அழகிய காதலாக. என்னையும் அறியாது தன்னிலம் மறக்கிறேன் அவளுடன் உரையாடும் காலங்களில். அவள் என்னுள் வேரூன்றி நிற்கிறாள் ஆலமரமாக. இப்படியாக அவளுடன் என் நட்பு காதலாகி கவிபாட வருடங்கள் உருண்டோடின…\nநேற்று அவள் என்னோடு நீண்ட நேரம் பேசினாள் நேரம்போவதும் தெரியாத அளவுக்கு பேச்சு என் மூச்சோடு கலந்திருந்தது… (நேற்று, அது கடக்காமலே இருந்திருக்கலாம்… (நேற்று, அது கடக்காமலே இருந்திருக்கலாம்…\nஇன்று அவளிடமிருந்து அழைப்பு ஒலி மீண்டும், பேசினேன் அவள் என் ஊருக்கு விஜயம் செய்திருக்கிறாள் என் மீதான முழு நம்பிக்கையுடன். மணம்முடிக்க இல்லம் துறந்து என்னை காண கல்யாணம் பண்ண புறப்பட்டு வந்திருக்கிறாள் என்னிடத்தும் தகவல் பகிராமல். என்ன முடிவு இது என நான் வினவ; நல்ல முடிவு தான் விரைந்து புறபட்டு வாருங்கள் நான் தனியாக நிற்கிறேன் தெரியாத ஊரில் என்கிறாள். நானும் விரைந்து செல்ல முனைகிறேன் கல்யாணம் பண்ணவல்ல அவள்மீதான நேசம் காரணமாக. காரணம் அப்போது அவளின் பாதுகாப்பு கல்யாணம் பண்ண புறப்பட்டு வந்திருக்கிறாள் என்னிடத்தும் தகவல் பகிராமல். என்ன முடிவு இது என நான் வினவ; நல்ல முடிவு தான் விரைந்து புறபட்டு வாருங்கள் நான் தனியாக நிற்கிறேன் தெரியாத ஊரில் என்கிறாள். நானும் விரைந்து செல்ல முனைகிறேன் கல்யாணம் பண்ணவல்ல அவள்மீதான நேசம் காரணமாக. காரணம் அப்போது அவளின் பாதுகாப்பு பாதுகாப்பது என் கடைமை என்னும் உணர்வே ஓங்கியது…\nசென்றேன் அவள் வந்திரங்கிய பேருந்து நிலையம் வாயினுள்…, அதிர்ச்சி அங்கு பூதாகாரமாக நின்றிருந்தது… ஆம், அவளை எப்படியெல்லாமோ கணவு கண்டிருந்தேன்… ஆம், அவளை எப்படியெல்லாமோ க���வு கண்டிருந்தேன்… என்னென்னமோ யூகங்கள் கொண்டிருந்தேன் அவளையும் அவளின் அழகையும் எண்ணி என்னுள்… என்னென்னமோ யூகங்கள் கொண்டிருந்தேன் அவளையும் அவளின் அழகையும் எண்ணி என்னுள்… என் சொப்பனங்கள் அத்தனையும் அந்நொடியிலே சிதறிவெடித்தது, என் இதயம் துடிதுடித்தது… என் சொப்பனங்கள் அத்தனையும் அந்நொடியிலே சிதறிவெடித்தது, என் இதயம் துடிதுடித்தது… காரணம், அவள் குரலில் மட்டுமே மயக்கம் கொண்டிருந்த நான் அவள் முகம் காணும் துர்பாக்கியம் காரணம், அவள் குரலில் மட்டுமே மயக்கம் கொண்டிருந்த நான் அவள் முகம் காணும் துர்பாக்கியம் அன்று எனக்கு நேர்ந்தது. காணபிடிக்கலை, அவளோடு பேசப்பிடிக்கலை, அவளை பற்றிய கவலையும் மறந்து போன நிலையில் இப்போது நான்…\nஎன்ன செய்வேன், என்ன செய்வேன் என் மனதாழம் வரை வேரூன்றிய அவள் அவளின் கற்பனைகள் என்னை நிலைகுலுங்க செய்த அத்தருணம் என்னவென்பேன், ஏதுரைப்பேன்…, அதுவரை குளிர்ச்சியூட்டிய கற்பனைகள் சுட்டெரிக்கும் வெப்பமாக மாறியது என்னுள்……\n வாழ்க்கை இப்போது கேள்வியாக என்முன் எள்ளி நகையாடுவதைப் போன்ற காட்சி… ஆம், நான் வாழ்க்கையை வெல்ல முடிவெடுக்கிறேன் என் காதல் என்னோடு மட்டுமே அது இனி என் நினைவுகளோடு மட்டுமே என்று என் அறைக்குள் என்னை நானே பூட்டபடுகிறேன் ஆம், நான் வாழ்க்கையை வெல்ல முடிவெடுக்கிறேன் என் காதல் என்னோடு மட்டுமே அது இனி என் நினைவுகளோடு மட்டுமே என்று என் அறைக்குள் என்னை நானே பூட்டபடுகிறேன் விடியல் இனி இல்லை என்னும் உறுதியுடன்… விடியல் இனி இல்லை என்னும் உறுதியுடன்…\nஎன் இனிய முகநூலே என்னை ஏன் ஈர்த்தாய்… ஈர்த்து என்னை ஏன் ஏமாற்றத்துள் அடைத்தாய்… ஈர்த்து என்னை ஏன் ஏமாற்றத்துள் அடைத்தாய்… அடைத்து என் பலகீனத்தோடு ஏன் விளையாடினாய்…\nஇவன் பாவத்தில் “முகநூலே” உனக்கும் தான் பங்குண்டு…\nவிடைபெறுகிறேன் இனி நீ வேண்டாம் என்னும் முடிவுடனே …\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nசூரியத் தலைவர் சுந்தரக் கலைஞர் மறைந்திட வில்லையடி . .\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 22\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 21\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 20\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 19\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 18\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 17\nபெண்ணின் பெருந்தகையும், மண்ண��ன் விருதுகளும்\nஆவண காப்பகங்கள் மாதத்தை தேர்வு செய்யவும் ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\n‘‘கல்கியோட அலையோசை கிடைச்சா வாங்கிட்டு வாங்க சார்…’’\nரெங்கா வந்து நூறு ரூபாய்த்தாளை கொடுத்தான். கிளம்பும் அவசரத்திலிருந்த சிவராமன் அதை வாங்கி வைத்துகொண்டு தலையாட்ட,\n‘‘கல்கியோட எல்லா நூல்களையும் படிச்சிட்டேன்,\nஇரவை தின்ன ஆரம்பித்தது அதிகாலை வெளிச்சம். இப்படியே இந்த இரவு நீண்டு கொண்டே போக கூடாதா என தினம் தோறும் தோன்று அளவிற்கு வெளிச்சத்தின் மீது அதீத கோபம் கொண்டவன் கார்த்தி.இரவு நீண்டால் இன்னும் கொஞச நேரம் ஓய்வெடுக்கலாம் என்றும்,\nவீடுகட்டும் வேலை நடந்துக் கொண்டி ருந்தது. சுற்றிலும் கல்லும், மண்ணுமாய் குவிக்கப்பட்டிருந்தது. வேலையாட்கள் பரப் பரப்பாக வேலையில் ஈடு பட்டிருந்தார்கள்.\n இந்த செங்கல் எல்லாம் மேல போகணும். ஒரு நாலுபேர் பின்பக்கம் பூச்சு வேலையை முடிங்க\n» Read more about: வேப்பமரத்து விருந்தாளிகள் »\nசூரியத் தலைவர் சுந்தரக் கலைஞர் மறைந்திட வில்லையடி . . .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirukkuralkathaikkalam.blogspot.com/2015/06/2.html", "date_download": "2019-08-23T09:49:43Z", "digest": "sha1:YUTH4IHEJIUA5G2B5S3MGBBKXCY423T5", "length": 10618, "nlines": 152, "source_domain": "thirukkuralkathaikkalam.blogspot.com", "title": "திருக்குறள் கதைகள் - அறத்துப்பால்: 2. கடவுள் என்னும் பொறியாளர்", "raw_content": "திருக்குறள் கதைகள் - அறத்துப்பால்\n2. கடவுள் என்னும் பொறியாளர்\nநீண்ட நாட்களுக்குப் பிறகு என் நண்பன் இளங்கோவைச் சந்தித்ததில் மகிழ்ச்சியை விட ஆச்சரியமே அதிகம் ஏற்பட்டது எனக்கு. காரணம், இளங்கோவை நான் சந்தித்தது ஒரு கோவிலில்.\nஇளங்கோ என் பள்ளித் தோழன். பள்ளி நாட்களில் அவனுக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது. இத்தனைக்கும் அவன் பெற்றோர் இருவரும் பக்தியில் ஊறியவர்கள். அவர்களது அதீத பக்தியே இளங்கோவிடம் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விட்டதோ என்னவோ\nபள்ளி நாட்களில் அவன் கோவிலுக்குப் போக மாட்டான்.தன்னை ஒரு பகுத்தறிவுவாதி என்று பெருமையாகக் கூறிக்கொண்ட அவன், எங்களை எல்லாம் மூட நம்பிக்கை கொண்டவர்கள் என்று கிண்டல் செய்வான்.\nபள்ளிப் படிப்பு முடிந்ததும் அவன் பொறியியல் படிப்பில் சேர்ந்து விட்டான். நான் பி.காம் படித்து, பிறகு சி.ஏ படித்து சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட் ஆகத் தொழில் செய்து வந்தேன்.\nபல ஆண்டுகளுக்குப் பிறகு தற்செயலாக இளங்கோவைக் கோவிலில் சந்தித்ததும் ஆச்சரியப்படாமல் எப்படி இருக்க முடியும்\nகோவிலிலேயே நாங்கள் சந்தித்துச் சுருக்கமாகப் பேசிக் கொண்டோம். கோவிலிலிருந்து வெளியே வந்ததும் அவனிடம் நான் கேட்ட முதல் கேள்வி இதுதான். \"நாத்திகனாக இருந்த உனக்குக் கடவுள் நம்பிக்கை எப்படி வந்தது\n\"பொறியியல் படித்த பிறகுதான்\" என்று விளக்கினான் இளங்கோ. \"பொறியியல் வல்லுநர்கள் மின்சாரம் முதலிய சக்திகளைப் பயன்படுத்திப் பல அற்புதமான இயந்திரங்களை உருவாக்கி இருக்கிறார்கள். அவற்றைப் பற்றியெல்லாம் படித்தபோது இந்த உலகில் இயற்கையாக அமைந்திருக்கும் பல பொறியியல் அற்புதங்களைப் பற்றி நினைத்து வியந்தேன். மனித உடலையே எடுத்துக் கொள்ளேன். எந்த ஒரு விசையின் உதவியும் இன்றி நம் இதயத்தில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் பம்ப், உடலின் பல நுண்ணிய உறுப்புகளை இணைக்கும் ரத்தக் குழாய்கள், நாளங்கள், கோடிக்கணக்கான நரம்புகளால் உருவாக்கபட்டுள்ள பிரமிக்க வைக்கும் தகவல் தொடர்பு அமைப்பு, மூளை என்னும் அற்புத ரோபோட் என்று சொல்லிக்கொண்டே போகலாம். இவையெல்லாம் உருவாக்கப் பட்டதன் பின்னணியில் ஒரு மிக உயர்ந்த அறிவு இருக்க வேண்டும் அல்லவா அந்த அறிவை இறைவன் என்று பாவித்து அதை வியந்து வணங்காவிட்டால், நான் படித்த படிப்புக்கே அர்த்தம் இல்லை என்று தோன்றியது.\"\nதான் கற்ற கல்வி அளித்த அறிவைப் பயன்படுத்திச் சிந்தித்துக் கடவுளை உணர்ந்த இளங்கோ உண்மையிலேயே ஒ���ு பகுத்தறிவுவாதிதான்\nகற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்\nநிறைவான, தூய அறிவு படைத்த இறைவனின் திருவடிகளை வணங்குவதே கல்வி கற்பதன் பயன் ஆகும்\nபடிப்பது கதை, கற்பது குறள்\nதிருக்குறள் கதைகள் - பொருட்பால்\nதிருக்குறள் கதைகள் - காமத்துப்பால்\nதிருக்குறள் கதைகள் பகுதி 1\nஅதிகாரம் 1-12 (120 கதைகள்) புத்தக வடிவில் இங்கே பெறுங்கள்\n19. தானமும் கெட்டது, தவமும் கெட்டது\n17. கடல் நீர் வற்றும்\n16. புல் கூட முளைக்காது\n14. கடையில் வாங்கிய அரிசி\n13. அம்மா மீது அக்கறை\n7. கலெக்டரிடம் ஒரு கோரிக்கை\n4. நீங்கள் எந்தக் கட்சி\n2. கடவுள் என்னும் பொறியாளர்\nஎன் மற்ற வலைப் பதிவுகள்\nசிறுகதை வடிவில் சில சிந்தனைச் சிதறல்கள்\nகுண்டூசி முதல் அணுகுண்டு வரை\nநமது பிசினஸ் நாட்டு நடப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/31976", "date_download": "2019-08-23T09:47:48Z", "digest": "sha1:NE74KFSHLDAPUM55KXP2OJEOHTJNM2SL", "length": 18028, "nlines": 378, "source_domain": "www.arusuvai.com", "title": "கடலைக்கறி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nகறுப்பு கொண்டைக்கடலை - 250 கிராம்\nகாய்ந்த மிளகாய் - 6 + 2\nமிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி\nமஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி\nகரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி\nதனியா - 3 தேக்கரண்டி\nதேங்காய் - அரை மூடி\nகடுகு - அரை தேக்கரண்டி\nசீரகம் - அரை தேக்கரண்டி\nகொண்டைக்கடலையை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 8 மணிநேரம் ஊற வைத்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.\nதேங்காய், காய்ந்த மிளகாய் மற்றும் தனியாவை வெறும் கடாயில் வறுத்து அரைத்துக் கொள்ளவும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.\nதக்காளி சேர்த்து வதக்கி விட்டு அதனுடன் தூள் வகைகள் சேர்த்து வதக்கி தண்ணீர் சேர்த்து பச்சை வாசம் போக கொதிக்க விடவும்.\nவதக்கி கொதிக்க வைத்தவற்றுடன் அரைத்த விழுதை சேர்த்து கொதிக்க விடவும்.\nஇந்த கலவையில் வேக வைத்து எடுத்து வைத்துள்ள கடலை சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்க விடவும்..\nகலவை நன்கு கொதித்து கெட்டியாகி வந்ததும் இறக்கவும்.\nபுட்டுடன் பரிமாற சுவையான கேரள கடலைக்கறி தயார்.\nவேர்கடலை சட்னி - 3\nவேர்கடலை சட்னி - 2\nசூப்பர் கடலைக்கரி அப்படியே அந்த‌ புட்டயும் எப்படி செய்ரதுனு சொல்லி தந்திங்கனா ரென்டையும் சேர்த்தே செய்து பார்த்துடலாம். உங்க‌ பகாரா பைகன் செய்து பார்த்தேன் ரொம்ப‌ நல்லா இருந்தது சூப்பர் ரெசிப்பி. நான் அருசுவையின் நீன்ட‌ நால் ரசிகை, ஆனாலும் இது தான் என் முதல் கருத்து உங்கல் ரெசிபிக்காக.\n:-) தமிழில் தட்டியதற்குப் பாராட்டுகள். யார் என்ன சொன்னாலும் விட்டுராம தொடருங்க. சீக்கிரம் எக்ஸ்பர்ட் ஆகிருவீங்க.\nRi அல்லது rri அடித்தால் றி வரும். கடலைக்கரியை கடலைக்கறியாக மாற்றிவிடலாம். மாற்றி விடுறீங்களா லேட்டாக விட்டீங்கன்னா திருத்த முடியாமப் போய்ரும்.\nஅம்மே, நிங்களோட‌ புட்டும், கடலை கறியும் அருமையாயிட்டு உண்டு..\nகுறிப்பை வெளியிட்ட அட்மின்அண்ணா & டீம் நன்றிகள் பல.\nரொம்ப ரொம்ப தான்க்ஸ்ப்பா. உங்கள் பதிவு, பாராட்டிற்கு.பகாரா பைகன் ந்னும் செய்திங்களா பிடிச்சிருந்தா ரொம்ப சந்தோஷம்பா.\nபுட்டுக்கு இந்த லின்க் பாருங்க. பட்த்தோட விளக்கமா இருக்கும்.\nஇந்த நம்பர் சர்ச் பாக்ஸ்ல போடுங்க. எனக்கு லின்க் பேஸ்ட் ஆகல புட்டு ரெசிபி இருக்கும்.;) செய்து பார்த்துட்டு கட்டாயம் சொல்லுங்க\nஉங்க நினைவுகளை தட்டி விட்டுட்டமோ. செய்து சாப்புடுங்க வனி . தான்க்யூ\nஎந்தா பெண்குட்டி புட்டு பார்த்து மலையாளம் பறயணுது. நன்டி மோளே.\nமிக்க‌ நன்றி இப்ப சரியா இருக்குங்களா\nரெசிபி நோட் செய்தாச்சு செய்து பார்த்துட்டு கண்டிப்பா சொல்றேன்.\nஅங்க உங்க முதல் கமண்ட்ல பார்த்தீங்கன்னா... கீழ 'மாற்று' என்று பச்சைல ஒரு ஆப்ஷன் தெரியும். அது இருந்தா, நீங்க முதல்ல போட்ட கமண்ட் & கமண்ட் தலைப்பை எடிட் பண்ணலாம்.\nஎனக்கு அந்த‌ வாய்ப்பு தெரியவில்லையே\nநாந்தான் பதிலளி தட்டிட்டேன். அனிதாவுடையது. அனிதா மாற்று வராதுப்பா பதிலளி தட்டிட்டா.\nஎன் மகளுக்கு 23 வயது...\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1297713.html", "date_download": "2019-08-23T08:47:59Z", "digest": "sha1:7GLHCY7DRX5J5JRGQYONTYH3V43UOFMT", "length": 12580, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "ஒரு கப் ‘டீ’ ரூ.13,800.. அப்படி என்ன ஸ்பெஷல்?..!! – Athirady News ;", "raw_content": "\nஒரு கப் ‘டீ’ ரூ.13,800.. அப்படி என்ன ஸ்பெஷல்\nஒரு கப் ‘டீ’ ரூ.13,800.. அப்படி என்ன ஸ்பெஷல்\nஉலகில் பெரும்பாலான மக்கள் பொதுவாக விரும்பும் ஒரு விஷயம் டீதான். பலருக்கு காலை எழுந்தவுடன் டீ குடிக்கவில்லை என்றால் அன்றைய நாளே ஓடாது.\nமேலும் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது தலைவலி ஏற்பட்டால் டீயைதான் பலரும் நாடுகின்றனர். நாள் ஒன்றுக்கு சுமார் 15 கப் அருந்தும் டீ பிரியர்களுக்கு இங்கு பஞ்சமில்லை.\nபணி புரிபவர்கள் மட்டும் இல்லாமல், வீட்டில் இருப்பவர்களும் வேலை முடிந்தவுடன், டீ போட்டு குடித்துவிட்டுதான் மற்ற வேலைகளையும் செய்வார்கள். அந்த அளவிற்கு டீ அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.\nஉணவகத்தில் பயன்படுத்தப்படும் டீ தூள்\nஇருப்பினும், ஒரு டீக்கு ரூ.13,800 கொடுக்க வேண்டும் என்றால், டீ பிரியர்கள் அதிர்ந்துதான் போவார்கள். லண்டனில் உள்ள பாக்கிங்காம் அரண்மனைக்கு எதிரே உள்ளதுதான் ரூபென்ஸ் உணவகம்.\nஇங்குதான் ஒரு கப் டீ 200 டாலருக்கு(இந்திய மதிப்பில் ரூ.13 ஆயிரத்து 800) விற்பனை செய்யப்படுகிறது. இங்கு டீ வெள்ளை நிற குடுவையில் பரிமாறப்படுகிறது. சாதாரண டீ தூளை கொண்டு இந்த டீ போடப்படுவதில்லை.\nஇலங்கையில் இருந்து கொண்டு வரப்படும் ‘கோல்டன் டிப்ஸ்’ எனும் பிரத்யேக தேயிலையால் டீ போடப்படுகிறது. இதன் தனிச்சுவை உள்ளூர் வாசிகள் மட்டும் இன்றி, சுற்றுலா பயணிகளையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.\nவிலை உயர்வாக இருந்தபோதும் வாடிக்கையாளர்கள், இந்த டீயை ஒரு முறை சுவைத்துவிட்டால் மீண்டும் எப்போது சுவைப்போம் என தோன்றும் அளவிற்கு சுவை நாக்கில் ஒட்டுக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇங்கிலாந்தில் ஆளுயர ஜெல்லி மீன்..\nநியூசிலாந்தின் கின்னஸ் சாதனையை முறியடித்த பிரிட்டன் -சாதனை என்ன\nஉத்தரபிரதேசத்தில் மழை வெள்ளத்தில் சிக்கி 19 பேர் பலி..\nமேற்கு ஜெர்மனி- கிழக்கு ஜெர்மனி அக்.3-ந்தேதி இணைவதாக முடிவெடுத்த நாள்: 23-8-1990..\nஆயுத தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம் 4-வது நாளாக நீடிப்பு- உற்பத்தி கடும்…\nரெயில் நிலையத்தில் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டவர் கைது..\nதற்கொலை குண்டுதாரி பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக தெரிவிப்பு\nஎழுக தமிழ் 2019, பரப்புரை\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 17ம் திருவிழா (அருணகிரிநாதர் உற்சவம்)\nஅர்ப்பணிப்புடன் செயற்படுவதாக இராணுவத் தளபதி வலியுறுத்தல்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 17ம் திருவிழா\nஉத்தரபிரதேசத்தில் மழை வெள்ளத்தில் சிக்கி 19 பேர் பலி..\nமேற்கு ஜெர்மனி- கிழக்கு ஜெர்மனி அக்.3-ந்தேதி இணைவதாக முடிவெடுத்த…\nஆயுத தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம் 4-வது நாளாக நீடிப்பு-…\nரெயில் நிலையத்தில் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து இணையத்தில்…\nதற்கொலை குண்டுதாரி பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக தெரிவிப்பு\nஎழுக தமிழ் 2019, பரப்புரை\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 17ம் திருவிழா (அருணகிரிநாதர் உற்சவம்)\nஅர்ப்பணிப்புடன் செயற்படுவதாக இராணுவத் தளபதி வலியுறுத்தல்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 17ம் திருவிழா\nகோட்டா தப்பிப் பிழைக்க ஒரு கடவைதான் இருக்கிறது \nநாடாளுமன்ற விவாதத்தின்போது எம்.பி.யின் குழந்தைக்கு புட்டிப்பால்…\nஅமேசான் காட்டில் பயங்கர தீ..\nசுவிஸில் 4,000 டன் உணவுகளை ஏழைகளுக்கு விநியோகித்த நபர்: விருது…\nமரணப்படுக்கையிலிருந்த மகளுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய தந்தை:…\nஉத்தரபிரதேசத்தில் மழை வெள்ளத்தில் சிக்கி 19 பேர் பலி..\nமேற்கு ஜெர்மனி- கிழக்கு ஜெர்மனி அக்.3-ந்தேதி இணைவதாக முடிவெடுத்த நாள்:…\nஆயுத தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம் 4-வது நாளாக நீடிப்பு- உற்பத்தி…\nரெயில் நிலையத்தில் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து இணையத்தில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/04/29-04-2017-places-recorded-more-than-100-degree-faranheit-in-tamilnadu-and-puducherry.html", "date_download": "2019-08-23T09:52:52Z", "digest": "sha1:R6GUOFVZXLPMV5FVCEQPABQLWRFOYAJ3", "length": 9862, "nlines": 80, "source_domain": "www.karaikalindia.com", "title": "29-04-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100° ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமான அளவு வெப்பம் பதிவான பகுதிகள் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n29-04-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100° ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமான அளவு வெப்பம் பதிவான பகுதிகள்\nemman செய்தி, செய்திகள், வானிலை செய்திகள் No comments\n29-04-2017 இன்று காரைக்காலில் அதிகபட்சமாக 94.28° ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது அதேபோல நாகப்பட்டினத்தில் அதிகபட்சமாக 95.9° ஃபாரன்ஹீட்டும் புதுச்சேரியில் அதிகபட்ச���ாக 96.44° ஃபாரன்ஹீட்டும் வெப்பம் பதிவானது.\n29-04-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100° ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமான அளவு வெப்பம் பதிவான பகுதிகள்\n29-04-2017 இன்று தென் கடலோர பகுதியான பாம்பனில் 100° ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமான அளவு வெப்பம் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nசெய்தி செய்திகள் வானிலை செய்திகள்\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nஎல் நினோ (El-nino ) என்ற���ல் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsanjikai.com/world-news/news/nkorea-russia-leaders-urge-to-make-relationship-between-two-countries-stronger", "date_download": "2019-08-23T09:24:32Z", "digest": "sha1:UV2UUZJMS3MU7Y7GCI7YAK36C3XBWA6E", "length": 60897, "nlines": 618, "source_domain": "www.tamilsanjikai.com", "title": "வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன்னும், ரஷிய அதிபர் புதினும் இருநாட்டு உறவை பலப்படுத்த உறுதி! - TamilSanjikai", "raw_content": "\nதி ஒர்ல்ட்ஸ் பெஸ்ட் பட்டத்தை வென்று உலகின் ஒட்டுமொத்த கவனத்தை ஈர்த்துள்ள 13 வயது சென்னை சிறுவன்\nமயிலாப்பூர் மியூசிக் அகாடமியில் தமிழனின் ஆதி இசை\nகொச்சியில் சர்வதேச கலைச் சங்கமம்\nசாகித்ய அகாடமி விருது பெற்ற எஸ். ராமகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள்\nகன்னியாகுமரி மாவட்டத்துக்கு சாகித்ய அகாடமி விருது.\nசார்ஜா சர்வதேச புத்தகத் திருவிழாவில் தமிழ் புத்தகம் வெளியீடு\nஐதுரூஸ் கண்ட ஏதேன் தோட்டம்\nகாலா - ஒரு காலம் கடந்த பார்வை\nகாலை வெட்டிருங்க டாக்டர் : இழப்பை சாதனையாக மாற்றிய இளைஞன் - குமரி மாவட்டத்தின் முதல் பிளேடு ரன்னர் விக்னேஷ்வரனுடன் ஒரு நேர்காணல்\nமினிமலிஸம் - மன நிறைவைத் தரும் நிஜ வாழ்க்கை\nஓவிய வகுப்புகளை ஆசிரியர்கள் அபகரித்துக் கொள்கிறார்கள்: ஓவியர் ராய் கந்தழி\nபிளாஸ்டிக் ஒழிப்பு - மாய்மாலமா\nநடிகர்கள் ஏன் மக்கள் பிரச்சனைக்காக குரல் கொடுக்க வேண்டும் பதிலளிக்கிறார் எழுத்தாளர் என். சுவாமிநாதன்\nகாதல் புதைத்த காணி நிலம்\nபெண்ணை ஏன் கொண்டாட வேண்டும் \nமீனவனும் ராணுவ வீரன்தான் : எழுத்தாளர் கடிகை அருள்ராஜ் நேர்காணல்\nஐதுரூஸ் கண்ட ஏதேன் தோட்டம்\nகாதல் புதைத்த காணி நிலம்\nகோமாளி – ஒரு திரைப்பார்வை\nநேர்கொண்ட பார்வை – ஒரு திரைப்பார்வை\nடியர் காம்ரேட் – ஒரு திரைப்பார்வை\nகடாரம் கொண்டான் – ஒரு திரைப்பார்வை\nதர்ம பிரபு - ஒரு திரைப்பார்வை\nஅனபெல் – கம்ஸ் ஹோம் – ஒரு திரைப்பார்வை\nசிந்துபாத் – ஒரு திரைப்பார்வை\nபிக் பாஸ் நிர்வாகம் தன் மீது பொய் புகார் அளித்துள்ளதாக மதுமிதா குற்றச்சாட்டு\nநோ டைம் டூ டை - டேனியல் கிரேக் நடிக்கும் அடுத்த ஜேம்ஸ் பாண்ட் படம்\nதற்கொலை மிரட்டல் விட்டதாக பிக் பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார்\nகபடி விளையாட்டில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளை சித்தரிக்கும் காட்சிகள் வெளியீடு\nவிஷால்-சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்\nவிஜய் சேதுபதி நடிக்கும் சங்கத்தமிழன் மாஸ் டீசர் ரிலீஸ்\nமீண்டும் போனி கபூர் தயாரிப்பில் அஜித்\nபிக் பாஸ் நிர்வாகம் தன் மீது பொய் புகார் அளித்துள்ளதாக மதுமிதா குற்றச்சாட்டு\nநோ டைம் டூ டை - டேனியல் கிரேக் நடிக்கும் அடுத்த ஜேம்ஸ் பாண்ட் படம்\nதற்கொலை மிரட்டல் விட்டதாக பிக் பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார்\nகபடி விளையாட்டில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளை சித்தரிக்கும் காட்சிகள் வெளியீடு\nவிஷால்-சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்\nவிஜய் சேதுபதி நடிக்கும் சங்கத்தமிழன் மாஸ் டீசர் ரிலீஸ்\nகோமாளி – ஒரு திரைப்பார்வை\nஇன்று, மகராஷ்டிரா, குஜராத் மாநிலங்கள் உருவான தினம்\nதமிழறிஞர் வ.சு.செங்கல்வராய பிள்ளை பற்றி தெரிந்துக் கொள்வோம்\nஅனைவரும் கோவிலில் நுழைய உரிமைக் கிடைத்து 82 ஆண்டுகள் முடிகிறது\nஅழிந்துக் கொண்டிருக்கும் இரணியல் அரண்மனை\nஇந்தியாவின் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய இடம் வாகா.\nவெயிலும், மழையும் வதைக்கும் எட்டாம் நூற்றாண்டின் விஷ்ணு சிலை\nதென்னெல்லை போராட்டத்தின் முதுகெலும்பு குஞ்சன் நாடார்\nகேரளாவில் 23 வயது இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு\nஉலகின் ஆரோக்கியமான நாடுகள் பட்டியலில் இந்திய 120வது இடம்\nமருத்துவர்களின் அலட்சியத்தால் கர்ப்பிணிக்கு HIV ரத்தம் ஏற்றப்பட்ட அவலம்\nபன்றிக்காய்ச்சலும், பின்பற்ற வேண்டிய வழிமுறைகளும்\nஆப்கானில் 12 பச்சிளம் குழந்தைகள் மர்ம சாவு\nகழிசடை முகமாகும் மணக்குடி பொழிமுகம்\nபாலிடெக்னிக் அரியர்ஸ் மாணவர்கள் சிறப்பு தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்\nநீட் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டது தொடர்பாக தமிழக அரசு ஏன் எந்த தகவலும் வெளியிடவில்லை\nதெலுங்கானாவில் கூடுதல் மதிப்பெண் வழங்க மாணவர்களிடம் லஞ்சம் கேட்ட பேராசிரியர் பணிநீக்கம்\nஅரசு பள்ளிகளில் ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களுக்கு கட்டணம் ரத்து\nதனியார் பள்ளிகளின் கல்விக்கட்டண விவரங்களை ஒரு மாதத்தில் இணையதளத்தில் வெளியிட மதுரை ஐ���ோர்ட்டு உத்தரவு\nநீட் விண்ணப்பத்தில் சாதி பெயர் தவறுதலாக குறிப்பிட்ட வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு\nஅங்கீகாரம் இல்லாமல் 331 பள்ளிகள் சென்னை ஆட்சியர் அறிவிப்பு\nஅண்ணா பல்கலைகழக துணைவேந்தர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார்\nவோல்க்ஸ்வேகன் கார் நிறுவனம் ரூ.100 கோடி அபராதம் செலுத்த பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nபோகிக்கு பிளாஸ்டிக் எரித்து மாசு ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை - மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்\nபிளாஸ்டிக் மீதான தடையை 5 வருடங்கள் தள்ளி வைக்க பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம் கோரிக்கை\nபருவநிலை மாற்றம் தொடர்பான மாநாடு தோல்வி\nபருவ நிலையை மாற்றும் காற்றாலைகள்\nஜனவரி முதல் தமிழகத்தில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை\nஉலகின் மோசமான சுற்றுச்சூழல் பேரழிவுகளில் பாதிக்கப்பட்டது ஏரல் கடல்\nநியூசிலாந்தில் அடிக்கடி இறக்கும் திமிங்கலங்கள்\nஜெய்ப்பூரில், பாலியல் பலாத்காரத்தில் இருந்து சிறுமியை காப்பாற்றிய கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள்\nதிருமணமாகாத மேஜர் பெண்கள், தந்தையிடம் ஜீவனாம்சம் பெறலாம்\n13 வயது சிறுவனை 8 கி.மீ., சுமந்து சென்று சிகிச்சை அளித்த சி.ஆர்.பி.எப்., வீரர்கள்\nவாட்ஸ் ஆப் சாட்டிங்கால் பறிபோன 2 உயிர்கள்\nதாயையும் குழந்தையையும் காப்பாற்றிவிட்டு தனது உயிரை தியாகம் செய்த ஆட்டோ ஓட்டுநர்\nடிக் டாக், மியூசிக்கலி போன்ற செயலிகளை மாணவிகள், பெண்கள் தவிர்க்குமாறு சேலம் மாநகர காவல்துறை வேண்டுகோள்.\nஆவின் பால் அட்டையில் புதிய நடைமுறை அறிமுகம்\nஅனந்தன் விக்டோரியா மார்த்தாண்ட வர்மா கால்வாய்\nபுதுச்சேரி அருகே மனைவிக்காக பிரமாண்ட மாளிகை கட்டிய கணவன்\nகிறிஸ்தவர்களின் தவக்காலம் சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் இன்று தொடங்கியது\nபூங்கனி - காலம் மறந்த கவிதை\nவெள்ளமடம் தொடக்கப்பள்ளி, இராமஜெயம் ....\n15 வயது சிறுவனின் தொடையில் இருந்த 10 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை\nகடும் குளிரில் தமிழகம் - நீரிழிவு நோயாளிகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான அலர்ட்\nஜெய்ப்பூரில், பாலியல் பலாத்காரத்தில் இருந்து சிறுமியை காப்பாற்றிய கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள்\nதிருமணமாகாத மேஜர் பெண்கள், தந்தையிடம் ஜீவனாம்சம் பெறலாம்\n13 வயது சிறுவனை 8 கி.மீ., சுமந்து சென்று சிகிச்சை அளித்த சி.ஆர்.பி.எப்., வீரர்கள்\nவாட்ஸ் ஆப் சாட்டிங்கால் பறிபோன 2 உயிர்கள்\nகேரளாவில் 23 வயது இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு\n15 வயது சிறுவனின் தொடையில் இருந்த 10 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை\nஇன்று, மகராஷ்டிரா, குஜராத் மாநிலங்கள் உருவான தினம்\nபுதுச்சேரி அருகே மனைவிக்காக பிரமாண்ட மாளிகை கட்டிய கணவன்\nமாவு பாக்கெட் தகராறில், பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் தாக்கப்பட்டார்\nமத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் காரை சோதனையிட்ட அதிகாரிகள்\nசிவாலய ஓட்டம்: குமரியில் மகாசிவராத்திரி கொண்டாட்டம்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான குட்கா, புகையிலைப் பொருட்கள் பறிமுதல்\nபிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்தார்\n4ஜி அலைக்கற்றை சேவையை வழங்கக்கோரி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nபிரதமர் மோடியின் கன்னியாகுமரி பயணம் ஒத்திவைப்பு\nபோரூர் அருகே ரவுடி கொலை வழக்கில் 4 பேர் கைது\nரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட வெட்டிக் கொலை\nதிருச்செந்தூர் கடலில் குளிக்க பக்தர்களுக்கு தடை\nகூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு 3-வது அணு உலை அமைப்பதற்கான தளவாடங்கள் வந்தடைந்தன\nகாஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் அத்திவரதர் உற்சவத்தில் ரூ.9.89 கோடி வசூல்\nதிருச்சியில், பட்டபகலில் ஏடிஎம் பணம் ரூ.18 லட்சம் கொள்ளை\nஆவின் பால் விலை உயர்வு: தமிழக அரசின் அறிவிப்புக்கு அனைத்துக்கட்சி தலைவர்கள் கண்டனம்\nவெந்நீர் கொட்டியதில் காயமடைந்த 2 குழந்தைகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்\nஊத்துக்குளி அருகே நன்கொடை கொடுக்காததால் தம்பதியை தாக்கிய 4 பேர் கைது\nஇளைஞர் ஒருவர் காதல் விவகாரத்தில் வைகை அணையில் குதித்து தற்கொலை\nமது போதையில், பள்ளி வகுப்பில் படுத்து தூங்கிய ஆசிரியர்\nதந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த மகள்\nகர்நாடகாவில் மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய 17 புதிய மந்திரிகள் பதவியேற்றனர்\nஇன்று ஒரு முக்கிய மைல்கல்லை கடந்து சாதனை படைத்துள்ளது சந்திரயான்-2\nஅருண் ஜெட்லியின் உடல்நிலை குறித்து விசாரிக்க பிரதமர் மோடி எய்ம்ஸ் வருவதாக தகவல்\nகர்நாடகாவில் தேசியக் கொடிக் கம்பத்தை அகற்றும்போது மின்��ாரம் தாக்கி 5 மாணவர்கள் உயிரிழப்பு\nசிதம்பரத்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி\nப சிதம்பரத்திடம் மூன்று மணி நேரம் விசாரணை - இன்னும் சிறுது நேரத்தில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்\nபாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை தடுக்க மத்திய அரசு திட்டம்\nவீட்டிற்குள் புகுந்து ப.சிதம்பரத்தை கைது செய்த சிபிஐ அதிகாரிகள்\nதப்பி ஓட வேண்டிய அவசியம் இல்லை - ப. சிதம்பரம் \nகாஷ்மீர் விவகாரம் தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தை நாட பாகிஸ்தான் முடிவு\nமத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்க அமலாக்கத்துறை திட்டம்\nஎல்லையில் படைகளை குவிக்கும் பாகிஸ்தான்\nசக வீராங்கனையை திருமணம் செய்த நியூசிலாந்து பெண்கள் அணியின் கேப்டன் ஏமி சட்டர்த்வெய்ட் கர்ப்பம்\nதமிழக வீரருக்கு அர்ஜுனன் விருது\nஆஷஸ் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு பதிலாக கன்கஷன் பிளேயராக மார்னஸ் லேபுஸ்சேன்\nஉலக மாஸ்டர்ஸ் நீச்சல் போட்டியில், தமிழக வீரர் வெண்கலப்பதக்கம் வென்றார்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல் தொடங்கியது\nஇந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் காலமானார்\n2-வது ஒருநாள் கிரிக்கெட்: 59 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐபிஎல் அணியின் புதிய உதவி பயிற்சியாளராக பிரெண்டன் மெக்கல்லம் பொறுப்பேற்பு\nஇந்திய நிறுவனமான ஷேர்சாட்டில் முதலீடு செய்த ட்விட்டர்\nதனது பார்வையை காஷ்மீரின் பக்கம் திருப்பி உள்ள அம்பானி\nஇந்தியாவில் வருகிறது உபேர் பேருந்து சேவை\nரஷ்யாவில் இஸ்ரோ மையம் அமைக்க : மத்திய அமைச்சரவை முடிவு\nபாகிஸ்தானுக்கு ரூ.41 ஆயிரம் கோடி அபராதம் சர்வதேச கோர்ட்டு அதிரடி தீர்ப்பு\nசுவிக்கி நிறுவனத்தின் தலைமை பொறுப்பிற்கு தமிழக திருநங்கை ஒருவர் நியமனம்\nரஷ்யாவிடமிருந்து மேலும் 18 சுகோய் போர் விமானங்களையும், 21 மிக் ரக போர் விமானங்களையும் இந்திய விமானப்படை வாங்க உள்ளதாக தகவல்\nஜிஎஸ்டி பதிவெண் பெற இனி ஆதார் எண் போதும் : மத்திய அரசு அதிரடி\nசந்திரயான்-2 எடுத்த நிலவின் முதல் புகைப்படம் வெளியீடு\nஇந்திய சாலைகளை கலக்க வருகிறது ரெனால்ட் ‘டிரைபர்’\nசெப்டம்பர் 5-ம் தேதி முதல்ரூ.700 மதிப்பில் ஜியோ ஜிகா ஃபைபர் நெட் திட்டம்\n30 க��ராம் எடையில் செயற்கைகோள் தயாரித்த தமிழக அரசு பள்ளி மாணவர்கள்\nஇந்தியாவின் அதிநவீன ஏவுகணை சோதனை வெற்றி\nபயனாளர்களின் பாதுகாப்பு அம்சத்தை மேம்படுத்திய கூகுள் பே\nபெட்ரோல் டீசலுக்கு மாற்றாக சென்னையில் தயாரிக்கப்பட்ட எலக்ட்ரிக் கார்\nசந்திரயான்-2 விண்கலம் வெற்றிகரமுடன் விண்ணில் ஏவப்பட்டது\nபாலிடெக்னிக் அரியர்ஸ் மாணவர்கள் சிறப்பு தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்\nநீட் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டது தொடர்பாக தமிழக அரசு ஏன் எந்த தகவலும் வெளியிடவில்லை\nதெலுங்கானாவில் கூடுதல் மதிப்பெண் வழங்க மாணவர்களிடம் லஞ்சம் கேட்ட பேராசிரியர் பணிநீக்கம்\nஅரசு பள்ளிகளில் ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களுக்கு கட்டணம் ரத்து\nதனியார் பள்ளிகளின் கல்விக்கட்டண விவரங்களை ஒரு மாதத்தில் இணையதளத்தில் வெளியிட மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\nநீட் விண்ணப்பத்தில் சாதி பெயர் தவறுதலாக குறிப்பிட்ட வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு\nஅங்கீகாரம் இல்லாமல் 331 பள்ளிகள் சென்னை ஆட்சியர் அறிவிப்பு\nஅண்ணா பல்கலைகழக துணைவேந்தர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார்\nவங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு\nகர்நாடகாவில் கனமழை உடுப்பி, குடகு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nசென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை\nதமிழ்நாட்டில் அடுத்த மூன்று தினங்களில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nதென்மேற்கு மற்றும் மத்திய வங்கக்கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nவங்க கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். - வானிலை ஆய்வு மையம்\nகுஜராத்தில் நாளை கரையை கடக்கிறது ‘வாயு’ புயல்\nஅரபிக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nபோரூர் அருகே ரவுடி கொலை வழக்கில் 4 பேர் கைது\nஊத்துக்குளி அருகே நன்கொடை கொடுக்காததால் தம்பதியை தாக்கிய 4 பேர் கைது\nரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட வெட்டிக் கொலை\nசந்திரயான்-2 எடுத்த நிலவின் முதல் புகைப்படம் வெளியீடு\nசிதம்பரத்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி\nப சிதம்பரத்திடம் மூன்று மணி நேரம் விசாரணை - இன்னும் சிறுது நேரத்தில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்\nஇந்திய சாலைகளை கலக்க வருகிறது ரெனால்ட் ‘டிரைபர்’\nபாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை தடுக்க மத்திய அரசு திட்டம்\nராகுல் காந்தியை எதிர்த்து வயநாடு தொகுதியில், போட்டியிட்ட துஷார் வெள்ளப்பள்ளி, ஐக்கிய அரபு எமிரேட்சில் கைது\nஆளில்லா அமெரிக்கா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது\n2,300 க்கும் மேற்பட்ட புலிகள் பலி:அதிர்ச்சி தகவல்\nலாவோஸ் நாட்டில் சுற்றுலா பேருந்து விபத்தில் சிக்கியதில் 8 பேர் உயிரிழந்தனர்\nவீட்டின் படுக்கையில் சொகுசாக ஓய்வெடுத்த மலைப்பாம்பு\nஉலகிலேயே அழகிய ஆண் ஹிருத்திக் ரோஷனுக்கு பட்டம்\nஆர்டர் செய்த உணவு வர தாமதம் ஆனதால், ஓட்டல் ஊழியரை சுற்று கொன்ற வாடிக்கையாளர்\nஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு: இந்தியா கடும் கண்டனம்\nசிதம்பரத்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி\nப சிதம்பரத்திடம் மூன்று மணி நேரம் விசாரணை - இன்னும் சிறுது நேரத்தில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்\nபாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை தடுக்க மத்திய அரசு திட்டம்\nவீட்டிற்குள் புகுந்து ப.சிதம்பரத்தை கைது செய்த சிபிஐ அதிகாரிகள்\nதப்பி ஓட வேண்டிய அவசியம் இல்லை - ப. சிதம்பரம் \nகாஷ்மீர் விவகாரம் தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தை நாட பாகிஸ்தான் முடிவு\nமத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்க அமலாக்கத்துறை திட்டம்\nஎல்லையில் படைகளை குவிக்கும் பாகிஸ்தான்\nடெஸ்ட் போட்டிகளிலிருந்து தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் ஓய்வு\nகண்களை மூடிக்கொண்டு குத்துச்சண்டை போடும் சிறுமி\nவீடியோ கேம் போட்டியில் ரூ.20 கோடி ரொக்க பரிசை வென்ற 16 வயது சிறுவன்\nடொனால்டின் சாதனையை முறியடித்த இம்ரான் தாஹிர்\nஜப்பானை வீழ்த்தி தொடரை வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணி\nகனடாவில் சுமார் 10 லட்சம் பேர் கூடியிருந்த கொண்டாட்ட நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு\nஒட்டகச் சண்டைப் போட்டிகள் துருக்கி செல்கக் நகரில் தொடங்கியது\nஇந்திய நிறுவனமான ஷேர்சாட்டில் முதலீடு செய்த ட்விட்டர்\nதனது பார்வையை காஷ்மீரின் பக்கம் திருப்பி உள்ள அம்பானி\nஇந்தியாவில் வருகிறது உபேர் பேருந்து சேவை\nரஷ்யாவில் இஸ்ரோ மையம் அமைக்க : மத்திய அமைச்சரவை முடிவு\nபாகிஸ்தானுக்கு ரூ.41 ஆயிரம் கோடி அபராதம் சர்வதேச கோர்ட்டு அதிரடி தீ���்ப்பு\nசுவிக்கி நிறுவனத்தின் தலைமை பொறுப்பிற்கு தமிழக திருநங்கை ஒருவர் நியமனம்\nரஷ்யாவிடமிருந்து மேலும் 18 சுகோய் போர் விமானங்களையும், 21 மிக் ரக போர் விமானங்களையும் இந்திய விமானப்படை வாங்க உள்ளதாக தகவல்\nஜிஎஸ்டி பதிவெண் பெற இனி ஆதார் எண் போதும் : மத்திய அரசு அதிரடி\nராகுல் காந்தியை எதிர்த்து வயநாடு தொகுதியில், போட்டியிட்ட துஷார் வெள்ளப்பள்ளி, ஐக்கிய அரபு எமிரேட்சில் கைது\nஆளில்லா அமெரிக்கா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது\n2,300 க்கும் மேற்பட்ட புலிகள் பலி:அதிர்ச்சி தகவல்\nகாஷ்மீர் விவகாரம் தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தை நாட பாகிஸ்தான் முடிவு\nலாவோஸ் நாட்டில் சுற்றுலா பேருந்து விபத்தில் சிக்கியதில் 8 பேர் உயிரிழந்தனர்\nவீட்டின் படுக்கையில் சொகுசாக ஓய்வெடுத்த மலைப்பாம்பு\nஉலகிலேயே அழகிய ஆண் ஹிருத்திக் ரோஷனுக்கு பட்டம்\nஆர்டர் செய்த உணவு வர தாமதம் ஆனதால், ஓட்டல் ஊழியரை சுற்று கொன்ற வாடிக்கையாளர்\nவடகொரியா அதிபர் கிம் ஜாங் அன்னும், ரஷிய அதிபர் புதினும் இருநாட்டு உறவை பலப்படுத்த உறுதி\nபனிப்போர் காலத்தில் ரஷியாவை உள்ளடக்கிய கம்யூனிஸ்டு கூட்டமைப்பான, சோவியத் ஒன்றியத்துக்கும் வடகொரியாவுக்கும் இடையில் நெருக்கமான உறவு இருந்தது. ராணுவம் மற்றும் வணிக ரீதியில் இந்த நட்புறவு பேணப்பட்டு வந்தது.\n1991-ம் ஆண்டு சோவியத் ஒன்றியம் சிதைந்துபோனதற்கு பிறகு, முதலாளித்துவ நாடாக உருவெடுத்த ரஷியாவுடன் வடகொரியாவின் வணிக உறவுகள் தொய்வு ஏற்பட்டது. அதன்பிறகு வடகொரியா, சீனாவின் பக்கம் சாய்ந்து அதனை தனது முக்கிய கூட்டாளியாக ஆக்கிக்கொண்டது.\nஇதற்கிடையில் அதிபர் புதின் தலைமையின் கீழ் பொருளாதார ரீதியில் மீண்டெழுந்த ரஷியா, சோவியத் ஒன்றிய காலத்தில் வடகொரியா வாங்கிய கடன் முழுவதையும் நல்லெண்ண நடவடிக்கையாக தள்ளுபடி செய்தது. இதன் மூலம் ரஷியா, வடகொரியா இடையிலான நல்லுறவு மீண்டும் துளிர்த்தது.\nஇந்த நிலையில் அணு ஆயுத விவகாரம் தொடர்பாக அமெரிக்கா உடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், தமக்கும் வலிமையான கூட்டாளிகள் உண்டு என்று காட்டவேண்டிய தேவை வடகொரியாவுக்கு எழுந்தது.\nஅதே போல் தென்கொரியா உடனான நட்பின் வாயிலாக கொரிய தீபகற்பத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் அமெரிக்காவிடம், கொரிய தீபகற்பத்தில் த���க்கும் செல்வாக்கு உண்டு என்று காட்ட வேண்டிய தேவை ரஷியாவுக்கு இருந்ததாக கருதப்படுகிறது.\nஇப்படியான சூழலில் முதல் முறையாக ரஷிய அதிபர் புதினை சந்தித்து பேசுவதற்காக வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் ரெயில் மூலம் ரஷியாவுக்கு சென்றார். அந்நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள துறைமுக நகரமான விலாடிவோஸ்டாக்கில் உள்ள ரூஸ்கை தீவில் நேற்று காலை இரு தலைவர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.\nஇந்த பேச்சுவார்த்தை மிகவும் இணக்கமாக நடந்தது. இந்த சந்திப்பில் ரஷியா-வடகொரிய உறவை மேம்படுத்த இருதரப்பிலும் உறுதி எடுத்துக்கொள்ளப்பட்டது. அத்துடன் கொரிய தீபகற்பத்தில் நிலவும் பதற்றத்தைத் தணிக்க ரஷியா தன்னால் முடிந்த உதவியை செய்யும் என புதின் உறுதியளித்தார்.\nபேச்சுவார்த்தைக்கு பின்னர் இருநாட்டு தலைவர்களும் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.\nஅப்போது இந்த சந்திப்பு குறித்து புதின் கூறுகையில், “கொரிய தீபகற்பத்தில் நிலவும் சூழ்நிலையை எப்படி சரி செய்வது என்பதையும், தற்போது நடந்துகொண்டிருக்கும் நேர்மறையான செயல்பாடுகளுக்கு ஆதரவாக ரஷியா என்ன செய்ய முடியும் என்பதையும் நாம் புரிந்துகொள்வதற்கு இந்த சந்திப்பு பெரிதும் உதவும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்” என்று குறிப்பிட்டார்.\nஅதனை தொடர்ந்து பேசிய கிம் ஜாங் அன் “ஏற்கனவே நீண்ட நட்பும், வரலாறும் கொண்ட இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் உறுதியானதாக, ஆழமானதாக மாற்றும் ஒரு பயனுள்ள சந்திப்பாக இதை நம்புகிறேன்” என தெரிவித்தார்.\nமுன்னதாக, பத்திரிகையாளர்களிடம் பேசிய ரஷிய அதிபரின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், பாதியில் நின்றுபோன 6 நாடுகளை உள்ளடக்கிய பேச்சுவார்த்தைதான் கொரிய தீபகற்பத்தில் உள்ள அணு ஆயுதப் பிரச்சினையை கையாள்வதற்கு பயனுள்ள வழியாக இருக்கும் என கூறினார். 2003-ம் ஆண்டு தொடங்கிய இந்தப் பேச்சுவார்த்தை வடகொரியா, தென் கொரியா, சீனா, ஜப்பான், ரஷியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.\nராகுல் காந்தியை எதிர்த்து வயநாடு தொகுதியில், போட்டியிட்ட துஷார் வெள்ளப்பள்ளி, ஐக்கிய அரபு எமிரேட்சில் கைது\nஆளில்லா அமெரிக்கா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது\n2,300 க்கும் மேற்பட்ட புலிகள் பலி:அதிர்ச்சி தகவ��்\nகாலை வெட்டிருங்க டாக்டர் : இழப்பை சாதனையாக மாற்றிய இளைஞன் - குமரி மாவட்டத்தின் முதல் பிளேடு ரன்னர் விக்னேஷ்வரனுடன் ஒரு நேர்காணல்\nஅண்டர்வேரை அவிழ்க்கும் ஆண்ட்ராய்டு ஆப்புகள்(APPS)\n2.0 – திரை விமர்சனம்\nபோரூர் அருகே ரவுடி கொலை வழக்கில் 4 பேர் கைது\nஊத்துக்குளி அருகே நன்கொடை கொடுக்காததால் தம்பதியை தாக்கிய 4 பேர் கைது\nரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட வெட்டிக் கொலை\nபிக் பாஸ் நிர்வாகம் தன் மீது பொய் புகார் அளித்துள்ளதாக மதுமிதா குற்றச்சாட்டு\nசந்திரயான்-2 எடுத்த நிலவின் முதல் புகைப்படம் வெளியீடு\nநடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கையை சித்தரிக்கும் திரைப்படம் ஸ்ரீதேவி பங்களாவின் டீசர் இணையத்தில் வெளியானது\nஸ்டெர்லைட் விவகாரம் டிசம்பர் 7-ஆம் தேதிக்கு பசுமை தீர்ப்பாயம் ஒத்திவைத்தது\nமதுரை தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nபாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 41 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி\nசென்னையில் முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. ஆயிரம் விளக்கு உசேன் காலமானார்.\nநெல் ஜெயராமன் உடல்நலக் குறைவால் காலமானார்.\nநடிகை சோனம் கபூர் நடித்த படம் ஆஸ்கர் நூலகத்தில் வைக்கப்போவதாக செய்தி\nகொல்கத்தா முன்னாள் ஆணையர் ராஜீவ்குமாரை கைது செய்ய விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்\nகாலை வெட்டிருங்க டாக்டர் : இழப்பை சாதனையாக மாற்றிய இளைஞன் - குமரி மாவட்டத்தின் முதல் பிளேடு ரன்னர் விக்னேஷ்வரனுடன் ஒரு நேர்காணல்\nஅண்டர்வேரை அவிழ்க்கும் ஆண்ட்ராய்டு ஆப்புகள்(APPS)\n2.0 – திரை விமர்சனம்\nதமிழ்நாடு, சென்னை, இந்தியா மற்றும் உலகெங்கிலும் இருந்து தமிழ் செய்திகளை உங்களுக்குத் தருகிறது. தேசிய மற்றும் சர்வதேச அரசியல், வணிக, விளையாட்டு, ஆன்மீகம், ஜோதிடம், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு, தமிழ் சினிமா, கோலிவுட்டின் நகைச்சுவை, தமிழ் திரைப்பட விமர்சனங்கள், பேஷன், வாழ்க்கை முறை மற்றும் இன்னும் பலவற்றைப் பற்றிய செய்திகள், எங்கள் தளத்தில் உள்ள புகைப்படங்கள், வீடியோக்களைப் பார்க்கவும், அனைத்து செய்தி மற்றும் சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய நேரடி தகவலையும் பிடிக்கவும். தமிழ்சஞ்சிகை மூலம் நீங்கள் சுற்றியுள்ள உலகில் நடப்பதைப் பற்றிய அனைத்து சமீபத்திய செய்திகளையும் நீங்கள் பெறுவீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvayal.com/2017/10/blog-post_30.html", "date_download": "2019-08-23T09:45:05Z", "digest": "sha1:SHE6XK2A7TY4ZC3O2FPVWOZ3VZ2MCFGD", "length": 3213, "nlines": 69, "source_domain": "www.tamilvayal.com", "title": "தமிழ் வயல்", "raw_content": "\nதிங்கள், 30 அக்டோபர், 2017\nஅளவுக்கு மீறினால் அமிழ்தும் நஞ்சாகும். அளவறிந்து உண்ணாதவன் செரிக்கமுடியாமல் அவதிக்கு உள்ளாவான். அளவுக்கு மீறி பாடம் புகட்டினால் குழந்தையின் மூளைத்திறன் பாதிக்கப்படும். மயிற்பீலி மிகவும் லேசானது தான். ஆனாலும் அதை அளவுக்கு மீறி ஒரு வண்டியில் ஏற்றினால் வண்டியின் அச்சு முறிந்து போகும். இந்தக் கருத்தை மிக அழகாக விளக்குகிறது கீழ்க்காணும் குறள்.\n\" பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்\nஎனவே அளவுக்கு மீறும் எதுவுமே அழிவில் தான் முடியும்.\nபதிவாளர்: ஜகநாதன் நேரம்: 10:46 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅளவுக்கு மீறினால் அமிழ்தும் நஞ்சாகும். அளவறிந்து உ...\nதமிழ் வயலில் எழுதி நீண்ட நாட்கள் ஆகி விட்டன. பெரிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/07/blog-post_69.html", "date_download": "2019-08-23T08:46:27Z", "digest": "sha1:B3W67UPYHLLHCSUKWBJ2AQ2TSH2S4HSO", "length": 21536, "nlines": 286, "source_domain": "www.visarnews.com", "title": "ஜூலியை டார்கெட் செய்யும் ஆர்த்தி, காயத்ரி - பின்னணி என்ன? - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Chinnathirai » ஜூலியை டார்கெட் செய்யும் ஆர்த்தி, காயத்ரி - பின்னணி என்ன\nஜூலியை டார்கெட் செய்யும் ஆர்த்தி, காயத்ரி - பின்னணி என்ன\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஆர்த்தி மற்றும் காயத்ரி ரகுராம் ஆகியோர் ஜூலியை பற்றி கிண்டலாகவும், கோபமாகவும் பேசி வருவதன் காரணம் இவைதான் என செய்திகள் உலா வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொடக்கத்திலிருந்தே ஜூலியின் செயல்பாடுகள் காயத்ரி ரகுராம் மற்றும் ஆர்த்தி ஆகியோருக்கு பிடிக்கவில்லை.\nஎப்போதும், ஜூலியை பற்றியே இருவரும் கிண்டலாகவும், கோபமாகவும் பேசிக் கொண்டிருக்கின்றனர். சில சமயம் ஜுலியிடம் நேரிடையாகவே சண்டையும் போடுகின்றனர். எல்லோரும் ஒரு குடும்பம் போல் என நிகழ்ச்சியில் அவ்வப்போது பேசிக் கொண்டாலும், ஜூலி மீதான காழ்ப்புணர்ச்சி ஆர்த்தி மற்றும் காயத்ரி ரகுராம் ஆகியோரிடம் நன்றாகவே வெளிப்படுகிறது. நேற்றைய நிகழ்ச்ச��யில் கூட ‘நீ ஏன் நர்ஸ் வேலையை விட்டு விட்டு ஏன் இங்கே வந்தாய்’ என ஜூலியிடம் இருவரும் வாக்குவாதம் செய்து அவரை அழ வைத்தனர். இதன் மூலம் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்ப்பவர்கள் மத்தியில் ஆர்த்தி மற்றும் காயத்தி ஆகியோர் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது.\nஅவர்கள் இருவரும் தேவையில்லாமால் ஜூலியை வம்புக்கு இழுக்கிறார்கள் என்ற கருத்து சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ஆர்த்தி மற்றும் காயத்தி ஆகியோர் சினிமா மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர்கள். ஆனால், ஜல்லிட்டு போராட்டத்தில் அரசுக்கு எதிராக முழக்கமிட்டு பிரபலமானவர் ஜூலி. எனவே, அவர் மீது அவர்கள் இருவருக்கும் பொறாமை ஏற்பட்டிருக்கலாம். அடுத்து முக்கியமாக, ஆர்த்தி அதிமுகவை சேர்ந்தவர். தேர்தலின் போது நட்சத்திர பேச்சளராக சென்று அதிமுகவிற்கு ஆதரவாக வாக்குகள் சேகரித்து வருபவர்.\nஅதேபோல், காயத்ரி ரகுராம் பாஜகவை சேர்ந்தவர். எனவே, ஜல்லிக்கட்டு போராட்டத்தில் சசிகலா மற்றும் மோடி ஆகியோரை ஜுலி கிண்டலாக விமர்சித்ததால் அவர்கள் இருவருக்கும் ஜூலியின் மீது கோபம் இருக்கிறது. அதனால்தான் அவர்கள் இப்படி நடந்துகொள்கிறார்கள் என்ற கருத்தும் நிலவுகிறது. ஆனால், அவர்களின் இந்த செயல்பாடுகள் காரணமாக, இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் மத்தியில் மற்றும் சமூக வலைத்தளங்களில் ஜூலிக்கு ஆதரவு பெருகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமனைவியோடு முதல் முறையாக உடலுறவு வைத்துக் கொள்ள வழிகாட்டி\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nதிகட்டாத தேடல்கள்…. சந்தோஷ ஆனந்த செக்ஸ் விளையாட்டு\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nமார்புகளை எப்படி உதடுகளால் தொடவேண்டும்\nவிடுதலைப் புலிகளின் தடை நீக்கம்\nமெய்ப்பாதுகாவலரின் குடும்பத்திற்கு நீதிபதி இளஞ்செழ...\nநல்லூர் துப்பாக்கிச் சூடு: மயானத்தில் இரவை கழித்தே...\nடிராபிக் ராமசாமியாக நடிக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர்\nநடிகையின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்ட காதலர்....\nவிடுதலைப் புலிகள் இனி பயங்கரவாதிகள் அல்ல: ஐரோப்பிய...\nடெஸ்ட் டியூப் மூலம் கர்ப்பம��� - பிரசவத்தில் தாய், இ...\nமச்சான் சுட சொன்னார் நான் சுட்டேன் \nபிக் பாஸ்சும் சில கெடுபிடிகளும்\nஅஜீத்தின் அடுத்த படத்தின் இயக்குனரும் சிவா\nநவம்பர் மாதம் வடக்கு- கிழக்கில் டெங்கு நோயாளர்களின...\nஎரிபொருள் விநியோகம் இராணுவத்திடம் ஒப்படைப்பு\nமக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு பொற்றோலியத்துற...\nமஹிந்த அரசாங்கம் பெற்ற கடன்களைச் செலுத்த 3.2 ட்ரில...\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: பிரதான சந்த...\nகாணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வ...\nஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத பட்டியலில் இருந்து...\n‘நீட்’ தேர்வில் தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும்...\nபாராளுமன்றக் கூட்டத் தொடர்களில் பா.ஜ.க உறுப்பினர்க...\nதமிழக கல்வி நிலையங்களில் ‘வந்தே மாதரம்’ பாட வேண்டு...\nநடிகை ஓவியாவிற்கு குவியும் பட வாய்ப்புகள்\nகொலவெறியில் ஓவியா ஆர்மி: விலகி போனாலும் தேடி போய் ...\nஅம்மாவையும் , மகளையும் கண்டம் துண்டமாக வெட்டிக் கொ...\nகக்கூஸ் ஆவணப்பட இயக்குனர் திவ்யபாரதி கைது\nஓவியா ஆர்மிக்கு வளர்மதியைத் தெரியுமா\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்; பிரதான சந்த...\nஇராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள கேப்பாபுலவு காணிகளை இந்த ...\n‘பொலிஸை சுட முடியுமா என்று எனது மச்சான் சவால் விட்...\nமலேரியா நோய்க்காவி நுளம்புகள் இந்தியாவிலிருந்து இல...\nசாதாரண மக்களே இந்தியாவை செதுக்குகின்றனர்: குடியரசு...\nகிழக்கு சீனக் கடற்பரப்பில் பறந்த அமெரிக்க வேவு விம...\nரோமில் வரலாறு காணாத வறட்சி: வத்திக்கானின் நீருற்று...\nமாலைதீவில் பதற்றம்: பாராளுமன்றம் பாதுகாப்புப் படைய...\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இனி ஓட்டு இல்லையாம்... கமல்...\nவிக்ரம் வேதா - விமர்சனம்\nபட்... ஸ்ரீதிவ்யாவின் நேர்மை புடுச்சுருக்கு\nஆன்லைன் டிக்கெட் மோசடிக்கு ஆறுதல்\nநீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப...\nநீதிபதியை இலக்கு வைத்ததாக கருதப்படும் தாக்குதல் தொ...\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் உர...\nஆட்சி மாற்றத்துக்கு ஒத்துழைத்த போது தீர்வு வரும் எ...\nநீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்த தாக்குதலுக்கு எதி...\nகுற்றச் செயல்களுக்கு இலங்கை பொறுப்புக் கூற வேண்டும...\nமட்டக்களப்பில் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிச்...\n‘தரம் தாழாதீர், அரசியல்வாதிகளுக்கு எதிராக சுவரொட்ட...\n‘வானவில் நினைவுகளுடன் விடை பெறுகிறேன்’: பிரிவுபசார...\nகாஷ்மீர் எல்லையில் அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு தக...\nசிறையில் சசியின் சொகுசு வாழ்க்கை\nகமல்ஹாசனால் யாரையும் திருத்த முடியாது - சாருஹாசன்\nஅஜித்தைத் தொடர்ந்து விஷ்ணு விஷால்...\nசிங்கத்தை விரட்டியடிக்கும் நாட்டுப் பசுமாடு\n“கமல்ஹாசன் இந்தி படங்களில் நடித்திருக்கக் கூடாது.....\nகமலை எதிர்த்து எச்.ராஜா ஜெயிக்க முடியுமா\nலக்ஷ்மி (வரலக்ஷ்மி) கோபித்துக்கொள்வார்கள் - விஷால்...\n‘சேரி பிஹேவியர்’- சாதியச் சீண்டல்.. சட்டத்தின் பி...\nவித்தியா கொலை வழக்கின் சப் இன்ஸ்பெக்டர் ஸ்ரீகஜனின்...\nபாடசாலை மாணவர்களை அச்சுறுத்தும் வெள்ளை நாகம்\nவிடுதலைப் புலிகளின் மீள் எழுச்சி\nரஜினி பட நடிகை ஒரு பாலியல் தொழிலாளியா\nபிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை\nவடகொரியாவில் திருட்டு குற்றத்துக்கு பொது இடத்தில் ...\nமஹிந்த ஆட்சியில் கப்பத்துக்காக இளைஞர்கள் கடத்தப்பட...\nபொருளாதார ரீதியில் சில விடயங்களைப் பெற்றுவிட்டால்,...\nகேப்பாபுலவில் காட்டுப் பிரதேசத்தை கையளிக்க முனைந்த...\nஐ.நா.வின் மனித உரிமைகள் விசேட கண்காணிப்பாளருடன் அர...\nகாணாமற்போனோர் பணியக சட்டமூலத்தில் ஜனாதிபதி கையெழுத...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்: ராம் நாத் கோவிந்த் வெற்...\nஆச்சர்யம் ஆச்சர்யம்... திலீப்புக்கும் ஆதரவுக்குரல்...\nஅரசியலமைப்பு சபையிலிருந்து தேசிய சுதந்திர முன்னணி ...\nபுகையற்ற புகையிலைப் பொருட்களுக்கு இன்று முதல் தடை\nநான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டேன்: கமல்ஹாசன்\nதமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியம் இரு மடங்காக ...\nசசிகலா பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து வேறு சிறைக்க...\nஜெமினிகணேசனும் சுருளிராஜனும் - விமர்சனம்\nபிக் பாஸில் இருந்து ஆர்த்தி வெளியேற்றப்பட்டார்\nமகளின் இதயத்தை 5 வருடமாக தேடும் பெற்றோர் - இப்படி ...\nசுவிஸ் குமாருக்கு உதவிய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2015/08/24/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE/", "date_download": "2019-08-23T10:11:37Z", "digest": "sha1:6VI3AQKE63XSIIEYCUTA4NKNVGGH6BAJ", "length": 49411, "nlines": 328, "source_domain": "nanjilnadan.com", "title": "பள்ளி ஆண்டு விழா- கைம்மண் அளவு 27 | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\n← கோவையும் வாசிப்பு மரபும்\nஅஃகம் சுருக்கேல் – வாழ்த்துரை →\nபள்ளி ஆண்டு விழா- கைம்மண் அளவு 27\nயாவர்க்குமே பள்ளிப்பருவம் என்பது முன்பு காணக் கிடைத்த, இன்று காணாமற் போன உதகமண்டலத்துப் புல்வெளிகள் போலப் பசுமையானவை. அது குடியரசுத் தலைவராக இருந்தாலும் சரி, தேநீர்க் கடை வாசலில் ஒரு சாயா யாசகம் கேட்டு நிற்கும் பரதேசியாக இருந்தாலும் சரி, காலம் கொள்ளை கொண்டு போக இயலாத பெருஞ்செல்வம் பால்ய காலம். பள்ளிகளின் அன்றாட வாழ்க்கையைத் தாண்டி, ஆண்டு விழாக்கள் கொண்டாடுவது அன்றும் இன்றும் இயல்பு.\nபள்ளி வாழ்க்கை எனக்கு மூன்று ஊர்களில் நடந்தது. அதன் பொருள் எமது அப்பா ஊர் ஊராக மாற்றலாகிப் போனார் என்பதல்ல. ஒரே ஊரில்தான், தனது 55 வயது வரை விவசாயக் கூலியாக வாழ்ந்து மாண்டார். உள்ளூர் வீரநாராயணமங்கலத்தில் ஆற்றங்கரை ஆலமரம் முன்பிருந்த ஆரம்பப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரையே இருந்தது.\nஅடுத்து எட்டாம் வகுப்பு வரையே இருந்த நடுநிலைப்பள்ளி, 2 கி.மீ தூரத்தில் இறச்சகுளம் கிராமத்தில், குன்றின் அடிவாரத்தில் தாமரை பூத்த தடாகத்தின் பக்கம். உயர்நிலைப் பள்ளியோ, ஊருக்குக் கிழக்கே இரண்டு கிலோமீட்டரில். நாச்சியார் புதுக்குளம் என்று அல்லியும் ஆம்பலும் பூத்த பெரியகுளம் தாண்டி தாழக்குடியில். எப்படிப் பள்ளிக்குப் போவோம் என்று கேட்பீர்களேயானால் கால் நடையாகத்தான்.\nஇங்கு ‘கால்நடை’ என்று சேர்த்து எழுதினால் கன்றுகாலிகள் என்று பொருள். நான் உயர்நிலைப் பள்ளியில் வாசித்துக் கொண்டிருந்தபோது காமராசர் கால் நடையாகப் போனார் என்ற செய்தியை மாற்று அணி நாளிதழ் ஒன்று, ‘காமராசர் கால்நடையாகப் போனார்’ என்று எழுதியது. அது தமிழ் தெரியாத காரணத்தால் அல்ல.\nசிறு பிராயத்தின் ஒவ்வொரு வகுப்புக் கல்வியும் துல்லியமாக நினைவில் இருக்கிறது. ஆரம்பப் பள்ளியில் ஆண்டு விழா கொண்டாடிய நினைவில்லை. எட்டாம் வகுப்பில் வாசித்தபோது கொண்டாடியது நினைவில் உள்ளது. அன்றுதான் விளையாட்டுப் போட்டிகளுக்கும் பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகளுக்கும், முதல் மதிப்பெண்ணுக்கும் பரிசுகள் தருவார்கள். பரிசு என்றால், சான்றிதழ்கூட க��டையாது.\nபென்சில், சோப்பு டப்பா, கேமல் கம்பெனியின் ஊற்றுப் பேனா என்பன. அன்று கலை நிகழ்ச்சிகள் நடக்கும், பாட்டு, நாட்டியம், மாறுவேடம் மற்றும் ஓரங்க நாடகங்கள். பாடத் தெரிந்தவர் பாடுவார்கள். ஆட்டம் என்பது பெரும்பாலும் குறவன், குறத்தி ஆட்டம். மாறுவேடப் போட்டியில் காந்தித் தாத்தா, பாரதியார், தொழுநோயாளி, பிச்சைக்காரன். போட்டிகளில் பங்கேற்போர் பொருட்செலவு செய்து ஆடை அணிகள் வாங்கி அல்லது வாடகைக்கு எடுத்து வேடமிடும் வசதி இல்லாதவர்கள். எனவே, பிச்சைக்காரர்களே அதிகமாக வருவார்கள். அன்று முதலீடு இல்லாத தொழில் பிச்சை கேட்பது.\nஎட்டாவது படிக்கும்போது நாங்கள் ஒரு சின்ன நாடகம் தயாரித்தோம். சேரன் செங்குட்டுவன். கனக விசயர் தலையில் கல் ஏற்றி, ஏர் மாடுகளை ஓட்டி வருவதைப் போல் அவர்களை செங்குட்டுவன் ஓட்டி வருவான். எவர் எழுதியது என்று நினைவில் இல்லை. ஒரு வேளை எங்கள் எட்டாம் வகுப்புத் தமிழாசிரியர் அருணாசலம் பிள்ளை – அவர் தான் எங்கள் நாடகத்தின் டைரக்‌ஷன், மேக்கப், பேக்கிரவுண்ட் மியூசிக், சீனடிப்பவர் எல்லாமும் – எழுதியிருக்கக் கூடும்.\nஅன்று பிற நிகழ்ச்சிகள் நடந்தேற, நேரம் போய்விட்டது. எங்கள் நாடகமும் பரிசளிப்புமே பாக்கி. பரிசை முன்னால் கொடுத்துவிட்டால் மாணவரும் பெற்றோரும் போய் விடுவார்கள் என்று தலைமையாசிரியர் சுப்பிரமணியம் செட்டியாருக்குத் தெரியும். அவசரமாக மேக்கப் ரூமுக்கு வந்தார். ‘‘ரொம்ப நேரமாயிட்டுப்பா… பரிசு வழங்கல் வேற இருக்கு ஒங்க நாடகத்திலே ஒரேயொரு சீன் மட்டும் நடிங்க, போரும் ஒங்க நாடகத்திலே ஒரேயொரு சீன் மட்டும் நடிங்க, போரும்’’ என்றார். எங்களுடன் பிரம்மநாயகத் தேவர் என்றொரு எட்டாம் வகுப்பை மூன்றாண்டுகளாய் மூழ்கி முத்தெடுப்பவன் இருந்தான். அவனுக்கு சேரன் செங்குட்டுவன் தளபதி வேடம்.\nபெயர் வில்லவன் கோதை என்றிருக்கலாம். ‘‘வாள் பிடித்த கை மன்னா, வாள் பிடித்த கை’’ எனும் டயலாக் ஒன்றுண்டு அவனுக்கு. ராப்பகலாய் மனப்பாடம் செய்து கொண்டிருந்தான். ஆண்டு விழாவுக்குப் பத்து நாட்கள் முன்பு, ஆங்கிலப் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர் அவனிடம் கேள்வியொன்று கேட்டார். பிரம்ம நாயகம் தாயாட்டைப் பிரிந்த மறி போல விழித்தான்.\nஆங்கில ஆசிரியர் சந்தோஷம் நாடார் வெள்ளை மல் வேட்டி, வட்டக் கழுத்து முழுக��கை வெள்ளை ஜிப்பாவில் அருமையாக நடத்துவார். முக்கியமான குறிப்புச் சொல்லும்போது, கால் படங்களை ஊன்றி, உப்புக் குத்தியைத் தூக்கி, ஒரு எழும்பு எழும்புவார், இரண்டு கைகளையும் இணையாக ஆட்டிக் கொண்டு. இன்று என் ஆங்கிலத்துக்கு அவரது பங்களிப்பும் உண்டு. ஆனால் சந்தோஷமான ஆசிரியர் அல்ல. அவர் உடல்மொழி – உடல்மொழி என்பது கவிதாயினிகளுக்கு மட்டுமேயான சொல்லா என்ன – கடுத்த முகபாவம் யாவும் அச்சம் கிளர்த்திக்கொண்டே இருக்கும்.\nகேட்ட கேள்விக்கு, வகுப்பில் முதல் மாணவரான எம்மனோரே விழித்துக் கொண்டிருக்க, பாவம் பிரம்மநாயகம் என்ன செய்வான் அந்தக் காலத்தில் ஆசிரிய தர்மம், ‘அடியாத மாடு பணியாது’ என்பது. எனது ஆசிரியப் பெருந்தொகையில், அதிகமும் பிரம்பை நம்பியவர் சந்தோஷம் நாடார். அடி வாங்கிய பிள்ளைகளின் பெற்றோர் பள்ளி வாசலுக்கு வந்து, ‘‘எம் பிள்ளையை எப்பிடிவே அடிக்கலாம்’’ என்று கறட்டு வழக்கும் பிடித்ததில்லை.\nவாட்ட சாட்டமான பிரம்ம நாயகம் அடிவாங்கும்போதெல்லாம் ஓவர் ரியாக்‌ஷன் கொடுப்பான். நடிப்பின் நெற்றிப் பொட்டுக்கள் தோற்றுப் போவர். அடி வாங்காத மாணவருக்கு எல்லாம் அது நகைச்சுவைக் காட்சி. வகுப்பு முடிந்ததும் இங்கு எழுத இயலாத கெட்ட வார்த்தை ஒன்று சொல்லி ஆசிரியரைத் திட்டிச் சிரிப்பான்.\nவடக்குமலை மணிப் பிரம்பால் அன்று மூன்று சாத்து வாங்கியும் வழக்கமான எந்த மெய்ப்பாடும் இன்றி, மேலும் கையை நீட்டியவாறு, மாவீரன் போல நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நின்றான். ஆங்கில ஆசிரியர் கேட்டார், ‘‘ஏம்லே எழவெடுப்பான், இன்னும் ைகயை நீட்டுகே இங்க என்ன கோயில் சுண்டலா தாறாவ இங்க என்ன கோயில் சுண்டலா தாறாவ எடத்துக்குப் போயி ஒக்காருலே மயிராண்டி எடத்துக்குப் போயி ஒக்காருலே மயிராண்டி\nஅன்று பிரம்மநாயகத்தின் மறுமொழி பள்ளிப் பிரசித்தமாயிற்று. ஐம்பத்து ஐந்து ஆண்டுகள் சென்றும் அதை ஞாபகம் வைத்து எழுதுகிறேன் என்றால் கணக்காக்கிக் கொள்ளுங்கள். பிரம்ம நாயகத்தின் உடம்பினுள் வில்லவன் கோதை ஆவி புகுந்து ஆட்கொண்டது போலும். வகுப்பையும் ஆங்கில ஆசிரியரையும் பார்த்துச் சொன்னான், அந்தப் புகழ்பெற்ற டயலாக்கை… ‘‘வாள் பிடித்த கை சார் வாள் பிடித்த கை’’ என்று. சந்தோஷம் நாடார் முகத்தில் முதலும் கடைசியுமான ஒரு சிரிப்பைப் பார்த்தோம்.\nசரி, ஆண்டு ���ிழாவுக்கு வருவோம் மூன்று மாதம் ரிகர்சல் பார்த்து, டயலாக் மனப்பாடம் செய்து, அரச நடை பயின்று பழகிய எங்களுக்கு அழுகை அழுகையாக வந்தது. தமிழாசிரியர் திகைத்து நின்றிருந்தார். வகுப்பில் குள்ளமான, கோழையான, ஏழையான, சேரன் செங்குட்டுவன் வேடத்தில் இருந்த எனக்குக் கொஞ்சம் வீரமும் வந்தது. ‘‘வேண்டாம் சார் ஒரு சீனும்’’ என்று சொல்லி, ஒப்பனைகளைக் கலைக்க ஆரம்பித்தேன்.\nநாடக நடிகர் பலரும் எங்கள் சிற்றூர். நாங்கள் உடனே வீட்டுக்குத் திரும்ப முடிவெடுத்தோம். வழக்கமாக பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, முதல் மாணவன் என எனக்கு வர இருந்த பென்சில், சோப்பு டப்பா, ஜாமெட்ரி பாக்ஸ் எல்லாம் துறந்து, புத்தகப் பையைத் தூக்கிக் கொண்டு ஊருக்கு நடக்க ஆரம்பித்தோம். எங்களுடன் எங்கள் ஊரில் இருந்து இறச்சகுளம் நடுநிலைப் பள்ளியில் படிக்க வரும் அனைத்து மாணவரும், எனது சேனாதிபதியான பிரம்ம நாயகத் தேவரும்… விளையாட்டுப் போட்டிகளில் அவனுக்கு இருந்த பல பரிசுகளையும் பொருட்படுத்தாமல். எங்களுக்குக் காவலாக எங்கள் ஊரில் இருந்து வந்திருந்த பெற்றோரும்.\nமறுநாள் ஞாயிறு விடுமுறை. திங்கட்கிழமை வழக்கம் போலப் பள்ளிக்குப் போனோம். உள்ளுக்குள் அச்சமும் ஆத்திரமும் குமுறிக் கொண்டிருந்தது. வளாகத்தில் நுழைந்ததும் பிரம்ம நாயகம், ‘‘மக்கா, எல்லாத்துக்கும் இன்னைக்கு டி.சி.தான்’’ என்று புளி கரைத்தான். இறை வணக்கம் முடிந்து வகுப்புக்கு மாணவர் கலைய முற்பட்டபோது, தலைமையாசிரியர் அறிவித்தார் – ‘‘நாடகத்துலே நடிச்சவங்களும், வீராணமங்கலத்துப் பிள்ளைகளும் ரூமுக்கு வாங்க.’’\nநெஞ்சக் கனகல்லும் திகிலால் எரிந்தது. எல்லோரும் போய் நின்றபின் கோபத்தில் சத்தம் போட்டார். கொஞ்சம் அச்சுறுத்தினார். கொஞ்சம் உபதேசம் செய்தார். வருத்தப்பட்டார். அவமதிப்பு என்றார். ‘‘சரி, போட்டும். இந்த முறை விட்டிருக்கேன்… இனி இப்பிடி நடக்கப் பிடாது… வகுப்புக்குப் போங்க…’’ என்றார். பிரம்ம நாயகத்துக்குக் கொஞ்சம் வருத்தம்தான், எல்லோருக்கும் டி.சி. தரவில்லை என்று.\nஇப்படித்தான் எல்லாப் பள்ளிகளிலும் அந்த நாட்களில் ஆண்டு விழாக்கள் கொண்டாடினார்கள். இன்று எழுத்தாளனாக ஆகிவிட்ட பிறகு, பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் தமிழ் மன்றம், மாணவர் தினம் என்று ஆண்டுக்கு இருபது பள்ளிகள், க���்லூரிகளுக்குப் போகிறேன்.\nபல பள்ளிகளில் எனது உரை முடிந்த பின்பு, எனக்குச் சலிக்கும் வரை அமர்ந்திருந்து கலை நிகழ்ச்சிகள் பார்க்கிறேன். இளைய மாணவத் தலைமுறையின் அளப்பரிய ஆற்றல் கர்வம் கொள்ளச் செய்கிறது. ஆடல் என்றாலும் பாடல் என்றாலும் அவர்கள் தேர்ந்தெடுக்கும் தரம் தாழ்ந்த பொறுக்கிப் பண்பாட்டின் சினிமாப் பாடல்கள் மட்டுமே முகச்சுளிப்பை ஏற்படுத்தும். இசைக் குழுவுக்கும் ஒலி – ஒளி அமைப்புக்கும் ஒப்பனைகளுக்கும் உடையலங்காரத்துக்கும் பெரும் பொருள் செலவு செய்வார் போலும். அதனை மாணவர் தாமே செய்து கொள்வார்களா அல்லது பள்ளிகளே செய்வார்களா என்று எனக்குத் தெரியாது.\nஅண்மையில் வெளியூரில் ஒரு மெட்ரிகுலேஷன் பள்ளி ஆண்டு விழாவுக்குப் போயிருந்தேன். அனைத்துக் கலை நிகழ்ச்சி களையும் பொறுமை காத்துப் பார்த்தேன். பிரமாதமான ஆடல் பாடல்கள். அற்புதமாகப் பயிற்சி பெற்ற மாணாக்கர். ஆனால், ஆபாசமான சினிமாப் பாடல்கள். இதய நோயாளிகளை எந்த நேரமும் சாய்த்து விடலாம் போன்ற வல்லிசை. நிகழ்ச்சி முடிவில், ஆட்டக்காரர்களுக்குப் பயிற்சி கொடுத்த ஒருவரை கௌரவப்படுத்தினார்கள். அவர் நடப்பும் உடுப்பும் குரலுமே அவர் ஏதோ ஒரு சேனலில் குத்தாட்டங்கள் போடுபவர் என்பது தெரிந்தது. அவர் ஓர் அறிவிப்புச் செய்தார், அந்தப் பள்ளியின் அறுபது மாணவரைத் தொலைக்காட்சிச் சேனல் ஒன்றில் விரைவில் ஆட வைப்பார் என்று.\nபார்வையாளரும் பெற்றோரும் விருந்தினரும் மாணாக்கரும் கனத்த கரவொலி செய்து குத்தாட்ட பயிற்சியாளரை ஊக்குவித்தபோது எனக்குத் தோன்றியது, அந்த ஆண்டு விழாவுக்கான நாட்டியப் பயிற்சிக்காக அவர் கட்டாயம் சில வாரங்கள் எடுத்துக் கொண்டிருப்பார். சில லட்சங்கள் ஊதியமும் பெற்றிருப்பார். சேனல்களின் நிகழ்ச்சிகளுக்கான TRB rating போல, பள்ளிகளுக்கும் சந்தை மதிப்பு இருக்கும் போலும். தமது பள்ளியின் பொது மதிப்பீட்டை உயர்த்த, அதன் மூலம் அடுத்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, நன்கொடையும் கல்விக் கட்டணங்களும் வசூலிக்க, பள்ளி நிர்வாகங்கள் மேற்கொள்ளும் உபாயம் அதுவென அறிந்துகொண்டேன். எதிர்காலத்தில் பங்குச் சந்தையில் நிறுவனங்களின் மதிப்பீட்டுப் புள்ளிகள் போல இது உயரவும் வாய்ப்பு உண்டு.\nசெய்தித்தாள்களில் முழுப்பக்க விளம்பரம் கொடுப்பது போல, ���தர்வு விகிதத்துக்கு ஃப்ளெக்ஸ் பேனர் வைப்பது போல, முதல் மதிப்பெண் பெற்ற மாணவர் படம் வெளியிடுவதைப் போல, பள்ளி ஆண்டு விழாக்களின் கலை நிகழ்ச்சியும் விளம்பர உத்தியாகி விட்டது. எதைச் செய்தும் வணிகம் பெருக்கு என்பதுதான் குறிக்கோள். இப்படியே போனால் கலையாற்றல் மிகுந்த மாணவியரை ரெக்கார்ட் டான்ஸ் தரத்துக்கு இறக்கி விடுவார்கள் என்று கவலையாக இருக்கிறது.\nசென்ற ஆண்டு ஒரு பொறியியல் கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு நடத்திய பேச்சுப் போட்டிக்கு பரிசளிக்கப் போயிருந்தேன். நகரின் பல பள்ளிகளின் மாணாக்கர் பெற்றோருடன் பரிசு வழங்கும் விழாவுக்கு வந்திருந்தனர். கல்லூரியின் பொதுநல சேவையை மனம் பாராட்டியது. பின்னர் புலனாகியது, இத்தகு போட்டிகளைப் பொறியியல் கல்லூரிகள் நடத்துவதன் நோக்கம் தமிழ்ப் பணியோ, பொதுப் பணியோ அல்ல என்பதும், நல்ல மாணவரையும் பெற்றோரையும் தமது வளாகத்தினுள் வரவழைத்து, அவர்கள் மனதில் கல்லூரி பற்றிய மதிப்பீட்டை ஏற்றுவது எனும் வணிக நோக்கு தான் என்பதும்.\nஈராண்டு முன்பு, ராஜபாளையத்தில் ஒரு இலக்கிய நிகழ்ச்சி. மறுநாள் தொம்பக்குளம் கீழூர் போக வேண்டியதிருந்தது. ராஜபாளையத்திலிருந்து சத்திரப்பட்டி தாண்டி, ஆலங்குளம் சாலையில் இருந்தது அவ்வூர். நியூஜெர்சியில் நான் தங்கி இருந்த எனது நண்பர் முரளிபதியின் அப்பா, எண்பதைக் கடந்த ஆசிரியர், திருப்பதி அவர்களைச் சந்திப்பது என் நோக்கம்.\nசுமார் ஆயிரம் வீடுள்ள ஊர். அரசு கிளை நூலகம் ஒன்றும் பத்தாம் வகுப்பு வரை உள்ள அரசுப் பள்ளியொன்றும் இருந்தது. பெரியவர் திருப்பதியுடன் பேசிக் கொண்டிருந்தபோது, பள்ளியின் தலைமை ஆசிரியரும் இன்னொரு ஆசிரியரும் என்னைக் காண வந்தனர். ‘‘எங்க பிள்ளைகளுக்கு அரை மணி நேரம் ஏதாவது சொல்லுங்க’’ என்றார்கள். சற்று நேரத்தில் புறப்பட்டுப் போனேன். என் முன்னால் எட்டாவது முதல் பத்தாவது வரை பயிலும் மாணவ மாணவியர் நூற்றிருபது பேர் தரையில் அமர்ந்திருந்தனர். அங்கு பத்தாம் வகுப்புக்கு ேதர்வு மையம் இல்லை. சில மைல்கள் போகணும், வேறு பள்ளிக்குத் தேர்வு எழுத.\nஎனக்கு நான் எஸ்.எஸ்.எல்.சி எழுதியது நினைவு வந்தது. பதினொன்று பன்னிரண்டாம் வகுப்புப் பயில வேறு பள்ளிகள் நாட வேண்டும். ஒரு தேநீர் மட்டுமே நான் பெற்ற ஊதியம். திருப்பதி ஐயா வீட்டில், நான் கோ���ைக்கு எடுத்துச் செல்ல என்று விளக்கெண்ணெய் எனப்படும் ஆமணக்கு எண்ணெயில் வதக்கிய வெள்ளாட்டுக் கறி ஒரு டப்பா நிறையப் போட்டு அனுப்பினார்கள். அந்த வாசனையும் சுவையும் மறக்க முடியாதது போலவே அந்தப் பள்ளியில் நான் பேசிய பேச்சும்.\nஇப்போது அந்தப் பிள்ளைகளை நினைத்துக் கொள்கிறேன். அவர்களது பள்ளி ஆண்டு விழா எப்படி இருக்கும் 1964ல் நான் பதினொன்றாம் வகுப்பில் படித்த பள்ளியின் ஆண்டு விழாவை விட மேலானதாக இருக்க இயலாது. அவர்களுக்கு எந்தச் சேனலின் எந்த நிகழ்ச்சித் தயாரிப்பாளனும் குத்தாட்டப் பயிற்சியாளனும் வந்து ஆட்டம் சொல்லித் தர மாட்டான். நகரத்து மாணவருடன் எதிர்காலத்தில் இந்த மாணவரும் நேர்ப்போட்டியில் ஈடுபட்டாக வேண்டும்.\nமேற்படிப்பிலும் வேலைவாய்ப்பிலுமான நியாயமற்றதோர் போட்டி சென்னை, கோவை, நாமக்கல் பள்ளி மாணாக்கருடன் இவர்கள் எப்படி சமம் ஆவார்கள்\nவல்லரசுக் கனவும் ஏவுகணை விடுதலும் லட்சக்கணக்கான கோடிப் பணத்தில் நிதிநிலை அறிக்கை சமர்ப்பித்தலும் இவர்களைக் கணக்கெடுத்துக் கொள்கி\n இந்த மாணவர் ‘எதிர்கால வாக்கு வங்கி’, ‘காசு கொடுத்து சினிமா டிக்கெட் வாங்குபவர்’ என்பது மட்டும் தானா\n‘உலகினுள் இல்லதற்கில்லை பெயர்’ என்கிறது பழமொழி நானூறு, உலகத்தில் இல்லாத பொருளுக்குப் பெயர் இருக்க இயலாது என்ற பொருளில். ஆனால் இல்லாத பொருளுக்கு நம்மிடம் ஒரு பெயர் இருக்கிறது, ‘சமூக நீதி\nThis entry was posted in அனைத்தும், குங்குமம் தொடர் கட்டுரைகள், கைம்மண் அளவு, நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged குங்குமம், கைம்மண் அளவு, நாஞ்சில்நாடன் கருத்துகள், பள்ளி ஆண்டு விழா, naanjil nadan, nanjil nadan, sisulthan. Bookmark the permalink.\n← கோவையும் வாசிப்பு மரபும்\nஅஃகம் சுருக்கேல் – வாழ்த்துரை →\n4 Responses to பள்ளி ஆண்டு விழா- கைம்மண் அளவு 27\nதாங்கள் உரைக்கும் உண்மை உள்ளத்தைச் சுடுகிறது. ஒரு சிற்றூர் கல்விக் கூடத்தில் ஆரம்பித்த என் கல்விப்பயணம் ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி என்பது போல சிறுநகரம், நகரம், அயல்தேசம் என நான் கடந்துவந்த பாதைகளைப் படம்பிடித்துக் காட்டுகிறது தங்களின் இப்பதிவு. இன்றளவும் அச்சிற்றூரில், அச்சிறுவயதில் கிடைத்த வாழ்கைப் பாடம் வேறு எந்தத் தளத்திலும் வாய்க்கப் பெறவில்லை என்றே மனம் கூறுகிறது. நகரத்து மாணாக்கரை எதிர்கொள்ளும் திறனும், அவர்களின் நுனிநாக்கு ஆங்கில அங்கலாய்ப்புகளை தகர்த்தெறியும் துணிவும் அச்சிற்றூர் இட்ட அடிஉரம் மூலமும், தாய்த்தமிழ் வழிக் கல்வி மூலமும் கிடைக்கப்பெற்ற காண்டீபம் என்றே உணர்கிறேன்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nதன்னை அறியாமல் தானே கெடுகிறார்\nமதிப்பெண் மட்டுமே குறிக்கோள் என்ற கடிவாளத்தை தகர்க்கக் கூடியவை புத்தகங்கள்\n‘வட திசை எல்லை இமயம் ஆக\nநாஞ்சில் நாடன் பதில்கள் by வல்லினம்\nஇல்லை, இல்லை, இல்லவே இல்லை\nகொங்கு மண்ணில் நாஞ்சில் மணம்\nதேடிச் சோறு நிதம் தின்று\nஇங்கு எவரும் கல்புர்கியும் இல்லை: கெளரிலங்கேஷும் இல்லை\nகாரமுள், உடைமுள், கருவேலமுள், அழிசம் முள் கீறல்கள்\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (7)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (113)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2319958", "date_download": "2019-08-23T10:10:45Z", "digest": "sha1:ZJJ2XY324SD43BSE3KQQVPVTG4GY5VHY", "length": 15393, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "அரசு பள்ளியில் வன மகோத்சவ விழா| Dinamalar", "raw_content": "\nபுதிய இந்தியா உருவாக்கியதில் கர்வம்: மோடி 6\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் செப்.,3ல் ���த்தரவு 1\nசென்னை ஐகோர்ட்டிற்கு 6 நீதிபதிகள்\nகாங்-மஜத., கூட்டணியில் வெடிக்குது மோதல் 8\nதிமுகவுக்கு முட்டுக்கொடுக்கும் பாக்., பத்திரிகை 26\nபயங்கரவாதத்திற்கு நிதி: கறுப்பு பட்டியலில் பாக்., 29\nசிதம்பரம் மேல்முறையீட்டு மனு ஒத்திவைப்பு 15\nவயநாடு செல்கிறார் ராகுல் 3\nஅரசு பள்ளியில் வன மகோத்சவ விழா\nராசிபுரம்: ராசிபுரம் ஒன்றியம், சந்திரசேகரபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் வன மகோத்சவ விழா நடந்தது. இதையொட்டி மாணவர்களுக்கு கட்டுரை, ஓவியம், பேச்சு மற்றும் வினாடி - வினா போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் குமார், பள்ளி மேலாண் குழு தலைவர் சிவகாமி, தலைமை ஆசிரியர் மனோகரன் மற்றும் இருபால் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பசுமை படை பொறுப்பாசிரியர் பாஸ்கரன் செய்திருந்தார். காடுகளை அழிப்பதால் ஏற்படும் தீமை மற்றும் மரம் நடுவதால் ஏற்படும் நன்மை குறித்து அறிவியல் ஆசிரியர் லோகநாதன் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.\nபுகார் பெட்டி - நாமக்கல்\nஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளி���ாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபுகார் பெட்டி - நாமக்கல்\nஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/category/politics", "date_download": "2019-08-23T09:40:49Z", "digest": "sha1:EZO663NDQLL3C66J2TNFIR5RLQEKNAX7", "length": 6498, "nlines": 91, "source_domain": "www.seithipunal.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Seithipunal", "raw_content": "\nஅதிமுகவிற்கு எதிராக சீறும் எம்எல்ஏ அதிமுகவில் காலியாகும் அடுத்த விக்கெட் இவரா அதிமுகவில் காலியாகும் அடுத்த விக்கெட் இவரா\nப.சிதம்பரத்துக்கு முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி\nசென்னைக்கு வரும் திருப்பதி ஏழுமலையான் கோவில் திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு\nமுரளிதரன் பயோபிக்கில் நடிப்பது ஏன் ஈழத்தமிழர்களுக்கு விளக்கமளித்த விஜய் சேதுபதி\nஸ்டாலினை குரங்குடன் ஒப்பிட்டு அவமானப்படுத்திய ஹெச். ராஜா\n ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த துரைமுருகன்\nநாடாளுமன்றத்தின் விவாதத்தின் நடுவே குழந்தைக்கு பால் ஊட்டிய சபா���ாயகர்\nஅடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபோராட்டத்தில் கலந்துகொண்ட கட்சிகளுக்கு நன்றி தெரிவித்த ஸ்டாலின்\nவங்கியில் இருந்த நகைகளை திருடி நாடகமாடிய வங்கி ஊழியர்கள்\nஇன்றைய(23-08-2019) பெட்ரோல் டீசல் விலை நிலவரம்.\nசென்னை தினத்தில் சென்னைக்கு இனிப்பான செய்தி தமிழக அரசு அரசாணை வெளியிடு\nஅடிமேல் அடி வாங்கும் சிதம்பரம் ஜாமீன் வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி\nஇன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு அனல் பறந்த வழக்கறிஞர்கள் வாதம் அனல் பறந்த வழக்கறிஞர்கள் வாதம் ஜாமீன் கிடைக்குமா\nசிங்கார சென்னையாக மேம்படுத்திய தி.மு.க...\n8 வழி சாலை திட்டம் மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்றத்தில் அன்புமணி\nவிடாமல் நெருக்கடி கொடுக்கும் சிபிஐ சிதம்பரத்திற்கு விடாமல் நம்பிக்கை கொடுக்கும் முக்கிய நபர்\nபிக்பாஸில் கவீன், லொஸ்லியா செய்த காரியம்\nசுண்டி இழுக்கும் சேப்பக்கிழங்கு குழம்பு.\nஅதிமுகவிற்கு எதிராக சீறும் எம்எல்ஏ அதிமுகவில் காலியாகும் அடுத்த விக்கெட் இவரா அதிமுகவில் காலியாகும் அடுத்த விக்கெட் இவரா\nபிக்பாஸில் விழப்போகும் அடுத்த விக்கெட். உள்ளே இறங்கும் இரண்டு லட்டுக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2019/05/14090745/1035350/tirupathi-food-donation-fund.vpf", "date_download": "2019-08-23T09:29:32Z", "digest": "sha1:RN5WNOY7GLXS5VZVC24QSYI3AJJGR3MF", "length": 8890, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "அன்னப்பிரசாத திட்டத்திற்கு நன்கொடை : நன்கொடை தொகை நாள் ஒன்றுக்கு ரூ.30 லட்சமாக உயர்வு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅன்னப்பிரசாத திட்டத்திற்கு நன்கொடை : நன்கொடை தொகை நாள் ஒன்றுக்கு ரூ.30 லட்சமாக உயர்வு\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் அன்ன பிரசாத திட்டத்திற்கான நன்கொடை 30 லட்சம் ரூபாயாக உயர்ந்தது.\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் அன்ன பிரசாத திட்டத்திற்கான நன்கொடை 30 லட்சம் ரூபாயாக உயர்ந்தது. திருப்பதி ஏழுமலையான் கோயில் அன்னதான திட்டத்தில் ஒருநாள் அன்னதானம் செய்யும் திட்டம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் ஒரு நாளைக்கு 26 லட்சம் ரூபாய் நன்கொடை அளித்தால், அவர்களது பெயரில் அன்றைய தின���் பக்தர்களுக்கு இலவச அன்னதானம் செய்யப்படும். இந்நிலையில், மூலப்பொருட்களின் விலை ஏற்றத்தின் காரணமாக, ஒரு நாள் அன்ன பிரசாதம் செய்வதற்கான நன்கொடை தொகை, 30 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக, தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nமருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி\nமருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.\nஅமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய திங்கட்கிழமை வரை இடைக்கால தடை\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை 26-ஆம் தேதி வரை அமலாக்கத்துறை கைது செய்ய தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஜி.எஸ்.டி. அமலால் ஏற்படும் விளைவு பற்றி அரசுக்கு புரிதல் இல்லை - கபில்சிபல்\nநாட்டின் பொருளாதார நிலை மோசமடைந்துள்ள நிலையில் அதனை சீர்செய்ய உறுதியான நடவடிக்கை தேவை என நிதி ஆயோக் தலைவர் கூறும் போது நிதியமைச்சர் அமைதி காப்பது ஏன் என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.\nதிருப்பதியில் 3 வகை வி.ஐ.பி தரிசனம் ரத்து - தேவஸ்தான செயற்குழு தலைவர் சுப்பா ரெட்டி\nதிருப்பதியில் மூன்று வகையாக இருந்த வி.ஐ.பி. தரிசனம் ரத்து செய்யப்பட்டு ஒரே வகையான வி.ஐ.பி. தரிசனம் பின்பற்றப்படுவதாக திருப்பதி தேவஸ்தானத்தின் செயற்குழு தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார்.\nநிலவை முதன் முதலாக படம் எடுத்து அனுப்பிய சந்திரயான் 2\nநிலவில் இருந்து 2 ஆயிரத்து 650 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்து சந்திரயான்-2 விண்கலம் எடுத்த முதல் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.\nபிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nபிரான்ஸ் நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடிக்கு பாரீஸ் நகரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.\nவீடு புகுந்து பெண்களை கத்தியால் குத்தி நகை பறிப்பு - பர்தா அணிந்து கைவரிசை காட்டிய பெண் கைது\nவீடு புகுந்து பெண்களை கத்தியால் குத்தி நகைகளை பறித்து சென்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தப��்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/2018/08/05/", "date_download": "2019-08-23T10:45:25Z", "digest": "sha1:GTAFGXPUAPXEGVLIDBWVJS5SD4OX53XA", "length": 5044, "nlines": 79, "source_domain": "jesusinvites.com", "title": "August 5, 2018 – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 16\nமுரண்பாடு 16: மரியாளுடைய கணவன் யோசேப்பின் தந்தை யார் a. யாக்கோபு (யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பை பெற்றான்; அவளிடத்தில் கிறிஸ்து எனப்படுகிற இயேசு பிறந்தார். மத்தேயு 1:16) b. ஏலி (அப்பொழுது இயேசு ஏறக்குறைய முப்பது வயதுள்ளவரானார். அவர் யோசேப்பின் குமாரனென்று எண்ணப்பட்டார். அந்த யோசேப்பு ஏலியின் குமாரன். லூக்கா 3:23)\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 15\nமுரண்பாடு 15: யோசுவாவும் இஸ்ரவேலரும் எருசலேமை கைப்பற்றினார்களா a. ஆம் (இப்படியே யோசுவா மலைத்தேசம் அனைத்தையும் தென்தேசத்தையும் சமபூமியையும் நீர்ப்பாய்ச்சலான இடங்களையும் அவைகளின் எல்லா ராஜாக்களையும், ஒருவரையும் மீதியாக வைக்காமல் அழித்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் கட்டளையிட்டபடியே, சுவாசமுள்ள எல்லாவற்றையும் சங்காரம்பண்ணி. யோசுவா 10:23, 40) b. இல்லை (எருசலேமிலே குடியிருந்த எபூசியரை யூதா புத்திரர் துரத்திவிடக் கூடாமற்போயிற்று; ஆகையால் இந்நாள்மட்டும் எபூசியர்\nஅற்புதங்கள் செய்வதால் கடவுளாக முடியுமா\nபைபிள் உண்மையாக இறைவேதம் என நம்பும் கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு புரியவைப்பது\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 45\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 44\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 43\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 42\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 41\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1296469.html", "date_download": "2019-08-23T08:43:41Z", "digest": "sha1:HXDXVBXFWNORXA4CT4AFSWCAZZS2ZZKT", "length": 9347, "nlines": 174, "source_domain": "www.athirady.com", "title": "பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-063) – Athirady News ;", "raw_content": "\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nதினமும் 290 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்..\nஅமெரிக்கா முதல் அணுகுண்டு சோதனை செய்த நாள்: 16-7-1945..\nஉத்தரபிரதேசத்தில் மழை வெள்ளத்தில் சிக்கி 19 பேர் பலி..\nமேற்கு ஜெர்மனி- கிழக்கு ஜெர்மனி அக்.3-ந்தேதி இணைவதாக முடிவெடுத்த நாள்: 23-8-1990..\nஆயுத தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம் 4-வது நாளாக நீடிப்பு- உற்பத்தி கடும்…\nரெயில் நிலையத்தில் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டவர் கைது..\nதற்கொலை குண்டுதாரி பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக தெரிவிப்பு\nஎழுக தமிழ் 2019, பரப்புரை\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 17ம் திருவிழா (அருணகிரிநாதர் உற்சவம்)\nஅர்ப்பணிப்புடன் செயற்படுவதாக இராணுவத் தளபதி வலியுறுத்தல்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 17ம் திருவிழா\nஉத்தரபிரதேசத்தில் மழை வெள்ளத்தில் சிக்கி 19 பேர் பலி..\nமேற்கு ஜெர்மனி- கிழக்கு ஜெர்மனி அக்.3-ந்தேதி இணைவதாக முடிவெடுத்த…\nஆயுத தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம் 4-வது நாளாக நீடிப்பு-…\nரெயில் நிலையத்தில் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து இணையத்தில்…\nதற்கொலை குண்டுதாரி பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக தெரிவிப்பு\nஎழுக தமிழ் 2019, பரப்புரை\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 17ம் திருவிழா (அருணகிரிநாதர் உற்சவம்)\nஅர்ப்பணிப்புடன் செயற்படுவதாக இராணுவத் தளபதி வலியுறுத்தல்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 17ம் திருவிழா\nகோட்டா தப்பிப் பிழைக்க ஒரு கடவைதான் இருக்கிறது \nநாடாளுமன்ற விவாதத்தின்போது எம்.பி.யின் குழந்தைக்கு புட்டிப்பால்…\nஅமேசான் காட்டில் பயங்கர தீ..\nசுவிஸில் 4,000 டன் உணவுகளை ஏழைகளுக்கு விநியோகித்த நபர்: விருது…\nமரணப்படுக்கையிலிருந்த மகளுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய தந்தை:…\nஉத்தரபிரதேசத்தில் மழை வெள்ளத்தில் சிக்கி 19 பேர் பலி..\nமேற்கு ஜெர்மனி- கிழக்கு ஜெர்மனி அக்.3-ந்தேதி இணைவதாக முடிவெடுத்த நாள்:…\nஆயுத தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம் 4-வது நாளாக நீடிப்பு- உற்பத்தி…\nரெயில் நிலையத்தில் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து இணையத்தில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTQxMTE3MQ==/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81:-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-08-23T09:30:15Z", "digest": "sha1:MNCBBXJBKYJQYIPB3TJNYZFD2D2YMQ7J", "length": 5502, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "நெல்லையில் கொள்ளையர்களை வீரத்துடன் விரட்டியடித்த தம்பதிக்கு அதீத துணிவுக்கான விருது: தமிழக அரசு", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nநெல்லையில் கொள்ளையர்களை வீரத்துடன் விரட்டியடித்த தம்பதிக்கு அதீத துணிவுக்கான விருது: தமிழக அரசு\nசென்னை: நெல்லையில் கொள்ளையர்களை வீரத்துடன் விரட்டியடித்த தம்பதிக்கு அதீத துணிவுக்கான விருது என தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னையில் நாளை நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விருதை வழங்குகிறார்.\nதீவிரவாதிகளுக்கு செல்லும் நிதியை தடுக்காததால் பாகிஸ்தானை கருப்பு பட்டியலில் சேர்த்துள்ளது FATF அமைப்பு\nகாஷ்மீர் விவகாரத்தை இந்தியாவும் பாகிஸ்தானும் பேசி தீர்க்க வேண்டும்...இதில் மூன்றாவது நாடு தலையிட கூடாது: பிரான்ஸ் அதிபர்\n3 நாடுகளுக்கு 5 நாள் சுற்றுப்பயணம்; பிரான்சில் உற்சாக வரவேற்பு; பிரதமர் மோடி - மேக்ரான் கூட்டறிக்கை\nஆன்டிகுவா டெஸ்ட்: இந்தியா 203/6\nகாஷ்மீர் பிரச்னை; மோடி, மேக்ரோன் ஆலோசனை\nநிலுவைத் தொகையை செலுத்தாததால் 6 விமான நிலையங்களில் ஏர் இந்தியா விமானங்களுக்கு எரிபொருள் விநியோகம் நிறுத்தம்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு... ப.சிதம்பரம் பரபரப்பு வாக்குமூலம்\nவரலாற்றில் முதல்முறையாக ஏழுமலையான் கோயில் உண்டியலில் ஒரேநாளில் ரூ.8.58 கோடி காணிக்கை\nஇந்திய பொருளாதாரம் 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நிதி நெருக்கடியில் உள்ளது; நிதி ஆயோக் துணை தலைவர்\nபாபர் மசூதி இடிப்பு வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதியின் உயிருக்கு அச்சுறுத்தல்..: கூடுதல் பாதுகாப்பு கோரி உச்சநீதிமன்றத்திற்கு கடிதம்\nபுரோ கபடியில் தொடரும் உள்ளூர் அணிகளின் தோல்வி\nமுதலாவது கிரிக்கெட் டெஸ்ட் சாம்பியன் ஷிப�� போட்டி 3 விக்கெட் இழந்து இந்திய திணறல் : மேற்கிந்திய தீவு அபார பந்து வீச்சு\nஇலங்கை-நியூசிலாந்து டெஸ்ட் மழையால் ஆட்டம் பாதிப்பு\nஆன்டிகுவாவில் இந்தியா- மேற்கிந்திய தீவுகள் மோதல்: நம்பிக்கையுடன் ஆடுவோம்-ேஜசன் ஹோல்டர் ேபட்ஸ்மென்கள் ரன்களை குவிக்க வேண்டும்-கோஹ்லி\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/ladies/recipies/30_type_idly/index.html", "date_download": "2019-08-23T09:05:54Z", "digest": "sha1:HSXFYAD3R2GDA4UW7WCHN7JQJSEK64SP", "length": 17317, "nlines": 212, "source_domain": "www.tamilsurangam.in", "title": "30 வகையான இட்லி - 30 Type Idly - Recipies - சமையல் செய்முறை - Ladies Section - பெண்கள் பகுதி - பகுதி 1", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nவெள்ளி, ஆகஸ்டு 23, 2019\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயன���ள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nமருத்துவக் கட்டுரைகள் அழகுக் கட்டுரைகள் அழகுக் குறிப்புகள் மகளிர் கட்டுரைகள்\nசமையல் செய்முறை சமையல் குறிப்புகள் குழந்தை வளர்ப்பு மகளிர் மன்றம்\nசாதனை பெண்கள்\tவீடு-தோட்டம் கோலங்கள்\tமருதாணி\nதையற் கலைகள்| வர்ண வேலைப்பாடுகள்| கைவினை பொருட்கள்| புகழ் பெற்ற மகளிர்கள்\nமுதன்மை பக்கம் » பெண்கள் பகுதி » சமையல் » 30 வகையான இட்லி\nஒவ்வொன்றும் ஒரு சுவை 30 வகை இட்லிநமது பாரம் பரியத்தோடு இணைந்து வந்த உணவுகளில் முதன்மை யானதுஇட்லி. பல் முளைத்த குழந்தைக்கு முதலில் ஊட்டக் கூடிய எளிய உணவுஇட்லி. கடுமையான நோய்வாய்ப்பட்டவர் களுக்குக் கூட, சீக்கிரம் செரிக்கக்கூடிய, சத்தான உணவும் கூட. அது மட்டுமல்ல... அரிசியும் பருப்பும்இருந்தால் போதும், ஊறவைத்து அரைத்து செய்து விடலாம் என்ற அளவுக்குதயாரிப்பும் சுலபம்.இவ்வளவு பெருமைகள் அடங்கிய இட்லியைக் கண்டாலே ‘‘இட்லியாநமது பாரம் பரியத்தோடு இணைந்து வந்த உணவுகளில் முதன்மை யானதுஇட்லி. பல் முளைத்த குழந்தைக்கு முதலில் ஊட்டக் கூடிய எளிய உணவுஇட்லி. கடுமையான நோய்வாய்ப்பட்டவர் களுக்குக் கூட, சீக்கிரம் செரிக்கக்கூடிய, சத்தான உணவும் கூட. அது மட்டுமல்ல... அரிசியும் பருப்பும்இருந்தால் போதும், ஊறவைத்து அரைத்து செய்து விடலாம் என்ற அளவுக்குதயாரிப்பும் சுலபம்.இவ்வளவு பெருமைகள் அடங்கிய இட்லியைக் கண்டாலே ‘‘இட்லியாபோர்-மா’’ என்று முகம் சுளித்துச் சிணுங்கும் உங்கள் செல்லங்களை ‘குஷி’யில்துள்ள வைக்க, இந்த இணைப்பில் 30 வகை ருசியான இட்லி வகை களின்செய்முறைகளை வழங்கி இருக்கிறார், ‘சமையல் திலகம்’ ரேவதி சண்முகம்.சாண்ட்விச் இட்லி, பெப்பர் இட்லி என்று சூப்பர், சூப்பர் இட்லிகளை செய்து உங்கள் வீட்டுக்குட்டீஸையும் பெரியவர்களை யும் ஆச்சர்யக் கடலில் ஆழ்த் துங்கள். விருந்தினர்களுக்கும் படைத்துவியக்க வையுங்கள்.இட்லியை மல்லிகைப்பூ மாதிரி மென்மை யாகவும் சுவையாகவும் செய்யும் வித்தை, இட்லி மாவில்தான்இருக்கிறது. அதற்கான அளவு: புழுங்கலரிசி - 2 கப், முழு உளுத்தம��� பருப்பு - அரை கப், உப்பு -ருசிக்கேற்ப.அரிசியையும் பருப்பையும் தனிதனியே ஊற வைத்து, அரிசியை நைஸாகவும், உளுந்தை தண்ணீர் தெளித்துபொங்க பொங்கவும் அரைத்துக் கொள்ளுங்கள். உப்பு சேர்த்து நன்கு அடித்து கலந்து, 6 முதல் 8 மணி நேரம்வரை புளிக்கவிடுங்கள். குறிப்பு: ஐ.ஆர்.36 ரக புழுங்கலரிசி, இட்லிக்கு நன்றாக இருக்கும்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\n30 வகையான இட்லி, 30 Type Idly, Recipies, சமையல் செய்முறை , பகுதி 1\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nமருத்துவக் கட்டுரைகள் அழகுக் கட்டுரைகள் அழகுக் குறிப்புகள் மகளிர் கட்டுரைகள் சமையல் செய்முறை சமையல் குறிப்புகள் குழந்தை வளர்ப்பு மகளிர் மன்றம் கோலங்கள்\tமருதாணி\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-49307438", "date_download": "2019-08-23T10:10:07Z", "digest": "sha1:7MUVXFH5CADSHZ5VILSMBOBOHRJSAFLA", "length": 24589, "nlines": 168, "source_domain": "www.bbc.com", "title": "தங்கம் விலை தொடர்ந்து உயர்வு - இப்போது வாங்கினால் லாபம் கிடைக்குமா? - BBC News தமிழ்", "raw_content": "\nதங்கம் விலை தொடர்ந்து உயர்வு - இப்போது வாங்கினால் லாபம் கிடைக்குமா\nஸ்ரீகாந்த் பக்ஷி பிபிசி தெலுங்கு\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nதங்கத்தின் விலை விரைவாக அதிகரித்து வருகிறது. எது லாபகரமானது\nசர்வதேச சந்தையில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருகிறது. தங்கத்தின் தேவைக்கு இறக்குமதியையே இந்தியா முழுமையாக நம்பியிருக்கிறது.\nஎனவே, டாலரின் மதிப்பு உயரும்போது எல்லாம், தங்கத்தின் விலையும் அதிகரிக்கிறது.\nதற்போது ஏற்பட்டுள்ள தங்கத்தின் விலை உயர்வு, கடந்த காலத்தில் ஏற்பட்ட விலை அதிகரிப்பை போன்றதல்ல என்பது குறிப்பிடத்தக்கது..\nஆகஸ்ட் 8-ம் தேதி மட்டும் ஒரு சவரன் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.1, 113 அதிகரித்தது,\nதற்போது இருக்கும் நிலையை பார்த்தால், விலை மேலும் அதிகரிக்கும் என்று தங்க விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nதங்���த்தை தொடர்ந்து வெள்ளியின் விலையும் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் ஆகஸ்ட் 8-ம் தேதி மட்டுமே ஒரு கிலோ வெள்ளிக்கு ரூ. 650 அதிகரித்தது.\nஇதே மாதிரி விலை அதிகரிக்குமானால், இந்த ஆண்டு இறுதியில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ. 40 ஆயிரத்தை தொடும் என்று தொழிற்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nதங்கத்தின் விலை அதிகரிப்பது ஏன்\nஇந்தி நாற்காட்டியின் 'ஷ்ரவன்' மாதத்தில் தங்கம் அதிகமாக விற்பதால் விலை உயாந்துள்ளது என்று அனுமானிப்பது இயற்கையே.\nஆனால், தற்போது ஏற்பட்டுள்ள தங்கத்தின் விலை உயர்வுக்கு பின்னால் பல காரணங்கள் உள்ளன.\nஉலகமயமாக்கத்தின் பின்னர், உள்நாட்டு பொருளாதார அம்சங்களோடு, சர்வதேச அம்சங்களும் சேர்ந்து தங்கத்தின் விலையை பாதிக்கின்றன.\nசமீபத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் அரசால் சமர்பிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையில் தங்கத்திற்கான இறக்குமதி வரி 10-%ல் இருந்து 12.5 %ஆக அதிகரிக்கப்பட்டது.\nஅண்மையில், 4-வது முறையாக தொடர்ந்து இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் வட்டி விகிதங்களை குறைத்துள்ளார்.\n\"ரெப்போ வட்டி விகிதத்தில் 35 அடிப்படை புள்ளிகள் குறைத்திருப்பது வங்கிளுக்கும், கடன் பெறுபவர்களுக்கும் பயன் அளிப்பதாகும். இருப்பினும், தங்கத்தின் விலைக்கு இது இன்னொரு தடங்கலாகியுள்ளது.\"\n\"ரெப்போ வட்டி விகிதம் என்றால் ரிசர்வ் வங்கியிடம் இருந்து கடன் வாங்கப்படும் தொகைக்கு வங்கிகள் கொடுக்கக்கூடிய வட்டி விகிதம்தான். இந்த வட்டியை குறைப்பது என்பது ரிசர்வ் வங்கியிடம் இருந்து வங்கிகள் அதிக பணம் கடன் வாங்கும் திறனை உருவாக்கும்.\"\n\"இதனால் வங்கிகளில் பணப்புழக்கம் அதிகரிக்கும். தங்களிடம் அதிக பணம் இருப்பதால், வங்கிகள் கடன் வழங்குவதை அதிகரிக்கும். நிதிப் புழக்கம் பொதுவாக அதிகரிக்கும். இதனால், நிறுவனங்களும், மக்களும் இந்தப் பணத்தை தங்கத்தில் முதலீடு செய்வர். இதனால் தங்கத்திற்காக தேவை அதிகரிக்கும். விளைவு, தங்கத்தின் விலையும் அதிகரிக்கும்,\" என்று வர்த்தக ஆய்வாளர் சதீஷ் மன்தாவா தெரிவித்தார்.\nபடத்தின் காப்புரிமை LS TV\nநிதிநிலை அறிக்கைக்கு பிந்தைய நிலைமை\nதேசிய ஜனநாயக கூட்டணி இரண்டாவது முறையாக பதவியேற்ற பின் நிதிநிலை அறிக்கை சமர்ப்பித்த பின்னர் பங்கு சந்தை சரிவை ��ந்தித்து வருகிறது.\nகடந்த 30 நாட்களில் முதலீட்டாளர்கள் 13 லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளனர்.\n\"இந்த அம்சங்களோடு, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசமைப்பு சட்டப்பிரிவு 370-இன் சரத்துகளை ரத்து செய்திருப்பது, ஜம்மு காஷ்மீரையும், லடாக்கையும் இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்திருப்பது, காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்திருப்பது ஆகியவை முதலீட்டாளர்களை அச்சமடைய செய்துள்ளன. சர்வதேச சந்தையில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருகிறது. தங்கத்தின் தேவைக்கு முற்றிலும் இறக்குமதியை நம்பியிருக்கும் இந்தியா இந்த மாற்றத்திற்கு தயாராக இல்லை. டாலர் ரூபாயைவிட வலிமையாவதால் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. இரண்டு நாட்களில் நடைபெற்ற நிகழ்வுகள் ஒரே நாளில் தங்கத்தின் விலை ரூ.1000 உயர காரணமாகியது\" என்கிறார் சதீஷ் மன்டாவா.\nகாஷ்மீர் நிலவரம் மற்றும் சர்வதேச பொருளாதார கண்ணோட்டம் இப்படியே தொடர்ந்தால், இந்த ஆண்டின் முடிவில் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 40 ஆயிரமாக உயரக்கூடிய சாத்தியம் நிலவுவதாக அவர் கூறுகிறார்.\nஇந்தியாவின் உள்நாட்டு காரணிகளோடு, சர்வதேச அம்சங்களும் இணைந்து தங்கத்தின் விலையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.\nஅமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே நடைபெற்று வரும் வர்த்தகப் போர் உலக நாடுகளின் பங்கு சந்தைகளில் எதிர்மறையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nநாஸ்டாக் (NASDAQ) மற்றும் டவ் ஜோன்ஸ் (Dow Jones) திங்கள்கிழமை தொடங்கி சரிவை சந்தித்து வருகின்றன.\nநிக்கி (Nikkei), யூரே ஸ்டாக்ஸ் (Euro Stocks), கேன்ட் செங் (Hand Seng), ஷாங்காய் காம்போசிட் (Shanghai Composite) ஆகியவையும் இறங்குமுகம் கண்டுள்ளன.\nஇந்திய ரிசர்வ் வங்கியின் முடிவுகளுக்கு பின்னர், கடந்த வாரத்தோடு ஒப்பிடுகையில், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி பங்கு சந்தைகளில் வீழ்ச்சி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த நிலைமைகள் அனைத்தும் முதலீட்டாளர்களிடம் பயத்தை உருவாக்குகின்றன.\nதற்போது நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் சூழ்நிலைகளை கவனத்தில் கொண்டுள்ள முதலீட்டாளாகள் தங்கத்தில் இருந்து முதலீட்டை திரும்பி வருகின்றனர்.\nஇதே நேரத்தில் பல்வேறு நாடுகளிலுள்ள மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்க தொடங்கிவிட்டன. இதனால், தங்கத்திற���கு தேவை அதிகரித்துள்ளது.\nஇந்தியாவுக்கு இணையாக சீனாவும் அதிக தங்கத்தை வாங்கி வருகிறது, அமெரிக்காவை விஞ்சுவதற்கு சீனா எடுத்து கொள்ளும் முயற்சிகள் பெரிய அளவில் பயனளிக்கவில்லை.\nசமீபத்தில் சீன நாணயமான யுவானின் மதிப்பு பத்து ஆண்டுகள் காணாத அளவுக்கு வீழ்ச்சி கண்டது.\nபிபிசி பிஸ்னஸ் திரட்டிய தரவுகளின்படி ஒரு டாலருக்கு ஏழு யுவான் என்ற அளவில் யுவான் மதிப்பில் வீழ்ச்சி ஏற்பட்டது. 2008ம் ஆண்டு நிதி நெருக்கடி ஏற்பட்டபோது சீன நாணயம் மிக குறைவான பரிமாற்ற மதிப்பை அடைந்தது குறிப்பிடத்கத்கது.\nஅப்போது ஒரு டாலருக்கு 7.3 யுவான் என்ற நிலை இருந்தது. இப்போதைய மதிப்பு அதனைவிட குறைவாக உள்ளது.\nசர்வதேச சந்தையில் தன்னை நிலைப்படுத்தி கொள்வதற்காக கடந்த காலத்தில் வியூக செயல்பாடாக யுவான் மதிப்பை சீனா குறைத்துள்ளது.\nஆனால், சமீபத்தில் அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான இறக்குமதி வரியை 300 பில்லியன் டாலர் மதிப்பில் 10 சதவீதம் அதிகரித்தது,\n45 செ.மீ ஆழத்தில் 1.4 கிலோ தங்கத்தை தோண்டி எடுத்த அதிர்ஷ்டகாரர்\nமோதி அரசால் 200 டன் தங்கம் வெளிநாடுகளுக்கு ரகசியமாக அனுப்பப்பட்டதா\nஇதன் காரணமான எதிர்காலத்தில் யுவான் மதிப்பில் மேலும் 5 சதவீதம் சரிவு ஏற்படும் என்று வர்த்தக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த ஆண்டின் முடிவில் ஒரு டாலருக்கு 7.3 யுவான் மதிப்பு இருக்குமெனவும் அவர்கள் கூறுகின்றனர்.\nசர்வதேச சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கம் 1,497.70 டாலர் என \"புல்லியன் டெஸ்க்\" தெரிவிக்கிறது. கடந்த ஆறு ஆண்டுகளில் இது உயர்வான விலையாகும்.\nஆனால், 2013ம் ஆண்டு சர்வதேச சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 1,696 டாலராக இருந்த்து. ஆனால், உள்நாட்டு சந்தையில் அப்போது தங்கத்தின் விலை அதிகரிப்பு ரூ. 35 ஆயிரமாக அதிகரித்திருந்தது.\nதங்கத்தன் விலை உயர்கின்றபோது, பொது மக்களிடம் பதற்றம் அதிகரிக்க தொடங்குகிறது. குழந்தைகளின் திருமணம் மற்றும் பிற நல்ல காரியங்களுக்காக தங்கம் வாங்குவதற்கு விரும்புகிறவர்கள் மிக விரைவாக முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\n2013ம் ஆண்டு தங்கத்தின் விலை ரூ.35 ஆயிரத்தை தாண்டியபோது, பலரும் தங்கம் வாங்கினர். ஆனால், அதற்கு பிறகு சர்வதேச சந்தையில் நிகழ்ந்த பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை படிப்படியாக குறைய தொடங்கியது.\nதற்போதைய நிலைமையில், விரைவாக சென்று தங்கத்தை வாங்குவதைவிட தேவையின் அடிப்படையில் வாங்க முடிவெடுப்பது நல்லது. தங்கத்தை வாங்க தொடங்கினால், அதன் விலை மேலும் அதிகரிக்க தொடங்கும் என்று சதீஸ் மன்டாவா தெரிவிக்கிறார்,\nதங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவோர் சர்வதேச நிலைமையை ஆழமாக கண்காணித்த பின்னர், இது பற்றி முடிவு செய்ய வேண்டும் என்று அவர் அறிவுறுத்துகிறார்.\nசிறிய அளவில் தங்க வாங்க முடிவு செய்வோர் அவர்களுக்கு இருக்கின்ற தேவையின் அடிப்படையில் வாங்க வேணடும் என்றும் அவர் கூறுகிறார்.\n'நேரு - காந்தி குடும்பத்தைச் சேர்ந்த தலைவர் காங்கிரசுக்கு சுமைதான்'\nசிறுமிகளுடன் பாலுறவு கொண்டதாக கைது: தொழிலதிபர் சிறையில் மரணம்\nபிக் பாஸ்: சரவணன் வெளியேற்றம் குறித்து கமல் பேசாதது ஏன்\n`நான்கூட துப்பாக்கி ஏந்துவேன்' : முடக்கப்பட்டுள்ள காஷ்மீரில் என்ன நடக்கிறது\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/vijay-mersal-blackbuster-in-google/10000/", "date_download": "2019-08-23T10:11:49Z", "digest": "sha1:RZBRVC2HH4OQ2RDD4J7EOFBUNGJYBIJ7", "length": 7288, "nlines": 79, "source_domain": "www.cinereporters.com", "title": "கூகுளை தெறிக்கவிட்ட ‘மெர்சல்’ - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் கூகுளை தெறிக்கவிட்ட ‘மெர்சல்’\nவிஜய் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையே உருவாகிவரும் படம் ‘மெர்சல்’. இப்படத்தை அட்லி இயக்கி வருகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் வருகிற ஆக.20-ந் தேதி பிரம்மாண்டமான வெளியிடவிருக்கின்றனர். இந்நிலையில், கடந்த வாரம் இப்படத்தில் இடம்பெற்ற ‘ஆளப்போறான் தமிழன்’ என்ற ஒரேயொரு பாடல் மட்டும் வெளியிடப்பட்டது.\nஇப்பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பாடல் வெளியானது முதலே சமூக வலைத்தளங்களில் விஜய் ரசிகர்கள் இப்பாடலை டிரெண்டிங்கில் கொண்டுவந்து மெர்சலாக்கினர். இந்நிலையில், கடந்த வாரம் கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகளில் முதலிடத்தை ‘மெர்சல்’ இடம்பிடித்துள்ளது. இதை கூகுள் நிறுவனமே தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.\n‘மெர்சலின்’ முதல் பாடலுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து இரண்டாவது பாடலையும் கூடிய விரைவில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தில் விஜய் மூன்று கெட்டப்புகளில் நடிக்கிறார். வடிவேலு, சத்யன், எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 100-வது தயாரிப்பாக இப்படத்தை தயாரித்து வருகிறது.\nவிஷாலின் திருமணம் நின்று விட்டதா\nபெண்ணின் வயிற்றில் 2 ஆயிரம் கற்கள் – மருத்துவர்கள் அதிர்ச்சி\nஎலுமினேஷனலிருந்து எஸ்கேப் ஆகிய சேரன் – வீடியோ பாருங்க\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,225)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,826)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,284)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,833)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,091)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,861)\nஇவன் கோத்து விடுகிறான் ; கமலை கூறிய சரவணன் : வைரல் வீடியோ (11,275)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/apr/09/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-2681660.html", "date_download": "2019-08-23T09:53:20Z", "digest": "sha1:52IDR2UUBJY544RAMWZE6AJRYPEBVUDG", "length": 10490, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "வாக்குப்பதிவு இயந்திரம் பாதுகாப்பானவை: தேர்தல் ஆணையம் உறுதி- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nவாக்குப்பதிவு இயந்திரம் பாதுகாப்பானவை: தேர்தல் ஆணையம் உறுதி\nBy DIN | Published on : 09th April 2017 07:01 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுதுதில்லி: தற்போதுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பானவை என்று அதனை உற்பத்தி செய்தவர்களால் கூட சேதப்படுத்த முடியாது எனவும் தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.\nஇது தொடர்பாக தேர்தல் ஆணையம் அளித்துள்ள விளக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:\nகடந்த 2006-ஆம் ஆண்டு வரை தயாரிக்கப்பட்ட எம்1 வகை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் அனைத்திலும் தேவையான நுட்பமான தொழில்நுட்ப வசதிகள் உள்ளன. இதனை யாரும் எளிதாக ஹாக் செய்ய முடியாது எனக் கூறியுள்ளது.\nமேலும், 2006க்கு பின் 2012 வரை தயாரிக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரத்தில், கூடுதலாக பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அந்த கூடுதல் வசதிகள் மூலம் சந்தேகம் ஏற்படும் வகையில் பொத்தான்கள் அழுத்தப்படுவது கண்டுபிடிக்க முடியும். இந்த இயந்திரங்கள் அனைத்தும் கம்ப்யூட்டர் மூலம் கட்டுப்படுத்த முடியாது.\nஇயந்திரங்கள் மட்டும் தனியாக செயல்படுபவை. எந்த இணையதள சேவை அல்லது நெட்வொர்க் மூலம் இணைக்கப்படாதவை என்றும் இயந்திரங்கதள் தனித்து தனியாக செயல்படுபவை. இதனை ரிமோட் மூலம் இயந்திரத்தை யாரும் இயக்கவோ, ஹாக்க செய்யவோ வாய்ப்பு கிடையாது. சேதப்படுத்தவும் முடியாது தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nஇயந்திரங்களை உற்பத்தியாளர்கள் சேதப்படுத்தலாம் என கூறப்படுபவை பொய்யானது. இதற்கு வாய்ப்பு கிடையாது. இயந்திரங்கள் அனைத்தும் இசிஐஎல் மற்றும் பெல் நிறுவனங்கள் கடந்த 2006-ஆம் ஆண்டு தயாரித்தவை. அவை பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. உற்பத்தியாளர்களுக்கு யார் வேட்பாளர், அவர் எந்த தொகுதியில் போட்டியிடுவார்கள், எப்போது போட்டியிடுவார்கள், வேட்பாளர்களின் பெயர் எந்த வரிசையில் இருக்கும் என்ற தகவல் தெரிய வாய்ப்பில்லை தெரியாது. இதனால், அவர்களால் அதில் முறைகேடு செய்ய முடியாது என தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nஉத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தோல்வியடைந்ததை அடுத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடந்துள்ளதாக அக்கட்சித் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டியிருந்தார். பஞ்சாப் தேர்தலில் தோல்வியடைந்த ஆம் ஆத்மி கட்சி தோல்வியடைந்ததற்கும் இதே காரணத்தை அரவிந்த் கேஜரிவால் சுட்டிக்காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநிவின்- நயன் 'லவ் ஆக்‌ஷன் டிராமா' விரைவில் \nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது\nபுத்துயிர் பெறும் தாமரை குளம்\nஇணையத்தை கலக்கும் நடிகை சமந்தாவின் கலர்ஃபுல் ஃபோட்டோஸ்\nதினமணி செய்திகள் | மோடி அமெரிக்கா வரும்போது எதிர்ப்பு தெரிவியுங்கள்: இம்ரான் (22.08.2019) Top 5 News |\nகயிறு கட்டி இறக்கப்படும் தலித் சடலம்... சுடுகாட்டுக்குப் பாதை இல்லா அவலம்\nஅரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எனது தந்தை கைது\nஹனுமனை ஸ்ரீராமபிரான் கைகூப்பி வணங்கும் வயிரவர் கோவில்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/05/Jaffna.Muslilum.html", "date_download": "2019-08-23T09:53:58Z", "digest": "sha1:QGEQEJT6OLBQXX7QZIDLERVUENKAGJ63", "length": 25064, "nlines": 102, "source_domain": "www.tamilarul.net", "title": "வடகிழக்கில் உள்ள தமிழ்பேசும் மக்களை எவராலும் பிளவுபடுத்த முடியாது -என்.எம்.அப்துல்லாஹ்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / BREAKING / செய்திகள் / தாயகம் / வடகிழக்கில் உள்ள தமிழ்பேசும் மக்களை எவராலும் பிளவுபடுத்த முடியாது -என்.எம்.அப்துல்லாஹ்\nவடகிழக்கில் உள்ள தமிழ்பேசும் மக்களை எவராலும் பிளவுபடுத்த முடியாது -என்.எம்.அப்துல்லாஹ்\nகடந்த ஏப்ரல் 21ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற ஐ.எஸ்.ஐ.எஸ்குண்டுத் தாக்குதல் குறித்து விளக்கமளிக்கும் யாழ்ப்பாணம் முஸ்லிம்களின் விசேட ஊடகவியலாளர் மாநாடு 2019.05.25 மானிப்பாய் வீதி மொஹிதீன் ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்றது. குறித்த மாநாட்டின் போது கலந்து கொண்ட அப்துல்லாஹ் அவர்கள் யாழ் மாவட்ட பொது சிவில் அமைப்புக்கள் சார்பில் அங்கு கருத்துவெளியிட்டிருந்தார். அதன் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் குறிப்பிட்டதாவது.\nநாட்டில் கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி ஈஸ்டர் தினத்தன்று கிறிஸ்த தேவாலயங்களி���் வழிபாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சகோதர உறவுகள் மீதும், நட்சத்திர விடுதிகளில் இருந்தவர்கள் மீதும் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலில் பழியான சகோதர உறவுகளுக்கு வடக்குமுஸ்லிம்களின் சார்பில் எமது அஞ்சலிகளை தெரிவித்துக் கொள்வதோடு, அத்தாக்குதலை தாம்தான் மேற்கொண்டதாக பொறுப்பேற்றுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினையும், அவர்களின் இப் பயங்கரவாதத் தாக்குதலையும் யாழ் கிளிநொச்சி முஸ்லிம்கள் வண்மையாக கண்டிப்பதோடு, எமது எதிப்பையும் உறுதிப்படக் கூறி நிற்கின்றோம்.\nஎந்தவொரு சமயமும் பயங்கரவாதத்தை ஆதரிப்பது கிடையாது. அதுபோல இஸ்லாம் மார்க்கமும் இதனை ஏற்றுக்கொள்ளவோ, ஊக்குவிக்கவோ இல்லை. மாறாக அன்பையும், சமாதானத்தையுமே எமது மார்க்கம் போதிக்கின்றது.\nஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் செயற்பாடுகளையும், அவர்களது கொள்கைகளையும், முஸ்லிம்களாகிய நாம் ஏற்றுக்கொள்ளவில்லை. நாம் அவர்களிற்கு எதிரானவர்கள் என்பதை பதிவு செய்து கொள்கின்றேன்.\nஇன்றய மாநாடு விசேடமாக ஊடகங்களின் செயற்பாடுகள் குறித்து எமது பார்வையை தெளிவுபடுத்துவதும் மிகமுக்கியமாகும். ஏப்ரல் 21ஆம் திகதியின் பின்னர் பெரும்பாலான தமிழ் ஊடகங்கள் பல யாழ்ப்பாணம் முஸ்லிம்கள் குறித்து சில உறுதிப்படுத்தப்படாத செய்திகளையும், முரண்பாடாண செய்திகளையும் வெளியிட்டிருந்தமை கவலையளிக்கின்ற விடயமாக இருந்து கொண்டிருக்கின்றது. யாழ்ப்பாணத்தில் சிறுபான்மை மக்களாக இருக்கின்ற நாம் தமிழ் மக்களோடு இணைந்து ஒற்றுமையாக, ஐக்கியமாக வாழவே விரும்புகின்றோம். ஆனால் சில இனவாத ஊடகங்களின் செயற்பாடுகள் தமிழ் - முஸ்லிம் மக்களுக்கு மத்தியில் பிரிவுகளையும், பிளவுகளையும் உருவாக்கவே விரும்புகின்றனர். யார் நினைத்தாலும் எந்த சந்தர்ப்பத்திலும் வடகிழக்கில் உள்ள தமிழ்பேசும் மக்களை எவராலும் பிளவுபடுத்த முடியாது என்பதில் நாம் ஆணித்தரமாக உறுதிபட கூறிவைக்க விரும்புகின்றேன். ஊடகங்கள் உறுதிப்படுத்தப்படாத இனக்குரோதங்களை ஏற்படுத்துகின்ற செய்திகளை பிரசுரம் செய்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.\nஎனவே குறிப்பிட்ட குழுவினர் செய்த இவ்வாறான இழிவான கீழ்த்தரமான செயலைக் கொண்டு முழு முஸ்லிம் சமூகத்தையும் குறிவைத்து தாக்குவது ஏற்றுக்கொள்ள முடியாத விடயம். இதனை வண்மையாக கண்டிப்பதோடு, மேலும் இனிவரும் காலங்களில் தமிழ் - முஸ்லிம் சமூகம் இரு தரப்பிலிருந்தும் இன ஐக்கியத்திற்கும் ஒற்றுமைக்கும் வழிசெய்கின்ற வகையில் நல்லிணக்க செயற்பாடுகளை முன்புபோல் செயற்படுத்த வேண்டும்.\nஅண்மையில் யாழ்ப்பாணத்தில் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்காக கைதுசெய்யப்பட்டவர்கள் கைது செய்யப்படுகின்ற பொழுது செய்தி போடுவதற்கு முந்தியடிக்கும் தமிழ் ஊடகங்கள் சில விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டாலோ அல்லது பிணையில் விடுதலையானாலோ அது குறித்து செய்தி வெளியிடுவதில்லை. இது குறித்த இனத்தை தவறாக சித்தரித்து இன முறுகலை ஏற்படுத்தும் செயலாகும். அச்சுஊடகங்கள் ஊடாக கைது தொடர்பில் அறியும் மக்கள் அதன் வாயிலாகவே அதன் உண்மைத்தன்மையையும் விளங்கிக்கொள்ளும் வகையில் ஊடகங்கள் எதிர்காலங்களில் செயற்பட வேண்டும். ஊடகங்கள் தமது செயற்பாடுகள் தொடர்பில் தம்மை மீள் பரிசீலனை செய்து கொள்ள வேண்டும்.\nகுறிப்பாக யாழ் மாவட்டத்திலே முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசங்களான யாழ் நகரம், சோனகதெரு, பருத்தித்துறை, நெய்னாதீவு, மண்கும்பான் மற்றும் சாவகச்சேரி போன்ற பிரதேசங்களை வேண்டுமென்றே குறிவைத்து சில ஊடகங்கள் குறிப்பிட்டுத்தாக்கி செய்தி வெளியிட்டிருப்பதானது எமக்கு மிகுந்த கவலையளிக்கின்றது. எமது உள்ளங்களில் உள்ள கவலைகளை ஊடகங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒட்டுமொத்த முஸ்லிம்களை தயவுசெய்து பயங்கரவாதிகளுடன் தொடர்படுத்தாதீர்கள். இச் செயற்பாட்டுடன் தொடர்புடையவர்களை ஒட்டுமொத்தமாக எல்லோரும் இணைந்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டணை பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும். அதற்கு முஸ்லிம்கள் தயாராகவே இருக்கின்றார்கள்.\nமேலும் யாழ் முஸ்லிம்கள் தமது செய்திகளுக்காக பிரத்தியேகமான ஊடகங்களை பயன்படுத்துவது கிடையாது. யாழ் முஸ்லிம்கள் ஆகிய நாம் தமிழ் ஊடகங்களையே நம்பியிருக்கின்றோம். எமது ஊடகங்களாக நாம் நம்பியிருக்கின்ற நீங்கள் எதிர்காலங்களில் முஸ்லிம் சமூகம் குறித்து வருகின்ற செய்திகள் குறித்து எமது உலமாசபையினருடனோ, சமூக அமைப்புக்களுடனோ, மக்கள் பிரதிநிதிகளுடனோ, கதைத்து கலந்துரையாடியதன் பின்னர் உண்மையான செய்திகளை பிரசுரிக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். தங்களை நம்பியிருக்கின்ற எமது சமூகம் சார்பில் சமூகத்தின் பிரதிநிதியாக இத்தயவான வேண்டுகோளை முன்வைக்கின்றேன் என்று குறிப்பிட்டிருந்தார்.\nமேலும் இன்றய ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருக்கின்ற யாழ் கிளிநொச்சி ஜம்இய்யத்துல் உலமாசபையின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் (24) பள்ளிவாயில்களில் நிதி சேகரிப்பு நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த நிதியானது ஈஸ்டர் தினத்தன்று தாக்குதலுக்குள்ளான எமது உறவுகளுக்காக கையளிக்கப்படயிருக்கின்றது. மேலும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 31ஆம் திகதி யாழ்ப்பாணம் ஐந்து சந்தியிலே மதியம் 1.15 மணியளவில் முஸ்லிம்கள் பயங்கரவாதத்திற்கு எதிரானவர்கள் என்ற நிலைப்பாட்டை சர்வதேசத்திற்கு எடுத்துச் சொல்லும் 'பயங்கரவாதத்திற்கு எதிரான யாழ் முஸ்லிம்களின் எதிர்ப்பு அமைதிப் பேரணி' ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த ஆர்ப்பாட்ட நடவடிக்கைகளிலும் கலந்து கொள்ளுமாறு ஊடகங்களுக்கு பொது அழைப்பு விடுக்கின்றோம்.\nஇறுதியாக சிறுபான்மை மக்களிற்கிடையிலான நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும் எதிர்காலத்தில் முன்புபோல் மேலும் ஐக்கியப்படுத்த தொடர்ந்தும் முயற்சிப்போம் என்று குறிப்பிடிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.\nயாழ் கிளிநொச்சி ஜம்இய்யத்துல் உலமா சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ் ஊடகவியலாளர் மாநாட்டில் யாழ் கிளிநொச்சி ஜம்இய்யத்துல் உலமா சபை உறுப்பினர்கள், உலமாக்கள், பள்ளிவாயல் நிர்வாகிகள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை விசேட அமசமாகும்.\nஎன்.எம். அப்துல்லாஹ் - யாழ் முஸ்லிம் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதி\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்���லாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennailbulletin.com/2019/04/19/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-08-23T10:06:15Z", "digest": "sha1:HSEISZ5MROVG37XEMZMFAETQJOHPH3VR", "length": 15332, "nlines": 126, "source_domain": "chennailbulletin.com", "title": "ஸ்பைஸ்ஜெட் அறிவிக்கிறது 24 புதிய உள்நாட்டு விமானங்கள், இங்கே பாருங்கள் அட்டவணை – NDTV செய்திகள் – Chennai Bulletin", "raw_content": "\nபழச்சாறுகள் குழந்தைகளில் உணவு தரத்தை மேம்படுத்தலாம் – டெக்கான் குரோனிக்கிள்\nOMAD உணவு உங்கள் உடலுக்கு உண்மையிலேயே என்ன செய்கிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா\nடெக்சாஸ் சுகாதார வல்லுநர்கள் அம்மை நோய் பரவக்கூடும் என்று எச்சரிக்கின்றனர் – KETKnbc\nமனநல பிரச்சினைகளுடன் இணைக்கப்பட்ட மோசமான காற்றின் தரம் – ஃபாக்ஸ் 13 செய்தி உட்டா\nWONDER DRUG இங்கே இருக்கிறதா 'பாலிபில்' இதய நோய், பக்கவாதம் ஆகியவற்றைக் குறைக்கிறது: ஆய்வு – செய்தி நாடு\nஸ்பைஸ்ஜெட் அறிவிக்கிறது 24 புதிய உள்நாட்டு விமானங்கள், இங்கே பாருங்கள் அட்டவணை – NDTV செய்திகள்\nஸ்பைஸ்ஜெட் அறிவிக்கிறது 24 புதிய உள்நாட்டு விமானங்கள், இங்கே பாருங்கள் அட்டவணை – NDTV செய்திகள்\nஸ்பைஸ்ஜெட் விமான சேவைகளின் புதிய சேவைகள் ஏப்ரல் 26 முதல் மே 2 வரை இயக்கப்படும்.\nஸ்பைஸ் ஜெட் வியாழக்கிழமை அதன் உள்நாட்டு நெட்வொர்க்கில் 24 புதிய விமானங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. தனியார் விமான நிறுவனத்தின்படி, பிற நகரங்களுடன் மும்பை மற்றும் தில்லி ஆகிய இடங்களை இணைக்கும் தினசரி நேரடி விமானங்கள் இயக்கப்படும். மும்பை-டெல்லி-மும்பை துறைமுகத்தில் இரண்டு கூடுதல் அலைவரிசைகளைத் தவிர டெல்லி-பாட்னா-டெல்லி மற்றும் தில்லி-பெங்களூரு-தில்லி வழித்தடங்களில் டெல்லியிலிருந்து விமான சேவைகள் இயக்கப்படுகின்றன. புதிய சேவைகள் ஏப்ரல் 26 மற்றும் மே 2 ஆகிய தேதிகளுக்கு இடையே இயங்குவதாக ஸ்பைஸ்ஜெட் தெரிவித்துள்ளது. (மேலும் படிக்க: IndiGo தேர்ந்தெடுக்கும் வழிகளில் கூடுதல் விமானங்கள் அறிவிக்கிறது )\nஸ்பைஸ் ஜெட் விமான சேவை ஏப்ரல் 26 மற்றும் மே 2:\nஎஸ்.ஜி. 276 மும்பை ஜெய்ப்பூர் 5:20 AM 7:25 AM 26-ஏப்\nஎஸ்.ஜி. 279 ஜெய்ப்பூர் மும்பை 7:55 AM 9:50 AM 26-ஏப்\nஎஸ்.ஜி. 258 மும்பை பாட்னா 10:30 AM 12:55 PM 26-ஏப்\nஎஸ்.ஜி. 284 பாட்னா மும்பை 1:35 PM 4:05 PM 26-ஏப்\nஎஸ்ஜி 8704 மும்பை தில்லி 5:15 PM 7:25 PM 26-ஏப்\nஎஸ்ஜி 8705 தில்லி மும்பை 8:30 PM 10:45 PM 26-ஏப்\nஎஸ்ஜி 8701 தில்லி மும்பை 7:20 AM 9:25 AM 30-ஏப்\nஎஸ்ஜி 8702 ம��ம்பை தில்லி 10:10 AM 12:10 PM 30-ஏப்\nஎஸ்.ஜி. 8721 தில்லி பாட்னா 12:55 PM 2:40 PM 30-ஏப்\nஎஸ்.ஜி. 8722 பாட்னா தில்லி 3:20 PM மாலை 5:00 30-ஏப்\nஎஸ்.ஜி. 8719 தில்லி பெங்களூரு 6:30 PM 9:15 PM 30-ஏப்\nஎஸ்ஜி 8720 பெங்களூரு தில்லி 10:00 PM 12:45 AM 30-ஏப்\nஎஸ்.ஜி. 6373 மும்பை பாக்தோகிறா 5:15 AM 8:00 AM 2-மே\nஎஸ்.ஜி. 6371 மும்பை அமிர்தசரஸ் 12:00 மதியம் 2:45 PM 2-மே\nஎஸ்.ஜி. 6363 ஹைதெராபாத் மும்பை 7:20 AM 8:50 AM 2-மே\nஎஸ்.ஜி. 6364 மும்பை ஹைதெராபாத் 9:30 PM 11:00 PM 2-மே\nஎஸ்.ஜி. 6361 மும்பை கோயம்புத்தூர் 9:20 AM 11:10 AM 2-மே\nஎஸ்.ஜி. 6362 கோயம்புத்தூர் மும்பை 12:05 PM 1:55 PM 2-மே\nஎஸ்.ஜி. 6365 மும்பை கொல்கத்தா 2:45 PM 5:30 PM 2-மே\nஎஸ்.ஜி. 6366 கொல்கத்தா மும்பை 6:00 PM 8:45 PM 2-மே\n(ஸ்பைஸ்ஜெட் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள- spicejet.com)\nமும்பை-ஜெய்ப்பூர்-மும்பை, மும்பை-பாட்னா-மும்பை, மும்பை-பாக்தோகிரா-மும்பை, மும்பை-அமிர்தசரஸ்-மும்பை, மும்பை-ஹைதராபாத்-மும்பை, மும்பை-கோயம்புத்தூர்-மும்பை ஆகிய இடங்களில் புதிய தினசரி விமான சேவைகள் இயக்கப்படும் என்று ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. , மும்பை-கொல்கத்தா-மும்பை மற்றும் மும்பை-மங்களூரு-மும்பை.\nஸ்பைஸ்ஜெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது போயிங் 7 போயிங் 737 வானூர்திகளை அறிமுகப்படுத்தியுள்ளது. “ஸ்பைஸ்ஜெட் ஆறு போயிங் 737-800 என்ஜி விமானத்தை உலர் குத்தகைக்கு கொண்டுவரும், இந்த விமானங்கள் இறக்குமதி செய்ய மறுப்பு சான்றிதழ் (என்.ஓ.ஓ.) க்கு சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் பொதுமக்களுக்கு விண்ணப்பித்துள்ளது. அடுத்த பத்து நாட்களில் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் சேருவதற்கான விமானம் ஒழுங்குமுறை ஒப்புதல்களுக்கு உட்பட்டு தொடங்கும்.\n(மேலும் வாசிக்க: GoAir உள்நாட்டு விமான டிக்கெட் வழங்குகிறது 2,765 ரூபாய் )\nகடந்த வாரம் , ஜெட் ஏர்வேஸ் விமானங்களின் தளபதியைத் தொடர்ந்து, 16 விமானங்களுக்கான உலகளாவிய விமானம், மற்றும் ஐந்து பிராந்திய விமானங்கள் ஆகியவற்றிற்கு 16 போயிங் 737 விமானத்தை தூண்டியது. உடனடியாக எதிர்காலத்தில் பெறப்படும் மொத்த எண்ணிக்கை 27 ஆகும், விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.\nசமீபத்திய தேர்தல் செய்திகள் , நேரடி அறிவிப்புகள் மற்றும் தேர்தல் கால அட்டவணையை 2019 ஆம் ஆண்டிற்கான தேர்தல்கள் ndtv.com/elections மீது பெறவும். 2019 இந்திய பொதுத் தேர்தலுக்கான 543 நாடாளுமன்ற இடங்களில் இருந்து கிடைக்கும் புதுப்பிப்புகளுக்கு ஃபேஸ்புக்கில் எங்களைப் போலவோ அல்லது ட்விட்டர் மற்றும் Instagram இல் எங்களை���் பின்தொடரும்.\nஇரண்டு நாட்களுக்குப் பிறகு சாம்சங் கேலக்ஸி ஃபோட் ஃபோன் இடைவேளை – டைம்ஸ்\nTikTok ஆய்வில் இருந்த போதிலும், இந்தியாவில் $ 1 பில்லியன் முதலீடு செய்ய ByteDance – Inc42 மீடியா\nவிற்பனை அல்லது விற்பனை இல்லை, ஆன்லைன் கடைக்காரர்கள் எப்போதும் இந்தியாவில் பெரிய ஒப்பந்தங்களைப் பெறுகிறார்கள் – எகனாமிக் டைம்ஸ்\nவங்கி பங்குகள் ஒரு துடிப்பை எடுக்கின்றன: BoB, PNB, RBL வங்கி தலா 4% குறைந்து, YES வங்கி செயலிழந்தது – பணக் கட்டுப்பாடு\nஇந்தியாவின் மிகப்பெரிய பிஸ்கட் தயாரிப்பாளரான பார்லே வேலைகளைத் துடைக்க | கட்டுரை – ஆசியா டைம்ஸ்\nஅமேசான் இந்தியா அமேசான் ஃப்ரெஷ் ஸ்டோரை அமேசான்.இன் – லைவ்மிண்டில் 2 மணி நேர டெலிவரி மூலம் அறிமுகப்படுத்தியுள்ளது\nஅமேசான், இந்தியாவில் வால்மார்ட்டை எடுத்து, ஹைதராபாத்தில் மிகப்பெரிய வளாகத்தைத் திறக்கிறது – என்டிடிவி செய்தி\nஐ.டி.சி பங்குகளை வாங்குவதால் காபி டே எண்டர்பிரைசஸ் தொடர்ச்சியாக 3 வது நாள் மேல் சுற்றில் பூட்டப்பட்டுள்ளது – மனிகண்ட்ரோல்\n2019 பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் 330 ஐ முதல் டிரைவ் விமர்சனம் – கார்வேல்\nஇரண்டரை ஆண்டுகள் ஆர்ப்பாட்டம்: பண விதிகள், டிஜிட்டல் கொடுப்பனவுகள் வளரும், கிரெடிட் கார்டுகள் இழுத்தல் – பைனான்சியல் எக்ஸ்பிரஸ்\nகுழந்தைகளை மையமாகக் கொண்ட வீடியோக்களில் இலக்கு வைக்கப்பட்ட விளம்பரங்களை அகற்றுவதன் மூலம் யு.எஸ்\nபழச்சாறுகள் குழந்தைகளில் உணவு தரத்தை மேம்படுத்தலாம் – டெக்கான் குரோனிக்கிள்\nOMAD உணவு உங்கள் உடலுக்கு உண்மையிலேயே என்ன செய்கிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா\nடெக்சாஸ் சுகாதார வல்லுநர்கள் அம்மை நோய் பரவக்கூடும் என்று எச்சரிக்கின்றனர் – KETKnbc\nமனநல பிரச்சினைகளுடன் இணைக்கப்பட்ட மோசமான காற்றின் தரம் – ஃபாக்ஸ் 13 செய்தி உட்டா\nWONDER DRUG இங்கே இருக்கிறதா 'பாலிபில்' இதய நோய், பக்கவாதம் ஆகியவற்றைக் குறைக்கிறது: ஆய்வு – செய்தி நாடு\nகியூபா டெங்கு பரவும் கொசுக்களைத் தடுக்கும் மூலோபாயத்தை உருவாக்குகிறது – சின்ஹுவா | English.news.cn – சின்ஹுவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/30438", "date_download": "2019-08-23T08:56:48Z", "digest": "sha1:5GUHPLR2LDVO6JEHXRWRUM5CSRP4B5TK", "length": 13447, "nlines": 325, "source_domain": "www.arusuvai.com", "title": "வீட் - ஓட்ஸ் பான் கேக் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியா��ப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nவீட் - ஓட்ஸ் பான் கேக்\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive வீட் - ஓட்ஸ் பான் கேக் 1/5Give வீட் - ஓட்ஸ் பான் கேக் 2/5Give வீட் - ஓட்ஸ் பான் கேக் 3/5Give வீட் - ஓட்ஸ் பான் கேக் 4/5Give வீட் - ஓட்ஸ் பான் கேக் 5/5\nகோதுமை மாவு - ஒரு கப்\nஓட்ஸ் - முக்கால் கப்\nபேக்கிங் பவுடர் - ஒரு சிட்டிகை\nவெனிலா எசன்ஸ் - 3 துளிகள்\nபேக்கிங் சோடா - கால் தேக்கரண்டி\nசர்க்கரை - அரை தேக்கரண்டி\nஉப்பு - கால் தேக்கரண்டி\nபால் - ஒன்றரை கப்\nமேலே குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும். பாலை காய்ச்சி ஆற வைக்கவும்.\nஓட்ஸை மிக்ஸியில் போட்டு பொடி செய்து வைக்கவும்.\nஒரு பாத்திரத்தில் பொடித்த ஓட்ஸுடன் மற்ற அனைத்து பொருட்களையும் சேர்த்து காய்ச்சி ஆறிய பாலை ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கலந்து வைக்கவும்.\nதோசை கல்லில் எண்ணெய் தடவி, கலந்து வைத்துள்ள மாவை சிறிய தோசைகளாக வார்த்து மிதமான சூட்டில் வேக வைக்கவும்.\nஒரு பக்கம் வெந்ததும் திருப்பி போட்டு, மறுபக்கத்தையும் வேகவிட்டு எடுக்கவும்.\nமேப்பிள் சிரப் அல்லது தேனை பான் கேக் மேலே ஊற்றி பரிமாறவும். குழந்தைகளுக்கேற்ற மாலை நேர சிற்றுண்டி இது.\nகருப்பு மொச்சை கொட்டை குழம்பு\nமஷ்ரூம் முட்டை வதக்கல் (கிரேவி)\nஈஸி ப்ரூட் ஜாம் கேக்\nகுழந்தைகளுக்கு செய்யகூடிய எளிய குறிப்பு சூப்பர்\nவீட் - ஓட்ஸ் பான் கேக் அருமை. செய்வதும் சுலபம், நிச்சயம் குழந்தைகள் விரும்புவாங்க‌. வாழ்த்துக்கள்.\nவிழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)\nநீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது..\nஇது ரொம்ப ஈஸி, ஈவ்னிங் ஸ்நாக்ஸா பண்ணலாம்.\nநீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது..\nசிம்பிளா சூப்பரான‌ ஹெல்தியான‌ டிஷ். அருமையா இருக்கு.\nஎன் மகளுக்கு 23 வயது...\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1297414.html", "date_download": "2019-08-23T10:27:42Z", "digest": "sha1:OWTHYWJI4HCUSXP423IWS7PBLWDCL5JL", "length": 11160, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "ஒரே நாளில் ரூ.5½ கோடி செலவு செய்த பிரதமர் – யார் அவர்?..!! – Athirady News ;", "raw_content": "\nஒரே நாளில் ரூ.5½ கோடி செலவு செய்த பிரதமர் – யார் அவர்\nஒரே நாளில் ரூ.5½ கோடி செலவு செய்த பிரதமர் – யார் அவர்\nமலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் தனது பதவி காலத்தில், மலேசிய மேம்பாட்டு நிறுவனத்திடம் இருந்து சுமார் ரூ.70 கோடி லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவரும், அவரது மனைவியும் லஞ்ச பணத்தில் ஆடம்பர பொருட்களை வாங்கி குவித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தாக குற்றம் சாட்டப்பட்டது.\nகடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அவர் தோல்வி அடைந்ததை தொடர்ந்து, அவர் மீதான ஊழல் வழக்கு விசாரணை வேகம் பெற்றது. அவர் மீது 3 நம்பிக்கை மோசடி வழக்குகளும், ஒரு அதிகார துஷ்பிரயோக வழக்கும் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.\nஇந்த நிலையில், நஜீப் ரசாக் இத்தாலியில் இருந்து ஒரு ஆடம்பர நகையை வாங்க தனது ‘கிரெடிட் கார்டு’ மூலம் ஒரே நாளில் 8 லட்சம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.5½ கோடி) செலுத்தியது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக கோர்ட்டில் விசாரணை தொடங்கி இருக்கிறது.\nபிரான்சில் அந்தரத்தில் பறந்து ராணுவ வீரர் சாகசம்..\n13 வயதான மாணவனுடன் உறவில் ஈடுபட்ட ஆசிரியைக்கு 20 வருட சிறைத்தண்டனை.\nகணவரை கொன்றுவிட்டு தற்கொலை என நாடகமாடிய மனைவி..\nகாஷ்மீர் விவகாரத்தில் மூன்றாது நாடு தலையீடு கூடாது- பிரான்ஸ் அதிபர்..\n‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ நிகழ்ச்சித் திட்டத்தின் 7 வது நிகழ்ச்சித் தொடர்…\nஊடகங்களில் வெளியான திரிவுபடுத்தப்பட்ட செய்தி\nஊழலுக்கு ஆதரவாக புரட்சி நடத்துகிறது காங்கிரஸ்: பாஜக கண்டனம்..\nவைத்தியரை விடுவிக்க கோரி பளை மக்கள் ஆர்ப்பாட்டம்\nமூவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது\nகாஷ்மீர் விவகாரத்தை முன்னிலைப்படுத்துங்கள் – வெளிநாடுவாழ் பாகிஸ்தானியருக்கு…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nகணவரை கொன்றுவிட்டு தற்கொலை என நாடகமாடிய மனைவி..\nகாஷ்மீர் விவகாரத்தில் மூன்றாது நாடு தலையீடு கூடாது- பிரான்ஸ்…\n‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ நிகழ்ச்சித் திட்டத்தின் 7 வது…\nஊடகங்களில் வெளியான திரிவுபடுத்தப்பட்ட செய்தி\nஊழலுக்கு ஆதரவாக புரட்சி நடத்துகிறது காங்கிரஸ்: பாஜக கண்டனம்..\nவைத்தியரை விடுவிக்க கோரி பளை மக்கள் ஆர்ப்பாட்டம்\nமூவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது\nகாஷ்மீர் விவகாரத்தை முன��னிலைப்படுத்துங்கள் – வெளிநாடுவாழ்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஉத்தரபிரதேசத்தில் மழை வெள்ளத்தில் சிக்கி 19 பேர் பலி..\nமேற்கு ஜெர்மனி- கிழக்கு ஜெர்மனி அக்.3-ந்தேதி இணைவதாக முடிவெடுத்த…\nஆயுத தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம் 4-வது நாளாக நீடிப்பு-…\nரெயில் நிலையத்தில் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து இணையத்தில்…\nதற்கொலை குண்டுதாரி பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக தெரிவிப்பு\nகணவரை கொன்றுவிட்டு தற்கொலை என நாடகமாடிய மனைவி..\nகாஷ்மீர் விவகாரத்தில் மூன்றாது நாடு தலையீடு கூடாது- பிரான்ஸ்…\n‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ நிகழ்ச்சித் திட்டத்தின் 7 வது…\nஊடகங்களில் வெளியான திரிவுபடுத்தப்பட்ட செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.in/tamilnadu/tamil-nadu_86678.html", "date_download": "2019-08-23T10:08:11Z", "digest": "sha1:MD3JHR773KF4LZORWB3TUXOX2S2IBUA6", "length": 16983, "nlines": 124, "source_domain": "www.jayanewslive.in", "title": "நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவித்த பின்னர் கூட்டணி குறித்து அறிவிக்‍கப்படும் - டிடிவி தினகரன் பேட்டி", "raw_content": "\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், கழக நிர்வாகிகள் நேரில் சந்திப்பு\nபாபர் மசூதி இடிப்பு வழக்கின் நீதிபதி பாதுகாப்பு கோரி உச்சநீதிமன்றத்திற்கு எழுதிய கடிதம் - உரிய பதில் அளிக்குமாறு உத்திரப்பிரதேச அரசுக்‍கு நோட்டீஸ்\nமுத்தலாக் தடை சட்டத்துக்கு எதிரான வழக்கு - மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nதமிழகத்திற்குள் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பது உண்மைதான் - சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே. விசுவநாதன் தகவல்\nநாட்டின் பொருளாதாரம் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் குற்றச்சாட்டு - உரிமைகளுக்‍காக குரல் கொடுப்பவர்களுக்‍கு எதிராக, மத்திய அரசு லுக்‍ அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பதாக வேதனை\nகடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு இந்திய பங்குச்சந்தைகளில் கடும் சரிவு - அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் 72 ரூபாய் 3 காசுகளாக வீழ்ச்சி\nஇந்திய ஊக்க மருந்து ஆய்வகத்தின் அங்கீகாரம் 6 மாதத்திற்கு ரத்து - சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு ஏஜென்சியின் விதிமுறைகளை பின்பற்றாததால் நடவடிக்‍கை\nஇலங்கையிலிருந்து லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் 6 பேர் தமிழகத்திற்குள் ஊடுர���வியதாக வெளியான தகவலால் பெரும் பரபரப்பு - கோவையில் பதுங்கியிருப்பதாக சந்தேகிக்‍கப்படுவதால், மக்‍கள் கூடும் பகுதிகளில் துப்பாக்‍கி ஏந்திய போலீசார் குவிப்பு\nஜம்மு காஷ்மீருக்குள் பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன், அஃப்கானிஸ்தான் தீவிரவாதிகளும் எல்லையில் ஊடுருவ முயற்சி - உளவுத்துறை எச்சரிக்‍கையை அடுத்து மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு\nகாஷ்மீர் பிரச்னையில் 3-வது நாடு தலையிடக்‍ கூடாது - பிரதமர் மோடியுடனான பேச்சுவார்த்தைக்‍குப் பிறகு பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்‍ரான் அறிவிப்பு\nநாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவித்த பின்னர் கூட்டணி குறித்து அறிவிக்‍கப்படும் - டிடிவி தினகரன் பேட்டி\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nநாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவித்த பின்னர் கூட்டணி குறித்த விவரங்கள் அறிவிக்‍கப்படும் என கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.\nஈரோட்டில் நாளை நடைபெறவுள்ள மக்‍கள் சந்திப்பு பயணத்திற்காக சென்னை அடையாறு இல்லத்தில் இருந்து புறப்பட்டபோது செய்தியாளர்களைச் சந்தித்த திரு.டிடிவி தினகரன் இவ்வாறு தெரிவித்தார்.\nதூத்துக்‍குடிக்‍கு கப்பலில் தப்பி வந்த மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் திருப்பி அனுப்பப்பட்டார் - நீண்ட விசாரணைக்‍கு பின்னர் நடவடிக்‍கை\nஆட்சியை தக்‍க வைத்துக்‍கொள்ள தமிழக உரிமைகளை விட்டுக்‍கொடுக்‍கும் எடப்பாடி பழனிசாமி - மார்க்‍சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்\nவருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் நடிகர் விஷாலுக்‍கு பிடிவாரண்ட் - எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு\nமேட்டூர் அணையின் நீர் மட்டம் மூன்று மாதங்களுக்‍கு பிறகு 50 அடியை தாண்டியது - கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் திறக்‍கப்படுவதால் ​நீர் மட்டம் மேலும் உயர வாய்ப்பு\nஅதிகாரிகளின் மெத்தனப்போக்‍கே நீர்நிலைகள் ஆக்‍கிரமிக்‍கப்படுவதற்கு காரணம் - சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை கண்டனம்\nகழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், கழக நிர்வாகிகள் சந்திப்பு\nதேசிய கல்விக் கொள்கையை திரும்பப்பெற வலியுறுத்தல் : ஒருகோடி கையெழுத்து சேகரிக்கும் போராட்டம்\nவேலூர் தேர்தல் பிரச்சாரத்தின் போது விதிமுறைகளை மீறி பிரச்சாரம் செய்ததாக புகார் -தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின், வேட்பாளர் கதிர் ஆனந்த் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்‍குப்பதிவு\nகஜா புயலால் வீட்டை இழந்தவர்களுக்‍கு போர்க்கால அடிப்படையில் தற்காலிக வீடுகளை கட்டித்தர வேண்டும் : உயர்நீதிமன்றம் உத்தரவு\nரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்துவது குறித்து, நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் - சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், கழக நிர்வாகிகள் நேரில் சந்திப்பு\nகடந்த 70 ஆண்டுகளில், நாடு இது போன்ற பணப்புழக்க சூழ்நிலையை எதிர்கொண்டது இல்லை - நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் ராஜீவ் குமார் பேச்சு\nவிருதுநகர் மாவட்டத்தில் அரசுப்பள்ளி வளாகத்தில் தேங்கி நிற்கும் மழைநீர் - கழிவு நீர் கலந்ததால் துர்நாற்றம், நடவடிக்‍கை எடுக்‍க வலியுறுத்தல்\nகடந்த 70 ஆண்டுகளில், நாடு இது போன்ற பணப்புழக்க சூழ்நிலையை எதிர்கொண்டது இல்லை - நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் ராஜீவ் குமார் பேச்சு\nபாபர் மசூதி இடிப்பு வழக்கின் நீதிபதி பாதுகாப்பு கோரி உச்சநீதிமன்றத்திற்கு எழுதிய கடிதம் - உரிய பதில் அளிக்குமாறு உத்திரப்பிரதேச அரசுக்‍கு நோட்டீஸ்\nசென்னை அருகே இருச்சக்‍கர வாகனம் மீது லாரி மோதி விபத்து - நெஞ்சை பதற வைக்‍கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு\nமேற்குவங்கத்தில் கோவில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 4 பேர் பலி - தலா ரூ.5 லட்ச இழப்பீடு வழங்க முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவு\nதஞ்சை மாவட்டத்தில் தூர்வாரும் பணிகள் வருகிற 26-ம் தேதிக்குள் முடிக்கப்படும் : மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தகவல்\nஉதகை அருகே பழங்குடியின முதியவரை தாக்‍கிய போலீசார் - நடவடிக்‍கை எடுக்‍க வலியுறுத்தி பழங்குடியின மக்‍கள் போராட்டம்\nஉதகை அருகே கிராமத்திற்குள் சிறுத்தை உலாவும் வீடியோ காட்சி - மக்கள் அச்சம்\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், கழக நிர்வாகிகள் நேரில் சந்தி ....\nகடந்த 70 ஆண்டுகளில், நாடு இது போன்ற பணப்புழக்க சூழ்நிலையை எதிர்கொண்டது இல்லை - நிதி ஆயோக் அம ....\nவிருதுநகர் மாவட்டத்தில் அரசுப்பள்ளி வளாகத்தில் தேங்கி நிற்கும் மழைநீர் - கழிவு நீர் கலந்ததால் ....\nகடந்த 70 ஆண்டுகளில், நாடு இது போன்ற பணப்புழக்க சூழ்நிலையை எதிர்கொண்டது இல்லை - நிதி ஆயோக் அ�� ....\nபாபர் மசூதி இடிப்பு வழக்கின் நீதிபதி பாதுகாப்பு கோரி உச்சநீதிமன்றத்திற்கு எழுதிய கடிதம் - உரிய ....\nஉலக சர்வதேச ஃபேஷன் தினம் - பின்னலாடை துணிகளால் கார் வடிவத்தை உருவாக்கி சாதனை ....\nஒரு கையை இரும்பு சங்கிலியால் கட்டிக்‍கொண்டு நீச்சல் - கடலில் 10 கி.மீ தூரம் நீந்திச் சென்று உல ....\n20 மில்லி கிராமில் தங்க உலகக் கோப்பை : விழுப்புரத்தில் நகை தொழிலாளி சாதனை ....\n302 ஆசனங்களை 6 நிமிடம் 51 வினாடிகளில் செய்துகாட்டி பள்ளி மாணவர் சாதனை ....\nசாதனை புத்தகத்தில் இடம்பெற்ற திருச்சி மாணவர்கள் ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2016/08/rio-olymic-india-crores-for-winers.html", "date_download": "2019-08-23T09:40:17Z", "digest": "sha1:FBCABBCUSVNHJPXQTEP5QO63TO543TAK", "length": 12947, "nlines": 64, "source_domain": "www.karaikalindia.com", "title": "ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்றால் கோடி இல்லையென்றால் .... ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்றால் கோடி இல்லையென்றால் ....\nநடந்து முடிந்த ரியோ ஒலிம்பிக்ஸ் 2016இல் இந்தியாவின் சார்பில் பதக்கம் பெற்ற இரு வீராங்கனைகளுக்கும் பரிசுகளும் பாராட்டுகளும் வந்து குவிந்த வண்ணம் உள்ளன.இன்று இவர்கள் பதக்கம் பெற்ற பிறகு அளிக்கும் பரிசு பொருட்களின் மதிப்பில் ஒரு சிறிதளவை சில திறமை மிக்க வீரர்களின் அத்தியாவசிய தேவைகளை சரி செய்ய ஒதுக்கி இருந்தால் இன்னும் பல பதக்கங்கள் நம் நாட்டிற்கு கிடைத்திருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.வேறு எந்த ஒலிம்பிக் போட்டிகளிலும் இல்லாத வகையில் இந்த முறை நமது இந்திய வீரர்கள் பல போட்டிகளில் நான்றாவது இடத்தை பிடித்து மிக குறுகிய நொடிகள் அல்லது புள்ளிகள் வித்தியாசத்தில் தான் பின்னுக்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர்.அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து இருந்தால் அவர்களும் கண்டிப்பாக பதக்கப்பட்டியலில் இடம் பெற்று இருப்பார்கள். ஜிம்னாஸ்டிக் பிரிவில் கலந்து கொண்ட தீபிகா இறுதிப்போட்டிக்கு தகுதி பெரும் வரையில் அவருடைய பிஸியோதெரபியை அவருடன் அனுப்பி வைக்க வில்லையாம்.\nரியோ ஒலிம்பிக் முடிந்த பிறகு நாடு திரும்பிய வீரர் வீராங்கனைகள் ஒவ்வொருவராக தாங்கள் பட்ட கஷ்டத்தை கூறி வருகிறார்கள் அந்த வகையில் தற்பொழுது ஓபி ஜெய்ஷா என்ற ஓட்டப்பந்தய வீராங்கனை களத்தில் செத்துப் போவேனோ என்று அஞ்சினேன் என கூறியுள்ளார்.இவர் ஓடியது 42 கி.மீ மாரத்தான் போட்டியில்,இலக்கை சுமார் 2 மணி நேரம் 47 நிமிடங்களில் கடந்திருக்கிறார் பின்னர் முடிவுக் கோட்டில் மயங்கி விழுந்த அவர் மூன்று மணி நேரம் கழித்து ஏழு பாட்டில்கள் குளுகோஸ் இறக்கிய பிறகு தான் எழுந்திருக்கிறார்.இதற்கு முக்கிய காரணம் மாரத்தான் ஓட்டப் பந்தயத்தின் பொழுது நடுவே நீர் மற்றும் சத்துக்கள் நிறைந்த உணவு பொருட்கள் போன்றவைகளை வழங்க ஒவ்வொரு 2.5 கி.மீ க்கு ஒருமுறை நிலையங்கள் அமைத்து இருப்பார்களாம்.ஆனால் எந்த நிலையங்களிலும் இந்தியாவின் சார்பில் யாரும் நிற்கவில்லையாம்.இப்படி விளையாடிய பல வீரர்களுக்கு அவர்கள் போட்டியில் வெற்றிபெற எந்த வித உதவியும் நம் நாட்டின் சார்பாக செய்யப்பட வில்லையாம்.\nபதக்கம் பெற்றவர்களுக்கு கோடியில் பரிசுகள் வழங்கும் இவர்கள் போராடி வெற்றியை கடுகளவில் அடையமுடியாமல் போனவர்களை கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க பல வீரர்கள் இந்தியாவில் இருந்து ஒலிம்பிக்கிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முறையிலேயே பல சிக்கல்களை சந்தித்து உள்ளனர்.ஜாதி ,மதம் ,பணம் என்ற பல விஷயங்களில் பின்னுக்கு தள்ளப்பட்டு வருகின்றனர்.\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/actress-nekha/", "date_download": "2019-08-23T09:33:27Z", "digest": "sha1:LNLIUJJPQL3UYG64ZNC7J3M7TJE7LU3O", "length": 7933, "nlines": 102, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – actress nekha", "raw_content": "\nTag: actor varman, actress nekha, director akaram kamura, Piranmalai movie, piranmalai movie review, slider, இயக்குநர் அகரம் கமுரா, சினிமா விமர்சனம், நடிகர் வர்மன், நடிகை நேகா, பிரான்மலை சினிமா விமர்சனம், பிரான்மலை திரைப்படம்\nபிரான்மலை – சினிமா விமர்சனம்\nஇந்தப் படத்தை வளரி கலைக்கூடம் நிறுவனத்தின்...\n‘ஒண்டிக்கட்ட’ படத்தின் பாடல்கள் பட்டையைக் கிளப்புகின்றன – இயக்குநர் பரணியின் பெருமிதம்..\nபிரண்ட்ஸ் சினி மீடியா என்ற பட நிறுவனம் சார்பாக...\n‘ஒண்டிக்கட்ட’ படத்துக்காக படமான பக்கா லோக்கல் பாட்டு..\nபிரண்ட்ஸ் சினி மீடியா என்ற பட நிறுவனம் சார்பாக...\nஅம்மா – மகன் பாசத்தைப் பற்றிப் பேசும் ‘செல்லமடா நீ எனக்கு’\nகலைமகள் புரொடெக்சன்ஸ் சார்பில் சிறுமடை...\n“நயன்தாராவுக்கு தங்கச்சி மாதிரி இருக்கும் ஹீரோயின்..” – இயக்குநரின் புகழாரம்..\nFUNTOON TALKIES PRODUCTION சார்பில் முருகராஜா தயாரித்திருக்கும்...\nநடிகை நேகா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்..\nநடிகை நேகா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்..\n‘காக்கி’ திரைப்படத்தின் வெளியீட்டு உரிமைகள் விற்பனையானது..\n“பார்த்திபனை பார்த்தால் எனக்கு வெட்கமாக இருக்கிறது…” – இயக்கநர் கே.பாக்யராஜ் பேச்சு..\nபுதுமுக நடிகர் அர்ஜூமன் அறிமுகமாகும் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’..\n“விஜயகாந்தையும், இப்ராஹிம் ராவுத்தரையும் பிரித்தது யார்..” – இயக்குநர் அமீர் கேள்வி\n“இந்தப் படத்தில் கவர்ச்சியாத்தான் நடிச்சிருக்கேன்..” – நடிகை யாஷிகா ஆனந்தின் பேச்சு..\n‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் டீஸர்\nநிக்கி சுந்தரம்-ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘மெய்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘கோமாளி’ – சினிமா விமர்சனம்\nZEE-5 தளத்தில் அக்சரா ஹாசன் நடிக்கும் புதிய இணையத் தொடர் ‘பிங்கர் டிப்’\nSIIMA-2019 விருது வழங்கும் விழாவில் குவிந்த நட்சத்திரங்கள்..\n‘இது என் காதல் புத்தகம்’ படத்தின் ஸ்டில்ஸ்\n2018-ம் ஆண்டிற்கான’SIIMA’ விருதை வென்ற தமிழ்த் திரைப்பட கலைஞர்கள்..\nஇராமாயாண கதாபாத்திரமான ‘தண்டகன்’ பெயரில் உருவாகும் திரைப்படம்..\nTVS சேர்மன் சுரேஷ் கிருஷ்ணாவின் பேரன், நிக்கி சுந்தரம் ஹீரோவாக நடிக்கும் ‘மெய்’ திரைப்படம்..\n‘காக்கி’ திரைப்படத்தின் வெளியீட்டு உரிமைகள் விற்பனையானது..\nபுதுமுக நடிகர் அர்ஜூமன் அறிமுகமாகும் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’..\n“விஜயகாந்தையும், இப்ராஹிம் ராவுத்தரையும் பிரித்தது யார்..” – இயக்குநர் அமீர் கேள்வி\n“இந்தப் படத்தில் கவர்ச்சியாத்தான் நடிச்சிருக்கேன்..” – நடிகை யாஷிகா ஆனந்தின் பேச்சு..\n‘கோமாளி’ – சினிமா விமர்சனம்\nZEE-5 தளத்தில் அக்சரா ஹாசன் நடிக்கும் புதிய இணையத் தொடர் ‘பிங்கர் டிப்’\n2018-ம் ஆண்டிற்கான’SIIMA’ விருதை வென்ற தமிழ்த் திரைப்பட கலைஞர்கள்..\nஇராமாயாண கதாபாத்திரமான ‘தண்டகன்’ பெயரில் உருவாகும் திரைப்படம்..\nநிக்கி சுந்தரம்-ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘மெய்’ படத்தின் ஸ்டில்ஸ்\nSIIMA-2019 விருது வழங்கும் விழாவில் குவிந்த நட்சத்திரங்கள்..\n‘இது என் காதல் புத்தகம்’ படத்தின் ஸ்டில்ஸ்\nவிமல், வரலட்சுமி நடிக்கும் ‘கன்னி ராசி’ படத்��ின் ஸ்டில்ஸ்\n‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/90197-she-will-come-and-live-with-me", "date_download": "2019-08-23T09:32:38Z", "digest": "sha1:XAZJVH54XNKW64BLUL2ACUETUVQRKCLY", "length": 13684, "nlines": 106, "source_domain": "cinema.vikatan.com", "title": "“அவங்க வருவாங்க... என்கூட சேர்ந்து வாழ்வாங்க!” - பாலாஜி நம்பிக்கை | She will come and live with me", "raw_content": "\n“அவங்க வருவாங்க... என்கூட சேர்ந்து வாழ்வாங்க” - பாலாஜி நம்பிக்கை\n“அவங்க வருவாங்க... என்கூட சேர்ந்து வாழ்வாங்க” - பாலாஜி நம்பிக்கை\nநகைச்சுவை நடிகரும் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளருமான தாடி பாலாஜியின் குடும்பத்தில், தற்போது புயல் வீசுகிறது. இவரின் மனைவி நித்யா சென்னை மாதவரம் காவல் நிலையத்தில், ‘பாலாஜி, என் சாதியைக் குறிப்பிட்டு திட்டுகிறார்’ என்று புகார் கொடுத்திருக்கிறார். காதல் திருமணம் செய்துகொண்ட பாலாஜி-நித்யா தம்பதிக்கு, ஆறு வயதில் பெண் குழந்தை உள்ளது.\nஇந்தப் புகார் குறித்துப் பேச, நித்யாவைத் தொடர்புகொண்டோம். ஆனால், ‘‘அது பற்றி நான் பேச விரும்பவில்லை’’ என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார். அதைத் தொடர்ந்து தாடி பாலாஜியிடம் பேசினோம்.\n‘‘ ‘சில விஷயங்கள் வேண்டாம், நல்லதுக்கு இல்லை’னு சொல்றோம். அதைக் கேட்காம ஈடுபடும்போதுதான் நமக்குக் கோபமே வரும். அப்படி நார்மலா ஒரு குடும்பத்துல வர்ற சண்டையை, அவங்க வசதிக்காக சாதியைச் சொல்லித் திட்டினதா மாத்தியிருக்காங்க. அவங்ககூட இருக்கிற சிலரின் தவறான ஆலோசனையைக் கேட்டுட்டு இப்படிப் பண்றாங்க. இத்தனைக்கும் எங்களுக்குத் திருமணமாகி எட்டு வருஷங்கள் ஆகுது. நான் என்ன சாதி, அவங்க என்ன சாதினு தெரிஞ்சுதான் ரெண்டு பேரும் காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். அப்படி இருக்கும்போது, இத்தனை வருஷங்கள் கழிச்சு அவங்களை சாதியைச் சொல்லி பேசவேண்டிய அவசியம் என்ன என்னை அசிங்கப்படுத்தணும்கிறதுக்காகவே இந்தப் பொய்ப் புகாரைக் கொடுக்க அவங்களைத் தூண்டியிருக்காங்க.\nநாங்க இப்ப இருக்கிற கொளத்தூர் வீடு, என் மனைவி நித்யாவுக்கு அவங்க அப்பா கொடுத்தது. பிறகு நானும் நித்யாவும் இருக்கிற நகைகளை எல்லாம் அடமானம் வெச்சு, டிவி ஷோ மூலமா வந்த பணத்தையும் போட்டு அந்த வீட்டுக்கு மேல ரெண்டு அடுக்கு மாடிக் கட்டடம் எழுப்பினோம். அதுக்கு பிள்ளையார்சுழி போட்டது என் நண்பன் ஈரோடு மகேஷ்தான். சந்தோஷமா இருக்கணும்னு நினைச்சுதானே அப்படிக் கட்டினோம். ஆனா, ஒவ்வொரு கட்டத்துலயும் ‘இது என் வீடு, வீட்டைவிட்டு வெளியே போ’னு சொல்லிக்கிட்டே இருந்தாங்க. ஆனாலும் பொறுத்துக்கிட்டேன். இத்தனைக்கும் அது மாமனார் தந்த வீடா இருந்தாலும் அதுக்கு மாசம் 15 ஆயிரம் ரூபாய் வாடகை கொடுத்துட்டிருக்கேன். மனைவியோட செலவுக்குப் பணம் தர்றேன். அதுபோக அடமானம் வெச்ச நகைக்கு வட்டி, அவங்க அப்பா வாங்கி தந்த லோனுக்கு வட்டி... இவ்வளவும் பண்றது இப்படி கெட்டபெயர் சம்பாதிக்கவா சார்\nபுகார் கொடுத்ததும், வக்கீல்கள்னு சொல்லிக்கிட்டு 10 பேர் ‘டேய் பாலாஜி, கதவைத் திறடா’னு வீட்டுக்குள்ளே வந்தாங்க. ‘உங்களைப் பார்த்தா வக்கீல்கள் மாதிரி தெரியலையே’னு சொன்னேன். உடனே என்னையும் என் மகளையும் உள்ளே வெச்சுப் பூட்டிட்டுப் போயிட்டாங்க. இவ்வளவும் போலீஸ்காரங்க கண் எதிர்லயே நடந்துச்சு. பிறகு இன்ஸ்பெக்டர் போன் பண்ணி, ‘உங்க மகளை அனுப்பிவைங்க சார்’னு சொன்னார். பெண் குழந்தை அம்மாக்கூட இருக்கிறதுதான் நல்லதுனு உடனே அனுப்பிவெச்சேன்.\nஅவ்வளவு ஏன் சார், புகார் கொடுத்த பிறகு வாட்ஸ்அப்ல நித்யாவோடு பேசினேன். ‘பேப்பர், டிவினு செய்தி போட்டுட்டிருக்காங்கம்மா. இது நீயும் நானும் உட்கார்ந்து பேசி, சரி பண்ணவேண்டிய விஷயம். இல்லையா, உன் சைடுல நாலு பேர், என் சைடுல நாலு பேர் உட்கார்ந்து பேசுவோம்’னு சொன்னேன். ஆனா ‘உன்னை உள்ளே தள்ளுவேன், ஜெயில்ல உட்காரவைப்பேன்’னு வீம்புக்குப் பேசிறவங்ககிட்ட நான் என்ன பதில் பேச முடியும்\nஇப்பவும், ‘சரி நடந்தது நடந்துடுச்சு’னுதான் நினைக்கிறேனே தவிர, என் மனைவி மேல எனக்கு எந்தக் கோபமும் இல்லை. அவங்களும் என் மேல ப்ரியமாத்தான் இருக்கிறாங்க. ஆனா, வழக்கமா ஒரு குடும்பத்துல நடக்குற சின்னச் சின்னச் சண்டைகளை அவங்ககூட இருக்கிறவங்கதான் ஊதிப் பெருசாக்குறாங்க. அதான் பிரச்னை. ‘ஒரு குடும்பம் நல்லா இருக்கணும்’னு நினைக்கிற நண்பர்களா இருந்தா அவங்களை இப்படித் தப்பா வழிநடத்துவாங்களா\n‘ஏதோ நடந்துடுச்சு. நீயும் புகார் கொடுத்துட்ட... வா, நாம பேசி தவறுகளைச் சரிபண்ணிப்போம். சேர்ந்து வாழுவோம். அதை விட்டுட்டு மாறி மாறிப் பேசிட்டே இருந்தா ரெண்டு குடும்பங்களுக்கும்தான் அசிங்கம். நம்மளை நாமளே ஏன் அசிங்கப்படுத்திக்கணும்’னு எவ்வளவோ சொன்னேன். என்ன... இந்தப் பிரச்னையில் என் குழந்தை பாதிக்கப்படுறாளேனு நினைச்சாதான் வருத்தமா இருக்கு. நான் கடவுளை நம்புறேன். ‘அவர் எங்களைக் காப்பாத்துவார்; சேர்த்துவைப்பார்’ங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு’’ என வருத்தம் தோய்ந்த குரலில் பேசுகிறார் பாலாஜி.\n`ஊரையே சிரிக்கவைக்கும் ஒரு கலைஞனின் குடும்பத்தில் இவ்வளவு பிரச்னைகளா' என நினைக்கும்போது வருத்தமாகத்தான் இருக்கிறது. அவரும் அவரின் மனைவியும் கருத்துவேறுபாடுகளைப் பேசித் தீர்த்து, மீண்டும் ஒன்றுசேர்ந்து வாழ வேண்டும் என்பதே நம் விருப்பம்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nஉலகம் சுற்ற விழைகிறேன்... ஊரைச் சுற்றிக்கொண்டிருக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-08-23T09:12:26Z", "digest": "sha1:YPR67CGQGFATQBXH4HCXRKXSAG7B2CXE", "length": 23993, "nlines": 158, "source_domain": "ta.wikipedia.org", "title": "பென்னேஸ்வரமடம் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் எஸ். பிரபாகரன் இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபென்னேஸ்வரமடம் ஊராட்சி (Penneswaramadam Gram Panchayat), தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவேரிப்பட்டினம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, பர்கூர் சட்டமன்றத் தொகுதிக்கும் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2209 ஆகும். இவர்களில் பெண்கள் 1099 பேரும் ஆண்கள் 1110 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 5\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 8\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 7\nஊரணிகள் அல்லது குளங்கள் 1\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 88\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 1\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களி��் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"காவேரிப்பட்டினம் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவேங்கடதம்பட்டி · உப்பரபட்டி · திருவனபட்டி · சின்கேரபட்டி · ரெட்டிபட்டி · பெரியதாழ்பாடி · பெரிய கொட்ட குளம் · பாவக்கல் · நொச்சிபட்டி · நாயக்கனூர் · நடுப்பட்டி · மூங்கிலேறி · மூன்றம்பட்டி · மிட்டபள்ளி · மேட்டுதங்கள் · மரம்பட்டி · மகநூற்பட்டி · கொண்டம்பட்டி · கீழ்மதூர் · கீழ்குப்பம் · காட்டேரி · கருமந்தபட்டி · காரப்பட்டு · கள்ளவி · கடவாணி · கோவிந்தபுரம் · கெங்கபிரம்பட்டி · ஈகூர் · சந்திரபட்டி · படப்பள்ளி · அத்திப்பாடி · புதூர் புங்கனி · வீரன குப்பம் · வெல்ல குட்டை\nதும்மனபள்ளி · தொரபள்ளி அக்ரஹரம் · சேவகானபள்ளி · S. முதுகானபள்ளி · பூனாபள்ளி · பலவனபள்ளி · ஒன்னல்வாடி · நந்திமங்கலம் · நல்லூர் · நாகொண்டபள்ளி · முத்தாலி · முகளூர் · மாசிநாய்க்கனபள்ளி · கொத்தகொண்டபள்ளி · கொளதாசபுரம் · கெலவரபள்ளி · கோபனபள்ளி · ஈச்சங்கூர் · சென்னசந்திரம் · பெலத்தூர் · பேகேபள்ளி · பாலிகானபள்ளி · பாகலூர் · படுதேப்பள்ளி · அலசபள்ளி பட்டவரபள்ளி · அச்செட்டிபள்ளி\nவிளங்காமுடி · வீரமலை · வாடமங்கலம் · திம்மாபுரம் · தட்ரஅள்ளி · தளிஅள்ளி · சுண்டேகுப்பம் · சௌட்டஅள்ளி · செல்லகுட்டபட்டி · சந்தாபுரம் · பென்னேஸ்வரமடம் · பாப்பாரப்பட்டி · பண்ணந்துர் · பையூர் · நெடுங்கல் · மிட்டஅள்ளி · மருதேரி · மாரிசெட்டிஅள்ளி · மலையாண்டஅள்ளி · குடிமேனஅள்ளி · கோட்டப்பட்டி · கீழ்குப்பம் · கரடிஅள்ளி · கால்வேஅள்ளி · ஜெகதாப் · குண்டலப்பட்டி · எருமாம்பட்டி · எர்ரஅள்ளி · தாமோதரஅள்ளி · சாப்பர்த்தி · பாரூர் · பன்னிஅள்ளி · பாலேகுளி · ஆவத்தவாடி · அரசம்பட்டி · அகரம்\nவெங்கடாபுரம் · வெலகலஹள்ளி · திப்பனபள்ளி · சோக்காடி · செம்படமுத்தூர் · பெத்ததாளபள்ளி · பெத்தனபள்ளி · பெரியமுத்தூர் · பெரியகோட்டபள்ளி · பச்சிகானபள்ளி · நாரலபள்ளி · மோரமடுகு · மேகலசின்னம்பள்ளி · மல்லிநாயனபள்ளி · கொண்டேபள்ளி · கட்டிகானபள்ளி · கம்மம்பள்ளி · கல்லுக்குறிக்கி · காட்டிநாயனபள்ளி · ஜிஞ்சுப்பள்ளி · இட்டிக்கல்அகரம் · கூளியம் · கெங்கலேரி · தேவசமுத்திரம் · சிக்கபூவத்தி · பெல்லாரம்பள்ளி · பெல்லம்பள்ளி · பையனப்பள்ளி · ஆலபட்டி · அகசிப்பள்ளி\nஊடேதுர்கம் · திம்ஜேப்பள்ளி · தாவரக்கரை · சந்தனப்பள்ளி · ராயக்கோட்டை · ரத்தினகிரி · பிள்ளாரிஅக்ரஹாரம் · நாகமங்கலம் · மேடஅக்ரஹாரம் · குந்துமாரனப்பள்ளி · கோட்டைஉளிமங்களம் · கொப்பகரை · கருக்கனஹள்ளி · கண்டகானப்பள்ளி · ஜெக்கேரி · ஜாகிர்காருப்பள்ளி · இருதுகோட்டை · ஹோசபுரம் செட்டிப்பள்ளி · ஹனுமந்தாபுரம் · தொட்டதிம்மனஹள்ளி · தொட்டமெட்ரை · பொம்மதாத்தனூர் · போடிச்சிப்பள்ளி · பிதிரெட்டி · பேவநத்தம் · பெட்டமுகலாளம் · பைரமங்கலம் · ஆனேகொள்ளு\nவெங்கடேசபுரம் · உல்லட்டி · உத்தனப்பள்ளி · துப்புகானப்பள்ளி · தியாகரசனப்பள்ளி · சிம்பிள்திராடி · சூளகிரி · சாணமாவு · சாமனப்பள்ளி · பேரண்டப்பள்ளி · பெத்தசிகரலப்பள்ளி · பஸ்தலப்பள்ளி · பன்னப்பள்ளி · நெரிகம் · மேலுமலை · மருதாண்டப்பள்ளி · மாரண்டப்பள்ளி · கும்பளம் · கோனேரிப்பள்ளி · கொம்மேப்பள்ளி · காட்டிநாயக்கன்தொட்டி · கானலட்டி · காமன்தொட்டி · காளிங்காவரம் · இம்மிடிநாயக்கனப்பள்ளி · ஒசஹள்ளி · ஏணுசோனை · தோரிப்பள்ளி · சின்னாரன்தொட்டி · சென்னப்பள்ளி · செம்பரசனப்பள்ளி · புக்கசாகரம் · பேரிகை · பீர்ஜேப்பள்ளி · பங்கனஹள்ளி · பி. எஸ். திம்மசந்திரம் · பி. குருபரப்பள்ளி · அயர்னப்பள்ளி · அத்திமுகம் · அங்கொண்டப்பள்ளி · ஆலூர் · ஏ. செட்டிப்பள்ளி\nஉரிகம் · உனிசேநத்தம் · தண்டரை · தளிகொத்தனூர் · தளி · தக்கட்டி · செட்டிப்பள்ளி · சாத்தனூர் · சாரண்டப்பள்ளி · சாரகப்பள்ளி · சாலிவரம் · பாலயம்கோட்டை · படிகநாளம் · நொகனுர் · நாட்றம்பாளையம் · மாருப்பள்ளி · மருதனப்பள்ளி · மஞ்சுகொண்டப்பள்ளி · மல்லசந்திரம் · மதகொண்டப்பள்ளி · மாடக்கல் · குப்பட்டி · குந்துகோட்டை · கோட்டமடுகு · கோட்டையூர் · கொமாரணப்பள்ளி · கோலட்டி · கொடியாளம் · கெம்பட்டி · காரண்டப்பள்ளி · கலுகொண���டப்பள்ளி · கக்கதாசம் · ஜவளகிரி · ஜாகீர்கோடிப்பள்ளி · கும்ளாபுரம் · தொட்டஉப்பனூர் · தொட்டமஞ்சி · தாரவேந்திரம் · தேவருளிமங்கலம் · தேவகானப்பள்ளி · சூடசந்திரம் · பின்னமங்கலம் · பேளகொண்டப்பள்ளி · பள்ளப்பள்ளி · அரசகுப்பம் · அன்னியாளம் · அந்தேவனப்பள்ளி · அஞ்செட்டி · அகலகோட்டா · ஆச்சுபாலு\nவெப்பாலம்பட்டி · வரட்டனபள்ளி · வலசகவுண்டனூர் · தொகரப்பள்ளி · தாதம்பட்டி · சிகரலப்பள்ளி · சூலாமலை · புளியம்பட்டி · போச்சம்பள்ளி · பெருகோபனபள்ளி · பாரண்டபள்ளி · பாலேப்பள்ளி · ஒரப்பம் · ஒப்பத்தவாடி · மல்லபாடி · மஜீத்கொல்லஹள்ளி · மகாதேவகொல்லஹள்ளி · மாதேப்பள்ளி · குள்ளம்பட்டி · கொண்டப்பநாயனபள்ளி · காட்டகரம் · காரகுப்பம் · கந்திகுப்பம் · ஜிங்கல்கதிரம்பட்டி · ஜெகதேவி · ஐகொந்தம்கொத்தப்பள்ளி · குட்டூர் · குருவிநாயனப்பள்ளி · சின்னமட்டாரப்பள்ளி · பெலவர்த்தி · பட்லப்பள்ளி · பண்டசீமனூர் · பாலிநாயனப்பள்ளி · பாளேத்தோட்டம் · அஞ்சூர் · அச்சமங்கலம்\nவீராச்சிகுப்பம் · வாணிப்பட்டி · வலிப்பட்டி · சூளகரை · சிவம்பட்டி · சாமல்பட்டி · சாலமரத்துப்பட்டி · ராமகிருஷ்ணம்பதி · ஓட்டப்பட்டி · நாரலப்பள்ளி · நாகம்பட்டி · மத்தூர் · குன்னத்தூர் · கொடமாண்டப்பட்டி · கண்ணன்டஹள்ளி · களர்பதி · கே. பாப்பாரப்பட்டி · கே. எட்டிபட்டி · இனாம்காட்டுபட்டி · கவுண்டனூர் · கெரிகேப்பள்ளி · பொம்மேப்பள்ளி · அந்தேரிப்பட்டி · ஆனந்தூர்\nவேப்பனப்பள்ளி · வே. மாதேப்பள்ளி · தீர்த்தம் · தம்மாண்டரப்பள்ளி · சிகரமாகனப்பள்ளி · சாமந்தமலை · P. K. பெத்தனப்பள்ளி · நேரலகிரி · நாடுவனப்பள்ளி · நாச்சிக்குப்பம் · மாரசந்திரம் · மணவாரனப்பள்ளி · குருபரப்பள்ளி · குரியனப்பள்ளி · குப்பச்சிபாறை · குந்தாரப்பள்ளி · கோடிப்பள்ளி · ஐப்பிகானப்பள்ளி · அளேகுந்தாணி · எண்ணேகொள்ளு · சிந்தகும்மணப்பள்ளி · சின்னமணவாரனப்பள்ளி · சென்னசந்திரம் · பில்லனகுப்பம் · பீமாண்டப்பள்ளி · பதிமடுகு · பாலனப்பள்ளி\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2015, 14:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/reviews/thozhar-venkatesan-review-it-s-a-feel-good-movie-with-a-new-content-061008.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-08-23T10:38:48Z", "digest": "sha1:6VUQD7PDQWZEYLRVIICN6IPSZQO6RRLY", "length": 19964, "nlines": 195, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Thozhar Venkatesan Review: வலிகள் நிறைந்த வாழ்வை கலகலப்பாக அணுகும் 'தோழர் வெங்கடேசன்'..! விமர்சனம் | Thozhar Venkatesan review: It's a feel good movie with a new content - Tamil Filmibeat", "raw_content": "\nவடிவேலு மீது ஷங்கர் மீண்டும் புகார்: புதுப்படமும் போச்சா\njust now பிக்பாஸ் வீட்டின் இந்த வார கேப்டன் யாரு தெரியுமா விடா முயற்சி.. விஸ்வரூப வெற்றி\n9 min ago நடிகர் சங்க தேர்தல் தொடர்பான உரிமையியல் வழக்குகள்.. தலைமை நீதிபதிக்கு மீண்டும் பரிந்துரை\n20 min ago இந்தியன் 2 வில் இருந்து விலகிய ஐஸ்வர்யா ராஜேஷ் - கால்ஷீட் நெருக்கடியாம்\n31 min ago காக்கியில் சிக்ஸ் பேக்கில் கலக்கும் விஜய் ஆண்டனி - 2020 ஜனவரி ரிலீஸ்\nFinance கழுத்தை நெறிக்கும் கடன்.. உடனடியாக 2,500 கோடி நிதி கேட்கும் விமான நிறுவனம்..\nNews வாங்க சாப்பிடலாம்.. இருக்கட்டும் பரவாயில்லப்பா.. பாசத்தை பரிமாறி கொண்ட துரைமுருகனும், ஓபிஎஸ் மகனும்\nLifestyle வெளிநாட்டுல ஏன் குழந்தையை கங்காரு குட்டி மாதிரி தூக்குறாங்கனு தெரிஞ்சுக்கோங்க. இவ்ளோ நல்லது இருக்கு.\nAutomobiles சொந்த காசில் சூன்யம் வைத்துக் கொண்ட ஜாவா பைக் நிறுவனம்\nTechnology போலிஏடிஎம் கார்டு: முதியவர்களிடம் பணம் அபேஸ்-கொள்ளையன் சிக்கியது எப்படி\nSports ஜான்டி ரோட்சுக்கு இதெல்லாம் தெரியாது.. எப்படி பீல்டிங் கோச்சாக்க முடியும்.. எப்படி பீல்டிங் கோச்சாக்க முடியும்..\nEducation டிஎன்பிஎஸ்சி 2019 குரூப் 4 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nThozhar Venkatesan Review: வலிகள் நிறைந்த வாழ்வை கலகலப்பாக அணுகும் 'தோழர் வெங்கடேசன்'..\nசென்னை: அரசு பேருந்து மோதியதால் இரண்டு கைகளையும் இழக்கும் நாயகன், இழப்பீட்டுக்காக படும்பாடுதான் தோழர் வெங்கடேசன் படத்தின் ஒன்லைன்.\nயாரிடமும் கைக்கட்டி வேலை பார்க்க விருப்பமில்லாத அரிசங்கர், காஞ்சிபுரத்தில் உள்ள தனது வீட்டிலேயே சின்னதாக ஒரு சோடா கம்பெனி நடத்தி வருகிறார். தாய் - தகப்பனை இழந்த அரிசங்கருக்கு அவரது ஒண்ணுவிட்ட சித்தப்பா தான் ஒரே ஆதரவு. சொற்ப வருமானத்தில் வாழ்க்கை நடத்தும் அரிக்கு, பெண் கொடுக்க யாரும் தயாராக இல்லை.\nஇந்நிலையில் இட்லி கடை நடத்தி வரும் சார்மிளா திடீரென இறந்து போக, அனாதையாகும் அவரது மகள் மோனிக���வுக்கு ஆதரவு தருகிறார் அரி. மோனிகாவும், அரியும் வாழ்வை சந்தோஷமாக நடத்தத் தொடங்கும் நேரத்தில் நிகழ்கிறது அந்த கோர விபத்து. ஒட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து, அரிசங்கர் மீது மோதி அவரது இரண்டு கைகளையும் பறித்துச் செல்கிறது.\nஇரண்டு கைகளையும் இழந்த அரிக்கு ஆதரவாக தோள் கொடுக்கிறார் மோனிகா. ஒரு வழக்கறிஞர் மூலம் இழப்பீடு கேட்டு நீதிமன்றத்துக்கு செல்கிறார் அரி. சுமார் மூன்று ஆண்டுகள் விசாரணைக்கு பிறகு ரூ.20 லட்சம் இழப்பீடு தர உத்தரவிடுகிறது கோர்ட். ஆனால் அதனை தர மனமில்லாத போக்குவரத்து கழகம் அரியை அலையவிடுகிறது. இறுதியில் இழப்பீட்டு பதிலாக ஒரு பேருந்தை ஜப்தி செய்ய ஆணையிடுகிறது கோர்ட். அந்த அரசுப் பேருந்தை வைத்துக்கொண்டு அரியும், மோனிகாவும் என்னென்ன பாடுபடுகிறார்கள் என்பதை காமெடி, செண்டிமெண்ட் கலந்து சொல்கிறது 'தோழர் வெங்கடேசன்'.\nதோழர் வெங்கடேசன் சொல்லும் கதை தமிழ் சினிமாவில் இதுவரை வராத புதிய கான்செப்ட். 'இழப்பீட்டுக்காக அரசு பேருந்து ஜப்தி' என நாம் கடந்துபோகும் ஒன்றைவரி செய்திக்கு பின், இத்தனை வலிகள் நிறைந்த வாழ்க்கை இருக்கிறதா என புருவம் உயர்த்த வைக்கிறார் இயக்குனர் மகாசிவன். ஒரு சோகமான கதையை, காமெடியாக சொல்லிய விதத்தில் கவனம் ஈர்க்கிறார் இயக்குனர்.\nமுதல்பாதியில், நண்பர்களுடன் சேர்த்து சரக்கடித்து, ஊர் சுற்றிக்கொண்டே சொந்த பிசினசிலும் கண்ணும் கருத்துமாக இருக்கும் நாயகன், கைகளை இழந்து இரண்டாம் பாதியில் பேருந்தை பாதுகாக்கப் படும்பாடு மனதை நெகிழ வைக்கிறது. சதா சண்டைப்போடும் பக்கத்து வீட்டுக்காரர், மோனிகாவை கரக்ட் செய்ய துடிக்கும் கவுன்சிலர் என பாத்திரப்படைப்புகளும் கச்சிதம். அரசுத்துறைகள் எவ்வளவு அலட்சியமாக செயல்படுகின்றன என்பதை உண்மையாக பதிவு செய்திருக்கும் விதமும் பாராட்டுக்குறியது.\nமுதல் படத்திலேயே வித்தியாசமான கதை களத்துடன் வந்து கவனம் ஈர்க்கிறார் அரிசங்கர். 'என்னா ஓய் நீ' என காஞ்சிபுரத்து ஸ்லாங்கில் பேசி, நடந்து கொண்டு அந்த ஊர் பையனாகவே மாறியிருக்கிறார். வாழ்க்கையை நினைத்து ஏங்கி அழுவது, பேருந்தை பாதுகாக்க போராடுவது என நடிப்பிலும் ஸ்கோர் செய்கிறார். தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல நடிகன் அறிமுகமாகி இருக்கிறார்.\nஅமைதியாகவே நடித்து செமையாக ஸ்��ோர் செய்கிறார் மோனிகா சின்னகோட்லா. பாந்தமான பக்கத்து வீட்டு போல இருக்கும் மோனிகா, நாயகி கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்துகிறார். மற்ற நடிகர்களும் யதார்த்த மனிதர்களாக வந்து போகிறார்கள்.\nஇசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் என எல்லாமே படத்தோடு ஒன்றியிருக்கிறது. ஆனால் க்ளைமாக்ஸ் தான் கொஞ்சம் உறுத்தல். படத்தை எப்படி முடிப்பது என தெரியாமல், ஏற்கனவே நிகழ்ந்த அரசியல் சம்பவங்களோடு (தர்மபுரி பஸ் எரிப்பு) தொடர்புப்படுத்தி முடித்திருப்பது தான் மைனஸ்.\nஇருந்தாலும் 'தோழர் வெங்கடேசன்' வரவேற்கத்தக்க புதிய முயற்சி.\nமைனாவுக்கு பின் இதுதான் படம்.. உதவி இயக்குநரை மெச்சிய சுசீந்திரன்\nரத்தினமாக ஜொலிக்கும் விக்ராந்துக்கு ஒரு ஹிட் பார்சல்: பக்ரீத் ட்விட்டர் விமர்சனம்\nKennedy Club Review: கபடி கபடி.. பாட்டு பாடி ரைடு போகும் கிராமத்து பொண்ணுங்க.. தூள் ‘கென்னடி கிளப்’\nBakrid Review: தமிழில் இது புதுசு.. ஒட்டகத்துடன் ஒரு பாசப்பயணம்.. மனிதநேயத்தைக் கொண்டாடும் பக்ரீத்\nComali Review: 90களுக்கு ஒரு காமெடி ட்ரிப் போகனுமா... ஜாலியா கைப்பிடித்து அழைத்து செல்லும் கோமாளி\nKolaiyuthir Kaalam: பிளாப்.. கொட்டாவிதான் வருது..நயனுக்கு இது போறாதகாலம்- கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்\nKolaiyuthir Kaalam Review: துரத்தும் மர்மம், தவிக்கும் நயன்.. கண்ணாமூச்சி ஆடும் கொலையுதிர் காலம்\nரசிகர்கள் மேல தான் அஜித்துக்கு எவ்ளோ அக்கறை.. அமிதாப் செய்த தப்பை நேர்கொண்ட பார்வைல சரி செஞ்சுட்டாரே\nNerkonda Paarvai Review:ஒரு பொண்ணு நோ சொன்னா நோ தான்.. தெறிக்க விடும் தல -நேர்கொண்ட பார்வை விமர்சனம்\nNerkonda Paarvai:செம படம்.. தல ரசிகர்களுக்கு சூப்பர் விருந்து..நேர்கொண்ட பார்வை முதல் விமர்சனம்\nJackpot Review: 'தலைவி' பின்னி பெடலெடுக்குறாங்களே... ஜோதிகாவிற்கு சரியான ஜாக்பாட் தான்..\nKazhugu 2 Review:அடர்வனத்தில் செந்நாய்களின் தாக்குதலுக்கு நடுவில் ஓர் அழகான காதல்-கழுகு 2 விமர்சனம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅஜீத், அஜய் தேவ்கான் - ஒரே நேரத்தில் களமிறங்கும் போனி கபூர்\nவிஷால், அனிஷா திருமணம் நின்றுவிட்டதா\n நீங்க எதுக்கு பிக்பாஸ் வந்தீங்க\nஎன் புள்ள நல்லா வரணும்..இயக்குனர் பார்த்திபனின் அம்மா உருக்கமான பேச்சு- வீடியோ\nலவ் படம் பண்ண ஆசையா இருக்கு | Prabhas Open Talk\n6 மணிக்கு முன்னாடி நல்லா..பண்ணார்- வைபவ் காமெடி பேச்சு- வீடியோ\nநீயெல்லாம் ஹீரோவா- பார்த்திபனை ப��ர்த்து கேட்ட பாரதிராஜா- வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%88+%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2019-08-23T09:15:03Z", "digest": "sha1:BBOYVVLAX7OZZP4ATYYW5J5R6OZYYJ2J", "length": 2822, "nlines": 48, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "தோசை ரெசிபி | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nசத்தான பீட்ரூட் தோசை ரெசிபி\nகுழந்தைகளுக்கு சத்தான பீட்ரூட் தோசை செய்துக் கொடுங்க.. சரி பீட்ரூட் தோசை எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..\nஆரோக்கியமான கொண்டைக்கடலை தோசை ரெசிபி\nஉடல் எடையை ஆரோக்கியமான வழியில் அதிகப்படுத்த நினைப்போர் இந்த ரெசிபியை தொடர்ந்து செய்து சாப்பிட்டு வாங்க.. சரி, இப்போ கொண்டைக்கடலை தோசை எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..\nசத்து நிறைந்த குதிரைவாலி கார தோசை ரெசிபி\nசத்து நிறைந்த குதிரைவாலி கார தோசை ரெசிபி\nஉங்களுக்கு பிடித்த பருப்பு அடை தோசை ரெசிபி\nஉடலுக்கு சத்து தரும் பருப்பு அடை தோசை எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.\nசில்லி சீஸ் வெங்காய தோசை ரெசிபி..\nடெய்லி சாதா தோசை சாப்ட்டு சாப்ட்டு அலுத்து போயிருப்பிங்க.. அதனால, இன்னைக்கு சில்லி சீஸ் ஆனியன் தோசை எப்படி செய்றதுன்னு பார்க்க போறோம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=160178&cat=1316", "date_download": "2019-08-23T10:07:28Z", "digest": "sha1:EO4SVC3FPPPHA2Z4JWQFHUEUNM55EEKJ", "length": 24578, "nlines": 563, "source_domain": "www.dinamalar.com", "title": "மிளகாய் அபிஷேகம் செய்து வினோத வழிபாடு | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஆன்மிகம் வீடியோ » மிளகாய் அபிஷேகம் செய்து வினோத வழிபாடு ஜனவரி 22,2019 19:00 IST\nஆன்மிகம் வீடியோ » மிளகாய் அபிஷேகம் செய்து வினோத வழிபாடு ஜனவரி 22,2019 19:00 IST\nமிளகாய் அபிஷேகம் செய்து வினோத வழிபாடு\nமரகத நடராஜருக்கு 21வகை அபிஷேகம்\nஐராவதேஸ்வரர் கோயிலில் ஆருத்ரா அபிஷேகம்\nகோவில்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு\nசுனையில் மூழ்கிய லிங்கத்திற்கு வழிபாடு\n108 பொங்கல் பானையில் வழிபாடு\nபிரபஞ்சனுக்கு களிமண்ணால் உருவச்சிலை செய்து அஞ்சலி\n2019 புத்தாண்டு கோயில்களில் சிறப்பு வழிபாடு\nஆஞ்சநேயர் மீது கடலை வீசி வழிபாடு\n18 அடி உயர ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு\nதிருமணம் செய்து வைக்க மறுத்த தந்தை கொலை\nபெண்களை கொலை செய்து நகை பறிக்கும் கொடூரன்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nபயங்கரவாதிகள் ஊடுருவல்; எல்லைகளில் தீவிர சோதனை\nஅரசு நிலத்தை மீட்டெடுக்க வலியுறுத்தல்\nரூ.1.16 கோடி நகை மாயம் 7 பேர் கைது\nகோவையில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகள்; புகைப்படம் வெளியீடு\nதெற்கு குறுமைய கூடைப்பந்து போட்டி\nகார்மல் கார்டன் விளையாட்டு விழா\nவாலிபால்: கன்யா குருகுலம் அசத்தல்\nஎல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான் - டிரெய்லர்\nபள்ளி ஹாக்கி: பத்மா சேஷாத்ரி கோல் மழை\nஜாம்பி இசை வெளியீட்டு விழா\nஆர்ப்பாட்டம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது\n'பாரிஸ் பாரிஸ்' படத்தில் 25 கட் \nஆசிரியர் தாக்கி மாணவர்கள் காயம்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஆர்ப்பாட்டம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது\nகோர்ட்டில் சிதம்பரம் சொன்னது என்ன\nஇந்திராணியை சந்திக்கவே இல்லை; கார்த்தி\nபயங்கரவாதிகள் ஊடுருவல்; எல்லைகளில் தீவிர சோதனை\nகோவையில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகள்; புகைப்படம் வெளியீடு\nஅரசு நிலத்தை மீட்டெடுக்க வலியுறுத்தல்\nஅப்துல் கலாம் விருது; சிவன் பெற்றார்\nதவறு செய்தால் இயற்கை தண்டிக்கும்\nதிருப்பதிக்கு பக்தர்கள் வருகை குறையவில்லை\n50 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி\nநிலவில் தரையிறங்க சந்திரயான்-2 தயார்\nTET பரிதாபங்கள் எழுதியது 1,62,314 ஃபெயில் 1,60,002\nமிஷன் மங்கள்; மயில்சாமி அண்ணாதுரை பாராட்டு\nஈரோட்டில் ரூ.300 கோடியில் மேம்பாலம்: முதல்வர் உறுதி\nகுடிநீர் பிரச்சனை மக்கள் மறியல்\n1000 லிட்டர் கெரசின் பறிமுதல்\nதேவகோட்டையில் போலி மதுபான ஆலை\nரூ.1.16 கோடி நகை மாயம் 7 பேர் கைது\nடாக்டர் வீட்டில் 300 பவுன், ரூ.6 லட்சம் கொள்ளை\nஆசிரியர் தாக்கி மாணவர்கள் காயம்\nதொட்டில் ஆட்டும் மின்சார பாட்டி | Baby Cradle Machine | Pudukkottai\n370-வது பிரிவு ரத்து கிடையாது சட்டம் என்ன சொல்கிறது\nபயமுறுத்தும் MV Act 2019 பலன் தருமா\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து; பிரதமர் மோடி உரை\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\n7 ஆண்டுக்குப் பின் டெல்டாவில் சம்பா பயிர்\n'இசட்' முறையில் வாழை, ஊடுபயிர் விவசாயம்\nதென்கொரிய முறையில் நெல் உற்பத்தி | new technology in paddy cultivation\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு ப��திப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nதெற்கு குறுமைய கூடைப்பந்து போட்டி\nகார்மல் கார்டன் விளையாட்டு விழா\nவாலிபால்: கன்யா குருகுலம் அசத்தல்\nபள்ளி ஹாக்கி: பத்மா சேஷாத்ரி கோல் மழை\nகுறுமைய தடகளத்தில் வீரர்கள் அசத்தல்\nகுறுமைய ஹாக்கி: கிக்கானி பள்ளி முதலிடம்\nகிரிக்கெட் போட்டி: இந்தியன் ஸ்போர்ட்ஸ் அபாரம்\nகுறுமைய கோ கோ: பாரதி மெட்ரிக் முதலிடம்\nவிழுந்து எழும் வினோத தேரோட்டம்\nஎல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான் - டிரெய்லர்\nஜாம்பி இசை வெளியீட்டு விழா\n'பாரிஸ் பாரிஸ்' படத்தில் 25 கட் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.model-papers.com/2019/05/tnfusrc-forest-guard-previous-papers.html", "date_download": "2019-08-23T09:28:33Z", "digest": "sha1:WWU6F3Y5MX5TQJ437HR2MD7SDXO6GCS3", "length": 3720, "nlines": 43, "source_domain": "www.model-papers.com", "title": "TNFUSRC Forest Guard Previous Papers and Exam Pattern 2019 | Model Paper 2020", "raw_content": "\nTNFUSRC வன காவலர் முந்தைய கட்டுரைகள் TNFUSRC வன காவலாளர் தீர்வுகளை முன் Papers PDF வடிவத்தில் இங்கே வழங்கப்படுகிறது. TNFUSRC வன காவல்படை ஆணையம் 2019 க்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் TNFUSRC வன காவலாளரை PDF வடிவத்தில் தீர்வுகள் மூலம் முந்தைய ஆவணங்களை பதிவிறக்கம் செய்யலாம். TNFUSRC வன காவற்கோட்டு தேர்வு 2019 ஐ தயாரிப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கும். TNFUSRC வன காவலர் பாடத்திட்ட PDF ஐயும் TNFUSRC வன காவற்கோபுரம் தேர்வு முறை 2019 ஐயும் பதிவிறக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArithmeticCharacter/2019/04/15220747/1032207/Ayutha-Ezhuthu-Election-Campaign.vpf", "date_download": "2019-08-23T08:53:38Z", "digest": "sha1:PITQ7OYBSZ2ETNGHMRFBD6ELHYATVTF6", "length": 7356, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "(15/04/2019) ஆயுத எழுத்து : எல்லை மீறுகிறதா இறுதிகட்ட பிரசாரம்...?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(15/04/2019) ஆயுத எழுத்து : எல்லை மீறுகிறதா இறுதிகட்ட பிரசாரம்...\nசிறப்பு விருந்தினராக - அருணன், சிபிஎம் // ஜெகதீஷ், அரசியல் விமர்சகர்// பாலு, பா.ம.க // ஸ்ரீநிவாசன், பா.ஜ.க\n(15/04/2019) ஆயுத எழுத்து : எல்லை மீறுகிறதா இறுதிகட்ட பிரசாரம்...\nசிறப்பு விருந்தினராக - அருணன், சிபிஎம் // ஜெகதீஷ், அரசியல் விமர்சகர்// பாலு, பா.ம.க // ஸ்ரீநிவாசன், பா.ஜ.க\n* எட்டு வழிச்சாலை திட்டவட்டம்\n* கட்கரிக்கு மறுப்பு சொல்லாத அதிமுக கூட்டணி\n* பிரிவினை பேசிய தலைவர்களுக்கு கடிவாளம்\n* அதிரடி உத்தரவு பிறப்பித்த உச்ச நீதிமன்றம்\n(22/08/2019) ஆயுத எழுத்து : சிபிஐயும் சிதம்பரமும் : அடுத்து என்ன...\nசிறப்பு விருந்தினராக : செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் // கோவை சத்யன், அதிமுக // ரகோத்தமன், சிபிஐ அதிகாரி(ஓய்வு) // வைத்தியலிங்கம், திமுக // முரளி, வலதுசாரி ஆதரவு\n(21/08/2019) ஆயுத எழுத்து - 'சிதம்பர' ரகசியம் என்ன \nசிறப்பு விருந்தினராக : குறளார் கோபிநாத், அதிமுக // தமிழ்மணி, வழக்கறிஞர் // ரமேஷ் சேதுராமன், வலதுசாரி ஆதரவாளர் // திருச்சி வேலுசாமி, காங்கிரஸ்\n(20/08/2019) ஆயுத எழுத்து - குறைதீர்ப்பு கூட்டம் : அரசுக்கானதா...\nசிறப்பு விருந்தினராக : கோவை சத்யன் , அதிமுக // கோவி செழியன் , திமுக // விஜயதரணி , காங்கிரஸ் எம்.எல்.ஏ // ரவீந்திரன் துரைசாமி , அரசியல் விமர்சகர்\n(19/08/2019) ஆயுத எழுத்து - பால் விலை உயர்வு : தடாலடியா...\nசிறப்பு விருந்தினராக : ஜவகர் அலி, அதிமுக // கண்ணதாசன், திமுக // செந்தில் அறுமுகம், சமூக ஆர்வலர் // செங்கோட்டுவேல், பால் உற்பத்தியாளர்கள் சங்கம்\n(17/08/2019) ஆயுத எழுத்து - கைகளில் கயிறு : எதன் அடையாளம் \nசிறப்பு விருந்தினராக : பொங்கலூர் மணிகண்டன் , கொங்குநாடு அறக்கட்டளை // முரளி , வலதுசாரி ஆதரவு // பாலாஜி , விடுதலை சிறுத்தைகள் // கோவை சத்யன் , அதிமுக\n(16/08/2019) ஆயுத எழுத்து - விடைபெறும் அத்திவரதர் : எழுப்பும் கேள்விகள் என்ன...\nசிறப்பு விருந்தினராக : ரங்கராஜன் , சமூக ஆர்வலர் \\\\ குறளார் கோபிநாத் , அதிமுக \\\\ அருணன் , சி.பி.எம் \\\\ வீர.வசந்தகுமார் , இந்து மகாசபை\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/SevenThirtyNews/2019/04/17004325/1032252/ezharai.vpf", "date_download": "2019-08-23T10:06:06Z", "digest": "sha1:KJXYT74ZBNVWQP26MVOHEGWZJ7FSNQ7I", "length": 4238, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "ஏழரை - (16.04.2019)", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n13/06/2019 - குற்ற சரித்திரம்\n13/06/2019 - குற்ற சரித்திரம்\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(04/03/2019) ஆயுத எழுத்து : கூட்டணி : யாருக்கு சாதகம்...\nசிறப்பு விருந்தினராக - மகேஷ்வரி, அதிமுக // பாலாஜி, விடுதலை சிறுத்தைகள் // கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர் // அப்பாவு, திமுக\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-08-23T08:54:12Z", "digest": "sha1:IBEMD7SR4DM64F5ZB2DO52BSQ2F75V4Q", "length": 5333, "nlines": 70, "source_domain": "silapathikaram.com", "title": "காவலன் | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nமதுரைக் காண்டம்-கொலைக்களக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 12)\nPosted on December 23, 2016 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nகொலைக்களக் காதை 12.பாண்டியனைக் கண்டான் “கூடன் மகளிர் ஆடல் தோற்றமும், பாடற் பகுதியும்,பண்ணின் பயங்களும், காவல னுள்ளம் கவர்ந்தன”,என்று,தன் ஊட லுள்ளம் உள்கரந் தொளித்துத், தலைநோய் வருத்தந் தன்மே லிட்டுக், 135 குலமுதல் தேவி கூடா தேக, மந்திரச் சுற்றம் நீங்கி,மன்னவன் சிந்தரி நெடுங்கட் சிலதியர்-தம்மொடு கோப���பெருந் தேவி கோயில் நோக்கிக் காப்புடை … தொடர்ந்து வாசிக்க →\nTagged அகவை, அரி, ஊடல், ஏக, ஏத்தி, கடை, கரந்து, காப்பு, காவலன், கூடல், கொலைக்களக் காதை, கோப்பெருந்தேவி, சிந்தரி, சிலதியர், தலைநோய், மதுரைக் காண்டம்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2019. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1297457.html", "date_download": "2019-08-23T08:45:03Z", "digest": "sha1:QUDN6JIGD4OZHLIQIOXC3S6PNFQICC2W", "length": 11873, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "கோப்பாய் இரு வீதிகளின் அபிவிருத்திக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nகோப்பாய் இரு வீதிகளின் அபிவிருத்திக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nகோப்பாய் இரு வீதிகளின் அபிவிருத்திக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nகோப்பாய் எம்.பி.பி.எஸ் லேன், கலம்பரை வீதி ஆகிய இரு வீதிகளின் அபிவிருத்திக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nயாழ். கோப்பாய் எம்.பி.பி.எஸ் லேன், கலம்பரை வீதி ஆகிய இரண்டு வீதிகளின் அபிவிருத்திப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்றுகாலை 10.30 மணியளவில் இடம்பெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராம எழுச்சி விசேட நிதியினூடாக மேற்படி இரண்டு வீதிகளும் அபிவிருத்தி செய்யப்படுகின்றன.\nஇன்றைய அடிக்கல் நாட்டும் வைபவத்தில் புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வலிகிழக்கு பிரதேசசபை தவிசாளர் நிரோசன், வலி கிழக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் இ.செல்வராஜா, சி.அகீபன் மற்றும் ஊர்ப் பெரியோர்கள், பயனாளிகள் கலந்துகொண்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து பிரதேச மக்களுடனான விசேட கலந்துரையாடல் ஒன்றும் அங்கு இடம்பெ���்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nநீ கடித்தால், நானும் கடிப்பேன்.. பாம்புடன் மோதிய காலா -இறுதியில் நடந்தது என்ன\nருஹுணு பல்கலைகழகத்திற்கு புதிய வேந்தர் நியமனம்\nஉத்தரபிரதேசத்தில் மழை வெள்ளத்தில் சிக்கி 19 பேர் பலி..\nமேற்கு ஜெர்மனி- கிழக்கு ஜெர்மனி அக்.3-ந்தேதி இணைவதாக முடிவெடுத்த நாள்: 23-8-1990..\nஆயுத தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம் 4-வது நாளாக நீடிப்பு- உற்பத்தி கடும்…\nரெயில் நிலையத்தில் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டவர் கைது..\nதற்கொலை குண்டுதாரி பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக தெரிவிப்பு\nஎழுக தமிழ் 2019, பரப்புரை\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 17ம் திருவிழா (அருணகிரிநாதர் உற்சவம்)\nஅர்ப்பணிப்புடன் செயற்படுவதாக இராணுவத் தளபதி வலியுறுத்தல்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 17ம் திருவிழா\nஉத்தரபிரதேசத்தில் மழை வெள்ளத்தில் சிக்கி 19 பேர் பலி..\nமேற்கு ஜெர்மனி- கிழக்கு ஜெர்மனி அக்.3-ந்தேதி இணைவதாக முடிவெடுத்த…\nஆயுத தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம் 4-வது நாளாக நீடிப்பு-…\nரெயில் நிலையத்தில் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து இணையத்தில்…\nதற்கொலை குண்டுதாரி பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக தெரிவிப்பு\nஎழுக தமிழ் 2019, பரப்புரை\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 17ம் திருவிழா (அருணகிரிநாதர் உற்சவம்)\nஅர்ப்பணிப்புடன் செயற்படுவதாக இராணுவத் தளபதி வலியுறுத்தல்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 17ம் திருவிழா\nகோட்டா தப்பிப் பிழைக்க ஒரு கடவைதான் இருக்கிறது \nநாடாளுமன்ற விவாதத்தின்போது எம்.பி.யின் குழந்தைக்கு புட்டிப்பால்…\nஅமேசான் காட்டில் பயங்கர தீ..\nசுவிஸில் 4,000 டன் உணவுகளை ஏழைகளுக்கு விநியோகித்த நபர்: விருது…\nமரணப்படுக்கையிலிருந்த மகளுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய தந்தை:…\nஉத்தரபிரதேசத்தில் மழை வெள்ளத்தில் சிக்கி 19 பேர் பலி..\nமேற்கு ஜெர்மனி- கிழக்கு ஜெர்மனி அக்.3-ந்தேதி இணைவதாக முடிவெடுத்த நாள்:…\nஆயுத தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம் 4-வது நாளாக நீடிப்பு- உற்பத்தி…\nரெயில் நிலையத்தில் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து இணையத்தில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/cauvery-cartoon-today-trump-vs-twitter", "date_download": "2019-08-23T09:31:05Z", "digest": "sha1:FIR6RIBQAW7IYUJIR5AUIYBS7GOATDOT", "length": 12421, "nlines": 156, "source_domain": "www.cauverynews.tv", "title": " காவேரி கார்ட்டூன��� டுடே : டிரம்ப்பும்..! டுவிட்டரும்..! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsSari Maaris's blogகாவேரி கார்ட்டூன் டுடே : டிரம்ப்பும்..\nகாவேரி கார்ட்டூன் டுடே : டிரம்ப்பும்..\nஉலகின் வல்லரசு நாடுகளுள் ஒன்றாக திகழும் அமெரிக்க நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது வாடிக்கையாகி வருகிறது. முன்னாள் அதிபர் ஓபாமா மீது இனவெறி கருத்துக்களை தெளித்த டிரம்ப், தற்போது 4 பெண் எம்.பி.க்களைச் சாடி புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nஅஜித், பிரபாஸ் சந்திப்பின் பிண்ணனி இதுதான்.....\nஅத்திவரதரின் வரலாறும்... தொடரும் சர்ச்சைகளும்....\n... பிரதமர் மோடி வேற லெவல் பெர்ஃபாமன்ஸ் : Man vs Wild மோடி ஸ்பெஷல்\nஜியோ ஃபைபர் சேவை அடுத்த மாதம் தொடக்கம்... அதிர்ச்சியில் DTH நிறுவனங்கள்\nதமிழகத்தில் LeT தீவிரவாதிகள் ஊடுருவல்..\nகொளுந்து விட்டு எரியும் அமேசான் காடு... பல்லாயிரக்கணக்கான விலங்குகள், பறவைகள் பலி..\nகாவேரி கார்ட்டூன் டுடே : மனிதர்கள்..\nஜம்மு காஷ்மீரில் உள்ள படைகளை உடனடியாக திரும்ப பெறும் திட்டம் இல்லை - மத்திய அரசு\nராஜீவ்காந்தி கொலை வழக்கு : நளினிக்கு பரோல் நீட்டிப்பு..\nகனமழை காரணாக பில்லூர் அணை நிரம்பியதையடுத்து, வரலாற்றில் முதன்முறையாக 88 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.\nதேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.\nவால்பாறையில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக அணைகளில் இருந்து, காவிரியில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதை அடுத்து, ஒகேனக்கலில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nதமிழகத்தில் LeT தீவிரவாதிகள் ஊடுர��வல்..\nகொளுந்து விட்டு எரியும் அமேசான் காடு... பல்லாயிரக்கணக்கான விலங்குகள், பறவைகள் பலி..\n28-ஆம் தேதி வெளியாகிறது Revolt RV 400..\nதிருப்பதியை ஆந்திர மாநிலத்தின் தலைநகராக அறிவிக்க கோரிக்கை..\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2010/02/blog-post_18.html", "date_download": "2019-08-23T09:16:31Z", "digest": "sha1:3HQ5TMJLQKFLYNVXVZTXPKRYWAI7LIOG", "length": 29591, "nlines": 275, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: எதற்காக எழுதுகிறீர்கள்?", "raw_content": "\nஎழுத்தாளர்கள் அல்லாத ஒவ்வொருவருக்கும் சொந்த அலுவல்கள் இருக்கின்றன, அதற்கெல்லாம் நேரம் ஒதுக்கிய பின்னர் எழுத்துக்கும், வாசிப்பதற்கும் என நேரம் ஒதுக்கி ஒருவர் பதிவு இடுவது என்பது வாசிப்பது என்பது அத்தனை எளிதானதும் அல்ல. விசயங்கள் அறிய வேண்டியிருக்கிறது, சரியான முறையில் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எழுத வேண்டியிருக்கிறது. சொந்த படைப்புகள், பிறர் தந்த படைப்புகள் என்பது பதிவிடும் ஒவ்வொருவருக்கும் அவரவர் மனநிலையில் உயரிய ஒன்றுதான்.\nமேலும் பதிவுகளிடும் பதிவாளர்களுக்கு உற்சாகமும் ஊக்கமும் தேவைப்படுகிறது என்பது பொதுவாக ஒப்புக்கொண்ட வாதமாக இருந்தாலும் எழுதுபவர் எப்பொழுதுமே தன்னை உற்சாகப்படுத்திக் கொள்ள வேண்டும், ஏனெனில் உற்சாகம் என்பது பிறர் மூலம் வந்தால், பிறர் இல்லாத பட்சத்தில் உற்சாகம் தொலைந்து போய்விடும். எழுதும் எழுத்து என்றாவது எங்காவது எப்படியாவது பயன் அளிக்கும் என்ற திடகாத்திரமான நம்பிக்கை ஒன்றே தொடர்ந்து எழுத்துப் பணியில் ஒருவரை இருக்க வைக்கும்.\nஒரு பதிவரின் கருத்துக்கு மாற்று கருத்துத் தெரிவிக்கும்போது அந்த பதிவரின் சிந்தனைக்கு எதிர்மறையான சிந்தனை ஒன்று எழுந்துவிடுகிறது என்பதை மறுப்பதற்கில்லை. அவ்வாறு எழும்போது தனது சிந்தனையை அந்த பதிவர் சரியே என நிரூபிக்கும் நிலைக்கும், எதிர்மறை சிந்தனையாளர் தனது சிந்தனையை சரியே என நிரூபிக்கும் நிலை ஏற்படும் பட்சத்தில் மாற்றுக் கருத்து என்பது மறைந்து கருத்து வேறுபாடு நிலவுகிறது. ஆனால் எழுதுகின்ற பதிவர்கள் மனநிலையில் 'அட அவருடைய கருத்தும் பரவாயில்லையே, ஆனா நம்ம கருத்து இது' என எண்ணம் எழும்போது அங்கே கருத்து வேறுபாடுத் தோன்றாது. ஒரு கருத்துக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம் என எண்ணம் எழும்.\nமாற்றுக் கருத்துக்கும், கருத்து வேறுபாடுக்கும் என்ன வித்தியாசம் எனில் ஒருவர் கொண்ட கருத்தினில் வேறுபாட்டு நிலையை எடுத்துக் கொண்டு எழுதியவரின் நிலையை சந்தேகிப்பது, எழுதியவரை குற்றம் சொல்வது என தனிமனிதரின் செயல்பாடுகளை குறைத்து மதிப்பிடுவது போன்ற நிலையை கருத்து வேறுபாடு உருவாக்கிவிடும். ஆனால் மாற்றுக் கருத்து என வரும்போது அங்கே அத்தகைய சூழ்நிலை தவிர்க்கப்பட்டு விடுகிறது. தனிமனிதரின் செயல்பாடுகள் குறித்து எந்த கேள்விக்குறியும் எழுவதில்லை.\nபொதுவாக எதனையும் சொந்தப் பிரச்சினையாக நினைக்கும்போது செயல்பாடுகள் குறித்து வருத்தம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. நமது எண்ணத்துக்கு எப்படி மற்றொருவர் மாறிப் போகலாம் என எண்ணம் எழும்போது அங்கே எப்படியாவது நமது எண்ணமே சரி என்கிற தோற்றத்தை உருவாக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.\nஒரு கருத்தினை எடுத்துக்கொள்ளும் விதம் பொருத்தே ஒவ்வொருவரின் எண்ண ஓட்டம் அமைகிறது. மாற்றுக் கருத்து உட்பட. ஆனால் இவர்னா இப்படித்தான் என்கிற மனப்பக்குவம் ஒவ்வொரு பதிவரிடமும் இயற்கையாகவேத் தோன்றுவதால், குறிப்பிட்ட பதிவர் என்ன எழுதினாலும் அந்த எழுத்தின் தன்மைக்கு ஒரு முலாம் பூசப்பட்டு காட்சி அளிப்பதை எவராலும் மறுக்க இயலாது.\nசாம்ராஜ்யங்கள் கட்டவும் அழிக்கவும் உதவின,\nநண்பர்களை கொண்டு வந்து சேர்த்தன,\nவரலாறை திரித்தும் திரிக்காமலும் பேசின,\nஇப்பொழுது சொல்லுங்கள் நீங்கள் எல்லாம் எதற்காக எழுதுகிறீர்கள்\n//இப்பொழுது சொல்லுங்கள் நீங்கள் எல்லாம் எதற்காக எழுதுகிறீர்கள்\nரெம்ப கஷ்டமான கேள்வி ஏதாவது clue கொடுங்க\n//இப்பொழுது சொல்லுங்கள் நீங்கள் எல்லாம் எதற்காக எழுதுகிறீர்கள்\nஎழுதுவது என்பது ஒரு தவம் போலவும் தானே, வெ. இரா என்னயப் பொருத்த மட்டில் என்னய உள்முகமாக வளர்த்துக்க கூட இதப் பயன்படுத்திக்கிறேன்னு சொல்லுவேன்... so, the sooner the better\nஇப்பொழுது சொல்லுங்கள் நீங்கள் எல்லாம் எதற்காக எழுதுகிறீர்கள்\n..........நான் வெட்டியா எழுதுற விஷயம் தெரிஞ்சி போச்சா\nநன்கு யோசிக்க வைக்கும் இடுகை.\n//குறிப்பிட்ட பதிவர் என்ன எழுதினாலும் அந்த எழுத்தின் தன்மைக்கு ஒரு முலாம் பூசப்பட்டு காட்சி அளிப்பதை எவராலும் மறுக்க இயலாது. //\nநான் பொதுவா எதுக்குன்னு எழு���ுறதில்ல நடைமுறையில் நாம பாக்குற அஃறிணை பொருளா என்னை வைத்து பார்க்கும் பொழுது தோன்றும் சிந்தனைகள்தான் என் பதிவு முழுவதும் கொட்டிக்கிடக்கிறது இது என்னுடைய சிற்றறிவுக்கும் பேரறிவுக்கும் நடக்கும் விவாதமாவே பல நேரம் இருக்கு...\nநீங்க கேட்ட அதே கேள்விய நான் கேட்டு கேட்டு (என்னையே) பதிவு போடுரதே குறஞ்சிடுச்சி. அந்த கேள்விய நீங்க பதிவா போட்டு கேட்டா என்னத்த சொல்ல என்ன நாம பதிவுல போடுற ஒரு சிறு தகவல் (அவங்களுக்கு புரிந்தால்) அல்லது நகைச்சுவை படிப்பவர்களை மகிழ்விக்கத்தான்\nமனுஷன் ஏழையா கூட இருக்கலாம்..,\nஆனா., இயந்திரமா மட்டும் இருக்ககூடாது..\nஎன் பதிவை படிக்கும் வாசகர்கள்\n//எழுதும் எழுத்து என்றாவது எங்காவது எப்படியாவது பயன் அளிக்கும் என்ற திடகாத்திரமான நம்பிக்கை ஒன்றே தொடர்ந்து எழுத்துப் பணியில் ஒருவரை இருக்க வைக்கும். //\nசொன்னீங்க பாருங்க, இதுதாங்க நான் எழுதுவதன் உண்மை நோக்கம்.\nTVR சார், மிகவும் அருமையான இடுகை. ‘எதற்காக எழுதுகிறோம்‘ என்றொரு தலைப்பில் தி.ஜானகிராமன், புதுமைப்பித்தன், கரிச்சான்குஞ்சு எனப்பலர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ஒன்று இருக்கிறது. மிகவும் அருமையான புத்தகம். நீங்கள் எழுதியிருக்கிற விஷயமும் குறிப்பிடத்தக்கது. சிறப்பானதும்கூட. நாமெல்லாம் ஏன் எழுதுகிறோம் என்னைப் பொறுத்தவரையில் எழுதுபவர்களில் பலரது முதல் காரணம் தன்னை வெளிப்படுத்திக்கொள்வதுதான். உளவியல் ரீதியாக பார்த்தால் அடையாளச் சிக்கல் மனித இனத்திற்கே பொதுவானது. அடையாளச் சிக்கல் (Identity Crisis) இதன் வெளிப்பாடுதான் உடை, உணவு,எழுத்து, விளையாட்டு இன்ன பிறவற்றில் எழும் மனிதர்களின் மோகம். எழுத்தும் ஒரு வகை போதைதான். நல்ல பதிவு. வாழ்த்துகளும் நன்றியும்.\nமன்னிக்கவும், TVR என்று வந்து விட்டது, VR சார் என்றிருக்க வேண்டும். கவனக்குறைவு.\nஇப்பொழுது சொல்லுங்கள் நீங்கள் எல்லாம் எதற்காக எழுதுகிறீர்கள்\n..........நான் வெட்டியா எழுதுற விஷயம் தெரிஞ்சி போச்சா\nநல்ல கேள்வி சார். என் மனதில் தோன்றும் சிந்தனைகளை ஆத்ம திருப்திக்காத்தான் எழுதுகின்றேன் என்று மனம் ஒரு முலாம் பூசிக்கொண்டாலும். அடுத்தவர்கள் பின்னூட்டம் இடாவிட்டால் மனம் வாடும். அப்போதுதான் எதுக்காக எழுதுகின்றேன் என்ற குழப்பம் வரும்.\nஎன்றாவது ஒருனாள் யாருக்காவது பயன் தரும் ���ன்ற நம்பிக்கைதான் தொடர்ந்து எழுத வைக்கிறது என்பது உண்மை. அதுதான் எனது நம்பிக்கையும். நன்றி.\nஇப்பொழுது சொல்லுங்கள் நீங்கள் எல்லாம் எதற்காக எழுதுகிறீர்கள்\nஏதோ நாம எழுதரதெல்லாம் படிச்சி மத்தவங்க எழுதறதையும், படிக்கரதையும், பேசறதையும் விட்டுட்டு, talking animal லா இல்லாம வெறும் animal ஆ மாறி இந்த உலகம் சுபிட்ச்சம் அடையட்டும் என்றுதான்..:))\nbtw நான் எழுதறத நிறுத்தி 20 வருஷம் ஆச்சு இப்ப ஒன்லி டைப்பிங் அண்ட் பப்ளிஷிங்.. (Free of Cost)\n( நீங்க ரொம்ப நல்லவரு கோவிக்கமாட்டேங்கதானே)\nஉங்கள பதின்ம கால டைரிக் குறிப்புகளிலிருந்து சில பக்கங்கள் என்ற தொடரழைப்பின் பொருட்டு எனது பதிவில் உங்களின் பெயரை பரிந்துரை செய்திருக்கிறேன். தவறாமல் கலந்துக் கொள்ளுங்கள். சுட்டி இதோ பதின்மகால மன டைரிப் பதிவுகள்... நன்றி\nமிக்க நன்றி நசரேயன். ம்ம்... உங்களுக்குத் தெரிந்ததை பிறரிடம் பகிர்ந்து கொள்ள எழுதலாம், உங்கள் எண்ணங்களை எழுத்தாக தொகுத்து வைக்கலாம். பெருமைக்காக எழுதலாம். இப்படி பல கோந்து தரலாம், எனினும் எழுதும் உங்களுக்குத்தான் தெரியும், ஏன் எழுதுகிறீர்கள் என\nமிக்க நன்றி தெகா. மிகவும் அருமையாகவே தெரிந்து வைத்து இருக்கிறீர்கள்.\nமிக்க நன்றி சித்ரா, ஹா ஹா, நீங்கள் வெட்டியாக எழுதினாலும் பலருக்கு எத்தனை உபயோகமாக இருக்கிறது என்பதை அறிந்திருக்கிறேன்.\nமிக்க நன்றி வசந்த், வித்தியாசமான அணுகுமுறைதான். நிச்சயம் எழுத்தும் வித்தியாசப்படும்.\nமிக்க நன்றி புலிகேசி, ஒன்று என இருந்தால் ஒன்று என சொல்லலாம். எழுத்தின் ஆதிக்கம் உங்கள் மீது அளவுக்கு அதிகமாகவே இருக்கிறது.\nமிக்க நன்றி ஐயா, தங்களின் அனுபவங்கள் சொல்லும் பாடங்கள் அதிகமே.\nமிக்க நன்றி அரசூரான், பதிவுகளின் எண்ணிக்கை குறைந்தாலும் தரம் குறையக்கூடாது.\nமிக்க நன்றி வெங்கட், மிகவும் சரியே. எழுத்து மன அழுத்ததைக் குறைக்கின்றன.\nமிக்க நன்றி துளசி டீச்சர், பதிவின் உட்கருத்தினைக் காட்டிவிட்டீர்கள்.\nமிக்க நன்றி வாசுதேவன், அட இது குறித்து புத்தகமும் இருக்கிறதா, நிச்சயம் படிக்க வேண்டும். மிகவும் அழகான கருத்து, தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் ஒரு வித யுக்தியே எழுத்து.\nமனிதரின் யதார்த்த மனநிலையை சொல்லிவிட்டீர்கள் பித்தனின் வாக்கு ஐயா, எவருக்கேனும் பிடித்துவிடாதா எனும் வேட்கையும் எழுத்துக்குள் அடக்கம்.\nவித்தியாசமான எண்ணங்கள் ஷங்கர், நசரேயன் அவர்களுக்குச் சொன்னதே உங்களுக்குமாய் எடுத்துக் கொள்ளலாம். உங்கள் நேரம் மிகவும் பொன் போன்றது அல்லவா அந்த நேரம் இலவசமாக ஒருபோதும் கிடைப்பதில்லை. நிச்சயம் கோவித்துக்கொள்ள மாட்டேன், கோபம் என்னைத்தான் சுடும் என்பதில் மிகவும் கவனமாகவே இருக்கிறேன்.\nஎழுதும் ஒவ்வொருவரும், தங்களை அவசியம் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி. என்னையும் நான் கேட்டு கொண்டேன். நன்றி.\nமிக்க நன்றி பா.ரா மற்றும் தமிழ் உதயம்.\nகூகுள் குழுமத்திலிருந்து வலைமனை வைத்திருப்பவர்கள் வருடம் 100 அமெரிக்க வெள்ளி கட்ட வேண்டும்,கட்டினால் மட்டுமே வலைமனையைப் பராமரிக்க முடியும் என்று சொன்னால்,எவரெவர் தத்தமது வலைமனைகளை வைத்திருப்பார்களோ,அவர்கள் தெளிவாக காரணத்தை எழுத்தில் சொல்ல முடியும் என்று நினேக்கிறேன்...\n பதிலைப் பற்றி வலைமனையாளர்கள் அனைவரும் சிந்தித்தால் மொக்கைகள் குறையும் \nமிக்க நன்றி அறிவன். பணம் கட்டினாலும், பணம் கட்டிவிட்டு எதை வேண்டுமெனிலும் தெளிவில்லாமல் எழுதுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். எழுதுவது என்பதே தெளிந்து கொள்வது எனவும் பொருள்படும். மொக்கை என்பது குறித்து எதுவும் சொல்ல இயலவில்லை, எண்ணமே எழுத்தாகிறது.\nஅடுத்தவங்க பார்க்கிறாங்க - நன்றி மருத்துவர் ருத்ரன...\nநட்ட நடுச்சாலையில் படுத்துறங்கும் தாய்\nமகாத்மா துயில் கொள்ளும் இடம்\nபதின்ம கால மனக் குறிப்பேடுகள் (2) - தொடர் அழைப்பு...\nபதின்ம கால மனக் குறிப்பேடுகள் (1) - தொடர் அழைப்பு...\nவித்தியாசமான விடுமுறைப் பயணம் - 2009 (9)\nவித்தியாசமான விடுமுறைப் பயணம் - 2009 (8)\nமூன்று பிரிவு ப்ளாக் அமைப்பது எவ்வாறு\nவித்தியாசமான விடுமுறைப் பயணம் - 2009 (7)\nதமிழ்மண பதிவுப்பட்டை - நன்றி வானம்பாடிகள் ஐயா, திர...\nஆயிரத்தில் ஒருவன் - டி.வி.டி விமர்சனம்\nபாட்டி (உரையாடல் கவிதைப் போட்டி)\nஒரு பொண்ணு பேசற பேச்சா இது\nவித்தியாசமான விடுமுறை பயணம் - 2009 (6)\nவித்தியாசமான விடுமுறை பயணம் - 2009 (5)\nவித்தியாசமான விடுமுறைப் பயணம் - 2009 (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtalkies.com/ta/cine_news/latest-news", "date_download": "2019-08-23T09:34:56Z", "digest": "sha1:3TFCFTFK3WIESPXNTED5LLGBASSERWH4", "length": 8753, "nlines": 103, "source_domain": "www.kollywoodtalkies.com", "title": "Latest news - Kollywood Talkies", "raw_content": "\nகதாநாயகனாக அறிமுகமாகும் விக்ரமின் தங்கை மகன் \nபொல்லாத உல��ில் பயங்கர கேம்'. காமெடி - த்ரில்லர் ஜானரில் படம் உருவாகிவருகிறது. அதில் ஐஸ்வர்யா தத்தா, ஜூலி, நான் கடவுள் ராஜேந்திரன் போன்றவர்களும் இப்படத்தில் நடிக்கின்றனர். விக்ரமின் தங்கை ...\nஎன்னை நேசிப்பவர்களை காயப்படுத்தும் சுயநலவாதியாக நான் இருக்க மாட்டேன் - விஜய் சேதுபதி\n800 விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கை கிரிக்கெட் பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் வாழ்க்கையையும் படமாக எடுக்கின்றனர். இதில் முரளிதரன் வேடத்தில் நடிக்க விஜய் சேதுபதியை ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த ப ...\nபெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நிச்சயம் அரசியலுக்கு வருவேன் - யாஷிகா \nயாஷிகா ஆனந்த், யோகி பாபு நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ’ஜாம்பி’. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் யாஷிகா ஆனந்த் பேசியதாவது:- ஜாம்பி படம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் நான் மிகவ ...\nஎனக்கு பிடிக்காத ஒரு நிகழ்ச்சி உள்ளதென்றால் அது நிச்சயமாக பிக் பாஸ் நிகழ்ச்சி தான் - அமீர் \nமக்கள் அனைவரும், இப்பொழுது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அடிமையாகிவிட்டது போல தெரிகிறது. ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பற்றி பேசப்பேச எனக்குள் கோபம் கொப்பளிக்கிறது. அதிலும் சேரன் சம்பந்தப்பட்ட காட்சிகளைப ...\nயூனிசெப் நல்லெண்ணத் தூதர் பதவியிலிருந்து ப்ரியங்காவை விலக்க வேண்டும் - ஐ நாவிற்கு பாகிஸ்தான் வலியுறுத்தல் \nஉலகம் முழுவதும் உள்ள பெண் பிள்ளைகளின் கல்வி, நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அளித்தல், எய்ட்ஸ் உள்ளிட்ட பால்வினை நோய்க்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துதல், சிறுவர், சிறுமியரின் ...\nமருத்துவத்துறையில் நடைபெறும் ஊழலை சொல்லும் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் \nஅறிமுக இயக்குநர் பாஸ்கர் தயாரிப்பில் உருவாகியுள்ள 'மெய்' படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இதில் படத்தின் கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷ், கதாநாயகன ...\nமதுவின் தற்கொலை முயற்சிக்கு காரணம்\nபிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 16 போட்டியாளர்களுடன் தொடங்கியது. இதுவரை பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன் மற்றும் சாக்‌ஷி என 7 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு இருந்தனர ...\nஅதர்வா அனுபமா பரமேஸ்வரன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு முதல் கட��டம் முடிவடைந்தது \nஅதர்வா நடிப்பில் சமீபத்தில் வெளியான ''100'' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் கண்ணன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார் அதர்வா. இப ...\nசர்வதேச சைமா தென்னிந்திய விருது வழங்கும் விழா - திரிஷா, தனுஷுக்கு சிறந்த நடிகர், நடிகை விருது \nதமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் வெளியான சிறந்த படங்கள், சிறந்த நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் எனப்படும் ‘பான்டலுன்ஸ ...\nஅர்ச்சகர்கள் நயன்தாராவை தரிசித்த போது.. அருகில் அத்திவரதர்\nகாஞ்சிபுரத்தில் கடந்த 48 நாட்களாக நடைபெற்று வரும் அத்திவரதர் தரிசனம் இன்றுடன் நிறைவடைகிறது. இதையொட்டி அங்கு கூட்டம் அலைமோதுகிறது.ஏராளமான பிரபலங்கள் அத்திவரதரை தரிசனம் செய்தனர். அந்த வகையில் நடிகை ந ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2012/07/blog-post_327.html", "date_download": "2019-08-23T09:45:41Z", "digest": "sha1:3SUA7QA7SPLBZGTUNTBPLMAFS56ZOVYX", "length": 11939, "nlines": 192, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: நான் ரசித்த குறும்படம் - மீல்ஸ் ரெடி", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nநான் ரசித்த குறும்படம் - மீல்ஸ் ரெடி\nஇந்த குறும்படத்தை பார்த்தவுடன் நெஞ்சில் ஒரு நெகிழ்ச்சியும், முடிவில் ஒரு ஆனந்த கண்ணீரும் வருவதை தவிர்க்க முடியாது. எல்லா குறும்படத்திலும் வசனங்களை கொண்டு நமக்கு காட்சியை விளக்குவார்கள். ஆனால் இந்த குறும்படத்தில் வெறும் காட்சிகள்தான்....ஆனால் அத்தனை அருமையான மனதை தொடும் காட்சிகள். இந்த குறும்படத்தை நீங்கள் கடைசி வரை பார்க்க வேண்டும், எனக்கு அவர்கள் முடித்து இருந்த விதம் மிகவும் பிடித்திருந்தது.\nஇந்த குறும்படத்தின் இயக்குனர் மிக சரியாக எல்லாவற்றையும் செதுக்கி இருக்கிறார் என்றால் அது மிகையாகது.\nநன்றி சாமி....உங்கள் வருகைக்கும் கருத்துக்கும். தொடர்ந்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள் நண்பரே.\nபடத்திற்கு வசனம் தேவையில்லை என்று நிருபீத்த குறும்படம்\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகடல்��யணங்கள் தளம் மீண்டும் ஆரம்பம் ஆகின்றது என்று பதிவு போட்டபோதே பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தவண்ணம் இருக்கிறீர்கள், மிக்க நன்றி \nஊர் ஸ்பெஷல் - வேளாங்கண்ணி மாதா கோவில்\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் நமது தமிழ்நாட்டில் இருக்கும் ஊரின் சிறப்பு என்று கூறப்படும் ஒன்றை சென்று பார்த்து, அனுபவித்து எழுதி வருகிறேன். ...\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - திருப்பாச்சி அருவாள் \nமண் மனம் மணக்கும் தெற்கத்தி சினிமாக்களிலும், கிராமங்களில் சண்டை காட்சிகளிலும், ரௌடிகளும் சட்டைக்கு பின்னால் இருந்து அருவாளை தூக்கிகிட்டு ஓ...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஅறுசுவை - திண்டுக்கல் கையேந்தி பவன் போளி\nஆச்சி நாடக சபா - 4D Magix தியேட்டர்\nமறக்க முடியா பயணம் - கோவா\nசோலை டாக்கீஸ் - குறையொன்றும் இல்லை (MS சுப்புலக்ஷ்...\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - டிராபிக் ராமச...\nஎன் படைப்புகள் - கடவுள் காப்பாற்றுவார் \nநான் ரசித்த குறும்படம் - மீல்ஸ் ரெடி\nஅறுசுவை - திண்டுக்கல் ரியல் பழமுதிர்சோலை\nநான் ரசித்த குறும்படம் - வார்டு எண் : 325\nமறக்க முடியா பயணம் - அமெரிக்கா (பாகம் - 1)\nமாறுவேட போட்டி - நாம் இழக்கும் சந்தோஷங்கள் \nசோலை டாக்கீஸ் - ஒரு துளி விழுதே...(என் சுவாச காற்ற...\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - யோகநாதன் (இயற...\nஎன் படைப்புகள் - e கொள்ளி\nநான் சர்கஸ் பார்க்க போறேன்டோய்...\nஆச்சி நாடக சபா - ஜைபோங்கன் டான்ஸ் (இந்தோனேசியா)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - ராஜு முருகன் ...\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - நல்லகண்ணு (CP...\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - நாராயணன் கிரு...\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - வேலு மாமா (தி...\nசோலை டாக்கீஸ் - கண் பேசும் (7G ரெயின்போ காலனி)\nசோலை டாக்கீஸ் - நிவேதா பாடல்\nமறக்க முடியா பயணம் - கொடைக்கானல்\nஅறுசுவை - பிரேசிலியன் உணவுகள்\nமறக்க முடியா பயணம் - பாரீஸ் நகரம்\nசோலை டாக்கீஸ் - மயங்கினேன் தயங்கினேன் பாடல்\nஆனந்த விகடனில் \"கடல் பயணங்கள்\" : நன்றி விகடன் \nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - உதவும் கரங்கள...\nஎன் படைப்புகள் - அதிசய ஊனம்\nஅறுசுவை - பெங்களூர் ராஜ்தானி உணவகம்\nஆச்சி நாடக சபா - Manganiyar Seduction (ராஜஸ்தான்)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - மதுரை சின்னபி...\nஆச்சி நாடக சபா - The Legend of Kung Fu (பெய்ஜிங்)\nஅறுசுவை - மதுரை உழவன் உணவகம்\nவெள்ளையா இருகிறவன் பொய் பேச மாட்டான் :-)\nகாளி மார்க் கோலி சோடா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/09/3-9.html", "date_download": "2019-08-23T09:09:37Z", "digest": "sha1:V74MJYM26JEOFQOA6APBXMYJEQD45IFT", "length": 4347, "nlines": 13, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai.In | Kalviseithi: 3 ஆண்டு சட்டப் படிப்புக்கு தரவரிசைப் பட்டியல் வெளியீடு கலந்தாய்வு அக்.9-ல் தொடங்குகிறது", "raw_content": "\n3 ஆண்டு சட்டப் படிப்புக்கு தரவரிசைப் பட்டியல் வெளியீடு கலந்தாய்வு அக்.9-ல் தொடங்குகிறது\n3 ஆண்டு சட்டப் படிப்புக்கு தரவரிசைப் பட்டியல் வெளியீடு கலந்தாய்வு அக்.9-ல் தொடங்குகிறது | அரசு சட்டக் கல்லூரிகளில் 3 ஆண்டு சட்டப் படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை சட்டப் பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்டது. விரும்பும் கல்லூரியை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு அக்டோபர் 9-ம் தேதி தொடங்குகிறது. இதுதொடர்பாக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக பதிவாளரும் (பொறுப்பு), சட்டப் படிப்பு மாணவர் சேர்க்கை தலைவருமான பேராசிரியர் வி.பாலாஜி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு- அரசு சட்டக் கல்லூரிகளில் 3 ஆண்டு சட்டப் படிப்பில் (எல்எல்பி) மொத்தம் 1,052 இடங்கள் உள்ளன. நடப்பு கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலும், கட் ஆப் மதிப்பெண்ணும் வெளியிடப்பட்டுள்ளன. இந்த விவரங்களை சட்டப் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.tndalu.ac.in) தெரிந்துகொள்ளலாம். இடஒதுக்கீட்டுப் பிரிவு வாரியாக கட் ஆப் மதிப்பெண் விவரம் வருமாறு:- ஓசி - 77.781 பிசி - 71.670 பிசி (முஸ்லிம்) - 69.200 எம்பிசி, டிஎன்சி - 70.247 எஸ்சி (அருந்ததியர்) - 64 எஸ்சி - 69.917 எஸ்டி - 60.347 கலந்தாய்வு பொதுப்பிரிவினருக்கு அக்டோபர் 9 மற்றும் 10-ம் தேதியும், எஸ்சி, எஸ்சி (அருந்ததியர்), எஸ்டி வகுப்பினருக்கு 11-ம் தேதியும், எம்பிசி, டிஎன்சி பிரிவினருக்கு 12-ம் தேதியும், பிசி (முஸ்லிம்) வகுப்பினருக்கு 13-ம் தேதியும் பிசி பிரிவினருக்கு 13 மற்றும் 14-ம் தேதியும் நடைபெறும்.\nபதிப்புரிமை © 2009-2018 கல்வ��ச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTQxMDkyMg==/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81;-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-23T09:29:38Z", "digest": "sha1:QPZGHCXUFQCOF6AKIYMCGSFTYV7TUXQC", "length": 10854, "nlines": 68, "source_domain": "www.tamilmithran.com", "title": "அமெரிக்க மத்தியஸ்தத்திற்கு தேவையே இருக்காது; இந்திய தூதர் திட்டவட்டம்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினமலர்\nஅமெரிக்க மத்தியஸ்தத்திற்கு தேவையே இருக்காது; இந்திய தூதர் திட்டவட்டம்\nவாஷிங்டன்: ''காஷ்மீர் பிரச்னையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எவ்வித மத்தியஸ்தத்திலும் ஈடுபட மாட்டார்; அதற்கான வாய்ப்பு ஒரு போதும் இருக்காது'' என அமெரிக்காவுக்கான இந்திய துாதர் ஹர்ஷ் வர்தன் ஸ்ரீங்லா கூறினார்.\nஅமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் ஜூலை ௨௨ல் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் முன்னிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 'பிரதமர் மோடி ஜப்பானில் என்னை சந்தித்த போது காஷ்மீர் பிரச்னையில் மத்தியஸ்தம் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்' என தெரிவித்தார். இதற்கு இந்தியா உடனடியாக மறுப்பு தெரிவித்தது. வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பார்லிமென்டிலேயே அதை மறுத்து அறிக்கை வெளியிட்டார். அதில் 'இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான விவகாரம்; அதில் மூன்றாம் நாடுகளுக்கு எந்த வேலையும் இல்லை. அதிபர் டொனால்டு டிரம்பிடம் மத்தியஸ்தம் செய்ய பிரதமர் மோடி கேட்கவில்லை' என்றார்.\nஅதையடுத்து அதிபர் டிரம்ப் கூறும் போது 'காஷ்மீர் பிரச்னையை தீர்க்க வேண்டியது இந்தியா பாகிஸ்தான் நாடுகளின் பொறுப்பு. அவர்கள் விரும்பினால் அந்த விவகாரத்தில் தலையிட தயார்' என்றார். இந்நிலையில் அதிபர் டிரம்புக்கு மிகவும் பிடித்தமான அமெரிக்காவின் 'பாக்ஸ் நியூஸ்' செய்தி நிறுவனத்திற்கு அமெரிக்காவுக்கான இந்திய துாதர் ஹர்ஷ்வர்தன் ஸ்ரீங்லா பேட்டியளித்துள்ளார்.\nஅதில் அவர் கூறியுள்ளதாவது: காஷ்மீர் பிரச்னை தொடர்பாக அதிபர் டிரம்ப் எவ்வித மத்தியஸ்த முயற்சியிலும் ஈடுபட மாட்டார். அதற்கான தேவையும் இருக்காது. அதே நேரத்தில் காஷ்மீர் பிரச்னையை தீர்க்க இரு நாடுகளும் முயற்சிக்க வேண்டும் என அமெரிக்கா விரும்புகிறது. அதற்கான இருதரப்பு பேச்சை இரு நாடுகளின் தலைவர்கள் மேற்கொள்ள வேண்டும் என்பது அமெரிக்காவின் நிலைப்பாடு. அதுபோலத் தான் ஐக்கிய நாடுகள் சபையின் கொள்கையும். இந்தியா - பாகிஸ்தான் விவகாரத்தில் அந்த அமைப்பு தலையிடாது. இரு நாடுகளுக்கும் இடையே ஏற்படுத்தப்பட்டுள்ள ஒப்பந்தங்களின்படி பிரச்னைகளை பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டியது இரு நாடுகளின் கடமை என்பது தான் ஐ.நா.வின் வாதம்.\nகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை அடுத்து அங்கு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பதற்றம் தணிந்ததும் அந்த கெடுபிடிகள் விலக்கிக் கொள்ளப்படும். எல்லை தாண்டிய பயங்கரவாதம் ஊடுருவல் போன்றவற்றை தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் காஷ்மீரில் பக்ரீத் பண்டிகையை ஏராளமானோர் உற்சாகமாக கொண்டாடினர். மசூதிகளில் வழக்கம் போலவே மக்கள் கூட்டம் காணப்பட்டது; சில சாலைகளில் மக்கள் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் கூட ஏற்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.\nநிலுவைத் தொகையை செலுத்தாததால் 6 விமான நிலையங்களில் ஏர் இந்தியா விமானங்களுக்கு எரிபொருள் விநியோகம் நிறுத்தம்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு... ப.சிதம்பரம் பரபரப்பு வாக்குமூலம்\nவரலாற்றில் முதல்முறையாக ஏழுமலையான் கோயில் உண்டியலில் ஒரேநாளில் ரூ.8.58 கோடி காணிக்கை\nஇந்திய பொருளாதாரம் 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நிதி நெருக்கடியில் உள்ளது; நிதி ஆயோக் துணை தலைவர்\nபாபர் மசூதி இடிப்பு வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதியின் உயிருக்கு அச்சுறுத்தல்..: கூடுதல் பாதுகாப்பு கோரி உச்சநீதிமன்றத்திற்கு கடிதம்\nபட்ஜெட் கூட்டத் தொடருக்காக புதுச்சேரி சட்டசபை ஆகஸ்ட் 26ம் தேதி கூடுகிறது\nபாலத்தில் கயிறு கட்டி சடலம் இறக்கிய விவகாரம்... சுடுகாட்டிற்கு 50 சென்ட் இடம் ஒதுக்கீடு\nகுற்றாலம் ஐந்தருவியில் கல் விழுந்ததில் குளித்துக் கொண்டிருந்த 6 பெண்கள் உள்பட 7 பேர் காயம்\nஇலங்கை, பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவல்\nரயில் நிலைய நடைமேடையில் குழந்தை பெற்றெடுத்த பெண்\nபுரோ கபடியில் தொடரும் உள்ளூர் அணிகளின் தோல்வி\nமுதலாவது கிரிக்கெட் டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டி 3 விக்கெட் இழந்து இந்திய திணறல் : மேற்கிந்திய தீவு அபார பந்து வீச்சு\nஇலங்கை-நியூசிலாந்து டெஸ்ட் மழையால் ஆட்டம் பாதிப்பு\nஆன்டிகுவாவில் இந்தியா- மேற்கிந்திய தீவுகள் மோதல்: நம்பிக்கையுடன் ஆடுவோம்-ேஜசன் ஹோல்டர் ேபட்ஸ்மென்கள் ரன்களை குவிக்க வேண்டும்-கோஹ்லி\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscportal.in/2018/12/Pothu-Tamil-11th-Standard-Online-Test-9.html", "date_download": "2019-08-23T09:07:54Z", "digest": "sha1:IQMZMYLZJMA2U6552QFABQHVEVETFF3E", "length": 7434, "nlines": 102, "source_domain": "www.tnpscportal.in", "title": "பொதுத்தமிழ் - பதினொன்றாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 9", "raw_content": "\n Test Batch பொதுத்தமிழ் ×\nHome Online Tests பதினொன்றாம் வகுப்பு (ப) பொதுத்தமிழ் பொதுத்தமிழ் - பதினொன்றாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 9\nபொதுத்தமிழ் - பதினொன்றாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 9\nசடங்குகளை மறுப்பவர் தமது மறைவின் போது எச்சடங்குகளும் வேண்டா என்றே உரைத்து அவ்வாறே நிறைவேறச் செய்தவர்.\nதஞ்சை தமிழ்பல்கலைகழகத்தின் தமிழ் பேராசிரியராக பணிபுரிந்தவர் - சிற்பி பாலசுப்ரமணியம்\nதிருவனந்தபுரம் அரசர் தல்லூரியில்தத்துவப் பேராசிரியராக பணிபுரிந்தவர் - பேராசிரியர். பெ.சுந்தரம் பிள்ளை\nமதுரை சேதுபதி பள்ளியில் தமிழாசிரியராக பணிபுரிந்தவர் - பாரதியார்\nகாரைக்குடி மீ.சு. உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தவர் - முடியரசன்\nயாருடைய வசன கவிதைகள் வால்ட்விட்மன், கலீல் கிப்ரான் முதலிய கவிஞர்களின் கவிதைகளோடு ஒப்பிடத்தக்கவை\nபேராசிரியர். பெ. சுந்தரம் பிள்ளை\nசுரதாவின் இயற்பெயர் - திருவேங்கடம்\nகண்ணதாசனின் இயற்பெயர் - முத்தையா\nமுடியரசனின் இயற்பெயர் - துரைராசு\nபாரதிதாசனின் இயற்பெயர் - கனகசுப்புரதினம்\n”நமக்குள்ளே மலரட்டும் நல்லிணக்கம்” என்ற கவிதை நூலை எழுதியவர்\nநாமகள் இலம்பகம் முதலாக முத்தியிலம்பகம் ஈறாக பதிமூன்று கலம்பகங்களை கொண்ட நூல்\n(1) சிலைத்தொழில் (a) ஆறாம் வேற்றுமைத் தொகை\n(2) சிறுதல் (b) வினைத்தொகை\n(3) விரிமலர் (c) அன்மொழித்தொகை\n(4) கோதை (d) உவமைத்தொகை\n(5) எரிமலர் (e) உவமையாகு பெயர்\n(6) எழிலாள் (f) குறிப்பு வினைமுற்று\nதமிழ்நாட்டின் இரசூல் கம்சதேவ் எனப் பாராட்டப் பெறுபவர்\nஅடிமைப்பட்டு கிடந்த இந்தியாவில் வீறு கொண்டெழுந்த விடுதலை வேட்கைக்குத் தம் கவிதைகளால் உரம் ஊட்டியவர்.\n12 ஆம் வகுப்பு (ப)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/category/tamil-news?page=76", "date_download": "2019-08-23T09:59:13Z", "digest": "sha1:EYHFFQGFVEWP2RXBYO3ZMU5PS42WMQZS", "length": 9152, "nlines": 188, "source_domain": "chennaipatrika.com", "title": "Tamil News - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஜி.எஸ்.டி. வரியை அமல்படுத்தினால் போராட்டம் நடத்துவோம்:...\nஜி.எஸ்.டி. வரியை அமல்படுத்தினால் போராட்டம் நடத்துவோம்: விக்கிரமராஜா, ஜி.எஸ்.டி....\nதலைமை தேர்தல் ஆணையத்தில் தீ விபத்து\nதலைமை தேர்தல் ஆணையத்தில் தீ விபத்து, டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தின் தரை...\nகர்நாடகாவில் இன்று முழுஅடைப்பு போராட்டம்\nகர்நாடகாவில் இன்று முழுஅடைப்பு போராட்டம், கர்நாடகாவில் விவசாயிகளின் கடன்களை முழுமையாக...\nதமிழகத்திலும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்\nமராட்டியத்தை போல் தமிழகத்திலும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், சென்னை,...\nஜெயலலிதாவின் சொத்துக்கு உரிமை கொண்டாடும் நோக்கம் இல்லை:...\nஜெயலலிதாவின் சொத்துக்கு உரிமை கொண்டாடும் நோக்கம் இல்லை: தீபா, எம்.ஜி.ஆர். அம்மா...\nசென்னை சில்க்ஸ்: கட்டிட இடிப்பின் போது ஒருவர் பலி\nசென்னை சில்க்ஸ்: கட்டிட இடிப்பின் போது ஒருவர் பலி, சென்னை தி.நகர் உஸ்மான் ரோட்டில்...\nமூச்சுப்பை இரத்த அழுத்த நோயாளிக்கு ஃபோர்டிஸ் மலரில் வெற்றிகரமான இரு பக்க நுரையீரல்...\nசென்னையில் விவசாயிகள் தொடர் போராட்டம்\nசென்னையில் விவசாயிகள் தொடர் போராட்டம், தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள் சுமார் 100-க்கும்...\nபிரிட்டன் தேர்தல்: மெஜாரிட்டியை இழக்கும் அதிபரின் கட்சி\nபிரிட்டன் தேர்தல்: மெஜாரிட்டியை இழக்கும் அதிபரின் கட்சி, பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலுக்கான...\nதனிஷ்க் அறிமுகம் செய்யும் ரிவாஹ்\nதனிஷ்க் அறிமுகம் செய்யும் ரிவாஹ் - அனைத்து இந்திய மணப்பெண்களுக்குமான ஒரு புதிய துணை-பிராண்ட்...\nதி சென்னை சில்க்ஸ் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், \"தி சென்னை சில்க்ஸ்...\nரவிந்திர ஜடேஜாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது\nகிரிக்கெட் வீரர் ரவிந்திர ஜடேஜாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது, இந்திய கிரிக்கெட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/10/09/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-08-23T09:44:22Z", "digest": "sha1:ZSHAJHYB3MHOKU2XSKOJOTLHOYI55YER", "length": 9256, "nlines": 106, "source_domain": "lankasee.com", "title": "மூட்டுவலி பிரச்சினைக்கு தீர்வு தரும் உணவுகள்! | LankaSee", "raw_content": "\nஇந்தியாவுடன் பேசுவதற்கு இனி எதுவுமில்லை – பிரதமர் இம்ரான் கான்\nகுரங்குடன் ஸ்டாலினை ஒப்பிட்டு அவமானப்படுத்திய ஹெச். ராஜா\nஓட ஓட வெட்டி கொலை: வைரலாகும் வீடியோவின் திடுக்கிடும் பின்னணி\nபயங்கரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவல்: டிஜிபி அதிரடி உத்தரவு\nஎன் தாய்க்கு பலருடன் தொடர்பு.. என்னையும் கட்டாயப்படுத்தினார்.. மகளின் கண்ணீர் புகார்\nபிரபல சாமியார் சிறுமிகள், பெண்களுடன் உல்லாசம்\nகுழந்தைக்கு நாடாளுமன்றத்தின் விவாதத்தின் நடுவே பால் ஊட்டிய சபாநாயகர்\nபுரட்டியெடுத்த ஆர்ச்சர்.. சீட்டுக்கட்டாக சரிந்த விக்கெட்டுகள்\nஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த துரைமுருகன்\nமூட்டுவலி பிரச்சினைக்கு தீர்வு தரும் உணவுகள்\non: ஒக்டோபர் 09, 2018\nஇன்றைய நிலையில், பெரும்பாலான மக்களை ஆட்டிப்படைக்கும் நோய்களுள் ஒன்று மூட்டு நோய். இந்த மூட்டுவலி வயதானவர்கள் மட்டுமின்றி இளம் பருவத்தினரும் மூட்டுவலியால் அவதிப்படுகிறார்கள்.\nஉடலிலுள்ள எலும்பு மண்டல அமைப்பு பலவீனமாக இருப்பதே மூட்டுவலி பாதிப்புக்கு முக்கிய காரணம். இந்த மூட்டுவலி பிரச்சினையிலிருந்து தீர்வு பெற ஒருசில உணவுப்பழக்கவழக்கங்களை கடைப்பிடித்தால் போதும்.\n> ஆப்பிளில் இருந்து தயாரிக்கப்படும் வினிகர் மூட்டுவலியை குறைக்க உதவும். அதனுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து மூட்டு பகுதிகளில் தடவி மசாஜ் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.\n> சீஸில் சத்து தரும் பாக்டீரியாவான புரோபையோட்டிக் (Probiotic) உள்ளது. இந்த வகை பாக்டீரியா, மூட்டுகளில் ஏற்படும் வீக்கத்தையும் வலியையும் குறைக்கக்கூடியது.\n> எள்ளில் தாமிரம், மாங்கனீஸ், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், இரும்பு, துத்தநாகம் மற்றும் மாலிப்டினம் (Molybdenum) ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. எள், ஆன்டிஆக்ஸிடன்ட்களை உருவாக்கி, முடக்கு வாதத்தையும் அதனால் ஏற்படும் வீக்கத்தையும் குறைக்கும்.\n> எலுமிச்சை சாறை நீரில் கலந்தோ, எலுமிச்சை டீயாகவோ தினமும் பருகிவரலாம். இது உடல் வளர்ச்சிதை மாற்றத்தையும் மேம்படு்த்தி வலிகளை குறைக்கும்.\n> பாத���ம் பருப்பு போன்ற நட்ஸ் வகைகளில் கால்சியம், பொட்டாசியம் மற்றும் புரதம் நிறைந்துள்ளன. எனவே, சத்தான எலும்புகள் பெற தினமும் நட்ஸ் சாப்பிடுவது சிறந்தது.\nகாதலியை இணையத்தில் ஏலம் விட்ட காதலன்\nஇதெல்லாம் வாழ்க்கையில் கூடவே கூடாது.\nநீங்கள் நின்று கொண்டே சாப்பிடும் பழக்கம் உள்ளவரா\nஇந்தியாவுடன் பேசுவதற்கு இனி எதுவுமில்லை – பிரதமர் இம்ரான் கான்\nகுரங்குடன் ஸ்டாலினை ஒப்பிட்டு அவமானப்படுத்திய ஹெச். ராஜா\nஓட ஓட வெட்டி கொலை: வைரலாகும் வீடியோவின் திடுக்கிடும் பின்னணி\nபயங்கரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவல்: டிஜிபி அதிரடி உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTQxMTIxOQ==/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%8F%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-08-23T09:36:15Z", "digest": "sha1:OGAU2M5PYNAJITS7EXPCE7FOW26C6R2G", "length": 6496, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "காஷ்மீர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nகாஷ்மீர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது\nஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலத்தில் நடந்த ஐஏஎஸ். தேர்வில் முதன் முதலாக முதலிடம் பிடித்தவர் என்ற சிறப்பை பெற்றவர் ஷா பைசல். காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண உண்மையான அணுகுமுறையை மத்திய அரசு கடைபிடிக்கவில்லை என்றும், மெத்தனமாக செயல்படுவதாகவும், முஸ்லிம்களை பாரபட்சமாக நடத்துவதாகவும் குற்றம்சாட்டி, கடந்த ஜனவரியில் தனது பதவியை ராஜினாமா செய்தார். காஷ்மீரில் ஊழலற்ற, தூய்மையான, வெளிப்படையான அரசியலை உருவாக்க, ‘ஜம்மு காஷ்மீர் மக்கள் இயக்கம்’ என்ற புதிய கட்சியை கடந்த மார்ச்சில் தொடங்கினார். இந்நிலையில், இஸ்தான்புல் செல்வதற்காக இவர் நேற்று டெல்லி விமான நிலையம் வந்தார். அங்கு அவரை தடுத்து நிறுத்திய அதிகாரிகள், மீண்டும் நகருக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் இறங்கியதும், பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.\nதீவிரவாதிகளுக்கு செல்லும் நிதியை தடுக்காததால் பாகிஸ்தானை கருப்பு பட்டியலில் சேர்த்துள்ளது FATF அமைப்பு\nகாஷ்மீர் விவகாரத்தை இந்தியாவும் பாகிஸ்தானும் பேசி தீர்க்க வேண்டும்...இதில் மூன்றாவது நாடு தலையிட கூடாது: பிரான்ஸ் அதிபர்\n3 நாடுகளுக்கு 5 நாள் சுற்றுப்பயணம்; பி���ான்சில் உற்சாக வரவேற்பு; பிரதமர் மோடி - மேக்ரான் கூட்டறிக்கை\nஆன்டிகுவா டெஸ்ட்: இந்தியா 203/6\nகாஷ்மீர் பிரச்னை; மோடி, மேக்ரோன் ஆலோசனை\nநிலுவைத் தொகையை செலுத்தாததால் 6 விமான நிலையங்களில் ஏர் இந்தியா விமானங்களுக்கு எரிபொருள் விநியோகம் நிறுத்தம்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு... ப.சிதம்பரம் பரபரப்பு வாக்குமூலம்\nவரலாற்றில் முதல்முறையாக ஏழுமலையான் கோயில் உண்டியலில் ஒரேநாளில் ரூ.8.58 கோடி காணிக்கை\nஇந்திய பொருளாதாரம் 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நிதி நெருக்கடியில் உள்ளது; நிதி ஆயோக் துணை தலைவர்\nபாபர் மசூதி இடிப்பு வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதியின் உயிருக்கு அச்சுறுத்தல்..: கூடுதல் பாதுகாப்பு கோரி உச்சநீதிமன்றத்திற்கு கடிதம்\nபுரோ கபடியில் தொடரும் உள்ளூர் அணிகளின் தோல்வி\nமுதலாவது கிரிக்கெட் டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டி 3 விக்கெட் இழந்து இந்திய திணறல் : மேற்கிந்திய தீவு அபார பந்து வீச்சு\nஇலங்கை-நியூசிலாந்து டெஸ்ட் மழையால் ஆட்டம் பாதிப்பு\nஆன்டிகுவாவில் இந்தியா- மேற்கிந்திய தீவுகள் மோதல்: நம்பிக்கையுடன் ஆடுவோம்-ேஜசன் ஹோல்டர் ேபட்ஸ்மென்கள் ரன்களை குவிக்க வேண்டும்-கோஹ்லி\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/world-cup-2019/dhoni-dont-retire-fans-appeal-to-ms-dhoni-after-indias-world-cup-exit-2070580", "date_download": "2019-08-23T08:45:40Z", "digest": "sha1:DFVSSLQNC2YLRUV6C64JS2O2BEYAMECN", "length": 11420, "nlines": 149, "source_domain": "sports.ndtv.com", "title": "\"Dhoni Don't Retire\": Fans Appeal To MS Dhoni After India's World Cup Exit, \"ஓய்வை அறிவிக்காதீர்கள்\" - தோனியிடம் ரசிகர்கள் வைக்கும் வேண்டுகோள்! – NDTV Sports", "raw_content": "\n\"ஓய்வை அறிவிக்காதீர்கள்\" - தோனியிடம் ரசிகர்கள் வைக்கும் வேண்டுகோள்\n\"ஓய்வை அறிவிக்காதீர்கள்\" - தோனியிடம் ரசிகர்கள் வைக்கும் வேண்டுகோள்\nஉலகக் கோப்பையில் இருந்து இந்தியா வெளியேறிய பிறகு, முன்னாள் கேப்டன் இதன் பிறகு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விடுவார் என்ற பேச்சுகள் பரவ தொடங்கின.\nதோனி ஓய்வு குறித்த யூகங்கள் வைத்து கிரிக்கெட் ரசிகர்கள் ட்விட்டரில் தோனிகாக ட்விட் செய்து வந்தனர். © AFP\nஉலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக ஆடிய இந்தியா 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது. 7வது இடத்தில் ஆட வந்த தோனி 50 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ஜடேஜாவுடன் சேர்ந்து 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து, இந்திய அணி இலக்கை எட்ட போராடினார். தோனி ஆடிய கடைசி பந்தில் இரண்டாவது ரன் ஓடும் போது, கப்தில் வீசிய பந்து ஸ்டம்பில் பட்டு ரன் அவுட் ஆனார். உலகக் கோப்பையில் இருந்து இந்தியா வெளியேறிய பிறகு, முன்னாள் கேப்டன் இதன் பிறகு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விடுவார் என்ற பேச்சுகள் பரவ தொடங்கின. ஆனால், போட்டி முடிந்து பேசிய விராட் கோலி, தோனி அவரின் எதிர்கால திட்டங்கள் குறித்து இதுவரை எதுவும் கூறவில்லை என்று தெரிவித்தார்.\nதோனி ஓய்வு குறித்த யூகங்கள் வைத்து கிரிக்கெட் ரசிகர்கள் ட்விட்டரில் தோனிகாக ட்விட் செய்து வந்தனர்.\nடாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்தது. புவனேஷ்வர் குமார் இந்திய அணிக்காக 3 மூன்று விக்கெட்டுகள் எடுத்து, 10 ஓவரில் 43 ரன்கள் விட்டுகொடுத்தார்.\nஇந்திய அணியின் டாப் ஆர்டர், ரோஹித் ஷர்மா, கே எல் ராகுல் மற்றும் விராட் கோலி ஆகியோர் தலா ஒரு ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். 10வது ஓவர் முடிவில் தினேஷ் கார்த்திக் 24 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.\n240 என்ற இலக்கை நோக்கி ஆடத் தொடங்கிய இந்தியா, 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. 49.3 ஓவருக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து 221 ரன்கள் எடுத்தது. இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக மேட் ஹென்றி தேர்வு செய்யப்பட்டார்.\nஇந்த வெற்றி மூலம் நியூ\bசிலாந்து அணி உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது. \bஇரண்டாவது அரையிறுதிப் போட்டி ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் வரும் விழானன்று நடைப்பெறவுள்ளது.\nவிளையாட்டு உலகின் பல தற்போதைய செய்திகள் அனைத்தையும் தமிழில் பெற பேஸ்புக் , ட்விட்டர் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nகிரிக்கெட் களத்தின் வெளியிலும் சாதனை படைத்த விராத் கோலி...\nலடாக்கில் சுதந்திர தினத்தை கொண்டாடிய தோனி\nராணுவத்திலிருந்து வீடு திரும்பும் தோனிக்காக காத்திருக்கும் சர்ப்ரைஸ்\nடி20 போட்டியில் அதிக ரன்கள்... தோனியின் சாதனையை முந்திய ரிஷப் பன்ட்\nவைரலாகும் தோனி பாடும் வீடியோ... எங்கே எடுக்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaarthaikal.wordpress.com/tag/tamil-film/", "date_download": "2019-08-23T10:17:59Z", "digest": "sha1:ZBLFWPUXGCDO2AEH5BA3QX6YQ4CSBY7Y", "length": 5670, "nlines": 94, "source_domain": "vaarthaikal.wordpress.com", "title": "tamil film – வார்த்தைகள்", "raw_content": "\nமீண்டும் ஒரு அஞ்சல் அட்டை :\nContinue reading “தமிழில் நான்-லீனியர் படங்கள்” →\n. Continue reading “கவிஞர் மகுடேசுவரனின் கடிதம்” →\nநான் இயக்கியிருக்கும் ‘நஞ்சுபுரம்’ திரைப்படத்தில், கதாநாயகனின் பெற்றோர் பிரத்யேகமாக ஒரு பரணைக் கட்டி அதன்மீது நாயகனை நாற்பது நாட்களுக்குத் தங்கவைப்பதுபோல் ஒரு கதைச்சூழல் வருகிறது. Continue reading “ஊருல உனக்கொரு மேட” →\nநான் இயக்கிய முதல் முழுநீளத் திரைப்படமான ‘நஞ்சு புரம்’ விரைவில் வெளியாக இருக்கிறது. திரைப்பட உலகுக்குள் ஒரு இயக்குனராக நான் எடுத்துவைக்கும் முதல் காலடி இது.\nமலிவுவிலை செண்ட்டின் குமட்டும் மணம்\nகீழ்ப்பாதி மார்பை மறைக்க மட்டும் மேலாடை\n. Continue reading “வாய்ப்புத் தேடிவந்த நடிகை” →\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க மார்ச் 2016 ஓகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 செப்ரெம்பர் 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2011 ஒக்ரோபர் 2011 செப்ரெம்பர் 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 ஜனவரி 2011 திசெம்பர் 2010 நவம்பர் 2010 ஒக்ரோபர் 2010 செப்ரெம்பர் 2010 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010\n“எனது படங்கள் கேக் துண்டுகள்” – ஹிட்ச்காக்\nரோமன் பொலன்ஸ்கி - 1\nரோமன் பொலன்ஸ்கி - 2\nரோமன் பொலன்ஸ்கி - 3\nபத்தாண்டுகளின் பத்து இயக்குனர்கள் - 5\nஇந்திய வணிக சினிமா - V\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/2014/jun/29/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D...-927575.html", "date_download": "2019-08-23T09:26:14Z", "digest": "sha1:7PZNLHHVYA3CA4NXEDPAINSHTNNT4KOY", "length": 10438, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "எதிரும், புதிரும்...- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nBy dn | Published on : 29th June 2014 11:16 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஜேம்ஸ் அடித்த முதல் கோல் இந்த உலகக் கோப்பையின் சிறந்த கோல்களில் ஒன்று. இந்த உலகக் கோப்பையில் அவர் சிறந்த வீரராக உருவெடுப்பார். பிரத்யேக திறமை பெற்றிருக்கும் வீரர்கள் வழக்கத்துக்கு மாறாக எதையாவது வித்தியாசமாக செய்வர். மாரடோனா, மெஸ்ஸி, செüரஸ் மற்றும் ஜேம்ஸ் ராட்ரிகெஸ் ஆகியோர் விஷேச திறமை பெற்றுள்ளனர். அதுதான் அவர்களை சிறந்த வீரர்களாக மாற்றுகிறது.\nஆஸ்கர் டேபரஸ், உருகுவே பயிற்சியாளர்\nகாலிறுதியில் பிரேசிலை எதிர்த்து ஆட இருப்பது எங்களுக்கு எவ்வித நெருக்கடியையும் ஏற்படுத்தவில்லை. பிரேசிலை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். அந்த அணியில் சிறந்த வீரர்கள் உள்ளனர். அதேநேரத்தில் எங்களிடமும் சில அபாயகரமான வீரர்கள் இருக்கின்றனர். இதை அவர்கள் கவனிக்க வேண்டும். மொத்தத்தில் காலிறுதி ஆட்டம் சுவராஸ்யமாக இருக்கும்.\nஜேம்ஸ் ராட்ரிகெஸ், கொலம்பியா வீரர்.\nகால்பந்து வரலாற்றில் புதிய வரலாறு படைக்க எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. பிரேசில் கடினமான முடிவுகளை எடுக்கவும், வாய்ப்புகளை உருவாக்கவும் விரும்பவில்லை. அவர்கள் பெனால்டி ஷூட் அவுட்டுக்காகக் காத்திருந்ததுபோலத் தெரிந்தது. கிட்டத்தட்ட நாங்கள் வெற்றிக்கு அருகில் வந்து விட்டோம். ஆனால், ஷூட் அவுட் எங்களுக்கு சாதகமாக இல்லை. எல்லாவற்றையும் விட அதிர்ஷ்டம் வேண்டும் போல. இருப்பினும் எங்கள் வீரர்கள் சிறப்பாக ஆடினர்.\nஜார்ஜ் சம்போலி, சிலி பயிற்சியாளர்.\nசந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தவில்லை எனில் வாய்ப்புகள் நழுவிச் சென்று விடும். இரண்டாவது கோல் அடிக்க எங்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தன. பந்தை அதிக நேரம் கட்டுப்பாட்டில் வைத்திருந்தும், இலக்கை நோக்கிய ஷாட்டுகள் அடித்தும் எங்களால் கோல் அடிக்க முடியவில்லை. ரிஸ்க் எடுக்க வேண்டிய தருணத்தில் கோல் அடிக்க இயலாது. அதிர்ஷ்டம் இல்லையெனில் அதிக தவறுகள் செய்திருப்போம். வெற்றி நழுவி இருக்கும்.\nலூயிஸ் ஃபெலிப் ஸ்காலரி, பிரேசில் பயிற்சியாளர்.\nபிரேசில் ரசிகர்கள் எதிர்பார்த்ததை நாங்கள் நிறைவேற்றி விட்டோம். பெனால்டி ஷூட் அவுட்டில் வெற்றி பெறுவது என்பது கடினமானது. எங்கள் அடுத்த ஆட்டங்களில் ஷூட் அவுட் இருக்காது என நம்புகிறேன். ஏனெனில், மனநோயால் எங்கள் குடும்பத்தினர் பாதிக்கப்படுவர்.\nஜூலியோ சிஸார், பிரேசில் கோல் கீப்பர்\nஜூன் 30: ஃபிரான்ஸ் - நைஜீரியா (இரவு 9.30)\nஜூலை 1: ஜெர்மனி - அல்ஜீரியா (அதிகாலை 1.30)\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநிவின்- நயன் 'லவ் ஆக்‌ஷன் டிராமா' விரைவில் \nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது\nபுத்துயிர் பெறும் தாமரை குளம்\nஇணையத்தை கலக்கும��� நடிகை சமந்தாவின் கலர்ஃபுல் ஃபோட்டோஸ்\nதினமணி செய்திகள் | மோடி அமெரிக்கா வரும்போது எதிர்ப்பு தெரிவியுங்கள்: இம்ரான் (22.08.2019) Top 5 News |\nகயிறு கட்டி இறக்கப்படும் தலித் சடலம்... சுடுகாட்டுக்குப் பாதை இல்லா அவலம்\nஅரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எனது தந்தை கைது\nஹனுமனை ஸ்ரீராமபிரான் கைகூப்பி வணங்கும் வயிரவர் கோவில்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.net/2018/07/tet_28.html", "date_download": "2019-08-23T09:46:17Z", "digest": "sha1:6G2BMMXHPPTHX7D2MMOQLZ6XPZQRTYE6", "length": 28714, "nlines": 1159, "source_domain": "www.kalviseithi.net", "title": "TET -அரசு ஆசிரியர் பணிக்கு இரு தேர்வு முறையை அமல்படுத்த முயற்சிக்கக்கூடாது : ஜி.கே.வாசன் - kalviseithi", "raw_content": "\nBT SURPLUS List 2019 - உபரி பட்டதாரி ஆசிரியர்கள் பெயர் பட்டியல் ( பள்ளி மற்றும் மாவட்டம் வாரியாக.... )\nTET Breaking News - ஆசிரியர் தகுதி தேர்வில் முறைகேடு - தேர்வு வாரியம் அதிர்ச்சி\nFlash News: TRB - இடைநிலை / பட்டதாரி/முதுகலை பட்டதாரி /சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள் நியமனத்துக்கான அறிவிப்பு வெளியீடு\nகனமழை - இன்று (22.11.18) 8+1 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nகஜா புயல் எதிரொலி - 6+2 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை( 15.11.2018 ) விடுமுறை அறிவிப்பு ( updated )\nTET 2019 தாள்2 மதிப்பெண் விபரம்\nFlash News : கனமழை - இன்று ( 16.11.2018 ) 22 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nHome kalviseithi TET -அரசு ஆசிரியர் பணிக்கு இரு தேர்வு முறையை அமல்படுத்த முயற்சிக்கக்கூடாது : ஜி.கே.வாசன்\nTET -அரசு ஆசிரியர் பணிக்கு இரு தேர்வு முறையை அமல்படுத்த முயற்சிக்கக்கூடாது : ஜி.கே.வாசன்\n“அரசு ஆசிரியர் பணிக்கு இரு தேர்வு முறையை அமல்படுத்த முயற்சிக்கக்கூடாது” என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.\nதமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை:மத்திய அரசு எட்டாம் வகுப்பு வரை கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு முறையை கட்டாயமாக்கியது. தற்போது தமிழக அரசு ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வை தனியாகவும், பணியிடங்களை நிரப்புவதற்கு போட்டித்தேர்வை தனியாகவும் நடத்துவதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது.\nஇதனை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்.வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களின் வயது, பதிவு செய்த நாள் ஆகியவற்றில் முன்னுரிமை அள��த்து அதற்கேற்ப பணி வழங்கினால் நல்லது. அல்லது ஏற்கனவே நடைமுறையில் உள்ளவற்றையே பின்பற்ற வேண்டுமே தவிர இரு தேர்வு முறையை அமல்படுத்தக்கூடாது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nசங்கை ஊதிவிட்டு பார்த்த பிறகுதான் தெரிகிறது அவன் செவிடன் என்று....\nஐயா வாசன் கொஞ்சம் மூடிக்கிட்டு இருங்க .... எம்முறைதான் நல்லது .....\nநீங்க என்ன அவ்ளோ பெரிய தியாகியா\nஎன்னுடைய தனிப்பட்ட கருத்து :\nஏதாவது, யாராவது சொல்லி போடப்போர வேலையையும் கெடுத்திட வேண்டியது...\nமக்களுக்கு நல்லது பன்னனும்னா இதுமாதிரி பேசாதிங்கா...\nமக்களுக்கு சரியில்லைன்னு நெனச்சா மக்களே அதை பார்த்துக்குவாங்க...\nஇல்லா பிடிக்கவில்லைன்னு யாருமே அப்ளை பன்னலியா...\nஅது அத நடக்க விடுங்கப்பா...\nஎல்லாரையும் சாவடிக்கிறத விட கொஞ்சம்பேராவது பொழைக்க வைங்கப்பா....\nஎதாவது கருத்து சொல்லவேண்டியது, ஒரு கேஸ் போடுவது, ஸ்டிரைக் பன்னுவது..... இப்படி ஏதாவது செஞ்சு போஸ்டிங் போடாம கெடுத்திற வேண்டியது...\nகொடும்ப பசி என்று வந்தவனுக்கு\nஇல்லை என்று கூட சொல்லிவிடலாம்\nஆனா சாப்பாடு வரும்... இருங்கன்னு\nசொல்லி காக்கவைச்சா பசித்தவனுக்கு எவ்வளவு வயிறு எரியும்...\n10 நிமிசம் லேட் - பரவாயில்ல\n20 நிமிசம் லேட் - அட்ஜஸ்ட் பன்னிக்கிறலாம்\nஎத்தனை கஸ்டப்படுத்தினாலும் அமைதியாக இருங்க... எதையாவது வைச்சு போஸ்டிங்க போடட்டும் விடுங்கப்பா...\nதயவு செய்து கருத்து சொல்றோம், தர்ணா பன்றோம், நல்லது பன்றோம், அவன் பாதிக்கறான், இவன் பாதிக்கறான், மக்களை திறட்டி போராட்டம் பன்றோம்னு எந்த ஆணியும் யாரும் புடுங்க வேண்டாம்.... பிலீஸ்\nநீங்க நல்லதுன்னு ஒன்னு பன்னனும்னு நெனச்சா...\n\"எதை செய்தாலும் விரைந்து செய்து பணி நாடுநர்களுக்கு பணி வழங்குங்கள்\"\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்ப���ும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nஅஞ்சல் வழிக் கல்வி (1)\nஆசிரியர் இயக்க வரலாறு (7)\nதினமும் ஒரு விளையாட்டு (3)\nதினம் ஒரு அரசாணை (1)\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு (17)\nதினம் ஒரு விளையாட்டு (17)\nநீர் மேலாண்மை உறுதிமொழி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://www.saveatrain.com/blog/2018/05/?lang=ta", "date_download": "2019-08-23T08:39:59Z", "digest": "sha1:5LANEKDZNR223FT2VYIFNKOVL6HBR7CD", "length": 14644, "nlines": 117, "source_domain": "www.saveatrain.com", "title": "மே 2018 | ஒரு ரயில் சேமி", "raw_content": "புத்தகமான எ ரயில் டிக்கட்\nமுகப்பு > மே 2018\nசிறந்த 10 எல்லா இடங்களிலும் ரயில் ரைடிங் ஸ்மார்ட் எளிதாக குறிப்புகள்\nமூலம் லாரா தாமஸ்-Gilks 29/05/2018\nரயிலில் பயணம் சுற்றி பெற மிகவும் ஆசுவாசப்படுத்தும், மகிழ்ச்சிகரமானதாகவும் வழிகளில் ஒன்று இருக்க முடியும். நீங்கள் உங்கள் பயணத்தின் வெளியே சிறந்தவற்றை எப்படி செய்ய புத்திசாலி என்று அறிந்து கொள்ள வேண்டும். நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட இருப்பது மற்றும் தயாரித்தல் நோக்கி ஒரு நீண்ட வழியில் செல்கிறது என்ன என்ன தெரிந்தும்…\nரயில் நிதி, ரயில் பயண, ரயில் பயண இத்தாலி, ரயில் பயண குறிப்புகள் 0\nரயில் மூலம் கடற்கரை விடுமுறை பெல்ஜியத்தில்\nமூலம் லாரா தாமஸ்-Gilks 22/05/2018\nஒரு சிறிய நாட்டின், பெல்ஜியம் பார்க்க பல ஒரு அற்புதமான கண்ணைக் கொண்டு அழகிய ரயில் பயணங்கள் அதன் நியாயமான பங்கு உள்ளது. பெல்ஜியம் கடற்கரை பகுதியில் ஓய்வெடுக்க மற்றும் சூரிய ஒளி அனுபவிக்க ஒரு சிறந்த வழியாகும் மற்றும் 65 கடற்கரையில் கிலோமீட்டர்கள், there are many exciting seaside activities to…\nரயில் பயண, ரயில் பயண பெல்ஜியம், ரயில் பயண குறிப்புகள், சுற்றுலா ஐரோப்பா 0\nசுவிஸ் ரயில்கள் சிறந்த செயல்திறன் அனைத்து ஐரோப்பா\nசுவிஸ் இரயில்கள் பாஸ்டன் கன்சல்டிங் குரூப் படி ஐரோப்பாவில் சிறந்த. முதலில், சுவிஸ் தரமான கைவிடுவதாக போதிலும் அதிக மதிப்பெண்களைப் அடைய. சுவிஸ் அடைய ஒரு 7.2 ஒட்டுமொத்த மதிப்பீடு வெளியே 10. டென்மார்க் அதே நேரத்தில், பின்லாந்து, மற்றும் ஜெர்மனி அனைவரும் வீட்டில் ஒரு 6+ மதிப்பீடு. மத்தியில்…\nரயில் பயண, ரயில் பயண சுவிச்சர்லாந்து, சுற்றுலா ஐரோப்பா 0\nசுவிச்சர்லாந்து கண்கவரும் கவின்மிகு ரயில் பயணங்கள் கோடை இல்\nமூலம் லாரா தாமஸ்-Gilks 15/05/2018\nஅது சுவிச்சர்லாந்து ���ிகவும் அதன் பனி சிகரங்களையும் ருசியான சாக்லேட் நன்கு அறியப்பட்ட என்று கூறலாம் முடியும், ஆனால் அழகான நாட்டை இந்த அளவிற்கு ஈர்க்கச் சந்தித்து விட உள்ளது. சுவிச்சர்லாந்து உள்ள ரயில் பயணங்கள் அழகான கிராமப்புறங்களில் அனுபவிக்க சிறந்த வழிகளில் ஒன்று….\nரயில் பயண, ரயில் பயண சுவிச்சர்லாந்து, சுற்றுலா ஐரோப்பா 0\nஎன்ன ரயில்கள் சாப்பிட சிறந்த உணவை உண்டு\nரயில்களில் சாப்பிட சிறந்த உணவு உண்மையில் இப்போதெல்லாம் மிகவும் சுவையாக இருக்கும். ஏனெனில் பல இரயில்கள் 5 நட்சத்திர விடுதி மற்றும் முதல் வகுப்பு உணவு வழங்க. இந்த உலகப் புகழ்பெற்ற சமையல்கலைஞர்களான தயாராகும் உணவுகளை அடங்கும். You are probably used to reading about amazing food in train stations or beautiful scenery you…\nரயில் பயண, ரயில் பயண குறிப்புகள் 0\nமுதல் ரயில் பயணம் இத்தாலியில் எக்காலத்திலும் உருவாக்கப்பட்ட\nமூலம் லாரா தாமஸ்-Gilks 08/05/2018\nஇத்தாலி சில அற்புதமான ரயில் பயணங்கள் உள்ளது. அது நாடு முழுவதும் அழகான ரயில்கள் மற்றும் அழகிய நிலையங்கள் பல உள்ளன, ஆனால் அங்கு முதல் ரயில் பயணம் எப்போதும் இத்தாலி செய்யப்பட்டது\nரயில் பயண, ரயில் பயண இத்தாலி, சுற்றுலா ஐரோப்பா 1\nஐரோப்பிய ஒன்றிய முதலீடு செய்ய பில்லியன் யூரோக்கள் ஐரோப்பிய சுற்றுலா ரயில்கள் மூலம்\nஐரோப்பிய ஒன்றிய ஐரோப்பிய பயண அதிகரிக்க ரயில்கள் 1 பில்லியன் € முதலீடு செய்ய முன்மொழிந்தது, இந்த முதலீட்டு பொது மற்றும் தனியார் நிதி இணைந்து வேண்டும். மொத்தத்தில், மொத்த முதலீட்டையும் தாண்டிச்செல்கிறது வேண்டும் 4.5 பில்லியன் €. முதலீட்டு இணைக்கிறது ஐரோப்பா வசதி என்று ஒரு நிதி குழு மூலம் வரும். சுருக்கமாக, நிதி சாப்பிடுவேன்…\nரயில் நிதி, ரயில் பயண ஜெர்மனி, ரயில் பயண ஸ்வீடன், சுற்றுலா ஐரோப்பா 0\n4 உங்கள் Instagram பிரகாசிக்கின்றன செய்ய வழி பார்வைகள் பயிற்சி\nமூலம் லாரா தாமஸ்-Gilks 01/05/2018\nரயிலில் பயணம் வசதியாக உள்ளது, சுற்றுச்சூழல் நட்பு மற்றும் அது கண்கவர் காட்சிகளை வழங்குகிறது, நிறைய அழகாயிருக்கிறது உங்கள் Instagram செய்வதற்கு சரியான. இங்கே உள்ளவை 4 ரயில் பாதை காட்சிகள் உங்கள் Instagram கணக்கில் பிரகாசம் செய்ய. இந்தக் கட்டுரையில் ரயில் பயண பற்றி கல்வி எழுதப்பட்டன, மூலம் இருந்தது…\nரயில் பயண, ரயில் பயண நார்வே, ரயில் பயண ஸ்காட்லாந்து, ரயில் பயண ஸ்வீடன், ரயில் பயண சுவிச்சர்ல��ந்து, ரயில் பயண குறிப்புகள், சுற்றுலா ஐரோப்பா... 0\nஹோட்டல்கள் மற்றும் பல தேடல் ...\n10 நாட்கள் சுவிச்சர்லாந்து சுற்றுலா பயணம்\n10 பயணிக்கும் போது குறிப்புகள் பணம் சேமிக்க\nஐரோப்பாவில் சிறந்த கால்வாய் மற்றும் நதி படகு விடுமுறை\nஐரோப்பாவில் குழந்தைகள் உடன் ரயில் மூலம் பயணம் பொறுத்தவரை குறிப்புகள்\n5 சிறந்த தேசிய விடுமுறை ஐரோப்பாவில் அனுபவம்\nசிறந்த ஒயின் ஆலைகள் ஐரோப்பா மற்றும் எப்படி அங்கு பெற\nசின்னமான தேவாலயங்கள் மற்றும் மடங்கள் ஐரோப்பாவில்\nசிறந்த 5 ஐரோப்பாவில் சிறந்த இரவு நகரங்கள்\nஒரு விடுமுறைக்கு ஐரோப்பாவில் சிறந்த நீர் பார்க்குகள்\nஐரோப்பாவில் சிறந்த எக்ஸ்ட்ரீம் ஈர்ப்புகள்\nநீங்கள் மனித என்றால் இந்த துறையில் காலியாக விடவும்:\nரயில் மூலம் Business சுற்றுலா\nரயில் பயண தி நெதர்லாந்து\nவேர்ட்பிரஸ் தீம் கட்டப்பட்ட Shufflehound. பதிப்புரிமை © 2019 - ஒரு ரயில் சேமி, ஆம்ஸ்டர்டம், நெதர்லாந்து\nஇப்பொது பதிவு செய் - வேடிக்கை தவற கூடாது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/01/22131134/1022563/Mekedatu-Dam-Issue-Case-Postponed.vpf", "date_download": "2019-08-23T09:56:09Z", "digest": "sha1:2XDEE3AXRP4W2M6D6WM5YJOYCZNLL75N", "length": 10059, "nlines": 80, "source_domain": "www.thanthitv.com", "title": "மேகதாது அணை- விசாரணை ஒத்திவைப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமேகதாது அணை- விசாரணை ஒத்திவைப்பு\nமேகதாது அணை விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் நான்கு வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளது.\nகாவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையை கர்நாடகா அரசு தயாரிக்க மத்திய நீர்வள ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி கன்வில்கர் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது தமிழக அரசு சார்பில், கர்நாடக அரசு தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் கோரப்பட்டது. இதேபோல், மத்திய அரசும் அவகாசம் கோரியது.இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டது.\nஆயிரம் மாணவிகள் ஆலமரம் வடிவில் அமர்ந்து சாதனை\nஉலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தையொட்டி செங்குன்றம் அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், ஆலமரம் வடிவில் அமர்ந்து உலக சாதனை படைத்தனர்.\nமருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி\nமருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.\nசபரிமலையில் பெண்கள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து, கோவையில் பேரணி...\nபுகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து தரப்பு பெண்களும் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவையில், ஐயப்ப பக்தர்கள் சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற பேரணியில் சுமார் 3 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.\nசாத்தனூர் அணை நீர்மட்டம் 67 அடியாக சரிவு\nசாத்தனூர் அணைக்கு நீர் வரத்து இல்லாததால் அணையின் நீர்மட்டம் 67 அடியாக சரிந்துள்ளது.\nஅமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய திங்கட்கிழமை வரை இடைக்கால தடை\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை 26-ஆம் தேதி வரை அமலாக்கத்துறை கைது செய்ய தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபோஷான் அபியான் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்களுக்கான பட்டியலில் முதலிடம் இடம் பிடித்த தமிழகம்\nஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்களுக்கான பட்டியலில் தமிழகம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.\nஜி.எஸ்.டி. அமலால் ஏற்படும் விளைவு பற்றி அரசுக்கு புரிதல் இல்லை - கபில்சிபல்\nநாட்டின் பொருளாதார நிலை மோசமடைந்துள்ள நிலையில் அதனை சீர்செய்ய உறுதியான நடவடிக்கை தேவை என நிதி ஆயோக் தலைவர் கூறும் போது நிதியமைச்சர் அமைதி காப்பது ஏன் என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.\nஆபரண தங்கம் விலை ஒரே நாளில் ரூ.108 உயர்வு\nஆபரண தங்கம் விலை தொடர்ச்சியாக விலை ஏற்றம் கண்டு வரும் நிலையில் மீண்டும் அதிகபட்சமாக 29 ஆயிரம் ரூபாய் என்கிற அளவை தொட உள்ளது.\nசென்னையில் பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது - ஏ.கே. விஸ்வநாதன்\nஅசம்பாவிதங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாத��் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscportal.in/2019/01/tnpsc-current-affairs-12-15-january-2019.html", "date_download": "2019-08-23T09:54:15Z", "digest": "sha1:EKJD7IF3BYWK4DNZO3JX57QZPZM6YSJI", "length": 38625, "nlines": 119, "source_domain": "www.tnpscportal.in", "title": "TNPSC Current Affairs 12-15 January 2019", "raw_content": "\n Test Batch பொதுத்தமிழ் ×\nநடப்பு நிகழ்வுகள் 12-15 ஜனவரி 2019\n69 வது தேசிய கவிஞர்களின் கருத்தரங்கு (National Symposium of poets) 10-1-2019 அன்று சென்னையில் அனைத்திந்திய வானொலியின் ( All India Radio ) மூலம் நடத்தப்பட்டது.\nஇந்தியாவிலேயே முதன்முறையாக சாலை போக்குவரத்தை சீராக்க “ரோடியோ” (ROADEO) எனப்பெயரிடப்பட்டுள்ள ரோபோ டிராபிக்போலீஸ் சென்னை காவல்துறையினரால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது\nஜல்லிக்கட்டு போட்டியில் பங்குபெறும் மாடு பிடி வீரர்களுக்கான ரூ.12 ப்ரிமீயம் செலுத்து ரூ.2 லட்சத்துக்கான ஒரு ஆண்டு காப்பீடு வசதி முதன்முறையாக, அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\n“Womaniya on GeM” என்ற பெயரில் பெண் தொழில் முனைவோர், சுய உதவி குழுக்கள் தயாரிக்கும் கைவினைப் பொருட்களை பல்வேறு அரசு அமைச்சகங்கள், துறைகள் மற்றும் நிறுவனங்களுக்கு நேரடியாக விற்பனை செய்யும் வசதியை மத்திய வர்த்தக அமைச்சகம் 14 ஜனவரி 2019 அன்று தொடங்கியது.\n29-வது, இந்திய பெயிண்ட் மாநாடு 2019 ( Indian Paint Conference–2019) உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் 11-13 ஜனவரி 2019 தினங்களில் நடைபெற்றது.\n’ஆமா காரே எல்.இ.டி.’ ( ‘Ama Ghare LED’ ) எனும் பெயரில் மாநிலத்திலுள்ள 95 இலட்சம் குடும்பங்களுக்கு தலா நான்கு எல்.இ.டி விளக்குகளை இலவசமாக வழங்கும் திட்டத்தை ஒடிஷா அரசு 11-1-2019 அன்று தொடங்கியுள்ளது\nஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை 1 மார்ச் 2019 முதல் தடைசெய்யப்படவுள்ளதாக புதுச்சேரி யூனியன் பிரதேச அரசு அறிவித்துள்ளது.\n’திரிஷ்னா இயற்கை எரிவாயு திட்டத்திற்கு’ (Trishna Gas Project) தேசிய வனவிலங்குகள் வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது. திரிபுரா மாநிலத்தின் கோமதி மாவட்டத்திலுள்ள ‘திரிஷ்னா’ வன விலங்குகள் பாதுகாப்பகத்தில் இந்த எரிவாயு திட்டம் மத்திய பொதுத்துறை எண்ணை நிறுவனமான ONGC (Oil and Natural Gas Corporation Limited) இன் மூலம் செயல்படுத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.\n‘தேசிய இளைஞர் பாராளுமன்ற திருவிழா 2019’ (National Youth Parliament Festival 2019 ) 12 ஜனவரி 2019 அன்று மத்திய இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்தினால் புது தில்லியில் தொடங்கி வைக்கப்பட்டது. ‘இந்தியாவின் குரலாக இருங்கள்’ மற்றும் ‘தீர்வுகளை கண்டுபிடித்து கொள்கைகளுக்கு பங்களியுங்கள்’ “Be the Voice of New India” and “Find solutions and contribute to policy”.) எனும் மையக்கருத்தில் நடைபெறும் இந்த விழா 24 பிப்ரவரி 2019 வரையில் நடைபெறவுள்ளது.\nசி.பி.ஐ. அமைப்பிற்கு தனது மாநிலத்தில் வழக்குகளை விசாரணைச் செய்ய வழங்கியிருந்த அனுமதியை சட்டிஸ்கர் மாநில அரசு 10-1-2019 அன்று திரும்ப பெற்றுள்ளது. இதன் மூலம், சி.பி.ஐ. அமைப்பு எந்த வித விசாரணை மேற்கொள்ள வேண்டுமானாலும் அம்மாநில அரசிடம் அனுமதி பெற வேண்டும்.\nகூ.தக. ஏற்கனவே ஆந்திரப்பிரதேச்ம் மற்றும் மேற்கு வங்காள அரசுகள் சி.பி.ஐ. அமைப்பிற்கு தங்களது மாநிலங்களில் வழக்குகளை விசாரணைச் செய்ய வழங்கியிருந்த அனுமதியைத் திரும்ப பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nபொதுப்பிரிவில் பொருளாதார ரீதியாக பின்தங்கியிருக்கும் ஏழைகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் அரசமைப்புச் சட்டத்தின் 124-ஆவது திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் 12-1-2019 அன்று ஒப்புதல் அளித்தார். முன்னதாக, \"அரசியலமைப்பு (103ஆவது திருத்தம்) சட்டம்-2019க்கு (இட ஒதுக்கீடு மசோதா), நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடந்த ஜனவரி 9 ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மக்களுக்கு ஏற்கெனவே மொத்தமாக வழங்கப்படும் 50 சதவீத ஒதுக்கீட்டுடன், பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு வழங்கும் வகையில் கூடுதலாக 10 சதவீத இடஒதுக்கீடு சேர்க்கப்படவுள்ளது.\n9வது நவீன விவசாயத்திற்கான சர்வதேச நுண் பாசன மாநாடு (International Micro Irrigation Conference on Modern Agriculture) 16-18 ஜனவரி 2019 தினங்களில் மஹாராஷ்டிரா மாநிலம் அவுர���்காபாத்தில் நடைபெற்றது.\nகுரு கோபிந்த் சிங்கின் 350-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு, ரூ.350 மதிப்புள்ள நினைவு நாணயத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி 13 ஜனவரி 2019 அன்று வெளியிட்டுள்ளார்.\nகூ.தக. : குரு கோவிந்த் சிங் பிறந்த தினம் - 5 ஜனவரி 1666\nபொதுப்பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் நாட்டிலேயே முதல் மாநிலமாக குஜராத்தில் 14 ஜனவரி 2019 முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன்மூலம் குஜராத்தில் மொத்த இட ஒதுக்கீட்டின் சதவீதம் 59. 5 சதவீதமாக உயர்ந்துள்ளது. இட ஒதுக்கீடு 50 சதவீதத்தை தாண்டக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட் முன்பு அளித்த தீர்ப்பால் குஜராத்தில் இதுவரை 49.5 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.\nஅலுவலக நேரத்துக்கு பின் தொந்தரவை தடுப்பதற்கான மசோதா மக்களவையில் தேசியவாத காங்., கட்சியின், எம்.பி சுப்ரியா சுலே -வினால தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா, சட்டமாக நிறைவேறினால், அலுவலக நேரத்துக்கு பின், ஊழியர்கள், தங்கள் அலுவலகத்தில் இருந்து வரும், தொலைபேசி அழைப்புகள், 'இ - மெயில்' மூலமான கேள்விகள் போன்றவற்றுக்கு பதில் அளிக்கத் தேவையில்லை. இதன் மூலம், ஊழியர்களின் மன அழுத்தத்தை குறைக்க முயற்சிக்கப்பட்டு உள்ளதாக கூறப் படுகிறது.இந்த மசோதா, 10 ஊழியர்களுக்கு அதிகமாக பணியாற்றும் நிறுவனங்களுக்கு பொருந்தும். அத்தகைய நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள், தொழிலாளர் நல கமிட்டியை உருவாக்க வேண்டும்.மசோதா சட்டமானால், அலுவலக நேரத்துக்கு பின் வரும் தொலைபேசி அழைப்புகள், இ - மெயில் தகவல்கள் போன்றவற்றிற்கு பதில் அளிக்காத ஊழியர்களுக்கு எதிராக, சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்க முடியாது.\nஇது போன்ற சட்டம் இயற்றுவதில், ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான, பிரான்ஸ் முன்னணியில் உள்ளது. கடந்த, 2017ல், பிரான்சில் இயற்றப்பட்ட சட்டப்படி, 50 ஊழியர்களுக்கு மேல் வேலை செய்யும் நிறுவனங்களுக்கு, இந்த சட்டம் பொருந்தும்.மற்றொரு ஐரோப்பிய நாடான, ஸ்பெயினிலும், இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது.\nமக்களாட்சி பட்டியல் 2018 (EIU Democracy Index 2018) - ல் இந்தியா 41 வது இடத்தைப் பெற்றுள்ளது. பொருளாதார புலனாய்வு அமைப்பு (Economist Intelligent Unit ) எனும் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள இந்த பட்டியலில் நார்வே நாடு முதலிடத்தையும், 2,3,4,5 ஆம் இடங்களை ���ுறையே ஐஸ்லாந்து, சுவீடன், நியூசிலாந்து மற்றும் டென்மார்க் நாடுகளும் பெற்றுள்ளன.\nசர்வதேச ஒட்டக விழா ராஜஸ்தான் மாநிலம், பிகானீரில் 12,13 ஜனவரி 2019 தினங்களில் நடைபெற்றது.\nசிக்கிம் மாநிலத்தில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை (One Family, One Job) என்ற திட்டத்தை அம்மாநில முதல்-மந்திரி பவன் சாம்லிங் 14-1-2019 அன்று தொடங்கி வைத்தார்.\nகூ.தக. : சிக்கிம் மாநிலம் கடந்த 20 ஆண்டுகளில் உலக புகழ் பெற்ற உயிரி சுற்றுலா தலம் என்ற அந்தஸ்தினை பெற்றுள்ளது. நாட்டில் முழுவதும் இயற்கை விவசாயம் மேற்கொள்ளப்படும் முதல் மாநிலம் என்ற தனித்துவ அடையாளத்தினையும் அது கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஆராய்ச்சியை மேம்படுத்தும் வகையில், தரமான ஆய்வு இதழ் பட்டியலைக் கொண்ட கேர் (கல்வி மற்றும் ஆராய்ச்சி நெறிமுறைகளுக்கான கூட்டமைப்பு) (Consortium for Academic and Research Ethics (CARE)) அமைப்பை யுஜிசி (பல்கலைக்கழக மானியக் குழு) உருவாக்கியுள்ளது.\nபுதிதாக 3 ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைகளை ஜம்மு காஷ்மீர் மற்றும் குஜராத்தில் அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இவற்றில், ஜம்முவின் சம்பாவிலுள்ள விஜய்நகரில் ஒரு ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையும், காஷ்மீரின் புல்வாமாவிலுள்ள அவந்திபுராவில் ஒரு ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையும் மற்றும் குஜராத்தின் ராஜ்காட்டில் ஒரு ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையும் அமைக்கப்படவுள்ளன.\n’உலக திறன் கூடுகை 2019’ (Global Skill Summit 2019) ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 10 ஜனவரி 2019 அன்று நடைபெற்றது.\nமாசிடோனியா (Macedonia) நாட்டிற்கு ‘வட மாசிடோனிய குடியரசு’ (Republic of Northern Macedonia) என 11-1-2019 அன்று பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nதைவானின் பிரதமராக சூ ஷெங் சாங் (Su Tseng-chang) நியமிக்கப்பட்டுள்ளார்.\nமுதலாவது இந்தியா - மத்திய ஆசிய பேச்சுவார்த்தை (India-Central Asia Dialogue ) உஷ்பெகிஸ்தான் நாட்டின் சாமர்கண்ட் நகரில் 13 ஜனவரி 2019 அன்று நடைபெற்றது. இந்த கூடுகையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அவர்கள் கலந்துகொண்டார்கள் . கிரிகிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் துர்க்மெனிஸ்தான் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் இந்த கூடுகையில் கலந்து கொண்டனர்.\nநார்வேஜியா நாட்டின் பிரதமர் E.Ms.எர்ணா சோல்பெர்க் ( H.E.Ms.Erna Solberg) 7-9 ஜனவரி 2019 தினங்களில் அரசுமுறை பயணமாக இந்தியா வருகை புரிந்தார்.\nநிலைத்த நீடித்த எரிசக்தித் துறையில் கூட்டு ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக இத்தாலியைச் சேர்ந்த சோடாகார்போ என்ற நிறுவனத்துடன் சென்னை ஐஐடி புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, இரு நிறுவனங்களும் பயோ-மாஸ் வாயு உற்பத்தி, கரியமில வாயுவிலிருந்து மெத்தனால் உருவாக்குவது போன்ற ஆராய்ச்சிகள் கூட்டாக மேற்கொள்ளப்படும். அதோடு, ஆராய்ச்சியாளர்கள், ஆராய்ச்சி மாணவர் பரிமாற்றமும் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமத்திய ஆசிய நாடுகளின் இரண்டாவது மாநாடு அடுத்த ஆண்டு (2020) இந்தியாவில் நடைபெறும் எனவெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். இந்தியா-மத்திய கிழக்கு ஆசிய நாடுகள் இடையிலான முதலாவது பேச்சுவார்த்தை உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில், பங்கேற்பதற்காக இரண்டு நாள் பயணமாக சென்றுள்ள சுஷ்மா ஸ்வராஜ், மத்திய ஆசிய நாடுகளின் இரண்டாவது மாநாடு அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.\nஇந்தியா மற்றும் டென்மார்க் இடையேயான கடற்சார் பிரச்சினைகள் குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை 10-1-19 அன்று ஒப்புதல் வழங்கியது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், இந்தியா மற்றும் டென்மார்க் இடையே கடற்சார் துறைகளில் இரு நாடுகளுக்குமிடையே ஒத்துழைப்பு மற்றும் முதலீடுகளுக்கு வழி வகுத்தல், இரு நாடுகளும், தரமான கப்பல் தயாரிப்பை உறுதி செய்வதற்காக இரு தரப்பு திறன்களை மேம்படுத்தும் வகையில் நிபுணத்துவம், வெளியீடுகள், தகவல், தரவு மற்றும் புள்ளிவிபரங்களை பகிர்ந்துக் கொள்ளுதல்; பசுமை கடற்சார் தொழில்நுட்பம் மற்றும் கப்பல் கட்டுமானத் துறையில் கூட்டுறவு; இந்திய கப்பல் பதிவிற்கு (ஐ.ஆர்.எஸ்.) அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு என்ற தகுதியை அளித்தல், கடற்சார் பயிற்சி மற்றும் கல்வித் துறைகளில் கூட்டுறவு;வணிக கப்பல் மற்றும் கடற்சார் போக்குவரத்து விஷயங்கள் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் துறைகளில் நிலையான கூட்டுறவு; மற்றும் இந்த ஒப்பந்தம், இரு நாடுகளுக்கும், இருதரப்பு மற்றும் சர்வதேச அளவில், பரஸ்பரம் நன்மையளிப்பதற்கான வாய்ப்புகள் குறித்த கூட்டுறவினை மேலும் விரிவுபடுத்தும்.\nஇந்தியா மற்றும் ஜப்பான் இடையே மேம்பட்ட மாதிரி ஒற்றை சாளர மு���ை வளர்ச்சிக்கான (Development of Advanced Model Single Window) புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை 10-1-19 அன்று ஒப்புதல் வழங்கியது.\nஇந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் இருதரப்பு தொழில்நுட்ப கூட்டுறவிற்கான புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை 10-1-19 அன்று ஒப்புதல் வழங்கியது. . இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை 2018, அக்டோபர், 3 அன்று கையெழுத்தானது.\n‘ஐ.டி.எஃப்.சி’ (IDFC Bank) வங்கியின் பெயர் ’ஐ.டி.எஃப்.சி ஃபர்ஸ்ட் வங்கி’ ( IDFC First Bank) எனப்பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்வங்கியின் தலைமையிடம் மும்பையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தகக்து.\n’ஜி.எஸ்.டி’ அமலாக்கத்திற்கு பின் மாநிலங்களில் வருவாய் குறைவு பிரச்சனைகளுக்கு தீர்வு காண பீகார் துணை முதலமைச்சர் சுஷில் மோடி தலைமையில் 7 நபர் குழு ஒன்றை ஜி.எஸ்.டி கவுண்சில் 13 ஜனவரி 2019 அன்று அமைத்துள்ளது.\nஇந்தியாவின் முதல் மாநிலமாக \"அனைவருக்கும் குறைந்தபட்ச வருமானம்” (Universal Basic Income) வழங்கும் திட்டத்தை சிக்கிம் மாநில அரசு 11 ஜனவரி 2019 அன்று தொடங்கியுள்ளது.\nமத்திய அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தின்(யுபிஎஸ்சி) உறுப்பினராக முன்னாள் தலைமை புள்ளியியலாளர் டி.சி.ஏ. அனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். யுபிஎஸ்சியில் தலைவர் உள்பட 10 உறுப்பினர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nதேசிய பங்கு சந்தை (National Stock Exchange of India) தலைவர் அசோக் சாவ்லா 11-1-2019 அன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்\nதரைப்படை தினம் ( Army day) - ஜனவரி 15\nதேசிய இளைஞர்கள் தினம் - ஜனவரி 12 | சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினத்தில் அனுசரிக்கப்படுகிறது.\nமுன்னாள் படைவீரர்கள் தினம் (Armed Forces Veterans Day) - ஜனவரி 14\nஆர்மி விமான படை தினம் (Army Air Defence Day) - ஜனவரி 10\nதமிழக அரசின் திருவள்ளுவர் திருநாள் விருதுகள் 2019 :\nதிருவள்ளுவர் விருது (2019) - எம்.ஜி. அன்வர் பாட்சா\nதந்தை பெரியார் விருது (2018) - சி.பொன்னையன்\nஅண்ணல் அம்பேத்கர் விருது (2018) - மருத்துவர் சி.ராமகுரு\nபேரறிஞர் அண்ணா விருது (2018) - பேராசிரியர் மு.அய்க்கண்\nபெருந்தலைவர் காமராசர் விருது (2018) - பழ.நெடுமாறன்;\nமகாகவி பாரதையார் விருது (2018) - பாவரசு திரு.மா.பாரதி சுகுமாரன்\nபாவேந்தர் பாரதிதாசன் விருது (2018) - கவிஞர் தியாரூ\nதமிழ்த்தென்றல் திரு.வி.��. விருது ( 2018 ) - முனைவர்்ு.கணேசன்\nமுத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விஸ்வநாதம் விருது - சூலூர் கலைப்பித்தன்\nநாஞ்சில் நாடன் விருது 2019 தமிழியல் ஆய்வாளர் ப.சரவணனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் சிறுவாணி வாசகர் மையம் சார்பில் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் விருது வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nபிரதமர் மோடிக்கு பிலிப் கோட்லர்-பிரசிடென்ஷியல் விருது 2019 : சந்தைப்படுத்தல் (மார்க்கெட்டிங்) மற்றும் மேலாண்மைத் துறைகளில் சிறந்து விளங்குபவர்களைப் பாராட்டும் நோக்கில், ஆண்டுதோறும் பிலிப் கோட்லர் விருது அளிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு முதல், நிர்வாகத்தில் சிறந்து விளங்கும் உலக நாடுகளின் தலைவர்களுக்கும் இந்த விருது அளிக்கப்படுகிறது. மக்கள், லாபம் மற்றும் கோள் ஆகியவற்றுக்கு இந்த விருது முக்கியத்துவம் அளிக்கிறது. இந்த விருது ஆண்டுதோறும் தேசிய தலைவர்களுக்கு வழங்கப்படும். அந்த வகையில், இந்த விருதினைப் பெறும் முதல் அரசியல் தலைவர் என்ற பெருமை பிரதமர் நரேந்திர மோடிக்குக் கிடைத்துள்ளது. நாட்டு மக்களுக்குப் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியதற்காகவும், நாட்டில் பொருளாதார, சமூக, தொழில்நுட்ப மேம்பாட்டை ஏற்படுத்தியதற்காகவும், சிறந்த தலைமைப் பண்புக்காகவும் பிரதமர் மோடிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.\nநவீன கால சந்தைப்படுத்துதலின் தந்தையென அறியப்படும் பிலிப் கோட்லர் பெயரில் இந்த விருது வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.\nமலேசியாவில் நடைபெற்ற ’குழந்தைகளுக்கான கோல்ஃப் உலக சாம்பியன்ஷிப் 2019’ ( Kids’ Golf World Championship) போட்டிகளில் 8 வயதிற்குட்பட்டோர் பிரிவில் இந்தியாவின் கூர்கானைச் சேர்ந்த கார்த்திக் சிங் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம், உலகளாவிலான கோல்ஃப் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள மிகவும் இளைய இந்தியர் எனும் பெருமையை கார்த்திக் சிங் பெற்றுள்ளார்.\n‘பிரீமியர் பேட்மின்டன் லீக் 2019’ (Premier Badminton League (PBL) 2019 ) போட்டியின் இறுதியாட்டத்தில் பெங்களூரு ராப்டர்ஸ் அணி மும்பை ராக்கெட்ஸ் அணியை வென்று கோப்பையைக் கைப்பற்றியுள்ளது.\nவிழுப்புரத்தில் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில், 19-வயதுக்கு உள்பட்ட மாணவர்களுக்கிடையே நடைபெற்ற தேசிய அளவிலான கையுந்து பந்து இறுதிப் போட்டியில், பஞ்சாப் அணியை வீழ்த்தி தமிழக அணி சாம்பியன் பட்டம் வென்றது.\n”K2-288Bb” என்ற பெயரில் பூமியைப் போல இருமடங்கு பெரிய கோளை அமெரிக்காவின் ‘நாசா’ கண்டுபிடித்துள்ளது.\nபூமியிலிருந்து பார்த்தால் தெரியாத நிலவினுடைய பின் பகுதியின் 360 டிகிரி கோண படத்தை, சீனாவின் சாங் இ-4 விண்கலம் முதல் முறையாக பூமிக்கு அனுப்பியுள்ளது. இதுவரை அறியப்படாத நிலவின் இருண்ட பகுதியை ஆராய “குவேகியாவ்” என்ற செயற்கைக்கோளை சீனா கடந்த மே 2018 மாதம் விண்ணில் செலுத்தியது. இந்த நிலையில், இதுவரை அறியப்படாத நிலவின் இருண்ட பகுதியை 360 டிகிரி கோணத்தில் - அதாவது எல்லா திசைகளையும் உள்ளடங்கிய முழு பரிமாணப் படத்தை, அந்த செயற்கைக்கோள் வழியாக சாங் இ-4 விண்கலம் தற்போது பூமிக்கு அனுப்பியுள்ளது.\n12 ஆம் வகுப்பு (ப)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennailbulletin.com/2019/08/16/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-1-3-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-6-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2019-08-23T08:39:18Z", "digest": "sha1:UKSVGEJ6CPLZOOI6HOYNPMPVTGDJQVEZ", "length": 9715, "nlines": 110, "source_domain": "chennailbulletin.com", "title": "மாருதி எர்டிகா 1.3 பிஎஸ் 6 காலக்கெடு காரணமாக நிறுத்தப்பட்டது – மோட்டர்பீம்.காம் – Chennai Bulletin", "raw_content": "\nபழச்சாறுகள் குழந்தைகளில் உணவு தரத்தை மேம்படுத்தலாம் – டெக்கான் குரோனிக்கிள்\nOMAD உணவு உங்கள் உடலுக்கு உண்மையிலேயே என்ன செய்கிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா\nடெக்சாஸ் சுகாதார வல்லுநர்கள் அம்மை நோய் பரவக்கூடும் என்று எச்சரிக்கின்றனர் – KETKnbc\nமனநல பிரச்சினைகளுடன் இணைக்கப்பட்ட மோசமான காற்றின் தரம் – ஃபாக்ஸ் 13 செய்தி உட்டா\nWONDER DRUG இங்கே இருக்கிறதா 'பாலிபில்' இதய நோய், பக்கவாதம் ஆகியவற்றைக் குறைக்கிறது: ஆய்வு – செய்தி நாடு\nமாருதி எர்டிகா 1.3 பிஎஸ் 6 காலக்கெடு காரணமாக நிறுத்தப்பட்டது – மோட்டர்பீம்.காம்\nமாருதி எர்டிகா 1.3 பிஎஸ் 6 காலக்கெடு காரணமாக நிறுத்தப்பட்டது – மோட்டர்பீம்.காம்\nஅடுத்த இந்திய பயிற்சியாளர்: ராபின் சிங், மைக் ஹெஸன் நேர்காணல்களுக்கு ஆஜரானார் – தி இந்து\nகியா செல்டோஸ் ஜிடி லைன் டீசல் தானியங்கி முன்பதிவு திறக்கப்பட்டுள்ளது – கார்டெகோ\nவிற்பனை அல்லது விற்பனை இல்லை, ஆன்லைன் கடைக்காரர்கள் எப்போதும் இந்தியாவில் பெரிய ஒப்பந்தங்களைப் பெறுகிறார்கள் – எகனாமிக் டைம்ஸ்\nவங்கி பங்குகள் ஒரு துடிப்பை எடுக்கின்றன: BoB, PNB, RBL வங்கி தலா 4% குறைந்து, YES வங்கி செயலிழந்தது – பணக் கட்டுப்பாடு\nஇந்தியாவின் மிகப்பெரிய பிஸ்கட் தயாரிப்பாளரான பார்லே வேலைகளைத் துடைக்க | கட்டுரை – ஆசியா டைம்ஸ்\nஅமேசான் இந்தியா அமேசான் ஃப்ரெஷ் ஸ்டோரை அமேசான்.இன் – லைவ்மிண்டில் 2 மணி நேர டெலிவரி மூலம் அறிமுகப்படுத்தியுள்ளது\nஅமேசான், இந்தியாவில் வால்மார்ட்டை எடுத்து, ஹைதராபாத்தில் மிகப்பெரிய வளாகத்தைத் திறக்கிறது – என்டிடிவி செய்தி\nஐ.டி.சி பங்குகளை வாங்குவதால் காபி டே எண்டர்பிரைசஸ் தொடர்ச்சியாக 3 வது நாள் மேல் சுற்றில் பூட்டப்பட்டுள்ளது – மனிகண்ட்ரோல்\n2019 பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் 330 ஐ முதல் டிரைவ் விமர்சனம் – கார்வேல்\nஇரண்டரை ஆண்டுகள் ஆர்ப்பாட்டம்: பண விதிகள், டிஜிட்டல் கொடுப்பனவுகள் வளரும், கிரெடிட் கார்டுகள் இழுத்தல் – பைனான்சியல் எக்ஸ்பிரஸ்\nகுழந்தைகளை மையமாகக் கொண்ட வீடியோக்களில் இலக்கு வைக்கப்பட்ட விளம்பரங்களை அகற்றுவதன் மூலம் யு.எஸ்\nபழச்சாறுகள் குழந்தைகளில் உணவு தரத்தை மேம்படுத்தலாம் – டெக்கான் குரோனிக்கிள்\nOMAD உணவு உங்கள் உடலுக்கு உண்மையிலேயே என்ன செய்கிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா\nடெக்சாஸ் சுகாதார வல்லுநர்கள் அம்மை நோய் பரவக்கூடும் என்று எச்சரிக்கின்றனர் – KETKnbc\nமனநல பிரச்சினைகளுடன் இணைக்கப்பட்ட மோசமான காற்றின் தரம் – ஃபாக்ஸ் 13 செய்தி உட்டா\nWONDER DRUG இங்கே இருக்கிறதா 'பாலிபில்' இதய நோய், பக்கவாதம் ஆகியவற்றைக் குறைக்கிறது: ஆய்வு – செய்தி நாடு\nகியூபா டெங்கு பரவும் கொசுக்களைத் தடுக்கும் மூலோபாயத்தை உருவாக்குகிறது – சின்ஹுவா | English.news.cn – சின்ஹுவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/06/17/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-08-23T08:47:11Z", "digest": "sha1:3U4SFGRWHFXO4PAM2KDAXAYAZEYYOP3K", "length": 9255, "nlines": 104, "source_domain": "lankasee.com", "title": "மோடி எதிர்க்கட்சிகளுக்கு வைத்த உருக்கமான கோரிக்கை!! | LankaSee", "raw_content": "\nஇந்தியாவுடன் பேசுவதற்கு இனி எதுவுமில்லை – பிரதமர் இம்ரான் கான்\nகுரங்குடன் ஸ்டாலினை ஒப்பிட்டு அவமானப்படுத்திய ஹெச். ராஜா\nஓட ஓட வெட்டி கொலை: வைரலாகும் வீடியோவின் திடுக்கிடும் பின்னணி\nபயங்கரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவல்: டிஜிபி அதிரடி உத்தரவு\nஎன் தாய்க்கு பலருடன் தொடர்பு.. என்னையும் கட்டாயப்படுத்தினார்.. மகளின் ���ண்ணீர் புகார்\nபிரபல சாமியார் சிறுமிகள், பெண்களுடன் உல்லாசம்\nகுழந்தைக்கு நாடாளுமன்றத்தின் விவாதத்தின் நடுவே பால் ஊட்டிய சபாநாயகர்\nபுரட்டியெடுத்த ஆர்ச்சர்.. சீட்டுக்கட்டாக சரிந்த விக்கெட்டுகள்\nஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த துரைமுருகன்\nமோடி எதிர்க்கட்சிகளுக்கு வைத்த உருக்கமான கோரிக்கை\nநடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி 352 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. இந்த தேர்தலில் பாஜக மட்டும் தனியாக 300 தொகுதிகளில் அபார வெற்றி பெற்றுள்ளது.\nமேலும் கடந்த மே 30ஆம் தேதி பிரதமர் மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றார். அவருடன் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்ற அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.\nஇந்த நிலையில், மக்களவை தற்காலிக சபாநாயகராக பதவியேற்றார் வீரேந்திரகுமார் இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார், இடைக்கால சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டுள்ள வீரேந்திர குமார், புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்பிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பார்.\nஇதன் பின்னர் 17 வது நாடாளுமன்ற முதல் கூட்ட தொடர் இன்று தொடங்கி தற்போது நடந்து வருகிறது, முதல் கூட்ட தொடர் குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, இன்றைய நாடாளுமன்ற கூட்டத்தொடர் புதிய நம்பிக்கைகள், கனவுகளுடன் தொடங்குகிறது, மேலும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் எனவும் எதிர்க்கட்சி தலைவர்களின் ஒவ்வொரு வார்த்தைகளும் முக்கியமானவை என மோடி தெரிவித்தார்\nஇந்திய அரசியல் வரலாற்றில் முதன்முறையாக அதிக பெண் எம்.பி.க்கள் தேர்வாகி உள்ளனர் என மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார்.\nமகளை சீரழித்த கொடூர தந்தை.\nமர்ம நபர்கள் வன்முறை தாக்குதல்\nஇந்தியாவுடன் பேசுவதற்கு இனி எதுவுமில்லை – பிரதமர் இம்ரான் கான்\nகுரங்குடன் ஸ்டாலினை ஒப்பிட்டு அவமானப்படுத்திய ஹெச். ராஜா\nஓட ஓட வெட்டி கொலை: வைரலாகும் வீடியோவின் திடுக்கிடும் பின்னணி\nஇந்தியாவுடன் பேசுவதற்கு இனி எதுவுமில்லை – பிரதமர் இம்ரான் கான்\nகுரங்குடன் ஸ்டாலினை ஒப்பிட்டு அவமானப்படுத்திய ஹெச். ராஜா\nஓட ஓட வெட்டி கொலை: வைரலாகும் வீடியோவின் திடுக���கிடும் பின்னணி\nபயங்கரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவல்: டிஜிபி அதிரடி உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4.../", "date_download": "2019-08-23T09:01:35Z", "digest": "sha1:Q6OCTDQ3N4DZ5KY4GENEETI47SEMFCN7", "length": 1683, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " எளிதாகப் பதிவெழுத...", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nவலைப்பதிவர்கள் பதிவெழுத வழக்கமாக வலைப்பதிவு தளத்துடன் இருக்கும் வசதியை உபயோகிப்பர். உதாரணமாக, பிளாக்கர் தளம் புதிய பதிவுகளை உள்ளிட தனியே ஒரு பக்கத்தை கொண்டுள்ளது, இதைப் போலவே வேர்ட்பிரஸில் இயங்கும் பதிவுகளும், புதிய பதிவுகளை உள்ளிட வசதியைப் பெற்றுள்ளன. இந்த முறையில், நாம் முதலில் அந்தந்த வலைத்தளங்களின் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் கொடுத்து உள் நுழைந்து, பின்...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirukkuralkathaikkalam.blogspot.com/2015/06/12.html", "date_download": "2019-08-23T09:52:07Z", "digest": "sha1:IRZPNREK3OZMPHOAGGTDPGSHEOMT2ERI", "length": 15417, "nlines": 159, "source_domain": "thirukkuralkathaikkalam.blogspot.com", "title": "திருக்குறள் கதைகள் - அறத்துப்பால்: 12. மழையே உணவு", "raw_content": "திருக்குறள் கதைகள் - அறத்துப்பால்\nகட்டிட வேலையை முடித்து விட்டு வேலாயி வீட்டுக்கு வரும்போது இருட்டி விட்டது. வீடு என்றால் வாசல், ஜன்னல், அறைகள் போன்ற அமைப்புகளைக் கொண்ட கட்டிடம் என்று நினைத்து விடாதீர்கள். பல வீடுகளின் கட்டிடப் பணிகளில் பணியாற்றியுள்ள வேலாயிக்கு வீடு என்பது நடைபாதையில் ஒரு சிறிய இடம்தான்.\nசில சமயம், பாதி கட்டப்பட்ட வீட்டில் காவல் காக்கும் பொறுப்பு அவள் குடும்பத்துக்குக் கிடைக்கும். அப்போது மட்டும் வீட்டின் வெளிச் சுவருக்கு அருகே ஆஸ்பெஸ்டாஸ் கூரையாலும் மரத் தடுப்புகளாலும் ஆன ஒரு வீடு அவர்களுக்குக் கிடைக்கும். அவள் குழந்தைகளுக்கும், மழையிலிருந்தும் குளிரிலிருந்தும் பாதுகாப்புக் கிடைக்கும். குழாய்த் தண்ணீர், கழிப்பறைகள் போன்ற 'ஆடம்பரங்களையும்' அனுபவிக்கலாம்.\nஅவளது தற்போதைய வீடு நடைபாதையில்தான் இருந்தது. வேறு சில கூலித் தொழிலாளர்களும் பக்கத்திலேயே குடி இருந்தனர்.\nவேலாயின் கணவன் வடிவேலுவும் கட்டடத் தொழிலாளிதான். ஆனால் அவனுக்கு தினமும் வேலை செய்த அலுப்பு நீங்க 'சக்தி பானம்' அருந்த வேண்டும். 'ஆண்களுக்கு மட்டும்தான் உடல் அலுப்பு வருமா' என்று வேலாயிக்குத் தோன்றும். ஆனால் அவள் அப்படிக் கேட்டதில்லை. கேட்டு விட்டு, அடி வாங்கிக்கொண்டு உடல் அலுப்பை மேலும் அதிகமாக்கிக் கொள்ள அவள் தயாராயில்லை\nஅவளைப் போன்ற பெண்கள் வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு வந்து, நீர், விறகு போன்ற சாதனங்களைச் சேகரித்து, சமையல் செய்து அனைவருக்கும் பரிமாறி, மீதம் இருப்பதை உண்டு விட்டுப் பாத்திரங்களை சிறிதளவு நீரில் திறமையாகக் கழுவி வைத்து விட்டுத் தூங்க வேண்டும். உடல் அலுப்பு என்ற ஒன்றைப் பற்றி அவளைப் போன்ற பெண்கள் எப்படிப் பேச முடியும்\nஅவள் கணவனின் தினக்கூலி அவன் உடல் அலுப்பைப் போக்கிகொள்ளவே சரியாகி விடும் என்பதால் அவளுடைய கூலியில்தான் குடும்பம் நடக்க வேண்டும்.\nவேலாயி வீட்டுக்கு வந்தபோது அவளுடைய நான்கு குழந்தைகளில் மூன்று பேர் விளையாடிக்கொண்டிருந்தனர். கடைசிக் குழந்தை கைக்குழந்தை. எப்போதும் அவளிடம்தான் இருக்கும்.\nகாலையில் குடித்த கஞ்சிக்குப் பிறகு வேறு எதையும் உண்ணாத நிலையிலும் உற்சாகமாக விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளைப் பார்த்ததும் ஒரு புறம் அவளுக்கு நிம்மதியாக இருந்தாலும், மறுபுறம் ஓவென்று அழலாம் போல் தோன்றியது.\n'வீட்டில்' மளிகைச் சாமான்களின் இருப்பைப் பார்த்தபோது வேலாயிக்கு அழுகை வந்து விட்டது. 'இந்த அரிசி எல்லோருக்கும் போதாதே' நடைபாதைவாசி என்பதால் அவர்கள் குடும்பத்துக்கு ரேஷன் கார்டு கிடையாது. ரேஷன் கடையில் திருட்டு அரிசி நாளைக்குத்தான் வாங்க முடியும்.\n இருப்பதை வைத்துச் சமாளிக்க வேண்டியதுதான்.'\nகாலையில் குழாயடியில் வரிசையில் நின்று பிடித்து வைத்திருந்த ஒரு குடம் நீரில் பசி தீர்த்துக் கொள்வதற்காக அவள் குழந்தைகள் குடித்தது போகப் பாதிக் குடத்துக்கு மேல் மீதி இருந்தது. 'நல்ல வேளை தண்ணீராவது இருக்கிறதே. தண்ணீர்தான் கடவுள்\nசோறு வடித்துக் குழந்தைகளுக்குப் பரிமாறுமுன் சிறிது மோரையும் நிறைய நீரையும் கலந்தாள்.\nகுழந்தைகள் தங்கள் அலுமினியத் தட்டில் பரிமாறப்பட்ட சோற்றைக் கையால் எடுத்துச் சாப்பிட முடியாமல் அப்படியே உறிஞ்சிக் குடித்தனர். சீக்கிரம் சாப்பிட்டு முடித்து விட்ட உற்சாகத்தில் மறுபடியும் விளையாடப் போய் விட்���னர். தண்ணீரின் துணையால் இப்போது வயிறு நிரம்பி விட்டது. இரவில் பசி எடுக்கும். அப்போது எழுந்து தண்ணீர் குடித்து விட்டுப் படுத்துக் கொண்டு விடுவார்கள்.\nகலயத்தில் சோறு கொஞ்சம்தான் மீதி இருந்தது. குடித்து விட்டுத் தாமதமாக வரும் கணவனுக்குக் கண்டிப்பாகச் சோறு வேண்டும். எனவே இருந்த சோற்றைக் கணவனுக்கு வைத்து விட்டு வேலாயி தண்ணீரைக் குடித்துப் பசியைத் தற்காலிகமாகப் போக்கிக் கொண்டாள்.\nகைக்குழந்தைக்கு மட்டும் பால் கொடுக்க வேண்டும். பால் வைத்திருந்த பாத்திரத்தைப் பார்த்தாள். பாலும் குறைவாகத்தான் இருந்தது. கொஞ்சம் நீரை ஊற்றினால்தான் ஒரு பாட்டில் வரும். பாலில் சிறிது. நீரை ஊற்றிச் சுட வைத்தாள். நல்லவேளை. வீட்டில் கொஞ்சம் சர்க்கரை இருந்தது. சர்க்கரையைக் கொஞ்சம் கூடுதலாகப் போட்டால் நீர்த்த பால் கூட ருசிக்கும் குழந்தைக்கு\nகுழந்தையை மடியில் படுக்க வைத்து, பாட்டிலில் இருந்த பாலைக் கொடுத்தாள். மிதமான சூட்டுடனும், மிகையான நீருடனும் இருந்த பாலைக் குழந்தை ரசித்து அருந்தியது. பாட்டில் காலியானதும் திருப்தியாகக் கொஞ்சம் பாலை வாயிலிருந்து வழிய விட்டுத் தாயைப் பார்த்துச் சிரித்தது. அந்தச் சிரிப்பில் வேலாயி தன் அத்தனை வருத்தங்களையும் மறந்தாள்.\nதுப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்\nஉண்பவர்களுக்கு உணவுப் பொருட்களை விளைவித்துத் தருவதோடு, அவர்களுக்குத் தானே உணவாகவும் ஆகிறது மழை.\nபடிப்பது கதை, கற்பது குறள்\nதிருக்குறள் கதைகள் - பொருட்பால்\nதிருக்குறள் கதைகள் - காமத்துப்பால்\nதிருக்குறள் கதைகள் பகுதி 1\nஅதிகாரம் 1-12 (120 கதைகள்) புத்தக வடிவில் இங்கே பெறுங்கள்\n19. தானமும் கெட்டது, தவமும் கெட்டது\n17. கடல் நீர் வற்றும்\n16. புல் கூட முளைக்காது\n14. கடையில் வாங்கிய அரிசி\n13. அம்மா மீது அக்கறை\n7. கலெக்டரிடம் ஒரு கோரிக்கை\n4. நீங்கள் எந்தக் கட்சி\n2. கடவுள் என்னும் பொறியாளர்\nஎன் மற்ற வலைப் பதிவுகள்\nசிறுகதை வடிவில் சில சிந்தனைச் சிதறல்கள்\nகுண்டூசி முதல் அணுகுண்டு வரை\nநமது பிசினஸ் நாட்டு நடப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2013/01/blog-post_23.html", "date_download": "2019-08-23T09:00:30Z", "digest": "sha1:FTVGXH3UUZENZ5LWLOMNTXJ6DLEN7LIF", "length": 10650, "nlines": 176, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: சோலை டாக்கீஸ் - ஹரிப்ரசாத் சௌரசியா", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nசோலை டாக்கீஸ் - ஹரிப்ரசாத் சௌரசியா\nபுல்லாங்குழல் இசை, இன்று பல பேருக்கு இதை பற்றி தெரியுமா என்று எனக்கு சந்தேகம் உண்டு. இதை நாம் தனியாக கேட்கும்போது நமது மனது உள்ளே ஒரு அமைதி உண்டாவது தெரியும், அப்படிப்பட்ட புல்லாங்குழல் இசை உலகின் மன்னன் \"ஹரிப்ரசாத் சௌரசியா\" (Hariprasad Chaurasia) அவர்களின் இசையை நீங்கள் கேட்டு இருக்கிறீர்களா \nஆற்றின் முன்னே தனியாக உட்கார்ந்து கொண்டு இந்த இசையை கேட்டால்\nஅதை விட சொர்க்கம் வேறு இல்லை இந்த உலகில். காலத்தை கடந்தது இவரின் இசை, பல சமயங்களில் இவரது இசை தியானத்திற்கு பயன்படும். ஒரு மூங்கில் குச்சியில் இருக்கும் துளையினை கொண்டு ஒரு அற்புதமான இசையை தரும் இவரை அறிந்திராமல் இருந்தால் இன்றே இந்த இசையை கேளுங்கள், நீங்கள் சில பல வருடங்களை வீணாக்கி விட்டோமோ என்று வருத்தபடுவீர்கள்.\nநான் தான் முதல :) உங்களோட எல்லா பதிவுகளும் மிக அருமை :) தொடருங்கள் தொடர்கிறேன், இப்படிக்கு stay Smile :)\nசஞ்சய்.... நீங்கள் போட்ட குழந்தையின் எழுதும் திறன் பற்றிய பதிவு அருமை. தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி \nஇதில் உள்ள சுகமே தனிதாங்க... என்னமா இனிக்கிறது.\nஆகாஷ், தங்களின் சமையல் குறிப்பு அருமை தங்களின் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகடல்பயணங்கள் தளம் மீண்டும் ஆரம்பம் ஆகின்றது என்று பதிவு போட்டபோதே பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தவண்ணம் இருக்கிறீர்கள், மிக்க நன்றி \nஊர் ஸ்பெஷல் - வேளாங்கண்ணி மாதா கோவில்\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் நமது தமிழ்நாட்டில் இருக்கும் ஊரின் சிறப்பு என்று கூறப்படும் ஒன்றை சென்று பார்த்து, அனுபவித்து எழுதி வருகிறேன். ...\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - திருப்பாச்சி அருவாள் \nமண் மனம் மணக்கும் தெற்கத்தி சினிமாக்களிலும், கிராமங்களில் சண்டை காட்சிகளிலும், ரௌடிகளும் சட்டைக்கு பின்னால் இர��ந்து அருவாளை தூக்கிகிட்டு ஓ...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nநான் ரசித்த குறும்படம் - அ\nகாணவில்லை : மின்மினி பூச்சியும் மற்றும் சிலரும் \nசோலை டாக்கீஸ் - ஹரிப்ரசாத் சௌரசியா\nஊர் ஸ்பெஷல் - மதுரை மல்லிகை\nஅறுசுவை - பெங்களுரு ஸ்ரீராஜ் லஸ்ஸி பார்\nஉலக திருவிழா - ஜெய்பூர் பட்டம் விழா\nசோலை டாக்கீஸ் - பியூஷன் மியூசிக்\nசாகச பயணம் - புல்லெட் ரயில், ஜப்பான்\nஅறுசுவை - பெங்களுரு ஜல்சா\nஉயரம் தொடுவோம் - சிகாகோ சியர்ஸ் டவர்\nசாகச பயணம் - ஆல் டெரயின் வெஹிக்கிள் (ATV)\nசோலை டாக்கீஸ் - ஜாகிர் ஹுசைன் தப்லா இசை\nஎனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது \nஅறுசுவை - திண்டுக்கல் வேணு பிரியாணி\nசோலை டாக்கீஸ் - பீரித்லெஸ் (Breathless) சாங்ஸ்\nமறக்க முடியா பயணம் - பெங்களுரு மார்டின்'ஸ் பார்ம்\nஉயரம் தொடுவோம் - ஷாங்காய் டிவி டவர், சீனா\nஅறுசுவை - பெங்களுரு இண்டி ஜோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2012/02/vijay-victory-velayutham-hot-movie.html", "date_download": "2019-08-23T10:09:50Z", "digest": "sha1:AN2P3WK4WKYPNGT3CLEHBAGAUSBI4KCC", "length": 9584, "nlines": 89, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> சிறந்த நடிகருக்கான எடிசன் விருது விஜய்க்கு | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > சிறந்த நடிகருக்கான எடிசன் விருது விஜய்க்கு\n> சிறந்த நடிகருக்கான எடிசன் விருது விஜய்க்கு\nஎடிசன் பெய‌ரில் வருடம்தோறும் திரைத்துறையினருக்கு விருது வழங்கி வருகிறார்கள். இது ஐந்தாவது வருடம். இந்த வருடம் சிறந்த நடிகருக்கான விருதை பெறுகிறவர், விஜய்.\nஜெயம் ராஜா இயக்கத்தில் விஜய் நடித்த வேலாயுதம் படத்துக்காக விஜய் இந்த விருதை பெற்றுள்ளார். நண்பன் வெற்றியில் மகிழ்ந்துப் போயிருப்பவருக்கு இது கூடுதல் மகிழ்ச்சி.\nவேலாயுதம் முழுமையான வெற்றியை பெறவில்லை, அது ஒரு கமர்ஷியல் சினிமா, விஜய் வழக்கம் போல பன்ச் வசனம் பேசி நடித்திருக்கிறார், மற்றபடி சிறந்த நடிப்பை அவர் வெளிப்படுத்தவில்லை என்று புரணி பேசியவர்களின் பிட‌ரியில் இந்த விருது ஒரு போடு போட்டிருக்கிறது.\nசந்தோஷம்தானே தளபதியின் கோடானு கோடி ரசிகர்களே\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமி���் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> எந்திரன் கேரளாவில் புதிய சாதனை.\nஎந்திரன் சாதனை மேல் சாதனை படைத்து வருகிறது. இதன் தெலுங்கு உ‌ரிமை 33 கோடிகளுக்கு விற்பனையாகியுள்ளது. கன்னட உ‌ரிமையை 9.5 கோடிகளுக்கு வாங்கியி...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\n> கோ திரைப்பட HD & HQ பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nகோ திரைப்பட HD & HQ Video பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD வெண்பனியே DOWNLOAD நெற்றி பொட்டில் DOWNLOAD கல கல...\nகடைபிடிக்க வேண்டிய உணவுப் பழக்க முறைகள் இருதய நோயாளிகளுக்கு.\nஉணவே மருந்து' என்பது நம் முன்னோர்களின் வாக்கு. இதை நாம் மறந்தோம். ஆரோக்கியத்தை இழந்தோம். பலவிதமான நோய்களுக்கு அடிப்படை நமது எண்ணமும் உ...\n> சல்மான்கான், அசின் படங்களுக்கு சிக்கல்\nதிரைப்பட கூட்டமைப்பின் தடையை மீறி இலங்கைப் படவிழாவுக்கு சென்ற நடிகர், நடிகைகளின் படங்களுக்கு நான்கு மாநிலங்களில் தடை அறிவிக்கப்பட்டிருக்கிறத...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கு���், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/nayagi/131606", "date_download": "2019-08-23T08:57:51Z", "digest": "sha1:LQSA5ONTOMDSJWNBSTYHPXBCPAVGNLBD", "length": 5150, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Nayagi - 28-12-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதிட்டமிட்டு சேரனை ஏமாற்றினாரா லொஸ்லியா\n5 ஆண்டுகளாக கோமாவில் இருந்த கணவர்.... கண் விழித்ததும் மனைவியிடம் கூறிய அந்த வார்த்தை: நெகிழ்ச்சி சம்பவம்\nவீடு முழுவதும் இருந்த ஆபாச வீடியோ பெண்களுக்கு தெரியாமல் செய்த செயல்.. அடுத்தடுத்து வெளியான தகவல்\nசீரியல் படப்பிடிப்பில் உடல்நலக் குறைவால் மயங்கி விழுந்த நடிகை- மருத்துவமனையில் அவரது நிலைமை, புகைப்படத்துடன் இதோ\nதமிழக முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு முன் ஜாமீன்\nகனடாவில் இரண்டு வருடங்களுக்கு முன் இந்த பெண்ணை நீங்கள் பார்த்ததுண்டா\nதனி விமானத்தில் பயணம்... இளவரசர் ஹரி, மேகன் மார்கல் தம்பதிக்கு எச்சரிக்கை\nபிக்பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தானாம்\nசீரியல் படப்பிடிப்பில் உடல்நலக் குறைவால் மயங்கி விழுந்த நடிகை- மருத்துவமனையில் அவரது நிலைமை, புகைப்படத்துடன் இதோ\nபிக்பாஸ் கதவை உடைத்து இதை செய்ய வேண்டும்\n முதன் முறையாக டுவிட்டரில் கொந்தளித்த சிம்ரன்\nபேருந்து நிலையத்தில் நள்ளிரவில் தனியாக நின்று கொண்டிருந்த சிறுமி.. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்..\nசிறுநீரக கற்களால் உயிரை பறிக்கும் அளவிற்கு வலியா... இதோ நிரந்தர தீர்வு...\nஅடுத்த வார தலைவர் இவரா அப்போ பிக்பாஸ் வீட்டுல ரணகளம் தான்\nசிவகார்த்திகேயன் நடித்துள்ள நம்ம வீட்டு பிள்ளை படத்தின் எங்க அண்ணன் பாடல் வீடியோ\nசினேகா-பிரசன்னா வீட்டில் விசேஷம்- வாழ்த்து கூறும் மக்கள்\nசீரியல் படப்பிடிப்பில் உடல்நலக் குறைவால் மயங்கி விழுந்த நடிகை- மருத்துவமனையில் அவரது நிலைமை, புகைப்படத்துடன் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tvmalai.co.in/tag/world-cup-2019/", "date_download": "2019-08-23T09:08:51Z", "digest": "sha1:L7DVAH6PFQZSRUWQJGJWBSMNMFXYPZLK", "length": 6656, "nlines": 119, "source_domain": "www.tvmalai.co.in", "title": "World cup 2019 Archives - India's - latest news & information , Lifestyle & Entertainment, Restaurants & Food, Events, Politics, Climate Updates| jobs.", "raw_content": "\nமும்பை இந்தியன்ஸ் அணி 4-வது முறையாக சாம்பியன்\nதிருவண்ணாமலை ம��வட்டத்தில் நேற்று கொட்டி தீர்த்த ஆலங்கட்டி மழை : மகிழ்ச்சில் மக்கள்\n4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அமமுக\nஒரே நாளில் சிறுநீரக கற்களை போக்குவது எப்படி \nஉற்சாகமூட்டும் சத்து பானங்கள் இதயத்தை பாதிக்குமா\nஇரத்தத்தில் அதிகமாக இருக்கும் சர்க்கரையை குறைக்க இந்த ஒரு பொருளை உணவில் சேர்த்துக்கொண்டால் போதும்\nநினைத்தாலே அருள் அண்ணாமலையாருக்கு மலையின் மீது தீபம் ஏற்றியபோது – அண்ணாமலையாருக்கு அரோகரா\n‘நாச்சியார்’ டீஸர்: ஜோதிகா வசனத்தால் சர்ச்சை\nதிருவண்ணாமலையில் பிரம்மாண்ட அளவிலான உடலுறுப்பு தானம்\nதிருவண்ணாமலை அருள்மிகு அண்ணணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா பஞ்சமூர்த்திகள் ஆறாம் நாள்…\nபஞ்சமூர்த்திகள் ஐந்தாம் நாள் இரவு அலங்காரம்\nஉலக கோப்பை கிரிக்கெட் தொடரில், லீக் சுற்று இன்றுடன் முடிவுக்கு வருகிறது. லீட்ஸ் மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) நடக்கும் 44-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள்...\nஇனிதே நடந்தேறியது விராத் கோஹ்லி- அனுஷ்கா சர்மா திருமணம்.\nஅருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா: பக்தர்கள் வெள்ளத்தில் 5 தேர்கள் பவனி\nமகள் நிச்சயதார்த்தத்தில் பங்கேற்ற நடிகை சீதா\nதிருவண்ணாமலையில் தூய்மைப் பணியில் ஈடுபடும் தூய்மை அருணைத் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு மருந்து...\nமெர்சல் விஜய் சிறந்த சர்வதேச நடிகராக தேர்வு\nமே தினம் எனப்படும் உலகத் தொழிலாளர் தினம் History\nதெற்கு ரெயில்வேயில் 2726 ஜூனியர் கிளார்க், அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகள்\nநவம்பர் 23 முதல் டிசம்பர் 2 ம் தேதி வரை மதுக்கடைகளுக்கு விடுமுறை\nதிருவண்ணாமலை ஒரு ஊரில் ஒரு துறவி இருந்தார். அவர் உடலில் புற்று மண் மூடும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/478448/amp?ref=entity&keyword=England", "date_download": "2019-08-23T09:17:26Z", "digest": "sha1:NFSGV2GAC65G4TLQAFEKUFXPXXVR3CUB", "length": 9833, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Will India Retaliate to England in 2nd T20? | 2வது டி20ல் இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா? | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n2வது டி20ல் இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா\nகவுகாத்தி: இந்தியா - இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிகள் மோதும் 2வது டி20 போட்டி, கவுகாத்தி பர்சபாரா ஸ்டேடியத்தில் இன்று காலை 11.00 மணிக்கு தொடங்குகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து மகளிர் அணி, முதலில் விளையாடிய ஒருநாள் போட்டித் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதி வருகின்றன. கவுகாத்தியில் நடந்த முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 41 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. 161 ரன் என்ற இலக்கை துரத்திய இந்திய அணி, முன்னணி வீராங்கனைகள் சொற்ப ரன்னில் வெளியேறியதால் தோல்வியைத் தழுவியது. தியோல் 8, கேப்டன் மந்தனா, ஜெமிமா தலா 2 ரன், அனுபவ வீராங்கனை மித்தாலி ராஜ் 7 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இங்கிலாந்து 1-0 என முன்னிலை வகிக்க, 2வது டி20 போட்டி கவுகாத்தியில் இன்று நடைபெறுகிறது. முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுப்பதுடன் தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்க வெற்றி கட்டாயம் என்ற இக்கட்டான நிலையில் இந்தியா களமிறங்குகிறது.\nஅதே சமயம், தொடர்ச்சியாக 2வது வெற்றியுடன் தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இங்கிலாந்தும் வரிந்துகட்டுவதால், ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கலாம். இந்தியா: ஸ்மிரிதி மந்தனா (கேப்டன்), மித்தாலி ராஜ், ஜெமிமா ரோட்ரிகியூஸ், தீப்தி ஷர்மா, டானியா பாட்டியா (விக்கெட் கீப்பர்), பார்தி புல்மாலி, அனுஜா பாட்டீல், ஷிகா பாண்டே, கோமல் ஜன்ஸத், அருந்ததி ரெட்டி, பூனம் யாதவ், ஏக்தா பிஷ்ட், ராதா யாதவ், வேதா கிருஷ்ணமூர்த்தி, ஹர்லீன் தியோல். இங்கிலாந்து: ஹீதர் நைட் (கேப்டன்), டாமி பியூமான்ட், கேத்தரின் பிரன்ட், கேத் கிராஸ், பிரெயா டேவிஸ், சோபியா டங்க்லி, ஜார்ஜியா எல்விஸ், அலெக்ஸ் ஹார்ட்லி, ஏமி ஜோன்ஸ், லாரா மார்ஷ், நதாலியே ஸ்கிவர், அன்யா ஷ்ரப்சோல், லின்சி ஸ்மித், லாரென் வின்பீல்டு, டேனியல் வியாட்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nஇலங்கை-நியூசிலாந்து டெஸ்ட் மழையால் ஆட்டம் பாதிப்பு\nமுதலாவது கிரிக்கெட் டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டி 3 விக்கெட் இழந்து இந்திய திணறல் : மேற்கிந்திய தீவு அபார பந்து வீச்சு\nபுரோ கபடியில் தொடரும் உள்ளூர் அணிகளின் தோல்வி\nஆஷஸ் 3வது டெஸ்ட் இன்று தொடக்கம்\nபுரோ கபடி: புனேரி பல்தான் வெற்றி\nபுரோ கபடி ஜூனியர்ஸ் இறுதி போட்டியில் வேலம்மாள் - இவான்ஸ்\nஇந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்: சாதிப்பாரா கோஹ்லி\nயுஎஸ் ஓபன் டென்னிஸ் தகுதி சுற்றில் சுமித் வெற்றி\n× RELATED மக்களின் பிரார்த்தனைக்கு பலனாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Ramnath%20Govind", "date_download": "2019-08-23T09:43:40Z", "digest": "sha1:ZE4X6M2ENSFIODCSF4GTHAOADDC5PTHP", "length": 5179, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Ramnath Govind | Dinakaran\"", "raw_content": "\nமக்களவை தேர்தலில் மக்கள் நல்ல தீர்வு வழங்கியுள்ளனர்: நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை\nநாடாளுமன்ற கூட்டத்தொடரில் இன்று உரையாற்றுகிறார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: மத்திய அரசின் முக்கிய திட்டங்கள் இடம்பெற வாய்ப்பு\nமுத்தலாக் முறை ஒழிக்கப்பட வேண்டும்: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தல்\n2022ல் ஜி-20 மாநாட்டை இந்தியா நடத்த உள்ளது: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அறிவிப்பு\nமுதல்முறையாக பெண் வாக்காளர்கள் அதிகளவில் தேர்தலில் வாக்களித்துள்ளனர்: ராம்நாத் கோவிந்த் உரை\nகருப்புப் பணத்துக்கு எதிரான அரசின் நடவடிக்கைகள் தொடரும்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nநாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் டெல்லியில் துவங்கியது..: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை\nபெண்களின் பாதுகாப்புக்கு சிறப்பு திட்டங்கள் வேலைவாய்ப்பை அதிகரிக்க புதிய தொழில் கொள்கை: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாடாளுமன்ற உரையில் தகவல்\nஆட்சியமைக்க உரிமை கோரியதை தொடர்ந்து மோடிக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைப்பு\nகுடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் மோடி\nமத்திய அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று 16-வது மக்களவையை கலைத்தார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்\nஉச்சநீதிமன்றத்திற்கு புதிதாக 4 நீதிபதிகளை நியமித்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nஉச்ச நீதிமன்றத்திற்கு 4 புதிய நீதிபதிகளை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு\nயு-14 டென்னிஸ் கண்ணன் கோவிந்த் அசத்தல்\nடெல்லி ராஜபவனில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்-அமித்ஷா சந்திப்பு\nடெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துடன், பிரதமர் மோடி சந்திப்பு\nமத்திய அமைச்சரவை பரிந்துரையின் படி 16-வது மக்களவையை கலைத்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nடெல்லியில் 54வது சிஆர்பிஎப் வீர தின கொண்டாட்டம் : குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்பு\nஜனாதிபதி கோவிந்த் பற்றி அசோக் கெலாட் சர்ச்சை\nராணுவ வீரர்களுக்கு விருதுகள் வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-08-23T09:55:42Z", "digest": "sha1:KUPLF3R4K5RU5VIYG7M42UA22A2MVAKX", "length": 17920, "nlines": 249, "source_domain": "ta.wikipedia.org", "title": "குஜராத் முதலமைச்சர்களின் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n07 ஆகத்து 2016 முதல்\nஇந்திய வரைபடத்தில் உள்ள குஜராத் மாநிலம்\nகுஜராத் முதலமைச்சர் என்பவர் மேற்கு இந்திய மாநிலமான குஜராத்தின் அரசுத் தலைவர் ஆவார். பாம்பே மாநிலத்தில் இருந்து மே 1, 1960 அன்று குஜராத்தி மொழி பேசும் மாவட்டங்களை பிரித்து இம்மாநிலம் உருவாக்கப்���ட்டது. இதுவரை 15 பேர் குஜராத் முதலமைச்சர்களாக இருந்துள்ளானர். இவர்களில் பெரும்பாலானோர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியை சேர்ந்தவர்கள். மிக நீண்ட காலம் பதவியிலிருந்த முதல்வர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நரேந்திர மோதி ஆவார். 15வது இந்தியப் பிரதமராக பதவியேர்க்க அவர் ராஜினாமா செய்த பின், அதே கட்சியை சேர்ந்த ஆனந்திபென் படேல் முதலமைச்சர் ஆனார். இவர் தான் இம்மாநிலத்தின் முதல் பெண் முதலமைச்சர் ஆவார்.\n1 குஜராத் முதலமைச்சர்களின் பட்டியல்\nஜனதா தளம், ஜனதா தளம் (குஜராத்)\nஇல்லை (குடியரசுத் தலைவர் ஆட்சி)\nஜீவராஜ் மேத்தா, குஜராத்தின் முதலாவது முதலமைச்சர்\nசங்கர்சிங் வகேலா, குஜராத்தின் 12வது முதலமைச்சர்\nமிக நீண்ட காலம் பதவியிலிருந்த முதல்வர் - நரேந்திர மோதி, தற்போது இந்தியப் பிரதமர்.\nஅம்ரேலி 1 மே 1960 3 மார்ச் 1962 இந்திய தேசிய காங்கிரசு 1238 நாட்கள் [2]\n3 மார்ச் 1962 19 செப்டம்பர் 1963 [3]\n– 19 செப்டம்பர் 1963 20 செப்டம்பர் 1965 733 நாட்கள்\n3 ஹிதேந்திர கனையாலால் தேசாய்\nஓல்பாத் 20 செப்டம்பர் 1965 3 ஏப்ரல் 1967 2062 நாட்கள்\nகுடியரசுத் தலைவர் ஆட்சி[5] 12 மே 1971 17 மார்ச் 1972 இல்லை கலைக்கப்பட்டது\nதேகம் 17 மார்ச் 1972 17 ஜூலை 1973 இந்திய தேசிய காங்கிரசு 488 நாட்கள் [6]\nசங்கேதா 18 ஜூலை 1973 9 பெப்ரவரி 1974 207 நாட்கள்\nகுடியரசுத் தலைவர் ஆட்சி 9 பெப்ரவரி 1974 18 ஜூன் 1975 இல்லை கலைக்கப்பட்டது\n6 பாபுபாய் ஜஷ்பாய் படேல்\nசபர்மதி 18 ஜூன் 1975 12 மார்ச் 1976 ஜனதா முன்னனி\nகுடியரசுத் தலைவர் ஆட்சி 12 மார்ச் 1976 24 டிசம்பர் 1976 இல்லை\nபர்தரன் 24 டிசம்பர் 1976 10 ஏப்ரல் 1977 இந்திய தேசிய காங்கிரசு 108 நாட்கள்\n(6) பாபுபாய் ஜஷ்பாய் படேல்\nசபர்மதி 11 ஏப்ரல் 1977 17 பெப்ரவரி 1980 ஜனதா கட்சி 1042 நாட்கள்\nகுடியரசுத் தலைவர் ஆட்சி 17 பெப்ரவரி 1980 7 ஜூன் 1980 இல்லை கலைக்கப்பட்டது\nபர்தரன் 7 ஜூன் 1980 10 மார்ச் 1985 இந்திய தேசிய காங்கிரசு 1856 நாட்கள் [8]\nவியாரா (ST) 6 ஜூலை 1985 9 டிசம்பர் 1989 1618 நாட்கள்\nபர்தரன் 10 டிசம்பர் 1989 03 மார்ச் 1990 85 நாட்கள்\nஉஞ்ஞா 4 மார்ச் 1990 25 அக்டோபர் 1990 JD + BJP 1445 நாட்கள்\n(மொத்தம்: 1652 நாட்கள்) [10]\nபாவ்நகர் 17 பெப்ரவரி 1994 14 மார்ச் 1995 இந்திய தேசிய காங்கிரசு 391 நாட்கள்\nவிசாவதார் 14 மார்ச் 1995 21 அக்டோபர் 1995 பாரதிய ஜனதா கட்சி 221 நாட்கள் [11]\nமண்டவி 21 அக்டோபர் 1995 19 செப்டம்பர் 1996 334 நாட்கள்\nகுடியரசுத் தலைவர் ஆட்சி 19 செப்டம்பர் 1996 23 அக்டோபர் 1996 இல்லை\nராதன்பூர் 23 அக்டோபர் 1996 27 அக்டோபர் 1997 ராஷ்ட்ரிய ஜனத�� பார்டி 370 நாட்கள்\nதந்துக்கா 28 அக்டோபர் 1997 4 மார்ச் 1998 128 நாட்கள்\nவிசாவதார் 4 மார்ச் 1998 6 அக்டோபர் 2001 பாரதிய ஜனதா கட்சி 1312 நாட்கள்\n(மொத்தம்: 1533 நாட்கள்) [12]\nமணிநகர் 7 அக்டோபர் 2001 22 டிசம்பர் 2002 4610 நாட்கள்\n22 டிசம்பர் 2002 22 டிசம்பர் 2007 [13]\n23 டிசம்பர் 2007 20 டிசம்பர் 2012 [14]\nகத்லோதியா 22 மே 2014 7 ஆகத்து 2016 808 நாட்கள்\nராஜ்கோட் மேற்கு 7 ஆகத்து 2016 26 டிசம்பர் 2017 920 நாட்கள்\nஇந்திய மாநில மற்றும் பிரதேச முதலமைச்சர்கள்\nஇந்தியாவின் மாநில முதலமைச்சர்கள் பட்டியல்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 மே 2019, 05:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/news/apps/whatsapp-for-android-beta-update-security-with-finger-print-64125.html", "date_download": "2019-08-23T09:54:06Z", "digest": "sha1:3DYG2ACLQLGGG2JV42H3RZLXHHO6UHVK", "length": 10439, "nlines": 149, "source_domain": "www.digit.in", "title": "இனி உங்கள் வாட்ஸ்அப்பை மேலும் பாதுகாப்பாக வைக்க புதிய வசதி. | Digit Tamil", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nஇனி உங்கள் வாட்ஸ்அப்பை மேலும் பாதுகாப்பாக வைக்க புதிய வசதி.\nஎழுதியது Sakunthala | அப்டேட் ஆனது Aug 15 2019\nவாட்ஸ்அப் செயலியில் பல்வேறு புதிய அம்சங்கள் தொடர்ந்து சோதனை செய்யப்படுகிறது. புது அம்சங்கள் சோதனை செய்வது வாடிக்கையான விஷயம் தான் என்ற போதும், சமயங்களில் சில அம்சங்கள் அனைவரும் அதிகம் எதிர்பார்த்திருக்கும் போது இவை சற்று முக்கியத்துவம் பெறுகின்றன.\nவாட்ஸ்அப் பீட்டா 2.12.221 பதிப்பை பயன்படுத்துவோருக்கு புதிய பாதுகாப்பும் அம்சம் வழங்கப்படுகிறது. பீட்டா பதிப்பை பயன்படுத்துவோர் செயலியை அப்டேட் செய்து புதிய அம்சத்தை பயன்படுத்தி பார்க்க முடியும். இந்த அம்சம் ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ மற்றும் அதன்பின் வெளியான இயங்குதளங்களில் வேலை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅவ்வாறு வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பில் சாட்களை கைரேகை லாக் மூலம் பாதுகாக்கும் வசதி சோதனை செய்யப்படுகிறது. முன்னதாக வாட்ஸ்அப் ஐ.ஒ.எஸ். பீட்டாவில் சோதனை செய்யப்பட்ட இந்த அம்சம் தற்சமயம் ஆண்ட்ராய்டு பதிப்பிலும் சோதனை செய்யப்படுகிறது.\n���ாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பதிப்பில் கைரேகை லாக் வசதியை செயல்படுத்துவது எப்படி\nவாட்ஸ்அப் செயலியில் செட்டிங்ஸ் - அக்கவுண்ட் - பிரைவசி ஆப்ஷன்களை தேர்வு செய்யவும்\nஇதில் புதிதாக கைரேகை லாக் (Fingerprint lock) அம்சம் பிரைவசி பிரிவில் தெரியும்\nஇனி ‘Unlock with fingerprint’ ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்\nபுதிய அம்சம் தேர்வு செய்திருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்\nசெயலியை திறந்து அதனை பயன்படுத்த வாட்ஸ்அப் மூன்று ஆப்ஷன்களை வழங்குகிறது. இவை தானாக லாக் செய்வது (Automatically lock), உடனடியாக லாக் செய்வது (Immediately), ஒரு நிமிடத்திற்கு பின் (After 1 minute) மற்றும் முப்பது நிமிடங்களுக்கு பின் (After 30 minutes) போன்றவை தெரியும்.\nகைரேகை லாக் அம்சம் செயல்படுத்தப்பட்டிருக்கும் போது, நோட்டிஃபிகேஷன்களில் தரவுகளை தோன்ற செய்வது மற்றும் மறைத்து வைப்பதற்கு வாட்ஸ்அப் வழி செய்கிறது. இதனை Show content in notifications பகுதியில் இயக்க முடியும்.\nகைரேகை லாக் அம்சம் ஆன் செய்யப்பட்டிருந்தால், விட்ஜெட் தானாக மறைக்கப்பட்டு விடும். எனினும், பயனர்கள் வாட்ஸ்அப் அழைப்புகளை ஏற்கவும், நோட்டிஃபிகேஷன்களில் இருந்து குறுந்தகவல்களுக்கு பதில் அளிக்க முடியும். செயலியை பயன்படுத்த திறக்கும் போது மட்டும் கைரேகை தேவைப்படும்.\nஇந்த அம்சம் படிப்படியாக ஆண்ட்ராய்டு பீட்டா பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. விரைவில் இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.\nகூகுள் புதிய ஆண்ட்ராய்டு பெயரை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.\nபிளிப்கார்ட்டில் வாஷிங்மெஷினில் அதிரடி சலுகை வழங்குகிறது\nPOCO F1 யில் எக்ஸ்சேன்ஜ் ஆபரின் RS. 2,000 தள்ளுபடி வழங்குகிறது.\nXIAOMI MI MIX 4 ஸ்னாப்ட்ரகன் 855+, 12GB ரேம் மற்றும் 108MP கேமரா கொண்டிருக்கும்.\nNOKIA அடுத்த UPCOMING 5G போன் குறைந்த விலையில் அறிமுகம் செய்யும்.\nMotorola One Action இந்தியாவில் இன்று அறிமுகம் இதோ நீங்கள் இங்கே இருந்து பார்க்கலாம் இதன் லைவ் ஸ்ட்ரீமிங்.\nMi A3 மூன்று கேமராக்களுடன் இன்று பகல் 12 மணிக்கு முதல் விற்பனைக்கு வருகிறது.\nRealme மீண்டும் அடுத்த சீரிஸ் விரைவில் அறிமுகம் செய்யும்.\nIphone 11 டைப் C சார்ஜருடன் செப்டம்பர் 10 தேதி அறிமுகமாகும்.\nTATA SKY BROADBAND யின் திட்டத்தில் பெறுங்கள் 6மாதங்கள் கூடுதல் டேட்டா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/Election2019/2019/05/21102401/1242734/OPS-says-ADMK-to-decide-on-May-23-to-join-Union-Ministry.vpf", "date_download": "2019-08-23T10:07:48Z", "digest": "sha1:XZN5CLTQ47LW4NU6CDXKD4PBBIUH74BN", "length": 8140, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: OPS says ADMK to decide on May 23 to join Union Ministry", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமத்திய அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து 23ம் தேதி முடிவு செய்வோம்- ஓபிஎஸ்\nமத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அமைச்சரவையில் அதிமுக இடம்பெறுவது குறித்து மே 23ல் முடிவெடுக்கப்படும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.\nமத்தியில் மீண்டும் பாஜக ஆட்சியமைக்கும் என பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன. இதனால் பாஜக தலைவர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இன்று கூட்டணி தலைவர்களுக்கு பாஜக தலைவர் அமித் ஷா விருந்து அளிக்கிறார். இதற்காக அனைத்து மாநிலங்களில் இருந்தும் கூட்டணி தலைவர்கள் டெல்லி சென்றுள்ளனர்.\nஇந்நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை விமானநிலையத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றும் மத்தியில் பாஜக அமைச்சரவையில் இடம்பெறுவது தொடர்பாக வரும் 23ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.\nகருத்து கணிப்பை கருத்து திணிப்பு என கூறுவது தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், கருத்து திணிப்பு என கூறுவது அவரவர் மனநிலையை பொருத்தது என தெரிவித்தார்.\nமேலும், தோப்பு வெங்கடாசலம் கட்சி பதவியை ராஜினாமா செய்தது குறித்து கேட்டபோது, இதுபற்றி அவரிடம் விளக்கம் கேட்கப்படும் என ஓபிஎஸ் கூறினார்.\nபாராளுமன்ற தேர்தல் | மத்திய அமைச்சரவை | அதிமுக | ஓ பன்னீர் செல்வம்\nமத்திய அரசை ஆதரித்து பேச ப.சிதம்பரத்துக்கு எந்த நிர்பந்தமும் இல்லை- திருநாவுக்கரசர் பேட்டி\nகாஷ்மீரைப் போல தமிழகத்தையும் 2 ஆக பிரிப்பார்கள்- சீமான் குற்றச்சாட்டு\nகருப்பு பணத்தை காப்பாற்ற மத்திய அரசுக்கு ஆதரவாக ரஜினி செயல்படுகிறார்- வேல்முருகன் குற்றச்சாட்டு\nதிமுகவும், அதன் தோழமை கட்சிகளும் விரைவில் தனிமைப்படுத்தப்படுவார்கள் - தமிழிசை\nகாஷ்மீர் விவகாரத்தில் வெளிநாடுகளின் தலையீடு இருக்கக்கூடாது- திருநாவுக்கரசர் பேட்டி\nநான் அப்படி சொல்லவில்லை- ஏ.சி.சண்முகம் விளக்கம்\nமுத்தலாக், காஷ்மீர் ���ட்டங்களே என் தோல்விக்கு காரணம்: ஏ.சி.சண்முகம் குற்றச்சாட்டு\nஅதிமுக-பா.ஜனதாவுக்கு புதிய வாக்கு வங்கியா: ஆய்வு நடத்த அமித்ஷா உத்தரவு\nகுறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று எதிர்பார்க்கவில்லை- துரைமுருகன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArithmeticCharacter/2019/02/12223857/1025283/Ayutha-Ezhuthu--Rs-2000-for-BPL-Families--Is-it-for.vpf", "date_download": "2019-08-23T09:03:31Z", "digest": "sha1:WSKHU3XHYSD5NMZRIURBPKQ6PKXL4JDR", "length": 9125, "nlines": 94, "source_domain": "www.thanthitv.com", "title": "(12/02/2019) ஆயுத எழுத்து : ரூ 2 ஆயிரம் : வறட்சிக்கா...? ஓட்டுக்கா...?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(12/02/2019) ஆயுத எழுத்து : ரூ 2 ஆயிரம் : வறட்சிக்கா...\nமாற்றம் : பிப்ரவரி 12, 2019, 10:48 PM\n(12/02/2019) ஆயுத எழுத்து : ரூ 2 ஆயிரம் : வறட்சிக்கா... ஓட்டுக்கா... - சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பாலு, பா.ம.க // ஜெகதீஷ், அரசியல் விமர்சகர் // சிவசங்கரி, அதிமுக\n(12/02/2019) ஆயுத எழுத்து : ரூ 2 ஆயிரம் : வறட்சிக்கா...\nசிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பாலு, பா.ம.க // ஜெகதீஷ், அரசியல் விமர்சகர் // சிவசங்கரி, அதிமுக\n* 2 ஆயிரம் அறிவிப்பு நிழல் பட்ஜெட்டா \n* சட்டப்பூர்வமான ஓட்டுக்கு பணம் - எதிர்கட்சிகள்\n* வறட்சிக்காகவே நிதி எனக்கூறும் முதல்வர்\n* கவனத்திற்கு வராமல் போனதா நிதி நெருக்கடி \n13/06/2019 - குற்ற சரித்திரம்\n13/06/2019 - குற்ற சரித்திரம்\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(04/03/2019) ஆயுத எழுத்து : கூட்டணி : யாருக்கு சாதகம்...\nசிறப்பு விருந்தினராக - மகேஷ்வரி, அதிமுக // பாலாஜி, விடுதலை சிறுத்தைகள் // கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர் // அப்பாவு, திமுக\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\nசொல்லி அடி - 05.07.2018 சொல்லி அடி.. செய்தி பார்த்தா, பரிசு கிடைக்கும்...\n(22/08/2019) ஆயுத எழுத்து : சிபிஐயும் சிதம்பரமும் : அடுத்து என்ன...\nசிறப்பு விருந்தினராக : செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் // கோவை சத்யன், அதிமுக // ரகோத்தமன், சிபிஐ அதிகார��(ஓய்வு) // வைத்தியலிங்கம், திமுக // முரளி, வலதுசாரி ஆதரவு\n(21/08/2019) ஆயுத எழுத்து - 'சிதம்பர' ரகசியம் என்ன \nசிறப்பு விருந்தினராக : குறளார் கோபிநாத், அதிமுக // தமிழ்மணி, வழக்கறிஞர் // ரமேஷ் சேதுராமன், வலதுசாரி ஆதரவாளர் // திருச்சி வேலுசாமி, காங்கிரஸ்\n(20/08/2019) ஆயுத எழுத்து - குறைதீர்ப்பு கூட்டம் : அரசுக்கானதா...\nசிறப்பு விருந்தினராக : கோவை சத்யன் , அதிமுக // கோவி செழியன் , திமுக // விஜயதரணி , காங்கிரஸ் எம்.எல்.ஏ // ரவீந்திரன் துரைசாமி , அரசியல் விமர்சகர்\n(19/08/2019) ஆயுத எழுத்து - பால் விலை உயர்வு : தடாலடியா...\nசிறப்பு விருந்தினராக : ஜவகர் அலி, அதிமுக // கண்ணதாசன், திமுக // செந்தில் அறுமுகம், சமூக ஆர்வலர் // செங்கோட்டுவேல், பால் உற்பத்தியாளர்கள் சங்கம்\n(17/08/2019) ஆயுத எழுத்து - கைகளில் கயிறு : எதன் அடையாளம் \nசிறப்பு விருந்தினராக : பொங்கலூர் மணிகண்டன் , கொங்குநாடு அறக்கட்டளை // முரளி , வலதுசாரி ஆதரவு // பாலாஜி , விடுதலை சிறுத்தைகள் // கோவை சத்யன் , அதிமுக\n(16/08/2019) ஆயுத எழுத்து - விடைபெறும் அத்திவரதர் : எழுப்பும் கேள்விகள் என்ன...\nசிறப்பு விருந்தினராக : ரங்கராஜன் , சமூக ஆர்வலர் \\\\ குறளார் கோபிநாத் , அதிமுக \\\\ அருணன் , சி.பி.எம் \\\\ வீர.வசந்தகுமார் , இந்து மகாசபை\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0/", "date_download": "2019-08-23T10:17:04Z", "digest": "sha1:326BL5QR33GSFU3KNYNVYCYH2UH7F5IG", "length": 11908, "nlines": 87, "source_domain": "jesusinvites.com", "title": "காட்டிக் கொடுப்பதில் முரண்பாடு – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nபன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத்து என்பவன் பிரதான ஆசாரியாரிடத்திற்குப் போய்: நான் அவரை உங்களுக்குக் காட்டிக் கொ���ுக்கிறேன், நீங்கள் எனக்கு என்ன கொடுக்கிறீர்கள் என்றான். அவர்கள் அவனுக்கு முப்பது வெள்ளிக்காசைக் கொடுக்க உடன்பட்டார்கள்.\nஅவர்கள் போஜனம் பண்ணுகையில், அவர்: உங்களிலொருவன் என்னைக் காட்டிக் கொடுப்பான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். அப்பொழுது, அவர்கள் மிகவும் துக்கமடைந்து, அவரை நோக்கி: ஆண்டவரே, நானோ, நானோ என்று ஒவ்வொருவராய்க் கேட்கத் தொடங்கினார்கள். அவர் பிரதியுத்தரமாக: என்னோடே கூடத் தாலத்தில் கையிடுகிறவனே என்னைக் காட்டிக் கொடுப்பான். மனுஷகுமாரன் தம்மைக் குறித்து எழுதியிருக்கிறபடியே போகிறார்; ஆகிலும், எந்த மனுஷனால் மனுஷகுமாரன் காட்டிக் கொடுக்கப்படுகிறாரோ, அந்த மனுஷனுக்கு ஐயோ; அந்த மனுஷன் பிறவாதிருந்தானானால் அவனுக்கு நலமாயிருக்கும் என்றார். அவரைக் காட்டிக் கொடுத்த யூதாசும் அவரை நோக்கி: ரபீ, நானோ என்று ஒவ்வொருவராய்க் கேட்கத் தொடங்கினார்கள். அவர் பிரதியுத்தரமாக: என்னோடே கூடத் தாலத்தில் கையிடுகிறவனே என்னைக் காட்டிக் கொடுப்பான். மனுஷகுமாரன் தம்மைக் குறித்து எழுதியிருக்கிறபடியே போகிறார்; ஆகிலும், எந்த மனுஷனால் மனுஷகுமாரன் காட்டிக் கொடுக்கப்படுகிறாரோ, அந்த மனுஷனுக்கு ஐயோ; அந்த மனுஷன் பிறவாதிருந்தானானால் அவனுக்கு நலமாயிருக்கும் என்றார். அவரைக் காட்டிக் கொடுத்த யூதாசும் அவரை நோக்கி: ரபீ, நானோ என்றான்; அதற்கு அவர்: நீ சொன்னபடி தான் என்றார்.\nஅவர் அப்படிப் பேசுகையில் ஜனங்கள் கூட்டமாய் வந்தார்கள். அவர்களுக்கு முன்னே பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ் என்பவனும் வந்து இயேசுவை முத்தஞ்செய்யும்படி அவரிடத்தில் சேர்ந்தான். இயேசு அவனை நோக்கி: யூதாசே முத்தத்தினாலேயா மனுஷகுமாரனைக் காட்டிக் கொடுக்கிறாய் என்றார்.\nஅவரைக் காட்டிக் கொடுக்கிறவன்: நான் எவனை முத்தஞ்செய்வேனோ அவன் தான் அவனைப் பிடித்துப் பத்திரமாய்க் கொண்டு போங்கள் என்று அவர்களுக்குக் குறிப்புச் சொல்லியிருந்தான். அவன் வந்தவுடனே அவரண்டையில் சேர்ந்து: ரபீ ரபீ என்று சொல்லி அவரை முத்தஞ்செய்தான். அப்பொழுது அவர்கள் அவர் மேல் கைபோட்டு அவரைப் பிடித்தார்கள்.\nஇயேசு அன்றைய மக்களால் நன்கு அறியப்பட்டிருந்தார். அவரைப் பார்த்தவுடன் அவரை அறிந்து கொள்ள முடியும். ஒருவன் முத்தமிட்டு காட்டிக் கொடுக்கும் அவசியம் ஏ���ும் இருக்கவில்லை. பொதுவாகக் காட்டிக் கொடுக்கப்படுதல் என்பது மக்கள் மத்தியில் அனுதாபத்தை ஏற்படுத்தும் என்பதற்காகவே இது கற்பனை செய்யப்பட்டிருக்க வேண்டும். இயேசுவைக் காட்டிக் கொடுக்கும் அவசியம் ஏதும் இல்லை என்று இயேசுவே மறு மொழி கூறியதாகவும் பைபிள் கூறுகிறது.\nபின்பு இயேசு தமக்கு விரோதமாய் வந்த பிரதான ஆசாரியர்களையும் தேவாலயத்துச் சேனைத் தலைவர்களையும் மூப்பர்களையும் நோக்கி: ஒரு கள்ளனைப் பிடிக்கப் புறப்பட்டு வருகிறது போல நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துப் புறப்பட்டு வந்தீர்களே. நான் தினந்தோறும் தேவாலயத்தில் உங்களுடனே கூட இருக்கையில் நீங்கள் என்னைப் பிடிக்கக் கை நீட்டவில்லை; இதுவோ உங்களுடைய வேளையும் அந்தகாரத்தின் அதிகாரமுமாயிருக்கிறது என்றார்.\nஇயேசு தமக்கு நேரிடப் போகிற எல்லாவற்றையும் அறிந்து எதிர் கொண்டு போய் அவர்களை நோக்கி: யாரைத் தேடுகிறீர்கள் என்றார். அவருக்கு அவர்கள் பிரதியுத்தரமாக: நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறோம் என்றார்கள். அதற்கு இயேசு: நான் தான் என்றார். அவரைக் காட்டிக் கொடுத்த யூதாசும் அவர்களுடனே கூட நின்றான்.. நான் தான் என்று அவர் அவர்களிடத்தில் சொன்னவுடனே அவர்கள் பின்னிட்டுத் தரையிலே விழுந்தார்கள். அவர் மறுபடியும் அவர்களை நோக்கி: யாரைத் தேடுகிறீர்கள் என்று கேட்டார். அவர்கள்: நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறோம் என்றார்கள். இயேசு பிர்தியுத்தரமாக: நான் தானென்று உங்களுக்குச் சொன்னேனே; என்னைத் தேடுகிறதுண்டானால் இவர்களைப் போக விடுங்கள் என்றார். நீர் எனக்குத் தந்தவர்களில் ஒருவனையும் நான் இழந்து போகவில்லையென்று அவர் சொல்லிய வசனம் நிறைவேறத்தக்கதாக இப்படி நடந்தது. அப்பொழுது சீமோன் பேதுரு தன்னிடத்திலிருந்த பட்டயத்தை உருவி பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலது காதற வெட்டினான்; அந்த வேலைக்காரனுக்கு மல்குஸ் என்று பெயர். அப்பொழுது இயேசு பேதுருவை நோக்கி: உன் பட்டயத்தை உறையிலே போடு;. பிதா எனக்குக் கொடுத்த பாத்திரத்தில் நான் பானம் பண்ணாதிருப்பேனோ என்றார்.\nTagged with: இயேசு, காட்டுதல், சிலுவை, சீடன், முரண், யூதாஸ்\nஅற்புதங்கள் செய்வதால் கடவுளாக முடியுமா\nபைபிள் உண்மையாக இறைவேதம் என நம்பும் கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு புரியவைப்பது\nபைபிளின் மூல மொழி- ஓர் பா���்வை\nஇயேசுவின் சிலுவைப்பலி- ஓர் ஆய்வு\nஇஸ்லாம் குழந்தை திருமணத்தை ஆதரிக்கிற்தா\nபைபிளில் விதியைப் பற்றி சொல்லப்பட்டுள்ளதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/26881?page=2", "date_download": "2019-08-23T08:59:38Z", "digest": "sha1:WKDLMAYFN2YYDYKLIGSC4USXZ6ZRVR2M", "length": 9691, "nlines": 197, "source_domain": "www.arusuvai.com", "title": "மலை வேம்பு - தாய்மை | Page 3 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nமலை வேம்பு - தாய்மை\nமலை வேம்பு பற்றி அறிந்து......\nமலை வேம்பை உபயோகித்து தாய்மை அடைந்தவர்கள் தங்களுடைய அனுபவம் மற்றும் பலன்களை பகிர்ந்து கொள்ளுங்கள்...\nபுதிதாக மலை வேம்பு பற்றி அறியாத தொழிகளுக்கு இந்த இழை மிகவும் உதவும்.....\nநம்பிக்கை அளிப்பதாகவும் இருக்கும்... நன்றி...\nஉதவுங்கள் தோழிகளே மிகவும் குழப்பமாக உள்ளது\nஉதவுங்கள் தோழிகளே..... எனது கடைசி விலக்கு 22.09.2013.... ஆனால் போன சனிக்கிழமையில் இருந்து இடுப்பு வலி, அடி வயிரு மற்றும் கால் வலி ஆகிறது... இன்று காலை சிறிது வெள்ளை படுகிறது.... எனக்கு திருமணம் ஆகி 8 மாதம் முடிந்தது..... குழந்தை எதிர்பார்கிறோம்.... irregular period இருந்தது கடந்த 3 மாதமாக regular ஆகிவிட்டது.....\nஇந்த வலிகள் எல்லாம் எதற்காக என புரியவில்லை..... திருமணத்திற்கு பிறகு இடுப்பு வலி வருவது இது தான் முதல் முறை.... உதவுங்கள் தோழிகளே மிகவும் குழப்பமாக உள்ளது.\nநலமா தொழிகளே... ஒரு நல்ல செய்தி நான் அம்மா அகிட்டேன்.... இன்னைக்கு 36 வது நாள்... சென்ற மாதம் மலை வேம்பு குடித்தேன்.... கடவுளை நம்பினேன்.... அதிகமாக யோசிக்கவில்லை... அருசுவைக்கு நன்றி....\n15 நாள்கள் கழித்தும் result -ve\nகுழப்பம் தீர உதவுங்களேன் தோழிகளே\nWork from Home. வீட்டில் இருந்து சம்பாதிக்க... என்ன செய்யலாம்\nசில மதங்களுக்கு பிறகு /// மன நலத்துக்காக//doctor counsilling\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nஎனக்கு சிறந்த அறிவுரை கூறுங்கள்தோழிகளே\nஎனக்கு உதவி வேண்டும் தோழிகளே\nசில மதங்களுக்கு பிறகு /// மன நலத்துக்காக//doctor counsilling\nஎனக்கு உதவி வேண்டும் தோழிகளே\nஎனக்கு சிறந்த அறிவுரை கூறுங்கள்தோழிகளே\nஎன் மகளுக்கு 23 வயது...\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2018/04/2.html", "date_download": "2019-08-23T08:58:43Z", "digest": "sha1:4MIF2TIZDNPJNBTRH5XNNFQCM5LW2DK4", "length": 4973, "nlines": 14, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai.In | Kalviseithi: பிளஸ் 2 விடை திருத்த விதிகளில், கொள்குறிவகை வினாக்களுக்கான, கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.", "raw_content": "\nபிளஸ் 2 விடை திருத்த விதிகளில், கொள்குறிவகை வினாக்களுக்கான, கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.\nபிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் - தேர்வுத்துறை கட்டுப்பாடு நீக்கம் | பிளஸ் 2 விடை திருத்த விதிகளில், கொள்குறிவகை வினாக்களுக்கான, கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. பிளஸ் 2 தேர்வு முடிந்து, நேற்று முன்தினம் முதல், விடைத்தாள் திருத்தும் துவங்கியுள்ளது. முதல் நாளில், தலைமை விடை திருத்துனர்கள், விடைத்தாள்களை திருத்தம் செய்தனர்.அப்போது, அரசு தேர்வுத்துறை வழங்கிய, புதிய கட்டுப்பாட்டால், பல மாணவர்களுக்கு மதிப்பெண் குறைவது தெரிய வந்தது.அதாவது, கொள்குறி வகை என்ற, 'அப்ஜெக்டிவ்' வினாக்களில், சரியான விடையை தேர்வு செய்யும் போது, விடையையும், அதற்கான குறியீட்டையும் சேர்த்து எழுத வேண்டும்.அவ்வாறு, எழுதாதோருக்கு மதிப்பெண் வழங்க வேண்டாம் என, கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இந்த கட்டுப்பாடு குறித்து, வினாத்தாளிலும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், மாணவர்கள் கவனக்குறைவால், விடை அல்லது குறியீட்டை மட்டுமே எழுதியிருந்தனர்.இது குறித்து, தேர்வுத்துறையிடம் ஆசிரியர்கள் முறையிட்டனர். இந்த பிரச்னை குறித்து, நமது நாளிதழிலும், நேற்று முன்தினம் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து, விடை திருத்த கட்டுப்பாடு நீக்கப்பட்டு, புதிய உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.ஒரு மதிப்பெண், அப்ஜெக்டிவ் வகை வினாக்களில், விடைக்கான குறியீடு அல்லது விடையில் ஏதாவது ஒன்றை மாணவர்கள் எழுதியிருந்தால், அதற்கு மதிப்பெண் வழங்கப்படும்.விடைக்குறியீடு மற்றும் விடை என, இரண்டையும் எழுதி, அதில் ஒன்று, விடைக்கு பொருத்தமானதாக இல்லாவிட்டால், அந்த கேள்விக்கு, பூஜ்யம் வழங்க வேண்டும் என, அரசு தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி உத்தரவிட்டுள்ளார்.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/56084-govt-moves-to-access-and-trace-all-unlawful-content-online.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-08-23T09:06:02Z", "digest": "sha1:ITSRU6O5MYKYPGKUKYJVM5RROLFGILUP", "length": 11424, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆன்லைன் தளங்களை பயன்படுத்துவோரை கண்காணிக்க தயாராகும் அரசு..! | Govt moves to access and trace all ‘unlawful’ content online", "raw_content": "\nதொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்\nநான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி\nஆன்லைன் தளங்களை பயன்படுத்துவோரை கண்காணிக்க தயாராகும் அரசு..\nஆன்லைனில் சட்டவிரோதமாக உள்ள தகவல்களை பெறும்பொருட்டு தகவல் தொழில்நுட்ப விதியில் திருத்தங்களை கொண்டுவர அரசு பரிந்தரை செய்துள்ளது.\nநாட்டில் உள்ள அனைத்து கணினிகளிலும் பாதுகாத்து வைத்திருக்கும் தகவல்கள் மற்றும் பரிமாறப்படும் தகவல்களைக் கண்காணிப்பது, அந்தத் தகவல்களை இடைமறித்து ஆய்வு செய்வது, தடை செய்வது உள்ளிட்டவற்றை மேற்கொள்ள மத்திய அரசின் 10 விசாரணை முகமைகளுக்கு உள்துறை அமைச்சகம் அண்மையில் அதிகாரம் அளித்தது. அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் தேச பாதுகாப்பு நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி விளக்கம் அளித்தார்.\nதற்போது சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோரை குறிவைத்துள்ளது மத்திய அரசு. அதாவது ஆன்லைன் தளங்களில் சட்டவிரோதமாக உள்ள தகவல்களை பெறும்பொருட்டு தகவல் தொழில்நுட்ப விதி பிரிவு 79-ன் கீழ் மாற்றங்கள் கொண்டுவர அரசு பரிந்துரை செய்துள்ளது. அதன்படி ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் சட்டவிரோத தகவல்கள் இருக்குமேயானால் அதனை கண்டுபிடிக்க ஏதுவாக தொழில்நுட்பத்தை விரிவாக்க ஆன்லைன் தளங்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் சட்டவிரோத தகவல்களை கண்டுபிடித்து நீக்கவும், முடக்கவும் விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட உள்ளன.\nதற்போது 50 லட்சத்திற்கும் மேலானோர் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வருகின்றனர். இவர்களிடம் ஏதாவது பாதுகாப்பு காரணங்களுக்காக தகவல்கள் கேட்கப்பட்டால் அவர்கள் 72 மணி நேரத்திற்குள் பாதுகாப்பு அமைப்பிடம் தகவல்களை அளிக்க வேண்டும். அந்த வகையில் ஐடி விதியில் மாற்றம் கொண்டுவர பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக தகவல் தொழில்நுட்ப அமைச்சக அதிகாரிகள், கூகுள், ஃபேஸ்புக், வாட்ஸ்அப், அமேசான், யாகூ, ட்விட்டர் மற்றும் இணைய சேவை வழங்குநர்கள் சங்க பிரிதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர். இதுகுறித்து ஜனவரி 7-ஆம் தேதிக்குள் அவர்கள் பதில் அளிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் போலி செய்திகள் பரவியதன் மூலம் வட மாநிலங்களில் தொடர்ச்சியாக கும்பல் தாக்குதல் அதிரித்து வந்தது. அதனை கட்டுப்படுத்த அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.\nவட்டியுடன் சேர்த்து பயிர்க்கடனை தள்ளுபடி செய்யுங்கள் - நபார்டு கோரிக்கை\n7 வயது சிறுவன் விராட் கோலியை வீழ்த்தப் போவதாக சூளுரை \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n8 வழிச்சாலை திட்டமே குழப்பமாக உள்ளது - உச்சநீதிமன்றம்\nஊட்டச்சத்து திட்டத்தில் தமிழ்நாடு முதலிடம் \nப.சிதம்பரத்தை கைது செய்ய அவசரப்படுவது ஏன்\nமழை பாதிப்பு : கர்நாடகா, ஒடிஷா, இமாச்சலுக்கு 4 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு\nமுல்லைப்பெரியாறு ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கு - கேரள அரசிற்கு நோட்டீஸ்\nஇன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை\n10ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை\nதமிழக அரசின் அறிவிப்புக்கு திருமாவளவன் வரவேற்பு\nஜம்மு காஷ்மீரின் சில மாவட்டங்களில் 2ஜி இணைய சேவை தொடங்கியது..\nRelated Tags : மத்திய அரசு , ஆன்லைன் தளங்கள் , சட்டவிரோத தகவல்கள் , Unlawful content , Government\n“மக்கள் அச்சப்பட வேண்டாம்” - கோவை காவல் ஆணையர் பேட்டி\nபயங்கரவாதிகள் ஊடுருவல் : சந்தேகிக்கப்படும் வாகனங்களின் பட்டியல் வெளியீடு\nமிகப் பெரிய நிதி நெருக்கடியில் இந்தியா - நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார்\nகோவையில் பயங்கரவாதிகள் ஊடுருவல் - சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படம் வெளியீடு\n கடுமையாக வீழ்ச்சியடைந்த இந்திய ரூபாயின் மதிப்பு\nஆண்ட்ராய்டின் 10 வருட பாரம்பரியத்தை மாற்றியமைத்த கூகுள்\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... நடந்தது என்ன..\nகுழந்தையை கவனித்துக் கொண்டே நாடாளுமன்றத்தை நடத்திய நியூசிலாந்து சபாநாயகர் \nசெய்தி மடலுக்கு பத���வு செய்க\nவட்டியுடன் சேர்த்து பயிர்க்கடனை தள்ளுபடி செய்யுங்கள் - நபார்டு கோரிக்கை\n7 வயது சிறுவன் விராட் கோலியை வீழ்த்தப் போவதாக சூளுரை ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/86585-tamil-actors-who-have-directed-movies", "date_download": "2019-08-23T10:18:40Z", "digest": "sha1:PEBKVXJSYTWNVY464YRFNPOXY6KK3GJW", "length": 13667, "nlines": 116, "source_domain": "cinema.vikatan.com", "title": "தனுஷ் மட்டுமில்லை இந்த தமிழ் ஹீரோக்களும் இயக்குநர்கள்தான்..! | Tamil actors who have directed movies", "raw_content": "\nதனுஷ் மட்டுமில்லை இந்த தமிழ் ஹீரோக்களும் இயக்குநர்கள்தான்..\nதனுஷ் மட்டுமில்லை இந்த தமிழ் ஹீரோக்களும் இயக்குநர்கள்தான்..\n`பவர் பாண்டி' படத்தின் மூலம் இயக்குநராக புரொமோட் ஆகியிருக்கிறார் நடிகர், பொயட்டு தனுஷ். இவரை போலவே நடிகராய் இருந்து இயக்குநராய் புரொமோட் ஆகிய `கோலிவுட் நடிகர்கள் டூ இயக்குநர்கள்' லிஸ்ட் இதோ... கரகோசங்கள் எழுப்புங்கள் மக்களே...\nஅந்த காலத்தில் `மர்மயோகி', `மலைக்கள்ளன்', `மதுரை வீரன்' என தொடர்ந்து ஹிட்களாக கொடுத்து வந்த எம்.ஜி.ஆர்., அடுத்ததாக ஒரு படம் தயாரித்து அதில் தானே நடிக்க விரும்பினார். ஆர்.எம்.வீரப்பன், வித்வான் வி.லக்‌ஷமணன் மற்றும் எஸ்.கே.டி.சாமி ஆகியோரை அழைத்து படத்திற்கான கதையையும் உருவாக்க சொன்னார். `தி ப்ரைசனர்ஸ் ஆஃப் ஸென்டா' எனும் நாவல் மற்றும் `விவா ஸபாடா' எனும் ஆங்கிலப்படத்தின் கதைகளை ஆங்காங்கே பட்டி டிங்கரிங் பார்த்து நம் ஊருக்கேற்றார் போல் `நாடோடி மன்னன்' படத்திற்கான கதையை உருவாக்கினார்கள். முதலில் இந்த படத்தை கே.ராம்நாத் இயக்குவதாகத்தான் இருந்தது. பின்னர், துருதிர்ஷ்டவசமாக அவர் உயிரிழந்ததால் எம்.ஜி.ஆரே இயக்குநர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். 1958 ஆம் ஆண்டு வெளியான அந்த திரைப்படம், தொடர்ந்து 250 நாட்கள் ஓடி ப்ளாக்பஸ்டர் ஹிட் ஆனது. மேலும், `அதிக வசூல் செய்த தமிழ்த்திரைப்படம்' என்ற சாதனையையும் படைத்தது. வாத்தியார் வாத்தியார் தான்...\nசகலகலா வல்லவரான கமல், நிறைய படங்களுக்கு எழுத்தாளராகவும், தயாரிப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். `தேவர் மகன்', `மகாநதி', `மைக்கேல் மதன காமராஜன்' போன்ற பல க்ளாஸிக் படங்கள் அவர் எழுத்துக்களில் விளைந்தவை தான். ஆனால், கமல் முதன்முதலில் இயக்குநரானது கோலிவுட்டில் அல்ல பாலிவுட்டில். நம் ஊரில் அவர் நடித்து ஹிட் அடித்த `அவ்வை சண்முகி' படத்தை `சாச்சி 420' என்ற பெயரில் ரீமேக்கினார் கமல். ( அவ்வை சண்முகியே ஹாலிவுட் படத்தின் காப்பி தான் ). `சாச்சி 420' படத்திற்கு ஓரளவு நல்ல பெயர் கிடைத்து, பாக்ஸ் ஆபிஸில் `ஹிட்' ஆனது.\n`விருதகிரி' படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார் கேப்டன் விஜயகாந்த். `டேக்கன்' எனும் அதிரிபுதிரி ஹிட் அடித்த பிரெஞ்சு ஆக்‌ஷன் திரைப்படத்தின் டிவிடியை தேயத்தேய பார்த்து அதை அப்பட்டமாக காப்பி அடித்திருந்தார் நம் கேப்டன். 2010 ஆம் ஆண்டின் இறுதியில் ரிலீஸான இந்த படம் பாக்ஸ் ஆஃபிஸில் படுத்த படுக்கையானது. விருதகிரி வருத்தகிரி ஆனது...\nசரத்குமார் நடிப்பில் வெளியான 100வது திரைப்படம் `தலைமகன்'. இயக்குநர் சேரன் திரைக்கதை அமைத்த இந்த திரைப்படத்தை இயக்கியது நம்ம சுப்ரீம் ஸ்டார், புரட்சி திலகம் சரத்குமாரேதான். நயன்தாரா, வடிவேலு, விஜயக்குமார், குஷ்பு என நிறைய நட்சத்திரங்கள் நடித்த இந்த படத்தை `காட்டு மொக்கை' என கலாய்த்து தள்ளினர் விமர்சகர்கள். தலைமகனே கலங்காதே...\nஎடிசன், மீனாட்சி சுந்தர சாஸ்திரியார், மற்றும் பூ என மூன்று வேடங்களில் சத்யராஜ் கலக்கிய திரைப்படம் `வில்லாதி வில்லன்'. அவர் முதலும் கடைசியுமாக இயக்கிய இந்த திரைப்படம்தான் அவரது நடிப்பில் வெளியான 125வது திரைப்படமும் கூட. ராதிகா, நக்மா, விசித்ரா, சில்க் ஸ்மிதா ( ஹீ...) , கவுண்டமணி, மணிவண்ணன் என பல நட்சத்திரங்கள் நடித்த இந்த திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸில் தாறுமாறு ஹிட் அடித்தது. குறிப்பாக, நக்மாவின் ரசிகர்கள் படத்தை கொண்டாடினார்கள்.\nஇந்தியன் மைக்கேல் ஜாக்சன் பிரபுதேவா இயக்கிய முதல் திரைப்படம் `நுவ்வொஸ்தானன்டே நேனொடன்டானா' எனும் தெலுங்கு திரைப்படம். சித்தார்த் மற்றும் த்ரிஷா இணைந்து நடித்த இந்த சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படம்தான் தமிழில் `சம்திங் சம்திங்' என ரீமேக் ஆனது. அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் தெலுங்கிலேயே `பௌர்ணமி' எனும் படத்தை இயக்கினார் பிரபுதேவா. அந்த படம் பப்படம் ஆக, அதன் பிறகே, `போக்கிரி' மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக மாஸ் என்ட்ரி கொடுத்தார்.\n`யங் சூப்பர் ஸ்டார்' எஸ்.டி.ஆர் இயக்கிய திரைப்படம் `வல்லவன்'. யுவன் சங்கர் ராஜாவின் இசை, நயன்தாரா, ரீமா சென்னின் கிளாமர், சந்தானத்தின் காமெடி ஆகியவை அப்போதைய இளைஞர்களை வெகுவாக ஈர்த்தது. விளைவு, பாக்ஸ் ஆஃபிஸிலும் நல்ல வசூ��். `லூஸு பெண்ணே...' பாடல் தான் அப்போது பலபேரது ரிங்டோன்.\nதமிழ் சினிமாவுக்கு கிடைத்த ஆகச்சிறந்த நடிகர்களில் ஒருவர் நாசர். `அவதாரம்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான நாசர், தொடர்ந்து `தேவதை', `மாயன்' ஆகிய படங்களை கோலிவுட்டிற்கு தந்தார். மலையாளத்திலும் `பாப்கார்ன்' எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். பெரும்பாலான இசை ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட் பாடலான `தென்றல் வந்து தீண்டும் போது...' பாடல் இவர் இயக்கிய `அவதாரம்' படத்தில் இடம்பெற்றதே.\nஇவர்களை போன்று பிரகாஷ் ராஜ், `சின்ன கபாலி' ராகவா லாரன்ஸ், சுஹாசினி, ஶ்ரீப்ரியா மற்றும் ரேவதி ஆகியோரும் நடிகராக இருந்து இயக்குநராக மாறியவர்களே.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/06/17/29901/", "date_download": "2019-08-23T09:32:30Z", "digest": "sha1:FHZ74EZWBCRQWUZM27IQRYLW6NJJF3ZA", "length": 18144, "nlines": 352, "source_domain": "educationtn.com", "title": "பயோமெட்ரிக் முறையை விரிவுபடுத்தும் வரை tn schools ஆப்பில் வருகை பதிவு.. பள்ளிக்கல்வித்துறை அதிரடி.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Teachears Zone பயோமெட்ரிக் முறையை விரிவுபடுத்தும் வரை tn schools ஆப்பில் வருகை பதிவு.. பள்ளிக்கல்வித்துறை அதிரடி.\nபயோமெட்ரிக் முறையை விரிவுபடுத்தும் வரை tn schools ஆப்பில் வருகை பதிவு.. பள்ளிக்கல்வித்துறை அதிரடி.\nதமிழகத்திலுள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் முதற்கட்டமாக 3,688 அரசு உயர்நிலை பள்ளிகளிலும், 4,040 மேல்நிலை பள்ளிகளிலும் பயோமெட்ரிக் வருகை பதிவேடு முறை அமலுக்கு வந்துள்ளது.\nஇதில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள், பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவேட்டில் தங்கது வருகையை பதிவு செய்து வருகின்றனர்.\nஇதன் மூலம் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு ஊழியர்கள் காலதாமதமாக வருவது குறைந்துள்ளது. மேலும் ஆதாரில் உள்ள முழுவிவரங்களுடன் ஆசிரியர்களின் விவரங்கள், இஎம்ஐஎஸ் என்ற இணையதளத்திலும் தனி சாப்ட்வேரிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nஎனவே தலைநகர் சென்னையில் இருந்தபடியே, தமிழகம��� முழுவதும் உள்ள பள்ளிகளின் வருகை பதிவேட்டு விவரங்களை கண்காணிக்கும் வசதி ஏற்பட்டுள்ளது.\nஇதனிடையே அனைத்து அரசு மற்றும் நிதியுதவி பள்ளியில் பயிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், பிற பணியாளர்களின் விவரங்கள் பள்ளிக்கல்வித்துறைக்கென உருவாக்கப்பட்டுள்ள டிஎன் ஸ்கூல்ஸ் என்ற ஆப்பில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.\nஇது பற்றி தகவல் தெரிவித்துள்ள கல்வித்துறை அதிகாரிகள், 2019 – 2020-ம் கல்வியாண்டில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என அனைத்து தரப்பினரின் வருகை பதிவு டிஎன் ஸ்கூல்ஸ் என்ற ஆப்பில் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.\ntn schools ஆப் மூலம் தினமும் காலை 10.30 மணிக்குள் வருகை பதிவினை, பதிவு செய்ய வேண்டும் என அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். தற்போது உயர்நிலை பள்ளிகள் மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பயோமெட்ரிக் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nவிரைவில் மற்ற எல்லா பள்ளிகளுக்கும் இம்முறை விரிவுப்படுத்தப்பட உள்ளது. அதுவரை இந்த tn schools ஆப் வாயிலாக வருகை பதிவேட்டை பதிவு செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஆப் மூலம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகைபதிவு கண்காணிக்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த கல்வியாண்டில்அனைத்து பள்ளிகளிலும் இது கட்டாயமாக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகைப்பதிவை பயோமெட்ரிக் கருவியில் பதிவு செய்ய கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்\nஅனைவரும் ஒரே நேரத்தில் பயோமெட்ரிக் கருவியில் வருகைப்பதிவு செய்ய காலதாமதம் ஏற்படுவதாக ஆசிரியர்கள் தரப்பில் கூறப்பட்டது இதனையடுத்து வருகைப்பதிவு செய்ய கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. காலை 9.30 மணிக்கு பதிலாக 9.35 மணிக்குள் ஆசிரியர்கள் வருகைப்பதிவு செய்ய வேண்டும். அதே போல மாலை 4.30 மணிக்கு பதிலாக மாலை 4.35 மணிக்கு பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nPrevious articleபிளாஸ்டிக் தடையை மீறி பயன்படுத்துவோருக்கு இன்று (17-ந்தேதி) முதல் அபராதம் விதிக்கப்பட உள்ளது. அதன்படி, பிளாஸ்டிக் ப���ருட்களுக்கு அபராதம் விதிப்பது 6 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.\nஅரசு ஊழியர்களை குறிவைக்கும் வங்கி ஹேக்கர்கள் போலீசில் குவியும் புகார்கள் உஷார்.\nகுமுதம் சிநேகிதி மற்றும் கல்வியாளர்கள் சங்கமம் இணைத்து நடத்தும் ஆசிரியர் தினவிழாவை முன்னிட்டு “கனவு ஆசிரியர்களின் கூடல் விழா”.\nTNTET Result – 1,500 ஆசிரியர்களின் வேலைக்கு சிக்கல்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nTET தேர்ச்சி % இந்த அளவிற்கு குறைய என்ன காரணமாக இருக்கும்\nஅரசு ஊழியர்களை குறிவைக்கும் வங்கி ஹேக்கர்கள் போலீசில் குவியும் புகார்கள் உஷார்.\nபள்ளிக்கு வழங்கப்பட மடிக்கணியை எப்படி பயன்படுத்துவது குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கிய CEO...\nகுமுதம் சிநேகிதி மற்றும் கல்வியாளர்கள் சங்கமம் இணைத்து நடத்தும் ஆசிரியர் தினவிழாவை முன்னிட்டு “கனவு...\nTET தேர்ச்சி % இந்த அளவிற்கு குறைய என்ன காரணமாக இருக்கும்\nஅரசு ஊழியர்களை குறிவைக்கும் வங்கி ஹேக்கர்கள் போலீசில் குவியும் புகார்கள் உஷார்.\nபள்ளிக்கு வழங்கப்பட மடிக்கணியை எப்படி பயன்படுத்துவது குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கிய CEO...\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\nNMMS Exam 2018 – க்கு 8,128 பேர் விண்ணப்பம்\nNMMS Exam 2018 - க்கு 8,128 பேர் விண்ணப்பம் மத்திய அரசு நடத்தும் தேசிய திறனாய்வு தேர்வு, மாநிலம் முழுக்க, வரும் 4ம் தேதி நடக்கிறது.பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை அளிக்கும் பொருட்டு,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilvarigal.com/category/blog/", "date_download": "2019-08-23T10:19:47Z", "digest": "sha1:WBSIGVHZ6VB57DK6KRUW2KFPEKM2Z4WM", "length": 4161, "nlines": 50, "source_domain": "tamilvarigal.com", "title": "Blog Archives - தமிழ் வரிகள்", "raw_content": "\nபொதுவுடமை புத்தகங்களை தேர்வு செய்வதை பற்றி போன blog post ல் பார்த்தோம். இந்த முறை, பொதுவுடமை புத்தகங்களை வேறுபடுத்துவது எப்படி என்பதை பற்றி ஒரு சில யோசனைகளை காண்போம். Checklist of Ideas on How …\nபொதுவுடமை புத்தகங்களை மறு பிரசுரிப்பதில் அவசரம் காட்டாமல் நிதானமாக அந்த புத்தகத்திற்கு ஓர் நன் மதிப்பை கூட்டும் செயலாக இதை கருத வேண்டும். அதுதான் அமேசானின் நோக்கமும் கூட... இதை பற்றி …\nMicrosoft Word இல்லாதவர்கள் ebook formatting செய்வதற்கு சற்றே சிரம பட்டாலும், Google Docs மூலம் நாம் அதை செய்து விடல���ம். இந்த ப்ளாக் போஸ்ட்டில் அதை எப்படி செய்வதென்று காண்போம். …\nKDP அக்கௌண்டில் வங்கி கணக்குகளை எப்படி update செய்வதென்பதை இந்த வீடியோவில் பார்க்கலாம். இதில் சொல்லியபடி செய்தால் எல்லா Marketplaces லிருந்தும் வருகின்ற royalties காசோலையாக இல்லாமல் உங்கள் வங்கி …\nவணக்கம், இன்று நாம் தமிழில் புத்தகம் வெளியிடுவது எப்படி என்று பார்க்கலாம். இது முதல் அத்தியாயம் - மேலும் பல வீடியோக்களை பார்க்க Subscribe செய்யுங்கள். தமிழில் புத்தகம் எழுதி வெளியிடுவது எப்படி. …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.kollywoodtalkies.com/ta/cine_news/cine-events/the-grand-opening-of-the-kappan-music-launch", "date_download": "2019-08-23T09:58:00Z", "digest": "sha1:B6HOOCNUJXP3B2O52FNDAXBFSTY6NNXN", "length": 6944, "nlines": 90, "source_domain": "www.kollywoodtalkies.com", "title": "The grand opening of the kappan music launch - Kollywood Talkies", "raw_content": "\nபிரம்மாண்டமாக தொடங்கிய காப்பான் இசை வெளியீட்டு விழா\nகாப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை திருவான்மியூரில் நடைபெற்று வருகிறது. விழா மேடையில் தோன்றி வணக்கம் சொன்னார் விழா நாயகன் சூர்யா. இதில் நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் ஷங்கர், கவிஞர் வைரமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். ரஜினிகாந்த், இயக்குநர் சங்கர் மத்தியில் சூர்யா அமரும் வண்ணம் இருக்கைகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், நானும் கே.வி.ஆனந்த்துடன் படம் செய்திருக்கவேண்டியது. ஆனால் அதை நான் தான் தவறவிட்டுவிட்டேன். மோகன்லால் இயற்கையான நடிகர். சூர்யாவின் இன்னொரு முகம் சில நாட்களுக்கு முன் தெரிந்தது புதிய கல்விக் கொள்கை குறித்து ரஜினி பேசினால் மோடிக்கு கேட்டிருக்கும் என்று சொன்னார்கள். ஆனால் சூர்யா பேசியதே மோடிக்கு கேட்டுள்ளது. சூர்யாவின் கருத்தை நான் ஆமோதிக்கிறேன் என்று தெரிவித்தார்.\n‘மான்ஸ்டர் பட இசை வெளியீட்டு விழா - எஸ்.ஜே. ஒரு குழந்தையை போல் பார்த்துக்கொண்டார் பவானி சங்கர் \n’ஒரு நாள் கூத்து’ படத்தை இயக்கிய நெல்சன் இயக்கும் அடுத்த படம் ‘மான்ஸ்டர்’. எஸ்.ஜே.சூர்யா நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கரும், முக்கிய காமெட ...\nதர்ம பிரபு படத்தின் இசை வெளியீட்டு விழா \nமுத்துக்குமரன் இயக்கத்தில் யோகி பாபு, ராதாரவி, ஜனனி ஐயர், சாம், மேக்னா நாயுடு, ரேகா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் தர்மபிரபு. இந்த படத்தின் இசை வெளியீட்டு வி��ா சென்னையில் நடந்தது. அந்த விழாவில் பேசிய ...\nகுறளரசனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி \nநடிகர் சிம்புவின் சகோதரரும் டி.ராஜேந்தரின் மகனுமான குறளரசன் 'இது நம்ம ஆளு' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். திருமணம் அண்மையில் சென்னையில் எளிமையான முறையில் நடைபெற்றது. தான் காதலி ...\nகருத்துவேறுபாடுகளை மறந்து பெற்றோரா இருவரும் எங்க கடமையை நிறைவேத்தியிருக்கிறோம் \nநடிகர் பார்த்திபன் - நடிகை சீதா தம்பதியின் மூத்த மகளான அபிநயாவின் திருமணம் கடந்த வாரம் நடைபெற்றது. இரு மகள்களின் திருமணமும் முடிந்துள்ள நிலையில், மகிழ்ச்சியில் இருக்கிறார், சீதா. மகள் அபிநயாவின் தி ...\nஎம்.ஆர்.ராதா கொள்ளுப் பேரனை மணந்த பார்த்திபன் மகள்\nஇயக்குநரும், நடிகருமான பார்த்திபன், நடிகை சீதாவின் மூத்த மகள் அபிநயாவுக்கும், தொழில் அதிபர் நரேஷ் கார்த்திக்கும் சென்னையில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் மூத்த மகள் அபிநயாவுக்கும், மறைந்த நடிகர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/DevotionalTopNews/2019/05/02144940/1239683/kan-thirusti-pariharam.vpf", "date_download": "2019-08-23T10:08:09Z", "digest": "sha1:JS2SKP5YMBACVRDGQP4NWFOYSS6LFOWW", "length": 15508, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "கிரக தோஷ திருஷ்டிகள் || kan thirusti pariharam", "raw_content": "\nசென்னை 23-08-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nநம்முடைய அனைத்து இயக்கங்களுக்குமே கிரக அமைப்புகள்தான் காரணம் என்பதை ஜோதிட சாஸ்திரம் மூலமும், நம் அனுபவத்திலும் உணர்ந்து வருகிறோம்.\nநம்முடைய அனைத்து இயக்கங்களுக்குமே கிரக அமைப்புகள்தான் காரணம் என்பதை ஜோதிட சாஸ்திரம் மூலமும், நம் அனுபவத்திலும் உணர்ந்து வருகிறோம்.\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முயற்சி செய்தவுடன் கிடைக்கிறது. பலருக்கு காலதாமதமாக கிடைக்கிறது. வெகு சிலருக்கு கிடைத்தாலும் கை நழுவிப் போய்விடுகிறது. பலர் எதுவும் கிடைக்காமல் ஏமாற்றம் அடைகிறார்கள். சில மகாபாக்யவான்கள் பிறக்கும்போது சகல யோகத்துடன் பிறக்கிறார்கள். வேண்டியது கிடைக்காவிட்டால், நினைத்தது நடக்காவிட்டால் நமக்கு துன்பம்.\nநம்முடைய அனைத்து இயக்கங்களுக்குமே கிரக அமைப்புகள்தான் காரணம் என்பதை ஜோதிட சாஸ்திரம் மூலமும், நம் அனுபவத்திலும் உணர்ந்து ���ருகிறோம். நல்ல யோகமான திசைகள் நடக்கும்போது எல்லா விஷயங்களும் சாதகமாகவும், மளமளவென்றும் கூடிவரும்.\nயோகமான திசையில் சில கெட்ட ஆதிபத்ய புக்திகள் வரும் நேரத்தில் திடீர் சறுக்கல்கள், எதிர்பாராத நஷ்டங்கள் ஏற்படும். திடீர் விபத்துகள், மருத்துவ செலவுகள், கைப்பொருள் இழப்பு போன்றவை எல்லாம் 6, 8, 12-ம் அதிபதியின் திசா, புக்தி, அந்தரங்களில் ஏற்படலாம். லக்னம், ராசியில் நீச்ச கிரகம் வந்து அமரும்போது காரியத்தடை, வீண் வம்புகள், மனச்சஞ்சலம், பொருள் நஷ்டம் போன்றவை வந்து நீங்கும்.\nபட்ட காலிலே படும் என்று சொல்வார்கள். அதுபோல கெட்ட திசைகள், நீச்ச அம்சம் உள்ள திசைகளில்தான் இந்த கண் திருஷ்டி, பொறாமை போன்றவை ஒன்று சேர்ந்து வரும். கிரக திசா புக்தி அமைப்புகள் வலுவாகவும், யோகமாகவும் இருந்தால் திருஷ்டியின் வேகம் தணிந்து விடும். கிரக சுபபார்வை நமக்கு அரணாக இருந்து காக்கும் என்பது அனுபவ உண்மையாகும்.\nகண் திருஷ்டி | பரிகாரம் |\nஏர்செல் மேக்சிஸ் வழக்கு: கைது செய்ய தடை நீட்டிக்கக்கோரிய ப சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தின் மனு மீது செப்.3ல் உத்தரவு\nபுதிய இந்தியாவை உருவாக்க மக்கள் எங்களுக்கு அதிகாரம் அளித்துள்ளனர்- பிரதமர் மோடி\nஅமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை\nமுத்தலாக் வழக்கு- மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nகோவையில் ஊடுருவிய பயங்கரவாதி என சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படம் வெளியீடு\nமுத்தலாக் தடை சட்டத்திற்கு எதிரான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nபயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல்- கோவையில் உச்சபட்ச பாதுகாப்பு\nகிருஷ்ண ஜெயந்தியன்று வீடுகளில் கண்ணன் பாதம் வரைய காரணம்\nமுக்தி பலன் தரும் ஆலிலைக் கண்ணன்\nகிருஷ்ண ஜெயந்தி: கிருஷ்ணன் பற்றிய சிறப்பு தகவல்கள்\nகைகளில் புனித கயிறு கட்டும் போது பின்பற்ற வேண்டிய விதிகள்\nதிருஷ்டி போக்கும் கல் உப்பு அறிவியல் உண்மைகள்\nபவுன்சர் பந்தை கால்பந்து போல் தலையால் முட்டித்தள்ளிய பேட்ஸ்மேன்: வைரலாகும் வீடியோ\nஇந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு பாயும் நதிகளை தடுக்க திட்டம்\nமேலும் 2 புதிய மாவட்டம் உதயம் - தமிழக அரசு விரைவில் அறிவிப்பு\nநான் திருமணம் செய்து கொண்ட சக வீராங்கனை கர்ப்பமாக உள்ளார்: நியூசிலாந்து பெண்கள் அணி கேப்டன் தகவல்\nவிறகு சேகரிக்க சென்றவருக்கு கிடைத்த வினோத கடிதம்\nடெபிட் கார்டு பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வருகிறது எஸ்.பி.ஐ.\nபெண்களின் அந்தரங்க உறுப்பில் வீசும் நாற்றம்- காரணமும், தீர்வும்\nலேசான காய்ச்சல்..... ஒரு நாள் சிகிச்சைக்கு ரூ.1 லட்சம் பில் கட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ்\nசிதம்பரத்துக்கு சிக்கல் உருவாக்கிய இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்\nஉடல் எடையை குறைத்த அஜித்...... வைரலாகும் புகைப்படம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-08-23T09:09:28Z", "digest": "sha1:SOFK42OCIV4OS2KDLC4SP5YPFOIQ4WB7", "length": 5405, "nlines": 70, "source_domain": "silapathikaram.com", "title": "இருவினை | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nமதுரைக் காண்டம்-கொலைக்களக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 18)\nPosted on January 13, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nகொலைக்களக் காதை 18.கோவலன் இறந்தான் கல்லாக் களிமக னொருவன் கையில் வெள்வாள் எறிந்தனன் விலங்கூ டறுத்தது புண்ணுமிழ் குருதி பொழிந்துடன் பரப்ப மண்ணக மடந்தை வான்றுயர் கூரக் 215 காவலன் செங்கோல் வளைஇய வீழ்ந்தனன் கோவலன் பண்டை ஊழ்வினை உருத்தென். காவல் காக்கும் இளைஞன் கூறியதைக் கேட்ட கல்வியறிவில்லாத கள் உண்ணும் காவலன் … தொடர்ந்து வாசிக்க →\nTagged silappadhikaram, silappathikaram, இருவினை, ஊடு, களிமகன், காரணத்தான், குருதி, கூர, கேள்வன், கொலைக்களக் காதை, கோவலன், சிலப்பதிகாரம், நண்ணுமின்கள், நண்ணும், மண்ணக மடந்தை, மதுரைக் காண்டம், வளைஇய, வான்றுயர், வெள்வாள்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2019. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செ���்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/tamilnadu/300-years-old-statues/", "date_download": "2019-08-23T09:04:24Z", "digest": "sha1:RAVYHY3C2YMEX7M3UUOJA5S7ICKXSE34", "length": 8631, "nlines": 111, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த நான்கு ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு!", "raw_content": "\nAugust 23, 2019 2:34 pm You are here:Home தமிழகம் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த நான்கு ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு\n300 ஆண்டுகள் பழமை வாய்ந்த நான்கு ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு\nகாட்டுமன்னார்கோவில் அருகே கோயில் குளம் தூர்வாரும் பணியின்போது 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த 4 ஐம்பொன் சிலைகள் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்\nகடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள திருமூலஸ்தானம் கிராமத்திலுள்ள கைலாசநாதர் தெப்பக்குளத்தை தூர்வாரும் பணி நடைபெற்று வந்தது. அப்போது குளத்தில் இரும்பு பொருள் தென்பட்டதாக ஊழியர்கள் தெரிவித்ததை அடுத்து கிராம நிர்வாகிகள் வந்து பார்த்தனர்.\nகுளத்தில் இருந்து பீடம் உடைந்த நிலையில் ஒரு நடராஜர் சிலை, 2 அம்மன் சிலைகள், ஒரு பெருமாள் சிலை என 4 ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது குறித்து வட்டாட்சியர், அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு உடனே தகவல் அளிக்கப்பட்டது. கண்டெடுக்கப்பட்ட சிலைகள் 200 கிலோ எடை உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சிலைகள் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இருக்கக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமீட்டெடுக்கப்பட்ட சிலைகளுக்கு ஊர் மக்கள் பூஜைகள் மேற்கொண்டு வழிபட்டனர். பின்னர், அங்கிருந்து தொல்லியல் துறையினரின் ஆராய்ச்சிக்காக வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மிகவும் பழமை வாய்ந்த சிலை கண்டெடுக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\n டெல்லியில் ஏமாற்றும் திமுக ஆர்ப்பாட்டம்\nஉலகின் பிரபல நகரங்களில் ஒன்றான சென்னையின் 380ம் ஆண்டு விழா\nகி.பி.10-ம் நூற்றாண்டை சேர்ந்த சமண தீர்த்தங்கரர் சிலை பரமக்குடி அருகே கண்டுபிடிப்பு\nகோவை அருகே கிபி 17- ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டுபிடிப்பு\nதமிழ் செல்வன்: உன்கிட்ட ஏதோ ஆதாரம் இ்ருக்குற மாதிரியே பேசுற. எங்க இருக்குற ஆதாரத...\nதமிழ் செல்வன்: ஆதாரம் அதான் மேலயே சொல்லிருக்கேன் ல போய் பாரு போ. நான் ஏன் டா பயந...\nadmin: முதலில் தமிழ் பெயருக்கு பின் பயந்து ஒளிந்து கொண்டிருப்பவர...\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnkalvi.com/2014/01/if-you-lose-your-mobile.html", "date_download": "2019-08-23T09:31:17Z", "digest": "sha1:KDPDPVRB5WHWVXEDIFUQ6LROQ4BCVGNL", "length": 23914, "nlines": 297, "source_domain": "www.tnkalvi.com", "title": "tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: IF YOU LOSE YOUR MOBILE", "raw_content": "\n தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\nCPS - அரசின் பங்களிப்பு சேர்த்து வருமானவரி விலக்கு குறித்து தெளிவுரை\nCPSல் உள்ள அரசு ஊழியர் இறந்தால் அவர் குடும்பத்துக்கு வழங்க வேண்டியது குறித்து\nஆசிரியர் வைப்புநிதி கணக்கு முடித்து ஒப்பளிப்பு வழங்கும் அதிகாரி - உதவி தொடக்கக்கல்வி அலுவலர் - தெளிவுரை\nவருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு\n2013 டிசம்பர் மாதத்துக்கான விலைவாசிக் குறியீட்டு எ...\nடீசல் விலை லிட்டருக்கு 50 காசுகள் உயர்வு\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு தொடர்பாக Min...\n3,589 பணியிடங்களுக்கு மீண்டும் தேர்வு நடத்த ஐகோர்ட...\nபிப்., 6ல் அரசு ஊழியர் ஆர்ப்பாட்டம்: பொதுச் செயலாள...\nநிகர வரி செலுத்த வேண்டிய வருமானம் (NET TAXABLE INC...\nஅரசு ஊழியர் / ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வது ...\nபொதுத் தேர்வு கண்காணிப்பாளர் நியமனத்தில் தேர்வுத்த...\nவேலைவாய்ப்புக்கு தனி இணையதளம்: பேரவையில் ஆளுநர் உர...\nஉயர் கல்வித்துறைக்கு புதிய செயலாளர்: ஐ.ஏ.எஸ். அதிக...\nஆதார் அட்டை கட்டாயம் இல்லை: வீடுகளுக்கு இனி மானிய ...\nஓ.பி.சி., பிரிவினர் பட்டியலில் மேலும் 60 ஜாதிகள்\nபிப்ரவரி 10ஆம் தேதி முதல் மதுரை மாவட்டத்தில் பிளஸ்...\nசித்தன்னவாசலில் இதுவரை அறியப்படாத ஏழடிப்பட்டம் கு...\nகுறையும் மாணவர் சேர்க்கை அரசின் கொள்கை முடிவு காரண...\n7அம்சக் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற கோரி மாவட...\nபள்ளிக்கல்வி - ஆசிரியர் தகுதித் தேர்வின் மதிப்பெண்...\nபள்ளிக்கல்வி - 2009க்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநி...\nஆசிரியர் தேர்வு வாரியம் - பள்ளிக்கல்வித்துறை மற்று...\nமுக்கிய அறிவிப்பு I புதிய பங்களிப்பு ஒய்வூதியத் தி...\nபுதிய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள நண்பர்களின் கவனத...\nமுதுகலை பட்டம் படித்து விட்டு மீண்டும் இளங்கலை பட்...\nபாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பிப்ரவரி 15ந் தேதிக்...\nசான்றிதழ்களின் உண்மை தன்மையை சரிபார்க்க 14 சிறப்பு...\nபோதை தலைமை ஆசிரியர்: பள்ளியில் அதிகாரிகள் விசாரணை\nஆசிரியர்களின் பணிப்பதிவேடுகள் ஆன்லைனில் பதிவேற்றம்...\nஅரசு பள்ளிகளில் \"இ-வித்யா' திட்டம் துவக்கம் : எஸ்....\nடி.இ.டி. சான்றிதழ் சரிபார்ப்பு, 8 மணி நேரம் காத்தி...\nமுறைகேடுகளை தடுக்க பொதுத்தேர்வு பணிக்கு ஆசிரியர்கள...\nசென்னை மாவட்ட பள்ளிகளில் பிளஸ் 2 செய்முறை தேர்வு: ...\nகணவர் வருமானத்தை விட மனைவி அதிகம் சம்பாதித்தால் ஜீ...\nஎஸ்.ஏ., தேர்வில் குறைந்தபட்சம் 25% மதிப்பெண்கள் தே...\nதொடக்கக் கல்வி - தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பதவி...\nவிடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பு, முதுகலை ஆச...\nபணி நிரந்தரம் செய்து பகுதி நேர ஆசிரியர்களுக்கு சம்...\nமாணவர்களை ஒழுக்கம் உடையவர்களாக ஆசிரியர்கள் உருவாக்...\nமாணவர்களை ஒழுக்கம் உடையவர்களாக ஆசிரியர்கள் உருவாக்...\nகணித பட்டதாரி/முதுகலை பட்டதாரிகளுக்கு கோடைகால பயிற...\nமத்திய ���ரசின் கேந்திரிய வித்யாலயா தொடக்கப்பள்ளிகளி...\nஒன்னல்வாடி அரசு உயர்நிலைப் பள்ளியில் குடியரசு தின ...\nமுன்னேற்றத்திற்கான வழி: நேர மேலாண்மை\nஒரு மாணவி; இரு ஆசிரியர்: இப்படியும் இயங்குது பள்ளி...\nபுறக்கணிக்கப்பட்ட நல்லொழுக்க வகுப்பு: பாதுகாப்பின்...\nடி.இ.டி., சலுகை மதிப்பெண் தமிழக அரசு தீவிர ஆலோசனை\nசுவரும் பாடம் கற்பிக்கிறது, முன் மாதிரியாக திகழும்...\nஅரசு ஊழியர்கள் குறைக்கப்பட்ட ஊதியம் ஜனவரி மாத சம்ப...\nசென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை (29.01.2014) விசாரண...\nகற்றல் குறைந்த மாணவர்களை மேம்படுத்த முடிவு : தேர்வ...\nஆசிய யோகா சாம்பியன்ஷிப் போட்டி: அருப்புக்கோட்டை மா...\n'ஆப்சென்ட்' ஆன டி.இ.டி., தேர்வர்கள்சான்றிதழ் சரி ப...\nஇளம் தலைமையாசிரியர்களுக்குதலைமை பண்பு பயிற்சி\nஉதவி பேராசிரியர்கள் நியமனத்தில் குளறுபடி: முழுநேர ...\n25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கை:மெட...\nகல்வி துறைக்கு ரூ.20 ஆயிரம் கோடி\nசேமநல நிதி கையாடல்: ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு போராட்...\nபுதிய 'பான்கார்டு' பெற இனி ரூ.105 கட்டணம்\nஆசிய யோகா சாம்பியன்ஷிப் போட்டி: அருப்புக்கோட்டை மா...\nசத்துணவு காய்கறி மானியம் நான்கு மாதங்களாக 'கட்'மைய...\nபிப். 2ல் இடைநிலை ஆசிரியர்கள் பேரணி\nஆசிரியர் இடமாறுதலுக்கு வெளிப்படையாக விலை நிர்ணயம்\nஅரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் கல்வி: ...\nஆசிரியர் தகுதித் தேர்வில் இட ஒதுக்கீட்டை பின்பற்ற ...\nஆசிரியரின் பாலியல் தொல்லை : ராமதாஸ்\nஅவதூறான வார்த்தைகளுடன் தகவல் கேட்டவர் மீது நடவடிக்...\nபள்ளிக்கல்வி துறைக்கு 1 லட்சம் கோடி ஒதுக்கீடு\nகிருஷ்ணகிரி மாவட்டம் பெடரப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நட...\nஅரசாணை எண்.242 நிதித்துறை நாள்.22.07.2013ல் கூறப்ப...\nஎம்பில் படித்த ஆசிரியருக்கு ஊக்க தொகை வழங்க அரசுக்...\nமதிப்பெண் சான்றிதழ் தன்மை : தலைமை ஆசிரியருக்கு எச்...\n100 சதவீத தேர்ச்சி காட்டிய 51 பள்ளிகளுக்கு கேடயம்:...\nமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் 7 பேர் இடமாற்றம்...\nமாணவர்கள் அணிந்த கயிறு பள்ளியில் அறுப்பு: கலெக்டர்...\n2005க்கு முந்தைய ரூபாய் நோட்டுகள்: கேள்விகளும், பத...\n\"ஆங்கில கல்வி முறை தேவையற்றது\"\nபள்ளி மாணவிக்கு வினோத தண்டனை: ஆசிரியை மீது புகார்\nஅடிக்கடி கேட்கப்படும் புள்ளி விபரம்: மாணவர்கள் தேர...\n\"ஊறுகாய், கருவாடு அதிகமாக சாப்பிட்டால் இரைப்பை புற...\nகருப்பு பேட்ஜ் அணிந்து வந்த ஆசிரியர்கள்\nடி.இ.டி., மதிப்பெண்ணில் சலுகை இல்லையா\nஇணையதளங்களை தடை செய்யும் மனு: மத்திய அரசுக்கு நோட்...\nஅரசு பள்ளிகளில் ஆசிரியர் நியமனம்\n\"பணி நிரவல்' இன்றி பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கக்...\nஎஸ்எம்எஸ் தகவலால் பள்ளிகளில் கொடியேற்றம் 2 மணி நேர...\nஎஸ்எம்எஸ் தகவலால் பள்ளிகளில் கொடியேற்றம் 2 மணி நேர...\nஆசிரியர் பணியிட மாறுதலில் ஊழல்: கல்வித்துறை மீது '...\nதமிழகம் முழுவதும் 12 லட்சம் பேர் எழுதிய குரூப் - 4...\nநண்பர்களே வருமான வரி செலுத்துவதில் Education cess ...\nஅனைவருக்கும் TN-KALVI ன் குடியரசு தின விழா வாழ்த்...\n\"பான் கார்டு' வழங்கும் நடைமுறையில் மாற்றம்\nதொடக்கக் கல்வி குறித்த New Indian Express கட்டுரை\nதொடக்க கல்வி ஆசிரியர்கள் அடுத்த மாதம் போராட்டம் 7...\nஅரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் பாட...\nமாணர்வகள் அம்மா,அப்பாவிடம் கூறி வாக்களிக்க சொல்லுங...\nமுதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பி வரிசை வினாத்தாள...\nஓரிரு நாளில் அரசுக் கல்லூரி உதவி பேராசிரி யர் தேர்...\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு தமிழ்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு கணிதம்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு அறிவியல்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு சமூக அறிவியல்\n24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்\nதமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல், காலை 9 மணிக்கு துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி ம...\nஏழாவது ஊதியக் குழுவில் எதிர்பார்க்கப்படும் ஊதிய அமைப்பு முறை.\nமத்திய அரசு ஊழியர்களுக்குரிய இணையதளங்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றன.அவர்கள் சங்கங்கள் மூலம் கோரிக்கைகளை முன்வைத்தும் உள்ளனர். (...\nமூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.\n>இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை. >தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%...\nஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு காண இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைப்பு முதல்வர் உத்தரவு\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்க��� 55% ஆக மதிப்பெண்களாக குறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தே...\nபள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு பின்னணி பாடப் புத்தகம் வாங்க நிதி கிடைக்காதது அம்பலம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வாங்க 2.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கான அனுமதி கிடைக்காததால், கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள...\nதொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல் பதவி உயர்வு கலந்தாய்வு\nஅரசாணை எண்.137 பள்ளிக்கல்வித் துறை, நாள்:9.6.14 விண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.2014 முதல் 13.6.2014 16 - காலை: உதவித் தொடக்கக் கல்வி அலுவல...\nபள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி தொடக்க / நடு நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் 2015-16ஆம் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் - ஆணை - வெளியீடு - 7 பக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%B4-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-08-23T09:03:14Z", "digest": "sha1:PHECYJMCTN3MBETC7WFYFCECKUKEFLRN", "length": 7689, "nlines": 136, "source_domain": "gttaagri.relier.in", "title": "பழக்கன்றுகள் விற்பனை – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமதுரை மாவட்டம் பூச்சுத்தியில் அரசு தோட்டக்கலைப் பண்ணை சார்பில் பழச்செடிகள் மற்றும் காய்கறி நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. பூஞ்சுத்தியில் அரசு தோட்டக்கலைத்துறை சார்பில் அனைத்து வகையான பழக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் அதிக மகசூல் தரும் பங்களப்பளி,\nகாளப்படி, சேலம், சப்போட்டா, இமாம் உள்ளிட்ட உயர்ரக மாங்கன்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது.\nஇதில் ஒட்டு மரக்கன்றுகளும் தயார் செய்யப்படுகிறது. இதேபோல் உயர்தர வெளிநாட்டு பாப்பாளி வகை கன்றுகள், சப்போட்டா பழம், கொய்யாக்கன்றுகள், புளி, மிளகாய் போன்ற கன்றுகளும் உற்பத்தி செய்யப்படுகிறது. தோட்டக்கலைத்துறை சார்பில் தனிப்பணியாளர்கள் இவற்றை பராமரித்து வருகின்றனர். கொய்யா, சப்போட்டா போன்ற கன்றுகளுக்கு சொட்டு நீர் பாசனம் மூலம் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது.\nஇது குறித்து கலெக்டர் சுப்பிரமணியன் கூறுகையில், “ இங்கு உற்பத்தி செய���யப்படும் பழக்கன்றுகள் பல்வேறு நிலையில் பராமரிப்பு செய்யப்பட்டு பொது மக்களுக்கு விற்பனை வழங்கப்படுகிறது. அனைத்து வகையான கன்றுகளும் இங்கு கிடைக்கும். மதுரை மாவட்டத்தில் கொய்யா பழம் அதிக அளவில் உற்பத்தி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இங்கு கூடுதலாக ஆயிரம் கன்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது’’ என்றார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in பழ வகைகள்\nமுந்திரி கன்றுகள் மானிய விலையில் விற்பனை →\n← வீட்டுத் தோட்டம் டிப்ஸ்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/category/mobile/page/3/international", "date_download": "2019-08-23T10:03:29Z", "digest": "sha1:JE3WT3YCLXVOVJ3DPSMQRQ6QGEY6H3HQ", "length": 10760, "nlines": 199, "source_domain": "lankasrinews.com", "title": "Mobile Tamil News | Breaking News and Best reviews on Mobile | Online Tamil Web News Paper on Mobile | Lankasri News | Page 3", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமொபைல் பாவனையின்போது உண்டாகும் ரேடியேசனை குறைப்பது எப்படி\n32 மெகாபிக்சல் செல்ஃபி கமெராவுடன் அறிமுகமாகும் சாம்சுங் ஸ்மார்ட் கைப்பேசி\nXiaomi அறிமுகம் செய்யும் அட்டகாசமான மொபைல் சார்ஜர்: வெறும் 17 நிமிடங்கள் போதும்\nHuawei P30 கைப்பேசி தொடர்பில் இறுதி நேரம் வெளியான அதிர்ச்சி தகவல்\nஅன்ரோயிட் கைப்பேசிகளின் மின் பாவனையை பாதிக்கும் விளம்பரங்கள்\nஏப்பரல் மாதத்தில் விற்பனைக்கு வருகின்றது விவோ வி15 ஸ்மார்ட்போன்\nமிரட்டலான கேமராவுடன் பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன்.\nஉலகின் முதலாவது ஹேமிங் ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யும் சாம்சுங்\nதொடங்கிய சில நிமிடங்களிலேயே 1.5 லட்சம் விற்றுத் தீர்ந்த ரியல்மி 3 ஸ்மார்ட்போன்\nசில மாதங்களில் இமாலய சாதனை நிகழ்த்திய Mate 20 ஸ்மார்ட் கைப்பேசி\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nரூ.60,555 விலையில் விற்பனைக்கு ஹானர் ஸ்மார்ட் போன்.\nஆன்லைனில் விற்பனைக்கு வருகின்றது ஒப்போ ஏ5எஸ் ஸ்மார்ட்போன்..\nபொப் அப் செல்ஃபி கமெராவுடன் அறிமுகமாகும் OnePlus 7 கைப்பேசி\nரியல்மி 3 ஸ்மார்ட்போன்: வாடிக்கையாளர்களுக்காக டீசரை வெளியிட்ட பிளிப்கார்ட்.\nபுதிய வர்ணத்தில் BlackBerry KEY2 ஸ்மார்ட் கைப்பேசி\nமேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் LG அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nஅறிமுகம் செய்து வைக்கப்பட்டது மடிக்கக்கூடிய Huawei Mate X : விலை எவ்வளவு தெரியுமா\nசாம்சுங் Galaxy S10 கைப்பேசியின் அட்டகாசமான சிறப்பம்சங்கள்\nசாம்சுங்கின் மடிக்கக்கூடிய கைப்பேசியின் பெயர் வெளியானது\nஸ்மார்ட் கடிகாரமாக மாற்றியமைக்கக்கூடிய வளையும் ஸ்மார்ட் கைப்பேசி\nஇணையத்தில் லீக்கான ஒன்பிளஸ் 7 ஸ்மார்ட்போன் இன் முதல் லுக் : சமூகவலைதளத்தில் வைரலாகும் புகைப்படம்\nதனது புதிய கைப்பேசிகளின் விற்பனையை அதிகரிக்க சாம்சுங்கின் அதிரடி திட்டம்\nSony Xperia L3 ஸ்மார்ட் கைப்பேசி தொடர்பான தகவல்கள் வெளியாகின\nகுறைந்த விலையில் தெறிக்கவிடும் கேலக்ஸி எம்30, எம்20\nவிலைகுறைக்கப்பட்ட ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட்போன்\nLG அறிமுகம் செய்யும் அட்டகாசமான புத்தம் புதிய கைப்பேசி\nமூன்று பிரதான கமெராக்களுடன் அறிமுகமாகும் ஐபோன்\nசியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் விரைவில் வெளிவருகின்றது..\nஇந்தியாவில் அறிமுகமாகும் Oppo K1: விலை எவ்வளவு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2013/07/09/", "date_download": "2019-08-23T08:46:07Z", "digest": "sha1:JP6XYPOITKEMVRWOPXTURTSDDI6EYTMT", "length": 11630, "nlines": 154, "source_domain": "vithyasagar.com", "title": "09 | ஜூலை | 2013 | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nகதைப்பயிற்சி – குருவே குருவே சரணம்…\nPosted on ஜூலை 9, 2013\tby வித்யாசாகர்\nஇடம் : சந்தவசந்தம் இணைய அரங்கம் கவிதையின் கதைக் கரு : ஐயா தமிழ்த் திரு. இலந்தை சு. ராமசாமி புவியாளும் கவிராஜன் தாய்போல உலக நிலமெங்கும் வடிக்கின்ற பாட்டுக்கு தனதன்பாலே இடம்வார்த்து வளம்சேர்க்கும் இணைவேண்டா இனிதான அரங்கிற்கு ‘ மனதாலும் இடந் தந்த ஐயா இலந்தைக்கும் ஏனையப் பெரியோர்க்குமென் பணிவான வணக்கம்\nPosted in காற்றாடி விட்ட காலம்..\t| Tagged அய்யப்பன், இல்லறம், எழுத்து, ஏழை, ஏழ்மை, ஐயப்பச் சாமி, ஐயப்பன், ஒழுக்கம், கதைப்பயிற்சி, கவிதை, கவிதைப் பயிற்சி, காற்றாடி விட்ட காலம், குடும்பம், குணம், குவைத், கேரளம், சந்தவசந்தம், சபரி மாலை, சபரி வாசன், சபரிமலை, சமுகம், சாமி, சாமி கவிதை, தேநீர், நல்லறம், பண்பு, பத்திரந்திட்டா, பன், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, மரணம், மாண்பு, மாத்திரை, ரணம், வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வீடு, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| பின்னூட்டமொன்றை இடுக\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஜூன் ஆக »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/model-question-paper-ii-1257.html", "date_download": "2019-08-23T09:42:30Z", "digest": "sha1:KUPXP7K67EBML5LEWGPZJDSOXETW7G2Q", "length": 17234, "nlines": 659, "source_domain": "www.qb365.in", "title": "Download Model Question paper II | 9th Standard Social Science / சமூக அறிவியல் Tamil medium Stydy material | QB365 - Model Question paper for class 9th social | 9th Standard STATEBOARD | STATEBOARD Social Science /சமூக அறிவியல் Class 9 sample question papers and study materials | qb365.in", "raw_content": "\nPrevious 9th சமூக அறிவியல் செவ்வியல் உலக�...\n9th சமூக அறிவியல் செவ்வியல் உலகம் மாதிரி வினாத்தாள் ( 9th Social Science The Classical World ...\n9th Standard சமூக அறிவியல் முதல் பருவம் ஐந்து மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 9th Standard Social Science Term 1 ...\n9th Standard சமூக அறிவியல் முதல் பருவம் இரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 9th Standard Social Science Term 1 ...\n9th Standard சமூக அறிவியல் முதல் பருவம் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 9th Standard Social Science Term 1 ...\n9th Standard சமூக அறிவியல் Chapter 11 இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு மாதிரி வினாத்தாள் ( 9th Standard Social Science ...\n9th Standard சமூக அறிவியல் Chapter 10 மேம்பாட்டை அறிவோம் - தொலைநோக்கு, அளவீடு மற்றும் நிலைத் தன்மை மாதிரி வினாத்தாள் ( 9th Standard Social ...\n9th Standard சமூக அறிவியல் Chapter 9 தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள் மாதிரி வினாத்தாள் ( 9th Standard Social Science ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://www.tnpscportal.in/2018/12/Pothu-Tamil-12th-Standard-Online-Test-6.html", "date_download": "2019-08-23T08:49:31Z", "digest": "sha1:E3GXJO65FQC6IQ55KWE2IZQCD4Y7WNFO", "length": 7189, "nlines": 100, "source_domain": "www.tnpscportal.in", "title": "பொதுத்தமிழ் - 12 ஆம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 6", "raw_content": "\n Test Batch பொதுத்தமிழ் ×\nHome 12 ஆம் வகுப்பு (ப) Online Tests பொதுத்தமிழ் பொதுத்தமிழ் - 12 ஆம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 6\nபொதுத்தமிழ் - 12 ஆம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 6\nவீரமா முனிவர் தமிழ்நாட்டில் சமயபணி ஆற்றிய ஆண்டுகள்\nவீரமாமுனிவர் தமிழ் நாட்டிற்கு வந்த ஆண்டு - 1710\nவீரமாமுனிவர் திருக்குறளை எந்த மொழியில் மொழிபெயர்த்தார் - ஆங்கிலம்\nதேம்பாவணி பாட்டுடைத்தலைவன் - சூசைமாமுனிவர்\nகொன்ஸ்டான் என்னும் இத்தாலி மொழி சொல்லுக்கு - அஞ்சாமை\n(1) வைவேல் (a) உரிச்சொற்றொடர்\n(2) காண்கிலர் (b) எதிர்மறை வினைமுற்று\n(3) உணர்மின் (c) ஏவல் வினைமுற்று\n(4) பொழிமறை (d) வினைத்தொகை\n“தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை வேரில்லாத மரம், கூடில்லாத பறவை” என்று பாடியவர்\n“தொண்டு செய்வாய் தமிழுக்குத் துறைதோறுந் துறைதோறுந் துடித்தெழுத்தே” என்று தமிழர்களை தட்டி எழுப்பியவர்\nகதம்பம் என்பது கலம்பகம் என்று திரிந்ததாக கருதியவர்\nமகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை\nமதுரை கலம்பகம் பாட்டுடை தலைவன் - அருள்மிகு அங்கயற்கண்ணி உடனாய சொக்கநாத பெருமான்\nகுமரகுருபரின் செய்யுட்களின் தனிச்சிறப்பு - இன்னோசை\n���லவகை வண்ணமும் மணமும் நிறைந்த மலர்களை தொடுத்துக் கட்டிய மாலை - கலம்பகம்\nபிள்ளை தமிழ் இலக்கிய வகையில் மிகசிறந்த நூல் - மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்\nதமிழில் தோன்றிய முதல் கலம்பகம்\n“பழமை பழமை யென்று பாவனை பேச லன்றி என்ற பாடலை பாடியவர்\nபட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம்\n“எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே என்ற பாடலை பாடியவர்\n12 ஆம் வகுப்பு (ப)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2012/06/blog-post_15.html", "date_download": "2019-08-23T09:10:20Z", "digest": "sha1:PLIFXUBXQTC4D7YSRJ6RLHPTRJSEGU5H", "length": 12977, "nlines": 178, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: மாத்தி யோசி ! - கூடாரம்", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nநெட்டில் மேய்ந்து கொண்டு இருக்கும்போது, சில படங்கள் உங்களை அப்படியே கட்டி போட்டு விடும். அது அழகால் அல்லது புதிதாய் இருக்கும், இங்கே நீங்கள் பார்க்கும் படங்கள் அழகிய கூடாரம் பற்றியது. பொதுவாய் கூடாரம் என்றல் வெள்ளையாய் அல்லது பழுப்பாய் இருக்கும், ஆனால் இதுவோ பயங்கரமான க்ரியடிவிடியாய் இருக்கிறது......நீங்களும் ரசியுங்கள்.\n இப்போ சொல்லுன், உங்களுக்கு பிடிச்ச கூடாரம் எது \nவணக்கம் நாங்கள் பூச்சரம் எனும் தளம்,\nதமிழ் பிளாக்ஸ்பாட்களில் வழக்காமாக பயன்படுத்தும் எழுத்துருக்களுக்கு பதில் இணையுரு (WebFont) எழுத்துக்களை பயன்படுத்த எந்த நாங்கள் வசதி ஒன்றை அளிக்கிறோம். இது முழுக்க முழுக்க இலவசம் தான். தமிழ் பிளாக் ஸ்பாட் தளங்களை ஆங்கில தளங்கள் போன்று உருவத்திலும், அழகிலும் உயர்த்தவேண்டும் என்ற எண்ணம் தான் உங்களை நாங்களே இதுபோன்று அணுக வைத்துள்ளது.\n- இணையுரு (WebFont) என்றால் என்ன\n- இதை பயன்படுத்துவதால் நம்முடைய பிளாக் ஸ்பாட்டிற்கு ஏதேனும் தீங்கு ஏற்படுமோ\n- இது அவர்களுடைய தளத்தை விளம்பரப்படுத்த செய்யப்படும் உத்தியோ\n- அவர்களாகவே தானாக வந்து உதவுவதாக சொல்வதில் ஏதேனும் பிரச்சனை இருக்குமோ\nஎன்றெல்லாம் உங்கள் மனதில் நிச்சயம் கேள்விகள் எழும். அவ்வாறு தாங்கள் பயப்படவோ அல்லது ஐயமுறவோ தேவையில்லை. 100% எங்களை நம்பலாம். நாங்கள் கீழே கொடுத்துள்ள பதிவை பாருங்கள் உண்மை விளங்கும்.\nதமிழ் கணிமையை (Tamil Computing) வளர்ச்சியுறும் நோக்கில் தான் நாங்கள் செயல்படுகிறோம். மற்��� மொழியினர் இதுபோன்ற வசதிகளை எப்போதே செய்துவிட்டனர், ஆனால் நாம் இந்த வசதியை இப்போது தான் இந்த பதிவில் படித்துகொண்டு இருக்கிறோம். மற்றமொழிகளை போல நம் மொழியையும் அழகாக வைத்துகொள்ள வேண்டுமல்லவா\nசும்மா... பேச்சுக்கு தமிழ் அழகு என்று சொல்வதை காட்டிலும் செய்து காட்டுவதை தான் நாங்கள் நோக்கமாக கொண்டுள்ளோம்.\nஇந்த முறையில் உருவாக்கப்பட்ட ஒரு மாதிரி பிளாக்ஸ்பாட் இதோ பாருங்கள். http://poocharamtamilforum.blogspot.in/2014/05/this-is-sample-post.html\nஇதோ இணையுருக்கள் எவ்வாறு இணைப்பது என்பதை பற்றிய கட்டுரை\nமேலும் ஏதேனும் உங்களுக்கு உதவியோ அல்லது ஐயமோ ஏற்பட்டால் தயங்காமல் rashlak@gmail.com என்ற முகவரிக்கோ அல்லது எங்கள் தள இடுகையிலோ அல்லது பிளாக்ஸ்பாட் இடுகையிலோ கேட்கலாம்.\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகடல்பயணங்கள் தளம் மீண்டும் ஆரம்பம் ஆகின்றது என்று பதிவு போட்டபோதே பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தவண்ணம் இருக்கிறீர்கள், மிக்க நன்றி \nஊர் ஸ்பெஷல் - வேளாங்கண்ணி மாதா கோவில்\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் நமது தமிழ்நாட்டில் இருக்கும் ஊரின் சிறப்பு என்று கூறப்படும் ஒன்றை சென்று பார்த்து, அனுபவித்து எழுதி வருகிறேன். ...\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - திருப்பாச்சி அருவாள் \nமண் மனம் மணக்கும் தெற்கத்தி சினிமாக்களிலும், கிராமங்களில் சண்டை காட்சிகளிலும், ரௌடிகளும் சட்டைக்கு பின்னால் இருந்து அருவாளை தூக்கிகிட்டு ஓ...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nபொழுதுபோக்கும் - வாழ்வின் கடமைகளும்...\nஆச்சி நாடக சபா - சீனாவின் பியன்-லியன் கலை\nகண்ணுக்கு தெரியாமல் உதவும் மனிதர்கள்\nஎன்னை செதுக்கிய புத்தக வாசிப்பு\nஅறுசுவை - பாரம்பரிய ஜப்பானிய உணவுகள்\nஎன் கவிதைகள் - படைப்பு\nசோலை டாக்கீஸ் - நீதானே என் பொன் வசந்தம் (ஓல்ட்)\nமறக்க முடியா பயணம் - ஸ்டார் க்ரூஸ்\nசோலை டாக்��ீஸ் - சந்தோஷம் சந்தோஷம் பாடல்\nமறக்க முடியா பயணம் - சீனா : பெய்ஜிங்\nமனதில் நின்றவை - சீனு ராமசாமி (தென்மேற்கு பருவகாற்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/09/29/news/33159", "date_download": "2019-08-23T10:45:55Z", "digest": "sha1:EGIA6GWAV42SMXJRS5N5QOOOU3Y23NZU", "length": 7861, "nlines": 100, "source_domain": "www.puthinappalakai.net", "title": "பிரதி காவல்துறை மா அதிபர் நாலக சில்வாவிடம் குரல் சோதனை | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nபிரதி காவல்துறை மா அதிபர் நாலக சில்வாவிடம் குரல் சோதனை\nSep 29, 2018 | 3:46 by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள்\nபிரதி காவல்துறை மா அதிபர் நாலக சில்வாவிடம் நேற்று அரசாங்க பகுப்பாய்வு திணைக்களத்தில், குரல் சோதனை நடத்தப்பட்டது.\nசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச உள்ளிட்டோரைப் படுகொலை செய்யும் சதித் திட்டம் தொடர்பாக, பிரதி காவல்துறை மா அதிபர் நாலக சில்வா மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், அரசாங்க பகுப்பாய்வு திணைக்களத்தில், நேற்றுக்காலை 10 மணிக்கு, நாலக சில்வாவிடம் குரல் சோதனை நடத்தப்பட்டது.\nசோதனை முடிந்து வெளியே வந்த அவரிடம், இந்தச் சதித் திட்டம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.\nஅதற்கு எவர், எந்தப் பதிலையும் அளிக்காமல் வாகனத்தில் ஏறிச் சென்றார்.\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nசெய்திகள் பலாலிக்கான விமான சேவை – இந்தியாவின் ‘அலையன்ஸ் எயர்’ ஆர்வம்\nசெய்திகள் சீனா வழங்கிய ‘பராக்கிரமபாகு’ – சிறிலங்கா கடற்படையில் இணைவு\nசெய்திகள் காலாவதியானது அவசரகாலச் சட்டம்\nசெய்திகள் இராணுவ புலனாய்வுப் பிரிவுகள் மறுசீரமைப்பு – புதிய தளபதி\nசெய்திகள் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவுக்கு சேவை நீடிப்பு\nசெய்திகள் பலாலிக்கான விமான சேவை – இந்தியாவின் ‘அலையன்ஸ் எயர்’ ஆர்வம் 0 Comments\nசெய்திகள் சீனா வழங்கிய ‘பராக்கிரமபாகு’ – சிறிலங்கா கடற்படையில் இணைவு 0 Comments\nசெய்திகள் காலாவதியானது அவசரகாலச் சட்டம் 0 Comments\nசெய்திகள் இராணுவ புலனாய்வுப் பிரிவுகள் மறுசீரமைப்பு – புதிய தளபதி 0 Comments\nசெய்திகள் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவுக்கு சேவை நீடிப்பு 0 Comments\nA VALEMURUGAN on ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nArinesaratnam Gowrikanthan on உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுகிறார் அமெரிக்க தூதுவர் – கம்மன்பில குற்றச்சாட்டு\nArinesaratnam Gowrikanthan on கொழும்பு வருகிறார் அமெரிக்காவின் பதில் உதவி இராஜாங்கச் செயலர்\nArinesaratnam Gowrikanthan on ஜம்மு- காஷ்மீர் பிரிக்கப்பட்டதை வரவேற்கும் சிறிலங்காவின் பௌத்த பீடங்கள்\nமனோ on சிறிலங்கா அதிபருக்கு அமெரிக்க தூதுவர் அவசர கடிதம்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/show/sollungane-sollunga/114476", "date_download": "2019-08-23T09:10:14Z", "digest": "sha1:KQQLS5FSKH7GCUBCU3NOTCVW3PVVJRBI", "length": 4939, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Sollungane Sollunga - 01-04-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதிட்டமிட்டு சேரனை ஏமாற்றினாரா லொஸ்லியா\nவீடு முழுவதும் இருந்த ஆபாச வீடியோ பெண்களுக்கு தெரியாமல் செய்த செயல்.. அடுத்தடுத்து வெளியான தகவல்\nசீரியல் படப்பிடிப்பில் உடல்நலக் குறைவால் மயங்கி விழுந்த நடிகை- மருத்துவமனையில் அவரது நிலைமை, புகைப்படத்துடன் இதோ\nதமிழக முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு முன் ஜாமீன்\nகனடாவில் இரண்டு வருடங்களுக்கு முன் இந்த பெண்ணை நீங்கள் பார்த்ததுண்டா\nதிருகோணமலையில் குடும்பஸ்தர் ஒருவர் செய்த மோசமான செயல்\nதிருமணமான நாள் முதல் உள்ளங்கையில் வைத்து தாங்கிய கணவன்: பதிலுக்கு மனைவி செய்த மோசமான செயல்\nபிக்பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தானாம்\nமெகா ஹிட் படமான விஸ்வாசம் பட கொண்டாட்டத்தில் இறங்கிய ரசிகர்கள்- சூப்பர் ஸ்பெஷல்\nவாந்தி எடுக்கும் நிலைமைக்கு வந்த சாண்டி, பரிதாப நிலை- என்ன நடந்தது தெரியுமா\nஇந்த வார எலிமினேஷனில் இருந்து தப்பித்த மக்களுக்கு பிடித்த பிரபலம்- கிடைத்த பதவி\nபடுக்கையில் வைத்து கணவனின் தொண்டையை அறுத்த மனைவி\nதிடீரென்று நின்று போன நடிகர் விஷாலின் திருமணம் கடும் அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்\n முதன் முறையாக டுவிட்டரில் கொந்தளித்த சிம்ரன்\nபிக்பாஸில் கவீனின் ஆடையை அணிந்துள்ள லொஸ்லியா\nவிஜய்யின் பிகில் படத்துக்கு ஏகப்பட்ட புது பிளான்- அதுல இது செம ஸ்பெஷல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tvmalai.co.in/category/cinema/", "date_download": "2019-08-23T09:14:31Z", "digest": "sha1:36KEIH2C4GH5OJWCXSG6YJ6P3JV7D5FS", "length": 7866, "nlines": 173, "source_domain": "www.tvmalai.co.in", "title": "Cinema Archives - India's - latest news & information , Lifestyle & Entertainment, Restaurants & Food, Events, Politics, Climate Updates| jobs.", "raw_content": "\nமும்பை இந்தியன்ஸ் அணி 4-வது முறையாக சாம்பியன்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று கொட்டி தீர்த்த ஆலங்கட்டி மழை : மகிழ்ச்சில் மக்கள்\n4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அமமுக\nஒரே நாளில் சிறுநீரக கற்களை போக்குவது எப்படி \nஉற்சாகமூட்டும் சத்து பானங்கள் இதயத்தை பாதிக்குமா\nஇரத்தத்தில் அதிகமாக இருக்கும் சர்க்கரையை குறைக்க இந்த ஒரு பொருளை உணவில் சேர்த்துக்கொண்டால் போதும்\nநினைத்தாலே அருள் அண்ணாமலையாருக்கு மலையின் மீது தீபம் ஏற்றியபோது – அண்ணாமலையாருக்கு அரோகரா\n‘நாச்சியார்’ டீஸர்: ஜோதிகா வசனத்தால் சர்ச்சை\nதிருவண்ணாமலையில் பிரம்மாண்ட அளவிலான உடலுறுப்பு தானம்\nதிருவண்ணாமலை அருள்மிகு அண்ணணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா பஞ்சமூர்த்திகள் ஆறாம் நாள்…\nபஞ்சமூர்த்திகள் ஐந்தாம் நாள் இரவு அலங்காரம்\nஇளைய தளபதி விஜயின் – தளபதி 63\nமெர்சல் விஜய் சிறந்த சர்வதேச நடிகராக தேர்வு\nஉலகெங்கும் உள்ள விஜய் ரசிகர்களே.. 21ம் தேதி ரெடியா இருங்க.. பட்டாசு வெடிக்க\nகாலா அரசியலுக்காக எடுக்கப்படவில்லை மக்கள் பிரச்சினைகளை பேச எடுக்கப்பட்டது – பா.ரஞ்சித்\nவிஜய் ஆண்டனியின் காளி திரை விமர்சனம்.\nஇருட்டு அறையில் முரட்டுக் குத்து சினிமா விமர்சனம்\n100 பெண்களை சீரழித்த தெலுங்கு தயாரிப்பாளர் – ஸ்ரீரெட்டியின் புதிய புகாரால் மீண்டும் பரபரப்பு\nபதவி கிடைச்சதும் ஆளே மாறிப் போன ஜூலி: என்னா சீனு\nதிருவண்ணாமலையில் 7 கிலோ மீட்டர் பின்நோக்கி நடந்து சென்ற பள்ளி மாணவர்\n‘நாச்சியார்’ டீஸர்: ஜோதிகா வசனத்தால் சர்ச்சை\nநீர்நிலைகளை பாதுகாத்தல் குறித்து 4 கண்ணாடி குவளைகள் மீது அமர்ந்து யோகா செய்து அரசு...\nஅலுவலர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்\nமுதல் முறையாக தீபத் திர��விழாவுக்கு ஆன்-லைன் மூலம் டிக்கெட் விற்பனை\nநவம்பர் 23 முதல் டிசம்பர் 2 ம் தேதி வரை மதுக்கடைகளுக்கு விடுமுறை\nதிருவண்ணாமலை ஒரு ஊரில் ஒரு துறவி இருந்தார். அவர் உடலில் புற்று மண் மூடும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/06/30131420/1248761/It-is-sad-to-do-politics-in-the-Actors-Association.vpf", "date_download": "2019-08-23T10:10:11Z", "digest": "sha1:JADPQFSIZOM55B7X5ZOFRO5NOPPXNWKH", "length": 15043, "nlines": 196, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "நடிகர் சங்கத்தில் அரசியல்- நெப்போலியன் வருத்தம் || It is sad to do politics in the Actors Association says Actor Napoleon", "raw_content": "\nசென்னை 23-08-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nநடிகர் சங்கத்தில் அரசியல்- நெப்போலியன் வருத்தம்\nஅரசியல் பற்றி ஒன்றும் தெரியாதவர்கள் எல்லாம், நடிகர் சங்கத்தில் அரசியல் செய்வது வருத்தமளிக்கிறது என, நடிகர் நெப்போலியன் தெரிவித்துள்ளார்.\nஅரசியல் பற்றி ஒன்றும் தெரியாதவர்கள் எல்லாம், நடிகர் சங்கத்தில் அரசியல் செய்வது வருத்தமளிக்கிறது என, நடிகர் நெப்போலியன் தெரிவித்துள்ளார்.\nநடிகர் சங்க தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளித்தது, மீடியாக்கள் முக்கியத்துவம் அளித்தது போன்றவை கடும் விமர்சனத்துக்குள்ளாகியது.\nஇந்நிலையில், இது தொடர்பாக நடிகரும், அரசியல்வாதியுமான நெப்போலியன் கூறியதாவது:- நான் நடிகர் சங்கத்தில் துணைத்தலைவராக இருந்திருக்கிறேன். அந்த வேளையில் விஜயகாந்த் தலைவராகவும், சரத்குமார் பொதுச்செயலாளராகவும் இருந்தனர்.\nஅப்போது நாங்கள் வெவ்வேறு அரசியல் கட்சிகளில் இருந்தோம். இருப்பினும் நடிகர் சங்கம் என வந்துவிட்டால் நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயல்படுவோம்.\nஆனால் தற்போது நடிகர் சங்கத்தில் இருப்பவர்கள், அரசியல் பற்றி ஒன்றும் தெரியாமல், அரசியல் செய்வது வருத்தமளிக்கிறது\" என அவர் கூறினார்.\nநடிகர் சங்க தேர்தல் பற்றிய செய்திகள் இதுவரை...\nமுடங்கிய தேர்தல் முடிவு- நடிகர் சங்க ஓட்டுகளை எண்ணுவது எப்போது\nநடிகர் சங்க தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தது\nரஜினி ஓட்டு இல்லாதது வருத்தம் - கமல்\nநடிகர் சங்க தேர்தலில் வாக்களித்த விஜய்\nநடிகர் சங்க தேர்தல் - மோகன் பெயரில் கள்ள ஓட்டு பதிவு\nமேலும் நடிகர் சங்க தேர்தல் பற்றிய செய்திகள்\nஏர்செல் மேக்சிஸ் வழக்கு: கைது செய்ய தடை நீட்டிக்கக்கோரிய ப சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தின் மனு மீது செப்.3ல் உத்தரவு\nபுதிய இந்தியாவை உருவாக்க மக்கள் எங்களுக்கு அதிகாரம் அளித்துள்ளனர்- பிரதமர் மோடி\nஅமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை\nமுத்தலாக் வழக்கு- மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nகோவையில் ஊடுருவிய பயங்கரவாதி என சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படம் வெளியீடு\nமுத்தலாக் தடை சட்டத்திற்கு எதிரான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nபயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல்- கோவையில் உச்சபட்ச பாதுகாப்பு\nஇந்தியன் 2-வில் இருந்து பிரபல நடிகை விலகல்\nவிஜய் ஆண்டனிக்கு ஜோடியாகும் பிகில் பட நடிகை\nசுஜா வருணிக்கு ஆண் குழந்தை\nஅவருடன் ஒரு படத்திலாவது நடிக்கணும்- ஐஸ்வர்யா ராஜேஷ்\nகதை திருட்டு வருத்தமளிக்கிறது- பாக்யராஜ்\nவிஷால் ஒரு புல்லுருவி, அதைப் பிடுங்கி எறிய வேண்டும் - பாரதிராஜா நடிகர் சங்க தேர்தல் : கமலிடம் ஆதரவு கேட்ட பாக்யராஜ் அணி வீடியோ வெளியிட்ட விஷால் - அதிர்ச்சியில் வரலட்சுமி\nலேசான காய்ச்சல்..... ஒரு நாள் சிகிச்சைக்கு ரூ.1 லட்சம் பில் கட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ் உடல் எடையை குறைத்த அஜித்...... வைரலாகும் புகைப்படம் கிண்டல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த சாக்‌ஷி ஜேம்ஸ் பாண்டின் 25வது படத்தின் தலைப்பு அறிவிப்பு என் மீது பொய் புகார் கூறுகிறார்கள் - மதுமிதா பேட்டி தவறான ரத்தம் செலுத்தப்பட்டதால் 25 சதவீத கல்லீரலுடன் வாழ்ந்து வருகிறேன் - அமிதாப்பச்சன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://thirukkuralkathaikkalam.blogspot.com/2015/07/20.html", "date_download": "2019-08-23T09:10:46Z", "digest": "sha1:QLC7DDAYAJ5ISMC6SMGNUVCCP7KPLN3G", "length": 14252, "nlines": 166, "source_domain": "thirukkuralkathaikkalam.blogspot.com", "title": "திருக்குறள் கதைகள் - அறத்துப்பால்: 20. அரசனின் கவலை", "raw_content": "திருக்குறள் கதைகள் - அறத்துப்பால்\nமன்னன் சந்திரசூடன் மிகவும் கோபமாகக் காணப்பட்டான். \"அமைச்சரே கடந்த சில மாதங்களாக நம் நாட்டில் வழிப்பறிக் கொள்ளை, வீடு புகுந்து கொள்ளை அடித்தல், அங்காடிகளில் சிறிதும் பெரிதுமாகத் திருட்டுக்கள் போன்ற சம்பவங்கள் அதிகரித்து விட்டனவே கடந்த சில மாதங்களாக நம் நாட்டில் வழிப்பறிக் கொள்ளை, வீடு புகுந்து கொள்ளை அடித்���ல், அங்காடிகளில் சிறிதும் பெரிதுமாகத் திருட்டுக்கள் போன்ற சம்பவங்கள் அதிகரித்து விட்டனவே இது உங்கள் கவனத்துக்கு வந்ததா இது உங்கள் கவனத்துக்கு வந்ததா\n நானே இது பற்றித் தங்களிடம் எடுத்துக் கூற இருந்தேன். அதற்குள் தாங்களே கேட்டு விட்டீர்கள்\" என்றார் அமைச்சர்.\n\"என்னிடம் எடுத்துக் கூற என்ன இருக்கிறது காவல் தலைவரிடம் சொல்லிக் கடுமையான நடவடிக்கை எடுக்கச் சொல்ல வேண்டியதுதானே காவல் தலைவரிடம் சொல்லிக் கடுமையான நடவடிக்கை எடுக்கச் சொல்ல வேண்டியதுதானே\n காவல் தலைவர் கடுமையான நடவடிக்கை எடுத்துத்தான் வருகிறார். பல திருடர்கள் பிடிபட்டு தண்டனை வழங்கப் பெற்றிருக்கின்றனர். ஆனால் இது மட்டும் போதாது என்று நான் நினைக்கிறேன்.\"\n\"தண்டனைகளைக் கடுமையாக்க வேண்டும் என்கிறீர்களா அதற்குத்தான் உங்களுக்கு அதிகாரம் இருக்கிறதே அதற்குத்தான் உங்களுக்கு அதிகாரம் இருக்கிறதே\n இது போன்ற குற்றங்களைப் புரிபவர்களுக்குக் கடுமையான தண்டனை கொடுப்பதே தவறு என்று நான் நினைக்கிறேன்\n\"குற்றம் செய்பவர்களுக்குக் கடுமையான தண்டனை கொடுக்கப்படாவிட்டால் குற்றங்கள் எப்படிக் குறையும்\n\"பொதுவாக நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் இப்போது நடைபெறும் இது போன்ற குற்றங்களை வேறு விதமாகப் பார்க்க வேண்டும் என்பது எனது பணிவான கருத்து.\"\n\"வேறு எப்படிப் பார்க்க வேண்டும் என்கிறீர்கள்\n கடந்த ஆண்டு நம் நாட்டில் மழை பெய்யவில்லை. பல பகுதிகளில் கடுமையான பஞ்சம் நிலவுகிறது. திருட்டுக்கள் சமீப காலமாக அதிகரித்திருப்பதற்கு இதுதான் காரணம்.\"\n\"'வயிற்றுக்கு இல்லாததால்தான்தான் திருடுகிறார்கள்' என்பது திருட்டை நியாயப்படுத்த எப்போதுமே பயன்படுத்தப்படும் வாதம்தானே\n\"திருட்டு என்பது ஒழுக்கம் தவறிய செயல் என்பது உண்மைதான். வயிற்றுக்கு இல்லாதவர்கள் எல்லோருமே திருடுவதில்லை. ஒழுக்கத்தை மதிப்பவர்கள் எந்த நிலையிலும் திருட்டு போன்ற ஒழுக்கக் கேடான செயல்களில் ஈடுபட மாட்டார்கள். அதுபோல் திருடுபவர்கள் எல்லோருமே வயிற்றுக்கு இல்லாததால்தான் திருடுகிறார்கள் என்பதும் சரியல்ல. உழைக்காமல் வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள்தான் திருடர்களில் கணிசமான பகுதியினர்.\n\"ஆனால். நாட்டில் மழை பெய்யாமல் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும்போது அதுவரை நேர்மையாக இருந்த��ர்கள் பலரும் ஒழுக்கம் தவறி, திருட்டு போன்ற செயல்களில் ஈடுபடத் தொடங்குவார்கள். இப்போது திருட்டுக்கள் அதிகரித்திருப்பது அதனால்தான். வறுமையின் கொடுமையைத் தாங்க முடியாமல் திருடத் தலைப்பட்டவர்களை தண்டனை என்ற பெயரில் மேலும் துன்பத்துக்கு ஆளாக்குவது சரிதானா என்ற கேள்வி எனக்குள் எழுகிறது.\"\n இவர்களுக்கெல்லாம் தண்டனை கொடுக்காமல் பரிசுகள் வழங்கி கௌரவிக்க வேண்டும் என்கிறீர்களா\" என்றான் அரசன் எகத்தாளத்துடன்.\n\"நான் அப்படிச் சொல்லவில்லை. நாட்டில் மழை பொய்த்தால் அது பல ஒழுக்கமானவர்களையும் தவறான செயல்களில் ஈடுபட வழி வகுக்கும் என்பதை உணர்ந்து, ஒரு நல்ல அரசர் மக்களின் துன்பத்தைக் குறைக்கும் செயல்களில் ஈடுபட வேண்டும்.\"\n\"அரசுப் பெட்டகத்தில் உள்ள பொக்கிஷத்தைப்பயன்படுத்தி, கோவில்களிலும் சத்திரங்களிலும் நடக்கும் அன்னதானத்தை அதிகப் படுத்தலாம். கிணறு, குளங்களை வெட்டுதல், ஆழப்படுத்துதல் போன்ற வேலைகளைத் துவங்கி, வேலை இல்லாமல் தவிப்பவர்களுக்குக் குறைந்த அளவு ஊதியமாவது கிடைக்க வகை செய்யலாம். இன்னும் எவ்வளவோ செய்யலாம். இவற்றைச் செய்வதால், மழை பொய்த்ததால் விளைந்த வறுமையினால் உந்தப்பட்டு, நல்ல மனிதர்கள் சிலர் கூட, திருட்டு போன்ற ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்க முடியும். நாட்டில் குற்றங்களும் குறையும்.\"\nஅமைச்சர் தயக்கத்துடன் மன்னனின் முகத்தைப் பார்த்தார்.\nசந்திரசூடன் முகத்தில் இருந்த கோபச் சிவப்பு மாறி, சிந்தனை ரேகைகள் படர்ந்திருந்தன.\nநீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்\nநீர் இன்றி இவ்வுலகில் யாரும் வாழ முடியாது. மழை பெய்யாவிடில், மக்களிடம் ஒழுக்கம் இருக்காது.\nபடிப்பது கதை, கற்பது குறள்\nதிருக்குறள் கதைகள் - பொருட்பால்\nதிருக்குறள் கதைகள் - காமத்துப்பால்\nதிருக்குறள் கதைகள் பகுதி 1\nஅதிகாரம் 1-12 (120 கதைகள்) புத்தக வடிவில் இங்கே பெறுங்கள்\n42. ஒன்று, இரண்டு, மூன்று\n31. நேர்மைக்குக் கிடைத்த பரிசு\n30. உயிர்களிடத்து அன்பு வேண்டும்\n28. நூலகத்தில் ஒரு பரீட்சை\n26. அவள் ஒரு சரித்திரம்\n24. மனதில் உறுதி வேண்டும்\n23. கல்லூரிச்சாலை – கவனம் தேவை\n22. துறந்தார் பெருமை சொல்லவும் அரிதே\n21. 'என்னை ஏன் ஒதுக்கினீர்கள்\nஎன் மற்ற வலைப் பதிவுகள்\nசிறுகதை வடிவில் சில சிந்தனைச் சிதறல்கள்\nகுண்டூசி முதல் அணு���ுண்டு வரை\nநமது பிசினஸ் நாட்டு நடப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/donald-trump-again-get-trouble-commenting-racism-way", "date_download": "2019-08-23T10:18:36Z", "digest": "sha1:X3SMW5KINUJVDF7HODJ2FXFVPU26N74N", "length": 17179, "nlines": 158, "source_domain": "www.cauverynews.tv", "title": " இனவெறியை தூண்டும் விதமாக கருத்து..மீண்டும் சர்ச்சையில் சிக்கிய டிரம்ப்..! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsaravind's blogஇனவெறியை தூண்டும் விதமாக கருத்து..மீண்டும் சர்ச்சையில் சிக்கிய டிரம்ப்..\nஇனவெறியை தூண்டும் விதமாக கருத்து..மீண்டும் சர்ச்சையில் சிக்கிய டிரம்ப்..\nஉலகின் வல்லரசு நாடுகளுள் ஒன்றாக திகழும் அமெரிக்க நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது வாடிக்கையாகி வருகிறது. முன்னாள் அதிபர் ஓபாமா மீது இனவெறி கருத்துக்களை தெளித்த டிரம்ப், தற்போது 4 பெண் எம்.பி.க்களைச் சாடி புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.\nவளரும் நாடுகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டால் அதற்கு நடுவராக இருந்து செயல்பட்டு வரும் ஆதிக்க நாடான அமெரிக்கா, சொந்த நாட்டு மக்கள் மீது இனவெறியை தூண்டும் விதமாக கடுமையாக நடந்து கொள்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்ப் நாட்டின் குடியேற்றக் கொள்கையில் கடுமையாக நடந்து வருகிறார். இந்த நிலையில் அமெரிக்காவின் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக அமெரிக்க பெண் எம்.பிக்கள் ரஷீதா தலீப், ஒகாசியோ கோடீஸ், ஐயானா பிரெஸ்லி, இல்ஹான் உமர் ஆகியோர் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர். இவர்கள் அனைவரும் அமெரிக்காவில் குடியேறிய வெளிநாட்டினர்.\nபெண் எம்பிக்களின் எதிர்ப்பால் அதிருப்தியடைந்த அதிபர் டிரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில் இனவெறியை தூண்டும் விதமாக பதிவிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார். தனது பதிவில் அமெரிக்காவை விரும்பாதவர்கள் அவர்களின் பூர்வீக நாட்டிற்குத் திரும்பி அங்குள்ள குற்றங்களை குறைத்து, ஊழலை ஒழித்துவிட்டு இங்கு வரட்டும் என மறைமுகமாக பெண் எம்பிக்களை சாடியுள்ளார். சர்வதேச அரசியலில் டிரம்பின் இந்த இனவெறி கருத்துக்கு பெரும் எதிர்ப்புகள் வலுத்துள்ளன.\nடிரம்பின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்த நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா ஆர்டேர்ன், ��னவெறி ரீதியான கருத்து வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ளார். பிரிட்டன் பிரதமர் தெரசா மே டிரம்பின் கருத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவே முடியாது என விமர்சித்துள்ளார். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்ட பல்வேறு நாட்டுத் தலைவர்களும் அமெரிக்க அதிபர் டிரம்பின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.\nபெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய தனது கருத்தை ஒருபோதும் மாற்றிக் கொள்ள முடியாது என மறுப்பு தெரிவித்த அதிபர் டிரம்ப், அமெரிக்காவை வெறுப்பவர்கள் தாரளமாக நாட்டை விட்டு வெளியேறலாம் என மீண்டும் பேசியிருப்பது எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல் இனவெறி பிரச்சனையை வீரியம் அடையச் செய்துள்ளது. மோசமான ஆட்சி நடத்தி வரும் டிரம்ப் மக்களை திசை திருப்பவே இனவெறியை தூண்டும் விதமாக பேசி வருவதாக 4 பெண் எம்.பி.க்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nஇந்தோனேசியாவின் பாலி தீவில் நிலநடுக்கம்..\nஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தியை கைது செய்ய தடை நீட்டிப்பு\nதமிழகத்தில் LeT தீவிரவாதிகள் ஊடுருவல்..\nகொளுந்து விட்டு எரியும் அமேசான் காடு... பல்லாயிரக்கணக்கான விலங்குகள், பறவைகள் பலி..\nகாவேரி கார்ட்டூன் டுடே : மனிதர்கள்..\nஜம்மு காஷ்மீரில் உள்ள படைகளை உடனடியாக திரும்ப பெறும் திட்டம் இல்லை - மத்திய அரசு\nராஜீவ்காந்தி கொலை வழக்கு : நளினிக்கு பரோல் நீட்டிப்பு..\nகனமழை காரணாக பில்லூர் அணை நிரம்பியதையடுத்து, வரலாற்றில் முதன்முறையாக 88 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.\nதேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.\nவால்பாறையில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக அணைகளில் இருந்து, காவிரியில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதை அடுத்து, ஒகேனக்கலில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் ச��ற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nதமிழகத்தில் LeT தீவிரவாதிகள் ஊடுருவல்..\nகொளுந்து விட்டு எரியும் அமேசான் காடு... பல்லாயிரக்கணக்கான விலங்குகள், பறவைகள் பலி..\n28-ஆம் தேதி வெளியாகிறது Revolt RV 400..\nதிருப்பதியை ஆந்திர மாநிலத்தின் தலைநகராக அறிவிக்க கோரிக்கை..\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/gold-price-rises-day-day", "date_download": "2019-08-23T09:30:41Z", "digest": "sha1:W7VRNKU42LMXNDB5UREFQ5AWXGV2SA7K", "length": 21955, "nlines": 160, "source_domain": "www.cauverynews.tv", "title": " எகிரும் தங்கம் விலையும்.. அதன் மீது கூடும் மோகமும்..! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsSaravanan's blogஎகிரும் தங்கம் விலையும்.. அதன் மீது கூடும் மோகமும்..\nஎகிரும் தங்கம் விலையும்.. அதன் மீது கூடும் மோகமும்..\nஎத்தனை விதமான ஆபரணங்கள் இருந்தாலும், நமக்கு தங்கம் மீதான மோகம் மட்டும் குறையப்போவதில்லை. அந்த அளவுக்கு நமது செல்வநிலையில் மட்டுமின்றி பொருளாதாரத்திலும் பெரும்பங்கு வகிக்கிறது தங்கம். இந்த தங்கத்தின் விலை, வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. அதன் உச்சமாக இன்று சவரன் ஒன்று 28,896 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இந்த விலை மேலும் அதிகரிக்க கூடும் என்றும் தகவல் வெளியாகி கொண்டிருக்கின்றன. தொடர்ந்து தங்கம் விலை உயர்வுக்கு காரணம் என்ன, தங்கம் எப்படி உருவானது என்பது முதல் வரலாறு காணாத விலை உயர்வு வரை இந்த தொகுப்பில் பார்க்கலாம்..\nகி.முக்களில் எகிப்திய பொற்கொல்லர்கள் தான் முதன் முதலில் தங்கத்தை உருக்கி ஊதுகுழல் செய்தார்களாம், அதன்பின்னரே தங்கத்தை கொண்டு ஆபரணங்கள் செய்யப்பட்டன என்றும் கூறப்படுகிறது. கிரேக்கத்தின் க்ரோசிஸ் என்ற மன்னர், தங்கத்தை உருக்கி சுத்தம் செய்யும் தொழில்நுட்பத்தை வளர்த்துள்ளார். பிற்கால கி.பிகளில் அமெரிக்க ஐக்கிய நாடான கலிஃபோர்னியா மற்றும் தென்னாப்பிரிக்காவில் தங்கச் சுரங்கங்களிலிருந்து தங்கம் வெட்டி எடுக்கும் பணி தொடங்கப்பட்டது.\nதங்கம் என்பது ஒரு குடும்பத்தின் செல்வ நிலையை மதிப்பிட உதவுகிறது. தங்கத்தை மறுபயன்பாடு செய்யவும் முடியும் என்பதால் தங்கம் ஒரு சிறந்த முதலீடாகவும் பா���்க்கப்படுகிறது. பொதுவாக பாறைகளில் படிந்துள்ள தங்கத்தை வேதியியல் முறைப்படி பிரித்தெடுக்கிறார்கள். உலகில் கிடைக்கக் கூடிய மொத்த தங்கத்தின் அளவில் பாதியளவு தென் ஆப்பிரிக்காவில் கிடைக்கின்றது. கனடா, அமெரிக்கா, கொரியா, ஆஸ்திரேலியா, இந்தியா போன்ற நாடுகளிலும் தங்கம் கிடைகின்றது. தங்கம் காரட் என்ற அலகால் மதிப்பிடப்படுகிறது. 24 காரட் என்பது தூய தங்கம், அதில் ஆபரணங்கள் செய்ய முடியாது. 9 முதல் 22 காரட் வரையுள்ள தங்கத்தில், செம்பு, வெள்ளி மற்றும் பிற உலோகங்களை கலக்கும் போது தான் அதில் நகை செய்ய முடியும்.\nஇப்படியாக ஒரு ஆடம்பர பொருளாக மாறிய தங்கத்தின் விலை கடந்த 2004-ம் ஆண்டிலிருந்தே தொடர்ந்து உயரந்து வந்தது. 2011-ம் ஆண்டு புதிய உச்சத்தை எட்டியது தங்கம். ஆம், அப்போது ஒரு சவரன் ஆபரண தங்கம் 20 ஆயிரத்தை எட்டியது. அதன்பின்னர் 2017-ம் ஆண்டு 24 ஆயிரத்தை தொட்டது. எனினும் கடந்த ஆண்டு வரை தங்கத்தின் விலை 25 ஆயிரத்துக்கு உள்ளாகவே இருந்தது. இந்த 2019-ம் தொடக்கத்திலேயே 25 ஆயிரத்தை எட்டிய தங்கம் விலை கடந்த ஜூன் மாதம் 26,000ஐ தாண்டியது. தொடர்ந்து உச்சத்தில் இருந்த தங்கம் ஜூலை மாதம் 27 ஆயிரத்தை தாண்டியும், ஆகஸ்ட் மாதத்தில் 28 ஆயிரத்தை தாண்டியும் வரலாறு காணாத உச்சத்தை எட்டியது.\nஆகஸ்ட் 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை மட்டும் ஒரு சவரனுக்கு ரூ. 2176 வரை விலை உயர்ந்துள்ளது. இந்த விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று தங்க நகை விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த அதிகப்படியான விலை உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவது தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக உள்ளது. உலகமயமாக்கலுக்கு பின்னர் உள்நாட்டு பொருளாதார அம்சங்களோடு, சர்வதேச அம்சங்களும் சேர்ந்து விடுவதால் அது தங்கத்தின் விலையை பாதிப்பதாக பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.\nஅண்மையில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் தங்கத்திற்கான இறக்குமதி வரி 10 சதவீதத்திலிருந்து 12.5 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. மத்திய பட்ஜெட்டிற்கு பின்னர் பங்குசந்தை சரிவை சந்தித்து வருவதால், கடந்த ஒரு மாதத்தில் முதலீட்டாளர்கள் 13 லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370, 35 ஏ ஆகிய பிரிவுகளை நீக்கியது ஆகியவை முதலீட்டாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. தற்போது நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் சூழ்நிலைகளை கவனித்து வரும் முதலீட்டாளர்கல் தங்கத்தில் போட்ட முதலீட்டை திரும்ப பெற்று வருகின்றனர். ஆனால் அதே நேரத்தில் பல்வேறு நாடுகளில் உள்ள மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்க தொடங்கியதால், தங்கத்தின் தேவை தொடர்ந்து அதிகரித்து கொண்டு தான் வருகின்றது.\nஇதனிடையே சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை அமெரிக்கா 10 சதவீதம் அதிகரித்தது. இந்தியாவுக்கு இணையாக சீனாவும் அதிக தங்கத்தை வாங்கி வருகிறது. ஆனால் சீன நாணயத்தின் மதிப்பு, வரலாறு காணாத அளவுக்கு குறைந்ததும் தங்கம் விலை அதிகரித்ததற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. காஷ்மீர் நிலவரம் மற்றும் சர்வதேச பொருளாதார கண்ணோட்டம் இப்படியே தொடர்ந்தால், இந்த ஆண்டின் முடிவில் தங்கத்தின் விலை மேலும் உயரக்கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nஅம்பானியின் அடுத்த டார்கெட் காஷ்மீர்..\nஇந்தியாவை முக்கிய சந்தையாக கருதும் இலங்கை..\nபாகிஸ்தானிடம் இருந்து பலுசிஸ்தான் மக்களுக்கு விடுதலை கிடைக்குமா..\nதமிழகத்தில் LeT தீவிரவாதிகள் ஊடுருவல்..\nகொளுந்து விட்டு எரியும் அமேசான் காடு... பல்லாயிரக்கணக்கான விலங்குகள், பறவைகள் பலி..\nகாவேரி கார்ட்டூன் டுடே : மனிதர்கள்..\nஜம்மு காஷ்மீரில் உள்ள படைகளை உடனடியாக திரும்ப பெறும் திட்டம் இல்லை - மத்திய அரசு\nராஜீவ்காந்தி கொலை வழக்கு : நளினிக்கு பரோல் நீட்டிப்பு..\nகனமழை காரணாக பில்லூர் அணை நிரம்பியதையடுத்து, வரலாற்றில் முதன்முறையாக 88 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.\nதேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.\nவால்பாறையில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக அணைகளில் இருந்து, காவிரியில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதை அடுத்து, ஒகேனக்கலில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nதமிழகத்தில் LeT தீவிரவாதிகள் ஊடுருவல்..\nகொளுந்து விட்டு எரியும் அமேசான் காடு... பல்லாயிரக்கணக்கான விலங்குகள், பறவைகள் பலி..\n28-ஆம் தேதி வெளியாகிறது Revolt RV 400..\nதிருப்பதியை ஆந்திர மாநிலத்தின் தலைநகராக அறிவிக்க கோரிக்கை..\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tvmalai.co.in/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-08-23T09:06:47Z", "digest": "sha1:YZKWCGNGMMMW6KAE74G7CG3SHYEZTHPA", "length": 14718, "nlines": 166, "source_domain": "www.tvmalai.co.in", "title": "ராக்கெட் வேகத்தில் முட்டை விலை: கொள்முதல் ரூ.5.16 ஆக அதிகரிப்பு - India's - latest news & information , Lifestyle & Entertainment, Restaurants & Food, Events, Politics, Climate Updates| jobs.", "raw_content": "\nமும்பை இந்தியன்ஸ் அணி 4-வது முறையாக சாம்பியன்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று கொட்டி தீர்த்த ஆலங்கட்டி மழை : மகிழ்ச்சில் மக்கள்\n4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அமமுக\nஒரே நாளில் சிறுநீரக கற்களை போக்குவது எப்படி \nஉற்சாகமூட்டும் சத்து பானங்கள் இதயத்தை பாதிக்குமா\nஇரத்தத்தில் அதிகமாக இருக்கும் சர்க்கரையை குறைக்க இந்த ஒரு பொருளை உணவில் சேர்த்துக்கொண்டால் போதும்\nநினைத்தாலே அருள் அண்ணாமலையாருக்கு மலையின் மீது தீபம் ஏற்றியபோது – அண்ணாமலையாருக்கு அரோகரா\n‘நாச்சியார்’ டீஸர்: ஜோதிகா வசனத்தால் சர்ச்சை\nதிருவண்ணாமலையில் பிரம்மாண்ட அளவிலான உடலுறுப்பு தானம்\nதிருவண்ணாமலை அருள்மிகு அண்ணணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா பஞ்சமூர்த்திகள் ஆறாம் நாள்…\nபஞ்சமூர்த்திகள் ஐந்தாம் நாள் இரவு அலங்காரம்\nHome Fashion Latest News ராக்கெட் வேகத்தில் முட்டை விலை: கொள்முதல் ரூ.5.16 ஆக அதிகரிப்பு\nராக்கெட் வேகத்தில் முட்டை விலை: கொள்முதல் ரூ.5.16 ஆக அதிகரிப்பு\nமுட்டை கொள்முதல் விலை ரூ.5.16 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முட்டையின் தேவை அதிகரிப்பால் தொடர்ந்து விலை அதிகரித்து வருகிறது. முட்டை விலை ஒரே நாளில் 42 காசுகள் அதிகரித்துள்ளது இதுவே முதல் முறை. இதனால் சில்லறை விலையில் விற்கப்படும் முட்டை விலை ரூ.6.50 வரை அதிகரிக்கும் என தகவல்.\nதமிழகம் முழுதும் முட்டை விலை எட்டமுடியாத உயரத்துக்கு சென்றுக்கொண்டிருக்கிறது. 4.36 பைசாவாக இருந்த போது மிகப்பெரிய விலை உயர்வாக முட்டை விலை உயர்வை அனைவரும் பார்த்த நிலையில் ரூ.4.41-க்கு திடீரென உயர்ந்தது. அப்போது சில்லறை விலை ரூ.5 ஆக அதிகரித்தது. பின்னர் மீண்டும் ஓரிரு நாளில் 9 காசுகள் அதிகரிக்கப்பட்டு ரூ.4.50 ஆக உயர்த்தப்பட்டது.\nஇந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு திடீரென முட்டை கொள்முதல் விலையில் மேலும் 24 பைசாவை கூட்டி ரூ.4.74 என அறிவித்தது.\nநாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் கூடி முட்டை விலையை நிர்ணயம் செய்து வருகிறது.\nகடந்த சில நாட்களாக முட்டை விலை உயர்ந்து வருகிறது. ரூ.4.36 காசுகளாக இருந்த முட்டை கொள்முதல் விலை கடந்த 6-ந்தேதி ரூ.441 என உச்சத்தை தொட்டது. இதனை தொடர்ந்து கடந்த 9-ந்தேதி மேலும் 9 காசுகள் உயர்த்தப்பட்டது. இதனால் முட்டை விலை ரூ.4.50 யை தொட்டது.\nரூ.4.50 காசுகள் எட்டி இருந்த நிலையில் முட்டை கொள்முதல் விலை நேற்று முன்தினம் ரூ.4.74 காசுகளாக உயர்ந்தது. இதனால் போக்குவரத்து, சிறுவணிகர்கள் லாபம் என சில்லறை விலையில் முட்டை விலை சில இடங்களில் ரூ.6-00-க்கும் சில இடங்களில் ரூ.6-50-க்கும் விற்கப்பட்டது.\nமுட்டையின் தேவை அதிகரிப்பும், உற்பத்தியில் குறைவுமே இந்த கடும் விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்பட்டது. இந்நிலையில் முட்டை விலை குறையும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் வரலாறு காணாத வகையில் இன்று ஒரே நாளில் 42 காசுகள் அதிகரித்து முட்டை கொள்முதல் விலை ரூ.5.16 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஇன்று நாமக்கல்லில் கூடிய தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதனால் வெளிச்சந்தை விலை அதிகாரிக்கும். இதன் விலைவு சில்லறை விலையில் ரூ.6-50 வரை முட்டையின் விலை உயரும். இதற்கு காரணம் தினமும் தமிழ்நாட்டில் உற்பத்தி இலக்கான 3 கோடி முட்டைகள் என்பதில் 20 சதவீதம் வரை உற்��த்தி குறைவு ஏற்பட்டுள்ளதும், வடமாநிலங்களில் முட்டையின் தேவை அதிகரித்திருப்பதும் என்கின்றனர்.\nதமிழகத்தில் சாதாரண ஏழை மக்களுக்கு எளிதாக குறைந்த விலையில் கிடைத்து வந்த சத்துப்பொருளின் விலையும் உச்சத்துக்கு சென்றுள்ளது. ஐயப்பனுக்கு மாலை போடும் சீசன் தொடங்கினால் முட்டையின் பயன்பாடு குறைந்துவிடும் என்பதால் உச்சத்துக்கு சென்ற முட்டையின் விலை அடுத்து வரும் நாட்களில் குறைய வாய்ப்புள்ளதாக கோழிப்பண்ணை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.\nஇதற்கிடையே இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் மத்திய மாநில அரசுகளின் அலட்சியமே காரணம், முட்டை விலை உயர்வுக்கு பின்னால் ஏதோ சதி நடக்கிறது என்று தெரிவித்துள்ளார்.\nPrevious article‘நாச்சியார்’ டீஸர்: ஜோதிகா வசனத்தால் சர்ச்சை\nNext articleதிருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவில், அன்னதானம் வழங்க, கலெக்டர் கந்தசாமி அனுமதி வழங்கியுள்ளார்.\nநவம்பர் 23 முதல் டிசம்பர் 2 ம் தேதி வரை மதுக்கடைகளுக்கு விடுமுறை\nஅருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் தீபத்திருவிழா – 2017\nவிசுவாசம் படத்தில் நடிக்க நயன்தாராவுக்கு இவ்வளவு சம்பளமா\nசமையல் கேஸ் சிலிண்டருக்கான மானியம் அடுத்த மாதம் முதல் ரத்து\nஇந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு.\nகூந்தல் வளர்ச்சிக்கு உதவும் உணவுகள்\nநவம்பர் 23 முதல் டிசம்பர் 2 ம் தேதி வரை மதுக்கடைகளுக்கு விடுமுறை\nதிருவண்ணாமலை ஒரு ஊரில் ஒரு துறவி இருந்தார். அவர் உடலில் புற்று மண் மூடும்...\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவில், அன்னதானம் வழங்க, கலெக்டர் கந்தசாமி அனுமதி வழங்கியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.wordpress.com/2016/01/", "date_download": "2019-08-23T08:48:56Z", "digest": "sha1:SEMUFGQEGBU2Z22O76F4UMYLOVNHZ3W2", "length": 35876, "nlines": 180, "source_domain": "parimaanam.wordpress.com", "title": "ஜனவரி 2016 – சரவணாவின் பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nவெடித்துச் சிதறும் பிரபஞ்சத்தின் பிரகாசமான விண்மீன் பேரடை\nஅளவுக்கதிகமான புகழுக்கும் ஒரு விலை இருக்கிறது என்று கூறுவது வழமை, ஆனால் அப்படிப் புகழுக்காக இந்தப் படத்தில் இருக்கும் விண்மீன் பேரடை கொடுத்த விலை மிகவும் அதிகம். பிரபஞ்சத்திலேயே மிகவும் பிரகாசமான விண்மீன் பேரடை என்னும் பெயரைப் பெறுவதற்கா��� இது தன்னைத்தானே அழித்துக் கொண்டிருக்கிறது\n350 மில்லியன் சூரியன்களின் ஒளியைப் போல பிரகாசமாக இருக்கும் குவாசார் வகை விண்மீன் பேரடை: பிரபஞ்சத்தின் மிகவும் பிரகாசமான பொருள். நன்றி: NRAO/AUI/NSF; Dana Berry / SkyWorks; ALMA (ESO/NAOJ/NRAO)\nஇந்தப் படம் ஒரு ஓவியரால் வரையப்பட்டது. பிரபஞ்சத்திலேயே மிகவும் பிரகாசமான விண்மீன் பேரடை என்கிற பட்டத்திற்கு சொந்தமான இந்த விண்மீன் பேரடையை மிகவும் அருகில் காட்டும் படமிது. நமது பால்வீதியை விட ஆயிரம் மடங்கு பெரிய விண்மீன் பேரடையான இதனை எம்மால் அதி சக்திவாந்த தொளிநோக்கிகள் மூலமும் தெளிவாகப் படம் பிடிக்க முடியாததற்குக் காரணம் இது இங்கிருந்து 12 பில்லியன் ஒளியாண்டுகளுக்கு அப்பால் இருப்பதனாலாகும்.\nவிண்வெளியைப் பொறுத்தவரை அங்கு ஒரு சட்டம் உண்டு. ஒரு பொருள் எவ்வளவு பிரகாசமாக இருக்கிறதோ, அதே அளவு அது உக்கிரமாகவும், சக்திவாந்ததாகவும் இருக்கும். எம்மை வியப்பூட்டும் விண்வெளிப் பொருட்களான வெடிக்கும் விண்மீன்கள், ஒன்றுடன் ஒன்று மோதும் விண்மீன்கள் அல்லது இந்தப் படத்தில் உள்ளது போன்று வெடித்துச் சிதறும் விண்மீன் பேரடைகள் அண்ணளவாக 350 ட்ரில்லியன் சூரியன்கள் ஒன்றாக இருந்தால் எவ்வளவு வெளிச்சம் வருமோ அந்தளவு பிரகாசமாக இருக்கும்\nஇந்தப் படத்தில் இருப்பது குவாசார் எனப்படும் ஒரு வகையான விண்மீன் பேரடையாகும். குவாசாரின் மத்தியில் மிகப்பாரிய கருந்துளை ஒன்று காணப்படும். அது ஒரு மணித்தியாலத்திற்கு இரண்டு மில்லியன் கிமீ வேகத்தில் துணிக்கைகளையும் அளவுக்கதிகமான ஒளியையும் விண்வெளியில் சிதறடிகிறது.\nஇப்படி அளவுக்கதிகமான சக்தி வெளியேற்றம் இந்த விண்மீன் பேரடையை பிரபஞ்சத்தின் ஒரு முக்கிய புள்ளியாக மாற்றினாலும், இந்தச் செயற்பாடு, இந்த விண்மீன் பேரடையின் வாழ்வுக்காலத்தை வெகுவாகக் குறைத்துள்ளது எனலாம். புதிய விண்மீன்கள் உருவாகத் தேவையான அனைத்து வாயுக்களையும் இது மிகவேகமாக விண்மீன் பேரடையில் இருந்து வெளியேற்றுகிறது\nபொதுவாக குவாசார்கள் மிகப் பிரகாசமாக இருக்கும், ஆனால் சொற்ப அளவானவை அதிகளவு தூசுகளுடன் காணப்படும். இவற்றை நாம் Hot DOGS என அழைக்கின்றோம். Hot DOGS என்பது Hot, Dust-Obscured Galaxies என்பதன் சுருக்கம். (வெப்பமான, தூசுகளால் மறைக்கப்பட்ட விண்மீன் பேரடைகள் எனப்படும்)\nஇந்தக் கட்டுரையின் ஆங்கிலப் பிரதி unawe.org தளத்தில் இருக்கிறது. அதனை பின்வரும் லிங்கை கிளிக்குவதன் மூலம் வாசிக்கலாம்.\nமேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள். தொடர்ந்து இணைந்து இருங்கள்.\nஜனவரி 27, 2016 3 பின்னூட்டங்கள்\nஒன்பதாவது கோள் – மீண்டும் ஒரு கண்டுபிடிப்பு\nநானெல்லாம் பாடசாலையில் கல்விகற்கும் போது சூரியத்தொகுதியில் ஒன்பது கோள்கள் இருக்கின்றன என்றுதான் படித்தேன். அப்போது புளுட்டோவும் ஒரு கோளாக இருந்தது. பின்னர் 2006 இல் சர்வதேச விண்ணியல் கழகம் (IAU), புளுட்டோவை குறள்கோள் (dwarf planet) என அறிவித்தது. அதன்பின்னர் பல் போராட்டங்கள், ஆர்பாட்டங்கள், சமாதானத் தூதுகள் என்று புளுட்டோவை ஆதரிப்பவர்கள் ஒரு பக்கம், புளுட்டோவை எதிர்ப்பவர்கள் ஒரு பக்கம் என்று ஒரு பிரிவே வந்துவிட்டது. எப்படியோ இன்றுவரை புளுட்டோ மீண்டும் கோளாக பதவியுயர்வு பெறவில்லை.\nஆனால் தற்போது ஒன்பதாவது கோள் என்று கூறிக்கொள்ளத்தக்க ஒரு கோள் சூரியத்தொகுதியில் இருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இதற்கான ஆதாரங்களும் மிக ஆணித்தனமாக இருகின்றன.\nகலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தின் (California Institute of Technology) விண்ணியல் ஆய்வாளர்கள் மைக்கல் பிரவுன் (Michael E Brown) மற்றும் கொன்ஸ்டன்டின் பட்டிஜின் (Konstantin Batygin) இருவருமே இந்த புதிய ஒன்பதாவது கோள் இருப்பதற்கான ஆதாரத்தைக் கண்டறிந்துள்ளனர்.\nஒன்பதாவது கோள் எப்படி இருக்கலாம் என்று ஓவியரின் கற்பனை. நன்றி: Caltech\nஅப்படி என்ன ஆதாரத்தை இவர்கள் கண்டறிந்துவிட்டனர் என்று பார்க்கலாம்.\nநெப்டியுநிற்கும் அப்பால் சூரியனைச் சுற்றிவரும் ஆறுக்கும் மேற்பட்ட விண்பொருட்களை ஆய்வுசெயத்தில், அவற்றின் பயணப்பாதையில் ஒரு முரண்பாடு தெரிவதை விஞ்ஞானிகள் அவதானித்தனர். இந்த ஆறு விண்கற்கள்/ விண்பொருட்களும் சூரியனை ஒரு குறித்த பக்கத்தில் இருந்தே சுற்றுகிறது. மேலும் இவை அண்ணளவாக ஒரே கோணத்தில் சூரியனைச் சுற்றிவருகின்றன. Caltech ஆய்வாளர்களைப் பொறுத்தவரை எதேர்ச்சையாக இப்படி இருப்பதற்கான நிகழ்தகவு 14,000 இற்கு 1 மட்டுமே, ஆகவே இந்த சற்று முரனான சுற்றுப்பாதைக்கு வேறு ஒரு காரணம் இருக்கலாம் என்று இவர்கள் கருதுகின்றனர். அந்தக் காரணம் – ஒன்பதாவது கோள்\nஒன்பதாவது கோள், தனது ஈர்ப்புவிசையினால் இந்த சிறிய விண்பொருட்களின் பாதையை தனது ஆதிக்கத்த��ல் வைத்துள்ளது என்பது ஆய்வாளர்களின் கருத்து. நீண்டகால அவதானிப்பு மற்றும் கணணி மாதிரி அமைப்புகள் நிச்சயம் ஒரு கோள் இருக்கவேண்டும் என்று வலியுறுத்துகின்றன.\nஇவர்களது கணக்குப்படி இந்தப் புதிய ஒன்பதாவது கோள், அண்ணளவாக நெப்டியூன் கோளின் அளவு அல்லது பூமியின் திணிவைப் போல பத்துமடங்கு திணிவைக் கொண்டிருக்க வேண்டும்.\nமேலும் இது சூரியனில் இருந்து 32 பில்லியன் கிமீ தொலைவில் சுற்றிவரவேண்டும், அதுவும் அதனது நீள்வட்டப் பாதையில் சூரியனுக்கு அருகில் இருக்கும் போதுதான், அது சூரியனுக்கு தொலைவில் செல்லும் போது சூரியனில் இருந்து 160 பில்லியன் கிமீ தொலைவில் இருக்கும். மேலும் ஒரு முறை சூரியனைச் சுற்றிவர 10000 – 20000 வருடங்கள் வரை எடுக்கும்.\nஒரு ஒப்பீட்டுக்கு புளுட்டோவை கருதினால், இது சூரியனுக்கு மிகத்தொலைவில் இருக்கும் போது வெறும் 7.4 பில்லியன் கிமீ தொலைவிலேயே இருக்கிறது. சூரியனைச் சுற்றிவர 248 வருடங்கள் எடுக்கிறது. இப்போது உங்களுக்கு புதிய ஒன்பதாவது கோள் எவ்வளவு தொலைவில் சூரியனைச் சுற்றிவருகிறது என்று புரிந்திருக்கும்.\nஇப்போது இருக்கும் சிக்கல் என்னவென்றால், இதனை ஆய்வு செய்யும் ஆய்வாளர்கள் இந்த ஒன்பதாவது கோளின் சுற்றுப்பாதையை கண்டறிந்துவிட்டனர். ஆனால் அந்தப் பாதையில் இந்தக் கோள் தற்போது எங்கே உள்ளது என்பது தெரியாத விடயம் மற்றும் கண்டறியக் கடினமான விடயம் ஆகவே இப்பொது இருக்கும் முக்கியமான வேலை, இந்தக் கோளைக் கண்டறிவதுதான்.\nசூரியத் தொகுதியில் 8 கோள்களும் புளுட்டோவும் இருப்பது நாமறிந்த விடயம். புளுட்டோ இருக்கும் பிரதேசத்தை கைப்பர் பட்டி (Kuiper belt) என்று விண்ணியலாளர்கள் அழைக்கின்றனர். இப்பிரதேசத்தில் பில்லியன்கணக்கான பனியால் ஆன விண்பொருட்கள் சூரியனைச் சுற்றிவருகின்றன. அதில் புளுட்டோவைப் போல அல்லது அதனைவிடவும் பெரிய விண்பொருட்கள் ஆயிரக்கணக்கில் இருக்கலாம் எனபது விண்ணியலாளர்களின் கருத்து. ஆனால் அதையும் தாண்டி இருக்கும் பிரதேசத்தில் பொதுவாக பெரிய விண்பொருட்கள் இருக்க வாய்ப்பில்லை என்பதைவிட எதுவும் கண்டறியப்படவில்லை என்பதே உண்மை.\nஆனால் 2003 இல் ஒரு புதிய விண்பொருள் ஒன்று புளுட்டோவையும் தாண்டி கைப்பர் பட்டிக்கும் வெளியே சூரியனைச் சுற்றிவருவதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். இதற்கு செட்னா (Sedna) என்றும் பெயரிட்டனர். இது ஒருமுறை சூரியனைச் சுற்றிவர 11,400 வருடங்கள் எடுக்கிறது. எப்படி இந்த செட்னா மிகத்தொலைவில் சூரியனைச் சுற்றிவருகிறது என்று ஆய்வாளர்களால் தெளிவாகக் கூற முடியவில்லை. செட்னாவைப்போல வேறு விண்பொருட்களை கண்டறிந்தால் இதற்குப் பதில் சொல்வது இலகுவாக இருக்கும் என்று கருதிய ஆய்வாளர்கள் செட்னா போன்ற வேறு ஏதாவது தென்படுகிறதா என்று தேடினர். ஆனால் வேறு எந்தப் பொருளும் ஆய்வாளர்களின் கண்களுக்கு அகப்படவில்லை.\nசேட்னாவின் சுற்றுப்பாதை சிவப்பில். ஊதா நிறத்தில் இருபது புளுட்டோவின் சுற்றுப்பாதை.\nஅதன் பின்னர் 2014 இல் மீண்டும் ஒரு புதிய கண்டுபிடிப்பு. செட்னாவைப் போன்ற இன்னுமொரு பொருள் கண்டறியப்பட்டது. அதுவும் ஆச்சரியகரமாக செட்னாவைப்போலவே அண்ணளவாக அதே சுற்றுப் பாதையை அதே கோணத்தில் கொண்டிருந்தது. இது ஆய்வாளர்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தியது.\nபல கோட்பாட்டாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் இது ஈர்ப்புவிசைக் குளறுபடியாக இருக்கலாம் என்று கருதினாலும், சில ஆய்வாளர்கள் நிச்சயம் இந்த விண்பொருட்களின் சுற்றுப் பாதைக்கு வேறு எதாவது ஒரு பெரிய கோள் போன்ற பொருள் காரணமாக இருக்கலாம் என்று கருதினர்.\nஆகவே புதிய ஒரு கோள் இருந்தால் இந்த விண்பொருட்களின் பயணப்பாதை எப்படி இருக்கும் என்று கணனியில் மாதிரிகளை உருவாக்கிப் பார்த்த போது, அது அவதானிப்போடு பொருந்துவது தெரியவந்தது. இதனால் நிச்சயம் ஒன்பதாவது கோள் ஒன்று இருக்கும் என்று இந்த ஆய்வைச் செய்த விண்ணியலாளர்கள் கருதுகின்றனர்.\nஇந்த ஆய்வின் முக்கிய ஆய்வாளர் பிரவுன் அடுத்த ஐந்து வருடங்களில் இந்தக் கோளை எப்படியாவது கண்டுபிடித்துவிட முடியும் என்று கூறுகிறார்.\nதொழில்நுட்ப வளர்ச்சி மேலும் மேலும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுத்துக்கொண்டே இருக்கறது. பொறுத்திருந்து பார்க்கலாம் ஒன்பதாவது கோள் எப்படி இருக்கும் என்று\nமேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள். தொடர்ந்து இணைந்து இருங்கள்.\nஜனவரி 24, 2016 ஜனவரி 24, 2016 குறள்கோள், கோள்கள், சூரியத்தொகுதி, செட்னா, புளுட்டோ2 பின்னூட்டங்கள்\nமுட்டாள்த்தனமான கேள்வி என்று ஒன்றும் இல்லை. சில சில்லறைத்தனமான கேள்விகள்தான் மகத்தான விடைகளுக்குக் காரணமாக இருந்த��ருகின்றன. ஒரு உதாரணத்திற்கு, ஏன் விண்வெளி இருளாக இருக்கிறது என்ற கேள்வியைப் பார்க்கலாம். இதற்குப் பதிலளிக்க, விண்மீன்களுக்கு இடையில் உள்ள தூரம் மற்றும், ஒளியின் வேகம் என்பனவற்றை நாம் ஆராயவேண்டும். மேலும் இந்தப் பிரபஞ்சம் எப்படி தொடர்ந்து விரிந்துகொண்டு இருக்கிறது என்றும் அறியவேண்டும்.\nஇதனைபோலவே, விண்ணியலாளர்கள் ALMA தொலைநோக்கியைப் பயன்படுத்தி ஒரு எளிமையான கேள்விக்குப் பதில் தேடிக் கொண்டிருக்கின்றனர். அந்தக் கேள்வி இதுதான்: ஏன் சில விண்மீன் பேரடைகளில் மட்டும் அதிகளவான விண்மீன்கள் உருவாகின்றன மேலோட்டமாக பார்க்கும்போது இது வெளிப்படையான கேள்வியாகத் தெரியலாம் – பெரிய விண்மீன் பேரடைகள் அதிகளவு வாயுக்களைக் கொண்டிருக்கும். ஆகவே பெரிய விண்மீன் பேரடைகளில், சிறிய விண்மீன் பேரடைகளைவிட அதிகளவான விண்மீன்கள் பிறக்கும். விண்மீன்களின் உருவாக்கத்திற்கான மூலக்கூரே இந்தப் பிரபஞ்ச வாயுக்கள் தானே\nபடத்தில், வினைத்திறனாக அதிகளவு விண்மீன்கள் உருவாகிக்கொண்டிருக்கும் விண்மீன் பேரடை. நன்றி: ESO\nஇது பொதுவான உண்மையாக இருப்பினும், இது உறுதியான சட்டம் இல்லை. ALMA தொலைநோக்கியைப் பயன்படுத்தி ஆய்வுகள் செய்த விஞ்ஞானிகள், சம அளவுகொண்ட வாயுக்களை கொண்டுள்ள விண்மீன் பேரடைகளில், தற்போது உருவாகும் விண்மீன்களை விட பல பில்லியன் வருடங்களுக்கு முன்னர் அதிகளவான விண்மீன்கள் உருவாகியுள்ளன என்று கண்டறிந்துள்ளனர்.\nநமது சூரியத்தொகுதி இருக்கும் விண்மீன் பேரடையான பால்வீதியில், தற்போது சராசரியாக ஒரு வருடத்திற்கு ஒரு விண்மீன் பிறக்கிறது. ஆனால் முன்னொரு காலத்தில், விண்மீன் பேரடைகளில் ஒவ்வொரு வருடமும் சிலநூறு விண்மீன்கள் பிறந்துள்ளன\nஇறந்த காலத்தில் ஏன் விண்மீன் பேரடைகள் அதிக வினைத்திறனுடன் விண்மீன்களை உருவாக்கியது என்று இன்னும் விஞ்ஞானிகளால் சரியான முடிவுக்கு வரமுடியவில்லை. ஆனால் இதற்குக் காரணம் விண்மீன் பேரடைகள் அதிகளவில் ஒன்றுடன் ஒன்று மோதியதால் இருக்கலாம் என்று அவர்கள் கருதுகின்றனர். பிரபஞ்சம் விரிவடைவதால், தற்போது இருப்பதைவிட பல பில்லியன் வருடங்களுக்கு முன்னர் பிரபஞ்சம் சிறிதாக இருந்தது, அப்போது விண்மீன் பேரடைகள் ஒன்றுகொன்று நெருக்கமாக இருந்ததனால் அவை அடிக்கடி ஒன்றுடன் ஒன்று மோதியிருக்க வாய்ப்புகள் அதிகம். இந்த மோதலில் இருந்து பல விண்மீன்கள் உருவாகியிருக்கமுடியும் என்பது விஞ்ஞானிகளின் கருத்தாக இருக்கறது.\nபிரபஞ்சத்தின் முதலாவது விண்மீன் பேரடைகள் 13 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் உருவாகியது. இது பிரபஞ்சம் பெருவெடிப்பில் உருவாகி சொற்ப காலமாகும்.\nஇந்தக் கட்டுரையின் ஆங்கிலப் பிரதி unawe.org தளத்தில் இருக்கிறது. அதனை பின்வரும் லிங்கை கிளிக்குவதன் மூலம் வாசிக்கலாம்.\nமேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள். தொடர்ந்து இணைந்து இருங்கள்.\nஜனவரி 23, 2016 ALMA, பால்வீதி, பேரடைகள், விண்மீன்கள்பின்னூட்டமொன்றை இடுக\nபிரபஞ்சத்தில் நடைபெறும் சமையல் என்பது, நம் வீட்டில் சமைப்பது போலவே; சரியான சேர்மானங்களை (மா, பால், முட்டை) சரியான முறையில் சேர்த்தால் (சூடான சமையல்ப் பாத்திரம்), அருமையான ருசியான ஒன்று இறுதியில் கிடைக்கும் (அப்பம்)\nஇந்தப் பிரபஞ்சமும் இப்படியாகத்தான் பிரபஞ்சப் பொருட்களை சமைக்கிறது. உயிர்கள், கோள்கள் மற்றும் நாம் பார்க்கும் அனைத்திற்குமே மூல காரணி அல்லது சேர்மானமாக இருப்பது மூலக்கூறுகளே. ஆனாலும் மூலக்கூறுகள் முதலில் உருவாகவேண்டியது அவசியம்.\nContinue reading “பிரபஞ்சச் சமையல்” →\nஜனவரி 7, 2016 பிரபஞ்சத்தூசி, மூலக்கூறுகள், வாயு, விண்மீன்பின்னூட்டமொன்றை இடுக\nஇது ஒரு இலகு தமிழ் அருஞ்சொற்களஞ்சியம். இலகு தமிழில் மக்களுக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் விளங்கும் வண்ணம் ஆங்கிலச்சொற்களுக்கான தமிழ் பதமும், எளிய விளக்கமும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.\nபரிமாணத்தை, மின்னஞ்சல் மூலம் தொடருங்கள்\nதொடரவும் பட்டனை அழுத்தி, மினஞ்சல் மூலம் பரிமாணத்தின் புதிய பதிவுகளை பெற்றுக்கொள்ளுங்கள்\nயுரேனசைப் பற்றி 10 விடயங்கள்\nநெப்டியுனைப் பற்றி 10 விடயங்கள்\nவெள்ளியைப் பற்றி 10 விடயங்கள்\nமின்காந்த அலைகள் 8: எக்ஸ் கதிர்கள்\nகருந்துளைகள் 11 – கருந்துளைகள் பலவகை, அதில் ஒவ்வொன்றும் ஒருவகை\nபிரபஞ்சத்தின் ரகசியமும், இயற்பியல் சிக்கல்களும்\nஒரு காதல் ஒரு கவிதை ஒரு கதை\nastronomy facts featured galaxy planets solar system அறிவியல் என்னுள்ளே கருந்துளைககள் கற்பனை கோள்கள் சூரியத்தொகுதி செவ்வாய் பால்வீதி பிரபஞ்சம் பூமி மின்காந்த அலைகள் மின்காந்தஅலைகள் விண்மீன் விண்மீன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/05/blog-post_481.html", "date_download": "2019-08-23T08:49:54Z", "digest": "sha1:QVYJHOOCVNNTR3AFJV6ETGW6JJSXSR3V", "length": 34862, "nlines": 78, "source_domain": "www.pathivu24.com", "title": "குத்துச்சண்டை வேண்டும்:இளைஞர்களிடம் முதலமைச்சர்! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / குத்துச்சண்டை வேண்டும்:இளைஞர்களிடம் முதலமைச்சர்\nமொகமட் அலியின் குத்துச்சண்டை போன்று எமது நகர்வுகள் இருக்கவேண்டுமென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nதமிழ் மக்கள் பேரவையின் விசேட அமர்வு யாழ்.பொதுநூலகத்தில் இன்று நடைபெற்றிருந்தது.அங்கு சிறப்புரையாற்றிய அவர் எமக்கு உரித்துக்களைத் தரமறுக்கும் சிங்கள அரசியல் தலைமைத்துவம் தற்போது வலுக்குறைந்து வருகின்றது. அரசியல் பிரச்சனைகள்,பொருளாதாரப் பிரச்சினைகள், கடன் சுமைகள்,சர்வதேசத்தில் கடுமையான சாடல்களுக்கு உள்ளாகி வருவது இவ்வாறான பல இடர்களைச் சந்தித்து வருகின்றது சிங்களத் தலைமைத்துவம்.சர்வதேசத்திற்குக் கொடுத்த வாக்குறுதிகளை இயற்றாமல் இருந்து மேலும் மேலும் தவணை கேட்பது அரசாங்கத்தின்மேல் உலக நாடுகளுக்கு இருக்கும் மதிப்பைக் குறைத்துக் கொண்டு வருகின்றது.\nஇன்றைய இளைஞர் குழாம் பல விதங்களில் முன்னைய காலத்தில் வாழ்ந்த எம்மவர்களில் இருந்து வித்தியாசமானவர்கள். நாம் வயதுக்கும் முதுமைக்கும் மதிப்புக்கொடுத்தோம். இன்று அப்படியில்லை. இன்றைய பிள்ளைகள் உலக விடயங்கள் பலதையும் பத்துப் பதினைந்து வயதுக்கு முன்னரே அறிந்து கொள்கின்றார்கள். உலக ஞானம் அவர்களுக்கு நிரம்பவும் உண்டு. கைபேசிகள், கணணிகள், தொலைக்காட்சிகள் போன்றவை சதா அவ்வாறான ஞானத்தைக் கொடுத்துக்கொண்டே உள்ளன.அதே போல் சுயநலமும் அவர்களுக்கு அதிகம். உலக ஞானத்தில் திளைத்தவர்கள் பொதுவாகவே சுயநலமிகளாக இருப்பார்கள் என்பது ஞானிகளின் கருத்து.\nதமிழ் மக்கள் பேரவை யாவரையும் உள்ளடக்கிய ஒரு மக்கள் இயக்கம். எமது தமிழ் மக்களை அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் வழி நடத்துவது எமது கடமையாகும். இதுவரை காலமும் எமது அரசியல் கொள்கைகளை முன் வைத்து கூட்டங்கள் வைத்து மக்களுக்கு அரசியல் அறிவைப் புகட்டி வந்துள்ளோம். தொடர்ந்தும் அதனைச் செய்யவே இருக்கின்றோம். ஆனால் எமது காலத்தின் பின்னர் எமது அரசியல் சமூக அமைப்புக்களைக் கொண்டு நடத்தப் போவது இளைஞர் யுவதிகளே. திடீர் என்று தலைமைத்துவம் அவர்கள் வசம் செல்வதிலும் பார்க்க இப்பொழுதிருந்தே அவர்கள் தமது காரியங்களை, கடப்பாடுகளை, கடமைகளை உணர்ந்து நடக்கத் தொடங்கினால் அதுநன்மை தரும் என்று நம்புகின்றோம்.\nஇதன் காரணத்தினால்த்தான் தமிழ் மக்கள் பேரவை இளைஞர் மகாநாடு ஒன்றினை நடத்த வேண்டும் என்று முடிவெடுத்தது. இவ்வாறான மகாநாடுகளில் நாங்கள் சில விடயங்களை வலியுறுத்த உள்ளோம். அரசியல் ரீதியாக நாங்கள் அவர்களுக்கு சில அடிப்படை விடயங்களை எடுத்துக் கூற வேண்டியுள்ளது.\nசமூக ரீதியாகவும் சில விடயங்களை அவர்களுக்கு வலியுறுத்த விரும்புகின்றோம்.\nமுதலில் அரசியலை எடுத்துக் கொள்வோம். எமக்கென சில உரித்துக்கள் உண்டென்று சர்வதேசச் சட்ட நூல்கள் கூறுகின்றன. இந்த நாட்டின் ஆதிக் குடியினரின் வழிவந்தவர்கள்என்பதால் தமிழர்களாகிய எமக்கு நாம் வாழும் இடங்களில் சுயாட்சி கோர சட்டப்படி உரித்து இருக்கின்றது. மேலும் எமக்கு எம்முடைய கலை, மொழி, கலாச்சாரம் போன்றவற்றை சுதந்திரமாகப் பாவித்து பாதுகாத்து வர உரித்துண்டு. நாம் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் நிலம் மேல் எமக்கு உரித்துண்டு. நிலங்களின் வளங்களை எடுத்துப் பாவிக்க உரித்துண்டு. நாம் இந்நாட்டின் மூத்த குடிகள் என்ற முறையில் எமக்கு சில உரிமைகள் உரித்துக்கள் உண்டு என்பதை இதுகாறும் மறந்துவிட்டோம்.பாரம்பரிய மூத்த குடிகள் பற்றிய உரித்துக்களை உள்ளடக்கியுள்ள ஐக்கிய நாடுகள் விளம்பல் ஆவணத்தில் அவை இடம் பெற்றுள்ளன. 46 ஷரத்துக்களைக் கொண்ட அதில் பல உரித்துக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இவற்றைப் பரிசீலனை செய்தல் நன்மை பயக்கும்.\nஇன்று எம்மிடையே ஒரு வித பலவீனம் உருவாகியுள்ளது. இது இளைஞர் யுவதிகளிடமும் காணப்படுகின்றது. ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டதும் நாம் தோற்றுவிட்டோம் என்ற ஒரு மனோ நிலை எங்கள் மனதில் குடிகொள்ளத் தொடங்கியுள்ளது. எமது எதிர்பார்ப்புக்களை நடைமுறைப்படுத்த இனி யார் வரப் போகின்றார் என்ற ஒரு நம்பிக்கை அற்ற நிலை எட்டிப் பார்க்கத் தொடங்கியுள்ளது. இதனை மாற்றி எம் இளைஞர் யுவதிகள் மனதில் வலுவேற்றுவது எமது பொறுப்பு.\nஉலக அதி கூடிய எடைக்குரியகுத்துச் சண்டை வெற்றி வீரனாக ஒரு காலத்தில் வலம் வந்த மொகமட் அலி குத்துச் சண்டை அரங்கினுள் நடந்து கொள்ளும் விதத்தைப் பார்த்திரு���்கின்றீர்களோ எனக்குத் தெரியாது. வலையத்தளங்களில் இப்போதும் பார்க்கலாம். அரங்கினுள் நடனமாடுவது போல் அங்கும் இங்குமாக வலம் வருவார். அவர் தன்முகத்துக்கு எதிரியின் எந்த ஒரு குத்தும் படாமல் பார்த்துக் கொள்வார். எதிரியின் குத்துக்கள் பலமாக இருந்தால் தன் கைகளுக்குள் எதிரியின் தலையைப் பிடித்து தொடர்ந்து அவர் குத்த முடியாமல் ஆக்கிவிடுவார். மத்தியஸ்தர் அப்போது இருவரையும் பிரித்து விடுவார். இவ்வாறே நடனமாடி சுற்றுக்களை ஒவ்வொன்றாக முடித்துக் கொண்டு எதிரியைப் பலம் இழக்கச் செய்வார். அதாவது பலம் கொண்ட மட்டில் எதிரி குத்த எத்தனித்து எத்தனித்து அவை வீண்போகவே தனது பலத்தை மெல்ல மெல்ல அவர் இழக்கத் தொடங்கிவிடுவார். முகமட் அலி நடனமாடிக் கொண்டு அவரிடம் இருந்து தப்பிப் போய் கொண்டிருப்பார். திடீரென்று ஒரு சுற்றில் அலியின் குத்துக்கள் எதிரியின் மீது சரமாரியாகப் பொழிய அவர் சுருண்டு நிலத்தில் விழுந்து விடுவார். அலி வெற்றிவாகை சூடுவார்.\nஇதனை எதற்காக இங்கு கூறினேன் என்று நினைப்பீர்கள். காரணம் இருக்கின்றது. எமக்கு உரித்துக்களைத் தரமறுக்கும் சிங்கள அரசியல் தலைமைத்துவம் தற்போது வலுக்குறைந்து வருகின்றது. அரசியல் பிரச்சனைகள்,பொருளாதாரப் பிரச்சினைகள், கடன் சுமைகள்,சர்வதேசத்தில் கடுமையான சாடல்களுக்கு உள்ளாகி வருவது இவ்வாறான பல இடர்களைச் சந்தித்து வருகின்றது சிங்களத் தலைமைத்துவம்.சர்வதேசத்திற்குக் கொடுத்த வாக்குறுதிகளை இயற்றாமல் இருந்து மேலும் மேலும் தவணை கேட்பது அரசாங்கத்தின்மேல் உலக நாடுகளுக்கு இருக்கும் மதிப்பைக் குறைத்துக் கொண்டு வருகின்றது. இந்த நேரத்தில் நாங்கள் மொகமட் அலியிடம் இருந்து பாடம் படித்துக் கொள்ள வேண்டும்.\nஅதாவது இத்தருணத்தில்த்தான் தமிழ் மக்கள் ஒன்றுபட்டு எமக்கு நேர்ந்த,நேர்ந்துகொண்டிருக்கும் இடர்களைப் பற்றி எல்லாம் உலகறியச் செய்ய வேண்டும். சுயாட்சியை வழங்க அவர்களே முன்வர வேண்டும். ஒரு கட்டத்தில் தமது தேவையின் நிமித்தம் எமக்குரிய சுயாட்சி உரிமையை அவர்கள் கையளிக்கும் சந்தர்ப்பம் ஏற்படும் என்பதில் நாங்கள் திடமான நம்பிக்கை வைக்க வேண்டும். நம்பிக்கை ஒளி மலரத் தொடங்கினால் இளைஞர்கள், யுவதிகள் ஏன் நாம் எல்லோருமே புதுத்தென்பு பெறத் தொடங்கி விடுவோம். ஆகவே இளைஞர் யுவதிகளின் மனதில் புதுத் தென்பைஉண்டாக்க எமது தமிழ் மக்கள் பேரவை பிரயத்தனங்களில் ஈடுபட வேண்டும்.எமது தன்னம்பிக்கையே எமது நிலையான சொத்து.\nஇன்று இளைஞர்கள் யுவதிகள் மட்டத்தில் நம்பிக்கையீனம் குடிகொண்டதால்த்தான் அவர்கள் சில தகாத வழிகளிலே செல்ல எத்தனிக்கின்றார்கள். பரீட்சைகளில் போதிய புள்ளிகள் இல்லாமை, மனதில் குறிக்கோள் இல்லாமை, குடும்பங்களுக்குள் ஏச்சுப் பேச்சுக்கள் என்று பல காரணங்களைக் கூறலாம். சிலருக்கு வெளிநாட்டுப் பணம் வந்து சேர்வதால்அதனைப் பாவிக்கத் தெரியாமல் திண்டாடும் நிலைமையும் அவர்களை ஆத்திரம் அடைய வைக்கின்றது. சிலர் வெளிநாட்டுப் பணத்தை உபயோகித்து மோட்டார் சைக்கிள்களை வாங்குகின்றார்கள். மது அருந்துகின்றார்கள். வாக்கு வாதங்களில் ஈடுபடுகின்றார்கள். வன் செயலிலும் ஈடுபடுகின்றார்கள்.\nஅவர்கள் மனதில் குறிக்கோள் இல்லாததே இதற்குக் காரணம். ஒன்றில் உயர் கல்வி ரீதியாக நான் இந்தவாறாக வருவேன் என்ற ஒரு குறிக்கோள் இருக்க வேண்டும். அல்லது விளையாட்டு ரீதியாக அவ்வாறான குறிக்கோள்கள் இருக்கலாம் அல்லது வணிக ரீதியாகக் குறிக்கோளகள்; இருக்கலாம். இல்லை என்றால் ஏதாவது ஒரு சமயம் சார்பான குறிக்கோள்கள் கூட இருக்கலாம். குறிக்கோள்கள் அவசியம் என்பது எம் எல்லோருக்குந் தெரியும். ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் கனவு காணச் சொன்னார். எமது குறிக்கோள்கள் செயற்படுத்தப்படுவன என்று கனாக் காண வேண்டும்.\nஅரசியல் ரீதியாக ஒரு குறிக்கோளையும் அதனை அடையும் வழிமுறைகளையும் நாம் இளைஞர் யுவதிகளுக்குச் சொல்லிக் கொடுத்தோமானால் அவர்களை நாம் எமது சமூகத்தின் மிக வலுவான ஒரு அலகாக மாற்றியமைக்க முடியும். ஆகவே தான் இளைஞர் கருத்தரங்கங்களை தமிழ் மக்கள் பேரவை ஒழுங்கு படுத்த முன் வந்தமையின் காரணத்தை இப்பொழுது நீங்கள் ஓரளவு உணர்ந்திருப்பீர்கள்.\nஇவ்வாறான ஒரு எண்ணம் என்னுள் பரிணமித்தது எப்பொழுது என்று கேட்டீர்களானால் எனது விடை நகைச்சுவையாக இருக்கும்.\nஎன்னைப் பதவியில் இருந்து விரட்ட எம் மாகாண சபை உறுப்பினர்கள் பல சதிகளில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் “நாம் உங்களுடன்” என்று இளைஞர்கள் ஒன்று கூடித் தமது ஆதரவை வெளிப்படுத்திய போது நான் ஒன்றைக் கூறினேன். அதுநன்றிப் பெருக்கில் என்னை அறியாது வெளிவந்த ச��ற்கள். “நானும் உங்களுடன் இருப்பேன்” என்று கூறினேன். பதவி பறி போகின்றதோ இல்லையோ “நான் உங்களுடன்” என்ற போது தான் என்னால் இளைய சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய கடமைகள் என்ன என்ற கேள்வி உதித்தது.\nஇளைஞர்களின் பலத்தை நன்மைக்கும் பாவிக்கலாம். தீயனவற்றிற்கும் பாவிக்கலாம். தமிழ் மக்கள் பேரவை அவர்களுக்கு நம்பிக்கையைக் கொடுத்து குறிக்கோள்களைக் கொடுத்து மதிப்பையும் கொடுக்க முன் வந்தால் அவர்கள் சமூகத்தின் ஆர்வலர்களாக மாறிவிடுவார்கள் என்ற முடிவுக்கு வந்தேன்.\nமேலும் அரசியல் கட்சிகள் இரண்டாம் மட்ட அல்லது மூன்றாம் மட்ட இளைஞர்களை யுவதிகளை தலையெடுக்க விடாது அவர்களைத் தட்டித் தட்டி வைப்பதையும் நான் கண்டுள்ளேன்.தலைவர்கள் தகைமை அற்றவர்களாக இருக்கும் போது தம்மிடத்தை மற்றவர்கள் பிடித்துக் கொள்வார்களோ என்று அவர்கள் சந்தேகிப்பது நாம் கண்டு வரும் ஒரு நிகழ்வு. தகைமையுடையவர்களை மேலெழும்ப விட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை தமிழ் மக்கள் பேரவை செய்ய வேண்டும். இளைஞர் யுவதிகளை அடையாளம் கண்டு எம்முடன் இணைத்துக் கொள்ள முன் வர வேண்டும். முதலில் இளைஞர் அணிக்குள்ளும் காலம் செல்லச் செல்ல மத்திய குழுவிற்குள்ளும் அவர்களை ஈர்க்க வழி அமைக்க வேண்டும்.\nஅரசியல் குறிக்கோள்கள் கொள்கை ரீதியாக இருக்கலாம், சமூக ரீதியாகவும் இருக்கலாம். சமய ரீதியாகவும் இருக்கலாம். மற்றவர்களுக்கு உதவுவதில்த்தான் எமக்கு உண்மையான மகிழ்ச்சி ஏற்படும் என்று நாம் சமய ரீதியாக உணர்ந்து கொண்டோமானால் சமூக ரீதியாக உதவிகளைச் செய்ய எமது இளைஞர் யுவதிகள் முன்வருவார்கள். கூட்டாக இணைந்து செயற்கரியவற்றை செய்யக் கூடியவர்கள் இளைஞர் யுவதிகள். சிரமதானம் செய்வது, இரத்ததானம் செய்வது, பணம் சேர்த்து தானங்கள் பல இயற்றுவது போன்ற பலவற்றை இளைஞர் யுவதிகள் செய்யலாம். தாம் வாழும் கிராமங்களை சுத்தமுடன் சுகாதாரமுடன் இருக்க ஆவன செய்யலாம். சமூகச் சீர் திருத்தத்திலும் அவர்கள் ஈடுபடலாம். பொலிசாருக்கு ஒத்தாசையாக பொது மக்கள் குழுக்களில் கடமையாற்றிப் போதைப் பொருள் பாவனை, மணல் கடத்தல் போன்றவற்றை தடுக்கும் பணிகளில் இளைஞர்கள் ஈடுபடலாம். வன் செயல்களில் ஈடுபடுவோரை அடையாளங்கண்டு அவர்களின் வாழ்க்கைகளில் மறுமலர்ச்சி ஏற்படுத்தலாம்.\nஇவற்றிற்கெல்லாம் சரியா��� வழிநடத்தல் முறைகளை நாம் புரிந்து கொண்டுதான் அவர்களை ஆற்றுப்படுத்த முன்வர வேண்டும்.\nஎன்னுடைய மனதில் உதித்த சில கருத்துக்களை நான் கூறிவிட்டேன். தமிழ் மக்கள் பேரவை எமது இளைய சமுதாயத்தை எவ்வாறு வழி நடத்துவது என்ற விடயத்தில் சிந்தித்துப் பற்றுறுதியுடன் செயற்பட வேண்டும். நாம் வெறும் கடமைக்கு வேலை செய்பவர்களாக இருந்தால் எம்மீது இளைஞர் சமுதாயத்திற்கு சந்தேகமும், ஆத்திரமும், கோபமும் வந்து விடும். எம்முள் அன்பும் கரிசனையும் மேலெழுந்ததால்த்தான் அவர்கள் எம் வழிக்கு வருவார்கள்.\nஎனவே இளைஞர் யுவதிகளை வழிநடத்த தமிழ் மக்கள் பேரவை முன்வர வேண்டும்; இளைஞர்களுக்கான குறிக்கோள்களை அவர்கள் மனதில் உள்ளடக்க நாம் பாடுபட வேண்டும். கூடுமான வரையில் வேலையில்லாதவர்களுக்கு வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுக்கவும் நாங்கள் முன்வர வேண்டும்.உன்னத குறிக்கோள்களை இளைஞர் அணிகள் மத்தியில் விதைத்தால் பயிர்கள் செழித்து வளருவன. சமூகம் மறுமலர்ச்சி அடையும். ஆகவே இளைஞர் யுவதிகளை அரசியல் ரீதியாக ஆற்றுப்படுத்த நாம் எம்மைத் தயார்ப்படுத்திக் கொள்வோமென நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்���ோது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\nசவுதிக்கு எதிராக ஒரு கோலைப் போட்டு உருகுவே அணி வென்றது\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இரவு 8.30 மணிக்கு ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள உருகுவே மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதின. போட்டி தொடங்கியத...\nரணிலுடன் நிரந்தரமாக இணைய கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஅரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட...\nஒரு கோலைப் போட்டு ஈரானை வெற்றது ஸ்பெயின்\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பி பிரிவில் இடம் பிடித்த ஸ்பெயின் மற்றும் ஈரான் அணிகள் மோதின. போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களு...\nவெளியானது \"பேட்ட\" தமிழ் ராக்கர்ஸில் \nரஜினியின் தீவிர ரசிகர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இன்று வெளியாகியுள்ள படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/category/world", "date_download": "2019-08-23T08:45:17Z", "digest": "sha1:33IWYMXD5XZ6X5AI3IFYZ67W4FXV2PBR", "length": 6287, "nlines": 91, "source_domain": "www.seithipunal.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Seithipunal", "raw_content": "\nதீ பற்றி எரியும், பூமியின் நுரையீரல்\nமுரளிதரன் பயோபிக்கில் நடிப்பது ஏன் ஈழத்தமிழர்களுக்கு விளக்கமளித்த விஜய் சேதுபதி\nஅமேசான் காட்டில் பற்றி எரியும் தீ..\nநாடாளுமன்றத்தின் விவாதத்தின் நடுவே குழந்தைக்கு பால் ஊட்டிய சபாநாயகர்\nகடலுக்குள் விழுந்து நொறுங்கிய விமானம் வைரலாகப் பரவி வரும் வீடியோ\n 20 பயங்கரவாதிகளை கொன்று குவித்த இராணுவம்.\nஇன்றைய போட்டியில் காயம் காரணமாக விலகிய முக்கிய வீரர் அணியில் இணைந்த புதிய வீரர்\nமே.இ.தீவுகளுக்கு எதிராக களமிறங்கும் இந்திய அணி அறிவிப்பு\nஇலங்கை அணியில் ��ீண்டும் ஒரு மலிங்கா\nராணுவத்தின் புதிய தளபதியாக போர்குற்றவாளி ஆவேசமான டாக்டர் ராமதாஸ் இந்திய அரசுக்கு வலியுறுத்தல்\nநாடாளுமன்றத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்\nவயிற்றுவலியில் அலறி துடித்த சிறுவன், மருத்துவனையில் கண்டறிந்த உண்மை., திடுக்கிட்ட பெற்றோர்.\nஇன்று வரலாற்றின் முக்கியமான நாள் சிறிதாக இருந்தாலும், மிகப் பெரிய வேலையை செய்யும் நபர்கள் இவர்கள்\nதான் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்த, பிரபல கிரிக்கெட் வீராங்களை\nதங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வதற்கு காரணம் இது தான்\nநிலவின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்தது சந்திராயன்-2..\nதான் கர்ப்பமாக இருப்பதே தெரியாமல் மூன்று குழந்தைகளை பெற்ற பெண்\nஒரே சமயத்தில் கருத்தரித்த 9 நர்ஸ்களுக்கு பிறந்த குழந்தைகள்..\nஇந்தியாவுடன் பேசுவதற்கு ஒன்றும் இல்லை..\nஇன்று தமிழ்த் திரையுலகின் பழம்பெரும் நடிகர் பிறந்த தினம்... யார் இவர்\nப.சிதம்பரத்துக்கு முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி\nபோயும், போயும் இதையா திருடி வந்த. அபிராமியை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poovulagu.org/?p=2041", "date_download": "2019-08-23T10:03:39Z", "digest": "sha1:W4PFEWSJIIYWGLRSVG3CFETFQVYXVZ24", "length": 11247, "nlines": 73, "source_domain": "poovulagu.org", "title": "ஃபுகுஷிமாவிற்கு வாருங்கள், பிரதமர் மோடி! – பூவுலகின் நண்பர்கள்", "raw_content": "\nஃபுகுஷிமாவிற்கு வாருங்கள், பிரதமர் மோடி\nமதிப்பிற்குரிய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு,\nநாங்கள் ஃபுகுஷிமாவைச் சேர்ந்த பெண்கள். இந்த பகுதியில்தான் டோக்யோ மின் சக்தி நிறுவனத்தின் ஃபுகுஷிமா டாய்ச்சி அணு உலையில் வரலாறு இதுவரை கண்டிராத மிகப்பெரிய விபத்தொன்று கடந்த 2011 ஆண்டு மார்ச் மாதம் 11ந் தேதி நிகழ்ந்தது.\nஇந்த விபத்து எங்களது வாழ்க்கைகளை புரட்டிப் போட்டது. எங்களில் சிலர் வீடுகளை இழந்தோம், வேலைகளை இழந்தோம். நிலத்தையும் நண்பர்களையும் இழந்தோம். எதிர்காலத்தையும் மகிழ்ச்சியையும் இழந்தோம். எங்களில் சிலர் உயிரை இழந்தோம். இதையெல்லாம் அந்த விபத்துதான் எங்களிடமிருந்து எடுத்துச் சென்றது. ஐந்து ஆண்டுகள் ஓடிவிட்டன. இன்னமும் முடிவுக்கு வரவில்லை அந்த விபத்து. அணு உலையிலிருந்து வெளியாகும் கதிரியக்கக் கழிவுகளுக்கிடையில்தான் எங்கள் வாழ்க்கையும் கழிகிறது. அரசாங்கம் எங்களை எங்களது வீடுகளுக்குத் திரும்பச் சொல்கிறது. ஆனால் சொந்த வீட்டுக்குச் செல்ல முடியாத நிலையைதான் எம் பிள்ளைகளின் உடல் நலன் பற்றிய அச்சங்கள் உருவாக்கியிருக்கின்றன. ஃபுகுஷிமா பகுதியில் மட்டும் இன்று 174 குழந்தைகள் தைராய்ட் கான்சரால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இன்னும் வரவிருக்கும் நோய்கள் பற்றிய அச்சத்தில்தான் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அணு விபத்துக்கு சட்டப் பொறுப்பு யார் என்பதை தீர்மானிக்கும் நீதிமன்ற நடவடிக்கைகள் இன்னமும் தொடங்கவில்லை. விபத்துக்கான காரணம், மனிதத் தவறு பற்றிய கேள்வி, விபத்து சரியான முறையில் கையாளப்பட்டதா என்கிற கேள்வி என்று எண்ணற்ற கேள்விகள் இன்னமும் தொக்கி நிற்கின்றன. இப்போது இந்த அணு உலைகளை மீண்டும் இயக்குவது பற்றிய பிரச்னைகள் எழுந்திருக்கின்றன. அணு உலைகளை மீண்டும் தொடங்காமல் இருக்க சட்டப் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. தகாமா அணு உலை போல அல்லாமல் சில அணு உலைகளின் இயக்கங்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில் ஜப்பான் தனது அணு உலைகளை மற்ற நாடுகளுக்கு விற்க முயற்சிப்பது துரதிருஷ்டவசமானது மட்டுமல்ல அவமானகரமானதும் கூட. இந்தியாவில் அமையவிருக்கும் அணு உலைகளில் இது போன்ற ஒரு விபத்து நிகழலாம் என்பதே எங்களை கவலைக்குள்ளாக்குகிறது. ஃபுகுஷிமா அணு உலை விபத்தில் நேரடியாக பாதிக்கப்பட்ட பெண்கள் என்கிற முறையில், இந்த அனுபவம் உலகில் யாருக்கும் நேரக் கூடாது என்றே நாங்கள் விரும்புகிறோம்.\nதிரு மோடி அவர்களே, ஃபுகுஷிமாவிற்கு வருகை தந்து அதன் நிலையை நேரடியாக நீங்கள் பார்க்க வேண்டுமென்று உங்களுக்கு அழைப்பு விடுக்கிறோம். அழிந்துபோன அணு உலையும் மக்கள் வாழ முடியாத நிலங்களும் கைவிடப்பட்ட நகரங்களாகவும், கதிரியக்க கழிவின் குன்றுகளாகவும், எழுந்து நிற்கும் எரிகூடங்களாகவும், குழந்தைகள் விளையாட முடியாத வீதிகளாகவும் மாறியிருக்கின்றன. ஃபுகுஷிமாவின் உண்மையை நேரடியாக பார்த்த பிறகு, அணு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தைப் பற்றி ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்று கோருகிறோம். அணு உலைகள் உங்கள் குடிமக்களுக்கு மகிழ்ச்சியைத் தரப்போவதில்லை. அணு உலை விபத்தின் காயங்களை அனுபவித்தவர்கள் நாங்கள். இந்த உண்மையை எங்கள் உடல்களின் மூலமாகவும் வாழ்க்கையின் மூலமாகவும் உணர்ந்துகொண்டிருக்கிறோம். திரு. மோடி அவர்களே, இந்திய மக்களுக்காகவும் இந்தியாவின் எதிர்காலம் பொருட்டும் இந்திய ஜப்பான் அணு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்து இட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். இந்த பிரச்னையில் நீங்கள் ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும்.\nஅணுசக்திக்கு எதிரான ஃபுகுஷிமா பெண்கள் கடிதம்\nபற்றி எரிகிறது உலகத்தின் நுரையீரல்:\nநீலகிரி நிலச்சரிவும் நியூட்ரினோ திட்டமும்:- கோ.சுந்தர்ராஜன், பூவுலகின் நண்பர்கள்\nநீரின்றி தேயும் தமிழ் நிலம் – கோ.சுந்தர்ராஜன்\nபிரேசிலின் அமேசான் காடுகளும் ஒன்றரை கால்பந்தாட்ட மைதானமும்: கோ.சுந்தர்ராஜன்\nஉலகின் முதல் “தேசியப் பூங்கா நகரமாகும்” (National park city) லண்டன் – கோ.சுந்தராஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/historical_facts/periyar-e-v-ramasamy-hindi/", "date_download": "2019-08-23T09:26:00Z", "digest": "sha1:2TCVBNUOS7MT24T23ELDWQYFB5V2FZSG", "length": 18477, "nlines": 137, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » பெரியாரின் இந்தி எதிர்ப்பின் உண்மை தன்மை!", "raw_content": "\nAugust 23, 2019 2:56 pm You are here:Home வரலாற்று சுவடுகள் பெரியாரின் இந்தி எதிர்ப்பின் உண்மை தன்மை\nபெரியாரின் இந்தி எதிர்ப்பின் உண்மை தன்மை\nநூலின் பெயர்: “இந்தி எதிர்ப்பு: அன்றும் -இன்றும்”.\n1938ஆம் ஆண்டு இராசாசி அரசின் பள்ளிகளில் கட்டாய இந்தித் திணிப்பை எதிர்த்து காவியுடை தரித்த சிவானந்த அடிகள், அருணகிரி அடிகள், சண்முகானந்த அடிகள் எனும் மூன்று சாமியார்கள் போர்க்கோலம் பூண்டனர்.\nகையிலே கமண்டலம், உடையிலே காவி நிறம், கழுத்திலே உத்திராட்சம் எனும் தோற்றத்தோடு தமிழ் மொழி காக்கும் போரில் ஈடுபட்ட மும்மூர்த்திகளில் ஒருவர் தான் சிவானந்த அடிகள்.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்\nஇவர் ஈழத்திலிருந்து வந்தவர் என்பதால் ஈழத்தடிகள் எனும் பெயருமுண்டு. கரூரில் அறிவுதயக் கழகம் நிறுவி தமிழ்த்தொண்டு புரிந்து வந்தார்.\nஇராசாசி பதவிக்கு வருமுன்னே இந்தி கொண்டு வரப்படும் என்று அறிவித்த போது அதனைக் கண்டித்து 12.02.1937இல் இராசாசிக்கு எதிராக அறிக்கை விடுத்த முதல் நபர் இந்த ஈழத்தடிகள்.\nஇராசாசி முதல்வரான பிறகு அவருக்கு முதல் தந்தி அடித்து இந்தி எதிர்ப்புப் போரை தொடங்கி வைத்தவரும் அவர் தான்.\nஇந்தி எதிர்ப்புப் போரில் முதல் சர்வாதிகாரியாக சிறைக்களம் சென்றவராகிய ஈழத்தடிகள் தான் மேற்படி நூலில் ஈ.வே.ரா மீதும், அண்ணா மீதும் கடும் குற்றச்சாட்டுகள் கூறியுள்ளார்.\nஇந்தி எதிர்ப்பு மாநாடுகள், கூட்டங்கள் நடத்தியும் இராசாசி அரசு பணிய மறுத்த காரணத்தால் அடுத்த கட்டமாக 01.06.1938 அன்று சட்டமன்றம், இராசாசி இல்லம் முற்றுகை போன்ற போராட்டங்களை நடத்துவதற்கு ஈழத்தடிகள் முடிவு செய்தார். அதற்கான அறிக்கையொன்றை தயார் செய்து ஈ.வே.ரா விடம் கொண்டு சென்றுள்ளார்.\nபெரியாரின் இந்தி எதிர்ப்பின் உண்மை தன்மை\nஇது குறித்து அந்நூலில் பின் வருமாறு கூறுகிறார்:\n”அங்கே பெரியார் இராமசாமி அவர்களிடம் இந்த அறிக்கையைக் காட்டி இதனை விடுதலை, குடியரசு ஆகிய இதழ்களில் வெளியிட்டு உதவுமாறு கேட்டுக் கொண்டேன்.\nஇந்த அறிக்கையை பார்த்து விட்டு,\n‘இது காங்கிரசார் கையாளும் சண்டித்தனம். சத்தியாக்கிரகம் மறியல் என்பதெல்லாம் வெறுங் கேலிக்கூத்து’ என்று கூறி அந்த அறிக்கையை வெளியிட மறுத்து விட்டார்.”\nஅதன் பிறகு ஈழத்தடிகள் தனது ஈரோடு நண்பர் சண்முக வேலாயுதம் என்பவரின் உதவி மூலம் அறிக்கையை அச்சிட்டு, தமிழ்நாடெங்கும் தமிழ் அன்பர்களுக்கு அனுப்பி வைத்தார்.\nஈழத்தடிகள் வேண்டுகோளுக்கிணங்க, சென்னையில் உள்ள முதலமைச்சர் இல்லம் முன்பு மறியல் செய்வதற்காக அதன் அருகிலேயே சி.டி.நாயகம் என்பவர் தனது சொந்த இடத்தில் மறியல் வீரர்களுக்கான பந்தல் அமைத்து கொடுத்தார்.\nமறியல் நாள் நெருங்கிடவே விருதுநகர், அருப்புக்கோட்டை பகுதிகளிலிருந்து 120க்கும் மேற்பட்டோர் வந்து குவிந்தனர். அப்போது மறியல் நடந்து கொண்டிருந்த நாளில் மறியல் பந்தலுக்கு ஈ.வே.ரா வந்து பேசியது என்ன என்று நூலில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.\n“மறியல் தொடங்கிய மூன்றாம் நாள் 60 பேர் வரை மறியலில் ஈடுபட்டுச் சிறை சென்ற பின், பெரியார் ஈ..வெ.இராமசாமி அவர்கள் தாமாகவே இந்தி எதிர்ப்பு நிலையத்துக்கு வந்து, மறியல் செய்வதற்காக வந்திருந்த தொண்டர்களை நோக்கி,\n‘இப்படி மறியல் செய்வது காங்கிரசார் மேற்கொள்ளும் பயன் தராத முறையாகும்- சண்டித்தனமாகும். இதில் நீங்கள் ஈடுபட வேண்டியதில்லை’\nஎன்ற பழைய பல்லவியை மீண்டும் கூறியதோடு, வந்தவர்கள் தங்கள் தங்கள் ஊருக்குப் போவதற்கு வழிச் செலவும் தருவதாகக் கூறினார்.\nஅந்தச் சமயத்தில், நானும் மற்றவர்களும் அவரை அணுகி, ‘ஐயா, இதில் நீங்கள் தலையிடாமல் இருப்பது, தமிழ் மொழியைக் காப்பாற்றச் செய்யும் ஒரு பேருதவியாகும்’ என்று கூறவே, அவரும் மறுமொழி ஒன்றும் கூறாமல், திரு.சி.டி. நாயகம் அவர்கள் இல்லத்திற்குச் சென்று விட்டார்.”\nஅங்கு ஈ.வே.ராவிடம் உண்மை நிலையை சி.டி.நாயகம் விளக்கிக் கூறிய பிறகே இந்தி எதிர்ப்பு பணியில் ஈ.வே.ரா ஈடுபடத் தொடங்கியதாக ஈழத்தடிகள் குறிப்பிட்டு விட்டு, மேலும் கூறுகிறார்:\n“இந்த நிலையில் இந்தி எதிர்ப்பைத் தோற்றுவித்த நானும் மற்ற இரு துறவிகளான அருணகிரி அடிகளும், சண்முகானந்த அடிகளும் சிறை சென்று விடவே, படிப்படியாக இந்தி எதிர்ப்பு அறப்போரைப் பெரியார் இராமசாமி அவர்களே ஏற்று நடத்தும் நிலை உருவாகியது, எல்லாம் அவருடைய விருப்பப்படி நடைபெற்று வந்தது. இதன் விளைவு,\nபிறகு, இந்தி எதிர்ப்புக்குப் பெரியார் இராமசாமி அவர்கள் தான் முதல்வர் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. இது ஒரு பித்தலாட்டமும் கொடுமையுமாகும்.\nவரலாற்றுண்மை வாய்ந்ததும், தந்நலமற்றதுமான இந்தி எதிர்ப்பு நிகழ்ச்சி, பெரியார் இராமசாமி அவர்களின் தலையீட்டால்- கறையான் புற்றெடுக்கப் பாம்புகுடி கொண்ட கதையாகி விட்டது.\nசெயலுக்கு ஒருவனும், அந்தச் செயலால் புகழ் பெற இன்னொருவனும் என்ற நிலை ஏற்படுவதென்றால், அது தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் உண்டாக்கப்படும் ஒரு மறைக்க முடியாத களங்கமாகும்” என்று வேதனையோடு குறிப்பிடுகிறார்.\nஇராசாசி இந்தி திணிப்பை கைவிடாத நிலையில் பதவி விலகிய போது, ஈ.வே.ராவும் இந்தி எதிர்ப்பை தற்காலிகமாக நிறுத்தி விடுகிறார். அது குறித்து பெரியார் தந்த பதிலை நூலாசிரியர் குறிப்பிடுகிறார்:\n“நடைபெற்ற இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி, காங்கிரசு மந்திரிகளுக்குத் தொல்லை கொடுக்க வேண்டுமென்பதற்காக நான் அது போல் பயன் படுத்திக் கொண்டேனே யொழிய, உண்மையிலேயே எனக்கு இந்தி கட்டாயமாக்கப் படுவதைப் பற்றியோ, அதனால் தமிழ் அழிந்து விடும் என்பது பற்றியோ கவலையில்லை என்று கூறினார்.”\nபெரியாருக்கு இந்தி எதிர்ப்பு கிளர்ச்சியை நிறுத்த உரிமையில்லை என்றும், ஆளுநர் மாளிகை முற்றுகைப் போர் தொடங்கப்படும் என்று ஈழத்தடிகள் 04.11.39ல் அறிக்கை விடுத்த பிறகே கட்டாய இந்தி ஆணை நீக்கப்பட்டது.\nபெ���ியாரின் இந்தி எதிர்ப்பைத் தோலுரிக்கும் ஈழத்தடிகள் எழுதிய “இந்தி எதிர்ப்பு; அன்றும்-இன்றும் ” நூல் அனைவரும் படிக்க வேண்டிய நூலாகும்.\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\n டெல்லியில் ஏமாற்றும் திமுக ஆர்ப்பாட்டம்\nஉலகின் பிரபல நகரங்களில் ஒன்றான சென்னையின் 380ம் ஆண்டு விழா\nகி.பி.10-ம் நூற்றாண்டை சேர்ந்த சமண தீர்த்தங்கரர் சிலை பரமக்குடி அருகே கண்டுபிடிப்பு\nகோவை அருகே கிபி 17- ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டுபிடிப்பு\nதமிழ் செல்வன்: உன்கிட்ட ஏதோ ஆதாரம் இ்ருக்குற மாதிரியே பேசுற. எங்க இருக்குற ஆதாரத...\nதமிழ் செல்வன்: ஆதாரம் அதான் மேலயே சொல்லிருக்கேன் ல போய் பாரு போ. நான் ஏன் டா பயந...\nadmin: முதலில் தமிழ் பெயருக்கு பின் பயந்து ஒளிந்து கொண்டிருப்பவர...\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1299111.html", "date_download": "2019-08-23T08:45:50Z", "digest": "sha1:BVP7RVJXLJFVBXGMBWN4NDHBX7KWU6UN", "length": 13932, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "யாழ். சுதுமலை அம்பாள் சனசமூக நிலைய விழா!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nயாழ். சுதுமலை அம்பாள் சனசமூக நிலைய விழா\nயாழ். சுதுமலை அம்பாள் சனசமூக நிலைய விழா\nயாழ். சுதுமலை அம்பாள் சனசமூக நிலையம் மற்றும் அம்பாள் விளையாட்டுக்கழகம் நடாத்திய பொன்விழாவும் கட்டடத் திறப்பு விழாவும்\nயாழ். சுதுமலை அம்பாள் சனசமூக நிலையம் மற்றும் அம்பாள் விளையாட்டுக்கழகம் நடாத்தும் பொன்விழாவும் கட்டடத் திறப்பு விழாவும் நேற்று (20.07.2019) சனிக்கிழமை பிற்பகல் 3.00மணியளவில் அம்பாள் சனசமூக நிலைய முன்றலில் அம்பாள் சனசமூக நிலையத் தலைவர் சந்திரமோகன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.\nநிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்துகொண்டிருந்தார். கௌரவ விருந்தினர்களாக முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், அம்பாள் சனசமூக நிலைய ஸ்தாபகர் இ.தங்கராஜா ஆகியோரும், சிறப்பு விருந்தினர்களாக வலி தென்மேற்கு பிரதேசசபையின் தவிசாளர் அ.ஜெபநேசன், பண்டிதர் க.ஈஸ்வரநாதப்பிள்ளை, வலிதென்மேற்கு பிரதேசசபை உறுப்பினர் பே.சுபாகர், உயரப்புலம் கிராம அலுவலர் எம்.ஆர்.கே. ரட்ணராஜா, அம்பாள் சனசமூக நிலைய ஆரம்பகால செயலாளர் வை.சின்னத்துரை, ஒய்வுநிலை அதிபர் எஸ்.நாகையா ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள். ஆரம்ப நிகழ்வாக ஆலய வழிபாடு இடம்பெற்று, விருந்தினர்கள் கௌரவித்து அழைத்துவரப்பட்டனர்.\nஇறைவணக்கம், கொடியேற்றல் என்பவற்றையடுத்து நிலையத் திறப்புவிழா இடம்பெற்றது. நிலைய புதிய கட்டடத் தொகுதியை பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அவர்கள் திறந்துவைத்தார். தொடர்ந்து புத்தகக் கண்காட்சி இடம்பெற்றது. விருந்தினர்கள் விழா மேடைக்கு அழைத்துவரப்பட்டதோடு மங்கல விளக்கேற்றல், வரவேற்பு நடனம், வரவேற்புரை, தலைவர் உரை, விழா ஏற்பாட்டுக்குழு தலைவர் உரை, விருந்தினர்கள் உரை, பொன்விழா மலர் வெளியீடு என்பன இடம்பெற்றன.\nஅடுத்து, கற்றல் நடவடிக்கைகளிலும், பல்வேறு விளையாட்டுப் போட்டிகளிலும் வெற்றிபெற்றவர்களுக்கான வெற்றிக் கேடயங்களும், பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டதோடு, சாதனையாளர் கௌரவிப்பும் இடம்பெற்றது. நிகழ்வில் பெருமளவிலான பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தார்கள்.\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசுதுமலை பழைய பாடசாலை வீதிக்கான அபிவிருத்திப் பணிகள்\nஉத்தரபிரதேசத்தில் மழை வெள்ளத்தில் சிக்கி 19 பேர் பலி..\nமேற்கு ஜெர்மனி- கிழக்கு ஜெர்மனி அக்.3-ந்தேதி இணைவதாக முடிவெடுத்த நாள்: 23-8-1990..\nஆயுத தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம் 4-வது நாளாக நீடிப்பு- உற்பத்தி கடும்…\nரெயில் நிலையத்தில் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டவர் கைது..\nதற்கொலை குண்டுதாரி பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக தெரிவிப்பு\nஎழுக தமிழ் 2019, பரப்புரை\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 17ம் திருவிழா (அருணகிரிநாதர் உற்சவம்)\nஅர்ப்பணிப்புடன் செயற்படுவதாக இராணுவத் தளபதி வலியுறுத்தல்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 17ம் திருவிழா\nஉத்தரபிரதேசத்தில் மழை வெள்ளத்தில் சிக்கி 19 பேர் பலி..\nமேற்கு ஜெர்மனி- கிழக்கு ���ெர்மனி அக்.3-ந்தேதி இணைவதாக முடிவெடுத்த…\nஆயுத தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம் 4-வது நாளாக நீடிப்பு-…\nரெயில் நிலையத்தில் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து இணையத்தில்…\nதற்கொலை குண்டுதாரி பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக தெரிவிப்பு\nஎழுக தமிழ் 2019, பரப்புரை\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 17ம் திருவிழா (அருணகிரிநாதர் உற்சவம்)\nஅர்ப்பணிப்புடன் செயற்படுவதாக இராணுவத் தளபதி வலியுறுத்தல்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 17ம் திருவிழா\nகோட்டா தப்பிப் பிழைக்க ஒரு கடவைதான் இருக்கிறது \nநாடாளுமன்ற விவாதத்தின்போது எம்.பி.யின் குழந்தைக்கு புட்டிப்பால்…\nஅமேசான் காட்டில் பயங்கர தீ..\nசுவிஸில் 4,000 டன் உணவுகளை ஏழைகளுக்கு விநியோகித்த நபர்: விருது…\nமரணப்படுக்கையிலிருந்த மகளுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய தந்தை:…\nஉத்தரபிரதேசத்தில் மழை வெள்ளத்தில் சிக்கி 19 பேர் பலி..\nமேற்கு ஜெர்மனி- கிழக்கு ஜெர்மனி அக்.3-ந்தேதி இணைவதாக முடிவெடுத்த நாள்:…\nஆயுத தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம் 4-வது நாளாக நீடிப்பு- உற்பத்தி…\nரெயில் நிலையத்தில் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து இணையத்தில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/66819-kamal-speech-in-kadaram-kondan-trailer-function.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-08-23T09:32:30Z", "digest": "sha1:BUDVVKI2C2LYFBRB5MFIRLIL623GCKS2", "length": 9291, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“ஒரு அரசாங்கமே துரத்தும் அளவிற்கு படம் எடுத்திருக்கிறோம்” - கமல் | kamal speech in kadaram kondan trailer function", "raw_content": "\nதொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்\nநான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி\n“ஒரு அரசாங்கமே துரத்தும் அளவிற்கு படம் எடுத்திருக்கிறோம்” - கமல்\nசினிமா என்பது வெறும் வியாபாரம் மட்டுமல்ல எனவும் அது கலாச்சார தடயம் எனவும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nகமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷ்னல் மற்றும் டிரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகர் விக்ரம் நடிப்பில் ‘கடாரம் கொண்டான்’ திரைப்படம் உருவாகியுள்ளது. ஜிப்ரான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு சீனிவாஸ் குதா ��ளிப்பதிவு செய்துள்ளார்.\nஇந்தப் படத்தை ‘தூங்காவனம்’ திரைப்படத்தை இயக்கிய ராஜேஷ் செல்வா இயக்கியுள்ளார். இதில் நாசரின் மகன் அபிஹாசன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கமல்ஹாசனின் மகள் அக்‌ஷராஹாசன் ஹீரோயினாக நடிக்கிறார். இந்தத் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.\nஇந்நிலையில் கடாரம் கொண்டான் படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி எம்.ஆர்.சி நகரில் நடைபெற்று வருகிறது. இதில் கமல்ஹாசன், விக்ரம், அக்‌ஷராஹாசன், இசையமைப்பாளர் ஜிப்ரான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nநிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், “நல்ல சினிமாவையும், தமிழ் சினிமாவையும் உலக தரத்திற்கு கொண்டு போகும் முயற்சியிலேயே நான் தயாரிப்பு நிறுவனம் தொடங்கினேன்.\nஒரு அரசாங்கமே துரத்தும் அளவிற்கு நாங்கள் படம் எடுத்திருக்கிறோம். அதனால் இந்தப் படமும் தரமாக இருக்கும். சினிமா வெறும் வியாபாரம் மட்டுமல்ல, அது கலாச்சார தடயம்” எனத் தெரிவித்தார்.\nஇணைய உலகை கலக்கும் பாட்டில் மூடி சேலஞ்ச்\nதிமுக இளைஞரணி செயலாளராகிறார் உதயநிதி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇந்திய அணிக்கான பேட்டிங், பவுலிங் பயிற்சியாளர்கள் அறிவிப்பு\nநிறைவேறுகிறது நடிகர் விவேக்-கின் நீண்ட நாள் ஆசை\n‘இந்தியன்2’ புதிய போஸ்டரை வெளியிட்ட ஷங்கர்\nமக்கள் நீதி மய்யத்திற்கு 6 புதிய பொதுச்செயலாளர்கள் அறிவிப்பு\nதுப்பாக்கியால் சுட்டுக் கொண்டு காவல் ஆணையர் தற்கொலை\nஇஸ்ரோவின் தந்தைக்கு சிறப்பு கௌரவம் செய்த கூகுள்..\n370 சட்டப்பிரிவை நீக்கிய விதம் ஜனநாயகத்தின் மீது நடைபெற்ற தாக்குதல் - கமல்ஹாசன்\n“ரஜினி குறித்த காட்சி நீக்கப்படும்” -‘கோமாளி’ படத் தயாரிப்பாளர்\n‘கோமாளி’பட ட்ரெய்லரில் ரஜினி அரசியல் குறித்து சர்ச்சை - கமல் வருத்தம்\n“மக்கள் அச்சப்பட வேண்டாம்” - கோவை காவல் ஆணையர் பேட்டி\nபயங்கரவாதிகள் ஊடுருவல் : சந்தேகிக்கப்படும் வாகனங்களின் பட்டியல் வெளியீடு\nமிகப் பெரிய நிதி நெருக்கடியில் இந்தியா - நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார்\nகோவையில் பயங்கரவாதிகள் ஊடுருவல் - சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படம் வெளியீடு\n கடுமையாக வீழ்ச்சியடைந்த இந்திய ரூபாயின் மதிப்பு\nஆண்ட்ராய்டின் 10 வருட பாரம்பரியத்தை மாற்றியமைத்த கூகுள்\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... நடந்தது என்ன..\nகுழந்தையை கவனித்துக் கொண்டே நாடாளுமன்றத்தை நடத்திய நியூசிலாந்து சபாநாயகர் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇணைய உலகை கலக்கும் பாட்டில் மூடி சேலஞ்ச்\nதிமுக இளைஞரணி செயலாளராகிறார் உதயநிதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/53611-karnataka-by-elections-voting-begins.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-08-23T09:06:16Z", "digest": "sha1:372QX4ZHDXD74245KYDN6G56BHYETF76", "length": 10635, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கர்நாடகாவில் இன்று இடைத்தேர்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது | Karnataka By-elections : Voting Begins", "raw_content": "\nதொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்\nநான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி\nகர்நாடகாவில் இன்று இடைத்தேர்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது\nகர்நாடகாவில் இன்று நடக்கும் இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கியுள்ளது.\nகர்நாடகாவில் சிவமொக்கா, பல்லாரி, மண்டியா ஆகிய 3 நாடாளுமன்ற தொகுதிகளும், ராமநகர், ஜமகண்டி ஆகிய 2 சட்டப்பேரவை தொகுதிகளும் காலியாக இருந்தன. இந்த 5 தொகுதிகளுக்கும் இன்று இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்ததிருந்தது. அதன்படி இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது.\nஇந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. பல்லாரி, ஜமகண்டி ஆகிய 2 தொகுதிகளில் காங்கிரஸும்ம், மண்டியா, சிவமொக்கா, ராமநகர் தொகுதிகளில் ஜனதா தளம்(எஸ்) கட்சியும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.\nபா.ஜனதா சார்பில் 5 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். சிவமொக்கா தொகுதியில் ஜனதா தளம்(எஸ்) சார்பில் முன்னாள் முதலமைச்சர் பங்காரப்பாவின் மகன் மது பங்காரப்பா, பா.ஜ.க சார்பில் எடியூரப்பா மகன் ராகவேந்திரா போட்டியிடுகின்றனர். இதனால் இந்த தொகுதியில் யார் வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.\nராமநகரா தொகுதியில் ஜனதா தளம்(எஸ்) சார்பில் முதலமைச்சர் குமாரசாமி மனைவி அனிதாவும் பா.ஜ.க சார்பில் காங்கிரஸில் இருந்து வெளியேறிய சந்திரசேகரும் போட்டியிட்டனர். இந்நிலையில் சந்திரசேகர், திடீரென பா.ஜ.கவில் இருந்து விலகி நேற்றுமுன் தினம் காங்கிரஸின் ஐக்கியமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் இந்த 5 தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் நடக்கிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். இந்த இடைத்தேர்தலுக்காக 5 தொகுதிகளிலும் மொத்தம் 6,453 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. வாக்குச்சாவடிகள் கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. 5 தொகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nகொடைக்கானல் மலைப்பகுதியில் குங்குமப்பூவை விளைவித்து விவசாயி சாதனை\nஅமெரிக்காவில் யோகா மையத்தில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் உயிரிழப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர்கள் - ஏறுமுகத்தில் பாஜக\n4 மாநிலங்களுக்கு விரைவில் சட்டமன்றத் தேர்தல் - பாஜக பொறுப்பாளர்கள் நியமனம்\nகர்நாடக பாஜக தலைவராக நளின் குமார் கட்டீல் நியமனம்\nமழை பாதிப்பு : கர்நாடகா, ஒடிஷா, இமாச்சலுக்கு 4 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு\nகர்நாடக அமைச்சரவை 25 நாட்களுக்குப் பிறகு விரிவாக்கம்\nகாதலுக்கு எதிர்ப்பு: அப்பாவை எரித்துக் கொன்ற 10-ம் வகுப்பு மாணவி\nகர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம்\n“மேற்குவங்கத்தில் மனித உரிமை மீறல்” - மம்தாவுக்கு பாஜக பதிலடி\n“சிறப்பு அந்தஸ்து ரத்தை எதிர்ப்பவர்கள் தேசப்பற்று இல்லாதவர்கள்” - பிரக்யா தாக்கூர்\nRelated Tags : Karnataka , By-elections , Yeddyurappa , கர்நாடகா , எடியூரப்பா , இடைத்தேர்தல் , பாஜக , அனிதா குமாரசாமி\n“மக்கள் அச்சப்பட வேண்டாம்” - கோவை காவல் ஆணையர் பேட்டி\nபயங்கரவாதிகள் ஊடுருவல் : சந்தேகிக்கப்படும் வாகனங்களின் பட்டியல் வெளியீடு\nமிகப் பெரிய நிதி நெருக்கடியில் இந்தியா - நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார்\nகோவையில் பயங்கரவாதிகள் ஊடுருவல் - சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படம் வெளியீடு\n கடுமையாக வீழ்ச்சியடைந்த இந்திய ரூபாயின் மதிப்பு\nஆண்ட்ராய்டின் 10 வருட பாரம்பரியத்தை மாற்றியமைத்த கூகுள்\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... நடந்தது என்ன..\nகுழந்தையை கவனித்துக் கொண்டே நாடாளுமன்றத்தை நடத்திய நியூசிலாந்து சபாநாயகர் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகொடைக்கானல் மலைப்பகுதியில் குங்குமப்பூவை விளைவித்து விவசாயி சாதனை\nஅமெரிக்காவில் யோகா மையத்தில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் உயிரிழப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/60363-what-is-the-punishment-for-sexual-offences-in-abroad.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-08-23T10:02:51Z", "digest": "sha1:B7OI7XBH6AHXSGYDSLJNEIQAK3BM4IJ5", "length": 10568, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பாலியல் குற்றம் நடந்தால் வெளிநாடுகளில் என்ன தண்டனை ? | What is the punishment for Sexual offences in abroad?", "raw_content": "\nதொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்\nநான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி\nபாலியல் குற்றம் நடந்தால் வெளிநாடுகளில் என்ன தண்டனை \nவெளிநாடுகளில் பாலியல் வன்கொடுமை குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமாக தண்டனைகள் வழங்கப்படுகின்றன.\nதமிழகத்தையே உலுக்கிய போரூர் சிறுமி வன்கொடுமை முதல் பொள்ளாச்சி பாலியல் ‌வன்கொடுமை வரை, பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் பெரும்பாலும் 1 வாரத்திற்கு பேசும்பொருளாய் இருந்துவிட்டு அதன்பின் மறைந்துவிடுகின்றன. ஆனால் இதுபோன்ற குற்றங்கள் நடந்தால் பிற நாடுகளில் உடனடியாக வழங்கப்படும் உச்சபட்ச தண்டனைகள் என்னென்ன தெரியுமா \nஅரபு நாடான சவுதியில், பாலியல் வன்கொடுமை குற்றம் நிரூபிக்கப்பட்டால் மக்கள் முன் நிறுத்தப்பட்டு மரண தண்டனை வழங்கப்படும். ஐக்கிய அமீரகத்தில் ஏழு நாட்களில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுகிறது. ஈரானில் குற்றவாளிகள் கல்லால் அடித்துக் கொலை செய்யப்படுகின்றனர் அல்லது 24 மணி நேரத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் பாதிக்கப்பட்ட பெண்ணால் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது.\nஇதேபோல வடகொரியாவிலும் பாதிக்கப்பட்ட பெண்ணால் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது. அண்டை நாடான சீனாவில் பாலியல் வன்கொடுமை நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது. மலேசியாவிலும் பாலியல் குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படுகிறது.\nஇதேபோல, மங்கோலியாவில் குற்றவாளிகளைக் கல்லால் அடித்து கொலை செய்கின்றனர். பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு அமெரிக்காவில் ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. எகிப்தில் மக்கள் முன்னிலையில் தூக்கு தண்டனை வழங்கப்படுகிறது. நெதர்லாந்தில் 4 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படுகிறது.\nகசிந்த ரஃபேல் ஆவணங்களை கொண்டு விசாரிக்கலாமா - முடிவை தள்ளி வைத்தது உச்சநீதிமன்றம்\n‘பாலியல் கொடூரம் நடந்தது திருநாவுக்கரசு வீட்டில்தான்’ - உறுதி செய்த ஆதாரங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை... ரவுடி கைது..\nஅடுத்தவர் மனைவி மீது காதல்... 71 ஆடுகளை நஷ்ட ஈடு கொடுத்த காதலன்...\n5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த துப்புரவுத் தொழிலாளி கைது\nகர்ப்பிணி கூட்டுப்பாலியல் வன்கொடுமை: காப்பாற்ற முடியாததால் காதலன் தற்கொலை\nடெல்லியில், உஸ்பெகிஸ்தான் பெண்ணை கடத்தி கூட்டுப் பாலியல் வன்கொடுமை\nதுப்பாக்கி முனையில் பாலியல் வன்கொடுமை: பாஜக முன்னாள் எம்எல்ஏ மீது மருமகள் புகார்\nபெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த இன்ஸ்பெக்டர் கைது\n9 மாத குழந்தை பாலியல் வன்கொடுமை.. 48 நாட்களில் வழங்கப்பட்ட தீர்ப்பு..\nசிறுமியை வன்கொடுமை செய்தவருக்கு வாழ்நாள் சிறை.. அரசு 7 லட்சம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவு\n“மக்கள் அச்சப்பட வேண்டாம்” - கோவை காவல் ஆணையர் பேட்டி\nபயங்கரவாதிகள் ஊடுருவல் : சந்தேகிக்கப்படும் வாகனங்களின் பட்டியல் வெளியீடு\nமிகப் பெரிய நிதி நெருக்கடியில் இந்தியா - நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார்\nகோவையில் பயங்கரவாதிகள் ஊடுருவல் - சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படம் வெளியீடு\n கடுமையாக வீழ்ச்சியடைந்த இந்திய ரூபாயின் மதிப்பு\nஆண்ட்ராய்டின் 10 வருட பாரம்பரியத்தை மாற்றியமைத்த கூகுள்\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... நடந்தது என்ன..\nகுழந்தையை கவனித்துக் கொண்டே நாடாளுமன்றத்தை நடத்திய நியூசிலாந்து சபாநாயகர் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகசிந்த ரஃபேல் ஆவணங்களை கொண்டு விசாரிக்கலாமா - முடிவை தள்ளி வைத்தது உச்சநீதிமன்றம்\n‘பாலியல் கொடூரம் நடந்தது திருநாவுக்கரசு வீட்டில்தான்’ - உறுதி செய்த ஆதாரங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/66611-tamilnadu-cm-palanisamy-explanation-on-water-crisis-on-mk-stalin-resolution.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-08-23T09:11:24Z", "digest": "sha1:KE34FSMQ5BK5G6O3NEUOGZ5DPNXZV3DH", "length": 10199, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“மழை பொய்த்தாலும் முடிந்த அளவு தண்ணீர் விநியோகம்” - முதல்வர் பதில் | tamilnadu cm palanisamy explanation on water crisis on mk stalin resolution", "raw_content": "\nதொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்\nநான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி\n“மழை பொய்த்தாலும் முடிந்த அளவு தண்ணீர் விநியோகம்” - முதல்வர் பதில்\nதமிழகத்தில் மழை பொய்த்துவிட்டாலும், முடிந்த அளவு தண்ணீர் விநியோகிக்கிறோம் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nசட்டசபையில் குடிநீர் பிரச்னை குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். அப்போது, 66 சதவீத பருவமழை பொய்த்தும் குடிநீர் பிரச்னை தீர எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை என்றும் குடிமராமத்துப் பணிகளும் தோல்வி அடைந்துள்ளதாகவும் ஸ்டாலின் தமிழக அரசினை விமர்சித்தார்.\nஇதனையடுத்து தண்ணீர் பிரச்னை குறித்து சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் பழனிசாமி, “மழை பொய்த்துவிட்டது, நிலத்தடி நீர் கீழே சென்றுவிட்டது. இருந்த போதிலும் தமிழக அரசால் முடிந்தவரை தண்ணீர் விநியோகித்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.\nமேலும், “தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நீர் பிரச்சனையில் உள்ளது. சட்டத்தில் மூலம் காவிரி ஆணையம் அமைக்கும் தீர்ப்பை பெற்றோம், ஆனால் ஆணையம் கலைக்கப்படும் என ராகுல் காந்தி பேசியுள்ளார். ராகுல் காந்தியின் இந்தப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு குரல் கொடுத்தீர்களா\" என காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு முதல்வர் கேள்வி எழுப்பினார்.\nமேலும், “உங்கள் கூட்டணியிலுள்ள காங்கிரஸ் கட்சிதான் கர்நாடகாவில் ஆட்சியில் உள்ளது. இதுவரை நமக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் தரவில்லை. அதற்கு ஏதாவது அழுத்தம் கொடுத்தீர்களா” எனவும் முதல்வர் கேள்வி எழுப்பினார்.\nஇதனையடுத்து, “காவிரி நீரை கொண்டு வர வேண்டியது ஆளும் கட்சியின் பொறுப்பு, எதிர்க்கட்சியை குற்றம் சாட்டுவது சரியல்ல” என காங்கிரஸ் சட்டப்பேரவை தலைவர் ராமசாமி கூறினார்.\nபுதுவை ஆளுநர் கிரண்பேடியின் கருத்தை கண்டித்து திமுக வெளிநடப்பு\n‘கி.மீட்டருக்கு 50 பைசா செலவு’ - பிரபலமாகும் மின்சார வாகனங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசிபிஐ அதிகாரிகள் சுவர் ஏறி குதித்தது நாட்டிற்கே அவமானம் - ப.சிதம்பரம் கைதுக்கு ஸ்டாலின் கண்டனம்\n“அரசியல் காழ்ப்புணர்ச்சியால் சிதம்பரம் மீது வழக்கு”- மு.க.ஸ்டாலின்\nதுண்டுச் சீட்டுடன் பேசுவது ஏன் \nகாஷ்மீர் விவகாரம் - டெல்லியில் 22ல் திமுக ஆர்ப்பாட்டம்\nதமிழக அரசின் அறிவிப்புக்கு திருமாவளவன் வரவேற்பு\n“நீலகிரிக்கு ரூ.1000 கோடி நிதியுதவி ‌அறிவிக்க வேண்டும்” - முதல்வருக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்\n‘மனித உரிமை, மாநில உரிமை, ஜனநாயக உரிமை’ - ஸ்டாலின் ட்வீட்\nநீலகிரியில் உடனடி நிவாரண நிதியாக ரூ30 கோடி ஒதுக்கீடு\nநீட் மசோதாக்களை மீண்டும் நிறைவேற்ற சட்டமன்ற சிறப்புக் கூட்டம் : ஸ்டாலின்\nRelated Tags : Cm edappadi palanisamy , Tn assembly , Water crisis , முதல்வர் பழனிசாமி , தமிழக சட்டப்பேரவை , தண்ணீர் பிரச்னை , ஸ்டாலின்\n“மக்கள் அச்சப்பட வேண்டாம்” - கோவை காவல் ஆணையர் பேட்டி\nபயங்கரவாதிகள் ஊடுருவல் : சந்தேகிக்கப்படும் வாகனங்களின் பட்டியல் வெளியீடு\nமிகப் பெரிய நிதி நெருக்கடியில் இந்தியா - நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார்\nகோவையில் பயங்கரவாதிகள் ஊடுருவல் - சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படம் வெளியீடு\n கடுமையாக வீழ்ச்சியடைந்த இந்திய ரூபாயின் மதிப்பு\nஆண்ட்ராய்டின் 10 வருட பாரம்பரியத்தை மாற்றியமைத்த கூகுள்\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... நடந்தது என்ன..\nகுழந்தையை கவனித்துக் கொண்டே நாடாளுமன்றத்தை நடத்திய நியூசிலாந்து சபாநாயகர் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபுதுவை ஆளுநர் கிரண்பேடியின் கருத்தை கண்டித்து திமுக வெளிநடப்பு\n‘கி.மீட்டருக்கு 50 பைசா செலவு’ - பிரபலமாகும் மின்சார வாகனங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.selvampalanisamy.com/2017/01/blog-post_68.html", "date_download": "2019-08-23T09:56:32Z", "digest": "sha1:OY3ZJ5M5RCBGA6CQOURDOIUETWFKHERD", "length": 37975, "nlines": 569, "source_domain": "www.selvampalanisamy.com", "title": "www.selvampalanisamy.com: காலையில் சாப்பிடாவிட்டால் என்னாகும்?", "raw_content": "\nஅன்றாடம் நமது வாழ்வில் காணும் பிரச்சனைகளுக்கு தீர்வுகளைத் தருகிறது, “www.selvampalanisamy.com”\nமனித இனத்தை வாழ வைப்பது உணவு. மனித இனம் உணவுக்காகவே, அடிப்படையில் உழைக்கிறது. ஆனால் தற்போதைய அவசர உலகில், நம்மில் பலருக்கு உணவு உண்பதுகூட அவசரமாகிவிட்டது அல்லது காலம் தவறிச் சாப்பிடும் பழக்கத்தைப் பெரும்பாலோர் வழக்கமாகவே வைத்திருக்கிறோம். ஒரு வேளை உணவைத் தவிர்ப்பதற்குப் பலரும் கூறும் காரணம், உடல் எடை குறைப்பு.\nஆனால், அப்படிச் செய்வதால் எந்த நோக்கத்துக்காக உணவை ஒதுக்குகிறோமோ, அதுவே எடையை அதிகரித்துவிடும் ஆபத்து இருக்கிறது.\nஎப்படியென்றால் ஒரு பொழுது உணவை ஒதுக்கி வைத்துவிட்டு, மறுபொழுது சாப்பிடும்போது அதிகப் பசி வேட்கையால் நம்மை அறியாமலேயே சற்று அதிகமாகவே சாப்பிடுகிறோம். இதனால் உடல் எடை அதிகரிக்கும் சாத்தியம் உள்ளது.\nஅதேபோல், ஒரு வேளை உணவை ஒதுக்கும் பழக்கத்தை நீண்டகாலம் கடைப்பிடித்துவந்தால், வயிற்றுப்புண் வரும் சாத்தியம் அதிகம். சத்துக் குறைபாடு உண்டாகும் சாத்தியமும் உள்ளது.\nஉடலில் உணவு செரிமானத்துக்கு பெரிதும் துணைபுரியக்கூடிய ‘மெட்டபாலிஸம்' எனப்படும் வளர்சிதை மாற்றத்தில் பாதிப்பு ஏற்படும். காலை உணவை நாட்படத் தவிர்க்கும்போது, உணவிலிருந்து உடலுக்குத் தேவையான குளுக்கோஸை கிரகிக்க உதவும், கணையத்திலிருந்து சுரக்கக்கூடிய இன்சுலின் சுரப்பு பாதிக்கப்படும்.\nஅறியாமையால் இதைச் சில காலம் தொடர்ந்து செய்தோமானால், நம்முடைய சர்க்கரையைப் பயன்படுத்தக்கூடிய திறன் இன்சுலினுக்கு இல்லாமல் போகும். இதன் விளைவாக ரத்தத்தில் சர்க்கரை அதிகரித்து, நீரிழிவு நோய் வர 20 சதவீதம் அதிகச் சாத்தியம் உள்ளதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன\nதற்போதைய ஆராய்ச்சிகள் காலை உணவைக் கண்டிப்பாக ஒதுக்கக் கூடாது என்பதை வலியுறுத்துகின்றன. பெரும்பாலும் இரவு உணவை உண்ட பிறகு உறங்கி விடுகிறோம். காலை எழுந்து வேலைக்குச் செல்லும் அவசரத்தில் பெரும்பாலோர் காலை உணவைத் தவிர்க்கும் பழக்கத்துக்கு ஆளாகியுள்ளனர்.\nஇரவு உணவுக்கும் காலை உணவுக்கும் இடையே உள்ள இடைவெளிதான், ஒரு நாளில் உடலில் உணவு உண்ணாமலிருப்பதில் மிக அதிகம். அதன் காரணமாகவே ஆங்கிலத்தில் காலை உணவை ‘பிரேக்ஃபாஸ்ட்' என்கிறார்கள். அதாவது ‘பிரேக் தி ஃபாஸ்ட்டிங்' என்பதே இதன் அர்த்தம். விரதத்தை முறிப்பது. எனவே, இந்த நிலையில் உணவைக் கண்டிப்பாகத் தவிர்க்கக் கூடாது.\nஇன்னும் சிலரோ காலை உணவைக் கட்டாயமாகச் சாப்பிட வேண்டுமே என்கிற கடமைக்காக அவசர அவசரமாக வாயில் திணித்துக்கொண்டு, விழுங்க முடியாத குறைக்குத் தண்ணீரையும் சேர்த்துக் குடித்துச் செல்கின்றனர். இப்படிச் செய்வதும் தவறே… நன்றாக மென்று சாப்பிடும்போதுதான், நம் வாயிலிருந்து சுரக்கும் உமிழ்நீரிலிருந்தே செரிமானம் ஆரம்பிக்கத் தொடங்கும். இதனால் உண்ட உணவு நன்கு செரிமானம் அடைந்து உடலில் சேரும்.\nநன்கு மென்று, மெதுவாகச் சாப்பிடும்போது பசியைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்கள் நம் மூளைக்கு ‘போதும்' என்னும் கட்டளையைப் பிறப்பிப்பதாகவும், இதனால் அதிகம் சாப்பிடாமல் இருக்க முடியும் எனவும் அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது (Journal of Clinical Endocrinology & Metabolism, July 2, 2013). உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் இதைக் கவனிக்க வேண்டும்.\nமேலும் தொப்பையைக் குறைக்க விரும்புபவர்கள் சரியான நேரத்துக்கு, சரியான உணவை - முக்கியமாகக் காலை உணவைத் தவிர்க்காமல் குறிப்பிட்ட அளவில் மட்டும் சாப்பிட்டுவந்தால் தொப்பை மேலும் அதிகரிக்காது, குறையவும் வாய்ப்பு உண்டு.\nஆங்கிலத்தில் உணவு உண்பது பற்றி பிரபலப் பழமொழி ஒன்று உண்டு:\n“அரசனைப் போலக் காலை உணவை உண்ணுங்கள்,\nஇளவரசனைப் போல மதிய உணவை உண்ணுங்கள்,\nஇரவு பரம ஏழையைப்போல உண்ணுங்கள்”\nஅதாவது, காலையில் சரியான நேரத்துக்கு நன்கு உணவு உண்டால், அன்றைய வேலைகளைச் சிறப்பாகச் செய்யக்கூடிய ஆற்றல் நம் உடலுக்குக் கிடைக்கும். மதிய உணவைக் காலை உணவின் அளவைவிடவும் குறைவாக உண்டால் ‘உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு' என்னும் பழமொழியில் சிக்காமல், வேலைகளில் கவனம் செலுத்தலாம்.\nஇரவு மிதமாக உணவு உட்கொண்ட பின் உறங்கச் செல்லும்போது, எந்தவித செரிமானத் தொந்தரவும் இல்லாமல் நல்ல உறக்கம் வரும்.\nஆனால், இந்தப் பழமொழியை அப்படியே தலைகீழாக நாம் கடைப்பிடிக்கிறோம். பெரும்பாலோர் இரவுதான் அதிக அளவு சாப்பிடுகிறார்கள். இது ‘நைட் ஈட்டிங் சிண்ட்ரோம்' எனப்படுகிறது. விழித்தி��ுப்பதைவிட உறக்கத்தில் உடல் அசைவுகள் குறைவாக இருப்பதால், இரவு அதிகம் உண்டால் செரிமானக் கோளாறுகள் ஏற்படும். ஆழ்ந்த தூக்கமும் வராது. இதைத் தவிர்க்க உண்ட உடனேயே தூங்கச் செல்லாமல், சிறு நடை போட்ட பிறகு உறங்கலாம்.\nசித்த மருத்துவம் காட்டும் வழி\nசித்த மருத்துவத்தில் காலை, மதியம், இரவு எந்த வகையான உணவுப் பண்டங்களைச் சாப்பிட வேண்டும் எனச் சொல்லப்பட்டுள்ளது.\nபயறு வகைகள், கடலை, உளுந்து, எள்ளு, மொச்சை உணவு வகைகளை, கடுகு, மிளகு, சுக்கு, பெருங்காயம் ஆகியவற்றுடன் இணைத்து உட்கொள்ளலாம். மேற்கூறியவை செரிப்பதற்குச் சற்றுக் கடினமாக உள்ள உணவுகள். சுக்கு, மிளகு போன்றவை இந்த உணவுகளில் உள்ள கடினத் தன்மையைக் குறைக்கத் தேவையான செரிமானச் சுரப்புகளைத் தூண்டும் பண்பு கொண்டவை. காலையில் இவற்றைச் சாப்பிட்டுவிட்டு உழைத்தால் உடலில் சத்தும் நிறைந்து தங்கும். உணவு செரிமானம் அடைவதும் எளிதாக இருக்கும்.\nகிழங்கு வகைகள், பழ வகைகள், கீரைகள், தயிர், மோர் போன்ற உணவு வகைகளை உட்கொள்ளலாம். இந்த உணவு வகைகள் அனைத்தும் மந்தப் பதார்த்தங்கள். இவற்றிலும் பெருங்காயம், மிளகு ஆகியவற்றைச் சேர்த்துச் சமைக்கும்போது, மந்தத் தன்மை மட்டுப்படும். மேலும் சூரிய வெப்பத்தாலும், உடல் உழைப்பாலும் செரிமானம் எளிதில் நடைபெறும்.\nஅவரைப் பிஞ்சு, முருங்கைப் பிஞ்சு, வேகவைத்த உணவு வகைகள் போன்ற எளிதில் செரிக்கக்கூடிய உணவை உண்ண வேண்டும்.\nதமிழர்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே எந்த உணவை எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் என வகுத்துள்ளதை நவீன அறிவியல் ஆராய்ச்சியுடன் ஒப்பிட்டுப் பார்த்தாலும் சிறப்பாகப் பொருந்தும். நம் நாட்டு உணவை நேரம் தவறாமல் சாப்பிடப் பழகுவோம், நோய்களில் இருந்து விலகி நிற்போம்.\nடாக்டர் திருவருட்செல்வா சித்த மருத்துவர்\nநன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 14.01.20147\nஇங்கு பல பத்திரிக்கைகளில் வெளிவந்த பயனுள்ள செய்திகளை தொகுத்து தந்துள்ளேன். அதில் அந்த பத்திரிக்கைகளின் பெயரையும், செய்தி வெளிவந்த நாளையும் நன்றியுடன் குறிப்பிட்டுள்ளேன். எனக்குத் தெரிந்த சட்டத் தகவல்களையும் அளித்துள்ளேன். படித்து பயன் பெறுக.\nRTI - தீர்ப்பு (11)\nஇந்திய அரசியலமைப்புச் சட்டம் (1)\nஇந்திய ஊழல் தடுப்பு சட்டம்-1988 (2)\nஇந்திய சாட்சிய சட்டம் (11)\nஇந்திய தண்டணைச் சட்டம் (13)\nஇந���து வாரிசுரிமைச் சட்டம் (5)\nஎக்ஸ் பார்ட்டி தீர்ப்பு (1)\nகிறிஸ்துவ வாரிசு சொத்துரிமை சட்டம் (1)\nசிறப்புத் திருமணச் சட்டம்-1954 (1)\nதகவல் தொழில்நுட்பச் சட்டம்-2000 (1)\nதமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம் (1)\nதமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் 2007 (1)\nதமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் (1)\nதொழில் தொடங்கலாம் வாங்க (15)\nநீதிமன்ற அவமதிப்பு சட்டம் (1)\nபினாமி பரிவர்த்தனை தடைச் சட்டம் (2)\nபெண்கள் - மருத்துவம் (12)\nபொது நல வழக்கு (3)\nமனித உரிமை ஆணையம் (4)\nமாற்று முறை ஆவணச் சட்டம் (3)\nவாக்காளர் அடையாள அட்டை (3)\nதாசில்தாருக்கு தண்டணை வழங்கிய நுகர்வோர் நீதிமன்றம் அரியலூர் : நிலத்துக்கு வரைபடம் மற்றும் அடங்கல் வழங்க விண்ணப்பித்த விவசாயியை...\nஇனிமேல், சொத்து பதிவின் போது தாய்பத்திரம் ஒரிஜினல் கட்டாயம்\nஇனிமேல் , சொத்து பதிவின்போது முன்பதிவு ஆவணம் கட்டாயம் பதிவுத் துறை தலைவர் 07.06.2018 அன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு அசைய...\nஉங்கள் சொத்துக்கான பாதுகாப்பு ... பட்டா வாங்குவது எப்படி பாதுகாப்பு கவசம் , அதாவது ஹெல்மெட் , நம் தலைக்கு மட்டுமல்ல , நம் ...\nஅரசு மற்றும் அரசு அதிகாரிகளின் தவறை\nஅரசு மற்றும் அரசு அதிகாரிகளின் தவறை ஃபேஸ்புக்கில் சுட்டிக் காட்டுவது தவறல்ல என்று உச்சநீதிமன்றம் கடந்த 2015ம் ஆண்டில் தீர்ப்பு அளித்த...\nமுத்ரா கடன் பெற என்ன செய்ய வேண்டும் முத்ரா கடன் திட்டம் இது குறு, சிறு உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு ...\nநன்றி : முகநூல் நண்பர் திரு Trdurai Kamaraj அவர்கள் முறையாக தேவையான ஆவணங்களை இணைத்து ஒருவர் விண்ணப்பித்தாலும், வட்டாட்சியர் அலுவலக...\nபுரோ நோட்டு மைனர் குழந்தைகளை கட்டுப்படுத்துமா\nகடனுறுதிச்சீட்டு மைனர் பிரதிவாதிகளைக் கட்டுப்படுத்தாது என்று கூறுவது சரியா வாதி என்ன சொல்லுறாருன்னு கேப்போம் வாங்க வாதி என்ன சொல்லுறாருன்னு கேப்போம் வாங்க\nஅடுத்தவர் வாங்கும் கடனுக்கு உத்தரவாதம் கொடுத்தால்\nஒரு நல்ல காரியத்திற்காக, எனக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது, எங்கெங்கோ கேட்டுப் பார்த்தேன். இல்லை என்று சொல்லிவிட்டார்கள். கடைசியாக உன்ன...\nசெட்டில்மென்ட்' பத்திரம் இனி ரத்து செய்யலாம்\nசெட்டில்மென்ட் ' பத்திரம் இனி ரத்து செய்யலாம் சொத்து பரிமாற்றத்தில் எழுதி கொடுக்கப்படும் , ' செட்��ில்மென்ட் ' பத்த...\nஒரு ஆணின் சுயசம்பாத்திய சொத்துக்கள்\nஒரு ஆணின் இறப்பிற்குப் பின்னால், அவர் எந்தவிதமான உயிலும் எழுதி வைக்காத நிலையில் அவரது சுயசம்பாத்திய சொத்துக்கள், இந்து வாரிசுரிமைச் சட்...\nRTI - தீர்ப்பு (11)\nஇந்திய அரசியலமைப்புச் சட்டம் (1)\nஇந்திய ஊழல் தடுப்பு சட்டம்-1988 (2)\nஇந்திய சாட்சிய சட்டம் (11)\nஇந்திய தண்டணைச் சட்டம் (13)\nஇந்து வாரிசுரிமைச் சட்டம் (5)\nஎக்ஸ் பார்ட்டி தீர்ப்பு (1)\nகிறிஸ்துவ வாரிசு சொத்துரிமை சட்டம் (1)\nசிறப்புத் திருமணச் சட்டம்-1954 (1)\nதகவல் தொழில்நுட்பச் சட்டம்-2000 (1)\nதமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம் (1)\nதமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் 2007 (1)\nதமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் (1)\nதொழில் தொடங்கலாம் வாங்க (15)\nநீதிமன்ற அவமதிப்பு சட்டம் (1)\nபினாமி பரிவர்த்தனை தடைச் சட்டம் (2)\nபெண்கள் - மருத்துவம் (12)\nபொது நல வழக்கு (3)\nமனித உரிமை ஆணையம் (4)\nமாற்று முறை ஆவணச் சட்டம் (3)\nவாக்காளர் அடையாள அட்டை (3)\nவிருதுநகர் மாவட்டம், சிவகாசி தாலுகா, திருத்தங்கலில் நான் வசித்து வருகிறேன். எனக்கு வயது 55/2017. மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக பல பத்திரிக்கைகளில் வெளியான பயனுள்ள பதிவுகளை இங்கு பதிவிட்டுள்ளேன். ஒவ்வொரு பதிவுக்கும் கீழே, அந்த செய்தி எந்த நாளில் வெளியானது என்பதையும், எந்த பத்திரிக்கையில் இருந்து எடுக்கப்பட்டது என்ற தகவலையும், நன்றியுடன் குறிப்பிட்டுள்ளேன். Many many thanks to, \"Blogger\" for this Opportunity\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=62958", "date_download": "2019-08-23T10:13:34Z", "digest": "sha1:UNJA7F2HFUMNGXQG3Y2ZT3FLVZRGZRAU", "length": 9084, "nlines": 78, "source_domain": "www.supeedsam.com", "title": "விளையாட்டுத்துறைக்கு பல்கலைக் கழக பட்டம் வழங்குகின்ற வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nவிளையாட்டுத்துறைக்கு பல்கலைக் கழக பட்டம் வழங்குகின்ற வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது\nஇலங்கையின் வரலாற்றில் இல்லாதவாறு விளையாட்டுத்துறைக்கு பல்கலைக் கழக பட்டம் வழங்குகின்ற வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் தி.ரவி என தெரிவித்தார்.\nவாழைச்சேனை கிண்ணையடி மில்லர் விளையாட்டுக் கழகத்தின் சித்திரை புத்தாண்டு விளையாட்டு விழா கழக மைதானத்தில் திங்கட்கிழமை மாலை நடைபெற்ற போது கலந்து கொண்டு மேற்சொன்னவாறு தெரிவித்தார்.\nபொருளாதார ரீதியான போட்டி, அறிவு ரீதியான போட்டி போட்டு கொண்டு வளர்கின்ற ஒரு சமூகத்தில் நாங்கள் வாழ்ந்து வருகின்றோம். எமது கிராமம் போட்டி மிக்க உலகில் அபிவிருத்தியடை வேண்டுமாக இருந்தால் பல்வேறு விதமான புதுமையான அனுகுமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும்.\nமக்களை ஒன்றுபடுத்தக் கூடிய களமாக இத்தகைய விளையாட்டுக்களை பார்க்க முடியும். எமது கமூகத்தில் உள்ளவர்களை ஒன்றுபடுத்த வேண்டுமாக இருந்தால் ஒரு களத்தில் பல்வேறு விதமாக நிகழ்வுகளை நடாத்துவதன் மூலம் ஒன்றுபடுத்தலாம்.\nவிளையாட்டுக் கழகங்கள் பாடசாலை மாணவர்களின் செயற்பாடுகளை பலப்படுத்துவதற்கு பாரிய ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டிய தேவை காணப்படுகின்றது. எங்களது இளம் சிறார்கள் பாடசாலைக்கு செல்வதில் காட்டி வரும் கவனக் குறைவு அல்லது பிள்ளைகளை பராமரிப்பவர்களின் கவனக் குறைவு காரணமாக பாடசாலை பாரிய சவால்களை எதிர்கொள்கின்றது.\nஇலங்கையின் வரலாற்றில் இல்லாதவாறு விளையாட்டுத் துறைக்கு பட்டம் வழங்குகின்ற வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது பல்கலைக் கழகத்தில் இரண்டாவது அணி மாணவர்கள் நுழைவு பெற்றுள்ளனர். இன்னும் இரண்டு வருடங்களின் பிற்பாடு முதலாவது விளையாட்டு துறை பட்டதாரிகளாக வெளியேறுவார்கள்.\nஇலங்கையில் தற்போது பல்வேறு துறைகளின் ஊடாக உயர்கல்வி மற்றும் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொள்ள கூடிய வழிகள் உள்ளது. எனவே ஆர்வத்தோடு விளையாட்டில் ஈடுபடும் பிள்ளைகளை ஈடுபடுத்த வேண்டும் என்றார்.\nமில்லர் விளையாட்டுக் கழக தலைவர் எஸ்.குகதீசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கோ.கருணாகரம், வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.குணசேகரம் மற்றும் அரச அதிகாரிகள், பிரதேச முக்கியஸ்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.\nPrevious articleகடந்த ஆட்சிகால பாணியில் வாகரை பிரதேச சபை உறுப்பினரிடத்தில் அட்டகாசம்\nNext articleபெண்ணொருவர் மேலாடையுடன் மட்டும் இலங்கையை வந்தடைந்த துயரச் சம்பவம்\nகொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய தீர்த்தக்குளப் புனரமைப்பு பணி ஆரம்பம்.\nபாடசாலைகளில் வாரத்தில் ஒருநாளை ஆங்கிலமொழி நாளா���ப் பெயரிட தீர்மானம்\nநாய்களின் சண்டையாக உருவெடுத்துள்ள ஜனாதிபதி தேர்தல்”: முருத்தெட்டுவே ஆனந்த தேரர்\nமட்டக்களப்பில் மலசலகூடத்தை துப்பரவு செய்த பிரதேசசபை உறுப்பினர்\n1750ஏக்கர் காணி வர்த்தமானி பிரகடனத்தை இரத்து செய் : ஜனாதிபதிக்கு கடிதம் – இரா.துரைரெட்ணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1", "date_download": "2019-08-23T09:01:01Z", "digest": "sha1:ZWJWLEP2M57ZRPVB34S7JGCMRIX7YRLY", "length": 12371, "nlines": 149, "source_domain": "gttaagri.relier.in", "title": "உருளை கிழங்கு உயிரைப் பறிக்குமா? – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஉருளை கிழங்கு உயிரைப் பறிக்குமா\nமுளைவிட்ட உணவுகள்ஊட்டம் நிறைந்தவை என்று கேள்விப்பட்டிருப்போம். அதுவே உருளைக்கிழங்கில் முளைவிட்டிருந்தாலோ, பச்சை நிறத்திட்டுகள் காணப்பட்டாலோ, அவற்றை உபயோகிக்கக்கூடாது என எச்சரிக்கின்றன சில செய்திகள். எது சரி, எது தவறு சந்தேகங்களைத் தீர்க்கிறார் உணவியல் நிபுணர் ஏ.டி.சாந்தி காவேரி…\n‘‘உருளைக்கிழங்குகளை நீண்டநாள் சேமித்து வைப்பதால் அவற்றில் முளைவிடுகின்றன. நல்ல உருளைக்கிழங்கோடு ஒப்பிடும்போது இவை ருசியாகவோ, ஆரோக்கியமானதாகவோ இருப்பதில்லை. முளைவிட்ட உருளைக்கிழங்குகளில் காணப்படும் சாக்கோனைன் (Chaconine) மற்றும் சாலனைன் (Solanine) ஆகியவை நச்சுப் பொருட்களைக் கொண்டுள்ளன.\nSolanine நச்சுப்பொருள் சிறிது இருந்தாலும் விஷமாக மாறிவிடும் அபாயம் ஏற்படுகிறது. விலங்குகள், பூச்சிகள், பூஞ்சைக்கு எதிரான இயற்கை பூச்சிக்கொல்லிகளாக செயல்படும் இவை தாவரங்களுக்கு நன்மை தருபவை. பூச்சிக் கொல்லிகளாக செயல்படும் இவற்றை மனிதன் உண்ணும்போது எத்தகைய விளைவுகள் ஏற்படும் என்று சொல்லத் தேவையில்லை.\nசாக்கோனைனைவிட, சாலனைன் அதிக நச்சுத்தன்மை உடையது. சிறிதளவு உடலில் கலந்தாலும் தீவிரமான பக்க விளைவை ஏற்படுத்தக் கூடியது. குடல் பாதையில் எரிச்சல் உண்டாக்கி பலவகை குடல் நோய்களுக்கு காரணமாகிறது. இதோடு, முளைவிட்ட உருளைக்கிழங்கில் உள்ள மாவுப்பொருள் (Starch) சர்க்கரையாக மாறிவிடுவதால் உடல் நலத்திற்கு தீங்கானது. உருளைக்கிழங்கின் இலை, தண்டு, கனிப்பகுதியை பயன்படுத்தக் கூடாது. கிழங்குப் பகுதியை மட���டும் பயன்படுத்த வேண்டும்.\nஅடுத்ததாக பச்சை நிறத் திட்டுகள் உள்ள உருளைக்கிழங்குகளையும் மேல்தோல் சுருங்கி உள்ளவற்றையும் பயன்படுத்தக் கூடாது. சூரிய ஒளிபடும் இடங்களில் அதிக நேரம் இருப்பதால் பச்சைநிறத் திட்டுகள் உண்டாகின்றன. கிளைகோல்கலாய்ட் (Glycoalkaloid) இருப்பதால், இதுவும் தீங்கானதே. இவற்றை உபயோகிக்காமல் அழித்துவிடுவதே சிறந்தது’’ என்கிற உணவியல் நிபுணர், இதன் அறிகுறிகளையும் பின்விளைவுகளையும் கூறுகிறார்.\nநச்சுப்பொருட்கள் உள்ள முளை வந்த உருளைக்கிழங்குகளை சமைத்து சாப்பிடும்போது தலைவலி, வாந்தி, மூச்சுவிடுவதில் சிரமம், வயிற்றுவலி, டயரியா போன்றவை ஏற்படும். முதலில் பலவீனமாக இருக்கும். கோமா நிலையை அடைந்து அரிதாக சிலருக்கு மரணம் கூட ஏற்படும் அபாயம் உண்டு. கருவுற்ற தாய்மார்கள் கண்டிப்பாக இவற்றைச் சேர்த்துக் கொள்ளக்கூடாது.\nபாலில் உள்ள சத்துகளுக்கு நிகராக உருளைக்கிழங்கில் சத்துகள் இருந்தாலும் முளைவிட்ட மற்றும் பச்சை நிறத்தில் உள்ள உருளைக்கிழங்குகளை கருவுற்ற பெண்கள் உண்பதால் கருச்சிதைவு ஏற்படக் கூடும். பிறக்கும் குழந்தைகள் பிறவிக்குறைபாடுகளுடன் பிறப்பதற்கும் வாய்ப்புள்ளது’’ என்கிறார் அவர்\n44 முதல் 50 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலையில் ஈரப்பதம் இல்லாத காற்றோட்டமான இடத்தில் வைத்தே உருளைக்கிழங்குகளைச் சேமிக்க வேண்டும். ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது. ஃபிரிட்ஜில் ஈரப்பதம் அதிகம் இருப்பதால், உருளைக்கிழங்கில் உள்ள மாவுப்பொருள் அதிக சர்க்கரையாக மாறிவிடும். ஃபிரிட்ஜிலிருந்து எடுத்த குளிர்ந்த உருளைக்கிழங்கை அதிக வெப்பநிலையில் வறுக்கும் போது உண்டாகும் வேதியியல் மாற்றத்தால் புற்றுநோய்க்கு காரணமான அக்ரிலமைட் (Acrylamide) என்ற ரசாயனம் வெளியேறுகிறது.”\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஇயற்கைவழி வேளாண்மையில்ஃபுகோகாவிடம் பயிற்சி பெற்ற தமிழர் →\n← சூழல் மாசை கட்டுபடுத்தும் பவழமல்லி\nOne thought on “உருளை கிழங்கு உயிரைப் பறிக்குமா\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/special/03/173712?ref=category-feed", "date_download": "2019-08-23T09:56:02Z", "digest": "sha1:LJVERCAXDWJJN4JYMXNUPZNWRQVUIE27", "length": 6414, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "மரபணு தொழில்நுட்பத்திற்கு முன்னோடியாக இருந்தவர் மரணம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமரபணு தொழில்நுட்பத்திற்கு முன்னோடியாக இருந்தவர் மரணம்\nபிரித்தானியாவைச் சேர்ந்த மரபணு தொழில்நுட்பத்தின் முன்னோடியான சேர் ஜோன் சல்ஸ்டன் மரணமடைந்துள்ளார்.\nஇறக்கும்போது இவருக்கு வயது 75 வயதாகும்.\nஇவர் மரபணுவில் காணப்படும் பரம்பரை அலகுகளை குறியீட்டு மாற்றம் செய்வதில் முக்கிய பங்காற்றியுள்ளார்.\nஇதேவேளை கடந்த 2002ம் ஆண்டு புழுக்களினுள் கலங்களை உருவாக்கும் தொழில்நுட்பத்திற்காக நோபல் பரிசினை வென்றிருந்தார்.\nகேம்பிரிஜ்ஜிற்கு அண்மையில் Wellcome Trust Sanger Institute எனும் நிறுவனத்தினையும் இவர் நிறுவியுள்ளார்.\nஇவரின் இறப்பானது 21ம் நூற்றாண்டில் விஞ்ஞான உலகிற்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பாகும்.\nமேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennailbulletin.com/2019/07/20/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2019-08-23T09:20:57Z", "digest": "sha1:BRGPOZXLV6T257WEREJNZ6IIQVUYJ2HY", "length": 14482, "nlines": 94, "source_domain": "chennailbulletin.com", "title": "மஹிந்திர தார் தயாரிப்பின் முடிவு தார் 700 – அஞ்சலி வீடியோ வெளியிடப்பட்டது – ரஷ்லேன் – Chennai Bulletin", "raw_content": "\nபழச்சாறுகள் குழந்தைகளில் உணவு தரத்தை மேம்படுத்தலாம் – டெக்கான் குரோனிக்கிள்\nOMAD உணவு உங்கள் உடலுக்கு உண்மையிலேயே என்ன செய்கிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா\nடெக்சாஸ் சுகாதார வல்லுநர்கள் அம்மை நோய் பரவக்கூடும் என்று எச்சரிக்கின்றனர் – KETKnbc\nமனநல பிரச்சினைகளுடன் இணைக்கப்பட்ட மோசமான காற்றின் தரம் – ஃபாக்ஸ் 13 செய்தி உட்டா\nWONDER DRUG இங்கே இருக்கிறதா 'பாலிபில்' இதய நோய், பக்கவாதம் ஆகியவற���றைக் குறைக்கிறது: ஆய்வு – செய்தி நாடு\nமஹிந்திர தார் தயாரிப்பின் முடிவு தார் 700 – அஞ்சலி வீடியோ வெளியிடப்பட்டது – ரஷ்லேன்\nமஹிந்திர தார் தயாரிப்பின் முடிவு தார் 700 – அஞ்சலி வீடியோ வெளியிடப்பட்டது – ரஷ்லேன்\nகடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட மஹிந்திர தார் 700 லிமிடெட் பதிப்பின் விலை ரூ .9.99 லட்சம் (எக்ஸ்ஷோரூம் டெல்லி). பெயர் குறிப்பிடுவது போல, வரையறுக்கப்பட்ட பதிப்பு தார் சிஆர்டியின் கடைசி 700 யூனிட்டுகளாக இருக்கும், இது நிறுவனம் இந்தியாவில் தயாரிக்கும்.\n700 யூனிட்டுகளுக்குப் பிறகு இது நிறுத்தப்படும் என்பதால், வரையறுக்கப்பட்ட பதிப்பு தார் 700 ஒரு சேகரிப்பாளரின் பொருளாக தகுதி பெறுகிறது. வரையறுக்கப்பட்ட பதிப்பு தார் 700 ஆனந்த் மஹிந்திராவின் கையொப்பம் வரையறுக்கப்பட்ட பதிப்பு பேட்ஜிங் மீது முத்திரை குத்தப்படும், இது வலது முன் கதவுக்கு அருகில் வைக்கப்படும்.\nதார் சிஆர்டி மற்றும் அதன் வளமான பாரம்பரியத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், மஹிந்திரா ஒரு புதிய வீடியோவை அறிமுகப்படுத்தியுள்ளது, இது திறமையான தொழிலாளர்களால் வாகனம் எவ்வாறு துண்டு துண்டாக கட்டப்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது. வெளிப்புற உடலைக் கட்டுவது, ஏணி பிரேம் சேஸில் உடலை நிறுவுதல், வால் விளக்குகள் போன்ற பகுதிகளைச் சேர்ப்பது, இயந்திரத்தை நிறுவுதல், சக்கரங்களைச் சேர்ப்பது மற்றும் 4 × 4 போன்ற பல்வேறு பேட்ஜிங் பொருட்களை ஒட்டுவது போன்ற பல்வேறு செயல்முறைகள் சட்டசபை வரிசையில் செயல்படுத்தப்படுவதை வீடியோ காட்டுகிறது. , சிறப்பு பதிப்பு தார் 700, மற்றும் தார் சிஆர்டி.\nவீடியோவில், அசல் சி.ஜே.-தொடர் ஜீப்பின் அருகில் தார் 700 அமர்ந்திருப்பதைக் காணலாம். ஜீப்பின் உரிமத்தின் கீழ் இந்த அழகிகளை மஹிந்திரா தயாரித்தது. பக்கவாட்டு ஒப்பீடு 7 தசாப்தங்களாக நீடித்திருக்கும் அதன் வளமான பாரம்பரியத்தை குறிக்கிறது மற்றும் பல ஆண்டுகளாக தயாரிப்பு எவ்வாறு மாற்றப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது. சி.ஜே டி.என்.ஏ வைத்திருக்கும் கடைசி தயாரிப்பு தார் 700 ஆகும். அடுத்த ஜென் மாதிரிகள் முற்றிலும் புதிய தளத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும்.\nதார் 700 சிறப்பு பதிப்பில் ஸ்போர்ட்டி 5-ஸ்போக் அலாய் வீல்கள் மற்றும் பொன்னெட் மற்றும் பக்கங்களில் நவநாகரீக டிகால்க���் போன்ற பல்வேறு மாற்றங்களுடன் வருகிறது. இது அக்வாமரின் ப்ளூ மற்றும் நெப்போலி பிளாக் ஆகிய இரண்டு வண்ண விருப்பங்களில் வழங்கப்படுகிறது. மற்ற முக்கிய மாற்றங்கள் பிளாக்-அவுட் முன் கிரில், முன் பம்பரில் வெள்ளி உச்சரிப்புகள், லெதர் அப்ஹோல்ஸ்டரி மற்றும் முன் இருக்கைகளில் THAR லோகோ ஆகியவை அடங்கும். பாதுகாப்பைப் பொறுத்தவரை, தார் 700 ஏபிஎஸ் பெறுகிறது.\nஇருப்பினும், இயந்திர கட்டமைப்பில் எந்த மாற்றங்களும் இல்லை. தார் 700 சிறப்பு பதிப்பு அதே எஞ்சின், 2.5 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ டீசல் யூனிட்டைப் பயன்படுத்தி 105 பிஹெச்பி அதிகபட்ச சக்தியையும் 247 என்எம் அதிகபட்ச முறுக்குவிசையையும் உருவாக்குகிறது. இயந்திரம் 5-வேக கையேடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.\nநெக்ஸ்ட்-ஜென் தார் வளர்ச்சியில் உள்ளது, மேலும் புதிய 2.0 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது 140 பிஹெச்பி ஆற்றலை உருவாக்கும். இது தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பவர் விண்டோஸ், முன் எதிர்கொள்ளும் இருக்கைகள் மற்றும் ஹார்ட் டாப் வேரியண்ட்டின் விருப்பம் போன்ற பல அம்ச புதுப்பிப்புகளையும் பெறும்.\nபிரதம தினத்தன்று அமேசான் ரூ .9 லட்சம் கேமரா கியரை ரூ .6500 க்கு விற்கிறது. அதிர்ஷ்ட வாங்குபவர்கள் பெசோஸ் – இந்தியா டுடேவுக்கு நன்றி தெரிவிக்கின்றனர்\nமன்னிக்கவும் விட பாதுகாப்பாக இருங்கள்: டி-ஸ்ட்ரீட் – எகனாமிக் டைம்ஸுக்கு ஒரு பேரழிவு முன்னேறுவது போல் தெரிகிறது\nவிற்பனை அல்லது விற்பனை இல்லை, ஆன்லைன் கடைக்காரர்கள் எப்போதும் இந்தியாவில் பெரிய ஒப்பந்தங்களைப் பெறுகிறார்கள் – எகனாமிக் டைம்ஸ்\nவங்கி பங்குகள் ஒரு துடிப்பை எடுக்கின்றன: BoB, PNB, RBL வங்கி தலா 4% குறைந்து, YES வங்கி செயலிழந்தது – பணக் கட்டுப்பாடு\nஇந்தியாவின் மிகப்பெரிய பிஸ்கட் தயாரிப்பாளரான பார்லே வேலைகளைத் துடைக்க | கட்டுரை – ஆசியா டைம்ஸ்\nஅமேசான் இந்தியா அமேசான் ஃப்ரெஷ் ஸ்டோரை அமேசான்.இன் – லைவ்மிண்டில் 2 மணி நேர டெலிவரி மூலம் அறிமுகப்படுத்தியுள்ளது\nஅமேசான், இந்தியாவில் வால்மார்ட்டை எடுத்து, ஹைதராபாத்தில் மிகப்பெரிய வளாகத்தைத் திறக்கிறது – என்டிடிவி செய்தி\nஐ.டி.சி பங்குகளை வாங்குவதால் காபி டே எண்டர்பிரைசஸ் தொடர்ச்சியாக 3 வது நாள் மேல் சுற்றில் பூட்டப்பட்டுள்ளத�� – மனிகண்ட்ரோல்\n2019 பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் 330 ஐ முதல் டிரைவ் விமர்சனம் – கார்வேல்\nஇரண்டரை ஆண்டுகள் ஆர்ப்பாட்டம்: பண விதிகள், டிஜிட்டல் கொடுப்பனவுகள் வளரும், கிரெடிட் கார்டுகள் இழுத்தல் – பைனான்சியல் எக்ஸ்பிரஸ்\nகுழந்தைகளை மையமாகக் கொண்ட வீடியோக்களில் இலக்கு வைக்கப்பட்ட விளம்பரங்களை அகற்றுவதன் மூலம் யு.எஸ்\nபழச்சாறுகள் குழந்தைகளில் உணவு தரத்தை மேம்படுத்தலாம் – டெக்கான் குரோனிக்கிள்\nOMAD உணவு உங்கள் உடலுக்கு உண்மையிலேயே என்ன செய்கிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா\nடெக்சாஸ் சுகாதார வல்லுநர்கள் அம்மை நோய் பரவக்கூடும் என்று எச்சரிக்கின்றனர் – KETKnbc\nமனநல பிரச்சினைகளுடன் இணைக்கப்பட்ட மோசமான காற்றின் தரம் – ஃபாக்ஸ் 13 செய்தி உட்டா\nWONDER DRUG இங்கே இருக்கிறதா 'பாலிபில்' இதய நோய், பக்கவாதம் ஆகியவற்றைக் குறைக்கிறது: ஆய்வு – செய்தி நாடு\nகியூபா டெங்கு பரவும் கொசுக்களைத் தடுக்கும் மூலோபாயத்தை உருவாக்குகிறது – சின்ஹுவா | English.news.cn – சின்ஹுவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=1546", "date_download": "2019-08-23T08:46:24Z", "digest": "sha1:4GF3DI7Z5JWYJAAR5K4GWSLUJEWICTGH", "length": 10026, "nlines": 109, "source_domain": "puthu.thinnai.com", "title": "மாலைத் தேநீர் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஆற்றோர மணல் படுகைகளைப் போல்\nஓர் முழு நாளிற்கான மனச் சலனங்களை\nகழுவித் தூரெடுக்கும் ஆற்றல் மிக்கதாய்\nமாலைத் தேநீர்கள் உருப்பெற்று விடுகின்றன\nபின் பிடரி வழியாய் உங்கள் உயிர் குடிக்கும்\nசில எம காத உருவங்களையோ\nஓர் தேநீரின் இதமான கதகதப்பில்\nமென்னிருள் கொண்ட ஓர் பொன் மாலைப் பொழுதோ\nதேநீர்களன்றி சேயில்லா மலடி போல்\nஉங்களையும் மீறிய ஓர் கொடுஞ் சம்பவமொன்றில்\nநாவிடறும் துர் வார்த்தைப் பிரயோக நிலையில்\nசில நிமிடங்கள் வரையாவது நிறுத்தப்படக்கூடும்\nSeries Navigation சென்னை வானவில் விழா – 2011சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 40\nஎன் பெயர் சிவப்பு -ஒரு நுண்ணோவியத்தின் கதை\nஅப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது : திரு.எஸ்.ராமகிருஷ்ணன்\nநினைவுகளின் சுவட்டில் – (70)\nஎதிர்மறை விளைவுகள் – கடிதப்போக்குவரத்து\nஉருவு கண்டு எள்ளாமை வேண்டும்\nஏலாதியில் ஆண் சமுகம் சார்ந்த கருத்துக்கள்\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) நித்திய உரையாடல் (கவிதை -38)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஞானத்தைப் பற்றி (கவி��ை -45 பாகம் -1)\nஎனது இலக்கிய அனுவங்கள் – 3 ஆசிரியர் உரிமை (2)\nஇலை துளிர்த்துக் கூவட்டும் குயில்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara ) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 5\nகவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன் பவள விழா\nராம் லீலா மைதானத்தில் ஆட்சியாளர் லீலை எழுப்பும் கேள்விகள்\nகம்பன் கழக மகளிரணியின் இரண்டாமாண்டு “மகளிர் விழா”\nஇலங்கையின் மீதான பொருளாதார தடை (Economic sanctions) குறித்து….\nஅரச மாளிகை ஊக்க மருத்துவர்\nசென்னை வானவில் விழா – 2011\nதமிழ் இணையம் 2011ன் தொடக்க விழா மற்றும் நிறைவுவிழா\n2011 ஜப்பான் புகுஷிமா அணு உலை வெடி விபத்துக்களில் வெளியான கதிரியக்கக் கழிவுகள் -4\nதற்கொலை நகரம் : தற்கொலையில் பனியன் தொழில் திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணீயனுடன் பேட்டி:\nஇப்போதைக்கு இது – 2\nPrevious Topic: சென்னை வானவில் விழா – 2011\nNext Topic: சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 40\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/tamilnadu/2000-years-old-ancient-cubs/", "date_download": "2019-08-23T09:23:42Z", "digest": "sha1:IW4Q7IBIB3OOTZHN4NBAVV53NQ6NZ547", "length": 8808, "nlines": 111, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » ஏற்காடு மலை பகுதியில் 2,000 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு!", "raw_content": "\nAugust 23, 2019 2:53 pm You are here:Home தமிழகம் ஏற்காடு மலை பகுதியில் 2,000 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு\nஏற்காடு மலை பகுதியில் 2,000 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு\nஏற்காடு மலை பகுதியில் 2,000 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு\nஏற்காடு மலை பகுதியில், 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய, முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சேலம் மாவட்டம், ஏற்காடு மலையின் வரலாறு, கலாசாரம் மற்றும் பண்பாடு போன்றவை குறித்து, அறிவியல் எழுத்தாளர் இளங்கோ தலைமையிலான குழுவினர், ஏற்காடு மலைப்பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலுார் கிராமத்தில், தோட்டத் தொழிலாளி குப்பன், 35, என்பவரது தோட்டத்தில், முதுமக்கள் தாழிகள் புதைக்கப்பட்ட குழிகளை கண்டுபிடித்தனர்.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்\nஅறிவியல் எழுத்தாளர் இளங்கோ கூறியதாவது:\nஇறந்தவர்களை மண் பானையில் வைத்து புதை��்கும் பழக்கம், கி.மு., 2 முதல், கி.பி., 4ம் ஆண்டு வரையிலான காலத்தில் இருந்தது. அன்றைய காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள், இறந்தவர்களின் உடல்களை வைத்து, அதனுடன் அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் சேர்த்து மூடி, ஆழமான குழியில் புதைத்து வந்தனர். இந்த குழிக்கு, ’மாண்டவர் குழி’ என கூறப்பட்டாலும், மாண்டவர் குழியை பாண்டவர் குழி, பாண்டியன் குழி, குள்ளர் குழி என்று அழைத்தனர். இப்பகுதியில், மாண்டவர் குழி இருப்பதால், 2,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, இங்கு மக்கள் வாழ்ந்து வந்தனர் என்பது தெரிய வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\n டெல்லியில் ஏமாற்றும் திமுக ஆர்ப்பாட்டம்\nஉலகின் பிரபல நகரங்களில் ஒன்றான சென்னையின் 380ம் ஆண்டு விழா\nகி.பி.10-ம் நூற்றாண்டை சேர்ந்த சமண தீர்த்தங்கரர் சிலை பரமக்குடி அருகே கண்டுபிடிப்பு\nகோவை அருகே கிபி 17- ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டுபிடிப்பு\nதமிழ் செல்வன்: உன்கிட்ட ஏதோ ஆதாரம் இ்ருக்குற மாதிரியே பேசுற. எங்க இருக்குற ஆதாரத...\nதமிழ் செல்வன்: ஆதாரம் அதான் மேலயே சொல்லிருக்கேன் ல போய் பாரு போ. நான் ஏன் டா பயந...\nadmin: முதலில் தமிழ் பெயருக்கு பின் பயந்து ஒளிந்து கொண்டிருப்பவர...\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1297361.html", "date_download": "2019-08-23T09:33:19Z", "digest": "sha1:NG3Y66DHZA7WOPZ5N6B4CO32OZCNWAZT", "length": 12702, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "பாம்புடன் மோதிய காலா.. நடந்தது என்ன தெரியுமா? – Athirady News ;", "raw_content": "\nபாம்புடன் மோதிய காலா.. நடந்தது என்ன தெரியுமா\nபாம்புடன் மோதிய காலா.. நடந்தது என்ன தெரியுமா\nகுஜராத் மாநிலத்தில் தன்னை கடித்த பாம்பை முதியவர் ஒருவர் மீண்டும் கடித்ததால் முதியவர் இறந்தார். அதே போல் பாம்பும் இறந்துவிட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் மகிசாகர் மாவட்டத்தில் உள்ள அஜன்வா கிராமத்தைச் சேர்ந்தவர் பார்வத் காலா பாரியா (60). இவர் நேற்று சோள கதிர்களை ஏற்றும் லாரியின் அருகே நின்றுக் கொண்டிருந்தார்.\nஅப்போது அங்கிருந்த பாம்பு ஒன்று இவரது கை மற்றும் முகத்தில் கடித்தது. இதனால் காலாவுக்கு பாம்பு மேல் ஆத்திரம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த பாம்பை அலேக்காக பிடித்த காலா அந்த பாம்பை திருப்பி கடித்துள்ளார். மருத்துவமனை மருத்துவமனை கடும் ஆத்திரத்தில் கடித்ததால் அந்த பாம்பு இறந்துவிட்டது. காலாவை கடித்த பாம்பு அதிக விஷத்தன்மை வாய்ந்தது.\nஇதனால் அங்கிருந்தவர்கள் காலாவை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பலி பலி அப்போது அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். கடைசியில் பாம்பினுடைய விஷம் கடுமையாக ஏறியதால் அவரை குணப்படுத்த முடியவில்லை. இதையடுத்து அவர் வேறொரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி காலா உயிரிழந்தார். சிகிச்சை சிகிச்சை இதையடுத்து அஜன்வா போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nகையிலும், முகத்திலும் பாம்பு கடித்தபோதே அவர் மருத்துவமனைக்கு வந்திருந்தால் ஏதேனும் சிகிச்சை அளித்து காப்பாற்ற முயற்சித்திருக்கலாம். உதாரணம் உதாரணம் ஆனால் பாம்பையும் அவர் கடித்ததால் அதிலும் கோபத்தில் கடித்ததால் விஷம் எளிதில் ரத்தத்துடன் கலந்து விட்டது. மிருகங்களிடம் கோபத்தை காட்டினால் என்ன நடக்கும் என்பதற்கு காலாதான் உதாரணம்.\nவவுனியா மாவட்ட செயலகத்தில் ஆடிப்பிறப்பு கொண்டாட்டம்\nஅடிப்படைவாத வெற்றிடம் நிரப்பப்படுகிறதா அங்கஜன் எம்பி கேள்வி\n‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ நிகழ்ச்சித் திட்டத்தின் 7 வது நிகழ்ச்சித் தொடர்…\nஊடகங்களில் வெளியான திரிவுபடுத்தப்பட்ட செய்தி\nஊழலுக்கு ஆதரவாக புரட்சி நடத்துகிறது காங்கிரஸ்: பாஜக கண்டனம்..\nவைத்தியரை விடுவிக்க கோரி பளை மக்கள் ஆர்ப்பாட்டம்\nமூவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது\nகாஷ்மீர் விவகாரத்தை முன்னிலைப்படுத்துங்கள் – வெளிநாடுவாழ் பாகிஸ்தானியருக்கு…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஉத்தரபிரதேசத்தில் மழை வெள்ளத்தில் சிக்கி 19 பேர் பலி..\nமேற்கு ஜெர்மனி- கிழக்கு ஜெர்மனி அக்.3-ந்தேதி இணைவதாக முடிவெடுத்த நாள்: 23-8-1990..\n‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ நிகழ்ச்சித் திட்டத்தின் 7 வது…\nஊடகங்களில் வெளியான திரிவுபடுத்தப்பட்ட செய்தி\nஊழலுக்கு ஆதரவாக புரட்சி நடத்துகிறது காங்கிரஸ்: பாஜக கண்டனம்..\nவைத்தியரை விடுவிக்க கோரி பளை மக்கள் ஆர்ப்பாட்டம்\nமூவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது\nகாஷ்மீர் விவகாரத்தை முன்னிலைப்படுத்துங்கள் – வெளிநாடுவாழ்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஉத்தரபிரதேசத்தில் மழை வெள்ளத்தில் சிக்கி 19 பேர் பலி..\nமேற்கு ஜெர்மனி- கிழக்கு ஜெர்மனி அக்.3-ந்தேதி இணைவதாக முடிவெடுத்த…\nஆயுத தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம் 4-வது நாளாக நீடிப்பு-…\nரெயில் நிலையத்தில் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து இணையத்தில்…\nதற்கொலை குண்டுதாரி பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக தெரிவிப்பு\nஎழுக தமிழ் 2019, பரப்புரை\n‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ நிகழ்ச்சித் திட்டத்தின் 7 வது…\nஊடகங்களில் வெளியான திரிவுபடுத்தப்பட்ட செய்தி\nஊழலுக்கு ஆதரவாக புரட்சி நடத்துகிறது காங்கிரஸ்: பாஜக கண்டனம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindwoods.com/tv/breaking-indian-2-shocking-update-shankar-quits-kamals-indian-2.html", "date_download": "2019-08-23T09:36:22Z", "digest": "sha1:K3JIO2MQOR75X6RUC4D6TFZRUT6BEF2G", "length": 5782, "nlines": 94, "source_domain": "www.behindwoods.com", "title": "BREAKING: Indian 2 Shocking Update - Shankar Quits Kamal's Indian 2?", "raw_content": "\n\"எதுக்கு இவ்வளவு நடுக்கம்\" - Seeman அதிரடி பேச்சு | RN\nKohli-க்கு பக்குவம் பத்தாது - Kagiso Rabada ஆவேசம் | CWC 2019\n\"நதி நீர் இணைப்பு ஒன்னும் PLUMBING WORK கிடையாது\" : கொதிக்கும்- Prof . Janakarajan\nஇவர்தான் ஒரிஜினல் நேசமணி - Facts About Marshal Nesamony\nThala Ajith-ஐ பற்றிய ரகசியங்களை உடைக்கும் Rangaraj Pandey\nமோடியின் அடுத்த 5 வருஷம் எப்படி இருக்கும் Kamal பளிச் பேட்டி | RN\nமேக்-அப் இல்லாததும் அழகு தான்.. உண்மையான அழகுனா என்ன தெரியுமா- வைரலாகும் காஜலின் ஸ்டில்ஸ்\n - பிக் பாஸ் 3-ல் யாருடைய முகத்தை பார்க்கலாம்\nவிக்ரம் பட ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு திடீர் விசிட் அடித்த கமல் - என்ன விஷயம் தெரியுமா \nபிக் பாஸ் 3 எப்போல இருந்து தெரியுமா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ\n‘இந்தியன் 2’-வும் ஷங்கரும் : என்ன நடக்கிறது\n'' அரசியல் என் தொழில் அல்ல'' - தேர்தல் முடிவுகள் குறித்து கமல்\n'' ரஜினிக்கு கமல் சொன்ன அட்வைஸ் - எதற்காக தெரியுமா \n - பிக் பாஸ் 3 விரைவில்..\n'தலைவா யூ ஆர் கிரேட்' - விஜய்யின் 'நண்பன்' குறித்து சுவாரஸியத் தகவல் சொல்லும் பிரபலம்\nபிக்பாஸில் கலந்துகொள்ள போகிறாரா இந்த க���மெடி பிரபலம் \n'எம்ஜிஆருக்கும் கமலுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்' - பார்த்திபன் கலகல பேச்சு\n\"எதுக்கு இவ்வளவு நடுக்கம்\" - Seeman அதிரடி பேச்சு | RN\nஅடுத்த தேர்தல்ல ஒரு கை பாத்துடுவோம் - Seeman அதிரடி பேச்சு | RN\nபாஜக வெற்றி ஏமாற்றம் அளிக்குதா \nகமலும் சீமானும் கண்டிப்பா சாதிப்பாங்க \nGodse பைத்தியக்காரன் தானே சார்\nKamal-க்கு பின்னாடி இருக்கும் BOSS யாரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/rain-makes-delhi-cool-after-heavy-heat", "date_download": "2019-08-23T09:47:21Z", "digest": "sha1:ERU2KNFOII52D3AUFNGM3APCT7IYLMGH", "length": 12643, "nlines": 155, "source_domain": "www.cauverynews.tv", "title": " டெல்லியை குளிர்வித்த மழை | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsaravind's blogடெல்லியை குளிர்வித்த மழை\nடெல்லியில் கடும் வெப்பம் வாட்டி வதைத்து வந்த நிலையில் தற்போது பலத்த மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nவட மாநிலங்களிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தலைநகர் டெல்லியில் வெயில் கொளுத்தி வந்தது. அதேபோல் கடும் அனல் காற்று வீசியதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு அரசு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை முதல் டெல்லியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இந்த வாரம் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் ஆங்காங்கே மிதமானது முதல் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nஆங்கிலம் மற்றும் இந்தியில் நடத்தப்பட்ட தபால் துறை தேர்வு ரத்து..\nதமிழகத்தில் LeT தீவிரவாதிகள் ஊடுருவல்..\nகொளுந்து விட்டு எரியும் அமேசான் காடு... பல்லாயிரக்கணக்கான விலங்குகள், பறவைகள் பலி..\nகாவேரி கார்ட்டூன் டுடே : மனிதர்கள்..\nஜம்மு காஷ்மீரில் உள்ள படைகளை உடனடியாக திரும்ப பெறும் திட்டம் இல்லை - மத்திய அரசு\nராஜீவ்காந்தி கொலை வழக்கு : நளினிக்கு பரோல் நீட்டிப்பு..\nகனமழை காரணாக பில்லூர் அணை நிரம்பியதையடுத்து, வரலாற்றில் முதன்முறையாக 88 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.\nதேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.\nவால்பாறையில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக அணைகளில் இருந்து, காவிரியில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதை அடுத்து, ஒகேனக்கலில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nதமிழகத்தில் LeT தீவிரவாதிகள் ஊடுருவல்..\nகொளுந்து விட்டு எரியும் அமேசான் காடு... பல்லாயிரக்கணக்கான விலங்குகள், பறவைகள் பலி..\n28-ஆம் தேதி வெளியாகிறது Revolt RV 400..\nதிருப்பதியை ஆந்திர மாநிலத்தின் தலைநகராக அறிவிக்க கோரிக்கை..\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/187921/", "date_download": "2019-08-23T08:44:28Z", "digest": "sha1:H3D7NUJKWOBEVXWBZFT2M75YKXPI2IGS", "length": 6891, "nlines": 71, "source_domain": "www.dailyceylon.com", "title": "இடைவெளி நிரப்புவது எவ்வாறு? சட்ட ஆலோசனை கோருகிறார் குருணாகல் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி - Daily Ceylon", "raw_content": "\n சட்ட ஆலோசனை கோருகிறார் குருணாகல் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி\nகாலஞ் சென்ற பாராளுமன்ற உறுப்பினர் சாலிந்த திஸாநாயக்கவின் மறைவினால் இடைவெளியாகியுள்ள குருணாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் இடைவெளியை நிரப்புவதற்கு தேவையான சட்ட ஆலோசனையை பெற்றுத் தருமாறு குருணாகல் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nகுருணாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பட்டியலில் அடுத்துள்ளவர் சாந்த பண்டார ஆவார். இவர் தேசியப்பட்டியலின் ஊடாக ஏற்கனவே பாராளுமன்றத்தில் அங்கம் வகித்து வந்தார். சாலிந்த எம்.பி.யின் மரணத்தையடுத்து மக்கள் வாக்கில் தெரிவானவர்கள் பட்டியலில் தனது பெயர் அடுத்து இருப்பதனால், தேசியப் பட்டியல் தெரிவை இராஜினாமா செய்திருந்தார்.\nசாலிந்த திஸாநாயக்க மரணிக்கும் போது சாந்த பண்டார பாரா���ுமன்றத்தில் இருந்ததனால், அந்தப் பதவி வெற்றிடம் தனக்கே கிடைக்க வேண்டும் என விருப்பு வாக்குப் பட்டிலில் 12 ஆவது இடத்திலுள்ள முன்னாள் மாகாண சபை அமைச்சர் ஆர்.எம்.டீ.பீ. ஹேரத் தெரிவித்துள்ளார்.\nஇது தனக்கு புதிய அனுபவம் என்ற வகையில் இது குறித்து தீர்மானம் ஒன்றைப் பெற்றுத் தருமாறு தெரிவித்தே மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி தேர்தல்கள் ஆணையாளரிடம் கோரியுள்ளதாகவும் தேர்தல்கள் மேலதிக ஆணையாளர் ரசிக பீரிஸ் அறிவித்துள்ளார்.\nகிழக்கு மாகாண ஆளுநராக தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த கலாநிதி எம்.எல்.ஏ. ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டதன் பின்னர் ஏற்பட்ட இடத்துக்கே, சாந்த பண்டார நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. (மு)\nPrevious: பேச்சுவார்த்தையின் நிறைவில் வேட்பாளர் மாறலாம் – துமிந்த\nNext: கட்டுப்படாத தலைமுறையைத் தவிர்க்க சிறு வயது முதல் சமயக் கல்வி அவசியம்- பிரதமர்\nஇராணுவ புலனாய்வு அதிகாரி சாமிக்க சுமித் குமார கைது\nகஞ்சிப்பான இம்ரானுக்கு கடூழிய சிறைத்தண்டனை\nபஸ் – வேன் மோதி விபத்து – 22 பேர் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/195647?ref=archive-feed", "date_download": "2019-08-23T09:12:17Z", "digest": "sha1:P2WKDA54GTVLFFP6QY5Y43BBQNUA2HIX", "length": 8882, "nlines": 139, "source_domain": "lankasrinews.com", "title": "பிரபல நடிகர்களின் வீடுகளில் நடந்த வருமானவரி சோதனை.. கோடிகளில் வரி ஏய்ப்பு செய்தது அம்பலம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரபல நடிகர்களின் வீடுகளில் நடந்த வருமானவரி சோதனை.. கோடிகளில் வரி ஏய்ப்பு செய்தது அம்பலம்\nகன்னட நடிகர்கள் உட்பட 8 பேரின் வீடுகளில் நடந்த வருமான வரி சோதனையில், ரூ.109 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்தது அம்பலமாகியுள்ளது.\nபிரபல கன்னட நடிகர்கள் சிவராஜ்குமார், புனித்ராஜ்குமார், சுதீப், யஷ் மற்றும் தயாரிப்பாளர்கள் ராக்லைன் வெங்கடேஷ், விஜய் கிரகந்தூர், ஜெயண்ணா, சி.ஆர்.மனோகர் ஆகியோரின் வீடுகளில் வருமான வரி சோதனை நடைபெற்றது.\nகடந்த 3 நாட்களாக நடந்த இந்த சோதனையில், நடிகர் சிவராஜ்குமாரின் வீட்டில் இருந��து 2 பைகளில் அதிகாரிகள் ஆவணங்களை கைப்பற்றி சென்றனர். மேலும் நடிகர் யஷ் வீட்டில் 30 கிலோ வெள்ளி பொருட்கள் இருந்ததாக தெரிய வந்துள்ளது.\nமேலும், இந்த சோதனைகளில் மொத்தமாக ரூ.109 கோடி வரி ஏய்ப்பு செய்தது அம்பலமாகியுள்ளது. அத்துடன் ரூ.11 கோடி மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆதாரங்களும் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇதுதொடர்பாக வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், வருமான வரித்துறை அதிகாரிகள் சுமார் 180 பேர் கன்னட திரையுலகைச் சேர்ந்தவர்களின் வீடுகள், அலுவலகங்கள் என 21 இடங்களில் கடந்த 3ஆம் திகதி சோதனை நடத்தினர்.\nதிரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோகம் செய்ததில் வருமானத்தை மறைத்தது, திரைப்படத்திற்கு கணக்கில் வராத பணம் செலவு செய்யப்பட்டது, திரையரங்குகளில் வசூலான பணம், நடிகர்கள் பெற்ற சம்பளம் ஆகியவற்றை கணக்கில் காட்டாமல் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇந்த வரி ஏய்ப்பு குறித்து முறையாக விசாரணை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் கன்னட திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2012/02/01/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-23T08:43:58Z", "digest": "sha1:H4EFEBSGLSD7SUXIZQXSGSMEWQ6UGZPB", "length": 23833, "nlines": 324, "source_domain": "nanjilnadan.com", "title": "சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள்- பகுதி 8 | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nஎட்டுத் திக்கும் மதயானை 12 →\nசிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள்- பகுதி 8\nமுன் பகுதிகள்: சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள்\nஐம்பதுக்கும் மேற்பட்ட கலம்பகங்கள் தமிழில் உண்டென்பர். சத்தியமாக, மாணவப் பருவம் தொட்டு இன்றுவரை நா���் கேள்விப்பட்டது நந்திக் கலம்பகம் ஒன்று மட்டுமே பெருந்தொகை ஊதியமாகப் பெற்று தமிழ் கற்பிக்கும் பேராசிரியர் எவரேனும் மேலும் சில கலம்பகன்களை அறிந்திருக்கக்கூடும். இந்த ஐம்பதுக்கும் அச்சு வடிவம் உண்டா, தமிழ் முதுகலைப் படிப்பில் பாடத் திட்டமாக உளதா, இலதா என்றெமக்குத் தெரியாது. ஆனால் செம்மொழியான தமிழ்மொழி ஏ.ஆர்.ரகுமான் இசை வடிவிலாவது வாழ்ந்திருக்கும்.\nமதுரைக் கலம்பகம், கைலாயக் கலம்பகம், கச்சிக் கலம்பகம் எனச் சில குறிப்பாகப் பேசப்படுகின்றன. தேடினால் கிடைக்கும். ஆனால் வேலை மெனக்கெட்டு எதற்குத் தேடனும் என்பதுதானே நமது மனப்போக்கு\nகலம்பகங்கள் அகம், புறம் என இரு பிரிவுகளிலும் பாடப்பெறும். புயவகுப்பு, அம்மானை, ஊசல் முதலிய பதினெட்டு உறுப்புகள் கொண்டது அந்தாதியாக அமைக்கப் பெறும். தேவர், அரசர் இவரைத் தலைவராகக் கொண்டு பாடப்பெறுவது. இன்று தேவர் எங்கு கறந்து உறைகின்றனரோ அரசர் இனமும் அழிந்து போயிற்று. இனமானத் தலைவர்கள் மீது பாடலாம் எனில் கலம்பகம் பாடுவது எளிய யாப்பு முறையும் அன்று.\nஎடுத்துக்காட்டுக்கு, பன்னிரு சைவத் திருமுறைகளையும் தொகுத்த நம்பியாண்டார் நம்பி, பதினோராம் திருமுறையில் உள்ளடக்கிய நாற்பது நூற்களில் ஒரேயொரு கலம்பகம்தான். அது அவரே திருஞான சம்பந்தர் மீது பாடியது. திருஞான சம்பந்தரின் இன்னொரு பெயர் ஆளுடைய பிள்ளை. பதினோராம் திருமுறையின் இறுதில் நூலாக இருப்பது ‘ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்’.\nஇந்தக் கலம்பகத்தில் கையாளப்பட்ட பாக்கள், பாவினங்களின் பட்டியலே மலைக்க வைக்கின்றன. அவைபற்றி அதிகம் தகவல் அறிய விரும்புபவர் ‘சிதம்பரப் பாட்டியல்’ கண்ணுறலாம்.\nஇனி பாக்கள், பாவினங்களின் பட்டியலைப் பார்க்கலாம். பயன்படுத்தப்பட்டன-\n1. ஒரு போகு கொச்சகக் கலிப்பா\n5. இருசீர் ஓரடி அம்போதரங்கம்\n6. முச்சீர் ஓரடி அம்போதரங்கம்\n7. நாற்சீர் ஓரடி அம்போதரங்கம்\n10. அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n11. எழுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n12. எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n13. பதின்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n14. பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n15. பதினான்குசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n19. ஈற்றடி மிக்கு வந்த நான்கடிக் கலித்தாழிசை\nதமிழின் அனைத்துப் பாக்கள், பாவினங்கள் ப���்றிய இலக்கணம், எடுத்துக்காட்டுச் செய்யுள் என எளிய தமிழில் புலவர் பெருமக்களில் எவரேனும் நூலொன்று எழுதலாம். காலமும் கடந்து கொண்டிருக்கிறது. ஏனெனில் தகுதியும் திறமையும் உடைய தமிழ்ப் புலவர்களின் சராசரி அகவை இன்று எண்பது என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.\nவெறும் 57 பாடல்களே கொண்ட ‘ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பக’த்தில் இத்தனை பாக்கள், பாவினங்கள் ஆளப்பட்டிருப்பது அதிசயமாகப் படுகிறது. மேலும், தமிழில் புதுக்கவிதை, நவீன கவிதை செழித்து, படர்ந்து ஓங்கி வளருவது அதிசயமாகப் படவில்லை.\nசெஞ்சடை வெண்மதி அணிந்த சிவன் எந்தை திருவருளால்…”\nஎன ஞான சம்பந்தரைப் பாடுகிறார் நம்பியாண்டார் நம்பி. பாடலை நான் பிரித்து எழுதியுள்ளேன். இந்தப் பாடலின் வகை, “ஒரு பொகு கொச்சகக் கலிப்பா”. அதன் இலக்கணம் என்ன என்று என்னைக் கேட்காதீர்கள். “இழவுக்கு வந்தவள் தலை அறுக்க மாட்டாள்”.\nஇந்தக் கலம்பகத்தின் செய்யுட்களின் கிடப்பைக் கண்ணுறுகிறபோது, இதை சைவர்களேனும் கற்றல் நன்றெனப்படுகிறது. எந்த சைவப் புலவரும் இந்தக் கலம்பகத்தி விரிவுரையாற்றியோ மேற்கோள் காட்டியோ பேசியதுண்டா என்பதை எவரும் உறுதி செய்யலாம். இது போன்ற நூல்கள் தொழில் செய்ய உதவாது என்று எனக்குத் தோன்றுகிறது.\nஇக்கட்டுரையின் தொடர்ச்சியை முழுதும் படிக்க: http://solvanam.com/\nபடத்தொகுப்பு | This entry was posted in \"பனுவல் போற்றுதும்\", அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged கலம்பகம், சொல்வனம், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில்நாடன், பனுவல் போற்றுதும், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan. Bookmark the permalink.\nஎட்டுத் திக்கும் மதயானை 12 →\n1 Response to சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள்- பகுதி 8\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற���சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nதன்னை அறியாமல் தானே கெடுகிறார்\nமதிப்பெண் மட்டுமே குறிக்கோள் என்ற கடிவாளத்தை தகர்க்கக் கூடியவை புத்தகங்கள்\n‘வட திசை எல்லை இமயம் ஆக\nநாஞ்சில் நாடன் பதில்கள் by வல்லினம்\nஇல்லை, இல்லை, இல்லவே இல்லை\nகொங்கு மண்ணில் நாஞ்சில் மணம்\nதேடிச் சோறு நிதம் தின்று\nஇங்கு எவரும் கல்புர்கியும் இல்லை: கெளரிலங்கேஷும் இல்லை\nகாரமுள், உடைமுள், கருவேலமுள், அழிசம் முள் கீறல்கள்\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (7)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (113)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/biggboss-promo-video-2/53401/", "date_download": "2019-08-23T09:54:29Z", "digest": "sha1:WTICJUBLYKSBCIJFRFJ32MVFZN5Q2NE2", "length": 6732, "nlines": 75, "source_domain": "www.cinereporters.com", "title": "குழந்தையை ஏன் கொஞ்சின.? அபிராமி - மதுமிதாவை கலாய்க்கும் பிக்பாஸ் ரூம்மேட்டுகள் - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome bigg boss 3 குழந்தையை ஏன் கொஞ்சின. அபிராமி – மதுமிதாவை கலாய்க்கும் பிக்பாஸ் ரூம்மேட்டுகள்\n அபிராமி – மதுமிதாவை கலாய்க்கும் பிக்பாஸ் ரூம்மேட்டுகள்\nBiggboss promo video – வாட்டர் பாட்டிலை குழந்தையாக பாவித்த அபிராமியையும், அதை கடுமையாக விமர்சித்த மதுமிதாவையும் ஆண் போட்டியாளர்கள் கிண்டலடிக்கும் காட்சிகள் அடங்கிய புரமோ வீடியோ வெளியாகியுள்ளது.\nபிக்பாஸ் வீட்டில் அபிராமி கோஷ்டிக்கும், மதுமிதாவுக்குமான சண்டை இன்னும் ஓய்ந்தபாடில்லை. அதைப்பற்றி தினமும் மதுமிதாவிடம் பலரும் சண்டை போடும் காட்சிகள் நடைபெற்று வருகிறது. நேற்றுதான் இதுபற்றி இனிமேல் பேச வேண்டாம் என தற்போதையை கேப்டன் மோகன் வைத்தியா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.\nஇந்நிலையில், இன்று காலை வெளியான புரமோ வீடியோவில் அபிராமி – மதுமிதா இடையேயான சண்டையை கலாய்த்து அவர்களை போலவே கவின், மோகன் வைத்தியா, சரவணன் உள்ளிட்ட அனைவரும் பெண்கள் போல் உடை அணிந்து பேசும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.\nவிஷாலின் திருமணம் நின்று விட்டதா\nபெண்ணின் வயிற்றில் 2 ஆயிரம் கற்கள் – மருத்துவர்கள் அதிர்ச்சி\nஎலுமினேஷனலிருந்து எஸ்கேப் ஆகிய சேரன் – வீடியோ பாருங்க\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,225)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,826)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,284)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,833)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,091)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,861)\nஇவன் கோத்து விடுகிறான் ; கமலை கூறிய சரவணன் : வைரல் வீடியோ (11,275)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/07/27112048/1004659/Deputy-Director-of-Agriculture-Raid.vpf", "date_download": "2019-08-23T08:40:16Z", "digest": "sha1:LLESVZ2TULWIS2EGK723UR3HZ7EJMMPD", "length": 11304, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "\"வேளாண்துறை துணை இயக்குனர் சங்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை\"", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"வேளாண்துறை துணை இயக்குனர் சங்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை\"\nவேளாண்மைத்துறை துணை இயக்குனர் சங்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய அதிரடி ஆய்வில் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.\nசென்னை சேப்பாக்கத்தில் உள்ள வேளாண்துறை அலுவலகத்தில் துணை இயக்குனராக பணிபுரிபவர் சங்கர். அவரது அலுவலகத்தில் கடந்த 23 ந்தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது கணக்கில் வராத 4 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் உள்ள சங்கரின் வீடு மற்றும் நல்லாத்தூர் கிராமத்த��ல் உள்ள விதை பண்ணையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது 2 மாடி வீடுகள், உறவினர் பெயரில் 17ஏக்கர் நிலம் உள்பட 15 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கான 57 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் வீட்டில் இருந்து 50 சவரன் நகைகளை அதிகாரிகள் கைப்பற்றினர். சங்கர், விழுப்புரம் மார்க்கெட் கமிட்டியில் பணிபுரிந்த போது பல லட்ச ரூபாய் கையாடல் செய்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nகாவல் நிலையத்தில் லஞ்ச ஒ​​ழிப்பு துறை சோதனை : ரூ.2.58 லட்சம் பணம், பட்டாசு, ஆடைகள் பறிமுதல்\nகாவல் நிலையத்தில் லஞ்ச ஒ​​ழிப்பு துறை சோதனை : ரூ.2.58 லட்சம் பணம், பட்டாசு, ஆடைகள் பறிமுதல்\n\"அமைச்சர், டிஜிபி-யை கைது செய்ய தயக்கம் ஏன்\nகுட்கா விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் டி.ஜி.பி. ராஜேந்திரரனை கைது செய்ய தயக்கம் ஏன் என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.\nதிருச்சி விமான நிலையத்தில் 2-வது நாளாக சிபிஐ சோதனை - 19 பேர் கைது\nதிருச்சி விமான நிலையத்தில் 6 சுங்கத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 19 பேரை சிபிஐ போலீசார், அதிரடியாக கைது செய்துள்ளனர்.\nவருமான வரி தாக்கல் செய்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nவருமான வரி தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.\n\"வருமான வரி கணக்கு ஆக.31 வரை தாக்கல் செய்யலாம்\"\nவருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.\n8 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவடைந்து வரும் ரூபாய் மதிப்பு\nஅமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவுக்கு மோசமான சரிவைக் கண்டுள்ளது.\n2021-ம் ஆண்டுக்குள் கொள்ளிடம் புதிய பாலம் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது - சத்யகோபால்\nதிருச்சியில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகள் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் முழுமை பெறும் என வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் உறுதி அளித்துள்ளார்.\nகோவையில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை தகவல்\nதமிழகத்தில் தீவிரவாதிகள் 6 பேர் நுழைந்து இருப்பதாகவும் அவர்கள் கோவையில் பதுங்கி இருப்பதாகவும் உளவுத்துறை எச்சரித்துள்ளது.\nவேளாங்கண்ணி பேராலயத்தில் அதிரடிப்படை குவிப்பு - கடலோர பகுதிகளில் தீவிர ரோந்து ப��ி\nவேளாங்கண்ணி பேராலயம் முழுவதும் தமிழ்நாடு சிறப்பு அதிரடிப் படை காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளதுடன் நாகை கடலோர சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.\nகோவையில் மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது - காவல் ஆணையர்\nகோவையில் 2 ஆயிரம் போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக கோவை காவல் ஆணையர் சுமித் சரண் கூறினார்.\nதிருவொற்றியூர் அருகே இருவேறு இடத்தில் செயின் பறிப்பு - இளம் கொள்ளையனை கைது செய்த போலீஸ்\nதிருவொற்றியூர் அருகே இரு வேறு இடங்களில் செயின் மற்றும் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இளம் கொள்ளையனை காவல்துறையினர் கைது செய்தனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://apkraja.blogspot.com/2010/07/", "date_download": "2019-08-23T08:41:01Z", "digest": "sha1:WVTGLCMPSWHZTWWXHFLD52IYYOPWRUGH", "length": 180909, "nlines": 410, "source_domain": "apkraja.blogspot.com", "title": "ராஜாவின் பார்வை: July 2010", "raw_content": "விருதுநகர் ஜில்லா வுல நாங்க ரொம்ப நல்ல புள்ள ....\nதல., தளபதி அனல் பறக்கும் ஆட்டம் ஆரம்பம்......\nநான் எப்ப வருவேன் எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்ட்டா வருவேன் ... சூப்பர் ஸ்டார் பேசுன வசனம் , அவருக்கு அப்புறம் இந்த வசனம் சரியா பொருந்தும்னா அது தல அஜித்துக்கு மட்டும்தான் ... சில பேரு வரிசையா நாலு படம் ஹிட் ஆனா பரபரப்பா பேசபடுவார்கள் , சில பேரு படத்துல ஏதாவது வித்தியாசமா பண்ணி பரபரப்பை உருவாக்குவாங்க , சில பேரு சன் டிவி புண்ணியத்துல அடிக்கடி பேட்டி கொடுத்தோ இல்ல ஏதாவது விளம்பரம் தேடிகிட்டோ பரபரப்பை உண்டு பண்ணுவார்கள் , ஆனா தமிழ் சினிமால ரெண்டே ரெண்டு பேருதான் படம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே அந்த படத்த பத்தின பரபரப்ப உண்டு பண்ணிருவாங்�� ... அதுவும் அவங்களா உண்டு பண்ண மாட்டாங்க அதுவா பிரபலம் ஆகிரும் ... அதுல முதலாமவர் நம்ம சூப்பர் ஸ்டார் , அவர் எது பண்ணுனாலும் பரபரப்புதான் .. இங்க மட்டும் இல்ல ஜப்பானே பரபரப்பாகும் அவர் பட வேலைகளை ஆரம்பிச்சா ... அவருக்கு அடுத்து நம்ம தலைதான் ...\nஅவர் சாதாரணமா ஒரு படம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே பல வதந்திகள் அந்த படத்த பத்தி கெளம்பும் ... இப்ப அவர் பண்ண போறது அவரோட அம்பதாவது படம் ... சும்மா விடுவாங்களா , அவருக்கே தெரியாத பல விசயங்கள இவங்க இஸ்டத்துக்கு கிளப்பி விட்டார்கள் ... தயாநிதி அழகிரி அவரோட அம்பதாவது படத்த தயாரிக்க போறாருன்னு சொன்ன வுடனே ஆரம்பிச்சிடுச்சி இந்த மங்காத்தா ஆட்டம் , பல இயக்குனர்கள் உள்ளே வெளியே ஆட்டம் ஆடிட்டு போய் விட்டார்கள் ..... கௌதம் மேனன் ஒரு போலீஸ் கதையோட தயாரா இருந்தாரு ஆனா தல அப்ப ரேஸ்ல பிசி .... படம் தள்ளி போச்சி ... உடனே கௌதம் மேனனுக்கும் அஜித்துக்கும் மனகசப்பு கௌதம் அஜித் படத்திலிருந்து விலகி விட்டாருன்னு ஒரு வதந்தி .... ஆனா கொதமே ஒரு பெட்டியில அது வதந்திதான் நானும் அஜித்தும் இணைந்து படம் பண்ணுவது உறுதின்னு அறிக்கை விட்டார்... அஜித் எப்ப வராரோ அப்பத்தான் படம் ஆரம்பிக்கணும்னு தயாநிதி உறுதியா சொல்ல , இடைப்பட்ட நாட்களை வீணாக்க விரும்பாமல் கௌதம் நடுநிசி நாய்கள் படத்த ஆரம்பிக்க போய் விட்டார் , அவரின் கணக்கு அஜித் படம் ஆரம்பிக்க அக்டோபர் மாதம் ஆகும் அதற்குள்ளாக இந்த படத்தை இயக்கி முடித்து விடலாம் என்பதே .. ஆனால் அஜித்தின் முடிவு வேறு மாதிரி அமைந்து விட்டது , அவர் ரேசை முடித்து விட்டு ஜூலை மாதமே வந்து விட , படம் ஆகஸ்ட் மாதம் ஆரம்பிக்க வேண்டிய நிலை .... கௌதம் கால்ஷீட் அக்டோபர் மாதமே இருக்க , அவரால் அஜித்தின் அம்பதாவது படத்தை இயக்க முடியவில்லை ... ஆனால் தயாநிதி இந்த கூட்டணியை இழக்க விரும்பவில்லை\nஅஜித்தின் அம்பத்தி ஒன்றாவது படத்தையும் அவரே தயாரிக்க முடிவு செய்து விட்டாராம் .. அந்த படம் டிசம்பர் ,மாதம் ஆரம்பிக்கும் இதே கூட்டணியுடன் ...\nஅம்பதாவது படம் கௌதம் இல்லை என்று முடிவானவுடன் வேறு இயக்குனர்களை வைத்து இயக்க தயாநிதி முடிவு செய்தார் , அவரின் மனதில் இருந்த முதல் இயக்குனர் வெற்றிமாறன் .. ஆனால் அவரின் வாய்கொழுப்பு அவருக்கு இந்த அருமையான வாய்ப்பை கைநழுவி போக செய்தது ... இந்த நிலைமையில் அஜித்தின் மனதில் தோன்றியவர்தான் அவரின் சினிமா உலக ரசிகரும் அவரின் நண்பருமான வெங்கட் பிரபு ,,, அஜித்திற்கு என்று ஒரு ராசி உண்டு அவர் சினிமாவில் கொஞ்சம் சறுக்கிய பொழுதெல்லாம் அவரி மீண்டும் வெற்றி படி ஏற்றியவர்கள் அவரின் நண்பர்களே(அகத்தியன் ,சரண் , S.J.சூரியா , K.S.ரவிக்குமார் ) ... இதற்க்கு முன்பு அந்த பணியை சரியாக செய்து வந்தவர் சரண் ஆனால் சமீப காலமாய் அவர் கற்பனை வறச்சியில் இருப்பதால் அவருக்கு மாற்றாக அஜித்துக்கு ஒரு இயக்குனர் தேவைபட்டார்.. உடனே அவரின் மனதில் வந்தவர்தான் இந்த வெங்கட் பிரபு... அஜித் படம் இயக்குவது என்றால் யாருக்குதான் கசக்கும் ... தமிழ் சினிமாவில் எந்த இயக்குனரும் சரி அவர் மக்களிடம் இருந்து அதிகமாக எதிர்கொள்ள வேண்டி இருக்கும் கேள்விகள் ரெண்டே ரெண்டுதான் ... ஒன்று எப்ப நீங்க சூப்பர் ஸ்டார இயக்க போறீங்க இன்னொன்று எங்க தலையை வைத்து எப்ப நீங்க படம் பண்ண போறீங்க இன்னொன்று எங்க தலையை வைத்து எப்ப நீங்க படம் பண்ண போறீங்க என்பதுவே இதுதான் அவர்களின் மாஸ் ... கௌதம் மேனனே இதை பல பெட்டிகளில் கூறி இருக்கிறார்... அப்படி ஒரு வாய்ப்பு வந்தவுடன் வெங்கட்டும் தலைக்கு ஏற்ற மாதிரியும் அதே சமயம் அவரின் ஸ்டைல் முல்டி ஸ்டார் வகை கதை ஒன்றை கூற அது எல்லாருக்கும் பிடித்து போக , படம் முடிவாகி விட்டது ... ஒன்னாம் வகுப்புக்கு போற சின்ன கொழந்தைக்கு கூட தெரியும் அந்த படத்தோட பேரு மங்காத்தா என்பது .... எனக்கு தலை படங்களில் மிகவும் பிடித்த படம் தீனா , அதில் தலையும் சுரேஷ் கோபியும் ரணகளபடுத்தி இருப்பார்கள் அதே போல மங்காத்தாவில் தலையும் நாகர்ஜூனாவும் இணைகிறார்கள் ...\nஆனால் அஜித் கௌதம் மேனனை விட்டு வேறு இயக்குனருடன் இணைவது அவரின் ரசிகர்கள் பலருக்கு பிடிக்கவில்லை ... ஆனால் என்னை பொறுத்தவரை தல எடுத்திருக்கும் முடிவு மிக சரியான முடிவே ... கௌதமின் கடைசி மூன்று படங்களும் மரண மொக்கை படங்கள் ... மூன்றும் கொஞ்சமேனும் தப்பித்ததிர்க்கு காரணம் பாடல்களே ... தலையை வைத்து இப்படி ஏதாவது மொக்கை படம் கொடுத்தால் ரசிகர்கள் கொதித்து விடுவார்கள் ... எங்களுக்கு தேவை musical hit album இல்லை ஒரு மரண மாஸ் படமே வெங்கட் பிரபு அதை சரியாக கொடுப்பார் என்று நம்புவோம் , மேலும் கௌதம் அடுத்து அஜித்துடன் இணைவது உறுதி ஆகிவிட்டது , அதில் அவர் வேட்டையாடு விளையாடு போல ஒரு \"மாஸ் பிளஸ் கிளாஸ்\" படம் கண்டிப்பாக கொடுப்பார் ...\nஇப்படி அடுத்தடுத்து இரண்டு பிரமாண்ட படங்கள் பற்றிய செய்திகளில் சந்தோசத்தின் உச்சியில் இருக்கும் தல ரசிகர்களுக்கு அதைவிட இனிப்பான ஒரு செய்தி சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது ... அஜித்தின் சினிமா வாழ்கையில் மிக பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் பில்லா .. ரஜினி பண்ணிய ஒரு படத்தை அவர் நடித்து கொண்டு இருக்கும் பொழுதே அதுவும் அவர் உச்சத்தில் இருக்கும் பொழுதே நடித்து அதில் கொஞ்சம் கூட ரஜினியை பின்பற்றாமல் தன்னுடைய பாணியில் நடித்து அதை வெற்றியும் பெற செய்வது சாதாரணமான விஷயம் இல்லை ... அந்த வெற்றியில் அஜித்துக்கு முழு ஒத்துழைப்பும் கொடுத்தவர் இயக்குனர் விஷ்ணுவரதன் ... இருவரும் மீண்டும் இணைகிறார்கள் ... இது சென்ற வருடமே ஆரம்பிக்க பட வேண்டிய படம் ... சில பிரச்சனைகளின் காரணமாக தள்ளி வந்து கொண்டு இருந்தது இப்பொழுது அது விஷ்ணுவரதனால் உறுதி செய்ய பட்டு விட்டது ... ஆம் தல மீண்டும் பில்லாவாக நடிக்க போகிறார் மிரட்டலாக .... தலையின் அம்பத்தி மூன்றாவது படமாக இது அமையும் ....\nஇப்படி அடுத்தடுத்து மூன்று மெகா கூட்டணி படங்கள் எங்களை இப்பொழுதே கண்ணா பின்னாவென்று எதிர்பார்க்க வைத்து விட்டது ... கண்டிப்பாக ஒவ்வொரு படமும் ரிலீஸ் ஆகும் பொழுது நாங்கள் ஒரு மினி தீபாவளியே நடத்தி காட்டுவோம் ....\nஅஜித் என்றாலே அவருக்கு போட்டியாக ஞாபகம் வரும் நடிகர் விஜய் ... அவரும் சமீப காலமாய் சொதப்பி கொண்டு இருந்தார் ... தல தளபதி போட்டி இல்லாமல் தமிழ் சினிமா கொஞ்சம் கூட சுவாரசியம் இல்லாமல் பங்களாதேஷ் கென்யா டெஸ்ட் மேட்ச் போல மந்தமாக போய் கொண்டு இருந்தது ... இப்பொழுது அவரும் முழித்து கொண்டு விட்டார் ... அவரின் அடுத்த மூன்று படங்கள் ராஜா , லிங்குசாமி , சங்கரை வைத்து எடுக்க போகிறாராம் .... ஆக அடுத்த இரண்டு வருடங்களில் இந்த இரண்டு குதிரைகளும் போட்டி போட்டுகொண்டு களத்தில் இறங்க போகின்றன ... மீண்டும் தல தளபதி போட்டி தமிழ் சினிமாவில் ஆரம்பிக்க போகிறது ... அனல் பறக்கும் ஆட்டம் ஆரம்பம் தமிழ் நாட்டில் ... இந்த ஆட்டம் உலக கிண்ண கால்பந்தை விட பரபரப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை ...\nமுரளிதரன் - சாதனைகளும் சோதனைகளும்\nமுரளிதரன் இன்றைய கிரிக்கெட் உலகின் மிக தலைசிறந்த ஒரு வீரர் ... கிரிக்��ெட் என்பதே டெஸ்ட் போட்டிகள்தான் .. அதில்தான் வீரர்களின் உறுதித்தன்மை வெளிப்படும் , அத்தகைய டெஸ்ட் போட்டிகளில் உலகிலேயே அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் அவர் என்பது ஒன்றும் சாதாரணமான விஷயம் கிடையாது ... கிரிக்கெட்டை உண்மையாக நேசிக்கும் எல்லோருமே கண்டிப்பாய் நாடு , இனம் கடந்து அவரை நேசிப்பார்கள் ... நான் இன்னும் கொஞ்சம் அதிகமாக அவரை நினைத்து பெருமைப்படலாம் ... காரணம் அவரும் ஒரு தமிழர் என்பதே ... உலகில் பல கோடி மக்களால விரும்பி பார்க்கப்படும் ஒரு விளையாட்டில் தமிழன் ஒருவன் சாதனை படைத்து உள்ளான் என்பதே நாம் என்றென்றும் நினைத்து பெருமைபடகூடிய விசயம்தான் .... தமிழர்களின் திறமைக்கு இவர் ஒரு சோற்று பதம் .... இந்த சாதனை கோட்டையை அவர் ஒன்றும் சாதாரணமாக கட்டிவிடவில்லை ... வார்னேவின் சாதனைகளை ஒரு ஆசியன் உடைத்துவிடகூடது என்பதற்காக ஆஷ்திறேளியர்கள் அவருக்கு கொடுத்த டார்செர்கள் கொஞ்சம் நஞ்சம் இல்லை .... பந்தை எறிகிறார் இவற்றின் மணிக்கட்டு சுழற்சியை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று அவர்களின் வெறியை காட்டி அவர் மனஉறுதியை சீர்குலைக்க பார்த்தார்கள் ... கீழே உள்ள படத்தை பார்க்கும் போதெல்லாம் இவ்வளவு சாதனைகள் படைத்த ஒரு சிறந்த வீரனை அவமானபடுத்துகிரார்களே , அவர் மனம் எவ்வளவு பாடுபட்டிருக்கும் என்று அவருக்காக வருந்தியிருக்கிறேன் ...\nஆனால் அவர் அதையும் சிரிப்புடனே ஏற்றுகொண்டார் .... அந்த சிரிப்பின் அர்த்தத்தை தன சிகரம் தாண்டிய சாதனைகள் மூலம் அவரை அவமானபடுத்தியவர்களுக்கு உணர்த்தியும் விட்டார் ... அவரை குறை கூறியவர்கள் எல்லாரும் இன்று வாய்மூடி மௌனமாகவே இருக்கிறார்கள் ...\nஆனால் இப்படியெல்லாம் அவரின் சாதனைகளை நினைத்து பெருமை பட்டு கொண்டு இருந்தாலும் என் அடி மனதில் முரளியை பற்றிய பிம்பம் ஒன்று ஆழமாய் பதிந்து விட்டது .. அது அவர் சாதனைகளுக்காக தன முதுகெலும்பை அடமானம் வைத்துவிட்டாரோ என்று\nஹென்றி ஒளங்கோ என்று ஒரு பந்துவீச்சாளர் இருந்தார் ஜிம்பாபே அணியில் ஞாபகம் இருக்கிறதா சிறு வயதில் அவரை கண்டாலே எனக்கு பிடிக்காது ... காரணம் அவர் ஒரு போட்டியில் சச்சினின் விக்கெட்டை வீழ்த்தி விட்டு அவரை சைகையால் கேலி செய்தார் என்பதற்காக ... அது அறியா பருவம் ... அவர் அணியில் விளையாடி வந்த காலகட்டம் ஜிம்பாபே அரசியலில் பெ���ிய புயல் வீசிய நேரம் ... வெள்ளையர்களிடம் இருந்து கருப்பர்கள் புரச்சி செய்து ஆட்சியை பிடித்து கொண்டு வெள்ளையர்கள் மேல் இனவாத தாக்குதல் நடத்தி கொண்டு இருந்த காலகட்டம் ... ஒளங்கோ ஒரு கறுப்பர் .... நடப்பது அவர் இன ஆட்சி ... கொள்ளபடுபவர்கள் அவர் இணைத்தை ஒரு காலத்தில் கொடுமைபடுத்தி வந்த வெள்ளையர்கள் ... அவர் அப்பொழுதுதான் ஒரு நல்ல பந்து வீச்சாளராக வளர்ந்து கொண்டு இருந்தார் .... அவர் நினைத்திருந்தால் ஆளும் அவர் இன தலைவர்களுக்கு சொம்பு அடித்து அணியில் நிரந்திர இடம் பிடித்து இருந்திருக்கலாம் ... அவர்மேல் யாரும் குற்றம் சொல்ல போவதில்லை ... காரணம் அவரும் ஒரு கறுப்பர் ... ஆனால் அவர் அப்படி செய்யவில்லை .. மாறாக என் நாட்டில் நடக்கும் கொடுமைகள் என்னால் கொஞ்சமேனும் வெளி உலகிற்கு தெரிய வேண்டும் .... நான் இந்த போட்டி முழுவதும் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாட போகிறேன் ... இதன் மூலம் என் நாட்டில் சிறிதேனும் மாற்றம் வந்தால் அதுவே எனக்கு போதும் என்று தன சக ஆட்டக்காரர் ஆண்டி பிளவருடன் இணைந்து ஒரு போட்டி தொடங்குவதற்கு முன் அறிக்கை விட்டார் ...\nஅவருக்கு தெரியும் கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு மட்டும் இல்லை ... உலகில் பல கோடி பேர் விரும்பி பார்க்கும் கூர்ந்து கவனிக்கும் ஒரு விஷயம் .... நல்ல விசயங்களை இந்த கிரிக்கெட் மூலம் நாம் உலகிற்கு பரப்ப முடியும் என்பது ... சத்தியமாக சொல்கிறேன் இந்த நிகழ்ச்சிக்கு பின்னர்தான் எனக்கு சிம்பாபேயில் இப்படி இன படுகொலைகள் நடக்கிறது என்பதே தெரியும் .... எனக்கு அது தெரிவதால் யாருக்கும் எந்த பயனும் இல்லை .. ஆனால் என்னை போல பல கோடி பேர்களுக்கு அந்த படுகொலைகள் தெரிய வந்து இருந்திருக்குமே ... அதனால் எந்த மாற்றமும் இருந்திருக்காது என்றாலும் மாற்றத்தின் முதல்படியாய் அந்த விஷயம் இருந்திருக்குமே .... வெள்ளையர்கள் துரத்தி அடிக்க பட்ட அந்த அணியில் இன்று மீண்டும் கொஞ்சம் வெள்ளை தலைகள் தென்படுவதற்கு ஓலைங்கோவின் அந்த செயலும் ஒரு காரணமே ... சரி அதனால் மாற்றமே இல்லாமல் போனாலுமே பணத்திற்கும் புகழுக்கும் அடிபணியாமல் கிரிக்கெட் விளையாட்டின் சாதனை கல்வெட்டில் தன பெயரை பொறிக்காமல் போனாலும் மனிதநேயமிக்க ஒரு மனிதனாய் அந்நாட்டு மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார் ...\nஇவரை நினைத்து பார்க்��ும் பொழுது முரளியை என்னால் தலையில் தூக்கி வைத்து கொண்டாட முடியவில்லை .... தன இனமக்கள் கொத்து கொத்தாய் கொன்று குவிக்க பட்டு கொண்டு இருக்க படும் பொழுது இவர் அவர்களுக்காக குரல் கொடுக்ககூட முன்வரவில்லை... இவர் ஆதரவாக குரல்கூட கொடுத்திருக்க வேண்டாம் , ஏதேனும் ஒரு பேட்டியிலையாவது ஒரு வருத்தமாவது தெரிவித்து இருக்கிறாரா என்றால் இல்லை ... கேட்டால் அவரின் ஆதரவாளர்கள் விளையாட்டை விளையாட்டாக மட்டும் பாருங்கள் என்கிறார்கள் ... ஏன் விளையாட்டு வீர்கள் தான் சார்ந்த சமுதாயத்திற்கு எதுவும் நல்லது செய்ய கூடாதா , இல்லை இதுவரை யாரும் செய்ததில்லையா இன்னும் சில பேர் அவர் ஒரு சாதாரண ஆள்தான் அவரால் அரசாங்கத்தை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது என்று கூறுகிறார்கள் ... ஐய்யா தமிழர்கள் காலம் காலமாய் பெருமைப்பட்டு கொள்ளும் ஒரு குணம் அவர்களின் வீரம்தானே இன்னும் சில பேர் அவர் ஒரு சாதாரண ஆள்தான் அவரால் அரசாங்கத்தை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது என்று கூறுகிறார்கள் ... ஐய்யா தமிழர்கள் காலம் காலமாய் பெருமைப்பட்டு கொள்ளும் ஒரு குணம் அவர்களின் வீரம்தானே முரளி குரல் கொடுத்து இருந்தால் தெரிந்திருக்கும் அவர் சாதாரணமான ஆளா இல்லையா என்று\nசரி போர் நடக்கும் பொழுதுதான் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை.... மீறி செய்தால் தேச குற்றம் ஆகிவிடும் அபாயம் இருக்கிறது ... போர் முடிந்த பின்னர் பாதிக்கப்பட்ட மீதி இருக்கும் தமிழர்களின் மறு சீரமைப்பு நடவடிக்கைகளிலாவது அவர் ஆர்வம் காட்டினாரா இப்படியெல்லாம் நான் கூறினால் நீ பொறாமையில் பேசுகிறாய் ... போய் எறியும் உன் வயிறை அணைக்க பெட்ரோல் வாங்கி குடி என்று சொல்கிறார்கள்.... ஐயா எனக்கு தெரிந்து முரளி இலங்கை தமிழர்களின் மிக பெரிய அடையாளம், அவர் அளவிற்கு உலகம் முழுவதும் புகழ் பெற்று விளங்கிய ஒரு இலங்கை தமிழன் இருக்கிறானா என்பது சந்தேகமே (நான் அரசியல்வாதிகலியோ அரசியல் சார்ந்த இயக்கங்களையோ சொல்லவில்லை ), அப்படிப்பட்ட ஒருவர் தன் இனம் துன்பங்களை சந்தித்த பொழுது வாய்மூடி மௌனியாக இருந்தால் அந்த இனத்திற்கு அது ஒரு அவமானமே... நானும் அந்த இனத்தை சேர்ந்தவன்தான் என்பதால் நானும் சில முறை அந்த அவமானத்தை உணர்ந்து இருக்கிறேன்... உடனே என்னை தமிழ் இன காவலர்கள் படையில் சேர்த்து விடாதீர்கள் .... இதை சொல்ல அந்த படையில் தன்னை இணைத்து கொள்ளவேண்டிய அவசியம் இல்லை அந்த அளவிற்கு எனக்கு அரசியல் தெரியாது ... நான் தமிழன் என்ற உணர்வு இருந்தாலே போதும் .... ஆனால் இதை நான் வெளிபடுத்திய பொழுது எனக்கு கிடைத்த சில எதிர்ப்புகள் அதுவும் இலங்கை தமிழ் நண்பர்களிடம் இருந்து கிடைத்த எதிர்ப்புகள் எனக்கு ஒரு மிக பெரிய சந்தேகத்தை உருவாக்கி விட்டது .... இங்கே இருக்கும் ஒரு சிலர்தான் தமிழன் ,ஈழம், போர்குற்றம் என்று பிதற்றி கொண்டு அலைகிறோமோ இப்படியெல்லாம் நான் கூறினால் நீ பொறாமையில் பேசுகிறாய் ... போய் எறியும் உன் வயிறை அணைக்க பெட்ரோல் வாங்கி குடி என்று சொல்கிறார்கள்.... ஐயா எனக்கு தெரிந்து முரளி இலங்கை தமிழர்களின் மிக பெரிய அடையாளம், அவர் அளவிற்கு உலகம் முழுவதும் புகழ் பெற்று விளங்கிய ஒரு இலங்கை தமிழன் இருக்கிறானா என்பது சந்தேகமே (நான் அரசியல்வாதிகலியோ அரசியல் சார்ந்த இயக்கங்களையோ சொல்லவில்லை ), அப்படிப்பட்ட ஒருவர் தன் இனம் துன்பங்களை சந்தித்த பொழுது வாய்மூடி மௌனியாக இருந்தால் அந்த இனத்திற்கு அது ஒரு அவமானமே... நானும் அந்த இனத்தை சேர்ந்தவன்தான் என்பதால் நானும் சில முறை அந்த அவமானத்தை உணர்ந்து இருக்கிறேன்... உடனே என்னை தமிழ் இன காவலர்கள் படையில் சேர்த்து விடாதீர்கள் .... இதை சொல்ல அந்த படையில் தன்னை இணைத்து கொள்ளவேண்டிய அவசியம் இல்லை அந்த அளவிற்கு எனக்கு அரசியல் தெரியாது ... நான் தமிழன் என்ற உணர்வு இருந்தாலே போதும் .... ஆனால் இதை நான் வெளிபடுத்திய பொழுது எனக்கு கிடைத்த சில எதிர்ப்புகள் அதுவும் இலங்கை தமிழ் நண்பர்களிடம் இருந்து கிடைத்த எதிர்ப்புகள் எனக்கு ஒரு மிக பெரிய சந்தேகத்தை உருவாக்கி விட்டது .... இங்கே இருக்கும் ஒரு சிலர்தான் தமிழன் ,ஈழம், போர்குற்றம் என்று பிதற்றி கொண்டு அலைகிறோமோ அங்கெ உண்மை நிலைமை வேறு மாதிரி இருக்கிறதோ அங்கெ உண்மை நிலைமை வேறு மாதிரி இருக்கிறதோ அங்கெ வாழும் தமிழர்கள்கூட அதை பெரிய விசயமாக எடுத்துகொள்ளவில்லையோ அங்கெ வாழும் தமிழர்கள்கூட அதை பெரிய விசயமாக எடுத்துகொள்ளவில்லையோ\nஎது எப்படியோ , இதுவரை முரளியை ஒரு தமிழனாக பார்த்து கொண்டு இருந்தேன் ,,, ஆனால் நம் மனதில் உருவகபடுத்த பட்டுள்ள தமிழர்கள் வேறு அங்கு இருக்கும் தமிழர்களின் உண்மை நிலை வேறு என்று அவர்களே சொல்லி விட்டார்கள் ... அதனால் அதிகமாக எதிர்பார்த்தது என் தவறுதான் என்பதால் , முரளியின் 800 க்கு வாழ்த்துகள் சொல்லி விட்டு , இன்று போல என்றும் நிம்மதியான வாழ்க்கை அவருக்கு கிடைக்க கடவுளிடம் வேண்டி பதிவை முடித்து கொள்கிறேன்...\nவேலாயுதம் --- ஈ அடிச்சான் காப்பியின் உச்சம்\n( DISC1 : இது விஜயை மட்டும் ஓட்டுவதற்கு எழுதிய பதிவு இல்லை )\nஒரு வேற்று மொழி படத்த ஆட்டைய போட்டு நம்ம ஊருல படம் எடுக்கிறத பார்த்திருக்கிறேன்...\nஏன் சில பன்னாடைகள் நம்ம ஊரு படத்தையே ஆட்டைய போட்டு நமக்கே புது படம் ஓட்டுவாணுக...\nஆனால் உலக சினிமா சரித்திரத்தில் முதல் முறையாக ஒரு விடியோ கேமை ஆட்டைய போட்டு படம் எடுக்கிறாரு நம்ம தளபதி ... பாருங்க மக்களே அந்த கொடுமைய ...\n(போஸ்தான் ஒரே மாதிரி இருக்கு தொப்பியவாது மாத்திறிக்க கூடாதா\n(இயக்குனர் ராஜா : ஏய் போட்டோகிராபர் ... ஒரிஜினல் படத்துல டிரஸ் காத்துல பறக்கவே இல்ல ... நம்ம படத்துல காத்துல பறக்குது ... தப்பு தப்பா எடுக்காத .. வா இன்னொரு டேக் போகலாம்... அடுத்த தடவையாவது சரியா அதுல இருக்கிற மாதிரியே எடு...\nபோட்டோகிராபர் : இல்ல சார் அவரு சாதாரண ஆளு அதனால லைட்டா பறக்குது நம்ம தளபதி சுத்தி அடிக்கிற சூறாவளி அதான் கொஞ்சம் தூக்கலா பறக்குது\nசினிமா உலக சரித்திரத்தில் முதல முறையாக ஒரு வித்தியாசமான தொழில்நுட்பத்தை அறிமுகபடுத்தியுள்ளார் நம்ம தளபதி.... நாவல படமா எடுத்து பாத்திருப்பீங்க ... நாடகத்த படமா எடுத்து பாத்திருப்பீங்க .. புராணகதைகளை படமா எடுத்து பாத்திருப்பீங்க ... உண்மை சம்பவங்களை படமா எடுத்து பாத்திருப்பீங்க ... ஆனா விடியோ கேம படமா எடுத்து பாத்திருப்பீங்களா ஜேம்ஸ் கேமரூனுக்கே வராத ஒரு யோசனை நம்ம தளபதிக்கு வந்திருக்கு பாருங்களேன்....\nபின்ன என்னங்க யார் யார் எந்த விசயத்துல எக்ஸ்பெர்ட்டோ அந்த விசயத்துலதான அவங்க புதுமைகளை புகுத்த முடியும் ...\nநான் போக்கிரி காப்பி பாத்திருக்கேன்\nசந்தோஷ் சுப்ரமணியன் காப்பி பாத்திருக்கேன்\nஏன் ஈ அடிச்சான் காப்பி கூட பாத்திருக்கேன்\nஆனா இது உலக மகா காப்பிடா சாமீ....\nவேண்டா வெறுப்புக்கு பூஜை போட்டு காவல்காரன்னு பேரு வச்சாங்களாம்...\nநம்ம இளைய தளபதிக்கு இப்ப சனி உச்சத்துல இருக்குப்பா... பின்ன ரெண்டாயிரத்து பதினோண்ணுல பிரதமர் ஆக வேண்டியவர் அவரு விதி வெளையாடி ஒரு வார்டு கவுன்சிலராக கூட முடியாத நிலைமையில இப்ப இருக்காரு.... மக்கள் திலகம் பாணியில வேட்டைகாரனு பேரு வச்சி தமிழ் நாட்ட வேட்டையாடிடலாம்னு நெனச்சாப்புல, ஆனா பாவம் வேட்டைபுலியா பாய வேண்டிய படம் டையர்ல மாட்டுன எலியா நசுங்கி போய்டுச்சி...\nஆனா நாங்க எல்லாம் சிங்கமுல்ல .. நொண்டி அடிச்சாலும் செத்தத நோண்டி திங்க மாட்டோம்ல ... நல்ல கதையில பில்ட் அப்பே இல்லாம நடிக்க நாங்க என்ன உன்னை போல் ஒருவன் கமலா , இல்ல அடுத்தவன் படத்துல ஒரு ஓரமா வந்து நடிச்சிட்டு போக குசேலன் ரஜினியாசந்திரமுகிக்கே சவால் விட்ட சச்சின்ல அவரு ... வேட்டையில விட்டத புடிக்க சுராவுக்கு வல வீசுனாப்புல ... மக்கள் திலகம் படத்தோட பேர வச்சாதான் படம் ஓட மாட்டேங்கிது ... அவர் கதையவே ஆட்டைய போட்டா அவரு மாதிரியே மக்கள் இதயங்களில் சிம்மாசனம் போட்டு அதுல பெவிக்கால் ஒட்டி நிரந்தரமா உக்காந்திரளாம்னு கணக்கு போட்டாப்புல .... பாவம் கடலுல கம்பீரமா நீச்சல் அடிக்க வேண்டிய சுறா , சீக்கிரமே சீக்கு வந்து செத்து போய் கர ஒதுங்கிடுச்சி...\nவரிசையா ஐந்து படம் ... எல்லாம் உங்க ஊத்து எங்க ஊத்து இல்ல .. கொக்காமக்கா ஊத்து (நன்றி பேரரசு : சிவகாசி) ... பெட்டி பெட்டியா பணத்த வாங்கிட்டு குடும்பம் பிளஸ் குட்டி(கள்)யோட அமேரிக்கா , மலேசியான்னு சந்தோசமா சுத்திகிட்டு இருந்தவருக்கு வச்சான் அந்த பண்ணி சீ பன்னீர் செல்வம் ஆப்பு...கேடி பையன் கோடி கோடியா காசு கொடு இல்லைனா கடைசி வர வீட்டுலையே ரெஸ்ட்டு எடுன்னு .... தலைவரு வரிசையா படம் ஊத்துணப்ப கூட இம்புட்டு கவலைபடல... காசகுடுடான்னு கேட்டவுடனே சும்மா பதறி அடிச்சி ஓடி வந்தாரு ... வழக்கம் போல வெட்டி பயலுக கூட்டம்லாம் போட்டு பேசி ஒரு முடிவுக்கு வந்தானுக ... அடுத்த படத்துல வர்ற லாபத்த வச்சி இந்த நட்டத்த விஜய் சரி கட்டுவாருன்னு ...... முடிவுக்கு காரணம் அது விஜய் படம்கிறதுனால இல்ல .. அந்த படத்தோட இயக்குனர் சித்திக் ... அவர நம்பித்தான் இந்த முடிவையே எடுத்தானுக ....\nவழக்கமா எந்த படத்தோட பூஜையையும் பிரமாண்டமா பண்ணுற விஜய் கோஸ்டி வேண்டா வெறுப்பா இந்த படத்துக்கு பூஜை போட்டாங்க... அப்பவே என் மனசுல உசார்பத்தினி ரெய்டு வந்துச்சி... என்னடா எலி அம்மணமா ஓடுதேன்னு... படம் ஓடுனாலும் நமக்கு லாபம் இல்லைங்கிறத நல்லா புரிஞ்சிக்கிட்டுதான் இந்த படத்துல வேண்டா வெறுப்பா நடிக்கவே ஆரம்பிச்சாரு தளபதி... அவரு கடைச�� வரைக்கும் படத்துக்கு பேரே வைக்கவில்லை... அதுவும் இந்த படம் பாடிகார்ட் அப்படிங்கிற மலையாள படத்தோட ரீமேக்காம்... அட்டு கதைய படமா எடுத்தசுறா இயக்குனரே, இந்த கதைய படமா எடுத்தா படம் ஓடாதுங்கிறத சரியா சொல்லிடுவாரு ... அவ்ளோ அருமையான கதை .. இருந்தும் விஜய் அவரோட ரசிகர்கள் இருக்கிற தைரியத்துல (எத காட்டுனாலும் ரசிப்பானுகள்ள) நடிச்சிக்கிட்டு இருந்தார் ... ஆனா அவர் ஆசையில மண்ணை அள்ளி கொட்டிருச்சி இந்த அசின் பொண்ணு ... அதுபாட்டுக்க இலங்கைக்கு போய் அதிபர் குடும்பத்தோட கொஞ்சி குலாவிகிட்டு திரிய .. விஷயம் பயங்கரமா வெடிக்க ஆரம்பிச்சிருச்சி... கொஞ்ச நாளா எந்த வேலையும் இல்லாம சும்மா கெடந்த நடிகர் சங்கம் ... ஆகா பெரிய பீசு மாட்டிகிடுச்சி .. அதுவும் கொஞ்சம் அழகான பீசு வேற , மெரட்டி பாப்போம் , ஏதாவது கெடைக்கும் அப்படின்னு அசினிக்கு தடை விதிக்க ஆளா பறக்குராணுக... இது போதாதுன்னு அசின் சல்மான் கான் கூட நடிக்க ஹிந்தி பட வாய்ப்பு வந்ததும் , காவல்காரன அம்போன்னு விட்டுட்டு சல்மான்காக் கூட டூயேட் பாட கெளம்பிடுச்சி...\nநடுவுல இந்த R.M.வீரப்பன் வேற காவல்காரன்கிற பேர இந்த படத்துக்கு வைக்ககூடதுன்னு புகார் பண்ண , விஜய் கோஷ்டி முப்பது லட்சம் தரோம்னு காச அள்ளி எறச்சி பாத்தும் , எம்.ஜி .யார் பட தலைப்பு மேல இருக்கிற மரியாதையை விட்டு கொடுக்க அவர் முன் வரல.. முக்குக்கு முக்கு வேட்டைக்காரன் போஸ்டர் மேல அடிச்சி இருந்த சாணிய பாத்து இருப்பார் போல ... படத்தோட தலைப்பும் போச்சி... இப்ப வேற ஏதோ தலைப்பு வச்சிருக்காரு \"காவல் காதல்ன்னு\"... படம் கண்டிப்பா கேரளாவுல பிச்சிகிட்டு போகும் .... பின்ன ஷகீலா படத்துக்குகூட இப்படி ஒரு tempting தலைப்பு இதுவரைக்கும் அமைந்ததில்லை....\nஆனா ஒன்னு விஜய் இந்த படத்த ரொம்ப எதிர்பார்கிராரோ இல்லையோ அவர் ரசிகர்கள் நிறைய நம்பி இருக்காங்க இந்த படத்த ... பின்ன ஏரியாக்குள்ள தலை நிமிர்ந்து நடந்து பல வருஷம் ஆச்சுல்ல ... இதுவாது ஓடி அவனுங்க தலைய நிமித்தனும்... ஆனா விஜய்க்குன்னு ஒரு எக்குதப்பான செண்டிமெண்ட் இருக்கு .. அது படி பாத்தா இந்த படம் படு பயங்கரமான ப்ளாப் ஆகும்.. அது என்னன்னு கேக்குறீங்களா\nகாதலுக்கு மரியாதை - கண்ணுக்குள் நிலவு -சுறா\nநினைத்தேன் வந்தாய் - வசீகரா\nமேல இருக்கிற லிஸ்ட் பாத்தா ஒன்னு தெளிவா புரியும் ... விஜய் முதல் படத்த���ல ஒரு இயக்குனர்கிட்ட ஹிட் படம் கொடுத்திருந்தா , அடுத்த தடவ அதே கூட்டணி அமையும் பொழுது படம் பப்படம் ஆகிடும்... விஜய் இயக்குனர் மட்டும் இல்லை விஜய் - தயாரிப்பாளர் கூட்டணியும் அப்படித்தான் ... உதாரணம் சங்கலி முருகன் ....\nஅப்படி பார்த்தால் பிரண்ட்ஸ் - காவல் காதல் என்னவாகும் விஜய் - சித்திக் கூட்டணியும் இந்த எக்கு தப்பான சென்டிமென்ட்ல சிக்குமா விஜய் - சித்திக் கூட்டணியும் இந்த எக்கு தப்பான சென்டிமென்ட்ல சிக்குமா இந்த லிஸ்ட்ல சிக்காம ஒரே ஒரு இயக்குனர் இருக்காரு அவர்தான் மசாலா அணுகுண்டு பேரரசு ... அவர் மாதிரி சித்திக்கும் தப்பிச்சிடுவாரா இந்த லிஸ்ட்ல சிக்காம ஒரே ஒரு இயக்குனர் இருக்காரு அவர்தான் மசாலா அணுகுண்டு பேரரசு ... அவர் மாதிரி சித்திக்கும் தப்பிச்சிடுவாரா பொறுத்திருந்து பார்க்கலாம் காவல் காதல் ரிலீஸ் ஆச்சுனா\nஇருந்தாலும் முந்தய செண்டிமெண்ட்களை எல்லாம் உடைத்து காவல் காதல் புது சரித்திரம் படைக்க வாழ்த்துக்கள்\nசின்ன வயசுல கரத்தவாண்டி வேட்டைக்கு போகி இருக்கீங்களா எப்பவாவது உங்க ஊரு பக்கம் கிராஸ் பண்ணிட்டு போற ரயிலுக்காக மணிகணக்குல காத்து கெடந்து அது வரப்ப டாட்டா காட்டி அத தொரத்திகிட்டே ஓடி இருக்கீங்களா எப்பவாவது உங்க ஊரு பக்கம் கிராஸ் பண்ணிட்டு போற ரயிலுக்காக மணிகணக்குல காத்து கெடந்து அது வரப்ப டாட்டா காட்டி அத தொரத்திகிட்டே ஓடி இருக்கீங்களா கம்மாய் தண்ணியில விலாங்கு மீன் பிடிச்சி பழகி இருக்கீங்களா கம்மாய் தண்ணியில விலாங்கு மீன் பிடிச்சி பழகி இருக்கீங்களா உங்க வீட்டு திண்ணையில உக்காந்துகிட்டு அடிக்கிற மழையில தெருவுல ஓடுற தண்ணியில கத்தி கப்பல் விட்டு விளையாண்டு இருக்கீங்களா உங்க வீட்டு திண்ணையில உக்காந்துகிட்டு அடிக்கிற மழையில தெருவுல ஓடுற தண்ணியில கத்தி கப்பல் விட்டு விளையாண்டு இருக்கீங்களா வீட்டு மாடி தூம்புல இருந்து விழுற மழை தண்ணியில குளிச்சிருக்கீங்களா வீட்டு மாடி தூம்புல இருந்து விழுற மழை தண்ணியில குளிச்சிருக்கீங்களா மொட்ட வெயிலுல மரம் ஏறி புளியங்காய் அடிச்சி கல்லுல உரசி நாக்குல எச்சி ஊற புளிப்ப ருசி பாத்துருக்கீங்களா மொட்ட வெயிலுல மரம் ஏறி புளியங்காய் அடிச்சி கல்லுல உரசி நாக்குல எச்சி ஊற புளிப்ப ருசி பாத்துருக்கீங்களா நாள் முழுக்க கிணத்து தண்ணி��ில நீச்சல் அடிச்சி வெளையாண்டு இருக்கீங்களா நாள் முழுக்க கிணத்து தண்ணியில நீச்சல் அடிச்சி வெளையாண்டு இருக்கீங்களா இது ஒவ்வொன்னும் ஒவ்வொரு சுகம்... கிராமத்து வாழ்கையில மட்டுமே கிடைக்கிற சொர்க்க சுகங்கள் ... எங்களுக்கெல்லாம் பள்ளிக்கூடம் போறது மாதிரி பெரிய சந்தோசம் வேற எதுவுமே கிடையாது .. காரணம் எந்த வேலையும் செய்யாம மதிய சாப்பாடு கெடைக்கும் ... சாப்பாட்டோட சேத்து முட்டையும் கெடைக்கும் .. மதிய சப்பாட்டுகாகவே பள்ளிக்கூடம் வந்து நல்லா படிச்சி வாழ்கையில நல்ல நிலைமைக்கு வந்த பல பேரு இருக்கானுக ... நகரங்களுள பசங்க வெளையாட எடமே இல்லை.. ஆனா எங்களுக்கு எங்க ஊரே மைதானம்தான்... திருடன் போலிஸ் வெளையாட்டுல நாங்க எந்த வீட்டுக்குள்ள வேணும்னாலும் போய் ஒளிஞ்சிகுவோம்... யாரும் திட்ட மாட்டார்கள் ... நாங்க போற நேரம் சாப்பாட்டு நேரமா இருந்தா அந்தவேளை சாப்பாடு எங்களுக்கு அந்த வீட்டுலதான்... எங்களுக்கு ஒவ்வொரு சீசனுக்கும் ஒவ்வொரு வெளையாட்டு... கொஞ்ச நாள் பம்பரம் விட்டுகிட்டு திரிவோம் , அடுத்து பட்டம் பறக்க விடுவோம் , கோழி குண்டு அடிப்போம், கில்லி தாண்டா வெளையாடுவோம் . எந்த வெளையாட்ட இருந்தாலும் எங்களுக்கு அது மான பிரச்சனை... கரெக்டா சொல்லி வச்ச மாதிரி அத்தன பசங்களும் காலயில ஒன்னு சேந்திடுவோம் .... எப்பவுமே எங்களுக்குள ரெண்டு டீம் இருக்கு ... ஒரு டீம் வெள்ளாளர் பள்ளிகூடத்துல படிக்கிறவனுக .. இன்னொரு டீம் நாடார் பள்ளிகூடத்துல படிக்கிறவனுக ... எங்க ஊருல அந்த ரெண்டு பள்ளிகூடம்தான் இருக்கு... தோக்குற பள்ளிகூடத்து பசங்க ஜெயக்கிற பசங்களுக்கு அடுத்த ஒரு வாரம் காலையிலயும் , மதியமும் எங்க ஊரு கெழவி கடையில பருத்தி பால் வாங்கி தரனும் .. இதுதான் எப்பவும் பெட்... எங்க வீட்டுல எனக்கு டெய்லி ஒரு ரூபா செலவுக்கு கொடுத்து விடுவாங்க ... அது போக நானும் அப்பப்ப வீட்டுல ஒரு ரூபா ரெண்டு ரூபான்னு ஆட்டைய போட்டு பசங்களுக்கு அப்பளம் , முறுக்குன்னு வாங்கி தருவேன் , அதனால எங்க டீமுக்கு எப்பவும் நான்தான் தலைவன்.... தோத்தா நான்தான் செலவு பண்ணுவேன் ... அதுக்கு பரிகாரமா திருட்டுத்தனமா எங்க பசங்க புளியங்கா , கொய்யாப்பழம், இளநி பறிக்க போனா மொத படையல் எனக்குதான்...\nகொஞ்சம் பெரிய பையனா ஆனா பின்னாடி எங்க மொத்த வாழ்க்கையையும் கிரிக்கெட்டுக்கே அர்பணித்த�� விட்டோம்... மொத மொத நாங்க கிரிக்கெட் விளையாடினது உஜாலா பாட்டுல பந்தாவும் , சின்ன மரக்கட்டைய பேட்டாவும் வச்சிதான்... எங்க பள்ளிகூடத்து மைதானத்துல விளையாடுவோம் ... எங்க கூட அந்த பள்ளிகூட பசங்களும் விளையாடுவானுக ... இது எங்க பள்ளிகூடத்து head masterக்கு பிடிக்கல , மைதானத்த சுத்தி கம்பி வேலி போட்டு, ஒரு வாட்ச்மேன்னையும் காவலுக்கு போட்டுட்டாரு.... எங்க கிரிகெட் வாழ்க்கைக்கு விழுந்த முதல் தடை அது... எங்களுக்கு விளையாட ஒரு மைதானம் தேவை பட்டது ...எங்க கண்ணுல விழுந்த ஒரே எடம் எங்க ஊரு நந்தவனம் ...\nஅங்க எங்களோட அண்ணன்மார்கள் வெளையாடிக்கிட்டு இருப்பானுக.... எங்களை ஆட்டையில செத்துகவே மாட்டானுக .. மொத்த கிரௌன்டையும் அவனுகளே ஆக்கிரமிச்சிகிடுவாணுக... நாங்க ஒரு ஓரமா வழக்கம் போல உஜாலா தப்பாவ வச்சி வெளையாடிக்கிட்டு இருப்போம் ... அப்ப எனக்கெல்லாம் அவனுக கூட விளையாடனும்கிறது பெரிய கனவு ... அந்த கனவு ஒரு வருஷம் கழிச்சி பலித்தது ...யாரோ ஒருத்தன் அடிச்ச பந்து சீறி பாஞ்சி வந்துகிட்டு இருந்தது என்னை நோக்கி ... எல்லாரும் டேய் தள்ளுடா பந்து அடிச்சிசுனா ஏதாவது ஆகிட போகுதுன்னு கத்துனாணுக, ரெண்டு நாளைக்கு முன்னாடிதான் கார்க் பால் வச்சி ஒருத்தன் மண்டைய பொளந்து அவன ஆஸ்பத்திரியில படுக்க வச்சி அவன் அம்மாகிட்ட நார வசவு வாங்கி இருந்தானுக ... நான் கொஞ்சம் கூட பயப்படாம என் நெஞ்சுக்கு நேர வந்த பந்த ஒத்த கையாள கேட்ச் பிடிச்சி நிறுத்தினேன் ... எல்லாருக்கும் பயங்கர ஷாக் ... அப்பத்தான் அவனுகளே கார்க் பால் வச்சி விளையாட ஆரம்பிச்சி இருந்தானுக .. அதுனால அவனுகளே பந்த பிடிக்க பயந்துகிட்டு இருந்தானுக சின்ன பையன் நான் பந்த பயமே இல்லாமே பிடிச்சிட்டேன் ... அன்னைக்கி மேட்ச் முடிஞ்சி நடந்த ஆலமரத்தடி அரட்டை கச்சேரில இந்த விசயம்தான் மெயின் டாபிக்... பையன் பயம் இல்லாம இருக்கான்டா அவன நம்ம டீம்ல சேத்துக்கலாம்டான்னு ஒரு குரூப் எனக்கு சப்போர்ட் பண்ணுச்சி , இல்லடா ஏதோ பயத்துல கைய நீட்டிட்டான் பந்தும் அவன் கையில மாட்டிகிடிச்சி அவ்ளோதாண்டா , இத போய் திறமைநேல்லாம் சொல்ல முடியாதுன்னு ஒரு குரூப் என்னக்கு எதிரா கால வாற பத்தாணுக\nகடைசியில என்னோட திறமைய டெஸ்ட் பண்ணி பாக்குறதுன்னு முடிவு பண்ணுனாணுக... இடம் அதே நந்தவனம் .. டெஸ்ட் நான் பழனி அண்ணனோட பந்துவீச்சுல ஒரு ஓ��ர் பேட்டிங் பிடிக்கணும் , ஒரு பாலுக்கு கூட பயப்படகூடாது , உடம்புல அடிவாங்கிரகூடது, ஆறு பாலையும் பயப்படாம உடம்புல அடிபடாம விளையாண்டு முடிச்சிட்டா இவன டீம்ல சேத்துக்கலாம்னு முடிவு பண்ணிட்டானுக , பழனி அண்ணன் அவர்தான் எங்க சுத்து வட்டாரத்துளையே பெரிய பௌலேர்... அவர் பந்து வீச பவுண்டரி லைன்ல இருந்து ஓடி வர்ற வேகத்த பாத்தாலே பேட்ஸ்மேனுக்கு அடி வயிறு கலங்கும்.. அவர் வீசுற பந்தால காலுல அடி வாங்கி ரெண்டு மாசமா நடக்க முடியாம முட்ட பத்து போட்டுக்கிட்டு நொண்டிகிட்டு திரிஞ்ச பல பேர் இருக்கானுக ஊருக்குள்ள .. எனக்கு மனசுக்குள்ள பயமா இருந்தாலும் , எங்க ஊர் டீம்ல சேர இதுதான் நல்ல வாய்ப்புங்கிரதுனால ஒத்துகிட்டேன் ...\nவருங்கால சந்ததிகளையாவது வாழ விடுவோம்....\nநம்முடைய வாழ்க்கை என்பது கடவுள் நமக்கு கொடுத்த வரம் ... கடவுள் இருக்கிறா இல்லையா என்ற வாதம் எனக்கு பிடிக்காத ஒன்று ... ஆனால் நம்மை மீறிய சக்தி ஒன்று கண்டிப்பாக இந்த உலகில் உண்டு .. நாம் கருவாக உருவாவதில் இருந்து நம் உடல் மண்ணோடு மண்ணாக மக்கி போவது வரை எல்லாமே அந்த சக்தியின் செயல்தான் என்பதில் எனக்கு எப்போதும் நம்பிக்கை உண்டு .... நாம் யார் இங்கே ஏன் வந்தோம் ... இதற்க்கு பின் எங்கே செல்ல போகிறோம் .... நாம் இருக்கும் இந்த உலகம் எங்கே இருக்கிறது .... நாம் இருக்கும் இந்த உலகம் எங்கே இருக்கிறது ... எப்படி உருவானது , இந்த அகண்ட அண்ட வெளியின் ஆரம்பம் எது முடிவு எது இப்படி விடை தெரியாத இல்லை விடையே இல்லாத கேள்விகள் நிரம்ப உண்டு இந்த உலகில் ... நம் மனதின் ஆரம்பம் எது முடிவு எது என்பதுகூட நமக்கு தெரியாது ... இப்படி பல விசித்திரங்கள் நிறைந்த வாழ்வையே நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் ...\nஎந்தவித குறையும் இல்லாமல் நாம் படைக்கபட்டு இருக்கிறோம் என்பதே பெரிய வரம்தான் நமக்கு ... நேற்று என் சொந்தகார பெண் ஒருவருக்கு குழந்தை பிறந்தது ... குழந்தைக்கு இரண்டு கையும் இல்லை ... அந்த அழகான குழந்தையை , அதன் பால் வடியும் பிஞ்சு முகத்தை பார்க்கும் போது என்னையும் அறியாமல் அழுது விட்டேன் .. இந்த குழைந்தையை இந்த சமூகம் என்ன பாடு படுத்த போகிறது என்று எண்ணி பார்க்கும் பொழுது ... அப்பொழுதுதான் நான் உணர்ந்தேன் நாம் எவ்வளவு பெரிய வரம் வாங்கி வந்திருக்கிறோம் என்று ... கடவுள் மனிதனுக்கு கொடுத்தது ஆரோக்க��யமான உடல் மற்றும் ஒருவர் மேல் ஒருவர் வைக்கும் அன்பு மட்டும்தான் ... அது மட்டுமே போதும் இந்த உலகில் மனிதன் சந்தோசமாக வாழ ... அவனுக்கு தேவையான அனைத்தையும் படைத்திருக்கிறான் அவன் ... ஆனால் நாம்தான் நாகரீகம் என்ற பெயரில் நம்மை சிதைத்து கொண்டு உள்ளோம் ...\nஇன்று என்னதான் அறிவியல் வளர்ச்சி கண்டு இருந்தாலும் , அந்த ஆதி மனிதன் அனுபவித்து வந்த சந்தோசத்தை நம் தலைமுறை இழந்துதான் விட்டது ... நாம் நம்மை கெடுத்து கொண்டது மட்டும் இல்லாமல் இந்த பூமியையும் கெடுத்து விட்டோம் .. நான் அறிவியல் வளர்ச்சியை குறை கூறவில்லை ... ஆனால் இந்த வளர்ச்சி மனிதனுக்குள் பண ஆசையைத்தான் வளர்திருக்கிறதே தவிர கடவுள் நமக்கு கொடுத்த அன்பு என்னும் உன்னதமான உணர்வை குறைத்து விட்டதே ..\n. நமக்குள் இன்று விஸ்வரூபம் கொண்டு வளர்ந்திருக்கும் பண ஆசையை விட சக மனிதர்கள் மேல் காட்டும் அன்புணர்ச்சி அதிகமாக வளர்ந்து இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் இன்று நாம் அனுபவிக்கும் பல துன்பங்கள் இல்லாமல் போய் இருந்திருக்குமே , கடவுள் நமக்கு அளித்த இந்த வாழ்வை முழு சந்தோசத்துடன் வாழ முடியாமல் போவதற்கு மிக முக்கிய காரணம் இந்த பணத்தாசைதானே ... பணம் அதிகம் வைத்திருந்தால்தான் சந்தோசமாக வாழ முடியும் என்ற ஒரு மாயையை ஒவ்வொரு மனிதனின் மனதிற்குள்ளும் விதைத்து விட்டோம் .. அதனால்தான் இன்று எல்லாருமே பணம் என்னும் கானல் நீரை தேடி ஓடி கொண்டு இருக்கிறோம் ... நாம் என்னதான் பணம் சம்பாதித்தாலும் நம் மனம் அடங்குவதில்லை ... லட்சாதிபதி ஆகி விட்டால் நம் அடுத்த குறி கோடீஸ்வரனாவது .. அதற்காக நாம் எவ்வளவு கஷ்டபடுகிறோம் ... ஆனால் நாம் நினைத்த பணம் கிடைத்து விட்டால் சந்தோசபடுகிரோமா இன்று நாம் அனுபவிக்கும் பல துன்பங்கள் இல்லாமல் போய் இருந்திருக்குமே , கடவுள் நமக்கு அளித்த இந்த வாழ்வை முழு சந்தோசத்துடன் வாழ முடியாமல் போவதற்கு மிக முக்கிய காரணம் இந்த பணத்தாசைதானே ... பணம் அதிகம் வைத்திருந்தால்தான் சந்தோசமாக வாழ முடியும் என்ற ஒரு மாயையை ஒவ்வொரு மனிதனின் மனதிற்குள்ளும் விதைத்து விட்டோம் .. அதனால்தான் இன்று எல்லாருமே பணம் என்னும் கானல் நீரை தேடி ஓடி கொண்டு இருக்கிறோம் ... நாம் என்னதான் பணம் சம்பாதித்தாலும் நம் மனம் அடங்குவதில்லை ... லட்சாதிபதி ஆகி விட்டால் நம் அடுத்த குறி கோ���ீஸ்வரனாவது .. அதற்காக நாம் எவ்வளவு கஷ்டபடுகிறோம் ... ஆனால் நாம் நினைத்த பணம் கிடைத்து விட்டால் சந்தோசபடுகிரோமா மிக குறைந்த நாளிலேயே தெரிந்து விடும் அந்த பணத்தை கொண்டு நாம் கடவுள் கொடுத்த சந்தோசத்தை வாங்கி விட முடியாது என்பதை ....\nநான் படித்த காலத்தில் என் அப்பா நீ நல்லா படிச்சி நல்ல வேலைக்கு போய் கை நிறைய சம்பாதித்தால்தான் உலகம் உன்னை மதிக்கும் , நீ சந்தோசமாக வாழ முடியும் என்று கூறினார் ... அவர் சொல்லியதை வேத வாக்காக நினைத்து என் இல வயது சந்தோசங்களை எல்லாம் புஸ்தக மூட்டை என்னும் பொதிக்குள் தொலைத்து விட்டு படித்தேன் ... இன்று கை நிறைய சம்பாதித்தாலும் அவர் சொன்ன அந்த சந்தோசம் மட்டும் முழுவதும் கிடைக்கவிலையே ... நான் தெரியாத்தனமாக இந்த போட்டி உலகத்திற்குள் நுழைந்து விட்டேன் .... நான் இங்கு வாழ வேண்டுமானால் கடைசி வரை போராடித்தான் ஆக வேண்டி உள்ளது .... ஆனால் இறுதியில் நான் வெற்றி பெற்றாலும் வாழ்கையை திரும்பி பார்க்கும் பொழுது நான் பல சந்தோசங்களை இழந்து விட்டு வந்திருப்பது கண்டிப்பாக தெரியும் ... இது எனக்கு மட்டும் இல்லை , பொதுவாக எல்லாருக்கும் இது பொருந்தும் ..\nகடவுள் இந்த வாழ்கையை முழுவதும் எனக்காக மட்டுமே படைத்து இருக்கிறார் ... ஆனால் என் வாழ்நாள் முழுவதும் எனக்காக வாழும் நேரம் மிகவும் குறைவே ... யாரோ ஒரு முதலாளி சம்பாதிக்கவே நான் வாழுகிறேன் ... இல்லை நானே முதலாளி ஆனாலும் கடைசி வரை என் பெரும்பாலான நேரத்தை செலவழித்து நான் சம்பாதித்த இந்த பணத்தை கொண்டு சந்தோசமாக வாழ எனக்கு நேரம் கிடைப்பதில்லை ... ஏன் என்றால் இது போட்டி உலகமாம் ... நாம் ஓய்வு எடுக்க சென்று விட்டால் உலகம் நம்மை மறந்து விடுமாம் .. நான் இறுதி வரை போட்டி போட்டு கொண்டே இருந்தால் இந்த வாழ்கையை நான் வாழ்ந்து என்ன பயன்\nபொதுநலன் என்னும் சொல் பணம் என்ற மாய வலையால் விழுங்க பட்டு விட்டதா பணம் மனிதனுக்குள் சுயநலத்தை அல்லவா வளர்த்து விட்டது ... ஒரு குறிப்பிட்ட மனிதர்கள் மட்டும் சுகபோகமாக வாழ்ந்து கொண்டும் ... ஒரு சாரர் சாப்பிடகூட வழி இல்லாமல் செத்து கொண்டு இருப்பதற்கும் காரணம் இந்த பணம் வளர்த்து விட்ட சுய நலம்தானே .... கடவுள் படைத்த இந்த உலகம் எல்லா மனிதர்களுக்கும் சொந்தம்தானே .. அதில் விளையும் எல்லா வளங்களும் எல்லாருக்கும் பொதுதான் .. கடவுள் ப��க்காரனுக்கு வருடம் முழுவதும் மழையையும் ஏழைகளுக்கு மாதம் ஒரு முறை மழையையும் கொடுக்க வில்லையே .. எல்லாருக்கும் ஒரே மழையைதானே கொடுக்கிறார் ... அப்படி இருக்க இந்த நிலம் எனக்கு சொந்தம் அது உனக்கு சொந்தம் என்று கூறு போட்டு பங்கு போடும் உரிமையை யார் கொடுத்தது நமக்கு\nமனிதனுக்குள் ஏற்ற தாழ்வை விதைக்கத்தானே இந்த பணம் உதவி இருக்கிறது யாரை இது வரை சந்தொசபடுத்தி இருக்கிறது இந்த பணம் யாரை இது வரை சந்தொசபடுத்தி இருக்கிறது இந்த பணம் இருந்தாலும் இன்னமும் நாம் அதன் பின்னால்தான் ஓடி கொண்டு இருக்கிறோம் ... ஏன் என்று தெரியாமலே .. ஒரு நிமிடம் யோசித்து பார்த்தால் புரியும் .. கடவுள் நமக்கு கொடுத்த வாழ்க்கை என்னும் வரத்தை இந்த பணம் என்னும் சாத்தான் முழுவதும் விழுங்கி கொண்டு இருக்கிறது என்பது ... நம் அடுத்த தலைமுறைக்காவது இந்த சாபத்தில் இருந்து விடுதலை கொடுப்போம் , அன்பின் மகத்துவத்தை அவர்களுக்கு உணர்த்துவோம் .... கடவுள் கொடுக்கும் வரத்தை முழுவதும் அவர்களாவது அனுபவிக்கட்டும் .... கடவுள் என்றாவது இந்த வரத்தை நிறுத்தி விட யோசிக்கும் முன் நாம் முந்திகொள்ளுவோம்...\nநம்ம பசங்களுக்கு எங்க இருந்துதான் இப்படியெல்லாம் ஐடியா வரும்னே தெரிய மாட்டேங்கிது.... ஒரு பொண்ண மடக்குறதுக்கு அவனுக எப்படி எல்லாம் யோசிக்கிராணுக பாருங்களேன்... ஒரு பையன் காலேஜ்ல சேர்ந்த உடனே பண்ணுற முதல் வேலை என்னவா இருக்கும் தெரியுமா படிக்க தேவையான புஸ்தகம் வாங்குறதோ ,குலசாமி கோயிலுக்கு நடை பயணமா போயி மொட்ட போடுறதோ இல்லை... ஜிமெயில் அக்கௌன்ட் கிரியேட் பண்ணி ஆர்குட்ல கடலை போடுறதுதான் .. இன்னும் சில பேர் ரொம்ப ஸ்பீடா இருக்கானுக ... எங்க எதிர்த்த வீட்டு பையன் ஒருத்தன் இந்த வருசம்தான் ஐந்தாம் வகுப்பு போறான் .. அண்ணா உங்க ஜிமெயில் ஐடி கொடுங்கன்னான்னு கேட்டான் ... சின்ன பையன் இவன் எதுக்கு நம்ம ஜிமெயில் ஐடி கேக்குறன்னு குழப்பமா பாத்துகிட்டு இருந்தேன் ... அண்ணா உங்க ஆர்குட்டுக்கு நான் friend request அனுப்புறேன் .. மறக்காம accept பண்ணிடுங்க அப்படின்னான் ... பயபுள்ள ஏதோ ஆர்வகோளாறுல engineering படிக்கிற அவன் அண்ணன்கிட்ட சொல்லி ஆர்குட் profile create பண்ணி வச்சிருக்கும் , கடலை போடுறதுன்னா என்னனே தெரியாது , இவனுக்கெல்லாம் யாரு பிரண்டா இருக்க போறாங்கன்னு அவன் profile ஒப்பேன் பண்ணி பாத்தா , எல்ல��ம் ஒரே பொண்ணுங்க .... அதும் அவன் ரேஞ்சிக்கு ஏத்த மாதிரி elementry school பொண்ணுங்க ... பையன் scrap book முழுதும் பொண்ணுங்க அனுப்புன scrapதான் ... அப்படியே என்னோட scrap book ஒப்பேன் பண்ணி பாத்தேன் ... ஒரு பொண்ணு கூட இல்ல ... எல்லாம் பசங்கதான் ....\nஇப்படி ஆளாளுக்கு ஆர்குட் profile create பண்ணி வச்சிக்கிட்டு பண்ணுற இம்சை தாங்க முடியாது ... எனக்கெல்லாம் ஆர்குட்ல தேவையில்லாம வழிய போய் பொண்ணுங்ககிட்ட ஜொள்ளு விடுற பார்டிகள பாத்தாலே புடிக்காது ... ஏதாவது பண்ணி அவனுகள காலி பண்ணுன பின்னாடிதான் அந்த எடத்த விட்டே நான் காலி பண்ணுவேன் .. அவ்ளோ நல்ல மனசு எனக்கு\nஒரு பொண்ணோட போட்டோ கமெண்ட்ல ஒருத்தன் இப்படி கமெண்ட் போட்டிருந்தான் ... hi nice pictures .. u on tat saree .. try wearing white or red saree ... u will be luking amazing... bye .. tc... நான் அதுக்கு இப்படி reply பண்ணுனேன் \"ஆமா இவரு பெரிய fashion designer .. பேச்ச குறைங்கடா ... டேய்..\" அதுக்கப்புறம் பயபுள்ள ஆளையே காணோம் ...\n \" என்ன பண்ணுனாலும் திருந்த மாட்டீங்களாடான்னு மறுபடியும் ஒரு கமெண்ட் போட்டேன் \"டேய் பன்னாட ... முன்ன பின்ன நீ ஏஞ்சல பாத்திருக்கயா அது என்ன traditional angel வாய்க்கு வந்ததெல்லாம் அடிச்சி விடுறது... அப்புறம் அது என்ன சர்கிள், ரவுண்டுடுன்னு கத வுட்டுகிட்டு இருக்க ... இன்னொரு தடவ இந்த ஏரியா பக்கம் வந்த உன் அக்கௌன்ட் டெலிட் ஆகிடும் படவா\"... அதுக்கப்புறம் அந்த பொண்ணு சர்ச்சைக்குரிய அந்த போட்டோவ டெலிட் பண்ணிட்டு ஆர்குட்ட க்ளோஸ் பண்ணிட்டு ஏரியாவ காலி பண்ணிட்டு ஓடிடுச்சி...\nஇன்னும் சில பேரு பண்ணுற scraps பாத்தா பயங்கர காமடியா இருக்கும் ...\nமூணு லைன்ல முன்னூறு ஸ்பெல்லிங் மிஸ்டேக் .. இந்த டாக்குகேல்லாம் ஆர்குட் ஒரு கேடா\nடேய் இத உங்க அப்பா அம்மா பாத்தாங்க .. உனக்கு சங்குதாண்டி\nஅடடா என்ன ஒரு அறிவாளித்தனம்... இவ்வளவு புத்திசாலித்தனம் ஒரு மனுஷனுக்கு ஆகாதுடா\n\"அன்னைக்கி ரவியோட பிறந்தநாள் பார்டியில ராஜாவோட வந்த நவீனாவோட தங்கையோட பக்கத்து வீட்டு பொண்ணோட பிரண்டுதான நீ\"\nடேய் மானங்கெட்டவனே இப்படியெல்லாம் அவசியம் கடலை போடணுமா நீ\nமக்களே நீங்களே சொல்லுங்க இத பாத்ததுக்கு பின்னாடியும் பொறுமையா இருக்க முடியுமா\nகடைசியா உங்களுக்கெல்லாம் ஒண்ணே ஒண்ணு சொல்லிக்க ஆசபடுறேன் ....\n13 going on 30 , 2004 ஆம் வருடம் அமெரிக்காவில் வெளிவந்த romaantic comedy fantasy வகை படம் ... ஒரு பெண்ணின் ஆவி இரு வேறு உடலில் வாழும் கதைதான் இது ... இயக்கியவர்���ள் Josh கோல்ட்ஸ்மித் & Cathy Yuspa . இதற்க்கு\nமுன்னர் same plotல் சில படங்கள் வந்து இருக்கின்றன (wish upon a star, freaky\nfriday)... 1988இல் வெளிவந்த 14 Going on 30படமும் இதே கதைதான் ...\nஜென்னா ரிக் பதிமூன்று வயது பெண் ... பள்ளியில் அவளுக்கு இருக்கிற ஒரே ஒரு friend matt மட்டுமே ... ஷ்கூல்லுல எல்லாரும் ஜோடியா சுத்திகிட்டு இருக்கிறப்ப அவ மட்டும் காதல் கொண்டேன் தனுஷ் மாதிரி தனியா இருப்பா ,.. அவ ஸ்கூல்ல ஒரு ரவுடி கும்பல் ஒன்னு இருக்கு .. பேரு six chicks , அதுல ஏழாவது chick கா சேர இவளுக்கு ஆசை ... காரணம் அவங்களுக்கு நெறைய பாய் பிரண்ட்ஸ் ... அதுல ஒருத்தன்தான் dyan , அவன்மேல் இவளுக்கு ஒருதலை காதல் ... அப்பத்தான் அவளுக்கு பிறந்தநாள் வருது ... அத கொண்டாட six chick கோஷ்டியையும் , dyan னையும் வீட்டுக்கு கூப்ட்டிட்டு போறா.. அங்க அவ பிரண்ட் matt அவளுக்கு தானே செய்த அவளோட கனவு வீட்டு மாடல் ஒன்றை பரிசாக தருகிறான் ... அதை ஒரு அறைக்குள் சென்று வைக்கிறாள் ... இதற்குள் பார்ட்டிக்கு வந்திருந்த six chixks குழுவை சேர்ந்த ஒருத்தி அவளுக்கு ஒரு விளையாட்டை அறிமுகம் செய்கிறாள் ... அவளை ஒரு அறைக்குள் வைத்து பூட்டி விட்டு , அங்கு இருக்கும் உணவு பொருட்களை எல்லாம்\nஎடுத்து சென்று விடுகிறார்கள் .. சிறிது நேரம் கழித்து அங்கு வரும் matt பூட்டியிருக்கும் கதவை திறந்து அவளை விடுவிக்கிறான் ... யாரும் பார்ட்டியில் இல்லாததை கண்டு கோபப்படும் அவள் , எல்லாத்துக்கும் காரணம் நீதான், அவர்களை ஏதாவது சொல்லி நீதான் விரட்டி இருப்பாய் என்று சொல்லி அவனை திட்டி வெளியே அனுப்பி விடுகிறாள் ... பின்னர் அந்த அறைக்குள் சென்று நான் சிறு பெண்ணாக இருப்பதால்தான் யாரையும் என்னால் கவர முடியவில்லை எனக்கு மார்பகங்கள் சிறிதாய் இருக்கு , எடுப்பான உடல் அமைப்பு இல்லை , dyan என்னை விரும்பாததற்கு காரணம் இதுதான் .. நான் உடனே முப்பது வயது பெண்ணாக மாற வேண்டும் என்று அழுது கொண்டே தூங்கி விடுகிறாள் ...\nமறு நாள் காலை எழுந்து பார்த்தால் முப்பது வயது பெண்ணாக இருக்கிறாள் .. வீடு புதிதாக இருக்கிறது ... அவளுடன் வேறு ஒரு ஆண் தங்கி இருக்கிறான் ... அவளின் பெற்றோர்கள் அவளுடன் இல்லை .. அவளுக்கு என்ன நடந்தது என்றே ஞாபகம் இல்லை ... அவளுக்கு ஞாபகம் இருப்பதெல்லாம் அவள் கொண்டாடிய பிறந்த நாள் விழாவில் நடந்த நிகழ்ச்சிகள் மட்டுமே ...\nஒருவழியாக அவளுடன் இருக்கும் ஆண் dyan என்றும் .. அவள் அவளுக்கு மிகவு���் பிடித்த poise magazine அலுவலகத்தில் chief editorஆக வேலை செய்கிறாள் , அங்கே அவளின் நெருங்கிய தோழி six chicks குழுவின் தலைவி lizy என்றும் தெரிந்து கொள்கிறாள் ... ஆனால் அலுவலகத்தில் அவளை யாரும் மதிக்கவில்லை ... காரணம் அவளுக்கும் lizy யின் கணவருக்கும் கள்ள தொடர்பு இருந்திருக்கிறது ... மேலும் அவள் போட்டி பத்திரிகை sparkle உடன் கள்ள தனமாக தொடர்பு வைத்து இங்கு இருக்கும் செய்திகளை அங்கே சொல்லி பணம் சம்பாதித்து கொண்டு இருந்திருக்கிறாள் ... அதனால் சில முறை வேலையை விட்டு தற்காலிகமாக நீக்கவும்பட்டிருக்கிறாள்.... மேலும் தன பெற்றோர் சம்மதம்\nஇல்லாம் dyan உடன் கல்யாணம் ஆகாமல் வாழ்வதால் அவர்களும் இவளுடன் பேசுவதில்லை ... இப்படி அவள் ஆசைப்பட்ட ஆண் , தோழிகள் , வேலை என்று எல்லாம் இருந்தும் தான் யாரிடமும் நல்ல பேர் வாங்கவில்லை என்று வருத்தபடுகிறாள் ...\nதன் நண்பன் matt எங்கு இருக்கிறான் என்றும் தெரியவில்லை .. அவனை தேடி கண்டுபிடிக்கிறாள் .. நம் நட்பு இன்னமும் தொடர்கிறதா என்று அவனிடம் கேட்கிறாள் ... அவன் அந்த பிறந்த நாள் பார்ட்டிக்கு பிறகு நீ என்னுடன் பேசவே இல்லை .. நானும் வேறு பள்ளிக்கு மாறி சென்று விட்டேன் .. அதன் பிறகு இப்பொழுதுதான் உன்னை சந்திக்கிறேன் என்று சொல்கிறான் ... இனிமேல் உன்னை விட்டு செல்ல மாட்டேன் என்று மீண்டும் அவனின் நட்பு வட்டத்திற்குள் வருகிறாள் ...\nஇந்நிலையில் அவள் அலுவலகத்தில் ஒரு பிரட்சனை... magazine circulation குறைந்து விடுகிறது ... magazine parkle இவர்களுக்கு கடுமையான போட்டியை கொடுக்கிறது ... இதனால் magazine circulationஐ பெருக்க வேண்டி redesign செய்ய சொல்கிறார் முதலாளி .. அந்த பொறுப்பு இவளுக்கும் , அவளின் தோழி lizyக்கும் கொடுக்க படுகிறது ... matt ஒரு புகைப்பட கலைஞன்.. அவனுடன் சேர்ந்து ஒரு நல்ல டிசைன் ஒன்றை ரெடி பண்ணுகிறாள் ... lizy கொண்டு வரும் டிசைன் நிராகரிக்கப்பட்டு இவளின் டிசைன்ஐ ஓகே செய்கிறார் முதலாளி ... இதனால் கோபம் கொண்ட lizy அந்த டிசைன்ஐ sparkle கம்பனிக்கு திருடி விற்று விடுகிறாள் ... ஜென்னாவிருக்கும் sparkle கம்பனிக்கும் ஏற்கனவே இருக்கும் தொடர்பை வைத்து lizy திருட்டு பட்டத்தை இவள் மேல் கட்டி விடுகிறாள் ... மேலும் இவளை பற்றி mattடிடம் தவறாக போட்டு கொடுக்கிறாள் .. matt இவளை விட்டு பிரிகிறான் ... வேலையை விட்டு தூக்க படுகிறாள் ... dyan வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு போய் விடுகிறான்... யாரும் இல்லாமல் அனாதையாக நிற்கிறாள் ... இந்நிலையில் matt திருமணம் செய்து கொள்ள போகிறான் என்பதை தெரிந்து கொண்டு அவன் வீட்டிற்கு செல்கிறாள் .. அங்கே matt டின் திருமணம் நடந்து கொண்டு இருக்கிறது அவனிடம் நான் உன்னை காதலிக்கிறேன் என்று சொல்லி அழுகிறாள் ... அவன் இவளை நம்பவில்லை ... அவளை நிராகரித்து விட்டு திருமணம் செய்து கொள்கிறான் ... இவள் அந்த வீட்டின் ஒரு அறைக்குள் சென்று அழுகிறாள் .. அங்கே matt அவளுடைய பதிமூன்றாவது பிறந்தநாளில் பரிசாக தந்த அந்த வீடு இருக்கிறது .. அதை பார்த்தவுடன் அவளுக்கு அழுகை பீறிடுகிறது ... நான் மீண்டும் பதிமூன்று வயது பெண்ணாகவே மாற வேண்டும் என்று சொல்லி அழுகிறாள் ...அடுத்த காட்சியில் அவள் கதவை திறந்து கொண்டு வெளியே வருகிறாள் .. அங்கே பதிமூன்று வயது matt நான் எந்த தவறும் செய்யவில்லை , அவர்கள்தான் பார்ட்டி முடியும் முன்னரே சென்று விட்டார்கள் என்று அவளிடம் மன்னிப்பு கேட்கிறான் ... அவள் எதுவும் சொல்லாமல் அவனை கட்டி பிடித்து கொள்கிறாள் ... படமும் அத்துடன் முடிந்து விடும் ...\nபடத்தோட ரெண்டாவது சீன்ல ஹீரோயின் அவ வீட்டுக்கு வருவா... உடனே அவங்க அம்மா , அந்த பேப்பேர எல்லாம் எடுத்து வெளிய போடுன்னு சொல்லுவாங்க ... நான்கூட வீட்ட கூட்டி சுத்தம் பண்ண சொல்லுறாங்க போல இருக்குன்னு நெனச்சா , அந்த பொண்ணு சட்டுன்னு அவ போட்டிருக்குற பணியன்குள்ள கையவுட்டு பேப்பெரா எடுத்து வெளிய போடும் .. நான் அதுக்கு முந்தின சீன்லதான் ஆகா எவ்வளவு பெருசா இருக்குன்னு ரசிசிக்கிட்டு இருந்தேன் ... அப்புறம்தான் தெரிஞ்சது நாம இவ்வளவு நேரம் பேப்பர பாத்து ஜொள்ளு விட்டிருக்கோம் அப்படின்னு... நம்ம ஊருலயும் பெருசா காட்டுறது எல்லாம் இப்படிதான் இருக்குமோ எத்தன தடவ பேப்பர பாத்து ஜொள்ளு விட்டேனோ எத்தன தடவ பேப்பர பாத்து ஜொள்ளு விட்டேனோ, நம்ம குஷ் , நமீ, சிம்ரன் ஆண்டிகளுக்குதான் வெளிச்சம் ....\nதிடீர்னு பெரிய மனுசியா மாறுன ஹீரோயின் கண்ணாடில தன்னோட முகத்த பாத்து பீதி ஆகி குப்புற விழுந்துடுவா .. விழுந்திட்டு அவளோட மார்பகங்களை பாப்பா , ரெண்டும் பெருசா இருக்கும் ... உடனே சந்தோசத்துல ரெண்டையும் கையாள பிடிச்சி அளந்து பாத்து சந்தோசபடுவா.... இப்படி படம் முழுவதும் அப்பப்ப மனசு விட்டு சிரிக்கிற மாதிரி ஜாலியா கொண்டு பொய் இருப்பாரு இயக்குனர் ...\nபடத்தோட கதைய படிச்சிட்டு இதுல நெறைய ஷகீலா மேட்டர் இருக்கும்னு தப்பு கணக்கு போட்டுறாதீங்க... படத்துல அந்த மாதிரி சீனே கெடையாது .. ரெண்டே ரெண்டு லிப் டு லிப் கிஸ் அவ்வளவுதான் (ஒரு இங்கிலீஷ் படத்துல இது கூட இல்லைனா எப்படிங்க\nபடத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் நகைசுவையாகவே எழுதி இருப்பார் இயக்குனர் ... கதாநாயகி லிப்டுக்குள் சந்திக்கும் சிறுமி , அவளுடன் கள்ள தொடர்பு வைத்திருக்கும் தோழியின் கணவன் இப்படி ஒரே ஒரு சீன் வரும் நடிகர்கள் கூட நம்மை சிரிக்க வைக்கிறார்கள் ... அதே போல் படம் கிளைமாக்ஸ் சீன் வரும் வரை நமக்கு குழப்பமாகவே இருக்கும் , இவள் ஏன் பெரிய மனுசியாக மாறினால் , இடையில் என்ன நடந்தது , இவளுக்கு ஏன் எல்லாம் மறந்தது என்று ... ஆனால் இயக்குனர் ரொம்ப கூலா இதெல்லாம் கனவு மச்சி , கனவு அப்படின்னு கிளைமாக்சுல நமக்கு அல்வா குடுத்திருப்பாரு... ஆனா அந்த அல்வாவும் டேஸ்ட்டாத்தான் இருக்கு...\nபடத்தோட மைய கரு இவ்ளோதான் ... நாம எடுக்கிற முடிவுகள் .. நம்மளோட ஆசைகள் எப்பவுமே சரியா இருக்காது... நாமதான் எது உண்மை .. எது சரி அப்டிங்கிறத சரியா புரிஞ்சிகிட்டு சரியான முடிவு எடுக்க வேண்டும் .. ஒரு தடவை தப்பு பண்ணிட்டா அத சரி பண்ண வாழ்க்கை நம்ம அனுமதிக்காது... இத சீரியஸா சொல்லாம ரொம்ப காமெடியா சொல்லி இருக்கிறாரு இயக்குனர் ...\nமெசேஜ் சொல்லுறேன்னு பயங்கர சீரியஸா படம் எடுக்குற இல்லைனா காமெடி படத்துல மெசேஜ் சொல்ல முடியாதுன்னு லாஜிக்கே இல்லாம படம் எடுக்கிற நம்ம ஊரு இயக்குனர்களே .. ஒரு நல்ல மெசேஜ்ஜ எப்படி காமெடியா சொல்லுறதுன்னு இந்த படத்த பாத்து தெரிஞ்சிக்கோங்க....\nஇந்த படமும் நம் இயக்குனர்களால் சுடப்பட்டுள்ளது ... நியூ படம் பாத்தவங்களுக்கு புரியும்...\nஇந்த மாதிரி ஒரு ஹீரோயின் oriented subject நம்ம ஊருல வருமா வந்தாலும் நம்ம மக்கள் ரசிப்பாங்களா\nLabels: 13 going on 30, உலகபடம், விமர்சனம், ஹாலிவுட்\nபதிவுலகம் வந்து நான் கற்று கொண்ட நல்ல விசயங்களில் ஒன்று உலக படங்கள் பார்க்க கற்று கொண்டது .... முதலில் இங்கு எல்லாரும் உலக படங்களை சிறந்த படங்கள் என்றும் நம் ஊர் படங்களை இன்னும் வளர வேண்டும் என்றும் எழுதியதை பார்க்கும் பொழுது அக்கரை பச்சை என்ற மன நிலையில் எழுதுகிறார்கள் என்று நினைத்திருந்தேன் ... பின்னர் என் நண்பர் ஒருவரின் மூலம் சில உலக படங்கள் எனக்கு அறிமுகம் ஆனது .. அவர் ஒரு ஹோரர் பட ரசிகர் , அவர் கொடுத்த படங்கள் அனைத்தும் அந்த வகையை சேர்ந்த படங்களே... ஆனா நான் ரொம்ப இளகிய மனசுக்காரன் .. ஒற்றன் அப்படின்னு ஒரு அர்ஜுன் படம் வந்தது ஞாபகம் இருக்கா அந்த படத்துல வில்லன் ஒருத்தனோட கை விரல மடக்கி ஒடுச்சிடுவான் , அந்த காட்சிய பாத்துட்டே நாலு நாலு சோறு தண்ணி உள்ள எறங்காம ஜன்னி வந்து படுத்திருந்தேன் .. அப்படி பட்ட என்ன saw , hostel , wrong turn ன்னு தன் கால தானே அறுக்குறது, கண்ண நோண்டி சாவிய எடுக்கிறதுன்னு கொடூரமான காட்சிகளா பாக்க வச்சி கிட்டத்தட்ட என்னையும் ஒரு சைக்கோ மன நிலைக்கு கொண்டு வந்துட்டாரு அந்த நண்பர் ... ஒரே ரத்தமா பாத்து பாத்து எனக்கே வெறுப்பா இருந்த நேரத்துல , ஏதாவது ஒரு ரொமாண்டிக் காதல் கதையுடன் கூடிய ஜாலியான படம் கெடைக்காதான்னு மனசு ஏங்கிகிட்டு இருந்த நேரத்துல, ஒரு தோழியின் மூலமாக இந்த படம் எனக்கு கிடைத்தது..\nஇந்த படத்தை பார்த்த பின்னர்தான் உண்மையிலேயே நம் ஊர்காரர்கள் இன்னும் சினிமாவில் எவ்வளவு தூரம் பின்தங்கி இருக்கிறார்கள் என்பதை நன்கு உணர முடிந்தது. கதை நம் ஊர் படங்களில் பார்த்து பார்த்து அலுத்து போன ஒரு களம்தான்.. பிடிக்காத இருவர் சந்தர்ப்ப சூழ்நிலையால் திருமணம் செய்து கொள்ள வேண்டி வருகிறது , அதன் பின்னர் அவர்கள் வாழ்கையில் நடக்கும் விசயங்களை,, எப்படி அவர்களுக்குள் காதல் பிறக்கிறது என்பதையும் சிரிக்க சிரிக்க சொல்லி இருப்பார்கள் ... கதை ரொம்ப பழசான கதைதான் ..அதை எடுத்த விதத்தில்தான் நம் இயக்குனர்களிடம் இருந்து முற்றிலும் வேறுபட்டு இருப்பார் இந்த படத்தின் இயக்குனர் Ho-joon Kim .\nபடத்தின் நாயகின் பெயர் beuon ... பதினைந்தே வயது ஆகும் அவள் ஒரு பள்ளியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவி .. படத்தின் நாயகன் பெயர் sangmin ... ஓவிய கல்லூரியில் பட்டம் பெற்ற இளைஞன் ... beuon படிப்பில் மிகவும் ஈடுபாடு உடையவள் .. sangmin நேர் எதிர் , பெண்களின் மேல் ஈடுபாடு உடையவன் ... இவனை beuounக்கு சுத்தமாக பிடிக்காது .இருவருமே தங்கள் தாத்தாவின் மேல் மிகுந்த பாசம் உடையவர்கள் .. அவரின் கடைசி ஆசையை நிறைவேற்ற வேண்டி விருப்பம் இல்லாமல் திருமணம் செய்து கொள்ளுகிறார்கள் ... திருமணத்திற்கு பின்னர் beuon தன் பள்ளியில் யாரிடம்மும் தான் திருமணம் ஆனவள் என்பதை சொல்ல பயப்படுகிறாள் ... எல்லோரும் தன்னை ஒதுக்கி வைத்து விடுவார்கள் என்று . அவளுக்கு பள்ளியில் jungwoo என்ற பையனுடன் பழக்கம் ஏற்படுகிறது , இவன்தான் தன் காதலன் என்று நம்புகிறாள் ...இந்த விஷயம் சங்க்மின்க்கும் தெரிய வருகிறது . இந்நிலையில் sangmin அதே பள்ளியில் ஆசிரியராக பணி புரிய வருகிறான் ... அதன் பின்னர் நடக்கும் கலாட்டாக்களை சுவாரசியமாகவும் இறுதியில் மனதை தொடும் முடிவோடும் இயக்கி இருப்பார் இயக்குனர் ...\nஇந்த கதையை படித்தவுடன் எங்கயோ கேள்விபட்டது போல் இருக்கா அப்படினா நீங்க ஸ்ரீகாந்த் , மீரா ஜாஸ்மின் நடிச்ச மெர்குரி பூக்கள் படம் பாத்திருப்பீங்க.. நம்ம ஆளுக சாதாரணமான ஆளுக கிடையாது .. உலகத்துல எந்த மூலையில நல்ல படம் வந்தாலும் தேடி பிடிச்சி காப்பி அடிச்சிடுவாணுக ... ஆனா மெர்குரி பூக்கள் படத்த Ho-joon Kim பாத்தாருனா அந்த இயக்குணர நாலு வார்த்த கேவலமா கெட்ட வார்த்தையில திட்டிட்டு தூக்கு மாட்டி தற்கொலை பண்ணிகிவாறு ... தன்னோட கதையை இப்படி நாரடிச்சிட்டானுகளேன்கிற துக்கத்துல...\nபடத்தோட மிக பெரிய பலமே beoun கதாபாத்திரத்துல நடிச்சிருக்கிற Moon Geun Youngதான்.. ஒன்னும் தெரியாத அப்பாவி பொண்ணோட முகத்த அப்படியே வெளிபடுத்தி இருக்கும் பொண்ணு ... திருமணம் நடக்கும் நாள் அன்று தன் அம்மாவிடம் அழும் காட்சி , தேனிலவுக்கு தன் கணவனை மட்டும் தனியாக அனுப்பி விட்டு தன் பாய் பிரண்டுடன் மழையில் சுற்றும் காட்சி , இரவில் தன் அருகில் படுக்க வரும் தன் கணவனை பென்சில் கொண்டு தாக்கும் காட்சி , மறு நாள் காலையில் அவனின் ஜட்டியை கழட்டி விட்டு நிர்வாணமாக இருக்கும் அவனை பார்த்து குழைந்தையை போல சிரிக்கும் காட்சி , கடைசியில் தன் கணவன் மேல் இருக்கும் உண்மையான காதலை புரிந்து கொண்டு அவனிடம் அழுது கொண்டே தன் காதலை வெளி படுத்தும் காட்சி என்று\nபடம் முழுக்க பட்டைய கிளப்பி எல்லாரையும் ஈசியா பின்னுக்கி தள்ளி நம்ம மனச முழுசா அள்ளிடும் இந்த குட்டி பொண்ணு...\nபடத்தின் நாயகன் Kim Rae Won ... தன மனைவிக்காக பள்ளி ஆண்டு விழா மேடையில் ஓவியம் வரையும் பொழுது தன்னையும் அறியாமல் சிறு வயதில் அவளுடன் ஊஞ்சல் ஆடும் படத்தை வரைந்து விட்டு அதை பார்த்து கண்ணீர் விடும் பொழுது நம் மனதை அள்ளுகிறார்... தன் மனைவி வேறு ஒருவனுடன் ஊர் சுற்றுகிறாள் என்பதை அறிந்திருந்தும் இரவு லேட்டாக வீட்டுக்கு வரும் அவளை கோபபடாமல் அன்பாக அறிவுரை சொல்லும் ஒற்றை காட்சியி���ேயே அவர் காதலை நமக்கு புரிய வைத்து இருப்பார் இயக்குனர் ., படத்தில் இந்த மாதிரியான கதையோடு ஒட்டி வரக்கூடிய காட்சிகள் அதிகம்...\nபின்னணி இசை நம் ரகுமானை நினைவு படுத்துகிறது ... இதில் மட்டும் நம் இளையராஜாவை அடித்து கொள்ள யாரும் கிடையாதோ இல்லை எனக்கு அப்படி தோன்றுகிறதோ\nபடம் ஆரம்பித்த பத்து நிமிடங்களிலேயே படத்தோடு ஒன்ற ஆரம்பித்து விடுவீர்கள் , படம் முடியும் பொழுது மீண்டும் இந்த படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று உங்களுக்கு கட்டாயம் தோன்றும் ... அதுதான் அந்த இயக்குனரின் வெற்றி .. இதை போல பீல் குட் படங்கள் நம் ஊரிலும் எடுக்க ட்ரை பண்ணுகிறார்கள் , ஆனால் ஒரே மாதிரியான டெம்ப்ளேட் காட்சி அமைப்பில் சொதப்பி விடுகிறார்கள் ... இப்பொழுது இருக்கும் இயக்குனர்களில் இந்த படத்த தமிழில் ரீமேக் செய்ய தகுதி யுடைய இயக்குனர் செல்வராகவன் மட்டுமே ... நாயனாக தனுசும் , நாயகியாக ஷாலினியின் தங்கை ஷாம்ளியும் நடிக்கலாம் ...\nஇப்படி ஒரு படம் நம் ஊரில் வராதா என்று என்னை ஏங்க வைத்து விட்டது இந்த \"My Little Bride\"\nஇந்த வரிசையில் அடுத்த உலக சினிமா \"My sindrella story\"... விரைவில் அந்த படத்தின் விமர்சனத்தோடு சந்திக்கிறேன் ...\nLabels: my little bride, உலகப்படம், கொரியன் படம், விமர்சனம்\nஎனக்கு பதிவுலகத்திற்கு வந்த பின்னர் கிடைக்கும் முதல் விருது , அதுவும் அருமை நண்பர் பாலாவின் கையால் பெற்ற விருது .... பாலாவின் சண்முக ச்சீ சமூக நல சிந்தனைகள் தெறிக்கும் பதிவுகளுக்கு இருக்கும் நிறைய ரசிகர்களில் நானும் ஒருவன்.. அவர் மூலம் இந்த விருதை நான் பெறுவது எனக்கு பெருமையே ....\nஇந்த விருதை தரும் பொழுதே நண்பர் கூறிய ஒரு விஷயம் நானும் எனக்கு பிடித்த நான்கு பதிவர்களுடன் இந்த விருதை பகிர்ந்து கொள்ள வேண்டுமாம் ... இதோ எனக்கு பிடித்த இல்லை என்னை கவர்ந்த அந்த நான்கு பதிவர்கள் ...\nநான் பதிவுலகம் என்று ஒன்று உள்ளது என்பதை அறிந்து கொண்டதே இவரின் பதிவுகள் மூலமாகத்தான்... நான் படித்த முதல் பதிவு இவருடையதுதான் ... நான் முதல் பின்னூட்டம் இட்டதும் இவருக்குத்தான் ... புதியவன் என்று ஒதுக்கி விடாமல் என்னுடைய பின்னூட்டங்களுக்கும் பதில் அளிப்பார் .... சில நேரம் சண்டையே நடந்துள்ளது எங்களிடையே ... நானும் எழுதினால் நான்கு பேராவது படிப்பார்கள் என்ற நம்பிக்கையை எனக்கு அளித்தது இவரின் தளங்களில் நான் இட்ட பின்னூட்டங்களே ... இந்த விருதை அவருக்கு தரும் தகுதி எனக்கு இருக்கிறதா என்று தெரியவில்லை .. ஆனால் ஆசை இருக்கிறது .. எனவே அவருடன் இந்த விருதை பகிர்ந்து கொள்கிறேன்\nதல போல வருமா யோகநாதன்\nபதிவுலகில் எனக்கு கிடைத்த முதல் நண்பர் ... தலையின் தீவிர ரசிகர் என்னை போலவே ... என்னை ஆரம்பத்தில் இருந்து ஊக்கிவித்து வரும் நண்பர் .. அவரும் நன்றாக எழுதுவார் ... ஆனால் தன்னை விளம்பரபடுத்திகொள்ள மாட்டார் .. அவரின் பதிவுகளை படித்தால் அவரின் எழுத்து திறமை புரியும் ... என்னை ஊக்குவித்த அவரை நான் ஊக்குவிக்கும் விதமாக இந்த விருதை அவருடன் பகிர்ந்து கொள்ளுகிறேன் ....\nஇவரின் சினிமா சம்பந்தப்பட்ட பதிவுகள் மிகவும் பிடிக்கும் .... நையாண்டி மன்னர் இவர் ...\nமுதலில் பருப்பு என்ற பெயரில் எழுதி கொண்டு இருந்தார் .... நம் நாட்டில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை நக்கல் நையாண்டியுடன் தன் பதிவுகளில் எழுதுபவர் ... ஒரு நையாண்டி பதிவு எப்படி எழுத வேண்டும் என்பதை நான் இவரிடம் இருந்துதான் கற்று கொண்டேன் ....\nஇன்ஜினியரிங் படிக்கிரவனுககிட்ட எப்பவுமே உசாரா இருக்கணுமோ\nநேத்து வழக்கம் போல வகுப்புல பாடம் எடுத்துகிட்டு இருந்தேன் ... அது ஆராய்ச்சி கட்டுரைகள் தயார் பண்ணுவது சம்பந்தமான பாடம்... நாம எந்த ஆராய்ச்சி பண்ணுனாலும் அதை கடைசியா கணித முறையில் நிரூபணம் செய்ய வேண்டும் ... அப்படி நிரூபணம் செய்தால் மட்டுமே உன்னோட ஆராய்ச்சிய இந்த உலகம் ஒத்துகொள்ளும்,,, இல்லை என்றால் நீ கொண்டு வந்த ஆராய்ச்சி முடிவுகள் சரியானதா இருந்தாலுமே இந்த உலகம் அதை புறக்கணித்து விடும் ... தவறான ஒரு விசயத்த நீ கணித முறையில் சரி என்று காட்டினால் இந்த உலகம் அதை ஏற்று கொண்டுதான் ஆக வேண்டும் , அதே போல உண்மையான ஒரு விசையத்தை நீ கணித முறையில் பொய் என்று நிரூபித்தாலும் அதையும் ஏற்று கொள்ளத்தான் செய்ய வேண்டும் .. இதுதான் இன்றைய நடைமுறை விதி என்று மாணவர்களிடம் கூறி கொண்டு இருந்தேன் ...\nகடைசி பெஞ்சில இருந்து ஒரு சத்தம் \" அப்ப எந்த விசயத்தையும் கணித முறையில் நிரூபித்தால் நீங்க ஒத்துகுவீங்க அப்படித்தான சார்\nஅதில் இருந்த நீங்க என்ற வார்த்தையும் , சத்தம் கடைசி பெஞ்சில் இருந்து வந்ததும் இதில் ஏதோ உள்குத்து இருக்குமோ என்ற சந்தேகத்தை எனக்கு உண்டு பண்ணியது ....\n\"சந்தேகம் இருந்தா எழுந்திருச்சி நின்னு கேளு .. அப்பத்தான் பதில் சொல்லுவேன் \" என்றேன் நான்..\nஅப்பொழுது எழுந்து நின்ற அந்த மாணவனை பார்த்த பொழுது எனக்கு சந்தேகம் உறுதி ஆகி பீதியை கிளப்பியது .. அவன் ஒரு வாரம் முன்னர்தான் என்னிடம் Exam Fees கட்ட வேண்டும் என்று ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி இருந்தான்... பயபுள்ள அதில் ஏதும் வெளையாட்டு காட்டிடுவானோ என்று .. இருந்தாலும் நம்மகிட்ட படிக்கிறவன் அந்த அளவுக்கெல்லாம் அயோக்கியனா இருக்க மாட்டான் என்ற நம்பிக்கையில்\n\"என்ன விடுடா , அறிவியல் உலகமே அதை ஏற்று கொண்டுதான் ஆக வேண்டும் \" என்றேன்\n\"சார் மத்தவங்கள விடுங்க , நீங்க ஒத்துக்குவீங்களா\" என்று திரும்பவும் அங்கேயே வந்து நின்றான்\n\"ஒத்துகிடுவேண்டா\" என்றேன் ஒரு வித பீதியுடன் ...\nமதிய உணவு இடைவேளை ... என் அறைக்கு அந்த மாணவன் வந்தான் ...\n\"சார் கேட்டவுடனே பணம் கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி சார் .. இந்தாங்க உங்க பணம்\" என்று நீட்டினான்\nஅதை பார்த்த நான் அப்படியே shock ஆகிட்டேன் .. பையன் கையில ஒத்த பத்து ரூபா நோட்டு..\n\"டேய் நான் கொடுத்த காசுக்கு வட்டியெல்லாம் வாங்க மாட்டேன் .. மொத்த பணமும் எப்ப கெடைக்குதோ அப்ப கொண்டு வா , ரெண்டு மாதம் ஆனா கூட பரவா இல்லை ... மொத்தமா கொடுடா \" என்றேன்\n\"சார் மொத்த பணமும் இதுதான்\" கூலாக சொன்னான் ...\n\" டேய் எனக்கு நெறைய வேலை இருக்கு.. கடுப்ப கிளப்பாத ... எடத்த காலி பண்ணு .. \" டென்சனாக கத்தினேன் ..\n\"சார் நீங்கதான எந்த ஒரு விசயத்தையும் கணித முறையில் நிரூபணம் செய்தால் ஒத்துகுவேன்னு சொன்னீங்க \" என்றான்\n\"ஆமாம் சொன்னேன் அதுக்கு இப்ப என்ன\n\"நான் உங்களுக்கு எவ்வளவு தரனும்\"\n\"ஆயிரம் ரூபாயும் பத்து ரூபாயும் ஒண்ணுதான்னு நிரூபணம் செய்தால் ஆயிரம் ரூபாய்க்கு பதிலா இந்த பத்து ரூபாயை வாங்கிகிடுவீங்களா \" என்று கேட்டு விட்டு ஒரு பேப்பரில் ஏதோ எழுத ஆரம்பித்தான் ... இரண்டு நிமிடம்தான் எழுதுவதை நிறுத்தி விட்டு அதை என்னிடம் கொடுத்தான் ...\nஅதுல இப்படி எழுதி இருந்தான்\nநானும் இதுல ஏதாவது தப்பு இருக்குமான்னு மணிரத்னம் படத்துல முதலாளித்துவம் இருக்கான்னு கண்ணுல வெளக்கெண்ணை விட்டு பாக்குற பதிவர்கள் மாதிரி அரைமணி நேரமா தேடி தேடி பாத்தேன் ... எதுவுமே தெரியவில்லை ..\nகடைசியில தோல்விய ஒத்துகிட்டு வெறும் பத்து ரூபாயை வாங்கிகிட்டு வீட்டுல போய் கதவ பூட்டிகிட்டு அரைமணி நேரமா ��ழுதுகிட்டு இருந்தேன் ....\nபயபுள்ளைக எப்படி எல்லாம் ஏமாத்துராணுக\nஇந்த இன்ஜினியரிங் படிக்கிரவனுககிட்ட எப்பவுமே உசாரா இருக்கணுமோ\nஹீ ஹீ நான் உங்ககிட்ட என்ன கேக்க போறேன் .. புடிச்சிருந்தா ஒரு வோட்டு போட்டுட்டு போங்க அவ்ளோதான் ...\nஎன்னவள் என்னும் குட்டி பிசாசு....\nஇந்த உலகத்துல இருக்கிற எல்லா காதலிகளும் இப்படிதானான்னு தெரியல ... ஆனால் என்னவள் என்ன படுத்துற கஷ்டம் பத்தி எழுதனும்னா இந்த ப்ளாக் பத்தாது ... கஷ்டத்த அடுத்தவங்ககிட்ட சொன்னா பாதியா குறையுமாமே .. அதனால இத படிக்கிற எல்லாரையும் கஷ்டபடுத்தலாமேன்னு முடிவு பண்ணிட்டேன்\n(நடு நடுவுல வர சிகப்பு கலர் கமெண்ட் எல்லாம் நம்ம மைன்ட் வாயிஸ் , கவுண்டர் மாதிரி நம்மள அப்பப்ப கால வாரும்)\nகஷ்டம் நம்பர் 1 :\nairtel எப்ப புல் டால்க் டைம் ஆபர் போட்டாலும் என்னோட பர்ஸ் empty தான் ... காலையில ஒரு மெசேஜ் வரும் ... \" செல்லம் என்ன திட்டக்கூடாது, இன்னைக்கு 777 ரூபாய்க்கு புல் டால்க் டைம் ஆபர் போட்டிருக்கானுக .. ப்ளீஸ் செல்லம் போட்டு விடுடா\"... அப்படின்னு ... போன வாரம்தாண்டி 301 ரூபாய்க்கு போட்டு விட்டேன் அதுக்குள்ளே காலி பண்ணிடயான்னு கேட்டா அங்க இருந்து பதில் வரும் \"இருபத்திநாலு மணிநேரமும் போனுல நீயும் நானும் ஓசியாவே காசு இல்லாம பேச நீ ஒன்னும் சஞ்சய் ராமசாமியும் இல்ல நான் அம்பானி பொண்ணும் இல்ல... \" . பேச மட்டும் தெரியுது மூடிட்டு டாப் அப் பண்ணுடான்னு நேரடியா சொல்லாம கலைஞர் மாதிரியே சுத்தி வளச்சி சொல்லுவா ... அன்னைக்கி 777 ரூபா அம்பேல் ...\n( டேய் வெக்கம் இல்லாதவனே ... இதெல்லாம் ஒரு கதைன்னு சொல்லி அத ப்ளோக்ல வேற எழுதுற ... டேய் உண்மைய சொல்லுடா இதுவரைக்கும் உங்க அப்பா இல்ல அம்மா இல்ல தம்பிக்கு ஒரு பத்து ரூபாய்க்கு டாப் அப் பண்ணிருப்பயாடா .. பிகர்ணா மட்டும் காச அள்ளி வீசுறையே .. பிகர்ணா மட்டும் காச அள்ளி வீசுறையே\nகஷ்டம் நம்பர் 2 :\nஅவளுக்கு பைக்ல எங்கூட ஊர் சுத்துரதுன்னா ரொம்ப பிடிக்கும் ... ஆனா என்னோட பைக்க மட்டும் பிடிக்காது ... ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு பைக் வேணும் அவளுக்கு.. பொல்லாதவன் படம் பாத்துட்டு பல்சர்ல போகணும்னு சொன்னா .. நானும் ஓசி பைக்குக்கு நாயா அலைஞ்சேன் .... நம்ம பசங்க எல்லாம் ரொம்ப உசாரு .. பைக்க மட்டும் யாருக்கும் ஓசியா தரவே மாட்டானுக ... அட்லீஸ்ட் ஒரு குவாட்டேரும் கோழி பிரியாணியும் வாங்கி தரனும் பைக் கரக்ட் பண்ண... அதோட டேங் புல் பண்ணனும் ... இப்படி கஷ்டப்பட்டு பணத்த வாரி எறச்சி வண்டிய கரக்ட் பண்ணி கொண்டு போனா ,டேய் என் பிரெண்ட் ஒருத்தி சொன்னா ஜாலியா லவ்வேரோட பைக்ல போக unicorn தான் பெஸ்ட்டாம் , அதுலதான் பின் சீட் முன் சீட்டவிட உயரமா இருக்குமாம் ...அந்த வண்டிலேயே போகலாம்டா அப்படின்னு குண்ட தூக்கி போடுவா ... unicorn owner கொஞ்சம் காஸ்ட்லி பார்ட்டி .. five ஸ்டார் ஹோடேல்லுல பாரின் சரக்க அபேஸ் பண்ணிட்டான்... நான் பைக் ஓசி வாங்க செலவு பண்ணுன காச சேத்து வச்சிருந்தேன்னா ,என்னோட இந்த துறுபிடிச்ச CT100 வண்டிய தூக்கி போட்டுட்டு ஒரு புது காரே வாங்கியிருந்திருப்பேன்...\n(மவனே பைக்கோட போச்சேன்னு சந்தோசபடு ... நீ மட்டும் கார் வாங்கி இருந்தேன்னு வையி ... கண்பார்ம்மா நீ பிச்சைகாரன் ஆகிருப்ப .. பின்ன பைக் ஓசி வாங்கவே இவ்வளவு செலவுனா .. கார் ஓசி வாங்கணும்னா\nகஷ்டம் நம்பர் 3 :\nஅவளும் தல ரசிகையா இருக்கிறதுதான் எனக்கு பெரிய கஷ்டமே... தல படத்த முதல் நாள் நாலு ஷோவுக்கும் என் நண்பர்களோட ஆட்டம் போட்டுகிட்டே பாக்குறதுல இருக்கிற சந்தோசமே தனி ... இப்ப எல்லாம் தல படம் ரிலீஸ் ஆகுற நாள் கரக்டா போன் பண்ணிடுவா... டேய் இன்னைக்கு தல படம் ரிலீஸ் ஆகுதுல்ல... எனக்கும் சேத்து டிக்கெட் எடுத்துவை... நான் சரியா பத்து மணிக்கு தியேட்டர் வந்திடுவேன் .. லேட் பண்ணிடாம வந்திடுன்னு ... பிகரோட படம் பாக்குறதும் சுகமான அனுபவம்தான் ... ஆனா கீழ என் நண்பர்கள் எல்லாம் பயங்கர குஷியா விசில் அடிச்சிகிட்டு , ஆட்டம் போட்டுக்கிட்டு படம் பாத்துகிட்டு இருக்கிறப்ப நான் பால்கனியில அவளோட அமைதியா விசில்கூட அடிக்க முடியாம தலயோட படத்த முதல் நாள் பாக்குற கொடுமை இருக்கே .. அது தல ரசிகர்களுக்கு மட்டும்தான் பாஸ் புரியும் ...\n( டேய் அதான் தளபதி படத்துக்கு க்ரூப்பா போய் கும்மி அடிக்கிறீங்களே அது போதாதா\nகஷ்டம் நம்பர் 4 :\nஅவளுக்கு சாக்லேட்னா ரொம்ப பிடிக்கும் ... திடீர்ன்னு கால் பண்ணி டேய் சாக்லேட் சாப்பிடனும் போல இருக்குடா வாங்கி குடுடான்னு சொல்லுவா... அவ்ளோதான செல்லம் இரு பத்தே நிமிஷம் உனக்கு பிடிச்ச கேர்பரிஸ் டைரி மில்க் வாங்கிட்டு ஓடி வரேன் அப்படின்னு சொன்னா \" எரும மாடு .. கேர்பரிஸ் டைரி மில்க் வாங்கணும்னா நான் வாங்கிகிட மாட்டேன் .. எனக்கு பாரின் சாக்லேட் வேணும் .. நேத்து என் பிரெண்ட் தந்தா... சூப்பெரா இருந்தது .. எனக்கு இப்ப சாப்பிடனும் போல இருக்கு வாங்கி குடு\"ன்னு கொழந்ததனமா கேப்பா... எங்க ஊருல five star சாக்லேட்டே சூப்பர் ஸ்டார் மாதிரி எப்பவாதுதான் வரும் ... இதுல பாரின் சாக்லேட் எங்க போய் வாங்குறது ..எப்படியாவதுஅலைஞ்சி திரிஞ்சி நண்பனோட பாரின் ரிட்டேர்ன் சொந்த காரனை பிடிச்சி அவன் பண்ணுற அளப்பரையஎல்லாம்\nசகிச்சிகிட்டு அவன்கிட்ட ஒருமணி நேரம் மொக்க போட்டு அவன் சொல்லுற பாரின் கதைய எல்லாம் பொறுமையா கேட்டுகிட்டு ஒரு வழியா அவன தாஜா பண்ணி மேட்டர வாங்கிக்கிட்டு அவள தேடி போய் கொடுத்தா \" எரும... எரும... காலையில கேட்டா சாயந்திரம் வந்து கொடுக்கிற , நான் சாயங்காலத்துக்கு அப்புறம் எதுவும் சாப்பிட மாட்டேன்னு தெரியாதா உனக்கு என்ன குண்டாக்கி பாக்கனும்னு அவ்ளோ ஆசையா உனக்கு .. நீயே வச்சிக்கோ உன் சாக்லேட்ட\" அப்படின்னு அசால்ட்டா சொல்லிட்டு என் முகத்த கூட பாக்காம \" நான் போட்டிருக்கிற மெகந்தி எப்படி இருக்குன்னு சொல்லு\" அப்படின்னு அவ கைய நீட்டுவா... அந்த மேகந்தியில இருக்கிற பெயர் தெரியாத உருவங்கள் எல்லாம் என்ன பாத்து வால் தட்டி சிரிக்கும் ...\n( டேய் உன் மனச தொட்டு சொல்லு இது வரைக்கும் உன் தங்கச்சிக்கு ஒரு அம்பது பைசா ஆரஞ்சி மிட்டாயாவது வாங்கி தந்திருப்ப மவனே கண்டிப்பா உனக்கு ஒருநாள் ஆப்பு கன்போர்ம்முடி )\nஎன்னதான் அவ என்ன இப்படி சின்ன சின்ன விசயத்துல கஷ்ட்படுத்தினாலும் ... அவ மேல எனக்கு கோபமே வர மாட்டேங்கிது பாஸ் ... பின்ன என்ன பாஸ் வாழ்கையில கஷ்டத்தகூட சகிச்சிகிட்டு வாழ்ந்திடலாம் .. ஆனா சந்தோசமே இல்லாம வாழ முடியுமா நம்ம மொத்த சந்தோசமே அவதான பாஸ்....\nபதிவுலக சந்தேகங்களும் கோழைத்தனமான பதில்களும்\nநண்பர் பாலா நேற்று ஒரு பதிவு எழுதி இருந்தார் ஆணாதிக்கம் , முதலாளித்துவம் , பார்பனீயம் , கடவுள நம்பிக்கை பற்றி ... அந்த பதிவை நன்றாக எந்த உள்நோக்கமும் இல்லாமல் படித்து பார்த்தால் ஒன்று தெளிவாக புரியும் , அவர் அதில் எதற்கும் ஆதரவாகவோ , எதிராகவோ எந்த வார்த்தையும் பயன்படுத்தியிருக்க மாட்டார் ... ஆணாதிக்கம் பற்றி அவர் எழுதியிருப்பதன் முக்கிய சாராம்சம் என்ன வென்றால் ஒரு பெண் ஏதேனும் தவறு செய்யும் பொழுது நாம் அவளை தட்டி கேட்டால் உடனே ஆணாதிக்க வெறியன் என்று சொல்லுகிறார்களே அது ஏன் என்ற கேள்விதான் ... அதற்க்���ு உடனே தாங்களை பெண்சமூக காவலர்கள் என்று காட்டி கொள்ள வேண்டி சிலர் பதில் எழுதியிருக்கிறார்கள் ....\nஅவர்கள் பாலாவின் சந்தேகத்தை தீர்த்து வைப்பதற்கு பதில் , நீ எப்படி பெண்களை தம் அடிக்க கூடாது , தண்ணி அடிக்க கூடாது என்று சொல்லலாம் நீ ஒரு ஆணாதிக்க வெறியன் என்று அவரை திட்டி தீர்த்து விட்டார்கள் ... நண்பர்களே நீங்கள் ஒரு முறை அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்து கொண்டு அவருக்கு பதில் சொல்லுங்கள் .... அவர் சொல்லியதில் என்ன தவறு உள்ளது .... ஆண் பெண் இருவருமே சமம்தான் ... ஏன் ஆண்களை விட பெண்கள் ஒரு படி மேல்.. பழைய ரஜினி பட வசனம் போல சொல்ல வேண்டும் என்றால் ஆண்கள் செய்யும் எல்லா வேலையும் பெண்களாலும் செய்ய முடியும் ... ஆனால் ஒரு குழைந்தையை பத்து மாதம் சுமந்து பெறுகிற பொறுமை அவர்களால் மட்டுமே முடியும் ... ஏதோ ஒரு காலத்தில் பெண்கள் ஆண்களால் அடிமைகளாக நடத்த பட்டார்கள் .. இன்று நிலைமை முற்றிலும் மாறி விட்டது .. ஆனால் ஒரு ஆண் தவறு செய்யும் பொழுது பெண் தட்டி கேட்டால் அவளை வீரமான பொண்ணுப்பா என்று புகழ்கிறோம் .. ஆனால் ஒரு பெண் தவறு செய்யும் பொழுது ஒரு ஆண் தட்டி கேட்டால் அவனை ஆணாதிக்க வெறியன் என்று திட்டுகிறோமே \nபார்பனீயம் பற்றி அவர் கேட்டதில் என்ன தவறு உள்ளது ... ஏன் ஒரு விவாதம் நடக்கும் பொழுது பிராமணன் ஒருவர் உங்களுக்கு எதிராக கருத்து தெரிவித்தால் பார்பனியன் அதான் இப்படி எல்லாம் பேசுகிறான் என்று அவர்களின் கருத்துகளை எதிர் கொள்ள முடியாமல் அவர்களை ஜாதியின் பெயரில் அடிக்கிறீர்களே அது ஏன் என்றுதான் கேட்டார்...\nஒரு சில பிராமிணர்கள் அப்படி இருக்கிறார்கள் என்பதற்காய் ஒட்டு மொத்த பிராமினர்களையும் பார்ப்பனீய வெறியர்கள் என்று நீங்கள் ஏன் கூறுகிறீர்கள் என்றுதானே கேட்டார்... உடனே தலித் மக்களை காக்க , அவர்களின் உரிமைகளை பெற்று தர தன எழுத்துகளின் மூலம் அவர்களின் கஷ்டங்களை தீர்க்க பதிவுலகில் காலடி எடுத்து வைத்திருக்கும் சிலர் அதற்க்கு தரும் பதில் பிராமிணர்கள் எல்லாருமே அப்படித்தானாம்... எனக்கு ஒரு சந்தேகம் இவர்கள் பிரமினர்களை பார்த்திருப்பார்களா இல்லை எல்லாரும் சொல்லுவதை வைத்து பிராமின் என்றால் இப்படிதான் இருப்பான் என்று அவர்களாகவே கற்பனை செய்து கொண்டு எழுதுகிறார்களா நான் இப்படி எழுதினால் உடனே நானும�� ஒரு பிராமின் என்று சொல்லிவிடுவார்களோ என்று பயமாக உள்ளது .... நீங்கள்தான் இன்னமும் பார்பனீயம் , சாதி வெறி என்று கூப்பாடு போட்டு கொண்டு இருக்கிறீர்கள் ,மக்கள் இப்பொழுது எல்லாம் கொஞ்சம் முன்னேறி வந்து விட்டார்கள் ... தாழ்த்தப்பட்ட மக்கள் என்று நீங்கள் கூறும் மக்களின் வீட்டு விழாக்களில் கலந்து கொள்ளும் எத்தனையோ பார்ப்பனின் என்று நீங்கள் சொல்லும் மக்களை நான் பார்த்திருக்கிறேன் .... ஒரு வேலை மக்கள் திருந்தி வருவது உங்களுக்கு பிடிக்க வில்லையோ நான் இப்படி எழுதினால் உடனே நானும் ஒரு பிராமின் என்று சொல்லிவிடுவார்களோ என்று பயமாக உள்ளது .... நீங்கள்தான் இன்னமும் பார்பனீயம் , சாதி வெறி என்று கூப்பாடு போட்டு கொண்டு இருக்கிறீர்கள் ,மக்கள் இப்பொழுது எல்லாம் கொஞ்சம் முன்னேறி வந்து விட்டார்கள் ... தாழ்த்தப்பட்ட மக்கள் என்று நீங்கள் கூறும் மக்களின் வீட்டு விழாக்களில் கலந்து கொள்ளும் எத்தனையோ பார்ப்பனின் என்று நீங்கள் சொல்லும் மக்களை நான் பார்த்திருக்கிறேன் .... ஒரு வேலை மக்கள் திருந்தி வருவது உங்களுக்கு பிடிக்க வில்லையோ அதான் இப்படி எல்லாம் எழுதி அதை ஞாபகபடுத்தி கொண்டு இருக்கிறீர்களோ\nகடவுள் நம்பிக்கையை பற்றி அவர் கூறியதில் என்ன தவறு உள்ளது உங்களுக்கு அந்த நம்பிக்கை இல்லை , இது மடத்தனம் என்று நினைத்தால் அதை மக்களிடம் சொல்லுவதற்கு ஏன் கடவுள்களை வம்புக்கு இழுக்க வேண்டும் ... யார் மனதையும் புண்படுத்தாமல் எழுத வேண்டியதுதானே... ஒரு பதிவில் ஒரு நண்பர் இப்படி கமெண்ட் எழுதி இருந்தார் \"பரிசுத்த ஆவி... பரிசுத்த ஆவி என்று சொல்லுகிறார்களே அந்த ஆவியில இட்லி வேகுமா உங்களுக்கு அந்த நம்பிக்கை இல்லை , இது மடத்தனம் என்று நினைத்தால் அதை மக்களிடம் சொல்லுவதற்கு ஏன் கடவுள்களை வம்புக்கு இழுக்க வேண்டும் ... யார் மனதையும் புண்படுத்தாமல் எழுத வேண்டியதுதானே... ஒரு பதிவில் ஒரு நண்பர் இப்படி கமெண்ட் எழுதி இருந்தார் \"பரிசுத்த ஆவி... பரிசுத்த ஆவி என்று சொல்லுகிறார்களே அந்த ஆவியில இட்லி வேகுமா \" என்று ... இதுதான் உங்கள் கடவுள் எதிர்ப்பு பிரசாரத்தின் இன்றைய நிலைமை ... இங்கே கடவுள் எதிர்ப்பு என்பதை விட அந்த கடவுளை பின்பற்றுபவனை நோகடிக்க வேண்டும் என்ற எண்ணம்தான் மேலோங்கி உள்ளது ... இதில் மக்களை திருத்த வேண்டும் என்ற எண்ணம் எ���்கே இருக்கிறது\nமுதலாளித்துவம் என்றவுடனே உலகத்தில் இருக்கும் எல்லா முதலாளிகளும் கெட்டவர்களே என்ற எண்ணத்தில் ஏன் எழுதுகிறீர்கள் சரி அப்படி எல்லா முதலாளிகளுமே கெட்டவன் என்றால் ஏன் நீங்களும் ஒரு முதலாளியிடம் வேலை பார்த்து கொண்டு இருக்கிறீர்கள் என்று கேட்டால் ,இவர் உழைபதர்க்குதான் காசு தருகிரானாம் அதுவும் உழைப்பிற்கு குறைவான காசுதான் தருகிறானாம்... அதனால் எல்லா முதலாளிகளும் கெட்டவனாம்... அப்படி என்றால் எதுக்கு அங்க இருக்கீங்க ... உங்க ஊருக்கே திரும்பி போய் விவசாயம் இல்ல வேற ஏதாவது சொந்த தொழில் பாக்க வேண்டியதுதான... முதலாளிகளின் மூலம் வாழ்க்கையையும் அனுபவித்து கொண்டு அவர்களுக்கு எதிராக ஏன் எழுத வேண்டும் சரி அப்படி எல்லா முதலாளிகளுமே கெட்டவன் என்றால் ஏன் நீங்களும் ஒரு முதலாளியிடம் வேலை பார்த்து கொண்டு இருக்கிறீர்கள் என்று கேட்டால் ,இவர் உழைபதர்க்குதான் காசு தருகிரானாம் அதுவும் உழைப்பிற்கு குறைவான காசுதான் தருகிறானாம்... அதனால் எல்லா முதலாளிகளும் கெட்டவனாம்... அப்படி என்றால் எதுக்கு அங்க இருக்கீங்க ... உங்க ஊருக்கே திரும்பி போய் விவசாயம் இல்ல வேற ஏதாவது சொந்த தொழில் பாக்க வேண்டியதுதான... முதலாளிகளின் மூலம் வாழ்க்கையையும் அனுபவித்து கொண்டு அவர்களுக்கு எதிராக ஏன் எழுத வேண்டும் ... நான் எல்லா முதலாளிகளும் நல்லவன் என்று சொல்ல வில்லை .... அதே போல் எல்லா முதலாளிகளும் கெட்டவனும் இல்லை ... தவறு செய்தால் அவனை மட்டும் குற்றம் சொல்லுங்கள் .. அவனை போல முதலாளியாக இல்லை பிராமினாக இருக்கும் எல்லாரையும் ஏன் திட்டுகிறீர்கள்\nநண்பர் பாலாவின் எந்த கேள்விகளுக்கும் நேரடியாக பதில் சொல்லாமல் சுற்றி வளைத்து அவரை ஆணாதிக்க வெறியன் , பார்பனிய ஆதரவாளன் , முதலாளிகளின் கைப்பாவை என்று வழக்கம் போல மழுப்பி விட்டார்கள் ... இதற்க்கு பேர்தான் விவாதமா அவர் கேட்ட எந்த கேள்விக்கும் நேரடியான பதில் இல்லை .... எப்பொழுதும் போல திசை திருப்பும் வேலையை செய்து விட்டார்கள் ....\nவாழ்க்கையில் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் எல்லாம் கிடைத்தவனை விடவும் சந்தோசமாய் வாழ கற்று கொண்டிருக்கும் கிராமத்தான் .... to contact: rajakanijes@gmail.com\nஇளைய தளபதிக்கு ஒரு கடிதம்\nமங்காத்தா - பொஹ்ரான் அணுகுண்டு\nசகிக்க முடியாத தேசிய விருதுகள் ....\n“ஃபோன் பண்ணு ��ஞ்சி வருவா “ – நித்தி கிளுகிளு பேட்டி\nஎனக்கு பிடித்த நடிகன் – கார்த்திக்\nநான் ஷர்மி வைரம் - புத்தக முன்பதிவு - இணையத்தில் தொடராய் தொடர முடியாமல் போனதை முழு நாவலாய் வெளிக் கொண்டு வந்திருக்கிறேன். தொடர் வந்த போது பெரும் ஆதரவு அளித்து, எப்போது நாவலாய் வரும்\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள் - IPL துவங்கும்போது உள்ளூர் கிரிக்கெட் வளர்ச்சிக்கு என்றார்கள். சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடாத இரு வீரர்கள் கண்டிப்பாக இடம் பெறுவார்கள் என்றார்கள்....\nMARATHON - SOME FAQS - `புத்தாண்டு தொடங்கி தினமும் ஓடலாம்னு இருக்கேன், மாரத்தான்ல கலந்துக்கணும். டிப்ஸ் கொடுங்க' என்று நிறையபேர் இன்பாக்ஸில் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அத்தனை...\nமன்னிக்க வேண்டுகின்றேன் - என்னையறியாது ஏதோ ஒரு ஏக்கம்.. ஏழ்மையாய் என் உள்ளம் ஏதுமறியாது தவிக்கிறது... ஏழ்மையாய் என் உள்ளம் ஏதுமறியாது தவிக்கிறது... ஏக்கமது இறக்கிபிடிக்கிறது உள்ளமது உறங்க மறுக்கிறது.. ஏக்கமது இறக்கிபிடிக்கிறது உள்ளமது உறங்க மறுக்கிறது..\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\nBastille Day - மைகேல் மேசன் பாரிஸ் நகரில் வசிக்கும் ஒரு அமெரிக்க பிக் பாக்கட் திருடன். ஒரு நாள் ஒரு ஸோயி என்ற இளம் பெண்ணின் கைப்பையை பிக் பாக்கட் அடிக்கிறான். அதை குப்ப...\nமெரினா புரட்சி - மெரினா புரட்சியை நாம் தேர்தல் சமயங்களில் செய்யவேண்டும். அது தான் அரசியல்வாதிகளுக்ககான பாடமாக இருக்கும். அறவழி போராட்டமே சிறந்தது. அதுதான் சேற்றை நம் மீது...\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபுலன் - அந்த நிகழ்வுக்காக உலகமே காத்திருந்தது. இப்படி மொட்டையாக சொன்னால் எப்படி என்கிறீர்களா எந்த நிகழ்வு சொல்கிறேன். உலகம் என்றால் நம் உலகம் அல்ல....\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம் - பைரவா... யார்ரா அவன்... அண்ணா ஒரு கிராமத்தில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் சிறுவயதில் இருக்கும் போது அந்த ஊரில் உள்ள ஹோட்டலில் இன்றைய டிபன் உ...\nகொழுந்துவிட்டெரியும் உனா நெருப்பு. - மாட்டைத்தின்கிற நாங்கள் மாடுபோல அடிவாங்குகிறோம் மனிதர்களைக்கொல்லும் நீங்கள் என்ன மனிதக்கறியா தின்கிறீர்கள் மொத்த இந்திய தலித் கணக்கெடுப்பில் குஜராத் வெறும்...\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே - சிலைகளின் எண்ணிக்கை, நினைவுப்பொருட்கள், படங்கள் மற்றும் சுவரொட்டிகள், பாடல்கள் மற்றும் நாட்டுப்புற கதைப்பாடல்கள், புத்தகங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள், ...\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி - வணக்கம் நண்பர்களே எப்படி சுகம் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திப்பதில் அளவற்ற மகிழ்ச்சி,வாழ்கையில் ஒடிக்கொண்டு இருப்பதாலும்.எழுதுவதில் ஆர்வம் குறைந்ததாலும் இந...\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல் - அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய திரைப்பாடல் இது திரைப்படத்தில் அறிஞர் அண்ணாவின் பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. படம்: காதல் ஜோதி. பாடகர்: சீர்காழி எஸ். கோவிந்த...\n- இந்தியன் (தமிழன்) மோடியிடம் எதிர்பார்தது அந்நிய முதலீடுகள் கூட இங்கு வர வேண்டாம். நம் வளம் அந்நிய நாட்டுக்கு போக வேண்டாம். நம் சலுகையை பயன் படுத்திவிட்டு...\nபொன்னியின் செல்வன் - பாகம் III - *Part - III* எப்புடியோ கடல்ல இருந்து தப்பிச்சு நம்ம திம்சு *Boat* ல அருள்மொழிவர்மன்னும் நம்ம ஹீரோவும் தமிழ்நாட்டுக்கு ட்ராவல் ஆகறாங்க திம்சு *அருள்மொழிவர்மன...\nஎழில் மிகு 7ம் ஆண்டில் - அன்பு நண்பர்களே இந்த வலைப்பூ தனது 7ம் ஆண்டில் இனிதே இணையத்தில் தொடர்கிறது. பின்னுட்டங்களும் கருத்து பரிமாற்றங்களும் இல்லை எனினும் தொடர்ந்து நண்பர்கள் வலைப...\n☼ தொப்பி தொப்பி ☼\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம் - C2H is HIRING DEALERS \nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்.... - தோழர் \"*ரைட்டர் நாகா*\" அவர்களுக்கு வணக்கம், தங்களின் இலக்கிய செறிவும், அடர்த்தியும் மிகுந்த *\"ஊரெல்லாம் ஒரே கோலம் எங்க ஊட்ல மட்டும் கந்தர கோலம்\" *என்ற தங்...\nஅந்த 2நாட்கள் - லங்காவி (Langkawi) சுற்றுலா விபரீதமான உண்மைசம்பவம் - வேலையை ராஜினாமாச் செய்து அப்போதுதான் ஒரு 20 நாட்கள் கடந்திருக்கும். ரொம்ப கலகலப்பாக விருப்பத்தோடு வேலைசெய்த கம்பனிய விட்டு விலகி சிங்கப்பூரில் வேலை முயற்சி...\nஎங்கே செல்லும் இந்த பாதை .....\n - அந்தரத்தில் ஆடும் கலைஞர்களை விடவும் சர்க்கஸ் கோமாளிகளுக்கு இங்கே மதிப்பு அதிகம். பார்வையாளர்கள் சுணங்கும்போதோ, கலைஞர்கள் அடுத்த ஆட்டத்துக்கு இடைவெளி விடு...\nதமிழ்த் திரைப்படக் காப்பகம் / TAMIL FILM ARCHIVES - அகில இந்திய ரீதியில் இரண்டு தேசிய விருதுகளைப் பெற்ற - வெளிநாடுகளில் நடைபெற்ற நான்கைந்து சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட தமிழ்ப் படமான எனது “வீடு” ...\nஎழுத்தும் வாழ்க்கையும் - சுஜாதா அவர்களது எழுத்தை எனது டீனேஜ் பருவத்தில் இருந்தே வாசித்து வருகிறேன். சிறுகதையாகட்டும் நாவலாகட்டும் அவரது எழுத்து நம்மை எங்கும் அசைய விடாமல் படிக்க ...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1 - *செய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். * வணக்கம் நண்பர்களே, எவ்வளவு நாள்தான் ம...\nமீண்டும் விஸ்வரூபம்.. - போஸ்ட் போட்டு நாளாச்சே.. ப்ளாக் இருக்கா.. இல்லை அதையும் ஆட்டைய போட்டுட்டானுகளானு .... செக் பண்ண வந்தேன் சாமி.. கோவிச்சுக்காதீங்க...ஹிஹி\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை... - ஆயிரம்தான் நான் ஒரு இணையதள போராளியா இருந்தாலும் நானும் மனுஷன்தானுங்களே..இடைவிடாத ஸ்டேட்டஸுகள் , கண்டன கருத்துக்கள், ஈழ தமிழர் ஆதரவான கருத்துக்களுக்கு என...\nவழியும் நினைவுகளிலிருத்து - நன்றி: fuchsintal.com இடுக்குகளில் கசியும் வெளிச்சத்தில் தவிக்கிறது மனசு மெல்லிய விழி இதழ்களை விரித்து புன்னகையால் ஒளி வெள்ளம் பாய்ச்சுகிறாள் கதிரவனை ...\nசுரேஷ் பாபு 'எனது பக்கங்கள் '\nமானமுள்ள தமிழன்... - புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி விஜயகுமார் தனக்கு வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டியை திருப்பிக்கொடுத்து இலவசத் திட்ட...\nமங்காத்தாவில் விஜய் - தலைப்பை பார்த்தவுடன் இது புரளி என்று நினைத்தீர்கள் என்றால் உங்கள் நினைப்பை மாற்றி கொள்ளுங்கள் , நிஜமாகவே மாங்காத்தா படத்தில் விஜய் இருக்கிறார் ... நம்பவில்...\nAlice and her twin friends. - பதிவுலக நண்பர்களே, *Puzzles( புதிர்கள் ):* எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. எனக்கு மட்டுமல்ல,அனைவருக்குமே பிடித்த ஒன்றாக இருக்கும் என்றே நினைக்கிறேன். புதிர்...\nபோபால் விசவாயு தாக்குதல் -- ஒரு உண்மை அலசல் - தனி ஒரு நபர் தவறு செய்தால் அது ஒரு சமூகத்தை பாதிக்கும் என்று திரைப்பட வசனங்கள் கேட்டிருப்போம் .ஆனால் ஒரு குழுவின் தவறு இலட்சத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/social-welfare/b9abaebc2b95-ba8bb2baebcd-b95bb0bc1ba4bcdba4bc1-baab95bbfbb0bcdbb5bc1/ba8bbfbb0bcdbb5bbeb95baebcd", "date_download": "2019-08-23T09:43:57Z", "digest": "sha1:KOIAEL7MEGMWPX4CBK4U74LK4MJL2HWW", "length": 11600, "nlines": 185, "source_domain": "ta.vikaspedia.in", "title": "நிர்வாகம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / சமூக நலம் / சமூக நலம்- கருத்து பகிர்வு / நிர்வாகம்\nபல்வேறு அமைப்புகளின் நிர்வாக செயல்பாடுகள் குறித்து இங்கு விவாதிக்கலாம்.\nஇந்த மன்றத்தில் 1 விவாதங்கள் தொடங்கியது.\nநடந்து கொண்டிருக்கும் விவாதங்களில் பங்குபெறவோ அல்லது புதிய விவாதங்களை ஆரம்பிக்கவோ கீழ்க்கண்டவற்றில் பொருத்தமான மன்றத்தை தேர்வு செய்யவும்.\nபெண்கள் மற்றும் குழந்தைகள் நலம்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nசமூக நலம்- கருத்து பகிர்வு\nபாலியல் கொடுமைகளுக்கு எதிரான சட்டங்கள்\nசரக்கு மற்றும் சேவை வரி (GST)\nஅரசாங்க திட்டங்களின் கீழ் கடன் பெறுதல்\nதொழில் தொடங்குவதற்கான வழிகாட்டு நெறிகள்\nசமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளுக்கு எவ்வாறு தீர்வு காணலாம்\nபொது விநியோக திட்ட செயலி\nதொழில் முனைவோர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்\nசமுதாய நல செவிலியர் துறையின் அடிப்படை செயல் நடைமுறைகள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Feb 08, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/eelam/mullivaikal-genocide/", "date_download": "2019-08-23T08:45:18Z", "digest": "sha1:JPCRFIXQ6VC7ZDOLH6GCQ3QGP2F2EMMD", "length": 23633, "nlines": 129, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » சாட்சி இல்லாப் போரில் அப்பாவி மக்கள் கொலை- வடக்கு முதல்வரின் உருக்கமான உரை!", "raw_content": "\nAugust 23, 2019 2:15 pm You are here:Home ஈழம் சாட்சி இல்லாப் போரில் அப்பாவி மக்கள் கொலை- வடக்கு முதல்வரின் உருக்கமான உரை\nசாட்சி இல்லாப் போரில் அப்பாவி மக்கள் கொலை- வடக்கு முதல்வரின் உருக்கமான உர���\nசாட்சி இல்லாப் போரில் அப்பாவி மக்கள் கொலை- வடக்கு முதல்வரின் உருக்கமான உரை\nஎன்றோ ஒரு நாள் அனைத்துலக சமூகம் தனது மனசாட்சிக் கண்களைத் திறக்கும், இந்த இனப்படுகொலைக்கு நீதி வழங்கும் என்ற எதிர்பார்ப்புடனேயே இந்த மண்ணில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பொறுமையுடன் காத்து நிற்கின்றனர் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.\nஇன்று முள்ளிவாய்க்காலில் நடந்த தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது, பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு எந்த விதமான நீதியையும் பெற்றுக்கொள்ள முடியாத நிலையிலும், தொடர்ந்து நீதிக்காகவும், தமது அடிப்படை உரிமைகளுக்காகவும், பாதுகாப்புக்காகவும் வீதிகளில் நின்று எமது மக்கள் போராடி வருகின்ற நிலையிலும், பல்லாயிரக்கணக்கான இராணுவத்தினரின் நில ஆக்கிரமிப்பின் கீழ் வடக்கு கிழக்கில் பௌத்த மயமாக்கல் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் இன்று நாம் 9 ஆவது ஆண்டு முள்ளிவாய்க்கால் நாளை கனத்த இதயங்களுடன் நினைவு கூருகின்றோம்.\nமனித நாகரிக வளர்ச்சியின் உச்சத்தில் உலகம் இருக்கும் இன்றைய 21 ஆம் நூற்றாண்டில் மனித குலத்துக்கு எதிரான படுகொலைகள், சுத்திகரிப்புக்கள் மற்றும் மனித உரிமை மீறல்களைத் தடுக்கும் நோக்கத்துடன் 2006 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை என்ற தனிப்பிரிவு உருவாக்கப்பட்டது.\nஅச்சபை நிறுவப்பட்டு 3 வருட காலங்களுக்குள்ளாகவே எமது மக்கள் படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். சாட்சிகள் இல்லாப் போரினை நிகழ்த்தி எமது அப்பாவி மக்கள் பலர் கொலை செய்யப்பட்டார்கள். இந்தப் போருக்கு ஊடகவியலாளர்கள் மற்றும் மனிதநேயப் பணியாளர்கள் எவருமே உள்ளே அனுமதிக்கப்படவில்லை.\nசாட்சியங்கள் இல்லாத நிலையில் அல்லது சாட்சியங்களை உள்விடாத நிலையில் இலங்கை அரசின் பொய்யான பரப்புரைகள் மூலம் அனைத்துலக சமூகம் இலங்கை அரசினால் தவறாக வழிநடத்தப்பட்டது. இவ்வாறான பொய்யும் புரட்டுமே இங்கு நடந்த அழிப்பை அனைத்துலக சமூகம் தடுக்க முடியாமல் போனமைக்கு ஒரு காரணம்.\nருவாண்டா, பொஸ்னியா போன்ற நாடுகளை உதாரணம் காட்டி எமக்கான நீதி செயற்பாடுகள் பல தசாப்தங்கள் செல்லலாம் என்று மக்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி அரைகுறை தீர்வை திணிக்கும் முயற்��ிகளில் சிலர் ஈடுபட்டுள்ளனர். ஆனால் ருவாண்டா, பொஸ்னியா ஆகிய நாடுகளில் இனப்படுகொலை இடம்பெற்ற காலமும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை இடம்பெற்ற காலமும் வேறுபட்டவை.\nமுன்னைய படுகொலைகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்ட அனைத்துலக சமூகம் இப்படியான கொடூரங்கள் இனிமேலும் எந்த நாட்டிலும் இடம்பெறக்கூடாது என்ற நோக்கில் பல்வேறு மனித உரிமைகள் பொறிமுறைகளை ஏற்படுத்திய பின்னரே முள்ளிவாய்க்கால் படுகொலை இடம்பெற்றது. ஆகவே சட்டங்கள் ஓரளவு வலுவாக இருந்த போதே இந்தப் பேரவலம் நடந்தேறியது.\nஇறைமையுள்ள ஒரு நாட்டில் மனித உரிமைகள் மீறப்படும் போது அவற்றைத் தடுத்து நிறுத்துவது இன்றுள்ள அனைத்துலக சட்ட இணக்கங்களின் பிரகாரம் நியாயபூர்வமானது. காலம் பிந்திய நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமனாகும். இன்று இந்த நாட்டில் கொலைக் குற்றம் புரிந்தவர்கள் கூட குற்றவாளிகளாகப் பார்க்கப்படுவதில்லை. அவர்களின் இனத்தைப் பொறுத்து வீரர்களாக்கப்படுகின்றார்கள்.\n“எமது சிங்கள போர்வீரர் ஒருவரையேனும் சிறை செல்ல விடமாட்டேன்” என்று சமுதாயத்தின் உயரிய மட்டத்தில் இருப்போர் கூறும் போது ஒருவரின் குற்றம் அவரின் இனத்தைப் பொறுத்துத்தான் தீர்மானிக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுகின்றது. அனைத்துலகத்துக்கு முன்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையில் தீர்மானம் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்ட கலப்பு விசாரணைப் பொறிமுறையை இலங்கை அரசானது இன்று மறுதலித்து நிற்கும் நிலையில் கடந்த 70 வருடங்களில் எவ்வாறு தமிழ் மக்களை தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் ஏமாற்றி இருப்பார்கள் என்பதை அனைத்துலக சமூகம் இனிமேலாவது உணர்ந்துகொள்ள வேண்டும்.\nஇன்னமும் மகாவம்ச சிந்தனையில் திளைத்திருக்கும் சிங்கள அரசியல்வாதிகள் முள்ளிவாய்க்கால் அழிப்பை தமிழ் – சிங்களப் போராகவே கருதி, தம் இனத்தின் வெற்றி என்ற மனோபாவத்தில்த்தான் இருந்து வருகின்றார்கள்.\nஒரு சிங்களப் போர் வீரன் தமிழ் மக்களுக்கு எதிராக எந்தக் குற்றத்தைப் புரிந்திருந்தாலும் அது குற்றமே அல்ல என்று வாதாடும் சிங்கள அரசியல் தலைமைகளே இன்று இந்த நாட்டில் காணப்படுகின்றார்கள்.\nஆகவே தொடர்ந்தும் கால நீடிப்புக்களை இலங்கை அரக்கு அனைத்துலக சமூகம் வழங்கக் கூடாது. கடந்த ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைக் கூட்டத்தொடரில் ஆணையாளரால் கூறப்பட்டதை நினைவுபடுத்தி “இலங்கையில் பொறுப்புக் கூறலை ஏற்படுத்த உதவும் வகையில் உலகளாவிய விசாரணை அதிகாரத்தை பிரயோகிப்பது உட்பட ஏனைய வழிவகைகளையும் உறுப்பு நாடுகள் ஆராயவேண்டும்” என்று இந்த சந்தர்ப்பத்தில் அவருடன் சேர்ந்து அனைத்துலக சமூகத்தை இத்தால் வேண்டி நிற்கின்றேன்.\nஎந்தவொரு நாடும் தனது குடிமக்களை வீதிக்கு விரட்டி அவர்களின் வாழ்விடங்களை அடாத்தாக பிடித்து வைத்திருப்பதில்லை. துரதிர்ஷ்டவசமாக இலங்கையின் வடக்கு கிழக்கில் அது தான் நடைபெறுகின்றது. எம்மக்கள் இன்று வீதிகளில் இறங்கி வருடக்கணக்கில் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.\nபயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் வருடக்கணக்கில் எவ்வித குற்றச்சாட்டுகளும் இன்றி தொடர்ந்து தடுப்பு முகாம்களில் வாடி வதங்கி வாழ்ந்து வருகின்றார்கள். “கைவாங்குவோம்” என்ற தடைச் சட்டம் கால தாமதமாகியும் கைவாங்கப் படவில்லை. வன்னி நிலப்பரப்பு அதிதீவிர சிங்கள மயமாக்கலுக்கு உட்பட்டுள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட சில இடங்களை விடுவிக்கும் நடவடிக்கைகளுக்குக் கூட மீள்குடியேற்றத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து இராணுவத்திற்குப் பெரும் தொகை நிதி வழங்கப்பட்டு வருகிறது. இதன் தாற்பரியம் எமக்கு விளங்கவில்லை.\nமீள் குடியேற்றத்திற்கு அனைத்துலகத்தினராலும் அரசாங்கத்தினராலும் ஒதுக்கப்பட்ட நிதிகளை எவ்வாறு படைகள் எடுத்துச் செல்ல முடியும் எமது மக்களின் அழைப்பின் பேரில் படைகள் இங்கு வரவில்லை. முகாமிட்டிருக்கவில்லை. போர் முடிந்ததும் உடனே வெளியேற வேண்டிய அவர்கள் எமது காணிகளை அடாத்தாகப் பிடித்து வைத்திருந்தார்கள். வளங்களை அவர்கள் சுகித்து வந்தார்கள்.\nஇப்பொழுது அவர்கள் எம் மண்ணை விட்டு வெளியே செல்ல எமக்கென ஒதுக்கப்பட்ட பணம் அவர்களுக்குக் கையளிக்கப்படுகின்றது. படைகளுக்குக் கொடுத்த பணம் எமது மக்களுக்கென ஒதுக்கப்பட்ட நிதி என்பதை அரசு மறந்து விட்டது.\nஒருவேளை அனைத்துலக நெருக்குதலுக்கு ஆளாகியிருக்கின்ற அரசாங்கத்தின் கோரிக்கைக்கு செவி சாய்க்க படையினர் மறுத்ததால்த்தான் அவர்களுக்கு எங்கள் பணத்தை இலஞ்சமாகக் கொடுத்து வெளியேற்றுகின்றார்களோ என்று நாம் எண்ண வேண்டியிருக்கின்றது. இதுவே இன்றைய வடக்கு – கிழக்கின் யத��ர்த்த நிலையாகும்.\nஇலங்கையின் கடந்த 70 வருட காலவரலாற்றைப் பார்க்கும் எவருக்குமே அனைத்துலக தலையீடுகள் இல்லாமல், நெருக்குதல்கள் இல்லாமல் இனப்பிரச்சினைக்கான தீர்வை நோக்கிப் போவது என்பது இயலாத காரியம் என்பது புலப்படும்.\nஅனைத்துலக அரங்கில் நெருக்குதல்களை உலக நாடுகள் எமது நாட்டுக்குக் கொடுக்க வேண்டும் என்று பகிரங்கமாகவே இந்தத் தினத்தில் உலக நாடுகளை நோக்கி அறை கூவல் விடுகின்றேன்.\nபோர் முடிந்த பின் சமாதான காலத்தில் ஒரு இனத்தைத் தொடர்ந்து தமது ஆதிக்கத்தினுள் கட்டுப்பட வைத்து எமது தொடர் அரசாங்கங்கள் செயலாற்றி வருவதை உலக நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும்.\n நாம் தொடர்ந்தும் எடுத்தார் கைப்பிள்ளையாகச் செயற்படாமல் ஒரு நிறுவனமயப்படுத்தப்பட்ட செயற்பாட்டினுடாக இனஅழிப்புக்கான நீதிவேண்டியும் எமக்கான அரசியல் அபிலாசைகளை அடையும் முயற்சிகளை முன்னெடுத்தும் ஒன்றிணைந்து கொண்டு செல்ல அணிதிரளுமாறு இன்றைய நாளில் உங்களை அழைக்கின்றேன்.\n21ஆம் நூற்றாண்டின் நவநாகரிக மானிட யுகத்தில் இனஅழிப்புக்குட்படுத்தப்பட்ட இனம் எமது இனம் என்பதை நாம் மனதில் நிறுத்துவோமாக” எனத் தெரிவித்தார்.\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\n டெல்லியில் ஏமாற்றும் திமுக ஆர்ப்பாட்டம்\nஉலகின் பிரபல நகரங்களில் ஒன்றான சென்னையின் 380ம் ஆண்டு விழா\nகி.பி.10-ம் நூற்றாண்டை சேர்ந்த சமண தீர்த்தங்கரர் சிலை பரமக்குடி அருகே கண்டுபிடிப்பு\nகோவை அருகே கிபி 17- ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டுபிடிப்பு\nதமிழ் செல்வன்: உன்கிட்ட ஏதோ ஆதாரம் இ்ருக்குற மாதிரியே பேசுற. எங்க இருக்குற ஆதாரத...\nதமிழ் செல்வன்: ஆதாரம் அதான் மேலயே சொல்லிருக்கேன் ல போய் பாரு போ. நான் ஏன் டா பயந...\nadmin: முதலில் தமிழ் பெயருக்கு பின் பயந்து ஒளிந்து கொண்டிருப்பவர...\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய��திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/remo/", "date_download": "2019-08-23T08:46:24Z", "digest": "sha1:WPMB7HBHY34NCTHA6E4P4CJTJ3OKCII3", "length": 7792, "nlines": 101, "source_domain": "www.behindframes.com", "title": "Remo Archives - Behind Frames", "raw_content": "\nசிவகார்த்திகேயன் எடுத்துள்ள புதிய முடிவு..\nரெமோ படம் வெளியாகி சுமார் ஒரு வருடத்துக்கும் மேலாகிவிட்டது.. அதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் வேலைக்காரன் படம் கூட அடுத்த டிசம்பரில்...\nபடத்துக்குப்படம் ஒரு புது ஹீரோ அறிமுகமாகிறார்.. ஆனால் குறைந்தது இரண்டு வருடத்திற்கு ஒருமுறைதான் பிரபலமான ஹீரோ கிடைக்கிறார்.. இதுவே மக்கள் அனைவரிடமும்...\n‘ஒரு புதிய ஸ்டார் பிறந்திருக்கிறார்” ; ரெமோவை அலேக்காக தூக்கிய ரஜினி..\nஒரு படம் நன்றாக இருந்தால் அந்தப்படஹ்தையும் அதில் நடித்தவர்களையும் நேரிலோ அல்லது போனிலோ அல்லது கடிதம் மூலமாகவோ வாழ்த்துவது சூப்பர்ஸ்டார் ரஜினியின்...\n‘ரெமோ’ நன்றி விழாவில் சிவகார்த்திகேயனை அழ வைத்தது யார்..\nகடந்த வெள்ளிக்கிழமையன்று சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படம் வெளியானது.. பாக்யராஜ் கண்ணன் இயக்கிய இந்தப்படத்தை சிவகார்த்திகேயனின் நண்பரான ஆர்.டி.ராஜா தயாரித்திருந்தார்.. கடந்த...\nமீண்டும் அதிரடி போலீஸ் கதையில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன்..\nசிவகார்த்திகேயன் நடித்த ரெமோ’ படம் நாளை வெளியாக இருக்கிறது. இந்தப்படத்தில் பெண் வேடத்தில் நர்ஸாக நடித்துள்ளார் அல்லவா..\n‘ரெமோ’வுக்காக சிவகார்த்திகேயன் அடித்த கேரள விசிட்..\nசிவகார்த்திகேயன் முதன்முறையாக பெண் வேடத்தில் அதுவும் நர்ஸாக நடித்துள்ள ‘ரெமோ’ படம் நாளை மறுநாள் ரிலீஸாக இருக்கிறது.. கீர்த்தி சுரேஷ் மீண்டும்...\nரஜினியும் ஜப்பானும் இப்போ சிவகார்த்திகேயனும்..\nதயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் அதிபர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகி விட்டார் சிவகார்த்திகேயன். அவர் நடிக்கும் படம் என்றால் கண்ணை மூடிக்கொண்டு காசை...\nசிவகார்த்திகேயனும் ஒரு வகையில் மாயமோகினி தான்..\nசிவகார்த்திகேயன் நடித்துள்ள ரெமோ’ படஹ்தின் ட்ரெய்லர் வெளியாகி பட்டையை கிளப்பிக்கொண்டு இருக்கிறது. இந்த நேரத்தில் ரெமோ’ படத்தின் போஸ்டர் ஒன்றும் வெளியானது.....\nசூப்பர் ஸ்டார்களின் பாராட்டு மழையில் பார்த்திபனின் ஒத்த செருப்பு\nஅங்காடித்தெரு மகேஷ் நடிப்பில் உருவாகும் தேனாம்பேட்டை மகேஷ்\nதிருநங்கைகளின் உலக சாதனைக்கு உருவம் கொடுத்த விஜய் சேதுபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2012/06/cpi.html", "date_download": "2019-08-23T09:47:18Z", "digest": "sha1:MXQWRHM72XTA6N6U6ADSSTMB5ZH5TWMW", "length": 13387, "nlines": 178, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: நான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - நல்லகண்ணு (CPI லீடர்)", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - நல்லகண்ணு (CPI லீடர்)\nகாமராஜர், கக்கன் என்று நேர்மையான அரசியல்வாதியை பற்றி எல்லாம் நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம், அப்படி எல்லாம் இருக்க முடியுமா என்று நாம் ஆச்சர்யபட்டு இருக்கும் போது நமக்கு ஒரு வாழும் உதாரணமாய் தெரிபவர் திரு.நல்லகண்ணு அவர்கள்.\nஇவரின் எளிமையை பற்றி நான் மிகவும் கேள்வி பட்டு இருக்கிறேன், ஒரு முறை ஒரு தொகுதியின் MLA, அவரின் தொகுதியில் இருந்து சென்னை வரை பயணப்படும்போது, வழியில் ஒரு இடத்தில் சாப்பிட நிறுத்தி இருக்கிறார். அவர் காரை விட்டு கீழே இறங்கி எதிரில் இருந்த பஸ் நிறுத்தத்தில் ஒரு மனிதர் உறங்கி கொண்டு இருந்ததை பார்த்து விட்டு பதறி போய் அவரை எழுப்பினார். அவர்தான் திரு.நல்லகண்ணு அவர்கள் என்ன இப்படி இங்கே படுத்து இருக்கிறீர்களே என்று கேட்டதற்கு, இரவு ஒரு மீட்டிங்கை முடித்து விட்டு பகலில் இன்னொரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்றும், எதற்கு ரூம் எல்லாம் செலவு செய்ய வேண்டும் என்று இங்கே வந்து உறங்குவதாக தெரிவித்து இருக்கிறார்.\nஇவர் மக்கள் பிரச்சனைகளுக்கு மட்டுமே குரல் கொடுத்து கொண்டு, அவர்களுக்காக மட்டுமே வாழ்ந்தும் கொண்டு இருக்கிறார். ஆனால், மக்கள் இவருக்கோ அல்லது இவரின் கட்சிக்கோ வோட்டு போடுவதில்லை என்பதுதான் இங்கே சோகமான ஒன்று.\nஇவர் தனக்காக எதுவும் வைத்துகொள்ளாமல், மக்களுகாக எல்லாவற்றையும் தியாகம் செய்கிறார். இவரை ஒரு முறையாவது சந்தித்து, அவரின் கைகளை பற்றி கண்களில் ஒற்றி கொள்ள வேண்டும்.\nLabels: நான் சந்திக்க விரும்பும் மனிதர்கள்\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகடல்பயணங்கள் தளம் மீண்டும் ஆரம்பம் ஆக���ன்றது என்று பதிவு போட்டபோதே பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தவண்ணம் இருக்கிறீர்கள், மிக்க நன்றி \nஊர் ஸ்பெஷல் - வேளாங்கண்ணி மாதா கோவில்\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் நமது தமிழ்நாட்டில் இருக்கும் ஊரின் சிறப்பு என்று கூறப்படும் ஒன்றை சென்று பார்த்து, அனுபவித்து எழுதி வருகிறேன். ...\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - திருப்பாச்சி அருவாள் \nமண் மனம் மணக்கும் தெற்கத்தி சினிமாக்களிலும், கிராமங்களில் சண்டை காட்சிகளிலும், ரௌடிகளும் சட்டைக்கு பின்னால் இருந்து அருவாளை தூக்கிகிட்டு ஓ...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஅறுசுவை - திண்டுக்கல் கையேந்தி பவன் போளி\nஆச்சி நாடக சபா - 4D Magix தியேட்டர்\nமறக்க முடியா பயணம் - கோவா\nசோலை டாக்கீஸ் - குறையொன்றும் இல்லை (MS சுப்புலக்ஷ்...\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - டிராபிக் ராமச...\nஎன் படைப்புகள் - கடவுள் காப்பாற்றுவார் \nநான் ரசித்த குறும்படம் - மீல்ஸ் ரெடி\nஅறுசுவை - திண்டுக்கல் ரியல் பழமுதிர்சோலை\nநான் ரசித்த குறும்படம் - வார்டு எண் : 325\nமறக்க முடியா பயணம் - அமெரிக்கா (பாகம் - 1)\nமாறுவேட போட்டி - நாம் இழக்கும் சந்தோஷங்கள் \nசோலை டாக்கீஸ் - ஒரு துளி விழுதே...(என் சுவாச காற்ற...\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - யோகநாதன் (இயற...\nஎன் படைப்புகள் - e கொள்ளி\nநான் சர்கஸ் பார்க்க போறேன்டோய்...\nஆச்சி நாடக சபா - ஜைபோங்கன் டான்ஸ் (இந்தோனேசியா)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - ராஜு முருகன் ...\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - நல்லகண்ணு (CP...\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - நாராயணன் கிரு...\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - வேலு மாமா (தி...\nசோலை டாக்கீஸ் - கண் பேசும் (7G ரெயின்போ காலனி)\nசோலை டாக்கீஸ் - நிவேதா பாடல்\nமறக்க முடியா பயணம் - கொடைக்கானல்\nஅறுசுவை - பிரேசிலியன் உணவுகள்\nமறக்க முடியா பயணம் - பாரீஸ் நகரம்\nசோலை டாக்கீஸ் - மயங்கினேன் தயங்கினேன் பாடல்\nஆனந்த விகடனில் \"கடல் பயணங்கள்\" : நன்றி விகடன�� \nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - உதவும் கரங்கள...\nஎன் படைப்புகள் - அதிசய ஊனம்\nஅறுசுவை - பெங்களூர் ராஜ்தானி உணவகம்\nஆச்சி நாடக சபா - Manganiyar Seduction (ராஜஸ்தான்)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - மதுரை சின்னபி...\nஆச்சி நாடக சபா - The Legend of Kung Fu (பெய்ஜிங்)\nஅறுசுவை - மதுரை உழவன் உணவகம்\nவெள்ளையா இருகிறவன் பொய் பேச மாட்டான் :-)\nகாளி மார்க் கோலி சோடா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstamil.agriinfomedia.com/2010/01/1400.html", "date_download": "2019-08-23T08:43:19Z", "digest": "sha1:X5WWCHSVJR3Y2WI5AWCJQGEVQUVFC5LJ", "length": 4227, "nlines": 24, "source_domain": "www.newstamil.agriinfomedia.com", "title": "vivasayam", "raw_content": "\nஇந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....\nஅறிவுசார்ந்த வேளாண் சமூகத்தினை படைத்திடுவோம் தமிழின் முதல் வேளாண்மை நிகழ்நிலை இணையதளம்\nநெல் குவிண்டாலுக்கு ரூ.​ 1,400 வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\n2:03 AM 400 வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், செய்திகள், நெல் குவிண்டாலுக்கு ரூ.​ 1 0 கருத்துரைகள் Admin\nதஞ்​சா​வூ​ரில் சனிக்கிழமை நெல் குவிண்டாலுக்கு ரூ.​ 1,400 வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.​ ​ தமிழ்நாடு விவசாயிகள் சங்க தஞ்சாவூர் மாவட்ட குழு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக பனகல் கட்டடம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலர் சாமி.​ நடராஜன் தலைமை வகித்தார்.​ மாநிலத் தலைவர் கே.​ பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்.​ ​ ஆர்ப்பாட்டத்தில் கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.​ 2,000 அறிவிக்க வேண்டும்.​ கடந்த ஆண்டு பயிர்க்காப்பீடு செய்த விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.​ ​ ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் கே.​ காமராஜ்,​​ மாவட்டப் பொருளாளர் ஏ.​ கோவிந்தசாமி,​​ மாவட்ட நிர்வாகிகள் ஆர்.​ ராமச்சந்திரன்,​​ எம்.​ பழனிஅய்யா,​​ எஸ்.​ சாம்பசிவம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nகுறிச்சொற்கள்: 400 வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், செய்திகள், நெல் குவிண்டாலுக்கு ரூ.​ 1\n0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-08-23T09:00:41Z", "digest": "sha1:4BP2ZQVGJWKIPJNDRQXZTQ75MAOUSTZ3", "length": 8213, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | உத்தரபிரதேச", "raw_content": "\nதொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்\nநான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி\n’அம்மாவை அப்பா அடிச்சார், அத்தை கெரசின் ஊத்தினாங்க, பாட்டி தீ வச்சாங்க’- சிறுமியின் பகீர் வாக்குமூலம்\nபாஜக அமைச்சர் கை விரல் துண்டானது: ஒட்ட வைக்க முடியாததால் சோகம்\nபாலியல் வன்கொடுமை புகாரை கண்டுக்கொள்ளாத போலீஸ்: தற்கொலை முடிவெடுத்த பெண்\nசூதாட்டத்தில் மனைவியை தோற்ற கணவன்: பாலியல் வன்கொடுமை செய்த நண்பர்கள் மீது வழக்கு\nதன்னைக் கடித்த பாம்பை துண்டு துண்டாகக் குதறிய போதை இளைஞர், சீரியஸ்\nஉ.பி. ஆளுநராக பதவியேற்றார் ஆனந்திபென் படேல்\nநாய்க்கு பயந்து ஒளிந்தவரை திருடன் என எரித்துக்கொன்ற கும்பல்\nஹிர்த்திக் ரோஷனின் ’சூப்பர் 30’-க்கு உ.பியிலும் வரி விலக்கு\nஉத்தரபிரதேசத்தில் கனமழை: 15 பேர் உயிரிழப்பு\nபேருந்து கவிழ்ந்து 29 பேர் உயிரிழப்பு: அதிகாலையில் பரிதாபம்\nஇஸ்லாமியர்களின் கல்லறைக்காக நிலத்தை தானம் கொடுத்த இந்துக்கள்\nகுடிக்க தண்ணீர் இல்லை.. சாக விடுங்கள் - பிரதமருக்கு கடிதம்\nகங்கையில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழப்பு\nஅலிகார் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை - போலீஸ் எச்சரிக்கை\n’அம்மாவை அப்பா அடிச்சார், அத்தை கெரசின் ஊத்தினாங்க, பாட்டி தீ வச்சாங்க’- சிறுமியின் பகீர் வாக்குமூலம்\nபாஜக அமைச்சர் கை விரல் துண்டானது: ஒட்ட வைக்க முடியாததால் சோகம்\nபாலியல் வன்கொடுமை புகாரை கண்டுக்கொள்ளாத போலீஸ்: தற்கொலை முடிவெடுத்த பெண்\nசூதாட்டத்தில் மனைவியை தோற்ற கணவன்: பாலியல் வன்கொடுமை செய்த நண்பர்கள் மீது வழக்கு\nதன்னைக் கடித்த பாம்பை துண்டு துண்டாகக் குதறிய போதை இளைஞர், சீரியஸ்\nஉ.பி. ஆளுநராக பதவியேற்றார் ஆனந்திபென் படேல்\nநாய்க்கு பயந்து ஒளிந்தவரை திருடன் என எரித்துக்கொன்ற கும்பல்\nஹிர்த்திக் ரோஷனின் ’சூப்பர் 30’-க்கு உ.பியிலும் வரி விலக்கு\nஉத்தரபிரதேசத்தில் கனமழை: 15 பேர் உயிரிழப்பு\nபேருந்து கவிழ்ந்து 29 பேர் உயிரிழப்பு: அதிகாலையில் பரிதாபம்\nஇஸ்லாமியர்களின் கல்லறைக்காக நிலத்தை தானம் கொடுத்த இந்துக்கள்\nகுடிக்க தண்ணீர் இல்லை.. சாக விடுங்கள் - பிரதமருக்கு கடிதம்\nகங்கையில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழப்பு\nஅலிகார் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை - போலீஸ் எச்சரிக்கை\nஆண்ட்ராய்டின் 10 வருட பாரம்பரியத்தை மாற்றியமைத்த கூகுள்\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... நடந்தது என்ன..\nகுழந்தையை கவனித்துக் கொண்டே நாடாளுமன்றத்தை நடத்திய நியூசிலாந்து சபாநாயகர் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/07/12-07-2017-raasi-palan-12072017.html", "date_download": "2019-08-23T10:27:21Z", "digest": "sha1:KRY7BB3B52VSBYRCSMZMEXSX6TOPO5ZE", "length": 25837, "nlines": 294, "source_domain": "www.visarnews.com", "title": "இன்றைய ராசி பலன் 12-07-2017 | Raasi Palan 12/07/2017 - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nமேஷம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். பணவரவு உண்டு. உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப் பார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். இனிமையான நாள்.\nரிஷபம்: தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மதிப்புக் கூடும். சாதிக்கும் நாள்.\nமிதுனம்: காலை 9.51 மணிவரை சந்திரஷ்டமம் இருப்பதால் மனஉளைச்சல் வந்துச் செல்லும். கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உறவினர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nகடகம்: காலை 9.51 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் வேலைச்சுமையால் உடல் அசதி, மனச் சோர்வு வந்து நீங்கும். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். முன்கோபத்தால் ���கை உண்டாகும். சாலைகளை கவனமாக கடந்து செல்லுங்கள். வியாபாரத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். பொறுமைத் தேவைப்படும் நாள்.\nசிம்மம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப் பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாண பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப் பார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.\nகன்னி: எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய உறவினர்கள், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.\nதுலாம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப் பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். புதுமை படைக்கும் நாள்.\nவிருச்சிகம்: எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளால் ஆறுதல் அடைவீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வரக்கூடும். புது வேலை கிடைக்கும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nதனுசு: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப் பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். தைரியம் கூடும் நாள்.\nமகரம்: காலை 9.51 வரை ராசிக்குள் சந்திரன் இருப் பதால் வீண் டென்ஷன் வந்து செல்லும். மனக்குழப்பம் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nகும்பம்: காலை 9.51 மணி முதல் ராசிக்குள் சந்திரன் செல்வதால் ஒர��� முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங் களை பல முறை அலைந்து முடிப்பீர்கள். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். சிலர் உங்களை தாழ்த்திப் பேசினாலும் கலங்காதீர்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.\nமீனம்: சில வேலைகளை அலைந்து, திரிந்து முடிப்பீர்கள். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் வேலையாட்களிடம் கனி வாக பேசுங்கள். உத்யோகத்தில் மறை முக எதிர்ப்புகள் வரக்கூடும். போராடி வெல்லும் நாள்.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமனைவியோடு முதல் முறையாக உடலுறவு வைத்துக் கொள்ள வழிகாட்டி\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nதிகட்டாத தேடல்கள்…. சந்தோஷ ஆனந்த செக்ஸ் விளையாட்டு\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nமார்புகளை எப்படி உதடுகளால் தொடவேண்டும்\nவிடுதலைப் புலிகளின் தடை நீக்கம்\nமெய்ப்பாதுகாவலரின் குடும்பத்திற்கு நீதிபதி இளஞ்செழ...\nநல்லூர் துப்பாக்கிச் சூடு: மயானத்தில் இரவை கழித்தே...\nடிராபிக் ராமசாமியாக நடிக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர்\nநடிகையின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்ட காதலர்....\nவிடுதலைப் புலிகள் இனி பயங்கரவாதிகள் அல்ல: ஐரோப்பிய...\nடெஸ்ட் டியூப் மூலம் கர்ப்பம் - பிரசவத்தில் தாய், இ...\nமச்சான் சுட சொன்னார் நான் சுட்டேன் \nபிக் பாஸ்சும் சில கெடுபிடிகளும்\nஅஜீத்தின் அடுத்த படத்தின் இயக்குனரும் சிவா\nநவம்பர் மாதம் வடக்கு- கிழக்கில் டெங்கு நோயாளர்களின...\nஎரிபொருள் விநியோகம் இராணுவத்திடம் ஒப்படைப்பு\nமக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு பொற்றோலியத்துற...\nமஹிந்த அரசாங்கம் பெற்ற கடன்களைச் செலுத்த 3.2 ட்ரில...\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: பிரதான சந்த...\nகாணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வ...\nஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத பட்டியலில் இருந்து...\n‘நீட்’ தேர்வில் தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும்...\nபாராளுமன்றக் கூட்டத் தொடர்களில் பா.ஜ.க உறுப்பினர்க...\nதமிழக கல்வி நிலையங்களில் ‘வந்தே மாதரம்’ பாட வேண்டு...\nநடிகை ஓவியாவிற்கு குவியும் பட வாய்ப்புகள்\nகொலவெறியில் ஓவியா ஆர்மி: விலகி போனாலும் தேடி போய் ...\nஅம்மாவையும் , மகளையும் கண்டம் துண்டமாக வெட்டிக் கொ...\nகக்கூஸ் ஆவணப்பட இயக்குனர் திவ்யபாரதி கைது\nஓவியா ஆர்மிக்கு வளர்மதியைத் தெரியுமா\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்; பிரதான சந்த...\nஇராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள கேப்பாபுலவு காணிகளை இந்த ...\n‘பொலிஸை சுட முடியுமா என்று எனது மச்சான் சவால் விட்...\nமலேரியா நோய்க்காவி நுளம்புகள் இந்தியாவிலிருந்து இல...\nசாதாரண மக்களே இந்தியாவை செதுக்குகின்றனர்: குடியரசு...\nகிழக்கு சீனக் கடற்பரப்பில் பறந்த அமெரிக்க வேவு விம...\nரோமில் வரலாறு காணாத வறட்சி: வத்திக்கானின் நீருற்று...\nமாலைதீவில் பதற்றம்: பாராளுமன்றம் பாதுகாப்புப் படைய...\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இனி ஓட்டு இல்லையாம்... கமல்...\nவிக்ரம் வேதா - விமர்சனம்\nபட்... ஸ்ரீதிவ்யாவின் நேர்மை புடுச்சுருக்கு\nஆன்லைன் டிக்கெட் மோசடிக்கு ஆறுதல்\nநீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப...\nநீதிபதியை இலக்கு வைத்ததாக கருதப்படும் தாக்குதல் தொ...\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் உர...\nஆட்சி மாற்றத்துக்கு ஒத்துழைத்த போது தீர்வு வரும் எ...\nநீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்த தாக்குதலுக்கு எதி...\nகுற்றச் செயல்களுக்கு இலங்கை பொறுப்புக் கூற வேண்டும...\nமட்டக்களப்பில் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிச்...\n‘தரம் தாழாதீர், அரசியல்வாதிகளுக்கு எதிராக சுவரொட்ட...\n‘வானவில் நினைவுகளுடன் விடை பெறுகிறேன்’: பிரிவுபசார...\nகாஷ்மீர் எல்லையில் அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு தக...\nசிறையில் சசியின் சொகுசு வாழ்க்கை\nகமல்ஹாசனால் யாரையும் திருத்த முடியாது - சாருஹாசன்\nஅஜித்தைத் தொடர்ந்து விஷ்ணு விஷால்...\nசிங்கத்தை விரட்டியடிக்கும் நாட்டுப் பசுமாடு\n“கமல்ஹாசன் இந்தி படங்களில் நடித்திருக்கக் கூடாது.....\nகமலை எதிர்த்து எச்.ராஜா ஜெயிக்க முடியுமா\nலக்ஷ்மி (வரலக்ஷ்மி) கோபித்துக்கொள்வார்கள் - விஷால்...\n‘சேரி பிஹேவியர்’- சாதியச் சீண்டல்.. சட்டத்தின் பி...\nவித்தியா கொலை வழக்கின் சப் இன்ஸ்பெக்டர் ஸ்ரீகஜனின்...\nபாடசாலை மாணவர்களை அச்சுறுத்தும் வெள்ளை நாகம்\nவிடுதலைப் புலிகளின் மீள் எழுச்சி\nரஜினி பட நடிகை ஒரு பாலியல் தொழிலாளியா\nபிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை\nவடகொரியாவில் திருட்டு குற்றத்துக்கு பொது இடத்தில் ...\nமஹிந்த ஆட்சியில் கப்பத்துக்காக இளைஞர்கள் கடத்தப்பட...\nபொருளாதார ரீதியில் சில விடயங்களைப் பெற்றுவிட்டால்,...\nகேப்பாபுலவில் காட்டுப் பிரதேசத்தை கையளிக்க முனைந்த...\nஐ.நா.வின் மனித உரிமைகள் விசேட கண்காணிப்பாளருடன் அர...\nகாணாமற்போனோர் பணியக சட்டமூலத்தில் ஜனாதிபதி கையெழுத...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்: ராம் நாத் கோவிந்த் வெற்...\nஆச்சர்யம் ஆச்சர்யம்... திலீப்புக்கும் ஆதரவுக்குரல்...\nஅரசியலமைப்பு சபையிலிருந்து தேசிய சுதந்திர முன்னணி ...\nபுகையற்ற புகையிலைப் பொருட்களுக்கு இன்று முதல் தடை\nநான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டேன்: கமல்ஹாசன்\nதமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியம் இரு மடங்காக ...\nசசிகலா பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து வேறு சிறைக்க...\nஜெமினிகணேசனும் சுருளிராஜனும் - விமர்சனம்\nபிக் பாஸில் இருந்து ஆர்த்தி வெளியேற்றப்பட்டார்\nமகளின் இதயத்தை 5 வருடமாக தேடும் பெற்றோர் - இப்படி ...\nசுவிஸ் குமாருக்கு உதவிய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/927311/amp", "date_download": "2019-08-23T08:41:29Z", "digest": "sha1:YMX736IRD54IAIMQYNJCN2GHIX72OA43", "length": 7185, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "ஓமலூர் பகுதியில் பலத்த காற்றுக்கு வீட்டு கூரைகள் நாசம் | Dinakaran", "raw_content": "\nஓமலூர் பகுதியில் பலத்த காற்றுக்கு வீட்டு கூரைகள் நாசம்\nஓமலூர், ஏப்.21: ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி பகுதியில், சில நாட்களாக கடும் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், கடந்த 2 நாட்களாக மாலை வேளையில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. ஓமலூர் அருகே சக்கரசெட்டியப்பட்டி, காமலாபுரம், தும்பிப்பாடி உள்ளிட்ட கிராமங்களில் பலத்த காற்றுக்கு 10க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. சுழன்றடித்த காற்றுக்கு வீடுகளின் கூரைகள் பறந்து சேதமானது. காமலாபுரம் பகுதியில் வீசிய பலத்த காற்றுக்கு ராஜா என்பவரின் வீட்டு கூரை பறந்தது. மேலும், அங்கிருந்த பொருட்கள் நாசமானது. இதேபோல், சக்கரசெட்டியப்பட்டி கிராமம் தொப்பளான்காட்டுவளவு பகுதியைச் சேர்ந்த தனசேகரன் உள்பட 10க்கும் மேற்பட்டோரின் வீடும் சேதமடைந்தது. இதுகுறித்து சம்பந்தப்��ட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nசேலத்தில் பெண்ணிடம் நகை பறிப்பு\nபூலாம்பட்டி பகுதியில் செண்டுமல்லி விலை சரிவு\nஏரிக்காடு வழித்தடத்தில் மீண்டும் பஸ் இயக்க வேண்டும்\nஇடைப்பாடி புதன்சந்தையில் 35 லட்சத்திற்கு காய்கறி விற்பனை\nபனமரத்துப்பட்டி வட்டாரங்களில் அரளிப்பூ விளைச்சல் ஜோர்\nசேலம் சுற்று வட்டார பகுதிகளில் குண்டுமல்லி விளைச்சல் அமோகம்\nதிரஜ்லால் காந்தி தொழில்நுட்ப கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்கம்\nஏற்காட்டில் கடும் குளிர் சேலத்தில் 4வது நாளாக கனமழை\nசேலத்தில் முதல்வர் சுற்றுப்பயணம் பொதுமக்களிடம் இருந்து 18,348 மனுக்கள் பெற்றார்\nஇளம்பிள்ளை அருகே குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு\nஇடைப்பாடியில் விடிய, விடிய கனமழை வாழை, கரும்பு பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசம்\nமின் கம்பத்தில் தொங்கும் கம்பிகளால் விபத்து அபாயம்\nசேலம் அருகே வெவ்வேறு இடத்தில் ரயில் மோதி 2 பேர் பலி\nஅன்னபூரணா பொறியியல் கல்லூரியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்\nவாழப்பாடி அருகே லாரிகள் மோதல்; டிரைவர் பலி\nஆட்டையாம்பட்டியில் மழையால் நிரம்பிய பாப்பாரப்பட்டி ஏரி\nகெங்கவல்லி தாலுகா அலுவலகத்தில் 1500 சான்றிதழ்கள் முடக்கம்\nதாரமங்கலத்திற்கு 27ம் தேதி வரும் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு\nகடம்பூர் அரசு பள்ளியில் விக்ரம் சாராபாய் பிறந்த நாள் விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-08-23T09:15:49Z", "digest": "sha1:UU2H7BPUQNYYWR4ITG5RFEHYYTEBKYBC", "length": 5494, "nlines": 84, "source_domain": "seithupaarungal.com", "title": "இதய வால்வுகள் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகுறிச்சொல்: இதய வால்வுகள் r\nஉறுப்பு தானம், நோய்நாடி நோய்முதல் நாடி, மருத்துவத் தொடர், மருத்துவம்\nஉறுப்பு தானம் : சில நம்பிக்கைகள், சில உண்மைகள்\nஓகஸ்ட் 8, 2013 த டைம்ஸ் தமிழ்\nநோய்நாடி நோய்முதல் நாடி – 8 ஆகஸ்ட் 6 ஆம் தேதி உலக உறுப்பு தான தினம். அதையொட்டிய சிறப்புப் பதிவு இது. ஒரு பெரிய பணக்காரர். 71 வயதானாலும் திடகாத்திரமாக, நோய்நொடி எதுவுமில்லாமல் வாழ்ந்து வந்தார். திடீரென்று அவருக்குத் தான் இறந்துவிட்டால் என்ன செய்வது என்ற பயம் வந்துவிட்டது. தான் இனிமேல் ரொம்ப காலம் இருக்க மாட்டோம் என்கிற பயம் அவரை ரொம்பவும் துன்புறுத்தியது. ஒரு மன நல மருத்துவரை அணுகினார். அவர் சொன்ன ஒரு… Continue reading உறுப்பு தானம் : சில நம்பிக்கைகள், சில உண்மைகள்\nகுறிச்சொல்லிடப்பட்டது அனுபவம், இதய வால்வுகள், ஈரல், உறுப்பு தானம், எலும்புகள், கணையம், கார்னியா, குடல், சாஸ்த்திரங்கள், தோல், நுரையீரல், நோய்நாடி நோய்முதல் நாடி, புராணங்கள், மூளைச்சாவு, மோகன் ஃபவுண்டேஷன்23 பின்னூட்டங்கள்\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thegodsmusic.com/lyrics/ottathai-odi-mudikkanum/", "date_download": "2019-08-23T09:57:14Z", "digest": "sha1:2E4B6SS2GOJLUCTDLIFXEZL5O4PALIAQ", "length": 5495, "nlines": 157, "source_domain": "thegodsmusic.com", "title": "Ottathai Odi Mudikkanum Lyrics - Christian Song Chords and Lyrics", "raw_content": "\nஊழியம் நிறைவேற்றணுமே ( தம்பி , தங்கச்சி ) நீ\nமகிழ்வுடன் தொடர்ந்து ஓடி முடிக்கணும்\nபெற்ற ஊழியம் நிறைவேற்றணும் -2 கர்த்தரையே\nஇன்னல் துன்பங்கள் எது வந்தாலும் -2\nகர்த்தர் பணி செய்து மடியனுமே\nவீடு வீடாய் நுழையணுமே -2\nஜனங்கள் மனம் திரும்ப அழைக்கணுமே\nஊழியம் நிறைவேற்றணுமே ( தம்பி , தங்கச்சி ) நீ\nமகிழ்வுடன் தொடர்ந்து ஓடி முடிக்கணும்\nபெற்ற ஊழியம் நிறைவேற்றணும் -2 கர்த்தரையே\nஇன்னல் துன்பங்கள் எது வந்தாலும் -2\nகர்த்தர் பணி செய்து மடியனுமே\nவீடு வீடாய் நுழையணுமே -2\nஜனங்கள் மனம் திரும்ப அழைக்கணுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-47996688", "date_download": "2019-08-23T10:55:42Z", "digest": "sha1:WODW76J6KI2FVWFIEDSJTGEJZ7UWKFNX", "length": 11269, "nlines": 126, "source_domain": "www.bbc.com", "title": "அமெரிக்காவில் 9 கொலைகளை செய்ய திட்டமிட்ட இரண்டு பதின்ம வயது சிறுமிகள் கைது - BBC News தமிழ்", "raw_content": "\nஅமெரிக்காவில் 9 கொலைகளை செய்ய திட்டமிட்ட இரண்டு பதின்ம வயது சிறுமிகள் கைது\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nImage caption அமெரிக்க பள்ளிக்கூடம் (கோப்புப்படம்)\nபுளோரிடா மாநிலத்தில் 9 பேரை கொலை செய்ய திட்டமிட்ட குற்றச்சாட்டில் இரண்டு பதின்ம வயது மாணவியர் கைது செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.\nஅவென் பார்க் நடுநிலைப்பள்ளியில் படிக்கும், 14 வயதான இரண்டு மாணவியரின் திட்டங்களை விவரிக்கின்ற கோப்பு ஒன்றை ஆசிரியர் கண்டுபிடித்த பின்னர், புதன்கிழமை அவர்கள் கைது செய்யப்பட்டனர்.\nதுப்பாக்கிகள் வாங்குதல், கொலை செய்தல் மற்றும் உடல்களை புதைத்தல் ஆகியவை பற்றி எட்டு தாள்களில் இரு மாணவியரும் விவரித்திருந்ததாக குற்றஞ்சாட்டப்படுகிறது.\nஇந்த இரு மாணவியரும் விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த இருவரும் 9 கொலைகளையும், 3 கடத்தல்களையும் செய்ய இருந்ததாகவும் சந்தேகம் உள்ளது.\nஅவர்கள் எழுதி வைத்ததை தேடியபோது, அந்த மாணவர்கள் \"மிகையுணர்ச்சிக் கோளாறால்\" (ஹிஸ்டீரியா) பாதிக்கப்பட்டவர்களைபோல இருந்ததை பார்த்ததாக அந்த ஆசிரியர் தெரிவித்துள்ளார்.\nமேலும், \"அவர்கள் என்னை அழைத்தால் அல்லது கண்டுபிடித்தால் இது ஏமாற்று வேலை என்று கூறிவிடுவேன்\" என மாணவிகளில் ஒருவர் சொல்லியதை ஒட்டுக்கேட்டதாகவும் ஆசிரியர் தெரிவித்திருக்கிறார்.\n\"தனிப்பட்ட தகவல்\", \"திறக்க கூடாது\" மற்றும் பணித்திட்டம் 11/9\" என்று பெயரிடப்பட்ட இந்த போல்டரை இந்த ஆசிரியர் பின்னர் கண்டுபிடித்தார்.\nஒன்பது ஆண்டுகள் சித்ரவதை செய்த பெற்றோரை மன்னித்த குழந்தைகள்\nபெயர் பட்டியல் மற்றும் கொலைகளை செய்வது எப்படி என விவரமான திட்டங்களை கொண்டிருந்த கையால் எழுதப்பட்ட திட்ட வரைவு உள்ளே இருந்தது.\nதுப்பாக்கிகளை வாங்குவது. சான்றுகளை எரித்து அழிப்பது, கொலை செய்யப்பட்டோரின் உடல்களை புதைப்பது போன்றவை பற்றி இந்த ஆவணங்கள் விவரிக்கின்றன.\nஇந்த நடவடிக்கையின்போது அணிகின்ற உடைகள் பற்றி இன்னொரு குறிப்பு தெரிவித்தது.\n\"நகங்கள் வேண்டாம். நமது ஆடைகளை அணிந்த தருணத்தில் இருந்து தலைமுடியை வெளிக்காட்ட வேண்டாம்\" என்று அதில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.\n\"இதுவொரு நகைச்சுவை என்று அவர்கள் எண்ணியிருந்தால் பரவாயில்லை என்று ஹய்லாண்ட்ஸ் வட்டார ஷெரீப் அலுவலக செய்தி தொடர்பாளர் ஸ்காட் டிரசெல் கூறியதாக ஃபாக்ஸ்47 செய்தி தொலைக்காட்சி அவரது கூற்றை மேற்கோள்காட்டி தெரிவித்துள்ளது.\n\"ஆனால், இதுபோன்றவற்றில் நகைச்சுவை ஏதுமில்லை. மக்களை கொ���ை செய்வது பற்றி நாம் நகைச்சுவை செய்வதில்லை\" என்று அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது பாலியல் புகார் - அவசர விசாரணை\nநரேந்திர மோதிக்கு ஆதரவாக பாகிஸ்தானில் கோஷம் எழுப்பப்பட்டதா\nஐந்தாவதும் பெண் குழந்தை - விரக்தியில் மனைவியை கொன்ற கணவன்\n1,000 பேர் மீது வழக்கு, 1,500 போலீசார் குவிப்பு - என்ன நடக்கிறது பொன்னமராவதியில்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/world/iraon-country-earthquke", "date_download": "2019-08-23T08:45:57Z", "digest": "sha1:IGMBAOHKGWFISEE2GUWYSWZUQL6EZYES", "length": 6747, "nlines": 105, "source_domain": "www.seithipunal.com", "title": "ஈரானில் நிலநடுக்கம் ரிக்டரில் 5.0 ஆக பதிவாகி உள்ளது.! அச்சத்தில் மக்கள்.!! - Seithipunal", "raw_content": "\nஈரானில் நிலநடுக்கம் ரிக்டரில் 5.0 ஆக பதிவாகி உள்ளது.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nஈரானின் தெற்கே ஹார்மோஜ்கன் பகுதியில் வடகிழக்கு பகுதியில் உள்ள பந்தர் லெங்கேவில் இருந்து 23 கி.மீட்டர்கள் தொலைவில் 10 கி.மீட்டர்கள் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 5.0 ஆக பதிவாகி உள்ளததாக புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.\nஇந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் உயிரிழப்புகள் குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை. ஈரான் நாடு பூகம்பம் ஏற்படும் மண்டலத்தில் அமைந்துள்ளது. சில நேரங்களில் சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களும் ஏற்படுகின்றன. நாட்டின் வடக்கு பகுதியில் பல ஆண்டுக்கு முன்பு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 2 லட்சம் பேர் பலியாகி உள்ளனர்.\nஇன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்\nஇன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்\nஇந்தியாவுடன் பேசுவதற்கு ஒன்றும் இல்லை..\n���ன்று தமிழ்த் திரையுலகின் பழம்பெரும் நடிகர் பிறந்த தினம்... யார் இவர்\nப.சிதம்பரத்துக்கு முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி\nபோயும், போயும் இதையா திருடி வந்த. அபிராமியை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்.\nபோயும், போயும் இதையா திருடி வந்த. அபிராமியை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்.\nதீ பற்றி எரியும், பூமியின் நுரையீரல்\nபிக்பாஸ் ரேஷ்மா வெளியிட்ட அல்டிமேட் புகைப்படம்\nமுரளிதரன் பயோபிக்கில் நடிப்பது ஏன் ஈழத்தமிழர்களுக்கு விளக்கமளித்த விஜய் சேதுபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennailbulletin.com/2019/05/13/%E0%AE%B9%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-1-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-08-23T09:32:49Z", "digest": "sha1:VV7VJUQQWIH5GSP4GEJ6GKIIZ2LCCFIU", "length": 7819, "nlines": 90, "source_domain": "chennailbulletin.com", "title": "ஹூட் விளையாட்டு 1 க்கு தயாராக இருக்க வேண்டும் என்று நம்புகிறார் – ABS-CBN விளையாட்டு – Chennai Bulletin", "raw_content": "\nபழச்சாறுகள் குழந்தைகளில் உணவு தரத்தை மேம்படுத்தலாம் – டெக்கான் குரோனிக்கிள்\nOMAD உணவு உங்கள் உடலுக்கு உண்மையிலேயே என்ன செய்கிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா\nடெக்சாஸ் சுகாதார வல்லுநர்கள் அம்மை நோய் பரவக்கூடும் என்று எச்சரிக்கின்றனர் – KETKnbc\nமனநல பிரச்சினைகளுடன் இணைக்கப்பட்ட மோசமான காற்றின் தரம் – ஃபாக்ஸ் 13 செய்தி உட்டா\nWONDER DRUG இங்கே இருக்கிறதா 'பாலிபில்' இதய நோய், பக்கவாதம் ஆகியவற்றைக் குறைக்கிறது: ஆய்வு – செய்தி நாடு\nஹூட் விளையாட்டு 1 க்கு தயாராக இருக்க வேண்டும் என்று நம்புகிறார் – ABS-CBN விளையாட்டு\nஹூட் விளையாட்டு 1 க்கு தயாராக இருக்க வேண்டும் என்று நம்புகிறார் – ABS-CBN விளையாட்டு\nடென்வரில் மே 12, 2019 டென்வர் நோட்கேட்ஸ் ஞாயிற்றுக்கிழமை, NBA கூடைப்பந்து இரண்டாம் சுற்று சுற்று ஆட்டத்தின் 7 வது பாகத்தின் இரண்டாம் பாதியில் போர்ட்லேண்ட் டிரெயில் பிளேஜர்ஸ் காவலர் ரோட்னி ஹூட் காயமடைந்தார். (AP புகைப்படம் / ஜான் லெபே)\nNBA வதைகள்: லேக்கர்ஸ் 'நம்பிக்கையுடன்' ஜேசன் கிட் லோன்ஸோ பந்து அபிவிருத்தி உதவ முடியும் – LakersNation.com\nபணிச்சுமை நிர்வாகம்: பெரும்பாலான உலக கோப்பை அனைத்து ஐபிஎல் போட்டிகளிலும் – கிரேட்டர் காஷ்மீர் இந்தியாவில் இடம்பெறுகிறது\nவிற்பனை அல்லது விற்பனை இல்லை, ஆன்லைன் கடைக்காரர்கள் எப்போதும் இந்தியாவில் பெரிய ஒப்பந்தங்களைப் பெறுகிறார்கள��� – எகனாமிக் டைம்ஸ்\nவங்கி பங்குகள் ஒரு துடிப்பை எடுக்கின்றன: BoB, PNB, RBL வங்கி தலா 4% குறைந்து, YES வங்கி செயலிழந்தது – பணக் கட்டுப்பாடு\nஇந்தியாவின் மிகப்பெரிய பிஸ்கட் தயாரிப்பாளரான பார்லே வேலைகளைத் துடைக்க | கட்டுரை – ஆசியா டைம்ஸ்\nஅமேசான் இந்தியா அமேசான் ஃப்ரெஷ் ஸ்டோரை அமேசான்.இன் – லைவ்மிண்டில் 2 மணி நேர டெலிவரி மூலம் அறிமுகப்படுத்தியுள்ளது\nஅமேசான், இந்தியாவில் வால்மார்ட்டை எடுத்து, ஹைதராபாத்தில் மிகப்பெரிய வளாகத்தைத் திறக்கிறது – என்டிடிவி செய்தி\nஐ.டி.சி பங்குகளை வாங்குவதால் காபி டே எண்டர்பிரைசஸ் தொடர்ச்சியாக 3 வது நாள் மேல் சுற்றில் பூட்டப்பட்டுள்ளது – மனிகண்ட்ரோல்\n2019 பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் 330 ஐ முதல் டிரைவ் விமர்சனம் – கார்வேல்\nஇரண்டரை ஆண்டுகள் ஆர்ப்பாட்டம்: பண விதிகள், டிஜிட்டல் கொடுப்பனவுகள் வளரும், கிரெடிட் கார்டுகள் இழுத்தல் – பைனான்சியல் எக்ஸ்பிரஸ்\nகுழந்தைகளை மையமாகக் கொண்ட வீடியோக்களில் இலக்கு வைக்கப்பட்ட விளம்பரங்களை அகற்றுவதன் மூலம் யு.எஸ்\nபழச்சாறுகள் குழந்தைகளில் உணவு தரத்தை மேம்படுத்தலாம் – டெக்கான் குரோனிக்கிள்\nOMAD உணவு உங்கள் உடலுக்கு உண்மையிலேயே என்ன செய்கிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா\nடெக்சாஸ் சுகாதார வல்லுநர்கள் அம்மை நோய் பரவக்கூடும் என்று எச்சரிக்கின்றனர் – KETKnbc\nமனநல பிரச்சினைகளுடன் இணைக்கப்பட்ட மோசமான காற்றின் தரம் – ஃபாக்ஸ் 13 செய்தி உட்டா\nWONDER DRUG இங்கே இருக்கிறதா 'பாலிபில்' இதய நோய், பக்கவாதம் ஆகியவற்றைக் குறைக்கிறது: ஆய்வு – செய்தி நாடு\nகியூபா டெங்கு பரவும் கொசுக்களைத் தடுக்கும் மூலோபாயத்தை உருவாக்குகிறது – சின்ஹுவா | English.news.cn – சின்ஹுவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=1547", "date_download": "2019-08-23T08:53:26Z", "digest": "sha1:NSLHLMY7NDWQ52D3ARFEVAX6J26AXYUX", "length": 12581, "nlines": 218, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 23 ஆகஸ்ட் 2019 | துல்ஹஜ் 22, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் ---\nமறைவு 18:31 மறைவு 11:59\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் ��ேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 1547\nதிங்கள், பிப்ரவரி 11, 2008\nஇந்த பக்கம் 1974 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2016/09/tamil-film-visaranai-selected-for-oscar.html", "date_download": "2019-08-23T08:53:42Z", "digest": "sha1:KWTJFDLBVQGZ6BET4I3NVSBRAVCOJX3X", "length": 9684, "nlines": 63, "source_domain": "www.karaikalindia.com", "title": "ஆஸ்கர் விருதும் விசாரணையும் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nemman ஆஸ்கர் விருது, விசாரணை, cinema, oscar\nஆஸ்கர் விருதுக்கான போட்டியில் பங்கேற்க இந்திய படங்களின் பரிந்துரை பட்டியலில் தமிழ் திரைப்படமான விசாரணை தேர்வு செய்ய பட்டுள்ளது.இந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ்,சமுத்திரக்கனி,கிஷோர்,ஆனந்தி,ஆடுகளம் முருகதாஸ் ஆகியோரின் முன்னணி நடிப்ப��ல் வெளிவந்த இந்த திரைப்படம் இந்திய அளவில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும் பல திரைப்படத்துறை சார்ந்த போட்டிகளில் விருதுகள் வாங்கி குவித்தது குறிப்பிட தக்கது.அதிகார வர்க்கத்தின் அதிகாரத்தால் எதிர்த்து கேள்வி கேட்க ஆள் இல்லாத சில அப்பாவி இளைஞர்கள் அனுபவிக்கும் துயரத்தியும்,கொடுமையையும் மையமான திரைக்கதையாக கொண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தை நடிகர் தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தயாரித்து உள்ளது.\nமூன்று தேசிய விருதுகளை பெற்ற இத்திரைப்படம் கமல் நடிப்பில் வெளியான ஹேராம் திரைப்படத்திற்கு பிறகு கடந்த பதினாறு ஆண்டுகளில் ஆஸ்கருக்கு இந்தியா சார்பில் பரிந்துரைக்க படும் முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையையும் அடைந்துள்ளது.\nஆஸ்கர் விருது விசாரணை cinema oscar\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன ம���ை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tvmalai.co.in/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2019-08-23T09:21:54Z", "digest": "sha1:OANSINNOFOSRCOYEHVLXFMXGEY2OTHPU", "length": 8840, "nlines": 150, "source_domain": "www.tvmalai.co.in", "title": "அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் தீபத்திருவிழா - 2017 - India's - latest news & information , Lifestyle & Entertainment, Restaurants & Food, Events, Politics, Climate Updates| jobs.", "raw_content": "\nமும்பை இந்தியன்ஸ் அணி 4-வது முறையாக சாம்பியன்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று கொட்டி தீர்த்த ஆலங்கட்டி மழை : மகிழ்ச்சில் மக்கள்\n4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அமமுக\nஒரே நாளில் சிறுநீரக கற்களை போக்குவது எப்படி \nஉற்சாகமூட்டும் சத்து பானங்கள் இதயத்தை பாதிக்குமா\nஇரத்தத்தில் அதிகமாக இருக்கும் சர்க்கரையை குறைக்க இந்த ஒரு பொருளை உணவில் சேர்த்துக்கொண்டால் போதும்\nநினைத்தாலே அருள் அண்ணாமலையாருக்கு மலையின் மீது தீபம் ஏற்றியபோது – அண்ணாமலையாருக்கு அரோகரா\n‘நாச்சியார்’ டீஸர்: ஜோதிகா வசனத்தால் சர்ச்சை\nதிருவண்ணாமலையில் பிரம்மாண்ட அளவிலான உடலுறுப்பு தானம்\nதிருவண்ணாமலை அருள்மிகு அண்ணணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா பஞ்சமூர்த்திகள் ஆறாம் நாள்…\nபஞ்சமூர்த்திகள் ஐந்தாம் நாள் இரவு அலங்காரம்\nHome Gallery அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் தீபத்திருவிழா – 2017\nஅருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் தீபத்திருவிழா – 2017\nஅருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் தீபத்திருவிழா – 2017 நிகழும் திருவள்ளுவர் ஆண்டு 2048 ஸ்ரீஹேவிளம்பிவருட���் கார்த்திகை மாதம் 7ம் தேதி வியாழக்கிழமை(23/11/2017) சுக்லபட்சம், பஞ்சமி திதி, பூரட்டாம் நட்சத்திரம் அமிர்த யோகம் கூடிய சுபதினத்தில் காலை 4 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் துலா லக்னத்தில் கொடியேற்றம் நடைப்பெற்றது மற்றும் பஞ்சமூர்த்திகள் அலங்காரம்.\nPrevious articleநாளை தீபத் திருவிழா கொடியேற்றம்: 10 நாள் தீபத் திருவிழா\nNext articleதிருவண்ணாமலை டிஎன்பிஎஸ்சி சார்பில் நடத்தப்படும் குரூப் – 4 தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள்\nபஞ்சமூர்த்திகள் ஐந்தாம் நாள் இரவு அலங்காரம்\nகமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’ பட வேலைகள் தீவிரம் ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது\nதமிழகத்திற்கு நல்ல தலைவர் இல்லை.. அமீர் வேதனை\nபெண்கள் வளையல் அணிவதால் தீய சக்திகள் அகலும்.. தெரியுமா\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 5வது ஒரு நாள் போட்டி: இந்தியா 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\nதிருவண்ணாமலை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியும், ஆரணி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் எம்.கே.விஷ்ணுபிரசாத்தும்...\nதிருவண்ணாமலை மாவட்டம்தேசிய வருவாய் வழி, திறன் தேர்வில் மாநில அளவில் 9-வது இடம்\nநவம்பர் 23 முதல் டிசம்பர் 2 ம் தேதி வரை மதுக்கடைகளுக்கு விடுமுறை\nதிருவண்ணாமலை ஒரு ஊரில் ஒரு துறவி இருந்தார். அவர் உடலில் புற்று மண் மூடும்...\nதேசிய உணவு பாதுகாப்பு திட்ட விதிப்படி ஆண்டு வருமானம் ரூ.1 லட்சம் இருந்தால் ரேஷன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/priyamanaval/115921", "date_download": "2019-08-23T08:58:21Z", "digest": "sha1:N7EJVFMX66O7PKJVNEKX4PK5HRQZPIBI", "length": 4869, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Priyamanaval - 23-04-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதிட்டமிட்டு சேரனை ஏமாற்றினாரா லொஸ்லியா\nவீடு முழுவதும் இருந்த ஆபாச வீடியோ பெண்களுக்கு தெரியாமல் செய்த செயல்.. அடுத்தடுத்து வெளியான தகவல்\nசீரியல் படப்பிடிப்பில் உடல்நலக் குறைவால் மயங்கி விழுந்த நடிகை- மருத்துவமனையில் அவரது நிலைமை, புகைப்படத்துடன் இதோ\nதமிழக முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு முன் ஜாமீன்\nகனடாவில் இரண்டு வருடங்களுக்கு முன் இந்த பெண்ணை நீங்கள் பார்த்ததுண்டா\nதனி விமானத்தில் பயணம்... இளவரசர் ஹரி, மேகன் மார்கல் தம்பதிக்கு எச்சரிக்கை\nதிருகோணமலையில் குடும்பஸ்தர் ஒருவர் செய்த மோசமான செயல்\nபிக்பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தானாம்\nஒரே ஒரு வசனம் தான் ஒட்டு மொத்த மக்களையும் திரும்பி பார்க்க வைத்த போஸ்டர்\nபிக்பாஸ் கதவை உடைத்து இதை செய்ய வேண்டும்\n முதன் முறையாக டுவிட்டரில் கொந்தளித்த சிம்ரன்\nபேருந்து நிலையத்தில் நள்ளிரவில் தனியாக நின்று கொண்டிருந்த சிறுமி.. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்..\nசிறுநீரக கற்களால் உயிரை பறிக்கும் அளவிற்கு வலியா... இதோ நிரந்தர தீர்வு...\nஅடுத்த வார தலைவர் இவரா அப்போ பிக்பாஸ் வீட்டுல ரணகளம் தான்\nசிவகார்த்திகேயன் நடித்துள்ள நம்ம வீட்டு பிள்ளை படத்தின் எங்க அண்ணன் பாடல் வீடியோ\nசினேகா-பிரசன்னா வீட்டில் விசேஷம்- வாழ்த்து கூறும் மக்கள்\nசீரியல் படப்பிடிப்பில் உடல்நலக் குறைவால் மயங்கி விழுந்த நடிகை- மருத்துவமனையில் அவரது நிலைமை, புகைப்படத்துடன் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A4%E0%AE%AE", "date_download": "2019-08-23T08:59:49Z", "digest": "sha1:Q2SE4VO32RMKCSSLAHBV5T6CHTIVS5GB", "length": 24773, "nlines": 156, "source_domain": "gttaagri.relier.in", "title": "மீத்தேன் திட்டமென்ற பூதம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஇத்திட்டம் இயற்கையை நாசப்படுத்துவது மட்டுமல்லாமல், உள்நாட்டிலேயே மக்களை அகதிகளாக்கிவிடும் என்கிறார் ஒய்வு பெற்ற உயர் நீதி மன்ற நீதிபதி சந்துரு அவர்கள்\nதஞ்சை மாவட்டத்தில், மீத்தேன் திட்டத்துக்கு எதிராகத் தினசரி ஒரு போராட்டம் வெடிக்கத் தொடங்கியுள்ள நேரத்தில், திட்டத்துக்கு உரிமம் பெற்ற ‘கிரேட் ஈஸ்டெர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன்’ தன்னுடைய அலுவலகத்தைக் காலி செய்து கிளம்பிவிட்டதாக செய்தி ஒன்றை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. அது நிரந்தர வெளியேற்றமா, அல்லது பதுங்கித் தாக்குவதற்கான முன்னேற்பாடா என்று தெரியவில்லை. தமிழக அரசு அந்நிறுவனத்துடன் செய்துகொண்ட புரிதல் ஒப்பந்தம் இம்மாதத்துடன் முடிவடைந்தாலும், அதை மறுபடியும் புதுப்பிப்பார்களா என்ற கேள்வியும் மக்கள் மனதில் எழுந்துள்ளது.\nகாவிரிப் படுகையில் மீத்தேன் திட்டம் கொண்டுவரப் போவதால் மக்கள் படப்போகும் பாடு பற்றி அச்சம் ஏற்பட்டுள்ளது. அச்சத்தினால் அடிபணிந்து ஐம்பூதங் களை வணங்கிய மனிதனின் பேராசை, அவற்றை அடக்கியாண்டு பொர���ள் சேர்க்க முற்பட்டதில், பெரும் சேதமடைந்தது தஞ்சைத் தரணியே. நெல் உற்பத்தியைப் பெருக்குவோமென்று வேதிப்பொருட்களினாலான உரத்தையும், பூச்சிக்கொல்லிகளையும் இட்டு மண்ணை விஷமாக்கியதோடு, குறுகிய காலப் பயிர்களால் நீரின் தேவையைப் பெருக்க வைத்து தஞ்சை விவசாயிகளைத் தரித்திரமாக்கியது மத்திய அரசின் விவசாயக் கொள்கைகளே. ‘நடந்தாய் வாழி காவேரி’ என்று பாடப்பட்ட காவிரியும் குறுகிய நீர்ப் பாசனக் கொள்கையினால் முடமாக்கப்பட்டாள்.\nநிலவளத்தைப் பெருக்கி உணவு உற்பத்தியை உயர்த்த முன்வராத அரசுகள், பெருவாரியான விளைநிலங்களைக் கட்டுமானத்துக்கும் இதர தொழில்களுக்கும் கபளீகரம் செய்ய முற்பட்டன. காவிரிப் படுகையில் எண்ணெய் வளம், இயற்கை வாயு கிடைக்கிறதா என்று மண்தோண்டும் ராட்சச இயந்திரங்களுடன் முதலில் களமிறங்கியது எண்ணெய் மற்றும் இயற்கை வாயு நிறுவனம் (ஓ.என்.ஜி.சி) மாபெரும் குழாய்களைப் பதிக்கத் தோண்டிய முயற்சி களில் பல கிராமவாசிகளின் வீடுகள் இரண்டாகப் பிளந்தன. இன்றுவரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடு ஏதும் கொடுக்கப்படவில்லை. வேலைவாய்ப்பு களை அதிகரிப்போமென்று விளம்பரப்படுத்திய அந்நிறுவனத்தில், மண்ணின் மைந்தர்கள் சிலர் மட்டுமே காவலர்களாகவும், கடைநிலை ஊழியர்களாகவும் அமர்த்தப்பட்டார்கள்.\nதொழிற்பேட்டைகளும் தொழிற்பூங்காக்களும் தமிழகம் முழுதும் அமைக்கப்போகிறோமென்று 1997-ல் கொண்டுவரப்பட்ட ‘தமிழ்நாடு தொழில் காரணங் களுக்காக நிலங்களைக் கையகப்படுத்தும் சட்ட’த்தின்கீழ், ஆயிரக் கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் அரசால் சொற்ப நஷ்டஈட்டில் எடுத்துக்கொள்ளப்பட்டன. அடி மாட்டு விலையில் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சலுகை விலையில் வழங்கப்பட்டதும் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்தவர்களாக ஆக்கப்பட்டதும் கொடுமையிலும் கொடுமை.\nஒன்றுபட்ட தஞ்சை மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்பட்டபின், ஒவ்வொரு புதிய மாவட்டத்திலும் ஆட்சியருக்கான நவீன அலுவலக வளாகங்கள் கட்டுவதற்காக நூற்றுக் கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. திருவாரூர் மாவட்ட அலுவலகம் அமைக்க முயன்றதில் விளமல் கிராமமே காணாமல் போய்விட்டது.\nஅந்தக் கிராமத்தில் அரசு மருத்துவக் கல்��ூரியைத் தொடங்கியபோது முதல்வர் கருணாநிதி, 27.7.2010 ஆற்றிய உரையின் ஒரு பகுதி:-\n“என்னுடைய நண்பன் தென்னனைப் பார்த்து, ‘என்னப்பா, திருவாரூரே மாறிப்போய்விட்டதே’ என்று வியப்புடன் சொன்னேன். காரணம்’ என்று வியப்புடன் சொன்னேன். காரணம் இந்த விளமல் கிராமத்துப் பகுதியை நான் பல தடவை பார்த்திருக்கிறேன். இவ்வளவு பரவசமடைந்திருக்கும் அளவுக்கு விளமல் கிராமம் என்றைக்கும் காட்சியளித்த தில்லை. இன்றைக்கு விளமல் நாம் விளம்ப முடியாத அளவுக்கு அவ்வளவு அழகாக, அவ்வளவு ரம்மியமாக இத்தனை கட்டிடங்களா இந்த விளமல் கிராமத்துப் பகுதியை நான் பல தடவை பார்த்திருக்கிறேன். இவ்வளவு பரவசமடைந்திருக்கும் அளவுக்கு விளமல் கிராமம் என்றைக்கும் காட்சியளித்த தில்லை. இன்றைக்கு விளமல் நாம் விளம்ப முடியாத அளவுக்கு அவ்வளவு அழகாக, அவ்வளவு ரம்மியமாக இத்தனை கட்டிடங்களா நான் திருவாரூரிலே ஒரு கிராமத்தைத்தான் பார்க்கிறேனா நான் திருவாரூரிலே ஒரு கிராமத்தைத்தான் பார்க்கிறேனா இல்லை, தமிழ் நாட்டிலே உள்ள ஒரு கிராமத்தைத்தான் பார்க்கிறேனா இல்லை, தமிழ் நாட்டிலே உள்ள ஒரு கிராமத்தைத்தான் பார்க்கிறேனா அல்லது இங்கிலாந்து நாட்டிலே லண்டன் நகரத்துக்குப் பக்கத்திலே உள்ள ஒரு கிராமத்தைப் பார்க்கிறேனா அல்லது இங்கிலாந்து நாட்டிலே லண்டன் நகரத்துக்குப் பக்கத்திலே உள்ள ஒரு கிராமத்தைப் பார்க்கிறேனா என்று ஐயப்படும் அளவுக்கு, இப்படி திரும்பி ஒருமுறை கண்ணைச் சுழற்றினால் கட்டிடங்களாக_- வரிசையாகத் தென்படும் அந்தக் காட்சியை நாம் காண்கிறோம். இந்தக் காட்சி எனக்கு எந்த எண்ணத்தை ஏற்படுத்துகிறதென்றால், இது திருவாரூரோடு நிற்காமல், தஞ்சாவூரோடு நிற்காமல், குடந்தையோடு நிற்காமல், மன்னார்குடியோடு நிற்காமல், எல்லா ஊரிலும் இத்தகைய கட்டிடங்கள், இத்தகைய வளர்ச்சிகள் தமிழகத்திலே வர வேண்டும், அந்தக் காட்சியைக் காண வேண்டும்.”\nஅந்தப் பூமியில்தான் இன்று புதிதாக மீத்தேன் திட்டமென்ற பூதம் கிளம்பியுள்ளது. அது என்ன மீத்தேன் திட்டம் தமிழ்நாடு, புதுச்சேரி கடலோரப் பகுதியில் புதுச்சேரியை அடுத்த பாகூரில் தொடங்கி நெய்வேலி, முஷ்ணம், ஜெயங்கொண்டம் வழியாக மன்னார்குடிக்குத் தெற்குப் பகுதிவரை காவிரிப் படுகையில் பழுப்பு நிலக்கரியும் அதனுடன் சேர்ந்த மீத்தேன் எரிவ���யுவும் இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். இயற்கை எரிவாயுவின் மிக முக்கியமான ஆற்றல் தரும் வாயு மீத்தேன். நிலக்கரிப் படிமங்களில் காணப்படும் மீத்தேன் ‘நிலக்கரிப் படுகை மீத்தேன்’ என்றழைக்கப்படுகிறது. நிலக்கரி மீது நுண்ணுயிர்கள் செயல்புரிந்ததாலோ அல்லது அதி யாழத்தில் புதைந் துள்ள நிலக்கரிப் படிமங்கள்மீது உருவான கடும் வெப்ப உயர்வாலோ ‘நிலக்கரிப் படுகை மீத்தேன் வாயு’ உருவாகியிருக்க வேண்டும். நீரில் மூழ்கியுள்ள நிலக்கரியோடு நீர் அழுத்தத்தால் மீத்தேன் வாயுவும் ஒட்டிக்கொண்டிருக்கிறது.\nதஞ்சை, திருவாரூர் பகுதிகளில் மீத்தேன் எரிவாயு எடுக்க ‘கிரேட் ஈஸ்டெர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன்’என்ற நிறுவனத்துக்கு மத்திய அரசு உரிமம் வழங்கியுள்ளது. நிலத்தைத் தோண்ட உரிமை வழங்கி, மீத்தேன் எடுப்பு வேலைக்கான சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் அனைத்து உதவிகளும் அளிக்க மாநில அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் 04.01.2011 தேதியன்று அப்போதைய துணைமுதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத் திடப்பட்டது.\nமீத்தேன் வாயுவை வணிகப் பயன்பாட்டுக்காக வெளியே கொண்டுவருவது எப்படி என்பது பற்றி தமிழ் நாடு பொதுப்பணித் துறை மூத்த பொறியாளர் சங்கம் வெளியிட்டுள்ள மீத்தேன் எடுப்பு எதிர்ப்பு விளக்கக் கையேடு இவ்வாறு கூறுகிறது:\n“மன்னார்குடிப் பகுதி நிலக்கரிப் படுகைகள் தரைமட்டத்துக்குக் கீழே 500 அடி முதல் 1,650 அடி ஆழம் வரை காணப்படுகின்றன. தற்போதுள்ள நிலத்தடி நீர் இந்தப் படுகைகளை அழுத்திக்கொண்டுள்ளது. இந்த அழுத்தத்தினால் செறிவற்ற மீத்தேன் வாயு நிலக்கரிப் பாறைகளிலிருந்து வெளியேற முடிவதில்லை. நிலக்கரிப் பாறைமீது உள்ள நிலத்தடி நீரை இறைத்து வெளியேற்றிய பின்னரே, மீத்தேன் வாயு வெளிவர முடியும். அடுத்த கட்டமாக, வெற்றிடம் உண்டாக்கும் கருவிகளைக் கொண்டு காற்றை உறிஞ்சி வெளியேற்ற வேண்டும். அவ்வாறு நிலத்தடி நீர் 500 அடி முதல் 1,650 அடிவரை வெளியேற்றப்படும்போது காவிரிப் படுகையின் நிலத்தடி நீர்மட்டம் 500 அடிகளுக்குக் கீழே இறங்கிவிடுவதோடு மன்னார்குடி நிலக்கரிப் படுகையிலிருந்து சுற்றியுள்ள மாவட்டங்களுக்குத் தொடர்புள்ள நிலத்தடி நீர்த் தாரைகள் அனைத்தும் வறண்டுபோகும். எல்லாவற்றுக்கும் மேலாக, மிக அருகில் உள்ள வங்கக் கடலின் உப்பு நீர் காவிரிப் படுகையின் உள்ளே ஊடுருவும்போது, காவிரிப் படுகையே உப்பளமாக மாறும் பேரழிவு நிகழும். நிலநடுக்கங்கள், நிலம் உள்வாங்குதல் போன்ற அபாயங்களும் நிகழ வாய்ப்பு உண்டு.”\nநிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய அனைத்திலும் தங்கள் பிடிப்பை வலுப்படுத்திக் கொண்டுவரும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு, சிவப்புக் கம்பள வரவேற்பளிக்கும் மத்திய – மாநில அரசுகளை என்ன சொல்வது உலகமயமாக்கலிலும் தனியார்மயத்திலும் நமது வாழ்வாதாரங்களைப் பறித்து, மீண்டுமொரு நவீன அடிமைத்தனத்துக்கு நாம் உள்ளாக்கப்பட்டுவருவதன் அடுத்த அவதாரம்தான், தஞ்சை மாவட்டத்தில் தொடங்கப்போகும் மீத்தேன் வாயுத் திட்டம். பூமியில் புதையுண்டு கிடக்கும் மீத்தேனை வெளிக்கொண்டுவந்து, அதை வணிகரீதியில் பயன்படுத்த விழையும் பன்னாட்டு நிறுவனங்கள் பல. அந்த நிறுவனங்களை அழைத்து அனைத்துச் சலுகை களையும் வழங்கும் அதே சமயத்தில், விளைநிலங்களை வீணடித்து நமது மக்களின் வாழ்வாதாரத்தைப் பறித்துக் கொள்ளும் பகல் கொள்ளைகள்பற்றி மக்களிடையே சரியான புரிதலை உருவாக்க வேண்டும்.\n– கே. சந்துரு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி (ஓய்வு).\nஇந்த திட்டத்தை பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே படிக்கலாம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in நிலத்தடி நீர்\nசமவெளியில் வளரும் கேரட், பீட்ரூட் →\n3 thoughts on “மீத்தேன் திட்டமென்ற பூதம்”\nPingback: காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் எடுக்கும் பணி: இடைக்காலத் தடை | புவி\nPingback: காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் எடுக்கும் பணி: இடைக்காலத் தடை | பசுமை தமிழகம்\nPingback: டெல்டா பகுதியில் மீத்தேன் எடுக்க நிறுவனம் மீண்டும் மனு | பசுமை தமிழகம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/moderate-rain-is-possible-in-some-parts-of-tamil-nadu-says-imd/articleshow/70669518.cms", "date_download": "2019-08-23T09:12:31Z", "digest": "sha1:5PDAYYH4HLDBF2DO5E44Y7HSXPHFFJJG", "length": 15218, "nlines": 164, "source_domain": "tamil.samayam.com", "title": "tamil nadu weather: தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பிருக்கா? அதுவும் எங்கெல்லாம்? - வானிலை அப்டேட்! - moderate rain is possible in some parts of tamil nadu says imd | Samayam Tamil", "raw_content": "\nதமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பிருக்கா அதுவும் எங்கெல்லாம்\nமாநிலத்தில் இன்றைய வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள தகவல்களை இங்கே காணலாம்.\nதமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பிருக்கா அதுவும் எங்கெல்லாம்\nதென்னிந்திய மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.\nஇனி வரும் நாட்களில் மழையின் அளவு குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்குப் பருவமழை தமிழகத்திற்கு குறைவான மழைப் பொழிவையே தந்துள்ளது. இதுவரை 16 செமீ பெய்திருக்க வேண்டிய சூழலில், 13 செமீ மழை மட்டுமே பெய்துள்ளது.\nAlso Read: முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டும் பணி தீவிரம்\nஇந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பச்சலனம் காரணமாக இன்று ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.\nஇதேபோல் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புள்ளது. ஆனால் கன மழைக்கு வாய்ப்பில்லை. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.\nAlso Read: நீலகிரியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் துணை முதல்வர் ஆய்வு\nஒருசில இடங்களில் மழை பெய்யக்கூடும். கோவை மாவட்டம் சின்னக்கல்லாறு, சோலையூரில் அதிகபட்சமாக 4 செமீ மழை பதிவாகி உள்ளது. இதற்கடுத்து வால்பாறை, சின்கோனா, நீலகிரி மாவட்டம் நடுவட்டம் பகுதிகளில் 2 செமீ மழை பெய்துள்ளது.\nதிருச்செங்கோடு, வலங்கைமான், திருவிடைமருதூர், மாதவரம் பகுதிகளில் 1 செமீ மழை பதிவாகி உள்ளது. மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நீலகிரி மாவட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nAlso Read: 100 அடியை தாண்டிய மேட்டூர் அணை- பாசனத்திற்காக திறந்துவைத்த தமிழக முதல்வர்\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nஎகிறி அடிக்கும் நீர்வரத்து; முழு கொள்ளளவை எட்ட தயாராகும் மேட்டூர் அணை\nஆச்சரிய ’என்ட்ரி’; அதிருப்தி பின்னணி- கட்சியில் கமலின் அடுத்த ஆபரேஷன் என்ன தெரியுமா\nஎழுச்சி கண��ட நீர்வரத்து; படிப்படியாக உச்சத்தை நெருங்கும் மேட்டூர் அணை\nO Panneerselvam: நான் வெளிநாடு கிளம்பறேன்; இனி இவர் தான் எல்லாம்... ஓபிஎஸுக்கு அதிர்ச்சி கொடுத்த ஈபிஎஸ்\nஆவின் பால் விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்தது\nVIDEO: பரபரப்பான ’ஆடை’ படத்தின் அந்த காட்சி- ...\nVijay: 'பிகில்’ படத்தின் சிங்கப்பெண்ணே லிரிக்...\nவேறு எதுவும் தேவையில்லை தாரமே தாரமே பாடல் லிர...\nசயன கோலத்தில் இருந்து, எழுந்து நின்ற அத்தி வர...\nஉங்கள் செல்ல மனைவிக்கு செக்ஸ் மூடு ஏற்றுவது எ...\nVideo: கணவனை கொலை செய்த மனைவி: வீடியோ எடுத்த ...\nகாசிபாத்தில் துப்புரவு தொழிலாளர்கள் 5 பேர் விஷவாயு தாக்கி உய...\nடெல்லியில் வாலிபர் மீது மர்ம கும்பல் தாக்குல்- பதறவைக்கும் ச...\nசந்திரயான் 2 விண்கலம் முதன்முதலாக நிலவை படம்பிடித்து அனுப்பி\nபொதுமக்களுக்கு ‘டீ’ போட்டுக் கொடுத்த மேற்குவங்க முதல்வர் ...\nஅமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவ..\nகோவை வேளாண்மைப் பல்கலை.,யில் மாணவர் தற்கொலை\nமுனைவர் பட்டம் பெற்றார் விசிக தலைவர் தொல். திருமாவளவன்\nஇன்று விசாரணைக்கு வரும் சிதம்பரத்தின் ஜாமீன் மனு என்னவாகும்\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் 117 அடியாக உயர்வு\nஎல்இடி பயங்கரவாதிகள் புகைப்படம் வெளியீடு; உச்சகட்ட பாதுகாப்பில் கோவை\nMotorola One Action கொடுத்த இன்ப அதிர்ச்சி; எதிர்பார்த்ததை விட குறைந்த விலையில் ..\nஅனைத்து உயிர்களிடத்தும் அன்பு காட்ட வேண்டும்: பக்ரீத் திரை விமர்சனம்\nசீக்கிரம் ரூ.2,500 கோடி வேணும் அரசிடம் கையேந்தும் ஏர் இந்தியா\nIndian 2: இந்தியன் 2 படத்திலிருந்து விலகிய பிரபல நடிகை\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\nதமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பிருக்கா அதுவும் எங்கெல்லாம்\nகார்த்தி, விஜய் சேதுபதி, பிரபுதேவா, யுவன் ஆகியோருக்கு கலைமாமணி வ...\nமுக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டும் பணி தீவிரம்\nசென்னையில் வடகிழக்கு மாநில இளைஞர்களை தாக்கும் வைரல் வீடியோ\nபுதிதாக கட்டப்பட்ட பள்ளியின் மேற்கூரை இடிந்து விபத்து- 4 மாணவர்க...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/spiritual-news/tamil-festivals/tamil-songs-related-to-raksha-bandhan-2019-celebration/articleshow/70659902.cms", "date_download": "2019-08-23T09:19:33Z", "digest": "sha1:QUOBQQXMUN7EFKSFIBZRXKLFQYT2Z6UQ", "length": 15206, "nlines": 144, "source_domain": "tamil.samayam.com", "title": "Raksha Bandhan songs: டி ராஜேந்திரனை விட அண்ணன் தங்கச்சி பாசத்துல அசத்திய தல அஜித்: ரக்‌ஷா பந்தன் சிறப்பு பாடல்கள்! - tamil songs related to raksha bandhan 2019 celebration | Samayam Tamil", "raw_content": "\nடி ராஜேந்திரனை விட அண்ணன் தங்கச்சி பாசத்துல அசத்திய தல அஜித்: ரக்‌ஷா பந்தன் சிறப்பு பாடல்கள்\nஆகஸ்ட் 15ஆம் தேதி ரக்‌ஷா பந்தன் கொண்டாடப்படும் நிலையில், இந்த உறவை கவுரவிக்கும் வகையில் சில பாடல்களை இங்கே காணலாம்.\nடி ராஜேந்திரனை விட அண்ணன் தங்கச்சி பாசத்துல அசத்திய தல அஜித்: ரக்‌ஷா பந்தன் சிற...\nஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் வரும் பவுர்ணமி நாளில் ரக்‌ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது. மதங்களைத் தாண்டி, அனைத்து தரப்பினரும் கொண்டாடி மகிழ்கின்றனர். ராக்கி கயிறுகளைக் கட்டி, பரிசுகளை பரிமாறிக் கொள்கின்றனர்.\nநாடு முழுவதும் அனைவராலும் கொண்டாடப்படும் ஒரு முக்கிய நிகழ்ச்சியாக கருதப்படுகிறது.\nரக்‌ஷா பந்தன் என்றால் ‘பாதுகாப்பு பிணைப்பு’ என்றும், ‘பாதுகாப்பு பந்தம்’ என்றும் பொருள். இந்த நாளில், ஓர் ஆண் ரக்ஷா கயிறைக் கட்டிக் கொள்வது என்பது, அவருக்குக் கயிறு கட்டிய அந்தப் பெண்ணை சகோதரியாக ஏற்றுக் கொண்டு அவளின் வாழ்க்கை முழுவதுமான பாதுகாப்பிற்கும், நலத்துக்கும் என்றென்றும் காவலாக இருப்பேன் என்று உறுதி கூறுவதைப் போன்றதாகும்.\nAlso Read: Raksha Bandhan: சகோதர சகோதரி பந்தத்தை பலப்படுத்தும் பண்டிகை\nஅதைப்போலவே கயிறைக் கட்டிய அந்தப் பெண்ணும் அவனுக்கு சகோதரியாகி அவனுடைய நலத்துக்கும், வளத்துக்கும் ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்யும் உறுதியை அளிப்பதாக இத்தினம் எடுத்துக்காட்டுகிறது. இந்த விழாவில் ஒரு பெண் யாருக்கு வேண்டுமானாலும் ராக்கி கயிறு கட்டலாம். அன்று முதல் அவர், அந்தப் பெண்ணிற்கு சகோதரன், காவலன். சாதி, மதங்களை கடந்து வரும் காதலைப் போன்று ஜாதி, மதம், இனம், மொழி என்ற அனைத்து வேறுபாடுகளையும் கடந்து அனைவரையும் ஒன்றிணைக்கும் ரக்‌ஷா பந்தன் விழாவை அனைவரும் கொண்டாடுவோம். சகோதரத்துவத்தை வளர்த்தெடுப்போம். ரக்‌ஷா பந்தன் நாளில், அன்பு, சகோதரத்துவத்தை வெளிக்காட்டும் தமிழ் பாடல்கள் பற்றி இங்கு பார்ப்போம்…\nAlso Read: Rakhi Time: சகோதரத்துவத்தை உணர்த்தும் ரக்‌ஷா பந்தன் எப்போது கொண்டாடப்பட வேண்டும்\nAlso Read: பஞ்சை மற்றும் சிவப்பு நிற காஞ்சி பட்டுடன் ராஜ அலங்காரத்தில் அத்தி வரதர்\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : பண்டிகை\nகிருஷ்ண ஜெயந்தி 2019 பூஜை செய்து கொண்டாட சரியான நாள் மற்றும் நேரம் இதோ\nஉங்கள் வீட்டில் கிருஷ்ண ஜெயந்தி பூஜை இப்படி செய்தால் கோடி புண்ணியம் கிட்டும்...\nகிருஷ்ணனுக்கு உகந்த இந்த மந்திரங்களை சொன்னால் சகலமும் நன்மை தான்\nSankatahara Chaturthi Viratham: சங்கடங்கள் தீர்த்து சகல நலன்களும் தரும் மகா சங்கடகரசதூர்த்தி... இதை எல்லாம் செய்ய மறக்காதீர்கள்\nKrishna Jayanthi Viratham: வளங்களை அருளும் கிருஷ்ண ஜெயந்தி விரத முறைகள்...\nVIDEO: பரபரப்பான ’ஆடை’ படத்தின் அந்த காட்சி- ...\nVijay: 'பிகில்’ படத்தின் சிங்கப்பெண்ணே லிரிக்...\nவேறு எதுவும் தேவையில்லை தாரமே தாரமே பாடல் லிர...\nசயன கோலத்தில் இருந்து, எழுந்து நின்ற அத்தி வர...\nஉங்கள் செல்ல மனைவிக்கு செக்ஸ் மூடு ஏற்றுவது எ...\nVideo: கணவனை கொலை செய்த மனைவி: வீடியோ எடுத்த ...\nகாசிபாத்தில் துப்புரவு தொழிலாளர்கள் 5 பேர் விஷவாயு தாக்கி உய...\nடெல்லியில் வாலிபர் மீது மர்ம கும்பல் தாக்குல்- பதறவைக்கும் ச...\nசந்திரயான் 2 விண்கலம் முதன்முதலாக நிலவை படம்பிடித்து அனுப்பி\nபொதுமக்களுக்கு ‘டீ’ போட்டுக் கொடுத்த மேற்குவங்க முதல்வர் ...\nமுன்பக்கம் மனித உருவம், பக்கவாட்டில் காளை உருவம் கொண்ட அதிசய நந்தி உள்ள சிவன் கோ..\nவேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்\n32 Forms Of Vinayagar: எந்த ராசியினர் எந்த கணபதியை வணங்கினால் சிறந்தது தெரியுமா\nசிவனின் மூன்று மகள்கள் பற்றி தெரியுமா\nHappy Krishna Jayanthi: கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்களை பகிர்ந்து வற்றாத வளங்களை ப..\nஎல்இடி பயங்கரவாதிகள் புகைப்படம் வெளியீடு; உச்சகட்ட பாதுகாப்பில் கோவை\nஅடுத்த மாதம் இந்தியா வருகிறது ரபேல் போர் விமானம்\nஅனைத்து உயிர்களிடத்தும் அன்பு காட்ட வேண்டும்: பக்ரீத் திரை விமர்சனம்\nMotorola One Action கொடுத்த இன்ப அதிர்ச்சி; எதிர்பார்த்ததை விட குறைந்த விலையில் ..\nசீக்கிரம் ரூ.2,500 கோடி வேணும் அரசிடம் கையேந்தும் ஏர் இந்தியா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய���திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\nடி ராஜேந்திரனை விட அண்ணன் தங்கச்சி பாசத்துல அசத்திய தல அஜித்: ரக...\nRakhi Time: சகோதர உணர்வை கவுரவிக்கும் ரக்‌ஷா பந்தன் எப்போது கொண்...\nMubarak Wishes: பக்ரீத் பண்டிகைக்கு எப்படி வாழ்த்து சொல்வது\nEid Recipes: பக்ரித் பண்டிகைக்கான சிறப்பு உணவுகள்... இத்தனை வகைக...\nதியாகத்தின் திருநாள் ‘பக்ரீத்’ - இந்தப் பண்டிகை ஏன், எப்படி, எந்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/h-raja-issue-minister-rajendhra-balaji/35115/", "date_download": "2019-08-23T08:51:54Z", "digest": "sha1:LDH3QE24FQN44E4CNVCE2NSSXIGDL2M6", "length": 6077, "nlines": 72, "source_domain": "www.cinereporters.com", "title": "ஹெச்.ராஜா பேசியது கோபத்தின் வெளிப்பாடே- ராஜேந்திர பாலாஜி - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் ஹெச்.ராஜா பேசியது கோபத்தின் வெளிப்பாடே- ராஜேந்திர பாலாஜி\nஹெச்.ராஜா பேசியது கோபத்தின் வெளிப்பாடே- ராஜேந்திர பாலாஜி\nகோவைக்கு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் ஹெச் ராஜாவின் நீதிமன்ற விமர்சனம் குறித்து கருத்து கேட்கப்பட்டது அதற்கு பதிலளித்து பேசிய ராஜேந்திர பாலாஜி அது அவர் கோபத்தின் வெளிப்பாடு அது அவர் கோபத்தின் வெளிப்பாடு அதை பெரிதாக எடுத்துக்கொள்ள கூடாது என்றார் .\nஅதே போல் சோபியா குறித்தும் கேட்கப்பட்டது . சோபியா செய்தது தவறு நாளைக்கு திமுக காரங்களோ இல்ல அதிமுக காரங்களோ இல்ல வேற யாரும் அரசியல் கட்சித்தலைவர்களோ விமானத்தில் செல்வாங்க அப்படி செல்லும்போது இது போல கோஷம் போடுவது தவறான முன் உதாரணம் ஆகும்.\nஇவ்வாறு ராஜேந்திர பாலாஜி கூறினார்.\nஎலுமினேஷனலிருந்து எஸ்கேப் ஆகிய சேரன் – வீடியோ பாருங்க\n நாசவேலைக்கு திட்டம் : கோவையில் உச்சகட்ட பாதுகாப்பு\nதமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை – வானிலை மையம் தகவல்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,225)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,826)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,284)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,833)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,091)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,861)\nஇவன் கோத்து விடுகிறான் ; கமலை கூறிய சரவணன் : வைரல் வீடியோ (11,275)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/04/27_94.html", "date_download": "2019-08-23T08:44:47Z", "digest": "sha1:U2FMF633UDXXP3REAMCKS4JS3KI74E54", "length": 12228, "nlines": 96, "source_domain": "www.tamilarul.net", "title": "விசா இன்றி கனடாவிற்கு செல்லலாம் என்று போலியான செய்தி! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / உலகம் / செய்திகள் / விசா இன்றி கனடாவிற்கு செல்லலாம் என்று போலியான செய்தி\nவிசா இன்றி கனடாவிற்கு செல்லலாம் என்று போலியான செய்தி\nவிசா இன்றி இலங்கையர்கள் கனடாவிற்கு செல்லலாம் என தெரிவித்து இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ள நிலையில், அது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கின்றது.\nஇந்த விடயம் தொடர்பில் அந்த இணைய தளம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nஇலங்கையர்கள் வீசா இன்றி கனாடவிற்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்குமாறு கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடே அந்நாட்டு நாடாளுமன்றிற்கு உத்தரவிட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.\nமேலும், வீசா இன்றி நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கும், பணி அனுமதி (வேர்க் பேர்மிட்) வழங்கப்பட உள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎனினும், இந்த செய்தி முற்றிலும் போலியானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இவ்வாறான செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.\nமேலும், குறித்த இணையத்தளம் அவ்வப்போது கனடா பிரதமர் குறித்தும் போலியான செய்திகளை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்நிலையில், விசா இன்றி இலங்கையர்கள் கனடாவிற்கு செல்லலாம் என அந்த இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ள நிலையில், அது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்�� ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்���வர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=1548", "date_download": "2019-08-23T08:47:15Z", "digest": "sha1:RVGDVCIPSB6YFFXT2GTPEFM6YKEEYWN7", "length": 17062, "nlines": 218, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 23 ஆகஸ்ட் 2019 | துல்ஹஜ் 22, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் ---\nமறைவு 18:31 மறைவு 11:59\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 1548\nதிங்கள், பிப்ரவரி 11, 2008\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2019 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்கள��ன் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/news/%E0%AE%9F%E0%AE%BF.%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D.%E0%AE%AA%E0%AE%BF.%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D.-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%81-", "date_download": "2019-08-23T09:06:38Z", "digest": "sha1:PTZZ3LUAJZAY64ISPL65MYTDGQ5NBINM", "length": 8506, "nlines": 48, "source_domain": "www.inayam.com", "title": "டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2-வது அணி எது? | Inayam News இணையம் செய்திகள்", "raw_content": "\nடி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2-வது அணி எது\n4-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கிளைமாக்சை நெருங்கி விட்டது. திண்டுக்கல் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு நடைபெறும் 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மதுரை பாந்தர்ஸ் அணி, திண்டுக்கல் டிராகன்சை எதிர்கொள்கிறது.\nஆர்.அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணி கடந்த ஆண்டு இறுதிப்போட்டி வரை முன்னேறியது. இந்த சீசனிலும் அந்த அணி சிறப்பாகவே செயல்பட்டது. லீக் சுற்றில் 6 ஆட்டத்தில் வெற்றி பெற்ற திண்டுக்கல் அணி, கோவை கிங்சுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதல் தோல்வியை சந்தித்தாலும் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. நேற்று முன்தினம் நடந்த முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் 5 ரன் வித்தியாசத்தில் முன்னாள் சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியிடம் தோல்வி கண்டது.\nதிண்டுக்கல் அணி பேட்டிங்கில் தொடக்க ஆட்டக்காரர்கள் என். ஜெகதீசன் (398 ரன் கள்), ஹரி நிஷாந்த் (267 ரன்கள்) ஆகியோரையே அதிகம் நம்பி இருக்கிறது. பந்து வீச்சில் சிலம்பரசன் (11 விக்கெட்), ஆர்.அஸ்வின் (136 ரன்கள், 8 விக்கெட்) ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். அந்த அணி யின் மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசை ஏற்றம் காண வேண்டியது அவசியமானதாகும்.\nஷிஜித் சந்திரன் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ் அணி லீக் ஆட்டத்தில் 5 வெற்றி, 2 தோல்வியுடன் (திண்டுக்கல், காஞ்சி வீரன்ஸ் அணிகளிடம்) புள்ளி பட்டியலில் 3-வது இடம் பெற்றது. முதல் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் மதுரை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் காஞ்சி வீரன்ஸ் அணிக்க��� பதிலடி கொடுத்து 2-வது தகுதி சுற்றுக்கு முன்னேறியது.\nமதுரை அணியில் அருண் கார்த்திக் (345 ரன்கள்) பேட்டிங்கில் கலக்கி வருகிறார். பந்து வீச்சில் கிரண் ஆகாஷ் (15 விக்கெட்), ரஹில் ஷா (12 விக்கெட்) ஆகியோர் அசத்துகிறார்கள். அருண் கார்த்திக்குக்கு பக்கபலமாக மற்ற பேட்ஸ்மேன்கள் செயல்பட்டால் மதுரை அணி லீக் ஆட்டத்தில் 30 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணியிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கும் எனலாம். இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி சென்னையில் 15-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெறும் இறுதிப்போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை சந்திக்கும். இறுதிப்போட்டி வாய்ப்புக்காக இரு அணிகளும் மல்லுக்கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.\nஇவ்விரு அணிகளும் இதுவரை 6 முறை மோதி இருக்கின்றன. இதில் திண்டுக்கல் அணி 5 முறையும், மதுரை அணி ஒரு முறையும் வென்று இருக்கின்றன. இந்த சீசனில் திண்டுக்கல் அணி நத்தம் மைதானத்தில் எந்தவொரு போட்டியிலும் தோல்வியை சந்திக்கவில்லை. இரவு 7.15 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ், விஜய் சூப்பர் ஆகிய சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.\nஇலங்கை-நியூசிலாந்து டெஸ்ட் மழையால் பாதிப்பு\nபெங்கால் வாரியர்ஸ் 5-வது வெற்றி\nபேட்டிங் பயிற்சியாளராக விக்ரம் ரதோர் தேர்வு\nடோக்கியோ ஒலிம்பிக் டிக்கெட் விலை ரூ.43 லட்சம்\nஉலக பேட்மிண்டன் போட்டி:2-வது சுற்றில் சிந்து வெற்றி\nதமிழ் தலைவாஸ் அணி போராடி தோல்வி\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2012/06/haiku.html", "date_download": "2019-08-23T09:31:15Z", "digest": "sha1:6VZWE6FQS7VH2FODERDWDP4RF6QT4GYO", "length": 7471, "nlines": 152, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: என் கவிதைகள் - படைப்பு", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஎன் கவிதைகள் - படைப்பு\nமனிதன் உன்னை படைத்தானா - அல்லது\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகடல்பயணங்கள் தளம் மீண்டும் ஆரம்பம் ஆகின்றது என்று பதிவு போட்டபோதே பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தவண்ணம் இ���ுக்கிறீர்கள், மிக்க நன்றி \nஊர் ஸ்பெஷல் - வேளாங்கண்ணி மாதா கோவில்\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் நமது தமிழ்நாட்டில் இருக்கும் ஊரின் சிறப்பு என்று கூறப்படும் ஒன்றை சென்று பார்த்து, அனுபவித்து எழுதி வருகிறேன். ...\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - திருப்பாச்சி அருவாள் \nமண் மனம் மணக்கும் தெற்கத்தி சினிமாக்களிலும், கிராமங்களில் சண்டை காட்சிகளிலும், ரௌடிகளும் சட்டைக்கு பின்னால் இருந்து அருவாளை தூக்கிகிட்டு ஓ...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nபொழுதுபோக்கும் - வாழ்வின் கடமைகளும்...\nஆச்சி நாடக சபா - சீனாவின் பியன்-லியன் கலை\nகண்ணுக்கு தெரியாமல் உதவும் மனிதர்கள்\nஎன்னை செதுக்கிய புத்தக வாசிப்பு\nஅறுசுவை - பாரம்பரிய ஜப்பானிய உணவுகள்\nஎன் கவிதைகள் - படைப்பு\nசோலை டாக்கீஸ் - நீதானே என் பொன் வசந்தம் (ஓல்ட்)\nமறக்க முடியா பயணம் - ஸ்டார் க்ரூஸ்\nசோலை டாக்கீஸ் - சந்தோஷம் சந்தோஷம் பாடல்\nமறக்க முடியா பயணம் - சீனா : பெய்ஜிங்\nமனதில் நின்றவை - சீனு ராமசாமி (தென்மேற்கு பருவகாற்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/kalyana-veedu/128353", "date_download": "2019-08-23T09:00:58Z", "digest": "sha1:5Y5LYZGRFGLPOL6UCLZWJM72PLVIOKFY", "length": 5315, "nlines": 54, "source_domain": "www.thiraimix.com", "title": "Kalyana Veedu - 03-11-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதிட்டமிட்டு சேரனை ஏமாற்றினாரா லொஸ்லியா\nவீடு முழுவதும் இருந்த ஆபாச வீடியோ பெண்களுக்கு தெரியாமல் செய்த செயல்.. அடுத்தடுத்து வெளியான தகவல்\nசீரியல் படப்பிடிப்பில் உடல்நலக் குறைவால் மயங்கி விழுந்த நடிகை- மருத்துவமனையில் அவரது நிலைமை, புகைப்படத்துடன் இதோ\nதமிழக முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு முன் ஜாமீன்\nகனடாவில் இரண்டு வருடங்களுக்கு முன் இந்த பெண்ணை நீங்கள் பார்த்ததுண்டா\nதனி விமானத்தில் பயணம்... இளவரசர் ஹரி, மேகன் மார்கல் தம்பதிக்கு எச்சரிக்கை\nதிருகோணமலையில் குடும்பஸ்தர் ஒருவர் செய்த மோசமான செயல்\nபிக்பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தானாம்\nஒரே ஒரு வசனம் தான் ஒட்டு மொத்த மக்களையும் திரும்பி பார்க்க வைத்த போஸ்டர்\nவாந்தி எடுக்கும் நிலைமைக்கு வந்த சாண்டி, பரிதாப நிலை- என்ன நடந்தது தெரியுமா\nசீரியலில் நடிக்க படுக்கைக்கு அழைத்தார்கள்- திடுக்கிடும் தகவல் வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்\nலொஸ்லியா மற்றும் வனிதாவின் முகத்திரையை கிழித்த சாண்டி பிக் பாஸில் நீக்கப்பட்ட காட்சி\nபிக்பாஸ் சுஜா வருணிக்கு குழந்தை பிறந்தது.. அவரது கணவர் எப்படி அறிவித்துள்ளார் என்று பாருங்க..\nபிக்பாஸ் வீட்டில் அனல் பறக்கும் டாஸ்க் போட்டி... போட்டிபோட்டு மோதிக் கொண்ட முகென் கவின்...\nபேருந்து நிலையத்தில் நள்ளிரவில் தனியாக நின்று கொண்டிருந்த சிறுமி.. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்..\nவிஜய்யின் பிகில் படத்துக்கு ஏகப்பட்ட புது பிளான்- அதுல இது செம ஸ்பெஷல்\nசிறுநீரக கற்களால் உயிரை பறிக்கும் அளவிற்கு வலியா... இதோ நிரந்தர தீர்வு...\nநடிகர் பிரபுவை தூக்கி வைத்திருக்கும் சிவாஜி எப்படி இருக்கின்றார் தெரியுமா\nCineulagam Exclusive: விஜய் இல்லாமல் பிகில் படத்தின் காட்சிகள் முக்கிய இடத்தில் படப்பிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/show/sollungane-sollunga/116281", "date_download": "2019-08-23T09:13:33Z", "digest": "sha1:S3YBFBBX7IK5LW3EMNJ3XFUCGMAM6Z3S", "length": 4889, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Sollungane Sollunga - 29-04-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதிட்டமிட்டு சேரனை ஏமாற்றினாரா லொஸ்லியா\nவீடு முழுவதும் இருந்த ஆபாச வீடியோ பெண்களுக்கு தெரியாமல் செய்த செயல்.. அடுத்தடுத்து வெளியான தகவல்\nசீரியல் படப்பிடிப்பில் உடல்நலக் குறைவால் மயங்கி விழுந்த நடிகை- மருத்துவமனையில் அவரது நிலைமை, புகைப்படத்துடன் இதோ\nதமிழக முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு முன் ஜாமீன்\nகனடாவில் இரண்டு வருடங்களுக்கு முன் இந்த பெண்ணை நீங்கள் பார்த்ததுண்டா\nதிருகோணமலையில் குடும்பஸ்தர் ஒருவர் செய்த மோசமான செயல்\nதிருமணமான நாள் முதல் உள்ளங்கையில் வைத்து தாங்கிய கணவன்: பதிலுக்கு மனைவி செய்த மோசமான செயல்\nபிக்பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தானாம்\nமெகா ஹிட் படமான விஸ்வாசம் பட கொண்டாட்டத்தில் இறங்கிய ரசிகர்கள்- சூப்பர் ஸ்பெஷல்\nவாந்தி எடுக்கும் நிலைமைக்கு வந்த சாண்டி, பரிதாப நிலை- என்ன நடந்தது தெரியுமா\nஇந்த வார எலிமினேஷனில் இருந்து தப்���ித்த மக்களுக்கு பிடித்த பிரபலம்- கிடைத்த பதவி\nபடுக்கையில் வைத்து கணவனின் தொண்டையை அறுத்த மனைவி\nதிடீரென்று நின்று போன நடிகர் விஷாலின் திருமணம் கடும் அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்\n முதன் முறையாக டுவிட்டரில் கொந்தளித்த சிம்ரன்\nபிக்பாஸில் கவீனின் ஆடையை அணிந்துள்ள லொஸ்லியா\nவிஜய்யின் பிகில் படத்துக்கு ஏகப்பட்ட புது பிளான்- அதுல இது செம ஸ்பெஷல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsanjikai.com/art-literature/article/yours-underwear-downloaded-by-android-apps", "date_download": "2019-08-23T08:42:53Z", "digest": "sha1:G5KVJA2QQBLEYPM2OCOD6ER74OMCFJSD", "length": 91839, "nlines": 617, "source_domain": "www.tamilsanjikai.com", "title": "அண்டர்வேரை அவிழ்க்கும் ஆண்ட்ராய்டு ஆப்புகள்(APPS) - TamilSanjikai", "raw_content": "\nதி ஒர்ல்ட்ஸ் பெஸ்ட் பட்டத்தை வென்று உலகின் ஒட்டுமொத்த கவனத்தை ஈர்த்துள்ள 13 வயது சென்னை சிறுவன்\nமயிலாப்பூர் மியூசிக் அகாடமியில் தமிழனின் ஆதி இசை\nகொச்சியில் சர்வதேச கலைச் சங்கமம்\nசாகித்ய அகாடமி விருது பெற்ற எஸ். ராமகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள்\nகன்னியாகுமரி மாவட்டத்துக்கு சாகித்ய அகாடமி விருது.\nசார்ஜா சர்வதேச புத்தகத் திருவிழாவில் தமிழ் புத்தகம் வெளியீடு\nஐதுரூஸ் கண்ட ஏதேன் தோட்டம்\nகாலா - ஒரு காலம் கடந்த பார்வை\nகாலை வெட்டிருங்க டாக்டர் : இழப்பை சாதனையாக மாற்றிய இளைஞன் - குமரி மாவட்டத்தின் முதல் பிளேடு ரன்னர் விக்னேஷ்வரனுடன் ஒரு நேர்காணல்\nமினிமலிஸம் - மன நிறைவைத் தரும் நிஜ வாழ்க்கை\nஓவிய வகுப்புகளை ஆசிரியர்கள் அபகரித்துக் கொள்கிறார்கள்: ஓவியர் ராய் கந்தழி\nபிளாஸ்டிக் ஒழிப்பு - மாய்மாலமா\nநடிகர்கள் ஏன் மக்கள் பிரச்சனைக்காக குரல் கொடுக்க வேண்டும் பதிலளிக்கிறார் எழுத்தாளர் என். சுவாமிநாதன்\nகாதல் புதைத்த காணி நிலம்\nபெண்ணை ஏன் கொண்டாட வேண்டும் \nமீனவனும் ராணுவ வீரன்தான் : எழுத்தாளர் கடிகை அருள்ராஜ் நேர்காணல்\nஐதுரூஸ் கண்ட ஏதேன் தோட்டம்\nகாதல் புதைத்த காணி நிலம்\nகோமாளி – ஒரு திரைப்பார்வை\nநேர்கொண்ட பார்வை – ஒரு திரைப்பார்வை\nடியர் காம்ரேட் – ஒரு திரைப்பார்வை\nகடாரம் கொண்டான் – ஒரு திரைப்பார்வை\nதர்ம பிரபு - ஒரு திரைப்பார்வை\nஅனபெல் – கம்ஸ் ஹோம் – ஒரு திரைப்பார்வை\nசிந்துபாத் – ஒரு திரைப்பார்வை\nபிக் பாஸ் நிர்வாகம் தன் மீது பொய் புகார் அளித்துள்ளதாக மதுமிதா குற்றச்சாட்டு\nநோ டைம் டூ டை - டேனியல் கிரேக் ந��ிக்கும் அடுத்த ஜேம்ஸ் பாண்ட் படம்\nதற்கொலை மிரட்டல் விட்டதாக பிக் பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார்\nகபடி விளையாட்டில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளை சித்தரிக்கும் காட்சிகள் வெளியீடு\nவிஷால்-சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்\nவிஜய் சேதுபதி நடிக்கும் சங்கத்தமிழன் மாஸ் டீசர் ரிலீஸ்\nமீண்டும் போனி கபூர் தயாரிப்பில் அஜித்\nபிக் பாஸ் நிர்வாகம் தன் மீது பொய் புகார் அளித்துள்ளதாக மதுமிதா குற்றச்சாட்டு\nநோ டைம் டூ டை - டேனியல் கிரேக் நடிக்கும் அடுத்த ஜேம்ஸ் பாண்ட் படம்\nதற்கொலை மிரட்டல் விட்டதாக பிக் பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார்\nகபடி விளையாட்டில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளை சித்தரிக்கும் காட்சிகள் வெளியீடு\nவிஷால்-சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்\nவிஜய் சேதுபதி நடிக்கும் சங்கத்தமிழன் மாஸ் டீசர் ரிலீஸ்\nகோமாளி – ஒரு திரைப்பார்வை\nஇன்று, மகராஷ்டிரா, குஜராத் மாநிலங்கள் உருவான தினம்\nதமிழறிஞர் வ.சு.செங்கல்வராய பிள்ளை பற்றி தெரிந்துக் கொள்வோம்\nஅனைவரும் கோவிலில் நுழைய உரிமைக் கிடைத்து 82 ஆண்டுகள் முடிகிறது\nஅழிந்துக் கொண்டிருக்கும் இரணியல் அரண்மனை\nஇந்தியாவின் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய இடம் வாகா.\nவெயிலும், மழையும் வதைக்கும் எட்டாம் நூற்றாண்டின் விஷ்ணு சிலை\nதென்னெல்லை போராட்டத்தின் முதுகெலும்பு குஞ்சன் நாடார்\nகேரளாவில் 23 வயது இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு\nஉலகின் ஆரோக்கியமான நாடுகள் பட்டியலில் இந்திய 120வது இடம்\nமருத்துவர்களின் அலட்சியத்தால் கர்ப்பிணிக்கு HIV ரத்தம் ஏற்றப்பட்ட அவலம்\nபன்றிக்காய்ச்சலும், பின்பற்ற வேண்டிய வழிமுறைகளும்\nஆப்கானில் 12 பச்சிளம் குழந்தைகள் மர்ம சாவு\nகழிசடை முகமாகும் மணக்குடி பொழிமுகம்\nபாலிடெக்னிக் அரியர்ஸ் மாணவர்கள் சிறப்பு தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்\nநீட் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டது தொடர்பாக தமிழக அரசு ஏன் எந்த தகவலும் வெளியிடவில்லை\nதெலுங்கானாவில் கூடுதல் மதிப்பெண் வழங்க மாணவர்களிடம் லஞ்சம் கேட்ட பேராசிரியர் பணிநீக்கம்\nஅரசு பள்ளிகளில் ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களுக்கு கட்டணம் ரத்து\nதனியார் பள்ளிகளின் கல்விக்கட்டண விவரங்களை ஒரு மாதத்தில் இணையதளத்தில் வெளியிட மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\nநீட் விண்ணப்பத்தில் சாதி பெயர�� தவறுதலாக குறிப்பிட்ட வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு\nஅங்கீகாரம் இல்லாமல் 331 பள்ளிகள் சென்னை ஆட்சியர் அறிவிப்பு\nஅண்ணா பல்கலைகழக துணைவேந்தர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார்\nவோல்க்ஸ்வேகன் கார் நிறுவனம் ரூ.100 கோடி அபராதம் செலுத்த பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nபோகிக்கு பிளாஸ்டிக் எரித்து மாசு ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை - மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்\nபிளாஸ்டிக் மீதான தடையை 5 வருடங்கள் தள்ளி வைக்க பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம் கோரிக்கை\nபருவநிலை மாற்றம் தொடர்பான மாநாடு தோல்வி\nபருவ நிலையை மாற்றும் காற்றாலைகள்\nஜனவரி முதல் தமிழகத்தில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை\nஉலகின் மோசமான சுற்றுச்சூழல் பேரழிவுகளில் பாதிக்கப்பட்டது ஏரல் கடல்\nநியூசிலாந்தில் அடிக்கடி இறக்கும் திமிங்கலங்கள்\nஜெய்ப்பூரில், பாலியல் பலாத்காரத்தில் இருந்து சிறுமியை காப்பாற்றிய கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள்\nதிருமணமாகாத மேஜர் பெண்கள், தந்தையிடம் ஜீவனாம்சம் பெறலாம்\n13 வயது சிறுவனை 8 கி.மீ., சுமந்து சென்று சிகிச்சை அளித்த சி.ஆர்.பி.எப்., வீரர்கள்\nவாட்ஸ் ஆப் சாட்டிங்கால் பறிபோன 2 உயிர்கள்\nதாயையும் குழந்தையையும் காப்பாற்றிவிட்டு தனது உயிரை தியாகம் செய்த ஆட்டோ ஓட்டுநர்\nடிக் டாக், மியூசிக்கலி போன்ற செயலிகளை மாணவிகள், பெண்கள் தவிர்க்குமாறு சேலம் மாநகர காவல்துறை வேண்டுகோள்.\nஆவின் பால் அட்டையில் புதிய நடைமுறை அறிமுகம்\nஅனந்தன் விக்டோரியா மார்த்தாண்ட வர்மா கால்வாய்\nபுதுச்சேரி அருகே மனைவிக்காக பிரமாண்ட மாளிகை கட்டிய கணவன்\nகிறிஸ்தவர்களின் தவக்காலம் சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் இன்று தொடங்கியது\nபூங்கனி - காலம் மறந்த கவிதை\nவெள்ளமடம் தொடக்கப்பள்ளி, இராமஜெயம் ....\n15 வயது சிறுவனின் தொடையில் இருந்த 10 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை\nகடும் குளிரில் தமிழகம் - நீரிழிவு நோயாளிகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான அலர்ட்\nஜெய்ப்பூரில், பாலியல் பலாத்காரத்தில் இருந்து சிறுமியை காப்பாற்றிய கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள்\nதிருமணமாகாத மேஜர் பெண்கள், தந்தையிடம் ஜீவனாம்சம் பெறலாம்\n13 வயது சிறுவனை 8 கி.மீ., ச���மந்து சென்று சிகிச்சை அளித்த சி.ஆர்.பி.எப்., வீரர்கள்\nவாட்ஸ் ஆப் சாட்டிங்கால் பறிபோன 2 உயிர்கள்\nகேரளாவில் 23 வயது இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு\n15 வயது சிறுவனின் தொடையில் இருந்த 10 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை\nஇன்று, மகராஷ்டிரா, குஜராத் மாநிலங்கள் உருவான தினம்\nபுதுச்சேரி அருகே மனைவிக்காக பிரமாண்ட மாளிகை கட்டிய கணவன்\nமாவு பாக்கெட் தகராறில், பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் தாக்கப்பட்டார்\nமத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் காரை சோதனையிட்ட அதிகாரிகள்\nசிவாலய ஓட்டம்: குமரியில் மகாசிவராத்திரி கொண்டாட்டம்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான குட்கா, புகையிலைப் பொருட்கள் பறிமுதல்\nபிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்தார்\n4ஜி அலைக்கற்றை சேவையை வழங்கக்கோரி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nபிரதமர் மோடியின் கன்னியாகுமரி பயணம் ஒத்திவைப்பு\nபோரூர் அருகே ரவுடி கொலை வழக்கில் 4 பேர் கைது\nரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட வெட்டிக் கொலை\nதிருச்செந்தூர் கடலில் குளிக்க பக்தர்களுக்கு தடை\nகூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு 3-வது அணு உலை அமைப்பதற்கான தளவாடங்கள் வந்தடைந்தன\nகாஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் அத்திவரதர் உற்சவத்தில் ரூ.9.89 கோடி வசூல்\nதிருச்சியில், பட்டபகலில் ஏடிஎம் பணம் ரூ.18 லட்சம் கொள்ளை\nஆவின் பால் விலை உயர்வு: தமிழக அரசின் அறிவிப்புக்கு அனைத்துக்கட்சி தலைவர்கள் கண்டனம்\nவெந்நீர் கொட்டியதில் காயமடைந்த 2 குழந்தைகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்\nஊத்துக்குளி அருகே நன்கொடை கொடுக்காததால் தம்பதியை தாக்கிய 4 பேர் கைது\nஇளைஞர் ஒருவர் காதல் விவகாரத்தில் வைகை அணையில் குதித்து தற்கொலை\nமது போதையில், பள்ளி வகுப்பில் படுத்து தூங்கிய ஆசிரியர்\nதந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த மகள்\nகர்நாடகாவில் மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய 17 புதிய மந்திரிகள் பதவியேற்றனர்\nஇன்று ஒரு முக்கிய மைல்கல்லை கடந்து சாதனை படைத்துள்ளது சந்திரயான்-2\nஅருண் ஜெட்லியின் உடல்நிலை குறித்து விசாரிக்க பிரதமர் மோடி எய்ம்ஸ் வருவதாக தகவல்\nகர்நாடகாவில் தேசியக் கொடிக் கம்பத்தை அகற்றும்போது மின்சாரம் தாக்கி 5 மாணவர்கள் உயிரிழப்பு\nசிதம்பரத்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி\nப சிதம்பரத்திடம் மூன்று மணி நேரம் விசாரணை - இன்னும் சிறுது நேரத்தில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்\nபாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை தடுக்க மத்திய அரசு திட்டம்\nவீட்டிற்குள் புகுந்து ப.சிதம்பரத்தை கைது செய்த சிபிஐ அதிகாரிகள்\nதப்பி ஓட வேண்டிய அவசியம் இல்லை - ப. சிதம்பரம் \nகாஷ்மீர் விவகாரம் தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தை நாட பாகிஸ்தான் முடிவு\nமத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்க அமலாக்கத்துறை திட்டம்\nஎல்லையில் படைகளை குவிக்கும் பாகிஸ்தான்\nசக வீராங்கனையை திருமணம் செய்த நியூசிலாந்து பெண்கள் அணியின் கேப்டன் ஏமி சட்டர்த்வெய்ட் கர்ப்பம்\nதமிழக வீரருக்கு அர்ஜுனன் விருது\nஆஷஸ் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு பதிலாக கன்கஷன் பிளேயராக மார்னஸ் லேபுஸ்சேன்\nஉலக மாஸ்டர்ஸ் நீச்சல் போட்டியில், தமிழக வீரர் வெண்கலப்பதக்கம் வென்றார்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல் தொடங்கியது\nஇந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் காலமானார்\n2-வது ஒருநாள் கிரிக்கெட்: 59 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐபிஎல் அணியின் புதிய உதவி பயிற்சியாளராக பிரெண்டன் மெக்கல்லம் பொறுப்பேற்பு\nஇந்திய நிறுவனமான ஷேர்சாட்டில் முதலீடு செய்த ட்விட்டர்\nதனது பார்வையை காஷ்மீரின் பக்கம் திருப்பி உள்ள அம்பானி\nஇந்தியாவில் வருகிறது உபேர் பேருந்து சேவை\nரஷ்யாவில் இஸ்ரோ மையம் அமைக்க : மத்திய அமைச்சரவை முடிவு\nபாகிஸ்தானுக்கு ரூ.41 ஆயிரம் கோடி அபராதம் சர்வதேச கோர்ட்டு அதிரடி தீர்ப்பு\nசுவிக்கி நிறுவனத்தின் தலைமை பொறுப்பிற்கு தமிழக திருநங்கை ஒருவர் நியமனம்\nரஷ்யாவிடமிருந்து மேலும் 18 சுகோய் போர் விமானங்களையும், 21 மிக் ரக போர் விமானங்களையும் இந்திய விமானப்படை வாங்க உள்ளதாக தகவல்\nஜிஎஸ்டி பதிவெண் பெற இனி ஆதார் எண் போதும் : மத்திய அரசு அதிரடி\nசந்திரயான்-2 எடுத்த நிலவின் முதல் புகைப்படம் வெளியீடு\nஇந்திய சாலைகளை கலக்க வருகிறது ரெனால்ட் ‘டிரைபர்’\nசெப்டம்பர் 5-ம் தேதி முதல்ரூ.700 மதிப்பில் ஜியோ ஜிகா ஃபைபர் நெட் திட்டம்\n30 கிராம் எடையில் செயற்கைகோள் தயாரித்த தமிழக அரசு பள்ளி மாணவர்கள்\nஇந்தியாவின் அதிநவீன ஏவுகணை சோதனை வெற்றி\nபயனாளர்களின் பாதுகாப்பு அம்சத்தை மேம்படுத்திய கூகுள் பே\nபெட்ரோல் டீசலுக்கு மாற்றாக சென்னையில் தயாரிக்கப்பட்ட எலக்ட்ரிக் கார்\nசந்திரயான்-2 விண்கலம் வெற்றிகரமுடன் விண்ணில் ஏவப்பட்டது\nபாலிடெக்னிக் அரியர்ஸ் மாணவர்கள் சிறப்பு தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்\nநீட் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டது தொடர்பாக தமிழக அரசு ஏன் எந்த தகவலும் வெளியிடவில்லை\nதெலுங்கானாவில் கூடுதல் மதிப்பெண் வழங்க மாணவர்களிடம் லஞ்சம் கேட்ட பேராசிரியர் பணிநீக்கம்\nஅரசு பள்ளிகளில் ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களுக்கு கட்டணம் ரத்து\nதனியார் பள்ளிகளின் கல்விக்கட்டண விவரங்களை ஒரு மாதத்தில் இணையதளத்தில் வெளியிட மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\nநீட் விண்ணப்பத்தில் சாதி பெயர் தவறுதலாக குறிப்பிட்ட வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு\nஅங்கீகாரம் இல்லாமல் 331 பள்ளிகள் சென்னை ஆட்சியர் அறிவிப்பு\nஅண்ணா பல்கலைகழக துணைவேந்தர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார்\nவங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு\nகர்நாடகாவில் கனமழை உடுப்பி, குடகு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nசென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை\nதமிழ்நாட்டில் அடுத்த மூன்று தினங்களில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nதென்மேற்கு மற்றும் மத்திய வங்கக்கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nவங்க கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். - வானிலை ஆய்வு மையம்\nகுஜராத்தில் நாளை கரையை கடக்கிறது ‘வாயு’ புயல்\nஅரபிக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nபோரூர் அருகே ரவுடி கொலை வழக்கில் 4 பேர் கைது\nஊத்துக்குளி அருகே நன்கொடை கொடுக்காததால் தம்பதியை தாக்கிய 4 பேர் கைது\nரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட வெட்டிக் கொலை\nசந்திரயான்-2 எடுத்த நிலவின் முதல் புகைப்படம் வெளியீடு\nசிதம்பரத்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி\nப சிதம்பரத்திடம் மூன்று மணி நேரம் விசாரணை - இன்னும் சிறுது நேரத்தில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்\nஇந்திய சாலைகளை கலக்க வருகிறது ரெனால்ட் ‘��ிரைபர்’\nபாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை தடுக்க மத்திய அரசு திட்டம்\nராகுல் காந்தியை எதிர்த்து வயநாடு தொகுதியில், போட்டியிட்ட துஷார் வெள்ளப்பள்ளி, ஐக்கிய அரபு எமிரேட்சில் கைது\nஆளில்லா அமெரிக்கா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது\n2,300 க்கும் மேற்பட்ட புலிகள் பலி:அதிர்ச்சி தகவல்\nலாவோஸ் நாட்டில் சுற்றுலா பேருந்து விபத்தில் சிக்கியதில் 8 பேர் உயிரிழந்தனர்\nவீட்டின் படுக்கையில் சொகுசாக ஓய்வெடுத்த மலைப்பாம்பு\nஉலகிலேயே அழகிய ஆண் ஹிருத்திக் ரோஷனுக்கு பட்டம்\nஆர்டர் செய்த உணவு வர தாமதம் ஆனதால், ஓட்டல் ஊழியரை சுற்று கொன்ற வாடிக்கையாளர்\nஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு: இந்தியா கடும் கண்டனம்\nசிதம்பரத்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி\nப சிதம்பரத்திடம் மூன்று மணி நேரம் விசாரணை - இன்னும் சிறுது நேரத்தில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்\nபாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை தடுக்க மத்திய அரசு திட்டம்\nவீட்டிற்குள் புகுந்து ப.சிதம்பரத்தை கைது செய்த சிபிஐ அதிகாரிகள்\nதப்பி ஓட வேண்டிய அவசியம் இல்லை - ப. சிதம்பரம் \nகாஷ்மீர் விவகாரம் தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தை நாட பாகிஸ்தான் முடிவு\nமத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்க அமலாக்கத்துறை திட்டம்\nஎல்லையில் படைகளை குவிக்கும் பாகிஸ்தான்\nடெஸ்ட் போட்டிகளிலிருந்து தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் ஓய்வு\nகண்களை மூடிக்கொண்டு குத்துச்சண்டை போடும் சிறுமி\nவீடியோ கேம் போட்டியில் ரூ.20 கோடி ரொக்க பரிசை வென்ற 16 வயது சிறுவன்\nடொனால்டின் சாதனையை முறியடித்த இம்ரான் தாஹிர்\nஜப்பானை வீழ்த்தி தொடரை வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணி\nகனடாவில் சுமார் 10 லட்சம் பேர் கூடியிருந்த கொண்டாட்ட நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு\nஒட்டகச் சண்டைப் போட்டிகள் துருக்கி செல்கக் நகரில் தொடங்கியது\nஇந்திய நிறுவனமான ஷேர்சாட்டில் முதலீடு செய்த ட்விட்டர்\nதனது பார்வையை காஷ்மீரின் பக்கம் திருப்பி உள்ள அம்பானி\nஇந்தியாவில் வருகிறது உபேர் பேருந்து சேவை\nரஷ்யாவில் இஸ்ரோ மையம் அமைக்க : மத்திய அமைச்சரவை முடிவு\nபாகிஸ்தானுக்கு ரூ.41 ஆயிரம் கோடி அபராதம் சர்வதேச கோர்ட்டு அதிரடி தீர்ப்பு\nசுவிக்கி நிறுவனத்தின் தலைமை பொறுப்பிற்கு தமிழக திருநங்கை ஒருவர் நியமனம்\nரஷ்யாவிடமிருந்து மேலும் 18 சுகோய் போர் விமானங்களையும், 21 மிக் ரக போர் விமானங்களையும் இந்திய விமானப்படை வாங்க உள்ளதாக தகவல்\nஜிஎஸ்டி பதிவெண் பெற இனி ஆதார் எண் போதும் : மத்திய அரசு அதிரடி\nராகுல் காந்தியை எதிர்த்து வயநாடு தொகுதியில், போட்டியிட்ட துஷார் வெள்ளப்பள்ளி, ஐக்கிய அரபு எமிரேட்சில் கைது\nஆளில்லா அமெரிக்கா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது\n2,300 க்கும் மேற்பட்ட புலிகள் பலி:அதிர்ச்சி தகவல்\nகாஷ்மீர் விவகாரம் தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தை நாட பாகிஸ்தான் முடிவு\nலாவோஸ் நாட்டில் சுற்றுலா பேருந்து விபத்தில் சிக்கியதில் 8 பேர் உயிரிழந்தனர்\nவீட்டின் படுக்கையில் சொகுசாக ஓய்வெடுத்த மலைப்பாம்பு\nஉலகிலேயே அழகிய ஆண் ஹிருத்திக் ரோஷனுக்கு பட்டம்\nஆர்டர் செய்த உணவு வர தாமதம் ஆனதால், ஓட்டல் ஊழியரை சுற்று கொன்ற வாடிக்கையாளர்\nநவீன தொழில்நுட்பத்தின் கரங்கள் வேகவேகமாக இவ்வுலகின் கழுத்தை நெரித்துக் கொண்டிருக்கும் இந்தக் காலச் சூழலை எவ்வாறு கடந்து செல்வது என்னும் முக்கியமான ஒரு கேள்வி எழுந்தால் உங்கள் மூளை சோர்வடைந்திருக்கிறது என்று அர்த்தம். முகநூல் , ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் மனிதர்களின் மொத்த நேரத்தையும் விழுங்கிக் கொண்டிருக்கிறது.\nதனிமை, தோல்வி, விரக்தி, வேலையின்மை, பணம், புகழ் தேடி ஒரு நெடும் பயணம் என்று உழலும் இந்தக் கால மனிதர்கள் எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்றொரு மனநிலைக்குத் தள்ளப் பட்டிருப்பதைக் கண்டு கோபம் கொள்வதா அல்லது இவர்களுக்காக பரிதாபப்படுவதா என்றொரு கேள்வியை முன்வைக்கிறது. மனிதர்களின் இந்த மந்தமான நிலையைத் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் வியாபார நிறுவனங்கள் மனிதர்களுக்கான பொழுதுபோக்குச் சாதனங்களாக கொஞ்சம் ஆண்ட்ராய்டு செயலிகளை ( APPS) அறிமுகம் செய்து வைத்திருக்கின்றன. டப்ஸ்மாஷ் துவங்கி பிகோ லைவ், விகோ லைவ், மியூசிக்கல்லி, ஸ்ம்யூல், டிக் டொக் என்று அதன் பட்டியல் வெகுநீளம்.\nஅந்த செயலிகள் அனைத்தும் மிகவும் ரசனையாகவும், தனிமனிதர்கள் தங்களால் சாமானியமாக நிறைவேற்றிக் கொள்ளவியலாத சிறுசிறு ஆசைகளை பூர்த்தி செய்து கொள்ளுமாறும் வடிவமைக்கப் பட்டிருக்கின்றன. உதாரணமாக செல்போனில் பின்னணியில் பிரபல நடிகர்களின் வசனங்களோ, அல்லது பாடல் வரிகளோ ஒலிக்கும், அப்போது நாம் உதட்டை மட்டும் அசைத்து வீடியோ எடுத்தால் அந்த குறிப்பிட்ட வசனமோ, பாடலோ நாம் பாடியது போலவே அந்த வீடியோவோடு கலந்து வரும். அதை நாம் இணையத்தில் பகிர்ந்து கொள்ளலாம்.\nமியூசிக்கல்லி, ஸ்ம்யூல், டிக் டொக் போன்ற செயலிகளில் கதை வேறு. அதில் ஏதாவது ஒரு பாடலின் பின்னணி இசை ஒலிக்கும். அப்போது ஹெட்போனில் உள்ள மைக்கில் நாம் நம்முடைய சொந்தக் குரலிலேயே பாடி பதிவு செய்து கொண்டு பொதுவெளியில் பகிர்ந்து கொள்ளலாம். இவ்வாறு பாடியும், நடித்தும் பலர் பிரபலமான ஆட்களாய் உருவெடுத்து இணையத்தில் கலக்கி வருவதோடு மட்டுமல்லாமல் ஏராளமான ரசிகர்களை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். சினிமாக்களில் வாய்ப்பு பெற்றவர்களும் ஏராளம்.\nஇது போலவே பல்வேறு தலைப்புகளில் விடப்பட்ட சவால்கள் என்கிற ஒரு விஷயம் பிரபலமடைந்து நிறைய பேர்களின் உயிரையும், அங்க அவயவங்களை ஆட்டையைப் போட்ட சம்பவங்களும் உலகமெங்கும் நடந்தேறியது.\nவேலை வெட்டி இல்லாதவர்கள் மட்டுமன்றி பெரிய பல பொறுப்புகளில் இருப்பவர்களும்கூட இம்மாதிரியான செயலிகளில் மட்டுமல்லாது நிஜ வாழ்விலும் சவால்கள் விட்டு அதை இணையத்தில் பதிவு செய்து வருகின்றனர். ஐஸ் பக்கெட் சேலஞ்ச் என்று ஒரு சவால் இணையத்தில் வைரலாகி, பயங்கர பிரபலமாய் உலா வந்தது. அதாவது கடுங்குளிர்ப் பிரதேசங்களில் வாழும் மனிதர்கள் தங்கள் தலையில் ஒரு பெரிய வாளி நிறைய குளிர்ந்த நீரை பொதுவெளியில் ஊற்றிக் கொள்ளவேண்டும். இதுதான் சவால் இப்படி ஐஸ்பக்கெட் சேலஞ்சில் சிக்கி சின்னாபின்னமானவர்களின் வீடியோக்கள் இணையம் முழுவதும் இறைந்து கிடக்கின்றன.\nப்ளுவேல் அதாவது நீலத் திமிங்கலம் என்ற பெயரில் ஒரு ஆப் வெளியாகி பல்வேறு மனிதர்களின் தற்கொலை மற்றும் கொலைக்குக் காரணமாய் அமைந்தது. அதாவது யாரோருவர் தன்னுடைய ஆப்பை டவுன்லோடு செய்கிறார்களோ அவர்களின் மொபைல் போன்களிலுள்ள ரகசியங்களை அவர்களுக்குத் தெரியாமல் உருவி, அதை மறுபடியும் அவர்களிடம் காட்டி மிரட்டி ஒவ்வொரு ஆபத்தான செயலாகச் செய்ய வைத்து, இறுதியில் அவர்களை தற்கொலை செய்து கொள்ள வைப்பதே அந்த ஆப்பின் நோக்கமாக இருந்து இறுதியில் ப்ளூவேல் விளையாட்டு தடை செய்யப் பட்டது.\nபிட்னஸ் சேலஞ்ச் என்றொரு சேலஞ்ச் வந்தது. ஒரு பெ���ிய தேசத்தின் பிரதமர், தன்னுடைய பொறுப்புகளை மறந்து, ஒரு விளையாட்டு வீரனின் சவாலை ஏற்று, பசும்புல்வெளியில் மல்லார்ந்து படுத்தும், தரையில் உருண்டு புரண்டும், வெறித்தனமாக கையில் தடிக்கம்போடு நடந்தும் சவாலை நிறைவேற்றியதுதான் ஹைலைட். இம்மாதிரி பிரபலங்கள் அநேகம்பேர் சவால் என்கிற பெயரில் நிகழ்த்திய கோமாளிக் கூத்துக்களைக் கடந்தவாறே இந்த பூமியும், மனிதர்களும் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.\nகிகி சேலஞ்ச் என்ற பயங்கரமான செயலி ஒன்று அறிமுகப் படுத்தப்பட்டு மக்களை பாடாய்ப்படுத்தியது. அதன் சவால் என்னவென்றால், ஓடுகின்ற வண்டியில் இருந்து கீழே குதித்து நடனமாட வேண்டும். நம்மாட்களைக் கேட்கவா வேண்டும் துள்ளிக் குதித்து ஆடத்துவங்கினார்கள். பிரபல நடிகர், நடிகையர்கள் துவங்கி கார் வைத்திருப்பவர்கள் வரை வாகனங்களில் இருந்து குதித்து சாலையில் நின்று ஆடியதைக் கண்டு இந்த உலகம் ஆடிப்போனது. ஒருவர் காரில் இருந்து குதித்தவுடன் சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதி சடுதியில் மரித்தார். இன்னொருவர் காரை விட்டு வெளியே குதிக்கவும் எதிரே வந்த ஒரு கார் அவரை மோதித் தள்ளிக் கொண்டு போனது. இவ்வாறு அநேகம் பேர் மரித்த காணொளிகள் அனைத்தும் இணையத்தில் உள்ளன.\nஇவை இப்படியிருக்க பிகோ லைவ் சமாச்சாரம் வேறொரு திசையில் பயணிக்கத் துவங்கியது. அதாவது நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தையும் நீங்கள் நேரலையில் வைக்கலாம். உங்களுடைய வீடியோக்களை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேலானோர் பார்க்கிறார்களெனில் அந்த குறிப்பிட்ட செயலியின் நிறுவனம் உங்களுக்குப் பணத்தை அள்ளித் தரும். மேலும் பார்வையாளர்களும் தங்களுக்குத் தேவையானவற்றைப் பார்க்க உங்களுக்கு பணம் தருவார்கள். அதற்குப் பிறகு என்ன வேண்டும் அந்த செயலி முழுவதும் ஆபாச நேரலைகள் மட்டுமே ஒளிபரப்பாகின. தங்கள் வீட்டுக்குள் நடக்கும் அந்தரங்கம் முதற்கொண்டு மற்றவர்களுக்குத் தெரியாமல் அவர்களின் அந்தரங்கங்களை வீடியோ எடுக்கப் பட்டு அவை காட்டுத்தீ போல உலகெங்கும் பரவத்துவங்கின.\nமியூசிக்கல்லி, ஸ்ம்யூல், டிக் டொக் போன்ற செயலிகளை ஆரம்பத்தில் விளையாட்டாகவே ஆரம்பித்த வாடிக்கையாளர்கள் அதன் பின்பு அந்த செயலியிலேயே வாழத் துவங்கினார்கள். அதில் தங்களது குரல் வளம், நடனம் போன்ற திறமைகளை வெளிக்கொணர்ந்து தங்களுக்கான வாய்ப்புகளைத் தேடி அடைந்தார்கள். பாசிட்டிவான பலாபலன்களை அடைந்தோர் சொற்பம் நபர்களே இருந்தாலும் இந்த செயலியின் வாயிலாக இன்னல்களை அடைந்து தங்கள் வாழ்வு மற்றும் எதிர்காலத்தைத் தொலைத்தோர் ஏராளமான எண்ணிக்கையில் இருப்பதுதான் இந்த செயலியில் இருக்கும் ஆபத்தை உணர வைத்திருக்கிறது.\nஏற்கனவே முகநூல் மற்றும் டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் பெண்களின் புகைப்படங்கள் மார்ஃபிங் எனப்படும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தவறாகப் பயன்படுத்தப் பட்டு ஏராளமான பெண்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டது மற்றும் மனப்பிறழ்வுக்கு ஆளானது என்று நிறைய சம்பவங்கள் நிகழ்ந்தேறியது.\nஇப்போது இந்த மியூசிக்கல்லி, ஸ்ம்யூல், டிக் டொக் போன்ற செயலிகளை பெண்கள் அனாயாசமாகக் கையாள்கிறார்கள். அரைகுறை ஆடைகளோடு ஆடுவது, நடுத்தெருவில் நின்று கொண்டு ஆடுவது, பாடுவது, தங்களுடைய உடல்பாகங்களை பகிரங்கமாக வெளிப்படுத்துவது, ஆபாசமான அங்க அசைவுகள், ஆபாசமான சினிமா வசனங்களுக்கு உதட்டசைத்தல் அல்லது நடித்துக் காட்டுதல் போன்ற பல்வேறு செயல்களை தங்களுடைய அன்றாட வேலைகளை விட்டுவிட்டு அல்லது வேலைகளுக்கு மத்தியில் செய்து பொழுதைக் கழித்து வருகிறார்கள். இம்மாதிரியான ஆபாசக் காணொளிகளை எல்லாம் இப்போது இணையதளத்தில் சர்வ சாதாரணமாகக் காணமுடியும்.\nஆபாசமான காட்சிகள், உணர்ச்சிகளைத் தூண்டும் வகையிலான செய்கைகள், ஆடையின்றி அல்லது அரைநிர்வாணமான கோலம் காட்டுதல் அல்லது ஆண் மற்றும் பெண்ணின் நிர்வாணக் காட்சிகள் அடங்கிய புகைப்படங்கள் அல்லது காணொளிகளை பரப்புதல் அல்லது வெளியிடுதல் போன்ற செயல்களுக்குக் கடுமையான சட்டங்கள் இந்தியாவில் நடைமுறையில் இருக்கிறது. இம்மாதிரியான செயலிகள் இந்த சட்டரீதியிலான நடைமுறைகளுக்கு அப்பாற்பட்டு இயங்குகின்றன.\nஇவை பெரும்பாலும் ஆண்களைப் பாதிப்பதில்லை. தங்கள் குடும்பத்தில் உள்ள பெண்கள் அல்லது தமக்குத் தெரிந்த ஒரு பெண்ணின் ஒரு டிக்டொக் வீடியோவை ஒரு ஆபாச வலைப்பக்கத்தில் ஒருவன் கண்டால் அவனுக்கு என்ன தோன்றும் \nநாம் வாழ்ந்து கொண்டிருப்பது ஒரு சைபர் சைக்கோ உலகத்தில் என்பது நமக்குக் கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும். இன்று உலகிலேயே ஆபாச இணையத���ங்கள் மட்டுமே கோடிகோடியான பார்வையாளர்களைத் தங்களுக்குள் தக்க வைத்துக் கொண்டிருக்கின்றன. இன்றைக்கு உலகெங்கும் உள்ள தொண்ணூறு சதவிகிதத்துக்கும் அதிகமான இணைய தள உபயோகிப்பாளர்கள் காலையில் எழுந்தவுடன் முதன்முதலாக கண்விழிப்பதே ஆபாச வலைத்தளங்களில்தான் என்று ஒரு ஆய்வு முடிவு கூறுகிறது. அதிலும் புதிதாக ஏதாவது காணொளி வந்திருக்கிறதா என்று தேடுவோரின் எண்ணிக்கை அதைவிட அதிகம் இருப்பது அச்சத்தை அதிகரிக்கிறது. ஸ்கேண்டல் வீடியோ எனப்படும் மற்றவர்களுக்குத் தெரியாமல் எடுக்கப்படும் காணொளிகளுக்கு இந்த மார்க்கெட்டில் கிராக்கி அதிகமாக இருக்கிறதாம்.\nஇப்போது இந்த ஆபாச வலைத்தளங்களில் டிக்டொக் வகையறா வீடியோக்கள் ஒரு புதுமையான வகைமைக்குள் ( category ) வெளியிடப்படுகிறது. அதாவது எல்லாவிதமான ஆபாசக் காணொளிகளும் நிறைந்திருக்கும் தளங்களுக்குள் ஏராளமான வகைமையிலும் காணொளிகள் குவிந்து கிடக்கின்றன. உதாரணமாக கல்லூரி பெண்கள் ( College girls ), வீட்டுத் தயாரிப்பு ( Homemade ) போன்ற தலைப்புகளில் காணொளிகள் இருக்கும். இதில் ஆபாசப் படங்களை சட்ட ரீதியாகத் தயாரித்து வெளியிடும் வெளிநாட்டு நிறுவனங்களின் காணொளிகளை விட அதிகமாக சாமானியர்களின் காணொளிகள் இறைந்து கிடக்கின்றன என்பதுதான் அதிர்ச்சியான ஒரு தகவல்.\nதங்களுக்குள் குடும்ப உறவிலோ , காதலிலோ அல்லது அதைத் தாண்டிய தொடர்பிலோ இருக்கும்போது தங்களுக்குள் எடுத்துக் கொண்ட அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை தங்கள் உறவு முறிவுக்குப் பின்னர் தங்களது துணையைப் பழிவாங்கும் நோக்கில் பொதுவில் பகிர்ந்து கொள்ளுதல், சர்வீஸ் செய்யப்படும் மொபைல் ஃபோன்களில் இருந்து திருடப்பட்டு பரவும் காணொளிகள், பிறர்க்குத் தெரியாமல் அவர்களது அந்தரங்கங்களைப் படம்பிடித்து வெளியிடுதல் போன்ற செயல்களால் பாதிக்கப் பட்டு அதை வெளியில் சொல்ல முடியாமல், அவமானத்தில் கூனிக்குறுகி தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டோர் பலர். இம்மாதிரியான காரியங்களால் நடந்த கொலைகள், தற்கொலைகள், விவாகரத்துக்கள் மற்றும் சமுதாய நிராகரிப்புகள் போன்றவற்றுக்கு நீங்கள் யாரையும் நோக்கிக் கைகாட்ட முடியாது என்பதே மிகப்பெரிய அச்சுறுத்தல். யார் தவறு செய்தது என்றே அறியாமல் யாருக்குத் தண்டனை வழங்குவீர்கள்\nஇம்மாதிரியான ஆபாச வலைத்தளங்களில் தனது மகளின் காணொளியைப் பார்க்கும் தந்தை, சகோதரியின் காணொளியைப் பார்க்கும் சகோதரன், மனைவியின் காணொளியைப் பார்க்கும் கணவன் ஆகியோரின் மனநிலையை எண்ணிப்பாருங்கள்.\nமனநல மருத்துவர் ஒருவரிடம் ஒரு முப்பத்தைந்து வயது பெண்மணி கொண்டு வரப்பட்டிருக்கிறாள். என்னை யாரோ பின்தொடர்கிறார்கள் அவர்கள் என்னைக் கொல்ல முயற்சிக்கிறார்கள் அவர்கள் என்னைக் கொல்ல முயற்சிக்கிறார்கள் என்னுடைய காதுகளில் ஏதேதோ குரல்கள் கேட்கின்றன என்னுடைய காதுகளில் ஏதேதோ குரல்கள் கேட்கின்றன தன்னால் தூங்கவே இயலவில்லை நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என்று கூறி மருத்துவரை அதிர வைத்தார் அந்தப் பெண்மணி.\nபின்பு அவரது கணவர் கூறியது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.அந்தத் தம்பதிக்குக் குழந்தைகள் இல்லை. கணவர் வேலைக்குச் சென்ற பின்பு வீட்டில் தனிமையில் இருந்த அந்தப் பெண்மணிக்கு ஸ்ம்யூல் அறிமுகமானது. அதைத் தன்னுடைய மொபைல் போனில் டவுன்லோடு செய்துகொண்ட அந்தப் பெண்மணி அதன் இயல்பைத் தெரிந்து கொண்டு அதில் பாடத் துவங்கியிருக்கிறார். தன்னுடைய கணவர் வந்தபின் அவரிடம் அதைக் காட்டியிருக்கிறார். கணவரும் தன்னுடைய மனைவியிடம் இப்படி ஒரு திறமை இருந்திருக்கிறதே என்றெண்ணி புளகாங்கிதம் அடைந்து அவளைப் பாராட்டியிருக்கிறார். அவரும் அதை அப்படியே விட்டுவிட, அந்தப் பெண்மணி தொடர்ந்து ஸ்ம்யூல் ஆப்பில் பாடிப்பாடி பிரபலமடைந்து விட்டார். அவரைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிரித்துக் கொண்டே போக, முகம் அறியாத ஆட்களுடன் ஜோடி போட்டு பாடத் துவங்கியிருக்கிறார். இது உலகம் முழுக்க பரவியிருக்கிறது.\nவீட்டில் சமையல் செய்வதில்லை. கணவர் ஒரு கட்டத்தில் எச்சரித்தும் பலனில்லை. ராத்திரி முழுக்க நோட்டிஃபிகேஷன் சப்தங்களால் படுக்கையறை அலறியது. கணவர் கடுப்பாகி உச்ச கட்டக் கோபத்தில் கத்தியும் பிரயோஜனமில்லாமல் போயிருக்கிறது. பின்பு அந்தப் பெண்மணி தன்னுடைய கணவருக்குத் தெரியாமல் ஸ்ம்யூல் உபயோகப் படுத்தத் துவங்கியிருக்கிறார்.\nஒருநாள் யாரோ ஒரு அறிமுகமில்லாத நபர், அந்தப் பெண்மணியை ஃபோன் செய்து மிரட்டி, அந்தப்பெண்மணியின் குளியல் காட்சி வீடியோ தன்னிடம் இருப்பதாகவும், மீண்டுமொருமுறை நீ குளிக்கும் காட்சியை எனக்கு வீடிய�� எடுத்து அனுப்பாவிட்டால் முதல் வீடியோவை இணையத்தில் வெளியிடுவதாகவும் பயமுறுத்தவே இந்தப் பெண்மணியும் அவ்வாறே செய்து விட்டிருக்கிறார். அதன் பின்பு அந்த ஆசாமி திடீர் திடீரென ஃபோன் செய்து ஒவ்வொரு கட்டளையாக முன்வைக்க, திருடனுக்குத் தேள் கொட்டிய கதையாக அவன் சொல்வதையெல்லாம் செய்திருக்கிறார். கணவரிடமும் சொல்ல முடியாது, யாரிடமும் சொல்ல முடியாமல் ஒரு கட்டத்தில் அவரது தூக்கம் மொத்தமாக பறிபோயிருக்கிறது. படுக்கையில் படுத்தாலே யாரோ வந்து அவளது காதுகளுக்குள் ஓலமிடுவது போல மாய சப்தங்கள் (auditory hallucination) எழுந்து அலற வைத்திருக்கிறது.\nஒருநாள் நள்ளிரவில் கண்விழித்து தன்னருகில் படுத்துக் கிடந்த மனைவியைக் காணாமல் தேடிய அந்த மனிதர் அவரது மனையைக் கண்டு மிரண்டு போயிருக்கிறார். அந்தப் பெண்மணி மொட்டை மாடியில் தனியாக நின்று கொண்டு பாடிக் கொண்டிருந்திருக்கிறார்.\nஅடுத்தநாள்தான் அந்த மருத்துவரிடம் அழைத்து வரப்பட்டிருக்கிறாள்.தீவிர மனோதத்துவ சிகிச்சைக்குப் பின் அந்த பெண்மணி மனநலம் தேறி வந்திருக்கிறாள். கொஞ்ச நாட்களுக்குப் பின் அவளது குளியல் காட்சிகள் வாட்சப் மற்றும் பலான சைட்டுகளில் உலா வரத் துவங்கி அதைக் கண்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறாள். இன்னமும் அவளது அந்த வீடியோ இணையத்தில் உலா வருகிறது. எவ்வளவு மோசமான முடிவை அந்தப் பெண்மணி தேடிக் கொண்டிருக்கிறாள் விளையாட்டாய் துவங்கிய ஒரு விஷயத்தில் எத்தனை தொழில்நுட்ப சீரழிவுகள் பங்கேற்று அந்தப் பெண்மணியின் உயிரைப் பறித்திருக்கிறது\nஅதே போல ஒரு ஆசிரியை ஒருவர் ஸ்ம்யூல் ஆப்பில் பலவிதமான மாறுவேடங்களில் ஆடிப்பாடி , இரவும் பகலும் அகமகிழ்ந்து ஒரு கட்டத்தில் பள்ளிக்கூடம் பக்கமே எட்டிப்பார்க்காமல் தொலைக்காட்சிகளில் தலைப்புச் செய்தியாகி இறுதியில் வேலையை விட்டு தூக்கப் பட்டிருக்கிறார்.\nமியூசிக்கலி ஆப்பில் இளைஞர் ஒருவர் பெண்வேடம் போட்டு ஆடிப்பாடியதை தெருவில் உள்ளவர்கள் கேலி பேசவே மனமுடைந்த அந்த வாலிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.\nஅதே போல கல்லூரி மாணவி ஒருத்தி டிக்டொக் ஆப் மூலம் தன்னுடைய நடனத்தை ஒளிபரப்பி அதைப் பல்வேறு பேர் கண்டு களிப்பதைக் கண்டு உற்சாகமாகி, சினிமா நடிகைகளைப் போல உடையணிந்து, கவர்ச்சியாக, நடனமாடி அந்த வீடியோக்கள் பல்வேறு ஆபாச இணையாதளங்களில் வெளியாகி, மற்றவர்களின் கேலிக்குள்ளாகி, அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட சம்பவமும் நிகழ்ந்திருக்கிறது.\nமற்றவர்களைச் சிரிக்க வைக்கிறேன் பேர்வழி என்று இவர்கள் அடிக்கும் கூத்துக்களைப் பார்க்கும்போது சிரிப்புக்குப் பதில் கோபமே வருகிறது. மனித இனம் கோமாளிகளாய் மாறி வருகிறதா என்றே எண்ணத் தோன்றுகிறது. இளைய வயதினர் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரையும் இந்த ஆண்ட்ராய்டு ஆப்புகள் விட்டுவைக்கவில்லை. பிரபலமாக வேண்டும் என்ற முனைப்பு எல்லாருக்கும் இருப்பது சகஜமான ஒன்றுதான். ஆனால் அதற்கும் ஒரு எல்லையிருக்கிறது அல்லவா அதிலும் பெண்கள் விஷயத்தில் ஒரு நொடியில் எல்லாமே மாறிப்போகும் வாய்ப்புகள் அதிகம். இதுபோன்று தங்களது உடலின் அந்தரங்க பாகங்களை பிறர் கவனிக்க வேண்டும் என்ற நோக்கில் பொதுவெளியில் காண்பிப்பதை அல்லது தனக்கான கவனத்தை ஈர்க்கும் நோக்கம் கொண்ட ஆடம்பர நடத்தை ( Exhibitionism ) என்றும், இதை ஒரு சித்தக் கோளாறு ( mental disorder )என்று மனோதத்துவ நிபுணர்கள் சொல்கிறார்கள்.\nசமூக வலைத்தளங்களில் அறிமுகமாகும் முகம் தெரியாதவர்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள். நீங்கள் காணும் இணையமுகம் வேறாக இருக்கலாம். முகநூல் உட்பட சமூக வலைத்தளங்களின் வாயிலாக இன்னல்களை அனுபவித்தவர்கள் அநேகம் பேர் இங்கே வலியோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். உடை என் உரிமை என்று சொல்வது உங்கள் உரிமைதான். ஆனால் இன்றைய தொழில்நுட்ப களவாணிகள் கண்டகண்ட மென்பொருட்களை பயன்படுத்தி உங்களுடைய உடைகளை உரிந்து இணையத்தில் பதிவேற்றி விடுவதற்கு அவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது என்பதை அவர்களுக்கு யார் சொல்வது சைபர் கிரைம் வாயிலாக நீங்கள் அவர்களைக் கண்டடைவது மிகவும் சிரமம். அப்படியே கண்டுபிடித்து விட்டாலும் கூட , அவர்கள் தகர்த்துப் போட்ட உங்களது உளவியலை யார் மீட்டெடுப்பது சைபர் கிரைம் வாயிலாக நீங்கள் அவர்களைக் கண்டடைவது மிகவும் சிரமம். அப்படியே கண்டுபிடித்து விட்டாலும் கூட , அவர்கள் தகர்த்துப் போட்ட உங்களது உளவியலை யார் மீட்டெடுப்பது பொது இடங்களில் உடை குறித்த பிரக்ஞை இருபாலருக்கும் அவசியம். அதிலும் பெண்களுக்கு இன்னும் கூடுதல் அவசியம். ஏனென்றால் கண்காணிப்பு கேமராக்கள் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது. கூடவே சைபர் சைக்கோக்களின் கையிலிருக்கும் கேமராக்களும்....\nஆண்ட்ராய்டு அப்ளிகேஷன்களின் வாயிலாகத் தங்களைப் பிரபலப் படுத்தும் அல்லது வெளிக்காட்டும் நோக்கில் செய்யப்படும் எல்லா விஷயத்திலும் நன்மைகளை விட அதிகமாக தீமைகளே அதிகம் என்பதை இக்காலத்து இளைய தலைமுறை மட்டுமல்லாது எல்லாதரப்பினரும் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு விளையாட்டுக்கு தங்களுடைய மானத்தையும், உயிரையும் விலையாய்க் கொடுக்க வேண்டுமா என்பதை உணர்ந்து கொள்பவர்களே இனிமேல் இந்தச் சமூகத்தில் நிம்மதியாக வாழ முடியும். உணர்ந்து கொள்வார்களா \nநல்ல தகவல்... ஆனா இவளுக திருந்த மாட்டாளுகளே ....\nகாலா - ஒரு காலம் கடந்த பார்வை\nகாலை வெட்டிருங்க டாக்டர் : இழப்பை சாதனையாக மாற்றிய இளைஞன் - குமரி மாவட்டத்தின் முதல் பிளேடு ரன்னர் விக்னேஷ்வரனுடன் ஒரு நேர்காணல்\nபோரூர் அருகே ரவுடி கொலை வழக்கில் 4 பேர் கைது\nஊத்துக்குளி அருகே நன்கொடை கொடுக்காததால் தம்பதியை தாக்கிய 4 பேர் கைது\nரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட வெட்டிக் கொலை\nபிக் பாஸ் நிர்வாகம் தன் மீது பொய் புகார் அளித்துள்ளதாக மதுமிதா குற்றச்சாட்டு\nசந்திரயான்-2 எடுத்த நிலவின் முதல் புகைப்படம் வெளியீடு\nமதுரையில் மனைவியின் கண் முன்னே கணவன் வெட்டி கொலை\nதேர்தல் விதி மீறல் காரணமாக யோகி ஆதித்யநாத், மாயாவதி பிரச்சாரத்திற்கு தடை\nபடப்பிடிப்புக்காக தீவிரவாதிகள் போல் வேடமிட்டிருந்த துணை நடிகர்களை நிஜ தீவிரவாதிகள் என எண்ணி போலீசார் கைது\nமும்பையில் தொடர்ந்து வரும் கனமழையால் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளனர்\nஉலக கோப்பை கிரிக்கெட் : 89 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா\nடிக் டாக் செயலியை தடை செய்ய நடவடிக்கை\nஆசிரியர் தகுதி தேர்வுக்கான விண்ணப்ப தேதி ஏப்ரல் 12 ஆம் தேதி வரை நீட்டிப்பு\nசென்னையில், தாய் திட்டியதால் மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்\nகாலை வெட்டிருங்க டாக்டர் : இழப்பை சாதனையாக மாற்றிய இளைஞன் - குமரி மாவட்டத்தின் முதல் பிளேடு ரன்னர் விக்னேஷ்வரனுடன் ஒரு நேர்காணல்\nஅண்டர்வேரை அவிழ்க்கும் ஆண்ட்ராய்டு ஆப்புகள்(APPS)\n2.0 – திரை விமர்சனம்\nதமிழ்நாடு, சென்னை, இந்தியா மற்றும் உலகெங்கிலும் இருந்து தமிழ் செய்திகளை உங்களுக்குத் தருகிறது. தேசிய மற்றும் சர்வதேச அரசியல், வணிக, விளையாட்டு, ஆன்மீகம், ஜோதிடம், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு, தமிழ் சினிமா, கோலிவுட்டின் நகைச்சுவை, தமிழ் திரைப்பட விமர்சனங்கள், பேஷன், வாழ்க்கை முறை மற்றும் இன்னும் பலவற்றைப் பற்றிய செய்திகள், எங்கள் தளத்தில் உள்ள புகைப்படங்கள், வீடியோக்களைப் பார்க்கவும், அனைத்து செய்தி மற்றும் சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய நேரடி தகவலையும் பிடிக்கவும். தமிழ்சஞ்சிகை மூலம் நீங்கள் சுற்றியுள்ள உலகில் நடப்பதைப் பற்றிய அனைத்து சமீபத்திய செய்திகளையும் நீங்கள் பெறுவீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsanjikai.com/society/environment/more-than-51-crore-of-worlds-population-affected-by-diabetes", "date_download": "2019-08-23T09:52:52Z", "digest": "sha1:H3NVK5IBAN23FFYP2XBGBZGC3CJDOR7S", "length": 58930, "nlines": 614, "source_domain": "www.tamilsanjikai.com", "title": "உலகில் 51 கோடிக்கு மேல் நீரிழிவு நோயாளிகள் ஆய்வில் அதிர்ச்சி தகவல் - TamilSanjikai", "raw_content": "\nதி ஒர்ல்ட்ஸ் பெஸ்ட் பட்டத்தை வென்று உலகின் ஒட்டுமொத்த கவனத்தை ஈர்த்துள்ள 13 வயது சென்னை சிறுவன்\nமயிலாப்பூர் மியூசிக் அகாடமியில் தமிழனின் ஆதி இசை\nகொச்சியில் சர்வதேச கலைச் சங்கமம்\nசாகித்ய அகாடமி விருது பெற்ற எஸ். ராமகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள்\nகன்னியாகுமரி மாவட்டத்துக்கு சாகித்ய அகாடமி விருது.\nசார்ஜா சர்வதேச புத்தகத் திருவிழாவில் தமிழ் புத்தகம் வெளியீடு\nஐதுரூஸ் கண்ட ஏதேன் தோட்டம்\nகாலா - ஒரு காலம் கடந்த பார்வை\nகாலை வெட்டிருங்க டாக்டர் : இழப்பை சாதனையாக மாற்றிய இளைஞன் - குமரி மாவட்டத்தின் முதல் பிளேடு ரன்னர் விக்னேஷ்வரனுடன் ஒரு நேர்காணல்\nமினிமலிஸம் - மன நிறைவைத் தரும் நிஜ வாழ்க்கை\nஓவிய வகுப்புகளை ஆசிரியர்கள் அபகரித்துக் கொள்கிறார்கள்: ஓவியர் ராய் கந்தழி\nபிளாஸ்டிக் ஒழிப்பு - மாய்மாலமா\nநடிகர்கள் ஏன் மக்கள் பிரச்சனைக்காக குரல் கொடுக்க வேண்டும் பதிலளிக்கிறார் எழுத்தாளர் என். சுவாமிநாதன்\nகாதல் புதைத்த காணி நிலம்\nபெண்ணை ஏன் கொண்டாட வேண்டும் \nமீனவனும் ராணுவ வீரன்தான் : எழுத்தாளர் கடிகை அருள்ராஜ் நேர்காணல்\nஐதுரூஸ் கண்ட ஏதேன் தோட்டம்\nகாதல் புதைத்த காணி நிலம்\nகோமாளி – ஒரு திரைப்பார்வை\nநேர்கொண்ட பார்வை – ஒரு திரைப்பார்வை\nடியர் காம்ரேட் – ஒரு திரைப்பார்வை\nகடாரம் கொண்டான் – ஒரு திரைப்பார்வை\nதர்ம பிரபு - ஒரு திரைப்பார்வை\nஅனபெல் – கம்ஸ் ஹோம் – ஒரு திரைப்பார்வை\nசிந்துபாத் – ஒரு திரைப்பார்வை\nபிக் பாஸ் நிர்வாகம் தன் மீது பொய் புகார் அளித்துள்ளதாக மதுமிதா குற்றச்சாட்டு\nநோ டைம் டூ டை - டேனியல் கிரேக் நடிக்கும் அடுத்த ஜேம்ஸ் பாண்ட் படம்\nதற்கொலை மிரட்டல் விட்டதாக பிக் பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார்\nகபடி விளையாட்டில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளை சித்தரிக்கும் காட்சிகள் வெளியீடு\nவிஷால்-சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்\nவிஜய் சேதுபதி நடிக்கும் சங்கத்தமிழன் மாஸ் டீசர் ரிலீஸ்\nமீண்டும் போனி கபூர் தயாரிப்பில் அஜித்\nபிக் பாஸ் நிர்வாகம் தன் மீது பொய் புகார் அளித்துள்ளதாக மதுமிதா குற்றச்சாட்டு\nநோ டைம் டூ டை - டேனியல் கிரேக் நடிக்கும் அடுத்த ஜேம்ஸ் பாண்ட் படம்\nதற்கொலை மிரட்டல் விட்டதாக பிக் பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார்\nகபடி விளையாட்டில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளை சித்தரிக்கும் காட்சிகள் வெளியீடு\nவிஷால்-சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்\nவிஜய் சேதுபதி நடிக்கும் சங்கத்தமிழன் மாஸ் டீசர் ரிலீஸ்\nகோமாளி – ஒரு திரைப்பார்வை\nஇன்று, மகராஷ்டிரா, குஜராத் மாநிலங்கள் உருவான தினம்\nதமிழறிஞர் வ.சு.செங்கல்வராய பிள்ளை பற்றி தெரிந்துக் கொள்வோம்\nஅனைவரும் கோவிலில் நுழைய உரிமைக் கிடைத்து 82 ஆண்டுகள் முடிகிறது\nஅழிந்துக் கொண்டிருக்கும் இரணியல் அரண்மனை\nஇந்தியாவின் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய இடம் வாகா.\nவெயிலும், மழையும் வதைக்கும் எட்டாம் நூற்றாண்டின் விஷ்ணு சிலை\nதென்னெல்லை போராட்டத்தின் முதுகெலும்பு குஞ்சன் நாடார்\nகேரளாவில் 23 வயது இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு\nஉலகின் ஆரோக்கியமான நாடுகள் பட்டியலில் இந்திய 120வது இடம்\nமருத்துவர்களின் அலட்சியத்தால் கர்ப்பிணிக்கு HIV ரத்தம் ஏற்றப்பட்ட அவலம்\nபன்றிக்காய்ச்சலும், பின்பற்ற வேண்டிய வழிமுறைகளும்\nஆப்கானில் 12 பச்சிளம் குழந்தைகள் மர்ம சாவு\nகழிசடை முகமாகும் மணக்குடி பொழிமுகம்\nபாலிடெக்னிக் அரியர்ஸ் மாணவர்கள் சிறப்பு தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்\nநீட் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டது தொடர்பாக தமிழக அரசு ஏன் எந்த தகவலும் வெளியிடவில்லை\nதெலுங்கானாவில் கூடுதல் மதிப்பெண் வழங்க மாணவர்களிடம் லஞ்சம் கேட்ட பேராசிரியர் பணிநீக்கம்\nஅரசு பள்ளிகளில் ஆங்கில வழியி���் பயிலும் மாணவர்களுக்கு கட்டணம் ரத்து\nதனியார் பள்ளிகளின் கல்விக்கட்டண விவரங்களை ஒரு மாதத்தில் இணையதளத்தில் வெளியிட மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\nநீட் விண்ணப்பத்தில் சாதி பெயர் தவறுதலாக குறிப்பிட்ட வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு\nஅங்கீகாரம் இல்லாமல் 331 பள்ளிகள் சென்னை ஆட்சியர் அறிவிப்பு\nஅண்ணா பல்கலைகழக துணைவேந்தர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார்\nவோல்க்ஸ்வேகன் கார் நிறுவனம் ரூ.100 கோடி அபராதம் செலுத்த பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nபோகிக்கு பிளாஸ்டிக் எரித்து மாசு ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை - மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்\nபிளாஸ்டிக் மீதான தடையை 5 வருடங்கள் தள்ளி வைக்க பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம் கோரிக்கை\nபருவநிலை மாற்றம் தொடர்பான மாநாடு தோல்வி\nபருவ நிலையை மாற்றும் காற்றாலைகள்\nஜனவரி முதல் தமிழகத்தில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை\nஉலகின் மோசமான சுற்றுச்சூழல் பேரழிவுகளில் பாதிக்கப்பட்டது ஏரல் கடல்\nநியூசிலாந்தில் அடிக்கடி இறக்கும் திமிங்கலங்கள்\nஜெய்ப்பூரில், பாலியல் பலாத்காரத்தில் இருந்து சிறுமியை காப்பாற்றிய கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள்\nதிருமணமாகாத மேஜர் பெண்கள், தந்தையிடம் ஜீவனாம்சம் பெறலாம்\n13 வயது சிறுவனை 8 கி.மீ., சுமந்து சென்று சிகிச்சை அளித்த சி.ஆர்.பி.எப்., வீரர்கள்\nவாட்ஸ் ஆப் சாட்டிங்கால் பறிபோன 2 உயிர்கள்\nதாயையும் குழந்தையையும் காப்பாற்றிவிட்டு தனது உயிரை தியாகம் செய்த ஆட்டோ ஓட்டுநர்\nடிக் டாக், மியூசிக்கலி போன்ற செயலிகளை மாணவிகள், பெண்கள் தவிர்க்குமாறு சேலம் மாநகர காவல்துறை வேண்டுகோள்.\nஆவின் பால் அட்டையில் புதிய நடைமுறை அறிமுகம்\nஅனந்தன் விக்டோரியா மார்த்தாண்ட வர்மா கால்வாய்\nபுதுச்சேரி அருகே மனைவிக்காக பிரமாண்ட மாளிகை கட்டிய கணவன்\nகிறிஸ்தவர்களின் தவக்காலம் சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் இன்று தொடங்கியது\nபூங்கனி - காலம் மறந்த கவிதை\nவெள்ளமடம் தொடக்கப்பள்ளி, இராமஜெயம் ....\n15 வயது சிறுவனின் தொடையில் இருந்த 10 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை\nகடும் குளிரில் தமிழகம் - நீரிழிவு நோயாளிகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான அலர்ட்\nஜெய்ப்பூரில், பாலி��ல் பலாத்காரத்தில் இருந்து சிறுமியை காப்பாற்றிய கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள்\nதிருமணமாகாத மேஜர் பெண்கள், தந்தையிடம் ஜீவனாம்சம் பெறலாம்\n13 வயது சிறுவனை 8 கி.மீ., சுமந்து சென்று சிகிச்சை அளித்த சி.ஆர்.பி.எப்., வீரர்கள்\nவாட்ஸ் ஆப் சாட்டிங்கால் பறிபோன 2 உயிர்கள்\nகேரளாவில் 23 வயது இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு\n15 வயது சிறுவனின் தொடையில் இருந்த 10 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை\nஇன்று, மகராஷ்டிரா, குஜராத் மாநிலங்கள் உருவான தினம்\nபுதுச்சேரி அருகே மனைவிக்காக பிரமாண்ட மாளிகை கட்டிய கணவன்\nமாவு பாக்கெட் தகராறில், பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் தாக்கப்பட்டார்\nமத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் காரை சோதனையிட்ட அதிகாரிகள்\nசிவாலய ஓட்டம்: குமரியில் மகாசிவராத்திரி கொண்டாட்டம்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான குட்கா, புகையிலைப் பொருட்கள் பறிமுதல்\nபிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்தார்\n4ஜி அலைக்கற்றை சேவையை வழங்கக்கோரி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nபிரதமர் மோடியின் கன்னியாகுமரி பயணம் ஒத்திவைப்பு\nபோரூர் அருகே ரவுடி கொலை வழக்கில் 4 பேர் கைது\nரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட வெட்டிக் கொலை\nதிருச்செந்தூர் கடலில் குளிக்க பக்தர்களுக்கு தடை\nகூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு 3-வது அணு உலை அமைப்பதற்கான தளவாடங்கள் வந்தடைந்தன\nகாஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் அத்திவரதர் உற்சவத்தில் ரூ.9.89 கோடி வசூல்\nதிருச்சியில், பட்டபகலில் ஏடிஎம் பணம் ரூ.18 லட்சம் கொள்ளை\nஆவின் பால் விலை உயர்வு: தமிழக அரசின் அறிவிப்புக்கு அனைத்துக்கட்சி தலைவர்கள் கண்டனம்\nவெந்நீர் கொட்டியதில் காயமடைந்த 2 குழந்தைகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்\nஊத்துக்குளி அருகே நன்கொடை கொடுக்காததால் தம்பதியை தாக்கிய 4 பேர் கைது\nஇளைஞர் ஒருவர் காதல் விவகாரத்தில் வைகை அணையில் குதித்து தற்கொலை\nமது போதையில், பள்ளி வகுப்பில் படுத்து தூங்கிய ஆசிரியர்\nதந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த மகள்\nகர்நாடகாவில் மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய 17 புதிய மந்திரிகள் பதவியேற்றனர்\nஇன்று ஒரு முக்கிய மைல்கல்லை கடந்து சாதனை படைத்துள்ளது சந்திரயான்-2\nஅருண் ஜெட்ல��யின் உடல்நிலை குறித்து விசாரிக்க பிரதமர் மோடி எய்ம்ஸ் வருவதாக தகவல்\nகர்நாடகாவில் தேசியக் கொடிக் கம்பத்தை அகற்றும்போது மின்சாரம் தாக்கி 5 மாணவர்கள் உயிரிழப்பு\nசிதம்பரத்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி\nப சிதம்பரத்திடம் மூன்று மணி நேரம் விசாரணை - இன்னும் சிறுது நேரத்தில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்\nபாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை தடுக்க மத்திய அரசு திட்டம்\nவீட்டிற்குள் புகுந்து ப.சிதம்பரத்தை கைது செய்த சிபிஐ அதிகாரிகள்\nதப்பி ஓட வேண்டிய அவசியம் இல்லை - ப. சிதம்பரம் \nகாஷ்மீர் விவகாரம் தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தை நாட பாகிஸ்தான் முடிவு\nமத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்க அமலாக்கத்துறை திட்டம்\nஎல்லையில் படைகளை குவிக்கும் பாகிஸ்தான்\nசக வீராங்கனையை திருமணம் செய்த நியூசிலாந்து பெண்கள் அணியின் கேப்டன் ஏமி சட்டர்த்வெய்ட் கர்ப்பம்\nதமிழக வீரருக்கு அர்ஜுனன் விருது\nஆஷஸ் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு பதிலாக கன்கஷன் பிளேயராக மார்னஸ் லேபுஸ்சேன்\nஉலக மாஸ்டர்ஸ் நீச்சல் போட்டியில், தமிழக வீரர் வெண்கலப்பதக்கம் வென்றார்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல் தொடங்கியது\nஇந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் காலமானார்\n2-வது ஒருநாள் கிரிக்கெட்: 59 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐபிஎல் அணியின் புதிய உதவி பயிற்சியாளராக பிரெண்டன் மெக்கல்லம் பொறுப்பேற்பு\nஇந்திய நிறுவனமான ஷேர்சாட்டில் முதலீடு செய்த ட்விட்டர்\nதனது பார்வையை காஷ்மீரின் பக்கம் திருப்பி உள்ள அம்பானி\nஇந்தியாவில் வருகிறது உபேர் பேருந்து சேவை\nரஷ்யாவில் இஸ்ரோ மையம் அமைக்க : மத்திய அமைச்சரவை முடிவு\nபாகிஸ்தானுக்கு ரூ.41 ஆயிரம் கோடி அபராதம் சர்வதேச கோர்ட்டு அதிரடி தீர்ப்பு\nசுவிக்கி நிறுவனத்தின் தலைமை பொறுப்பிற்கு தமிழக திருநங்கை ஒருவர் நியமனம்\nரஷ்யாவிடமிருந்து மேலும் 18 சுகோய் போர் விமானங்களையும், 21 மிக் ரக போர் விமானங்களையும் இந்திய விமானப்படை வாங்க உள்ளதாக தகவல்\nஜிஎஸ்டி பதிவெண் பெற இனி ஆதார் எண் போதும் : மத்திய அரசு அதிரடி\nசந்திரயான்-2 எடுத்த நிலவின் முதல் புகைப்படம் வெளிய���டு\nஇந்திய சாலைகளை கலக்க வருகிறது ரெனால்ட் ‘டிரைபர்’\nசெப்டம்பர் 5-ம் தேதி முதல்ரூ.700 மதிப்பில் ஜியோ ஜிகா ஃபைபர் நெட் திட்டம்\n30 கிராம் எடையில் செயற்கைகோள் தயாரித்த தமிழக அரசு பள்ளி மாணவர்கள்\nஇந்தியாவின் அதிநவீன ஏவுகணை சோதனை வெற்றி\nபயனாளர்களின் பாதுகாப்பு அம்சத்தை மேம்படுத்திய கூகுள் பே\nபெட்ரோல் டீசலுக்கு மாற்றாக சென்னையில் தயாரிக்கப்பட்ட எலக்ட்ரிக் கார்\nசந்திரயான்-2 விண்கலம் வெற்றிகரமுடன் விண்ணில் ஏவப்பட்டது\nபாலிடெக்னிக் அரியர்ஸ் மாணவர்கள் சிறப்பு தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்\nநீட் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டது தொடர்பாக தமிழக அரசு ஏன் எந்த தகவலும் வெளியிடவில்லை\nதெலுங்கானாவில் கூடுதல் மதிப்பெண் வழங்க மாணவர்களிடம் லஞ்சம் கேட்ட பேராசிரியர் பணிநீக்கம்\nஅரசு பள்ளிகளில் ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களுக்கு கட்டணம் ரத்து\nதனியார் பள்ளிகளின் கல்விக்கட்டண விவரங்களை ஒரு மாதத்தில் இணையதளத்தில் வெளியிட மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\nநீட் விண்ணப்பத்தில் சாதி பெயர் தவறுதலாக குறிப்பிட்ட வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு\nஅங்கீகாரம் இல்லாமல் 331 பள்ளிகள் சென்னை ஆட்சியர் அறிவிப்பு\nஅண்ணா பல்கலைகழக துணைவேந்தர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார்\nவங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு\nகர்நாடகாவில் கனமழை உடுப்பி, குடகு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nசென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை\nதமிழ்நாட்டில் அடுத்த மூன்று தினங்களில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nதென்மேற்கு மற்றும் மத்திய வங்கக்கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nவங்க கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். - வானிலை ஆய்வு மையம்\nகுஜராத்தில் நாளை கரையை கடக்கிறது ‘வாயு’ புயல்\nஅரபிக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nபோரூர் அருகே ரவுடி கொலை வழக்கில் 4 பேர் கைது\nஊத்துக்குளி அருகே நன்கொடை கொடுக்காததால் தம்பதியை தாக்கிய 4 பேர் கைது\nரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட வெட்டிக் கொலை\nசந்திரயான்-2 எடுத்த நிலவின் முதல் புகைப்படம் வெளியீடு\nசிதம்பரத்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி\nப சிதம்பரத்திடம் மூன்று மணி நேரம் விசாரணை - இன்னும் சிறுது நேரத்தில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்\nஇந்திய சாலைகளை கலக்க வருகிறது ரெனால்ட் ‘டிரைபர்’\nபாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை தடுக்க மத்திய அரசு திட்டம்\nராகுல் காந்தியை எதிர்த்து வயநாடு தொகுதியில், போட்டியிட்ட துஷார் வெள்ளப்பள்ளி, ஐக்கிய அரபு எமிரேட்சில் கைது\nஆளில்லா அமெரிக்கா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது\n2,300 க்கும் மேற்பட்ட புலிகள் பலி:அதிர்ச்சி தகவல்\nலாவோஸ் நாட்டில் சுற்றுலா பேருந்து விபத்தில் சிக்கியதில் 8 பேர் உயிரிழந்தனர்\nவீட்டின் படுக்கையில் சொகுசாக ஓய்வெடுத்த மலைப்பாம்பு\nஉலகிலேயே அழகிய ஆண் ஹிருத்திக் ரோஷனுக்கு பட்டம்\nஆர்டர் செய்த உணவு வர தாமதம் ஆனதால், ஓட்டல் ஊழியரை சுற்று கொன்ற வாடிக்கையாளர்\nஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு: இந்தியா கடும் கண்டனம்\nசிதம்பரத்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி\nப சிதம்பரத்திடம் மூன்று மணி நேரம் விசாரணை - இன்னும் சிறுது நேரத்தில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்\nபாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை தடுக்க மத்திய அரசு திட்டம்\nவீட்டிற்குள் புகுந்து ப.சிதம்பரத்தை கைது செய்த சிபிஐ அதிகாரிகள்\nதப்பி ஓட வேண்டிய அவசியம் இல்லை - ப. சிதம்பரம் \nகாஷ்மீர் விவகாரம் தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தை நாட பாகிஸ்தான் முடிவு\nமத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்க அமலாக்கத்துறை திட்டம்\nஎல்லையில் படைகளை குவிக்கும் பாகிஸ்தான்\nடெஸ்ட் போட்டிகளிலிருந்து தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் ஓய்வு\nகண்களை மூடிக்கொண்டு குத்துச்சண்டை போடும் சிறுமி\nவீடியோ கேம் போட்டியில் ரூ.20 கோடி ரொக்க பரிசை வென்ற 16 வயது சிறுவன்\nடொனால்டின் சாதனையை முறியடித்த இம்ரான் தாஹிர்\nஜப்பானை வீழ்த்தி தொடரை வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணி\nகனடாவில் சுமார் 10 லட்சம் பேர் கூடியிருந்த கொண்டாட்ட நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு\nஒட்டகச் சண்டைப் போட்டிகள் துருக்கி செல்கக் நகரில் தொடங்கியது\nஇந்திய நிறுவனமான ஷேர்சாட்டில் முதலீடு செய்த ட்விட்டர்\nதனது பார்வையை காஷ்மீரின் பக்கம் திருப்பி உள்ள அம்பானி\nஇந்தியாவில் வருகிறது உபேர் பேருந்து சேவை\nரஷ்யாவில் இஸ்ரோ மையம் அமைக்க : மத்திய அமைச்சரவை முடிவு\nபாகிஸ்தானுக்கு ரூ.41 ஆயிரம் கோடி அபராதம் சர்வதேச கோர்ட்டு அதிரடி தீர்ப்பு\nசுவிக்கி நிறுவனத்தின் தலைமை பொறுப்பிற்கு தமிழக திருநங்கை ஒருவர் நியமனம்\nரஷ்யாவிடமிருந்து மேலும் 18 சுகோய் போர் விமானங்களையும், 21 மிக் ரக போர் விமானங்களையும் இந்திய விமானப்படை வாங்க உள்ளதாக தகவல்\nஜிஎஸ்டி பதிவெண் பெற இனி ஆதார் எண் போதும் : மத்திய அரசு அதிரடி\nராகுல் காந்தியை எதிர்த்து வயநாடு தொகுதியில், போட்டியிட்ட துஷார் வெள்ளப்பள்ளி, ஐக்கிய அரபு எமிரேட்சில் கைது\nஆளில்லா அமெரிக்கா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது\n2,300 க்கும் மேற்பட்ட புலிகள் பலி:அதிர்ச்சி தகவல்\nகாஷ்மீர் விவகாரம் தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தை நாட பாகிஸ்தான் முடிவு\nலாவோஸ் நாட்டில் சுற்றுலா பேருந்து விபத்தில் சிக்கியதில் 8 பேர் உயிரிழந்தனர்\nவீட்டின் படுக்கையில் சொகுசாக ஓய்வெடுத்த மலைப்பாம்பு\nஉலகிலேயே அழகிய ஆண் ஹிருத்திக் ரோஷனுக்கு பட்டம்\nஆர்டர் செய்த உணவு வர தாமதம் ஆனதால், ஓட்டல் ஊழியரை சுற்று கொன்ற வாடிக்கையாளர்\nஉலகில் 51 கோடிக்கு மேல் நீரிழிவு நோயாளிகள் ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nநமது உணவு பழக்க வழக்கம் மாறுவது காரணமாக அன்றாடம் மனிதன் பல்வேறு நோயால் பாதிக்கப் படுகிறான். மேலும் சுற்றுச்சூழல் மாசு அதிகரிப்பு காரணமாகவும் உடற்பயிற்சியின்மை போன்ற காரணங்களாலும் நோய்களால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். அதிலும் குறிப்பாக நீரழிவு நோயாலும், இதய நோயாலும் அதிகம் பேர் பாதிக்கப்படுகிறார்கள்.\nஉலக சுகாதார மையம் கணக்கெடுப்புபடி 2015-ம் ஆண்டில் இந்தியாவில் 7 கோடி பேர் நீரழிவு நோயுடன் வாழ்வதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியா மட்டும் மல்லாது சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் நீரழிவு நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவின் ஸ்டேன்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் 2030-ஆம் ஆண்டில் 9.8 கோடி பேர் நீரழிவு நோயால் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிய வந்துள்ளது. உலகம் முழுவதும் இந்த எண்ணிக்கை 63.4 கோடியாக அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதேவையான இன்சுலினை உடல் உற்பத்தி செய்யாததால் நீரழிவு ஏற்படுகிறது. இந்த நோய் உள்ளவர்களின் ரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை இருக்கும். நீரழிவு 3 வகைப்படும். இதில் முதலாவது வகை குழந்தைகள், சிறுவர் சிறுமிகள் இளம் பருவத்தினருக்கு ஏற்படுகிறது. இவர்களுக்கு இன்சுலின் கொண்டுதான் சிகிச்சை அளிக்க வேண்டும். ஏனென்றால் இவர்களது இன்சுலின் சுரப்பிகள் இன்சுலின் சுரக்கும் தன்மையை முற்றிலும் இழந்து இருக்கும்.இதில் 2-வது வகை நீரழிவு என்பது போதிய அளவு இன்சுலின் சுரக்காததால் ஏற்படுகிறது. 3-வது வகை நீரழிவு கர்ப்ப காலத்தில் ஏற்படுவதாகும். இது குழந்தை பிறந்த பின்பு மறைந்து விடும். என்றாலும் பிற்காலத்தில் தாய்க்கும் குழந்தைக்கும் நீரழிவு உண்டாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது.\nஇதில் முதலாவது வகையும், 3-வது வகையும் குறைவு. 2-வது வகையான நீரழிவுதான் அதிகம் பேரை பாதிக்கிறது என்று தற்போதைய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த வகை 90 சதவீத நோயாளிகளிடம் காணப்படுகிறது. உடல் பருமன் உள்ளவர்களிடமும் வயதானவர்களிடமும் காணப்படும். உடல் எடையை குறைப்பதாலும், உணவு கட்டப்பாடு மற்றும் உடற்பயிற்சியினால் இதை கட்டுப்படுத்தலாம். இந்த ஆண்டு கணக்கெடுப்பு படி உலகம் முழுவதும் 51 .1 கோடி பேரை பாதித்த நீரழிவு 2030-ம் ஆண்டில் 63.4 ஆக அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.\n#உலக சுகாதார மையம் கணக்கெடுப்பு\nவோல்க்ஸ்வேகன் கார் நிறுவனம் ரூ.100 கோடி அபராதம் செலுத்த பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nபோகிக்கு பிளாஸ்டிக் எரித்து மாசு ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை - மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்\nபிளாஸ்டிக் மீதான தடையை 5 வருடங்கள் தள்ளி வைக்க பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம் கோரிக்கை\nகாலை வெட்டிருங்க டாக்டர் : இழப்பை சாதனையாக மாற்றிய இளைஞன் - குமரி மாவட்டத்தின் முதல் பிளேடு ரன்னர் விக்னேஷ்வரனுடன் ஒரு நேர்காணல்\nஅண்டர்வேரை அவிழ்க்கும் ஆண்ட்ராய்டு ஆப்புகள்(APPS)\n2.0 – திரை விமர்சனம்\nபோரூர் அருகே ரவுடி கொலை வழக்கில் 4 பேர் கைது\nஊத்துக்குளி அருகே நன்கொடை கொடுக்காததால் தம்பதியை தாக்கிய 4 பேர் கைது\nரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட வெட்டிக் கொலை\nபிக் பாஸ் நிர்வாகம் தன் மீது பொய் புகார் அளித்துள்ளதாக மதுமிதா குற்றச்சாட்டு\nசந்திரயான்-2 எடுத்த நிலவின் முதல் புகைப்படம் வெளியீடு\nசென்னை ஐஐடியில் நடந்த நேர்காணல் : 860 மாணவர்கள் தேர்வு\nஒரு அணு குண்டை வீசினால், பதி���ுக்கு 20 குண்டுகளை வீசி இந்தியா நம்மை அழித்துவிடும்: பர்வேஸ் முஷரப்\nகட்டுமான அதிபர்களை மிரட்டி பணம் பறித்த வழக்கில் தாதா குரு சாட்டம் கூட்டாளி திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கைது\nதிருச்சியில் பழமையான பாரம்பரிய வாகனங்கள் கண்காட்சி\nபுதுக்கோட்டை அருகே 7 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து - 5 பேர் உயிரிழப்பு\nசேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில் காதலியை வெட்டிவிட்டு தற்கொலைக்கு முயன்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி மரணம்\nமைக்ரோசாஃப்டின் இணை நிறுவர் மரணம்\nகாலை வெட்டிருங்க டாக்டர் : இழப்பை சாதனையாக மாற்றிய இளைஞன் - குமரி மாவட்டத்தின் முதல் பிளேடு ரன்னர் விக்னேஷ்வரனுடன் ஒரு நேர்காணல்\nஅண்டர்வேரை அவிழ்க்கும் ஆண்ட்ராய்டு ஆப்புகள்(APPS)\n2.0 – திரை விமர்சனம்\nதமிழ்நாடு, சென்னை, இந்தியா மற்றும் உலகெங்கிலும் இருந்து தமிழ் செய்திகளை உங்களுக்குத் தருகிறது. தேசிய மற்றும் சர்வதேச அரசியல், வணிக, விளையாட்டு, ஆன்மீகம், ஜோதிடம், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு, தமிழ் சினிமா, கோலிவுட்டின் நகைச்சுவை, தமிழ் திரைப்பட விமர்சனங்கள், பேஷன், வாழ்க்கை முறை மற்றும் இன்னும் பலவற்றைப் பற்றிய செய்திகள், எங்கள் தளத்தில் உள்ள புகைப்படங்கள், வீடியோக்களைப் பார்க்கவும், அனைத்து செய்தி மற்றும் சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய நேரடி தகவலையும் பிடிக்கவும். தமிழ்சஞ்சிகை மூலம் நீங்கள் சுற்றியுள்ள உலகில் நடப்பதைப் பற்றிய அனைத்து சமீபத்திய செய்திகளையும் நீங்கள் பெறுவீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-vvpat-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2/22221/", "date_download": "2019-08-23T08:57:23Z", "digest": "sha1:FZDOHIOIK7SKZD4DX3ZVVV2DTXSS4RS3", "length": 4912, "nlines": 116, "source_domain": "kalakkalcinema.com", "title": "VVPAT Paper Slips - இயந்திரம் மூலம் ஒப்புகை சீட்டு தரப்படும்!", "raw_content": "\nHome Latest News தேர்தலில் VVPAT இயந்திரம் மூலம் ஒப்புகை சீட்டு தரப்படும்\nதேர்தலில் VVPAT இயந்திரம் மூலம் ஒப்புகை சீட்டு தரப்படும்\nVVPAT Paper Slips – சென்னை: வரும் மக்களவை தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்ற ஒப்புகை சீட்டு, VVPAT இயந்திரம் மூலம் வழங்கடும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nதேர்தலின் போது, ஒப்புகைச்சீட்டு முறையை முழுமையாக அமல்படுத்த வலியுறுத்தி வழக்க���ிஞர் பாக்யராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.\nஇதனை தொடர்ந்து, வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்துகொள்ளும் விதமாக, ஒப்புகைச்சீட்டு முறை 100 சதவீதம் அமல்படுத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.,\nமேலும் VVPAT இயந்திரம் மூலம் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் வகையில் வாக்காளர்கள் அனைவருக்கும் ஒப்புகைச்சீட்டு வழங்கப்படும் எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.,\nதேர்தலில் VVPAT இயந்திரம் மூலம் ஒப்புகை சீட்டு தரப்படும்\nPrevious articleநாடாளுமன்ற தேர்தலில் ஒப்புகைசீட்டு முறை அமலா\nஅடுத்த வார எலிமிநேஷனலில் இருந்து காப்பாற்றப்பட்டார் சேரன்.\nதக்காளி சூப் – செய்யலாம் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/ta/tamil-news/tamilnadu/15/4/2019/seeman", "date_download": "2019-08-23T10:11:58Z", "digest": "sha1:ZIMDDTSFJMQIDK6QGAFV2PBOR3FCMNCY", "length": 30614, "nlines": 284, "source_domain": "ns7.tv", "title": "நடிகர் ராகவா லாரன்ஸ் சர்ச்சை: வருத்தம் தெரிவித்த சீமான்! | Seeman | News7 Tamil", "raw_content": "\nப.சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை வரும் ஆகஸ்ட் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு...\nகோவையில் தீவிரவாதிகள் 6 பேர் ஊடுருவியுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை...\nப.சிதம்பரத்தை 4 காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி அளித்தது டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீதான வழக்கின் உத்தரவை அரைமணி நேரம் ஒத்திவைத்தது டெல்லி சிபிஐ நீதிமன்றம்..\nநாடு சர்வாதிகாரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது: முத்தரசன், சிபிஐ\nநடிகர் ராகவா லாரன்ஸ் சர்ச்சை: வருத்தம் தெரிவித்த சீமான்\nநாம் தமிழர் கட்சியை சேர்ந்த சிலர் தொடர்ச்சியாக தொந்தரவு அளித்து வருவதாக, நடிகர் ராகவா லாரன்ஸ் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகவா லாரன்ஸ், தம்மை குறித்தும், தமது மாற்றுத்திறனாளி மாணவர்கள் குறித்தும் நாம் தமிழர் கட்சியினர், மிக மோசமாக பேசி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.தமக்கு எது நடந்தாலும் தாங்கிக்கொள்வேன் என குறிப்பிட்டுள்ள லாரன்ஸ்,தனது மாணவர்களுக்கும், ரசிகர்களுக்கும் சிறு தொந்தரவு ஏற்படால்கூட தம்மால் தாங்கிக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார். மேலும், அரசியலில் தாம் ஜீரோவாகத்தான் உள்ளதாகவும், தம்மை ஹீரோவாக்கி அரசியலில் இழுத்து விடாதீர்கள் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.சமாதானமா சவாலா என்பதை முடிவு செய்துக்கொள்ளுங்கள் எனவும் தமது ஃபேஸ்புக் பதிவு வாயிலாக ராகவா லாரன்ஸ், சீமானுக்கு சவால் தெரிவித்துள்ளார்\nஇந்த விவகாரம் குறித்து பேட்டியளித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ராகவா லாரன்ஸ் கூறுவது போல் நடந்திருந்தால் தமது வருத்தத்தை தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார். மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி செய்து வரும் ராகவா லாரன்ஸ் மீது தமக்கு பெரிய மதிப்புள்ளதாகவும், அவரை தவறாக விமர்சித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சீமான் தெரிவித்துள்ளார். மேலும், தமக்கு வேண்டாதவர்கள் சிலர் தமது பெயரை பயன்படுத்தி ராகவா லாரன்ஸை விமர்சித்திருக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.\n​'பிரதமர் மோடியை எப்போதும் குறைகூறுவது நல்லதல்ல - மூத்த காங். தலைவர்கள்\n​'பாகிஸ்தானில் 5ஜி தொழில்நுட்பம் விரைவில் அறிமுகமாகிறது\n​'ஆணவக்கொலை வழக்கில் 10 பேரை குற்றவாளிகளாக அறிவித்தது நீதிமன்றம்\nப.சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை வரும் ஆகஸ்ட் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு...\nகோவையில் தீவிரவாதிகள் 6 பேர் ஊடுருவியுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை...\nப.சிதம்பரத்தை 4 காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி அளித்தது டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீதான வழக்கின் உத்தரவை அரைமணி நேரம் ஒத்திவைத்தது டெல்லி சிபிஐ நீதிமன்றம்..\nநாடு சர்வாதிகாரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது: முத்தரசன், சிபிஐ\nமுன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்\n“அமைச்சர் ஜெயக்குமார் ஒரு ஜோக்கர்\nநளினிக்கு வழங்கப்பட்ட பரோல் மேலும் 3 வாரங்களுக்கு நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு....\nப.சிதம்பரம் கைதைக் கண்டித்து சென்னையில் காங்கிரசார் நடத்திய போராட்டத்தில் தள்ளுமுள்ளு...\nகாஷ்மீர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்...\nஅக்டோபர் 2ம் தேதி முதல் ஒரு மு��ை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து ரயில்வே அதிரடி \nப.சிதம்பரம் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் சிபிஐ கேவியட் மனு தாக்கல்\nவிசாரணைக்கு ஆஜராகாததால் ப.சிதம்பரத்தை தேடப்படும் நபராக அமலாக்கத்துறை அறிவித்ததாக தகவல்...\nப.சிதம்பரத்திற்கு எந்த நிவாரணமும் அளிக்க கூடாது: அரசு வழக்கறிஞர்\nகாஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண சமரசம் செய்ய தயார் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் அறிவிப்பு\nதமிழகம் முழுவதும் தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம்\nப. சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது என பிரியங்கா காந்தி கண்டனம்\nவிரும்பத் தகாத வார்த்தைகளை பேசுவதற்கு துண்டு சீட்டு தேவையா\nகுலாம் நபி ஆசாத் ஜம்மு காஷ்மீருக்குள் நுழைய அனுமதி மறுப்பு\nப.சிதம்பரத்தை கைது செய்ய தீவிரம் காட்டும் சிபிஐ அதிகாரிகள்\n2019ம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகள் அறிவிப்பு; கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா அர்ஜூனா விருதுக்கு தேர்வு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், ப. சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு\n7 பேர் விடுதலை குறித்த தீர்மானம் குறித்து ஆளுநரிடம் விளக்கம் கேட்க முடியாது என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்...\nகர்நாடகாவில் முதலமைச்சர் எடியூரப்பா தலைமையிலான அரசில் 17 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு\nஜஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமின் கிடைக்குமா\nராஜஸ்தான்- குஜராத் எல்லை வழியாக இந்தியாவிற்குள் 4 தீவிரவாதிகள் நுழைந்ததாக தகவல்\nஅமெரிக்க அதிபர் ட்ரம்புடன், பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு\nஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக வரும் 22ஆம் தேதி டெல்லியில் திமுக ஆர்ப்பாட்டம் - மு.க.ஸ்டாலின்\n\"எடப்பாடி என்ற ஊர் எப்போதும் என் கவனத்தில் உள்ளது\" - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nசீன அரசுக்கு எதிராக ஹாங்காங்கில் 11வது வாரமாக நீடிக்கும் போராட்டம்....\nதுறையூர் அருகே 100 அடி கிணற்றுக்குள் லோடு வேன் விழுந்து 8 பேர் பலி....\nபால் உற்பத்தியாளர்கள் நலன் கருதியே பால் விலை அதிகரிக்கப்பட்டதாக முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்...\nஆவின் பால் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது....\nஆப்கானிஸ்தான் நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பு\nதமிழகம் ���ற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு\nசென்னை நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது...\nபூடானில் RUPAY, நீர்மின் திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி...\nநாளை முதல் லிட்டருக்கு 6 ரூபாய் உயருகிறது ஆவின் பால்...\nதிருக்குளம் செல்லுமுன் அத்திவரதர் தரிசனம் - நியூஸ்7தமிழில் நேரலை...\nஅத்திவரதரின் கடைசி தரிசனம்; இன்னும் சற்று நேரத்தில் நியூஸ்7 தமிழில் நேரலை...\nதமிழகம், புதுவையில் அடுத்த 24 மணிநேரத்தில் மிதான மழைக்கு வாய்ப்பு... - வானிலை ஆய்வு மையம்\nடெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து நீர் திறக்கப்பட்டது\n\"அத்திரவரதரை ஒரு கோடியே 7500 பேர் தரிசனம் செய்துள்ளனர்\" - காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்\nமக்கள்தொகையை கட்டுப்படுத்துவதில் தென்மாநிலங்கள் சிறப்பாக செயல்படுகின்றன - ஐக்கிய நாடுகள் சபை\nதமிழகம் முழுவதும் இன்று விட்டுவிட்டு மழை பெய்யும்: வானிலை மையம்\nகிண்டி, சைதாப்பேட்டை, தி.நகர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை...\nபாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் தாக்குதல்களை அரங்கேற்றலாம் என்ற தகவலால் ஜம்மு காஷ்மீரில் உஷார் நிலை அமல்\n\"எதிர்கால சூழ்நிலையை பொறுத்து அணு ஆயுத கொள்கையில் மாற்றம் வரலாம்\" - பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்\nஅத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு..\nடி.என்.பி.எல். இறுதிப்போட்டியில் சென்னை சேப்பாக் அணி அபார வெற்றி...\nகாஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்க விவகாரம் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ரகசிய ஆலோசனை...\nவெள்ளத்தில் சிக்கிய ஆம்புலன்ஸுக்கு உயிரை பொருட்படுத்தாமல் வழிகாட்டிய 12 வயது சிறுவன்....\nமுன்னாள் மேயர் உள்பட மூவர் படுகொலை வழக்கில் திமுகவின் முக்கிய பிரமுகர்களிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி திட்டம்.....\nநாட்டின் பொருளாதாரம் கடுமையாக சரிந்துள்ளதாக மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு...\nகாஞ்சிபுரத்தில் இன்றோடு நிறைவு பெறுகிறது அத்தி வரதர் தரிசனம்...\nஅண்ணா, எம்ஜிஆர், வழியில் இந்தி திணிப்பை எதிர்ப்பதில் உறுதியாக இருக்கிறோம் - முதலமைச்சர்\nநாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த சுதந்திர போராட்ட வீரர்களுக்கு தலை வணங்குகிறேன் - பிரதமர் நரேந்திர மோடி\n21 குண்டுகள் முழங்க மூவர்ணக் கொடியை செங்கோட்டையில் ஏற்றினார் பிரதமர் மோடி...\nசெங்கோட்டையில் முப்படையினர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார் பிரதமர் மோடி...\n\"அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க உத்தரவிட முடியாது\" - சென்னை உயர்நீதிமன்றம்\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் 106 அடியை தாண்டியது\nநள்ளிரவில் குடும்பத்தாருடன் அத்தி வரதரை தரிசித்த ரஜினிகாந்த்\nநீலகிரியை சீரமைக்க 200 கோடி ரூபாய் தேவை: ஓபிஎஸ்\nவேறு இடத்தில் ஜெ. நினைவு இல்லம் அமைப்பது அரசின் கொள்கை முடிவுக்கு எதிரானது - சென்னை மாவட்ட ஆட்சியர்\nஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கான இறுதி அறிக்கை தாக்கல்\nமேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி\n100 அடியை தாண்டி வேகமாக நிரம்பும் மேட்டூர் அணைக்கு வெடிகுண்டு மிரட்டல்...\nமுன்னாள் கார் டிரைவரால் உயிருக்கு ஆபத்து என ஜெ. தீபா கதறல்\nமேட்டூர் அணையிருந்து இன்று தண்ணீர் திறந்துவிடுகிறார் முதலமைச்சர் பழனிசாமி.\n“நீலகிரியில் என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அது எடுக்கப்பட்டு வருகிறது”.- முதல்வர் பழனிசாமி\n“விளம்பரம் தேடுவதற்காகவே மு.க.ஸ்டாலின் நீலகிரி சென்றுள்ளார்” - முதல்வர் பழனிசாமி\nடெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை நாளை திறக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு\nஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரிப்பு\nதொடர்மழை காரணமாக நிலைகுலைந்த நீலகிரி\nகேரளாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி, இதுவரை 72 பேர் உயிரிழப்பு\nஇல்லாத மக்களுக்கு இயன்றதை கொடுக்கும் பக்ரீத் திருநாள் இன்று...\nகேரளாவின் வயநாடு புத்துமலை எஸ்டேட் பகுதியில் நிலச்சரிவு\nதிராவிட முன்னேற்ற கழகம் அதலபாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது: பொன் ராதாகிருஷ்ணன்\nஉச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 33-ஆக அதிகரிக்கும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்\n2வது ஒரு நாள் கிரிக்கெட்:இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மீண்டும் மோதல்\nகர்நாடகா அணைகளில் இருந்து பெருமளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு\nகேரளாவில் பாதிக்கப்பட்ட இடங்களை இன்று பார்வையிடுகிறார் ராகுல்காந்தி\nஅத்தி வரதர் தரிசன காலத்தை 108 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என விஸ்வ ஹிந்து பரிஷத் வலியுறுத்தல்\nகாங்கிரஸ் கட்சியின் இடைக்காலத்தலைவராக சோனியா காந்தி தேர்வு\nடெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டிக் கூட்டத்தில் சோனியா காந்தி தலைவராக மீண்டும் தேர்வு...\nகாஷ்மீரில் பொது வாக்கெடுப்பை நேரு நடத்தாதது நம்பிக்கை மோசடி - வைகோ\n\"இயற்கையின் மீது பெரிதும் அக்கறை கொண்டவர் பிரதமர் மோடி\" - பியர் கிரில்ஸ்\nகேரள மாநிலம் வயநாட்டிற்கு நாளை செல்கிறார் ராகுல் காந்தி\nவண்டலூர் உயிரியல் பூங்காவில் 3 புலிக்குட்டி மற்றும் 4 சிங்கக்குட்டிகளுக்கு பெயர் சூட்டினார் முதல்வர்.\nதமிழ் திரையுலகம் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக ரசிகர்கள் அதிர்ச்சி\nமுன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி\nமிரட்டும் கனமழையால் கேரளாவில் தொடர்ந்து ரெட் அலர்ட்\nவேலூர் தொகுதி வெற்றி ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிக்கை\nஜெயலலிதா மறைந்த பின்பும், அதிமுகவின் வாக்கு சதவீதம் அப்படியே உள்ளது என ஓபிஎஸ், ஈபிஎஸ் கூட்டறிக்கை\nவேலூர் மக்களவைத் தேர்தலில் 8 ஆயிரத்து 141 வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி\nஉடல் நலக்குறைவு காரணமாக முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி...\nதிமுகவுக்கு கிடைத்த வெற்றி ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி - மு.க.ஸ்டாலின்\nகனமழை காரணமாக நாளை காலை 9 மணி வரை கொச்சி விமான நிலையத்தில் விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து...\nஇந்தி, தமிழ் சினிமா தயாரிப்பாளர்களை ஜம்மு காஷ்மீருக்கு வரவழைப்பேன் - பிரதமர் மோடி\nஅம்பேத்கர்,பட்டேல்,வாஜ்பாய் உள்ளிட்டோரின் கனவு நனவாகி உள்ளது - பிரதமர் மோடி\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nஇரவு ரோந்து பணியில் ஈடுபட்ட பெண் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு\nடாஸ்மாக்கிற்கு எதிராக மனைவியின் சடலத்தோடு போராடிய மருத்துவருக்கு கிடைத்த வெற்றி..\nமீம்ஸ் மூலம் பாடம் நடத்தி அசத்தும் மதுரை பேராசிரியர்..\nபோக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை பல மடங்கு அதிகரிப்பு\nசென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து பிரபல ஹாலிவுட் நடிகர் கவலை\n25 புல்லட் ரயில்களில் சேவையை நிறுத்திய நத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-23T09:23:03Z", "digest": "sha1:NAAEJBGCB3TOLFOBLRS2HXTDYRVGJYCW", "length": 6597, "nlines": 170, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கனடிய எழுத்தாளர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Writers from Canada என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► கனடிய பெண் எழுத்தாளர்கள்‎ (1 பக்.)\n► கனேடியத் தமிழ் எழுத்தாளர்கள்‎ (15 பக்.)\n\"கனடிய எழுத்தாளர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 11:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2019-08-23T09:22:18Z", "digest": "sha1:TTICNR6VR4RQGFWGPBGMPTWSL6XN4N6E", "length": 6375, "nlines": 155, "source_domain": "ta.wikipedia.org", "title": "வாழிடம் (சூழலியல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசூழலியலில் (ecology), வாழிடம் (habitat) என்பது குறிப்பிட்ட உயிர் இனம் (species) வாழ்ந்து வளர்கின்ற இடத்தைக் குறிக்கும். இது ஒரு இனக் கூட்டத்தைச் சுற்றி அமைந்துள்ள சூழலைக் குறிக்கும். ஒரு தனி உயிரினம் வாழும் இடத்தையன்றி, ஒரு இனத்தைச் சேர்ந்த உயிரினங்கள் கூட்டமாக வாழ்ந்து பெருகும் ஒரு புவியியல் பிரதேசத்தையே வாழிடம் என்ற சொல் குறிக்கிறது.\nவாழிடப் பாதுகாப்பு (Habitat conservation)\nவாழிட வகைகள்: நீர் வாழிடம் - காட்டு வாழிடம் - நிலக்கீழ் வாழிடம் - பாலைவன வாழிடம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 06:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/sivakarthikeyan-and-samantha-join-the-ponram-movie/8647/", "date_download": "2019-08-23T10:15:39Z", "digest": "sha1:SOTEBLUPX4OWIOPK6T2V5AK4VZQDWXWE", "length": 6755, "nlines": 70, "source_domain": "www.cinereporters.com", "title": "சிவகார்த்திகேயனுடன் ரொமான்ஸ் செய்யும் சமந்தா - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் சிவகார்த்திகேயனுடன் ரொமான்ஸ் செய்யும் சமந்தா\nசிவகார்த்திகேயனுடன் ரொமான்ஸ் செய்யும் சமந்தா\nசிவகாா்த்திகேயன் – பொன்ராம் கூட்டணி இணையும் மூன்றவாது படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறாா். சமந்தாவுக்கு திருமண நிச்சயாா்த்தம் முடிந்த பின்பு திருமண தேதியும் குறிக்கப்பட்டுள்ளது. இதனால் நடிக்க ஒப்புக்கொண்ட படங்களை விரைவில் முடித்து கொடுப்பதில் முனைப்பாக இருக்கிறாா் சமந்தா. ஏற்கனவே சிவகாா்த்திகேயன் பொன்ராம் இயக்கத்தில் வருத்தப்படாத வாலிபா் சங்கம், ரஜினி முருகன் உள்ளிட்ட இரண்டு படங்களில் நடித்துள்ளாா்.\nதற்போது இந்த பெயாிடாத படாத படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் குற்றாலத்தில் தொடங்கியது. முதல் முறையாக சமந்தா சிவகாா்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறாா். இந்த படப்பிடிப்பில் நேற்று முதல் சமந்தா சிவகாா்த்திகேயனுடன் நடித்து வருகிறாா்.\nஇந்த படத்தை ஆா்.டி.ராஜாவின் 24 ஏ.எம் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாாிக்கிறது. இதில் சூாி, சிம்ரன் போன்றோரும் நடித்து வருகின்றனா். இந்த படத்திற்காக சமந்தா சிலம்பாட்டம் கற்று கொண்டு வந்துள்ளாா். இந்த படமானது கிராமத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்திற்கு டி.இமான் இசை அமைக்கிறாா்.\nவிஷாலின் திருமணம் நின்று விட்டதா\nபெண்ணின் வயிற்றில் 2 ஆயிரம் கற்கள் – மருத்துவர்கள் அதிர்ச்சி\nஎலுமினேஷனலிருந்து எஸ்கேப் ஆகிய சேரன் – வீடியோ பாருங்க\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,225)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,826)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,284)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,833)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,091)\n – ஷாக் கொடுத்த நடிகை சாய���ஷா (11,861)\nஇவன் கோத்து விடுகிறான் ; கமலை கூறிய சரவணன் : வைரல் வீடியோ (11,275)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mummypages.lk/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-08-23T09:34:38Z", "digest": "sha1:QB3D2NKIVTREDMEM6JIWOUQ3XRJEPNHX", "length": 14003, "nlines": 75, "source_domain": "www.mummypages.lk", "title": "பிள்ளைகளும் கலாச்சாரமும் - mummypages.lk-Pregnancy and Parenting", "raw_content": "\nHome > Tamil > பிள்ளைகளும் கலாச்சாரமும்\nபொறுப்புள்ள அத்துடன் பிறர் நலன் கருதுகின்ற வளர்ந்தோராக விளங்கத்தக்கதாக இளம் உள்ளங்களை வடிவமைக்கக்கூடியதாக இருப்பதே பெற்றோராக இருப்பதிலுள்ள மிகவழகான அம்சமாகும். பெற்றோரினது இப்பொறுப்பினை முழுவதுமாக நிறைவுசெய்வதற்கு, எமது கலாச்சாரம் பற்றிப் பிள்ளைகளுக்கு நீங்கள் கற்பித்தல் அவசியம்.\nஇலகுவாகக் கூறின், கலாச்சாரம் என்பது மக்களின் வாழ்க்கை முறையாகும். குறிப்பிட்டதொரு சமூகத்தின் பாரம்பரியங்கள் சம்பிரதாயங்கள், நம்பிக்கைகள் மற்றும் கருத்துக்களை இது உள்ளடக்கும். ஆயிரமாயிரம் வருடங்களுக்கு மேலாக பல்வேறுபட்ட மதங்களினால் வடிவமைக்கப்பட்ட வளமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களை இலங்கைவாசிகளாகிய நாம் கொண்டுள்ளோம்.\nஉலகத்திலுள்ள மற்றைய மக்களிடமிருந்து எம்மை வேறுபடுத்திக் காண்பதுடன் எம்மை தனித்துவமான இலங்கையர்களாக உருவாக்குவதும் கலாச்சாரமே. பலவிதமான கவர்ச்சிகளினாலும் செல்வாக்குகளினாலும் அடிக்கடி அடித்துச் செல்லப்படுபவர்கள் சிறுவர்களே, ஆயினும் இவற்றில் அநேகமானவை முக்கியத்துவமற்றவையும் பயனற்றவையுமாகும். ஆனாலும் பிள்ளையொன்று இளம் வயதினராக வளர்கையில் நல்லவற்றையும் கெட்டவற்றையும் வேறுபடுத்திப்பார்ப்பதற்கு கலாச்சாரமானது வளிகாட்டியாக அமைகிறது. இதனிலும் மேலாக, எங்கள் பிள்ளைகளுக்கு நாம் கலாச்காரத்தினைப் பரிசாக வழங்கும்போது மாத்திரமே ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு இது பரிவர்த்தனை செய்யப்படுவதுடன் இது பெற்றோரினது முக்கிய பொறுப்பாகவும் உள்ளது.\nஇலங்கையிலுள்ள கலாச்சாரத்துடன் உங்கள் பிள்ளைகளை இணைப்பது எவ்வாறு\nவீட்டில் பயன்படுத்தவும் – கலாச்சாரத்தின் முக்கியத்துவத்தினைக் கற்பிப்பதற்குரிய மிகச் சிறந்த இடமாக வீடு அமைகிறது. கலாச்சாரத்தின் பெறுமானத்தினையும் மற்றும் அதன் பயன்களையும் அத்துடன் நம் முன்னோர் வழங்கிய பொன் விதிகளையும் அவர்களுக்குக் கற்பிக்கவும். இது அனைத்தையும் ஏற்றுக்கொள்வதைப் பற்றியதல்ல ஆனால் பாரம்பரியமான விவேகத்தினை விளங்கிக் கொள்ளுதலாகும். அதன் பின்னர் எமது வாழ்க்கையிற் பிரயோகிக்கப்படத்தவை எவையென வடிகட்டிக் கொள்ளுதலாகும்.\nசிந்தனையை உருவமைக்கவும் – இலங்கையர்களாகிய நாம் சிறப்பு வாய்ந்ததொரு கலாச்சாரத்தினைக் கொண்டுள்ளோம் என்பதனை உங்கள் பிள்ளைகளை அறியச்செய்யவும். எமது வாழ்க்கைக்கு அதிகளவு அர்த்தத்தினை வழங்குவதற்கு கலாச்சார நடைமுறைகளும் நம்பிக்கைகளும் உள்ளன என்பதை அவர்களுக்குக் கற்பிக்கவும்.\nகலாச்சாரத்தினூடாகக் காணவும் – இளம் உள்ளங்கள் அறியும் ஆவலுள்ளவை. அவர்களுக்குப் போதிக்கப்பட்டவற்றைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதனைவிட பழக்கங்கள் மற்றும் மதச்சடங்குகளது அர்த்தத்தினை அறிந்துகொள்ள விரும்புவர். அவர்கள் என்ன செய்யவேண்டுமென்பதைக் கூறுவதை நிறுத்தவேண்டாம், அற்றிற்குப் பின்னேயுள்ள காரணங்களையும் வாதப்பொருத்தத்தினையும் விளக்குக.\nபெருமைகொள்ளவும் – எமது வரலாற்றைக் கற்கும்படி உங்கள் பிள்ளைகளை ஊக்குவிக்கவும். எமது முன்னோர்களால் அன்பளிக்கப்பட்ட ஆர்வத்தைத் தூண்டுகிற இலக்கியங்கள், ஜாதகக் கதைகள், நாட்டுப்புறப் பாடல்கள் மற்றும் கதைகளை இயலுமானவரையில் தொடர்பு படுத்தவும். எமது பரம்பரைகள் பலவற்றுக்கு முன்னர் புவியில் வாழ்ந்த மக்களின் பாரம்பரிய அறிவினை மதிக்கும்படி அவர்களுக்குக் கற்பிக்கவும்.\nமாற்றங்களுக்கு இடமளிக்கவும் – கலாச்சாரமென்பது கடந்த காலத்தின் ஒன்றல்ல என்பதுடன் ஒருபோதும் அப்படி அமையாது. கலாச்சாரம் என்பது இயங்கு விசையுள்ளதும், மாற்றமடையும் தன்மையுடையதுமாகும் என்பதே அதன் கவர்ச்சிகரமான அம்சமாகிறது. எனவே பாரம்பரியங்கள், சமூக விதிமுறைகள், விழுமியங்கள், மற்றும் நன்னெறிகள் அனைத்தும் வாழ்க்கையினதும் சமூகத்தினதும் தேவைகளுக்கு ஏற்றவாறு காலத்துக்குக் காலம் மாற்றம் அடைவனவாகும். எமக்கும் எம்மைச் சுற்றியுள்ளோருக்கும் பாதகமேற்படாதவரையில் மாற்றங்களாவன உயிரோட்டமான அத்துடன் பிரகாசமான கலாச்சாரத்தின் அறிகுறியாகும்.\nசகபாடிகளுடன் பகிர்ந்துகொள்க – பாரம்பரியத்தினை முழுமையாகச் செயற்படுத்தம்போதே அதன் உண்மையான அழகு புலப்படுகிறது.\nஇலங்கையிலுள்ள கலாச்சாரம் பற்றி உங்களது பிள்ளைக்கக் கற்பிக்கையில் இயல்பான மற்றும் சுதந்திரமான சிந்தனையை ஊக்குவிக்க மறக்கவேண்டாம். தேவையேற்படும்போது எதிர்நீச்சல் போடுவதற்குரிய துணிவினை அவர்களுக்கு வழங்கவும்.\nநாம் அனைவரும் கலாச்சாரத்தை உருவாக்குவோம். சிறந்த நன்மைக்காக அதனை மாற்றுவதற்குரிய ஜனநாயகம் எமக்கு உண்டு.\nmummypages.lk ஒரு மருத்துவ நிபுணரோ, ஒரு மருத்துவரோ அல்லது ஒரு MD யோ அல்ல. இந்த இணையத் தளத்தில் வழங்கப்படும் தகவல்கள் ஒரு பொதுவான மருத்துவ ஆலோசனைகளேயன்றி அதனை ஒரு நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவ ஆலோசனைகளுக்கான ஒரு மாற்றீடாகக் கருதக் கூடாது. இவ்விணையத் தளத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களை ஒரு மருத்துவ அல்லது ஆரோக்கிய நிலைமைகளுக்கான ஒரு சிகிச்சையாகவோ அல்லது நோய்களைக் கண்டறியுமொரு வழிமுறையாகவோ கருதக் கூடாது. உங்களுக்கு ஒரு நோய் ஏற்பட்டுள்ளது அல்லது ஏற்பட்டு இருக்கலாம் என நீங்கள் சந்தேகித்தால் உடனடியாக நீங்கள் உங்கள் மருத்துவரை நாடுதல் வேண்டும் .\nஉங்களது பிள்ளையின் உணர்வுகளை ஏற்றுக்கொள்ளுங்கள்\nஉங்கள் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும் நாளாந்தச் செயற்பாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/06/blog-post_689.html", "date_download": "2019-08-23T09:20:34Z", "digest": "sha1:UPYL4FS3BD5MPXD5HTH4T5NY2ZOYQNUY", "length": 10465, "nlines": 63, "source_domain": "www.pathivu24.com", "title": "வடக்கு கிழக்கு அபிவிருத்திச் செயலணியின் இராணுவத்துக்கு முக்கியத்துவம் - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / வடக்கு கிழக்கு அபிவிருத்திச் செயலணியின் இராணுவத்துக்கு முக்கியத்துவம்\nவடக்கு கிழக்கு அபிவிருத்திச் செயலணியின் இராணுவத்துக்கு முக்கியத்துவம்\nவடக்கு- கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தியை துரிதப்படுத்துவதற்கு, 48 பேர் கொண்ட சிறப்புச் செயலணி ஒன்றை சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார்.\nஇச் செயலணியில் முப்படைகளின் தளபதிகள், மற்றும் இராணுவ, அரச அதிகாரிகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்தச் செயலணியில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 15 அமைச்சர்கள், இரண்டு மாகாணங்களின் ஆளுனர்கள், இரண்டு மாகாணங்களினதும் முதலமைச்சர்கள், சில அமைச்சுக்களின் செயலர்கள், என 20 பேர் அரசியல் சார்ந்து நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஎஞ்சிய 28 பேரில் முப்படைகளின் தளபதிகள், மற்றும் இராணுவ, அரச அதிகாரிகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டிருப்பதாக இந்தச் செயலணி அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த சிறப்புச் செயலணியின் செயலராக சிவஞானசோதி நியமிக்கப்பட்டுள்ளார்.\nஅதேவேளை, இந்தச் செயலணியில் வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடமளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தச் செயலணியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கப்பட்டமை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிருப்தி வெளியிட்டுள்ளது.\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\nசவுதிக்கு எதிராக ஒரு கோலைப் போட்டு உருகுவே அணி வென்றது\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இரவு 8.30 மணிக்கு ஏ பிரிவில் இடம் பிடி��்துள்ள உருகுவே மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதின. போட்டி தொடங்கியத...\nரணிலுடன் நிரந்தரமாக இணைய கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஅரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட...\nஒரு கோலைப் போட்டு ஈரானை வெற்றது ஸ்பெயின்\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பி பிரிவில் இடம் பிடித்த ஸ்பெயின் மற்றும் ஈரான் அணிகள் மோதின. போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களு...\nவெளியானது \"பேட்ட\" தமிழ் ராக்கர்ஸில் \nரஜினியின் தீவிர ரசிகர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இன்று வெளியாகியுள்ள படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/tamilnadu/in-kanniyakumari-a-pregnant-woman-killed-doctors-wrong", "date_download": "2019-08-23T08:46:24Z", "digest": "sha1:YXVO7XENPTW6MQZ26DVMJHVTJU7RICXO", "length": 8716, "nlines": 112, "source_domain": "www.seithipunal.com", "title": "கன்னியாகுமரியில்., நிறைமாத கர்ப்பிணிக்கு., குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சையில் அரங்கேறிய அலட்சியம்.!! - Seithipunal", "raw_content": "\nகன்னியாகுமரியில்., நிறைமாத கர்ப்பிணிக்கு., குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சையில் அரங்கேறிய அலட்சியம்.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nகன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் களியக்காவிளை அருகேயுள்ள கானவிளைப் பகுதியை சார்ந்தவர் விஜய். இவர் இராணுவ வீரனாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியின் பெயர் ஆஷா (வயது 29).\nஇவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்த நிலையில்., தனது பிரசவத்திற்க்காக ஆஷா ஆசாரிபள்ளம் பகுதியில் இருக்கும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஒன்பது நாட்களுக்கு முன்னதாக பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டார்.\nமருத்துவமனையில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்ததை அடுத்து., அவருக்கு சுகப்பிரசவத்தில் ஆணுக்குழந்தை பிறந்தது. இதனையடுத்து தாயும் சேயும் நலமாக இருந்தனர்.\nஇந்நிலையில்., ஆஷாவிற்கு குடும்பக்கட்டுப்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டு., அறுவை சிகிச்சைக்கு தயாராக இருந்தனர். அதன் படி அறுவை சிகிச்சை மேற்கொண்ட சமயத்தில் மருத்துவரால் இல்லாமல்., செவிலியர்கள் மயக்க மருந்தை வழங்கியுள்ளனர்.\nஇதனால் ஆஷா சுயநினைவை இழந்த நிலையில் மூன்று நாட்களாக கோமாவில் இருந்ததை அறியாத உறவினர்கள்., மருத்துவர்களிடம் மன்றாடியும் அவரை காண அனுமதியளிக்காமல்., உண்மையையும் கூறாமல் இருந்து வந்தனர்.\nமறுநாள் காலையில் ஆஷா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என்று தெரிவித்துள்ளனர்., இதனை அறிந்த ஆஷாவின் உறவினர்கள் வடநியாயக அதிர்ச்சியடைந்து கதறியழுத்தனர். மேலும்., அவரது உடலை வாங்க மறுத்து மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்\nஇன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்\nஇந்தியாவுடன் பேசுவதற்கு ஒன்றும் இல்லை..\nஇன்று தமிழ்த் திரையுலகின் பழம்பெரும் நடிகர் பிறந்த தினம்... யார் இவர்\nப.சிதம்பரத்துக்கு முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி\nபோயும், போயும் இதையா திருடி வந்த. அபிராமியை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்.\nபோயும், போயும் இதையா திருடி வந்த. அபிராமியை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்.\nதீ பற்றி எரியும், பூமியின் நுரையீரல்\nபிக்பாஸ் ரேஷ்மா வெளியிட்ட அல்டிமேட் புகைப்படம்\nமுரளிதரன் பயோபிக்கில் நடிப்பது ஏன் ஈழத்தமிழர்களுக்கு விளக்கமளித்த விஜய் சேதுபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscportal.in/2018/12/Pothu-Tamil-9th-Standard-Online-Test-16.html", "date_download": "2019-08-23T09:27:43Z", "digest": "sha1:GV2TZN4FLFTUUSKR3AQMU2DKBOYESO3M", "length": 7250, "nlines": 100, "source_domain": "www.tnpscportal.in", "title": "பொதுத்தமிழ் - ஒன்பதாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 16", "raw_content": "\n Test Batch பொதுத்தமிழ் ×\nHome Online Tests ஒன்பதாம் வகுப்பு (ப) பொதுத்தமிழ் பொதுத்தமிழ் - ஒன்பதாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 16\nபொதுத்தமிழ் - ஒன்பதாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 16\nஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது, அந்த நாட்டு மக்கள் பெற்றிருக்கும் கல்வி, அறிவாற்றல் ஆகியவற்றை பொறுத்தே அமைகிறது. எத்தகைய கல்வி தன்னம்பிக்கையை தந்து ஒருவனைச் சொந்தக்காலில் நிற்கும்படி செய்கிறதோ அதுதான் உண்மையான கல்வி. எனக் ��ூறியவர்.\n“வையக மெல்லா மெமதென் றெழுதுமே மொய்யிலைவேல் மாறன் களிறு“ என்ற பாடல இடம்பெற்ற நூல்\nவன்கண் - கொடை தன்மை\n(1) “பாடு“ எனக் கூறியவுடன் பாடுபவர் (a) சித்திரகவி\n(2) செவிக்கினிய ஓசைநலம் சிறக்கப்பாடுபவர் (b) வித்தாரக்கவி\n(3) சொல்லணி அமைத்து பாடுபவர் (c) மதுரகவி\n(4) தொடர்நிலைச் செய்யுளும், தூயகாப்பியங்களும் இயற்றுபவர் (d) ஆசுகவி\n“கவிமணி“ எழுதிய நூல்களில சரியற்றதை தேர்ந்து எடு\n(b) மருமக்கள் வழி மான்மியம்\nமணி மேகலை யாருடைய அறிவுரைப்படி, ஆதிரையிடம், முதன் முதலில் பிச்சையேற்றள்\nமணிமேகலையில் “ஆபுத்திரன் நாடு அடைந்த காதை“ எத்தனையாவது காதை\nஇறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை என்ற குறளில் பயின்று வரும் பொருள்கோள்\nகவிஞர், தாம் கருதிய பொருளையும் ஒப்புமைப் பொருளையும் வெவ்வேறு எனக் கூறாமல், இரண்டும் ஒன்றெனக் கூறுவது\nகீழ்கண்வற்றுள் சரியான கூற்றை தேர்ந்தெடு\nஎன் புத்தகங்கள் இது அன்றோ\n12 ஆம் வகுப்பு (ப)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF...%20%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF...%20%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF..!/", "date_download": "2019-08-23T09:32:42Z", "digest": "sha1:EPTSFBEZ4LN2L6NKY3XKAHEX5ZPC6YV2", "length": 1675, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " நன்றி... நன்றி... நன்றி..!", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nபிளாக் எழுதத் தொடங்கியது முதலே, எனது ஜிமெயில் இன்பாக்ஸில் தினசரி இரண்டு மூன்று புதியவர்களின் இ-மெயில்களாவது வந்து விழுகின்றன. புதிய புதிய முகம் தெரியாத நண்பர்கள் தினம் தினம் கிடைப்பது மனதுக்கு மிகவும் சந்தோஷம் தருவதாக இருக்கிறது. என் பிளாக் குறித்து எனது ஜிமெயிலுக்கு வந்த ஒரு சிலரின் கடிதங்களை இங்கே கொடுத்துள்ளேன். தவிர, என் பிளாகிலேயே காமென்ட்ஸ் பகுதியில் சிலர்...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/health/b89b9fbb2bcd-ba8bb2baebcd-b95bb0bc1ba4bcdba4bc1-baab95bbfbb0bcdbb5bc1/b89b9fbb2bcdba8bb2baebc1baebcd-bb5bbebb4bcdb95bcdb95bc8-baebc1bb1bc8bafbc1baebcd", "date_download": "2019-08-23T09:37:24Z", "digest": "sha1:VXDIYRPPHMKBKQU2CE5UE5P3W37FGHXG", "length": 11672, "nlines": 194, "source_domain": "ta.vikaspedia.in", "title": "உடல்நலமும் வாழ்க்கை முறையும்!! — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / உடல் நலம்- கருத்து பகிர்வு / உடல்நல��ும் வாழ்க்கை முறையும்\nமன்றம் உடல்நலமும் வாழ்க்கை முறையும்\nஇந்த மன்றத்தில் 1 விவாதங்கள் தொடங்கியது.\nநடந்து கொண்டிருக்கும் விவாதங்களில் பங்குபெறவோ அல்லது புதிய விவாதங்களை ஆரம்பிக்கவோ கீழ்க்கண்டவற்றில் பொருத்தமான மன்றத்தை தேர்வு செய்யவும்.\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nபழ வகைகளின் அற்புத நன்மைகள்\nகாது - மூக்கு - தொண்டை பிரச்சனைகள்\nஆஸ்துமா நோயை எவ்வாறு தடுக்கலாம்\nஇருதயத்தசை பலவீனத்தை தடுப்பது எப்படி\nதாவரங்களும் அதன் மருத்துவ பயன்களும்\nஇளைஞர்களுக்கான இனிய ஆரோக்கியமான வாழ்க்கைமுறை\nஇயற்கை மருத்துவத்தில் பின் விளைவுகள்\nஉணவு முறையும் சர்க்கரை நோயும்\nநோய் மற்றும் சிகிச்சைகளின் விளக்கங்கள்\nஇந்தியாவில் மாற்றுத் திறனாளிகளின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Oct 09, 2015\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/tamilnadu/the-wrapper-article-behind-arrest-nakkeeran-gopal/", "date_download": "2019-08-23T08:45:45Z", "digest": "sha1:2DJQTGXA7JLZLCXH4CSXKUQSGULXMGBN", "length": 8654, "nlines": 111, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » நக்கீரன் கோபாலை கைது செய்ய காரணமாக இருந்த அட்டைப் படக் கட்டுரை!", "raw_content": "\nAugust 23, 2019 2:15 pm You are here:Home தமிழகம் நக்கீரன் கோபாலை கைது செய்ய காரணமாக இருந்த அட்டைப் படக் கட்டுரை\nநக்கீரன் கோபாலை கைது செய்ய காரணமாக இருந்த அட்டைப் படக் கட்டுரை\nநக்கீரன் கோபாலை கைது செய்ய காரணமாக இருந்த அட்டைப் படக் கட்டுரை\nஆளுநரை விமர்சித்து செய்தி வெளியிட்ட விவகாரம் தொடர்பாக பத்திரிக்கை ஆசிரியர் ’நக்கீரன்’ கோபாலை சென்னை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.\nஆளுநர் அலுவலகத்தின் துணைச் செயலாளர் செங்கோட்டையன் என்பவர் சென்னை மாநகர காவல்துறை ஆணையருக்கு அனுப்பப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு திருவல்லிக்கேணி காவல் நிலையம் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.\nஇந்நிலையில் நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை விமர்சித்து ’நக்கீரன்’ பத்திரிக்கையில் வெளிட்ட செய்தி தொடர்பாக, இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசெங்கோட்டையன் அளித்த புகாரில் ஏப்ரல் 20-22-ம் இதழில் ‘பூனைக்கு மணிகட்டிய நக்கீரன் பொறியில் சிக்கிய ஆளுநர் சிறையில் நிர்மலாவுக்கு ஆபத்து’ என்ற தலைப்பில் ஆளுநர் பன்வாரிலால் படத்துடன் அந்த இதழ் வெளியாகியுள்ளது. அந்த அட்டைப் படத்துடன் புகார் மனுவை இணைத்துக் காவல் ஆணையருக்கு அனுப்பியுள்ளது ஆளுநர் மாளிகை. இந்தப் புகாரை அடிப்படையாக வைத்துத்தான் நக்கீரன் கோபால் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அந்தக் கட்டுரை வெளியாகி ஆறு மாதங்கள் கடந்த நிலையில், இப்போது கோபால் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\n டெல்லியில் ஏமாற்றும் திமுக ஆர்ப்பாட்டம்\nஉலகின் பிரபல நகரங்களில் ஒன்றான சென்னையின் 380ம் ஆண்டு விழா\nகி.பி.10-ம் நூற்றாண்டை சேர்ந்த சமண தீர்த்தங்கரர் சிலை பரமக்குடி அருகே கண்டுபிடிப்பு\nகோவை அருகே கிபி 17- ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டுபிடிப்பு\nதமிழ் செல்வன்: உன்கிட்ட ஏதோ ஆதாரம் இ்ருக்குற மாதிரியே பேசுற. எங்க இருக்குற ஆதாரத...\nதமிழ் செல்வன்: ஆதாரம் அதான் மேலயே சொல்லிருக்கேன் ல போய் பாரு போ. நான் ஏன் டா பயந...\nadmin: முதலில் தமிழ் பெயருக்கு பின் பயந்து ஒளிந்து கொண்டிருப்பவர...\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2018/05/ftp-private-schools-teachers-vacant.html", "date_download": "2019-08-23T08:57:47Z", "digest": "sha1:VDJGSJWEPCBDPJVXO4FZXRYUKBGSL325", "length": 11473, "nlines": 14, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai.In | Kalviseithi: FTP PRIVATE SCHOOLS TEACHERS VACANT DETAILS | தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வெளியிடபட்டுள்ளது", "raw_content": "\nFTP PRIVATE SCHOOLS TEACHERS VACANT DETAILS | தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வெளியிடபட்டுள்ளது\nதனியார் பள்ளி தாளாளர்களே.. இதுவரை உங்கள் பள்ளிக்கான ஆசிரியர் தேவையை பூர்த்தி செய்ய இயலவில்லையா தனியார் பள்ளிகளில் வேலை தேடும் பட்டதாரி ஆசிரியர்களே... தமிழகத்தின் அனைத்து தனியார் பள்ளிகளின் காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வேண்டுமா தனியார் பள்ளிகளில் வேலை தேடும் பட்டதாரி ஆசிரியர்களே... தமிழகத்தின் அனைத்து தனியார் பள்ளிகளின் காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வேண்டுமா (தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வெளியிடபட்டுள்ளது) தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை சி பி எஸ் சி பள்ளிகள் சங்கத்தின் பொது செயலாளர் திரு கே. ஆர். நந்தகுமாரின் வேண்டுகோளை படியுங்கள். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: அனைத்து தனியார் பள்ளிகளும் அவரவர் பள்ளிக்கு தேவையான ஆசிரியர் பணியிட தேவையை பூர்த்தி செய்ய FIND TEACHER POST – WEBSITE யை பயன்படுத்தி மிக குறைந்த செலவில் ஆண்டு முழுவதும் பயனடையவும். அனைத்து தனியார் பள்ளிகளும் தங்கள் பள்ளிக்கு தேவையான ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க அதிக செலவு செய்வதை தடுக்கும் பொருட்டும், வேலை தேடும் பட்டதாரி ஆசிரியர்களும் பிற மாவட்ட வேலை வாய்ப்பு செய்திகளை அறிந்து பயன்பெறும் பொருட்டும் அனைத்து தனியார் பள்ளிகள் மற்றும் வேலைதேடும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் FIND TEACHER POST – மென்பொருளை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த மென்பொருள் பற்றிய பயனை அறிந்துகொள்ள கடந்த திங்கள்கிழமை FIND TEACHER POST – அலுவலகம் சென்று மென்பொருளின் செயல்பாடு மற்றும் இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளின் ஆசிரியர் தேவையை பூர்த்தி செய்ய உதவி செய்யும் FIND TEACHER POST ன் HELP DESK (உதவி மையம்) செயல்பாடுகளை நேரில் பார்வையிட்டு பாராட்டினார். மேலும் அனைத்து தனியார் பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களை இணைக்கும் இந்த முயற்சிக்கு அனைத்து தனியார் பள்ளிகள் மற்று��் ஆசிரியர்களும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொண்டார். FIND TEACHER POST ன் இயக்குனர் தனியார் பள்ளிகளுக்கு தெரிவித்ததாவது, இதுவரை 280க்கும் மேற்பட்ட பள்ளிகள் இந்த மென்பொருள் மூலம் பயன்பெற்று வருகின்றன. உங்கள் பள்ளியையும் இதில் இணைப்பதன் மூலம் மிகக்குறைந்த செலவில் ஆசிரியர் தேவையை ஆண்டு முழுவதும் மிக சுலபமாக பூர்த்தி செய்யமுடியும். மேலும் தகுதியுள்ள ஆசிரியர்கள், மற்றும் முதல்வர்களை தேர்வு செய்ய முடியும். மேலும் தேவையான அனைத்து உதவிகளும் உதவி மையம் மூலம் செய்யப்படுகிறது. உதாரணமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளிக்கு திருநெல்வேலியில் உள்ள ஒரு வேலை தேடும் ஆசிரியரை மிக சுலபமாக தொடர்பு கொள்ள முடியும். \"This is not a brokering system. It is a software platform to connect Job seekers with Employers directly\" இந்த மென்பொருளில் இணைவதன் மூலம் பள்ளிகள் பெறும் சிறப்பசங்கள். • ஆசிரியர் தேவை ஆண்டு முழுவதும் பூர்த்தி செய்யப்படுகிறது. • உங்கள் பள்ளியின் காலிப்பணியிட விளம்பரம் தமிழகம் முழுவதும் உள்ள ஆசிரியர்களை சென்றடையும். • தேவைப்படும் பள்ளிகளுக்கு வடஇந்திய ஆசிரியர்கள் (நீட் அனுபவம் பெற்றவர்கள்) அனுப்பி வைக்கப்படுகிறார்கள். • இதுவரை கற்பனையே செய்து பார்க்க முடியாத வகையில் சுமார் 80000 வினாக்களை உள்ளடக்கிய புதிய QUESTION PATERN படியான வினாத்தாள்கள் PDF format ல் நிமிடத்தில் நீங்களே உங்கள் பள்ளியின் பெயரில் தயார் செய்து கொள்ளமுடியும் (180 க்கும் மேற்பட்ட பள்ளிகள் இதை பயன்படுத்தி வருகின்றன) இதன் மூலம் எந்த ஒரு வினாத்தாளும் நீங்கள் TYPE செய்ய தேவையில்லை. • மெட்ரிக் பள்ளி மாணவனுக்கு தேவைப்படின் CBSE பாடத்திட்டத்தில் உள்ள ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு இதில் உள்ள ONLINE QUIZ மூலம் நீட் தேர்வுக்கென்று Coaching தர முடியும். வேலைதேடும் அனைத்து ஆசிரியர்களுக்கும்: • Android Mobile பயன்படுத்துபவராக இருந்தால் கண்டிப்பாக உங்கள் செல்லிடபேசியில் Find Teacher Post – App (http://ftpa.in/appk) யை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். செல்லிடபேசியில் Play Store க்கு சென்று Find Teacher Post என Type செய்து App யை பதிவிறக்கமும் செய்து கொள்ளமுடியும். • அதில் உள்ள PROFILE ல் உங்களை பற்றிய முழு விவரமும் UPDATE செய்யவும். ஏனெனில் இதில் உள்ள விவரம் நீங்கள் வேலை கேட்கும் பள்ளிக்கு நேரிடையாக செல்லும். • பதிவு செய்ய தெரியாதவர்கள் மட்டும் 08067335589 என்ற எண்ணுக்கு Missed Call கொடுக்கவும். • தமிழ்நாட��டில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளின் காலிப்பணியிடங்கள் பற்றிய விவரமும் உங்களுக்கு மிக சுலபமாக கிடைக்கும். • நேரிடையாக நீங்களே இந்த மென்பொருள் மூலம் உங்களுக்கு தேவைப்படும் பள்ளிக்கு Apply செய்து நேர்காணல் பற்றிய தகவலை உடனே பெற முடியும். மிக விரைவில் வேலைவாய்ப்பு உத்தரவாதத்துடன் கூடிய STAR PROFILE சேவை தொடங்கப்படும் முற்றிலும் இலவசமான இந்த சேவையை உங்கள் நண்பர்களுக்கும் தெரிவியுங்கள். மேலும் விவரங்களுக்கு FIND TEACHER POST TEL: 04256 232213, CELL: 8870574091, 7010347233, 9597534613 www.findteacherpost.com Email: contact@findteacherpost.com | DOWNLOAD VACANT LIST\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/category/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-23T10:10:31Z", "digest": "sha1:YOT2ZVLNZWBNQAK6CTJLRIHB4IN5VIAF", "length": 8088, "nlines": 112, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – கருத்து படம்", "raw_content": "\nஇதுக்கு மேல டிரை பண்ண வேண்டாம்மா..\nபோதும்மா.. இதுக்கு மேல டிரை பண்ண வேண்டாம்..\nபால் விக்குற விலைல அதுலயே குளியலாம்..\nபால் விக்குற விலைல.. அதுலயே குளியலாம்..\nஇன்னிக்கு அடிச்ச வெயிலுக்கு இதமா..\nஇன்னைக்கு அடிச்ச வெயிலுக்கு கொஞ்சம் இதமா...\nமுத்தம் குடுப்பான்னு டைரக்டர் சொன்னா..\nஎவ்வளவு ஆர்வக் கோளாறு பாருங்க..\nஅவங்க, அவங்க வேலையை பார்க்கட்டும்.. நாம நம்ம...\nகருத்துப் படம்-6-ஹீரோயின்கள் டூவீலர் ஓட்டுறது இப்படித்தான்..\nபடத்துல ஹீரோயின்ஸ் டூவீலர் ஓட்டுறது...\nபரம்பரம் விட்டாச்சு.. கிட்டுப்புல் விளையாண்டாச்சு.....\nமுழுசா டிரெஸ்ஸை போடுறதுக்குள்ள ‘லேட்டாயிருச்சு.....\n‘காக்கி’ திரைப்படத்தின் வெளியீட்டு உரிமைகள் விற்பனையானது..\n“பார்த்திபனை பார்த்தால் எனக்கு வெட்கமாக இருக்கிறது…” – இயக்கநர் கே.பாக்யராஜ் பேச்சு..\nபுதுமுக நடிகர் அர்ஜூமன் அறிமுகமாகும் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’..\n“விஜயகாந்தையும், இப்ராஹிம் ராவுத்தரையும் பிரித்தது யார்..” – இயக்குநர் அமீர் கேள்வி\n“இந்தப் படத்தில் கவர்ச்சியாத்தான் நடிச்சிருக்கேன்..” – நடிகை யாஷிகா ஆனந்தின் பேச்சு..\n‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் டீஸர்\nநிக்கி சுந்தரம்-ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘மெய்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘கோமாளி’ – சினிமா விமர்சனம்\nZEE-5 தளத்தில் அக்சரா ஹாசன் நடிக்கும் புதிய இணையத் தொடர் ‘பிங்கர் டிப்’\nSIIMA-2019 விருது வழங்கும் விழாவில் குவிந்த நட்சத்திரங்கள்..\n‘இது என் காதல் புத்தகம்’ படத்தின் ஸ்டில்ஸ்\n2018-ம் ஆண்டிற்கான’SIIMA’ விருதை வென்ற தமிழ்த் திரைப்பட கலைஞர்கள்..\nஇராமாயாண கதாபாத்திரமான ‘தண்டகன்’ பெயரில் உருவாகும் திரைப்படம்..\nTVS சேர்மன் சுரேஷ் கிருஷ்ணாவின் பேரன், நிக்கி சுந்தரம் ஹீரோவாக நடிக்கும் ‘மெய்’ திரைப்படம்..\n‘காக்கி’ திரைப்படத்தின் வெளியீட்டு உரிமைகள் விற்பனையானது..\nபுதுமுக நடிகர் அர்ஜூமன் அறிமுகமாகும் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’..\n“விஜயகாந்தையும், இப்ராஹிம் ராவுத்தரையும் பிரித்தது யார்..” – இயக்குநர் அமீர் கேள்வி\n“இந்தப் படத்தில் கவர்ச்சியாத்தான் நடிச்சிருக்கேன்..” – நடிகை யாஷிகா ஆனந்தின் பேச்சு..\n‘கோமாளி’ – சினிமா விமர்சனம்\nZEE-5 தளத்தில் அக்சரா ஹாசன் நடிக்கும் புதிய இணையத் தொடர் ‘பிங்கர் டிப்’\n2018-ம் ஆண்டிற்கான’SIIMA’ விருதை வென்ற தமிழ்த் திரைப்பட கலைஞர்கள்..\nஇராமாயாண கதாபாத்திரமான ‘தண்டகன்’ பெயரில் உருவாகும் திரைப்படம்..\nநிக்கி சுந்தரம்-ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘மெய்’ படத்தின் ஸ்டில்ஸ்\nSIIMA-2019 விருது வழங்கும் விழாவில் குவிந்த நட்சத்திரங்கள்..\n‘இது என் காதல் புத்தகம்’ படத்தின் ஸ்டில்ஸ்\nவிமல், வரலட்சுமி நடிக்கும் ‘கன்னி ராசி’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/pettikadai-movie-stills/", "date_download": "2019-08-23T09:30:24Z", "digest": "sha1:BRQD2222SSLH4K7FZWRPPYUNIO5KYJGW", "length": 7153, "nlines": 97, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘பெட்டிக்கடை’ படத்தின் ஸ்டில்ஸ்", "raw_content": "\nactor samuthirkani actress ashmitha actress chandini director isakki kaarvannan petti kadai movie petti kadai movie stills இயக்குநர் இசக்கி கார்வண்ணன் நடிகர் சமுத்திரக்கனி நடிகை அஷ்மிதா நடிகை சாந்தினி பெட்டிக்கடை திரைப்படம் பெட்டிக்கடை ஸ்டில்ஸ்\nPrevious Post'சார்லி சாப்ளின்-2' படத்தின் ஸ்டில்ஸ் Next Post‘சார்லி சாப்ளின்-2’ படத்திற்காக செந்தில் கணேஷ்-ராஜலஷ்மி பாடிய பாட்டு\nகொளஞ்சி – சினிமா விமர்சனம்\n‘மயூரன்’ திரைப்படம் ஆகஸ்ட் 2-ம் தேதி வெளியாகிறது\n‘காக்கி’ திரைப்படத்தின் வெளியீட்டு உரிமைகள் விற்பனையானது..\n“பார்த்திபனை பார்த்தால் எனக்கு வெட்கமாக இருக்கிறது…” – இயக்கநர் கே.பாக்யராஜ் பேச்சு..\nபுதுமுக நடிகர் அர்ஜூமன் அறிமுகமாகும் ‘பொல்லாத உலகில் ப��ங்கர கேம்’..\n“விஜயகாந்தையும், இப்ராஹிம் ராவுத்தரையும் பிரித்தது யார்..” – இயக்குநர் அமீர் கேள்வி\n“இந்தப் படத்தில் கவர்ச்சியாத்தான் நடிச்சிருக்கேன்..” – நடிகை யாஷிகா ஆனந்தின் பேச்சு..\n‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் டீஸர்\nநிக்கி சுந்தரம்-ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘மெய்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘கோமாளி’ – சினிமா விமர்சனம்\nZEE-5 தளத்தில் அக்சரா ஹாசன் நடிக்கும் புதிய இணையத் தொடர் ‘பிங்கர் டிப்’\nSIIMA-2019 விருது வழங்கும் விழாவில் குவிந்த நட்சத்திரங்கள்..\n‘இது என் காதல் புத்தகம்’ படத்தின் ஸ்டில்ஸ்\n2018-ம் ஆண்டிற்கான’SIIMA’ விருதை வென்ற தமிழ்த் திரைப்பட கலைஞர்கள்..\nஇராமாயாண கதாபாத்திரமான ‘தண்டகன்’ பெயரில் உருவாகும் திரைப்படம்..\nTVS சேர்மன் சுரேஷ் கிருஷ்ணாவின் பேரன், நிக்கி சுந்தரம் ஹீரோவாக நடிக்கும் ‘மெய்’ திரைப்படம்..\n‘காக்கி’ திரைப்படத்தின் வெளியீட்டு உரிமைகள் விற்பனையானது..\nபுதுமுக நடிகர் அர்ஜூமன் அறிமுகமாகும் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’..\n“விஜயகாந்தையும், இப்ராஹிம் ராவுத்தரையும் பிரித்தது யார்..” – இயக்குநர் அமீர் கேள்வி\n“இந்தப் படத்தில் கவர்ச்சியாத்தான் நடிச்சிருக்கேன்..” – நடிகை யாஷிகா ஆனந்தின் பேச்சு..\n‘கோமாளி’ – சினிமா விமர்சனம்\nZEE-5 தளத்தில் அக்சரா ஹாசன் நடிக்கும் புதிய இணையத் தொடர் ‘பிங்கர் டிப்’\n2018-ம் ஆண்டிற்கான’SIIMA’ விருதை வென்ற தமிழ்த் திரைப்பட கலைஞர்கள்..\nஇராமாயாண கதாபாத்திரமான ‘தண்டகன்’ பெயரில் உருவாகும் திரைப்படம்..\nநிக்கி சுந்தரம்-ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘மெய்’ படத்தின் ஸ்டில்ஸ்\nSIIMA-2019 விருது வழங்கும் விழாவில் குவிந்த நட்சத்திரங்கள்..\n‘இது என் காதல் புத்தகம்’ படத்தின் ஸ்டில்ஸ்\nவிமல், வரலட்சுமி நடிக்கும் ‘கன்னி ராசி’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=69613", "date_download": "2019-08-23T10:15:55Z", "digest": "sha1:F4AWRYQXXTHZXV2GDWOVDZYDP64SFGWN", "length": 6143, "nlines": 73, "source_domain": "www.supeedsam.com", "title": "கால்நடைகள் சாவு விவசாயிகள் அதிர்ச்சி – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nகால்நடைகள் சாவு விவசாயிகள் அதிர்ச்சி\nதிருகோணமலை மாவட்டத்தின் பல இடங்களிலும் கால்நடைகள் திடிர் இறக்க விவசாயிகள் அதிர்சியடைந்துள்ளனர். இதனால் அதிகமான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கால்நடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nமூதூர் பிரதேசத்தின் பின்தங்கிய பல கிராமங்களிலும் ஆடு மற்றும் மாடுகள் இறந்துள்ளதாக கால்நடை வளர்போர்முறையிட்டுள்ளனர்.\nபின்தங்கிய கிராமங்களான பள்ளிக்குடியிருப்பு இத்திகுளம்,சின்னக்குளம், போன்ற அதிகம் கால்நடை வளர்க்கும் இடங்களில் இவ்வாறான திடிர் இறப்புக்கள் சம்வத்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேற்குறித்த கிராமங்களில் எருமை மாட்டு இனம், ஆடுகள் என்பனவும் இறந்துள்ளது. இதனால் பல லட்சம் நஸ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் முறைப்பாடு செய்துள்ளனர்.\nஇதேவேளை இதனை உறுதிப்படுத்திய பிரதேச சபை இது தொடர்பான வைத்திய பரிசோதனைகளை கால்நடைவைத்தியத்திணைக்களம் மேற்கொண்டுள்ளதால் தற்காலிகமாக மாடுகளை உணவுக்கு அறுப்பதனை தடை செய்துள்ளதாகவும் மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் அருஸ் அறிவித்துள்ளார்.\nவைத்திய அறிக்கைள் வரும் வரை இத்தடை நீடிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.இதேவிதமான பாதிப்பு கிண்ணியாப்பிரிவிலும் கடந்த வாரத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் ஏற்பட்ட காலநிலை மாற்றம்காரணமாக இவ்விடயம் ஏற்பட்டிருக்கலாம் என விவசாயிகள் நம்புகின்றனர்.\nNext articleகல்லடிப்பாலத்தில் குதித்த இளம் யுவதி\nதபால் ஊழியர்கள் பணிப் பகிஸ்கரிப்பு\nமட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 205ஆவது கல்லூரிதினம் அனுஸ்டிப்பு\nசுயலாப அரசியலுக்காக மக்களை தவறாக பயன்படுத்துவதை ஏற்க முடியாது. – இரா.சாணக்கியன்\nவித்தியாவின் சகோதரிக்கு அரச பணி; ஜனாதிபதி வழங்கினார்\nஆனந்தசுதாகரனை விடுதலை செய்யக்கோரி மட்டக்களப்பில்கையெழுத்து வேட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=69767", "date_download": "2019-08-23T10:12:45Z", "digest": "sha1:VGXUHDRPFRCQRKEI3QTWXNZUNRIJZS7A", "length": 8037, "nlines": 74, "source_domain": "www.supeedsam.com", "title": "மட்டக்களப்பில் நெல் கொள்வனவு ஆரம்பம். – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nமட்டக்களப்பில் நெல் கொள்வனவு ஆரம்பம்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்போக அறுவடை நெல் கொள்வனவுகள் அறுவடை தொடக்கத்தில் இருந்தே நடைபெறவுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் மாவட்ட அரசாங்க அதிபர் மா. உதயகுமாரின் அறிவுறுத்தல்களுக்கமைவாக ஆரம்பமாகவுள்ளன என மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறிகாந்த் தெரிவித்தார்.\nமா��ட்ட செலயகத்தில் வெளளிக்கிழமை பகல் நடைபெற்ற நெல் அறுவடைக’ கொள்வனவு குறித்து நடைபெற்ற உயர் மட்டக் கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.\nவருடா வருடம் ஏற்படும் விவசாயிகளின் நெல் விற்பனைப் பிரச்சினைகளைத் தவிர்க்கும் வகையில் அரசாங்க அதிபரால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nவவுணதீவு, மணல்பிட்டி, தும்பங்கேணி, கரடியனாறு, புலிபாய்ந்தகல், கஜுவத்தை ஆகிய பிரதேசங்களிலுள்ள களஞ்சியசாலைகளில் நெல் சந்தைப்படுத்தும் சபையினால் கொள்வனவுகள் நடைபெறவுள்ளதுடன், நடமாடும் நிலையஙகள் ஊடாகவும் பல பிரதேசங்களில் கொள்வனவுகள் மேற்கொள்ளப்படும் என்று நெல் சந்தைப்படுத்தும் சபையின் பிராந்திய முகாமையாளர் டப்ளியூ.எம்.என்.ஆர்.வீரசேகர தெரிவித்தார்.\nவிவசாயிகள் நெல் கொள்வனவு நிலையத்தில் நெல்லை வழங்கி நியாயமான விலையினைப் பெற்றுக்கொள்ளும் வகையில் நாடு நெல் 38 ரூபாய் வீதமும், சம்பா நெல் 41 ரூபா வீதமும் விவசாயிகளிடம் இருந்து அரசாங்கம் நெல் கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் விண்ணப்பங்களை களஞ்சியசாலைகளில் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.\nஒரு விவசாயிடம் இருந்து 2000 ஆயிரம் கிலோ கொள்வனவு செய்யபபடும் சரியான ஈர்ப்பதனுடையதாக நெல் விவசாயிகளால் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இந்தத் தொகையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படலாம் என்றும் நெல் சநதைப்படுத்தும் சபையின் பிராந்திய முகாமையாளர் தெரிவித்தார்.\nமாவட்ட விவசாயப்பிரிவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக் கூட்டத்தில் மாவட்ட விவசாயப்பணிப்பாளர் வை.பி.இக்பால், மாவட்ட விவசாய பிரதிப்பணிப்பாளர் வி.பேரின்பராசா, பிரதேச செயலாளர்கள், உதவித்திட்டமிடல் பணிப்பாளர்கள், பெரும்பாக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.\nPrevious articleபுதிய அரசியலமைப்பு வராத பட்சத்தில் நாடு இக்கட்டான நிலைக்கு செல்லும்.இரா.சம்பந்தன்.\nNext articleகொல்லநுலையில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு.\nதபால் ஊழியர்கள் பணிப் பகிஸ்கரிப்பு\nமட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 205ஆவது கல்லூரிதினம் அனுஸ்டிப்பு\nசுயலாப அரசியலுக்காக மக்களை தவறாக பயன்படுத்துவதை ஏற்க முடியாது. – இரா.சாணக்கியன்\nமட்டு. மாவட்டத்திற்கு ஐநா.வின் உதவிக்கான தேவைகள் குறித்து ஆராயவென அதன் அதிகாரி களவிஜய���்.\nகுப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓட்டமாவடி பகுதியில் ஆர்ப்பாட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-23T09:42:07Z", "digest": "sha1:WRBGQITKXJCTBKPLZL53RJGP6TE63JPR", "length": 9337, "nlines": 159, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆரணி வட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆரணி வட்டம் , தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 12 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக ஆரணி நகரம் உள்ளது.\nஇந்த வட்டத்தின் கீழ் 49 வருவாய் கிராமங்கள் உள்ளன.[2]\n2012-இல் ஆரணி வட்டத்தின் தென்பகுதிகளைக் கொண்டு சேத்துப்பட்டு வட்டம் நிறுவப்பட்டது.\nஇவ்வட்டத்தில் ஆரணி ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஆரணி மேற்கு ஊராட்சி ஒன்றியம் உள்ளது.\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை 294,976 ஆகும். அதில் 146,822 ஆண்களும், 148,154 பெண்களும் உள்ளனர். 70,667 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 62.9% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 78.79% மற்றும்பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,009 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 31125 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 950 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 52,912 மற்றும் 1,158 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 94.45%, இசுலாமியர்கள் 3.57%%, கிறித்தவர்கள் 1.25% சமணர்கள் 0. 0.56% மற்றும் பிறர் 0.17% ஆகவுள்ளனர்.[3]\n↑ திருவண்ணாமலை மாவட்டத்தின் வட்டங்கள்\n↑ ஆரணி வட்டத்தின் வருவாய் கிராமங்கள்\n↑ வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 மே 2019, 15:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-23T09:51:26Z", "digest": "sha1:YN5UQFBUFHT4SCLJENKFLJWQ2BQAY6AS", "length": 7319, "nlines": 168, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தொடர் திரைப்படங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"தொடர் திரைப்படங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 36 பக்கங்களில் பின்வரும் 36 பக்கங்களும் உள்ளன.\nஅவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான்\nஅவென்ஜ்ர்ஸ் : இன்பினிட்டி வார்\nஎக்சு-மென்: இடேசு ஒஃப் பியூச்ச ஃபாசுற்று\nஏஞ்சல்ஸ் அண்ட் டெமான்ஸ் (திரைப்படம்)\nஐ ஸ்பிட் ஆன் யுவர் கிரேவ் (1978 திரைப்படம்)\nஐ ஸ்பிட் ஆன் யுவர் கிரேவ் 2\nகார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி 2\nசெக்ஸ் இஸ் சீரோ (2002 திரைப்படம்)\nசெக்ஸ் இஸ் சீரோ 2\nதி அமேசிங் ஸ்பைடர்-மேன் (திரைப்படம்)\nதி அமேசிங் ஸ்பைடர்-மேன் 2\nபைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன் (திரைப்படத் தொடர்)\nஸ்பைடர் மேன்: பார் பிரம் ஹோம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சூன் 2016, 10:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/employment-news/tamilnadu-govt-jobs/dharmapuri-co-operative-bank-assistant-posts-apply-online-at-drbdharmapuri-net/articleshow/70653818.cms", "date_download": "2019-08-23T10:08:05Z", "digest": "sha1:MH6PHVJMCPHBN2COC7UQCO5527HDUVJ2", "length": 18309, "nlines": 168, "source_domain": "tamil.samayam.com", "title": "dharmapuri cooperative bank: தர்மபுரி கூட்டுறவு வங்கியில் உதவியாளர் வேலை - dharmapuri co-operative bank assistant posts apply online at drbdharmapuri.net | Samayam Tamil", "raw_content": "\nதர்மபுரி கூட்டுறவு வங்கியில் உதவியாளர் வேலை\nகூட்டுறவு நகர வங்கி மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆகியவற்றில் ஏராளமான உதவியாளர் பணியிடங்கள். செப்டம்பர் 5ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nதர்மபுரி கூட்டுறவு வங்கியில் உதவியாளர் வேலை\nதருமபுரி கூட்டுறவு வங்கியில் நூற்றுக்கு மேற்பட்ட வாய்ப்புகள்.\nஆன்லைனில் செப்டம்பர் 5க்குள் விண்ணப்பிக்கலாம்.\nதர்மபுரி நகரக் கூட்டுறவு வங்கியில் உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nதர்ம்புரி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் கூட்டுறவு நகர வங்கி மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆகியவற்றில் ஏராளமான உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. நேரடி நியமனம் மூலம் இந்த உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தருமபுரி மாவட்ட ஆட்சேர்ப்பு நிலையம் அறிவி���்பு வெளியிட்டுள்ளது.\nஇந்த வேலைக்கான விருப்பமும் தகுதியும் உடையவர்கள் http://www.drbdharmapuri.net/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பத்தைப் பதிவு செய்யலாம். ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். செப்டம்பர் 5ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nஇஞ்சினியரிங் படித்தவர்களுக்கு தமிழக போக்குவரத்துத் துறை வேலை\nகூட்டுறவு நகர வங்கி காலிப் பணியிடங்கள்\nகூட்டுறவு நகர வங்கியில் மொத்தம் 7 உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றில் இட ஒதுக்கீடு விவரம் பின்வருமாறு,\nமாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி காலிப் பணியிடங்கள்\nமாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் மொத்தம் 112 உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றில் இட ஒதுக்கீடு விவரம் பின்வருமாறு,\nகாலிப் பணியிடங்களின் எண்ணிக்கை மாறுதலுக்கு உட்பட்டது எனவும் கூறப்பட்டுள்ளது.\nகுறைந்தபட்சம்18 வயது பூர்த்தியானவராக இருக்க வேண்டும். அதாவது 01.01.2001 அன்றோ அதற்கு முன்னரோ பிறந்தவராக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு பின்வருமாறு,\nபள்ளிப்படிப்பைப் பூர்த்தி செய்து ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். கம்ப்யூட்டர் பயன்பாடு பற்றிய அடிப்படை அறிவு அவசியம். பள்ளியிலும் கல்லூரியிலும் தமிழை ஒரு பாடமாகப் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கூட்டுறவு பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். இது பற்றி விரிவான சுற்றறிக்கை ஏற்கெனவே தருமபுரி மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய இணையதளத்தில் வெளியாகியுள்ளது.\nகாஞ்சிபுரம் கூட்டுறவு வங்கியில் உதவியாளர் பணி\nகூட்டுறவு நகரக் வங்கி உதவியாளர் பணிக்கான குறைந்தபட்ச சம்பளம் மாதம் 11,900 ரூபாய் அதிகபட்ச சம்பளம் 32,450 ரூபாய். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உதவியாளர் பணிக்கான மாதச் சம்பளம் குறைந்தபட்சம் 14,000 ரூபாய். அதிகபட்சம் 47,500 ரூபாய்.\nமாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உதவியாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு அக்டோபர் 12ஆம் தேதியும் கூட்டுறவு நகர வங்கி உதவியாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு அக்டோபர் 13ஆம் தேதியும் நடக்கும். தேர்வு நேரம் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை.\nவிண்ணப்பப் பதிவு மற்றும் எழுத்த் தேர்வுக்கான கட்டணம் 250 ரூபாய். ஆதிதிராவிடர், பழங்குடியினர், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு கட்டணம் கிடையாது.\nகட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம். அல்லது சம்பந்தப்பட்ட கூட்டுறவு வங்கியிலேயே நேரில் சென்று கட்டணம் செலுத்திவிட்டு ரசீதை ஸ்கேன் செய்து அப்லோட் செய்ய வேண்டும்.\nபுழல் சிறையில் பெண்களுக்கான வேலை: 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழக அரசு பணிகள்\nசென்னை மெட்ரோவில் உதவியாளர் வேலை: ரூ.25 ஆயிரம் சம்பளம்\nTN TET 2019: ஆசிரியர் தகுதித் தேர்வு - முதல் தாள் முடிவுகள் வெளியீடு\nTNPSC Exam: டிஎன்பிஎஸ்சி தேர்வு - சுற்றுலாத்துறை வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்\nடிஎன்பிஎஸ்சி புதிய வேலை வாய்ப்பு அறிவிப்பு: இது பெண்களுக்கு மட்டும்\nகாஞ்சிபுரம் கூட்டுறவு வங்கியில் உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nVIDEO: பரபரப்பான ’ஆடை’ படத்தின் அந்த காட்சி- ...\nVijay: 'பிகில்’ படத்தின் சிங்கப்பெண்ணே லிரிக்...\nவேறு எதுவும் தேவையில்லை தாரமே தாரமே பாடல் லிர...\nசயன கோலத்தில் இருந்து, எழுந்து நின்ற அத்தி வர...\nஉங்கள் செல்ல மனைவிக்கு செக்ஸ் மூடு ஏற்றுவது எ...\nVideo: கணவனை கொலை செய்த மனைவி: வீடியோ எடுத்த ...\nகாசிபாத்தில் துப்புரவு தொழிலாளர்கள் 5 பேர் விஷவாயு தாக்கி உய...\nடெல்லியில் வாலிபர் மீது மர்ம கும்பல் தாக்குல்- பதறவைக்கும் ச...\nசந்திரயான் 2 விண்கலம் முதன்முதலாக நிலவை படம்பிடித்து அனுப்பி\nபொதுமக்களுக்கு ‘டீ’ போட்டுக் கொடுத்த மேற்குவங்க முதல்வர் ...\nTNPSC 2019 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு\nவேளாண் பட்டதாரிகளுக்கு ரூ.70 ஆயிரம் சம்பளத்துடன் வேலை\nஅமேசான் அலுவலகத்தில் 15,000 பேருக்கு வேலை\nTN TET 2019: ஆசிரியர் தகுதித் தேர்வு – 2ஆம் தாள் முடிவுகள் வெளியீடு\nசென்னை மாநாகராட்சியில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலை\nஎல்இடி பயங்கரவாதிகள் புகைப்படம் வெளியீடு; உச்சகட்ட பாதுகாப்பில் கோவை\nஏர்செல் மேக்ஸிஸ் வழக்கில் செப்டம்பர் 3ம் தேதி தீர்ப்பு\nஅனைத்து உயிர்களிடத்தும் அன்பு காட்ட வேண்டும்: பக்ரீத் திரை விமர்சனம்\n20 ஆண்டுகளாக கழிப்பறையில் வாழும் மூதாட்டி- உதவிக்கரம் நீட்டுமா அரசு\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇந்தி���ா vs வெஸ்ட் இண்டீஸ்\nதர்மபுரி கூட்டுறவு வங்கியில் உதவியாளர் வேலை...\nபுழல் சிறையில் பெண்களுக்கான வேலை: 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்\nகாஞ்சிபுரம் கூட்டுறவு வங்கியில் உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://apkraja.blogspot.com/2011/12/blog-post_19.html", "date_download": "2019-08-23T09:23:49Z", "digest": "sha1:S5E63DGAPRN54U6ISBYKTAVQKHV67LBH", "length": 75119, "nlines": 404, "source_domain": "apkraja.blogspot.com", "title": "ராஜாவின் பார்வை: இளைய தளபதிக்கு ஒரு கடிதம்", "raw_content": "விருதுநகர் ஜில்லா வுல நாங்க ரொம்ப நல்ல புள்ள ....\nஇளைய தளபதிக்கு ஒரு கடிதம்\nஎதிர்கால தமிழக முதல்வரும் , அண்ணா பல்கலைக்கழகத்தில் முதுகலை பயின்று , ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் மிக கடினமான சோதனைகளை எல்லாம் வெற்றிகரமாக முடித்து முனைவர் படம் பெற்று அதை பெருமையாக தன் பெயருக்கு பின்னால் எப்பொழுதும் போட்டு கொள்ளும் இளையதளபதி டாக்டர் ஜோசப் விஜய் அவர்களுக்கு,\nஉங்களை பற்றி ஏதாவது எழுதினால் உங்கள் அடி பொடிகள் ஏதோ நாங்கள் பொறாமையில் எழுதுவதாக பிதற்றுகிறார்கள். உங்கள் மேல் பொறாமை படும் அளவுக்கு நீங்கள் என்ன செய்து விட்டீர்கள் என்று எனக்கு இன்னமும் புரியவில்லை. நீங்கள் ஒரு சினிமா நடிகனாக மட்டும் தங்களை அடையாளபடுத்தி இருந்தால் உங்களை புறக்கணித்து விட்டு நாங்கள் எங்கள் வேலையை பார்த்து கொண்டிருப்போம். ஆனால் ஒரு சமூக ஆர்வலராக , எதிர்கால அரசியல்வாதியாக மாற முயலும் உங்கள் நடவடிக்கைதான் உங்களை பற்றி இப்படியெல்லாம் எழுத தூண்டுகிறது.\nஎனக்கு உங்களின் சினிமாக்கள் பெரும்பாலும் பிடிக்காது (கில்லி , சிவகாசி மட்டும் விதிவிலக்கு) , ஆனால் இந்த பதிவு அதை பற்றியது இல்லை. உங்களின் மற்ற இரண்டு பரிமாணங்களான சமூக ஆர்வலர் மற்றும் அரசியல்வாதி ஆகியவற்றை பற்றிதான் எழுதபோகிறேன். அஜீத் இந்த இரண்டு பரிமானங்களிலும் தன்னை வெளிபடுத்திக்கொள்வதில்லை என்பது எனக்கு சாதகமான விஷயம்தான் என்றாலும் அதற்காக மட்டும் இதை எழுதவில்லை , சினிமாவில் நடித்து விட்டு , தனக்கு பின்னால் ஒரு கூட்டம் கூடியவுடன் முதல்வர் கனவுடன் எந்தவிதமான தகுதியும் இல்லாமல் அரசியலில் இறங்க துடிக்கும் உங்களை போன்ற சமூகத்தை கெடுக்கும் கிருமிகளை பார்க்கும் போது சூடு சுரணையுள்ள ஒவ்வொரு தமிழனுக்கும் எழும் ஆதங்கம் என்னுள்ளும் எழுந்ததே முக��கிய காரணம்.\nநீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ்நாட்டில் ஒரு மிகப்பெரிய போராட்டம் வெடித்திருக்கிறது மற்ற போராட்டங்களை போல இது ஒரு அரசியல்வாதியின் தலமையிலோ , இல்லை கார்ப்பரேட் முதலாளிகளின் ஸ்போன்சர்ஷிப்பிலோ , ஜாதி தலைவரின் பெயரை கொண்டோ , உங்களை போன்ற சினிமா நடிகனின் சுயநலத்துக்காகவோ இந்த போராட்டம் நடைபெறவில்லை. மக்களே முன்னின்று இந்த போராட்டத்தை நடத்தி கொண்டிருக்கிறார்கள். நம்முடைய காலகட்டத்தில் இவ்வளவு மக்கள் ஒரு பிரச்சனைக்காக ஒன்று கூடி நாம் பார்திருக்க இயலாது. நீங்கள் நாகபட்டினத்தில் உங்கள் சுயநலத்திர்க்காக கூட்டிய கூட்டத்தை விட அதிகமான கூட்டம் ஒவ்வொரு நாளும் தேனியில் கூடுகிறது. விஷயம் அதுவள்ள,\nஇலங்கையில் தமிழன் மீது தாக்குதல் நடந்த போது உண்ணாவிரதமும் , மீனவன் சுடபடுவதற்க்கு கண்டன கூட்டமும் நடத்தி தமிழனின் மீது அக்கறை இருப்பதை போல காட்டி கொண்டீர்கள். அன்னா ஹசாரே மீடியாக்களின் துணையோடு ஊழல் எதிர்ப்பு போராட்டம் நடத்திய பொழுது ஒரு மணிநேரம் மட்டும் அந்த மேடையில் அவரோடு அமர்ந்து உண்ணாவிரதம் இருந்து போட்டோவுக்கும் , வீடியோவுக்கும் போஸ் கொடுத்துவிட்டு வந்தீர்கள் . உங்கள் பட வெளியீட்டு நாளிலும் , உங்கள் பிறந்த நாளிலும் ஏழைகளுக்கு தையல் மெசினும் . கறவை மாடும் இலவசமாக கொடுத்து அதை பேப்பரிலும் , டிவியிலும் விளம்பரபடுத்தி கொண்டு ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க பார்தீர்கள். ஒன்று உங்கள் அரசியல் பிரவேசத்திர்க்கு ஏழை பங்காளன் என்ற விளம்பரம் , இன்னொன்று இதையே காரணம் காட்டி கள்ளக்கணக்கு எழுதி வருமான வரியில் கொஞ்சம் விலக்கு... அப்பொழுதெல்லாம் மக்களின் நலனை விட மீடியாக்களில் உங்கள் பெயர் பரபரப்பாக அடிபடபட வேண்டும் , மக்கள் மத்தியில் ஒரு சமூக ஆர்வலராக உங்களை காட்டி கொள்ள வேண்டும் என்ற முனைப்பில்தான் நீங்கள் இதையெல்லாம் செய்தீர்கள் என்று ஒரு கூட்டம் சொல்லிக்கொண்டிருந்தது ... அதுதான் உண்மையும் கூட.\nபக்கத்து நாட்டில் தமிழன் அடிபட்ட பொழுது , கூட்டத்தை கூட்டி நான் அடிச்சா தாங்க மாட்ட , உலக வரைபடத்திலிருந்து உன் நாட்டையே தூக்கிடுவேன் என்று சிங்களவனை பார்த்து வீராவேசமாக வசனம் பேசினீர்களே , இன்று சொந்த நாட்டிலேயே தமிழன் உரிமை பிரச்சனைக்காக போராடி கொண்டிருக்கிறானே , அவனுக்கா�� இறங்கி போராடாமல் , அமைதி காப்பது ஏன் சிங்களவனை கண்டித்து நாகபட்டினத்தில் கூட்டம் கூட்டியதை போல , நமக்கு தண்ணீர் தர மறுக்கும் மலையாளியை கண்டித்து தேனியில் ஒரு கண்டன ஆர்பாட்டம் நடத்த வேண்டியதுதானே சிங்களவனை கண்டித்து நாகபட்டினத்தில் கூட்டம் கூட்டியதை போல , நமக்கு தண்ணீர் தர மறுக்கும் மலையாளியை கண்டித்து தேனியில் ஒரு கண்டன ஆர்பாட்டம் நடத்த வேண்டியதுதானே அதில் மலையாளியை பார்த்து நான் அடிச்சா தாங்க மாட்ட , இந்திய வரைபடத்திலிருந்து உங்க மாநிலத்தையே தூக்கிடுவேன் என்று வாய் சவாடல் விட வேண்டியதுதானே.\nகண்டிப்பாக முடியாது , காரணம் சிங்களவனை எதிர்ப்பதால் உங்களுக்கோ உங்கள் படத்துக்கோ எந்த பாதகமும் நேர்ந்துவிட போவதில்லை மாறாக இலங்கை தமிழர்களின் ஆதரவு உங்களுக்கும் , உங்கள் படத்துக்கும் அதிகமாகும் . ஆனால் மலையாளியை பகைத்து கொண்டால் உங்கள் படத்தை கேரளாவில் வெளியிட தடை விதிப்பார்கள் , மேலும் தமிழ்நாட்டில் இருக்கும் மலையாளிகள் யாரும் உங்கள் படத்தை பார்க்கமாட்டார்கள். இப்படி இழப்பு உங்களுக்கு என்னும் பொழுது நீங்கள் எப்படி தமிழனுக்கு ஆதரவாக களம் இறங்குவீர்கள். கண்ணுக்கு தெரியாத ஊழல்வாதிகலையும் , உங்களை கொஞ்சம் கூட கண்டு கொள்ளாத சிங்களவனையும் எதிர்த்த உங்களால் இப்பொழுது தமிழனுக்காக மலையாளியை எதிர்க்க முடியுமா அது விளம்பரதுக்கு ஆசைப்பட்டு உயிரையே விட்ட கதையாகி விடும் என்று உங்களுக்கு தெரியாதா அது விளம்பரதுக்கு ஆசைப்பட்டு உயிரையே விட்ட கதையாகி விடும் என்று உங்களுக்கு தெரியாதா உங்கள் படங்கள் கேரளாவில் அதிகபட்சம் மூன்று கோடி வசூலை கொடுக்குமா உங்கள் படங்கள் கேரளாவில் அதிகபட்சம் மூன்று கோடி வசூலை கொடுக்குமா தமிழனுக்காக அந்த மூன்று கோடியை புறந்தள்ளிவிட்டு இறங்கி போராட முடியுமா தமிழனுக்காக அந்த மூன்று கோடியை புறந்தள்ளிவிட்டு இறங்கி போராட முடியுமா அரசியலுக்கு வருவதற்க்கு முன்னரே ஒவ்வொரு விசயத்திலும் சுயநலமாக செயல்படும் நீங்கள் எப்படி அரசியலுக்கு வந்து மக்களுக்கு நல்லது செய்துவிட முடியும் அரசியலுக்கு வருவதற்க்கு முன்னரே ஒவ்வொரு விசயத்திலும் சுயநலமாக செயல்படும் நீங்கள் எப்படி அரசியலுக்கு வந்து மக்களுக்கு நல்லது செய்துவிட முடியும் இப்படிபட்ட உங்களை பற்றி நல்லா���ிதமாக மட்டுமே எழுத வேண்டும் என்று நீங்களும் உங்கள் அடிபொடிகளும் எப்படி எதிர்பார்க்கலாம்\nகடைசியாக இன்று அரசியலில் இருந்து கொண்டு ஊழல் செய்து நாட்டை குட்டி சுவாராக்கி கொண்டிருக்கும் அரசியல்வாதிகளை விட தன்னுடைய சுயநலத்துக்காக தனக்கு பின்னால் இருக்கும் கூட்டத்தை பயன்படுத்தி எந்த தகுதியும் இல்லாமல் பணம் சம்பாதிக்க மட்டுமே அரசியலில் இறங்க துடித்து கொண்டிருக்கும் உங்களை போன்றவர்கள் தான் மிகவும் அபாயகரமானவர்கள். இவர்களை போன்றவர்களை நம்மால் எல்லாம் திருத்த முடியாது, இவர்களுக்கு பின்னால் இருந்து கொண்டு , இவர்களின் சுயநலதிர்க்கு பலிகடா ஆகிக்கொண்டிருக்கும் இவர்களின் தொண்டர்கள் தான் இவர்களை புறக்கணிக்க வேண்டும். ஆனால் சினிமா மாயையில் மூழ்கி கிடக்கும் அவர்கள் இதையெல்லாம் சிந்திக்கவா போகிறார்கள்\nசினிமாவும் அரசியலும் அனைவருக்கும் பொதுவானவை, அதில் நுழைய எப்படி ஒவ்வொருவருக்கும் உரிமை உள்ளதோ , அதை போல அதில் இருப்பவர்களையே விமர்சிக்கவும் அனைவருக்கும் உரிமை இருக்கிறது. நான் விஜயை பற்றி விமர்சிப்பதில் ஏதாவது தவறு இருந்தால் சொல்லுங்கள் திருத்தி கொள்கிறேன். நான் அஜீத் ரசிகனாக இருப்பதால்தான் விஜயை விமர்சிகிறேன் என்று சொல்லுபவர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன் , விஜய் அந்த அளவுக்கு வொர்த் இல்லை பாஸ்...\nசகோ. ராஜா அவர்களே.... இந்த கடிதம் விஜய்க்கு மட்டும் அல்ல. ஓட்டுமொத்த தமிழ் சினிமாவுக்கும் தான் .பாரதிராஜா,சேரன்,அமீர் எங்கே\nஅவர்கள் காசுக்காக மட்டும்தான் பிழைப்பு நடத்துகிறார்கள், அது தெரியாம இந்த ரசிகர்களும் வீணா போகிறார்கள்....தமிழர்களாகிய நாம்தான் இறங்கி போராடனும்.........................இந்த சினிமாகார நாதாரி பயபுள்ளை எல்லாம் தேவையே இல்லை..............நம்மக்கு வயித்துவலி என்றால் நாம் தான் மருத்துவம் செய்ய வேண்டும்.................வேண்டும் என்றால் ஒன்று செய்யலாம் சினிமாக்காரனுக்கு ஏன் இவ்வளவு சம்பளம் என்று அதற்கென்று தனியாக ஒரு போராட்டம், எந்த கட்சியின் துணையுமின்றி மக்களால் மட்டுமே நடக்க வேண்டும்................அப்பத்தான் அவர்களை வழிக்கு கொண்டு வர முடியும்............\nபலவிடயங்களை சுட்டிக்காட்டி இருக்கிறீங்க நல்ல பகிர்வு\n//சகோ. ராஜா அவர்களே.... இந்த கடிதம் விஜய்க்கு மட்டும் அல்ல. ஓட்டுமொத்த தமிழ் சினிமாவுக்கும் தான் .பாரதிராஜா,சேரன்,அமீர் எங்கே\nஉண்மைதான் நண்பரே ... எல்லா விசயத்திலும் தமிழனுக்காக போராடுகிறேன் என்று சொல்லிவிட்டு , இப்பொழுது அமைதியாக இருக்கும் எல்லா சினிமாக்காரனுக்கும் இது பொருந்தும். நேற்று பின்னூட்டத்தில் ஒரு விஜய் ரசிகர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லத்தான் இந்த பதிவில் விஜயை மட்டும் சொல்லவேண்டியதாகிவிட்டது.\n//அவர்கள் காசுக்காக மட்டும்தான் பிழைப்பு நடத்துகிறார்கள், அது தெரியாம இந்த ரசிகர்களும் வீணா போகிறார்கள்....தமிழர்களாகிய நாம்தான் இறங்கி போராடனும்.........................இந்த சினிமாகார நாதாரி பயபுள்ளை எல்லாம் தேவையே இல்லை..............நம்மக்கு வயித்துவலி என்றால் நாம் தான் மருத்துவம் செய்ய வேண்டும்.................வேண்டும் என்றால் ஒன்று செய்யலாம் சினிமாக்காரனுக்கு ஏன் இவ்வளவு சம்பளம் என்று அதற்கென்று தனியாக ஒரு போராட்டம், எந்த கட்சியின் துணையுமின்றி மக்களால் மட்டுமே நடக்க வேண்டும்................அப்பத்தான் அவர்களை வழிக்கு கொண்டு வர முடியும்............\nஅவர்கள் சம்பளம் வாங்குவதுகூட பரவாயில்லை நண்பரே , ஆனால் அதை வைத்து கொண்டு அடுத்து அரசியலுக்கு வந்து ஆட்டையை போட வேண்டும் எண்டு அவர்களுக்கு வரும் ஆசைதான் கடுப்பை கிளப்புகிறது\n//பலவிடயங்களை சுட்டிக்காட்டி இருக்கிறீங்க நல்ல பகிர்வு\n\\\\முனைவர் படம் பெற்று அதை பெருமையாக தன் பெயருக்கு பின்னால் எப்பொழுதும் போட்டு கொள்ளும் இளையதளபதி டாக்டர் ஜோசப் விஜய் அவர்களுக்கு.\\\\ ஜோசப் விஜய் நடித்த ஆரம்ப காலப் படங்கள் சரியாக ஓடவில்லை. இதுக்கு என்ன செய்யலாம் என்று யோசித்த அவர் அப்பா சந்திரசேகர், ஒரு வேலை செய்தார். கொழுக் மொளுக் என்றிருக்கும் பொம்பிளைகளைப் பிடித்துக் கொண்டு வந்து அரைகுறை ஆடைகளுடன் ஜோசப்புடன் குத்தாட்டம் போட விட்டார். [ங்கொய்யால நிஜத்துல அப்பனா இருந்தாலும், மகனைப் பிழைக்க வைக்க மாமா வேலையையும் இந்தாளு பார்ப்பாரு போல.] படங்கள் பிய்த்துக் கொண்டு ஓட ஆரம்பித்தன. இக்கட்டான சூழ்நிலையில் தங்களது மாராப்பை அவிழ்த்துப் போட்டு அதில் ஒளிந்துகொள்ள ஜோசப்புக்கு வசதி பண்ணிக் கொடுத்து காப்பாற்றி விட்ட அந்த புண்ணியவதிகளுக்கு ஒரு நர்ஸ் பட்டம் கூட கொடுக்க வில்லையே என்பதை நினைக்கும் போது ரொம்ப வருத்தமாக இருக்கிறது.\nஅனானியாக வந்து என்னை திட்டாமல் கமெ��்ட் போட்டது நீங்கள்தான் ... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...\n//தங்களது மாராப்பை அவிழ்த்துப் போட்டு அதில் ஒளிந்துகொள்ள ஜோசப்புக்கு வசதி பண்ணிக் கொடுத்து காப்பாற்றி விட்ட அந்த புண்ணியவதிகளுக்கு ஒரு நர்ஸ் பட்டம் கூட கொடுக்க வில்லையே என்பதை நினைக்கும் போது ரொம்ப வருத்தமாக இருக்கிறது.\nநெங்கள் பகடியாக சொல்லியிருந்தாலும் உங்கள் கமெண்டில் இருக்கும் உண்மையை கண்டிப்பாக மறுக்க முடியாது .. ஸ்வாதி , சங்கவி , ஜோதி மீனா , யுவராணி என்று இவர்கள் யாரும் இல்லையென்றால் இளையதளபதி இரண்டு மூன்று படங்களோடு காணாமல் போயிருந்திருப்பார்...\nஜோசப்போட அப்பன் ரொம்ப யோக்கியன். ஒருத்தன் கதை சொல்ல வந்திருக்கான். நல்லாயிருக்கேன்னு சொன்ன அந்தாளு, ஆயிரம் ஐநூறுன்னு ஏதோ பணத்தை கொடுத்திருக்கான். ஐயா எனக்கு பணமெல்லாம் வேண்டாம், படத்தில் கதை என்னுடையது என்று பெயர் போட்டால் போதும் என்று சொல்லியிருக்கார். யோசித்த சந்திரசேகர், சரி அப்புறமா வா..ன்னு சொல்லியிருக்கார். கொஞ்ச நாள் எந்த சத்தமும் இல்லை, அப்புறம் பாத்தா, அதே கதையை தன்னுடைய பெண்டாட்டி பெயரில் படமா எடுத்து போட்டுடாரு இந்த நாணயஸ்தன். ஊழலை ஒழிக்கிறது, அரசியல் வாதிகளின் அட்டூழியங்களை படமா எடுகிரதேல்லாம் சினிமாவோட சரி, நிஜத்துல இவரும் அதே ரகம்தான், மகன் முதலமைச்சரா ஆனா எம்புட்டை முழுங்குவானுன்களோ தெரியவில்லை. இப்போ சம்பாதிச்சதெல்லாம் போதாதா... அஞ்சு கோடி, பத்து கோடி பத்தாது, ஆயிரம் கோடி பத்தாயிரம் கோடின்னு வேணுமா..... அஞ்சு கோடி, பத்து கோடி பத்தாது, ஆயிரம் கோடி பத்தாயிரம் கோடின்னு வேணுமா..... ங்கொய்யால மனுஷனுக்கு ஆசைக்கும் ஒரு அளவு வேண்டாமா...\nஒருத்தன் நம்மை ஏமாற்றுகிறான் என்றால், தவறு எமாளியாகப் பிறந்த நம் மீதுதானே தவிர ஏமாற்றுபவன் மீதல்ல. கேரளத்தில் பெரிய பெரிய நடிகர்கள் இருந்தாலும், ஒரு எம்.எல்.ஏ. சீட்டுக்கு கூட போட்டியிடுவதில்லை, ஏனெனில் டெபாசிட் கூட மிஞ்சாது. நாம் மட்டும் ஏன் காவிரி, இலங்கைத் தமிழர் பிரச்சினை, முல்லைப் பெரியாறு போன்றவற்றிற்கெல்லாம் ஏதாவது நடிகனிடம் தீர்ப்பை எதிர்பார்த்து நிற்கிறோம் அடுத்த முதலமைச்சர் என்றால், நன்றாக குத்தாட்டம் போடத்தெரிந்தவன் என்ற நிலை இங்கே எப்படி வந்தது அடுத்த முதலமைச்சர் என்றால், நன்றாக குத்தாட்டம் போடத்தெரிந்தவன் என்ற நிலை இங்கே எப்படி வந்தது தவறு குலுக்கு நடிகைகளுடம் ஆட்டம் போடத் தெரிந்துவிட்டால் முதலமைச்சராகலாம் என்று நினைக்கும் கூத்தாடி மீதல்ல நம் சிந்தனையில் தான். மாற வேண்டியது நாம் தான்.\n//ஒருத்தன் நம்மை ஏமாற்றுகிறான் என்றால், தவறு எமாளியாகப் பிறந்த நம் மீதுதானே தவிர ஏமாற்றுபவன் மீதல்ல. கேரளத்தில் பெரிய பெரிய நடிகர்கள் இருந்தாலும், ஒரு எம்.எல்.ஏ. சீட்டுக்கு கூட போட்டியிடுவதில்லை, ஏனெனில் டெபாசிட் கூட மிஞ்சாது. நாம் மட்டும் ஏன் காவிரி, இலங்கைத் தமிழர் பிரச்சினை, முல்லைப் பெரியாறு போன்றவற்றிற்கெல்லாம் ஏதாவது நடிகனிடம் தீர்ப்பை எதிர்பார்த்து நிற்கிறோம் அடுத்த முதலமைச்சர் என்றால், நன்றாக குத்தாட்டம் போடத்தெரிந்தவன் என்ற நிலை இங்கே எப்படி வந்தது அடுத்த முதலமைச்சர் என்றால், நன்றாக குத்தாட்டம் போடத்தெரிந்தவன் என்ற நிலை இங்கே எப்படி வந்தது தவறு குலுக்கு நடிகைகளுடம் ஆட்டம் போடத் தெரிந்துவிட்டால் முதலமைச்சராகலாம் என்று நினைக்கும் கூத்தாடி மீதல்ல நம் சிந்தனையில் தான். மாற வேண்டியது நாம் தான்.\nஇதுதான் நான் சொல்லவந்ததும் நண்பரே... நாம் திருந்தாவிட்டால் இந்த நிலை மாறவே மாறாது.. ஒரு நடிகனை , விளையாட்டு வீரனை ரசிப்பதற்க்கும் அவன் நம்மை ஏமாற்றுகிறான் என்று தெரிந்தும் ஏமாறுவதற்க்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. மற்ற மாநிலங்களில் முதல் வகை ரசிகர்கள் அதிகம் என்றாள் , நம் மாநிலத்தில் இரண்டாம் வகைதான் அதிகம் இருக்கிறார்கள்.\nஒரு அனானி வந்து காலையில் தின்ற கண்ட கண்ட கருமாந்திரங்களையெல்லாம் இங்கு வந்து வாந்தியாக எடித்திருந்தது ...\nடேய் அனானி நாயே ... நீ யாரை வழிகாட்டியாக எடுத்து கொள்கிறாயோ அவர்களின் புத்திதான(எல்லா பெண்ணையும் புணருதல்) உனக்கும் இருக்கும்.... நான் உன் லெவலுக்கு இறங்கி கமெண்ட் போட விருப்பமில்லை , முடிந்தால் பெயருடன் வந்து கமெண்ட் போடு...\nஎன்னாங்கடா.. அரசியல பத்தி பேசுனா, வெளம்பரத்துக்கு பண்ணுறானு சொல்லுரிங்க, பேசாம இருந்தா. என் பேசாம இருக்கானு கேக்குறிங்க. சப்பா.....\nவிஜய் அந்த அளவுக்கு வொர்த் இல்லை பாஸ்... // அப்போ எதுக்கு இவ்ளோ பெரிய வாசகம் எழுதி இருக்கிங்க அஜித் பேன்\nவாங்க எவனோ ஒருவன் ... உங்களுக்கு ஆரம்பத்துல இருந்து சொல்லணும் போல ... நான் மட்டும் இல்லை இங்கு கமெண்ட் போட்டிருக்கும் எல்லாருமே விஜய் மட்டும் இல்லை வேறு எந்த நடிக்கணுமே தமிழனை காப்பதுறேன்னு சொம்பு தூக்கிக்கொண்டு வர தேவையில்லை என்றே solliyirukkirom.\nவிஜய் ஒரு சுயநலக்காரர் என்பதை சொல்லவே அப்ப எல்லாம் வாய்கிழிய பேசுன இப்ப ஏன் பேசவில்லை என்று கேட்டிருந்தேன் ...\nசப்பா எத்தனை பேருக்குதான் சொல்லுறது ... ஒரு அஜித் ரசிகன் பார்த்து பொறாமை படும் அளவுக்கு விஜய் வொர்த் இல்லை என்றுதான் சொல்லியிர்க்கிறேன் ... ஆனால் சினிமாவில் நடித்துவிட்டு சி எம் கனவு காணும் எவனையும் ஓட ஓட விரட்ட எல்லா தமிழனுக்கும் உரிமை உண்டு\nஅஜித் மலையாளி என்று துரத்திவிட்டு விசையை சி எம் ஆக்கிவிடுவோம் என்று சொல்லுகிறீர்களோ இந்த பதிவில் நான் அஜித் அவர்களை இழுக்கவே இல்லையே .. விஜயின் அரசியல் நடவடிக்கைகள் சரியா தவறா என்றே கேட்டிருந்தேன் .. மனசாட்சியோடு சொல்லுங்கள் அவருக்கும் அவர் அப்பனுக்கும் அரசியலுக்கு வரும் தகுதி இருக்கிறது என்று நினைக்கிறீர்களா\nஉங்களை போன்ற அவரது ரசிகர்கள் கண்மூடித்தனமாக அவரை ஆதரிப்பதால்தானே அவரும் அவர் அப்பனும் அரசியலில் நுழைந்து ஆட்சியை பிடிக்கும் ஆசையோடு அலைகிறார்கள். இதை உங்களால் உணர்ந்து கொள்ளவே முடியவில்லையா\nஇப்ப இருக்குற அரசியல்வாதிக்கு என்ன தகுதி இருக்குது. மக்கள் யராவது புதுசா வரணும் னு எதிர்பார்க்காராங்க உங்க ரஜினி வரமாட்டார் னு தெரியுது.. புதுசா நீங்க வந்தா கூட நான் ஸபோர்ட் பண்ணுவேன்... இப்ப இருக்குற குப்பைகளுக்கு என்ன தகுதி இருக்குது\nஎல்லாரும் ஒரு விசயத்தை மறந்துட்டீங்களே.... விஜயின் மௌனத்திற்கு இன்னொரு முக்கியமான காரணம் இருக்கு தலைவா.....\nஎல்லாரும் \"Jos Alukkas\" விளம்பரத்த பாத்திருப்பீங்கன்னு நெனைக்கிறேன்... அது யாரோட கடை-னு தெரியுமா.......\nஆம்... அது கேரளாகாரங்க கடையேதான்.... விஜய் எதாவது கேரளாவுக்கு எதிரா பேசுனா, விளம்பரத்துல இருந்து வர்ற வருமானம் போய்டுமே.... அத யார் குடுப்பா... வர்ற வருமானத்த எதுக்கு விடனும் பாஸ்....\nஅது மட்டும் இல்ல... \"Kalyan Jewellers\", \"Joy Alukkas\" ... இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்...\nஅவன் அவன் பிரச்சனை அவனவனுக்கு....\nநீ மட்டும் என் கைல கிடைச்சாய் மவனே கைமா தான் நீ அஜித் ரசிகனா இருந்திட்டுப்போ ஆனால் விஜயையப்பற்றி பேச எந்தவித உரிமையும் உமக்கு இல்லை.\nஅஜித் எனா செய்தார் என்று நான் சொல்லவோ\nஅவர் ஒருவனுக்கு மருத்த��வ செலவுக்கு (விஜயகாந்த் குடுக்காதவனுக்கு) செக் குடுத்திட்டு இதை பத்திரிகைக்கு சொல்லவேண்டாம் என்டிட்டு அவரே சொல்லி அடுத்தநாள் பத்திரிக்கை இன்டர்நெட் என்று எல்லாத்திலையும் பிரசுரித்தவர் தானே\nஎங்களுக்கும் எல்லாம் தெரியும் பட் நாங்கள் வெளிப்படுத்தமாட்டம்.\nஉங்க தளபதி என்ன சாதித்திவிட்டார் என்று அவர்மேல் எனக்கு பொறாமை என்று சொல்கிறீர்கள் ... தயவுசெய்து என்னுடைய இந்த சந்தேகத்தை போக்க நல்ல பதிலாக யோசித்து சொல்லவும்\n//அவர் செய்யும் உதவிகள் ...\nஉங்க கேள்வியிலேயே பதில் இருக்கு ... கார்த்தி மற்றும் வேறு சிலர் (ஆர்யா) இவர்கள் எல்லாம் கட்சி ஆரம்பித்து சி எம் கனவு காண்பவர்கள் இல்லையே நாளைக்கே அவர்களுக்கும் இப்படிப்பட்ட ஆசைகள் முளைத்தால் நான் மட்டும் இல்லை பதிவுலகமே கிழித்து தொங்கவிடும் .. இப்பொழுது உங்க தளபதியை நாரடிப்பதை போல ....\nமுல்லை பெரியாறு சம்பந்தமாக நான் நாளைக்கு ஒரு வீடியோ என் பதிவில் வெளியிடுகிறேன் .. முடிந்தால் பார்த்து கமெண்ட் போடுங்கள் ...\n@ விஜய்கர் , ஜேசுராஜ்\nயோவ் .. உன்னை மாதிரி ஆளுங்களை திருத்தவே முடியாதுன்னு கடைசி பத்தியில சொல்லியுருக்கிரேனே அது உண்மைதான்னு உன் கமெண்ட் நிரூபித்து விட்டது... அஜித் நான் இவ்வளவு உதவி பண்ணியிருக்கேன் எனக்கும் எங்க அப்பனுக்கும் கட்சி ஆரம்பிச்சவுடனே ஒட்டு போடுங்கன்னு ஒட்டு பொறுக்குனாரா இதை வைத்து... என்னது கைமா பண்ணிடுவியா... என்னது கைமா பண்ணிடுவியா பாத்து சூதானமா பேசு இல்லை சூ .... அறுத்திடுவோம்...\nஎல்லோரும் கும்மியடித்து விட்டீர்கள். டாக்டர் எக்கேடோ கெட்டுப்போகட்டும். நமக்கு இந்த பிரச்சனை (பெரியாறு பிரச்சனையை சொன்னேன்) சுமூகமாக தீர்க்கப்படனும்னு வேண்டிக்குவோம்.\nஇதை கேட்டால், அஜித் மலயாளி, ரஜினி கன்னடிகா என்று வழக்கம் போல ஏதேதோ பேசி வாதத்தை திசை திருப்ப வேண்டியது...\nசகோதரரே இது அஜித் ரசிகர்களுக்கான ஒரு தளமா என்ன .. அப்படி நீங்கள் நல்லது சொல்ல நினைத்திருந்தால் \" அஜீத் தன்னை வெளிபடுத்திக்கொள்வதில்லை\" என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தி நல்லவர், வல்லவர், திறமை சாலி, தமிழகத்திலேயே எல்லா தகுதியும் உள்ள ஒரே ஒருவர் அஜித் அவர்களை ஏன் சுட்டி காட்ட வேண்டும்.. சினிமா காரன் தான் அனைவருக்கும் ஊறுகாயா .. அப்படி நீங்கள் நல்லது சொல்ல நினைத்திருந்தால் \" அஜீத் தன்னை வெளிபடுத்திக்கொள்வதில்லை\" என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தி நல்லவர், வல்லவர், திறமை சாலி, தமிழகத்திலேயே எல்லா தகுதியும் உள்ள ஒரே ஒருவர் அஜித் அவர்களை ஏன் சுட்டி காட்ட வேண்டும்.. சினிமா காரன் தான் அனைவருக்கும் ஊறுகாயா .. இந்த பதிவு என்னை கவரவில்லை நண்பரே\nவாங்க நண்பா . நான் அப்படி சொல்ல காரணம் நான் விசையை பற்றி என்ன எழுதினாலும் உங்க ஆளு அஜித்தும் அப்படித்தானே என்று சிலர் சண்டைக்கு வருவார்கள் .. அவர்களுக்கு முதலிலேயே பதில் கொடுக்கத்தான் அந்த வரியை இணைத்தேன் .. மற்றபடி அதுக்கு நீங்கள் இப்படியெல்லாம் புது அர்த்தம் கொடுப்பீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை\n//சகோதரரே இது அஜித் ரசிகர்களுக்கான ஒரு தளமா என்ன \nஇது ஒரு அஜித் ரசிகனின் தளம் . ஆனால் அஜித் மட்டுமே இங்கு பிரதானம் கிடையாது\nஎல்லாம் சரிதான், ஆனால் இளையதளபதி Dr.ஜோசப் விஜய் RC.Christian பறையன் தானே\nவாழ்க்கையில் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் எல்லாம் கிடைத்தவனை விடவும் சந்தோசமாய் வாழ கற்று கொண்டிருக்கும் கிராமத்தான் .... to contact: rajakanijes@gmail.com\nஇளைய தளபதிக்கு ஒரு கடிதம்\nமங்காத்தா - பொஹ்ரான் அணுகுண்டு\nசகிக்க முடியாத தேசிய விருதுகள் ....\n“ஃபோன் பண்ணு ரஞ்சி வருவா “ – நித்தி கிளுகிளு பேட்டி\nஎனக்கு பிடித்த நடிகன் – கார்த்திக்\nநான் ஷர்மி வைரம் - புத்தக முன்பதிவு - இணையத்தில் தொடராய் தொடர முடியாமல் போனதை முழு நாவலாய் வெளிக் கொண்டு வந்திருக்கிறேன். தொடர் வந்த போது பெரும் ஆதரவு அளித்து, எப்போது நாவலாய் வரும்\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள் - IPL துவங்கும்போது உள்ளூர் கிரிக்கெட் வளர்ச்சிக்கு என்றார்கள். சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடாத இரு வீரர்கள் கண்டிப்பாக இடம் பெறுவார்கள் என்றார்கள்....\nMARATHON - SOME FAQS - `புத்தாண்டு தொடங்கி தினமும் ஓடலாம்னு இருக்கேன், மாரத்தான்ல கலந்துக்கணும். டிப்ஸ் கொடுங்க' என்று நிறையபேர் இன்பாக்ஸில் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அத்தனை...\nமன்னிக்க வேண்டுகின்றேன் - என்னையறியாது ஏதோ ஒரு ஏக்கம்.. ஏழ்மையாய் என் உள்ளம் ஏதுமறியாது தவிக்கிறது... ஏழ்மையாய் என் உள்ளம் ஏதுமறியாது தவிக்கிறது... ஏக்கமது இறக்கிபிடிக்கிறது உள்ளமது உறங்க மறுக்கிறது.. ஏக்கமது இறக்கிபிடிக்கிறது உள்ளமது உறங்க மறுக்கிறது..\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாம���ி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\nBastille Day - மைகேல் மேசன் பாரிஸ் நகரில் வசிக்கும் ஒரு அமெரிக்க பிக் பாக்கட் திருடன். ஒரு நாள் ஒரு ஸோயி என்ற இளம் பெண்ணின் கைப்பையை பிக் பாக்கட் அடிக்கிறான். அதை குப்ப...\nமெரினா புரட்சி - மெரினா புரட்சியை நாம் தேர்தல் சமயங்களில் செய்யவேண்டும். அது தான் அரசியல்வாதிகளுக்ககான பாடமாக இருக்கும். அறவழி போராட்டமே சிறந்தது. அதுதான் சேற்றை நம் மீது...\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபுலன் - அந்த நிகழ்வுக்காக உலகமே காத்திருந்தது. இப்படி மொட்டையாக சொன்னால் எப்படி என்கிறீர்களா எந்த நிகழ்வு சொல்கிறேன். உலகம் என்றால் நம் உலகம் அல்ல....\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம் - பைரவா... யார்ரா அவன்... அண்ணா ஒரு கிராமத்தில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் சிறுவயதில் இருக்கும் போது அந்த ஊரில் உள்ள ஹோட்டலில் இன்றைய டிபன் உ...\nகொழுந்துவிட்டெரியும் உனா நெருப்பு. - மாட்டைத்தின்கிற நாங்கள் மாடுபோல அடிவாங்குகிறோம் மனிதர்களைக்கொல்லும் நீங்கள் என்ன மனிதக்கறியா தின்கிறீர்கள் மொத்த இந்திய தலித் கணக்கெடுப்பில் குஜராத் வெறும்...\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே - சிலைகளின் எண்ணிக்கை, நினைவுப்பொருட்கள், படங்கள் மற்றும் சுவரொட்டிகள், பாடல்கள் மற்றும் நாட்டுப்புற கதைப்பாடல்கள், புத்தகங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள், ...\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி - வணக்கம் நண்பர்களே எப்படி சுகம் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திப்பதில் அளவற்ற மகிழ்ச்சி,வாழ்கையில் ஒடிக்கொண்டு இருப்பதாலும்.எழுதுவதில் ஆர்வம் குறைந்ததாலும் இந...\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல் - அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய திரைப்பாடல் இது திரைப்படத்தில் அறிஞர் அண்ணாவின் பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. படம்: காதல் ஜோதி. பாடகர்: சீர்காழி எஸ். கோவிந்த...\n- இந்தியன் (தமிழன்) மோடியிடம் எதிர்பார்தது அந்நிய முதலீடுகள் கூட இங்கு வர வேண்டாம். நம் வளம் அந்நிய நாட்டுக்கு போக வேண்டாம். நம் சலுகையை பயன் படுத்திவிட்டு...\nபொன்னியின் செல்வன் - பாகம் III - *Part - III* எப்புடியோ கடல்ல இருந்து த��்பிச்சு நம்ம திம்சு *Boat* ல அருள்மொழிவர்மன்னும் நம்ம ஹீரோவும் தமிழ்நாட்டுக்கு ட்ராவல் ஆகறாங்க திம்சு *அருள்மொழிவர்மன...\nஎழில் மிகு 7ம் ஆண்டில் - அன்பு நண்பர்களே இந்த வலைப்பூ தனது 7ம் ஆண்டில் இனிதே இணையத்தில் தொடர்கிறது. பின்னுட்டங்களும் கருத்து பரிமாற்றங்களும் இல்லை எனினும் தொடர்ந்து நண்பர்கள் வலைப...\n☼ தொப்பி தொப்பி ☼\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம் - C2H is HIRING DEALERS \nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்.... - தோழர் \"*ரைட்டர் நாகா*\" அவர்களுக்கு வணக்கம், தங்களின் இலக்கிய செறிவும், அடர்த்தியும் மிகுந்த *\"ஊரெல்லாம் ஒரே கோலம் எங்க ஊட்ல மட்டும் கந்தர கோலம்\" *என்ற தங்...\nஅந்த 2நாட்கள் - லங்காவி (Langkawi) சுற்றுலா விபரீதமான உண்மைசம்பவம் - வேலையை ராஜினாமாச் செய்து அப்போதுதான் ஒரு 20 நாட்கள் கடந்திருக்கும். ரொம்ப கலகலப்பாக விருப்பத்தோடு வேலைசெய்த கம்பனிய விட்டு விலகி சிங்கப்பூரில் வேலை முயற்சி...\nஎங்கே செல்லும் இந்த பாதை .....\n - அந்தரத்தில் ஆடும் கலைஞர்களை விடவும் சர்க்கஸ் கோமாளிகளுக்கு இங்கே மதிப்பு அதிகம். பார்வையாளர்கள் சுணங்கும்போதோ, கலைஞர்கள் அடுத்த ஆட்டத்துக்கு இடைவெளி விடு...\nதமிழ்த் திரைப்படக் காப்பகம் / TAMIL FILM ARCHIVES - அகில இந்திய ரீதியில் இரண்டு தேசிய விருதுகளைப் பெற்ற - வெளிநாடுகளில் நடைபெற்ற நான்கைந்து சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட தமிழ்ப் படமான எனது “வீடு” ...\nஎழுத்தும் வாழ்க்கையும் - சுஜாதா அவர்களது எழுத்தை எனது டீனேஜ் பருவத்தில் இருந்தே வாசித்து வருகிறேன். சிறுகதையாகட்டும் நாவலாகட்டும் அவரது எழுத்து நம்மை எங்கும் அசைய விடாமல் படிக்க ...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1 - *செய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். * வணக்கம் நண்பர்களே, எவ்வளவு நாள்தான் ம...\nமீண்டும் விஸ்வரூபம்.. - போஸ்ட் போட்டு நாளாச்சே.. ப்ளாக் இருக்கா.. இல்லை அதையும் ஆட்டைய போட்டுட்டானுகளானு .... செக் பண்ண வந்தேன் சாமி.. கோவிச்சுக்காதீங்க...ஹிஹி\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை... - ஆயிரம்தான் நான் ஒரு இணையதள போராளியா இருந்தாலும் நானும் மனுஷன்தானுங்களே..இடைவிடாத ஸ்டேட்டஸுகள் , கண்டன கருத்துக்கள், ஈழ தமிழர் ஆதரவான கருத்துக்களுக்கு என...\nவழியும் நினைவுகளிலிருத்து - நன்றி: fuchsintal.com இடுக்குகளில் கசியும் வெளிச்சத்தில் தவிக்கிறது மனசு மெல்லிய விழி இதழ்களை விரித்து புன்னகையால் ஒளி வெள்ளம் பாய்ச்சுகிறாள் கதிரவனை ...\nசுரேஷ் பாபு 'எனது பக்கங்கள் '\nமானமுள்ள தமிழன்... - புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி விஜயகுமார் தனக்கு வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டியை திருப்பிக்கொடுத்து இலவசத் திட்ட...\nமங்காத்தாவில் விஜய் - தலைப்பை பார்த்தவுடன் இது புரளி என்று நினைத்தீர்கள் என்றால் உங்கள் நினைப்பை மாற்றி கொள்ளுங்கள் , நிஜமாகவே மாங்காத்தா படத்தில் விஜய் இருக்கிறார் ... நம்பவில்...\nAlice and her twin friends. - பதிவுலக நண்பர்களே, *Puzzles( புதிர்கள் ):* எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. எனக்கு மட்டுமல்ல,அனைவருக்குமே பிடித்த ஒன்றாக இருக்கும் என்றே நினைக்கிறேன். புதிர்...\nபோபால் விசவாயு தாக்குதல் -- ஒரு உண்மை அலசல் - தனி ஒரு நபர் தவறு செய்தால் அது ஒரு சமூகத்தை பாதிக்கும் என்று திரைப்பட வசனங்கள் கேட்டிருப்போம் .ஆனால் ஒரு குழுவின் தவறு இலட்சத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennailbulletin.com/2019/05/16/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-08-23T09:26:15Z", "digest": "sha1:FN6LAJORSGQL6ASQH2HK3T5YXKM7QBZX", "length": 18376, "nlines": 113, "source_domain": "chennailbulletin.com", "title": "குறைந்த பிறப்பு எடையைக் குறைப்பதற்கு நாடுகள் தங்கள் விளையாட்டைத் தவிர்க்க வேண்டும், ஐ.நா. ஆதரவு அறிக்கையை எச்சரிக்கிறது – indiablooms – Chennai Bulletin", "raw_content": "\nபழச்சாறுகள் குழந்தைகளில் உணவு தரத்தை மேம்படுத்தலாம் – டெக்கான் குரோனிக்கிள்\nOMAD உணவு உங்கள் உடலுக்கு உண்மையிலேயே என்ன செய்கிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா\nடெக்சாஸ் சுகாதார வல்லுநர்கள் அம்மை நோய் பரவக்கூடும் என்று எச்சரிக்கின்றனர் – KETKnbc\nமனநல பிரச்சினைகளுடன் இணைக்கப்பட்ட மோசமான காற்றின் தரம் – ஃபாக்ஸ் 13 செய்தி உட்டா\nWONDER DRUG இங்கே இருக்கிறதா 'பாலிபில்' இதய நோய், பக்கவாதம் ஆகியவற்றைக் குறைக்கிறது: ஆய்வு – செய்தி நாடு\nகுறைந்த பிறப்பு எடையைக் குறைப்பதற்கு நாடுகள் தங்கள் விளையாட்டைத் தவிர்க்க வேண்டும், ஐ.நா. ஆதரவு அறிக்கையை எச்சரிக்கிறது – indiablooms\nகுறைந்த பிறப்பு எடையைக் குறைப்பதற்கு நாடுகள் தங்கள் விளையாட்டைத் தவிர்க்க வேண்டும், ஐ.நா. ஆதரவு அறிக்கையை எச்சரிக்கிறது – indiablooms\nநியூய��ர்க், மே 16: பல நாடுகளில் அதிக உடல்நலக்குறைவு ஏற்பட்டு, குறைந்த உடல் எடையுடன் கூடிய குழந்தைகளின் எண்ணிக்கையை குறைப்பதற்காக அதிகமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். புதன்கிழமை வெளியிடப்படும் ஐ.நா.\n2015 முதல் சமீபத்திய தகவல்களின்படி, உலகில் உள்ள ஒரு ஏழு குழந்தைகளில் சுமார் 5.5 பவுண்டுகள் அல்லது 2.5 கிலோகிராம் குறைவாக இருக்கும்.\nஉலக சுகாதார அமைப்பு (WHO), ஐ.நா. குழந்தைகள் நிதியம் (UNICEF) மற்றும் லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் அண்ட் ட்ராபிகல் மெடிசின் ஆகியவற்றின் வல்லுநர்கள் லேன்செட் குளோபல் ஹெல்த் ஹெச்பி ஹெச்பி ஹெச்டிஎல் ஆய்வுக் கட்டுரை உருவாக்கப்பட்டது, இது 20 மில்லியன் குழந்தைகளுக்கு மேல் குறைவான பிறப்பு விகிதம், ஆனால் ஒவ்வொரு ஆண்டும் உலகின் 2.5 மில்லியனுக்கும் குறைவான எடை கொண்ட குழந்தைகளில் 80 சதவிகிதம் இறந்துவிடுகின்றன, ஏனென்றால் அவை முதிர்ச்சியற்ற வயதினருக்கு முன்கூட்டியே மற்றும் / அல்லது சிறியவையாகும்.\n15 ஆண்டுகளுக்கும் மேலாக மிகக் குறைந்த மாற்றத்தை நாங்கள் கண்டிருக்கிறோம் – அறிக்கை எழுத்தாளர்\nலண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் அண்ட் டிராபிகல் மெடிசினில் யுனைடெட் கிங்டமில் முன்னணி எழுத்தாளர் ஹன்னா பிளென்க்ஸ்கே எழுதியது “15 ஆண்டுகளில் மிகக் குறைவான மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. “தெளிவான உறுதிப்பாடுகள் இருந்தபோதிலும், நமது மதிப்பீடுகள் தேசிய அரசாங்கங்கள் குறைவான பிறப்பு எடையைக் குறைக்க மிகவும் குறைவாக செய்கின்றன என்பதைக் காட்டுகின்றன.”\n2012 ஆம் ஆண்டில், WHO இன் 195 உறுப்பு நாடுகள் 2025 ஆம் ஆண்டில் 30 சதவிகிதம் அதன் பற்றாக்குறையை குறைக்க உறுதிபூண்டன. ஆயினும், உலகளாவிய அளவில் 1.2 சதவிகிதம் குறைந்து, 2000 ஆம் ஆண்டில் 22.9 மில்லியன் குறைவான birthweight வாழ்விடங்களில் இருந்து 2015 ல் 20.5 மில்லியனாக மதிப்பிடப்பட்டது – விகிதம் உயர்த்தப்படவில்லை, 2012 இலக்கை அடைவதற்கு ஆண்டு 2.7 சதவிகிதம் குறைக்கப்படுவதால் உலகமே குறைவாகவே விழும்.\nஒவ்வொரு புதின எடையும் எடையும் எடுக்கப்பட்டாலும், இணை ஆசிரியர் யுனிசெஃப் புள்ளிவிபரம் மற்றும் கண்காணிப்பு நிபுணர் ஜூலியா க்ஷேஸ்வக் கூறுகையில், “உலகளாவிய ரீதியில், அனைத்து பிறப்புக்களில் மூன்றில் ஒரு பங்கின் பிறப்பு எடையை நாம் பதிவு செய்யவில்லை” என்றார்.\n“நாங்கள் சேகரிக்கும் தரவின் பாதுகாப்பு மற்றும் த���ல்லியத்தன்மையை மேம்படுத்தாமல் குறைந்த பிறப்பு எடையுடன் பிறந்த குழந்தைகளை நாங்கள் ஆதரிக்க முடியாது,” என்கிறார் க்ரேச்வெக்.\nவாழ்க்கை முழுவதும் குறைந்த பிறப்பு எடையின் முக்கிய டிரைவர்கள்:\nஉயர் இரத்த அழுத்தம் கர்ப்ப குறைபாடுகள் போன்ற நீண்டகால தாய்வழி நிலைமைகள்.\nஉட்புற காற்று மாசுபாடு போன்ற சுற்றுச்சூழல் காரணிகள்.\nபுகையிலை மற்றும் மருந்து பயன்பாடு.\nஉயிர்வாழும் குறைந்த எடையைக் குறைக்கும் குழந்தைகள் அதிகமான ஆபத்துக்களைக் கொண்டிருப்பது அல்லது உயரத்துக்கு தங்கள் வயதுக்கு குறைவாக இருப்பதுடன், வாழ்க்கையில் பிற்போக்கு மற்றும் உடல்நலக்குறைவு நோயால் பாதிக்கப்படுகின்றனர் – நீரிழிவு மற்றும் இருதய நோய் போன்ற கடுமையான நிலைமைகள் உட்பட.\nஇறப்பு மற்றும் இயலாமை குறைக்க, அனைத்து குழந்தைகளும் பிறப்பு எடையும், மருத்துவ கவனிப்பை மேம்படுத்துவதும், குறைவான பிறப்புறுப்பின் காரணங்கள் தொடர்பாக பொது சுகாதார விசாரணையை மேம்படுத்துவதற்கும், சர்வதேச ஆராய்ச்சிக்காக சர்வதேச நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்துள்ளன.\n“சிறந்த எடையுள்ள சாதனங்கள் மற்றும் வலுவான தரவு முறைமைகளால், ஒவ்வொரு குழந்தையின் உண்மையான பிறப்பு எடையையும், வீட்டில் பிறந்தவர்களையும் சேர்த்து, இந்த குழந்தைகளிடம் மற்றும் அவர்களின் தாய்மார்களுக்கு சிறந்த தரத்தை வழங்குவோம்,” Kraysvec உறுதிப்படுத்தியது.\nசெல்வம் அல்லது ஏழை, எந்த பகுதியில் நோய் எதிர்ப்பு இல்லை\nபாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் தெற்காசியாவிலும் துணை சஹாரா ஆப்பிரிக்காவிலும் பிறந்தார்கள் என்று பிரசுரம் விளக்குகிறது.\nஇருப்பினும், ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் உயர் வருவாய் உள்ள நாடுகளில் இந்த பிரச்சினை முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது, 2000 ஆம் ஆண்டு முதல் குறைவான பிறப்பு விகிதங்களை குறைப்பதில் எந்த முன்னேற்றமும் இல்லை.\nகுறைந்த வருமானம் உள்ள நாடுகளில், கருப்பையில் குறைவான வளர்ச்சியானது ஒரு பெரிய காரணியாகும், அதே நேரத்தில் புதிய பகுப்பாய்வு இந்த வளர்ச்சியடைந்த பகுதிகளிலும், வளர்ச்சியடைந்த பகுதிகளில் அல்லது 37 வாரங்களுக்கு முன்னர் பிறக்கும் ஒரு குழந்தையுடன் தொடர்புடையதாக இருக்கிறது.\nஇது “ஒரு சிக்கலான மருத்துவ நிறுவனம்” என்பதால், WHO இணை இணை ஆசிரியர் மெர்சி டி ஓனிஸ் கூறுகையில், குறைவான “ஒரு குறிப்பிட்ட நாட்டில் உள்ள அடிப்படை காரணங்களை புரிந்து கொள்ள வேண்டும்”, இது “அதிக முன்னுரிமை நாடுகளில்” முன்னுரிமை என்று இருக்க வேண்டும்.\nகிராமப்புற மறுமலர்ச்சி – நியூஸ்\nநீக்கம்: 1969 ஆம் ஆண்டில் அலச்சுவ கவுண்டி – பேரிக் பார்டிலேயின் புயல்\nவிற்பனை அல்லது விற்பனை இல்லை, ஆன்லைன் கடைக்காரர்கள் எப்போதும் இந்தியாவில் பெரிய ஒப்பந்தங்களைப் பெறுகிறார்கள் – எகனாமிக் டைம்ஸ்\nவங்கி பங்குகள் ஒரு துடிப்பை எடுக்கின்றன: BoB, PNB, RBL வங்கி தலா 4% குறைந்து, YES வங்கி செயலிழந்தது – பணக் கட்டுப்பாடு\nஇந்தியாவின் மிகப்பெரிய பிஸ்கட் தயாரிப்பாளரான பார்லே வேலைகளைத் துடைக்க | கட்டுரை – ஆசியா டைம்ஸ்\nஅமேசான் இந்தியா அமேசான் ஃப்ரெஷ் ஸ்டோரை அமேசான்.இன் – லைவ்மிண்டில் 2 மணி நேர டெலிவரி மூலம் அறிமுகப்படுத்தியுள்ளது\nஅமேசான், இந்தியாவில் வால்மார்ட்டை எடுத்து, ஹைதராபாத்தில் மிகப்பெரிய வளாகத்தைத் திறக்கிறது – என்டிடிவி செய்தி\nஐ.டி.சி பங்குகளை வாங்குவதால் காபி டே எண்டர்பிரைசஸ் தொடர்ச்சியாக 3 வது நாள் மேல் சுற்றில் பூட்டப்பட்டுள்ளது – மனிகண்ட்ரோல்\n2019 பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் 330 ஐ முதல் டிரைவ் விமர்சனம் – கார்வேல்\nஇரண்டரை ஆண்டுகள் ஆர்ப்பாட்டம்: பண விதிகள், டிஜிட்டல் கொடுப்பனவுகள் வளரும், கிரெடிட் கார்டுகள் இழுத்தல் – பைனான்சியல் எக்ஸ்பிரஸ்\nகுழந்தைகளை மையமாகக் கொண்ட வீடியோக்களில் இலக்கு வைக்கப்பட்ட விளம்பரங்களை அகற்றுவதன் மூலம் யு.எஸ்\nபழச்சாறுகள் குழந்தைகளில் உணவு தரத்தை மேம்படுத்தலாம் – டெக்கான் குரோனிக்கிள்\nOMAD உணவு உங்கள் உடலுக்கு உண்மையிலேயே என்ன செய்கிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா\nடெக்சாஸ் சுகாதார வல்லுநர்கள் அம்மை நோய் பரவக்கூடும் என்று எச்சரிக்கின்றனர் – KETKnbc\nமனநல பிரச்சினைகளுடன் இணைக்கப்பட்ட மோசமான காற்றின் தரம் – ஃபாக்ஸ் 13 செய்தி உட்டா\nWONDER DRUG இங்கே இருக்கிறதா 'பாலிபில்' இதய நோய், பக்கவாதம் ஆகியவற்றைக் குறைக்கிறது: ஆய்வு – செய்தி நாடு\nகியூபா டெங்கு பரவும் கொசுக்களைத் தடுக்கும் மூலோபாயத்தை உருவாக்குகிறது – சின்ஹுவா | English.news.cn – சின்ஹுவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=33", "date_download": "2019-08-23T09:44:58Z", "digest": "sha1:227A6FLGEJZEVIJCAFRBXJL53XOXKFSW", "length": 6874, "nlines": 165, "source_domain": "mysixer.com", "title": "அய்யனாருக்கு அய்யனார் அணி நன்றி", "raw_content": "\nசென்னைப் பையனின் தெலுங்கு பிரமாண்டம்\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\nஅய்யனாருக்கு அய்யனார் அணி நன்றி\nL.தேனப்பன் தயாரிப்பில் ஆதி,விஷ்ணு,மீரா நந்தன் நடிப்பில் SS ராஜமித்திரன் இயக்கத்தில் வெளியான அய்யனார் திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பினைப் பெற்றது. அதனையடுத்து அந்த அணி கடவுள் அய்யனாருக்கு நன்றி செலுத்தும் விதமாக மதுராந்தகம் ஏரிக்கரை அருகே உள்ள அய்யனார் கோவிலுக்குச் சென்று கிரமாப்புற பாரம்பரிய வழிபாடான கிடா வெட்டி அந்த கிராம மக்கள் 500 பேருக்கு விருந்து படைத்து வந்திருக்கிறார்கள்.\nஆணவக்கொலைகளை நிறுத்துவோம் - நல்லக்கண்ணு\nசொல்லித் தந்த வானத்தை வெளியிட்டார் கே பாக்யராஜ்\nபடைப்பைத் திருடுபவர்களைத் தோலுரிக்கும் படைப்பாளன்\nமாணவிகள் மத்தியில் பாட்டுப்பாடி அசத்திய துருவ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/historical_facts/idaikkazhinadu-24032017-2/", "date_download": "2019-08-23T09:30:13Z", "digest": "sha1:FF574ZWP42IBTYRF6BYC4FGSOB6FKOVZ", "length": 15133, "nlines": 117, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » காலம் கடந்த நிலையிலும், 2000 ஆண்டு பெருமையை பறைசாற்றும் இடைக்கழிநாடு!", "raw_content": "\nAugust 23, 2019 3:00 pm You are here:Home வரலாற்று சுவடுகள் காலம் கடந்த நிலையிலும், 2000 ஆண்டு பெருமையை பறைசாற்றும் இடைக்கழிநாடு\nகாலம் கடந்த நிலையிலும், 2000 ஆண்டு பெருமையை பறைசாற்றும் இடைக்கழிநாடு\n2000 ஆண்டு பெருமையை பறைசாற்றும் இடைக்கழிநாடு\nவளர்ச்சிக்கு ஏற்ப ஊர் பெயர்கள் மருவி வரும் நிலையில், சென்னை – புதுச்சேரி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள, இடைக்கழிநாடு மட்டும் ஊர் பெயர் மருவாமல், இன்றைக்கும் தன் சொந்த பெயரிலேயே காலம் கடந்தும் நிற்கிறது. காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் தாலுகா, இடைக்கழிநாடு பேரூராட்சி பனை, பலா, முந்திரி, மா, தென்னை உள்ளிட்டவை, மிகுதியாக விளையும் பகுதியாகும். இப்பேரூராட்சி, 24 கிராமங்களை கொண்டது. இப்பகுதி, இரண்டு பெரும் உப்பளங்களுக்கு இடையே அமைந்துள்ளது. இடைக்கழிநாடு, 2,000 ஆண்டுகளாக மொழி, இலக்கியம், வரலாறு, தொல்லியல், வாணிபம், ஆன்மிகம் என, அனைத்து தலங்களிலும் தன்னை நிலைநிறுத்தி வருகிறது.\nவரலாற்று தொன்மை இடைக்கழிநாட்டை சோழர்கள், சாலுக்கியர்கள், முகலாயர்கள், பிரெஞ்சுகாரர்கள் என, பலர் ஆட்சி நடத்தியுள்ளனர். மேலும், சங்க புலவர்கள் பலர் தோன்றி இருக்கின்றனர். சிறுபாணாற்றுப்படை ஆசிரியர் புலவர் நத்தத்தனார் பிறந்த நல்லுார் இங்கு தான் உள்ளது. ஆலம்பரை கோட்டை தோஸ்த் அலிகான் என்பவரால், 17ம் நுாற்றாண்டில், 15 ஏக்கர் பரப்பில் ஆலம்பரை கோட்டை கட்டப்பட்டது. தற்போது, தொல்லியல் துறைக்கு சொந்தமான இக்கோட்டை, இன்றளவும் சுற்றுலா தலமாக செயல்படுகிறது.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்.\nஅன்றைய நாளில், இங்குள்ள இயற்கை துறைமுகத்தில் இருந்து சணல், உப்பு, சரிகை உள்ளிட்டவை, கீழை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இந்த கோட்டையில், பிரெஞ்ச் கவர்னரால் அச்சடிக்கப்பட்ட ஆலம்பரை, ‘வராகன்’ நாணயம், வரலாற்று சிறப்புமிக்கதாக இருந்து இருக்கிறது. அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவின், சென்னை மாகாண கவர்னர் பக்கிங்ஹாம் பிரபு பெயரில் உள்ள பக்கிங்ஹாம் கால்வாய் இடைக்கழிநாட்டில் இருந்து, சென்னை ஹமில்டன் பாலம் வரையில், படகு போக்கு வரத்து செயல்பட்டு இருக்கிறது.\nகாஞ்சிபுரத்தில் பல்லவ இளவரசராக பிறந்த, போதி தர்மர் சிலை இங்கு இருக்கிறது. மேலும், தமிழ் தேசியம், திராவிட இயக்கம் என பல தளங்கள் இங்கு உள்ளன. கி.பி. 1967ல் வசந்தத்தின் இடி முழக்கமாய், மேற்கு வங்காள டார்ஜிலிங் மலை முகடுகளில் உள்ள நர்சல்பாரி இயக்கத்தில் தோன்றிய போராட்ட உணர்வுகள், இந்தியா முழுவதும் எதிரொலித்த அதன் தாக்கம், இடைக்கழிநாட்டிலும் இருந்ததற்கான ஆதாரங்கள் உண்டு. மேலும், பெரும் மணல் பரப்பை கொண்ட நெய்தல் திணையையொட்டி அமைய பெற்றுள்ள இடைக்கழி���ாட்டில், அன்பிற்கு இலக்கணமான, ‘அன்றில் பறவைகள்’ ஏராளமாக வாழ்ந்ததாக கூறப்படுகிறது.\nசாலைகாசிப்பாட்டை சாலை பண்டைய காலத்திலேயே, தமிழகத்தையும், வட இந்தியாவையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையாக விளங்கி வருகிறது. அகத்தியர், லட்சுமணர், சாது சன்னியாசிகள், காசிக்கு தீர்த்த யாத்திரைக்கு செல்வோர் இடைக்கழிநாடு வழியாகவே, சென்று இருக்கின்றனர்.\nஇதற்காகவே, இச்சாலையின் ஆலம்பரை நாணயப் பொறுப்பாளரான பொட்டியபக்தன் என்பவரால் கட்டப்பட்ட, தர்ம சத்திரங்களில், பக்தர்கள் தங்கி, காலனாவும், கால்படி அரிசியும் பெற்று இளைப்பாரி சென்றிருப்பதை, இங்குள்ள வரலாற்று தொன்மங்கள் தெரிவிக்கின்றன. இந்த தெய்வீக சாலையில், 11ம் நுாற்றாண்டில் ஆண்ட, முதலாம் குலோத்துங்கன் காலத்திய கல்வெட்டு காணப்படுகிறது. இக்கல்வெட்டில் இடைக்கழிநாடு என்று, தமிழில் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கோவிலில் விளக்கு ஏற்ற, 90 ஆடுகள் தானம் வழங்கியதாகவும், குறிப்பிடப்பட்டுள்ளதாக தொல்லியல் ஆய்வாளர் சிவானந்தம் கூறுகிறார்.\nபடகு துறைகிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள, முதலியார் குப்பம் படகு துறை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. இப்படகு துறையில், கடற்கரையை ஒட்டிய தீவு போன்ற பகுதிக்கு பயணிகள் விரும்பி செல்கின்றனர். விடுமுறை நாட்கள், வார இறுதி நாட்களில் இப்படகு துறை சுறுசுறுப்பாகவே காணப்படுகிறது.\nஉலக பெருந்தமிழ் மக்களின் அடையாளமாக இடைக்கழிநாடு விளங்குகிறது. இதன் உன்னதங்கள், பெருமிதங்கள், வரலாற்று குறிப்புகள் குறித்து இன்றைய தமிழ், தொல்லியல் மற்றும் வரலாற்று மாணவர்கள் தங்கள் தேடல்களை, இடைக்கழிநாட்டிலும் மேற்கொள்ள வேண்டும். வரலாற்றுப் பதிவுகளை மீள் உருவாக்கம் செய்ய வேண்டும்.\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\n டெல்லியில் ஏமாற்றும் திமுக ஆர்ப்பாட்டம்\nஉலகின் பிரபல நகரங்களில் ஒன்றான சென்னையின் 380ம் ஆண்டு விழா\nகி.ப���.10-ம் நூற்றாண்டை சேர்ந்த சமண தீர்த்தங்கரர் சிலை பரமக்குடி அருகே கண்டுபிடிப்பு\nகோவை அருகே கிபி 17- ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டுபிடிப்பு\nதமிழ் செல்வன்: உன்கிட்ட ஏதோ ஆதாரம் இ்ருக்குற மாதிரியே பேசுற. எங்க இருக்குற ஆதாரத...\nதமிழ் செல்வன்: ஆதாரம் அதான் மேலயே சொல்லிருக்கேன் ல போய் பாரு போ. நான் ஏன் டா பயந...\nadmin: முதலில் தமிழ் பெயருக்கு பின் பயந்து ஒளிந்து கொண்டிருப்பவர...\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/187575/", "date_download": "2019-08-23T09:06:18Z", "digest": "sha1:4ODQZFF3D3SDCVOCF5AYGR6VYYN3RDHF", "length": 6724, "nlines": 95, "source_domain": "www.dailyceylon.com", "title": "11 ஆம் திகதி பொதுஜன பெரமுன கூட்டத்தில் 15 ஸ்ரீ ல.சு.கட்சி எம்.பி.க்கள்- SB தகவல் - Daily Ceylon", "raw_content": "\n11 ஆம் திகதி பொதுஜன பெரமுன கூட்டத்தில் 15 ஸ்ரீ ல.சு.கட்சி எம்.பி.க்கள்- SB தகவல்\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு கட்சியின் தலைமைத்துவத்தை வழங்குவதற்காக எதிர்வரும் 11 ஆம் திகதி நடாத்தப்படவுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மாநாட்டில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் கொண்ட குழுவிலிருந்து 15 பேர் கலந்துகொள்ள தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ. திஸாநாயக்க தெரிவித்தார்.\nகொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இதனைக் கூறினார்.\nஇந்தக் கூட்டத்துக்கு பாராளுமன்றத்திலுள்ள எதிர்க் கட்சியைச் சேர்ந்த சகலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. யாரும் தனக்கு கிடைக்கவில்லையெனக் கூற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.\nநல்லாட்சி அரசாங்கத்திலிருந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 16 பேர் பிரிந்து சென்று எதிர்க் கட்சியில் அமர்ந்து கொண்டனர். அதில், தயாசிறி ஜயசேகர தற்பொழுது ஒதுங்கிச் செயற்படுகின்றார். இவர் தவிர்ந்த 15 பேரே இக்கூட்டத்தில் கலந்துகொள்ள\nஇருப்பினும், 11 ஆம் திகதி நடைபெறும் பொதுஜன பெரமுனவின் மாநாட்டில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி கலந்துகொள்ள மாட்டாது என அதன் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர எம்.பி. தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (மு)\nPrevious: பாராளுமன்ற தெரிவுக் குழு விசாரணையில் நம்பிக்கையில்லை- மஹிந்த\nNext: ஸ்ரீ ல.சு.க.யின் செயலாளர் தயாசிறியை திட்டித் தீர்த்த டிலான் பேரேரா\nஉங்கள் தலைவர் உட்பட அணைவருமே அங்கிருந்து வந்தவர்கள்தானே…\nஇராஜாங்க அமைச்சர்கள் இருவர் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்\nஇராணுவ புலனாய்வு அதிகாரி சாமிக்க சுமித் குமார கைது\nகஞ்சிப்பான இம்ரானுக்கு கடூழிய சிறைத்தண்டனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/news/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-23T09:09:37Z", "digest": "sha1:QZQT5KSU5M3KTZD4PCLTVPYYUXVESUDQ", "length": 4454, "nlines": 45, "source_domain": "www.inayam.com", "title": "உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணையின் இறுதி அறிக்கை தாமதமாகும் | Inayam News இணையம் செய்திகள்", "raw_content": "\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணையின் இறுதி அறிக்கை தாமதமாகும்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு, இம்மாதம் 23ஆம் திகதி இறுதி அறிக்கையை பெற்றுக்கொடுப்பதாக முன்னதாக அறிவித்திருந்தது. எனினும், இறுதி அறிக்கையை தயாரிப்பதற்கு கால அவகாசம் தேவையென்று தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன், தெரிவுக்குழுவின் கால எல்லையை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nஇந்த நிலையில், இது தொடர்பான யோசனையை சபாநாயரிடம் முன்வைக்க எதிர்பார்ப்பதாக குழுவின் தலைவரும், பிரதி சபாநாயகருமான ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார். இதேவேளை, தெரிவுக்குழுவின் சாட்சி விசாரணைகள் இறுதிக் கட்டத்துக்கு வந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nகோட்டாபயவின் கடவுச் சீட்டு தொடர்பான விசாரணை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம்\nபாதாள உலக உறுப்பினர் கஞ்சிப்பான இம்ரானுக்கு 6 வருட கடூழிய சிறைத் தண்டனை\nசீனா வழங்கிய போர்க் கப்பல் கடற்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டது\nஐ.தே.க வின் ஹேசா விதானகே கண்காணிப்பு அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானம்\nபஸ், வான் மோதிக்கொண்ட விபத்தில் 22 பேர் காயம்\nஇலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டுசெல்ல வேண்டும் - சிவாஜிலிங்கம்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2016/10/All-political-parties-meeting-for-cauvery-river-issue-in-puducherry.html", "date_download": "2019-08-23T09:26:10Z", "digest": "sha1:6PXRNPAVHE2ENFDQVFOTDLBEYKVAGWS5", "length": 10144, "nlines": 67, "source_domain": "www.karaikalindia.com", "title": "காவிரி நீருக்காக புதுச்சேரியில் அனைத்துக் கட்சி கூட்டம் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nகாவிரி நீருக்காக புதுச்சேரியில் அனைத்துக் கட்சி கூட்டம்\nemman காரைக்கால், காவிரி, செய்தி, செய்திகள், புதுச்சேரி No comments\nதமிழக முதல்வர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் காரணத்தால்.காவிரி நீர் விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை விவாதிக்க தமிழக சட்டப் பேரவையின் எதிர்க்கட்சியான திமுக அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து இருந்தது.இதில் மக்கள் நலக்கூட்டணியில் இருந்த அணைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து பங்கேற்க மாட்டோம் என அறிவித்து இருந்த நிலையில் இன்று விடுதலை சிறுத்தை கட்சியும் கலந்து கொள்ளப்போவதில்லை என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் ஸ்டாலினிக்கு கடிதம் எழுதி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்நிலையில் புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் பிரச்சாரத்தின் பொது முதல்வர் நாராயணசாமி ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் தமிழகத்தில் காவிரி விவகாரத்துக்காக அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டாதது வருத்தமளிப்பதாகவும் தேவைப்பட்டால் இதற்காக புதுச்சேரியில் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்படும் என தெரிவித்து உள்ளார்.\nகாரைக்கால் காவிரி செய்தி செய்திகள் புதுச்சேரி\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tcsong.com/?page_id=501", "date_download": "2019-08-23T08:55:20Z", "digest": "sha1:BGIWAEWRXNIWLEUUNP3PCBJQDFIQBYIW", "length": 3462, "nlines": 115, "source_domain": "www.tcsong.com", "title": "தேவா நான் எதினால் விசேஷித்தவள் | Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்", "raw_content": "\nபாடல்கள் அ – ஒள\nபாடல்கள் க – ட\nபாடல்கள் ண – ம\nபாடல்கள் ய – ன\nதேவா நான் எதினால் விசேஷித்தவள்\nதேவா நான் எதினால் வி���ேஷித்தவள்\nஇராஜா நான் அதை தினம் யோசிப்பவள்\t(2)\nநீர் என்னோடு வருவதினால்\t(2)\nபாதை காட்ட பகலெல்லாம் கூட செல்லுது\nஅன்பான தேவன் என்னோடு வருவார்\nஅது போதும் என் வாழ்விலே –\tதேவா\nதாகம் கொண்ட தேவ ஜனம் வானம் பார்க்குது\nஆவல் கொண்ட கன்மலையும் கூட வருது\nஎன் ஏக்கம் எல்லாம் என் தேவன் தீர்ப்பார்\nசந்தோஷம் நான் காணுவேன – தேவா\nபாசமுள்ள ஒரு மரம் கூட வருது\nமாராவின் நீரை தேனாக மாற்றம்\nஎன் நேசர் என்னோடுண்டு\t– தேவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/priyamanaval/112459", "date_download": "2019-08-23T08:58:44Z", "digest": "sha1:P2HSCMXSGSAEFCTKZ3O57M4IUG54G5IT", "length": 4925, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Priyamanaval - 28-02-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதிட்டமிட்டு சேரனை ஏமாற்றினாரா லொஸ்லியா\nவீடு முழுவதும் இருந்த ஆபாச வீடியோ பெண்களுக்கு தெரியாமல் செய்த செயல்.. அடுத்தடுத்து வெளியான தகவல்\nசீரியல் படப்பிடிப்பில் உடல்நலக் குறைவால் மயங்கி விழுந்த நடிகை- மருத்துவமனையில் அவரது நிலைமை, புகைப்படத்துடன் இதோ\nதமிழக முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு முன் ஜாமீன்\nகனடாவில் இரண்டு வருடங்களுக்கு முன் இந்த பெண்ணை நீங்கள் பார்த்ததுண்டா\nதனி விமானத்தில் பயணம்... இளவரசர் ஹரி, மேகன் மார்கல் தம்பதிக்கு எச்சரிக்கை\nதிருகோணமலையில் குடும்பஸ்தர் ஒருவர் செய்த மோசமான செயல்\nபிக்பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தானாம்\nஒரே ஒரு வசனம் தான் ஒட்டு மொத்த மக்களையும் திரும்பி பார்க்க வைத்த போஸ்டர்\nபிக்பாஸ் கதவை உடைத்து இதை செய்ய வேண்டும்\n முதன் முறையாக டுவிட்டரில் கொந்தளித்த சிம்ரன்\nபேருந்து நிலையத்தில் நள்ளிரவில் தனியாக நின்று கொண்டிருந்த சிறுமி.. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்..\nசிறுநீரக கற்களால் உயிரை பறிக்கும் அளவிற்கு வலியா... இதோ நிரந்தர தீர்வு...\nஅடுத்த வார தலைவர் இவரா அப்போ பிக்பாஸ் வீட்டுல ரணகளம் தான்\nசிவகார்த்திகேயன் நடித்துள்ள நம்ம வீட்டு பிள்ளை படத்தின் எங்க அண்ணன் பாடல் வீடியோ\nசினேகா-பிரசன்னா வீட்டில் விசேஷம்- வாழ்த்து கூறும் மக்கள்\nசீரியல் படப்பிடிப்பில் உடல்நலக் குறைவால் மயங்கி விழுந்த நடிகை- மருத்துவமனையில் அவரது நிலைமை, புகைப்படத்துடன் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/07/blog-post_14.html", "date_download": "2019-08-23T08:51:05Z", "digest": "sha1:XQMDHHZCBFKCLRLLVRSFIRX6767XOFPH", "length": 23126, "nlines": 289, "source_domain": "www.visarnews.com", "title": "தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காத அரசியலமைப்பினால் பலனில்லை: சுரேஷ் பிரேமச்சந்திரன் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Sri Lanka » தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காத அரசியலமைப்பினால் பலனில்லை: சுரேஷ் பிரேமச்சந்திரன்\nதமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காத அரசியலமைப்பினால் பலனில்லை: சுரேஷ் பிரேமச்சந்திரன்\nதமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காத எந்தவொரு அரசியலமைப்பினாலும் பயனில்லை. அது, தேவையுமில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.\nபுதிய அரசியல் அமைப்புத் தேவையில்லை என அண்மையில் கண்டியில் பெளத்த மகாநாயக்க தேரர்கள் ஒன்றுகூடித் தீர்மானித்திருப்பது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nசுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “இந்த நாட்டுக்குப் புதிய அரசியல் அமைப்புத் தேவையில்லை என மகாநாயக்க தேரர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். தமிழ் மக்களுக்கு எந்தத் தீர்வும் கிடைத்து விடக் கூடாது என்பதனாலேயே பெளத்த துறவிகள் வழமை போன்று புதிய அரசியல் அமைப்பையும் எதிர்க்கிறார்கள்.\nபுதிய அரசியலமைப்புத் தமிழ்மக்களின் அபிலாசைகளை ஏற்றுக் கொண்டதாக அமைய வேண்டும். இந்த அரசியல் அமைப்பு எவ்வாறானதாக அமைய வேண்டும் என்பது தொடர்பாக அரசாங்கத்திற்கும், தமிழர் தரப்புக்குமிடையில் பேச்சுவார்த்தையொன்று நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறானதொரு பேச்சுவார்த்தை இதுவரை நடைபெறவில்லை.\nஅரசியல் சாசனக் குழுவொன்று அமைக்கப்பட்டது. இதனையடுத்துப் பாராளுமன்றத்தை ஒரு அரசியல் சாசன சபையாக மாற்றினார்கள். அந்த அரசியல் சாசன சபையில் வழிகாட்டல் குழுவொன்று நியமிக்கப்பட்டது. அந்த வழிகாட்டல் குழுவில் சிங்கள, தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகள் அங்கம் வகிக்கிறார்களே தவிர இனப்பிரச்சினைக்கான தீர்வு, வடக்கு- கிழக்கு இணைப்பு போன்ற பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்தி முடிவுக்கு வராமை துரதிஷ்டவச���ானது.\nஒற்றையாட்சி மூலமான தீர்வு தான் முடிந்த முடிவு, இணைப்பாட்சி என்பது கிடையாது. பெளத்த மதத்திற்கு முதலிடம் போன்ற விடயங்கள் தமிழரசுக் கட்சியின் தலைமைகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. சுமந்திரன், சம்பந்தன், மாவை சேனாதிராஜா ஆகியோர் குறித்த விடயங்களை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமெனக் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர். தமிழ்மக்கள் இதற்காக ஆணை வழங்கவில்லை என்பதை அவர்கள் புரிந்து கொள்ளத் தவறியுள்ளனர்.\nநிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைமையை மாற்றுவது, தேர்தல் நடைமுறைகளை மாற்றுவது போன்றவற்றால் தமிழ்மக்களின் இனப்பிரச்சினை முடிவுக்கு வராது. தமிழர் தரப்புடன் அரசாங்கம் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகள் எதுவும் நடத்தாத நிலையில், தமிழர் தரப்பின் கோரிக்கைகள் எதுவும் ஏற்றுக் கொள்ளப்படாத நிலையில் அவ்வாறான அரசியலமைப்பு எமக்கு எதுவித நன்மையையும் பெற்றுத் தரப் போவதில்லை என்பது தான் யதார்த்தம்.” என்றுள்ளார்.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமனைவியோடு முதல் முறையாக உடலுறவு வைத்துக் கொள்ள வழிகாட்டி\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nதிகட்டாத தேடல்கள்…. சந்தோஷ ஆனந்த செக்ஸ் விளையாட்டு\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nமார்புகளை எப்படி உதடுகளால் தொடவேண்டும்\nவிடுதலைப் புலிகளின் தடை நீக்கம்\nமெய்ப்பாதுகாவலரின் குடும்பத்திற்கு நீதிபதி இளஞ்செழ...\nநல்லூர் துப்பாக்கிச் சூடு: மயானத்தில் இரவை கழித்தே...\nடிராபிக் ராமசாமியாக நடிக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர்\nநடிகையின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்ட காதலர்....\nவிடுதலைப் புலிகள் இனி பயங்கரவாதிகள் அல்ல: ஐரோப்பிய...\nடெஸ்ட் டியூப் மூலம் கர்ப்பம் - பிரசவத்தில் தாய், இ...\nமச்சான் சுட சொன்னார் நான் சுட்டேன் \nபிக் பாஸ்சும் சில கெடுபிடிகளும்\nஅஜீத்தின் அடுத்த படத்தின் இயக்குனரும் சிவா\nநவம்பர் மாதம் வடக்கு- கிழக்கில் டெங்கு நோயாளர்களின...\nஎரிபொருள் விநியோகம் இராணுவத்திடம் ஒப்படைப்பு\nமக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு பொற்றோலியத்துற...\nமஹிந்த அரசாங்கம் பெற்ற கடன்களைச் செலுத்த 3.2 ட்ரில...\nந��்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: பிரதான சந்த...\nகாணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வ...\nஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத பட்டியலில் இருந்து...\n‘நீட்’ தேர்வில் தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும்...\nபாராளுமன்றக் கூட்டத் தொடர்களில் பா.ஜ.க உறுப்பினர்க...\nதமிழக கல்வி நிலையங்களில் ‘வந்தே மாதரம்’ பாட வேண்டு...\nநடிகை ஓவியாவிற்கு குவியும் பட வாய்ப்புகள்\nகொலவெறியில் ஓவியா ஆர்மி: விலகி போனாலும் தேடி போய் ...\nஅம்மாவையும் , மகளையும் கண்டம் துண்டமாக வெட்டிக் கொ...\nகக்கூஸ் ஆவணப்பட இயக்குனர் திவ்யபாரதி கைது\nஓவியா ஆர்மிக்கு வளர்மதியைத் தெரியுமா\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்; பிரதான சந்த...\nஇராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள கேப்பாபுலவு காணிகளை இந்த ...\n‘பொலிஸை சுட முடியுமா என்று எனது மச்சான் சவால் விட்...\nமலேரியா நோய்க்காவி நுளம்புகள் இந்தியாவிலிருந்து இல...\nசாதாரண மக்களே இந்தியாவை செதுக்குகின்றனர்: குடியரசு...\nகிழக்கு சீனக் கடற்பரப்பில் பறந்த அமெரிக்க வேவு விம...\nரோமில் வரலாறு காணாத வறட்சி: வத்திக்கானின் நீருற்று...\nமாலைதீவில் பதற்றம்: பாராளுமன்றம் பாதுகாப்புப் படைய...\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இனி ஓட்டு இல்லையாம்... கமல்...\nவிக்ரம் வேதா - விமர்சனம்\nபட்... ஸ்ரீதிவ்யாவின் நேர்மை புடுச்சுருக்கு\nஆன்லைன் டிக்கெட் மோசடிக்கு ஆறுதல்\nநீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப...\nநீதிபதியை இலக்கு வைத்ததாக கருதப்படும் தாக்குதல் தொ...\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் உர...\nஆட்சி மாற்றத்துக்கு ஒத்துழைத்த போது தீர்வு வரும் எ...\nநீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்த தாக்குதலுக்கு எதி...\nகுற்றச் செயல்களுக்கு இலங்கை பொறுப்புக் கூற வேண்டும...\nமட்டக்களப்பில் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிச்...\n‘தரம் தாழாதீர், அரசியல்வாதிகளுக்கு எதிராக சுவரொட்ட...\n‘வானவில் நினைவுகளுடன் விடை பெறுகிறேன்’: பிரிவுபசார...\nகாஷ்மீர் எல்லையில் அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு தக...\nசிறையில் சசியின் சொகுசு வாழ்க்கை\nகமல்ஹாசனால் யாரையும் திருத்த முடியாது - சாருஹாசன்\nஅஜித்தைத் தொடர்ந்து விஷ்ணு விஷால்...\nசிங்கத்தை விரட்டியடிக்கும் நாட்டுப் பசுமாடு\n“கமல்ஹாசன் இந்தி படங்களில் நடித்திருக்கக் கூடாது.....\nகமலை எ���ிர்த்து எச்.ராஜா ஜெயிக்க முடியுமா\nலக்ஷ்மி (வரலக்ஷ்மி) கோபித்துக்கொள்வார்கள் - விஷால்...\n‘சேரி பிஹேவியர்’- சாதியச் சீண்டல்.. சட்டத்தின் பி...\nவித்தியா கொலை வழக்கின் சப் இன்ஸ்பெக்டர் ஸ்ரீகஜனின்...\nபாடசாலை மாணவர்களை அச்சுறுத்தும் வெள்ளை நாகம்\nவிடுதலைப் புலிகளின் மீள் எழுச்சி\nரஜினி பட நடிகை ஒரு பாலியல் தொழிலாளியா\nபிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை\nவடகொரியாவில் திருட்டு குற்றத்துக்கு பொது இடத்தில் ...\nமஹிந்த ஆட்சியில் கப்பத்துக்காக இளைஞர்கள் கடத்தப்பட...\nபொருளாதார ரீதியில் சில விடயங்களைப் பெற்றுவிட்டால்,...\nகேப்பாபுலவில் காட்டுப் பிரதேசத்தை கையளிக்க முனைந்த...\nஐ.நா.வின் மனித உரிமைகள் விசேட கண்காணிப்பாளருடன் அர...\nகாணாமற்போனோர் பணியக சட்டமூலத்தில் ஜனாதிபதி கையெழுத...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்: ராம் நாத் கோவிந்த் வெற்...\nஆச்சர்யம் ஆச்சர்யம்... திலீப்புக்கும் ஆதரவுக்குரல்...\nஅரசியலமைப்பு சபையிலிருந்து தேசிய சுதந்திர முன்னணி ...\nபுகையற்ற புகையிலைப் பொருட்களுக்கு இன்று முதல் தடை\nநான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டேன்: கமல்ஹாசன்\nதமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியம் இரு மடங்காக ...\nசசிகலா பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து வேறு சிறைக்க...\nஜெமினிகணேசனும் சுருளிராஜனும் - விமர்சனம்\nபிக் பாஸில் இருந்து ஆர்த்தி வெளியேற்றப்பட்டார்\nமகளின் இதயத்தை 5 வருடமாக தேடும் பெற்றோர் - இப்படி ...\nசுவிஸ் குமாருக்கு உதவிய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/100671-baba-bhaskar-reveals-about-gv-prakash-character-in-kuppathu-raja-movie", "date_download": "2019-08-23T09:36:49Z", "digest": "sha1:4KTZFLSDVDFSEPU6J7VSQ6SLFPCHSQOG", "length": 8523, "nlines": 103, "source_domain": "cinema.vikatan.com", "title": "’குப்பத்து ராஜா’வில் ஜி.வி.பிரகாஷ் ராக்கெட்..! - சீக்ரெட்ஸ் சொல்லும் பாபா பாஸ்கர் | Baba Bhaskar reveals about G.V. Prakash character in 'kuppathu raja' movie", "raw_content": "\n’குப்பத்து ராஜா’வில் ஜி.வி.பிரகாஷ் ராக்கெட்.. - சீக்ரெட்ஸ் சொல்லும் பாபா பாஸ்கர்\n’குப்பத்து ராஜா’வில் ஜி.வி.பிரகாஷ் ராக்கெட்.. - சீக்ரெட்ஸ் சொல்லும் பாபா பாஸ்கர்\nவெர்ஜின் பசங்களின் தலைவன் என்று பெயர் வாங்கிய நடிகர் ஜி.வி.பிரகாஷ். தற்போது இவரது கையில் 'செம, நாச்சியார், அடங்காதே, 100 % காதல், ஐங்கரன், 4ஜி' எனப் பல படங்கள் இருக்கின்றன. இதுதவிர, தற்போது நடன இயக்குநர் பாபா பாஸ்கர் இய��்கும் 'குப்பத்து ராஜா' படத்திலும் நடிக்கிறார். படத்தின் அப்டேட்ஸூக்காக இயக்குநர் பாபா பாஸ்கரை தொடர்புகொண்டோம்.\n''வாழ்க்கையில் எதுவும் ப்ளான் பண்ணி நடக்கவில்லை. எனக்கு சினிமா பிடிக்கும், சினிமாவில் ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டுதான் இருப்பேன். இந்தப் படத்தின் ஒன் லைன் எனக்கு தோற்றியதும், என்னைச் சுற்றியிருப்பவர்களிடம் சொன்னேன். ’நல்லாயிருக்கே, டைரக்ட் பண்ணலாம்’னு சொன்னாங்க. உடனே உட்கார்ந்து ஃபுல் ஸ்க்ரிப்ட்டாக ரெடி பண்ணினேன். ஜி.வி.கிட்ட சொன்னேன், அவரும் ஓகே சொல்லிட்டாரு. அப்படியே படம் ரெடியாயிருச்சு.\nஇந்தப் படத்துக்காக எனக்கு சிறிய வயது தோற்றமுடைய ஒரு பையன் தேவைப்பட்டார். அதனால்தான் ஜி.வி.பிரகாஷ் ஸ்க்ரிப்டுக்குள் வந்தார். அதுமட்டுமல்லாமல் படம் லோக்கல் ஏரியாவில் நடக்குற மாதிரியிருக்கும். படத்தில் காதல், ஈகோ, க்ரைம் என எல்லாமே இருக்கும்.\nஇந்தப் படத்தில் முக்கியமான கேரக்டரில் பார்த்திபன் நடித்திருக்கிறார். அவர் ஒரு ஏரியாவுக்கே தலைக்கட்டு. இந்த கேரக்டர் சின்ன வயதில் நான் பார்த்து ரசித்த ஒருவரின் நிஜ கேரக்டர். படத்தில் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராக பார்த்திபன் வருவார். அதனால் பார்த்திபன் பெயரே படத்தில் எம்.ஜி.ராஜேந்திரன். அதே மாதிரி ஜி.வி.பிரகாஷ் பெயர் படத்தில் ராக்கெட். பார்த்திபன் கேரக்டர் படத்துக்குப் பெரிய ப்ளஸாகயிருக்கும். வண்ணராப்பேட்டைதான் என்னுடைய ஏரியா, அங்கேதான் வளர்ந்தேன். அந்த ஏரியாவின் மக்கள் வாழ்க்கையும் படத்தில் இருக்கும். அந்த மக்களின் நம்பிக்கை படத்தில் இருக்கும்’’ என்றவர் படத்துக்கு ஏன் 'குப்பத்து ராஜா' என்று பெயர் வைத்தார் என்பதைச் சொல்கிறார்.\n''ரஜினி படத்தின் பெயர் வைத்தது, படம் ஹிட் ஆகுமென்பதால் இல்லை. ஆனால், பலபேர் அப்படி நினைக்குறாங்க. படத்துக்கு இந்தப் பெயர் இருந்தால் நன்றாகயிருக்குமென்று தயாரிப்பாளர் சொன்னார். இந்தப் படத்துக்கு மொத்தம் இருநூறு பெயர்கள் சொன்னேன். அதில் இந்தப் பெயர் எல்லோருக்கும் பிடித்திருந்தது. அதனால்தான் 'குப்பத்து ராஜா' ரெடியானார்'' என்றார் பாபா பாஸ்கர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-23T09:01:47Z", "digest": "sha1:ERNKWUZ4ZLLXPLRZSPHJE3N2NXF7FGW4", "length": 5996, "nlines": 146, "source_domain": "gttaagri.relier.in", "title": "தானியங்கி புதர் நீக்கும் இயந்திரம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதானியங்கி புதர் நீக்கும் இயந்திரம்\nதானியங்கி புதர் நீக்கும் இயந்திரம்\nபுற்கள் மற்றும் களைகளை மண் அமைப்பு மாறாமல் வெட்ட வல்லது\nஅடி மரத்திலும் களை எடுக்க இயலும்\nகரடு முரடான இடங்களில் பயன் படுத்த முடியும்\nபவர் டில்லருடன் புழுதி ஓட்ட பயன் படுத்த கூடியது\nகுதிரை திறன்: டீசலால் இயங்கும், நீரால் குளிர் ஊட்டப்படும் 13BHP பவர் டில்லர்\nஎரி பொருள் தேவை: 2லி/மணி\nவெறும் தட்டுகளின் எண்ணிக்கை :16\nபுதர் வெட்ட ஆகும் செலவு: ரூ 1800 /ஏக\nஉபயோக திறன்: 0.10 எக் /மணி\nநன்றி: தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in வேளாண்மை செய்திகள்\nபுதிய நெல் ரகம் ஏ டி டீ 49 (ADT 49) →\n← புதிய சோளம் பயிர் கோ 5\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/may/25/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%86-%E0%AE%95%E0%AF%86%E0%AE%B3%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-3157877.html", "date_download": "2019-08-23T08:56:06Z", "digest": "sha1:RTN7NKFJ7CFZG4ZGXMAUTE62DBRBC27E", "length": 9304, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "தேவெ கெளடா தோல்விக்காக எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ய பிரஜ்வல் ரேவண்ணா முடிவு- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nதேவெ கெளடா தோல்விக்காக எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ய பிரஜ்வல் ரேவண்ணா முடிவு\nBy DIN | Published on : 25th May 2019 02:30 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமுன்னாள் பிரதமர் எச்.டி.தேவெ கெளடா தோல்வியடைந்ததால், தனது எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ய ஹாசன் மக்களவைத் தொகுதியில் ���ெற்றி பெற்ற அவரது பெயரன் பிரஜ்வல் ரேவண்ணா முடிவு செய்துள்ளார்.\n1991-ஆம் ஆண்டு முதல் ஹாசன் தொகுதியில் வெற்றிபெற்று வந்த தேவெ கெளடா, தனது பெயரன் பிரஜ்வல் ரேவண்ணாவுக்காக அத் தொகுதியை விட்டுக்கொடுத்துவிட்டு தும்கூரு தொகுதியில் போட்டியிட்டார். எனினும், அத் தொகுதியில் தேவெ கெளடா தோல்வியடைந்தார்.\nஇந்த நிலையில், ஹாசன் தொகுதியில் மஜத வேட்பாளராகப் போட்டியிட்ட பிரஜ்வல் ரேவண்ணா, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஏ.மஞ்சுவை தோற்கடித்து வெற்றி பெற்றார்.\nமக்களவைத் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட்ட மஜத, ஹாசன் தொகுதியில் மட்டுமே வென்றது. இந்த நிலையில், தனது தாத்தா எச்.டி.தேவெ கெளடாவுக்கு நேர்ந்த தோல்வியால் துவண்டுள்ள பிரஜ்வல் ரேவண்ணா, அவரை மீண்டும் மக்களவைக்கு அனுப்பி வைக்க ஹாசன் தொகுதி எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ய முடிவு செய்துள்ளார்.\nஇதுகுறித்து பிரஜ்வல் ரேவண்ணா கூறியது: ஹாசன் தொகுதி எம்.பி. பதவியை முன்னாள் பிரதமர் எச்.டி.தேவெ கெளடாவுக்காக விட்டுக் கொடுத்து ராஜிநாமா செய்ய முடிவு செய்திருக்கிறேன். இந்த முடிவை தேவெ கெளடாவிடம் தெரிவித்து, ஒத்துக்கொள்ள முயற்சிப்பேன்.\nஎனது முடிவை ஹாசன் மக்களும், மஜத தொண்டர்களும் ஏற்பார்கள் என்று நம்புகிறேன். தேவெ கெளடாவுக்கு மீண்டும் வெற்றியைத் தேடித் தந்து, மக்களவைக்கு அனுப்புவதற்காகவே ஹாசன் தொகுதி எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ய முன்வந்துள்ளேன்.\nஎச்.டி.தேவெ கெளடா, மஜதவின் அடித்தளமானவர். மஜதவினருக்கு நம்பிக்கை தருவதற்காக ஹாசனில் மீண்டும் அவர் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநிவின்- நயன் 'லவ் ஆக்‌ஷன் டிராமா' விரைவில் \nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது\nபுத்துயிர் பெறும் தாமரை குளம்\nஇணையத்தை கலக்கும் நடிகை சமந்தாவின் கலர்ஃபுல் ஃபோட்டோஸ்\nதினமணி செய்திகள் | மோடி அமெரிக்கா வரும்போது எதிர்ப்பு தெரிவியுங்கள்: இம்ரான் (22.08.2019) Top 5 News |\nகயிறு கட்டி இறக்கப்படும் தலித் சடலம்... சுடுகாட்டுக்குப் பாதை இல்லா அவலம்\nஅரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எனது தந்தை கைது\nஹனுமனை ஸ்ரீராமபிரான் கைகூப்பி வணங்கும் வயிரவர் கோவில்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2019/02/07114821/1024573/Indian-ship-departing-from-Sri-Lanka.vpf", "date_download": "2019-08-23T08:39:27Z", "digest": "sha1:ZIH2D2HKURSEYYFITTFSGIFSQ6E4ANGX", "length": 9637, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "நீரளவியல் கணக்கெடுப்பு பணி நிறைவு : இலங்கையில் இருந்து புறப்பட்ட இந்திய கப்பல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநீரளவியல் கணக்கெடுப்பு பணி நிறைவு : இலங்கையில் இருந்து புறப்பட்ட இந்திய கப்பல்\nஇலங்கை கடலில் நீரளவியல் கணக்கெடுப்பை வெற்றிகரமாக நிறைவு செய்த ஜமுனா கப்பல், இந்தியா புறப்பட்டது.\nஇலங்கை கடலில் நீரளவியல் கணக்கெடுப்பை வெற்றிகரமாக நிறைவு செய்த ஜமுனா கப்பல், இந்தியா புறப்பட்டது. டிசம்பர் 20ஆம் தேதி இலங்கை சென்ற இந்த கப்பல், கொழும்பிலிருந்து காலி வரையிலான கடற்பரப்பில் கணக்கெடுப்பை மேற்கொண்டதுடன் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றது. இலங்கையில் இருந்து புறப்பட்ட ஜமுனா கப்பலுக்கு, கடற்படை மரபு படி பிரியாவிடையளிக்கப்பட்டது.\nஇலங்கையில் அவசரகால நிலை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு - அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவு\nஇலங்கையில் அவசரகால நிலையை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பதாக அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார் .\nஇலங்கை பிரதமர் ராஜபக்சே நாளை, ராஜினாமா...\nஇலங்கை அரசியலில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வரும் சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில், அந்நாட்டு பிரதமர் ராஜபக்சே நாளை சனிக்கிழமை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார்.\n\"அரசியலில் நன்றி உள்ளவர்களை கண்டறிவது சவாலாக உள்ளது \" - இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை\nதற்போதைய இலங்கை அரசியல் களத்தில் நன்றி உள்ளவர்களை கண்டறிவது சவாலாக மாறியுள்ளதாக, இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.\nகுழந்தைக்கு புட்டி பாலூட்டிய சபாநாயகர்\nநியூசிலாந்தின் நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சி எம்பி ஒருவரின் குழந்தைக்கு சபாநாயகர் புட்டி பாலூட்டிய சம்பவம் சுவராஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபிரான்ஸ் சென்ற ப��ரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு - பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் பிரதமர் மோடி சந்திப்பு\nகாஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நாட்டின் தலையீடு மற்றும் அங்கு வன்முறையை தூண்டிவிடுவதை அனுமதிக்க கூடாது என்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.\nபிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nபிரான்ஸ் நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடிக்கு பாரீஸ் நகரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.\nகாற்றின் மந்திரத்தால் பறக்கும் மெத்தைகள் : சமூக வலைதளத்தில் வேகமாக பரவும் வீடியோ\nஅமெரிக்காவின் கொலராடோ மாகாணம் டென்வர் நகரில் ஏராளமான மெத்தைகள் காற்றில் பறந்து செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.\nகாஷ்மீர் விவகாரத்தில் சமரச தூதுவராக செயல்பட தயார் - அமெரிக்க அதிபர் டிரம்ப் 3-வது முறையாக அறிவிப்பு\nகாஷ்மீர் விவகாரத்தில் சமரச தூதுவராக செயல்பட தயார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் 3-வது முறையாக தெரிவித்துள்ளார்.\nரஷ்யா : சிறிய ரக விமான பயணம் தொடங்கிய நாள்\nரஷ்யாவின் கலினின்கிராடில் இருந்து ஜெர்மன் தலைநகர் பெர்லின் இடையே சிறிய ரக விமான பயணம் தொடங்கப்பட்டதன் நூற்றாண்டு விழா கொண்டாட்டப்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gssjcollege.in/department-of-tamil/", "date_download": "2019-08-23T10:12:52Z", "digest": "sha1:R4UCYXW74YQK2YUSIKHY4M7TRIJHY6U6", "length": 7270, "nlines": 145, "source_domain": "gssjcollege.in", "title": "Department of Tamil – GURU SHREE SHANTIVIJAI JAIN COLLEGE FOR WOMEN", "raw_content": "\nகல்லூரி தமிழ்த்துறையின் சார்பில் தமிழ் பயிலும் மாணவிகளுக்காக தமிழ்ப்பாவைமன்றம் இயங்கி வருகின்றது. இம்மன்றத்தின் செயல்பாடுகளாக மாணவிகளின் திறமைகளை வளர்க்கும் வகையிலும் படைப்புத்திறனை வெளிக்கொணரும் வகையிலும��� பல்வெறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. மேலும் துறைசார்ந்த வல்லுநர்களை அறிவர்த்து சொற்பொழிவாற்றச் செய்வதோடு மட்டுமன்றி அவர்களோடு மாணவிகளை உரையாடச்செய்து ஊக்குவிக்கும் வகையிலும் இம்மன்றம் செயல்பட்டு வருகின்றது.\nதமிழ் மொழியின் சிறப்பாகிய முத்தமிழ்ப் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்த்துறையின் சார்பில் அனைத்துக் கல்லூரிகளுக்கு இடையேயான முத்தமிழ் விழா கொண்டாடப்பட்டு வருகின்றது. இவ்விழாவின் பொது இயல் இசை நாடகம் சார்ந்த போட்டிகள் நடத்தப்பட்டு மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்படுகின்றன. இவ்விழா தமிழ்ச்சான்றோர்களால் துவக்கப்பட்டு சிறப்பிக்கப்படுகின்றது.\nபாரதியின் பிறந்தநாளன்று ஒவ்வொரு ஆண்டும் பாரதியை நினைவுகூறும் வகையில் பாரதிவிழா கொண்டாடப்படுகின்றது. அது சமயம் பாரதியின் கொள்கைகளை அடியொற்றி கவிதை கட்டுரை பாட்டு பேச்சு ஆகிய போட்டிகள் நடத்தப்படுகின்றன.\nதிருவள்ளுவரைப் பொற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் திருவள்ளுவர் விழா கொண்டாடப்படுகின்றது. அது சமயம் திருக்குறளை ஆழ்ந்து நோக்கும் வகையிலும் மாணவிகளின் திறன்களை ஊக்குவிக்கும் நோக்கிலும் போட்டிகள் நடத்தப்படுகின்றன.\nஅறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவைப்போற்றவும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய அருந்தொண்டுகளை மாணவிகளின் உள்ளத்தில் பதிவு செய்யும் வகையிலும் அண்ணாநூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.\nபல்கலைக்கழகத் தேர்வில் பெற்ற இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/Wipro%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%20layoff/", "date_download": "2019-08-23T09:00:30Z", "digest": "sha1:475EDGH7TFQZC5U5METCXH77GNILGWCF", "length": 1631, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " Wiproவின் புதுமையான layoff", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nவிப்ரோவில் சுமார் 3 ஆண்டுகளாக வேலை பார்த்துக்கொண்டு இருந்த என்னுடைய நண்பனை நேற்று அழைத்து, நீ முன்பு வேலை செய்த கம்பெனி ஒன்று fake என்று எங்களால் black list செய்யப்பட்டுள்ளது எனவே எங்களை வந்து சந்தியுங்கள் என்று அவனது HRஇடம் இருந்து ஒரு மெயில் வந்துள்ளது.அதற்கு அவன் அப்படி எல்லாம் இல்லை, நான் கண்டிப்பாக வேலை செய்தேன், என்னுடைய appointment orderஜ நீங்கள் என்னுடைய அல���வலக முகவரிக்கு தான்...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/rare-lunar-eclipse-happened-today", "date_download": "2019-08-23T09:36:28Z", "digest": "sha1:5DK35CT6H4OW6NUCZXYQUN7QVMNFMOEY", "length": 13638, "nlines": 156, "source_domain": "www.cauverynews.tv", "title": " 149 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அபூர்வமான சந்திர கிரகணம்..! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsaravind's blog149 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அபூர்வமான சந்திர கிரகணம்..\n149 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அபூர்வமான சந்திர கிரகணம்..\nவானியலின் அரிய நிகழ்வான சந்திர கிரகணத்தை இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் மக்கள் கண்டு ரசித்தனர்.\nசூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும்போது, சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி இருந்தால், பூமியின் நிழல் சந்திரனின் மேல் விழுந்து, அதனை பார்வையில் இருந்து மறையச் செய்வது சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. அதன்படி, நேற்றிரவு தொடங்கி இன்று அதிகாலை வரை நிகழ்ந்த சந்திர கிரகண நிகழ்வைக் காண மக்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர். சென்னையில், அதிகாலை 1:17 நிமிடங்களுக்கு தொடங்கிய சந்திர கிரகணம், நான்கரை மணி வரை நீடித்தது.\nசந்திர கிரகணத்தைக் காண சென்னை பிர்லா கோளரங்கில் பொதுமக்கள், குழந்தைகளுடன் குவிந்தனர். ஆனால், கிரகணம் தொடங்கிய 30 நிமிடங்களுக்கு மட்டுமே ரசிக்க முடிந்தது. அதன் பின்னர் மேக மூட்டம் காரணமாக சென்னையில் சந்திர கிரகணத்தை காண முடியாததால், பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர்.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nஅசாம், பீகாரில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 55 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவை முக்கிய சந்தையாக கருதும் இலங்கை..\nபாகிஸ்தானிடம் இருந்து பலுசிஸ்தான் மக்களுக்கு விடுதலை கிடைக்குமா..\nதமிழகத்தில் LeT தீவிரவாதிகள் ஊடுருவல்..\nகொளுந்து விட்டு எரியும் அமேசான் காடு... பல்லாயிரக்கணக்கான விலங்குகள், பறவைகள் பலி..\nகாவேரி கார்ட்டூன் டுடே : மனிதர்கள்..\nஜம்மு காஷ்மீரில் உள்ள படைகளை உடனடியாக திரும்ப பெறும் திட்டம் இல்லை - மத்திய அரசு\nராஜீவ்காந்தி கொலை வழக்கு : நளினிக்கு பரோல் நீட்டிப்பு..\nகனமழை காரணாக பில்லூர் அணை நிரம்பியதையடுத்து, வரலாற்றில் முதன்முறையாக 88 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.\nதேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.\nவால்பாறையில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக அணைகளில் இருந்து, காவிரியில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதை அடுத்து, ஒகேனக்கலில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nதமிழகத்தில் LeT தீவிரவாதிகள் ஊடுருவல்..\nகொளுந்து விட்டு எரியும் அமேசான் காடு... பல்லாயிரக்கணக்கான விலங்குகள், பறவைகள் பலி..\n28-ஆம் தேதி வெளியாகிறது Revolt RV 400..\nதிருப்பதியை ஆந்திர மாநிலத்தின் தலைநகராக அறிவிக்க கோரிக்கை..\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/tiger-entered-house-people-scared", "date_download": "2019-08-23T09:34:45Z", "digest": "sha1:YKNAAPJLC6BY332FJYAQXNUZLU2N4SSV", "length": 13743, "nlines": 156, "source_domain": "www.cauverynews.tv", "title": " வீட்டிற்குள் புகுந்த புலி... அலறிய மக்கள்...! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsudhaya's blogவீட்டிற்குள் புகுந்த புலி... அலறிய மக்கள்...\nவீட்டிற்குள் புகுந்த புலி... அலறிய மக்கள்...\nவீட்டிற்குள் புகுந்து படுக்கையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த புலியை பார்த்த மக்கள் ஓட்டம் பிடித்தனர்.\nகடந்த 4 நாட்களாக வெள்ளத்தால் உருகுலைந்த அஸ்ஸாமில் மக்களின் பலி எண்ணிக்கை 28-ஆக அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 1,50,947 மக்கள் 427 அரசு முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அஸ்ஸாமில் உள்ள காசிரங்கா தேசிய பூங்கா 95% வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் விலங்குகளின் இறப்பு எண்ணிக்கை 30-ல் இருந்து 52-ஆக அதிகரித்துள்ளது. 57-க்கும் மேற்பட்ட விலங்குகளை வன விலங்கு அதிகாரிகள் மீட்டனர்.\nஇந்நிலையில் வெள்ளத்தில் மூழ்கிய காசிரங்கா தேசிய பூங்காவிலிருந்து தப்பிய புலி ஒன்று, அருகாமையில் உள்ள ஒரு வீட்டிற்குள் புகுந்து படுக்கையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. புலியை பார்த்த மக்கள் வன விலங்கு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். புலியை மீட்க இந்திய வனவிலங்கு அறக்கட்டளை ஒரு குழுவை அனுப்பியது. புலியை பத்திரமாக மீட்ட அதிகாரிகள் புலியின் படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்தனர். அது தற்போது வைரலாக பகிரப்பட்டு வருகிறது.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nதமிழகத்தில் டிக் டாக் செயலிக்கு தடை..\nஎகிரும் தங்கம் விலையும்.. அதன் மீது கூடும் மோகமும்..\nஅப்பல்லோ ஹாஸ்பிட்டலுக்கே டஃப் கொடுக்கும் மும்பை ஹோட்டல்..\nதமிழகத்தில் LeT தீவிரவாதிகள் ஊடுருவல்..\nகொளுந்து விட்டு எரியும் அமேசான் காடு... பல்லாயிரக்கணக்கான விலங்குகள், பறவைகள் பலி..\nகாவேரி கார்ட்டூன் டுடே : மனிதர்கள்..\nஜம்மு காஷ்மீரில் உள்ள படைகளை உடனடியாக திரும்ப பெறும் திட்டம் இல்லை - மத்திய அரசு\nராஜீவ்காந்தி கொலை வழக்கு : நளினிக்கு பரோல் நீட்டிப்பு..\nகனமழை காரணாக பில்லூர் அணை நிரம்பியதையடுத்து, வரலாற்றில் முதன்முறையாக 88 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.\nதேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.\nவால்பாறையில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக அணைகளில் இருந்து, காவிரியில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதை அடுத்து, ஒகேனக்கலில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nதமிழகத்தில் LeT தீவிரவாதிகள் ஊடுருவல்..\nகொளுந்து விட்டு எரியும் அமேசான் காடு... பல்லாயிரக்கணக்கான விலங்குகள், பறவைகள் பலி..\n28-ஆம் தேதி வெளியாகிறது Revolt RV 400..\nதிருப்பதியை ஆந்திர மாநிலத்தின் தலைநகராக அறிவிக்க கோரிக்கை..\nநி��்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTQxMTE1Mg==/%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88--%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81:-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-08-23T09:30:39Z", "digest": "sha1:AB7NBEVEDKYYXPSCKROU2S3OYTI6VK5Z", "length": 5742, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "பம்பை - வைப்பாறு நதி இணைப்பு திட்டத்திற்கு தமிழக அரசு நிதி கோரவில்லை என மத்திய அரசு கூறியது: மாணிக்கம் தாகூர்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nபம்பை - வைப்பாறு நதி இணைப்பு திட்டத்திற்கு தமிழக அரசு நிதி கோரவில்லை என மத்திய அரசு கூறியது: மாணிக்கம் தாகூர்\nடெல்லி: தெற்கு மாவட்டங்களில் வெள்ளம், தென் மாவட்ட அணைகளில் வறட்சி என செய்தி வெளியானதை அடுத்து பம்பை - வைப்பாறு நதி இணைப்பு திட்டத்திற்கு தமிழக அரசு நிதி கோரவில்லை என மத்திய அரசு கூறியதாக மாணிக்கம் தாகூர் பதிலளித்துள்ளார். மக்களவை கேள்வியின் போது மத்திய அரசு தெரிவித்ததாக எம்.பி பதிலளித்தார்.\nதீவிரவாதிகளுக்கு செல்லும் நிதியை தடுக்காததால் பாகிஸ்தானை கருப்பு பட்டியலில் சேர்த்துள்ளது FATF அமைப்பு\nகாஷ்மீர் விவகாரத்தை இந்தியாவும் பாகிஸ்தானும் பேசி தீர்க்க வேண்டும்...இதில் மூன்றாவது நாடு தலையிட கூடாது: பிரான்ஸ் அதிபர்\n3 நாடுகளுக்கு 5 நாள் சுற்றுப்பயணம்; பிரான்சில் உற்சாக வரவேற்பு; பிரதமர் மோடி - மேக்ரான் கூட்டறிக்கை\nஆன்டிகுவா டெஸ்ட்: இந்தியா 203/6\nகாஷ்மீர் பிரச்னை; மோடி, மேக்ரோன் ஆலோசனை\nநிலுவைத் தொகையை செலுத்தாததால் 6 விமான நிலையங்களில் ஏர் இந்தியா விமானங்களுக்கு எரிபொருள் விநியோகம் நிறுத்தம்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு... ப.சிதம்பரம் பரபரப்பு வாக்குமூலம்\nவரலாற்றில் முதல்முறையாக ஏழுமலையான் கோயில் உண்டியலில் ஒரேநாளில் ரூ.8.58 கோடி காணிக்கை\nஇந்திய பொருளாதாரம் 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நிதி நெருக்கடியில் உள்ளது; நிதி ஆயோக் துணை தலைவர்\nபாபர் மசூதி இடிப்பு வழக்கை விசாரிக்கும் சிற��்பு நீதிமன்ற நீதிபதியின் உயிருக்கு அச்சுறுத்தல்..: கூடுதல் பாதுகாப்பு கோரி உச்சநீதிமன்றத்திற்கு கடிதம்\nபுரோ கபடியில் தொடரும் உள்ளூர் அணிகளின் தோல்வி\nமுதலாவது கிரிக்கெட் டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டி 3 விக்கெட் இழந்து இந்திய திணறல் : மேற்கிந்திய தீவு அபார பந்து வீச்சு\nஇலங்கை-நியூசிலாந்து டெஸ்ட் மழையால் ஆட்டம் பாதிப்பு\nஆன்டிகுவாவில் இந்தியா- மேற்கிந்திய தீவுகள் மோதல்: நம்பிக்கையுடன் ஆடுவோம்-ேஜசன் ஹோல்டர் ேபட்ஸ்மென்கள் ரன்களை குவிக்க வேண்டும்-கோஹ்லி\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTQxMTIxNg==/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D;-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-08-23T09:32:28Z", "digest": "sha1:E5TNODTAJKYGVLNA5ZSVZAVBI6RMXAN2", "length": 9131, "nlines": 68, "source_domain": "www.tamilmithran.com", "title": "பரஸ்பரம் புரிந்து கொள்ள வேண்டும்; சீனாவிடம் இந்தியா வலியுறுத்தல்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினமலர்\nபரஸ்பரம் புரிந்து கொள்ள வேண்டும்; சீனாவிடம் இந்தியா வலியுறுத்தல்\nபீஜிங்: 'இந்தியா மற்றும் சீனா இடையேயான உறவு இருதரப்பு உறவு மட்டுமல்ல; அது சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதனால் பரஸ்பரம் மற்றவர்களுடைய பிரச்னைகளை கவலைகளை புரிந்து கொண்டு வேறுபாடுகளை களைய வேண்டும்' என இந்தியா வலியுறுத்தியுள்ளது.\nபா.ஜ.,வைச் சேர்ந்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மூன்று நாள் பயணமாக நம் அண்டை நாடான சீனாவுக்கு சென்றுள்ளார். முன்னாள் ஐ.எப்.எஸ். எனப்படும் இந்திய வெளியுறவு சேவை அதிகாரியான ஜெய்சங்கர் 2009 முதல் 2013 வரை சீனாவுக்கான இந்தியத் தூதராக பணியாற்றியுள்ளார். சீன வெளியுறவு அமைச்சர் வாங்க் யீ, துணை அதிபர் வாங்க் குயிஷான் உள்ளிட்டோரை சந்தித்து பேசினார். மேலும் இந்தாண்டு இறுதியில் சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியாவுக்கு மேற்கொள்ள உள்ள பயணம் குறித்தும் விவாதித்தார்.\nசீன பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் ஜெய்சங்கர் கூறியுள்ளதாவது: உலகின் மிகப் பெரிய வளர்ந்து வரும் நாடுகள் மிகப் பெரிய பொருளாதார வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளாக இந்தியாவும் சீனாவும் உள்ளன. இத��வரை இரு தரப்பு உறவு என்பது நம்முடைய பிரச்னையாக இருந்தது. ஆனால் தற்போது அது உலக அளவில் உற்று பார்க்கப்படும் சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுவதாக மாறி உள்ளது.\nஅதனால் இரண்டு நாடுகளும் பரஸ்பரம் உள்ள பிரச்னைகளை கவலைகளை புரிந்து கொள்ள வேண்டும். இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை களைய முடியும். தற்போதுள்ள சூழ்நிலையில், அமைதி, வளர்ச்சி, ஸ்திரதன்மை ஏற்படுவதற்கு, இரு நாடுகளும் தொடர்ந்து இணைப்பில் இருப்பதுடன் ஒத்துழைத்தும் செயல்பட வேண்டும்.\nதற்போது இரு நாட்டிலும் உள்ளவர்கள் குறிப்பாக இளைஞர்கள் நம் இரு நாடுகளுக்கும் இடையே உள்ள நெருக்கம் குறித்து அறியாதவர்களாக உள்ளனர். நமது வரலாறு குறித்து அவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் மக்கள் இடையேயான சந்திப்புகள் அதிகம் நடக்க வேண்டும். இதற்காக கலாசார பரிமாற்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.\nநிலுவைத் தொகையை செலுத்தாததால் 6 விமான நிலையங்களில் ஏர் இந்தியா விமானங்களுக்கு எரிபொருள் விநியோகம் நிறுத்தம்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு... ப.சிதம்பரம் பரபரப்பு வாக்குமூலம்\nவரலாற்றில் முதல்முறையாக ஏழுமலையான் கோயில் உண்டியலில் ஒரேநாளில் ரூ.8.58 கோடி காணிக்கை\nஇந்திய பொருளாதாரம் 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நிதி நெருக்கடியில் உள்ளது; நிதி ஆயோக் துணை தலைவர்\nபாபர் மசூதி இடிப்பு வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதியின் உயிருக்கு அச்சுறுத்தல்..: கூடுதல் பாதுகாப்பு கோரி உச்சநீதிமன்றத்திற்கு கடிதம்\nபட்ஜெட் கூட்டத் தொடருக்காக புதுச்சேரி சட்டசபை ஆகஸ்ட் 26ம் தேதி கூடுகிறது\nபாலத்தில் கயிறு கட்டி சடலம் இறக்கிய விவகாரம்... சுடுகாட்டிற்கு 50 சென்ட் இடம் ஒதுக்கீடு\nகுற்றாலம் ஐந்தருவியில் கல் விழுந்ததில் குளித்துக் கொண்டிருந்த 6 பெண்கள் உள்பட 7 பேர் காயம்\nஇலங்கை, பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவல்\nரயில் நிலைய நடைமேடையில் குழந்தை பெற்றெடுத்த பெண்\nபுரோ கபடியில் தொடரும் உள்ளூர் அணிகளின் தோல்வி\nமுதலாவது கிரிக்கெட் டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டி 3 விக்கெட் இழந்து இந்திய திணறல் : மேற்கிந்திய தீவு அபார பந்து வீச்சு\nஇலங்கை-நியூசிலாந்து டெஸ்ட் மழையால் ஆட்டம் பாதிப்பு\nஆன்டிகுவாவில் இந்தியா- மேற்கிந்தி��� தீவுகள் மோதல்: நம்பிக்கையுடன் ஆடுவோம்-ேஜசன் ஹோல்டர் ேபட்ஸ்மென்கள் ரன்களை குவிக்க வேண்டும்-கோஹ்லி\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpsclink.in/2019/01/tnpsc-current-affairs-quiz-24-january-2019.html", "date_download": "2019-08-23T09:52:10Z", "digest": "sha1:LOLVUFRMXHC2RBZ2NN4JWP2U6OVP46PK", "length": 4313, "nlines": 107, "source_domain": "www.tnpsclink.in", "title": "TNPSC Current Affairs Quiz 23-24, January 2019", "raw_content": "\n15-ஆவது வெளிநாடுவாழ் இந்தியர்கள் தின (15th Pravasi Bharatiya Divas, Convention 2019) மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி 21.1.2019 அன்று தொடங்கி வைத்த நகரம்\n2019 வெளிநாடு வாழ் இந்தியர்கள் தின மாநாட்டின் (2019 PBD Theme) கருப்பொருள்\nரூ.100 அல்லது அதற்கும் குறைவான மதிப்புள்ள இந்திய கரன்சிகளை பயன்படுத்த தடை விதித்துள்ள நாடு\nசர்​வ​தேச கிரிக்கெட் கவுன்​சி​லின் (ICC Awards), 2018-ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரர், சிறந்த ஒரு​நாள் வீரர், மற்​றும் ஆண்​டின் சிறந்த வீர​ருக்​கான கேரி சோபர்ஸ் விருது என 3 (Hottrick) விரு​து​களை கிரிக்கெட் வீரர்\n2018-ஆம் ஆண்டின் ​வ​ள​ரும் இளம் வீரர் விரு​து (ICC Emerging Player of the Year) வென்றுள்ளவர்\n​ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு உரிமைகள் வழங்கும் சட்டப்பிரிவு\nநாகாலாந்து மாநிலத்திற்கு சிறப்பு உரிமைகள் வழங்கும் சட்டப்பிரிவு\n2019 சர்வதேச பொருளாதார வளர்ச்சி குறித்த (World Economic Outlook January 2019) அறிக்கையை வெளியிட்டுள்ள அமைப்பு\nசுபாஷ் சந்திர போஸ் அருங்காட்சியகம் (Subhash Chandra Bose museum) திறக்கப்பட்டுள்ள நகரம்\nசி​றந்த நடு​வருக்கான \"டேவிட் ஷெப்​பர்ட் விருது (ICC Umpire of the Year) வென்றுள்ளவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://puthiyamalayagam.blogspot.com/2007/", "date_download": "2019-08-23T09:30:55Z", "digest": "sha1:PW7IE3E6ZKZDOI6NXIQMFSANQ2DPSPKS", "length": 135888, "nlines": 370, "source_domain": "puthiyamalayagam.blogspot.com", "title": "புதிய மலையகம்: 2007", "raw_content": "\nகாலச்சுவடுகளைத் தாண்டி புதியன படைப்போம். சாதனைகளைச் சேர்த்து சகாப்தம் செய்வோம்.\nபொம்மைகளைப் போல தலையாட்டி மக்களை ஏமாற்றிவரும் மலையக அரசியல்வாதிகள் சிலரின் கபட நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக மலையக இளைஞர் யுவதிகள் அரசியல்வாதிகளுக்கு வால்பிடிக்கும் வெட்கங்கெட்ட வேலையைச்செய்துவருவது எந்தவிதத்தில் நியாயம் என்று தெரியவில்லை\nஅண்மையில் இலங்கை அரசாங்கத்தினால் புலிப்பயங்கரவாதிகளை தேடுதல் என்ற கருப்பொருளில் அப்பாவி தமிழ்மக்களை வகைதொகையின்றி கைது செய்து ஆட்டு மந்தைகளைப் போல பஸ் வண்டிகளில் ��ற்றி அழைத்துச்சென்றனர் குறிப்பாக பெண்கள் தாம் உடுத்தியிருந்த உடையுடன் பலரதும் காமப்பார்வைக்கு உள்ளாகி அடிபட்ட நாய்களைப்போல இராணுவ பஸ்ஸில் உட்கார்ந்திருந்ததை நான் பார்த்தேன்\nஇந்நிலையில் குறிப்பிட்ட ஒரு தொகுதியினர் நேற்று வியாழக்கிமை விடுவிக்கப்பட்டனர் விடுவிக்க்பபட்ட மலையகப் பெண்ணொருவர் இலங்கை தொலைக்காட்சியொன்றுக்கு இப்படி தகவல் தந்தார்\n'உண்மய சொன்னா எங்களுக்கு அங்க (பூசா சிறை) ஒரு பிரச்சினையும் இருக்கல நல்லா கவனிச்சிக்கிட்டாங்க நாங்க எல்லாரும் சந்தோஷமா இருந்தோம் அதனால ஒரு பயமும் இருக்கல' என்றார்\nஎன்னைப்பொருத்தவரையில் இந்தப் பெண் உயிருள்ள ஜடம் இவ்வாறு இனத்துவேச விஷமிகளுக்கு சாதகமாக கதைக்கும் இவர்களைப் போன்றவர்கள் ஏன் விடுவிக்கப்படவேண்டும் இவ்வாறு இனத்துவேச விஷமிகளுக்கு சாதகமாக கதைக்கும் இவர்களைப் போன்றவர்கள் ஏன் விடுவிக்கப்படவேண்டும் சிறைவாசம் தான் சுதந்திரமே அரசியல்வாதிகள் எவ்வளவுதான் மக்கள் தலையில் மிளகாய் அரைத்தாலும் அந்த மிளகாயை எடுத்து தன் கண்ணில் தானே பூசிக்கொள்ளும் அறிவிலிகளும் இருக்கிறார்கள்\nஇவர் இப்படிக்கூறுகிறார் என்றால் இந்தக் கேவலத்தை இன்னும் அனுபவிக்க ஆவலாய் இருக்கிறார் என்றே அர்த்தம்\nமந்தைகளாக்கப்படும் இலங்கைத் தமிழர்களும் தமிழகத்தின் தொடர்மெளனமும் \nகொழும்பு நகரிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை மூவாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கைது செய்யப்பட்டு இவர்களில் பல நூற்றுக்கணக்கானோர் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அண்மைக்காலங்களில் என்றுமில்லாதளவுக்கு கொழும்பின் அனைத்துப் பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான படையினரும் பொலிஸாரும் இணைந்து நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதல் நேற்று மாலை வரை இந்தத் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர்.\nஇதன் போது கொழும்பு மாநகரின் அனைத்துப் பகுதிகளிலும் வத்தளை மற்றும் நீர்கொழும்பு பகுதிகளிலும் 3000 இற்கும் மேற்பட்ட தமிழர்கள் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகாலி பூஸா முகாம் கடந்த இரு நாட்களில் தமிழர்களால் முற்றாக நிறைந்து விட்டதால் நேற்று முழுநாளும் கைது செய்யப்பட்டவர்களில் பெருமளவானோர் தெற்கில் களுத்துறைச் சிறைக்கும் கொழும்பிலுள்ள ஏனைய சிறைச்சாலைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளனர்.\nகொழும்பு நகரிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் நேற்றுக்காலை வீதிகளில் இறங்கியவர்கள் அனைவரும் ஏதோவொரு பகுதியில் படையினரின் தீவிர விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.\nகொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் அனைத்து நுழைவாயில்களிலும் அதிகாலை முதல் பிற்பகல் வரை அனைத்து வாகனங்களும் தடுத்து நிறுத்தப்பட்டு அவற்றில் வந்தவர்கள் ஒருவர் விடாது பலத்த சோதனைக்குட்படுத்தப்பட்டனர்.\nஇதனால் நேற்று அதிகாலை முதல் பிற்பகல் வரை கொழும்பு நகரில் நுழைவாயில் பகுதிகள் ஒவ்வொன்றிலும் பல மைல் தூரத்திற்கு வாகனங்கள் பல மணிநேரம் வரிசையாகக் காத்திருந்தன.\nகொழும்பு நகருக்குள் பிரவேசித்த தமிழர்கள் அனைவரும் தீவிர சோதனைக்குட்படுத்தப்பட்டதுடன் அவர்களில் பெரும்பாலானோர் கைது செய்யப்பட்டு, படையினர் அந்தந்தப் பகுதிகளில் நிறுத்திவைத்திருந்த பஸ்களில் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டனர்.\nகைது செய்யப்பட்டவர்களை பொலிஸ் நிலையங்களுக்கு கொண்டு செல்லும் போது பெற்றோரும் உறவினர்களும் பொலிஸ் நிலையங்களுக்கு படையெடுத்ததால், நேற்று முழுவதும் கைது செய்யப்பட்டவர்கள் மறைவான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்ட பின் பலர் சிறைச்சாலைகளுக்கு அனுப்பப்பட்டனர்.\nகொழும்பின் மேற்குப் பகுதியில் பம்பலப்பிட்டி, கொள்ளுப்பிட்டி, வெள்ளவத்தைப் பகுதிகளில் வீடுகள், வீதிகளில் கைது செய்யப்பட்ட நானூறுக்கும் மேற்பட்டோர் ஐந்துக்கும் மேற்பட்ட பஸ்களில் ஏற்றப்பட்டு கொள்ளுப்பிட்டி சென்.மைக்கல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டு நண்பகல் வரை விசாரணைக்குட்படுத்தப்பட்ட பின் பெரும்பாலானோர் சிறைச்சாலைகளுக்கும் தடுப்பு முகாம்களுக்கும் அனுப்பப்பட்டனர்.\nஆண், பெண் வேறுபாடின்றியும் வயது வேறுபாடின்றியும் தமிழர்கள் என்ற காரணத்திற்காக நூற்றுக்கணக்கானோர் இப்பகுதிகளில் கைது செய்யப்பட்டனர்.\nநேற்று மாலை வெள்ளவத்தை ஈ.எஸ்.பெர்னாண்டோ மாவத்தையிலுள்ள சிங்களப் பாடசாலை ஒன்றுக்குள் 300 க்கும் மேற்பட்ட தமிழர்கள் மிக நீண்டநேரம் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர்.\nஇவர்களை விடுவித்துச் செல்வதற்காக பெற்றோரும் உறவினர்களும் மணித்தியாலக் கணக்கில் காத்திருந்தனர்.\nஇதேநேரம், கொழும்பு பாலத்த��றை (தொட்டலங்கா) பகுதியிலும் பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் கைது செய்யப்பட்டனர்.\nஇந்த சோதனை நிலையமூடாக கொழும்பு நகருக்குள் நுழைய ஆயிரக்கணக்கான வாகனங்கள் நேற்றுக் காலையிலிருந்து ஐந்து மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்தன.\nஇதனால், கொழும்பு - நீர்கொழும்பு வீதியல் பல மைல் தூரத்திற்கு வாகனநெரிசல் ஏற்பட்டு பல மணிநேரம் போக்குவரத்துத் தடையுமேற்பட்டது.\nகொழும்பு நகருக்குள் வரும் நுழைவாயில்களிலெல்லாம் இவ்வாறு தீவிர சோதனைகளும் கைதுகளும் நடைபெற்றுக் கெண்டிருந்தபோது, கொழும்பு நகருக்குள் கொழும்பு-1 முதல் கொழும்பு-15 வரையான அனைத்துப் பகுதிகளிலும் முப்படையினரும் பொலிஸாரும் இணைந்து தீவிர தேடுதல்களையும் சோதனைகளையும் மேற்கொண்டனர். இதன் போதும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு பஸ்களில் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டனர்.\nகொழும்பு நகருக்குள் இந்தத் தேடுதல்களும் சோதனைகளும் நடைபெற்றுக் கொண்டிருந்த போது நகருக்கு வெளியே வத்தளை, ஹெந்தளை, மாபொல, தெஹிவளை, கல்கிசை பகுதிகளிலும் பலத்த தேடுதல்களும் சோதனைகளும் நடைபெற்றன.\nகாலை, மாலையெனப் பாராது மட்டக்குளி, முகத்துவாரம், அளுத்மாவத்தை, கொட்டாஞ்சேனை, கொஞ்சிக்கடை, கோட்டை, புறக்கோட்டை பகுதிகளிலும் பலத்த தேடுதல்களும் சோதனைகளும் நடத்தப்பட்டன.\nகோட்டை ரயில் நிலையம், புறக்கோட்டை பஸ்நிலையம், குணசிங்கபுர தனியார் பஸ் நிலையத்திலும் முப்படையினரும் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். பாதுகாப்பு அமைச்சின் விஷேட உத்தரவின் பேரிலேயே இந்தத் தேடுதல்களும் சோதனைகளும் கைதுகளும் இடம்பெறுவதாக படைத்தரப்பு தெரிவித்தது.\nகிழமை நாட்களில் வெளியிடங்களிலிருந்து பெரும்பாலும் சிங்கள மக்களே கொழும்பு நகருக்குள் வருவர். ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்களில் கொழும்பு நகரில் பெரும்பாலும் தமிழ் பேசும் மக்களே இருப்பதால் நேற்று இந்தத் தேடுதல்களும் கைதுகளும் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.\nநேற்று மட்டும் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவித்தன. பல்லாயிரக்கணக்கானோர் தீவிர விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.\nகொழும்பில் இந்தத் தேடுதல்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது நீர்கொழும்பு நகரிலும் நேற்றுக் காலை தே��ுதல்களும் சோதனைகளும் இடம்பெற்றன.\nஇங்கு மட்டும் முந்நூறுக்கும் மேற்பட்ட தமிழர்கள் கைது செய்யப்பட்டு பல லொறிகளில் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.\nஇந்தத் தேடுதல்கள் மற்றும் கைதுகளுக்கு அஞ்சி நேற்று கொழும்பு நகரில் பெரும்பாலான மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவில்லை வந்தவர்கள் பல இடங்களில் மறிக்கப்பட்டு பலத்த விசாரணைக்குட்படுத்தப்பட்டனர் வந்தவர்கள் பல இடங்களில் மறிக்கப்பட்டு பலத்த விசாரணைக்குட்படுத்தப்பட்டனர்கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டவர்களால் சிறைக் கூடங்கள் நிரம்பி வழிவதாகத் தெரிவிக்கப்படுகிறதுகைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டவர்களால் சிறைக் கூடங்கள் நிரம்பி வழிவதாகத் தெரிவிக்கப்படுகிறது கைது செய்யப்பட்டவர்களில் வடக்கு கிழக்கு தமிழர்கள் பெரும் சித்திரவதைகளுக்கும் அவசியமற்ற கேள்விகளுக்கும் உள்ளாக்கப்படுவதை யாரால் தடுக்க முடியும் கைது செய்யப்பட்டவர்களில் வடக்கு கிழக்கு தமிழர்கள் பெரும் சித்திரவதைகளுக்கும் அவசியமற்ற கேள்விகளுக்கும் உள்ளாக்கப்படுவதை யாரால் தடுக்க முடியும். தமிழர்கள் தொடர்பாக அக்கறை செலுத்துவதாக கூறும் கலைஞர் கருணாநிதி இந்த விடயத்தில் மட்டும் மெளனம் காப்பது ஏன். தமிழர்கள் தொடர்பாக அக்கறை செலுத்துவதாக கூறும் கலைஞர் கருணாநிதி இந்த விடயத்தில் மட்டும் மெளனம் காப்பது ஏன்\nஎன்னதான் நடந்தாலும் இவ்வாறான விடயங்கள் குறித்து கருணாநிதி மெளனம் சாதிப்பது கவலைக்குரியதாகவே உள்ளது\nசெய்தி: மாணவி மீது கத்திக்குத்து\nதொழில்நுட்பப் பயிற்சி வகுப்புக்கு சென்று திரும்பிய மாணவி ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி ஆபத்தான நிலையில் பதுளை வைத்தியசாலை அதிவிசேட சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்இச்சம்பவம் நேற்று முன்தினம் மாலை லுணுகலையிலுள்ள அடாவத்தை தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.இந்தத் தோட்டத்தைச் சேர்ந்த சிவநாதன் பவானி (வயது 20) என்பவரே கத்திக்குத்துக்கு இலக்கானவராவார்.இச்சம்பவம் தொடர்பாக லுணுகலைப் பகுதியைச் சேர்ந்த யப்பாமை அரச பாடசாலையின் காவலாளியான சுந்தரம் விநாயகமூர்த்தி என்பவரை, அப்பகுதி மக்கள் பிடித்து, லுணுகலைப் பொலிஸாரிடம் ஒப்படைத்த���ள்ளனர்.லுணுகலைப் பொலிஸ் பிரிவிலுள்ள இச் சந்தேக நபருக்கும், கத்திக்குத்திற்கிலாக்கான மாணவிக்குமிடேயே ஏற்கனவே கருத்து முரண்பாடுகள் இருந்துவந்தன எனவும், இதையடுத்து இச் சந்தேகநபர் தொழில்நுட்பப் பயிற்சி வகுப்பிற்கு அம்மாணவியை செல்லவேண்டாமென்று தடை விதித்தார் எனவும், இத் தடையை மீறி அம் மாணவி வகுப்பிற்குச் சென்று திரும்பியபோதே, இம் மாணவி கத்திக்குத்திற்கு இலக்கானார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள இந்த மாணவியின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது எனவும் இந்த மாணவியின் உடம்பில் நான்கு பெரிய கத்திக்குத்து காயங்கள் உள்ளன எனவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.\nஇலங்கையின் மலையகப்பகுதிகளில் இம்முறை தீபாவளி வெறும் மெளனச் சடங்காகவே ஆகியிருந்தது நாளுக்கு நாள் அதிகரித்துச்செல்லும் பொருட்களின் விலை மற்றும் பொருளாதாரச்சுமைகளில் தீபாவளியும் தேவையில்லை ஒன்றும் தேவையில்லை என்பது போலத்தான் மக்கள் சந்தோசங்களைத் தொலைத்து வெளிப்படுத்த முடியாத ஆதங்கங்களுடன் தீபாவளி நாளை நகர்த்தினர்\nதேங்காய் ஒன்றும் அரிசி ஒரு கிலோவும் தேங்காயெண்ணெய் அரை லீற்றரும் வாங்கினால் தொழிலாளர்களில் ஒருநாள் சம்பளம் தீர்ந்துவிடுகிறது இந்நிலையில் எப்படி தீபாவளியைக் கொண்டாடுவது இந்நிலையில் எப்படி தீபாவளியைக் கொண்டாடுவது கொடுமை அரக்கனை கொன்றொழித்த நாளான தீபாவளியில் கொடியவர்கள் தான் இன்பம் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள் கொடுமை அரக்கனை கொன்றொழித்த நாளான தீபாவளியில் கொடியவர்கள் தான் இன்பம் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள் கடவுள் நின்று கொல்லும் என்பதும் பொய்யாகவே தெரிகிறது என்கிறார்கள் மலையகத் தொழிலாளர்கள்\nஇலங்கை மலையகத்தின் கட்சியொன்றிலிருந்து பிரிந்துசென்று அமைச்சுப்பொறுப்பை ஏற்றுக்கொண்டு புதிய தொழிற்சங்கமொன்றையும் ஆரம்பித்துள்ள அமைச்சர் ஒருவர் அண்மையில் பாடசாலையொன்றில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றினார் அவரது உரையிலுள்ள சில முக்கிய தகவல்களை மக்கள்(அவர்) அறிந்துகொள்ள வேண்டியவற்றை தருகிறேன்\n*எமது சமூகத் தலைவர்கள் மத்தியில் போட்டி, பொறாமை, பிரிவினைகள் தலைதூக்கியுள்ளனஇந்நிலை மாறவேண்டும் எம்மிடையே ஒன்றுபட்ட சக்தி வலிமைபெறவேண்டும்.\n* எம்மவர் மத்தியில் காட்டிக்கொடுப்புகள், பழிவாங்கல்கள், போட்டி, பொறாமைகள் தொடர்கின்றன. இத்தகைய செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும் .\n* தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் ஏனைய பிரச்சினைகளுக்கும் பாரம்பரிய நிலையை விட்டு நவீன முறையில் தீர்வினை ஏற்படுத்துவேன்\n* தோட்டத் தொழிலாளர் பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டிருப்பதற்கு நான் இடமளியேன் அவர்களின் பிரச்சினைகள் உடனுக்குடன் தீர்க்கப்படல்வேண்டும்.\n* அன்று தொட்டிருந்து எமது தலைமைகள் செய்த தவறுகளினாலேயே எமது நிலையில் மாற்றங்களைக்காண முடியவில்லை இன்னும் அந்த நிலை தொடர்ந்த வண்ணமாகவேயுள்ளது. தனக்கு இருகண் போனால் பரவாயில்லை. மற்றவனுக்கு ஒரு கண்ணாவது போகவேண்டு மென்ற நிலையிலேயே எமது தலைமைகள் உள்ளன.\n* எமது சமூகத்திற்கு எதிரி வெளியிலிருந்து வரத் தேவையில்லை நமக்கு நாமே எதிரிகளாக இருந்து வருகின்றோம்.\nநல்ல விடயங்களைத்தான் ஐயா கூறியிருக்கிறீர்கள் இவற்றில் சில விடயங்களை நீங்கள் கண்ணாடி முன் நின்று கூறிப்பார்க்கவும் மறந்துவிட வேண்டாம் இவற்றில் சில விடயங்களை நீங்கள் கண்ணாடி முன் நின்று கூறிப்பார்க்கவும் மறந்துவிட வேண்டாம் தலைமை தவறு செய்வதாக ஒப்புக்கொள்கிறீர்களானால் நீங்களும் தவறுசெய்கிறீர்கள் என்பதை மறக்கவேண்டாம்.\nஅமரர் செளமியமூர்த்தி தொண்டமான் அவர்களை நன்றியுடன் நினைவுகூருகிறோம்..\nஇந்திய மண்ணில் பிறந்து இந்திய வமிசாவளி மக்களான மலையகத் தமிழர்களுக்கு தம்மால் இயன்றவரை சேவைகள் செய்துள்ள அமரர் செளமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் எட்டாவது ஆண்டு நினைவுதினம் இன்றாகும் தொழிலாளர் வர்க்கத்துக்குரிய உரிமைகளை போராட்டத்தின் மூலமாகவும் தன்னார்வமிக்க தொண்டின் மூலமாகவும் பெற்றுக்கொடுக்க முனைந்து பலசவால்களைச் சந்தித்து பல சமூகப்பணிகளை மக்களுக்காக செய்த மக்கள் தொண்டரை நன்றியுடன் நினைவுகூருகிறோம்\nவலைப்பயணர்கள் அறிந்துகொள்வதற்காகவும் பொதுமக்களின் தகவலுக்காகவும் அமரர் செளமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் வாழ்க்கை வரலாற்றினை நான் அறிந்தவரையில் திரட்டித்தருகிறேன்\nசௌமியமூர்த்தி தொண்டமான் (ஆகஸ்ட் ३०- 1913 - அக்டோபர் ३०- 1999) இலங்கை வாழ் இந்தியத் தமிழர்களது முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவராவார் 86 வது வயதில் இவர் இறக்கும் போது இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவராகவும் இலங்கை அரசின் அமைச்சரவையில் வயது கூடிய அமைச்சராகவும் காணப்பட்டார். இவர் தொடர்ந்து 21 வருடங்கள் இலங்கை பாராளுமன்றில் அமைச்சராகப் பதவி வகித்தார்.\nஆரம்ப வாழ்க்கைதொண்டமானின் தந்தையார் இந்தியாவின் புதுக்கோட்டை பகுதியில் இருந்த அரச பரம்பரை வழி வந்தவராவார் இவர் முன்ன புத்தூர் என்ற கிராமத்தில் வசித்து வந்தார் இவர் முன்ன புத்தூர் என்ற கிராமத்தில் வசித்து வந்தார் எனினும் அவரது தந்தையின் காலத்தில் அவர்களது குடும்பம் ஏழ்மையில் வாடியது எனினும் அவரது தந்தையின் காலத்தில் அவர்களது குடும்பம் ஏழ்மையில் வாடியது இதனால் கருப்பையா இலங்கையில் கோப்பி தோட்டத்துக்கு வேலை செய்ய சென்றவர்களுடன் கூடஇ இலங்கை சென்று அங்கு வேலை செய்து செல்வம் சேர்த்தார். பின்னர் இந்தியா திரும்பிய அவர் தமது கிராமத்தில் சீதாம்மை என்பரை 1903 இல் திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு பிறந்த முதல் பெண் குழந்தை சிறிது காலத்தில் இறந்து போனது. மறுபடி இலங்கை திரும்பிய கருப்பையா இலங்கையில் நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள வெவண்டன் என்னும் தேயிலை தோட்டத்தை விலைக்கு வாங்கினார். ஒருவருடத்துக்கு பிறகு இந்தியா திரும்பிய கருப்பையாவுக்கு மூன்று பெண் குழந்தைகளுக்கு பிறகு ஐந்தாவது குழந்தையாக சௌமியமூர்த்தி 1913 அக்டோபர் 30 இல் பிறந்தார்.\nசௌமியமூர்த்தியின் பிறப்புக்கு பின்னர் உடனடியாக இலங்கை திரும்பிய கருப்பையா சௌமியமூர்த்தியின் ஏழாவது வயதில் தமது கிராமத்துக்கு திரும்பினார் அவ்வேளையில் தமது தந்தையாருடன் நெருங்கிய தொடர்பை வளர்த்துக் கொண்டார் இலங்கை திரும்பிய கருப்பையா நான்கு ஆண்டுகளுக்கு பிறகு சௌமியமூர்த்தியை இலங்கைக்கு தம்முடன் அழைத்துக் கொண்டார். 1924 ஆம் ஆண்டு தமது 11வது அகவையில் இலங்கை வந்த சௌமியமூர்த்தி தமது 14வது அகவை தொடக்கம் கம்பளை புனித அந்திரேயர் கல்லூரியில் சேர்ந்து தமது கல்வி கற்றார்.\n1927இல் கம்பளை புனித அந்திரேய கல்லூரியில் சௌமியமூர்த்தி இணைந்த அதே வருடத்தில்இ மகாத்மா காந்தி இலங்கை வந்திருந்தார் அவரில் உரைகளால் சௌமியமூர்த்தி மிகவும் கவரப்பட்டார். முக்கியமாக காந்தி தமது கண்டி உரையில் தோட்ட உரிமையாளர்கள் தங்களது தோட்டங்களில் வேலை செய்யும் பணியாளர் மீது தனிப்பட்ட கவனம் செலுத்தி அவர்களது தேவைகளை கவனிக்குமாறு கேட்டுக் கொண்டமையானது சௌமியமூர்த்தியின் வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்திய விடுதலை இயக்கத்தில் சௌமியமூர்த்தி நாட்டம் அதிகமாக தொடங்கியது.\nஅச்சமயம் நோய்வாய்ப்பட்டிருந்த தந்தையார் அவருக்கு திருமணம் செய்துவைக்க ஏற்பாடு செய்தார் இதன்படி 1932 ஆம் ஆண்டு இந்தியாவில் வசித்த சௌமியமூர்த்தியின் தாயாரும் சகோதரியும் பார்த்த பெண்ணான கோதை என்பவரோடு, மணமகன் இல்லாமலேயே சௌமியமூர்த்தியின் சகோதரி தாலிக்கட்ட திருமணம் முடிந்தது இதன்படி 1932 ஆம் ஆண்டு இந்தியாவில் வசித்த சௌமியமூர்த்தியின் தாயாரும் சகோதரியும் பார்த்த பெண்ணான கோதை என்பவரோடு, மணமகன் இல்லாமலேயே சௌமியமூர்த்தியின் சகோதரி தாலிக்கட்ட திருமணம் முடிந்தது அதே ஆண்டு இந்தியா திரும்பிய சௌமியமூர்த்தி ஒரு வருடமளவில் அங்கு தங்கியிருந்தார். அக்காலப்பகுதியில் அவரது மகன் இராமநாதன் பிறந்தார். பின்னர் குழந்தையையும் மனைவியையும் இந்தியாவில் விட்டுவிட்டு இலங்கை திரும்பிய சௌமியமூர்த்தி தந்தையாரின் உடல் நிலை பாதிப்பு காரணமாக வெவண்டன் தோட்ட நிர்வாகத்தை தானே பார்த்து வந்தார். 1939ஆம் ஆண்டு உடல் நிலை மிக மோசமாக காணப்பட்ட கருப்பையாவின் வேண்டுகோளுக்கு இணங்க சௌமியமூர்த்தியின் மனைவி கோதையும் மகன் இராமநாதனும் இலங்கை வந்தனர். 1940 இல் கருப்பையா காலமானார். பின்னாளில் இராமநாதன் இலங்கை மத்திய மாகண அமைச்சராக தேர்தெடுக்கப்பட்டார்.\n1930களின் ஆரம்ப காலப்பகுதியில் அட்டன் நகரில் காந்தி சேவா சங்கம் என்ற சங்கமொன்று இயங்கி வந்தது இராசலிங்கம்இ வெள்ளையன் போன்ற இளைஞர்கள் அதில் முக்கிய பங்காற்றி வந்தனர் இராசலிங்கம்இ வெள்ளையன் போன்ற இளைஞர்கள் அதில் முக்கிய பங்காற்றி வந்தனர் காந்திய வழிச்சென்ற செல்வந்த வாலிபனான சௌமியமூர்த்தியை இவர்கள் அச்சங்கக் கூட்டம் ஒன்றுக்கு அழைத்தனர் காந்திய வழிச்சென்ற செல்வந்த வாலிபனான சௌமியமூர்த்தியை இவர்கள் அச்சங்கக் கூட்டம் ஒன்றுக்கு அழைத்தனர் சௌமியமூர்த்தி தனது தந்தைக்கு அரசியல் மீது இருந்த வெறுப்பு காரணமாக முதலில் பங்கு பற்ற மறுத்தாலும் பின்னர் அதில் பங்கேற்றார். மேலும் அப்போது நேதாஜி சுபாஷ��� சந்திர போஸ் வழிசென்ற இயக்கமான போஸ் சங்க கூட்டங்களிலும் பங்கேற்றார். இவற்றில் சௌமியமூர்த்தி உரையாற்றத் தொடங்கினார்.\nஜூலை २४- 1939 இல் ஜவஹர்லால் நேருவின் கருத்துக்கேற்ப ஆரம்பிக்கப்பட்ட இலங்கை இந்திய காங்கிரசின் கம்பளைக் கிளையின் தலைவராகஇ ஆகஸ்ட் 13 1939 இல் சௌமியமூர்த்தி தேர்ந்தெடுக்கப்பட்டார் இது தனது தந்தையின் விருப்பத்துக்கு மாறாகக் காணப்பட்டாலும் இந்தியாவில் இருந்து இலங்கை வந்த வேலையாட்கள் படும் துயரங்களை அறிந்திருந்தபடியால் அவர்களுக்கு சேவை செய்யும் பொருட்டு அப்பதவியை ஏற்றுக் கொண்டார்.\nஇலங்கையில் 1930களின் கடைசி பகுதியில் ஏற்பட்ட இந்திய எதிர்ப்பு அலைகள் காரணமாக அதிகளவான தோட்டத் தொழிலாளர்கள் இலங்கை இந்திய காங்கிரசில் இணைந்தனர் இதனால் அவர்களது பிரச்சினைகளை பேச வேண்டிய தேவை இலங்கை இந்திய காங்கிரசுக்கு ஏற்பட்டது. ஆனால் இலங்கை இந்திய காங்கிரஸ் இந்திய தொழிலாளரது பிரச்சினைகளை தோட்ட நிர்வாகத்திடம் கொண்டு சென்ற போது அவர்கள் அரசியல் கட்சியுடன் பேச மறுத்தனர். மாறாக தொழிற்சங்கத்துடன் மட்டுமே பேச முடியுமென வாதிட்டனர். இதனால் 1940 மே மாதம் இலங்கை இந்திய காங்கிரசின் தொழிற்சங்க கிளை ஆம்பிக்கப்பட்டது. இதன் ஆரம்ப தலைவராக சௌமியமூர்த்தியும்இ செயளாலராக பம்பாய் பல்கலைக்கழகத்தின் வர்த்தக பட்டதாரியும்இ இடதுசாரி கருத்து கொண்டவரான அப்துல் அசீசும் தெரியப்பட்டனர். 1940 செப்டம்பர் 7 - 8 இல் இலங்கை இந்திய காங்கிரசின் தொடக்க விழாவை தலைமை தாங்கி நடத்தினார். இந்நிகழ்வே இவரது வாழ்வின் முதலாவது பிரதான அரசியல் நிகழ்வாகும்.\nஇலங்கை இந்திய காங்கிரசின் இரண்டாவது பொதுக்குழு கூட்டம் கண்டியில் 1942 இல் கூடியபோது தலைமைக்கு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் சௌமியமூர்த்தி அஸீசிடம் தோல்வி கண்டார் எனினும் 1945 ஆம் ஆண்டு நுவரெலியா பொதுக்குழுவில் இலங்கை இந்திய காங்கிரசினதும் அதன் தொழிற்சங்கத்தினதும் தலைவராக தெரிந்தெடுக்கப்பட்டார்.\n1946 இல் கேகாலையில் உள்ள தேயிலை தோட்டமொன்றான நவிஸ்மியர் தோட்டத்தில் இருந்த 360 தமிழ் தோட்ட தொழிலாளார் குடும்பங்கள் அருகில் இருந்த சிங்கள கிராமத்தவருக்கு நிலம் பகிர்ந்து கொடுக்கப்பட வேண்டும் எனக் கூறி தோட்டத்தில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு அரசால் பணிக்கப்பட்டனர்இ அவர்களு��்கு வேலையும் மறுக்கப்பட்டது தோட்டத் தொழிலாளர்கள் தாங்கள் பிறந்து வளர்ந்த இடத்தில் இருந்து வெளியேற மறுத்தனர் தோட்டத் தொழிலாளர்கள் தாங்கள் பிறந்து வளர்ந்த இடத்தில் இருந்து வெளியேற மறுத்தனர் தோட்ட நிர்வாகம் இக்குடும்பத்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொண்டது தோட்ட நிர்வாகம் இக்குடும்பத்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொண்டது உடனடியாக செயலில் இறங்கிய சௌமியமூர்த்தி தொண்டமான் சட்ட நடவடிக்கையில் இறங்கியதோடுஇ இலங்கை இந்திய காங்கிரசின் அட்டன்இ இரத்தினபுரிஇ எட்டியாந்தோட்டைஇ கேகாலை பிரதேச தலைவர்களை அழைத்து அப்பிரதேச தேயிலைஇ இறப்பர்இ கோப்பி தோட்டங்களில் வேலை நிறுத்தத்தை அறிவித்தார் உடனடியாக செயலில் இறங்கிய சௌமியமூர்த்தி தொண்டமான் சட்ட நடவடிக்கையில் இறங்கியதோடுஇ இலங்கை இந்திய காங்கிரசின் அட்டன்இ இரத்தினபுரிஇ எட்டியாந்தோட்டைஇ கேகாலை பிரதேச தலைவர்களை அழைத்து அப்பிரதேச தேயிலைஇ இறப்பர்இ கோப்பி தோட்டங்களில் வேலை நிறுத்தத்தை அறிவித்தார் மேலும் முழுத்தோட்டத்துறையையும் முடக்க போவதாக அறிவித்தார் மேலும் முழுத்தோட்டத்துறையையும் முடக்க போவதாக அறிவித்தார் வேலை நிறுத்தம் 21 நாட்கள் நீடித்தது வேலை நிறுத்தம் 21 நாட்கள் நீடித்தது அப்போது விவசாயத்துறை அமைச்சராக இருந்த டி அப்போது விவசாயத்துறை அமைச்சராக இருந்த டி எஸ் சேனநாயக்கா இந்தியப் பிரதிநிதிகளுடன் பேச்சுக்களுக்கு இணங்கினார் பேச்சுக்களில் ஏற்பட்ட இணக்கப்பாடுகளுக்கு ஏற்ப ஆளுனர் மூர் 360 குடும்பங்களையும் மன்னிக்குமாறு பணித்தார்.\n1947 இல் 95 பாராளுமன்ற அங்கத்தவர்களை தெரிவு செய்வதற்காக பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது இலங்கை இந்திய காங்கிரஸ் எட்டு ஆசனங்களுக்கு போட்டியிட்டு ஏழு இடங்களை கைப்பற்றியது. சௌமியமூர்த்தி தொண்டமான் நுவரெலியா ஆசனத்தில் போடியிட்டுஇ 9386 வாக்குகள பெற்றார். இது இரண்டாவதாக வந்த ஜேம்ஸ் இரத்தினத்தை விட 6135 வாக்கு அதிகமாகும். அவர் பாராளுமன்றத்தில் இடசாரி கட்சிகளோடு எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்தார். தொண்டமான் இலங்கையில் முக்கிய அரசியல் சக்தியாக வளரத் தொடங்கிய போது 1948 பெப்ரவரி 4 இல் இலங்கை சுதந்திரம் பெற்றது.\nஇந்திய பாகிஸ்தானிய குடியுரிமைச் சட்டம்\nஇலங்கையின் முதலாவது பாராளுமன்றத்தின் பிரதமரான டி எஸ் சேனநாயக்கா இலங்கையில் பிரித்தானிய ஆட்சியின் போது இலங்கை வந்து குடியேறிய இந்திய பாகிஸ்தானிய மக்களது குடியுரிமையை பறிக்கும் சட்டம் ஒன்றை முன்வைத்து நிறைவேற்றினார். சௌமியமூர்த்தி தொண்டமான் இதற்கு எதிராக பாராளுமன்றில் வாதப்பிரதிவாதங்களை செய்தும் பலனற்றுப் போனது. குடியுரிமையைப் பறித்த பின்னர் டி. எஸ். சேனநாயக்கா இந்திய பாகிஸ்தானிய குடியுரிமைச் சட்டம்-1949 என்ற புதிய சட்டத்தை கொண்டு வந்தார். இதன் படி இலங்கை குடியுரிமையை பெற பல தகைமைகள் முன்மொழியப்பட்டிருந்தது. இது சரியான சட்டமாக தெரிந்தாலும் பல நடைமுறைச் சிக்கல்களை கொண்டிந்தது. இதனால் அச்சிக்கல்களைச் சுட்டிக்காட்டி தொண்டமான் இதனைப் பாராளுமன்றில் எதிர்த்தார். இலங்கை இந்திய காங்கிரசின் மத்தியக் குழு யாரும் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க கூடாது என தீர்மானித்தது. இதன்படி பெரும்பான்மையான இந்தியர்கள் விண்ணப்பிக்கவில்லை. ஆனால் இலங்கை இந்திய காங்கிரசின் ஏழு பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரம் தமது பாராளுமன்ற ஆசனங்களை காத்துக் கொள்ளும் பொருட்டு விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டனர். டி. எஸ். சேனநாயக்காவின் மரணத்துக்கு பின்னர் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. இதன்போது இந்தியர்கள் குடியுரிமை அற்றவர்களாக இருந்தபடியால் தொண்டமானும் ஏனைய ஆறு பிரதிநிகளும் மீண்டும் பாராளுமன்றம் செல்ல முடியவில்லை.\nஏப்ரல் २८- 1952 இல் இலங்கை வாழ் இந்திய மக்களுக்கு குடியுரிமை வழங்குமாறு தொண்டமான் பேரணியொன்றையும் சத்தியாக்கிரகம் ஒன்றையும் நடத்த ஆரம்பித்தார் ஏப்ரல் 29இ 1952 இல் அசீசுடன் கூடச் சென்று பிரதமரின் அலுவலக அறைக்கு முன்னதாக சத்தியாகிரகத்தில் ஈடுபட்டார். பல சிக்கல்களுக்கு மத்தியில் இதனை தொடர்ந்து செய்தார். பல சந்தர்ப்பங்களில் பொலிசார் அவரை பலவந்தமாக சத்தியாக்கிரக இடத்தில் இருந்து அகற்றினாலும் மீண்டும் அவ்விடத்துக்கு திரும்பினார். பாராளுமன்றம் முன்பாகவும் தமது அகிம்சை போராட்டத்தை தொடர்ந்தார். இப்போராட்டங்கள் காரணமாக அரசு இந்தியர்களை மீண்டும் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க கோரியது. இதன் போது 850இ000 பேர் குடியுரிமைக்காக விண்ணப்பித்தனர். 1950 களில் இலங்கை இந்திய காங்கிரஸ் சார்பாக எவருமே பாராளுமன்றம் செல்லவில்லை.\nஆரம்பத்தில் இருந்தே அசீசுடனான சில கருத்து முரன்பாடுகள் காணப்பட்டாலும் அவை பொது நோக்கு ஒன்றுக்காக பின்தள்ளப்பட்டு வந்தது அசீஸ் இலங்கை இந்திய காங்கிரசை இடதுசாரிகள் பக்கமாக நகர்த்துகிறார் என்ற குற்றச்சாட்டு தொண்டமானால் முன்வைக்கப்பட்டது அசீஸ் இலங்கை இந்திய காங்கிரசை இடதுசாரிகள் பக்கமாக நகர்த்துகிறார் என்ற குற்றச்சாட்டு தொண்டமானால் முன்வைக்கப்பட்டது மேலும் அசீஸ் முஸ்லிமாகவும் தமிழ் பேச முடியாதவராகவும் காணப்பட்டார். ஆனால் சௌமியமூர்த்தி பெரும்பான்மையான இந்திய தொழிளாலர்களை போல இந்து தமிழராக காணப்பட்டார். இவர்களின் கருத்து முரண்பாடு 1945இல் இருந்து வெளித்தோன்றியது. 1945 முதல் இலங்கை இந்திய காங்கிரசின் ஒவ்வொரு தலைவர் தெரிவு வாக்கெடுப்பிலும் சௌமியமூர்த்தி அசீசை வெற்றிக் கொண்டார். 1954இல் அட்டனில் நடைபெற்ற இ. இ. கா. பொதுக்கூட்டத்தில் தொண்டமான் தலைவர் பதவிக்கு போட்டியிடவில்லை. அசிஸ் இதில் வெற்றிப்பெற்றார். கட்சிக்குள் பலர் சௌமியமூர்த்திக்கு ஆதரவு நிலை எடுத்தபடியால் டிசம்பர் 13 1955 அசிஸ் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். வெளியேற்றப்பட்ட அசீஸ் சனநாயக தொழிளாலர் காங்கிரஸ் என்ற புதிய கட்சியை ஆரம்பித்தார்\nவின் தலைவராக தெரிவான 1954 அட்டன் பொதுக்குழுவில் இலங்கையில் அப்போது இ.இ.கா.வுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட இந்திய சார்பு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் வகையில் இலங்கை இந்திய காங்கிரசினது பெயர் இலங்கை சனநாயக காங்கிரஸ் என்றும் இலங்கை இந்திய காங்கிரஸ் தொழிற் சங்கத்தினது பெயர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்றும் மாற்றப்பட்டது. அசீஸ் கட்சியில் இருந்து வெளியேறிய பிறகு சட்டச் சிக்கல்கள் காரணமாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) மட்டுமே சௌமியமூர்த்தியின் தலைமையில் கீழ் வந்தது. அது முதல் 1999 இல் அவர் இறக்கும் வரையில் இ.தொ.கா.வின் தலைவராக பதவி வகித்தார்.\n1956 இல் சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டார் மேலும் அதன் செயற்குழுவுக்கும் தெரிவு செய்யப்பட்டார் இப்பதவியை அவர் 1978 இல் அமைச்சராக பதவியேறும் வரையில் தொடர்ந்து வகித்து வந்தார்.\n1957 இல் இலங்கை சுதந்திர கட்சி தலைமையிலான அரசின் போக்குவரத்து அமைச்சர் மைத்திரிபால சேனாநாயக்கா வகன எண்தகடுகளில் ஆங்கில எழுத்துக்கு பதிலாக சிங்கள் சிறி (ஸ்ரீ) எழுத்து பாவிக்கப்பட வேண்டும் எனப் பணித்தார் இதனால் இலங்கையின் வட்க்கு கிழக்கில் இலங்கைத் தமிழரசுக் கட்சி தலைமையில் சிறி-எதிர்ப்பு போராட்டம் வெடித்தது இதனால் இலங்கையின் வட்க்கு கிழக்கில் இலங்கைத் தமிழரசுக் கட்சி தலைமையில் சிறி-எதிர்ப்பு போராட்டம் வெடித்தது தெற்கில் சிங்களவரால் தமிழ் பெயர் பலகைகளுக்கு தார் பூசப்பட்டது தெற்கில் சிங்களவரால் தமிழ் பெயர் பலகைகளுக்கு தார் பூசப்பட்டது இப்போராட்டத்துக்கு மத்திய மலை நாட்டில் இந்திய வம்சாவளியினர் வாழும் பகுதிகளிலும் ஆதரவு கிடைத்தது இப்போராட்டத்துக்கு மத்திய மலை நாட்டில் இந்திய வம்சாவளியினர் வாழும் பகுதிகளிலும் ஆதரவு கிடைத்தது இதனால் அப்பகுதிகளில் சிங்கள-தமிழ் கலவரம் மூண்டது. இதன் போது அப்போதைய பிரதமரான எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவின் வேண்டுகோளுக்கு இணங்க தொண்டமான் மத்திய மலைநாட்டின் நகரங்களுக்குச் சென்று நிலைமையை சீர் செய்தார். பின்னர் வெளியிட்ட ஊடக குறிப்பில் மலையக தமிழ் இளைஞ்ஞர்கள் அமைதிகாக்க வேண்ண்டு மெனவும்இ வடக்கு கிழக்கு தமிழர் பிரச்சினயிலிருந்து மலையக தமிழரது பிரச்சினை வேறுப்பட்டது எனவும் சுட்டிக்காட்டினார். மேலும் யூன் १९५७- இல் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவுக்கு எழுதிய கடிதம் மூலம் இலங்கை சுதந்திர கட்சியையும் இலங்கைத் தமிழரசுக் கட்சியையும் பேச்சுகளுக்கு இணங்கச் செய்துஇ பின்னர் பௌத்த பிக்குகளின் எதிர்ப்பு காரணமாக கிழித்தெறியப்பட்ட பண்டா-செல்வா ஒப்பந்த்துக்கு வித்திட்டார்.\nடிசம்பர் २३- 1959 இல் அசீசின் சனநாயக தொழிளாலர் காங்கிரசும்இ இலங்கை தொழிலாளர் காங்கிரசும் ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிட்டது இதன்போது நுவரெலியா ஆசனத்துக்கு போட்டியிட்ட தொண்டமான் தோல்வியுற்று பாராளுமன்ற்றம் செல்ல முடியவில்லை இதன்போது நுவரெலியா ஆசனத்துக்கு போட்டியிட்ட தொண்டமான் தோல்வியுற்று பாராளுமன்ற்றம் செல்ல முடியவில்லை அம்முறை சிறிமாவோ பண்டாரநாயக்கா ஆட்சி அமைத்தார் அம்முறை சிறிமாவோ பண்டாரநாயக்கா ஆட்சி அமைத்தார் ஆகஸ்ட் ४- 1960 இல் சிறிமாவோ பண்டாரநாயக்கா, தொழிலாளர் பிரதிநிதியாக சௌமியமூர்த்தியை பாராளுமன்றத்துக்கு நியமித்தார் ஆகஸ்ட் ४- 1960 இல் சிறிமாவோ பண்டாரநாயக்கா, தொழிலாளர் பிரதிநிதியாக சௌமியமூர்த்தியை பாராளுமன்றத்துக்கு நியமித்தார் மார்ச் २२-1965 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஐ மார்ச் २२-1965 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஐ\n( வலைப்பயணர்களுக்கு மற்றும் இணையப்பாவனையாளர்களுக்கு மேலதிக தகவல் கிடைக்குமாயின் தயவுசெய்து பின்னூட்டம் தாருங்கள்)\nஇந்தக் கொடுமையை கேளுங்கள் ஐயா\nதனது இரண்டு மாத குழந்தைக்கு பால் மா வாங்குவதற்கு பணம் இல்லாததால் விரக்தியடைந்த இளம் தாய் நஞ்சு குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் இலங்கையின் தென்பகுதியில் தெனியாய - தாரங்கல சதன் குறூப் தேயிலைத் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது\nதிங்கட்கிழமை மாலை இவர் நஞ்சு குடித்து ஆபத்தான நிலையில் மொறவக்க ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மரணமானார்.\nபாலகிருஷ்ணன் சரோஜாதேவி (20 வயது) என்ற இளம் பெண்ணே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டார். மொறவக்க ஆஸ்பத்திரியில் இவரது மரண விசாரணை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nசம்பவதினம் பிள்ளைக்கு பால் இல்லாமல் இறந்த மனைவி தனது தாயாரிடம் பணம் கேட்டதாகவும், தாயார் பணம் இல்லை என்று கூறியதால் அவர் மனம் உடைந்து காணப்பட்டார் எனவும் தான் கடையில் கடனுக்கு பால்வாங்கி வருவதாக கூறிவிட்டு சென்றவேளையில் அவர் நஞ்சு குடித்துவிட்டதாக சகோதரி ஓடிவந்து கூறியதாகவும் கணவன் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்கும்போது கூறினார்.\nஇது தற்கொலை என மரண விசாரணை அதிகாரி தீர்ப்பு வழங்கினார்\nநாளுக்கு நாள் பொருட்களின் விலைகள் அதிகரித்துச்செல்ல இலங்கை முழுவதிலும் தற்போது பால்மாவுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது இதனால் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் இதனால் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் சில வர்த்தகர்கள் அதிகூடிய விலைக்கு பால்மாவை விற்பனை செய்துவருகின்றனர்\nஇந்நிலை தொடருமானால் மேலும் பல தாய்மார்களின் குழந்தைகளின் இறப்புச்செய்தி பத்திரிகைகளில் தலைப்புச்செய்தியாகும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்பது உண்மை.\nஅனுராதபுரம் விமானப்படைத்தளம் மீது விடுதலைப்புலிகள் மேற்கொண்ட கடும் தாக்குதல் நாடெங்கிலுமுள்ள பேரினவாதிகளுக்கு பேரிடியைக் கொடுத்துள்ளது எதைப்பேசி எப்படி சமாளிக்கலாம் என அரசியல்வாதிகள் ஒருபுறமும் தமிழர்களை ஒடுக்குவதற்கு எந்தவகையில் தாம் பங்களிப்பு செய்யலாம் என சிங்கள் இனவாத மக்களும் சிந்தித்துக்கொண்டிருக்கின்றனர்\nஇந்நிலையில் கொழும்பிலுள்ள அப்பாவி தமிழர்களிடம் சில அவசியமற்ற கேள்விகளை பாதுகாப்புத்தரப்பினர் கடந்த இரண்டு நாட்களாக கேட்கின்றனர் கொழும்பில் இது வழமைதான் என்றாலும் சில படையினரின் நடத்தையில் துவேசம் தலைவிரித்தாடுவதாக சம்பந்தப்பட்ட மக்கள் தெரிவித்தனர்\n\"இதுவரை எத்தனை புலிக்கு நீ சோறு போட்டிருக்கிறாய் என்ன சோறு போடவில்லையா அப்படியென்றால் உன்னுடையதை எதைக் கொடுத்தாய் \" என்று வெள்ளவத்தையில் வசிக்கும் தமிழ்ப்பெண்ணிடம் இராணுவ வீரர் ஒருவர் கேட்டுள்ளார்\nமுழுமையான இனத்துவேசக் கிணற்றுக்குள் வீழ்ந்து கிடக்கும் இவர்கள் அப்பாவிகளைக் கூட வார்த்தைகளால் துன்புறுத்துகிறார்கள் சம்பந்தப்பட்ட அனைவருமே இவ்வாறான பிரச்சினைகளைத் தீர்க்க முன்வரவேண்டும்.\nஇரத்தினபுரி எந்தானை தோட்டப்பகுதி மற்றும் அதனை அண்டிய தோட்டப்பகுதிகளில் கர்ப்பிணித் தாய்மார்களை கொண்டுசெல்வதற்கான காவு வண்டி (அம்பியுலன்ஸ்) இல்லாததால் பெரிதும் அவஸ்தைப்படுவதாக அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டினர் பிரசவ வேதனையில் அவதிப்படும் பெண்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு எத்தனையோ பிரயத்தனங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தனர்\nமலையகத்தில் இது புதிய பிரச்சினையல்ல காலம்காலமாக இருந்துவரும் பிரச்சினைதான் ஆனால் எந்தவொரு அரசியல் தலைவர்களும் இவ்வாறான அத்தியாவசிய சேவைகளை வழங்க முன்வரவில்லை என்பதுதான் வருந்ததக்க விடயம் ஹற்றன் வெலிஓய தோட்டப்பகுதி மக்கள் இவ்வாறு அம்பியுலன்ஸ் வண்டியில்லை என அமைச்சர்களிடம் முறையிட்டனர் ஹற்றன் வெலிஓய தோட்டப்பகுதி மக்கள் இவ்வாறு அம்பியுலன்ஸ் வண்டியில்லை என அமைச்சர்களிடம் முறையிட்டனர் ஆனால் யாரும் தருவதற்கு முன்வரவில்லை\nஇந்நிலையில் பிரசவ வேதனையில் தவித்த பெண் ஒருவரை கொண்டு செல்ல வாகனம் இல்லாத காரணத்தினால் மிகவும் தாமதமாகி தோட்ட லொறியில் ஏற்றிக் கொண்டு சென்றமையினால் அந்தப் பெண் பரிதாபகரமாக உயிரிழந்தார் இந்த அவலச் சம்பவத்துக்குப் பிறகு தான் அப்பகுதிக்கு அம்பியுலன்ஸ் கிடைத்தது\nஇவ்வாறு வரலாற்றுப் பாடங்கள் நிறைய இருக்கின்றன இருந்தும் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளியிடாமல் தொடர்வது நியாயமா இல்லையா என்பதை தலைவர்கள் முடிவுசெய்யட்டும்.\nமீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில்...\nகடும் நிறக்கட்சிக்கார அரசியல்வாதி (சொல்லிக்கொள்கிறார்) மலையகத்தின் சில பகுதிகளுக்கு சென்று பிரசாரம் செய்வதற்கு சில தொழிலாளர்களை நியமித்துள்ளாராம்) மலையகத்தின் சில பகுதிகளுக்கு சென்று பிரசாரம் செய்வதற்கு சில தொழிலாளர்களை நியமித்துள்ளாராம் அந்தத் தொழிலாளர்கள் தோட்டங்கள் தோறும் சென்று கட்சிக்கு அங்கத்தவர்களை இணைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனராம் அந்தத் தொழிலாளர்கள் தோட்டங்கள் தோறும் சென்று கட்சிக்கு அங்கத்தவர்களை இணைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனராம் இதில் என்ன வேடிக்கை என்றால் அந்தத் தொழிலாளர்களுக்கே கட்சி குறித்து விளக்கமில்லாததுதான் இதில் என்ன வேடிக்கை என்றால் அந்தத் தொழிலாளர்களுக்கே கட்சி குறித்து விளக்கமில்லாததுதான் அத்துடன் பணத்துக்காகத் தான் இதைச்செய்கிறோம் அத்துடன் பணத்துக்காகத் தான் இதைச்செய்கிறோம் இல்லாவிட்டால் கட்சி கருமம் ஒன்றும் தேவையில்லை என அவர்களே சில சந்தர்ப்பங்களில் சொல்லியிக்கிறார்கள்\nஅது அப்படியென்றால் அரசியல் தலைவர் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா எங்களது கட்சியை தொழிலாளர்கள் மனதில் அடிக்கடி ஞாபகம்வரும்படி செய்ய வேண்டும் எங்களது கட்சியை தொழிலாளர்கள் மனதில் அடிக்கடி ஞாபகம்வரும்படி செய்ய வேண்டும் அதற்கு ஒரே வழி மாதத்துக்கு ஒரு தடவையேனும் அவர்களின் சம்பளப்பிரச்சினை பற்றி ஊடகங்களுக்கு அறிக்கை விடுவதுதான் அதற்கு ஒரே வழி மாதத்துக்கு ஒரு தடவையேனும் அவர்களின் சம்பளப்பிரச்சினை பற்றி ஊடகங்களுக்கு அறிக்கை விடுவதுதான் சும்மா தான் ஆட்களை அனுப்பி அங்கத்தவர்களை சேர்க்கச்சொன்னேன் சும்மா தான் ஆட்களை அனுப்பி அங்கத்தவர்களை சேர்க்கச்சொன்னேன் இப்போதெல்லாம் அரசியல் நடத்துவது சிரமமாகிவிட்டது என்றாராம் ஒரு விருந்துபசாரத்தில்\nஐயா, உங்களுடைய கட்சியை வளர்ப்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்யுங்கள் தயவுசெய்து தொழிலாளர்களின் வாழ்க்கையை கெடுக்காதீர்கள் தயவுசெய்து தொழிலாளர்களின் வாழ்க்கையை கெடுக்காதீர்கள் அவர்கள் அப்பாவிகள் சுயநலத்துக்காக சம���தாயத்தை சீரழிப்பது எந்த வகையில் நியாயம் அவர்கள் பகடைக்காய்களல்ல\nஇராஜகுமாரனின் பின் இடுகையைப் பார்த்து உண்மையில் மனம் நெகிழ்ந்துபோனேன் மலையகப் பிரச்சினையை எடுத்துக்கூற இணையத்தளம் இல்லாத வரலாற்றுக்குறையை இந்த வலைப்பக்கம் நிவர்த்திப்பதாக குறிப்பிட்டார் மலையகப் பிரச்சினையை எடுத்துக்கூற இணையத்தளம் இல்லாத வரலாற்றுக்குறையை இந்த வலைப்பக்கம் நிவர்த்திப்பதாக குறிப்பிட்டார் இதுவரை மலையகத்துக்கென இணையத்தளம் இல்லை என்பது உண்மைதான் இதுவரை மலையகத்துக்கென இணையத்தளம் இல்லை என்பது உண்மைதான் ஆனாலும் இந்த வலைப்பக்கமானது முழுமையாக மலையக மக்களின் பிரச்சினைகளை வெளிக்கொண்டுவராது\nஎன்னால் முடிந்தளவு மட்டுமே செய்கிறேன்மற்றும் இந்த வலைப்பக்கம் பற்றி பேசும் நண்பர்களுக்கு நன்றிமற்றும் இந்த வலைப்பக்கம் பற்றி பேசும் நண்பர்களுக்கு நன்றி உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்புடன் புதிய மலையகத்துக்கான அத்திவாரத்தில் ஒரு கல்லையாவது நிரந்தரமாக அமைப்போம் உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்புடன் புதிய மலையகத்துக்கான அத்திவாரத்தில் ஒரு கல்லையாவது நிரந்தரமாக அமைப்போம்\nபொதுமக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பொதுமக்களால் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதி எனப்படுபவர் அரசியல் பணியில் தனது நலனுக்காக மக்களுடைய சுயகெளரவத்தையும் தன்மானத்தையும் விற்று பொருளும் புகழும் சம்பாதித்தல் அரசியல் விபச்சாரம் எனப்படும்(நான் சொல்வது சரியா என்பது மற்றவர்கள் தான் கூறவேண்டும்)\nஇவ்வாறு யார் யார் செய்துகொண்டிருக்கிறார்களோ அவர்கள் கண்ணாடியின் முன் நின்று தாங்கள் விபசாரம் தான் செய்கிறோம் என்பதை ஒருகணமேனும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்\nஎனக்குத் தெரிந்தவரையில் மூன்று தடவைக்கு மேல் கட்சி விட்டு கட்சி மாறிய அரசியல்வாதியொருவர் தான் அரசியல்விபச்சாரம் செய்யவில்லை என்பதை எங்கு வேண்டுமானாலும் அடித்துக்கூற தயாராகவுள்ளதாக தனது நண்பர்களிடம் கூறியுள்ளார் ஆட்சி மாறியதும் நீங்கள் கட்சி மாறி மக்களை தர்மசங்கடத்துக்குள்ளாக்கி அவர்களுடைய சுயகெளரவத்தை விலைக்கு விற்கவில்லையா ஆட்சி மாறியதும் நீங்கள் கட்சி மாறி மக்களை தர்மசங்கடத்துக்குள்ளாக்கி அவர்களுடைய சுயகெளரவத்தை விலைக்கு விற���கவில்லையா அதற்குப் பெயர் என்ன ஐயா அதற்குப் பெயர் என்ன ஐயா வீடுகளில் மலையக அப்பாவி சிறுவர்களை அழைத்துவந்து வீடுகளில் வேலைக்கு வைப்பது தவறு எனக் கூறிக்கொண்டு உங்கள் வீட்டில் மட்டும் அரியில் நெல் பொறுக்குவதற்கு சிறுவர்களை அமர்த்துவது எந்தவகையில் ஐயா நியாயம்\nஎன்ன கொடும சார் இது\nகொழும்பில் கடந்த சனிக்கிழமை நடந்த மாணவர்கள் தொடர்பான பொது நிகழ்வொன்றுக்கு சென்றிருந்தேன் கொழும்பில் இருந்துகொண்டு மலையகத் தமிழர்களின் துயரை கண்ணூடாகப் பார்ப்பதாக கூறிக்கொள்ளும் அமைச்சர் ஒருவர் தான் அன்றைய தினம் பிரதம அதிதி கொழும்பில் இருந்துகொண்டு மலையகத் தமிழர்களின் துயரை கண்ணூடாகப் பார்ப்பதாக கூறிக்கொள்ளும் அமைச்சர் ஒருவர் தான் அன்றைய தினம் பிரதம அதிதி\nதற்கால மாணவர் சமுதாயத்தினர் தான் எதிர்காலத்தை கட்டியெழுப்பவேண்டியவர்கள் அவர்களது திறமைகளுக்கு களம் அமைத்துக்கொடுத்து வளர்த்தெடுக்கவேண்டிய பொறுப்பு எமக்குண்டு அவர்களது திறமைகளுக்கு களம் அமைத்துக்கொடுத்து வளர்த்தெடுக்கவேண்டிய பொறுப்பு எமக்குண்டு அதற்கான செயற்திட்டங்களையும் நாடளாவிய ரீதியில் நான் முன்னெடுத்து வருகிறேன் என நா கூசாமல் கூறினார் அதற்கான செயற்திட்டங்களையும் நாடளாவிய ரீதியில் நான் முன்னெடுத்து வருகிறேன் என நா கூசாமல் கூறினார் இதே அமைச்சர் ஒரு தொழிலாளியிடம் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் எப்படிக்கூறியிருக்கிறார் தெரியுமா இதே அமைச்சர் ஒரு தொழிலாளியிடம் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் எப்படிக்கூறியிருக்கிறார் தெரியுமா பிள்ளைகளின் கல்விக்காக மட்டும் என்னிடம் வராதீர்கள் பிள்ளைகளின் கல்விக்காக மட்டும் என்னிடம் வராதீர்கள் தோட்டத்தில் ஏதாவது பிரச்சினை என்றால் சொல்லுங்கள் தோட்டத்தில் ஏதாவது பிரச்சினை என்றால் சொல்லுங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு கல்வியூட்ட வேண்டிய பொறுப்பு என்னுடையதல்ல உங்கள் பிள்ளைகளுக்கு கல்வியூட்ட வேண்டிய பொறுப்பு என்னுடையதல்ல தேர்தலின்போது யாருக்கு வாக்களித்தீர்களோ அவர்களிடம் போய் கேளுங்கள் என்றாராம்\nஎன்ன கொடும சார் இது\nஇலங்கை அமைச்சரவையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்று மீண்டும் இணைந்து கொண்டது.\nஅலரி மாளிகையில் மகிந்த ராஜபக்ச முன்��ிலையில் நேற்றுறு வியாழக்கிழமை காலை 9:30 மணியளவில் இ.தொ.கா.வினர் மீண்டும் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.\nஏற்கனவே அவர்கள் வகித்த அமைச்சுப் பொறுப்புக்களே மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.\nஇ.தொ.கா. தலைவர் ஆறுமுகம் தொண்டமான்- அமைச்சரவை அந்தஸ்துள்ள இளைஞர் வலுவூட்டல் அமைச்சரராகவும் உட்கட்டமைப்பு பிரதி அமைச்சராக முத்துசிவலிங்கமும்\nதபால் தொலைத்தொடர்புத்துறை பிரதி அமைச்சராக எம்.எஸ்.செல்லச்சாமியும் கல்வி பிரதி அமைச்சராக சச்சிதானந்தனும் அரசியல் யாப்பு பிரதி அமைச்சராக என். கேதீஸ்வரனும் பதவியேற்றுள்ளனர்.\nமகிந்தவின் ஆலோசகரும் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்சவுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டை அடுத்து கடந்த ஓகஸ்ட் மாதம் 2 ஆம் நாள் ஐந்து பேரும் அமைச்சரவை பொறுப்புக்களிலிருந்து விலகியிருந்தனர்.\nஉட்கட்டமைப்பு அமைச்சரான முத்துசிவலிங்கத்தை தகாத வார்த்தைகளால் பசில் ராஜபக்ச திட்டி அவரை கடுமையாக எச்சரித்தாலேயே தாம் அமைச்சரவை பொறுப்புகளிலிருந்து விலகியதாகவும் இனி ஒருபோதும் மீண்டும் அமைச்சுப்பதவிகளை ஏற்கப்போவதில்லை என்றும் இ.தொ.கா.வினர் சூளுரைத்திருந்தனர்.\nஆனால் அமைச்சரவை பொறுப்புக்கள் இல்லாது இ.தொ.கா.வினர் இருக்க மாட்டார்கள் என்றும் விமர்சிக்கப்பட்டது. இந்த விமர்சனங்களையும் இ.தொ.காவினர் அடியோடு மறுத்தனர். தாம் ஒருபோதும் அமைச்சரவை பொறுப்புக்களை ஏற்க மாட்டோம் என்று இ.தொ.கா.வின் பிரதி தலைவர் ஆர். யோகராஜன் தெரிவித்திருந்தார் .\nதொ.கா.வினர் மீண்டும் நேற்றுக்காலை அமைச்சரவை பொறுப்புக்களை பொறுப்பேற்றுள்ளனர்.\nகாலங்காலமாக பல்வேறு அமைச்சுப்பொறுப்புகளை வகித்து மக்கள் பணியாற்றிவரும் நமது தலைவர்கள் பிரச்சினையின் பின்னர் மீண்டும் பதவியேற்றுள்ளனர் மலையகத்துக்காக தம்மை அர்ப்பணித்து பாடுபட்டு வியர்வை சிந்திவரும் நமது தலைவர்கள் மேலும் பல சேவைகள் செய்யக் காத்திருக்கிறார்கள் மலையகத்துக்காக தம்மை அர்ப்பணித்து பாடுபட்டு வியர்வை சிந்திவரும் நமது தலைவர்கள் மேலும் பல சேவைகள் செய்யக் காத்திருக்கிறார்கள் மக்களின் நம்பிக்கைக்கும் பாத்திரமாக இருக்கிறார்கள் மக்களின் நம்பிக்கைக்கும் பாத்திரமாக இருக்கிறார்கள் புதிதாக அமைச்சுப்பொறுப்ப��களை ஏற்றுக்கொண்ட எமது தலைவர்களை நாம் வாழ்த்துகிறோம்\n மலையகத் தொழிலாளர்களிடத்தில் தற்போது பணம் இல்லை வருடந்தோறும் சிறப்பாக கொண்டாடும் இப்பண்டிகையை இவ்வருடம் எவ்வாறு கொண்டாடுவது என திண்டாடிக்கொண்டிருக்கின்றனர்\nஇந்நிலையில் சில தரகர்கள் தமது கைவரிசையை காட்ட முயன்றுவருகிறார்கள் ஹட்டன், இராகலை,நானுஓய தோட்டப்பகுதிகளிலுள்ள சில தரகர்கள் தொழிலாளர்களின் வீடுகளுக்கு சென்று பிள்ளைகளை கொழும்புக்கு வேலைக்கு அனுப்புமாறு கேட்கின்றனராம் ஹட்டன், இராகலை,நானுஓய தோட்டப்பகுதிகளிலுள்ள சில தரகர்கள் தொழிலாளர்களின் வீடுகளுக்கு சென்று பிள்ளைகளை கொழும்புக்கு வேலைக்கு அனுப்புமாறு கேட்கின்றனராம் அவ்வாறு அனுப்பினால் தீபாவளிக்கு பெருந்தொகையான பணத்தை பெற்றுத்தருவதாகவும் உறுதியளிக்கின்றனராம் அவ்வாறு அனுப்பினால் தீபாவளிக்கு பெருந்தொகையான பணத்தை பெற்றுத்தருவதாகவும் உறுதியளிக்கின்றனராம் நானுஓய பகுதியில் தங்கமான இரத்தினம் ஒருவர் இப்படி மும்முரமாக இயங்கிவருகிறாரார் என மக்கள் தெரிவித்தனர்\nமனித உரிமை அமைப்புக்கள் நடவடிக்கை எடுப்பார்களா\nபணத்தை நோக்கும் பாவிகள் சிலர்\nகொழும்புவாழ் மலையகத்தமிழர்கள் சிலர் இந்த புளொக் பற்றி பேசியதாக அறிந்தேன் மிகவும் காரசாரமான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றதாகவும் தகவல் கிடைத்தது மிகவும் காரசாரமான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றதாகவும் தகவல் கிடைத்தது இது சுயநலம் கருதி செய்யப்படும் சேவையல்ல இது சுயநலம் கருதி செய்யப்படும் சேவையல்ல பிறந்த மண்ணுக்காகவும் அப்பாவி தமிழ் மக்களுக்காகவும் எதிர்கால மலையகத்துக்காகவும் எங்களால் இயன்ற பணியை செய்ய விளைந்திருக்கிறேன் பிறந்த மண்ணுக்காகவும் அப்பாவி தமிழ் மக்களுக்காகவும் எதிர்கால மலையகத்துக்காகவும் எங்களால் இயன்ற பணியை செய்ய விளைந்திருக்கிறேன் அவ்வளவுதான் யாரையும் புண்படுத்துவது எனது நோக்கமல்ல யாரையும் கீழ்த்தரமாக குறிப்பிடுவது எனது பழக்கமுமல்ல\nஇன்னும் பல சேவைகளை இந்த புளொக்கின் மூலம் அறிமுகப்படுத்தக்காத்திருக்கிறேன் பொறுத்திருந்து பாருங்கள் இந்தவிடயத்தைப் பற்றி பேசிய உங்களுக்கு நன்றி.\nபொருள் விலையேற்றங்களின்போது தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை அதிகர���யுங்கள் என அரசியல்வாதிகள் கோஷமிடுவதும் பின்னர் பெரிய தலைகளிடம் சமரசம் செய்துகொண்டு தூங்குவதும் வழமையாகிவிட்டது தற்போது ஒருநாள் உணவுக்கு ஒருவருக்கே போதாத 190ரூபா அடிப்படை சம்பளத்தை தொழிலாளர்கள் பெறுகிறார்கள் தற்போது ஒருநாள் உணவுக்கு ஒருவருக்கே போதாத 190ரூபா அடிப்படை சம்பளத்தை தொழிலாளர்கள் பெறுகிறார்கள் இது எந்தவகையிலும் நியாயம் இல்லை என்பதும் குடும்பத்தின் வயிற்றுப்பிழைப்புக்கே போதாது என்பது நமது தலைவர்களுக்கு தெரியாமலா இருக்கிறது\nஅப்பாவி தொழிலாளர்களின் விதிதான் இவ்வாறான அரசியல்வாதிகளைப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்ற காரசாரமான வாதப் பிரதிவிதங்களும் முன்வைக்கப்பட்டுவருகின்றன ஆனால் இவர்களிடம் கூறி சம்பளத்தை அதிகரிப்பதும் கல்லில் நார் உறிப்பதும் முட்டையில் முடிபிடுங்குவதும் ஒன்றுதான் என்றும் மலையக சமூகம் கூறுகிறது.\nமலையகத்தில் புதிதாக நியமனம் பெற்ற ஆசிரியர்கள் மிகவும் சிறப்பாக தமது கடமையை நிறைவேற்றிவருவதாக பெற்றோர்கள் தெரிவித்தனர் ஆசிரிய நியமனம் வழங்கப்படும்போது பல்வேறு விமர்சனப்பார்வைகளால் நோக்கப்பட்ட இவ்விடயம் குறித்து மலையக கல்விச்சமூகம் திருப்தியடைந்துள்ளதாக பலர் அறியத்தந்தனர்\n ஆசிரியர்களே ஆசிரியப்பணிக்கு மேலதிகமாக மது ஒழிப்பு,சுகாதார மேம்பாடு ஆகிய விடயம் குறித்தும் பிரத்தியேகமாக கவனம் செலுத்துங்கள் புதியதொரு மலையகத்தை நாம் இதுவரை கனவில் மட்டும் கண்டுவந்த மலையகத்தை உருவாக்குவோம் புதியதொரு மலையகத்தை நாம் இதுவரை கனவில் மட்டும் கண்டுவந்த மலையகத்தை உருவாக்குவோம் எங்களுக்கு அரசியல்வாதிகளின் பலம் தேவையில்லை எங்களுக்கு அரசியல்வாதிகளின் பலம் தேவையில்லை இளைஞர்சக்தி இருக்கிறது என்பதை நிரூபிப்போம்.\nமலையகத்தின் சில பகுதிகளில் தொழிலாளர்களை வேலைக்கு செல்லவேண்டாம் எனக்கூறி தமது சொந்த தேவைகளைச்செய்துதருமாறு சில தலைவர்கள் தொழிலாளர்களை வற்புறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவித்தன அங்கிருந்து சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் தொலைபேசி மூலம் தகவல் தந்தனர்\nஎன்ன விடயம் என்பதை தெளிவாகக்கூறுகிறேன் தலைவரின் வீட்டில் அவருடைய நண்பர்களுக்கு மதுபான உபசாரம் நடக்க ஏற்பாடாகியதாம் தலைவரின் வீட்டில் அவருடைய நண்பர்களு��்கு மதுபான உபசாரம் நடக்க ஏற்பாடாகியதாம் அங்கு மதுபானம் பரிமாறுவதற்குத் தான் தொழிலாளர்கள் சிலரை அழைத்திருக்கிறார் அங்கு மதுபானம் பரிமாறுவதற்குத் தான் தொழிலாளர்கள் சிலரை அழைத்திருக்கிறார் அதுவும் சம்பளம் இல்லை ஒருகிளாஸ் குடிச்சிட்டு வேலை செய்யுங்கள் எனச்சொல்லியிருக்கிறார் என்றால் பாருங்கள் தான் சீரழிவது போதாமல் சமுதாயத்தையும் சேர்த்து சீரழிப்பவர்கள் தான் தங்களைத் தலைவர்கள் எனக் கூறிக்கொள்கிறார்கள்\nமக்கள் வாக்கினால் மக்களுக்கு சேவை செய்யவந்தவர்கள் தான் வேலைக்காரர்கள் தொழிலாளர்கள் அடிமைகளல்ல அரசியல்வாதிகள் தான் சேவகர்கள் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணரவேண்டும்.\nமலையகத்தின் தலைவர்கள் எனக்கூறிக்கொள்ளும் அமைச்சர்கள் சிலர் கடந்த வாரத்தில் பிரத்தியேக கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனராம் முதலில் தொழிலாளர்களின் சம்பளப்பிரச்சினை பற்றித்தான் பேச்சு வந்திருக்கிறது முதலில் தொழிலாளர்களின் சம்பளப்பிரச்சினை பற்றித்தான் பேச்சு வந்திருக்கிறது பின்னர் நுவரெலியாவில் தேயிலைத்தோட்டம் வாங்குவது பற்றித்தான் ஒவ்வொருவரும் பேசினார்களாம் பின்னர் நுவரெலியாவில் தேயிலைத்தோட்டம் வாங்குவது பற்றித்தான் ஒவ்வொருவரும் பேசினார்களாம் சுமார் இருபது இலட்சத்துக்கு முழுமையான தேயிலைச்செடிகளுடன் காணி இருந்தால் சொல்லுங்கள் வாங்கத்தயாராக இருக்கிறேன் என தலைவர் ஒருவர் கூறினாராம்\nதேயிலைக்கு நல்ல கிராக்கி இருப்பதால் சம்பாதிப்பதற்கு இதுதான் நல்ல வழி என அவர் கூறியதை மற்றவர்களும் ஆமோதித்தனராம் மற்றொரு முக்கியஸ்தர் தமக்கு மதுபானசாலை அனுமதிப்பத்திரமொன்றை பெற்றுத்தருமாறு வேண்டினாராம்.\nஒருபுறம் தொழிலாளர்கள் கால்வயிறு உணவுடன் பட்டினியால் தவித்துக்கொண்டிருக்க அதற்குத் தீர்வினை பெற்றுக்கொடுப்பதை விடுத்து இப்படியும் அமைச்சர்கள் கதைக்கிறார்கள் என அங்கிருந்த ஒருவர் ஆதங்கப்பட்டக்கொண்டார்\nஅண்மையில் இரத்தினபுரி காவத்தை தலுக்கலை தோட்டப்பகுதிக்கு சென்றிருந்தேன் அங்கு லயன் குடியிருப்பிலுள்ள மக்கள் இரவில் விளக்கு வைத்துக்கொள்வதில்லை அங்கு லயன் குடியிருப்பிலுள்ள மக்கள் இரவில் விளக்கு வைத்துக்கொள்வதில்லை வீட்டு முற்றத்தில் தீ வைத்து சுற்ற�� உட்கார்ந்திருக்கிறார்கள் வீட்டு முற்றத்தில் தீ வைத்து சுற்றி உட்கார்ந்திருக்கிறார்கள் ஏன் எனக் கேட்டபோது மண்ணெண்ணெய் விலை அதிகரித்திருக்கிறது ஏன் எனக் கேட்டபோது மண்ணெண்ணெய் விலை அதிகரித்திருக்கிறது காசுக்கு எங்கே போவோம் அதுதான் காட்டு மரங்களை கொண்டு வந்து தீ மூட்டி உட்கார்ந்திருக்கிறோம் தினமும் இப்படித்தான் என்கிறார்கள் அந்தத் தோட்டத்து மக்கள்\nவீடுகளில் சிறிய வெளிச்சம் கூட இல்லை பாடசாலைக்கு செல்லும் பிஞ்சுக்குழந்தைகள் அந்த வெளிச்சத்தில் கூடி விளையாடுகின்றன பாடசாலைக்கு செல்லும் பிஞ்சுக்குழந்தைகள் அந்த வெளிச்சத்தில் கூடி விளையாடுகின்றன ஆனால் படிப்பதில்லை படிப்பதற்கு போதிய வெளிச்சம் இல்லை\nவெளிச்சத்தில் விளையாடித்திரியும் இந்தக்குழந்தைகள் தங்கள் கல்வியை பாழாக்கிக்கொள்கிறார்கள் என்பதை அறிவார்களா வெளிச்சத்துக்காக தீமூட்டும் இவர்களின் வாழ்க்கை இருளுக்குள் தள்ளப்படுகிறது\n கடந்த சில வருடங்களாகவே எமது தலைவர்கள் மெளனவிரதத்தில் தானே ஈடுபட்டுவருகின்றனர்\nமலையகத்துக்குத் தனியான வானொலி தொலைக்காட்சி சேவை வேண்டும் எனக் கூறியிருக்கிறார் ஐயா நல்ல விஷயம்தானுங்க அதுக்கு முன்னால தொழிலாளர்களின் வயிற்றுப்பிழைப்புக்கு வழி காட்டிக்கொடுத்தா நல்லதுங்க.\nஅம்மையாரு காலத்துல நடந்த விசயத்த ஒருத்தர் சொன்னாருங்க.அவரோட கைகோக்கிற பேச்சுவார்த்த நடந்துச்சாம். அப்ப உங்க ஆக்களுக்கு சம்பளத்த கூட்டுறதுக்கு ஒத்துக்குறேன்னு அம்மையார் சொல்லிருக்காரு. அம்மா சம்பளம் கூட்டாட்டியும் பரவால்ல. இந்தியாவுல இருந்து சாமான் கொஞ்சம் கொண்டுவர இருக்குது. அதுக்கு டெக்ஸ்ஸ இல்லாமலாக்கினீங்கன்னா அதுவே பெரிய விசயம்னு அந்தத் தெய்வம் மறுமொழி சொன்னிச்சாம். அம்மையாருக்கு நெருக்கமாக இருந்த மலையகப்புள்ள ஒன்னு போதையில உளரிருக்கு. இது கொஞ்சம் கசிஞ்சு வருதுங்க. பாப்போம் என்ன நடக்குதுன்னு...\nதொழிலாளர்களின் சம்பளப்பிரச்சினை மீண்டும் தலைதூக்கியுள்ளது. மலையக தொழிற்சங்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மலையகத் தலைவர்கள் எனக்கூறிக்கொள்ளும் சிலர் அரசியல் இலாபம் தேட முயற்சிப்பது வெளிச்சமாகியுள்ளது.\nஅட்டன் பகுதி தோட்டங்களுக்கு சென்ற சில தலைவர்கள் மற்றொரு தொழிற்சங்கத்து���்கு எதிராக போராட்டம் தொடங்குங்கள் நாங்கள் பக்கபலமாக இருக்கிறோம் எனக் கூறியிருக்கிறார்கள்.இது யாருக்காகமதிப்புக்குரிய தலைவர்களே உங்களுக்குள் இருக்கும் முரண்பாடுகளுக்கு பழிதீர்த்துக்கொள்ள அப்பாவி மலையக மக்களை பகடைக்காய்களாக பயன்படுத்தாதீர்கள்.\nமதுவுக்கு அடிமையாக வேண்டாம் என நீங்களே கூறிக்கொண்டு உங்கள் குறிக்கோள்களை அடைந்துகொள்வதற்காக கசிப்பு வாங்கிக்கொடுப்பதற்கு எப்படி மனம்வந்ததுவரலாற்றுக்குற்றம் எப்போதாவது நிரந்தரமான தண்டனையை உங்களுக்கு வழங்கும். அப்பாவி மக்களின் வாழ்க்கையை கெடுத்த அவப்பெருக்கு உட்படாதீர்கள்.\n'' சமயத்தையும் சமூகத்தையும் வளர்க்காவிட்டாலும் பரவாயில்லை.\nஅத்தியாவசிய பொருட்கள் உட்பட அனைத்துப்பொருட்களின் விலைகளும் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதால் மலையக மக்கள் பெரும் பொருளாதாரச்சுமைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். வாழ்க்கைச்செலவு அதிகரித்த போதிலும் சம்பளத்தில் மாற்றமில்லாமல் இருக்கிறது.\nமுதலாளிமார் சம்மேளனத்துடன் நமது தலைவர்கள் செய்துகொண்ட ஒப்பந்தம் இச்சந்தர்ப்பத்தில் எந்த வகையில் மலையக மக்களுக்கு நன்மை பயக்கிறது என்பதை தலைவர்கள் மக்களுக்கு வெளிப்டுத்த வேண்டும்.\nதொடர்மௌனம் காக்கும் மலையக மக்களை ஆசை காட்டி அடிவருடிகளாக்கிக்கொள்வதும் அவர்களுடைய பலவீனத்தை பயன்படுத்திக்கொள்வதுமாகவே இதுகாலமும் இருந்துவந்துள்ளது. எனினும் இவ்வாறான பிரச்சினைகளில் இனியும் விட்டுக்கொடுப்புடன் தம்நிலை அறியா பாமரர்களாக இருந்துவிடமுடியாது.\nமலையக மக்கள் கடவுள் பக்திகொண்டவர்கள். எந்தப்பிரச்சினை வந்தாலும் தமது இஷ்ட,குல தெய்வங்களை மனதார பிரார்த்திக்கிறார்கள்.\nஅவர்களின் ஒட்டுமொத்த பிரார்த்தனையும் ஈடேறும் நாள் வரவேண்டும். அதற்காக உழைக்கவேண்டிய பொறுப்பு மலையக இளைஞர்களுக்கு உண்டு.\nஅதேவேளை மலையக தலைவர்கள் இனியாவது ஒரே குடையின் கீழ் இணைந்து சமுதாய முன்னேற்றத்துக்கு பாடபடவேண்டும் என்பதே மக்களது எதிர்பார்ப்பு.\nமலையக தொழில்நுட்பக் கல்லூரிகளில் தமிழ்மொழிமூலப் பயிற்சி நெறிகள் வேண்டும்\n(தினக்குரலில் 30.08.2007 இல் வெளிவந்த கட்டுரை)\nகல்விப் பொதுத்தராதரப் பத்திர சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவ, மாணவியர் தொழில்நுட்பக் கல்லூரிகளில் ���ேர்ந்து பல்வேறு தொழில்நுட்பப் பாடங்களைப் பயில வசதிகள் செய்யப்பட்டுள்ளன. உயர் தொழில்நுட்பக் கல்லூரிகள் உயர்கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் அதேவேளை, தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் கீழும், வாழ்க்கைத் தொழிற்பயிற்சி அமைச்சின் கீழும் பல தொழில்நுட்பக் கல்லூரிகள் செயற்படுகின்றன.\nவாழ்க்கைத் தொழிற்பயிற்சி அமைச்சின் கீழ் நுவரெலியா, கண்டி, பதுளை ஆகிய மலையக நகரங்களில் தொழில்நுட்பக் கல்லூரிகள் இயங்குகின்றன. இவை எதிலும் தமிழ்மொழிமூல பயிற்சிகள் வழங்கப்படுவதில்லை. ஏற்கனவே, நுவரெலியா, கண்டி ஆகிய இடங்களிலுள்ள தொழில்நுட்பக்கல்லூரிகளிலிருந்த தமிழ்மொழி மூல கற்கை நெறிகள் தற்போது நடைபெறுவதில்லை. பதுளையில் தமிழ் தட்டெழுத்து இயந்திரங்கள் போன்ற சாதனங்கள் பலவருடங்களுக்கு முன்பு வழங்கப்பட்டிருந்த போதும் தமிழ்மொழிமூல கற்கைநெறிகள் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லையென்று கூறப்படுகின்றது.\nக.பொ.த. (சா.தர)ப் பரீட்சையில் சித்தியடைவது மட்டுமே தொழில்நுட்பக் கல்லூரி அனுமதிக்கான தகைமையாகவுள்ளது.\nகணக்கியல் தொழில்நுட்பவியலாளருக்கான தேசிய சான்றிதழ் நெறிக்கான இரண்டு வருடப் பயிற்சி நெறியும், சுருக்கெழுத்து, தட்டெழுத்தாளருக்கும், கணினி பயிலுநருக்கான ஒருவருட சான்றிதழ் நெறியும் வாழ்க்கைத் தொழிற்பயிற்சி அமைச்சின் கீழ்வரும் தொழில்நுட்பக் கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படுகின்றன.\nகணக்கியல் தொழில்நுட்பவியலாளருக்கான தேசிய சான்றிதழ் (N.C.A.T.) பாடநெறியில் வர்த்தகம், கணக்கியல், பொருளியல், கணிதம், வரிவிதிப்பு, உட்பட பல பாடநெறிகள் உள்ளன.\nஒருவருட பயிற்சி நெறியாக கணினி மற்றும் சுருக்கெழுத்து, தட்டெழுத்துப் பாடநெறியுள்ளது.\nஇப்பாடநெறிகளில் பயிலும் மாணவர்களுக்கு வரவு அடிப்படையில் மாதாந்தம் நானூறு ரூபாவுக்கு மேற்படாத கொடுப்பனவும் வழங்கப்படுகின்றது. அத்துடன், குடும்ப பொருளாதார நிலையை அடிப்படையாகக் கொண்டு ஐயாயிரம் ரூபா உதவு தொகையும் வழங்கப்படுகின்றது.\nஇவ்வாறு பாடசாலை, பல்கலைக்கழக உயர்கல்வி பயிலும் வசதியற்ற க.பொ.த. (சா.த.) பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களின் எதிர்கால தொழில்வாய்ப்பை உருவாக்கு முகமாக அரசாங்கத்தால் செயற்படுத்தப்படும் மேற்படி செயற்திட்டம் மலையகத் தமிழ் மாணவர்களைச் சென்றடையவில்லையென்பது க��லையளிப்பதாகும். இதுபற்றி எவரும் பொறுப்புடன் சிந்திப்பதாகவும் தெரியவில்லை.\nமலையகத்தின் நுவரெலியா மாவட்டத்தின் மொத்த சனத்தொகையில் ஐம்பத்திரெண்டு வீதத்தினராகத் தமிழர்களிருந்த போதும் அங்குள்ள தொழில்நுட்பக் கல்லூரியில் தமிழ்மொழிமூலப் பாடநெறி இல்லாமலிருப்பது ஒரு புறக்கணிப்பாகவே கருதப்பட வேண்டியதாகும். இதை ஒரு சமூக அநீதியாகவும் கொள்வதில் தவறில்லை.\nசமூக அநீதி ஒழிப்புக்குப் பொறுப்பான அமைச்சர் பெ. சந்திரசேகரன் நுவரெலியா மாவட்ட தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர். அத்துடன், வாழ்க்கைத் தொழிற் பயிற்சிப் பிரதியமைச்சர் பெ. இராதாகிருஷ்ணனும் மலையக தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராகவே உள்ளார்.\nஇவ்வாறான பொறுப்புமிக்க அமைச்சர், பிரதி அமைச்சர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மலையகத் தமிழ் மக்களின் பிள்ளைகள் தேசிய ரீதியில் பல்வேறு மட்டங்களில் அரசாங்கக் கல்விக் கொள்கைக்கமைய வழங்கப்படும் தொழில்நுட்பப் பயிற்சிகளைப் பெற்றுக்கொள்ள வழி செய்யப்படாமலிருப்பது சமுதாய நோக்கில் வேதனைக்குரிய ஒன்றாகும்.\nதொழில்நுட்பக் கல்லூரியில் சான்றிதழ் பெற்றவர்கள் தனியார்துறைகளில் வேலை வாய்ப்புப் பெற முன்னுரிமையுள்ளது. இன்று தமிழ் சுருக்கெழுத்து, தட்டெழுத்து, கணினி அறிவுகொண்டவர்களுக்குப் பெருந்தட்டுப்பாடு நிலவுகின்றது.\nஅரசாங்க சேவையில் முகாமைத்துவ உதவியாளர் சேவை போன்றவற்றில் இணைந்துகொள்ள சுருக்கெழுத்து, தட்டெழுத்து, கணினி அறிவு மேலதிக தகைமையாகவுள்ளது. இவ்வாறிருக்கும் போது குறிப்பிட்ட பாடநெறிகளைப் பெறும் வசதி இன்மையானது மலையகத் தமிழ் பிள்ளைகளின் எதிர்கால வளத்திற்கு ஒருதடையாகவே கணிக்கப்பட வேண்டும்.\nபொருளாதார ரீதியில் வசதி குறைந்த, பல்வேறு சிரமங்களின் மத்தியில் வாழ்வை ஓட்டும் மலையகத் தமிழ் மக்களின், அவர்களது பிள்ளைகளின் எதிர்கால முன்னேற்றத்திற்கு தொழில்நுட்பக் கல்லூரிகளில் வழங்கப்படும் பயிற்சிகள் பெரும் உதவியாக, வழிகாட்டியாக அமையும்.\nஎனவே நுவரெலியா, கண்டி தொழில்நுட்பக் கல்லூரிகளில் ஏற்கெனவே இருந்த தமிழ்மொழிமூல பாடநெறிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கும் பதுளை தொழில் நுட்பக் கல்லூரியில் தமிழ்மொழி மூலப் பாடநெறிகளைத�� தொடங்குவதற்குமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.\nபுறக்கணிக்கப்பட்டுள்ள மலையக தமிழ் சமூக பிள்ளைகளைச் சமூக அநீதியிலிருந்து மீட்டெடுக்கவும், அவர்களுக்கு வளமாக வாழ்வதற்கு வாழ்க்கைத் தொழிற் பயிற்சியை அளிப்பதற்கும் இவ்விரு துறைகளுக்கும் பொறுப்பான அமைச்சர்களாகவுள்ள சந்திரசேகரனும், இராதாகிருஷ்ணனும் நடவடிக்கை எடுப்பார்களென மலையக தமிழ் பிள்ளைகளின் வளமான எதிர்காலத்தைப் பொறுப்புடன் நோக்கும் சமூக நலன்விரும்பிகள் எதிர்பார்க்கின்றனர்.\nஎம்மவர்கள் அமைச்சராக, பிரதி அமைச்சராக இருக்கின்றார்கள் என்று மக்கள் திருப்தியுறலாம். மலையகத் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டு நாம் உயர் பதவிகளில் இருக்கின்றோமென்று அமைச்சர்களும், பிரதி அமைச்சர்களும் கூறிக்கொள்ளலாம். இவற்றால் சமுதாயம் எதுவும் பெறப்போவதில்லை.\nநம்மவர்கள் உயர் பதவிகளில் இருந்தார்கள் என்று வரலாறு சொல்லுவதைவிட நமக்காக அவர்கள் இன்னின்ன ஆக்கபூர்வமான செயற்பாடுகளை ஆற்றினார்கள் என்று கூறப்பட வேண்டும். அதுவே, மக்களின் பெயரால் பதவிகளைப் பெற்றவர்களுக்கு அழகுமட்டுமல்ல கடமையும், பொறுப்பும்கூட.\nமலையகத் தமிழ் பிள்ளைகளுக்கு நன்மை செய்யக்கூடிய சந்தர்ப்பத்தை நழுவவிடாது பொறுப்புள்ளவர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும். செய்வார்களா\nமலையகம் தொடர்பான தரமான கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. சுதந்திரமாக தமது கருத்துக்களை இங்கு எழுதலாம். மலையக முன்னேற்றத்துக்கு சுயமான ஆலோசனைகளையும் காத்திரமான கருத்துக்களையும் முன்வைத்து சமுதாய வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்வோம். தவறு செய்பவர்களையும் அதற்கு வழிவகுப்பவர்களையும் வெளிச்சத்துக்குக் கொண்டுவருவோம்.\nபரிதாபத்துக்குரியவர்கள் என மலையக மக்கள் மற்றய சமுதாயத்தினரால் நோக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு பொறுப்புக் கூறவேண்டிய கடப்பாடு பல்வேறு தரப்பினருக்கு இருந்தபோதிலும் யாரும் அதனை உணர்ந்ததாக இதுவரை தெரியவில்லை.அவ்வாறு கடமையை உணராதவர்களுக்கு இந்தத் தளம் சொற்போர்க்களமாகட்டும். கடமை உணர்ந்தவர்களுக்கு இந்தத் தளம் செயற்களமாகட்டும்.\nகோபி கிருஷ்ணா தந்த பரிசு\nசிந்தை தெளிவாக்கு - அல்லால்\nபந்தத்தை நீக்கிவிடு - அல்லால்\nமந்தைகளாக்கப்படும் இலங்கைத் தமிழர்களும் தமிழகத்தின...\nசெய்தி: மாணவி மீது கத்திக்குத்து\nஅமரர் செளமியமூர்த்தி தொண்டமான் அவர்களை நன்றியுடன்...\nஇந்தக் கொடுமையை கேளுங்கள் ஐயா\nமீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில்...\nஎன்ன கொடும சார் இது\nமலையக தொழில்நுட்பக் கல்லூரிகளில் தமிழ்மொழிமூலப் பய...\nபேசாத வார்த்தை யாரையும் துன்புறுத்துவதில்லை\nதொடர்மௌனமும் எதுவித பயனையும் தரப்போவதில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyamalayagam.blogspot.com/2009/05/", "date_download": "2019-08-23T09:07:20Z", "digest": "sha1:QFQWEXPXNKRBW2R6UBBYWG5D7NV5H55Y", "length": 19346, "nlines": 121, "source_domain": "puthiyamalayagam.blogspot.com", "title": "புதிய மலையகம்: May 2009", "raw_content": "\nகாலச்சுவடுகளைத் தாண்டி புதியன படைப்போம். சாதனைகளைச் சேர்த்து சகாப்தம் செய்வோம்.\n\"எமது பிணத்தின் மீது தேரினை செலுத்துங்கள்\" - இன வெறியர்கள்\nஇறக்குவானை மகோற்சவம் நிறுத்தப்பட்ட சம்பவம்\nவடக்கு கிழக்கில் அல்லது கொழும்பில் பாரிய தாக்குதல் சம்பவங்கள் இடம்பெறும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் இரத்தினபுரி மாவட்டத்தில் ஒரு தமிழராவது தாக்கப்படுவது வழமையாகிவிட்டது. பெரும்பான்மை விஷமிகளின் துவேச எண்ணங்களும் தமக்கு அடிமையாய் தமிழர்கள் இருக்கவேண்டும் என்ற விடாப்பிடியான நிலைப்பாடும் அவர்களை விட்டகல்வதாய் தெரியவில்லை.\nதொடரும் பெரும்பான்மையின அச்சுறுத்தல்களின் மற்றுமொரு அவலம் இறக்குவானையில் நடைபெற்றுள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலிலே மிகப் பிரசித்தி பெற்ற இறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மகோற்சவம் சிங்கள இனவாதிகளால் தடுக்கப்பட்டமை தமிழ்பேசும் மக்களிடையே கவலையையும் வெறுப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.\nஒவ்வொரு வருடமும் குறித்த அதே திகதியில் மகோற்சவம் மிகச்சிறப்பாக நடைபெறுவது வழமை. இறக்குவானை நகரைப் பொருத்தவரையில் தேர் பவனி மற்றும் ஆலய உற்சவங்களில் பெருந்திரளானோர் கலந்துகொள்வர். இந்நிலை தொடருமானால் சிங்களவர்களின் ஆதிக்கத்துக்கு பிரச்சினை ஏற்படும் என எண்ணி கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ச்சியாக ஆலயத்துக்கும் ஆலய நிர்வாக்தினருக்கும் சிக்கல்களை ஏற்படுத்தத் தொடங்கினர்.\nகடந்த வருட மகோற்சவப் பெருவிழாவின்போது ஒலிபெருக்கிகளை உபயோகித்தால் அவற்றை உடைத்தெறிவோம் என அச்சுறுத்தியதால் ஆலய நிர்வாக வேண்டுகோளின்பேரில் அவை உபயோகிக்கப்படவில்லை. ஆயினும் வீதியெ��்கும் கட்டப்பட்ட வாழைமரங்களும் தோரணங்களும் பெரும்பான்மையினத்தவரால் அழிக்கப்பட்டன.\nஇவ்வருடம் ஏப்ரல் 28 ஆம் திகதி கொடியேற்ற நிகழ்வுடன் ஆலய மகோற்சவம் ஆரம்பிக்கப்படவிருந்தது. எனினும் கடந்த 26ஆம் திகதி ஆலய முன்றலில் கூடிய பெருந்திரளான சிங்களவர்கள் ஆலயத்தை உடைக்கப்போவதாகவும் தமிழர்கள் அனைவரையும் விரட்டியடிக்கப்போவதாகவும் கோஷம் எழுப்பினர்.\n“திருவிழாவை நடாத்த புலிகள் பணம் கொடுக்கிறார்கள். இது எங்களுக்கு சொந்தமான நாடு. நாம் சொல்வதைத்தான் கேட்க வேண்டும்” என அதிகாரத் தோரணையில் சத்தமிட்டவர்களின் கண்களில் இனவெறி தெரிந்தது.\nபின்னர் பொலிஸார் சமாதானப்படுத்தினர். தேர்த்திருவிழா நடைபெறும் தினத்தில் பூரண பொலிஸ் பாதுகாப்பு வழங்குவதாக உறுதியளித்தனர். எனினும் பொலிஸார் இருக்கும்போதே தமிழர்கள் இருவர் தாக்கப்பட்டதாக இறக்குவானை மக்கள் தெரிவிக்கின்றனர்.\nஎவ்வாறாயினும், “உங்களுடைய ஆலயத்திலிருந்து தேர் புறப்படுமானால் அது எமது பிணங்களின் மீதுதான் செல்லும். முடியுமானளவு தமிழர்களை கொன்றுவிட்டுத்தான் நாமும் சாவோம்” என அதன் பின்னர் ஆண்கள் பெண்கள் என நு}ற்றுக்கணக்கானோர் மீண்டும் ஆலயத்திற்கருகில் கூடினர். ஆலய தலைவரையும் பொருளாளரையும் தாக்கவேண்டும் என இரண்டு குழுக்கள் அங்கிருந்து பிரிந்து சென்றனர்.\nஇந்நிலையில் அவசரமாக கூடிய ஆலய நிர்வாகம் மகோற்சவத்தை நிறுத்துவதென முடிவு செய்தது. சுமார் 40 ஆயிரம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மாபெரும் பெயர்த் பதாகை இளைஞர்களால் அகற்றப்படும்போது அனைத்து தமிழர்களின் கண்களிலும் நீர் நிரம்பியது. பெரும்பான்மையினத்தவர்கள் தமது நோக்கம் நிறைவேறியதாய் குது}கலித்தனர்.\nஇறக்குவானையில் தமிழ்,கிறிஸ்தவ, முஸ்லிம் இளைஞர்களுக்கிடையே புரிந்துணர்வும் ஒற்றுமையும் இருக்கிறது. மகோற்சப் பெருவிழாவின் போது ஏனைய மத இளைஞர்களே பெரும்பாலும் வேலைகளில் ஈடுபட்டிருந்தனர். சிங்கள மக்களின் ஆவேசத்திற்கு இதுவும் காரணமாக இருக்கலாம்.\nகொழும்பில் தாக்குதல் சம்பவங்கள் இடம்பெறும் வேளையில் இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள தோட்டத் தொழிலாளர்கள் தாக்கப்பட்டு வருகின்றனர். பம்பேகம, நிவித்திகல, பொத்துப்பிட்டிய, எந்தானை, கலவானை ஆகிய தோட்டங்களிலுள்ள மக்கள் இந்த அச்சுறுத்தல்களுக்கு தொடர்ந்தும் முகங்கொடுத்து வருகின்றனர். பொத்துப்பிட்டிய தோட்டப்பகுதிகளில் தமிழர்களை அடிமைகளாக்கி தமது தேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்ளும் அரக்கப்போக்குடைய சிங்களவர்கள் இன்னும் தமது ஆதிக்கத்தை செலுத்திக்கொண்டிருக்கிறார்கள்.\nஇது பற்றி அனைத்து ஊடகங்களிலும் செய்திகள் வெளிவந்தபோதும் சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. பாரியளவில் சொத்துக்கள் சேதமாக்கப்பட்ட பம்பேகம தோட்ட மக்கள் இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை.\nஎந்தானை தோட்டப்பகுதியில் தமிழ் மக்களிடம் பலவந்தமாக பணம் வாங்கும் அவல நிலையை போக்க யாரும் முன்வரவில்லை. அந்தப் பகுதியினு}டாக செல்லும் பஸ் வண்டிகள் அடிக்கடி இடைமறிக்கப்பட்டு தமிழர்கள் தாக்கப்படும் சம்பவங்களும் அங்குள்ள ஆலய சொத்துகள் களவாடப்படுவதும் தொடர்கதையாகியுள்ளது.\nஇறக்குவானைப் பகுதியில் இவ்வாறான நிலை காணப்பட்டபோதிலும் சிங்களவர்களால் பெரிதாக ஒன்றும் சாதிக்க முடியாமல் இருந்தது. ஆனால் இம்முறை ஒன்றுதிரண்டு தாமே பெரியவர்கள் என்று இனத்துவேசத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இதில் மிகக் கேவலமான விடயம் என்னவென்றால் அப்பகுதி பிக்குமார் இணைந்து இதற்கு முன்மாதிரியாய் விளங்கியதுதான். அன்பை, அஹிம்சையை போதிக்கும் மதகுருமார் அன்றைய தினம் இனத்துவேசத்தை மேலும் ஆதரித்துப் பேசிக்கொண்டிருந்தனர். தாங்கள் முதல் தடவையாக வெசாக் வாரம் கொண்டாடவிருப்பதாகவும் ஆலய தீர்த்தம் நடைபெறு\nஇந்தப் பிரச்சினை தொடர்பாக இந்துகலாசார அலுவல்கள் திணைக்களத்திற்கும், ஜனாதிபதிக்கும் எழுத்துமூலம் அறிவிக்கப்படவுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.\nஒருபுறம் யுத்தத்தின் கோரப்பிடியிலிருந்து மீளமுடியாமல் தமிழர்கள் தவித்துக்கொண்டிருக்க மறுபுறம் இனத்துவேச வலையில் சிக்கி பல்வேறு இன்னல்களை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் இவ்வாறான சம்பவங்களை தடுக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பாரா ஒருதாய் மக்கள் என்ற ஜனாதிபதியின் பிரசாரம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியதன் கட்டாயம் உணரப்பட வேண்டும்.\nமக்கள் பிரதிநிதிகள் என அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பொறுப்புள்ளவர்கள் கூட இவ்விடயத்தில் பின்நிலை நோக்கத்தில் இருப்பது கண்டிக்��ப்படவேண்டியதுடன், மக்களின் பாதுகாப்புக்கென அமர்த்தப்பட்ட பொலிஸார் பாரபட்சமற்று செயற்படவேண்டியது வலியுறுத்தப்படவேண்டும்.\nஇந்த மதம் பெரியது, இந்த மதம் சிறியது என்று இல்லை. ஒவ்வொரு தனி மனிதனும் மற்றையவரின் மதத்துக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும். மதங்கள் கோட்பாடுகள் வேறுபடினும் அதன் ஆழ்கொள்கையும் வலியுறுத்தல்களும் ஒன்றாகவே இருக்கின்றன. அவற்றை அதற்குரிய மதத் தலைவர்கள் போதனை செய்வார்களா\nமதத் தலைவர்களின் தவறான வழிகாட்டுதல்களால் பாரது}ரமான எதிர்விளைவான சிந்தனைகளை மக்கள் மத்தியில் விதைக்கப்படுகின்றன.\nஎவ்வாறாயினும் இரத்தினபுரி மாவட்டத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான கீழ்த்தரமான, இனத்துவேசத்தை து}ண்டிவிடக்கூடியவகையில் செயற்படுபவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். அவ்வாறில்லாவிடின் அதன் பின்விளைவுகள் தொற்றுநோய்போல் பரவக்கூடிய அபாயமும் உண்டு.\nநன்றி வீரகேசரி வாரவெளியீடு -03.05.2009\nLabels: இலங்கை, இனவெறி, மலையகம்\nகோபி கிருஷ்ணா தந்த பரிசு\nசிந்தை தெளிவாக்கு - அல்லால்\nபந்தத்தை நீக்கிவிடு - அல்லால்\n\"எமது பிணத்தின் மீது தேரினை செலுத்துங்கள்\" - இன வெ...\nபேசாத வார்த்தை யாரையும் துன்புறுத்துவதில்லை\nதொடர்மௌனமும் எதுவித பயனையும் தரப்போவதில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-08-23T09:16:23Z", "digest": "sha1:YTMKDC6LSK5U2KHSV4G4DHTXFEGR2X34", "length": 10216, "nlines": 202, "source_domain": "ta.wikipedia.org", "title": "உருமாற்றவியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉருமாற்றவியல் (Rheology) என்பது பொருட்களின் பாய்வோட்டத்தை குறித்த துறையாகும். இது குறிப்பாக பாய்மநிலையிலுள்ளவற்றைக் குறித்ததாயினும் மென்மையான திண்மங்களிலும் (அல்லது சில குறிப்பிட்ட நிலைகளில் அளிக்கப்படும் விசைக்கு எதிர்வினையாக மீள்பண்புக்கு மாற்றாக நெகிழ்வு தன்மையை வெளிப்படுத்தும் திண்மங்களில்) பயன்படுத்தப்படுகிறது.[1] சிக்கலான குறுங்கட்டமைப்பைக் கொண்டுள்ள சேறுகள், கசடுகள், மிதவைகள், பல்லுறுப்பிகள் மற்றும் கண்ணாடி இடைநிலைகள் (e.g., சிலிகேட்கள்),போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது. பல உணவு மற்றும் உடல் நீர்மங்கள் (e.g., குருதி) போன்றவற்றிற்கும் இ��்துறை ஆய்வுகள் பலன் தருகின்றன.\nதொடர்ந்துள்ள பொருட்களின் இயற்பியல் கல்வி திண்மநிலை விசையியல்\nஓய்வுநிலை வரையறுக்கப்பட்ட தொடர்ந்துள்ள பொருட்களின் இயற்பியல் கல்வி மீட்சிப்பண்பு\nஅளிக்கப்பட்ட தகவை நீக்கியபிறகு தங்கள் ஓய்வு வடிவத்திற்கு மீளும் பொருட்களை விவரிக்கிறது.\nதேவையான அளவில் தகைவு அளிக்கப்பட்ட பின்னர் நிரந்தரமாக வடிவு மாறும் பொருட்களை விவரிக்கிறது. உருமாற்றவியல்\nதிண்ம மற்றும் பாய்ம இருநிலைப் பண்புகளை காட்டும் பொருட்களின் கல்வி.\nவிசையால் உருமாறுகின்ற தொடர்ந்துள்ள பொருட்களைக் குறித்த இயற்பியல் கல்வி நியூட்டானியப் பாய்வற்ற பாய்மங்கள் அளிக்கப்பட்ட நறுக்குத் தகைவிற்கேற்ற உருமாற்ற வீதங்களை கொண்டிராதவை\nநியூட்டானியப் பாய்மங்கள் அளிக்கப்பட்ட நறுக்குத் தகைவிற்கேற்ற உருமாற்ற வீதங்களை கொண்டுள்ளவை.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirukkuralkathaikkalam.blogspot.com/2017/12/", "date_download": "2019-08-23T08:47:40Z", "digest": "sha1:LHRBVERTKLBWRIFFTY4DEEGU6LJYCKY4", "length": 90664, "nlines": 382, "source_domain": "thirukkuralkathaikkalam.blogspot.com", "title": "திருக்குறள் கதைகள் - அறத்துப்பால்: December 2017", "raw_content": "திருக்குறள் கதைகள் - அறத்துப்பால்\nதன் சொந்த ஊரிலிருந்து வந்தவர்களை வரவேற்று அமர வைத்தார் ராஜசேகரன்.\nசற்று நேரம் பொதுவாகப் பேசியபின் ஊர் நிலவரங்களைப் பற்றி விசாரித்தார்.\n\"நீங்கள்ளாம் ஊரை விட்டு வந்து டவுன்ல வேலை பாக்கறீங்க. அப்புறம் ஊரை யார் பாத்துப்பாங்க\" என்றான் மணி என்ற இளைஞன்.\n\"அதான் ஒன்னை மாதிரி இளைஞர்கள் எல்லாம் இருக்கீங்களே நீங்க பாத்துக்க மாட்டீங்க ஊரை நீங்க பாத்துக்க மாட்டீங்க ஊரை\" என்றார் ராஜசேகரன் சிரித்துக்கொண்டே.\n\"நாங்க இப்ப ஒரு சங்கம் ஆரம்பிச்சிருக்கோம். அது விஷயமாத்தான் உங்களைப் பாக்க வந்தோம்\n\"தமிழ்நாட்டிலே நம்ம ஜாதிக்காரங்க கணிசமா இருக்காங்க. ஆனா நாம சிதறி இருக்கறதால நம்மளை யாரும் ஒரு பொருட்டா மதிக்கறதில்ல. நாம ஒரு சங்கமா செயல்பட்டா அரசியல்கட்சிங்க நம்மளை மதிச்சு நம்ம கிட்ட வருவாங்க. நாம கேக்கறதைச் செஞ்சு கொடுப்பாங்க\" என்றார் ம��்றொருவர். .\n\"நம்ம ஊருக்கு ஏதாவது தேவைன்னா ஊர் மக்கள் எல்லோரும் சேர்ந்து குரல் கொடுக்கலாமே எனக்கு ஊர்ல நிலபுலன் எதுவும் இல்லாட்டாலும் ஊர்க்காரியம்னா நானும் உங்களோட வந்து கலெக்டரையோ, மந்திரியையோ, எம் எல் ஏயையோ பாக்கணும்னா பாக்கறேன்.\"\n\"இது ஊர் விஷயம் இல்லீங்க. இது நம்ம ஜாதி விஷயம். நம்ம ஆளுங்களுக்கு நன்மை கிடைக்கணும்கறதுக்காகத்தான் நம்ம ஜாதிக்குன்னு ஒரு சங்கம் ஆரம்பிச்சிருக்கோம். ஊர் ஊராப் போய் நம்ம ஜாதி ஜனங்களையெல்லாம் உறுப்பினரா சேத்துக்கிட்டு வரோம். அது விஷயமாத்தான் உங்களைப் பாக்க வந்தோம்\" என்றான் மணி.\n\"இங்க பாருங்க. ஏதோ ஒரு ஜாதியில் பொறந்துட்டோம்ங்கறதுக்காக நம்ம ஜாதிப் பழக்கங்களை பின்பத்திக்கிட்டிருக்கேன். வசதிக்காக ஜாதிக்குள்ளயே கல்யாணம் பண்ணிக்கிறோம். மத்தபடி மனுஷங்க எல்லோரும் ஒண்ணுதானே ஜாதிச்சங்கம் எல்லாம் ஆரம்பிச்சு மனுஷங்களைப் பிரிக்கிறதில எனக்கு சம்மதமில்லை. எல்லோருக்கும் நியாயம் கிடைக்கணுமனு நெனைக்கறதுதானே மனுஷத்தனம் ஜாதிச்சங்கம் எல்லாம் ஆரம்பிச்சு மனுஷங்களைப் பிரிக்கிறதில எனக்கு சம்மதமில்லை. எல்லோருக்கும் நியாயம் கிடைக்கணுமனு நெனைக்கறதுதானே மனுஷத்தனம் நம்ம ஜாதிக்கு மட்டும் சில நன்மைகள் வேணும்னு கேக்கறது எப்படி நியாயமா இருக்கும் நம்ம ஜாதிக்கு மட்டும் சில நன்மைகள் வேணும்னு கேக்கறது எப்படி நியாயமா இருக்கும்\nவந்தவர்கள் சற்று நேரம் அவருடன் விவாதித்து விட்டுக் கோபமாகக் கிளம்பிப் போய் விட்டனர்.\nஅதற்குப் பிறகு அந்த ஜாதிச்சங்கத்தைப் பற்றிய செய்திகள் அவ்வப்போது அவர் காதில் விழும். சில சமயம் பத்திரிகைகளிலும் ஏதாவது செய்தி வரும். ராஜசேகரன் அவை பற்றிப் பட்டுக்கொள்ளாமல் இருந்தார்.\n\"அப்ப உங்களுக்கு உடம்புல தெம்பு இருந்தது. நல்ல வேலையில இருந்தீங்க. ஓரளவுக்கு வசதியா இருந்தோம். அதனால தைரியமா ஜாதிச்சங்கத்தில சேர மாட்டேன்னு உறுதியா இருந்தீங்க. இப்ப அப்படி இருக்க முடியுமா\" என்றாள் அவர் மனைவி பர்வதம்.\n\"ஏன் இப்ப மட்டும் யாரு ஜாதிச்சங்கத்தில சேரணும்னு நம்மளை வற்புறுத்தறாங்க\n\"ஒண்ணும் தெரியாத மாதிரி பேசுங்க இப்ப நீங்க ரிட்டையர் ஆயிட்டிங்க. நீங்க வேற வேலைக்குப் போனாத்தான் நம்மளால காலத்தை ஓட்ட முடியும். ஒங்களுக்கு வேற வேலை கிடைக்கறது சுலபமா இல்ல அப்படி இருக்கறப்ப...\"\nஅவர் வேலை தேடுவது தெரிந்து அவர் நண்பர் அவரிடம் ஒரு செய்தி சொன்னார். அவருக்குத் தெரிந்த ஒரு நிறுவனத்தில் அவருக்கு ஏற்ற வேலை இருக்கிறதாம். ஆனால் அந்த நிறுவன அதிபர் குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்களுக்குத்தான் வேலை கொடுப்பாராம். அதுவும் அவர்கள் ஜாதிச்சங்கத்தில் உறுப்பினராக இருக்க வேண்டுமாம்\n\"நான் அங்க வேலைக்கு முயற்சி பண்ணினேன். அப்ப எனக்கு கிடைச்ச தகவல் இது. நான் வேற ஜாதிங்கறதால எனக்கு அங்க வேலை கிடைக்காது. ஆனா அந்த நிறுவனத்தோடு அதிபர் ஒங்க ஜாதிக்காரர்தானாம். நீங்க முயற்சி பண்ணினா கிடைக்கும்\" என்று அவரிடம் சொல்லி விட்டுப் போயிருந்தார்.\nஅதைத்தான் அவர் மனைவி சொல்லிக் காட்டுகிறாள்\n\"யோசிச்சு நல்ல முடிவா எடுங்க. நம்ம நிலைமை சரியில்லாதபோது நாம கொஞ்சம் அனுசரிச்சுத்தான் போகணும்\" என்றாள் பர்வதம்.\n\" என்ன சொல்றே பர்வதம் ஒரு விஷயம் தப்புன்னா எப்பவுமே தப்புதான். நாம சரி தப்புன்னு நெனைக்கற விஷயங்களை நம்ம நிலைமைக்கு ஏத்தபடி மாதிரி மாத்திக்க முடியாது\" என்றார் ராஜசேகரன்.\n ஒங்களுக்கு யாரு புத்தி சொல்ல முடியும்\" என்று சலித்துக்கொண்டாள் பர்வதம்.\nகேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்\nவாழ்வில் உயர்வும் தாழ்வும் வருவது இயற்கைதான். ஆனால் எந்த நிலையிலும் தன மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் நடந்து கொள்வதே சான்றோர்க்கு அழகு.\n\"இவ்வளவு வருஷம் வேலை செஞ்சு என்ன பிரயோசனம் பிள்ளைகளுக்கு ஒண்ணும் சொத்து செத்து வைக்க முடியலியே பிள்ளைகளுக்கு ஒண்ணும் சொத்து செத்து வைக்க முடியலியே\" என்றான் ராகவன் தன் மனைவியிடம்.\nஅவன் மனைவி சரளா எதுவும் சொல்லவில்லை. \"இத்தனை வருஷமா நான் சொல்லிக்கிட்டிருந்ததை நீங்க இன்னிக்கு சொல்றீங்களாக்கும்\" என்று மனதில் நினைத்துக் கொண்டாள். ஆனால் அந்த சமயத்தில் அப்படிச் சொல்லி அவள் கணவனை அவள் புண்படுத்த விரும்பவில்லை.\nராகவன் வேலையிலிருந்து ஒய்வு பெற்று இரண்டு வருடங்கள் ஆகி விட்டன.\nஒய்வு பெற்ற பின் கடந்த இரண்டு வருடங்களாக அவன் வயதை ஒத்தவர்களைப் பார்த்த பிறகுதான், 30 வருடங்கள் வேலை செய்த பிறகும் தான் பெரிதாக ஒன்றும் சேமித்து வைக்கவில்லை என்று அவனுக்குத் தெரிந்தது.\n30 ஆண்டுகளில் ஐந்தாறு நிறுவனங்களில் பணியாற்றிப் பல ஊர்களில் வாழ்ந்து ஒய்வு பெற்ற பிறகு அவனுக���கு மிஞ்சியது ஒரு சிறிய வீடும், பி எஃப், கிராச்சுவிட்டி என்று வந்த பணமும்தான். அந்தப் பணத்திலும் பெரும்பகுதி பெண்ணின் கல்யாணத்துக்குச் செலவழிந்து விட்டது.\nமீதமிருந்த பணத்திலிருந்து வந்த வட்டி ஒன்றுதான் அவர்கள் வருமானம். அந்தப் பணம் அவர்களுக்குப் போதுமானதுதான். அதுவும் அவர்கள் மகன், மருமகள், பேரன் என்று ஒரே குடும்பமாக வாழ்ந்து வருவதால் அவர்களுக்கென்று தனிச் செலவு கூட இல்லை. ஆயினும்...\nஅவன் நண்பர்களில் பலர் குறைந்தது இரண்டு வீடுகளாவது வைத்திருக்கிறார்கள். அது தவிர வருடத்தில் ஒரு வாரம் விடுமுறையைக் கழிக்க ரிசார்ட்டில் முதலீடு, பங்குச்சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள், வங்கி வைப்புகள் போன்ற சொத்துக்கள் வேறு.\nசிலர் தங்கள் மகன், மகள் ஆகியோர் வீடு வாங்கப் பல லட்ச ரூபாய்கள் கொடுத்து உதவி இருக்கிறார்கள். ராகவனால் அது முடியாது. அவன் பிள்ளை சதீஷ் கடனில் வீடு வாங்கியபோது, ஒரு லட்ச ரூபாய் கூட அவனால் கொடுத்து உதவ முடியவில்லை. சதீஷ் அதை ஒரு குறையாக நினைத்தானோ என்னவோ ராகவனுக்குத் தெரியாது. ஒருவேளை மருமகளோ, சம்பந்தியோ நினைத்திருக்கலாம்\nஎல்லோரும் பெண், பிள்ளைகளுக்கென்று எவ்வளவோ சேமித்து வைத்திருக்கும்போது, தான் மட்டும் மகனுக்கு பாரமாக அவன் வீட்டில் இருந்து கொண்டிருக்கிறோமே என்று நினைத்தான்.\nஇதை அவன் மனைவியிடம் சொன்னபோது, \"இப்ப வருத்தப்பட்டு என்ன செய்யறது சம்பாதிக்கும்போதே நாலு காசு சேத்து வைய்யுங்கன்னு தலை தலையா அடிச்சுக்கிட்டேன். எங்கிட்ட பணத்தைக் கொடுத்திருந்தா நானாவது கொஞ்சம் சேத்து வச்சிருப்பேன் சம்பாதிக்கும்போதே நாலு காசு சேத்து வைய்யுங்கன்னு தலை தலையா அடிச்சுக்கிட்டேன். எங்கிட்ட பணத்தைக் கொடுத்திருந்தா நானாவது கொஞ்சம் சேத்து வச்சிருப்பேன்\" என்று அங்கலாய்த்துக் கொண்டாள் அவள்.\nசம்பாதித்த பணமெல்லாம் எங்கே போயிற்று அவன் ஒன்றும் ஊதாரி இல்லை. குடி, சூதாட்டம் போன்ற பழக்கங்கள் அவனுக்கு இல்லை. குடும்பத்துக்காகச் செலவழித்ததைத் தவிர, அவன் தனக்கென்று எதுவும் செய்து கொண்டதில்லை. திட்டமிட்டுச் சேமிக்காமல் வருமானத்தைச் செலவழித்ததுதான் அவன் செய்த தவறு. இன்ஷ்யூரன்ஸ் கூடப் பெரிய அளவுக்கு எடுக்கவில்லை.\n'நான் இறந்த பிறகு என்னைப்பற்றி என் மகனும் மருமகளும் என்ன சொ��்வார்கள் எனக்கு ஒரு பைசா கூடச் சேர்த்து வைக்கவில்லை என் அப்பா எனக்கு ஒரு பைசா கூடச் சேர்த்து வைக்கவில்லை என் அப்பா' என்று குறைப்பட்டுக் கொள்வானா சதீஷ்' என்று குறைப்பட்டுக் கொள்வானா சதீஷ் நான் இறந்த பிறகு வரும் சிறிதளவு இன்ஷ்யூரன்ஸ் பணமும், என் சேமிப்பும் மட்டுமே என் மனைவியின் மிச்சமிருக்கும் வாழ்க்கைக்குப் போதுமானதாக இருக்குமா நான் இறந்த பிறகு வரும் சிறிதளவு இன்ஷ்யூரன்ஸ் பணமும், என் சேமிப்பும் மட்டுமே என் மனைவியின் மிச்சமிருக்கும் வாழ்க்கைக்குப் போதுமானதாக இருக்குமா\nராகவனின் கவலைகள் உண்மையாகுமா என்று தெரியும் காலம் வந்தது. தூங்கப் போனவன் காலையில் எழுந்திருக்கவில்லை. 'தூக்கத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருப்பார்' என்றார் டாக்டர்.\nராகவன் இறந்த விவரம் தெரிந்ததும் பலர் வந்து பார்த்தனர். ராகவனுக்குத் தெரிந்தவர்கள் இத்தனை பேர் இருப்பார்களா என்று சரளாவுக்கே ஆச்சரியமாக இருந்தது.\n\"அப்பாவோட ஆபிச்சுவரியை பேப்பர்ல கொடுக்கணும். சென்னை எடிஷன்ல மட்டும் கொடுத்தாப் போதுமா தமிழ்நாடு எடிஷன்ல கொடுக்கணுமா\" என்று சரளாவைக் கேட்டான் சதீஷ்.\n\"ஒங்கப்பா இந்தியா முழுக்கப் பல ஊர்லயும் இருந்திருக்காரு. அதனால ஆல் இந்தியா எடிஷன்லியே கொடுத்துடு\" என்றாள் சரளா.\nஅடுத்த சில நாட்களுக்கு அவர்கள் வீட்டு ஃபோன் அடித்துக் கொண்டே இருந்தது. எங்கெங்கிருந்தோ யார் யாரோ ஃபோன் செய்தார்கள்.\n ரொம்ப வருத்தமா இருக்கு. அவரை மாதிரி ஒரு மனுஷனைப் பாக்க முடியுமா எவ்வளவு நல்லவரு\n\"நான் ஒரு சாதாரண பியூன்தான். எனக்கு எவ்வளவு மதிப்புக் கொடுத்து நடத்தினாரு\n\"எல்லார்கிட்டயும் ரொம்ப அன்பா இருப்பாரு. யாரையும் ஒரு வார்த்தை கூடத் தப்பாப் பேசினது கிடையாது.\"\n\"ஆஃபீஸ்ல அவருக்குக் குழி பறிச்சவங்க கிட்ட கூட அவரு விரோதம் பாராட்டியது இல்லை. இப்படி ஒரு மனுஷனைப் பாக்க முடியுமா\n\"எல்லோருக்கும் உதவி செய்வாரு. ஆனா யார்கிட்டயும் ஒரு உதவி கூடக் கேக்க மாட்டாரு. இப்படி ஒரு ஆத்மா\nஇது போன்ற அனுதாபத் செய்திகள் வந்து கொண்டே இருந்தன. சரளாவுக்கே ஆச்சரியமாக இருந்தது. ராகவன் ஒரு நல்ல மனிதன் என்று அவளுக்குத் தெரியும். ஆனால் எல்லோரிடமும் இப்படி ஒரு நல்ல பெயரைச் சம்பாதித்திருப்பான் என்று அவளுக்குத் தெரியாது.\nநேரிலும் பலர் வந்து அனுதாபம் ���ெரிவித்தனர். அவர்களும் இதே போன்ற கருத்துக்களைக் கூறினார். அவை உபசாரத்துக்குச் சொன்ன வார்த்தைகள் இல்லை, ஆழ்மனதிலிருந்து வந்தவை என்று சரளாவுக்குப் புரிந்தது.\n\"ஒங்கப்பாவைப் பத்தி நிறைய பேர் ஃபோன்ல கேட்டாங்கடா\" என்றாள் சரளா சதீஷிடம்.\n எனக்கும் செல்ஃபோன்ல நிறைய கால் வந்தது. அப்பா எவ்வளவு பெரிய மனுஷர் இப்படிப்பட்ட அப்பா கெடச்சதுக்கு நான் ரொம்பப் புண்ணியம் பண்ணி இருக்கணும்\" என்றான் சதீஷ்.\nஅருகிலிருந்த அவன் மனைவி அதை ஆமோதிப்பது போல் புன்னகை செய்தாள்.\nதக்கார் தகவிலர் என்பது அவரவர்\nஒருவர் உயர்ந்தவரா இல்லையா என்பது அவர் இறந்த பின் அவர் விட்டுச் சென்ற பெயரிலிருந்து அறிந்து கொள்ளப்படும்.\n\"சொல்லுங்க. எங்கிட்ட தனியாப் பேசணும்னு சொன்னீங்களே\" என்றான் 'தினப்பதிவு' பத்திரிகையின் முதன்மை ஆசிரியர் அருண்.\n தப்பா நெனச்சுக்கலைன்னா ஒண்ணு கேக்கலாமா\"என்றான் ரமணன். சமீபத்தில்தான் பத்திரிகையில் சேர்ந்திருந்த துடிப்பு மிக்க இளைஞன் அவன்.\n\"இல்லை, நாம நடுநிலைமை வகிக்கிற பத்திரிகை. ஆனா வரப்போற தேர்தல்ல ஆளுங்கட்சியைத் தோக்கடிக்கணும்னு தலையங்கம் எழுதி இருக்கீங்களே இது முரண்பாடா இல்லியா\n\"நல்ல கேள்விதான். நீங்க புதுசா வேலைக்குச் சேர்ந்திருக்கிறதனால ஒங்களுக்கு சில விஷயங்களைத் தெளிவு படுத்தணும். நாம நடு நிலை வகிக்கிறோம்னா நாம எந்தக் கட்சிக்கும் ஆதரவான பத்திரிகை இல்லை என்று பொருள். ஒரு செய்தி ஒரு கட்சிக்கு சாதகமா இருக்கலாம், இன்னொரு கட்சிக்கு பாதகமா இருக்கலாம். அதைப்பத்தியெல்லாம் கவலைப்படாம, நாம செய்தியை அப்படியே கொடுக்கிறோம்.\n\"ஆனா எடிட்டோரியல் பாலிசி வேற. ஒரு கட்சி அல்லது ஆட்சியோட செயல்கள் நல்லா இருந்தா பாராட்டுவோம், இல்லேன்னா, குறை சொல்லுவோம். அது போல தேர்தல் சமயத்தில இப்ப இருக்கிற ஆட்சி எப்படி இருந்தது, அதை மறுபடியும் தேர்ந்தெடுக்கலாமான்னு நம்ம கருத்தைச் சொல்றோம். இப்ப இருக்கற ஆட்சி ரொம்ப மோசமா இருக்கறதுனால, இதைத் தோக்கடிக்கணும்னு சொல்றோம். இப்படிச் சொல்றதனால மறைமுகமா எதிர்க்கட்சியை நாம ஆதரிக்கிற மாதிரி தெரியலாம். ஆனா அது உண்மை இல்லை.\n\"போன தேர்தல்ல, இப்ப எதிர்க்கட்சியா இருக்கறவங்கதான் ஆட்சியில இருந்தாங்க. அப்ப அந்த ஆட்சியைத் தூக்கி எறியணும்னுதான் எழுதினோம். மக்களும் அதேமாதிரி நெ��ச்சு அவங்களை வீட்டுக்கு அனுப்பிட்டு இவங்களைக் கொண்டு வந்தாங்க.\n\"இப்ப இவங்க தோத்தா மறுபடி அவங்கதான் வருவாங்க. ஜனநாயகத்தில் வேற வழி இல்லை. சில சமயம் புதுசா சில சக்திகள் பதவிக்கு வரலாம், ஆனா அவங்களும் ஒழுங்கா ஆட்சி நடத்துவாங்கன்னு சொல்ல முடியாது. அதனால ஒரு ஆட்சி மோசமா இருக்கும்போது அதைத் தூக்கி எறியணும்னு சொல்றதுதான் நியாயம். கடமை கூட. அதுதான் நடுநிலைமை. \"\n\"நீங்க சொல்றது எனக்குப் புரியுது சார். ஆனாலும் இப்ப ஆட்சியில இருக்கிற 'தமிழ் மண்' கட்சியை நாம கடுமையா எதிர்க்கிறதாகவும், எதிர்க்கட்சியா இருக்கிற 'சமூக முன்னேற்றக் கட்சி'யை பலமா ஆதரிக்கிறதாகவும் நிறைய வாசகர்கள் நினைக்கிறாங்களே\n\"இது மாதிரி கருத்துக்கள் இருக்கிறது சகஜம்தான். புதுசா வர ஆட்சியும் மோசமாத்தான் இருக்கப் போகுது. அதை நாம கடுமையா விமர்சிக்கும்போது ஜனங்க நம்மளைப் புரிஞ்சுப்பாங்க.... சொல்ல முடியாது. அடுத்த தேர்தல்ல அவங்களுக்கு ஒட்டுப் போடாதீங்கன்னு எழுதினா, நம்மளை 'தமிழ் மண்'ணுக்கு ஆதரவான பத்திரிகைன்னு சொன்னாலும் சொல்லுவாங்க நாம அதைப்பத்திக் கவலைப்படக் கூடாது. செய்திகளை உண்மையா வெளியிட்டு, நம்ம கருத்துக்களை நேர்மையா சொல்லிக்கிட்டிருந்தா, நாம வேற எதைப்பத்தியும் கவலைப்பட வேண்டாம்.\"\n மறுபடியும் இந்தக் கருத்தைச் சொல்றேங்கறதுக்காக நீங்க என்னைத் தப்பா நெனைக்கக் கூடாது. சமீபத்தில நடந்த பத்திரிகையாளர் ரகுவோட கொலையில ஆளுங்கட்சிக்குத் தொடர்பு இருக்குன்னு நாம எழுதிக்கிட்டிருக்கோம்.\"\n\"ஆமாம். அப்படி நெனைக்கறதுக்கு நெறையக் காரணங்கள் இருக்கே. ஆளுங்கட்சிக்காரங்க அவரை மிரட்டி இருக்காங்க. அவர் போலீஸ் பாதுகாப்பு கேட்டும் அவருக்குப் பாதுகாப்புக் கொடுக்கல. இதையெல்லாம் வச்சுதான் ஆளுங்கட்சி மேல சந்தேகம் இருக்குன்னு நாம சொன்னோம். நாம மட்டும் இல்ல, வேற பல பத்திரிகைகளும் அப்படித்தானே எழுதிக்கிட்டிருக்காங்க\n\"ஆனா நம்ம பத்திரிகைக்கு கிரடிபிலிட்டி அதிகமாச்சே சார் நாம அப்படி சந்தேகப்பட்டு எழுதினா அது உண்மையா இருக்கும்னு ஜனங்களும் நம்புவாங்களே சார் நாம அப்படி சந்தேகப்பட்டு எழுதினா அது உண்மையா இருக்கும்னு ஜனங்களும் நம்புவாங்களே சார்\n\"உண்மைதான். ஆனா நாம ஆதாரம் இல்லாம அவதூறா எழுதலியே. நாம சில கேள்விகளை எழுப்பி இருக்கோம். அ��்தக் கேள்விகளுக்கு அரசாங்கத்திலிருந்து சரியான பதில் இல்லியே\n\"இது தேர்தல்ல ஆளுங்கட்சிக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம் இல்லியா\n\"நிச்சயமா.. ஏற்கெனவே போட்டி கடுமையா இருக்கும்னுதான் கருத்துக் கணிப்புகள் எல்லாம் சொல்லுது. இந்த விவகாரத்தினால ஆளுங்கட்சிக்கு பெரிய சரிவு ஏற்படலாம்.\"\n\"ஒருவேளை இந்தக் கொலையில ஆளும் கட்சிக்கு சம்பந்தம் இல்ல, வேற யாரோ செஞ்சிருக்காங்கன்னு ஒரு ஆதாரம் கிடைச்சா அதை நம்ம பத்திரிகையிலே வெளியிடுவீங்களா சார்\n\"ஏன், உங்ககிட்ட அப்படி ஏதாவது ஆதாரம் இருக்கா\n\"சொல்லுங்க\" என்றான் அருண் சற்று வியப்புடன்.\n இது ஒரு பெரிய ஸ்கூப். ரகுவைக் கொலை பண்ணின ஆளை போலீஸ்ல புடிச்சுட்டாங்க. ஒரு தொழிலதிபர் சொல்லித்தான் இந்தக் கொலையைச் செஞ்சதா அவன் ஒப்புத்துக்கிட்டிருக்கான். ஆனா இந்த அரசாங்கத்துக்கு எதிரா இருக்கற சில போலீஸ் உயர் அதிகாரிங்க இந்தக் கைதை ரகசியமா வச்சுருக்காங்க. இந்த விஷயம் வெளியானா, அது தேர்தல்ல ஆளும்கட்சிக்குச் சாதகமான நிலையை ஏற்படுத்தும். அதை அவங்க விரும்பல. அதனால அவனை இன்னும் விசாரிக்கிற மாதிரி விசாரிச்சுக்கிட்டிருக்காங்க. இன்னும் ரெண்டு நாள்ள தேர்தல் முடிஞ்சுடும். அதுக்கப்பறம் இந்த விஷயத்தை வெளியில சொல்லலாம்னு இருக்காங்க.\"\n இது மட்டும் உண்மையா இருந்தா தேர்தல் முடிவையே பாதிக்குமே ஆளுங்கட்சிக்கு எதிரா சதி பண்ணி, எதிர்க்கட்சிங்கதான் இப்படி ஒரு பொய்ப் பிரசாரத்தைப் பண்ணி இருக்காங்கன்னு ஜனங்க நினச்சு ஆளும் கட்சிக்கு ஒட்டுப் போட்டுடுவாங்களே ஆளுங்கட்சிக்கு எதிரா சதி பண்ணி, எதிர்க்கட்சிங்கதான் இப்படி ஒரு பொய்ப் பிரசாரத்தைப் பண்ணி இருக்காங்கன்னு ஜனங்க நினச்சு ஆளும் கட்சிக்கு ஒட்டுப் போட்டுடுவாங்களே ஆனா இந்த நியூஸ் ஒங்களுக்கு எப்படித் தெரியும் ஆனா இந்த நியூஸ் ஒங்களுக்கு எப்படித் தெரியும்\n போலீஸ் டிபார்ட்மென்ட்லியே நாலஞ்சு பேருக்குத்தான் இது தெரியும். அவனைக் கைது பண்ணின சப் இன்ஸ்பெக்டருக்கு இதை மறைச்சு வைக்கறது பிடிக்கல. அவர்தான் எங்கிட்ட சொன்னாரு.\"\n அதை வச்சு நாம நியூஸ் போட முடியாது, ரமணன், உங்களுக்குத்தான் நம்ம பாலிசி தெரியுமே.ஒண்ணு யாராவது வெளிப்படையா பேட்டி கொடுத்திருக்கணும். அல்லது வேற ஏதாவது ஆதாரம் இருக்கணும். 'பெயர் சொல்ல விரும்பாத ஒரு போலீஸ் அதிகாரி சொன்னார்'னு நாம நியூஸ் போட முடியாது.\"\n\"அந்த சப் இன்ஸ்பெக்டர் ரிஸ்க் எடுத்து அந்தக் கைதியைப் பேட்டி எடுக்க என்னை அனுமதிச்சாரு. பேட்டியில அவன் உண்மையை எங்கிட்ட சொல்லியிருக்கான். பேட்டியை ரிக்கார்ட் பண்ணி இருக்கேன். ஃபோட்டோ எடுக்க மட்டும் அந்த சப் இன்ஸ்பெக்டர் என்னை அனுமதிக்கல.\"\n\"ரிக்கார்ட் பண்ணினதைப் போட்டுக் காட்டுங்க\"\nஒலிப்பதிவு செய்யப்பட பேட்டியைப் பத்து நிமிடம் அமைதியாகக் கேட்ட பிறகு, \"வெரி குட். பெரிய ஸ்கூப்தான் இது. யூ ஹேவ் டன் எ கிரேட் ஜாப்\" என்று பாராட்டினான் அருண்.\n\"இந்தச் செய்தியை வெளியிடப் போறீங்களா சார்\n ஆனா உங்களோட பாதுகாப்பதைக் கருதி, நீங்கதான் பேட்டி எடுத்தீங்கங்கறதை இப்ப சொல்லப் போறதில்ல. போலீஸ் மேல குத்தம் சொல்லாம, அதிக விவரங்கள் கொடுக்காம பேட்டியை மட்டும் அப்படியே வெளியிடுவோம். போலீஸ் தரப்புலேருந்து இது உண்மைதான்னு கன்ஃபர்மேஷன் வந்தப்பறம் ஒங்க பேரை வெளியிடுவோம். அப்ப நீங்க ஒரு பெரிய ஹீரோவாயிடுவீங்க\n\"ஆனா இந்தப் பேட்டி வெளியானா அது ஆளும் கட்சிக்கு சாதகமாயிடுமே சார்\n\"உண்மைதான். அதுக்காக நமக்குக் கிடைச்சிருக்கிற செய்தியை நாம வெளியிடாம இருக்க முடியாது.\"\n\"ரெண்டு நாள்ள தேர்தல் முடிஞ்சுடும். அதுக்கப்பறம் வெளியிடலாம் சார். ஓட்டுப்பதிவு முடிஞ்ச அடுத்த நிமிஷமே நம்ம வெப்சைட்டில் போட்டுடலாம்.\"\n இந்த ஆட்சி போக வேண்டியதுதான். நாம பேட்டியை வெளியிடறதனால இந்த நல்லது நடக்காம போகலாம். ஆனா இதை வெளியிடாம இருந்தா நாம இத்தனை நாளாக கடைப்பிடிச்சுக்கிட்டு வந்த நியாயம், நடுநிலைமை இதையெல்லாம் காத்தில விட்டுட்டா மாதிரி ஆகும். ஐ வில் நெவர் டூ தட். பேட்டியை வெளியிட்டுட்டு, 'ஆளும்கட்சி மீது சுமத்தப்பட்ட கொலைப்பழி உண்மை இல்லைங்கறதனால இந்த ஆட்சி போக வேண்டியதுதாங்கறதுக்கான மத்த காரணங்கள் மாறல, இந்த ஆட்சி தூக்கி எறியப்பட்ட வேண்டியதுதான்'னு ஒரு தலையங்கம் எழுதிடலாம். அதற்குப் பிறகு மக்களோட முடிவு\" என்றான் அருண்.\nதன் முதன்மை ஆசிரியரைக் கூடுதல் மரியாதையுடன் பார்த்தான் ரமணன்.\nநன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை\nநடுநிலைமை தவறி நடந்து கொள்வதால் நன்மை ஏற்படும் என்ற நிலையிலும், நடுநிலை தவறாமல் செயல்பட வேண்டும்.\n\"ஊருக்கெல்லாம் குறி சொல்லுமாம் பல்லி - தான் போய்\nவிழுமாம் கழனிப் பானையில் துள்ளி\nதன் அம்மா ஆதங்கத்துடன் இப்படிப் பேசுவதை முருகையன் பலமுறை கேட்டிருக்கிறான்.\nஅவன் அப்பா சுந்தரலிங்கம் ஊரில் பொருளாதார நிலையில் மிகச் சாதாரணமான மனிதர். சிறிதளவு நிலத்தை வைத்துக்கொண்டு அதில் வரும் குறைந்த வருவாயில் எப்படியோ குடும்பத்தை நடத்தி வந்தவர்.\nஆனால் ஊரார் அவரை ஒரு நீதிமான் என்று மதித்தார்கள். அவருடைய ஊர் மக்கள் மட்டுமின்றி, சுற்று வட்டத்தில் இருந்த பல ஊர்களிலிருந்தும் பலர் தங்கள் வழக்குகளை அவரிடம் கொண்டு வருவார்கள். குடும்பப் பிரச்னை, சொத்துத் தகராறு, கொடுக்கல் வாங்கல் விவகாரங்கள், கொடுத்த வார்த்தையைக் காப்பாற்றத் தவறியது, வரப்புத் தகராறு, தண்ணீர்ப் பங்கீடு என்று பலவிதமான வழக்குகளுக்கும் அவரிடம் நீதி கேட்டு வருவார்கள்.\nஇரு தரப்பினர் கூறுவதையும் பொறுமையாகக் கேட்டு, அவர்களிடம் கேள்விகள் கேட்டு, விளக்கங்கள் பெற்று, நியாயங்களை எடுத்துச் சொல்லி அவர் கொடுக்கும் தீர்ப்பை அநேகமாக எல்லோருமே ஏற்றுக் கொள்வார்கள். அவருடைய நியாயமான அணுகுமுறையில் அவர்களுக்கு அவ்வளவு நம்பிக்கை. அவர் தீர்ப்பை ஏற்காமல் நீதிமன்றங்களை நாடியவர்கள் மிகச் சிலரே.\nஇப்படி ஊருக்கெல்லாம் நியாயம் சொல்பவர், தன் அண்ணன் தன்னை ஏமாற்றித் சொத்தைப் பிடுங்க அனுமதித்து விட்டாரே என்பதுதான் தனபாக்கியத்தின் ஆதங்கம்.\nசுந்தரலிங்கம் அவர் பெற்றோருக்கு இரண்டாவது மகன். அவருக்குப் பத்து வயது இருக்கும்போது ஊரில் அவர்களுடைய தூரத்துச் சொந்தக்காரர் ஒருவருக்குக் கொள்ளி போடப் பிள்ளை இல்லை என்பதால் அவர் இறக்கும் தருவாயில் சுந்தரலிங்கத்தை அவருக்குத் தத்துக் கொடுத்தார் அவர் அப்பா.\nஇது பெயரளவுக்குத்தான் என்பது எல்லோருக்கும் தெரியும் தத்துக் கொடுத்த பிறகும் சுந்தரலிங்கம் தன் பெற்றோருடன்தான் இருந்தார். அவருடைய சுவீகாரத் தந்தை இறந்ததும் அவருக்குக் கொள்ளி போட்டதுடன் அந்த பந்தம் முடிந்து விட்டது. அவருடைய சுவீகாரத் தந்தைக்கு இருந்த சிறிதளவு நிலமும், ஒரு சிறிய வீடும் அவரது மரணத்துக்குப் பின் சுந்தரலிங்கத்துக்குச் சொந்தம் என்று ஆனது மட்டும்தான் அவருக்குக் கிடைத்த சிறிய நன்மை.\nசுந்தரலிங்கத்தின் அண்ணன் குணசேகரன் எஸ் எஸ் எல் சி முடித்த இரண்டு வருடங்களில் அரசாங்க வேலை கிடைத்து தஞ்சா��ூருக்குப் போய் விட்டார். சுந்தரலிங்கம் கிராமத்திலேயே இருந்து தன் தந்தையுடன் விவசாயத்தைப் பார்த்துக் கொண்டார்.\nஇருவருக்கும் திருமணம் ஆன சில வருடங்களில் அவர்களுடைய பெற்றோர் இருவரும் ஒருவர் பின் ஒருவராக மறைந்து விட்டனர்.\nஊரில் ஒரு சில பிரச்னைகளை சுந்தரலிங்கம் சுமுகமாகத் தீர்த்து வைத்ததால், பலரும் தங்கள் வழக்குகளை அவரிடம் கொண்டு வர, வழக்குகளை நியாயமாகவும், சமூகமாகவும் தீர்த்து வைக்கக் கூடியவர் என்ற பெயர் அவருக்குக் கிடைத்தது. அவரது புகழ் சுற்று வட்டாரங்களிலும் பரவியது.\nஇதற்காக அவர் பணம் எதுவும் வாங்குவதில்லை. இரு தரப்பினரும் தாங்கள் விரும்பிய தொகையை ஊரில் இருக்கும் ஏதாவது ஒரு கோயிலுக்கு நன்கொடையாகக் கொடுக்கலாம் என்று அவர் கூறியதை ஏற்றுக்கொண்டு கோயில்களுக்கு அவர்கள் கொடுத்த நன்கொடையால் ஊர்க் கோயில்கள் புதுப்பிக்கப்பட்டு, பூஜைகள், திருவிழாக்கள் என்று சிறப்பாக இருந்தன..\nதஞ்சையிலேயே வாசம் என்று ஆகி விட்ட குணசேகரனுக்கு யாரோ சொல்லிக் கொடுத்த யோசனையின் பேரில் அவர் தன் தம்பிக்கு ஒரு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். சுந்தரலிங்கம் சுவீகாரம் போய் விட்டதால் அவர்கள் தந்தையின் சொத்துக்களில் அவருக்கு உரிமை கிடையாது என்று அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டிருந்தது.\nசுந்தரலிங்கம் சிறிது கூடத் தயங்காமல் தன் தந்தையின் சொத்துக்களில் தனக்கு உரிமையில்லை என்று எழுதிக் கொடுத்து விட்டார். ஊரில் இருந்த சில விஷயம் அறிந்தவர்கள் \"இதெல்லாம் சட்டப்படி செல்லாது. குணசேகரன் கோர்ட்டுக்குப் போனாலும் வழக்கு முடியப் பல வருடங்கள் ஆகும். உங்களுக்கு ஆதரவாகத்தான் தீர்ப்பு வரும். ஒருவேளை தீர்ப்பு உங்களுக்கு எதிராக அமைந்தால் அப்போது பார்த்துக் கொள்ளலாம்\" என்று ஆலோசனை கூறினர்.\nஆனால் சுந்தரலிங்கம் கேட்கவில்லை. \"எப்ப என் அண்ணன் இப்படி நினைக்கிறானோ, அதுக்கப்பறம் எனக்கு இந்த சொத்து எதுக்கு\" என்று சொல்லி விட்டார்.\nஅதற்குப்பிறகு ஊருக்கு வந்த குணசேகரன் சொத்துக்கள் அனைத்தையும் தன் பெயருக்கு மாற்றிக்கொண்டபின் நிலங்களை இன்னொருவரிடம் குத்தகைக்கு விட்டு விட்டார்.\nசுந்தரலிங்கத்துக்கு அவருடைய சுவீகாரத் தந்தையின் வீடும், சிறிதளவு நிலமும் மட்டுமே சொந்தம் என்று ஆயிற்று. சுந்தரலிங்கம் தன் தந்தையின் ��ெரிய வீட்டைக் காலி செய்து விட்டுத் தன் சுவீகாரத் தந்தையின் பழைய, சிறிய, உடைந்த வீட்டுக்குக் குடி பெயர்ந்தார்.\nகுடும்பத்தை நடத்துவதே சிரமம் என்று ஆகி விட்ட நிலையில், கடன் வாங்கிப் பெண்ணின் திருமணத்தை எப்படியோ நடத்தி விட்டார். பள்ளியில் படித்துக் கொண்டிருந்த அவரது மகன் முருகையனின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருந்தது.\n\"ஊர்ச்சாமிக்கெல்லாம் சம்பாதிச்சுக் கொடுப்பாரு ஒங்கப்பா. ஆனா ஊர்ச்சாமிக எல்லாம் ஒங்கப்பாவை ஓட்டாண்டியாத்தான் வச்சிருக்காங்க\" என்று முருகையனிடம் அங்கலாய்த்துக் கொள்வாள் தனபாக்கியம்.\n\"அண்ணனுக்கு டி பி வந்து சிங்கிப்பட்டி டி பி ஆஸ்பத்திரியில சேத்திருக்கங்களாம். போய்ப் பாக்கணும்\" என்றார் சுந்தரலிங்கம்.\n'கண்டிப்பாப் போய்ப் பாக்கத்தான் வேணும் எவ்வளவு நல்லது பண்ணியிருக்காரு ஒங்களுக்கு எவ்வளவு நல்லது பண்ணியிருக்காரு ஒங்களுக்கு\" என்றாள் தனபாக்கியம் எகத்தாளமாக.\nஅடுத்த சில நாட்களுக்கு வெளியூர்களிலிருந்து சிலர் அவரிடம் மத்தியஸ்தத்துக்கு வருவதாக முன்பே சுந்தரலிங்கத்துக்குத் தகவல் தெரிவித்திருந்ததால், அவரால் உடனே தன் அண்ணனைப் போய்ப் பார்க்க முடியவில்லை.\nநான்கு நாட்கள் கழித்துப் போகலாம் என்று அவர் திட்டமிட்டிருந்தார். ஆனால் அதற்குள் எதிர்பாராமல் அவர் அண்ணன் மகன் சண்முகம் அவரைத் தேடிக்கொண்டு ஊருக்கு வந்து விட்டான்.\nமுதலில் தன் அண்ணனுக்கு ஏதாவது ஆகியிருக்குமோ என்று சுந்தரலிங்கம் பயந்தார். ஆனால் அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில்தான் இருப்பதாக சண்முகம் சொன்னான்.\n\"நான் வந்த விஷயம் வேற..\" என்று தயங்கியபடி ஆரம்பித்தான் சண்முகம். \"அப்பாதான் என்னை இங்க அனுப்பிச்சாரு.... மரணப் படுக்கையில கிடக்கறப்பதான் எங்கப்பாவுக்கு தான் பண்ணின தப்பு புரிஞ்சிருக்கு. ஒங்களுக்குப் பண்ணின துரோகத்தை நினைச்சுப் புலம்பிக்கிட்டே இருக்காரு. ஒங்க சொத்தையெல்லாம் ஒங்க பேரிலே மாத்தி எழுதிக் கொடுக்கறதுக்குத்தான் பவர் ஆஃப் அட்டர்னி கொடுத்து என்னை அனுப்பியிருக்காரு. நான் பத்திரமெல்லாம் எழுதிக் கொண்டு வந்திருக்கேன். நாளைக்கே ரிஜிஸ்தர் ஆஃபீஸ் போய் பத்திரத்தை ரிஜிஸ்தர் பண்ணிடறேன். நீங்க அப்பாவை மன்னிச்சாத்தான் அவரு நிம்மதியா சாவாரு\" என்றான்.\n என் அண்ணனை நான் எப்பவுமே தப்பா நி���ைச்சதில்ல\" என்றார் சுந்தரலிங்கம்.\n'நல்லவேளை, நாங்களும், எங்க புள்ளைங்களும் வறுமையில விழாம கடவுள் காப்பாத்திட்டாரு' என்று நினைத்துக் கொண்டாள் தனபாக்கியம்.\nசெப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி\nநடு நிலைமையோடு நடந்து கொள்பவனின் செல்வம் அழியாமல் அவன் வாரிசுகளுக்கும் பயனளிக்கும்.\nராஜசூய யாகத்துக்கான எல்லா ஏற்பாடுகளும் முடிந்து விட்டன. பல்வேறு வகை மனிதர்களும் யாகத்தைக் காணவும், அதில் பங்கு கொள்ளவும் வந்த வண்ணம் இருந்தனர்.\nவியாசர் முதலான முனிவர்களை வரவேற்று அவர்களை யாக மண்டபத்தில் உரிய ஆசனங்களில் அமர வைத்தான் யுதிஷ்டிரன்.\nயுதிஷ்டிரன், தன் சகோதரர்களை அழைத்து, \"இனி பீஷ்மர், துரோணர், விதுரர், துரியோதனன், அவனது தம்பிகள், பல நாடுகளைச் சேர்ந்த அரசர்கள் ஆகியோர் வருவார்கள். அரசர்களை அர்ஜுனன் உபசரித்து அழைத்துப் போய் அவர்களை உணவருந்தச் செய்து அவர்களை யாக மண்டபத்தில் அமர்த்த வேண்டும்.\" என்றான்.\nஅர்ஜுனன் சரி என்று தலையை ஆட்டினான்.\n துரியோதனனையும் அவன் தம்பிகளையும் நீதான் வரவேற்க வேண்டும்\"\n\" என்றான் பீமன் அதிருப்தியுடன்.\n\"ஆமாம். அவர்களை உணவருந்த வைத்தபின், துரியோதனனிடம் கஜானா பொறுப்பைக் கொடுத்து யாகத்துக்கு வருபவர்களுக்கு தானங்கள் அளிக்கும் பணியை அவனிடம் ஒப்படைக்க வேண்டும்\" என்றான் யுதிஷ்டிரன்.\n\"நமக்குக் கெடுதல் நினைப்பவன் துரியோதனன். அவனிடம் ஏன் இந்தப் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும்\n\"காரணமாகத்தான்\" என்றான் யுதிஷ்டிரன். \"பீஷ்மர், துரோணர், விதுரர், நமது பிற உறவினர்கள் ஆகியோரை நான் வரவேற்று உபசரிக்கிறேன்\"\n\"எனக்கும் சகாதேவனுக்கும் என்ன பணி\n\"நீங்கள் இருவரும் உணவு மண்டபத்தில் இருந்தபடி எல்லோரையும் நன்கு உபசரித்து உணவருந்த வைத்து அவர்கள் திருப்தி அடையும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். உணவளிக்கும் விஷயத்தில் எந்தப் பாரபட்சமும் இருக்கக் கூடாது. பந்தியில் அமர்ந்திருக்கும் அனைவருமே அதிதிகளாகக் கருதப்பட்டு சமமாகப் போற்றப்பட வேண்டியவர்கள்.\"\nயாகம் முடிந்து அனைவரும் விடைபெற்ற பின், இரவில் பாண்டவர்கள் ஐவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.\n\"யாகம் சிறப்பாக நடந்து முடிந்தது\" என்றான் யுதிஷ்டிரன்.\n\"நீங்கள் செய்த ஏற்பாடுகள்தான் காரணம்\" என்றான் சகாதேவன்.\n\"உணவு மண்டபத்தில் இருந்தபடி வி���ுந்தினர்களை உபசரித்தது எங்களுக்கு மிகவும் திருப்தியாக இருந்தது\" என்றான் நகுலன்.\n\"மன்னர்களை நான் கவனித்துக் கொண்டதில் அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி\" என்றான் அர்ஜுனன்.\n\"பீஷ்மர், துரோணர், விதுரர், கிருபர் முதலியோரும் நம் உபசாரத்தினால் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள்\" என்றான் யுதிஷ்டிரன்.\nசற்று நேரம் மௌனம் நிலவியது.\n\"நீ ஒன்றுமே சொல்லவில்லையே, பீமா\n துரியோதனனுக்கு மிகவும் மகிழ்ச்சிதான். நம் கஜானாவைக் காலி செய்ய ஒரு சந்தர்ப்பம் கொடுத்தால் அதைச் சும்மா விடுவானா அவன் வந்தவர்கள் எல்லோருக்கும் வாரி வாரிக் கொடுத்து நம் கஜானாவையே காலி செய்து விட்டான்\" என்றான் பீமன் எரிச்சலுடன்.\n\"யாகம் செய்வதை விட தானம் செய்வதுதானே சிறந்தது நம்மில் யாராவது தானம் செய்திருந்தால் எங்கே கஜானா காலியாகி விடுமோ என்று பயந்து சிறிதளவே தானம் செய்திருப்போம் நம்மில் யாராவது தானம் செய்திருந்தால் எங்கே கஜானா காலியாகி விடுமோ என்று பயந்து சிறிதளவே தானம் செய்திருப்போம் துரியோதனன் நம் கஜானாவைக் காலி செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் அனைவருக்கும் வாரிக் கொடுத்தான். அவன் தீய நோக்கத்துடன் செய்தாலும் அவன் செய்த தானத்தின் பயன் நமக்குத்தான் கிடைக்கும் துரியோதனன் நம் கஜானாவைக் காலி செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் அனைவருக்கும் வாரிக் கொடுத்தான். அவன் தீய நோக்கத்துடன் செய்தாலும் அவன் செய்த தானத்தின் பயன் நமக்குத்தான் கிடைக்கும் இதை மனதில் கொண்டுதான் துரியோதனனிடம் தானம் கொடுக்கும் பொறுப்பைக் கொடுக்கச் சொன்னேன்\" என்றான் யுதிஷ்டிரன்.\n யுத்தத்தில் வியூகம் வகுப்பது பற்றி துரோணாச்சாரியார் நம் அனைவருக்கும் சொல்லிக் கொடுத்திருக்கிறார். ஆனால் இந்த யாகத்துக்கே நீங்கள் ஒரு வியூகம் வகுத்துச் செயல்பட்டிருக்கிறீர்கள். உங்கள் வியூகத்தை விளக்க முடியுமா\n நீ அறியாதது இல்லை. நம் ஐவரில் நீயே ஞானத்தில் சிறந்தவன். ஆயினும் ஐவரில் வயதில் சிறியவன் என்பதால் அடக்கத்துடன் ஏதும் அறியாதவன்போல் கேட்கிறாய் சொல்கிறேன். இன்று யாகத்துக்கு வந்தவர்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். நண்பர்கள், பகைவர்கள், நடுநிலையானோர்.\n\"முதல் வகை நம் உறவினர்கள், ஆச்சாரியர்கள் ஆகியோர். இவர்களை, நம் ஐவரில் மூத்தவனான நானே கவனிப்பதுதானே அவர்களுக்கு உகந்ததாக இருக்கும்\n\"இரண்டாவதாக நடுநிலையாளர்களான மன்னர்கள். அவர்களில் பலரை ராஜ சூய யாகத்துக்காக நாம் போரில் வென்றிருந்தாலும், இது வழிவழியாக வரும் வழக்கம் என்பதால் அவர்கள் நம் மீது விரோதம் பாராட்டியிருக்க மாட்டார்கள். ஆயினும் அவர்களுக்கு நம்மிடம் நட்பும் இருக்காது. அவர்களை நண்பர்களாக மாற்றிக்கொள்ள நாம் முயல வேண்டும், குறைந்தது அவர்கள் நமக்கு விரோதிகளாக மாறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதனால்தான் அவர்களைப் போரில் வென்ற அர்ஜுனனைக் கொண்டே அவர்களை உபசரித்து மரியாதையாக நடத்தி, அவர்களை மனம் குளிர்ச்சி செய்ய வேண்டும் என்று விரும்பினேன்.\n\"மூன்றாவது வகை நம் பகைவர்கள். துரியோதனனையும் அவன் தம்பிகளையும் நாம் பகைவராக நினைக்காவிட்டாலும், அவர்கள் நம்மை அப்படித்தானே நினைக்கிறார்கள் ஆயினும் நம் விருந்தினர்களாக வந்திருப்பவர்களை நாம் மதித்து நடந்து, அவர்களது கௌரவத்துக்கு பங்கம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். துரியோதனனுக்கு ஒரு பெரிய பொறுப்பைக் கொடுத்ததன் மூலம் நாம் அவனை கௌரவித்தோம். அத்துடன் அவன் அந்தப் பொறுப்பில் இருந்ததால் நமக்கு என்ன தீங்கு செய்யலாம் என்ற சிந்தனையில் ஈடுபட அவனுக்கு நேரமில்லாமல் போய் விட்டது. அவன் தாராளமாக தானம் செய்ததும் நமக்கு நன்மை பயக்கக் கூடிய செயலாக இருந்தது.\"\nநீங்கள் என்னை விட வயதில் மட்டும் பெரியவர் இல்லை, அறிவிலும்தான். அத்துடன் அறம் எது என்பதை உங்களை விடச் சிறப்பாக அறிந்தவர் வேறு யார் இருக்க முடியும்\" என்றான் பீமன்.\nதகுதி எனவொன்று நன்றே பகுதியால்\nபகைவர், அயலார், நண்பர் என்ற மூன்று பிரிவினரிடமும் அவரவர்களுக்கு உரிய முறையில் நடந்து கொள்வதே நடு நிலைமை என்று கருதப்படும்.\nஇன்டர்வியூ அறையிலிருந்து வெளியே வந்தவனை நிறுத்தி வர்மா கேட்டான் \"எப்படி இருந்தது இன்டர்வியூ\n\"ஈஸியாத்தான் இருந்தது. என் அனுபவத்தைப்பத்தித்தான் கேட்டாங்க.\"\n\"நீங்க பண்ணின தப்பையெல்லாம் சொன்னீங்களா\n\"அவங்ககிட்ட எதையும் மறைக்க முடியாது. அவங்ககிட்ட நம்மளைப் பத்தின எல்லா விவரங்களும் இருக்கு. என் அம்மா வயத்துல இருந்தபோது எடுத்த ஸ்கேனைக் கூட வச்சிருப்பாங்க போலருக்கு\n\"அங்கே குப்தான்னு ஒத்தரு இருக்காரு. அவர் லேப்டாப்பில் நம்ம டோஸியே ஃபுல்லா இருக்கும் போலருக்கு. நான் சொல்லாம மறைச்ச விஷயத்தையெல்லாம் லேப்டாப்பைப் பாத்துப் புட்டுப் புட்டு வச்சுட்டாரு\n\" என்றான் வர்மா ஆச்சரியத்துடன்.\n\"ஆமாம். 'நீ போலி டிகிரி சர்ட்டிஃபிகேட் கொடுத்துத்தானே வேலையில சேர்ந்தே'ன்னு கேட்டாங்க நான் அசந்துட்டேன். அது எப்படி அவங்களுக்குத் தெரிஞ்சதுன்னே தெரியல. இதுவரைக்கும் அது யாருக்கும் தெரியாது. என்னோட முப்பது வருஷ கேரியர்ல இதை யாருமே கண்டு பிடிக்கல\n\"ஒங்களுக்குப் போலி சர்ட்டிஃபிகேட் தயாரிச்சுக் கொடுத்த ஆளே போட்டுக் கொடுத்திருக்கலாமே\n\"அவன் எத்தனையோ பேருக்குப் போலி சர்ட்டிஃபிகேட் தயாரிச்சுக் கொடுத்திருக்கான். அவனோட ஆயிரம் கஸ்டமர்கள்ள நானும் ஒருத்தன். என்னைப் பத்தி அவன் ஏன் சொல்லணும் - அதுவும் இவங்ககிட்ட\n\"சரி. அதுக்கு என்ன சொன்னாங்க அதுக்காக ஒங்களை தண்டிக்கப் போறாங்களாமா அதுக்காக ஒங்களை தண்டிக்கப் போறாங்களாமா\n\"தெரியல. நான் நெறைய சாதனைகள், நல்ல விஷயங்கள் பண்ணி இருக்கேனே அதையும் அவங்க சொன்னாங்க. நான் மறந்து போன சில நல்ல காரியங்களைக் கூட அவங்க லேப்டாப்பிலேருந்து பார்த்துச் சொல்லி என்னைப் பாராட்டினாங்களே அதையும் அவங்க சொன்னாங்க. நான் மறந்து போன சில நல்ல காரியங்களைக் கூட அவங்க லேப்டாப்பிலேருந்து பார்த்துச் சொல்லி என்னைப் பாராட்டினாங்களே\n\" என்றான் வர்மா ஆச்சரியத்துடன்.\nஅப்போது ஒரு இளம் பெண் அங்கே வந்து \"மிஸ்டர் காசி இப்படி வாங்க\" என்று சொல்லி அவனை அருகிலிருந்த ஒரு அறைக்குள் அழைத்துப் போனாள். அந்த அறைக்கதவு சில வினாடிகள் திறந்து மூடியபோது அந்த அறையின் பளபளப்பான தரையும், பளிச்சென்று துலங்கிய சுவர்களும் அதை ஒரு உயர்தரமான ஹோட்டல் சுவீட் போலத் தோற்றமளிக்கச் செய்தன. அறையிலிருந்து வெளிப்பட்ட குளிர்ந்த காற்றின் அற்புதமான மணமும், குளிர்ச்சியும் பல வினாடிகள் நீடித்தன. அறைக்கு வெளியே பாரடைஸ்-103 என்ற எழுத்துக்கள் வாயில் நிலைமீது எழுதப் பட்டிருந்ததை வர்மா கவனித்தான். 'எங்கே அழைத்துப் போகிறார்கள் இவனை\nசற்று நேரம் கழித்து வர்மா உள்ளே அழைக்கப்பட்டான்.\nஅரைமணி நேரத்துக்குப் பிறகும் இன்டர்வியூ முடியவில்லை. வர்மாவின் முகம் வியர்த்திருந்தது. 'இது என்ன இன்டர்வியூவா, போலீஸ் விசாரணையா' என்று சில சமயம் அவனுக்குத் தோன்றியது.\n\"மிஸ்டர் வர்மா, ஒரு முக்கியமான விஷயத்தை நீங்கள் மறைத்து விட்டீர்கள்\" என்றார் இன்டர்வியூ செய்தவர்.\n\" என்றான் வர்மா. சொல்லும்போதே அவன் வியர்வைப் பெருக்கு அதிகரித்தது.\n\"ஒரு சமயம் உங்களுக்கு வேலை போய் விட்டது. அதற்குப் பிறகு நீங்கள் நீண்ட நாட்கள் வேலை கிடைக்காமல் மிகவும் கஷ்டப்பட்டீர்கள். நடுத்தெருவுக்கு வர வேண்டிய நிலைமை. அப்போது அர்த்தநாரி என்ற ஒருவர் உங்கள் மீது இரக்கப்பட்டு உங்களுக்கு வேலை கொடுத்தார். குறுகிய காலத்திலேயே உங்கள் மீது நம்பிக்கை வைத்து உங்களிடம் நிறையப் பொறுப்புகளை ஒப்படைத்தார். ஆனால் நீங்கள் அவர் தொழில் ரகசியங்களைத் தெரிந்து கொண்டபின் அவருடைய போட்டி நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து அவருடைய வாடிக்கையாளர்களை உங்கள் புதிய நிறுவனத்துக்கு இழுத்து அவர் தொழிலையே அழித்து விட்டீர்கள். சிறிது காலத்தில் அவர் தன் தொழிலையே மூட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. உங்களுக்கு உதவி செய்ததற்கு அவரிடம் நன்றி காட்ட வேண்டிய நீங்கள் அவருக்கு துரோகம் செய்து விட்டீர்கள்.\"\n தொழில், வியாபாரம் இவற்றில் இதெல்லாம் சகஜம்தான்..\" என்று இழுத்தான் வர்மா.\n\"நன்றி மறப்பது மன்னிக்க முடியாத குற்றம். உதவி செய்தவருக்கு துரோகம் செய்வது தண்டிக்கப்பட வேண்டிய குற்றம்\" என்று சொல்லி அவர் பஸ்ஸரை அழுத்தினார். ஒரு ஆள் உள்ளே வந்தான். அவர் தலையசைத்ததும், அவன் வர்மாவின் கையைப் பிடித்து இழுத்தான்.\n நான் உங்கள் பின்னால் வருகிறேன். கையைப் பிடித்து இழுத்துப் போவது என்பது என்ன வழக்கம்\" என்று முரண்டினான் வர்மா.\nஅவன் வர்மாவை இழுத்த வேகத்தில் வர்மா தரையில் விழ அவனைத் தரையிலேயே இழுத்துக்கொண்டு போனான் அந்த ஆள். வர்மா எழுந்து நிற்பதற்குக் கூட அவன் வாய்ப்புக் கொடுக்கவில்லை.\nஒரு அறையின் கதவைத் திறந்து வர்மாவை உள்ளே தள்ளினான் அவன். வர்மா தடுமாறி எழுந்து நின்றான். அறை வெளிச்சமில்லாமல் அரை இருட்டாக இருந்தது. தரை கரடு முரடாகக் காலில் குத்தியது. தான் இழுத்து வரப்பட்டபோது, தன் ஷூ நழுவி விழுந்திருக்க வேண்டும் என்று நினைத்தான் வர்மா. 'இரண்டு காலிலிருந்துமா ஷூ கழன்று விழுந்திருக்கும்\nஅவனை யோசிக்க விடாமல் குப்பென்று ஒரு துர்நாற்றம் வீசியது.\n என்னை ஏன் இங்கே கொண்டு வந்திருக்கிறீர்கள்\n\"இதுதான் நீ இருக்கப்போகும் இடம்\" என்றான் அந்த ஆள்.\n\" என்றான் வர்மா கோபத்துடன்.\nஅப்போது அங���கிருந்த ஒரு ஃபோன் அடித்தது. அந்த ஆள் அதை எடுத்துப் பேசி விட்டு, \"சாரிடமே உன் சந்தேகங்களைக் கேட்டுக்கொள்\" என்றான்.\nவர்மா ஃபோனை வாங்கிக்கொண்டு, \"சார் ஏன் என்னை இங்கே அடைத்து வைக்கிறீர்கள் ஏன் என்னை இங்கே அடைத்து வைக்கிறீர்கள்\n நீ நன்றி மறந்த குற்றத்துக்கான தண்டனை இது. \"\n\"நான் எவ்வளவோ நல்லது செய்திருக்கிறேனே, அதற்கெல்லாம் மதிப்பில்லையா\n\"வேறு குற்றமாக இருந்தால் நீ செய்த நல்லவற்றைக் கணக்கில் கொள்ள முடியும். ஆனால் நன்றி மறந்த செயலுக்கு நீ செய்த நல்லவற்றைப் பரிகாரமாகக் கொள்ள முடியாது.\"\nபோலிச் சான்றிதழ் கொடுத்து வேலைக்குச் சேர்ந்தவன் ஒரு சொகுசான அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டது வர்மாவின் நினைவுக்கு வந்தது. அந்த அறையின் வாசலில் பாரடைஸ்-103 என்று எழுதப்பட்டிருந்ததே\n\"இது என்ன இடம் சார்\" என்றான் வர்மா கலவரத்துடன்.\n\"நீ நினைப்பது சரிதான். நரகம்தான் அது\" என்றார் அவர் சிரித்துக்கொண்டே.\n\"என்னை இங்கே தள்ள நீங்கள் யார் உங்கள் பெயர் \nஎந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை\nஎந்த அறத்தை மீறினாலும் அதன் விளைவிலிருந்து மீள வழி உண்டு. ஆனால், ஒருவர் செய்த உதவியை மறந்து நன்றி கெட்டத்தனமாக தொடந்து கொள்பவர்களுக்கு மீட்சியே இல்லை.\nபடிப்பது கதை, கற்பது குறள்\nதிருக்குறள் கதைகள் - பொருட்பால்\nதிருக்குறள் கதைகள் - காமத்துப்பால்\nதிருக்குறள் கதைகள் பகுதி 1\nஅதிகாரம் 1-12 (120 கதைகள்) புத்தக வடிவில் இங்கே பெறுங்கள்\nஎன் மற்ற வலைப் பதிவுகள்\nசிறுகதை வடிவில் சில சிந்தனைச் சிதறல்கள்\nகுண்டூசி முதல் அணுகுண்டு வரை\nநமது பிசினஸ் நாட்டு நடப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/ishwarya-rajesh-shock-with-this-photo/3836/", "date_download": "2019-08-23T09:59:28Z", "digest": "sha1:QI4YOEKVD2NVB7GEJSE2G22QYQZGW6RY", "length": 6599, "nlines": 74, "source_domain": "www.cinereporters.com", "title": "இந்த படத்தை பார்த்து ஷாக் ஆன ஐஸ்வர்யா ராஜேஷ்.. - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் இந்த படத்தை பார்த்து ஷாக் ஆன ஐஸ்வர்யா ராஜேஷ்..\nஇந்த படத்தை பார்த்து ஷாக் ஆன ஐஸ்வர்யா ராஜேஷ்..\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் ��லரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.\nகாக்கா முட்டை படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அதன்பின் அவர் பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். தமிழ் தவிர மலையாளப்படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகர் மலையாள நடிகர் நிவின்பாலிக்கு ஜோடியாக அவர் நடித்துள்ள சகாவு படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.\nஇந்நிலையில், அப்படத்தின் புரோமோஷன் தொடர்பான சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அவர் கேரளாவில் இருந்து காரில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவர் சாலையோரத்தில் இருந்த ஒரு விளம்பர பேனரை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே காரை நிறுத்தி, அதை புகைப்படம் எடுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.\nகேரளாவில் பார்த்தேன். இந்த பெண் அப்படியே என்னைப் போலவே இருக்கிறார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nவிஷாலின் திருமணம் நின்று விட்டதா\nபெண்ணின் வயிற்றில் 2 ஆயிரம் கற்கள் – மருத்துவர்கள் அதிர்ச்சி\nஎலுமினேஷனலிருந்து எஸ்கேப் ஆகிய சேரன் – வீடியோ பாருங்க\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,225)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,826)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,284)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,833)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,091)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,861)\nஇவன் கோத்து விடுகிறான் ; கமலை கூறிய சரவணன் : வைரல் வீடியோ (11,275)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=6728&ncat=2", "date_download": "2019-08-23T10:14:30Z", "digest": "sha1:ZTEGEAUTXC7MWAA6HQPTL2O3OV4WZUP5", "length": 29611, "nlines": 313, "source_domain": "www.dinamalar.com", "title": "அன்புடன் அந்தரங்கம் | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\n70 ஆண்டில் இல்லாத நிதி நெருக்கடி: நிடி ஆயோக் ஆகஸ்ட் 23,2019\nசிதம்பரத்தின் உத்தரவுகளை ஆராய சிபிஐ திட்டம் ஆகஸ்ட் 23,2019\nவீட்டு சாப்பாடு கேட்டு சிதம்பரம் அடம் ஆகஸ்ட் 23,2019\n'ரூபாய் நோட்டின் வடிவத்தை அடிக்கடி மாற்றுவது ஏன்': மும்பை ஐகோர்ட் கேள்வி ஆகஸ்ட் 23,2019\nமத்திய அரசை ���றைமுகமாக தாக்கிய சோனியா ஆகஸ்ட் 23,2019\nகருத்துகள் (26) கருத்தைப் பதிவு செய்ய\nஎனக்கு வயது 20. நான் ஏழைக் குடும்பத்துப் பெண். எனக்கு ஒரு அக்கா; இரண்டு தங்கைகள் என, நாங்கள் நான்கு பேர். என் அக்காவை, அம்மாவின் தம்பி (தாய் மாமன்)க்கே திருமணம் செய்து வைத்தனர். அவளுக்கு, ஒரு குழந்தை பிறந்து, இரண்டாவதாக கர்ப்பமாக இருக்கும் சமயத்தில், அடுத்து, இவளுக்கு குழந்தை பிறந்து விட்டால், வீட்டு வேலை பார்ப்பதற்காகவும், உடல்நிலை சரியில்லாத என் அக்காவின் மாமியாரை கவனிப்பதற்காகவும் ஒரு பெண் வேண்டும் என்பதற்காக, என்னை அம்மாவின், இரண்டாவது தம்பி (தாய்மாமன்)க்கு வரதட்சனை எதுவும் வாங்காமல், என்னை மணம் செய்து வைத்தார் என் மாமியார். இப்போது, எல்லாரும் ஒரே கூட்டுக் குடும்பமாக வசிக்கிறோம். எனக்கு திருமணமாகி, இரண்டு வருடங்கள் ஆகின்றன. என் கணவர், யாரிடமும் அதிகம் பேச மாட்டார். என்னிடம் கூட. சாப்பாடு போட்டால், போடு, போதும் இப்படித்தான் இருக்கும் இவரது பதில்; அதிக கூச்ச சுபாவம் உள்ளவர்.\nஇபோது என் பிரச்னைக்கு வருகிறேன் அம்மா... என் கணவர், எந்தப் பெண்ணையும் ஏறெடுத்துக் கூடப் பார்க்க மாட்டார்; என்னையும் கூட. ஆம் அம்மா... என் கையைத் தொட்டுக் கூட பேசியதில்லை; என்னை எங்கும் அழைத்துச் சென்றதும் இல்லை. என் அம்மாவின் வீட்டிற்கு கூட. இது மட்டும் அல்ல, மணமானதிலிருந்து நான் விழித்திருக்கும் போது, என்னிடம் தாம்பத்யத்திற்கு முயற்சி செய்ததில்லை; தூங்கும் போது தான் முயற்சி செய்கிறார். அதுவும் நடக்காமல் திரும்பிப் படுத்து விடுகிறார். ஒரு சில நாட்கள், நானே வலிய போனாலும், என்னை தடுத்து விடுகிறார். என் மாமியார், என் கணவரிடம் கேட்டதற்கு, \"நான் ஒன்றும் காரணமில்லை. அவள் தான் தடுத்து விடுகிறாள்; என்னை பாடாய் படுத்தி எடுக்கிறாள்...' என்று சொல்லி இருக்கிறார். இதுபோன்ற பல பிரச்னைகளுக்குப் பின், மருத்துவப் பரிசோதனைக்கு சென்றார். அங்கு, அவருக்கு ஆண்மை இல்லை என்று கூறி விட்டனர். சத்துள்ள உணவுகளை சாப்பிட்டால், இக்குறைபாடு நீங்கி விடும் என்றனராம். இப்போது, அவருக்கு எந்தெந்த உணவை சாப்பிட கொடுக்க வேண்டும் என்பதையும் மற்றும் அவர் என்னிடம் சகஜமாக பேசவும், பழகவும் அவரது கூச்சத்தையும், பயத்தையும் போக்கவும் நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு ஆலோசனை கூற���ங்கள் அம்மா.\nஉன் கணவனின் வயது, கல்வித் தகுதி, பணி பற்றி நீ குறிப்பிடவில்லை. ஒடிசலாக இருப்பாரா, சராசரி உடல்வாகுடன் இருப்பாரா பருமனாக இருப்பாரா, அவருக்கு குடிப்பழக்கம் உண்டா பருமனாக இருப்பாரா, அவருக்கு குடிப்பழக்கம் உண்டா மிதமிஞ்சிய சுய இன்பம் கண்டு சோர்ந்து போனவரா மிதமிஞ்சிய சுய இன்பம் கண்டு சோர்ந்து போனவரா 6 - 19 வயதில் பெண்களால் பாதிக்கப்பட்டவரா 6 - 19 வயதில் பெண்களால் பாதிக்கப்பட்டவரா போன்ற தகவல்களும் உன் கடிதத்தில் இல்லை.\nகூட்டுக் குடும்பத்தில் ஏகப்பட்ட பிளஸ் பாயின்ட்கள் இருந்தாலும், ஒரு சில மைனஸ் பாயின்ட்கள் உள்ளன. இளம் தம்பதியர் நினைத்த நேரத்தில், செக்ஸ் வைத்துக் கொள்ள முடியாது. எல்லாரும் தூங்கிய நள்ளிரவில் பதுங்கி, பதுங்கி எழுந்து, சப்தமில்லாமல் கோழி உறவுதான் வைத்துக் கொள்ள முடியும். இக்காரணமே கூட சில ஆண்களின் இயலாமைக்கு அடிப்படையாக இருக்கும். தாம்பத்யம் வைத்து கொள்வதை யாரும் இல்லா பகல் பொழுதுக்கு மாற்று.\nஉன் கணவர் திருமணமாவதற்கு முன், பத்து ஆண்டுகள் குடிப் பழக்கம் உள்ளவராக இருந்தால், அவருக்கு விந்தணு எண்ணிக்கை குறைவாகவும், விந்தணுவின் நகர்ச்சி திறன் குறைவாகவும் இருக்கும். குடிப் பழக்கத்தை மூன்றாண்டுகளுக்கு நிறுத்தி, மருத்துவர் எழுதி கொடுத்த மருந்துகளை சாப்பிட்டு வருவாரேயானால், அவரின் தாம்பத்ய திறன் அதிகமாகி, தாம்பத்யத்தில் ஈடுபட்டு, குழந்தையும் பிறக்கும்.\nவீட்டு வேலைகளை கவனிக்க பணிப் பெண் அமர்த்தாமல், ஒரு பெண்ணை வரதட்சணை வாங்காமல் நமக்கு கட்டி வைத்து விட்டனரோ என்ற ஆங்காரம் கூட உன் கணவருக்கு இருக்கலாம்.\nவீட்டு வேலைகளை செய்து, வியர்வை நாற்றத்துடன், அழுக்கு புடவையுடன், கலைந்த தலைகேசத்துடன் கணவரின் அருகில் வந்து படுக்காதே. தூங்கப் போவதற்கு முன் குளி. துவைத்த ஆடை மாற்றிக் கொள். பல் துலக்கு. அவரையும் குளித்து, துவைத்த ஆடை உடுத்தி பல் துலக்கச் சொல். முழு வயிறு சாப்பிடாமல், அரை வயிறு சாப்பிடுங்கள். இருவருக்கும் தாம்பத்ய மூடு வரும்.\nவிழித்திருக்கும் போது உன்னிடம் தாம்பத்யத்திற்குமுயற்சிக்காத உன் கணவர், நீ தூங்கும் போது முயற்சிக்கிறார் என்பதே மனக் குறைபாடுதான்; இதை, நீதான் பேசி, பேசி களைய வேண்டும்.\nமருத்துவப் பரிசோதனையில் அவருக்கு ஆண்மை இல்லை என்றிருக்கிறாய். இதுபற்றி, ஓமியோபதி மருத்துவர் ஒருவரிடம் கேட்ட போது, அவர் உன் கணவருக்கு ஓமியோ சார்ந்த ஆலோசனையும், இரண்டு மாத உள் மருந்தும் அளித்தால் குணமாகி விடுவார் என்கிறார்.\nஉணர்வை தூண்டும் உணவு கேட்டிருந்தாய். தேனில் ஊறிய பேரீச்சம்பழத்தை சாப்பிடக் கொடுக்கலாம். உன் கணவருக்கு வைட்டமின் ஈ குறைபாடு இருக்கிறது. தினமும், முப்பது மில்லி கிராம் வைட்டமின் ஈ கொடுக்கலாம். முட்டை, மீன், ஈரல், சிக்கன், ஓட்ஸ், சோயா பீன்ஸ், பாதாம், உருளைக்கிழங்கு, மக்காச்சோள எண்ணெய் குறைபாடு நீக்கும் உணவுகளாகும்.\nநீயும், உன் கணவரும் சினிமா, மினி சுற்றுலா, இரவு வாக்கிங், ஷாப்பிங், ஓட்டல் செல்லலாம்.\nநீ, உன் கணவரிடம் என்ன குறை கண்டாலும், அதை வெளியில், அடுத்தவரிடம் சொல்லிக் கொடுத்து, இழிவு படுத்த மாட்டாய் என்ற நம்பிக்கையை உன் கணவனுக்கு ஏற்படுத்து. உலகிலேயே நம்பகமான பெண்ணாக, ரகசிய தோழியாக கணவனின் மன, உடல் பிரச்னைகளை தீர்க்கும் தாதியாக மாறு. ஆண்மைக் குறைவு என்பது, 99 சதவீதம் மனம் சம்பந்தப்பட்டது. அனுசரணையான மனைவி, ஆயிரம் மருந்துக்கு சமம்.\nஉன் கணவன், தன் முயற்சிகளில் தோற்கும் போது, சில மணி நேரம் இடைவெளி விட்டு மீண்டும் முயற்சிக்கச் சொல். வீட்டுச் சுவர்களில் குழந்தைகள், \"புளோ-அப்'களை மாட்டு. பக்கத்து வீட்டு குழந்தைகளை கொண்டு வந்து, உன் கணவரிடம் கொடுத்து கொஞ்ச விடு.\nஆயிரம் மீட்டர் உயரத்தில் ஒரு அதிசயம்\nஉதடுகளால் ஓவியம் வரையும் பெண்\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும�� என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nஎன்னங்க சொல்றது எல்லாம் உன் கீழ் தான உள்ளது\nகணவனின் மானம் மரியாதையை கருதி பெண்ணாகிய நீ அக உறவை யாரிடமும் சொல்லாமல் உன்னை நீயா தியாகம் செய்துகொண்டுல்லவா இருக்கிறாய். அந்த உன் நன்மையான செயலுக்கு பெண்ணை உனக்கு சலாம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kollywoodtalkies.com/ta/cine_news/cine-bits/five-of-bhagirajs-petition-dismissed", "date_download": "2019-08-23T10:07:42Z", "digest": "sha1:P232BXWYQ5A6HCQTF7KWQKQ42G4ZM6OW", "length": 6801, "nlines": 90, "source_domain": "www.kollywoodtalkies.com", "title": "Five of bhagirajs petition dismissed - Kollywood Talkies", "raw_content": "\nபாக்யராஜ் அணியில் ஐந்து பேரின் மனுதாக்கல் தள்ளுபடி\nநாசர் தலைமையிலான பாண்டவர் அணியில் தலைவர் பதவிக்கு நாசரும், பொதுச் செயலாளர் பதவிக்கு விஷாலும், பொருளாளர் பதவிக்கு கார்த்தியு���், துணைத் தலைவர்கள் பதவிக்கு கருணாஸ் மற்றும் பூச்சி முருகனும் போட்டியிடுகின்றனர். இந்த அணியின் வேட்பாளர்கள் அனைவரும் மனுதாக்கலும் செய்துவிட்டனர். இவ்விரு அணிகளும் தேர்தலில் போட்டியிட மனுதாக்கல் செய்துவிட்டனர். நேற்று இந்த தேர்தலுக்கான மனுதாக்கல் செய்ய கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மனு பரிசீலனை செய்தபோது நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட மனுதாக்கல் செய்த நடிகர்கள் விமல், ரமேஷ் கண்ணா, ஆர்த்தி உள்ளிட்ட ஐந்து பேரின் மனு தள்ளபடி செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. சந்தா கட்டாததால் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசின்னத்திரை பிரபலங்கள் ப்ரஜின்-சாண்ட்ரா ஜோடியின் இரட்டை குழந்தைகள் \nசின்னத்திரை பிரபலங்கள் ப்ரஜின்-சாண்ட்ரா ஜோடிக்கு சமீபத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்தது. இந்நிலையில் ப்ரஜின் இன்ஸ்டாகிராமில் முதல்முறையாக தனது இரட்டைக்குழந்தைகளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அதில ...\nதமிழைவிட தெலுங்கில் அதிக கவனம் ஏன் \nசினிமாவுக்கு வந்து 8 ஆண்டுகள் ஆகிறது. தமிழில் ஒரே மாதிரியான கதாபாத்திரங்கள் வருகின்றன. எனவே போரடித்ததால் தெலுங்கு படங்களில் நடிக்கிறேன். சில படங்கள் வெற்றி பெற்றதால் அங்கே நான் பிசியானதும் உண்மைதான ...\nஅர்னால்ட் மகளை மணந்த அவெஞ்சர்ஸ் நடிகர் கிறிஸ் பிராட் \nகிறிஸ் பிராட்டும், ஹாலிவுட் நடிகை அன்னா பாரிசும் காதலித்து 2009–ல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஜேக் என்ற 6 வயது மகன் உள்ளான். இந்நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கிறிஸ் பிராட்டும், ...\nதமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தலைவராக பாரதிராஜா போட்டியின்றி தேர்வு \nதமிழ் சினிமாவில் இயக்குனர்களுக்காக தமிழ் இயக்குனர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. இயக்குனர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை வடபழனியில் உள்ள தனியார் திரையரங்கில் நடைபெற்றது. இதில் தலைவ ...\nஅஜித்தின் அடித்த படம் கார் ரேசை மையப்படுத்தி\nஅஜித் தற்போது நேர்கொண்ட பார்வை படத்தின் டப்பிங் வேலைகளில் இருக்கின்றார், அதை தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் மீண்டும் வினோத் இயக்கத்தில் தான் அஜித் நடிக்கின்றார். இப்படத்தில் கார் ரேஸை மையப்பட்டுத்தி படம் எ ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/11th-maths-first-revision-question-paper-with-answer-key-free-download-3131.html", "date_download": "2019-08-23T09:53:50Z", "digest": "sha1:4NVRPSOT72QXP66OHVBHUCC7TOSIO5X5", "length": 24892, "nlines": 693, "source_domain": "www.qb365.in", "title": "+1 First Revision Creative Question - 11 ஆம் வகுப்பு கணிதம் முதல் திருப்புதல் தேர்வு ( 11th Maths First Revision Exam ) | 11th Standard STATEBOARD | STATEBOARD கணிதம் Class 11 sample question papers and study materials | qb365.in", "raw_content": "\n11 ஆம் வகுப்பு கணிதம் மூன்றாம் திருப்புதல் தேர்வு வினாத்தாள் 2019( 11th Standard Maths 3rd Revision Test Question Paper 2019 )\n11 ஆம் வகுப்பு கணிதம் முதல் திருப்புதல் தேர்வு ( 11th Maths First Revision Exam )\n11 ஆம் வகுப்பு கணிதம் முதல் திருப்புதல் தேர்வு ( 11th Maths First Revision Exam ) Jan-04 , 2019\n11 ஆம் வகுப்பு கணிதம் முதல் திருப்புதல் தேர்வு ( 11th Maths First Revision Exam )\nஒரு தளத்திலுள்ள அனைத்து முக்கோணங்களின் கணத்தை P என்போம். P -ல் R என்ற தொடர்பானது “a ஆனது b ன் வடிவொத்தாக இருப்பின் aRb“ என வரையறுக்கப்ப்கப்படுகிறது. R என்பது சமானத் தொடர்பு என நிறுவுக\ny = sin x என்ற சார்பினை வரைந்து அதன் மூலம்\nஆகியவற்றை வரைக. (இங்கு (iii),(iv) என்பவை cos x என்பது முக்கோணவியல் மூலம் தெரிந்து கொள்ளலாம்).\nமெய்மதிப்பு சார்பு f ஆனது \\(f(x)=\\sqrt{x^2-5x+6}\\) என வரையறுக்கப்பட்டால் அதன் சாத்தியமான மீப்பெரு சார்பகத்தைக் காண்க\nb > 0 மற்றும் \\(b\\neq 1\\) எனில், y = bx - ஐமடக்கை அமைப்பில் எழுதுக. மேலும், இந்த மடக்கைச் சார்பின் சார்பகம் மற்றும் வீச்சகம் ஆகியவற்றை எழுதுக.\n\\(A+B+C=\\frac { \\pi }{ 2 } \\)எனில், பின்வருவனவற்றை நிறுவுக\n\\(\\triangle\\) ABC இன் கோணங்கள்ங்கள் ஒரு கூட்டுத் தொடர் வரிசையில் அமையும், மற்றும் \\(b:c =\\sqrt{3}:\\sqrt {2}\\) எனில், \\(\\angle A\\) ஐக் காண்க.\nதொகுத்தறிதலைப் பயன்படுத்தி எந்த ஒரு இயல் எண் n-க்கும் n3-7n+3 ஆனது 3ஆல் வகுபடும் என நிரூபிக்க.\nஎல்லா மிகை முழு எண் n-க்கும் 6n - 5n ஐ 25 ஆல் வகுக்க மீதி 1 என்பதை ஈருறுப்புத் தேற்றத்தின் மூலம் நிறுவுக.\nபின்வரும் தொடர்களின் முதல் n உறுப்புகளின் கூடுதல் காண்க. 8+88+888+8888+...\n12x2+2kxy+2y2+11x-5y+2=0 என்ற சமன்பாடு இரட்டை நேர்க்கோட்டின் சமன்பாட்டைக் குறித்தால் k -ன் மதிப்பைக் காண்க.\nஒரு சீரான பகடையை ஒரு முறை உருட்டி விடும்போது\n(i)இரட்டைப்படை எண் (ii)மூன்றின் மடங்காக கிடைப்பதற்கான நிகழ்தகவைக் காண்க.\n11th Standard கணிதம் Chapter 1 கணங்கள், தொடர்புகள் மற்றும் சார்புகள் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 11th Standard Maths Chapter 1 ...\n11th Standard கணிதம் Chapter 6 இருபரிமாண பகுமுறை வடிவியல் மாதிரி வினாத்தாள் ( 11th Standard Maths Chapter 6 ...\n11th கணிதம் Unit 5 ஈருறுப்புத் தேற்றம், தொடர்முறைகள் மற்றும் தொடர்���ள் மாதிரி வினாத்தாள் ( 11th Maths Unit 5 Binomial Theorem, ...\n11th Standard கணிதம் முதல் இடைத்தேர்வு மாதிரி வினாத்தாள் ( 11th Standard Maths First Mid ...\n11th Standard கணிதம் Chapter 4 சேர்ப்பியல் மற்றும் கணிதத் தொகுத்தறிதல் மாதிரி வினாத்தாள் ( 11th Standard Maths Chapter 4 ...\n11th Standard கணிதம் Chapter 1 கணங்கள், தொடர்புகள் மற்றும் சார்புகள் முக்கிய வினாத்தாள் ( 11th Standard Maths Chapter 1 ...\n11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணிதம் இயல் முக்கிய 5 மதிப்பெண் வினாக்கள் ( 11th Standard Maths Public Exam March 2019 Important 5 ...\n11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 கணிதம் மாதிரி வினாத்தாள் ( 11th Standard Maths Public Exam March 2019 Model ...\n11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 கணிதம் மாதிரி வினாத்தாள் ( Plus One Maths Public Exam March 2019 Model ...\n11 ஆம் வகுப்பு கணிதம் மூன்றாம் திருப்புதல் தேர்வு வினாத்தாள் 2019( 11th Standard Maths 3rd Revision Test Question ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/03/30120843/1030386/Final-Candidate-list-For-ByElection.vpf", "date_download": "2019-08-23T09:24:32Z", "digest": "sha1:RNA4IEUP57C3RENOMLHTXCKVEBMJANXB", "length": 11122, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "18 தொகுதி தேர்தல் : இறுதி வேட்பாளர் பட்டியல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n18 தொகுதி தேர்தல் : இறுதி வேட்பாளர் பட்டியல்\n18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.\n18 சட்டப்பேரவை தொகுதிகளில் போட்டியிட மொத்தம் 514 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த‌ நிலையில், 305 வேட்புமனுக்கள் மட்டுமே ஏற்கப்பட்டன. அதிலும், 36 மனுக்கள் வாபஸ் பெறப்பட்ட நிலையில், தற்போது மொத்தமாக 269 வேட்பாளர்கள் கொண்ட இறுதி பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் 187 வேட்பாளர்கள் சுயேட்சை வேட்பாளர்களாக களம் காண்கின்றனர்.\nஅதிகபட்சமாக பெரம்பூர் தொகுதியில் 40 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். குறைந்தபட்சமாக குடியாத்தம் தனி தொகுதியில் 7 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.\nபூந்தமல்லி, தஞ்சாவூர், பெரியகுளம், மானாமதுரை, பரமக்குடி ஆகிய தொகுதிகளில் தலா 13 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட உள்ளனர். இதே போல திருப்போரூர், பாப்பிரெட்டிபெட்டி தொகுதிகளில் தலா 11 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.\nஒசூர் மற்றும் அரூர் தொகுதிகளில் தலா 9 வேட்பாளர்கள் களம் காண்��ின்றனர். சோளிங்கர் தொகுதியில் 12 வேட்பாளர்களும், ஆம்பூர் தொகுதியில் 10 வேட்பாளர்களும், நிலக்கோட்டையில் 20 வேட்பாளர்களும் போட்டியிட உள்ளனர். திருவாரில் 15 வேட்பாளர்களும், ஆண்டிப்பட்டியில் 16 வேட்பாளர்களும், சாத்தூரில் 30 வேட்பாளர்களும், விளாத்திக்குளத்தில் 14 வேட்பாளர்களும் இறுதி வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.\nமக்களவைத் தொகுதி - வேட்பாளர் இறுதிப் பட்டியல்\nதமிழகத்தில் 39 மக்களவை தொகுதிகளிலும், 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலிலும் போட்டியிடும் வேட்பாளர் இறுதிப் பட்டியலை தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.\n\"பரிசுப் பெட்டகம் சின்னம் இந்திய அளவில் கவனம் பெற்றுவிட்டது\" - தினகரன் பெருமிதம்\n\"மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவை போற்றும் சின்னம்\"\nபாரம்பரியமாக 3 நாட்கள் நடைபெறும் கோவில் விழாவுக்கு அனுமதி அளிக்க பொதுமக்கள் கோரிக்கை\nபெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் அருகே உள்ள கிராமத்தில் பாரம்பரியமாக நடைபெறும் மூன்று நாள் திருவிழாவுக்கு அனுமதி அளிக்க கோரி இந்து முன்னணி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது.\nபோஷான் அபியான் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்களுக்கான பட்டியலில் முதலிடம் இடம் பிடித்த தமிழகம்\nஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்களுக்கான பட்டியலில் தமிழகம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.\nஆபரண தங்கம் விலை ஒரே நாளில் ரூ.108 உயர்வு\nஆபரண தங்கம் விலை தொடர்ச்சியாக விலை ஏற்றம் கண்டு வரும் நிலையில் மீண்டும் அதிகபட்சமாக 29 ஆயிரம் ரூபாய் என்கிற அளவை தொட உள்ளது.\nசென்னையில் பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது - ஏ.கே. விஸ்வநாதன்\nஅசம்பாவிதங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.\n8 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவடைந்து வரும் ரூபாய் மதிப்பு\nஅமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவுக்கு மோசமான சரிவைக் கண்டுள்ளது.\n2021-ம் ஆண்டுக்குள் கொள்ளிடம் புதிய பாலம் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது - சத்யகோபால்\nதிருச்சியில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகள் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் முழுமை பெறும் என வ��ுவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் உறுதி அளித்துள்ளார்.\nகோவையில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை தகவல்\nதமிழகத்தில் தீவிரவாதிகள் 6 பேர் நுழைந்து இருப்பதாகவும் அவர்கள் கோவையில் பதுங்கி இருப்பதாகவும் உளவுத்துறை எச்சரித்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/05/11125039/1035001/Namakkal-Robbery.vpf", "date_download": "2019-08-23T09:17:14Z", "digest": "sha1:OWLHTX5NGSV4O3Z67ACS5YXPDBAZMWGZ", "length": 8761, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "கடத்தப்பட்ட லாரி ஒரே நாளில் மீட்பு - 3 திருடர்கள் கைது", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகடத்தப்பட்ட லாரி ஒரே நாளில் மீட்பு - 3 திருடர்கள் கைது\nநாமக்கல் மாவட்டம் பல்லக்காபாளையத்தில் கடத்தப்பட்ட லாரி, ஒரே நாளில் மீட்கப்பட்டதோடு, 3 கொள்ளையர்களை காவல்துறையினர் கைது செய்தனர்\nநாமக்கல் மாவட்டம் பல்லக்காபாளையத்தில் கடத்தப்பட்ட லாரி, ஒரே நாளில் மீட்கப்பட்டதோடு, 3 கொள்ளையர்களை காவல்துறையினர் கைது செய்தனர். கொள்ளையர்களால் தாக்கப்பட்ட லாரி ஓட்டுநர் ஆனந்த், அளித்த அடையாளங்களை வைத்து துரிதமாக செயல்பட்ட காவல்துறையினர், திம்மநாயக்கன்பட்டியில் கடத்தப்பட்ட லாரியை மடக்கி பிடித்தனர். இதை அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர், காவலர்கள் குழுவை பாராட்டி ஊக்கப்பரிசு வழங்கி கவுரவித்தார்.\nபேக்கரியின் கூரையை உடைத்து பணம், தங்கக்காசு கொள்ளை\nபுதுச்சேரியில் பேக்கரியின் மேற்கூரையை உடைத்து, 5லட்சத்து 80 ஆயிரம் பணம் மற்றும் தங்க காசுகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.\nமூதாட்டிகளை குறிவைத்து திருடும் பெண் கும்பல் கைது\nமூதாட்டிகளை குறிவைத்து நகைகளை திருடி வந்த மதுரையைச் சேர்ந்த பெண் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.\nஆபரண தங்கம் விலை ஒரே நாளில் ரூ.108 உயர்வு\nஆபரண தங்கம் விலை தொடர்ச்சியாக விலை ஏற்றம் கண்டு வரும் நிலையில் மீண்டும் அதிகபட்சமாக 29 ஆயிரம் ரூபாய் என்கிற அளவை தொட உள்ளது.\nசென்னையில் பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது - ஏ.கே. விஸ்வநாதன்\nஅசம்பாவிதங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.\n8 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவடைந்து வரும் ரூபாய் மதிப்பு\nஅமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவுக்கு மோசமான சரிவைக் கண்டுள்ளது.\n2021-ம் ஆண்டுக்குள் கொள்ளிடம் புதிய பாலம் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது - சத்யகோபால்\nதிருச்சியில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகள் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் முழுமை பெறும் என வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் உறுதி அளித்துள்ளார்.\nகோவையில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை தகவல்\nதமிழகத்தில் தீவிரவாதிகள் 6 பேர் நுழைந்து இருப்பதாகவும் அவர்கள் கோவையில் பதுங்கி இருப்பதாகவும் உளவுத்துறை எச்சரித்துள்ளது.\nவேளாங்கண்ணி பேராலயத்தில் அதிரடிப்படை குவிப்பு - கடலோர பகுதிகளில் தீவிர ரோந்து பணி\nவேளாங்கண்ணி பேராலயம் முழுவதும் தமிழ்நாடு சிறப்பு அதிரடிப் படை காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளதுடன் நாகை கடலோர சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamhouse.com/2009/12/04/maaveerar-day-speech/", "date_download": "2019-08-23T10:05:03Z", "digest": "sha1:3MBGIJLCW7IOL7EOF4VOJ43MBC4YNRYZ", "length": 6801, "nlines": 128, "source_domain": "eelamhouse.com", "title": "மாவீரர் தின உரைகள் (ஒலி வடிவம் – எழுத்து வடிவம்) | EelamHouse", "raw_content": "\nலெப். கேணல் நவம் அறிவுக்கூடம்\nHome / ஆவணங்கள் / மாவீரர் தின உரைகள் (ஒலி வடிவம் – எழுத்து வடிவம்)\nமாவீரர் தின உரைகள் (ஒலி வடிவம் – எழுத்து வடிவம்)\nவிடுதலைப் போராளிகளின் புகழுடல்கள் ஏன் புதைக்கப்பட வேண்டும்…\nமாவீரர் நாள் உரை – 1989\nமாவீரர் நாள் உரை – 1992\nமாவீரர் நாள் உரை – 1993\nமாவீரர் நாள் உரை – 1994\nமாவீரர் நாள் உரை – 1995\nமாவீரர் நாள் உரை – 1996\nமாவீரர் நாள் உரை – 1997\nமாவீரர் நாள் உரை – 1998\nமாவீரர் நாள் உரை – 1999\nமாவீரர் நாள் உரை – 2000\nமாவீரர் நாள் உரை – 2001\nமாவீரர் நாள் உரை – 2002\nமாவீரர் நாள் உரை – 2003\nமாவீரர் நாள் உரை – 2004\nமாவீரர் நாள் உரை – 2005\nமாவீரர் நாள் உரை – 2006\nமாவீரர் நாள் உரை – 2007\nமாவீரர் நாள் உரை – 2008\nமாவீரர் நாள் உரை – 2009\nமாவீரர் நாள் உரை – 2010\nPrevious சுவடுகள் தொகுப்பு – களத்தில் பத்திரிகை\nNext நாட்டுப்பற்றாளர்கள் பற்றிய தொகுப்பு (இதுவரை 35 பேருடைய விபரங்கள்)\nதியாகி திலீபன் ஆவணப்பதிவுகள் (காணொளி)\nபார்த்திபன் இராசையா (நவம்பர் 27, 1963 – செப்டெம்பர் 26, 1987; ஊரெழு, யாழ்ப்பாணம், இலங்கை) என்ற இயற்பெயரை கொண்ட ...\nதமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் சிந்தனைகள்\nதியாகி திலீபன் ஆவணப்பதிவுகள் (காணொளி)\nகொக்குளாய் முகாம் தாக்குதல் – 1985\nதமிழீழத் தேசியக் கொடி பயன்பாட்டுக் கோவை\nவரலாற்று தீர்மானங்கள் மற்றும் ஒப்பந்தங்கள்\nநாட்டுப்பற்றாளர்கள் பற்றிய தொகுப்பு (இதுவரை 35 பேருடைய விபரங்கள்)\nலெப். கேணல் நவம் அறிவுக்கூடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=35", "date_download": "2019-08-23T08:52:09Z", "digest": "sha1:Q2RML6YH6L7NKRBDB2FCVWBFWZA62W5P", "length": 8431, "nlines": 164, "source_domain": "mysixer.com", "title": "அவர் வருவாரா..?", "raw_content": "\nசென்னைப் பையனின் தெலுங்கு பிரமாண்டம்\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்���ம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\nஅ.இ.அ.தி.மு.க தலைவர் ஜெ.ஜெயலலிதாவை தாம் சந்தித்தது மரியாதை நிமித்தமாகத் தான் என்று இயக்குனர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். சமீபகாலமாக விஜய் தனிக்கட்சி தொடங்கவோ அல்லது வேறு ஒரு பெரிய கட்சியுடன் கூட்டணி வைத்தோ வ்ரும் சட்டமன்றத் தேர்ததலில் களமிறங்க தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதோ விஜய் , ஜெயலலிதாவைப் பார்க்க வருகிறார் என்று பத்திரிக்கையாளர்களும் அடிக்கடி போயஸ் தோட்டத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர். இந்த நேரத்தில் இயக்குனர் சந்திரசேகர் ஜெயலலிதாவைச் சந்தித்தது விஜயின் அரசியல் பிரவேச அறிவிப்பு வெளியாகும் என்கிற எதிர்பார்ப்பினை அதிகப்படுத்தியது. ஆனால் சந்திரசேகர் அதனை மறுத்திருக்கிறார். திரைப்படம் ஒரு சிறந்த சக்தி வாய்ந்த ஊடகம் ஆகவே நடித்துக் கொண்டே விஜய் சமுதாய சீர்திருத்த நடவடிக்கையில் ஈடுபடுவார் என்றும் இன்னும் 20 படங்கள் நடிக்கவும் திட்டமிட்டிருப்பதாகவும் கூறினார். தான் என்றுமே இரு தி.மு.க அனுதாபிதான் என்றும் ஆனால் இதுவரையில் ஒரு தடவை கூட மு.கருணா நிதியை தி.மு.க தலைவர் என்கிற முறையில் தான் சந்தித்தது இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nசொல்லித் தந்த வானத்தை வெளியிட்டார் கே பாக்யராஜ்\nபடைப்பைத் திருடுபவர்களைத் தோலுரிக்கும் படைப்பாளன்\nமாணவிகள் மத்தியில் பாட்டுப்பாடி அசத்திய துருவ்\nதமிழ்நாடு, கேரளா, அஸ்ஸாம் - அபி சரவணன்\nசெல்லுமிடத்திற்குச் சரியாக இட்டுச்செல்வேன் - ஆர்கே செல்வமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pkrishnan.net/tag/duty/", "date_download": "2019-08-23T08:39:19Z", "digest": "sha1:HTN72ZPWMKPVRUS35BG2UBX63YF6F3X4", "length": 8285, "nlines": 275, "source_domain": "pkrishnan.net", "title": "Duty | Learning Daily", "raw_content": "\nLyrics to Moondrezhuthil en moochirukkum – மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்\nஅது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்\nஉள்ளம் என்றொரு ஊர் இருக்கும்\nஅந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்\nஅந்த மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்\nஅது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்\nஉள்ளம் என்றொரு ஊர் இருக்கும்\nஅந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்\nபதவி வரும்போது பணிவு வர வேண்டும்\nபாதை தவறாமல் பண்பு குறையாமல்\nபதவி வரும்போது பணிவு வர வேண்டும்\nபாதை தவறாமல் பண்பு குறையாமல்\nஅது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்\nஉள்ளம் என்றொரு ஊர் இருக்கும்\nஅந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்\nவாழை மலர் போல பூமி முகம் பார்க்கும்\nகோழை குணம் மாற்று தோழா\nநாளை உயிர் போகும் இன்று போனாலும்\nவாழை மலர் போல பூமி முகம் பார்க்கும்\nகோழை குணம் மாற்று தோழா\nநாளை உயிர் போகும் இன்று போனாலும்\nஅது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்\nஉள்ளம் என்றொரு ஊர் இருக்கும்\nஅந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=4892", "date_download": "2019-08-23T10:13:27Z", "digest": "sha1:K2JWTABAVYICCKSHYIBC7TGE6JWDNJYW", "length": 23221, "nlines": 104, "source_domain": "puthu.thinnai.com", "title": "Strangers on a Car | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஇந்த அப்பட்டமான Alfred Hitchcock- ன் காப்பி படத்துக்கு விமர்சனம் எதுக்கு அப்டீன்னு முன்முடிவோட படம் பார்க்கப்போன என்னை தனது வலுவான திரைக்கதையால விமர்சனம் எழுத வெச்ச இயக்குனர் ராஜன் மாதவ்’விற்கு வாழ்த்துக்கள்.\nஎல்லாமே சரியா திட்டமிடப்படுது , எங்க திரும்பணும், எப்ப அடிக்கணும்,எப்ப சுடணும் என எல்லாமே கரெக்ட்டா எழுதி, ப்ளான் பண்ணி ஒரு கொலையைப்பண்றத காகிதத்தில் எழுதி வைத்துக்கொண்டு , Plan B கூட வைத்துக்கொண்டு ,திரையில் காட்சிகளை நகர்த்தி , ஒரு Compelling Drama-வை\n[Action Thriller- னு சொல்ல முடியல இந்தப்படத்த ] நம்மை இருக்கையை விட்டு எழுந்துகொள்ள விடாமல் பார்த்துக்கொள்கிறார் இயக்குனர்.\nவசனங்களும் அதுக்கு ரொம்பவே கைகொடுக்கிறது.\nபிரசன்னா முழுக்க நம்ப வெச்சு [ நம்மளயுந்தான் .. ] கெடுக்கிற கேரக்டர். சேரன் அதே வழக்கம்போல உள்ளுக்குள்ளயே குமைந்து கொண்டிருக்கும் கேரக்டர் , யுத்தம் செய்’யிலிருந்து , ஒரு வேளை இது அடுத்து தொடர்ந்த படமா இருந்ததால அதே மூடு’ல நடிச்சிருக்கார் போல.ஆகாத மனைவி குடுக்குற ஆறின காப்பி குடிச்ச வருத்தம் முகம் முழுக்க இறைந்து கிடக்கிறது அவருக்கு.என்ன இந்தப்படத்துல துப்பாக்கி தூக்கிறதுக்கு பதிலா Guitar-ஐத் தூக்கியிருக்கார். [ பின்னால துப்பாக்கி தூக்கத்தான் செய்றார் .. ] கெடுக்கிற கேரக்டர். சேரன் அதே வழக்கம்போல உள்ளுக்குள்ளயே குமைந்து கொண்டிருக்கும் கேரக்டர் , யுத்தம் செய்’யிலிருந்து , ஒரு வேளை இது அடுத்து தொடர்ந்த படமா இருந்ததால அதே மூடு’ல நடிச்சிருக்கார் போல.ஆகாத மனைவி குடுக்குற ஆறின காப்பி குடிச்ச வருத்தம் முகம் முழுக்க இறைந்து கிடக்கிறது அவருக்கு.என்ன இந்தப்படத்துல துப்பாக்கி தூக்கிறதுக்கு பதிலா Guitar-ஐத் தூக்கியிருக்கார். [ பின்னால துப்பாக்கி தூக்கத்தான் செய்றார் ..\nசேரன் அவ்வளவு மன உளைச்சலிலும் நம்மை சிரிக்க வைக்க முயல்வது “நான் எனக்கு கல்யாணம் ஆகலன்னு சொன்னனா “ன்னு கேக்ற இடம் மட்டுமே.மற்ற இடங்கள்ல ஏண்டா,எனக்கு மட்டும் இப்டி இருக்குன்னு சொல்ல முடியாம தனக்குள்ளயே சுய பச்சாதாபம் நிறைந்து அதை வெளிக்காட்டவும் முடியாம திண்டாடுவதை நல்லா செய்திருக்கார்.\n“உங்கள போலீஸ் பிடிக்கமுடியாதுன்னு தெரிஞ்சா , உங்க மனைவியக்கொல்ல துணிவீங்கதானே”ன்னு பிரசன்னா கேக்றப்ப ஆடிப்போறது சேரன் மட்டுமில்ல, பாத்துக்கிட்டிருக்கிற நம்மளுந்தான்.”ஏன் செஞ்சா தான் என்னன்னு தனக்குள்ளேயே கேக்கவைக்கிற அளவுக்கு” ஆழம் பார்க்கிற பிரசன்னா’வின் கேஸனோவா கண்கள்.சான்ஸ் கிடைச்சா அதயே தான் நாமளும் செய்வோம்னும், Consequences-க்கு பயந்து தான் எல்லாரும் நல்லவனா நடிச்சிக்கிட்டிருக்கோம்ங்கறதயும் தெளிவா புரிய வைக்கிறார்.\nசேரன்’கிட்ட இருக்கிற அந்த வெறுப்பை , தனக்கு சாதகமாப்பயன்படுத்திக்கிர்ற பிரசன்னா’வின் உத்திகள் வெகு சிறப்பு. ரோட்டோரத் தோட்டத்தில\nதிருட்டு மாங்கா பறிக்க அனுப்புறதும், பின்னால அவரே போட்டுக்குடுக்கிறதும், சேரனோட காரை வலிய ப்ரேக்டவுன் பண்ண கோஷ்டிகள்கிட்ட,\nசேரன் சொல்றதையும் பொருட்படுத்தாம போயி வம்பு வளத்து , பின்னால சேரனையே சண்டைக்குள்ள இழுக்குற காட்சிகளும் சபாஷ்.\nStrangers-ஆன நமக்குள்ள Help பண்ணிக்கிட்டா Motive என்னானு தெரியாமலேயே போயிடும் ரெண்டு பேரும் Easy-ஆ தப்பிச்சுக்கலாம், அப்டியே பிடிக்கிறதா இருந்தாலும் இன்னொரு ஜென்மம் எடுத்துதான் வரணும்’ னு பிரசன்னா சொல்றப்ப நமக்குள்ளயே ஒரு எதிர்பார்ப்பு ,நம்பிக்கை வர்றத தவிர்க்க முடியவில்லை.\nசேரன் ஒண்ணும் சொல்லாது இருப்பதை தமக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு , பிரசன்னா , சேரனின் வழியில் தடையாயிருக்கும் அனைவரையும் போட்டுத்தள்ளிவிட்டு , சேரனை தனது வழிக்கு கொண்டுவருவது இன்னும் சேரனின் கேரக்டரை மெருகூட்டுகிறது.ஏற்கனவே உள்ளுக்குள் குமைந்து கொண்டிருப்பவரை ச��ழ்நிலைக்கைதியாக ஆக்கிவைத்து விட்டு , இனி வேறு வழியேயில்லை , எனக்கு உதவித்தான் ஆகணும்னு பிரசன்னா மல்லுக்கட்டுவது நம்மை படத்தோடு ஒன்றத்தான் வைக்கிறது.\n“உனக்குப்பிடிக்காத மனைவிய நான் கொல்றேன், எனக்குப்பிடிக்காத என் அப்பன நீ கொல்லு” இந்த ஒரு வரிய மட்டும் “Strangers on Train”- லருந்து எடுத்துக்கிட்டு வேறெந்தக்காட்சிகளையோ , இல்ல உத்திகளையோ மூலத்திலிருந்து எடுத்துக்கொள்ளாது தமது அழகான கதை சொல்லும் திறமையால் படத்தை கொஞ்சமும் அசராமல் நகர்த்திச்செல்கிறார் இயக்குனர் ராஜன் மாதவ்.பிரசன்னா கேரக்டர் மூலமாகப் படத்தை நகர்த்திக்கொண்டு செல்கிறது .அடுத்த மூவ் என்னவா இருக்கும்னு எப்பவுமே பிரசன்னா தான் தீர்மானிக்கிறார்.படத்தின் இடைவேளையைக்கூட பிரசன்னா’தான் நமக்கு சொல்கிறார் :-)\nபடத்தின் ஒரு ஹீரோ சேரன் ஒரு இசையமைப்பாளர், மேலும் Guitar அவரது Speciality என்று காட்சிகளால் நமக்குக்காட்டிவிட்டு Guitar-ஐ முதன்மையாகக்கொண்டு ஒரு பாடலையும் நமக்கென படத்தின் இசையமைப்பாளர் சஜ்ஜன் மாதவ் கொடுக்கவில்லை.ஒரு Thriller படத்திற்கான இசை எப்படி இருக்க வேண்டுமோ , அப்படி எந்த இடத்திலுமே இல்லை, .குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் ஜெயப்ரகாஷை’க்கொல்ல சேரன் ,க்ளப்’பில் அவரைப்பின் தொடர்ந்து செல்லும் இடத்தில் ,ஏதோ காதலனுக்கு காதலி டேக்கா கொடுத்து விட்டு செல்லும் காதல் காட்சிகளுக்கு இசைத்தது போல தோணுவது Pathetic. திகிலுக்கு உரம் சேர்க்காத இசை இந்தத் திரைப்படத்தின் முக்கியமான Weakness.திகில் படங்களுக்கென பிரத்யேகமான முறையில், முன்பு பழைய படங்களில் ‘வேதா’ போன்ற ஜாம்பவான்களின் இசையை நன்கு உணர்ந்திருக்கும் நமக்கு இங்கு மிஞ்சுவது வெறும் ஏமாற்றம் மட்டுமே.\nChashme Buddoor-ல் வரும் Chamko Girl தீப்தி நாவல் போல, ஹரிப்ரியா சேரன் வீட்டிற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து நன்கு சோப்’ போடுகிறார்\n[நமக்கும் சேர்த்துதான் :-) ], ‘ஏங்க காஸ்ட்லி ஷர்ட்டு’ங்க என்பதையும் பொருட்படுத்தாமல் Permanent Marker -ஐ வைத்து அழுத்தமாக ஷேர்ட்டில் மட்டுமில்லாமல், சேரனின் மனத்திலும் அழியாத கோடுகள் போடுகிறார் ஹரிப்பிரியா. இவர் வந்து செல்லும் காட்சிகளில் தான் சேரனுக்கு தமது\nமுகத்திலும் , நமக்கும் இறுக்கமற்று இருக்க முடிகிறது.\nAccidents நடந்துக்கிட்டேதான் இருக்கும் , அதை யாராலும் கணிக்கவும் முடியாது, தடுக்கவு��் முடியாது, அந்த மாதிரி ஒரு Planned Accident -ஆல நம்ம பிரச்னைய நாமளே Solve பண்ணிக்க முடியும்.அதே மாதிரி ஆக்ஸிடெண்ட் அந்த Chamko Girl ஹரிப்பிரியா’வுக்கு கூட நடக்கலாம்’ னு பிரசன்னா சொல்லும்போது நம்ம முதுகுத்தண்டு ஜில்லிடறத யாராலும் தடுக்கமுடியாது.\n“கோடான கோடி அதில் குளிப்போம் விளையாடி” என்று சரோஜா’வில் Item Song-க்கு ஆடிய நிகிதா, கிட்டத்தட்ட அதே போல காசுக்கு ஆசைப்படும்\nSoftware Engineer -ஆக வந்து சேரன் மேல் எரிந்து விழுந்து கொண்டு , அவ்வப்போது சக Colleague-இடம் வழிந்து affair வைத்துக்கொண்டு பின்னர் ஒரு கார் ஆக்ஸிடென்ட்டில் செத்தும்போகிறார்.குறிப்பிட்டு சொல்லும் படியாக அவர் கேரக்டர் அமையவில்லை.இவரைப்போல நிறையப்பெண்கள் வர்றாங்க\nபடத்துல , ஆனா யாரும் மனதில் நிற்கவில்லை , ஹரிப்பிரியாவைத்தவிர.\nஇசைப்பவனின் மனதில் குருதிக்கு இடமில்லை , ஏதோ அது போன்ற சில காட்சிகளுக்கென , அதிர வைக்கும் இசையைத்தந்து விடுவதோடு முடிந்து போகிற விஷயத்தை , தன் கையாலேயே செய்ய வைக்க நினைக்கும் பிரசன்னா’வை கூட வைத்துக்கொள்ள முடியாமலும் , புறந்தள்ளி விடமுடியாமலுமாக , மனக்கொந்தளிப்பை,தனது இயலாத தன்மையை வெகு இயல்பாக காட்டியிருக்கிறர் சேரன்.ஆட்டோக்ராஃபிற்குப்பிறகு அவருக்குப்பேர் சொல்லிக்கொள்ளக்கூடிய ஒரு படம் இது \nஇந்தப்படத்தோட ஹீரோ சேரனா இல்ல பிரசன்னா’வாங்கற “முரண்”ஐத் தவிர வேறேதும் முரணாகத்தெரியாமல் பல நல்ல உத்திகளுடன், படத்தை வலுவான திரைக்கதையை வைத்துக்கொண்டு ,Hitchcock-ன் உதவியுடன் சொல்லியிருக்கும் இயக்குனருக்கு சபாஷ்.\nSeries Navigation சாமியாரும் ஆயிரங்களும்சிற்சில\nநாட்டிய கலாமணி வசந்தா டானியல் அவர்களின் நடன நெறியாள்கையில் நாட்டிய கலாலய மாணவிகள் வழங்கும் உயிர்ப்பு நாட்டிய நாடகம்.\nஇப்போதைக்கு இது – 3 மரணதண்டனை\nமனுநீதி நாளில் ஒரு மாசற்ற ஊழியன்\nசிறகை விரிப்போம். தென்கச்சி கோ. சுவாமிநாதனின் நூல் விமர்சனம்\nவேறு தளத்தில் என் நாடகம்\nமனித நேயம் கடந்து ஆன்ம நேயத்துக்கு\nஉடனடித் தேவை தமிழ் சாகித்ய அகாதெமி\nஜென் ஒரு புரிதல் – பகுதி-14\n21 ஆம் நூற்றாண்டில் பாதுகாப்பாய் இயங்கி வரும் அணுமின் நிலையங்கள் நாட்டுக்குத் தேவையான தீங்குகள் – 1\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 10\nமேலும் மேலும் நசுங்குது சொம்பு\nஆப்பிள்-ன் புதுமைக��� கடவுள் ஸ்டீவ் ஜாப்ஸ்- சில தகவல்கள்\nகரும்புள்ளியின்மீது விழும் வெளிச்சம் ( ”தேவந்தி” என்னும் சுசிலாவின் சிறுகதைத்தொகுப்புக்கு எழுதிய முன்னுரை\n(79) – நினைவுகளின் சுவட்டில்\nஎனது இலக்கிய அனுபவங்கள் – 19\nகாக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன் – சிறுகதை\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) காதல் என்பது என்ன (கவிதை – 49 பாகம் -2)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) மரக்கோடரி ( புதையல் தோண்டுதல்) (கவிதை -51 பாகம் -1)\nகேரளா நெல்வயல் மற்றும் நீர்பாங்கான பகுதி பாதுகாப்பு சட்டம் 2008\nபஞ்சதந்திரம் தொடர் 12 நன்றி கெட்ட மனிதன்\nமுன்னணியின் பின்னணிகள் – 8 சமர்செட் மாம்\nபேசும் படங்கள்::: பஸ்ஸ்டாண்டில் சாரயக்கடை வருமா…\nPrevious Topic: சாமியாரும் ஆயிரங்களும்\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2013/12/2_14.html", "date_download": "2019-08-23T10:06:29Z", "digest": "sha1:FJZFGUP4FU4PPHHGEBD6EW4XTYE72VTD", "length": 7561, "nlines": 142, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "சாம்சங் காலக்ஸி எஸ் டூயோஸ் 2", "raw_content": "\nசாம்சங் காலக்ஸி எஸ் டூயோஸ் 2\nசாம்சங் நிறுவனம், தன்னுடைய காலக்ஸி வரிசையில் வெளியிட்ட எஸ் டூயோஸ் 2 மொபைல் போனை (GTS7582), அண்மையில் இந்தியாவில் விற்பனைக்கு வெளியிட்டது.\nஇணைய விற்பனைத் தளமான ஐணஞூடிஞஞுச்ட்ல் இந்த தகவல் கிடைக்கிறது. இதில் 4 அங்குல கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் தரப்பட்டுள்ளது . இதன் டிஸ்பிளே 400 × 800 பிக்ஸெல் திறன் கொண்டது.\n1.2 கிகா ஹெர்ட்ஸ் திறனுடன் இயங்கும் ப்ராசசர் இதில் இணைக்கப்பட்டுள்ளது. 5 மெகா பிக்ஸெல் திறனுடன், ஆட்டோ போகஸ் மற்றும் எல்.இ.டி.ப்ளாஷ் கொண்ட கேமரா ஒன்றும், 0.3 எம்பி திறனுடன் கூடிய கேமரா ஒன்றும் தரப்பட்டுள்ளது.\nஇதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 4.2 ஜெல்லி பீன் ஆகும். இரண்டு சிம் எப்போதும் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.\n768 எம்பி ராம் மெமரி, 4 ஜிபி ஸ்டோரேஜ் மெமரி, 64 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்தும் திறன் ஆகியவை கிடைக்கின்றன.\nநெட்வொர்க் இணைப்பிற்கு, 3ஜி, வை-பி, புளுடூத், ஜி.பி.எஸ். ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன.\nஇந்த மொபைல் போனின் தடிமன் 10.57 மிமீ. எடை 118 கிராம். இதன் பேட்டரி 1,500 mAh திறன் கொண்டதாக உள்ளது. இதன் விலை ரூ. 10,730.\nஉலக அளவிலான சாப்ட்வேர் பொறியாளர்கள்\nவிண்டோஸ் 8ல் விண்டோஸ் ஷார்ட் கட் கீ செயல்பாடு\nஹார்ட் டிஸ்க் ��ிரிக்கும் எளிய பார்ட்டிஷன் டூல்\nஇன்னும் ஐந்தே மாதம் மைக்ரோசாப்ட் XP எச்சரிக்கை\nவிண்டோஸ் 8ல் மறைக்கப்பட்ட பைல்கள்\nகார்பன் A15 ப்ளஸ் ஆண்ட்ராய்ட் போன்\nஇணையதளத் தீமைகளிலிருந்து சிறுவர்களைப் பாதுகாக்க\nகார்பன் நிறுவனத்தின் முதல் பெரிய திரை ஸ்மார்ட் போன...\nவிண்டோஸ் 8 - சில முக்கிய தொடல் அசைவுகள்\nமைக்ரோசாப்ட் கை விட்ட சில சாப்ட்வேர் திட்டங்கள்\nபட்ஜெட் விலையில் மைக்ரோமேக்ஸ் Bolt A61\n2014 ஆம் ஆண்டைக் கலக்கப் போகும் மால்வேர் புரோகிராம...\nசாம்சங் காலக்ஸி எஸ் டூயோஸ் 2\nHTC யின் விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்\nகுரோம் பிரவுசர் - பயனுள்ள குறிப்புகள்\nமைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஜூஸ் ஏ 77\nகூகுள் தேடலுக்கு சில டிப்ஸ்\nதேங்கும் விண்டோஸ் XP, உயரும் விண்டோஸ் 8\nபெங்களூருவில் இந்திய இணைய மொபைல் கழகம்\nசாம்சங் காலக்ஸி மெகா I9152\nஇந்தியாவில் மைக்ரோமேக்ஸ் போன்கள் தயாரிப்பு\nவிண்டோஸ் 8 சிஸ்டத்தில் HTC புதிய போன்கள்\nமைக்ரோசாப்ட் சரி செய்த 19 பிழைகள்\nவிண் ஆம்ப் (Winamp) உருவான வரலாறு\nகூடுதல் வசதிகளுடன் செல்லினம் பதிவு 2\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1297744.html", "date_download": "2019-08-23T10:25:26Z", "digest": "sha1:7B4VC577Z35O6RFQTETNKNYD2TBFBX43", "length": 15613, "nlines": 183, "source_domain": "www.athirady.com", "title": "கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை தீர்மானம் மீது விவாதம்- பாஜகவை கடுமையாக சாடிய குமாரசாமி..!! – Athirady News ;", "raw_content": "\nகர்நாடக சட்டசபையில் நம்பிக்கை தீர்மானம் மீது விவாதம்- பாஜகவை கடுமையாக சாடிய குமாரசாமி..\nகர்நாடக சட்டசபையில் நம்பிக்கை தீர்மானம் மீது விவாதம்- பாஜகவை கடுமையாக சாடிய குமாரசாமி..\nகர்நாடகத்தில் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதாதளம் கூட்டணி அரசு பதவி ஏற்றதில் இருந்தே பிரச்சினைகளை சந்தித்து வந்தது.\nமந்திரி பதவி கிடைக் காத எம்.எல்.ஏ.க்கள் அவ்வப்போது தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருவதாலும், எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா, அரசை கவிழ்ப்பதற்காக அவ்வப்போது காய்களை நகர்த்தி வந்ததாலும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள முதல்-மந்திரி குமாரசாமி எப்போதும் மிகுந்த எச்சரிக்கையுடனேயே இருக்கவேண்டிய சூழ்நிலை இருந்தது.\nஇந்த நிலையில் ஆளும் கூட்டணியைச் சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் அலுவலகத்தில் தங்கள் ராஜினாமா கடிதங்களை கொடுத்துவிட்டு பாரதீய ஜனதாவுக்கு ஆதரவாக திரும்பினார்கள்.\nஆனால் அவற்றை சபாநாயகர் ரமேஷ்குமார் இதுவரை ஏற்கவில்லை. அத்துடன் மந்திரிகளாக இருந்த இரு சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் தங்கள் மந்திரி பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாரதீய ஜனதா பக்கம் சாய்ந்தனர். இதனால் கர்நாடக அரசியல் குழப்பம் உச்சகட்டத்தை அடைந்தது.\nதங்கள் ராஜினாமா கடிதங்களை ஏற்குமாறு சபாநாயகருக்கு உத்தரவிடக் கோரி 15 எம்.எல்.ஏ.க்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ராஜினாமா கடிதங்களை ஏற்கும்படி சபாநாயகருக்கு உத்தர விட முடியாது என்று கூறிவிட்டது. அதேசமயம், சட்டமன்றத்தில் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கும்படி அதிருப்தி எம்எல்ஏக்களை கட்டாயப்படுத்த கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது.\nஇந்த உத்தரவால் ஆறுதல் அடைந்த அதிருப்தி எம்எல்ஏக்கள், சட்டசபை கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர். எனவே, குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சி கவிழ்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.\nஇந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று காலை கர்நாடக சட்டசபை கூடியது. அப்போது அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முதல் மந்திரி குமாரசாமி தாக்கல் செய்தார். பின்னர் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது.\nஅப்போது, முதல் மந்திரி குமாரசாமி பேசும்போது, பாஜகவை கடுமையாக சாடினார். ஆட்சியை எப்படியாவது கவிழ்க்க பாஜக முயற்சிப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.\n“கூட்டணி அரசை தொடர்ந்து நடத்துவேனா, இல்லையா என்ற கேள்விக்கு பதிலளிக்க நான் இங்கு வரவில்லை. எனது அரசின் மீது நம்பிக்கை உண்டா இல்லையா என்பதை மட்டும் நிரூபிக்க நான் இங்கு வரவில்லை. வாக்கெடுப்பை இன்றே நடத்த வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கக் கூடாது. எந்த பிரச்சினையாக இருந்தாலும் சட்டசபையில் விவாதிக்க தயாராக இருக்கிறோம். ராஜினாமா செய்த எம்எல்ஏக்கள் சுயமரியாதை இல்லாதவர்கள்” என குமாரசாமி பேசினார்.\nஅமெரிக்க போலீசுக்குக்கு சிம்ம சொப்பனமாக இருந்த கடத்தல் மன்னனுக்கு ஆயுள் சிறை..\nவிமானத்தில் அனைவரையும் கொன்றுவிடுவேன் என மிரட்டிய பெண் -ரூ.72 லட்சம் அபராதம் விதிப்பு..\nகணவரை கொன்றுவிட்டு தற்கொலை என நாடகமாடிய மனைவி..\nகாஷ்மீர் விவகாரத்தில் மூன்றாது நாடு தலையீடு கூடாது- பிரான்ஸ் அதிபர்..\n‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ நிகழ்ச்சித் திட்டத்தின் 7 வது நிகழ்ச்சித் தொடர்…\nஊடகங்களில் வெளியான திரிவுபடுத்தப்பட்ட செய்தி\nஊழலுக்கு ஆதரவாக புரட்சி நடத்துகிறது காங்கிரஸ்: பாஜக கண்டனம்..\nவைத்தியரை விடுவிக்க கோரி பளை மக்கள் ஆர்ப்பாட்டம்\nமூவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது\nகாஷ்மீர் விவகாரத்தை முன்னிலைப்படுத்துங்கள் – வெளிநாடுவாழ் பாகிஸ்தானியருக்கு…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nகணவரை கொன்றுவிட்டு தற்கொலை என நாடகமாடிய மனைவி..\nகாஷ்மீர் விவகாரத்தில் மூன்றாது நாடு தலையீடு கூடாது- பிரான்ஸ்…\n‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ நிகழ்ச்சித் திட்டத்தின் 7 வது…\nஊடகங்களில் வெளியான திரிவுபடுத்தப்பட்ட செய்தி\nஊழலுக்கு ஆதரவாக புரட்சி நடத்துகிறது காங்கிரஸ்: பாஜக கண்டனம்..\nவைத்தியரை விடுவிக்க கோரி பளை மக்கள் ஆர்ப்பாட்டம்\nமூவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது\nகாஷ்மீர் விவகாரத்தை முன்னிலைப்படுத்துங்கள் – வெளிநாடுவாழ்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஉத்தரபிரதேசத்தில் மழை வெள்ளத்தில் சிக்கி 19 பேர் பலி..\nமேற்கு ஜெர்மனி- கிழக்கு ஜெர்மனி அக்.3-ந்தேதி இணைவதாக முடிவெடுத்த…\nஆயுத தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம் 4-வது நாளாக நீடிப்பு-…\nரெயில் நிலையத்தில் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து இணையத்தில்…\nதற்கொலை குண்டுதாரி பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக தெரிவிப்பு\nகணவரை கொன்றுவிட்டு தற்கொலை என நாடகமாடிய மனைவி..\nகாஷ்மீர் விவகாரத்தில் மூன்றாது நாடு தலையீடு கூடாது- பிரான்ஸ்…\n‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ நிகழ்ச்சித் திட்டத்தின் 7 வது…\nஊடகங்களில் வெளியான திரிவுபடுத்தப்பட்ட செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/44074-bengaluru-astrologer-held-for-sexual-assault-fraud.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-08-23T10:09:04Z", "digest": "sha1:IWLLX5YNEDYHWSGJ2VAT37JQGXPFUM5Q", "length": 11479, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஜோதிடம் கற்றுத்தருவதாகக் கூறி பாலியல் வன்கொடுமை: குருஜி கைது! | Bengaluru: Astrologer held for sexual assault, fraud", "raw_content": "\nதொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்\nநான் மிரட்டவில்லை, பொய் புகார��� கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி\nஜோதிடம் கற்றுத்தருவதாகக் கூறி பாலியல் வன்கொடுமை: குருஜி கைது\nஜோதிடம் கற்றுத் தருவதாகக் கூறி இளம் பெண்ணை ஏமாற்றி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த ஜோதிடரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nகர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள கங்கமனகுடி சேர்ந்தவர் தினேஷ் குருஜி (38). ஜோதிடர். கன்னட சேனல் ஒன்றில் தினமும் ஜோதிடம் குறித்து பேசி வந்தார். அதோடு ஜோதிடம் கற்றுக் கொடுத்தும் வந்துள்ளார். இதையடுத்து பிரபலமாகி உள்ளார். சேனலில் அவர் பேச்சைக் கேட்டு ரசித்த 25 வயது இளம் பெண் ஒருவருக்கு ஜோதிடம் கற்கும் ஆசை வந்தது. பெங்களூர் கங்க மனகுடியில், பைப்லைன் சாலையில் உள்ள அவரது ஜோதிட அலுவலகத்துச் சென்றார். அங்கு தினேஷ் குருஜியை சந்தித்து தனது ஆசையை சொன்னார்.\n’கற்றுத்தருகிறேன், ஜோதிடத்தில் டிகிரி வாங்க உதவி செய்கிறேன்’ என்று உறுதி கூறியுள்ளார். இதை நம்பி அவரை அடிக்கடி சந்தித்துள்ளார் இளம் பெண். இதைப் பயன்படுத்திக்கொண்ட குருஜி, அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். ’இதை யாரிடமும் சொல்லக் கூடாது, சொன்னால் ஜோதிடம் கற்றுக்கொடுக்க மாட்டேன்’ என்று மிரட்டியுள்ளார். அந்த இளம் பெண் சகித்துக் கொண்டு இருந்துள்ளார். தொடர்ந்து இதே போல மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்தாராம் குருஜி.\nஇந்நிலையில் அந்த இளம்பெண்ணின் வீட்டினர் சொத்து ஒன்றை விற்றுள்ளனர். அதன் மூலம் ரூ.50 லட்சம் கிடைத்ததாம். இதைத் தெரிந்துகொண்ட குருஜி, ‘எனக்கு அவசரமாக பணத் தேவை இருக்கிறது. அதை எனக்கு தாருங்கள், விரைவில் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்’ என்று சொல்லியிருக்கிறார். குருஜியை நம்பிய அந்த குடும்பத்தினர் கொடுத்தனர். ஆனால் சொன்னது போல் திருப்பிக் கொடுக்கவில்லை குருஜி. இதற்கிடையே மேலும் பலமுறை அந்த இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தாராம். இவரைப் போல அவரிடம் ஜோதிடம் கற்க வரும் பலரை அவர் பாலியல் வன்கொடுமை செய்தது அவருக்கு தெரியவந்தது.\nஅந்த இளம் பெண்ணின் குடும்பத்தினர் இரண்டு நாட்களுக்கு முன் பணத்தைத் திருப்பிக் கேட்டபோது, அடித்து மிரட்டினாராம் குருஜி. இதையடுத்து கங்கமனகுடி போலீசில் அந்த இளம் பெண் புகார் கொடுத்தார். போலீசார் தினேஷ் குருஜியை கைது ��ெய்து சிறையில் அடைத்தனர்.\nபுவியியல் ஆராய்ச்சியாளர்களின் சொர்க்கபுரி அரியலூர்: தோண்டத் தோண்ட கிடைக்கும் கடல்வாழ் படிமங்கள்\n ட்விட்டர், கூகுளும் தகவலை திருடுகின்றன\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை... ரவுடி கைது..\n5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த துப்புரவுத் தொழிலாளி கைது\nகர்ப்பிணி கூட்டுப்பாலியல் வன்கொடுமை: காப்பாற்ற முடியாததால் காதலன் தற்கொலை\nடெல்லியில், உஸ்பெகிஸ்தான் பெண்ணை கடத்தி கூட்டுப் பாலியல் வன்கொடுமை\nதுப்பாக்கி முனையில் பாலியல் வன்கொடுமை: பாஜக முன்னாள் எம்எல்ஏ மீது மருமகள் புகார்\nபெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த இன்ஸ்பெக்டர் கைது\n9 மாத குழந்தை பாலியல் வன்கொடுமை.. 48 நாட்களில் வழங்கப்பட்ட தீர்ப்பு..\n''ஆடைகளை கிழித்துவிடுவேன் என மிரட்டினார்’’ - ஊபர் கார் ஓட்டுநர் மீது புகார்\nபிளாஸ்டிக்கை பயன்படுத்திய கர்நாடக மேயருக்கு 500 ரூபாய் அபராதம்\n“மக்கள் அச்சப்பட வேண்டாம்” - கோவை காவல் ஆணையர் பேட்டி\nபயங்கரவாதிகள் ஊடுருவல் : சந்தேகிக்கப்படும் வாகனங்களின் பட்டியல் வெளியீடு\nமிகப் பெரிய நிதி நெருக்கடியில் இந்தியா - நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார்\nகோவையில் பயங்கரவாதிகள் ஊடுருவல் - சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படம் வெளியீடு\n கடுமையாக வீழ்ச்சியடைந்த இந்திய ரூபாயின் மதிப்பு\nஆண்ட்ராய்டின் 10 வருட பாரம்பரியத்தை மாற்றியமைத்த கூகுள்\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... நடந்தது என்ன..\nகுழந்தையை கவனித்துக் கொண்டே நாடாளுமன்றத்தை நடத்திய நியூசிலாந்து சபாநாயகர் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபுவியியல் ஆராய்ச்சியாளர்களின் சொர்க்கபுரி அரியலூர்: தோண்டத் தோண்ட கிடைக்கும் கடல்வாழ் படிமங்கள்\n ட்விட்டர், கூகுளும் தகவலை திருடுகின்றன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/66939-no-change-in-tax-slabs-in-budget-2019.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-08-23T09:35:57Z", "digest": "sha1:5OQLLFWULIABYOVP2HNGKZRLQN2OADU4", "length": 8504, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பட்ஜெட் 2019: வருமான வரியின் உச்ச வரம்பில் மாற்றமில்லை | No change in tax slabs in Budget 2019", "raw_content": "\nதொடர் மழை எதிரொலி : குற்றால அ���ுவிகளில் வெள்ளப்பெருக்கு\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்\nநான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி\nபட்ஜெட் 2019: வருமான வரியின் உச்ச வரம்பில் மாற்றமில்லை\nமத்திய பட்ஜெட்டில் வருமான வரிக்கான உச்ச வரம்பில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.\nமத்திய பட்ஜெட் 2019-ஐ மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்துவருகிறார். இந்த பட்ஜெட்டில் வருமான வரி தொடர்பான அறிவிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதில், “வருமான வரிக்கான உச்ச வரம்பில் எந்தவித மாற்றமும் இல்லை. இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 5 லட்சத்திற்கும் குறைவான வருமானம் கொண்டவர்களுக்கு வரி சலுகை என்ற பழைய அறிவிப்பு தொடர்கிறது.\nஅத்துடன் 2 கோடி முதல் 5 கோடி வரை தனிநபர் வருமானம் உள்ளவர்கள் வரிவிதிப்பு ஆனது 3 சதவீதம் அதிகரிப்பதாக நிர்மலா சீதாராமன் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 5 கோடிக்கு மேல் தனிநபர் உள்ளவர்களின் வரி விதிப்பு 7 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் வருமான வரியில் வீட்டு கடன்களுக்கு அளித்த வரி சலுகை அளவு 1.5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ”\n“ஜிஎஸ்டி முறை மேலும் எளிமைப்படுத்தப்படும்” - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்\nதமிழக சட்டப்பேரவை தொடர் ஜூலை 20-ல் முடிகிறது..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமாலை 5 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் நிர்மலா சீதாராமன்\nநேரடி வரிக்கான புதிய அறிக்கை நிர்மலா சீதாராமனிடம் ஒப்படைப்பு\n“தேர்தல் தோல்விக்கு முழு பொறுப்பை நானே ஏற்கிறேன்” - டிடிவி தினகரன்\nமிரட்டும் தொனியை கைவிட வருமான வரித்துறையினருக்கு அறிவுரை\n‘காரில் பறந்து வந்து விழுந்த கண்ணீர் கடிதம்’ - நிர்மலா சீதாராமன் உடனடி நடவடிக்கை\n3-வது பெரிய கட்சி.. ஆனாலும் பாராளுமன்றத்தில் திமுகவிற்கு அலுலவகம் இல்லை..\n‘எதிர்க்கட்சியின் வெற்றியே இணையில்லா வெற்றிதான்’ ; ஸ்டாலின்\nவேலூர் வாக்கு எண்ணிக்கை: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி முகம்\n“மக்கள் அச்சப்பட வேண்டாம்” - கோவை காவல் ஆணையர் பேட்டி\nபயங்கரவாதிகள் ஊடுருவல் : சந்தேகிக்கப்படும் வாகனங்களின் பட்டியல் வெளியீடு\nமிகப் பெரிய நிதி நெருக்கடியில் இந்தியா - நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார்\nகோவையில் பயங்கரவாதிகள் ஊடுருவல் - சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படம் வெளியீடு\n கடுமையாக வீழ்ச்சியடைந்த இந்திய ரூபாயின் மதிப்பு\nஆண்ட்ராய்டின் 10 வருட பாரம்பரியத்தை மாற்றியமைத்த கூகுள்\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... நடந்தது என்ன..\nகுழந்தையை கவனித்துக் கொண்டே நாடாளுமன்றத்தை நடத்திய நியூசிலாந்து சபாநாயகர் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“ஜிஎஸ்டி முறை மேலும் எளிமைப்படுத்தப்படும்” - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்\nதமிழக சட்டப்பேரவை தொடர் ஜூலை 20-ல் முடிகிறது..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/tamil_world/districts/thiruvannamalai.html", "date_download": "2019-08-23T08:51:25Z", "digest": "sha1:VRFQDO4P3ZVTLL4XIBFQWPMXCMUW4NPZ", "length": 20499, "nlines": 207, "source_domain": "www.tamilsurangam.in", "title": "திருவண்ணாமலை - Tiruvannamalai - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - திருவண்ணாமலை, tamilnadu, மாவட்டங்கள், தமிழக, பின்னர், தகவல்கள், இப்பகுதி, தமிழ்நாட்டுத், இருந்து, tiruvannamalai, வேலூர், மாவட்டம், | , வந்தவாசி, ஊராட்சி, உட்பட்டிருந்தது, ஆண்டனர், உள்ள, மக்கள், information, சிவபெருமான், districts, கிறது, சங்க, ஆட்சிக்கு", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nவெள்ளி, ஆகஸ்டு 23, 2019\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் ���ினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nதமிழ் இலக்கிய நூல்கள் தமிழக மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக கலைஞர்கள்\nதமிழக அறிவியலாளர்கள்‎ தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்கள் தமிழக சுற்றுலா தலங்கள் தமிழக திருத்தலங்கள்\nதமிழக அரசியல் கட்சிகள் தமிழக ஆறுகள் தமிழ்ப் பணியாளர்கள் தமிழக மலைகள் தமிழ்ப் பெயர்கள் (5000) தமிழ்ப்பெயர்க் கையேடு\nதமிழ் தேடுபொறி| அகரமுதலி| தமிழ்-ஆங்கில அகராதிகள்| கலைச் சொற்கள்| தமிழ் மின்னஞ்சல்| தமிழ் உரையாடல்| தமிழ்க் கட்டுரைகள்\nமுதன்மை பக்கம் » தமிழ் உலகம் » தமிழக மாவட்டங்கள் » திருவண்ணாமலை\nதிருவண்ணாமலை - தமிழக மாவட்டங்கள்\nபரப்பு : 6,188 ச.கி.மீ\nமக்கள் நெருக்கம் : 1 ச.கீ.மீ - க்கு 398\nதிருவண்ணாமலை கோயில் உள்ள இறைவன் பெயர் அண்ணாமலை. சிவபெருமான் ஐம்பூதங்களுள் ஒன்றாகிய தீயின் வடியில் இங்குள்ளார் என்பது ஐதீகம். பிரம்மன் -விஷ்ணு இருவரும் தாமே பரம்பொருள் என செருக்கு கொண்டபோது சிவபெருமான் நெருப்புத்தூண் வடிவில் தோன்றியதாகவும் அந்த தூனே 'திருவண்ணாமலை' என்றும் கூறப்படுகிறது.\nஇப்பகுதி தொண்டை நாட்டின் 24 கோட்டங்களில் ஒன்றான 'பல்குன்ற கோட்டத்தில் உள்ளது. சங்க காலத்தில் இப்பகுதியில் உள்ள செங்கத்தில நன்னன் ஆண்டதாக சங்க இலக்கியம் கூறுகிறது. பெரும்பாணாற்றுப் படை இப்பகுதிகளின் ஊர் வளத்தை மெச்சு கிறது. பல்லவர்கள் இப்பகுதியை ஆண்டனர் அவர்கள் நந்திவர்மன் பல்லவன் தென்னாற்றில் பாண்டியனைத் தோற்கடித்ததை 'நந்திக் கலம்பலம்' விதந்து பாராட்டு கிறது. சுந்தரச் சோழன் ஆட்சி முதல் அதி ராஜேந்திரன் ஆட்சிகாலம் வரை இப்பகுதி சோழர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது.\nசோழர்களுக்குப் பின்னர் 'சம்புவராயர்'கள் என்ற குறுநில மன்னர்கள் இப்பகுதிகளை ஆண்டனர். சம்புவராயர்களுக்குப் பின் இப்பகுதி விஜயநகர நாயக்கர்கள் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. பின்னர் ஆற்காட்டு நவாப்பின் ஆளுகையின் கீழ் இருந்து ஆங்கி லேயர் ஆட்சிக்குக் கைமாறியது. சுந்திரத்திற்குப் பின்னர் வேலூர் மாவட்டத்தில் இருந்து 1989 செப்டம்பரில் 30ந் தேதி இம்மாவட்டம் புதிதாக உருவாக்ப்பட்டது.\nமழையளவு: 1074 மி.மி.; வங்கிகள் : 148; காவல் நிலையங்கள்-35;\nசாலைநீளம்-5478கி.மீ; பதிவு பெற்ற வாகனங்கள் 5665; அஞ்சலகங்கள்-464; திரையரங்குகள்-82.\nகிழக்கில் காஞ்சிபுரம் மாவட்டம்; வடக்கில் வேலூர் மாவட்டம்; மேற்கில் தர்மபுரி; தெற்கில் விழுப்புரம் மாவட்டத்தை எல்லைகளாகக் கொண்டுள்ளது.\nநகராட்சிகள்-4; ஊராட்சி ஒன்றியங்கள்-18; பேரூராட்சி-11; ஊராட்சி-865; கிராமங்கள்-1067.\n9. செங்கம், தண்டராம்பட்டு, திருவண்ணாமலை, கலசப்பாக்கம், ஆரணி, செய்யார், வந்தவாசி, பெரணமல்லூர்.\nதொடக்கப்பள்ளிகள் : 1,773; நடுநிலை : 248; உயர்நிலை : 132; மேல்நிலை : 56; கல்லூரிகள் : 4.\nஅரசுமருத்துவமனைகள் : 6; தொடக்கமருத்துவநல மையம் : 84.\nதிருவண்ணாமலை - Tiruvannamalai - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - திருவண்ணாமலை, tamilnadu, மாவட்டங்கள், தமிழக, பின்னர், தகவல்கள், இப்பகுதி, தமிழ்நாட்டுத், இருந்து, tiruvannamalai, வேலூர், மாவட்டம், | , வந்தவாசி, ஊராட்சி, உட்பட்டிருந்தது, ஆண்டனர், உள்ள, மக்கள், information, சிவபெருமான், districts, கிறது, சங்க, ஆட்சிக்கு\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nதமிழர் வரலாறு தமிழ்ப் பெயர்கள் (5000) தமிழக சிறப்பம்சங்கள் தமிழ் இலக்கிய நூல்கள் தமிழக மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக கலைஞர்கள் தமிழக அறிவியலாளர்கள்‎ தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்கள் தமிழக சுற்றுலா தலங்கள் தமிழக திருத்தலங்���ள் தமிழக அரசியல் கட்சிகள் தமிழக ஆறுகள் தமிழக ஏரிகள் தமிழக மலைகள் தமிழக அருவிகள் தமிழக கோட்டைகள் தமிழக கடற்கரைகள் தமிழ்ப் பணியாளர்கள் தமிழர் வாழும் நாடுகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/07/blog-post_34.html", "date_download": "2019-08-23T10:03:30Z", "digest": "sha1:C2X4FMDQZGN3PXHSAWSHE5PQQWTINMVH", "length": 20610, "nlines": 291, "source_domain": "www.visarnews.com", "title": "இலங்கை வந்த பாஜக தமிழிசை! பாஜக விடுத்த அதிரடி தடையுத்தரவு - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Sri Lanka » இலங்கை வந்த பாஜக தமிழிசை பாஜக விடுத்த அதிரடி தடையுத்தரவு\nஇலங்கை வந்த பாஜக தமிழிசை பாஜக விடுத்த அதிரடி தடையுத்தரவு\nதனிப்பட்ட விஜயமாக அண்மையில் இலங்கை வந்திருந்த பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இறுதி யுத்தம் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் பகுதிக்கு செல்வதற்கு திட்டமிட்டிருந்தார்.\nஎனினும், பாஜகவின் மேலிடத்திலிருந்து விடுக்கப்பட்ட அதிரடி தடையுத்தரவை அடுத்து அந்த பயணத்தை கைவிட்டு கொழும்பு திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nதனிப்பட்ட விஜயமாக இலங்கை வந்திருந்த பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்டவர்களை சந்தித்து பேசியிருந்தார்.\nஇந்நிலையில், கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், இறுதி யுத்தம் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் பகுதிக்கு செல்லவிருப்பதாக கூறியிருந்தார்.\nஎனினும், முள்ளிவாய்க்கால் விஜயத்தை தமிழிசை சௌந்தரராஜன் திடீரென கைவிட்ட நிலையில், அவர் அவசரமாக கொழும்பு திரும்பியிருந்தார்.\nபாஜக மேலிடம் விடுத்த அதிரடி தடை உத்தரவின் காரணமாகவே தமிழிசை சௌந்தர்ராஜன் முள்ளிவாய்க்கால் பயணத்தை இடைநிறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதேவேளை, கொழும்பு திரும்பிய வழியில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக, தமிழிசை சௌந்தரராஜன் வாகனத்தில் இருந்து இறங்கி வந்திருந்தார்.\nஎனினும், குறித்த ஆலயத்திற்கு முன்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களை சந்திக��காமல், வீதியில் நின்றபடியே படம் பிடித்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதன்போது, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள, பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க வேண்டாம் என்று மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளதாக, தமிழிசை சௌந்தரராஜன் கூறி விட்டுச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமனைவியோடு முதல் முறையாக உடலுறவு வைத்துக் கொள்ள வழிகாட்டி\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nதிகட்டாத தேடல்கள்…. சந்தோஷ ஆனந்த செக்ஸ் விளையாட்டு\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nமார்புகளை எப்படி உதடுகளால் தொடவேண்டும்\nவிடுதலைப் புலிகளின் தடை நீக்கம்\nமெய்ப்பாதுகாவலரின் குடும்பத்திற்கு நீதிபதி இளஞ்செழ...\nநல்லூர் துப்பாக்கிச் சூடு: மயானத்தில் இரவை கழித்தே...\nடிராபிக் ராமசாமியாக நடிக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர்\nநடிகையின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்ட காதலர்....\nவிடுதலைப் புலிகள் இனி பயங்கரவாதிகள் அல்ல: ஐரோப்பிய...\nடெஸ்ட் டியூப் மூலம் கர்ப்பம் - பிரசவத்தில் தாய், இ...\nமச்சான் சுட சொன்னார் நான் சுட்டேன் \nபிக் பாஸ்சும் சில கெடுபிடிகளும்\nஅஜீத்தின் அடுத்த படத்தின் இயக்குனரும் சிவா\nநவம்பர் மாதம் வடக்கு- கிழக்கில் டெங்கு நோயாளர்களின...\nஎரிபொருள் விநியோகம் இராணுவத்திடம் ஒப்படைப்பு\nமக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு பொற்றோலியத்துற...\nமஹிந்த அரசாங்கம் பெற்ற கடன்களைச் செலுத்த 3.2 ட்ரில...\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: பிரதான சந்த...\nகாணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வ...\nஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத பட்டியலில் இருந்து...\n‘நீட்’ தேர்வில் தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும்...\nபாராளுமன்றக் கூட்டத் தொடர்களில் பா.ஜ.க உறுப்பினர்க...\nதமிழக கல்வி நிலையங்களில் ‘வந்தே மாதரம்’ பாட வேண்டு...\nநடிகை ஓவியாவிற்கு குவியும் பட வாய்ப்புகள்\nகொலவெறியில் ஓவியா ஆர்மி: விலகி போனாலும் தேடி போய் ...\nஅம்மாவையும் , மகளையும் கண்டம் துண்டமாக வெட்டிக் கொ...\nகக்கூஸ் ஆவணப்பட இயக்குனர் திவ்யபாரதி கைது\nஓவியா ஆர்மிக்கு வளர்மதியை��் தெரியுமா\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்; பிரதான சந்த...\nஇராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள கேப்பாபுலவு காணிகளை இந்த ...\n‘பொலிஸை சுட முடியுமா என்று எனது மச்சான் சவால் விட்...\nமலேரியா நோய்க்காவி நுளம்புகள் இந்தியாவிலிருந்து இல...\nசாதாரண மக்களே இந்தியாவை செதுக்குகின்றனர்: குடியரசு...\nகிழக்கு சீனக் கடற்பரப்பில் பறந்த அமெரிக்க வேவு விம...\nரோமில் வரலாறு காணாத வறட்சி: வத்திக்கானின் நீருற்று...\nமாலைதீவில் பதற்றம்: பாராளுமன்றம் பாதுகாப்புப் படைய...\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இனி ஓட்டு இல்லையாம்... கமல்...\nவிக்ரம் வேதா - விமர்சனம்\nபட்... ஸ்ரீதிவ்யாவின் நேர்மை புடுச்சுருக்கு\nஆன்லைன் டிக்கெட் மோசடிக்கு ஆறுதல்\nநீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப...\nநீதிபதியை இலக்கு வைத்ததாக கருதப்படும் தாக்குதல் தொ...\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் உர...\nஆட்சி மாற்றத்துக்கு ஒத்துழைத்த போது தீர்வு வரும் எ...\nநீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்த தாக்குதலுக்கு எதி...\nகுற்றச் செயல்களுக்கு இலங்கை பொறுப்புக் கூற வேண்டும...\nமட்டக்களப்பில் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிச்...\n‘தரம் தாழாதீர், அரசியல்வாதிகளுக்கு எதிராக சுவரொட்ட...\n‘வானவில் நினைவுகளுடன் விடை பெறுகிறேன்’: பிரிவுபசார...\nகாஷ்மீர் எல்லையில் அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு தக...\nசிறையில் சசியின் சொகுசு வாழ்க்கை\nகமல்ஹாசனால் யாரையும் திருத்த முடியாது - சாருஹாசன்\nஅஜித்தைத் தொடர்ந்து விஷ்ணு விஷால்...\nசிங்கத்தை விரட்டியடிக்கும் நாட்டுப் பசுமாடு\n“கமல்ஹாசன் இந்தி படங்களில் நடித்திருக்கக் கூடாது.....\nகமலை எதிர்த்து எச்.ராஜா ஜெயிக்க முடியுமா\nலக்ஷ்மி (வரலக்ஷ்மி) கோபித்துக்கொள்வார்கள் - விஷால்...\n‘சேரி பிஹேவியர்’- சாதியச் சீண்டல்.. சட்டத்தின் பி...\nவித்தியா கொலை வழக்கின் சப் இன்ஸ்பெக்டர் ஸ்ரீகஜனின்...\nபாடசாலை மாணவர்களை அச்சுறுத்தும் வெள்ளை நாகம்\nவிடுதலைப் புலிகளின் மீள் எழுச்சி\nரஜினி பட நடிகை ஒரு பாலியல் தொழிலாளியா\nபிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை\nவடகொரியாவில் திருட்டு குற்றத்துக்கு பொது இடத்தில் ...\nமஹிந்த ஆட்சியில் கப்பத்துக்காக இளைஞர்கள் கடத்தப்பட...\nபொருளாதார ரீதியில் சில விடயங்களைப் பெற்றுவிட்டால்,...\nகேப்பாபுலவில் காட்டுப் பிரதேசத்��ை கையளிக்க முனைந்த...\nஐ.நா.வின் மனித உரிமைகள் விசேட கண்காணிப்பாளருடன் அர...\nகாணாமற்போனோர் பணியக சட்டமூலத்தில் ஜனாதிபதி கையெழுத...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்: ராம் நாத் கோவிந்த் வெற்...\nஆச்சர்யம் ஆச்சர்யம்... திலீப்புக்கும் ஆதரவுக்குரல்...\nஅரசியலமைப்பு சபையிலிருந்து தேசிய சுதந்திர முன்னணி ...\nபுகையற்ற புகையிலைப் பொருட்களுக்கு இன்று முதல் தடை\nநான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டேன்: கமல்ஹாசன்\nதமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியம் இரு மடங்காக ...\nசசிகலா பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து வேறு சிறைக்க...\nஜெமினிகணேசனும் சுருளிராஜனும் - விமர்சனம்\nபிக் பாஸில் இருந்து ஆர்த்தி வெளியேற்றப்பட்டார்\nமகளின் இதயத்தை 5 வருடமாக தேடும் பெற்றோர் - இப்படி ...\nசுவிஸ் குமாருக்கு உதவிய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eyetamil.com/listing/religious-place,news-papers-magazines", "date_download": "2019-08-23T09:54:44Z", "digest": "sha1:QJUCLO5FANP6UJUKIOJDSPQQDRHWEFUK", "length": 22628, "nlines": 468, "source_domain": "eyetamil.com", "title": "Listings in RELIGIOUS PLACE and News Papers & Magazines - பத்திரிக்கைகள் & இதழ்கள | EYE TAMIL DIRECTORY", "raw_content": "\nChurches - தேவாலயங்கள் 144\nDivine Home - புனித இடங்கள் 31\nPlace of Worship - வழிபாட்டுத் தலங்கள் 52\nPrinters - அச்சகங்கள் 1\nRadio Broadcasters - வானொலி ஒளிபரப்பாளர்கள் 30\nStudio Hire - வாடகை ஸ்டுடியோ 1\nTV Stations - தொலைக்காட்சி நிலையங்கள் 6\nAudio video shops -ஆடியோ வீடியோ கடைகள் 1\nCarnatic vocalist - கர்நாடக இசைக் கலைஞர் 25\nComposers - இசையமைப்பாளர்கள் 2\nDrummer - டிரம்மர் 2\nFlute - புல்லாங்குழல் 6\nThavil and Nadaswaram - தவில் மற்றும் நாதஸ்வரம் 3\nVocalists - வோகலிஸ்ட்ஸ் (பாடகர்கள்) 23\nASSOCIATION - சமூக நிறுவனங்கள் 351\nCharity Organisations - அறக்கட்டளை அமைப்புக்கள் 2\nSports Clubs - விளையாட்டுக் கழகங்கள் 53\nAuto Dealers - ஆட்டோ டீலர்கள் 21\nAuto Glass - ஆட்டோ கிளாஸ் 1\nAuto Parts - கார் பாகங்கள் 2\nAuto Repair - ஆட்டோ பழுது பார்த்தல் 43\nAuto Wash - ஆட்டோ வாஷ் 5\nCar Repair Services - கார் பழுது பார்த்தல் சேவைகள் 32\ncar sales - கார் விற்பனை 7\nAccountants - கணக்காளர்கள் 341\nDirectories - விவரப் புத்தகம் 5\nEmployment - வேலைவாய்ப்பு 12\nEngineering Consultants - பொறியியல் ஆலோசகர்கள் 6\nFreight - சரக்கு பொருட்கள் 3\nImmigration Advisers - குடியேற்ற ஆலோசகர்கள் 7\nImports Exports - இறக்குமதி ஏற்றுமதி 43\nMortgages & Loans - அடவுகள் மற்றும் கடன்கள் 56\nRecruitment - ஆட்சேர்ப்பு 1\nSolicitors - வழக்குறைஞர் 90\nTranslation Services - மொழிபெயர்ப்பு சேவைகள் 2\nCOTTAGE INDUSTRY-குடிசைக் கைத்தொழில் 20\nAquarium - நீர்வாழ் காட்சிசாலை 12\nHandyman - கைத் தொழிலாளி 5\nAuthors and Writers - ஆசிரியர் மற்றும் எழுத்தாளர் 33\nDriving Schools - டிரைவிங் பாடசாலைகள் 155\nEducation- Centers - பயிற்சி வகுப்புக்கள் 42\nEducation-Centers - பயிற்சி வகுப்புக்கள் 112\nMartial Arts - மார்ஷியல் ஆர்ட்ஸ் 1\nPoets - கவிஞர்கள் 24\nSchools - பாடசாலைகள் 251\nTamil Schools - தமிழ் பாடசாலைகள் 5\nTuition - வகுப்புக்கள் 14\nFilm Distributors - திரைப்பட விநியோகஸ்தர்கள் 6\nFilm Producers - திரைப்பட தயாரிப்பாளர்கள் 2\nFilm Productions - திரைப்பட புரொடக்சன்ஸ் 3\nGame Machine - விளையாட்டு மெஷின் 2\nMusic Bands - இசை வாத்தியங்கள் 10\nTheaters - திரையரங்குகள் 10\nFASHION AND BEAUTY-ஃபேஷன் மற்றும் அழகு 500\nBeautician - அழகுக்கலை நிபுணர் 52\nBeauty Care - அழகு பராமரிப்பு 164\nBeauty Parlour - அழகுக் கலை நிலையம் 146\nDress Making - ஆடை வடிவமைப்பு 33\nStudio - ஸ்டூடியோ 40\nFINANCE | - நிதிச்சேவை 48\nBanks - வங்கிகள் 48\nBanks - வங்கிகள் 98\nForex and Stock - அந்நிய செலாவணி மற்றும் பங்கு 2\nInsurance - காப்புறுதி 30\nLife Insurance - ஆயுள் காப்புறுதி 3\nMoney Transfer - பணப் பரிமாற்றம் 25\nCatering Service - கேட்டரிங் சேவைகள் 203\nCooking Products - சமையல் தயாரிப்புகள் 3\nCool Bars - கூல் பார்கள் 78\nFast Foods - துரித உணவுகள் 22\nGOVERNMENT OFFICERS -அரசாங்க அதிகாரிகள் 1\nGovernment Officers - அரசாங்க அதிகாரிகள் 1\nHEALTH & MEDICINE - சுகாதாரம் மற்றும் மருத்துவம் 428\nDentists - பற்சிகிச்சை நிபுணர் 110\nDoctors - மருத்துவர்கள் 176\nHomeopathy - ஹோமியோபதி 2\nHospital - மருத்துவமனை 58\nNursing Home - தனியார் மருத்துவமனை 2\nOpticians - மூக்குக்கண்ணாடி விற்பனர் 7\nPharmacies - மருந்தகம் /பாமசி 54\nIT SERVICES- தொழிநுட்ப சேவைகள் 539\nAlarms Security - அறிவுப்பொலி பாதுகாப்பு 24\nComputer Repairs - கணினி பழுது பார்த்தல் 42\nGraphic Design - கிராபிக் வடிவமைப்பு 12\nGraphic Designers - கிராபிக் வடிவமைப்பு 30\nIT Support - தகவல் தொழில்நுட்ப உதவி 4\nWeb Design Services - வலை வடிவமைப்பு சேவைகள் 13\ncomputer epos - கணனி நிகழ்ச்சிகள் 2\nequipment hire - வாடகை உபகரணங்கள் 1\nmorsing - மோர்சிங் 3\nPARTY SERVICE - மங்களநிகழ்வு சேவை 374\nEntertainers - பொழுது போக்கு கலைஞர்கள் 5\nFunction Halls -வைபவ மண்டபங்கள் 22\nParty Decorations - வைபவ அலங்காரங்கள் 15\nPhotographers - புகைப்படக் கலைஞர்கள் 112\nevent management -நிகழ்ச்சி முகாமை 8\nManufactures - உற்பத்தியாளர்கள் 4\nChurches - தேவாலயங்கள் 1\nREPAIR SERVICE -பழுது பார்த்தல் சேவை 69\nAccident Repair - பழுது பார்த்தல் 2\nRETAIL SHOPPING -சில்லறை வியாபாரம் 2036\nBabies - குழந்தைகள் 3\nBicycle Shop - சைக்கிள் விற்பனை நிலையம் 75\nBook Sellers - புத்தக விற்பனையாளர் 113\nButchers - மாமிசம் விற்பனர் 18\nCarpet Sale - கார்பெட் விற்பனை 8\nComputer Sellers - கணினி விற்பனையாளர்கள் 41\nElectric Equipment - மின்சார உபகரணங்கள் 5\nFurniture Sales - தளபாடங்கள் விற்பனை 22\nGift Shop - பரிசு பொருட்கள் விற்பனை நிலையம் 55\nGifts Fancy Items - ஆடம்பர பொருட்கள் 11\nGram shops - தானியக் கடைகள் 2\nHardware - வன்பொருள் 14\nHardware Retailers - ஹாட்வேயர் சில்லறை விற்பனை 166\nIce Cream Stores - ஐஸ் கிரீம் ஸ்டோர்ஸ் 11\nIce Factory - ஐஸ் தொழிற்சாலை 3\nJaffna Sports Shop - யாழ்ப்பாண விளையாட்டு கடைகள் 5\nKitchen Appliances - சமையலறை உபகரணங்கள் 3\nLawyers - வழக்கறிஞர்கள் 19\nPhone Shop/Repair - தொலைபேசி பழுது பார்த்தல் 39\nSuper Market - பல்பொருள்அங்காடி 18\nTelecommunication - தொலைத்தொடர்பு 1\nTailors - தையல் கலை நிபுனர் 6\nSPORTS AND LEISURE -விளையாட்டு மற்றும்பொழுதுபோக்கு 35\nGym Centres - ஜிம் நிலையங்கள் 12\nGym Fitness Centre - உடற்பயிற்சி மையம் 7\nAirlines - ஏயார் லைன்ஸ் 6\nAirports - விமான நிலையங்கள் 1\nApartment House Rental - அபார்ட்மென்ட் ஹவுஸ் வாடகை 5\nBus Services -பேரூந்து சேவைகள் 40\nHotels - ஹோட்டல்கள் 223\nPetrol Sheds - பெற்றோல் நிலையங்கள் 4\nRemoval Services - அகற்றும் சேவைகள் 9\nin Graphic Design - கிராபிக் வடிவமைப்பு, Graphic Designers - கிராபிக் வடிவமைப்பு, News Papers & Magazines - பத்திரிக்கைகள் & இதழ்கள, Printers - அச்சகங்கள்\nin Graphic Design - கிராபிக் வடிவமைப்பு, Graphic Designers - கிராபிக் வடிவமைப்பு, News Papers & Magazines - பத்திரிக்கைகள் & இதழ்கள, Printers - அச்சகங்கள்\nin Churches - தேவாலயங்கள்\nin Churches - தேவாலயங்கள்\nin Place of Worship - வழிபாட்டுத் தலங்கள்\nin Place of Worship - வழிபாட்டுத் தலங்கள்\nin Place of Worship - வழிபாட்டுத் தலங்கள்\nin Place of Worship - வழிபாட்டுத் தலங்கள்\nin Churches - தேவாலயங்கள்\nin Churches - தேவாலயங்கள்\nin Churches - தேவாலயங்கள்\nin Churches - தேவாலயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/entrepreneur/03/196366?ref=home-section", "date_download": "2019-08-23T10:01:07Z", "digest": "sha1:AVXDL3T6WVKODLZALXW6OQV43NOAI6FU", "length": 7841, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "வரலாற்றில் முதல் முறையாக சாதனை படைத்த முகேஷ் அம்பானி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவரலாற்றில் முதல் முறையாக சாதனை படைத்த முகேஷ் அம்பானி\nமுகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வியாழக்கிழமை நடப்பு நிதி ஆண்டின் மூன்றாம் காலாண்டு அறிக்கையை வெளியிட்டது.\nஅதில் எதிர்பார்த்ததை விட லாபம் 7.7 சதவீதம் உயர்ந்து 10,251 கோடி ரூபாயாக உள்ளதாகத் தெரிவித்துள்ளது.\nஇது இந்திய நிறுவனங்களின் வரலாற்றில் முதல் முறையாக நடந்துள்ளது.\nஒரு காலாண்டில் 10,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருவாய் பெற்ற முதல் இந்திய தனியார் நிறுவன���் என்ற பெருமையை அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் பெற்றுள்ளது.\nரிலையன்ஸின் அனைத்து வணிகங்களின் ஒருங்கிணைக்கப்பட்ட வருவாய் 9.1 சதவீதம் உயர்ந்து 1.56 லட்சம் கோடி ரூபாயை டிசம்பர் மாதத்துடன் முடிந்த காலாண்டில் பெற்றுள்ளது.\nவட்டி மற்றும் வரிக்கு முந்தைய வருவாய் 13.4 சதவீதம் உயர்ந்து 4,053 கோடி ரூபாயாக உள்ளது.\nரிலையன்ஸ் ஜியோ ஒவ்வொரு பயனர்களிடமிருந்து சராசரியாக 130 ரூபாயாய் மூன்றாம் காலாண்டில் வருவாயாகப் பெற்றுள்ளது.\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் எண்ணெய் சுத்திகரிப்பில் ஒரு பேரலுக்கு 8.8 டாலரை லாபமாகப் பெற்றுள்ளது. ரீடெயில் துறையில் வருவாய் 9.7 சதவீதம் உயர்ந்து 35,577 கோடி ரூபாயாய் ரிலையன்ஸ் அடைந்துள்ளது. இதுவே செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த இரண்டாம் காலாண்டில் 9.5 டாலராக இருந்தது.\nமேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/apr/29/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8C%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-2692816.html", "date_download": "2019-08-23T09:08:34Z", "digest": "sha1:LKLBWVX6JQVKB3KEOZF42SGCEDGMR7EH", "length": 8159, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "மத்தியப் பிரதேசத்தில் சம்பல் அதிவிரைவு சாலை: சிவ்ராஜ் சிங் சௌஹான், கட்கரி சந்திப்பில் முடிவு- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nமத்தியப் பிரதேசத்தில் சம்பல் அதிவிரைவு சாலை: சிவ்ராஜ் சிங் சௌஹான், கட்கரி சந்திப்பில் முடிவு\nBy DIN | Published on : 29th April 2017 12:52 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமத்தியப் பிரதேசத்தை, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களோடு இணைக்கும் வகையில், சம்பல் பிராந்தியத்தில் 300 கிலோ மீட்டர் தொலைவுக்கு அதிவிரைவு சாலை அமைக்கப்படவுள்ளத���.\nதில்லியில் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான், மத்திய சாலை போக்குவரத்து-நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி இடையேயான சந்திப்பில் மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்காக 2,500 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட இருக்கிறது. இதில் 50 சதவீத நிலம், மத்தியப் பிரதேச மாநிலத்துக்கு சொந்தமானது. இந்த திட்டத்துக்கான செலவு மதிப்பீடு குறித்தும், பிற அம்சங்கள் குறித்தும் தகவல் இல்லை.\nஇதனிடையே, நிதின் கட்கரியுடனான சந்திப்பின்போது, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களான அமர்கந்தக், அலிராஜ்பூர் ஆகியவற்றை இணைக்கும் நர்மதை அதிவிரைவு சாலை குறித்து சிவராஜ் சிங் சௌஹான் ஆலோசனை நடத்தியுள்ளார்.\nமத்தியப் பிரதேசத்தில் பாதியில் கிடப்பில் போடப்பட்டிருக்கும் நெடுஞ்சாலைகள் குறித்தும் சிவராஜ் சிங் எடுத்துரைத்தார். இதைக்கேட்ட நிதின் கட்கரி, இந்தப் பிரச்னை விரைவில் சரி செய்யப்படும் என்று உறுதியளித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநிவின்- நயன் 'லவ் ஆக்‌ஷன் டிராமா' விரைவில் \nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது\nபுத்துயிர் பெறும் தாமரை குளம்\nஇணையத்தை கலக்கும் நடிகை சமந்தாவின் கலர்ஃபுல் ஃபோட்டோஸ்\nதினமணி செய்திகள் | மோடி அமெரிக்கா வரும்போது எதிர்ப்பு தெரிவியுங்கள்: இம்ரான் (22.08.2019) Top 5 News |\nகயிறு கட்டி இறக்கப்படும் தலித் சடலம்... சுடுகாட்டுக்குப் பாதை இல்லா அவலம்\nஅரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எனது தந்தை கைது\nஹனுமனை ஸ்ரீராமபிரான் கைகூப்பி வணங்கும் வயிரவர் கோவில்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/xi-economics-model-revision-question-paper-and-answer-key-download-2442.html", "date_download": "2019-08-23T09:48:44Z", "digest": "sha1:QIYZ7OAAJHPKAO3SSPM3RBVWBJNHUWDR", "length": 25726, "nlines": 715, "source_domain": "www.qb365.in", "title": "Revision Model Questions - 11 ஆம் வகுப்பு பொருளியல் மாதிரி திருப்புதல் தேர்வு வினாவிடை ( 11th economics model revision test questions and answer ) | 11th Standard STATEBOARD | STATEBOARD பொருளியல் Class 11 sample question papers and study materials | qb365.in", "raw_content": "\n11th பொருளியல் அங்காடி அமைப்பும் விலை நிர்ணயமும் மாதிரி வினாக்கள் ( 11th Economics Market Structure And Pricing Model Question Paper )\n11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச��� 2019 பொருளியல் முக்கிய 1 மதிப்பெண் வினாத்தாள் ( Plus One Economics Public Exam March 2019 One Mark Question Paper )\n11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 பொருளியல் முக்கிய கூடுதல் வினாக்கள் மற்றும் விடைகள் ( 11th Standard Economics Public Exam March 2019 Important Creative Questions and Answers )\n11 ஆம் வகுப்பு பொருளியல் மாதிரி திருப்புதல் தேர்வு வினாவிடை ( 11th economics model revision test questions and answer )\n11 ஆம் வகுப்பு பொருளியல் மாதிரி திருப்புதல் தேர்வு வினாவிடை ( 11th economics model revision test questions and answer )\nபொருளியல் ஆய்வு முறை இரண்டினை எழுதுக.\nநுகர்வோர் எச்சம் காணும் முறையை எழுதுக.\nதேவை நெகிழ்ச்சியில் வகைகள் யாவை\nகாரணியின் இறுதிநிலை உற்பத்தியை வரையறு\nமிதக்கும் செலவு பற்றி சிறுகுறிப்பு வரைக.\nAR=100, AC=32, உற்பத்தி =5 எனில் மொத்த இலாபம்\nநிறைவுப் போட்டியில் இறுதி நிலை உற்பத்தித் திறன் கோட்பாட்டின் வரைபடம் வரைக.\nபுதுப்பிக்கப்பட இயலாத ஆற்றல் வளங்கள் தருக.\nபொருளாதார கட்டமைப்பு வசதிகள் என்றால் என்ன\nமற்ற முறைகளிலிருந்து நில உடைமை முறையை வேறுபடுத்துவதற்கான அம்சங்களைக் கூறு.\nசணல் தொழில் -சிறு குறிப்பு வரைக\nநிதிச் சமநிலையின்மையைக் கட்டுப்படுத்த 1991-92 ல் ஏற்படுத்தப்பட்ட கொள்கை முயற்சிகள் மூன்றினைக் கூறுக.\nபொருளாதாரச் சீர்திருத்தங்களின் தாக்கம் பற்றி எழுதுக\nதிறந்த நிலை வேலையின்மை என்றால் என்ன\nவேளாண் சார்ந்த தொழிற்சாலைகள் பற்றி எழுதுக.\nதமிழ்நாட்டின் அணுமின் நிலையங்கள் எவை\nதமிழ்நாட்டின் நுழைவு வாயில் எது\nபொருளாதார நடவடிக்கைகளின் பல்வேறு வகைகளை விளக்குக\nநுண்ணினப் பொருளியலில் முக்கியத்துவத்தை விவரி.\nதேவை விரிவு மற்றும் சுருக்கத்தை வேறுபடுத்துக.\nஅளிப்பு நெகிழ்ச்சியை நிர்ணயிக்கும் காரணிகள் யாவை\nமொத்த உற்பத்திக்கும் (TP)சராசரி உற்பத்தி (AP)க்கும் உள்ள வேறுபாடு யாது\nவாய்ப்புச் செலவை எடுத்துக்காட்டுகளுடன் வரையறு.\nவாங்குவோர் முற்றுரிமை (Monopsony) விளக்குக.\nதிருவள்ளுவரின் பொருளாதார சிந்தனை பற்றி எழுதுக.\nபனிரெண்டாம் ஐந்தாண்டுத் திட்டம் பற்றி குறிப்பு வரைக.\nவெளிநாட்டு முதலீட்டுக் கொள்கை பற்றி குறிப்பு வரைக.\n1991-க்குப் பின்னர் இந்தியாவில் ஏற்பட்ட மாற்றங்கள் யாவை\nஊரக வேலையின்மையை நீக்குவதற்கான வழிமுறைகளை கூறுக.\nஊரக கடன்களை தீர்ப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் யாவை\nசுற்றுலாத்துறை மேம்பாட்டிற்கான செயல்பாடுகளை விவரி\nதமிழ்நாட்டின�� உயர்கல்வி பற்றி குறிப்பு வரைக\n\\(TR=50Q-4{ Q }^{ 2 }\\)என தரப்பட்டுள்ளது Q = 3 எனில் இறுதிநிலை வருவாயைக் காண்க.\n(4, 4) மற்றும் (8, -16) ஆகிய இரண்டு புள்ளிகள் முறையே (x1,y1) மற்றும் (x2,y2) எனில், அப்புள்ளிகள் வழியேச் செல்லும் நேர்க்கோட்டின் சமன்பாடு காண்க.\n11th Standard பொருளியல் Chapter 1 நுண்ணினப் பொருளியல் - ஓர் அறிமுகம் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 11th Standard Economics ...\n11th பொருளியல் அங்காடி அமைப்பும் விலை நிர்ணயமும் மாதிரி வினாக்கள் ( 11th Economics Market Structure And Pricing ...\n11th Standard பொருளியல் முதல் இடைத்தேர்வு மாதிரி வினாத்தாள் ( 11th Standard Economics First Mid ...\n11th Standard பொருளியல் Chapter 4 செலவு மற்றும் வருவாய் பற்றிய ஆய்வு மாதிரி வினாத்தாள் ( 11th Standard Economics Chapter 4 ...\n1th Standard பொருளியல் Chapter 3 உற்பத்தி பகுப்பாய்வு முக்கிய வினாத்தாள் ( 11th Standard Economics Chapter 3 ...\n11th Standard பொருளியல் Chapter 2 நுகர்வுப் பகுப்பாய்வு முக்கிய வினாத்தாள் ( 11th Standard Economics Chapter 2 ...\n11th Standard பொருளியல் Chapter 1 நுண்ணினப் பொருளியல் - ஓர் அறிமுகம் முக்கிய வினாத்தாள் ( 11th Standard Economics ...\n11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 பொருளியல் முக்கிய 1 மதிப்பெண் வினாத்தாள் ( 11th Standard Economics Public Exam March 2019 Important ...\n11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 பொருளியல் முக்கிய 1 மதிப்பெண் வினாத்தாள் ( Plus One Economics Public Exam March 2019 One ...\n11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 பொருளியல் முக்கிய கூடுதல் வினாக்கள் மற்றும் விடைகள் ( 11th Standard Economics Public Exam March 2019 Important ...\n11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 பொருளியல் முக்கிய 5 மதிப்பெண் வினாக்கள் ( 11th Standard Economics Public Exam March 2019 Important 5 ...\n11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 பொருளியல் மாதிரி வினாத்தாள் ( Plus One Economics Public Exam March 2019 Official ...\n11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 பொருளியல் மாதிரி வினாத்தாள் ( 11th Standard Economics Public Exam March 2019 Model ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/05/16/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2019-08-23T09:31:41Z", "digest": "sha1:A7MA2GTX4UOXNJWNU3AX6GAJYG2RXCX5", "length": 7732, "nlines": 105, "source_domain": "lankasee.com", "title": "தாயும் மகளும் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பலி! | LankaSee", "raw_content": "\nஇந்தியாவுடன் பேசுவதற்கு இனி எதுவுமில்லை – பிரதமர் இம்ரான் கான்\nகுரங்குடன் ஸ்டாலினை ஒப்பிட்டு அவமானப்படுத்திய ஹெச். ராஜா\nஓட ஓட வெட்டி கொலை: வைரலாகும் வீடியோவின் திடுக்கிடும் பின்னணி\nபயங்கரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவல்: டிஜிபி அதிரடி உத���தரவு\nஎன் தாய்க்கு பலருடன் தொடர்பு.. என்னையும் கட்டாயப்படுத்தினார்.. மகளின் கண்ணீர் புகார்\nபிரபல சாமியார் சிறுமிகள், பெண்களுடன் உல்லாசம்\nகுழந்தைக்கு நாடாளுமன்றத்தின் விவாதத்தின் நடுவே பால் ஊட்டிய சபாநாயகர்\nபுரட்டியெடுத்த ஆர்ச்சர்.. சீட்டுக்கட்டாக சரிந்த விக்கெட்டுகள்\nஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த துரைமுருகன்\nதாயும் மகளும் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பலி\nஇரத்தினபுரி – எகொடமல்வல பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இருவர் உயிரிழந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nகுறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்படுள்ளதாவது,\nஇந்த சம்பவம் இன்று அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஎகொடமல்வல பகுதியை சேர்ந்த 43 வயதுடைய லாலனி புஷ்பலதா மற்றும் அவரது தாயான 75 வயதுடைய ​கே.நந்தவதி ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.\nகுறித்த மகளோடு தகாத உறவினைப் பேணி வந்த நபரொருவரால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nசம்பவம் தொடர்பில் இரத்தினபுரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் இணைய சிரியாவுக்கு சென்ற இலங்கையர்\nடிவி பார்க்க சென்ற இடத்தில் சிறுமியை கர்ப்பமாக்கிய தாத்தா..\nயாழில் இப்படி ஒரு குடிசைத்தொழிலா\nமாணவி குளியலறைக்குள் சென்று உயிரிழந்த குழந்தையுடன் வெளியே வந்தார்\nஇந்தியாவுடன் பேசுவதற்கு இனி எதுவுமில்லை – பிரதமர் இம்ரான் கான்\nகுரங்குடன் ஸ்டாலினை ஒப்பிட்டு அவமானப்படுத்திய ஹெச். ராஜா\nஓட ஓட வெட்டி கொலை: வைரலாகும் வீடியோவின் திடுக்கிடும் பின்னணி\nபயங்கரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவல்: டிஜிபி அதிரடி உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kouthami.blogspot.com/2010/03/3g.html", "date_download": "2019-08-23T09:52:08Z", "digest": "sha1:4644TWHCHLL4UGB7NWF5NKDQGHL3EW7P", "length": 33949, "nlines": 274, "source_domain": "kouthami.blogspot.com", "title": "கண்மணி பக்கம்: 3G ஃபோனில் அயித்தானும் நானும்...", "raw_content": "\nநானும் என்னைச்சுற்றி இருப்பவர்களும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஆத்மா\nசுலபமாக எடையைக் குறைக்கும் வழி....\nகுளோபல் வார்மிங்...பசுமை இல்ல விளைவு..ஓசோன் குடையில் ஓட்டை\nஅடச் சே...என்ன நடக்குது ......இங்கே...\nஹலோ நான் பெப்ஸி உமா பேசறேன்\nஅம்புஜம் மாமி��ும்... பெரியார் சிலையும்.....\n54.சொலவடை சொல்றேங்க..விடை சொல்ல வாங்க\nநாட்காட்டியில் ஒரு புதிர் விளையாட்டு\nபிலாக்கர் டிப்ஸ்/ BLOGGER TIPS\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌\n3G ஃபோனில் அயித்தானும் நானும்...\nந்தே விட்டதுங்க Bsnl ன் 3G தொழில் நுட்ப சேவை.இதோ அதோன்னு இருந்தது முதலில் தமிழகத்தின் பத்து பெரிய நகரங்களுக்கு செயல்படுத்தியிருக்காங்க.\nபதினொன்றாவது பெரிய நகரமாக நெல்லை நேற்றைய முந்தினம் தேர்ந்தெடுக்கப்பட ஆறு மாதத்துக்கு முன்பே இரட்டைக் காமிரா N97 மாடல்3.5G போனோடு காத்திருந்த எங்க அயித்தான் செம குஷியாகி என்னிடம் சொல்ல உடனடியாக 2G சேவையிலிருந்து 3G சேவைக்கு மாத்துங்கன்னு Sms அனுப்ப அடுத்த ஒரு மணி நேரத்தில் ஆக்டிவேட் ஆகி விட்டது.\nமொபைல் போனின் நெட் வொர்க் செட்டிங்ஸில் GSM என்பதை Dual mode என மாற்றி செட் செய்து கொள்ள வேண்டும்.\nசெய்தவுடன் போனின் முகப்பில் 3G ஐகான் வந்து விடுகிறது [Gprs க்கு G போல]\nஅப்புறமென்ன 3.5G N97 போனில் அவரும் E71 போனில் நானுமாக பேச ஆரம்பிக்க வீட்டிலிருந்த வாண்டுகளுக்கும் ஆச்சரியம் கலந்த சந்தோஷம் ஒரே கலாட்டாதான்.சோனி எரிக்க்ஷன் W910i போனிலும் வேலை செய்கிறது.எனக்கென்னவோ N97 ஐ விட மற்ற இரண்டில் நன்றாக வேலை செய்வதாகத் தோன்றியது.\nஅந்தப் பக்கம் பேசுபவரின் முகம் பெரிய திரையிலும் நாம் எப்படித் தெரிகிறோம் என்பது சின்னத்திரையிலுமாக டிஸ்ப்ளே ஆகிறது.\nஇதில் நம் உருவம் வேண்டாம் என்றாலோ அல்லது பேசுபவர் உருவம் தெரிய வேண்டாம் என்றாலும் மியூட் செய்து கொள்ளலாம்.நம் உருவத்துக்கு பதில் வேறு ஸ்டில் போட்டோவும் போட்டு வைக்கலாம்.\nஎன்னதான் தேர்ட் ஜெனெரேஷன் சேவைன்னாலும் எடுத்த எடுப்புலேயே ஒழுங்கா வேலை செஞ்சுடுமா என்னகுய்ய்ய்ங் குர்ர்ர் ன்னு ஏதோ சத்தத்துடன் தான் வீடியோ ஓடுது.\nஅது மட்டுமில்லாமல் வீடியோவும் வாய்ஸும் ஸிங்க் ஆகலை.அலைவரிசைக் குறைந்த இணைய இணைப்பில் சேட் செய்யும் போது நாம் பேசி முடித்த பின் வாய் திறப்பது போல இருக்கிறது.\nஅத்தோடு பேசுவதற்காக முகத்தருகில் ஃபோனை வைத்திருப்பதால் ஜூம் செய்யப்பட்டு பயம்மாக தெரிகிறது.சாப்பிடாத பசங்களுக்கு வேணா க்ளோசப்பில் பூச்சாண்டி காட்டி ஊட்டலாம்.:))\nஹெட் ஃபோன் அல்லது ப்ளூடூத் ஹெட்செட் வைத்துக் கொண்டு போனை கொஞ்சம் லாங் ஷாட்டில் வைத்துப் பேசினால் நாம் நாமாக���் தெரிய வாய்ப்பிருக்கு.\nபிஎஸெனெல் மட்டுமே இந்த சேவையை நடைமுறைப்படுத்தியிருப்பதால் மற்ற நெட்வொர்க் காரங்களுடன் பேச முடியாது.\nவிளம்பரத்தில் ஒரு நிமிடத்திற்கு 0.30 பைசா கட்டணம் னு சொல்றாங்க.ஆனால் 0.70 காசு கழிக்கிறாங்க.மாதக் கட்டணம் ரூ 25/-\nஇன்னும் voice conferencing,music download,online games வரப் போகுதாம்.அதி வேக பிரவ்ஸ்ங்,கேபிள் இணைப்பும்\nவிளம்பரப் படுத்துவது போல காதுக்கு இதமான ஒலி தெளிவான வீடியோ என்பது இப்போது இல்லை ஆனால் நிச்சயம் மேம்படுத்தப் படக்கூடும்.\nஇங்கேயே அயித்தான் சேலம் போய் டிரை பண்ணாங்க கிடைக்கலை.இன்னும் சேலம் கனெக்ஷன் லிஸ்ட்டில் வரலை போல.\nமுன் பக்கம் பின் பக்கம் என இரண்டு கேமிரா உள்ள செல்ஃபோன்.அது GSM மட்டுமில்லாது 3G கனெக்ஷன் சப்போர்ட் செய்வதாக இருக்க வேண்டும்.\nநடப்பு போஸ்ட் பெய்டு ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் ஒரு குறுந்தகவல் மூலம் 2G சேவையை 3G யாக மாற்றிக் கொள்ள முடியும்.\nவேண்டாமென்றால் மீண்டும் 2G க்கு வந்து விடலாம்.\nவெளி நாட்டுத் தொடர்புக்கு ரோமிங் வசதி இருக்கான்னு தெரியலை.இருந்தால் வெள்நாட்டில் இருக்கும் நண்பர்கள் இங்கிருக்கும் குடும்பத்தாரோடு குழந்தைகளோடு முகம் பார்த்து பேச முடியும்.\nஇனி அயித்தான் வெளியூரிலிருந்து புடவை வாங்கும் போது இங்கிருந்தபடியே பார்த்து கலர் டிசைன் செலக்ட் செய்யலாம்.\nகாதலர்களுக்கு ............வரப் பிரசாதம் .....\nஇது ஒரு அதி வேக நாகரிக வளர்ச்சி என்பதன் அடையாளமேயன்றி அத்தியாவசிய தேவையில்லை.\nஇது ஒரு ஜாலி தான் ...\nஜமால் இதை எழுதும் போது உங்களையும் தமிழ்ப் பிரியனையும் நினைத்துக் கொண்டேன்..[குழந்தையைப் போனில் பார்க்க முடிந்தால் சந்தோஷம் தானே]\nநன்றி ராமலஷ்மி..பலருக்கு ஆடம்பரத்திற்கு சிலருக்கு தேவைக்கு\nசந்தோசமான விசயம். வெளி நாடுகளுக்கும் பேச முடிந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.\nஅமெரிக்கா மற்றும் சில வெளிநாடுகள் 4Gயை தாண்டி எப்பவோ போய்விட்டது. நாம் இப்பத்தான் 3ஜிக்கே வந்திருக்கோம்.\nபுதியவர்களுக்கு உங்கள் பதிவால் பயன் உண்டு.\n3Gக்கே நாம காணாதது கண்டது போல குதிக்கிறோம்... 4G கூட யா\n அது மாயவரத்துக்கு எட்டி பார்க்க பல வருஷம் ஆகும்போல இருக்குதே டீச்சர்\nஉங்க ஊருக்கு வந்தாலும் எங்க ஊருக்கு வராதே சீக்கிரமா\nஇது ஒரு அதி வேக நாகரிக வளர்ச்சி என்பதன் அடையாளமேயன்றி அத்தியாவசிய தேவ��யில்லை.\nமூணாவது ஜெனரேசனில் உள்ள நான் மூணு ஜெனரேஷனுக்கு முன்னால பாட்டிக்கு பேச முசியுமா..அவங்க கூட பேசி ரொம்ப நாள் ஆய்டிச்சி :)\nஇன்னும் கொஞ்சநாள்ல அதுவும் வருதாம்:)))))))))\n//இது ஒரு அதி வேக நாகரிக வளர்ச்சி என்பதன் அடையாளமேயன்றி அத்தியாவசிய தேவையில்லை//\nசாமானியர்கள்கூட மாதம் 80 வெள்ளிக்கு அலைபேசி சேவை வைத்துக் கொள்கிறார்கள். எப்படி கட்டுபடியாகிறது என்று தெரியவில்லை. நான் இன்னும் 40 வெள்ளி முன்பணம் கொடுத்து பெறும் இணைப்பு மட்டும்தான் வைத்திருக்கிறேன்.\nகம்யூனிகேஷனுக்கு அலைபேசி அத்தியாவசம்தான்.ஆனால் வீடியோ அலைபேசி கால் நம் விருப்பம் மட்டுமே.\n//கம்யூனிகேஷனுக்கு அலைபேசி அத்தியாவசம்தான்.// உண்மைதான். அதற்கு மலிவு விலை கைபேசியே போதும். IPhone-ஐ பற்றி நியூயார்க் காரர்கள், இது எல்லா வேலையும் செய்யும், பேசுவதைத் தவிர என்று பகடி செய்வார்கள்.\nநண்பர்கள் சிலர், வேலை செய்யும் நிறுவனம் இதற்கென்றே மாதப்படி கொடுப்பதால் மின்னஞ்சல் வசதிக்காக IPhone வைத்திருக்கிறார்கள். ஆனால் மற்றவர்களுக்கு எப்படி கட்டுபடியாகிறதோ தெரியவில்லை.\nநல்ல பயனுள்ள இடுகை. எழுத்து பலம் செல் பலம் பெற உதவுகிறது. வாழ்த்துக்கள்\n//பதினொன்றாவது பெரிய நகரமாக நெல்லை நேற்றைய முந்தினம் தேர்ந்தெடுக்கப்பட ஆறு மாதத்துக்கு முன்பே இரட்டைக் காமிரா N97 மாடல்3.5G போனோடு காத்திருந்த எங்க அயித்தான் செம குஷியாகி என்னிடம் சொல்ல உடனடியாக 2G சேவையிலிருந்து 3G சேவைக்கு மாத்துங்கன்னு Sms அனுப்ப அடுத்த ஒரு மணி நேரத்தில் ஆக்டிவேட் ஆகி விட்டது//\nஎன்னது தின்னவேலில 3G வந்துட்டா...\nஅப்போ இனி எங்க அப்பத்தா கூட 3G ல பேசலாமா...அய் .. ஜாலி..\nநானும் நெல்லைதான்..இப்போ துபாய்ல 3G போனை வாங்கி வச்சு.. voip setup ல் ஊருக்கு பேசி கொண்டிருக்கிறேன்..\nதில்லைக்குச் சொந்தக்காரி இப்போ நெல்லைக்கு விருந்தாளி வே\nநல்லாவே அப்பத்தாக்கூட பேசலாம் என்னா...\nநெல்லைக்கார பயபுள்ளைக கூட்டணிதான் பின்னூட்டங்களில் பாக்குறேனே :))))))))))\nஇந்த மாதம் 25 தேதி நெல்லைக்கு வந்துடுச்சு.ஆனால் துபையிலிருந்து பேச முடியாது மக்கா.இங்கன வந்த பிறகு பேசலாம்.\nவந்தாரை வாழவைக்கும் நெல்லைக்கு வந்ததனால் நீங்களும் இனி நெல்லைமக்கதான்..\nஅதுசரி உங்க ப்ளாக்கில் ஃபாலோவர் ஆனாலும் உங்க இந்த பதிவு இன்னும் என் டேஷ்போர்டுக்கு வரலையே....இதுக்கு ஓரு ���திவு போடுங்க டீச்சர்\nஇது வந்தாரை வாழவைக்கும் தமிழகம்\nஅதுனாலதான் தமிழன் உழைப்பாளியாகவும் மத்தவர்கள் முதலாளியாகவும் இருக்காங்க:(\nச்சும்மா லுலூயிக்காச்சும் பாலோயரா சேர்ந்தா பதிவு வராது.செட்டிங்ஸில் பாருங்க.சப்ஸ்கிரைப் ஆப்ஷன் இருக்கான்னு\nஎல்லாருக்கும் நான் ஃபாலோயரா சேர்ந்தா உடனே டேஷ் போர்டுக்கு வந்திரும். தில்லை காரங்கதான் ஏதோ தில்லுமுல்லு பண்ணுராங்கன்னு நினைக்குறேன்.\nஎன் டேஷ்போர்டில் வந்த மெஸேஜ்\nஇதுக்கு என்ன பண்ணன்னு தெரியல.. கொஞ்சம் சொன்னா நல்லாருக்கும்...\n//பேசுவதற்காக முகத்தருகில் ஃபோனை வைத்திருப்பதால் ஜூம் செய்யப்பட்டு பயம்மாக தெரிகிறது.சாப்பிடாத பசங்களுக்கு வேணா க்ளோசப்பில் பூச்சாண்டி//\nஎனக்கெல்லாம் ஏற்கனவே பூச்சாண்டி முகம். பிள்ளைங்க அரண்டிடும்.\nமற்றவர்களுக்கு என் பதிவு சப்ஸ்கிரைப் ஆகுது.மற்றவர்கள் பதிவு உங்களுக்கு வருது.என்னோடது மட்டுமில்லை\nபொதுவா செட்டிங்க்ஸில் site feed box -ல் உங்க பதிவின் கரெக்ட் ஃபீட் உரல் குடுக்கனும்.இல்லை ஒன்னும் இல்லாமல் காலியாக இருத்தல் நலம்.\nஒருவேளை என்னோடதும் உங்களோடதும் atom/rss னு மாறினால் தப்பு வருமா தெரியல.\nகாலியா இருந்தா நோ ப்ராப்ளம் டிரை இட்\nக்ளோசப்ல ஆமிர் கானோ ஐஸோ யாரானாலும் பூச்சாண்டிதான் பாய் சாப்\nபத்தோடு பதினொன்னா நம்ம ஊருக்கும் வந்தாச்சா....ரைட்டு...\nகண்ணா சொன்ன மாதிரி எங்களுக்கெல்லாம் voip தான் ரொம்ப சீப்.\nஎக்கா கோபப்படாத (தமாஷுக்கு)\"சட்டில இருக்குறதுதான அகப்பையில வரும்னு\" அந்த போனுல்ல உள்ள கேமரா சொல்லுத மாதிரி இருக்கு.\"அங்க மட்டும் என்னவாம்\" அப்பிடின்னு நீ மொனங்குவ.பரவாயில்ல அப்புறம் \"இனி அயித்தான் வெளியூரிலிருந்து புடவை வாங்கும் போது இங்கிருந்தபடியே பார்த்து கலர் டிசைன் செலக்ட் செய்யலாம்.\" னு ஒரு பஞ்ச் வச்ச பாரு,அந்த நேர்மை ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப புடிச்சிருக்கு.\nஎக்கா கோபப்படாத (தமாஷுக்கு)\"சட்டில இருக்குறதுதான அகப்பையில வரும்னு\" அந்த போனுல்ல உள்ள கேமரா சொல்லுத மாதிரி இருக்கு.\"அங்க மட்டும் என்னவாம்\" அப்பிடின்னு நீ மொனங்குவ.பரவாயில்ல அப்புறம் \"இனி அயித்தான் வெளியூரிலிருந்து புடவை வாங்கும் போது இங்கிருந்தபடியே பார்த்து கலர் டிசைன் செலக்ட் செய்யலாம்.\" னு ஒரு பஞ்ச் வச்ச பாரு,அந்த நேர்மை ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப புடிச்சிர��க்கு.\nஎலே தம்பி சிவா இப்ப லேட்டஸ்டா வந்த N97 ல இருக்க 5 MP CARL zeiss camera மட்டமா\nமொபைல்ல இது விட அதிகமா 8 அல்லது 10 மெகா இருக்கா இருந்தாலும் அது 3G சப்போர்ட் பண்ணுதா\nசெல்போன் டவருக்கு கீழே நின்னாலே சிக்னல் கிடைக்காத Bsnl ,3G டவரை இன்னும் மேம்படுத்த வேணும் தம்பி.\nஆடாத் தெரியாம மேடை சரியில்லன்னு சொல்லக் கூடாது [தமாஷுக்கு]\nஅது சரி G டாக் இல்லாட்டி யாஹூ சாட்ல வீடியோ எப்படித் தெரியுதுஇத்தனைக்கும் ஹை ஸ்பீட் பிராட்பேண்ட் wi-fi மோடம்தான்.\nமேலை நாடுகளை விட டெக்னாலஜியில் நாம் இன்னும் பின் தங்கித்தான் இருக்கோம்.\n//இனி அயித்தான் வெளியூரிலிருந்து புடவை வாங்கும் போது இங்கிருந்தபடியே பார்த்து கலர் டிசைன் செலக்ட் செய்யலாம்.//\nவிட மாட்டீங்களே...எங்க பாடு இனி அதிகம் திண்டாட்டம் தான்...\n3Gயுடன் கொண்டாடுங்கள் :). தலைப்பை மிகவும் ரசித்தேன்\nஆரஞ்சை சிகப்புன்னும் நீலத்தைப் பச்சையின்னும் வாங்கி வரும் கொடுமை எங்களுக்கில்ல தெரியும்..இனி விட மாட்டோம்ல:)))))))))\nஹி..ஹி..ரொம்ப யோசனையோட தயங்கித்தான் பேர் வச்சேன்..\n:) மிகவும் அருமை. சுடிதார் நிறம் சொல்லச் சொல்லிருந்தாங்க, தெரியாம போச்சே\n@♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫\nஎன்னாப் போங்க டவர் இருக்கிற எடத்துலதான் வொர்க் ஆகுது.\nஉங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.\nஉங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.\n;டிராய் ;ட்டிஹெச்;கஸ்டமர் கேர்;சேனல் செலக்‌ஷன் (1) reverse/flip text விளையாட்டு (1) அனுபவம் (13) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) காணும் பொங்கல் (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட���டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) பிலாக்கர் (1) புதிர் (2) புலிநகம் (1) பொங்கல் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (6) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாட்ஸ் அப்...அனுபவம்..பொழுது போக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnenjam.com/?p=2306", "date_download": "2019-08-23T10:03:45Z", "digest": "sha1:5NG6TLHS62VMLQCHVXKL4XR7UV22QSZ2", "length": 13705, "nlines": 131, "source_domain": "tamilnenjam.com", "title": "நீ எப்படியோ அப்படித்தான் மற்றவர்களும் – Tamilnenjam", "raw_content": "\nநீ எப்படியோ அப்படித்தான் மற்றவர்களும்\nதன் முன் கவலையுடன் நின்ற இளைஞனைப் பார்த்தார் குரு. “என்ன பிரச்னை எதற்கு கவலை” என்றார் குரு. “எனக்கு எந்த வியாபாரமும் சரிவர மாட்டேன்கிறது. எல்லோரும் என்னை எதிரியாகவே பார்க்கிறார்கள். யாரும் சரியாகப் பழக மாட்டேன்கிறார்கள். என்ன செய்வது என்றே தெரியவில்லை.” அவன் சொன்னதிலிருந்தே இளைஞனுடைய பிரச்னை என்னவென்று குருவுக்குத் தெரிந்துவிட்டது. அவனுக்கு ஒரு கதையை சொல்லத் துவங்கினார்.\nஒரு ஊருக்கு வெளியே மரத்தடில பெரியவங்கலாம் உக்காந்து பேசிக்கிட்டு இருந்தாங்க. அப்போ அங்க புதுசா ஒருத்தன் வந்தான். “நான் பக்கத்து ஊரிலிருந்து வர்றேன். இந்த ஊர்ல எதாவது வியாபாரம் செய்யலாம்னு இருக்கேன். இந்த ஊர்ல ஜனங்கலாம் எப்படி நல்லபடியா பழகுவாங்களா\nஅதற்கு ஒரு பெரியவர், “நீ இருந்த ஊர்ல ஜனங்கலாம் எப்படி என்று எதிர் கேள்வி கேட்டார்.\n“ஐயோ, அத ஏன் கேக்குறீங்க. ஒருத்தன் கூட சரியில்ல, எல்லாம் பொறாமை பிடிச்சவங்க. அதான் இங்க வரேன்” என்றான் வந்தவன்.\n இந்த ஊர் ஜனங்களும் கிட்டத்தட்ட அப்படித்தான். பெரிய வித்தியாசமில்லை” என்று பதிலளித்தார் பெரியவர். வந்தவன் வேறு வழியாக போய்விட்டான்.\nசிறிது நேரம் அதே வழியாக இன்னொருவன் வந்தான். அவனும் அந்த ஊரைப் பற்றி விசாரித்தான். இவனிடமும் அவனுடைய பழைய ஊரைப் பற்றி விசாரித்தார் பெரியவர்.\n“அந்த ஊர் ரொம்ப நல்ல ஊர், ஜனங்கலாம் ரொம்ப நல்ல மாதிரி, இனிமையா பழகுவாங்க. அந்த ஊர்ல வியாபாரம் செஞ்ச மாதிரி இங்கேயும் வியாபாரம் செய்யலாம்னு நினைக்கிறேன்” என்று சொன்னான் வந்தவன்.\nஉடனே பெரியவர், “இந்த ஊரும் அப்படித்தான். ஜனங்கலாம் நல்லவங்க. உனக்கேத்த ஊரு” என்று சொல்லி ஊருக்குள் அனுப்பி வைத்தார்.\nஅப்போது அருகிலிருந்த இன்னொரு பெரியவர், “என்ன அவனுக்கு அப்படிச் சொன்ன, இவனுக்குச் இப்படிச் சொல்ற” என்று கேள்வி எழுப்பினார்.\n“ரெண்டு பேர்க்கிட்டயும் ஒரே ஊரைப் பத்திதான் கேட்டேன். முதல்ல வந்தவன் எல்லாத்தையும் எதிர்மறையா பாக்கிறவன். அவனால எந்த ஊர்லயும் குப்பை கொட்ட முடியாது. இரண்டாவது வந்தவன் எல்லாத்தையும் நல்லவிதமாக பாக்கிறவன், அதனால அவனால எங்கேயும் சாதிக்க முடியும்” என்றார் பெரியவர்.\nகுரு சொன்ன கதையைக் கேட்டதும் இளைஞனுக்கு தன்னுடைய குறை புரிந்தது.\nநீ எப்படி மற்றவர்களைப் பார்க்கிறாயோ அதேபோல்தான் மற்றவர்கள் உன்னைப் பார்ப்பார்கள்.\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nசூரியத் தலைவர் சுந்தரக் கலைஞர் மறைந்திட வில்லையடி . .\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 22\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 21\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 20\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 19\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 18\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 17\nபெண்ணின் பெருந்தகையும், மண்ணின் விருதுகளும்\nஆவண காப்பகங்கள் மாதத்தை தேர்வு செய்யவும் ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\n‘‘கல்கியோட அலையோசை கிடைச்சா வாங்கிட்டு வாங்க சார்…’’\nரெங்கா வந்து நூறு ரூபாய்த்தாளை கொடுத்தான். கிளம்பும் அவசரத்திலிருந்த சிவராமன் அதை வாங்கி வைத்துகொண்டு தலையாட்ட,\n‘‘கல்கியோட எல்லா நூல்களையும் படிச்சிட்டேன்,\nஇரவை தின்ன ஆரம்பித்தது அதிகாலை வெளிச்சம். இப்படியே இந்த இரவு நீண்டு கொண்டே போக கூடாதா என தினம் தோறும் தோன்று அளவிற்கு வெளிச்சத்தின் மீது அதீத கோபம் கொண்டவன் கார்த்தி.இரவு நீண்டால் இன்னும் கொஞச நேரம் ஓய்வெடுக்கலாம் என்றும்,\nவீடுகட்டும் வேலை நடந்துக் கொண்டி ருந்தது. சுற்றிலும் கல்லும், மண்ணுமாய் குவிக்கப்பட்டிருந்தது. வேலையாட்கள் பரப் பரப்பாக வேலையில் ஈடு பட்டிருந்தார்கள்.\n இந்த செங்கல் எல்லாம் மேல போகணும். ஒரு நாலுபேர் பின்பக்கம் பூச்சு வேலையை முடிங்க\n» Read more about: வேப்பமரத்து விருந்தாளிகள் »\nசூரியத் தலைவர் சுந்தரக் கலைஞர் மறைந்திட வில்லையடி . . .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/25044", "date_download": "2019-08-23T08:47:02Z", "digest": "sha1:XZ4FCFSXIK3CMNK3G2KNQWBLVKKETQXF", "length": 10154, "nlines": 276, "source_domain": "www.arusuvai.com", "title": "க்ரில்டு ஸ்வீட் காரன் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive க்ரில்டு ஸ்வீட் காரன் 1/5Give க்ரில்டு ஸ்வீட் காரன் 2/5Give க்ரில்டு ஸ்வீட் காரன் 3/5Give க்ரில்டு ஸ்வீட் காரன் 4/5Give க்ரில்டு ஸ்வீட் காரன் 5/5\nஸ்வீட் காரன் - 2\nலெமன் ஜுஸ் - சிறிது\nமிளகாய் பொடி - சிறிது\nமுதலில் காரனை முழுதாக அப்படியே கழுவி விடவும்\nபின் 350 டிகிரிக்கு முற் சூடு செய்யப்பட்ட அவனில், ட்ரே வைக்காமல் கம்பிகளிலேயே காரனை வைத்து சுடவும்.\nஅவ்வபோது திறந்து பார்த்து சரியாக க்ரில் ஆகிறதா என பார்க்கவும்.\n40 நிமிடம் போல கழித்து, வெளியே எடுக்கவும்.\nபின் இரு துளி லெமன் ஜுஸில் உப்பு, மிளகாய் பொடி கலந்து தேவையான அளவு தடவி விடவும்\nசுவையான க்ரில்டு ஸ்வீட் காரன் ரெடி\nகிரீன் ஃப்ரிட்டர்ஸ் & டிப்\nசோள இட்லி, தோசை & பணியாரம்\nஎன் மகளுக்கு 23 வயது...\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2011/10/blog-post_25.html", "date_download": "2019-08-23T08:47:45Z", "digest": "sha1:PR2ZO4HN3EWQNDMBPT52P4KWJ6RH4VI3", "length": 16117, "nlines": 153, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: வாழ்க்கையில் சீரழிவது எப்படி? காட்டுமிராண்டி நாகரிகம்", "raw_content": "\nஉலகம் எப்படி படைக்கப்பட்டது என்பதற்கு திரும்பத் திரும்ப ஒரே விசயத்தையே சொல்லிட்டு இருக்கிறதுல அப்படி என்ன திருப்தியோ உலகத்துல முக்காவாசி பேரு கடவுள்தான் அதுவும் அல்லாதான் இல்லை இல்லை பரம பிதாதான், இல்லை இல்லை பிரம்மாதான் உலகத்தை படைச்சாருனும், இல்லை இல்லை இது இயற்கையாக நடந்தது அதாவது இயற்கைத் தேர்வு அப்படினும் தெரியாத ஒன்னை இப்படித்தான் இருக்கும்னுசொல்லிட்டு இருக்காங்களே அவங்களை எல்லாம் என்ன பண்றது.\nஎன்ன பண்றது, அதுவும் ஒருத்தருக்கும் உண்மையான உண்மை தெரியாது, இது எப்படி எனக்கு தெரியும் எல்லாம் யூகம் தான், ஆனா ஊர்பட்ட கதை எல்லாம் எல்லாரலாயும் சொல்ல முடியும் அப்படிங்கிறதுக்கு ஒவ்வொரு நாட்டுக்காரங்களும் அவங்க அவங்க கற்பனைக்கு ஏத்த மாதிரி சொன்ன விசயங்களை படிச்சிப் பார்த்தா விளங்கும்.\nஇப்படித்தான் ஒருத்தரோட பேசிட்டு இருந்தேன். நீங்க கடவுளை நம்புறமாதிரி தெரியலையேன்னு சொன்னாரு. எதை வைச்சி சொல்றீங்கனு நானும் கேட்டு வைச்சேன். உங்க பேச்சுல இருந்து தெரியுதுன்னு சொன்னாரு. சரி நான் அறிவியலை நம்புறேனு நினைக்கிறீங்களான்னு கேட்டேன். அப்படியும் தெரியலைன்னு சொன்னாரு. நம்பி நம்பி நாசமா போனவங்கதான் நம்ம மனித குலம், அதனால நான் எதையுமே நம்புறது இல்லை அப்படின்னு சொன்னேன். நீங்க உசிரோட இருக்கறதை கூடவானு கேட்டு வைச்சார். ஆமா, அப்படின்னு சொன்னேன். என்னை சரியான பைத்தியம்னு அவர் சொல்லிட்டுப் போய்ட்டார். இப்ப நல்லா யோசிச்சி பாருங்க. உசிரு அப்படிங்கிறதுக்கு ஒரு விளக்கம் நாம சொல்லி வைச்சிருக்கோம். அதாவது விதிகளுக்கு உட்பட்டு வாழற வாழ்க்கை. இப்படி இருக்கனும், அப்படி இருக்கனும். இது இப்படி இருந்தா ஈர்ப்பு விசை. அப்படி இருந்தா எதிர்ப்பு விசை அப்படின்னு ஒரு பெரிய திட்டம் எல்லாம் போட்டு வைச்சிட்டோம், கணக்கு பண்ணி வைச்சிட்டோம். எல்லாம் ரொம்ப சரியாத்தான் இருக்காம். அறிவு, சிந்தனை எல்லாம் நம்மகிட்ட பெருக்கெடுத்து ஓடிக்கிட்டு இருக்கு.\nசரி, நாம நினைக்கிற, பேசற விசயங்கள் எல்லாம் மத்தவங்க என்ன சொல்லி இருக்காங்க. அதை எப்படி சொன்னாங்க, எதை வைச்சி சொன்னாங்க அப்படிங்கிற அடிப்படையில்தான். உற்று நோக்குதல், ஒன்றை மற்றொன்றுடன் தொடர்பு படுத்துதல். இதுதான் வாழ���க்கையின் முழு கட்டாய சூழல். அப்படி நாம தொடர்பு படுத்தாம வாழப் பழகிகிட்டா பல விசயங்கள் அடிபட்டு போகும். ஆனா அது சாதாரண விசயம் இல்லை.\nஇதுக்குதான் நம்ம ஆளுங்க அட்டகாசமா சொல்லி வைச்சாங்க. கல்லை கண்டால் நாயை காணோம். நாயை கண்டால் கல்லை காணோம். ஒரு கல்லில் செதுக்கப்பட்ட நாய் உருவம் அந்த சிற்பியின் திறமையால் உயிருள்ள நாயைப் போன்று தென்படுமாம். அட அட என்ன ஒரு சிந்தனை. ஆனா இதையே ஒரு நாய் எதிர்படும் போது, அந்த நாயை அடிக்க கல் தேடியபோது கல் காணவில்லை என்பது கூட ஒருவித சிந்தனைதான்.\nஆனா காட்டுமிராண்டிகள் நாகரிகத்தில் இதெல்லாம் இல்லை. இனப்பெருக்கம், வயிற்றுக்கு உணவு. தனக்கு போட்டியாக வருபவர் எதிரி. இந்த காட்டுமிராண்டிகள் நாகரிகத்தில் சிக்கி தள்ளாடும் மனிதர்கள் இன்றும் உண்டு. காட்டுமிராண்டிகள் நாகரித்தில் கல் மட்டுமே ஆயுதம். தற்போதைய மனிதர்கள் இந்த மனிச குலம் எப்படி உருவாச்சு, என்னவெல்லாம் செஞ்சாங்க அப்படிங்கிறதை ஆராய்ச்சி செஞ்சி பல விசயங்கள் சொல்லி வைச்சிருக்காங்க. நமக்கு முன்னால வாழ்ந்தவங்க இப்படியெல்லாமா இருந்தாங்க அப்படின்னு நாம நினைக்கிறப்ப பிரமிப்பு மட்டுமே மிஞ்சும். கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு சொல்லி வைச்சி பிரமிக்க வைக்கிறாங்க.\nசரி திருடப் போவோம். முழு நீள சித்திரமா சொல்றதை விட இரத்தின சுருக்கமா சொல்லி வைச்சிருவோம். உணவு, உறக்கம் இல்லாம பல விசயங்களை தெரிஞ்சிக்க சுகமான வாழ்க்கையை எடுத்து எறிஞ்சிட்டு இந்த உலகம் பல விசயங்கள் தெரிஞ்சிக்கிரனும்னு போராடின மனிதர்களுக்கு நாம எப்பவும் மரியாதை செலுத்தனும்.\nமனித குல வரலாறு பத்தி தெரிஞ்சிக்கனும்னா ரொம்ப பேரு நிறைய புத்தகங்கள் எழுதி இருக்காங்க. இவங்களுக்கு எல்லாம் ஒரு விசயத்தை பத்தி தெரிஞ்சிக்கிரனும் அப்படிங்கிற ஆர்வம் தான். மத்தபடி இவங்க எல்லாம் பெரிய புத்திசாலிகளோ, அறிவாளிகளோ கிடையாது. உற்று நோக்குதல். ஒன்றை மற்றொன்றுடன் தொடர்பு படுத்துதல் அப்படிங்கிற ஒரு சிந்தனை மிக மிக முக்கியம். வெகு குறிப்பிட்ட சிலரே அறிவு சார்ந்த விசயங்களில் தங்களை அர்பணித்து கொண்டார்கள்.\nஒரு குழந்தைகிட்ட ஒரு பொருளை கொடுங்க. அந்த குழந்தை அந்த பொருளை அப்படியே வைச்சிருந்தா அந்த குழந்தை மங்குனி. அதை உடைச்சி பிரிச்சி மேஞ்சா ஒரு தேடல். அப்படி பிரிச்சி மேஞ்ச குழந்தையை அதட்டினப்புறம் அடுத்தவாட்டி பிரிச்சி மேயாம போனா இனி அந்த குழந்தை மங்குனி. அதாவது ஒவ்வொரு பருவத்திலும் ஒரு ஆர்வம் வந்து சேரும். ஆனால் காட்டுமிராண்டிகள் நாகரிகத்தில் கல் ஒன்றுதான் கண்ணுக்கு தென்பட்டது.\nஇந்த கல்லை வைத்து என்னவெல்லாமோ செய்து பார்த்தார்கள் என்கிறது வரலாறு. ஏழு மில்லியன் ஆண்டுகள் முன்னர் இந்த மனித குலம் தோன்றி இருக்கலாம் என்பது நிரூபிக்கபடாத ஒரு விசயம். ஆப்ரிக்காவில் மூன்று மில்லியன் ஆண்டுகள் முன்னர் இந்த மனித குலத்தின் முன்னோர்கள் தோன்றியிருக்க கூடும் என்பதும் ஆராய்ச்சியின் வெளிப்பாடு. பல மனித குலம் அழிந்து போயிருக்கிறது என்பது ஆராய்ச்சி காட்டும் உண்மை.\nகாட்டுமிராண்டிகள் நாகரிகம் குறித்து தொடர்ந்து பார்ப்போம்.\nநன்றி எம்.ஞானசேகரன். அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.\nகைரேகை காவியம் - 1\nகம்யூனிசமும் கருவாடும் - 7\nவிவகாரத்து பண்றது என்ன அத்தனை எளிதா\nதொலைநோக்கிப் பார்வை - (சவால் சிறுகதை -2011)\nபோட்டியும் பொருளாதார சரிவும் - கடனாளிகள்\nதமிழ்மணமே தளராதே இருக்கிறோம் நாங்கள்\nஆஸ்த்மா - ஒரு ஆராய்ச்சித் தொடர் (3)\nதண்ணீர் வரம் ஒரு நியூட்ரினோ ராணா\nபோட்டியும் பொருளாதார சரிவும் -1\nதிருச்சியில் சுயேச்சை போட்டியாளர் வெற்றி\nபோங்காட்டம் (சவால் சிறுகதை - 2011)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2015/07/blog-post_18.html", "date_download": "2019-08-23T08:40:51Z", "digest": "sha1:QSR6HLRKWNPZMR2CW3GH5CMVCGROKEIB", "length": 5713, "nlines": 167, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: அவளது சொந்தம்", "raw_content": "\nதான் ஆண்டு தன் பிள்ளை ஆண்டு\nஆண்டாண்டு காலங்கள் எவரும் இருப்பதில்லை\nகல்வியறிவு களவு அறிவு என\nகவலை ஆட்டுவித்து கவலை புரிந்து\nகாலங்களில் எல்லாம் விழுந்து கிடப்பன\nஅவளது சொந்தம் என்று திரிவன\nஅவனது சொந்தம் என்று வருவன\nதானே உலகமும் சுற்றமும் என மறந்து\nஏதோ எவரோ என ஓடி ஒளிவன\nஇன்பம் மட்டுமே கருதி வாழ்வில்\nமறதியில் எதையும் மறந்து திரிந்து\nஏதும் அறியாது சிவனாகி கிடப்பன\nகண் பார்ப்பன காது கேட்பன\nவாய் பேசுவன மூக்கு சுவாசிப்பன\nநினைந்து மூளை தோல் உணர்வன\nஎது காப்பன எது தோற்பன\nஅது அழிவன அதுவே ஆக்குவன\nஎல்லாம் உருமாறி உருமாறி எக்காலத்தும்\nவழி மாறாது இப்படியே இருப்பன\nஎல்லா ன இருந்தாலும் பண ண இல்லாது\nபோனால�� எவரும் எவரையும் மதிப்பன ரோ\nஏடு கொண்டார் எவர் கண்டார்\nகளிமண் - மயர்வற மதிநலம்\nஅடியார்க்கெல்லாம் அடியார் - ஆசியுரை திருமதி சுஷீமா...\nபூமி சுற்றலும் அவள் சுற்றலும்\nநுனிப்புல் பாகம் -3 9\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 16\nநமது திண்ணை ஜூலை மாத சிற்றிதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTQxMTEwOQ==/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-22-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82-16-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82-28,624%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-08-23T09:53:05Z", "digest": "sha1:LAWSZOWCOGGNAHJ3IEQVT44Q75ARGN5V", "length": 5397, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.16 உயர்ந்து ரூ.28,624க்கு விற்பனை", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.16 உயர்ந்து ரூ.28,624க்கு விற்பனை\nசென்னை : சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.16 உயர்ந்து ரூ.28,624க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ரூ.3,578க்கு விற்பனையாகிறது. வெள்ளி கிராமுக்கு 50 காசு உயர்ந்து ரூ.47.90க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nதீவிரவாதிகளுக்கு செல்லும் நிதியை தடுக்காததால் பாகிஸ்தானை கருப்பு பட்டியலில் சேர்த்துள்ளது FATF அமைப்பு\nகாஷ்மீர் விவகாரத்தை இந்தியாவும் பாகிஸ்தானும் பேசி தீர்க்க வேண்டும்...இதில் மூன்றாவது நாடு தலையிட கூடாது: பிரான்ஸ் அதிபர்\n3 நாடுகளுக்கு 5 நாள் சுற்றுப்பயணம்; பிரான்சில் உற்சாக வரவேற்பு; பிரதமர் மோடி - மேக்ரான் கூட்டறிக்கை\nஆன்டிகுவா டெஸ்ட்: இந்தியா 203/6\nகாஷ்மீர் பிரச்னை; மோடி, மேக்ரோன் ஆலோசனை\nநிலுவைத் தொகையை செலுத்தாததால் 6 விமான நிலையங்களில் ஏர் இந்தியா விமானங்களுக்கு எரிபொருள் விநியோகம் நிறுத்தம்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு... ப.சிதம்பரம் பரபரப்பு வாக்குமூலம்\nவரலாற்றில் முதல்முறையாக ஏழுமலையான் கோயில் உண்டியலில் ஒரேநாளில் ரூ.8.58 கோடி காணிக்கை\nஇந்திய பொருளாதாரம் 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நிதி நெருக்கடியில் உள்ளது; நிதி ஆயோக் துணை தலைவர்\nபாபர் மசூதி இடிப்பு வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதியின் உயிருக்கு அச்சுறுத்தல்..: கூடு��ல் பாதுகாப்பு கோரி உச்சநீதிமன்றத்திற்கு கடிதம்\nபுரோ கபடியில் தொடரும் உள்ளூர் அணிகளின் தோல்வி\nமுதலாவது கிரிக்கெட் டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டி 3 விக்கெட் இழந்து இந்திய திணறல் : மேற்கிந்திய தீவு அபார பந்து வீச்சு\nஇலங்கை-நியூசிலாந்து டெஸ்ட் மழையால் ஆட்டம் பாதிப்பு\nஆன்டிகுவாவில் இந்தியா- மேற்கிந்திய தீவுகள் மோதல்: நம்பிக்கையுடன் ஆடுவோம்-ேஜசன் ஹோல்டர் ேபட்ஸ்மென்கள் ரன்களை குவிக்க வேண்டும்-கோஹ்லி\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/07/blog-post_77.html", "date_download": "2019-08-23T09:42:34Z", "digest": "sha1:36S2NFWDXFCXLYS6QJGRHFJVZHCN6LY7", "length": 20637, "nlines": 285, "source_domain": "www.visarnews.com", "title": "வடகொரியாவுக்கு எதிரான புதிய அதிரடி தடை! நொந்து நூடில்ஸ் ஆவது உறுதி!! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » World News » வடகொரியாவுக்கு எதிரான புதிய அதிரடி தடை நொந்து நூடில்ஸ் ஆவது உறுதி\nவடகொரியாவுக்கு எதிரான புதிய அதிரடி தடை நொந்து நூடில்ஸ் ஆவது உறுதி\nதொடர்ந்து ஏவுகணைகளை சோதனை செய்து வரும் வடகொரியாவுக்கு எதிராக புதிய பொருளாதார தடைகள், ராணுவ நடவடிக்கைகள் சரியான தீர்வாக அமையாது என்று கூறி ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வடகொரியாவுக்கு எதிரான புதிய தடை, ராணுவ நடவடிக்கைக்கு ரஷ்யா எதிர்ப்பு நியூயார்க்: பல்வேறு நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி ஏவுகணைகளை சோதனை செய்து வரும் வடகொரியா, சமீபத்தில் நேற்று முன்தினம் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் ஏவுகணை ஒன்றை பரிசோதித்து.\nவடகொரியாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. வடகொரியாவின் தொடர் சோதனைகள் அமெரிக்காவை கோபத்தில் ஆழ்த்தியது. இதையடுத்து, ஐ.நா. அவசர கூட்டத்தை கூட்டி உடனே விசாரிக்க வேண்டும் என்று அமெரிக்கா கோரிக்கை விடுத்திருந்தது. அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசரமாக கூடியது. இந்த கூட்டத்தில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட நிரந்தர உறுப்பு நாடுகள் பங்கேற்றன.\nஇதில், வடகொரியாவுக்கு மேலும் பொருளாதார தடையை விதிக்க வேண்டும் மற்றும் வடகொரியா மீது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க பிரதிநிதி கேட்டுக் கொண்டார். இந்நிலையில், அமெரிக்காவின் கோரிக்கைக்கு ரஷ்ய�� எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரஷ்யாவின் துணை தூதர் விளாடிமிர் சாஃப்ரான்கோவ் கூறுகையில், வடகொரியா மீதான புதிய பொருளாதார தடையை எதிர்ப்பதாக கூறினார். மேலும், வடகொரியா மீதான ராணுவ நடவடிக்கைகளை அனுமதிக்க முடியாது என்று கூறினார். நாம் வெறுமனே ஒரு முட்டுக்கட்டையை நோக்கி விரைகிறோம். வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு ராணுவ நடவடிக்கைகளும் தீர்வாக அமையாது. எனவே ரஷ்யா அதனை ஏற்காது என்று கூறினார்.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமனைவியோடு முதல் முறையாக உடலுறவு வைத்துக் கொள்ள வழிகாட்டி\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nதிகட்டாத தேடல்கள்…. சந்தோஷ ஆனந்த செக்ஸ் விளையாட்டு\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nமார்புகளை எப்படி உதடுகளால் தொடவேண்டும்\nவிடுதலைப் புலிகளின் தடை நீக்கம்\nமெய்ப்பாதுகாவலரின் குடும்பத்திற்கு நீதிபதி இளஞ்செழ...\nநல்லூர் துப்பாக்கிச் சூடு: மயானத்தில் இரவை கழித்தே...\nடிராபிக் ராமசாமியாக நடிக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர்\nநடிகையின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்ட காதலர்....\nவிடுதலைப் புலிகள் இனி பயங்கரவாதிகள் அல்ல: ஐரோப்பிய...\nடெஸ்ட் டியூப் மூலம் கர்ப்பம் - பிரசவத்தில் தாய், இ...\nமச்சான் சுட சொன்னார் நான் சுட்டேன் \nபிக் பாஸ்சும் சில கெடுபிடிகளும்\nஅஜீத்தின் அடுத்த படத்தின் இயக்குனரும் சிவா\nநவம்பர் மாதம் வடக்கு- கிழக்கில் டெங்கு நோயாளர்களின...\nஎரிபொருள் விநியோகம் இராணுவத்திடம் ஒப்படைப்பு\nமக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு பொற்றோலியத்துற...\nமஹிந்த அரசாங்கம் பெற்ற கடன்களைச் செலுத்த 3.2 ட்ரில...\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: பிரதான சந்த...\nகாணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வ...\nஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத பட்டியலில் இருந்து...\n‘நீட்’ தேர்வில் தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும்...\nபாராளுமன்றக் கூட்டத் தொடர்களில் பா.ஜ.க உறுப்பினர்க...\nதமிழக கல்வி நிலையங்களில் ‘வந்தே மாதரம்’ பாட வேண்டு...\nநடிகை ஓவியாவிற்கு குவியும் பட வாய்ப்புகள்\nகொலவெறியில் ஓவியா ஆர்மி: விலகி போனாலும் தேடி போய் ...\nஅம��மாவையும் , மகளையும் கண்டம் துண்டமாக வெட்டிக் கொ...\nகக்கூஸ் ஆவணப்பட இயக்குனர் திவ்யபாரதி கைது\nஓவியா ஆர்மிக்கு வளர்மதியைத் தெரியுமா\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்; பிரதான சந்த...\nஇராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள கேப்பாபுலவு காணிகளை இந்த ...\n‘பொலிஸை சுட முடியுமா என்று எனது மச்சான் சவால் விட்...\nமலேரியா நோய்க்காவி நுளம்புகள் இந்தியாவிலிருந்து இல...\nசாதாரண மக்களே இந்தியாவை செதுக்குகின்றனர்: குடியரசு...\nகிழக்கு சீனக் கடற்பரப்பில் பறந்த அமெரிக்க வேவு விம...\nரோமில் வரலாறு காணாத வறட்சி: வத்திக்கானின் நீருற்று...\nமாலைதீவில் பதற்றம்: பாராளுமன்றம் பாதுகாப்புப் படைய...\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இனி ஓட்டு இல்லையாம்... கமல்...\nவிக்ரம் வேதா - விமர்சனம்\nபட்... ஸ்ரீதிவ்யாவின் நேர்மை புடுச்சுருக்கு\nஆன்லைன் டிக்கெட் மோசடிக்கு ஆறுதல்\nநீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப...\nநீதிபதியை இலக்கு வைத்ததாக கருதப்படும் தாக்குதல் தொ...\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் உர...\nஆட்சி மாற்றத்துக்கு ஒத்துழைத்த போது தீர்வு வரும் எ...\nநீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்த தாக்குதலுக்கு எதி...\nகுற்றச் செயல்களுக்கு இலங்கை பொறுப்புக் கூற வேண்டும...\nமட்டக்களப்பில் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிச்...\n‘தரம் தாழாதீர், அரசியல்வாதிகளுக்கு எதிராக சுவரொட்ட...\n‘வானவில் நினைவுகளுடன் விடை பெறுகிறேன்’: பிரிவுபசார...\nகாஷ்மீர் எல்லையில் அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு தக...\nசிறையில் சசியின் சொகுசு வாழ்க்கை\nகமல்ஹாசனால் யாரையும் திருத்த முடியாது - சாருஹாசன்\nஅஜித்தைத் தொடர்ந்து விஷ்ணு விஷால்...\nசிங்கத்தை விரட்டியடிக்கும் நாட்டுப் பசுமாடு\n“கமல்ஹாசன் இந்தி படங்களில் நடித்திருக்கக் கூடாது.....\nகமலை எதிர்த்து எச்.ராஜா ஜெயிக்க முடியுமா\nலக்ஷ்மி (வரலக்ஷ்மி) கோபித்துக்கொள்வார்கள் - விஷால்...\n‘சேரி பிஹேவியர்’- சாதியச் சீண்டல்.. சட்டத்தின் பி...\nவித்தியா கொலை வழக்கின் சப் இன்ஸ்பெக்டர் ஸ்ரீகஜனின்...\nபாடசாலை மாணவர்களை அச்சுறுத்தும் வெள்ளை நாகம்\nவிடுதலைப் புலிகளின் மீள் எழுச்சி\nரஜினி பட நடிகை ஒரு பாலியல் தொழிலாளியா\nபிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை\nவடகொரியாவில் திருட்டு குற்றத்துக்கு பொது இடத்தில் ...\nமஹிந்த ஆட்சியில் கப்ப���்துக்காக இளைஞர்கள் கடத்தப்பட...\nபொருளாதார ரீதியில் சில விடயங்களைப் பெற்றுவிட்டால்,...\nகேப்பாபுலவில் காட்டுப் பிரதேசத்தை கையளிக்க முனைந்த...\nஐ.நா.வின் மனித உரிமைகள் விசேட கண்காணிப்பாளருடன் அர...\nகாணாமற்போனோர் பணியக சட்டமூலத்தில் ஜனாதிபதி கையெழுத...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்: ராம் நாத் கோவிந்த் வெற்...\nஆச்சர்யம் ஆச்சர்யம்... திலீப்புக்கும் ஆதரவுக்குரல்...\nஅரசியலமைப்பு சபையிலிருந்து தேசிய சுதந்திர முன்னணி ...\nபுகையற்ற புகையிலைப் பொருட்களுக்கு இன்று முதல் தடை\nநான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டேன்: கமல்ஹாசன்\nதமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியம் இரு மடங்காக ...\nசசிகலா பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து வேறு சிறைக்க...\nஜெமினிகணேசனும் சுருளிராஜனும் - விமர்சனம்\nபிக் பாஸில் இருந்து ஆர்த்தி வெளியேற்றப்பட்டார்\nமகளின் இதயத்தை 5 வருடமாக தேடும் பெற்றோர் - இப்படி ...\nசுவிஸ் குமாருக்கு உதவிய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/06/24/30403/", "date_download": "2019-08-23T08:53:47Z", "digest": "sha1:2OIY4W3DQ2HAMEXS3D5WMVNXHYWBI7QS", "length": 13648, "nlines": 343, "source_domain": "educationtn.com", "title": "அரசு பள்ளிகளில், அடிப்படை வசதிகளை சரி செய்யக் கோரி, விரைவில் போராட்டம் நடத்தப்படும்,'' என, 'ஜாக்டோ - ஜியோ' ஒருங்கிணைப்பாளர் தாஸ் தெரிவித்தார்.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Jacto/Geo அரசு பள்ளிகளில், அடிப்படை வசதிகளை சரி செய்யக் கோரி, விரைவில் போராட்டம் நடத்தப்படும்,” என, ‘ஜாக்டோ...\nஅரசு பள்ளிகளில், அடிப்படை வசதிகளை சரி செய்யக் கோரி, விரைவில் போராட்டம் நடத்தப்படும்,” என, ‘ஜாக்டோ – ஜியோ’ ஒருங்கிணைப்பாளர் தாஸ் தெரிவித்தார்.\nமதுரை:”அரசு பள்ளிகளில், அடிப்படை வசதிகளை சரி செய்யக் கோரி, விரைவில் போராட்டம் நடத்தப்படும்,” என, ‘ஜாக்டோ – ஜியோ’ ஒருங்கிணைப்பாளர் தாஸ் தெரிவித்தார்.\nமதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் அவர் கூறியதாவது:ஜாக்டோ – ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் உயர்மட்டக் குழு கூட்டம், ஜூன், 30ல், சென்னையில் நடக்கிறது. அரசு வேண்டுகோளை ஏற்று, போராட்டத்தை கைவிட்டு பணிக்குச் சென்றோம். அரசு ஊழியர், ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்.ஜெ., முதல்வராக இருந்த போது, போராட்டம் நடத்தியவர்கள் மீதான நடவடிக்கை, ரத்து செய்யப்பட்டது. அரசு பள்ளிகளில், தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது. மதுரை மாவட்டத்தில், அரசு பள்ளிகளுக்கு தேவையான புத்தகங்கள் வழங்காமல் உள்ளனர். இவற்றை சரி செய்ய வேண்டும்; தவறினால், போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.\nPrevious articleதமிழகம் முழுவதும், மீண்டும் அனைத்து அரசு அலுவலகங்களிலும், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் முறைப்படுத்தப்பட வேண்டும்’ என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஜாக்டோ – ஜியா போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர் அரசு அலுவலர்கள் 5,351 பேருக்கு பதவி உயர்வு நிறுத்தம்.\nஜேக்டோ-ஜியோ இன்று ( 16.07.2019 ) முதல்வரிடம் அளிக்கவுள்ள மனு..\n‘ஜாக்டோ – ஜியோ’ கோரிக்கை: அரசு மவுனம்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nTET தேர்ச்சி % இந்த அளவிற்கு குறைய என்ன காரணமாக இருக்கும்\nஅரசு ஊழியர்களை குறிவைக்கும் வங்கி ஹேக்கர்கள் போலீசில் குவியும் புகார்கள் உஷார்.\nபள்ளிக்கு வழங்கப்பட மடிக்கணியை எப்படி பயன்படுத்துவது குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கிய CEO...\nகுமுதம் சிநேகிதி மற்றும் கல்வியாளர்கள் சங்கமம் இணைத்து நடத்தும் ஆசிரியர் தினவிழாவை முன்னிட்டு “கனவு...\nTET தேர்ச்சி % இந்த அளவிற்கு குறைய என்ன காரணமாக இருக்கும்\nஅரசு ஊழியர்களை குறிவைக்கும் வங்கி ஹேக்கர்கள் போலீசில் குவியும் புகார்கள் உஷார்.\nபள்ளிக்கு வழங்கப்பட மடிக்கணியை எப்படி பயன்படுத்துவது குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கிய CEO...\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\nTN School Attendance App – பள்ளியில் தான் பதிவிட வேண்டுமா\nTN School Attendance App - பள்ளியில் தான் பதிவிட வேண்டுமா - உஷார் நமது பள்ளி அமைவிடம் longitude and latitude அடிப்படையில், ஏற்கனவே சர்வரில் பதிவு செய்யப்பட்டுள்ளதால், ஆசிரியர்கள் பள்ளி வளாகத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/197904?ref=category-feed", "date_download": "2019-08-23T09:36:50Z", "digest": "sha1:4H7PSLRC25ZWSTXTDIGW7ZQTWVVZO4AA", "length": 6909, "nlines": 136, "source_domain": "lankasrinews.com", "title": "மகள் திருமணத்திற்காக தமிழக முதல்வரை சந்தித்தார் நடிகர் ரஜின��! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமகள் திருமணத்திற்காக தமிழக முதல்வரை சந்தித்தார் நடிகர் ரஜினி\nசூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து தன்னுடைய இளையமகன் மகள் ஐஸ்வர்யாவின் திருமண அழைப்பிதழை வழங்கினார்.\nசூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் ஐஸ்வர்யாவிற்கும், பிரபல தொழிலதிபர் விசாகனுக்கும் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள லீலா பேலஸில் நாளை திருமணம் நடைபெற உள்ளது.\nஇந்த விழாவில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினி, தன்னுடைய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் முக்கிய நண்பர்களை நேரில் சந்தித்து அழைப்பிதழை வழங்கி வருகிறார்.\nஇந்த நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள அவருடைய வீட்டில் நேரில் சந்தித்து திருமணத்திற்கான அழைப்பிதழை நடிகர் ரஜினி வழங்கியுள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/927318/amp", "date_download": "2019-08-23T09:19:42Z", "digest": "sha1:VRQ7DAEHHLEVGVVPUTVOJIUOVMWA37FF", "length": 6421, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "பூலோகநாதர் கோயிலில் 108 சங்காபிஷேகம் | Dinakaran", "raw_content": "\nபூலோகநாதர் கோயிலில் 108 சங்காபிஷேகம்\nநெல்லிக்குப்பம், ஏப். 21: நெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோயில் பகுதியில் புகழ்வாய்ந்த புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் மற்றும் அலமேலு மங்கை தாயார் சமேத பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒரே இடத்தில் நின்றபடி சிவனையும், பெருமாளையும் தரிசிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.இக்கோயிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு மழை வேண்டியும், அனைத்து நதிகளிலும் வற்றாத நீர் வேண்டியும் சிறப்பு யாகங்கள், 108 சங்காபிஷேகம் நடந்தது. இதனை முன்னிட்டு கோயிலில் உள்ள பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பூலோகநாதர் மற்றும் புவனாம்பிகை தாயாருக்கு இளநீர், பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.\nவிநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்\nகோயிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆட்சியர் ஆலோசனை\nவிழுப்புரம் மாவட்டத்தில் 25ம் தேதி 20,274 பேர் தேர்வு எழுதுகின்றனர்\nவிவசாய குளத்துக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு\nவீட்டில் பதுக்கி வைத்திருந்த சாராயம் பறிமுதல்\nநீதிமன்ற நுழைவுவாயிலில் வாகனங்களை நிறுத்துவதால் பொதுமக்கள் அவதி\nபணம் வைத்து சூதாடிய 9 பேர் கைது\nபழுதடைந்த வேளாண் துறை கட்டிடம்\nஅதிகளவில் கரும்பு லோடு ஏற்றிவரும் டிராக்டரால் அடிக்கடி விபத்து\nதடுப்பணையை சீரமைக்காவிட்டால் சாலை மறியல் போராட்டம்\nஅதிகளவில் பயணிகளை ஏற்றி வந்த ஆட்டோ பறிமுதல்\nஅரசு அறிவித்த ஊக்கத்தொகையை விரைந்து வழங்க கோரிக்கை\nஜே.எஸ்.குளோபல் பள்ளி மாணவர்கள் சாதனை\nமாடு உதைத்து முதியவர் சாவு\nசாலையில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகளால் தொற்றுநோய் அபாயம்\nஇலவச சிறப்பு மருத்துவ முகாம்\nபுதிய மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/index.php/ta/inataiya-kairaikakaetataina-pairamamaa", "date_download": "2019-08-23T10:09:13Z", "digest": "sha1:PNRSRQLQUFDUOEFNDIZ4WJDANDDVGEKP", "length": 44143, "nlines": 292, "source_domain": "ns7.tv", "title": "இந்திய கிரிக்கெட்டின் பிரம்மா! | | News7 Tamil", "raw_content": "\nப.சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை வரும் ஆகஸ்ட் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு...\nகோவையில் தீவிரவாதிகள் 6 பேர் ஊடுருவியுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை...\nப.சிதம்பரத்தை 4 காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி அளித்தது டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீதான வழக்கின் உத்தரவை அரைமணி நேரம் ஒத்திவைத்தது டெல்லி சிபிஐ நீதிமன்றம்..\nநாடு சர்வாதிகாரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது: முத்தரசன், சிபிஐ\nஹரியானாவில் மத்திய தர குடும்பத்தில் பிறந்த மெலிந்த உடலுடைய 19 வயது இளைஞன் ஒருவன் மும்பையில் நடந்த under 19 கிரிக்கெட் கேம்ப் ஒன��றில் மதிய உணவு இடைவெளியில் எக்ஸ்டரா ரொட்டி கேட்டு பிரச்சனை செய்கிறான். அதை பார்த்த அப்போதைய இந்திய கிரிக்கெட் வாரியத்தலைவர் ராஜ் சிங், ஏன் நீ மட்டும் எக்ஸ்டரா ரொட்டி கேக்குற என அந்த இளைஞனை நோக்கி கேள்வி எழுப்புகிறார். அதற்கு அந்த இளைஞன் வேகமாக பந்து போடனும்னா எக்ஸ்டரா ரொட்டி தேவை என பதில் கூறுகிறான். அதற்கு ராஜ் சிங் இந்தியா இதுவரை வேகப் பந்து வீச்சாளர்களை உருவாக்கியதில்லை என கூறுகிறார். அந்த ஒற்றை பதில் கபில் தேவ் எனும் கிரிக்கெட் வீரனை இந்தியாவுக்கு கிடைக்கச் செய்தது. பின்னாளில் அந்த வீரன் இந்திய கிரிக்கெட் வரலாற்றின் திசையை தீர்மானிக்கும் நாயகனாக மாறினான்.\n60 ஆண்டுகளுக்கு முன்பு ஹரியானா மாநிலம் சண்டிகரில் மத்திய தர குடும்பத்தில் இதே தினத்தில் பிறந்தார் கபில் தேவ். இந்தியாவின் தலைசிறந்த கேப்டன்களில் முதன்மையானவர். சச்சினா தோனியா, தோனியா கோலியா என சமூக வலைத்தளங்களில் சண்டையிட்டு கொண்டிருக்கும் காலகட்டத்தில் இருக்கோம் இப்ப வந்து கபில் தேவ் பத்தி பேசிக்கிட்டு என தோன்றலாம். ஆனால் இந்த காலகட்டத்திலும் இவரை பற்றி பேச ஏராளமான விஷயங்கள் இருக்கவே செய்கிறது. இன்று இளைஞர்களால் பெரிதும் ரசித்து பார்க்கப்படும் T-20 ஃபார்மேட்டை முதன்முதலில் இந்தியாவில், இந்தியன் கிரிக்கெட் லீக் என தொடங்கிவைத்தது கபில் தேவ்தான். கபில்தேவ் தற்போது நடக்கும் ஐபிஎல் போட்டிகளில் பங்குபெற்றால் அவரை ரூ.25 கோடி கொடுத்து ஏலம் எடுக்க இப்போது கூட பலரும் தயாராக உள்ளனர். இதை கூறியது 1983 ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் கபில் தேவுடன் இணைந்த விளையாடிய சுனில் கவாஸ்கர். இது சுனில் கவஸ்கர், கபில் தேவை கேலி செய்வதற்காக சொன்ன வார்த்தைகள் இல்லை. கபில் தேவின் ஆட்டத்தை நேரில் கண்டு அலண்டுப்போய் சொன்ன வார்த்தைகள் இவை. ஆமாம். 1983ல் நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட்டில் ஜிம்பாபேவுடனான அரை இறுதிப்போட்டியில் கபில் தேவ் அடித்த 175 ரன்களே கவாஸ்கரின் கருத்துக்கு காரணம்.\nஇந்திய அணி 17 ரன்களுக்கு 5 விக்கெட்டை இழந்து தடுமாறிக்கொண்டிருந்த சூழலில் கபில் தேவ் களத்திற்கு வந்தார். இங்கிலாந்து மைதானம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமானவை. அன்றைய தினம் சூழல் பேட்ஸ்மேன்களுக்கு மோசமானதாக அமைந்திருந்தது. பனிபொழிவு மிகவும் அதிகமாக இருந்தது. இது பந்துவீச்சாளர்களுக்கு மேலும் வலு சேர்த்தது. அப்போது நாங்கள் 70 முதல் 80 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து விடுவோம் என நினைத்து இருந்தோம். ஆனால் இந்த சூழலில் களமிறங்கிய கபில் தேவ் மிகவும் நிதானமாக விளையாடினார், 80 ரன்கள் வரை எந்தவொரு தேவையில்லாத ஷார்ட்களையும் அவர் தேர்ந்தெடுக்கவில்லை. 80 ரன்களை கடந்த பின் ருத்ரதாண்டவம் ஆடினார் கபில் தேவ். ஆமாம் அந்த போட்டியில் 135 பந்துகளுக்கு 175 ரன்கள் அடித்து இந்திய அணியை வலுவான நிலைக்கு கொண்டு சேர்த்தார். 175 ரன்களில் 16 பவுண்டரிகள், 6 சிக்ஸ்ர்கள் அடக்கம். இந்த ஆட்டத்தை நேரில் பார்த்ததால்தான் சுனில் கவாஸ்கர் கபில் தேவை இப்போதும் பல கோடி கொடுத்து ஏலம் எடுப்பார்கள் என கூறினார். ஆமாம் அந்த ஆட்டம் இந்திய கிரிக்கெட் வரலாற்றைய தலைகீழாக மாற்றியது. மறுமுனையில் விளையாடியவர்கள் பல ஆண்டுக்கு ஒரு முறைதான் பேட்டை தொட்டுப்பார்ப்பவர்கள், இந்த சூழலிலும் அசராமல் ஒத்தைக்கு ஒத்தை வாடா என ஒன் மேன் ஆர்மியாக நின்று ஆடினார். கபில் தேவ் அடித்த ஒரே சதம் அதுதான். ஆனால் ஒரு அணித்தலைவன் சதங்கள் அடிப்பது முக்கியமில்லை அதை எந்த நேரத்தில் அடிக்கிறான் என்பது முக்கியம். இதற்கு எடுத்துக்காட்டாக அமைந்தது அது. இந்திய கிரிக்கெட்டின் போக்கையே மாற்றியதாக இருந்தது அந்த சதம்.\nஅவருடைய இந்த போக்குதான் 1983 ஆம் ஆண்டு உலகக்கோப்பையை முதன்முதலில் நமக்குப் பெற்று தந்தது. அரையிறுதியில் ஜிம்பாபேவை வீழ்த்தி இறுதிப்போட்டியில் இந்திய அணி எதிர்கொண்டது மேற்கிந்திய தீவுகளை. அன்றைய சூழலில் அந்த அணி ஏற்கனவே இரண்டு முறை உலகக்கோப்பையை வென்று மூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்ற காத்துக்கொண்டிருந்தது. இறுதிப்போட்டியில் இந்திய அணி 183 ரன்கள் எடுத்து ஆல் ஆவுட் ஆனது. இந்த ரன் விவியன் ரிச்சட்ஸ்கே பத்தாது என அந்த அணியினர் பிராவோ பாணியில் பார்ட்டி பண்ண தயாராகிவிட்டனர். அந்த சமயத்தில் கபில் தேவ் இந்திய வீரர்களிடம் பேசியது, வெறுத்துப்போய் பிளைட் ஏற காத்திருந்த வீரர்களை இந்தியர்கள் மனதில் இன்றும் நீங்கா இடம்பிடிக்கச் செய்தது. பேசியது பேலவே களத்திலும் செய்துகாட்டினார். விவின் ரிச்சட்ஸ் அடித்த பந்தை பின்னோக்கி ஓடிப்போய் பிடித்தது மட்டுமல்ல உலக்கோப்பையையும், இந்தியர்களின் ம���ங்களையும் கூடத்தான். அந்த வெற்றி இந்திய கிரிக்கெட்டின் திசையையே தலைகீழாக மாற்றியது.\nகபில் தேவிற்கு முன்னர் இந்திய அணியில் ஒருவர் பேட்ஸ்மேன் என்றால் அவர் அந்த வேலையை மட்டும்தான் செய்வார், பவுலர் என்றால் பந்து வீசுவது மட்டுமே தன்னுடைய வேலை என்ற மனநிலை உச்சத்தில் இருந்தது. இதை மாற்றியதும் கபில்தேவ்தான். ஆம். கபில்தேவ்தான் இந்தியாவின் முதல் அங்கீகரிக்கப்பட்ட ஆல் ரவுண்டர். அப்போதைய பேட்ஸ்மேன்கள் இப்படி வரும் பந்தை இப்படித்தான் எதிர்கொள்ள வேண்டும் என காப்பி புக் ஷாட்ஸ் ஆடக் கூடியவர்கள். இந்த நிலைமையை முற்றிலும் மாற்றிக் காட்டினார். சிக்ஸர் அடிப்பது என்பது பல வருடங்களுக்கு ஒரு முறை குறிஞ்சி பூப்பது போல் எப்போதாவது நிகழும் அதிசியமாகவே இருந்தது. ஆனால் கபில் தேவ் வந்தாலே வெளுத்து வாங்குவான் என ரசிகர்கள் காத்திருக்க ஆரம்பித்தார்கள்.\nஇந்திய பந்துவீச்சாளர்களாலும் பந்தை நேர்த்தியாக ஸ்விங் செய்ய முடியும் என்று உலகிற்கு உரக்க சொன்னவர் கபில். பந்துவீச்சின் ஃபார்முலா அத்தனையும் அறிந்தவர் என்றாலும் யாரேனும் பந்து வீச்சில் புதிய முறையை கொண்டு வந்தால் அந்த பந்துவீச்சாளர்களிடம் அதுபற்றிக் கேட்டு தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டக்கூடியவராக இருந்தார் கபில் தேவ். ஆரம்பத்திலிருந்து இறுதிவரை தன்னை மதிக்காத வாரியம், பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் என அனைத்தையும் புன்சிரிப்போடு எதிர்கொண்டவர்.\n1992-ஆம் ஆண்டு முகமது அசாருதீன் தலைமையின் கீழ் அவர் கடைசி உலகக்கோப்பையை விளையாடினார். ஒரு மூத்த பந்துவீச்சாளராக அவர் ஜவகல் ஸ்ரீநாத் மற்றும் மனோஜ் பிரபாகர் ஆகிய புதிய திறமையாளர்களை அறிமுகப்படுத்தினார். 1994-ஆம் ஆண்டு நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி மற்றும் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் போட்டி ஆகியவை கடைசி போட்டியாக அவருக்கு இருந்தது. இதுவரை 131 டெஸ்ட் போட்டிகளில் 8 சதம் உட்பட 5248 ரன்கள், 434 விக்கெட்கள், 64 கேட்ச்கள் எடுத்துள்ளார். 225 ஒருநாள் போட்டிகளில் 3783 ரன்கள், 253 விக்கெட்கள், அதிகபட்சமாக 175* ரன்கள் எடுத்துள்ளார். 34 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக இருந்து 4 வெற்றி, 7 தோல்வி, 22 ட்ரா என அணியை வழிநடத்தியுள்ளார். 74 ஒருநாள் போட்டிகளில் 39 வெற்றி, 33 தோல்வி, 2 ட்ரா என அணிக்கு சிறந்த கேப்டனாக வழி நடத்தினார்.\nஇந்திய அணியின் பயிற்சியாளராக 1999-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். ஆனால் எதிர்பார்த்த அளவில் இந்திய அணி சிறப்பாக செயல்படாமல் போனதால் தனது பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்தார். 2013 ஆம் ஆண்டில் சி.கே. நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றார். அதே ஆண்டில் என்.டி.டி.வி வெளியிட்ட உலகளவில் வாழும் 25 லெஜெண்ட்கள் பட்டியலில் இடம்பெற்று இருந்தார்.\nஇந்திய மக்கள் கிரிக்கெட்டை ஒரு மதமாக கருதுபவர்கள், கிரிக்கெட் ஒரு மதம் என்றால் அதன் மூலமுதல் கபில் தேவ்.\nஇக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.\n​'பிரதமர் மோடியை எப்போதும் குறைகூறுவது நல்லதல்ல - மூத்த காங். தலைவர்கள்\n​'பாகிஸ்தானில் 5ஜி தொழில்நுட்பம் விரைவில் அறிமுகமாகிறது\n​'ஆணவக்கொலை வழக்கில் 10 பேரை குற்றவாளிகளாக அறிவித்தது நீதிமன்றம்\nப.சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை வரும் ஆகஸ்ட் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு...\nகோவையில் தீவிரவாதிகள் 6 பேர் ஊடுருவியுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை...\nப.சிதம்பரத்தை 4 காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி அளித்தது டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீதான வழக்கின் உத்தரவை அரைமணி நேரம் ஒத்திவைத்தது டெல்லி சிபிஐ நீதிமன்றம்..\nநாடு சர்வாதிகாரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது: முத்தரசன், சிபிஐ\nமுன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்\n“அமைச்சர் ஜெயக்குமார் ஒரு ஜோக்கர்\nநளினிக்கு வழங்கப்பட்ட பரோல் மேலும் 3 வாரங்களுக்கு நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு....\nப.சிதம்பரம் கைதைக் கண்டித்து சென்னையில் காங்கிரசார் நடத்திய போராட்டத்தில் தள்ளுமுள்ளு...\nகாஷ்மீர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்...\nஅக்டோபர் 2ம் தேதி முதல் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து ரயில்வே அதிரடி \nப.சிதம்பரம் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் சிபிஐ கேவியட் மனு தாக்கல்\nவிசாரணைக்கு ஆஜராகாததால் ப.சிதம்பரத்தை தேடப்படும் நபராக அமலாக்கத்துறை அறிவித்ததாக தகவல்...\nப.சிதம்பரத்திற்கு எந்த நிவாரணமும் ���ளிக்க கூடாது: அரசு வழக்கறிஞர்\nகாஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண சமரசம் செய்ய தயார் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் அறிவிப்பு\nதமிழகம் முழுவதும் தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம்\nப. சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது என பிரியங்கா காந்தி கண்டனம்\nவிரும்பத் தகாத வார்த்தைகளை பேசுவதற்கு துண்டு சீட்டு தேவையா\nகுலாம் நபி ஆசாத் ஜம்மு காஷ்மீருக்குள் நுழைய அனுமதி மறுப்பு\nப.சிதம்பரத்தை கைது செய்ய தீவிரம் காட்டும் சிபிஐ அதிகாரிகள்\n2019ம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகள் அறிவிப்பு; கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா அர்ஜூனா விருதுக்கு தேர்வு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், ப. சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு\n7 பேர் விடுதலை குறித்த தீர்மானம் குறித்து ஆளுநரிடம் விளக்கம் கேட்க முடியாது என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்...\nகர்நாடகாவில் முதலமைச்சர் எடியூரப்பா தலைமையிலான அரசில் 17 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு\nஜஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமின் கிடைக்குமா\nராஜஸ்தான்- குஜராத் எல்லை வழியாக இந்தியாவிற்குள் 4 தீவிரவாதிகள் நுழைந்ததாக தகவல்\nஅமெரிக்க அதிபர் ட்ரம்புடன், பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு\nஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக வரும் 22ஆம் தேதி டெல்லியில் திமுக ஆர்ப்பாட்டம் - மு.க.ஸ்டாலின்\n\"எடப்பாடி என்ற ஊர் எப்போதும் என் கவனத்தில் உள்ளது\" - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nசீன அரசுக்கு எதிராக ஹாங்காங்கில் 11வது வாரமாக நீடிக்கும் போராட்டம்....\nதுறையூர் அருகே 100 அடி கிணற்றுக்குள் லோடு வேன் விழுந்து 8 பேர் பலி....\nபால் உற்பத்தியாளர்கள் நலன் கருதியே பால் விலை அதிகரிக்கப்பட்டதாக முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்...\nஆவின் பால் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது....\nஆப்கானிஸ்தான் நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பு\nதமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு\nசென்னை நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது...\nபூடானில் RUPAY, நீர்மின் திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி...\nநாளை முதல் லிட்டருக்கு 6 ரூபாய் உயருகிறது ஆவின் பால்...\nதிரு��்குளம் செல்லுமுன் அத்திவரதர் தரிசனம் - நியூஸ்7தமிழில் நேரலை...\nஅத்திவரதரின் கடைசி தரிசனம்; இன்னும் சற்று நேரத்தில் நியூஸ்7 தமிழில் நேரலை...\nதமிழகம், புதுவையில் அடுத்த 24 மணிநேரத்தில் மிதான மழைக்கு வாய்ப்பு... - வானிலை ஆய்வு மையம்\nடெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து நீர் திறக்கப்பட்டது\n\"அத்திரவரதரை ஒரு கோடியே 7500 பேர் தரிசனம் செய்துள்ளனர்\" - காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்\nமக்கள்தொகையை கட்டுப்படுத்துவதில் தென்மாநிலங்கள் சிறப்பாக செயல்படுகின்றன - ஐக்கிய நாடுகள் சபை\nதமிழகம் முழுவதும் இன்று விட்டுவிட்டு மழை பெய்யும்: வானிலை மையம்\nகிண்டி, சைதாப்பேட்டை, தி.நகர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை...\nபாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் தாக்குதல்களை அரங்கேற்றலாம் என்ற தகவலால் ஜம்மு காஷ்மீரில் உஷார் நிலை அமல்\n\"எதிர்கால சூழ்நிலையை பொறுத்து அணு ஆயுத கொள்கையில் மாற்றம் வரலாம்\" - பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்\nஅத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு..\nடி.என்.பி.எல். இறுதிப்போட்டியில் சென்னை சேப்பாக் அணி அபார வெற்றி...\nகாஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்க விவகாரம் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ரகசிய ஆலோசனை...\nவெள்ளத்தில் சிக்கிய ஆம்புலன்ஸுக்கு உயிரை பொருட்படுத்தாமல் வழிகாட்டிய 12 வயது சிறுவன்....\nமுன்னாள் மேயர் உள்பட மூவர் படுகொலை வழக்கில் திமுகவின் முக்கிய பிரமுகர்களிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி திட்டம்.....\nநாட்டின் பொருளாதாரம் கடுமையாக சரிந்துள்ளதாக மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு...\nகாஞ்சிபுரத்தில் இன்றோடு நிறைவு பெறுகிறது அத்தி வரதர் தரிசனம்...\nஅண்ணா, எம்ஜிஆர், வழியில் இந்தி திணிப்பை எதிர்ப்பதில் உறுதியாக இருக்கிறோம் - முதலமைச்சர்\nநாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த சுதந்திர போராட்ட வீரர்களுக்கு தலை வணங்குகிறேன் - பிரதமர் நரேந்திர மோடி\n21 குண்டுகள் முழங்க மூவர்ணக் கொடியை செங்கோட்டையில் ஏற்றினார் பிரதமர் மோடி...\nசெங்கோட்டையில் முப்படையினர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார் பிரதமர் மோடி...\n\"அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க உத்தரவிட முடியாது\" - சென்னை உயர்நீதிமன்றம்\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் 106 அடியை தாண்டியது\nநள்ளிரவில் குடும்பத்தாருடன் அத்தி வரதரை தரிசித்த ரஜினிகாந்த்\nநீலகிரியை சீரமைக்க 200 கோடி ரூபாய் தேவை: ஓபிஎஸ்\nவேறு இடத்தில் ஜெ. நினைவு இல்லம் அமைப்பது அரசின் கொள்கை முடிவுக்கு எதிரானது - சென்னை மாவட்ட ஆட்சியர்\nஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கான இறுதி அறிக்கை தாக்கல்\nமேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி\n100 அடியை தாண்டி வேகமாக நிரம்பும் மேட்டூர் அணைக்கு வெடிகுண்டு மிரட்டல்...\nமுன்னாள் கார் டிரைவரால் உயிருக்கு ஆபத்து என ஜெ. தீபா கதறல்\nமேட்டூர் அணையிருந்து இன்று தண்ணீர் திறந்துவிடுகிறார் முதலமைச்சர் பழனிசாமி.\n“நீலகிரியில் என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அது எடுக்கப்பட்டு வருகிறது”.- முதல்வர் பழனிசாமி\n“விளம்பரம் தேடுவதற்காகவே மு.க.ஸ்டாலின் நீலகிரி சென்றுள்ளார்” - முதல்வர் பழனிசாமி\nடெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை நாளை திறக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு\nஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரிப்பு\nதொடர்மழை காரணமாக நிலைகுலைந்த நீலகிரி\nகேரளாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி, இதுவரை 72 பேர் உயிரிழப்பு\nஇல்லாத மக்களுக்கு இயன்றதை கொடுக்கும் பக்ரீத் திருநாள் இன்று...\nகேரளாவின் வயநாடு புத்துமலை எஸ்டேட் பகுதியில் நிலச்சரிவு\nதிராவிட முன்னேற்ற கழகம் அதலபாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது: பொன் ராதாகிருஷ்ணன்\nஉச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 33-ஆக அதிகரிக்கும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்\n2வது ஒரு நாள் கிரிக்கெட்:இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மீண்டும் மோதல்\nகர்நாடகா அணைகளில் இருந்து பெருமளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு\nகேரளாவில் பாதிக்கப்பட்ட இடங்களை இன்று பார்வையிடுகிறார் ராகுல்காந்தி\nஅத்தி வரதர் தரிசன காலத்தை 108 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என விஸ்வ ஹிந்து பரிஷத் வலியுறுத்தல்\nகாங்கிரஸ் கட்சியின் இடைக்காலத்தலைவராக சோனியா காந்தி தேர்வு\nடெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டிக் கூட்டத்தில் சோனியா காந்தி தலைவராக மீண்டும் தேர்வு...\nகாஷ்மீரில் பொது வாக்கெடுப்பை நேரு நடத்தாதது நம்பிக்கை மோசடி - வைகோ\n\"இயற்கையின் மீது பெரிதும் அக்கறை கொண்டவர் பிரதமர் மோடி\" - பியர் கிரில்ஸ்\nகேரள மாநிலம் வயநாட்டிற்கு நாளை செல்கிறார் ராகுல் காந்தி\nவண்டலூர் உயிரியல் பூங்காவில் 3 புலிக்குட்டி மற்றும் 4 சிங்கக்குட்டிகளுக்கு பெயர் சூட்டினார் முதல்வர்.\nதமிழ் திரையுலகம் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக ரசிகர்கள் அதிர்ச்சி\nமுன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி\nமிரட்டும் கனமழையால் கேரளாவில் தொடர்ந்து ரெட் அலர்ட்\nவேலூர் தொகுதி வெற்றி ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிக்கை\nஜெயலலிதா மறைந்த பின்பும், அதிமுகவின் வாக்கு சதவீதம் அப்படியே உள்ளது என ஓபிஎஸ், ஈபிஎஸ் கூட்டறிக்கை\nவேலூர் மக்களவைத் தேர்தலில் 8 ஆயிரத்து 141 வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி\nஉடல் நலக்குறைவு காரணமாக முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி...\nதிமுகவுக்கு கிடைத்த வெற்றி ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி - மு.க.ஸ்டாலின்\nகனமழை காரணமாக நாளை காலை 9 மணி வரை கொச்சி விமான நிலையத்தில் விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து...\nஇந்தி, தமிழ் சினிமா தயாரிப்பாளர்களை ஜம்மு காஷ்மீருக்கு வரவழைப்பேன் - பிரதமர் மோடி\nஅம்பேத்கர்,பட்டேல்,வாஜ்பாய் உள்ளிட்டோரின் கனவு நனவாகி உள்ளது - பிரதமர் மோடி\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nஇரவு ரோந்து பணியில் ஈடுபட்ட பெண் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு\nடாஸ்மாக்கிற்கு எதிராக மனைவியின் சடலத்தோடு போராடிய மருத்துவருக்கு கிடைத்த வெற்றி..\nமீம்ஸ் மூலம் பாடம் நடத்தி அசத்தும் மதுரை பேராசிரியர்..\nபோக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை பல மடங்கு அதிகரிப்பு\nசென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து பிரபல ஹாலிவுட் நடிகர் கவலை\n25 புல்லட் ரயில்களில் சேவையை நிறுத்திய நத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/Whatsapp", "date_download": "2019-08-23T09:18:13Z", "digest": "sha1:Q34W7YFARTMOV6M7Q5HKGR25Y4FQK75Z", "length": 9253, "nlines": 72, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "Whatsapp | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nமாற்றப்படும் வாட்ஸ்அப் செய்திகள்: எதை நம்புவது\nவாட்ஸ்அப் செயலி மூலம் அனுப்பப்படும் தகவல் மாற்றப்படலாம் என்று 'செக் பாயிண்ட்' ஆராய்ச்சி நிறுவனம் ��ெரிவித்துள்ளது. வாட்ஸ்அப் செயலியிலுள்ள இக்குறைபாடு குறித்து அந்நிறுவனத்திற்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் 'செக் பாயிண்ட்' கூறியுள்ளது.\nரோமியோவாக உலா வந்த திருமண மோசடி மன்னன் கைது\nசென்னையில் பெண் மருத்துவ அதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவண்ணாமலையைச் சேர்ந்த வித்யூத் என்ற சக்கரவர்த்தியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர் . அவர் கொடுத்த புகாரில் திருமண தகவல் இணையதளம் மூலமாக அறிமுகமாகி பழகியதாகவும், வாஷிங்டனில் மருத்துவராக இருப்பதாகக் கூறி மோசடி செய்ததாக புகாரில் தெரிவித்துள்ளார். வெளிநாட்டிலிருந்து வந்து விட்டதாகக் கூறி சென்னை குரோம்பேட்டையில் தனியார் விடுதி ஒன்றிற்கு வரவழைத்து திருமணம் செய்து கொள்வதுபோல் பேசி ஏமாற்றியதாகவும் கூறியுள்ளார்\nவீடியோவுக்கு மாறும் ஆடியோ அழைப்பு: 3 லட்சம் வெகுமதி பெற்ற இந்தியர்\nவெகுவேகமாக வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பத்தில் குறைபாடுகளும் மலிந்து காணப்படுகின்றன. சமூக ஊடகமான வாட்ஸ்அப்பில் காணப்பட்ட குறைபாட்டினை (bug) கண்டறிந்து தெரிவித்த மணிப்பூரை சேர்ந்த இளம் பொறியாளருக்கு ஃபேஸ்புக் நிறுவனம் 5,000 அமெரிக்க டாலர் (ஏறக்குறைய 3 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய்) வெகுமதி அறிவித்துள்ளது\nமோடி கோஷம்; நிதிஷ் முகம் சுளிப்பு பீகாரில் தே.ஜ. கூட்டணியில் அதிருப்தி\nபீகாரில்தான் பா.ஜ.க. கூட்டணி பலமாக இருந்தது. யார் கண்ணு பட்டதோ, அங்கும் அதிருப்தி ஏற்பட்டு விட்டது. மோடியின் செயல் பிடிக்காமல் நிதிஷ்குமார் முகம் சுளித்த வீடியோ காட்சி அதை பிரதிபலிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.\nதிருச்சி விமான நிலையத்தில் ரூ.31 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்\nதிருச்சி விமான நிலையத்தில் இன்று அதிகாலையில் கோலாலம்பூரிலிருந்து வந்த 3 பயணிகளிடமிருந்து ரூ.31 லட்சம் மதிப்பிலான சுமார் 1 கிலோ கடத்தல் தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\nசபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்\nசபாநாயகர் தனபால் மீது நம்பிக் கையில்லா தீர்மானம் கொண்டுவரக் கோரி சட்டப்பேரவை செயலாளரிடம் திமுக மனு அளித்துள்ளது.\nகோமதி மாரிமுத்துவுக்கு ரூ.15 லட்சத்திற்கான காசோலையை முதலமைச்சர் வழங்கினார்\nஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு அதிமுக சார்பில் ரூ.15 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.\nஎத்தனை முறைதான் வதந்தி பரப்புவார்கள்\nமுன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் குறித்து மீண்டும் நேற்றிரவு வாட்ஸ் அப்பில் தவறான தகவல் பரவியது. அவருக்கு மூட்டுவலி பிரச்னை இருந்தாலும் உடல் நலமாக உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது\nமீண்டும் உலகளவில் ட்ரெண்டான ஆர்யா ஸ்டார்க்; ஆனால் இப்போ அந்த விஷயத்துக்கு இல்ல\nகேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடரின் இறுதி அத்யாயம் ஒளிபரப்பாகி வருகிறது. 2வது எபிசோடில் ஆர்யா ஸ்டார்க்கின் நிர்வாணக் காட்சி உலகளவில் ட்ரெண்டானது. இந்நிலையில், 3வது எபிசோட் வெளியாகியுள்ள நிலையில், மீண்டும் ஆர்யா ஸ்டார்க் உலகளவில் ட்ரெண்டாகி உள்ளார்.\nவைரலாகும் கரடிக்கு உணவூட்டும் வீடியோ; பஞ்சாயத்து வைத்த பீட்டா\nபிரபல இன்ஸ்டாகிராம் மாடலான டேன் பில்செரியன், தனது பார்ட்டியில் கரடி ஒன்றுக்கு தனது கையால் உணவு ஊட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த விலங்குகள் நல அமைப்பான பீட்டா, டேன் பில்செரியனின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து புகாரும் அளித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsaga.com/2/cinema-news-list.html", "date_download": "2019-08-23T09:58:09Z", "digest": "sha1:4WUV3A2RAC2I3WAGPZBOUJAELX3HHJCX", "length": 10005, "nlines": 95, "source_domain": "www.tamilsaga.com", "title": "Tamilsaga", "raw_content": "சித்திரை ,7, ஜய வருடம்\nசீயான் விக்ரமின் மருமகன் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் | ராவுத்தர் மகன் தயாரித்து நடித்திருக்கும் படம் | கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரஹ்மான் உதவி | சூர்யாவுக்கு நன்றி தெரிவித்த இயக்குனர் | ஆடுகளம் நரேன் மகளுக்கு ஜோடியாகும் அதர்வா | நயன்தாரா போல் நடிக்கும் பிக் பாஸ் சீசன் 2 புகழ் ஐஸ்வர்யா தத்தா | மீண்டும் இந்தி ரீமேக் படத்தில் வலுவான கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரசாந்த் | விஜய் சேதுபதி வெளியிட்ட ஜீவாவின் 'சீறு' படத்தின் பர்ஸ்ட் லுக் | அதிவிரைவாக தயாராகும் ஆதியின் க்ளாப் | திருநங்கைகளின் சாதனைக்கு உறுதுணையாக இருந்த விஜய் சேதுபதி | சரத்குமாருக்கு ஷாக் கொடுத்த வரலட்சுமி | தன் சொந்த ஊரில் இயற்கையைப் பாதுகாக்கும் முயற்சியில் சௌந்தர்ராஜா | ஜெயம் ரவி மற்றும் ஐசரி கணேஷுக்கு நன்றி தெரிவித்த இயக்குனர் | இதற்கு இசையமைப்ப��ு எனக்கு மிகவும் சவாலாக இருந்தது - ஹிப்ஹாப் ஆதி | சண்டைக்கு தயாராகும் யோகிபாபு | ஜி.வி பிரகாஷுக்கு சிறந்த நடிகருக்கான விருது | பிக் பாஸிலிருந்து சேரனை வெளியே அழைத்து வாருங்கள் - விஜய் சேதுபதியிடம் இயக்குனர் கோரிக்கை | தனிமையான நாயகனை பற்றிய த்ரில்லர் மூவி 'யாரோ' | விஜய்சேதுபதி பார்த்திபனை இயக்கப்போகும் புதுமுக இயக்குநர் | அருண் விஜய் குத்துச்சண்டை வீரர்களுடன் திடீர் சந்திப்பு |\nஅதிவிரைவாக தயாராகும் ஆதியின் க்ளாப்\nதிட்டமிட்ட படியே படப்பிடிப்பை துரித வேகத்தில் நடத்துவதும், முடிப்பதும் இன்றைய காலக் கட்டத்தில் ஒரு மறைந்து போன திறமையாகவே ஆகி விட்டது என பல தயாரிப்பாளர்கள் ஆதங்கதோடு தங்கள் வலியை உணர்த்தி இருக்கிறார்கள்...\nதிருநங்கைகளின் சாதனைக்கு உறுதுணையாக இருந்த விஜய் சேதுபதி\n73 ஆம் ஆண்டு இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோபாலபுரத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் அனிமா வேர்ல்ட் ஆஃப் ஆர்ட்ஸ் என்ற அமைப்பின் சார்பாக நூறு திருநங்கைகள் ஒன்றிணைந்து உலக சாதனை ஓவியம் ஒன்றை உருவாக்கினர்...\nசரத்குமாருக்கு ஷாக் கொடுத்த வரலட்சுமி\nநடிகர் சரத்குமாரின் மகளும் நடிகையுமான வரலட்சுமி, நடிகர் விஷாலுடன் அடிக்கடி கிசுகிசுக்க பட்டவர்...\nதன் சொந்த ஊரில் இயற்கையைப் பாதுகாக்கும் முயற்சியில் சௌந்தர்ராஜா\nசுந்தரபாண்டியன், தர்மதுரை, பூஜை, ஜிகர்தண்டா, தெறி போன்ற படங்களில் நடித்த நடிகர் சௌந்தர்ராஜா தனது பிறந்த தினத்தை முன்னிட்டு 11-08-2019 அன்று பனை விதைகளை நட்டதோடு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்...\nஜெயம் ரவி மற்றும் ஐசரி கணேஷுக்கு நன்றி தெரிவித்த இயக்குனர்\nஇன்றைய இளைய தலைமுறையின் மிக பெரிய பலமே அவர்களின் பரந்து விரிந்த கற்பனை திறன் தான்...\nஇதற்கு இசையமைப்பது எனக்கு மிகவும் சவாலாக இருந்தது - ஹிப்ஹாப் ஆதி\nரசிகர்களின் தேவையை சரிவர அறிந்து, அதற்கேற்ப இசை அமைத்து புகழின் உச்சியில் குறைந்த காலத்தில் வீற்று இருப்பவர் ஹிப்ஹாப் ஆதி...\nதமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடியனாக இருப்பவர் யோகிபாபு...\nஜி.வி பிரகாஷுக்கு சிறந்த நடிகருக்கான விருது\nநடிகராக ஜி.வி பிரகாஷ் தனது தடத்தை அழுத்தமாகப் பதிய வைத்துள்ளார்...\nசாணிடரி நாப்கின்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஜியோ இந்தியா பவுண்டேஷன் முயற்சி\nஉலகப் புகழ்பெற்ற தாஜ்மகாலை எந்த அமைப்புக்கும் அளிக்க முடியாது : மத்திய அரசு திட்டவட்டம்\nமீனவர்களுக்கான உதவித்தொகையை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க மு.க.ஸ்டாலின் கோரிக்கை\n'தமிழ் பயிற்றுமொழி ஆகும் வரை பேசப் போவதில்லை' 80 வயது முதியவரின் சபதம்\nஅல்ஜீரியாவில் ராணுவ விமானம் விபத்து 257 பேர் பலி.\nசீயான் விக்ரமின் மருமகன் கதாநாயகனாக அறிமுகமாகும் படம்\nராவுத்தர் மகன் தயாரித்து நடித்திருக்கும் படம்\nகேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரஹ்மான் உதவி\nசூர்யாவுக்கு நன்றி தெரிவித்த இயக்குனர்\nஆடுகளம் நரேன் மகளுக்கு ஜோடியாகும் அதர்வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/historical_facts/black-july-arson-tirunelveli/", "date_download": "2019-08-23T09:07:47Z", "digest": "sha1:IES7Q3S3MS63BEJGKMFSJ3BGXX227PWG", "length": 12289, "nlines": 116, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » கறுப்பு ஜீலை கலவரத்திற்கு அடிகோலியது திருநெல்வேலி தாக்குதலா?", "raw_content": "\nAugust 23, 2019 2:37 pm You are here:Home வரலாற்று சுவடுகள் கறுப்பு ஜீலை கலவரத்திற்கு அடிகோலியது திருநெல்வேலி தாக்குதலா\nகறுப்பு ஜீலை கலவரத்திற்கு அடிகோலியது திருநெல்வேலி தாக்குதலா\nகறுப்பு ஜீலை கலவரத்திற்கு அடிகோலியது திருநெல்வேலி தாக்குதலா\nதிருநெல்வேலி தாக்குதல் அல்லது Four Four Bravo என்பது ஜீலை 23, 1983 அன்று கடமையில் இருந்த 15 பேர் கொண்ட இலங்கை இராணுவ சுற்றுக்காவல் செய்பவர்களின் அழைப்புக் குறியீடாகும். இச்சுற்றுக் காவல் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் பதுங்கியிருந்து தாக்கியதில் 13 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் கறுப்பு ஜீலை கலவரத்திற்கு அடிகோலி ஈழப்போரை ஆரம்பித்து வைத்ததென சிலரால் கருதப்படுகின்றது. கறுப்பு ஜீலை திட்டமிடப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்ட முறையும் அளவும் அதற்கு அரச தரப்பில் இருந்த ஆதரவும் அதனை வெறும் பழித் தாக்குதலாகக் கருத முடியாது. அதன் பாரிய விளைவுகளே ஈழப்போரின் ஒரு முக்கிய காரணம்.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்.\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனும் புலிகளின் மூத்த உறுப்பினர்கள் பலரும் நேரடியாகவே பங்கேற்று நடத்திய முதலாவது மிகப் பெரிய தாக்குதல் இதுவாகும். இந்நிகழ்வு விடுதலைப் போராட்ட வரலாற்றில் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தியது. இத்தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் விடுதலைப் புலிகளின் தரப்பில் லெப்டினன்ட் செல்லக்கிளி அம்மான் கொல்லப்பட்டார்.\nதமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதல் தடவையாக அதிக எண்ணிக்கையிலான படையினர் கொல்லப்பட்டது இத்தாக்குதலில் ஆகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் தாக்குதல் அணித் தளபதி லெப்டினன்ட் சீலன், ஆனந்த் ஆகியோர் இறந்த 8 ஆம் நாளில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.\nஇலங்கை இராணுவம் தனக்கு சிம்ம சொப்பனமாக இருந்து லெப்டினன்ட் சீலன் கொல்லப்பட்ட தாக்குதலை ஒரு பெரும் படை நடவடிக்கையாகவே மேற்கொண்டது. அப்போது யாழ்ப்பாணப் படைத் தலைமையகமாக இயங்கிய குருநகர் இராணுவ முகாமில் வைத்து அப்போதைய யாழ். சிறிலங்கா படைத் தளபதி பிரிகேடியர் பல்தசார் தலைமையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்பின் அடுத்த தாக்குதல் இலக்கு குருநகரில் வைத்து திட்டமிடப்பட்டது.\nஇதன்படி பலாலிப் பகுதியில் இருந்து ஒரு இராணுவ அணியும் குருநகரில் இருந்து ஒரு இராணுவ அணியும் நகர்ந்து விடுதலைப் புலிகளைத் தாக்குவது அவர்களின் திட்டம். பலாலியில் இருந்து நகரும் அணிக்கு போ போ பிராவோ என்ற குறியீட்டுப்பேர் சூட்டப்பட்டது.\nகுருநகர் அணிக்கு ‘போர் போர் சாளி’ (Four Four Bravo) என்ற குறியீட்டுப்பேர் சூட்டப்பட்டது. இதில் Four Four Bravo அணி வாகனத்தில் வந்தபோது விடுதலைப் புலிகள் திருநெல்வேலி-பலாலி வீதியிலுள்ள தபால் பெட்டிச் சந்தியில் வைத்து கண்ணிவெடி மற்றும் துப்பாக்கி சூடு தாக்குதலை நடத்தினர். இதில் 13 இராணுவத்தினர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர்.\nஇந்தத் தாக்குதலில் வே. பிரபாகரன், லெப். கேர்ணல் கிட்டு, லெப். கேர்ணல் விக்டர், லெப். கேர்ணல் பொன்னம்மான், லெப் கேர்ணல் அப்பையா அண்ணை, மேஜர் கணேஸ் உட்பட மூத்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\n டெல்லியில் ஏமாற்றும் திமுக ஆர்ப்பாட்டம்\nஉலகின் பிரபல நகரங்களில் ஒன்றான சென்னையின் 380ம் ஆண்டு விழா\nகி.பி.10-ம் நூற்றாண்டை சேர்ந்த சமண தீர்த்தங்கரர் சிலை பரமக்குடி அருகே கண்டுபிடிப்பு\nகோவை அருகே கிபி 17- ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டுபிடிப்பு\nதமிழ் செல்வன்: உன்கிட்ட ஏதோ ஆதாரம் இ்ருக்குற மாதிரியே பேசுற. எங்க இருக்குற ஆதாரத...\nதமிழ் செல்வன்: ஆதாரம் அதான் மேலயே சொல்லிருக்கேன் ல போய் பாரு போ. நான் ஏன் டா பயந...\nadmin: முதலில் தமிழ் பெயருக்கு பின் பயந்து ஒளிந்து கொண்டிருப்பவர...\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/08/450.html", "date_download": "2019-08-23T08:52:57Z", "digest": "sha1:JVYVZLPWGLNUTQJB4K7UVQUKBL5J2QJ2", "length": 6994, "nlines": 13, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai.In | Kalviseithi: மாணவர்கள் போட்டித் தேர்வுகளை எழுத 450 மையங்களில் பயிற்சி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்", "raw_content": "\nமாணவர்கள் போட்டித் தேர்வுகளை எழுத 450 மையங்களில் பயிற்சி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்\nமாணவர்கள் போட்டித் தேர்வுகளை எழுத 450 மையங்களில் பயிற்சி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல் | ஐ.ஐ.டி. உள்ளிட்ட போட்டித் தேர்வுகளை எழுத 450 மையங்களில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். நீலகிரி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் ஊட்டியில் உள்ள தமிழகம் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக வந்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பள்ளி கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு உள்ளது. நடப்பு ஆண்டு முதல் பிளஸ்-1 பொதுத்தேர்வு கொண்டுவரப்படுகிறது. பிளஸ்-2 பொதுத்தேர்வில் மாணவர்கள் இடையே எழும் மன அழுத்தத்தை போக்கும் வகையில், தேர்வு எழுதும் நேரம் 3 மணியில் இருந்து 2½ மணி நேரமாக குறைக்கப்பட்டு உள்ளது. பிளஸ்-2 பொதுத்தேர்வில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் தோல்வி அடையும் மாணவர்கள் அதே பள்ளியில் தொடர்ந்து படித்து ஜூன் மாதம் நடைபெறும் தேர்வில் கலந்துகொண்டு வெற்றி பெற்று மேற்கல்வியை தொடர முடியும். பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட உள்ளது. இதில் தமிழகத்தின் தொன்மையும், பழமையும் மாறாமல் இருக்கும். தமிழகத்தில் கழிப்பறை வசதிகள் இல்லாத அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தனியார் அமைப்புகளுடன் இணைந்து 10 ஆயிரம் கழிப்பறைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். 3 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. அதில் ஒவ்வொரு ஸ்மார்ட் வகுப்புக்கும் ரூ.2 லட்சம் வழங்கப்படுகிறது. இதில் கணினி, ஒளித்திரை போன்ற நவீன தொழில்நுட்ப வசதிகள் மூலம் மாணவர்களுக்கு சிறந்த கல்வி அளிக்கப்படும். மாணவர்கள் ஐ.ஐ.டி. உள்ளிட்ட போட்டித் தேர்வுகள் எழுதும் வகையில் 450 மையங்களில் பயிற்சி கொடுக்கப்படும். நீட் தேர்வை தமிழகத்தில் ரத்து செய்யக்கோரி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியை 4 முறை சந்தித்து உள்ளார். இதற்கான சட்டமும் இயற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. நீட் தேர்வை ரத்துசெய்ய தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறோம். மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் கீழ் இந்த நிதியாண்டில் ரூ.640 கோடி நிதி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மாதம் ரூ.7,500 சம்பளம் பெறும் வகையில் தற்காலிக ஆசிரியர்கள் பள்ளிகளில் நியமிக்கப்பட உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2015/10/mahinda-rajapaksa-ready-to-face-another.html", "date_download": "2019-08-23T09:57:44Z", "digest": "sha1:QRSPGBNQNCLPWTX372WJDY6D7ZZEJBSQ", "length": 10358, "nlines": 88, "source_domain": "www.tamilnetwork.info", "title": "மீண்டும் பாரிய ஊழல்கள் மற்றும் மோசடிகள் தொடர்பான விசாரணைகளுக்கு தயாராகும் மகிந்தராஜபக்ஷ. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome செய்திகள் மீண்டும் பாரிய ஊழல்கள் மற்றும் மோசடிகள் தொடர்பான விசாரணைகளுக்கு தயாராகும் மகிந்தராஜபக்ஷ.\nமீண்டும் பாரிய ஊழல்கள் மற்றும் மோசடிகள் தொடர்பான விசாரணைகளுக்கு தயாராகும் மகிந்தராஜபக்ஷ.\nகடந்த 23ம் திகதி மரிஹானையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து பாரிய ஊழல்கள் மற்றும் மோசடிகள் தொடர்பான ஜனாதிபதியின் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் விசாரணைக்கு உள்ளாக்கப்படடிருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ மீண்டும் பாரிய ஊழல்கள் மற்றும் மோசடிகள் தொடர்பான விசாரணைகளுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.\nகடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, சுயாதீன தொலைகாட்சியில் ஒளிபரப்பான அவரது விளம்பரங்களுக்கு 200 மில்லியன் ரூபாய் கட்டணம் செலுத்தப்படாதுள்ளது. இது தொடர்பில் அவரிடம் ஏற்கனவே வாக்குமூலம் பெறப்பட்டிருந்தது. இந்த நிலையில் மீண்டும் அவர் அவ்விடயம் தொடர்பான விசாரரணைக்கு உள்ளாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇது தொடர்பில் முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல உள்ளிட்ட சில முக்கிய நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> எந்திரன் கேரளாவில் புதிய சாதனை.\nஎந்திரன் சாதனை மேல் சாதனை படைத்து வருகிறது. இதன் தெலுங்கு உ‌ரிமை 33 கோடிகளுக்கு விற்பனையாகியுள்ளது. கன்னட உ‌ரிமையை 9.5 கோடிகளுக்கு வாங்கியி...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\n> கோ திரைப்பட HD & HQ பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nகோ திரைப்பட HD & HQ Video பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD வெண்பனியே DOWNLOAD நெற்றி பொட்டில் DOWNLOAD கல கல...\nகடைபிடிக்க வேண்டிய உணவுப் பழக்க முறைகள் இருதய நோயாளிகளுக்கு.\nஉணவே மருந்து' என்பது நம் முன்னோர்களின் வாக்கு. இதை நாம் மறந்தோம். ஆரோக்கியத்தை இழந்தோம். பலவிதமான நோய்களுக்கு அடிப்படை நமது எண்ணமும் உ...\n> சல்மான்கான், அசின் படங்களுக்கு சிக்கல்\nதிரைப்பட கூட்டமைப்பின் தடையை மீறி இலங்கைப் படவிழாவுக்கு சென்ற நடிகர், நடிகைகளின் படங்களுக்கு நான்கு மாநிலங்களில் தடை அறிவிக்கப்பட்டிருக்கிறத...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=67539", "date_download": "2019-08-23T10:14:57Z", "digest": "sha1:5VCE7UCC6VG57QBTZSSBBDLHXROSYSPQ", "length": 19008, "nlines": 87, "source_domain": "www.supeedsam.com", "title": "கிழக்குத்தமிழர் கூட்டமைப்பில் ஈ.பி.டி.பியும் இணைந்துள்ளதுகிழக்கில் புதிய அரசியல்கட்சிக்கான பிள்ளையார்சுழி – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nகிழக்குத்தமிழர் கூட்டமைப்பில் ஈ.பி.டி.பியும் இணைந்துள்ளதுகிழக்கில் புதிய அரசியல்கட்சிக்கான பிள்ளையார்சுழி\nகிழக்குத் தமிழர் கூட்டமைப்பு’ என பெயர் சூட்டியுள்ளது 5கட்சிகள்\nகிழக்கில் புதிய அரசியல்கட்சிக்கான பிள்ளையார்சுழி இடப்பட்டுள்ளது. அதன்பெயர் கிழக்குத்தமிழர் கூட்டமைப்பு என சூட்டப்பட்டுள்ளது.\nகிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, ஈழமக்கள் ஜனநாயக்கட்சி, தமிழர் சமூக ஜனநாயகக்கட்சி, அகில இலங்கை தமிழர் மகா சபை ஆகிய ஐந்து தமிழ் அரசியல் கட்சிகளும் 05.10.2010 அன்று ஒன்று கூடி ‘கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு’ எனும் பெயரில் புதிய அரசியல் கூட்டணியொன்றை உருவாக்கியுள்ளன.\nஎதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் கிழக்கு மாகாணத் தமிழர்களின் சார்பில் அதி உச்சபட்ச உறுப்பினர்களைப் பெற்றுக் கொள்ளும் வகையில் அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளையும் ஒரு பொதுச் சின்னத்தின் கீழ் ஓரணியில் போட்டியிட வைப்பதற்காகக் கிழக்குத் தமிழர் ஒன்றியம் எடுத்துக் கொண்ட முயற்சியின் ஒரு முக்கிய கட்டமாக இந்த அரசியல் கூட்டணி உருவாகியுள்ளது.\nகொழும்பில் நடைபெற்ற சந்திப்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் திரு.வீ.ஆனந்தசங்கரி, ஈழமக்கள் ஜனநாயக் கட்சியின் செயலாளர் நாயகம் கௌரவ டக்ளஸ் தேவானந்தா பா.உ மற்றும் அவருடன் ஊடகச் செயலாளர் முருகன் (ஸ்டாலின்), தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் துணைத் தலைவர் திரு.க.யோகவேள், தமிழர் சமூக ஜனநாயகக்கட்சியின் தலைவர் திரு.தி.சிறிதரன் மற்றும் அகில இலங்கைத் தமிழ் மகா சபையின் தலைவர் கலாநிதி கா.விக்கினேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nகிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் சார்பில் அதன் ஸ்தாபகர்களில் ஒருவரும் மாகாண இணைப்பாளர்களில் ஒருவருமான செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன், மட்டக்களப்பு மாவட்டச்; செயற்குழுத்தலைவர் பேராசிரியர் மா.செல்வராசா, கலாநிதி சு.சீவரெத்தினம், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான திரு.ஞா.கிருஸ்ணபிள்ளை (வெள்ளிமலை), கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் அம்பாறை மாவட்டச் செயற்குழுத் தலைவரும் ஆலையடிவேம்பு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான இரா.நடராசா, கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் திருகோணமலை மாவட்டச் தலைவர் திரு.பூ.உகநாதன் மற்றும் பொருளாளர் திரு.தி.ஹரிஸ்ரன் ஆகியயோர் கலந்து கொண்டனர்.\nபுரிந்துணர்வு ஒப்பந்தச் செயற்பாடுகளை முன்னெடுக்கும் இணைப்பாளராகச் செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன் நியமிக்கப்பபெற்றார். அத்துடன் கிழக்குத் தமிழர் ஒன்றியத்தினால் முன்வைக்கப்பெற்ற பின்வரும் வேண்டுகோள்களும் பங்காளிக்கட்சிகளினால் ஒரு மனதாக ஏற்றுக் கொள்ளப்பெற்றன.\n• இந்த அரசியல் கூட்டு அணியின் (கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு) செயற்குழுவுக்கான உறுப்பினர்களைப் பங்காளிக் கட்சிகள் நியமிக்கும்போது அந்தந்தக் கட்சிகள் கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் உறுப்பினர்களைத் தங்கள் கட்சி உறுப்பினர்களாக்கி அவர்களை ஐம்பது வீதத்துக்குக் குறையாமல் தெரிவு செய்யும் போது இந்த அரசியல் கூட்டு அணியின் கட்டுப்பாட்டையும் பொறுப்புக்கூறலையும் பொதுமக்களிடம் ��ொண்டு செல்வதற்;கு கிழக்குத் தமிழர் ஒன்றியத்திற்குச் சாதகமானதாக இருக்கும்.\n• இந்த அரசியல் கூட்டு அணியின் (கிழக்கு தமிழர் கூட்டமைப்பு) பதவியாளர்கள் கிழக்குத் தமிழர் ஒன்றியப் பிரதிநிதிகளாக இருப்பது நல்லது. ஆகக் குறைந்த பட்சம் தலைவர் அல்லது செயலாளர் பதவிகளையாவது கிழக்குத் தமிழர் ஒன்றியப் பிரதிநிதிக்கு வழங்குதல் பொருத்தப்பாடுடையதாகும்.\n• வேட்பாளர்கள் தெரிவின் போது ஒவ்வொரு பங்காளிக் கட்சிகளும் பொது மக்களிடமிருந்து வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான ஒரு பொறிமுறையை உருவாக்கி அதன்படி செயற்படுவது எமது இலக்கை இலகுவாக்கும்.\nஏலவே இக்கூட்டமைப்பிற்கான முயற்சியின் முதற்கட்டமாக அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளையும் கிழக்குத் தமிழர் ஒன்றியம் தனித்தனியே சந்தித்துப் பேசியது. அடுத்தகட்டமாக 22.08.2018 அன்று களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மண்டபத்தில் அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளையும் ஓரிடத்தி;ல் கூட்டிக் கலந்துரையாடியது.\nஇக் கலந்துரையாடல் கூட்டத்தில் எட்டப்பெற்ற தீர்மானத்திற்கமைய கிழக்குத் தமிழர் ஒன்றியம் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றைத் தயாரித்து அதன் நகல் வடிவத்தினை அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளினதும் பார்வைக்கு அனுப்பி வைத்து அவற்றின் பின்னூட்டல்களைக் கோரியிருந்தது. இந்தப் பின்னணியிலேயே தங்கள் சம்மதத்தைத் தெரிவித்த மேற்படி ஐந்து கட்சிகளும் கொழும்பில் கிழக்குத் தழிழர் ஒன்றியத்தின் திருகோணமலை மாவட்டச் செயற்குழுவின் தலைவர் திரு. பூ.உகநாதன் இல்லத்தில் ஒன்றுகூடி புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தினையிட்டு விரிவாகக் கலந்துரையாடி அதன் நகல் வடிவத்தில் அவசியமான திருத்தங்களை மேற்கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை இறுதிப்படுதியுள்ளன.\nஎனினும் இதுவரை தங்கள் சம்மதத்தைத் தெரிவிக்காத தமிழ் அரசியல் கட்சிகளான இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம் ஆகிய ஐந்து கட்சிகளுக்கும் தங்கள் நிலைப்பாடுகளைத் தெரிவிக்க நல்லெண்ண அடிப்படையில் 17.10.2018 வரை கால அவகாசம் வழங்கும் கடிதங்களைக் கிழக்குத் தமிழர் ஒன்றியம் அனுப்பி வைத்துள்ளது.\nமேலும், தேர்தல் திணைக்களத்தினா���் இதுவரை அங்கீகரிக்கப்படாத ஆனால் தமிழ் மக்களிடையே அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி, ஈரோஸ் ஜனநாயக முன்னணி, ஜனநாயகப் போராளிகள் கட்சி, புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள் கட்சி என்பன கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் அரசியல் செயற்பாட்டிற்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளன.\nஅடுத்த கட்டமாக இத்தகைய இதுவரை தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாத தமிழ் அரசியல் கட்சிகளுடனும் தேசியக் கட்சிகளில் இணைந்து அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள தனிநபர்களுடனும் மிகவிரைவில் நல்லெண்ணப் பேச்சுவார்த்தைகளில் கிழக்குத் தமிழர் ஒன்றியம் ஈடுபடவுள்ளதாகத் தெரியவருகிறது.\nஎது எப்படியிருப்பினும் குறிப்பிட்ட காலச் சட்டகத்திற்குள் ‘கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு’ எனும் புதிய இவ் அரசியல் கூட்டணியை தேர்தல் திணைக்களம் அங்கீகரித்து அதற்கெனப் புதிய சின்னம் ஒன்றினைப் பெற்றுக் கொள்ளும் செயற்பாடுகளைத் துரிதப்படுத்த வேண்டியுள்ளதால் எதிர்வரும் 20.10.2018 அன்று தமிழ் கட்சிகளுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் மட்டக்களப்பில் கைச்சாத்திடப்படுவதுடன் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக தேர்தல் ஆணைக்குழுவிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்படவுமுள்ளது என அறியக் கிடக்கிறது.\nPrevious articleகிழக்கு மாகாண விளையாட்டு துறை மாகாணப் பணிப்பாளராகஏறாவூரைச் சேர்ந்த நௌபீஸ்\nNext articleபுல்லுமலை தண்ணீர் தொழிற்சாலை பற்றிமட்டக்களப்பு மாவட்ட சர்வமத பேரவையில் ஆராய்வு.\nகொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய தீர்த்தக்குளப் புனரமைப்பு பணி ஆரம்பம்.\nபாடசாலைகளில் வாரத்தில் ஒருநாளை ஆங்கிலமொழி நாளாகப் பெயரிட தீர்மானம்\nநாய்களின் சண்டையாக உருவெடுத்துள்ள ஜனாதிபதி தேர்தல்”: முருத்தெட்டுவே ஆனந்த தேரர்\nஏறாவூர் பற்று அபிவிருத்தி குழு புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலைக்கு அனுமதி மறுப்பு\nதனியார் கல்வி நிலையங்களுக்கு கட்டுப்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%93-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-5", "date_download": "2019-08-23T09:17:00Z", "digest": "sha1:ADL4ORKERQV6LAL7GZVIO4DHHF4P25IT", "length": 10660, "nlines": 154, "source_domain": "gttaagri.relier.in", "title": "சின்ன வெங்காயம் -கோ.ஓ.என்.5 – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தின் காய்கறித் துறையினரால் சமீபத்தில் வெளியிடப்பட்ட கோ.ஓ.என்.5 என்ற ரகம் விதைமூலம் இனவிருத்தி செய்யப்படுகிறது.\nஒரு எக்டர் நடவு செய்ய 7 கிலோ விதை தேவைப்படும்.\nமேட்டுப்பாத்தியில் நாற்றங்கால்விட நிலத்தை நன்கு உழவு செய்து 3 அடி அகலம், அரை அடி உயரம், 10 அடி நீளம் கொண்ட மேட்டுப்பாத்திகள் அமைத்து 2 கிலோ டி.ஏ.பி., மக்கிய தொழு உரம் இட்டு எறும்பு முதலான பூச்சிகளிடமிருந்து விதைகளைக் காப்பாற்ற லின்டேன் பவுடரை பாத்திகளின் மேல் தூவ வேண்டும்.\nவிதைகளை அசோஸ்பைரில்லம் நுண்ணுயிர் உரத்துடன் ஒரு கிலோ விதைக்கு 100 கிராம் அளவில் கலந்து விதைநேர்த்தி செய்ய வேண்டும்.\nபின் மேட்டுப்பாத்திகளில் 3 செ.மீ. இடைவெளியில் 2 செ.மீ. ஆழத்தில் கோடுகள் இழுத்து, அதில் விதைகளை வரிசையாக விதைத்து வைக்கோல் கொண்டு மூடி, பின் பூ வாளி கொண்டு காலை, மாலை இரு வேளையும் நீரைப்பாய்ச்சி பராமரிக்க வேண்டும்.\nவிதைத்த 8-10 நாட்களில் விதை முளைத்தவுடன் புல் போர்வையை நீக்கி 40-45 நாட்கள் வரை பராமரித்து, பூச்சி தாக்குதலைக் கட்டுப்படுத்த டைமெத்தோயேட் (ரோகார்) மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு மிலி என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.\nபுழுதிபட உழுது, ஒரு ஏக்கருக்கு 2 மூடை டி.ஏ.பி., 10 டன் மக்கிய தொழு உரம், கடைசி உழவில் களை பறித்து, 10 செ.மீ. இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.\nநட்டவுடனும் பின் 5 நாட்களுக்கு ஒருமுறையும் நீர்ப்பாசனம் செய்ய வேண்டும்.\nபெண்டிமெத்திலின் களைக்கொல்லியை ஒரு லிட்டர் தண்ணீரில் 5 மிலி என்ற அளவில் நாற்று நடுவதற்கு 2 நாட்களுக்கு முன்பே தெளிக்க வேண்டும்.\nஒரு மாத இடைவெளியில் பின்னர் 2 முறை கைக்களை எடுக்க வேண்டும்.\nமேலுரமாக ஒரு மூடை யூரியா, 2 மூடை 10:26:26 காம்ப்ளக்ஸ் உரத்தை நடவுசெய்த 30வது நாளில் களை எடுத்தபின் இடவேண்டும்.\n60வது நாள் மீண்டும் ஒரு முறை களை எடுத்து, ஒரு மூடை யூரியா, 2 மூடை பொட்டாஷ் இடவேண்டும்.\nவெங்காயம் பருமனடையும் பருவத்தில் மண்ணின் ஈரம் குறைந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.\nநடவிலிருந்து அறுவடை வரை 18-20 முறை நீர்ப்பாசனம் செய்ய வேண்டும்.\nஅறுவடைக்கு ஒரு மாதத்திற்கு முன் நீர்ப்பாசனத்தை நிறுத்திவிட வேண்டும்.\nபயிரின் 75 சதவீதம் இல���கள் வாடியவுடன் வெங்காயத்தை தோண்டி எடுக்கலாம்.\nபயிர் நடவு செய்த 90 நாட்களில் அறுவடைக்கு தயாராகிவிடும்.\nஏக்கருக்கு 7 டன் வெங்காயம் விளைச்சல் எடுத்துள்ளார் அனுபவ விவசாயி, சேலம் மாவட்டம், வீரபாண்டி ஒன்றியம், புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஆர்.ராஜா. (தகவல்: பெ.ச.கவிதா, ம.அ.வெண்ணிலா, செ.மாணிக்கம், வேளாண்மை அறிவியல் நிலையம், அந்தியூர், சேலம். 09047065335)\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nநெல் தரிசில் சாம்பல் பூசணிக்காய் சாகுபடி →\n← சலிப்பு தரும் நெல் விவசாயம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/uk/03/195544?ref=archive-feed", "date_download": "2019-08-23T08:49:24Z", "digest": "sha1:PQA4KEDPJBH64SEHNTS5I7CRLYHFWYBH", "length": 9728, "nlines": 144, "source_domain": "lankasrinews.com", "title": "பிரித்தானியாவில் 52 வயதில் 16-வது குழந்தை பெற்றெடுக்க தயாராகும் தாய்! எச்சரிக்கும் மகள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரித்தானியாவில் 52 வயதில் 16-வது குழந்தை பெற்றெடுக்க தயாராகும் தாய்\nபிரித்தானியாவைச் சேர்ந்த வாடகை தாய் தன்னுடைய 52 வயதிலும் 16-வது குழந்தை பெற்றெடுக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளதால், பலரும் இது ஆபத்தான முடிவு என்று கூறி வருகின்றனர்.\nபிரித்தானியாவைச் சேர்ந்தவர் Carole Horlock. 52 வயதான இவர் இது வரை 15 குழந்தைகள் பெற்றெடுத்துள்ளார்.\nஅதில் இவருக்கு இரண்டு சொந்த குழந்தைகள், மற்ற 13 மூன்று வேறொரு தம்பதிக்கு பெற்றெடுத்து கொடுத்துள்ளார். இதில் இரட்டை குழந்தைகளும் பிறந்துள்ளன.\nஇந்நிலையில் இவர் 14-வது குழந்தை (மொத்தம் 16 குழந்தைகள்) ஒன்றை பெற்றெடுக்க தயாராக இருப்பதாக பிரித்தானியாவில் ஒளிபரப்பாகும் குட்மார்னிங் பிரிட்டன் என்ற நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.\nஆனால் இது அவருடைய மகள் ஒருவருக்கு பிடிக்கவில்லை. ஏனெனில் வயது அதிகரித்து செல்கிறது. இதற்கு மேலும் குழந்தை பெற்றெடுத்தால் அது உ��லில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார்.\nஇதே போன்று மருத்துவர்களும் இந்த வயதிற்கு மேல் குழந்தை என்பது சற்று ஆபத்தானது என்று கூறியுள்ளனர்.\nஆனால் அந்த நிகழ்ச்சியில் அவரிடம் கர்ப்பமாவதற்கு நீங்கள் அடிமையாகிவிட்டீர்களா என்று கேட்ட போது, அவரோ இல்லை இது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.\nரசிக்கிறேன், அனுபவிக்கிறேன் உண்மையாக சொல்லப்போனால் நான் காதலிக்கிறேன் என்று கூறியுள்ளார்.\nஅவருடைய மகள் மேகன் கூறுகையில், அவர் தொடர்ந்து கர்ப்பமாவது எனக்கு பிடிக்கவில்லை, இவர் எனக்கு ஒரு அம்மா மட்டுமில்லை, நல்ல ஒரு நண்பர், அவர் எந்த ஒரு ரிஸ்கையும் நான் எடுக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.\nமேலும் இணையவாசிர்கள் பலரும் இது ஒரு ஆபத்தான முடிவு என்று கூற, ஒரு சிலர் கர்ப்பம் என்பது நமக்கு கடவுள் கொடுத்த வரம் அதற்கு மதிப்பளிக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.\nCarole Horlock-வோ என்னுடைய உடல்நிலை நன்றாகவே இருக்கிறது . எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை என்று கூறியுள்ளார்.\nஇப்படி குழந்தை பெற்றெடுத்த போது Carole Horlock அறுவை சிகிச்சைகள் எல்லாம் சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/14122/amp?ref=entity&keyword=Saudi%20Arabia", "date_download": "2019-08-23T09:48:27Z", "digest": "sha1:YZDHBOORXVSQJ3WBJQZN4ZCAY2ND3EBZ", "length": 6483, "nlines": 37, "source_domain": "m.dinakaran.com", "title": "சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் இந்தியா வருகை...நேரில் சென்று வரவேற்ற பிரதமர் மோடி: புகைப்படங்கள் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவா��ூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசவுதி அரேபிய பட்டத்து இளவரசர் இந்தியா வருகை...நேரில் சென்று வரவேற்ற பிரதமர் மோடி: புகைப்படங்கள்\nசீனாவின் வுலியன் அருங்காட்சியத்தில் நடைபெற்ற கலாச்சார நினைவுச் சின்னங்களின் கண்காட்சி: புகைப்படங்கள்\n23-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nமேற்குவங்க கிராமத்தின் டீ கடையில் முதல்வர் மம்தா பானர்ஜி: தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய காட்சிகள்\nப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் கைது\nகாஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம்: புகைப்படங்கள்\nஇஸ்ரேலில் சர்வதேச மணற்சிற்ப கண்காட்சி: புகழ்பெற்ற animation கதாபாத்திரங்களை வடிவமைத்த கலைஞர்கள்\nபெங்களூரில் வந்தாச்சு முதல் ரோபோ உணவகம்: ஆர்வத்துடன் வரும் வாடிக்கையாளர்கள்...புகைப்படங்கள்\nஅரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள ஜாம்பியா நாட்டு அதிபர்: பிரதமருடன் சந்தித்த புகைப்படங்கள்\nஅமேசான் மழைகாடுகளில் வரலாறு காணாத அளவில் காட்டுத்தீ: உடல் கருகிய நிலையில் விலங்குகள்\n22-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n× RELATED இதயம் தொடர்பான நோய்களை யோகா செய்வதன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/481487/amp?ref=entity&keyword=Maldives", "date_download": "2019-08-23T08:42:05Z", "digest": "sha1:CEZ5KX4UY56ZNFCKG5AM3N2M7SG2AE6I", "length": 9709, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Sushma meets with Maldives Foreign Minister | மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சருட��் சுஷ்மா சந்திப்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சருடன் சுஷ்மா சந்திப்பு\nமாலே: மாலத்தீவு சென்றுள்ள அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அந்நாட்டு உள்துறை அமைச்சர் இம்ரான் அப்துல்லாவை சந்தித்து பேசினார். மாலத்தீவு அதிபராக இப்ராகீம் முகமது சோலி கடந்த ஆண்டு நவம்பரில் பதவியேற்றார். அதன் பின்னர் இந்தியா சார்பில் முதல் முறையாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் மாலத்தீவு சென்றார். முதல் நாளன்று அமைச்சர் சுஷ்மா அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல்லா சாகித்தை சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் இம்ரான் அப்துல்லாவையும் சுஷ்மா சந்தித்து இருநாட்டு உறவு குறித்து ஆலோசனை நடத்தினார். வெளியுறவுத் துறை செயலாளர் விஜய் கோகலே மற்றும் மூத்த அதிகாரிகள் அடங்கிய குழு சுஷ்மாவுடன் சென்றிருந்தது.\nவெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரவீஷ்குமார் டிவிட்டர் பதிவில், “மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ், தனது மாலத்தீவு பயணத்தின் 2வது நாள் நிகழ்ச்சியில் அந்நாட்டு உள்துறை அமைச்சர் இம்ரானை சந்தித்து பேசினார். இருநாட்டு உறவையும் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது” என்றார்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்களின் பட்டியலில் தமிழகத்திற்கு 2ம் இடம்\nகடும் நிதி நெருக்கடியில் ரயில்வே; தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு; ஐ.ஆர்.சி.டி.சி. பங்கு வெளியீட்டிற்கு ஆயத்தம்\nஇந்தியாவின் கவனத்தை ஈர்க்கும் நகரமாக சென்னை திகழ்வதற்கு திமுக எந்நாளும் பாடுபடும் : மு.க.ஸ்டாலின் சூளுரை\n6.3 லட்சம் பேர் பயன்பெறுவார்கள் பிஎப் ஓய்வூதிய திட்டத்தில் மாற்றம்\nஜப்பான் கோயிலில் வைக்கப்பட்டுள்ள நேதாஜி சாம்பலுக்கு டிஎன்ஏ சோதனை : மோடிக்கு நேதாஜி மகள் வேண்டுகோள்\nஇமாச்சலில் நிலச்சரிவில் சிக்கிய படக்குழு ராணுவத்தின் உதவியால் உயிர் பிழைத்தோம் : நடிகை மஞ்சுவாரியர் பேட்டி\nபிரான்ஸ், எமிரேட்ஸ், பஹ்ரைன் 3 நாடுகள் பயணத்தை தொடங்கினார் மோடி : ஜி7 மாநாட்டில் பங்கேற்பு\nபிரான்ஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்கப்படும் முதல் ரபேல் போர் விமானம் செப். 20ல் இந்தியா வருகிறது\nஅஜ்மான் நாட்டில் பா.ஜ. கூட்டணி கட்சித்தலைவர் செக் மோசடி வழக்கில் கைது : வயநாட்டில் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிட்டவர்\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்கக்கோரி திமுக எம்பிக்கள் டெல்லியில் ஆர்ப்பாட்டம்: 15 அரசியல் கட்சிகள் பங்கேற்பு\n× RELATED சுஷ்மா சுவராஜூக்கு ஆளுநர் பதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-08-23T09:22:34Z", "digest": "sha1:4FRHAEQA75VKHDSCJCGUJBCLVYL3LG37", "length": 14614, "nlines": 166, "source_domain": "ta.wikipedia.org", "title": "குருந்தன்கோடு ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் பிரசாந்த் எம். வாட்னிரே இ. ஆ. ப.\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nகுருந்தன்கோடு ஊராட்சி (Kurunthencode Gram Panchayat), தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்���த்தில் உள்ள குருந்தன்கோடு வட்டாரத்தில் அமைந்துள்ளது.[3][4] இந்த ஊராட்சி, குளச்சல் சட்டமன்றத் தொகுதிக்கும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [5] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 6040 ஆகும். இவர்களில் பெண்கள் 3014 பேரும் ஆண்கள் 3026 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[5]\nசிறு மின்விசைக் குழாய்கள் 15\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 18\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 3\nஊரணிகள் அல்லது குளங்கள் 24\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 46\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 1\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[6]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"குருந்தன்கோடு வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 5.0 5.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nதேரேகால்புதூர் · சுவாமிதோப்பு · இராமபுரம் · பஞ்சலிங்கபுரம் · வடக்கு தாமரைகுளம் · நல்லூர் · மகாராஜபுரம் · லீபுரம் · குலசேகரபுரம் · கோவளம் · கரும்பாட்டூர் · இரவிபுதூர்\nஇராஜாக்கமங்கலம் · புத்தேரி · பறக்கை · பள்ளம்துறை · மேலசங்கரன்குழி · மேலகிருஷ்ணன்புதூர் · மணக்குடி · கேசவன்புத்தன்துறை · கணியாகுளம் · எள்ளுவிளை · தர்மபுரம் · ஆத்திகாட்டுவிளை\nதிப்பிரமலை · பாலூர் · நட்டாலம் · முள்ளங்கினாவிளை · மிடாலம் · மத்திகோடு · கொல்லஞ்சி · இனையம் புத்தன்துறை\nவெள்ளிச்சந்தை · தென்கரை · தலக்குளம் · சைமன்காலனி · நெட்டாங்கோடு · முட்டம் · குருந்தன்கோடு · கட்டிமாங்கோடு · கக்கோட்டுதலை\nதிக்கணம்கோடு · நுள்ளி���ிளை · முத்தலக்குறிச்சி · மருதூர்குறிச்சி · கல்குறிச்சி · சடையமங்கலம் · ஆத்திவிளை\nஏற்றகோடு · சுரளகோடு · பேச்சிப்பாறை · குமரன்குடி · காட்டாத்துறை · கண்ணனூர் · செறுகோல் · பாலாமோர் · அயக்கோடு · அருவிக்கரை\nதோவாளை · திருப்பதிசாரம் · திடல் · தெரிசனங்கோப்பு · தெள்ளாந்தி · தடிக்காரன்கோணம் · சகாயநகர் · மாதவலாயம் · காட்டுபுதூர் · கடுக்கரை · ஞாலம் · ஈசாந்திமங்கலம் · இறச்சகுளம் · செண்பகராமன்புதூர் · பீமநகரி · அருமநல்லூர்\nவிளாத்துறை · வாவறை · தூத்தூர் · பைங்குளம் · நடைக்காவு · முன்சிறை · மெதுகும்மல் · மங்காடு · குளப்புறம் · சூழால் · அடைக்காகுழி\nவிளவங்கோடு · வெள்ளாங்கோடு · வன்னியூர் · புலியூர்சாலை · முழுக்கோடு · மருதங்கோடு · மாங்கோடு · மஞ்சாலுமூடு · மலையடி · தேவிகோடு\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 நவம்பர் 2018, 14:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/kayamkulam-kochunni/37062/", "date_download": "2019-08-23T08:51:20Z", "digest": "sha1:7RVFFZOMNOMQAW33HDWVJCDGUOE67WFF", "length": 6467, "nlines": 71, "source_domain": "www.cinereporters.com", "title": "மிகப்பெரும் எதிர்பார்ப்பில் இன்று ரிலீஸ் ஆகிறது நிவின்பாலியின் காயம் குளம் கொச்சுண்ணி - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் மிகப்பெரும் எதிர்பார்ப்பில் இன்று ரிலீஸ் ஆகிறது நிவின்பாலியின் காயம் குளம் கொச்சுண்ணி\nமிகப்பெரும் எதிர்பார்ப்பில் இன்று ரிலீஸ் ஆகிறது நிவின்பாலியின் காயம் குளம் கொச்சுண்ணி\nநிவின் பாலி நடித்துள்ள படம் காயங்குளம் கொச்சுண்ணி, பீரியட் பிலிமாக உருவாகி இருக்கும் இப்படம் சாலையில் செல்வோர்களை மறித்து கொள்ளையடிக்கும் கொள்ளையர்கள் பற்றிய கதை என்று தெரிகிறது. நிவின்பாலியுடன் இணைந்து மோகன்லாலும் நடித்துள்ளார்.\nகேரளாவெங்கும் மிக அதிகமான திரையரங்குகளில் இப்படம் இன்று ரிலீஸ் ஆவது குறிப்பிடத்தக்கது.\n19ம் நூற்றாண்டில் வாழ்ந்த வீரர்களின் கதைதான் இதுவாம். அதாவது இருப்பவர்களிடம் பறித்து இல்லாதவர்களிடம் கொடுக்கும் ராபின் ஹூட் டைப் கதை என இப்படம் பற்றி சொல்லப்படுகிறது.\nநிவின்பாலி மற்றும் மோகன்லால் என இரு முன்னணி நடிகர்கள் நடித்துள்ளதால் இப்படத்திற்கு ஏகத்திற்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.\nபிரியா ஆனந்த் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தை ரோஷன் ஆண்ட்ரு இயக்கியுள்ளார்.\nஎலுமினேஷனலிருந்து எஸ்கேப் ஆகிய சேரன் – வீடியோ பாருங்க\n நாசவேலைக்கு திட்டம் : கோவையில் உச்சகட்ட பாதுகாப்பு\nதமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை – வானிலை மையம் தகவல்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,225)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,826)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,284)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,833)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,091)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,861)\nஇவன் கோத்து விடுகிறான் ; கமலை கூறிய சரவணன் : வைரல் வீடியோ (11,275)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/22120", "date_download": "2019-08-23T09:02:16Z", "digest": "sha1:YVLBV4TCGXAXNF5ADIDH327CW2VGAEU5", "length": 27927, "nlines": 454, "source_domain": "www.arusuvai.com", "title": "கவிதை தொகுப்பு - பூங்காற்று, சங்கீதா கவிதைகள் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகவிதை தொகுப்பு - பூங்காற்று, சங்கீதா கவிதைகள்\nநதியின் வளைவுகளில் ஒரு கதை\nஅலையின் மோதலில் புது நடை\nமழையின் தூறலில் நவ சுரம்\nதென்றலின் தழுவலில் ஒரு சுகம்\nவதைகளை நீயும் கலைந்து விடு.\nஉலா வந்திடு உந்தன் துயர் நீங்கும்.\nநான் அழுத போது நீ உன்\nநான் சிரித்த போது நீ உன்\nநானும் நீயும் இருவேறு திசைகளில்..........\nவல்ல இறையோனே தீர்த்து வைப்பாய்\nசில பொழுதாவது தோன்ற வைப்பாய்.\n கரம் கொடு காதலா.....\nபூங்காற்று இன்றுதான் முதல் முறையா உங்க கவிதைகள் படிக்கிறேன். நல்லா இருக்கு :) வாழ்த்துக்கள்\nசங்கீதா வழக்கம் போல சின்ன சின்ன கவிதைகள்ல நிறைய பிரியத்த வெளிக்காட்டிருக்கீங்க :) படிக்க சந்தோஷமா இருக்கு.. வாழ்த்துக்கள்\nஎன் கவிதைகளை வெளியிட்ட அட்மின் அவர்களுக்கு அன்பார்ந்த நன்றிகள்.\nகவிதையைப்படித்து முதல் ஆளாய் வந்து கருத்து சொன்ன நாகாராம் உங்களுக்கும் என் நன்றிகள்\nநிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.\nஎனது கவிதையை வெளியிட்ட அட்மின் அவர்களுக்கு ,என் மனமார்ந்த நன்றிகள்......\nபூங்காற்று கவிதைகள் அழகாக உள்ளன...////விழிநீர் மெல்ல\nஅதை துடைத்துச் செல்ல/// எனக்கு பிடித்த வரிகள்......வாழ்த்துக்கள் பூங்காற்று.....\nஉங்க கருத்துக்கும் ,உங்க அன்பிற்க்கும் என் மனமார்ந்த நன்றிகள் நாகா ராம்......\nசமூகத்தின் மீது உங்களுக்கு இருக்கும் அன்பான அக்கறை, உங்கள் கவிதைகளில் நயமாக வெளிப்பட்டிருக்கிறது.\nவழக்கம் போலவே சுருக்கமான, பளிச் கவிதைகள்\nசீதாலக்‌ஷ்மி அம்மா உங்கள் அன்பான பாராட்டுக்களுக்கு என் பணிவான நன்றிகள்.\nநிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.\n//நான் அழுத போது நீ உன்\nநான் சிரித்த போது நீ உன்\nநட்பின் நெருக்கத்தை மிக அழகாக உணர்த்திய வரிகள். வாழ்த்துக்கள் பூங்காற்று\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nசங்கீதா, மெல்லிய காதல் உணர்வுகளை சுருங்கிய வரிகளில் அருமையாக வெளிப்படுத்தியிருக்கீங்க. வாழ்த்துக்கள்\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nகவிசிவா உண்ர்வுபூர்வமான உங்கள் பாராடுக்களுக்கு என் அன்பார்ந்த நன்றி, நட்பு என்றால் அப்படித்தான் இருக்க வேண்டும் நான் அப்படித்தான் இருக்கிறேன். என் தோழிக்காக நான் சோகத்தை மறைது சிரிக்க முயன்றாலும் கண்டுபிடித்து விடுவால். சுகம் சோகம் எல்லாம் பகிர்ந்து வாழ்வதுதான் உண்மை நட்பு அது எனக்கு கிடைத்திருப்பதில் மிக சந்தோசப்படுகிறேன்.\nநிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.\nஅழகான மூன்று கவிதைகள்,பாராட்டுக்கள் பூங்காற்று.\nசில பொழுதாவது,கவிதையில் உங்கள் சமூக அக்கறை வெளிப்படுகிறது தோழி.\nஉண்மையான வரிகள்,அருமையா எழுதியிருக்கீங்க பூங்காற்று.\nப்ரியமானவளே,அழகான ஒரு நட்பை சிறப்பாக சொல்லியிருக்கீங்க,பாராட்டுக்கள்.\n///நானும் நீயும் இருவேறு திசைகளில்..........\nநான் மிகவும் ரசித்த வரிகள்,பாராட்டுக்கள�� தோழி.\nசமையலிலும் அசத்த ஆரம்பிச்சுட்டீங்களா,உங்க குறிப்பு\nஅழகான நட்சத்திரங்களை கோர்த்தது போல் ஒரு கவிதை தொகுப்பு,ஒவ்வொரு\nகவிதையும் ஒவ்வொரு வகையில் அழகு சங்கீ,பாராட்டுக்கள் சங்கீ.\nகாதலிகளாய்...// ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க சங்கீ,ரசித்து படித்தேன்.\nசூரியனுக்கு// வியாபாரம்,கவிதையும் அழகாயிருக்குடா,எனக்கு பிடித்த கவிதைகள் இவை சங்கீ.\nதோழி நித்திலா உங்களுக்கு கவிதையில் உள்ள ஈடுபாடு உங்கள் வரிகளில் தெரிகின்றது,,,,,,,,,உங்கல் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி, உங்கள் கவிதைகளையும் நீண்ட நாட்களாய் காணவில்லை. எதிர்பார்த்திருக்கிறோம் அனுப்பி வையுங்கள்.\nநிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.\nகாதலிகளாய்..........சங்கீதாஇந்த வரிகள் எனக்கும் மிகவும் பிடித்த வரிகள்.\nசொட்டுச்சொட்டாய் அன்பை அழகாய் சொல்லியிருக்கீங்க.\nநிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.\nபூங்காற்று இரண்டு கவிதைகளும் மிக அருமை வாழ்த்துக்கள்\nபிரியமானவளே எனக்கு ரொம்ப பிடிச்சதுப்பா எல்லா வரிகளும் :)\nசங்கீ உங்க கவிதைகள் அனைத்தும் மிக அருமை வாழ்த்துக்கள்.\nஸ்வர்ணா உங்க அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றிகள். நல்ல தோழி அமைவதும் வரம்தான் என் தோழி எனக்கு அப்படி அமைஞ்சிருக்கா அவளுக்காக எழுதியதுதான், நட்பின் நினைவுகள் என்றும் சுகம்தான், “பிரிந்து போன காதலை கேட்டால் கனவில் கூட ரண்மாய் கொல்லும் பிரிந்து போன நட்பைக்கேட்டால் பசுமையான கதைகள் சொல்லும்,” பாடல் வரி சரியா தெரியல்ல.\nநிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.\nஉங்க கருத்துக்கு மிக மிக நன்றி சீதாலஷ்மி...\nகவி சிவா உங்க கருத்துக்கு மிக்க நன்றி பா...\nநான் நல்ல இருக்கேன் பா...நீங்க எப்படி இருக்கிங்க...என் முதல் சமையல் குறிப்பு வந்தது... பார்த்தீங்களா\nகவிதையை ரசித்ததோடு இல்லாமல் அதை குறிப்பிட்டு பாராட்டியமைக்கு மிக்க நன்றி....\nஉங்க ரசனைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றிப்பா...\nஉங்க வாழ்த்துக்கு மிக்க நன்றி பா....\nஉங்க கருத்துக்கு மிக்க நன்றி பா...\nபூங்காற்று உங்க கவிதைகள் அருமையா இருக்கு..பிரியமானவளே ரொம்ப பிடிச்சிருக்கு நிஜமாவே நீங்க நட்பணி பக்கமா\nசங்கீதா,உங்க கவிதைக��் அத்தனையும் அழகு..மழையும் காதல் மழையும் எனக்கு மிகவும் பிடித்தது..\nபுரியாத பிரியம் பிரியும் போது புரியும்.\nஉங்க பாராட்டுக்களுக்கு மிக நன்றி. ஆமா நான் எப்பவும் நட்புக் கூட்டணிதான்.\nநிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.\nசுமதி உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி ....\nஎன் மகளுக்கு 23 வயது...\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstamil.agriinfomedia.com/2009/12/blog-post_332.html", "date_download": "2019-08-23T09:30:08Z", "digest": "sha1:LH7OPMM6E6PILK6HUAPBCPXHNSCL6ENL", "length": 4713, "nlines": 26, "source_domain": "www.newstamil.agriinfomedia.com", "title": "vivasayam", "raw_content": "\nஇந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....\nஅறிவுசார்ந்த வேளாண் சமூகத்தினை படைத்திடுவோம் தமிழின் முதல் வேளாண்மை நிகழ்நிலை இணையதளம்\nகாய்புழு தாக்குதலை கட்டுப்படுத்த விவசாயத்துறை ஆலோசனை\n8:53 PM காய்புழு தாக்குதலை கட்டுப்படுத்த விவசாயத்துறை ஆலோசனை, செய்திகள் 0 கருத்துரைகள் Admin\nபோடி : மொச்சை, தட்டைபயறு ஆகியவற்றில் காய்ப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த விவசாயத்துறை ஆலோசனை வழங்கியுள்ளது.\nபோடி, சிலமலை, மணியம்பட்டி, சூலப்புரம், ராசிங்காபுரம், சில்லமரத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் அறுவடைக்கு தயாரான நிலையில் தட்டைப்பயறும், பிஞ்சு பருவத்தில் மொச்சையும் உள்ளன. தற்போது குளிர், பனிப் பொழிவு அதிகரித்துள்ளதால் பயிர்களில் பச்சைக் காய்ப்புழு மற்றும் புருனியா காய்ப்புழுவின் தாக் குதல் காணப்படுகிறது.\nவிவசாய உதவி இயக்குநர் ஜெகப்பிரியாபதி கூறுகையில்; காய்புழு தாக்குதலை கட்டுப்படுத்த எண்டோசல்பான் 35 இ.சி, 2 மில்லி, கார்பரில் டபிள்யூ 50% , பாசலோன் 35 இ.சி., 2 மில்லி ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை செடிகள் நன்கு நனையுமாறு கைத்தெளிப்பான் மூலம் தெளிக்கலாம். உயிரியல் பூச்சி கொள்ளி மருந்துகள் மூலம் காய்ப்புழுவை கட்டுப்படுத்த எக்டேருக்கு 250 மில்லி என்.பி.வி., கரைசலை 200 லிட்டர் நீரில் கலந்து பயிர்கள் நன்கு நனையும் வகையில் கைத்தெளிப்பான் மூலம் தெளிக்கலாம். போடி வட்டார விவசாய விரிவாக்க மையத்தில் போதுமான பூச்சிகொல்லி மருந்துகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது என்றார்.\nகுறிச்சொற்கள்: காய்புழு தாக்குதலை கட்டுப்படுத்த விவசாயத்துறை ஆலோசனை, செய்திகள்\n0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstamil.agriinfomedia.com/2010/01/3140.html", "date_download": "2019-08-23T09:02:34Z", "digest": "sha1:VESMUDXCDCMKS34GHQ3VMO35G2C2NBSG", "length": 5688, "nlines": 25, "source_domain": "www.newstamil.agriinfomedia.com", "title": "vivasayam", "raw_content": "\nஇந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....\nஅறிவுசார்ந்த வேளாண் சமூகத்தினை படைத்திடுவோம் தமிழின் முதல் வேளாண்மை நிகழ்நிலை இணையதளம்\nஆனைமலை கொப்பரை ஒரு கிலோ 31.40 ரூபாய்\n7:24 AM ஆனைமலை கொப்பரை ஒரு கிலோ 31.40 ரூபாய், செய்திகள் 0 கருத்துரைகள் Admin\nஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட ஏலத்தில் ஒரு கிலோ கொப்பரைக்கு அதிகபட்சமாக 31.40 ரூபாய் விலை கிடைத்தது.ஆனைமலை சுற்றுப்பகுதி விவசாயிகள் 22 பேர் 27 மூட்டை கொப்பரையை ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு எடுத்து வந்தனர். இவைகளை தரம் பிரித்து மூன்று வியாபாரிகள் ஏலம் கூறினர். விற்பனைக்கூட கண்காணிப்பாளர் (பொறுப்பு) சந்திரசேகர் ஏலம் நடத்தினார்.முதல் தர கொப்பரை 21 மூட்டை ஏலம் விடப்பட்டதில், கிலோவுக்கு குறைந்தபட்சமாக 27.25 ரூபாய் முதல் அதிகபட்சமாக 31.40 ரூபாய் வரை விலை கிடைத்தது. இரண்டாம் தர கொப்பரை 6 மூட்டை ஏலம் விடப்பட்டதில், கிலோவுக்கு குறைந்தபட்சமாக 18.50 ரூபாய் முதல் அதிகபட்சமாக 21.60 ரூபாய் வரை விலை கிடைத்தது.அதிகாரிகள் கூறியதாவது:\nஆனைமலை விவசா�யிகள் பொங்கல் பண்டிகைக்கு தயாராகிக்கொண்டுள்ளதால் கொப்பரை உற்பத்தி குறைந்துள்ளது. பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு, கொப்பரை உற்பத்தி அதிகரித்து, விலையும் சூடுபிடிக்கும் என்றனர்.கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்50 கிலோ எடையுள்ள 600 மூட்டைகளில் உள்ள கொப்பரைகளை பொள்ளாச்சி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தினர் கிலோ ஒன்றுக்கு 44.50 ரூபாயுக்கு எடுத்தனர். டிச.28ல் 326ம், டிச.29ல் 327 மூட்டைகள் முதல் தர கொப்பாரை கொள்முதல் செய்யப்பட்டது.தற்போது, இருப்பு பரிசோதனை முடிந்தது, விவசாயிகளுக்கு தெரியாததால், குறைந்த விவசாயிகளே வந்ததால், 192 மூட்டை கொப்பரை தேங்காய் ��ட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது. கொப்பரை கொள்முதல் டிச.31ம் தேதியுடன் முடிவடைந்து, கொப்பரை இருப்பு பரிசோதனை செய்து மார்ச் மாதம் வரை கொப்பரை கொள்முதல் செய்யப்படவுள்ளது.\nகுறிச்சொற்கள்: ஆனைமலை கொப்பரை ஒரு கிலோ 31.40 ரூபாய், செய்திகள்\n0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2019/01/30", "date_download": "2019-08-23T10:44:48Z", "digest": "sha1:PVEHICUMIWRDNWABCE43ZBKEXY4D4F6T", "length": 8866, "nlines": 105, "source_domain": "www.puthinappalakai.net", "title": "30 | January | 2019 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nவவுனியா வடக்கில் சிங்களக் குடியேற்றங்களால் விழுங்கப்படும் தமிழர் நிலங்கள்\nவவுனியா வடக்கு, நெடுங்கேணிப் பகுதியில் பாரம்பரியமாக தமிழ் மக்கள் வாழ்ந்து வந்த பகுதிகளில், புதிய சிங்களக் குடியேற்றங்கள், பௌத்த விகாரைகளை அமைக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nவிரிவு Jan 30, 2019 | 1:59 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசிறிலங்காவுக்கான புதிய அவுஸ்ரேலிய தூதுவர் அறிவிப்பு\nசிறிலங்காவுக்கான, அவுஸ்ரேலியாவின் புதிய தூதுவராக டேவிட் ஹொலி நியமிக்கப்பட்டுள்ளார் என, அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் மாரிஸ் பைன் அறிவித்துள்ளார்.\nவிரிவு Jan 30, 2019 | 1:38 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகடற்படையினரின் சூட்டினால் ஆற்றில் குதித்த இரு இளைஞர்கள் மரணம் – மக்கள் ஆவேசம்\nதிருகோணமலை – கிண்ணியாவில், சட்டவிரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்டவர்களை நோக்கி சிறிலங்கா கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய போது, ஆற்றில் குதித்த இருவர் உயிழந்தனர். இதையடுத்து, அப்பகுதி மக்கள் கடற்படையினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.\nவிரிவு Jan 30, 2019 | 1:17 // திருக்கோணமலைச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிரான 137 பக்க போர்க்குற்ற ஆவணம்\nசிறிலங்காவின் புதிய இராணுவத் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களைக் கொண்ட ஆவணம் ஒன்றை, தென்னாபிரிக்காவைத் தளமாக கொண்ட அனைத்துலக உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் நேற்று வெளியிட்டுள்ளது.\nவிரிவு Jan 30, 2019 | 1:02 // புதினப்பணிமனை பிரிவு: செய்திகள்\nமே 31க்கு முன் ஒரே நாளில் எல்லா மாகாண சபைகளுக்கும் தேர்தல்\nஅனைத்து மாகாண சபைகளு��்குமான தேர்தல்களை வரும் மே 31ஆம் நாளுக்கு முன்னதாக, நடத்துவதற்கான அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்வைத்துள்ளார்.\nவிரிவு Jan 30, 2019 | 0:34 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் காஷ்மீர் அதிர்வலைகள் – பகுதி 2\t0 Comments\nகட்டுரைகள் காஷ்மீர் அதிர்வலைகள் – பகுதி 1\t0 Comments\nகட்டுரைகள் இலங்கையர்கள் எதேச்சாதிகாரியை விரும்புகின்றரா – ரொய்ட்டர்ஸ்\t0 Comments\nகட்டுரைகள் ”நானே இந்தியாவின் மிகச்சிறந்த நண்பன்” – மகிந்த செவ்வி\t0 Comments\nகட்டுரைகள் தலைக்கு மேல் போன வெள்ளம்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.wordpress.com/2015/04/", "date_download": "2019-08-23T08:46:14Z", "digest": "sha1:2Y745IKZLD5W3Z74VOKFNB2ZYZGHNZ2U", "length": 23834, "nlines": 177, "source_domain": "parimaanam.wordpress.com", "title": "ஏப்ரல் 2015 – சரவணாவின் பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமெசஞ்சர் விண்கலத்தின் முடிவும், புதனைப் பற்றி நாமறிந்த தகவல்களும்\n2004 இல் பூமியில் இருந்து செலுத்தப்பட்ட மெசெஞ்சர் (MESSENGER) விண்கலம் புதனை ஆய்வு செய்ய நாசாவினால் அனுப்பப்பட்ட ரோபோ விண்கலமாகும். புதனை சுற்றிவந்து ஆய்வு செய்த முதலாவது விண்கலமும் இதுதான். 485 kg எடை கொண்ட மெசெஞ்சர், 2011 இல் புதனை சுற்றத்தொடங்கியது. புதனைப் பற்றிய பல்வேறு அதிசயிக்கத் தக்க தகவல்களை இது நமக்கு தெரிவித்தது.\nஇன்னும் சில நாட்களில் மெசெஞ��சர் விண்கலம் தனது பத்து வருட பயணத்தை முடிக்கப்போகிறது. ஆம், அது புதனோடு சென்று மோதப்போகிறது. இதுவும் அதனது ஆய்வுத்திட்டத்தில் ஒரு பகுதிதான். ஏப்ரல் 30 அளவில் செக்கனுக்கு 3.91 கிலோமீட்டர் வேகத்தில் அது புதனோடு மோதும். அது புதனில் வளிமண்டலத்தில் நுழையும் போது சேகரிக்கும் தகவல்களையும், அது மோதும் வரை கிடைக்கும் தகவல்களையும் பூமிக்கு அனுப்பிவிட்டே அது தனது வாழ்க்கையை முடித்துக் கொள்ளும்.\nContinue reading “மெசஞ்சர் விண்கலத்தின் முடிவும், புதனைப் பற்றி நாமறிந்த தகவல்களும்” →\nநியண்டர்தால் இனஅழிவில் மனித இனத்தின் பங்களிப்பு – புதிய தடயங்கள்\nநியண்டர்தால் இனமே (Neanderthals), தற்கால மனித இனத்திற்கு (Homo sapiens) மிக நெருங்கிய ஆனால் தற்போது முற்றாக அழிந்துவிட்ட இனமாகும். அண்மையில் இத்தாலி அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால பற்கள், புதிய மனித இனம், இந்த நியண்டர்தால் இனத்தின் அழிவுக்கு காரணமாக இருக்கலாம் என்று கருதுகின்றனர்.\nநியாண்டர்தால்கள் ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் வாழ்ந்துள்ளனர். இவர்கள் மனித இனத்தோடு சேர்ந்து இனப்பெருக்கம் செய்ததற்கு சான்றாக, இன்று ஆபிரிக்காவுக்கு வெளியே உருவாகிய மனித இனத்தின் DNA வில் 1.5 தொடக்கம் 2.1 வீதமான DNA கூறுகள் நியண்டர்தாலின் DNA பகுதிகளாகும்\nஆய்வுகளின் படி, நியண்டர்தால்கள் 41000 – 39000 வருடங்களுக்கு முன்பு ஐரோப்பா மற்றும் ஆசியாவில் இருந்து மறைந்துள்ளனர். இவர்களது அழிவுக்கு மனிதஇனம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ சம்மந்தப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.\nContinue reading “நியண்டர்தால் இனஅழிவில் மனித இனத்தின் பங்களிப்பு – புதிய தடயங்கள்” →\nLHC என்னும் துகள்முடுக்கி – பிரபஞ்ச ரகசியம் நோக்கி 4\nஇதற்கு முந்தய பகுதிகளில் LHC என்றால் என்ன அது எப்படி தொழிற்படுகிறது மற்றும் அதன் பல்வேறு பட்ட பாகங்களை எப்படி 10000 அதிகமான இயற்பியலாளர்களும், பொறியியலாளர்களும் சேர்ந்து இயக்குகிறார்கள் என்று தெளிவாக பார்த்தோம். இந்தப் பகுதியில், LHCயின் நோக்கம் என்ன, அது இயற்கையின் முடிச்சுக்களில் எவற்றையெல்லாம் தீர்த்துள்ளது, இன்னமும் என்ன ரகசியங்களை இந்த LHCயால் அறியமுடியும் என்று பார்க்கலாம்.\n14 பெப்ரவரி 2013, பொதுவாக எல்லோரும் “காதலர் தினத்தை” கொண்டாடிகொண்டிருக்கும் போது, இன்னும் சில அறிவியலில் ஆர்வமுள்ள ஜீவராசிகள், தங்களுக்குள் மிகப்பெரிய சோகத்தை அடக்கிக்கொண்டு எதிர்வரும் நாட்களை எண்ணத் தொடங்கினர். இவர்களது சோகத்திற்கு காரணம், அறிவியலில் கொண்ட காதல்தான் பெப்ரவரி 14, 2013 காலை 7.24 க்கு LHC தனது ப்ரோட்டான் கற்றைகளை முடுக்குவதை முடிவுக்கு கொண்டுவந்தது.\nLHC ஐ உருவாக்கும்போது, ஒவ்வொரு ப்ரோட்டான் கற்றைகளையும் 7 TeV சக்தி கொண்டளவு முடுக்கக்கூடியதாகத் தான் வடிவமைக்கப்பட்டது. ஆனால் சில பல தொழில்நுட்பகோளாறு காரணமாக, 2010 இல் இருந்து 2013 வரை, அதிகூடிய சக்தியாக LHC 4 TeV வரை மட்டுமே ப்ரோட்டான் கற்றைகளை முடுக்கி, 8 TeV சக்தியில் இரண்டு கற்றைகளை மோதவிட்டு தகவல்களைத் திரட்டியது.\nContinue reading “LHC என்னும் துகள்முடுக்கி – பிரபஞ்ச ரகசியம் நோக்கி 4” →\nLHC என்னும் துகள்முடுக்கி – பிரபஞ்ச ரகசியம் நோக்கி 3\nசென்ற பதிவில் LHC எப்படி படிப்படியாக ப்ரோட்டான் கற்றைகளை ஒளியின் வேகத்திற்கு அருகில் முடுக்கி அதை மோதவிட்டு, உணர்விகள் மூலம் அதனை அவதானிப்பதை பார்த்தோம். முதல்ப் பகுதிகளை வாசிக்காதவர்கள், பகுதி 1, பகுதி 2 ஐ வாசித்துவிட்டு தொடருங்கள்.\nசென்ற பகுதியில் நாம் பார்த்த தொழிற்பாடுகளை LHC செய்வதற்கு, சில பல இயற்க்கைக்கு மாறான விடயங்களை இந்த LHC கொண்டிருக்கவேண்டிய தேவை ஏற்படுகிறது. அதாவது இந்த ப்ரோட்டான் கற்றைகள் மிக வேகமாக முடுக்கப்படும் போது, அவை மிக மிக வேகமாக பயணிக்கின்றன. அவ்வேளையில் அவை வளியில் உள்ள வாயு மூலக்கூறுகளுடன் மோதக்கூடிய சந்தர்ப்பம் ஏற்படும், இதனால் மொத்த பரிசோதனையும் தோல்வியைத் தழுவும். ஆக இந்த ப்ரோட்டான் கற்றைகள் முடுக்கப்படும் குழாய்களில் இருக்கும் காற்றை பூரணமாக உறுஞ்சி வெளியேற்றி ஒரு வெற்றிடத்தை அங்கு LHC பொறியியலாளர்கள் உருவாக்குகின்றனர்.\nContinue reading “LHC என்னும் துகள்முடுக்கி – பிரபஞ்ச ரகசியம் நோக்கி 3” →\nLHC என்னும் துகள்முடுக்கி – பிரபஞ்ச ரகசியம் நோக்கி 2\nதுகள்முடிக்கிகளின் (particle accelerators) அடிப்படைகளை சென்ற பதிவில் பார்த்தோம். முதல் பதிவைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.\nLHC எப்படி வேலைசெய்கிறது என்று இந்தப் பதிவில் பார்ப்போம். அதாவது எப்படி LHC அணுத்துணிக்கைகளை ஒளியின் வேகத்திற்கு முடுக்குகிறது என்று பார்க்கலாம். அதற்கு முதல், இவ்வாறு அணுத்துகள்களை முடுக்க மிக மிக முக்கிய காரணியாக இருப்பது மிகச் சக்திவாய்ந்த ��ாந்தப்புலமே. LHCயிலும் மிக மிக வீரியாமான காந்தப்புலத்தை பொறியியலாளர்கள் உருவாக்குகின்றனர். சரி எப்படி என்பதைப் படிப்படியாக பார்க்காலாம்.\nContinue reading “LHC என்னும் துகள்முடுக்கி – பிரபஞ்ச ரகசியம் நோக்கி 2” →\nLHC என்னும் துகள்முடுக்கி – பிரபஞ்ச ரகசியம் நோக்கி 1\nஇன்று உலகில் இருக்கும் மிக சக்திவாய்ந்த துகள்முடுக்கி (particle accelerator) இந்த பெரிய ஹார்டன் மோதுவி (large hadron collider) எனப்படும் LHC. ஜெனிவாவில் நிலத்திற்கு கீழாக 27 km வட்டப்பாதையில் அமைந்துள்ள இந்த பாரிய அறிவியல்ப் பரிசோதனைச் சாதனம். CERN என்ற ஐரோப்பிய அணுவாராய்ச்சிக் கழகத்தினால் பலவருடங்களாக நிர்மாணிக்கப்பட்டு, 2008 இல் முதன் முதலில் இயங்கத்தொடங்கியது.\nநூறு நாடுகளைச் சேர்ந்த 10000 விஞ்ஞானிகள் மற்றும் பொறியியலாளர்கள் சேர்ந்து இதனை நிர்மானத்தனர் என்றால், LHC எவ்வளவு சிக்கலான கருவி என்பதனை வேறு வார்த்தைகளில் சொல்லி விளக்கவேண்டியதில்லை.\nContinue reading “LHC என்னும் துகள்முடுக்கி – பிரபஞ்ச ரகசியம் நோக்கி 1” →\nசூரியகிரகணம் – ஏன், எதற்கு & எப்படி\nஏன், எதற்கு & எப்படி என்ற பகுதியில் இன்று நாம் பார்க்கவிருப்பது நாம் அடிக்கடி கேள்விப்படும் ஒரு சமாச்சாரம் தான் – சூரிய கிரகணம். பெரும்பாலும் நமக்கு இது என்ன என்று தெரிந்திருக்கலாம், இருந்தாலும் அதைப்பற்றி கொஞ்சம் தெளிவாக, விரிவாகப் பார்க்கலாம்.\nசூரியகிரகணம் என்பது சூரியனது ஒளியை நமது பூமியின் சந்திரன் மறைக்கும் போது ஏற்படும் ஒரு நிகழ்வு என்று இலகுவாக வரையறுக்கலாம். ஆனாலும் இதில் கவனிக்க வேண்டிய சில பல விடயங்கள் இருக்கின்றன. சூரியன், சந்திரனோடு ஒப்பிடும் போது மிக மிகப் பெரியது. சூரியனது ஆரை – 695,800 km, அனால் சந்திரனது ஆரையோ வெறும் 1738 km தான். ஆக சூரியன், சந்திரனைப் போல 400 மடங்கு பெரியது. அதேபோல இன்னொரு விடயம், சூரியனுக்கும் நமது பூமிக்கும் இடையில் இருக்கும் தூரத்தைப் போல அண்ணளவாக 400 மடங்கு அருகில் சந்திரன் இருக்கிறது இப்படியான இயற்கையின் அதிஷ்டவசமான காரணிகள், இந்த சூரியகிரகணம் என்ற ஒரு நிகழ்வைச் சாத்தியப்படுத்தியுள்ளது. உண்மையிலேயே இது ஒரு இயற்கையில் நடந்த விபத்து இப்படியான இயற்கையின் அதிஷ்டவசமான காரணிகள், இந்த சூரியகிரகணம் என்ற ஒரு நிகழ்வைச் சாத்தியப்படுத்தியுள்ளது. உண்மையிலேயே இது ஒரு இயற்கையில் நடந்த விபத்து Continue reading “சூரிய���ிரகணம் – ஏன், எதற்கு & எப்படி Continue reading “சூரியகிரகணம் – ஏன், எதற்கு & எப்படி\nஇது ஒரு இலகு தமிழ் அருஞ்சொற்களஞ்சியம். இலகு தமிழில் மக்களுக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் விளங்கும் வண்ணம் ஆங்கிலச்சொற்களுக்கான தமிழ் பதமும், எளிய விளக்கமும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.\nபரிமாணத்தை, மின்னஞ்சல் மூலம் தொடருங்கள்\nதொடரவும் பட்டனை அழுத்தி, மினஞ்சல் மூலம் பரிமாணத்தின் புதிய பதிவுகளை பெற்றுக்கொள்ளுங்கள்\nயுரேனசைப் பற்றி 10 விடயங்கள்\nநெப்டியுனைப் பற்றி 10 விடயங்கள்\nவெள்ளியைப் பற்றி 10 விடயங்கள்\nமின்காந்த அலைகள் 8: எக்ஸ் கதிர்கள்\nகருந்துளைகள் 11 – கருந்துளைகள் பலவகை, அதில் ஒவ்வொன்றும் ஒருவகை\nபிரபஞ்சத்தின் ரகசியமும், இயற்பியல் சிக்கல்களும்\nஒரு காதல் ஒரு கவிதை ஒரு கதை\nastronomy facts featured galaxy planets solar system அறிவியல் என்னுள்ளே கருந்துளைககள் கற்பனை கோள்கள் சூரியத்தொகுதி செவ்வாய் பால்வீதி பிரபஞ்சம் பூமி மின்காந்த அலைகள் மின்காந்தஅலைகள் விண்மீன் விண்மீன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/tag/independance-day/", "date_download": "2019-08-23T08:46:15Z", "digest": "sha1:F4JYJHIQF2PEYH5Q5CIZLENNGJWDTRZY", "length": 11790, "nlines": 154, "source_domain": "vithyasagar.com", "title": "independance day | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nஇரத்தக்காற்று வீச வீச பறந்த கொடி..\nPosted on ஓகஸ்ட் 14, 2013\tby வித்யாசாகர்\nஹிந்து முஸ்லிம் சண்டை வரலாம் ஏழை பணக்காரன் முரண் இருக்கலாம் எழுதப் படிக்காதோர் கூடிப் போகலாம் எய்ட்ஸ் விகிதாச்சாரம் கூட எகுறிவிடாலம்; எங்களுக்கு வரும் நீரை வழிமறிக்கலாம் கிடைக்கும் மின்சாரத்தை கொத்தாகப் பறிக்கலாம் வளர்ச்சி நிதியை விருப்பத்திற்குக் குறைக்கலாம் தமிழரின் போராட்டமெனில் தீவிரவாத முத்திரை குத்தலாம்; பட்டினியில் ஏழைகள் சாகலாம் பணத்தின்மீதேறி தனிமனிதன் படுத்துறங்கலாம் லஞ்சத்தை … Continue reading →\nPosted in கல்லும் கடவுளும்..\t| Tagged அடிமை, அடிமைத்தனம், ஆகஸ்ட்-15, இலக்கியம், கல்லும் கடவுளும், கவிதை, கவிதைகள், குடியரசு, குடியரசு தினம், குறள், சுதந்திர தினம், சுதந்திரநாள் கவிதை, சுதந்திரப் பெண்மணி, சுதந்திரம், ஜனவரி 26, தமிழர், தமிழ், திருக்குறள், திருவள்ளுவர், புதிய யுகம், பெண் விடுதலை, முத்தமிழ் விழா, ர��பப்ளிக் டே, விடுதலை, விடுதலை கவிதைகள், விடுதலை நாள், விடுதலைப் பாடல், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், independance day\t| 1 பின்னூட்டம்\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/kamalhaasn-support-suriya-on-neet-exam/54094/", "date_download": "2019-08-23T10:09:47Z", "digest": "sha1:EF57EKBJ5RJPSMHPNBR5LKP3OVGVXBFB", "length": 8487, "nlines": 77, "source_domain": "www.cinereporters.com", "title": "சூர்யாவுக்கு அந்த தகுதி உண்டு - ஆதரவு கொடுத்த கமல்ஹாசன்", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் சூர்யாவுக்கு அந்த தகுதி உ��்டு – ஆதரவு கொடுத்த கமல்ஹாசன்\nமுக்கிய செய்தி I Big break\nசூர்யாவுக்கு அந்த தகுதி உண்டு – ஆதரவு கொடுத்த கமல்ஹாசன்\nNeet Exam – நீட் தேர்வு மற்றும் புதிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா தெரிவித்த கருத்துகளுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார்.\nசமீபத்தில் ஒரு விழாவில் பேசிய நடிகர் சூர்யா ‘30 கோடி மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் கல்விக் கொள்கையில் இவ்வளவு அவசரம் காட்டுவது ஏன் மூன்று வயது குழந்தையால் மூன்று மொழிகளை படிக்க முடியுமா மூன்று வயது குழந்தையால் மூன்று மொழிகளை படிக்க முடியுமா அனைத்து துறைகளிலும் நுழைவுத் தேர்வு இருக்கும் பட்சத்தில் பள்ளிக் கல்விகளின் நிலை அனைத்து துறைகளிலும் நுழைவுத் தேர்வு இருக்கும் பட்சத்தில் பள்ளிக் கல்விகளின் நிலை பள்ளிகளின் தரத்தை உயர்த்தாமல், நுழைவுத் தேர்வில் மட்டுமே அரசு ஆர்வம் காட்டுவது ஏன் பள்ளிகளின் தரத்தை உயர்த்தாமல், நுழைவுத் தேர்வில் மட்டுமே அரசு ஆர்வம் காட்டுவது ஏன்” என பல கேள்விகளை அவர் எழுப்பினார்.\nசூர்யாவின் கருத்திற்கு ஹெச்.ராஜா, தமிழிசை சவுந்தரராஜன் போன்றோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். ஆனால், சமூக வலைத்தளங்களில் பலரும் சூர்யாவின் கருத்திற்கு ஆதரவு தெரிவித்து வருவதோடு #StandwithSuriya என்கிற ஹேஷ்டேக்கையும் உருவாக்கி டிரெண்டிங் ஆக்கி வருகின்றனர்.\nஇந்நிலையில், சூர்யாவின் கருத்துகளுக்கு கமல்ஹாசனும் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘ஏழை மற்றும் நடுத்தர வகுப்பு மாணவ மாணவியரின் கல்வி மேம்பாட்டுக்காக சூர்யா மற்றும் அவர் குடும்பத்தினர் பல வருடங்களாக உதவி செய்து வருகிறார்கள். எனவே கல்வி குறித்து பேசுவதற்கான உரிமை சூர்யாவிற்கு உண்டு. புதிய கல்விக் கொள்கை குறித்த சூர்யாவின் கருத்துகள் பலவற்றில் எனக்கும் உடன்பாடு.\nமக்களின் கருத்தை அறிவதற்காக என்று சொல்லப்பட்டு வெளியிடப்பட்டிருக்கின்ற வரைவு அறிக்கை மீது கருத்து சொன்னதற்காக சூர்யா மீது அவதூறு பேசி வரும் நீதி மய்யம் வன்மையாக கண்டிக்கின்றது. தம்பி சூர்யாவிற்கு எனது ஆதரவு கண்டிப்பாக உண்டு’ என குறிப்பிட்டுள்ளார்.\nவிஷாலின் திருமணம் நின்று விட்டதா\nபெண்ணின் வயிற்றில் 2 ஆயிரம் கற்கள் – மருத்துவர்��ள் அதிர்ச்சி\nஎலுமினேஷனலிருந்து எஸ்கேப் ஆகிய சேரன் – வீடியோ பாருங்க\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,225)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,826)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,284)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,833)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,091)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,861)\nஇவன் கோத்து விடுகிறான் ; கமலை கூறிய சரவணன் : வைரல் வீடியோ (11,275)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/sanjeev-was-planning-to-share-bed-with-women/40912/", "date_download": "2019-08-23T09:56:48Z", "digest": "sha1:U5BI22WY5OFMSOAAC4HLPUTMF2Z4EC2V", "length": 6602, "nlines": 70, "source_domain": "www.cinereporters.com", "title": "30 பெண்களுடன் உல்லாசமாக இருந்து வீடியோ எடுத்தேன் - சஞ்சீவ் வாக்குமூலம் - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் 30 பெண்களுடன் உல்லாசமாக இருந்து வீடியோ எடுத்தேன் – சஞ்சீவ் வாக்குமூலம்\n30 பெண்களுடன் உல்லாசமாக இருந்து வீடியோ எடுத்தேன் – சஞ்சீவ் வாக்குமூலம்\nசென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள பெண்கள் தங்கும் விடுதியில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்த விவகாரம் சமீபத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அந்த விடுதியை நடத்தி வந்த சஞ்சீவ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.\nகுளியலறை உள்ளிட்ட மற்ற மறைகளில் மொத்தம் 9 ரகசிய கேமாரக்கள் பொருத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசாரிடம் சஞ்சீவ் அளித்த வாக்குமூலத்தில் “கட்டுமான நிறுவனம் நடத்தியபோது அவரிடம் பணிக்கு வந்த 30க்கும் மேற்பட்ட பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டு அவர்களுடன் உல்லாசமாக இருந்தேன். அதை வீடியோவும் எடுத்து வைத்துள்ளேன்.\nஅதன்பின், விடுதியில் தங்கியிருந்த பெண்களின் மீது எனக்கு ஆசை ஏற்பட்டது. எனவே, திட்டமிட்டு ரகசிய கேமாராக்களை பொருத்தினேன். அதைக் காட்டி மிரட்டி பெண்களிடம் உல்லாசம் அனுபவிக்கலாம் என திட்டம் போட்டிருந்தேன். ஆனால், அதற்குள் போலீசாரிடம் மாட்டிக்கொண்டேன்” என கூறிய��ள்ளார்.\nவிஷாலின் திருமணம் நின்று விட்டதா\nபெண்ணின் வயிற்றில் 2 ஆயிரம் கற்கள் – மருத்துவர்கள் அதிர்ச்சி\nஎலுமினேஷனலிருந்து எஸ்கேப் ஆகிய சேரன் – வீடியோ பாருங்க\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,225)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,826)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,284)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,833)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,091)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,861)\nஇவன் கோத்து விடுகிறான் ; கமலை கூறிய சரவணன் : வைரல் வீடியோ (11,275)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/decreasing-tasmac-shop-count", "date_download": "2019-08-23T09:13:40Z", "digest": "sha1:2NRZ6FMQDQDODFCHDDHXHQG5TCNRB6GY", "length": 14341, "nlines": 166, "source_domain": "www.maybemaynot.com", "title": "குடிமகன்களுக்கு அதிர்ச்சியான செய்தி! தமிழகத்தில் குறையும் TASMAC கடைகள்!", "raw_content": "\n#Current Affairs: நடப்பு நிகழ்வுகள் வினா-விடை ஜூலை 23 – 2019\n#Current Affairs: உங்கள் திறமைக்கு ஒரு quick பரீட்சை நடப்பு நிகழ்வுகள் குறித்த வினா-விடை ஜூலை 2019 நடப்பு நிகழ்வுகள் குறித்த வினா-விடை ஜூலை 2019\n அணு அணுவா செதுக்கிருக்காங்கயா : இப்படி வியந்து போனவங்களா நீங்க. அப்போ இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம் அப்போ இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்\n#Manicure: கைவிரல் நகங்களை சுத்தமாகவும் அழகாகவும் வைத்துக்கொள்ள எளிய டிப்ஸ்\n#PrettyMother அழகு தாயால் வேதனையில் தவிக்கும் மகள் ட்விட்டரில் நடக்கும் அலப்பறை\n#womenshealthuk: உடலில் ஒட்டுத்துணியின்றி விக்கெட் கீப்பிங் - கிரிக்கெட் உலகை அதிர வைத்த சாரா : இப்போ டாப் டிரெண்டிங் இதுதான்\n#Hair Care: உங்கள் கூந்தல் அடிக்கடி சிக்கு பிடிக்காமல் இருக்க இதை செய்து பாருங்கள்\n#Success Path: ஏன் ஒரு மாணவனுக்கு கட்டாயம் internship தேவைப்படுகின்றது\n#MBBS: 6 வருட MBBS படிப்பை 5 வருடத்தில் முடிப்பதற்கான வாய்ப்பு குறைந்த செலவில் குறைந்த வருடத்தில் எப்படி சாத்தியம் குறைந்த செலவில் குறைந்த வருடத்தில் எப்படி சாத்தியம்\n#Investment: சில ஆயிரங்கள் முதலீடு பல இலட்சங்களில் இலாபம் - சந்தேகமே வேண்டாம் நடப்பது இது தான் பல இலட்சங்களில் இலாபம் - சந்தேகமே வேண்டாம் நடப்பது இது தான்\n#Part Time Job: பகுதி நேர வேலை வாய்ப்பினைப் பெற மிகவும் ஈசியான வழிமுறைகள்\n#Digital Payment App: எல்லாமே ஆன்லைன்ல தான் செய்யிறீங்களா உங்கள் தலையில் மிளகாய் அரைக்க காத்திருக்கும் 10 விஷயங்கள் - உஷார் உங்கள் தலையில் மிளகாய் அரைக்க காத்திருக்கும் 10 விஷயங்கள் - உஷார்\n அப்போ இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்த ஃபாலோவ் பண்ணுங்க\n#EXTINGUISHERBALL: தீப்பிடிச்சிருச்சா, கவலை வேண்டாம் இந்த BALL ஒண்ணு போதும் – டக்னு தீயை அணைக்க இந்த BALL ஒண்ணு போதும் – டக்னு தீயை அணைக்க\n#Vacation: வெறும் 50,000 இருந்தால் போதும் இனி இந்த நாடுகளில் ஒரு உல்லாசப்பயணத்தை மேற்கொள்ளலாம் இனி இந்த நாடுகளில் ஒரு உல்லாசப்பயணத்தை மேற்கொள்ளலாம்\n#VFX இந்த முக்கியக் காட்சியெல்லாம் இப்படித் தான் எடுத்தாங்களா சூப்பர்ல\n#BiggBoss : வனிதாவின் வரவால் கமல்ஹாசனுக்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கல் \n#DidYouKnow உலகவரலாற்றில் முதன்முறையாகத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்த விஷயங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா\n#BiggBoss : தன்னை கலாய்த்தவருக்கு பதிலடி தந்த காஜல் \n#Milk Price Hike: பால் விலை கசக்குதா இத படிச்ச அப்புறம் இனிக்கும் - டிரை பண்ணித்தான் பாருங்களேன் இத படிச்ச அப்புறம் இனிக்கும் - டிரை பண்ணித்தான் பாருங்களேன்\n#KashmirIssue தலைவரே, மண்டையில இருந்த கொண்டைய மறந்துட்டீங்களே - காஷ்மீர் காவல் துறையினரின் முட்டாள்தனம் - காஷ்மீர் காவல் துறையினரின் முட்டாள்தனம்\n#PARLE: AUTOMOBILE துறையை அடுத்து LAY-OFF-ல் இறங்கியிருக்கும் PARLE 10000 தொழிலாளர்கள் வேலையிழப்பு\n#LOVEMARRIAGE: அனைத்து காதல் திருமணங்களும் வெற்றிகரமாக இல்லாமல் போவது ஏன் சில காரணங்கள்\n#Affection: என்ன செய்தாலும் காதலர் உங்களைக் கண்டுகொள்ள மறுக்கின்றாரா இதைச் செய்து பாருங்கள்\n#4amSex விடியற்காலை உறவுக்கு அழைத்துவிட்டு கதவை திறக்காத காதலன் கடுப்பான காதலி என்ன செய்தார் தெரியுமா கடுப்பான காதலி என்ன செய்தார் தெரியுமா\n#Indian Myth: பூணூல் அணிவது சாதிய அடையாளமா மறைக்கப்பட்ட வரலாறு - மலைக்க வைக்கும் தகவல் மறைக்கப்பட்ட வரலாறு - மலைக்க வைக்கும் தகவல்\n#PUBGHACK: PUBG-யில் HACKER-கள் இருக்கிறார்கள் என்று தெரியும் அவர்கள் என்னவெல்லாம் பார்க்கிறார்கள் என்று தெரியுமா அவர்கள் என்னவெல்லாம் பார்க்கிறார்கள் என்று தெரியுமா\n#EDUCATIONALPOLICY: புதிய கல்விக் கொள்கையைப் பற்றி பரவும் VIRAL VIDEO இவர் சொல்வது சரியா, தவறா இவர் சொல்வது சரியா, தவறா\n#Non-Veg: பிரியாணிக்க�� தயிர் பச்சடி வச்சு சாப்பிடறீங்களா போச்சு இந்த சேதி தெரியுமா உங்களுக்கு.\n#SMUGGLING: கடத்திட்டு வர்ற அறிவு, பதில் சொல்றப்போ வேணாம் கடைக்காரன் கோடி ரூபாய் வச்சுக் கொடுத்தான்னா சொல்வே கடைக்காரன் கோடி ரூபாய் வச்சுக் கொடுத்தான்னா சொல்வே\n தமிழகத்தில் குறையும் TASMAC கடைகள்\nதமிழ்நாட்டில் இருக்கும் TASMAC கடைகள் எப்போது மூடப்படும் என்று தமிழக பெண்கள் யோசித்து வரும் நிலையில், இன்று தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தாக்கல் செய்த ஓ.பி.ஸ், குடிமகன்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் செய்தி ஒன்றைத் தெரிவித்தார். இன்று 2019-20ம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், TASMAC குறித்த பட்ஜெட் பற்றி துணை முதலமைச்சர் ஓ.பி.ஸ் தெரிவித்தார். அதில் கடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது புரட்சி தலைவி அம்மா, தமிழகத்தில் TASMAC கடைகள் படிப்படியாக குறையும் என்று தெரிவித்திருந்தார்.\nஅதன்படி தமிழகத்தில் இதுவரை 2,698 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். கடந்த 2016-ம் ஆண்டுக்கு முன்பு தமிழகத்தில் 7,896 டாஸ்மாக் கடைகள் இருந்துள்ளன, இப்போது அவை படிப்படியாக மூடப்பட்டு தற்போது 5,198 டாஸ்மாக் கடைகளாக குறைக்கப்பட்டுள்ளது என்று துணை முதலமைச்சர் ஓ.பி.ஸ் தெரிவித்துள்ளார். கடந்த நிதியாண்டில் TASMAC கடைகள் மூலமாகக் கிடைத்த வருவாய் .6724 கோடி என்றும், வரும் நிதியாண்டில் எப்படியும் TASMAC கடைகள் மூலமாக 7,262 கோடி வருவாய் உயரும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். இது ஒருபக்கம் இருக்க, மதுவுக்குப் பிரபலமான புதுச்சேரி மாநிலத்தில் மதுபான வரி உயர்த்தியுள்ளனர்.\n#MBBS: 6 வருட MBBS படிப்பை 5 வருடத்தில் முடிப்பதற்கான வாய்ப்பு குறைந்த செலவில் குறைந்த வருடத்தில் எப்படி சாத்தியம்\n#BiggBoss : பிக் பாஸ் டாஸ்க் எங்கே பிக் பாஸ் இது ஷோ அல்ல சீரியல் \n#Affection: என்ன செய்தாலும் காதலர் உங்களைக் கண்டுகொள்ள மறுக்கின்றாரா\n#PUBGHACK: PUBG-யில் HACKER-கள் இருக்கிறார்கள் என்று தெரியும் அவர்கள் என்னவெல்லாம் பார்க்கிறார்கள் என்று தெரியுமா\n#UKUNIVERSITIES: UK-வில் படிக்க ஆசையா\n#SARAJTAYLOR: நிர்வாணமாக WICKETKEEPING செய்த இங்கிலாந்து CRICKET வீராங்கனை\n#SAVESPIDERMAN: SPIDEY-ஐ இனி MARVEL திரைப்படங்களில் பார்க்க முடியாதாம்\n#Surgical mask: டாக்டர்கள் அணியும் முகமூடி வெள்ளை அல்லது நீல நிறத்தில் இருப்பதற்கான காரணம் என்ன தெரியுமா\n#HACKERSALERT: இந்திய மருத்துவத்துறையில் இருந்து CUSTOMER DATABASE-ஐத் திருடி விற்கும் சீனா இதுவரை 68 லட்சம் RECORD-கள்\n#Vacation: வெறும் 50,000 இருந்தால் போதும் இனி இந்த நாடுகளில் ஒரு உல்லாசப்பயணத்தை மேற்கொள்ளலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2018/06/23083347/1001726/TN-Govt-on-Maternity-LeaveGovernment-Employee.vpf", "date_download": "2019-08-23T08:54:07Z", "digest": "sha1:4HYQ3YZCMCKWACGS265IKXZK4UMENQKX", "length": 10906, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்தாலும், 2வது பிரசவத்திற்கும் அரசு விடுமுறை உண்டு\" - தமிழக அரசு விளக்கம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமுதல் பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்தாலும், 2வது பிரசவத்திற்கும் அரசு விடுமுறை உண்டு\" - தமிழக அரசு விளக்கம்\nஅரசு பெண் ஊழியர்களுக்கு, முதல் பிரசவத்தில் இரு குழந்தைகள் பிறந்தாலும், இரண்டாவது பிரசவத்திற்கு அரசின் மகப்பேறு விடுமுறை உண்டு என, தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.\nஅரசுத்துறைகளில் பணிபுரியும் பெண் ஊழியர்கள், இரு குழந்தைகளுக்கு மகப்பேறு விடுமுறை எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில், 6 மாதங்களாக இருந்த இந்த விடுமுறை, 9 மாதங்களாகவும் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துவிட்டால், அதை காரணம் காட்டி, இரண்டாவது பிரசவத்திற்கு விடுமுறை அளிக்க, பல்வேறு துறைகளில் மறுப்பு தெரிவிக்கப்படுவதாக, அரசுக்கு தகவல்கள் வந்தன. இந்த விவகாரம் குறித்து, தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. அதில், முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்திருந்தாலும், இரண்டாவது பிரசவத்திற்கு அரசின் மகப்பேறு விடுமுறை வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுதலீட்டாளர்கள் சிறப்பு நோக்கு கூட்டம் : குறு சிறு நிறுவனங்களுக்கு அரசு அழைப்பு\nசர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டையொட்டி நாளை மறுதினம் சென்னையில், முதலீட்டாளர்கள் சிறப்பு நோக்கு கூட்டம் நடைபெற உள்ளது.\nவிவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்க தமிழக அரசு திட்டம்\nவிவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் வகையில் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பண்ணையத��தை மேம்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.\n\"தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக 243 வழக்குகள் பதிவு செய்வதா தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்வது எனக் கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்ற மதுரை கிளை, 243 வழக்குகளையும் ஒரே வழக்காக பதிவு செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.\nதிருப்பதியில் 3 வகை வி.ஐ.பி தரிசனம் ரத்து - தேவஸ்தான செயற்குழு தலைவர் சுப்பா ரெட்டி\nதிருப்பதியில் மூன்று வகையாக இருந்த வி.ஐ.பி. தரிசனம் ரத்து செய்யப்பட்டு ஒரே வகையான வி.ஐ.பி. தரிசனம் பின்பற்றப்படுவதாக திருப்பதி தேவஸ்தானத்தின் செயற்குழு தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார்.\nநிலவை முதன் முதலாக படம் எடுத்து அனுப்பிய சந்திரயான் 2\nநிலவில் இருந்து 2 ஆயிரத்து 650 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்து சந்திரயான்-2 விண்கலம் எடுத்த முதல் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.\nபிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nபிரான்ஸ் நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடிக்கு பாரீஸ் நகரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.\nவீடு புகுந்து பெண்களை கத்தியால் குத்தி நகை பறிப்பு - பர்தா அணிந்து கைவரிசை காட்டிய பெண் கைது\nவீடு புகுந்து பெண்களை கத்தியால் குத்தி நகைகளை பறித்து சென்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.\n\"காங். ஆட்சியில் ராஜீவ் காந்தி மக்களை அச்சுறுத்தவில்லை\" - பிரதமர் மோடி மீது சோனியாகாந்தி மறைமுக தாக்கு\nஇந்தியாவில் பிரிவினைவாதத்தை தூண்டும் சக்திகளுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து போராட வேண்டும் என்று சோனியாகாந்தி அழைப்பு விடுத்தார்.\nப. சிதம்பரம் கைது வேதனை அளிக்கிறது - மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கருத்து\nஐ. என். எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்தை கைது செய்த விதம் வேதனை அளிப்பதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டி உள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscportal.in/2018/12/Pothu-Tamil-11th-Standard-Online-Test-7.html", "date_download": "2019-08-23T08:50:36Z", "digest": "sha1:OHVNYYB4HPHUNDZAE3FZLYVPF7Q4SJ3P", "length": 7252, "nlines": 112, "source_domain": "www.tnpscportal.in", "title": "பொதுத்தமிழ் - பதினொன்றாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 7", "raw_content": "\n Test Batch பொதுத்தமிழ் ×\nHome Online Tests பதினொன்றாம் வகுப்பு (ப) பொதுத்தமிழ் பொதுத்தமிழ் - பதினொன்றாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 7\nபொதுத்தமிழ் - பதினொன்றாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 7\n(1) சூரியகாந்தி (a)சிற்பி பாலசுப்ரமணியம்\n(2) சூரிய நிழல் (b) நா.காமராசன்\n(4) காவியப்பாவை (d) பேராசிரியர்.பெ.சுந்தரம் பிள்ளை\n(6) நூல்தொகை விளக்கம் (f)முடியரசன்\nதாயுமானவர் திருப்பாடல் திரட்டு – நூலின் நூல் அமைப்பு யாது \n36 தலைப்புகள் + 56 பிரிவுகள் + 1452 பாடல்கள்\n36 தலைப்புகள் + 52 பிரிவுகள் + 1452 பாடல்கள்\n34 தலைப்புகள் + 52 பிரிவுகள் + 1452 பாடல்கள்\n34 தலைப்புகள் + 54 பிரிவுகள் + 1452 பாடல்கள்\nஇன்பத்தமிழ் கல்வி யாவரும் கற்றவர் என்ற நிலை எய்தி விட்டால் துன்பங்கள் நீங்கும் சுகம் வரும் நெஞ்சினில் தூய்மை உண்டாகிடும் வீரம் வரும் என்று தமிழர்க்காவும் எழுதியவர்\n(2) பூக்கட்டும் புதுமை (b) சிற்பி பால சுப்ரமணியம்\n(3) விடுதலை விளைத்த உரிமை (c) ந.கருணாநிதி\n(4) தளை (d) கண்ணதாசன்\n(5) கண் (e) பாரதிதாசன்\n(6) தண்ணீர்வங்கிகள் (f) முடியரசன்\nபாரதியார் மொழி பெயர்த்த நூல்\n(1) கண்மலர் (a) வியங்கோள் வினைமுற்று\n(2) பொழி திருமுகம் (b) இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தக்கதொகை\n(3) அருள்மொழி (c) வினைத்தொகை\n(4) ஆடுக (d) உருவகம்\nபொருள் தெரியாத ஒலியைக் குழந்தை எழுப்பும் பருவம்\nகுமரகுருபரர் இயற்றிய நூல்களில் தவறாக இடம்பெற்றுள்ள நூல்\n’வானரங்கள் கனி கொடுத்து மந்தியொடு கொஞ்சும் மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்’ என்ற பாடல் இடம் பெற்ற நூல்\nஆண்பால் பிள்ளை தமிழுக்கும், பெண்பால் பிள்ளை தமிழுக்கும் பொதுவான பருவங்கள்\n12 ஆம் வகுப்பு (ப)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=39", "date_download": "2019-08-23T08:57:11Z", "digest": "sha1:IK76HRMQKAVPTBIR7ITYGBLPBDSTY75C", "length": 8132, "nlines": 164, "source_domain": "mysixer.com", "title": "Chennai Super Stars of CCL", "raw_content": "\nசென்னைப் பையனின் தெலுங்கு பிரமாண்டம்\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\nதமிழ்நாடு, கேரளா, அஸ்ஸாம் - அபி சரவணன்\nசெல்லுமிடத்திற்குச் சரியாக இட்டுச்செல்வேன் - ஆர்கே செல்வமணி\nடாக்டர் கே சி ஜி வர்கிஸ் சர்வதேசத் திரைப்பட விழா\nஜூலை 26 முதல் அக்கியூஸ்டு நம்பர் 1 ஆக சந்தானம், திரையில்\nஅஞ்சே வார்த்தைகளில் அம்புட்டும் வாங்கிய இயக்குநர்\nஆபத்தான விளையாட்டைப் பற்றி விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் படம் , புளூவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://vanjoor-vanjoor.blogspot.com/2010/05/blog-post_06.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1230739200000&toggleopen=MONTHLY-1272643200000", "date_download": "2019-08-23T09:07:36Z", "digest": "sha1:4QEO43EHAEPQUSOM5LM5524OCSCLFAP7", "length": 52304, "nlines": 347, "source_domain": "vanjoor-vanjoor.blogspot.com", "title": "***வாஞ்ஜுர்***: இளம் வயதினருக்குக்கூட முதுகுவலி, மூட்டுவலி தொல்லை ? ஏன்? தீர்வு?", "raw_content": "\nசுவைத்தேன் - தொகுத்தளித்தேன் - சுவையுங்கள். வருகையாளரே வருக இங்குள்ள அனைத்து பதிவுகளையும் படித்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளுவதுடன் மீண்டும் மீண்டும் வருமாறு அன்புடன் அழைக்கிறேன்.\nஅஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்.- (உங்கள் மீது சாந்தி விழைகிறேன்.)\nவாஞ்ஜுர் அனைத்து பதிவுகளையும் பார்வையிட‌\n***வாஞ்ஜுர்*** அனைத்து பதிவுகளும் >>> இங்கே <<< சொடுக்கி படியுங்கள்\n\"முகலாய மன்னர்கள் கோயிலை இடித்தார்கள் என்பது வரலாற்று திரிப்பு.\n“இந்தியாவில் இந்து முஸ்லிம் வேற்றுமையினால் ஏற்படுகின்ற பதட்டம் ஒரு திட்டமிடப்பட்டு திணிக்கப்பட்ட வரலாறு ஆகும்.\nஇந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்கள் முஸ்லிம் அல்லாத மக்களை வெறுப்போடு நடத்தினார்கள் என்றும்,\nஇந்து மத கோட்பாடுகளுக்கு எதிராக இருந்தார்கள் என்றும்,\nகஜினி முஹம்மத் சோமநாதர் கோயிலை இடித்தார் என்றும்\nபல்வேறு செய்திகள் உண்மைக்கு புறம்பாக வரலாற்றில் திரித்து எழுதப்பட்டு உள்ளன.\nமுகலாய மன்னர்கள் இந்து மக்களை கொடுமைபடுத்தியதாக வேண்டுமென்றே திரித்து கூறிய திட்டமிடப்பட்ட வரலாற்று சதி\" என்று\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி\nமக்களை பிளவுபடுத்துகிறது மீடியா. \"நீதிபதி மார்கண்டேய கட்ஜு\"\nஒரு ஊரில் குண்டு வெடித்தால் போதும். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்‘குண்டு வைத்தது நாங்கள்தான்என்று இந்தியன் முஜஹிதின் கூறுகிறது‘ அல்லது ‘ஜய்ஷ் இ முகமத் அல்லது ஹர்கத் உல் ஜிஹாத் அமைப்பு கூறுகிறது‘\nஎன்று ஏதோ ஒரு முஸ்லிம் பெயரை சேனல்கள் சொல்கின்றன அதற்குள் எப்படி தெரியும் என்றால் எஸ்எம்எஸ் வந்தது, இமெயில் வந்தது என்று காட்டுகிறார்கள்.\nஎஸ்எம்எஸ், இமெயில் எல்லாம் யார் வேண்டுமானாலும் யார் பெயரிலும் அனுப்ப முடியும்.\nயாரோ ஒரு விஷமி அனுப்பியிருக்கலாம். அதை பெரிதாக டீவியில் காட்டி மறுநாள் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கும்போது என்ன ஆகிறது\nமுஸ்லிம்கள் எல்லாரும் குண்டு வைப்பவர்கள், தீவிரவாதிகள் என்று ஒரு மதத்தையே ஒட்டுமொத்த அசுரர்கள் மாதிரி சித்தரிக்கிறது மீடியா.\nஎந்த மதமாக இருந்தாலும் 99 சதவீதம் பேர் நல்லவர்கள் என்பதுதான் உண்மை.\nமதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த மீடியா வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாக நினைக்கிறேன்.\nநிச்சயமாக இது நாட்டு நலனுக்கு எதிரானது.\nமீடியா வேண்டுமென்றே மக்களுக்குள் பிளவை உண்டாக்குவதாகவா சொல்கிறீர்கள்\nகுண்டு வெடித்த சிறிது நேரத்தில் எஸ்எம்எஸ் வந்தது இமெயில் வந்ததது\nஎன்பதை சாக்கிட்டு ஒரு மதத்தையே வில்லனாக மீடியா சித்தரிக்கும்போது அதற்கு வேறென்ன அர்த்தம் கொடுக்க முடியும்\n**************** அறிந்திராத உண்மைகளை கேட்டு சிந்தியுங்கள்.கீழே உள்ள‌ சுட்டிகளைசொடுக்கி ப‌டிக்க‌வும்.\n1.நமது மீடியாக்களின் வண்டவாளங்கள் தண்டவாளத்திலே.\n2. தீவிரவாதம் முஸ்லீம்களின் தனிஉடைமையா\nஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி ஒழு செய்யும் பொழுதும் கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தமாகி\nஉட‌ற்சுகாதார‌ம் எவ்வாறு பேணி க‌டைப் பிடிக்கப்ப‌டுகின்ற‌து என்ப‌தை சிந்தித்தீர்க‌ளா\nஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால் அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.\nஇதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.\nசுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை, உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தொழுகை தன்னகத்தில் கொண்டது.\nஐவேளை தொழுகையின் மூல‌ம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாத‌ய‌ சூழ்நிலைக‌ளிலேயே மூழ்கி கிட‌ந்திடாம‌லும்\nஇறைவ‌னிட‌ம் தொட‌ர்பை ச‌ற்றும் தொய்வில்லாம‌ல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்ப‌த‌ற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா \nஉலகின் அத்தனை முஸ்லீம்களும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.\nஉலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற\nதொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,\nநெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய‌ சஜ்தா செய்யும்பொழுது\nநம் உடலுக்கு பூமியின் மூலமாக பல சூட்சுமமான நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா\nஉடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பல பலன்களையும் பெற்று விடுகிறார்.\nபிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து\n\"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள்.\nஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது '\nஇதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.\nதொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் \"பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்.\"\nதொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முய‌ற்ச்சி அல்ல இது.\nதொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.\nதொழும்போது இறைவ‌னிட‌ம் பேசுகிறீர்க‌ள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவ‌ன் உங்க‌ளிட‌ம் பேசுகிறான்.\nநமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை. தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே. வாஞ்சையுடன் வாஞ்சூர்.\n மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… அனைத்திடத்திலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் ஒரே சீரிய செயல். ஓ மானுடனே சிந்திப்பாயா உள்ளத்தை திறக்கும் காட்சிகள். சற்றே சிந்தியுங்கள். பார்ப்ப‌வை எல்லாம் நதியில் ஒரு துளிதான். அகிலஉலக பிரஜைகளான‌ முஸ்லீம்களே கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் . அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல் அரிதான விடியோக்கள் காண‌த்த‌வ‌றாதீர்க‌ள். >>>*** இங்கே*** <<< *********\nஇளம் வயதினருக்குக்கூட முதுகுவலி, மூட்டுவலி தொல்லை ஏன்\nஅதற்கு என்ன ஆம். முன்பெல்லாம் முப்பத்தைந்து வயதுக்கு மேல்தான் இடுப்புவலி, மூட்டுவலி என்று அவதிப்பட்டார்கள். ஆனால், இப்போது சிறுவயதிலேயே `இடுப்பு வலிக்குது' என்று புலம்புகிறார்கள். அதற்குக் காரணமே சிறுவயதிலேயே டூவீலர், கார் ஓட்டுதல், அதிக வெயிட் தூக்குதல், உடல் உழைப்பு இல்லாதது, சத்தான உணவு சாப்பிடாமல் இருப்பது, கம்ப்யூட்டர் முன் முறையாக (posture)’ உட்காராமல் இருப்பது போன்றவைதான்.\nஇப்போதெல்லாம் இளம் வயதினருக்குக்கூட முதுகுவலி, மூட்டுவலி வந்து, தொல்லை கொடுக்கிறதே ஏன்\nடாக்டர் விஜயா (பிஸியோதெரபி நிபுணர்)\n``ஆம். முன்பெல்லாம் முப்பத்தைந்து வயதுக்கு மேல்தான் இடுப்புவலி, மூட்டுவலி என்று அவதிப்பட்டார்கள். ஆனால், இப்போது சிறுவயதிலேயே `இடுப்பு வலிக்குது' என்று புலம்புகிறார்கள்.\nஅதற்குக் காரணமே சிறுவயதிலேயே டூவீலர், கார் ஓட்டு���ல், அதிக வெயிட் தூக்குதல், உடல் உழைப்பு இல்லாதது, சத்தான உணவு சாப்பிடாமல் இருப்பது, கம்ப்யூட்டர் முன் முறையாக (posture)’ உட்காராமல் இருப்பது போன்றவைதான்.\nமுதுகுத் தண்டுவடத்தில் எலும்புகள் மணி கோர்த்தது போன்று இருக்கும்.\nவாகனங்களில் இருக்கும் ஷாக் அப்செர்ப் போல தண்டுவட எலும்புகளுக்கும் நடுவில் டிஸ்க்கு (வட்டுகள்)கள் இருக்கும்.\nமேற்கண்ட ஏதோ ஒரு காரணத்தினால் டிஸ்க்குகள் வலுவிழந்து பக்கத்திலிருக்கும் நரம்புகளை நசுக்குவதால்தான் முதுகுவலி ஏற்படுகிறது.\nஅதுவும் முக்கிய நரம்பான ‘Sciatica’ எனப்படும் நரம்பு நசுங்கினால் கால்குடைச்சல், கால் மரத்துவிடுதல், முதுகுவலி, கால் பலமிழந்து போதல் என வேதனைகள் புகுந்து இம்சிக்கும்.\nஇதை சிலர் `கேஸ் ப்ராப்ளமா இருக்கும்' என்று அலட்சியமாக விட்டுவிடுவார்கள். இது தவறு.\nவலி, பிடிப்பு இருந்தால் `ஆரம்பநிலை'யில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.\nஇதற்கு ரெஸ்ட் எடுத்தாலே போதும்.\nஆனால், ரெஸ்ட் எடுத்தும் திரும்பத் திரும்ப வலி, பிடிப்புகள் ஏற்பட்டால் `இரண்டாவது நிலை'\nஇதற்கு வலி மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரைப்படி எடுத்துக் கொள்ளலாம். இதில் கால்குடைச்சலும் சேர்ந்து கொண்டு உங்களை கதி கலங்க வைத்துவிடும். திரும்பத் திரும்ப மாத்திரைகள் சாப்பிட வேண்டிய சூழல் ஏற்படும்.\nமூன்றாவது நிலை, தான் கொஞ்சம் அபாயகரமான நிலை. அதாவது தண்டுவடத்திலுள்ள `டிஸ்க்'கானது வலுவிழந்து அருகில் செல்லும் முக்கிய நரம்பை அதிகமாக அழுத்தினால் தாங்கவே முடியாத வலி ஏற்படும்.\nகால் குடைச்சல், மரத்துப்போதல், நின்றால் நடந்தால் என வலியும் ஜாஸ்தியாகிக் கொண்டே இருக்கும். வலி மாத்திரைகள் ம்ஹூம்... சாப்பிட்டாலும் அப்படியேதான் இருக்கும்.\nஆக, இரண்டாவது நிலை, மூன்றாவது நிலையிலுள்ளவர்கள் பிஸியோதெரபி சிகிச்சை செய்துகொள்வது நல்லது.\nஇதற்கு பிஸியோதெரபியில் எப்படி ட்ரீட்மெண்ட் கொடுக்கப்படுகிறது\nமுதலில் ரெஸ்ட், அப்புறம் எலக்ட்ரோதெரபி மின்னியல் சிகிச்சை செய்யப்படும். இதில் பிரச்னைக்கேற்ப அல்ட்ராசானிக், ஐ.எஃப்.டி (நடுத்தர மின்னோட்டம்), ஐ.ஆர்.ஆர். (அகச்சிவப்புக் கதிர்கள்) என சிகிச்சை செய்து டைட்டாகிப்போன மசில்ஸை லூஸாக்கி இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்தால்தான் வலி குறைய ஆரம்பிக்கும்.\nஇரண்டாவதாக, நரம்பு நசுங்கியிருந்தால் நரம்பை ரிலீஸ் பண்ண Traction (இழு கிசிச்சை) ட்ரீட்மெண்ட் ஒரு பத்துப் பதினைந்து முறை என இரண்டு வாரம் செய்தால் போதும். வலி படிப்படியாகக் குறையும்.\nமூன்றாவதாக, ஸ்ட்ரென்த்தனிங் எக்ஸர்ஸைஸ். இதில் வீட்டிலேயே செய்யக்கூடிய ஹோம் எக்ஸர்ஸைஸ், கருவிகளைக் கொண்டு செய்யப்படும் ஃபிட்னஸ் எக்ஸர்ஸைஸ் என இருவகை உண்டு\n. சிகிச்சையெல்லாம் ஆர்வத்தோடு எடுத்துக்கொள்ளும் அன்பு நோயாளிகள் பலர் இந்த உடற்பயிற்சி முறைகளை மட்டும் சரியாக கடைப்பிடிப்பதில்லை. என்னதான் மருந்து, மாத்திரைகள், சிகிச்சைகள் என்று செய்தாலும் அதற்கேற்ற உடற்பயிற்சியும் முக்கியம்\n. அதோடு கார்போஹைட்ரேட், ஃபேட் நிறைந்த உணவுகளை தவிர்த்துவிட்டு புரோட்டின், விட்டமின், மினரல்ஸ், பருப்பு, தானிய வகைகள், கீரை, காய்கறி, பழங்கள் கொண்ட உணவுகளைச் சாப்பிட்டால்தான் முன்பிருந்த பலத்தை திரும்பப் பெற முடியும். இல்லையென்றால் சிகிச்சையின் முழு பலனை பெற முடியாது.\nமேலும் டூவீலர், கார்களில் செல்லும்போது கவனமாகச் செல்ல வேண்டும். குறிப்பாக டயரில் காற்று குறைந்திருப்பது, தேய்ந்துபோன டயர், ஷாக் அப்சர்ப்-ல் குறைபாடு, குஷன் மற்றும் சீட், ஹேன்ட்பார்கள் சரியாக இருக்கிறதா என்பதைப் பார்த்துக் கொள்ள வேண்டும். உடலமைப்புக்கேற்ற வண்டியாகவும் இருக்க வேண்டும்.\nஇன்றைய வேலைவாய்ப்பே கம்ப்யூட்டரில்தான் இருக்கிறது.\nஆக, கம்ப்யூட்டரில் அமர்ந்து பணிபுரிபவர்கள் ஒரு மணி நேரத்துக்கொருமுறை எழுந்து சென்று ஐந்து நிமிடம் ரெஸ்ட் எடுத்துக் கொண்ட பிறகு சரியான பொஸிஷனில் வந்து அமர வேண்டும். உட்காரக்கூடிய சேர் முதுகுப்பகுதிக்கு முழுவதுமாக சப்போர்ட்டாக இருக்க வேண்டும்.\nலைட் வெளிச்சமானது நமது பின்புறத்தில் இருப்பது நல்லது.. என்னதான் வாழ்க்கையில் பிஸியாக இருந்தாலும் கொஞ்சம் நேரம் ஒதுக்கி சிம்பிளான வாக்கிங் + உடற்பயிற்சிகள்; அதோடு அரைமணி நேரம் அவுட்டோர் கேம்ஸ் விளையாடுவது என வழக்கப்படுத்திக் கொண்டால் முதுகுவலி, மூட்டுவலி பிரச்னைகள் உங்களை நெருங்க யோசிக்கும்.''\nஎன்னுடைய வயது 25. கல்யாணம் ஆகி 5 மாதங்கள் ஆகின்றன. என்னுடைய வேலை (வேலையில் சுமார் 6 மாதம் இருந்தேன்) செல் ஃபோன் மூலம் பல நபர்களைத் தொடர்பு கொண்டு மணிக்கணக்காகப் பேசும் வேலை.\nஎன்னுடைய ப்ராப்ளம் மே 2007 தொடங���கிற்று. எனக்கு என்னையும் அறியாமல் தானாக கண்கள் மூடிக்கொள்ளும். சில சமயம் இரண்டு விழிகளும் வண்டிச் சக்கரம் சுற்றுவது போன்ற உணர்வு. இது பத்து நாட்கள் இருந்து போய்விட்டது.\nஇந்தப் பிரச்னை மீண்டும் நவம்பர் மாதம் 2007 எட்டிப் பார்க்கத் தொடங்கியது. புருவத்திற்கும் கண்களுக்கும் இடையில் heaviness ஆக இருக்கும்.\nசில சமயம் இடது கால், இடது பக்க முகம், தலைகளில் ஒருவிதமான மரத்துப் போகும் தன்மையும் எறும்பு ஓடுவது போலவும் இருக்கும். திடீர் திடீரென்று நடுமண்டையில் ஒரு மோட்டார் ஓடுவது போல `கிர்' என்று சுற்றும். இதனால் வேலையிலிருந்து ஓய்வெடுத்துக் கொண்டேன்.\nஇதைத் தொடர்ந்து ப்ரெய்ன் ஸ்கேன், ரத்தப் பரிசோதனை, ஹார்ட் பரிசோதனை, தைராய்டு பரிசோதனை, கண் பரிசோதனை, காது பரிசோதனை எல்லாம் normal report ஆக வந்தது.\nஇதற்குப் பிறகு என்னை யாரோ தள்ளிவிடுவது போலவும், ஊஞ்சலில் ஆடுவது போன்ற உணர்வுகள். காதுகளில் பயங்கர அழுத்தம், காதுகளில் Popping so and. இந்த சமயத்தில் எனக்கு accute cold and cough இருந்தது.\nENT மருத்துவர்கள் Vertin, Alprax depression மாத்திரைகள் அளித்தார்கள்.\nபிறகு மார்ச் மாதம் ஒரு பிரபல ஹோமியோபதி மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள ஆரம்பித்தேன். அந்த டாக்டர் எனக்கு Vestibalar nueronitis என்று சொல்லி மருந்து தர ஆரம்பித்தார். அவரது மருந்து 3 மாதம் எடுத்துக் கொண்டு 50% grip கிடைத்தது.\nஆனால் ஒரு hill station போய் வந்த பிறகு காதில் அழுத்தமும், காலில் கிடைத்த grip-ம் போய்விட்டது. ஒரு நாளும் வீட்டில் தங்காது சுற்றிக் கொண்டிருந்த நான், இப்பொழுது நிற்கவே பயப்படுகிறேன். நான் உட்கார்ந்து கொண்டு இருக்கும் பொழுது normalஆக இருக்கேன்.\nபின்குறிப்பு : யாரும் இல்லாத இடத்தில் இருந்தால் ரொம்பவும் மெலிதாக என் இடது காதில் சத்தம் கேட்கும். இன்று வரை தலைசுற்றியும் வாந்தி எடுத்ததேயில்லை.\nஇந்த மாதிரி அனுபவத்தை யாராவது உணர்ந்திருந்தாலோ, கேட்டிருந்தாலோ எந்த விதமான வைத்தியமாக இருந்தாலும் என் கஷ்டத்திற்கு கைகொடுக்க உங்களை மனமார உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nபெயர் வெளியிட விரும்பாத மும்பை சகோதரி\nடாக்டர் ரவி ராமலிங்கம், (காது, மூக்கு, தொண்டை நிபுணர்)\n``நீங்கள் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கும் அறிகுறிகளைப் பார்க்கும்போது உள்காதில் தான் பிரச்னையாக இருக்குமோ என்று தோன்றுகிறது. அதில்தான் பிரச்னை உள்��தா என்பதை முழுமையாகக் கண்டறிய ENG எனப்படும் எலக்ட்ரோ நைஸ்டேக்மோ க்ராஃபி என்னும் சிறப்புப் பரிசோதனையில் கண்டறிந்து விடலாம்.\nஎல்லா பரிசோதனையும் செய்த நீங்கள் இந்த ENG பரிசோதனை செய்யவில்லை. அந்தப் பரிசோதனையை செய்தால்தான் உங்களுக்கு ஏற்படும் மயக்கம் ஏன் என்பதையும் அறிய முடியும்.\nசிலருக்கு கண், மூளை, கழுத்துப்பகுதி பாதிக்கப்பட்டிருந்தால் கூட மயக்கம் வரலாம். பீ.பி., ஷுகர் கூட மயக்கம் வரச் காரணமாக அமையலாம். காது கேட்கும் திறன் நார்மல் என்கிறீர்கள்... இருந்தாலும் திரும்பவும் ஆடியோ மெட்ரி பரிசோதனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள். அதுவரை Vertien மாத்திரையை சாப்பிட்டு வாருங்கள், கன்ட்ரோலாக இருக்கும். எடை அதிகமாக இருந்தால் உடற்பயிற்சி செய்து எடையை குறைத்துக் கொள்வதோடு உணவில் உப்பைக் குறைத்துக் கொள்ளுங்கள்.\nமிக முக்கியமான விஷயம் பிரச்னைகள் இல்லாத மனிதர்களே இல்லை. மனதில் ஏற்படும் டென்ஷன்களை மனம்விட்டுப் பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். மருத்துவரை அணுகி அந்த ENG பரிசோதனையையும் செய்து பார்த்துவிடுங்கள்.''\nஇத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்\nஉங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.\nஉங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.\nசமீபத்திய பதிவுகள். \"க்ளிக்\" செய்து படியுங்கள்.\nசொல்லாத சோகம். யாருக்கு தெரியும் .\nதேசபக்தியை மொத்த விலைக்கு குத்தகை எடுத்திருப்பதாக சொல்லிக் கொள்ளும் இந்துத்துவா கும்பல் உண்மையில் நாட்டு விடுதலைப் போராட்ட தியாகிகளுக்குச் செய்யும் துரோகங்களின் வரலாற்றை சித்தரிக்கும் பாடல்.\nநாமெல்லாம் நாட்டு வரலாற்றை புதிதாகக் கற்றுக் கொள்ளும் தேவையை உணர்ச்சி ததும்ப உணர்த்தும் பாடல்.\nமற்ற எவரையும் விட நாட்டின் விடுதலைக்காக தன்னையே அர்ப்பணித்து உழைத்த இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்.\nபொய் வழக்குகளால் சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது-சித்தி ஆலியா\nபொய் வழக்குகள் ஜோடிக்கப்பட்டு சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ���லிம் சமுதாயம் உள்ளது. மேலும் அவர்கள் குடும்பம் நடு தெருவில் நிற்கிறது. போதும் முஸ்லிம்களை கொடுமை படுத்தியது. ********************\nஅல்லாஹ்வின் 99 பெயர்கள்.- வீடியோ\n\"முஹம்மத் - யார் இவர்\nஇத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்\n>>> *** இங்கே ***<<< சொடுக்கி படியுங்கள்\nகடைசி வரை தேடிப் பார்த்தாலும்,\nஎன் தந்தையார் தீவிர வைணவர்.”\n(தினமணி ரம்ஜான் மலர் – 2003)\n*********பெரியாரிஸ்டுகளான கலைஞரும், வீரமணியும் தவறு செய்கிறார்கள் என்பதற்காக யாரும் பெரியாரையோ அல்லது அவரின் தத்துவங்களையோ சாடுவதில்லை.\nநந்திகிராமில் எளிய மக்களின் மீது அடக்குமுறைகளை ஏவி விட்டது கம்யூனிஸ்ட் அரசாங்கம் என்பதற்காக யாரும் கம்யூனிசத்தை திட்டுவதில்லை.\nநாடு முழுவதும் குண்டு வைக்கும் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் இந்துக்கள் என்பதற்காக யாரும் இந்து மதத்தை விமர்சிப்பதில்லை.\nஆனால், இஸ்லாத்தை சரியாகப் புரிந்து கொள்ளாத முஸ்லிம்கள் செய்கின்ற அனைத்துத் தவறுகளுக்கும் இஸ்லாத்தைத் தான் காய்ச்சி எடுக்கின்றனர்.\nஇந்த ஒரு விசயத்தில் மட்டும் பெரியாரிஸ்டுகளும், கம்யூனிஸ்டுகளும், இந்துத்துவ சக்திகளும் ஒன்றுபோல் உள்ளனர்.\n*இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்* மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.\nமர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது\nஇளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்*\nமகிழ்ச்சியைப் பரப்ப ஒரு மலிவான வழி \nகட்டிப்பிடி வைத்தியம்’. அட கட்டிபிடி கட்டிபிடிடா. ...\nஉங்கள் வாழ்க்கையில் வட்டத்துக்குள் சுழல்கிறீர்களா\nவேர்க்கடலையில் இத்தனை மருத்துவ குணங்களா\nஉலகம் உங்களை மதிக்க வேண்டுமென்றால் \nஉழைக்காமல் சிரமப்படாமல் பெரும் பணக்காரர் ஆக யோசனைக...\nமுஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொ...\nமிக பயனுள்ள எளிதான மருத்துவ டிப்ஸ்.படித்து பயனடையு...\nகடைசியில் நம் வாழ்க்கை சிரிப்பாக சிரித்துவிடும் போ...\nநிறைய தண்ணீர் குடி.. நிறைய ஆரோக்கியம்.. உடலுக்கும்...\nஇளம் வயதினருக்குக்கூட முதுகுவலி, மூட்டுவலி தொல்லை...\n'உமர்தம்பி'யை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் அங்க...\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் வலைப்பதிவுகளை திரட்டும் பிற தளங்களுக்கு ச���ல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\nஇஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.\n***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.\nஅல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது (1)\nஇந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (11)\nஇளையாங்குடி Dr. சாகிர் உசேன் கல்லூரி (1)\nசுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (1)\nடாக்டர் சாகிர் நாயக் (2)\nமவ்லானா அபுல் கலாம் ஆசாத் (1)\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் பிற வலைப்பதிவுகளை திரட்டும் தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2019/01/31", "date_download": "2019-08-23T10:49:43Z", "digest": "sha1:Z7OP5QHHDPAGLH4SPSUJPWHTW6O5DYTM", "length": 10852, "nlines": 114, "source_domain": "www.puthinappalakai.net", "title": "31 | January | 2019 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி வவுனியாவில் பாரிய போராட்டம்\nகாணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி வழங்கக் கோரி வவுனியாவில் நேற்று பாரிய கவனயீர்ப்புப் போராட்டமும் பேரணியும் நடத்தப்பட்டது.\nஅரசாங்கத்தில் இருந்து விலகப் போவதாக மனோ கணேசன் கூட்டணி எச்சரிக்கை\nதோட்டத் தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வுக்கு இணங்காவிடின், ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் இருந்து விலகப் போவதாக, மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி எச்சரித்துள்ளது.\nவிரிவு Jan 31, 2019 | 1:59 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா படை அதிகாரிகளின் சடலங்களுடன் வருகிறது ஐ.நாவின் சிறப்பு விமானம்\nமாலியில் ஐ.நா அமைதிப்���டையில் பணியாற்றிய போது, அல் குவைடா தீவிரவாதிகளின் கண்ணிவெடித் தாக்குதலில் உயிரிழந்த இரண்டு சிறிலங்கா படை அதிகாரிகளின் சடலங்களும் ஐ.நாவின் சிறப்பு விமானம் மூலம் கொழும்புக்கு கொண்டு வரப்படவுள்ளன.\nவிரிவு Jan 31, 2019 | 1:57 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஅனைத்துலக உறவுகளுக்கான நிலையத்தை உருவாக்குகிறார் மகிந்த\nஅனைத்துலக உறவுகளுக்கான மகிந்த ராஜபக்ச நிலையத்தை உருவாக்கும் முயற்சிகளில் சிறிலங்காவின் முன்னாள் அதிபரும், எதிர்க்கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்ச இறங்கியுள்ளார்.\nவிரிவு Jan 31, 2019 | 1:50 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nமலேசியப் போர்க்கப்பலில் இருந்து அதிகாரியை மீட்டு வந்த சிறிலங்கா கடற்படை\nசிறிலங்காவுக்கு அப்பாலுள்ள கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த மலேசிய போர்க்கப்பல் ஒன்றில், நோயுற்றிருந்த கடற்படை அதிகாரி ஒருவர் சிறிலங்கா கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளார்.\nவிரிவு Jan 31, 2019 | 1:50 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nடிசெம்பர் 07 இல் அதிபர் தேர்தல்\nசிறிலங்கா அதிபர் தேர்தல் வரும் டிசெம்பர் 07ஆம் நாள் அல்லது அதற்கு முந்திய ஒரு சனிக்கிழமையில் நடத்தப்படும் வாய்ப்பு உள்ளதாக, தேர்தல் ஆணைக்குழு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.\nவிரிவு Jan 31, 2019 | 1:47 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஅமெரிக்காவுடன் பேச்சுக் கூட நடத்தவில்லை – ருவன் விஜேவர்த்தன\nசிறிலங்காவில் அமெரிக்காவின் இராணுவத் தளம் எதையும் அமைப்பது தொடர்பாக அந்த நாட்டுடன் எத்தகைய உடன்பாடும் செய்து கொள்ளப்படவில்லை என்று, சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.\nவிரிவு Jan 31, 2019 | 1:45 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nபணிப்பாளராக கடற்படை அதிகாரி – போர்க்கொடி உயர்த்தும் சுங்க அதிகாரிகள்\nசுங்கப் பணிப்பாளராக முன்னாள் சிறிலங்கா கடற்படை அதிகாரியை நியமிக்க அரசாங்கம் எடுத்துள்ள முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சுங்கத் திணைக்கள அதிகாரிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.\nவிரிவு Jan 31, 2019 | 1:43 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் காஷ்மீர் அதிர்வலைகள் – பகுதி 2\t0 Comments\nகட்டுரைகள் காஷ்மீர் அதிர்வலைகள் – பகுதி 1\t0 Comments\nகட்டுரைகள் இலங்கையர்கள் எதேச்சாதிகாரியை விரும்புகின்றரா – ரொய்ட்டர்ஸ்\t0 Comments\nகட்டுரைகள் ”நானே இந்தியாவின் மிகச்சிறந்த நண்பன்” – மகிந்த செவ்வி\t0 Comments\nகட்டுரைகள் தலைக்கு மேல் போன வெள்ளம்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTQxMTIzMA==/-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-", "date_download": "2019-08-23T09:34:00Z", "digest": "sha1:QZIFAU3UBYQEOHUWOLHDCWT4VD4BKOTY", "length": 10267, "nlines": 70, "source_domain": "www.tamilmithran.com", "title": "'ராமர் கோவிலை இடித்து தான் பாபர் மசூதி கட்டப்பட்டது'", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினமலர்\n'ராமர் கோவிலை இடித்து தான் பாபர் மசூதி கட்டப்பட்டது'\nபுதுடில்லி : 'அயோத்தியில் தான், கடவுள் ராமர் பிறந்தார் என்பது, ஹிந்துக்களின் நம்பிக்கை. அங்கிருந்த கோவிலை இடித்து தான், மசூதியைக் கட்டியுள்ளனர்' என, ராம் லல்லா விராஜ்மான் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.\nஉத்தர பிரதேசத்தின் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் இடம்பெற்ற, அரசியல் சாசன அமர்வு, இந்த வழக்கை, தினசரி அடிப்படையில் விசாரித்துவருகிறது. விசாரணையின், ஆறாவது நாளான, நேற்று, ராம் லல்லா விராஜ்மான் சார்பில், மூத்த வழக்கறிஞர், சி.எஸ்.வைத்தியாதன், தன் வாதத்தை தொடர்ந்தார்.\nஅவர் கூறியதாவது: அயோத்தியில், சர்ச்சைக்குரிய நிலம் அமைந்துள்ள பகுதியில் தான், கடவுள் ராமர் பிறந்தார் என்பது, ஹிந்துக்களின் நம்பிக்கை. இது, ஹிந்து மத புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது, எப்படி சாத்தியம் என்ற கேள்விக்குள் நீதிமன்றம் செல்லக் கூடாது. ஆங்கில சுற்றுலா பயணியான, வில்லியம் பின்ச், 1608 - 1611 கால கட்டத்தில், இந்தியாவில் பயணம் மேற்கொண்டார். அவர் எழுதியுள்ள புத்தகத்தில், அயோத்தியில் ராமர் பிறந்ததாக ஹிந்துக்கள் கருதும் இடத்தில், கோட்டை இருந்ததாக கூறியுள்ளார். மேலும், அயோத்தியில் தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ள இடத்தில் தான், ராமர் பிறந்ததாக, ஹிந்துக்கள் நம்புகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nபிரிட்டனைச் சேர்ந்த சுற்றுலா பயணி, மான்ட்கோமரி மார்ட்டின், யூத மதப் பிரசாரகர், ஜோசப் டிபன்தலர் ஆகியோரும், அயோத்தியில் ராமர் பிறந்ததாக மக்கள் நம்புவதாக, தங்களுடைய புத்தகங்களில் குறிப்பிட்டுள்ளனர். முகலாய பேரரசர், பாபரின் நினைவுகளின் தொகுப்பு எனப்படும்,'பாபர்நாமா' என்ற புத்தகத்தில், இது குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. 19ம் நுாற்றாண்டுக்கு முன், பாபர் மசூதி இருந்ததாக எந்த ஆதாரமும் இல்லை. அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் இருந்த கோவிலை தகர்த்து தான், அங்கு பாபர் மசூதி கட்டப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக, இரண்டு விதமான தகவல்கள் கிடைக்கின்றன. கோவிலை பாபர் இடிக்கச் சொன்னதாக, ஒரு தகவல் உள்ளது.மற்றொன்று, முகலாய மன்னரான, அவுரங்கசீப், கோவிலை இடித்து, மசூதி கட்டியதாக தகவல் உள்ளது. ஆனால், மசூதியில் இருந்த கல்வெட்டுகளில், பாபர் தான், அதைக் கட்டியிருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதில் இருந்து, அயோத்தியில் இருந்த கோவில் இடிக்கப்பட்டு, அங்கு மசூதி கட்டப்பட்டுள்ளது. ஹிந்துக்கள், ராமர் பிறந்த இடமாக நம்பிக்கை வைத்துள்ள இடத்தில், மசூதியை கட்டியுள்ளனர் என்பது உறுதியாகி உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.\nதீவிரவாதிகளுக்கு செல்லும் நிதியை தடுக்காததால் பாகிஸ்தானை கருப்பு பட்டியலில் சேர்த்துள்ளது FATF அமைப்பு\nகாஷ்மீர் விவகாரத்தை இந்தியாவும் பாகிஸ்தானும் பேசி தீர்க்க வேண்டும்...இதில் மூன்றாவது நாடு தலையிட கூடாது: பிரான்ஸ் அதி���ர்\n3 நாடுகளுக்கு 5 நாள் சுற்றுப்பயணம்; பிரான்சில் உற்சாக வரவேற்பு; பிரதமர் மோடி - மேக்ரான் கூட்டறிக்கை\nஆன்டிகுவா டெஸ்ட்: இந்தியா 203/6\nகாஷ்மீர் பிரச்னை; மோடி, மேக்ரோன் ஆலோசனை\nபட்ஜெட் கூட்டத் தொடருக்காக புதுச்சேரி சட்டசபை ஆகஸ்ட் 26ம் தேதி கூடுகிறது\nபாலத்தில் கயிறு கட்டி சடலம் இறக்கிய விவகாரம்... சுடுகாட்டிற்கு 50 சென்ட் இடம் ஒதுக்கீடு\nகுற்றாலம் ஐந்தருவியில் கல் விழுந்ததில் குளித்துக் கொண்டிருந்த 6 பெண்கள் உள்பட 7 பேர் காயம்\nஇலங்கை, பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவல்\nரயில் நிலைய நடைமேடையில் குழந்தை பெற்றெடுத்த பெண்\nபுரோ கபடியில் தொடரும் உள்ளூர் அணிகளின் தோல்வி\nமுதலாவது கிரிக்கெட் டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டி 3 விக்கெட் இழந்து இந்திய திணறல் : மேற்கிந்திய தீவு அபார பந்து வீச்சு\nஇலங்கை-நியூசிலாந்து டெஸ்ட் மழையால் ஆட்டம் பாதிப்பு\nஆன்டிகுவாவில் இந்தியா- மேற்கிந்திய தீவுகள் மோதல்: நம்பிக்கையுடன் ஆடுவோம்-ேஜசன் ஹோல்டர் ேபட்ஸ்மென்கள் ரன்களை குவிக்க வேண்டும்-கோஹ்லி\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tvmalai.co.in/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2019-08-23T09:06:41Z", "digest": "sha1:G7IC6H3G3G7QFYRTJZHAJKPKDPC5RS4Q", "length": 13452, "nlines": 155, "source_domain": "www.tvmalai.co.in", "title": "கோடைவிடுமுறையை பயன்படுத்திதட்டச்சு, கணினி பயின்று தனித்திறன்களை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்", "raw_content": "\nமும்பை இந்தியன்ஸ் அணி 4-வது முறையாக சாம்பியன்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று கொட்டி தீர்த்த ஆலங்கட்டி மழை : மகிழ்ச்சில் மக்கள்\n4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அமமுக\nஒரே நாளில் சிறுநீரக கற்களை போக்குவது எப்படி \nஉற்சாகமூட்டும் சத்து பானங்கள் இதயத்தை பாதிக்குமா\nஇரத்தத்தில் அதிகமாக இருக்கும் சர்க்கரையை குறைக்க இந்த ஒரு பொருளை உணவில் சேர்த்துக்கொண்டால் போதும்\nநினைத்தாலே அருள் அண்ணாமலையாருக்கு மலையின் மீது தீபம் ஏற்றியபோது – அண்ணாமலையாருக்கு அரோகரா\n‘நாச்சியார்’ டீஸர்: ஜோதிகா வசனத்தால் சர்ச்சை\nதிருவண்ணாமலையில் பிரம்மாண்ட அளவிலான உடலுறுப்பு தானம்\nதிருவண்ணாமலை அருள்மிகு அண்ணணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை த��பத்திருவிழா பஞ்சமூர்த்திகள் ஆறாம் நாள்…\nபஞ்சமூர்த்திகள் ஐந்தாம் நாள் இரவு அலங்காரம்\nHome Uncategorized கோடைவிடுமுறையை பயன்படுத்திதட்டச்சு, கணினி பயின்று தனித்திறன்களை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்\nகோடைவிடுமுறையை பயன்படுத்திதட்டச்சு, கணினி பயின்று தனித்திறன்களை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்\n2018-2019-ம் கல்வியாண்டில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 3-ம் பருவத் தேர்வு நேற்றுடன் முடிவடைந்தது. ஆனால் பள்ளி வேலைநாள் நாளை (வெள்ளிக்கிழமை) வரை உள்ளது. எனவே இன்றும் நாளையும் என 2 நாட்களில் மாணவர்கள் கோடை விடுமுறைகளை பாதுகாப்பான, ஆக்கப்பூர்வமான முறையில் கழிக்க வேண்டும் என்பது குறித்து அவர்களுக்கு கீழ்கண்ட அறிவுரைகள் வழங்க வேண்டும் என்றும் அனைத்து பள்ளி தலைமைஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.\nஅந்த உத்தரவில் அவர் கூறியிருப்பதாவது:-\nமாணவர்கள் கோடை விடுமுறை நாட்களில் தினமும் நாளிதழ்களை வாசித்து அவற்றில் இருந்து திருவண்ணாமலை மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா, உலகம், விளையாட்டு, அறிவியல், கலை ஆகிய செய்திகள் சார்ந்து செய்திக் குறிப்பெடுத்து அடுத்த கல்வியாண்டின் முதல் நாளில் ஆசிரியர்களிடம் காண்பித்து கையொப்பம் பெற வேண்டும்.\nஅரசு பொது நூலகத்தில் அனைத்து மாணவர்களும் உறுப்பினராக சேர்ந்துள்ள நிலையில் அரசு விடுமுறை நாட்கள் தவிர பிற நாட்களில் அருகில் உள்ள அரசு பொது நூலகத்திற்குச் சென்று புத்தகங்களைப் படித்து அதில் இருந்து குறிப்பெடுத்து பள்ளி திறக்கும் நாளில் ஆசிரியர்களிடம் காண்பித்து கையொப்பம் பெற வேண்டும் என அறிவுறுத்த வேண்டும்.\nகோடையில் வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் பெற்றோர் துணையின்றி வெளியில் எங்கும் செல்லக் கூடாது. நீர் நிலை பகுதிகளுக்கு பெற்றோர் துணையின்றி கண்டிப்பாக செல்லக் கூடாது. ஓட்டுனர் உரிமம் இன்றி இருசக்கர வாகனங்கள் ஓட்டக் கூடாது. அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதை தவிர்த்து ஆக்கப்பூர்வமாக கோடை விடுமுறையைப் பயன்படுத்த வேண்டும். காலை, மாலை நேரங்களில் விளையாட்டில் ஈடுபட வேண்டும் என அறிவுரைகள் வழங்க வேண்டும்.\nஅனைத்துப் பள்ளிகளில் தற்போது கணினி வசதி இருப்பதால், அவற்றைப் பயன்படுத்த ஏதுவாக கோடை விடு���ுறையில் மாணவர்கள் தட்டச்சு, கணினி வகுப்புகளுக்கு சென்று அடிப்படை பயிற்சியை பெற்றுக்கொள்ள வேண்டும். மாணவர்கள் தனித்திறன்களை வளர்த்துக்கொள்ள அவர்கள் விரும்பும் யோகா, ‘அபாகஸ்’, இசை, பரதநாட்டியம், ஓவியம், தையல், கைசிலம்பம், கபடி, நீச்சல் போன்றவற்றை பாதுகாப்புடன் கற்றுக்கொள்ளலாம் என ஆலோசனைகள் வழங்க வேண்டும்.\nமாணவர்கள் தங்கள் வீட்டில் நூலகம் தொடங்கி அவற்றில் இவ்வருடம் பயின்ற பாடநூல்களை வைக்க வேண்டும். மேலும், கடந்த வருடங்களில் படித்த பாடநூல்களையும் நூலகத்தில் வைக்கவும் அறிவுரைகள் வழங்க வேண்டும்.\n2 லட்சம் மரக்கன்றுகள் தயார் நிலையில்\nகாலா அரசியலுக்காக எடுக்கப்படவில்லை மக்கள் பிரச்சினைகளை பேச எடுக்கப்பட்டது – பா.ரஞ்சித்\nமருத்துவ குணங்கள் கொண்ட கொய்யா\nஒரே நாளில் சிறுநீரக கற்களை போக்குவது எப்படி \nஇனிதே நடந்தேறியது விராத் கோஹ்லி- அனுஷ்கா சர்மா திருமணம்.\nநடராஜன் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்\nதிருவண்ணாமலையில் கோழி இறைச்சி கழிவு கொட்டப்படுவதால் தொற்று நோய் பரவும் அபாயம்\n25 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை – முதன்மை கல்வி...\nநவம்பர் 23 முதல் டிசம்பர் 2 ம் தேதி வரை மதுக்கடைகளுக்கு விடுமுறை\nதிருவண்ணாமலை ஒரு ஊரில் ஒரு துறவி இருந்தார். அவர் உடலில் புற்று மண் மூடும்...\nபிக் பாஸ் வீட்டிற்கு வரும் புது போட்டியாளர் ஓவியாவின் தோழியா\nமருத்துவ குணங்கள் கொண்ட கொய்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/06/21/30216/", "date_download": "2019-08-23T08:59:48Z", "digest": "sha1:5ATSVWOI7XLM4JZAPCNYUZK5KRGIQUBH", "length": 12449, "nlines": 343, "source_domain": "educationtn.com", "title": "RTI- ஒரு அரசு ஊழியரின் பணிப்பதிவேட்டில் உள்ள அந்தரங்க விவரங்கள் தவிர்த்து பதவி உயர்வு, பணியிட மாறுதல், ஊதியம் முதலிய விவரங்களை மனுதாரருக்கு எழுத்து பூர்வமாக பதிலாக அளிக்கலாம் - தமிழ்நாடு தகவல் ஆணையரின் விளக்க கடிதம்.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome RTI RTI- ஒரு அரசு ஊழியரின் பணிப்பதிவேட்டில் உள்ள அந்தரங்க விவரங்கள் தவிர்த்து பதவி உயர்வு, பணியிட...\nRTI- ஒரு அரசு ஊழியரின் பணிப்பதிவேட்டில் உள்ள அந்தரங்க விவரங்கள் தவிர்த்து பதவி உயர்வு, பணியிட மாறுதல், ஊதியம் முதலிய விவரங்களை மனுதாரருக்கு எழுத்து பூர்வமாக பதிலாக அளிக்கலாம் – தமிழ்நாடு தகவல் ஆணையரின் விளக்க கடிதம்.\nPrevious articleதூய்மை பாரத இயக்க திட்டத்தில் பள்ளிச்சுவரில் விழிப்புணர்வு வாசகம்.\nஅரசு ஊழியர் சம்பந்தப்பட்ட பணி ஆணை, கல்வி தகுதி ஆவணங்கள், சாதி சான்றிதழ் & வேலை வாய்ப்பு அலுவலக பதிவு அட்டை ஆகியவைகளை வழங்க தடையில்லை. தமிழ்நாடு தகவல் ஆணையம்(RTI), ஆணை...\nSABL – பாட முறையில் கற்பிக்கும் ஆசிரியர் என்ன பதிவேடுகள் பராமரிக்கப்பட வேண்டும் -RTI – தகவல்.\nமருத்துவ விடுப்பு குறைந்தது எத்தனை நாட்கள் எடுக்கலாம்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nTET தேர்ச்சி % இந்த அளவிற்கு குறைய என்ன காரணமாக இருக்கும்\nஅரசு ஊழியர்களை குறிவைக்கும் வங்கி ஹேக்கர்கள் போலீசில் குவியும் புகார்கள் உஷார்.\nபள்ளிக்கு வழங்கப்பட மடிக்கணியை எப்படி பயன்படுத்துவது குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கிய CEO...\nகுமுதம் சிநேகிதி மற்றும் கல்வியாளர்கள் சங்கமம் இணைத்து நடத்தும் ஆசிரியர் தினவிழாவை முன்னிட்டு “கனவு...\nTET தேர்ச்சி % இந்த அளவிற்கு குறைய என்ன காரணமாக இருக்கும்\nஅரசு ஊழியர்களை குறிவைக்கும் வங்கி ஹேக்கர்கள் போலீசில் குவியும் புகார்கள் உஷார்.\nபள்ளிக்கு வழங்கப்பட மடிக்கணியை எப்படி பயன்படுத்துவது குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கிய CEO...\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\nநீட் தேர்வில் தேர்ச்சி பெற குறைந்தபட்ச மதிப்பெண்கள் எவ்வளவு\nமருத்துவ மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் எனும் இளநிலை மருத்துவ மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த மாதம் 5-ம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D_18", "date_download": "2019-08-23T09:16:06Z", "digest": "sha1:2753RVIXPABLFUMFVVZZK43KHJH4JNKG", "length": 6062, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "டிரெய்ன் 18 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடிரெயின் 18 (Train 18) என்பது 2018-ஆ��் ஆண்டு உருவாக்கப்பட்ட ஒரு நடுத்தர அதிவிரைவுத் தொடர்வண்டி ஆகும். இது சென்னையில் உள்ள இரயில் பெட்டி இணைப்புத் தொழிற்சாலையில் உருவாக்கப்பட்டது. இதுவே தற்போது இந்தியாவின் அதிவேகத் தொடர்வண்டியாகும். இது சோதனை ஓட்டத்தின் போது மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் சென்று சாதனை படைத்தது. இதில் பெட்டிகளை இழுப்பதெற்கென்று தனியாக எஞ்சின் பெட்டி இல்லை.[1] இழுக்கும் மோட்டார்கள் பயணிகள் பெட்டியிலேயே பொருத்தப்பட்டுள்ளன.\nஇந்தத் தொடர்வண்டி 2019 சனவரி மாதம் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சதாப்தி விரைவுவண்டிச் சேவைகளுக்கு இத்தொடர்வண்டி பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 சனவரி 2019, 10:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1000_(%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D)", "date_download": "2019-08-23T09:47:48Z", "digest": "sha1:KZVWDWJIYHCSAAANN54G5YLBLQPBFCBV", "length": 8679, "nlines": 227, "source_domain": "ta.wikipedia.org", "title": "1000 (எண்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஎண்களின் பட்டியல் — முழு எண்கள்\n1000 அல்லது ஆயிரம் ( ஒலிப்பு) (one thousand) என்பது ஒரு இயற்கை எண். இது எண்களின் வரிசையில் 999ஐ அடுத்தும், 1001க்கு முன்பும் வருகிறது. இதை பதின்ம எண் முறையில் 1000 அல்லது 1,000 என எழுதுவது வழக்கம்.\nஆயிரம் என்னும் எண்ணை வேறு பல எண்ணுரு முறைகளைப் பயன்படுத்தியும் எழுதுவது உண்டு. சில மொழிகள் தமக்கெனத் தனியான எண்ணுருக்களைக் கொண்டிருக்கின்றன. தமிழ், மராத்தி, இந்தி, அரபி, மலையாளம் போன்றவையும் இவ்வாறு தனியான எண்ணுருக்களைக் கொண்டுள்ளன.\nபத்து ஆயிரத்தின் நூறில் ஒன்று\nநூறு ஆயிரத்தின் பத்தில் ஒன்று\nஇலட்சம் நூறு X ஆயிரம்\nமில்லியன் ஆயிரம் X ஆயிரம்\nபில்லியன் ஆயிரம் X ஆயிரம் X ஆயிரம்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூன் 2018, 12:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}