diff --git "a/data_multi/ta/2019-30_ta_all_0332.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-30_ta_all_0332.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-30_ta_all_0332.json.gz.jsonl" @@ -0,0 +1,360 @@ +{"url": "http://meelparvai.net/?p=17773", "date_download": "2019-07-17T11:10:05Z", "digest": "sha1:3JJCDXEVYATNBCAZKW5S543AP2PHJKHR", "length": 6147, "nlines": 68, "source_domain": "meelparvai.net", "title": "ராமாஞ்ஞ பீடத்தின் உயர்பதவிகளில் கரு, லஸன்த – Meelparvai.net", "raw_content": "\nராமாஞ்ஞ பீடத்தின் உயர்பதவிகளில் கரு, லஸன்த\nராமாஞ்ஞ பீடத்தின் உயர்பதவிகளில் கரு, லஸன்த\nஇலங்கை ராமாஞ்ஞ மகா பீடத்தின் பீடப்பாதுகாப்பு சபையின் தலைவராக சபாநாயகர் கரு ஜயசூரியவும், பொதுச் செயலாளராக நிதி, ஊடக பிரதி அமைச்சர் லஸந்த அலகியவன்னவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தேசபந்து கரு ஜயசூரிய 2006 ஆண்டு முதல் இந்தப் பதவியை வகித்து வருகிறார் என்பதோடு, அமைச்சர் லஸந்த அலகியவன்ன 2006 ஆம் ஆண்டு முதல் குறித்த சபையின் தேசிய அமைப்பாளராகவும், பிரதித் தலைவராகவும் கடமையாற்றி வந்துள்ளனர்.\nகடந்த 3 ஆம் திகதி நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள ராமாஞ்ஞ பீடத்தின் தலைமையகத்தில் நடைபெற்ற விஷேட வருடாந்தக் கூட்டத்திலேயே இவர்கள் குறித்த பதவிகளில் நியமிக்கப்பட்டனர்.\nஇலங்கை ராமாஞ்ஞ பீடத்தின் அபிவிருத்திக்கான பல வேலைத்திட்டங்கள் முன்வரும் காலங்களில் முன்னெடுக்கப்படவிருப்பதாக இலங்கை ராமாஞ்ஞ மகா பீடத்தின் பீடப்பாதுகாப்பு சபையின் பொதுச் செயலாளர் அமைச்சர் லஸந்த அலகியவன்ன தெரிவித்தார்.\nஇலங்கையில் நடைமுறையில் இருக்கும் பல பௌத்த பீடங்களில் ராமாஞ்ஞ பீடம், மியன்மாரிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாகும்.\nசவூதி அறேபியா சுமார் 10,000 பாடசாலைகளை மூடுகின்றது.\nதேசிய இளைஞர் மாநாடு 2018\nஅரசியல் • உள்நாட்டு செய்திகள்\nபராக்கிரம சமுத்திரத்தைத் திருத்தியமைத்த முஸ்லிம்...\nஅரசியல் • உள்நாட்டு செய்திகள்\nகல்முனை உன்னாவிரதத்திற்கு எதிரான முஸ்லிம் தரப்பின்...\nஅரசியல் • உள்நாட்டு செய்திகள்\nஜனாதிபதியையும் அரசையும் விமர்சிக்கும் சமூக ஊடகங்கள்...\nஅரசியல் • உள்நாட்டு செய்திகள்\nஇராணுவத்துடனான அமெரிக்க ஒப்பந்தத்திற்கு கடும் எதிர்ப்பு\nஅரசியல் • உள்நாட்டு செய்திகள்\nமலையக மக்களுக்கு 26 மில்லியன் செலவில் 25 வீடுகள்...\nஅரசியல் • உள்நாட்டு செய்திகள்\nசிறுபான்மை தமக்குள் முரண்டு பிடித்தால்...\nNizamhm on தேவை, இலங்கைக்கு புதியதோர் அரசியல் கலாசாரம்\nNizam HM on போதை தடுப்பு பிரிவில் இருந்து நீங்குகிறார் லதீப்\nAlimanzoor on உலகின் முதல் பல்கலைக்கழகத்தை நிறுவிய பாத்திமா அல் ஃபிஹ்ரி\nDrMuzammmil on உஸ்தாத் மன்ஸூர், அக்குரணை உ��மா சபை முரண்பாடு\nThaseem on கஷூகி படுகொலையால் சவூதிக்கு விழுந்த பேரிடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thulasidhalam.blogspot.com/2019/07/114.html", "date_download": "2019-07-17T10:17:45Z", "digest": "sha1:WOIXMORYCQ6DYMCJGE5YARLG7GGEKCFZ", "length": 15709, "nlines": 262, "source_domain": "thulasidhalam.blogspot.com", "title": "துளசிதளம்: தாளமும் ஆட்டமும் ! (பயணத்தொடர், பகுதி 114 )", "raw_content": "\n (பயணத்தொடர், பகுதி 114 )\nகண்டி ஏரியைச் சுத்திக்கிட்டு OZO ஹொட்டேலுக்குப் போய்ச்சேர்ந்தோம். கொஞ்சம் உயரமான குன்றிலே கட்டி இருக்காங்க. செக்கின் ஆனதும் அறைக்குப்போனால் ரெண்டு இன்ப அதிர்ச்சிகள் \nபடுக்கையின் தலைமாட்டுச் சுவரில் மூணு யானைகள் கால்மாட்டுப்பக்கம் பால்கனி. கதவைத்திறந்தால் கண்டி ஏரி கால்மாட்டுப்பக்கம் பால்கனி. கதவைத்திறந்தால் கண்டி ஏரி அந்தாண்டை மலை\nநல்ல வசதியான அறைதான். ஃப்ரெஷப் பண்ணி, காஃபி ஒன்னு குடிச்சுட்டு இதோ ரெடி ஆகிட்டோம். அஞ்சு மணிக்கு ஷோ ஆரம்பமாம்.\nகண்டி வந்துட்டு கண்டியன் டான்ஸ் பார்க்காமல் போனால் எப்படி ஃபோன் பண்ணி டிக்கெட் இருக்கான்னு கேட்டாச். லேக் க்ளப் என்ற இடத்துக்குப் போறோம். ஹொட்டேலில் இருந்து ஒரு மூணு கிமீ தூரம்தான். ஆளுக்கு ஆயிரம் ரூபாய். அச்சடிச்ச நிகழ்ச்சி நிரல் என்ன மொழியில் வேணுமுன்னு கேட்டு அதையும் கையோடு கொடுத்துட்டாங்க. தமிழ் இல்லை. எல்லா ஐட்டத்திலும் Natuma ன்னு போட்டுருக்கு. அப்ப அதுக்கு நடனம்னு தெரிஞ்சது. சிங்கள நடும \nநம்மை உள்ளே கூட்டிப்போய் தியேட்டரில் உக்காரவைக்க ஒரு வரவேற்பு குழு இருக்கு :-)\nமூணாவது வரிசையில் உக்காரவச்சார் ஒருவர். 'முதல்வரிசையில் உக்காரலாமா'ன்னு கேட்டதுக்கு ஒரு விநாடி யோசிச்சவர் 'உக்காருங்க'ன்னுட்டார். எனக்குப் படம் எடுக்க எப்பவும் முதல்வரிசைதான் வசதி. யார் தலையும் மறைக்காது பாருங்க.\nநம்மவர் அதுக்குள்ளே அது ரிஸர்வ்ட் ஸீட்டா இருக்கும், இங்கேயே உக்காரலாமுன்னு என்னாண்டை கிசுகிசுக்கிறார். வாயிலே இருக்கு வழின்னு எப்பதான் புரிஞ்சுக்கப்போறாரோ\nஇருக்கைக்கு முன்னால் நீளமா பெஞ்சு போல ஒரு மேஜை. அது எதுக்கு ஹாஹா... இங்கே இந்த தியேட்டரில் ஃபுல் பார் ஒன்னு இருக்கு. தேவையான பானங்களை வாங்கிக்'குடிச்சுக்கிட்டே' நடனத்தை ரசிக்கலாமாம். ஓ...... விடமுடியுமா ஹாஹா... இங்கே இந்த தியேட்டரில் ஃபுல் பார் ஒன்னு இருக்கு. தேவையான பானங்களை வாங்கிக்'குடிச்சுக்கி���்டே' நடனத்தை ரசிக்கலாமாம். ஓ...... விடமுடியுமா\nநமக்கான பானம் வந்தது :-)\n1982 இல் ஆரம்பிச்ச இந்த நாட்டியக்குழு ரொம்ப அருமையா நிகழ்ச்சிகளைத் தொகுத்துருக்காங்க. ஒரு ஒன்னேகால் மணி நிகழ்ச்சிதான். தொய்வெ கிடையாது. சட் சட்னு அடுத்தடுத்து விதவிதமான உடுப்புகளில் நடனங்கள். பொதுவா இளம் மக்களைத்தவிர வயசானவர்களும் கூட அப்படி ஒரு ஆட்டம் ஆடறாங்க\nஆரம்பமே சங்குதான் ..... ஐமீன் சங்கநாதம் \nபாட்டு கிடையாது. எல்லாம் தாளம் மட்டுமே.....விதவிதமான மேளங்கள் மொத்தம் பதிமூணு ஐட்டங்கள். அதுலே பனிரெண்டு உள்ளே அரங்கத்தில். பதிமூணாவதான 'ஃபயர் வாக்கிங்' வெளியே அரங்கையொட்டிய உள் முற்றத்தில். இங்கே ஆம்ஃபி தியேட்டர்போல் அரைவட்ட வடிவில் இருக்கைகள்.\nநடன நிகழ்ச்சியைப் பற்றி விரிவா எழுதறதுக்கு முடியாது. கண்ணால் பார்க்க வேண்டிய சமாச்சாரம். ஒவ்வொரு நடனத்தையும் கொஞ்சம் கொஞ்சம் சின்னச் சின்ன வீடியோ க்ளிப்ஸ் எடுத்தேன், உங்களுக்காக\n(ஃபேஸ் புக்கில் வலை ஏத்திட்டு இங்கே லிங்கறேன். ஓக்கே\nமயில் நடனமும், கிராமப்புற அறுவடை கால நடனமும், பேய் நடனமும் நல்லாவே இருந்துச்சு.\nஃபயர்வாக்கிங் சமாச்சாரம் பொதுவா எல்லா தீவுகளிலும் ஆதிகாலத்துலே இருந்தே இருக்கு போல. ஃபிஜித் தீவுகளிலும் இந்தத் தீமிதி உண்டு. அங்கே பூமிபுத்திரர் தீமிதிக்கறது போல, நம்ம தென்னிந்திய மக்களும் (மந்த்ராஜி )தீ மிதிப்பாங்க. ஆனால் கல்ச்சுரல் ஷோவுக்காக இல்லை. மாரியம்மன் திருவிழாவுக்கு \nகச்சிதமா ஒன்னேகால் மணி நேரத்துலே முடிச்சுட்டாங்க. நிறைய டூரிஸ்ட் கூட்டம்தான். நூறுபேருக்குமேல் இருக்கலாம்.\n(இந்தப்பதிவு எழுதும் சமயம் அவுங்க பக்கம் போய் எட்டிப் பார்த்ததில் நேரமாற்றம் & டிக்கெட் விலையேற்றம் இருக்கு.)\nநிகழ்ச்சி முடிஞ்சதும் ஹொட்டேலுக்கு வந்துட்டோம். மணி ஆறரைதான். ராச்சாப்பாட்டுக்கு வெளியே போகலாமா இல்லை இங்கேயே சாப்பிடலாமான்னு யோசிச்சதில், வெளியேன்னு முடிவு செஞ்சு ஏழரைக்குக் கிளம்பினோம்.\nகடைவீதி போல இருக்குமிடத்தில் பாலாஜி தோசைக்கடை ரொம்ப ஃபேமஸ் னு சொன்னாங்க. கண்டி ஏரிக்குப் பக்கம்தான். நம்ம ஹொட்டேலில் இருந்து ரெண்டே கிமீ. நடந்துகூட போகலாம். ஆனால் திரும்பிவரும்போது குன்றின் மேல் ஏறணுமே....\nஇலங்கையில் பொதுவா வெஜிடேரியன் ரெஸ்ட்டாரண்டுக்குத் தோசைக்கடைன்னு பெய��ாம் மாடியும் கீழ்தளமுமா இருக்கு. வாசல் ஷோ கேஸில் ஆப்பம்\nதோசைக்கடை என்பது சைவக்கடை என்பதை சிங்களவர் பேச்சுவழக்கில் பாவிக்கும் சொல் என்று இலங்கை நண்பர் சொன்னார்.\nதோசைக்கடையில் 'பூரி' தின்னுட்டு வெளியே வந்தால் தூரத்தில் ஒரு மலைமேலே புத்தர். அவரை நாளைக்குப்போய் தரிசிக்கணும்.\nஅறையில் இருந்து பார்க்கும்போது நிலா வெளிச்சத்தில் ஏரி ரொம்பவே அழகு\nகண்டிய நடனம் மிகவும் ரசனையாக இருக்கும்.\nதொய்வில்லாம அடுத்தடுத்து ஆடிக்கிட்டே போனது பிடிச்சுருந்ததுப்பா \nஇல்லையா பின்னே :-) :-) :-)\nஎனக்கும் கண்டிய நடனம் மிகவும் பிடிக்கும். அவங்க டிராமா கூட இன்ரஸ்டிங் ஆ இருக்கும். வீடியோ பார்த்தாச்சு. அருமை.\nபலகாரம் :-) (பயணத்தொடர், பகுதி 118 )\nபோகுமிடம் வெகுதூரமில்லை நீ வாராய்........... (பயண...\nநாலந்தா கெடிகை(பயணத்தொடர், பகுதி 116 )\nமேலே இருந்து சாமி பார்த்துக்கிட்டே இருக்கார் \n (பயணத்தொடர், பகுதி 114 )\nபற்கோவில் ஆஃப் கண்டி (பயணத்தொடர், பகுதி 113 )\nஉயரப் பட்டியலில் பதினொன்னாம் இடத்தில் (பயணத்தொடர்,...\nமதுரகணபதியும் குதிரை சவாரியும் பின்னே ஜூலியட் பால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/naam-iruvar-namakku-iruvar/120117", "date_download": "2019-07-17T11:30:58Z", "digest": "sha1:6SYPS7KOESTRZMARMMJETESTG5BDHOOU", "length": 5302, "nlines": 57, "source_domain": "www.thiraimix.com", "title": "Naam Iruvar Namakku Iruvar - 28-06-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅரசாங்கத்தை கிழித்து தொங்கவிட்ட சூர்யா, இணையத்தில் பெரும் வரவேற்பு\nஇணையத்தில் பரவும் சீமானின் புகைப்படம்: இதுதான் உண்மை\nசுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த ஈழத்தமிழரை கம்பியால் தாக்கிய கும்பல்; வெளியான புகைப்படங்கள்\nபிக்பாஸ் வீட்டில் இளம்பெண்களிடம் எல்லை மீறும் மோகன் வைத்யா...\nகேவலப்படுத்திய லொஸ்லியா, எழுந்து பேசாமல் சென்ற கவின்- பிக்பாஸின் அடுத்த ப்ரோமோ\nகடலில் கடிதத்துடன் மிதந்து வந்த பாட்டில்: மீன் பிடிக்க சென்ற சிறுவனுக்கு காத்திருந்த ஆச்சர்யம்\nகனடாவில் வீட்டின் கதவை திறந்து வெளியேறிய 2-வயது குழந்தை பின்னர் குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஆங்கிலத்தில் சரமாரியாக வெளுத்து வாங்கிய பாட்டி... கேள்வி கேட்ட ரிப்போட்டரின் பரிதாபநிலையைப் பாருங்க\nபிக்பாஸ் வீட்டில் இரவு இப்படி ஒரு வேலை நடக்கின்றதா வெளியே வந்து உண்மையை உடைத்த வனிதா\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்திற்கு தணிக���கை சான்றிதழ் வந்தாச்சு\nமௌனத்தை கலைத்த லொஸ்லியா... பதில் இன்றி தலைகுனியும் கவின்\nசட்டையை கழட்டி வீசிய ராகுல் ப்ரீத் சிங், இணையத்தில் வைரலாகும் கவர்ச்சி வீடியோ\nபாத்ரூமில் வைத்து பெண்களுக்கு முத்தமழை பொழிந்த மோகன் வைத்யா\nகவினுடனான காதலை முறித்துக்கொண்ட சாக்‌ஷி.. இதுக்கு லாஸ்லியா தான் காரணமா\nசூர்யாவுடன் இணைந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஷங்கர்\nஅஜித்-பிரபாஸ் சந்திப்பு பின்னணி இது தான், அருகில் இருந்த பிரபல நடிகர் ஓபன் டாக்\nநயன்தாரா-விக்னேஷ் சிவன் கல்யாணம் எப்போது- வேர்ல்ட் கப் புகழ் ஜோதிடர்\nபிக்பாஸ் பிரபலத்தின் காதலியுடன் நெருக்கமாக புகைப்படம் எடுத்த சிம்பு- வைரல் போட்டோ\n.. லவ் பண்ணாததால தான் பிரச்சனையோ..\nமீராவின் ஆட்டத்தை அடக்க வரும் வைல்டு கார்டு போட்டியாளர் யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/06/22221506/I-compete-only-to-ask-about-association-mistakes-Actor.vpf", "date_download": "2019-07-17T11:13:43Z", "digest": "sha1:HHNVQWPOC32W2C233QMHNFDU3PQIVEQU", "length": 12420, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "I compete only to ask about association mistakes; Actor Bhagyaraj talks || சங்க தவறுகளை தட்டிக்கேட்கவே போட்டியிடுகிறேன்; நடிகர் பாக்யராஜ் பேச்சு", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசங்க தவறுகளை தட்டிக்கேட்கவே போட்டியிடுகிறேன்; நடிகர் பாக்யராஜ் பேச்சு + \"||\" + I compete only to ask about association mistakes; Actor Bhagyaraj talks\nசங்க தவறுகளை தட்டிக்கேட்கவே போட்டியிடுகிறேன்; நடிகர் பாக்யராஜ் பேச்சு\nசங்க தவறுகளை தட்டிக்கேட்கவே போட்டியிடுகிறேன் என்று நடிகர் பாக்யராஜ் பேசியுள்ளார்.\nதென்சென்னை மாவட்ட பதிவாளர் நாளை நடைபெற இருந்த தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை நிறுத்த அண்மையில் உத்தரவிட்டிருந்தார் . ஆனால், இதை எதிர்த்து விஷாலின் பாண்டவர் அணி சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இதை தொடர்ந்து தேர்தல் சொன்ன தேதியில் நடைபெற சென்னை ஐகோர்ட் அனுமதி அளித்தது. நடிகர் சங்க தேர்தலுக்கு போலீசார் பாதுகாப்பு வழங்கும்படி நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.\nஇந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் பாண்டவர் அணியினர் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து பேசினர். அப்போது, நடிகர் சங்க தேர்தலுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டு��் என்று கேட்டு கொண்டனர்.\nஇந்நிலையில், சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் நடிகர் பாக்யராஜ் கலந்து கொண்டார். அவர் பேசும்பொழுது, வெற்றி, தோல்வியை நினைத்து தேர்தலில் போட்டியிடவில்லை, சங்கத்தில் தவறு நடைபெறுவதை தெரிந்து, அதை தட்டிக்கேட்கவே போட்டியிடுகிறேன் என பேசினார்.\n1. இந்திய நாட்டின் இறையாண்மையை காக்கும் ஜனநாயக சக்தியாக தமிழகம் திகழ்கிறது தா.பாண்டியன் பேச்சு\nஇந்திய நாட்டின் இறையாண்மையை காக்கின்ற ஜனநாயக சக்தியாக தமிழகம் திகழ்கிறது என தா.பாண்டியன் கூறினார்.\n2. நாகர்கோவிலில் ஆட்சிமொழி கருத்தரங்கம் அரசு ஊழியர்கள் தமிழ் சொற்களை அதிகம் பயன்படுத்த வேண்டும் கலெக்டர் பேச்சு\nஅரசு ஊழியர்கள் தமிழ் சொற்களை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்று நாகர்கோவிலில் நடந்த ஆட்சிமொழி கருத்தரங்கில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறினார்.\n3. திருவாரூர் மாவட்டத்தில் நீர் ஆதாரங்களை மேம்படுத்துவது தொடர்பாக ஆய்வு நடத்தப்படும் அதிகாரி பேச்சு\nதிருவாரூர் மாவட்டத்தில் நீர் ஆதாரங்களை மேம்படுத்துவது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட உள்ளது என அதிகாரி கூறினார்.\n4. போக்குவரத்து விதிகளை கடைபிடித்தால் விபத்துகளை தடுக்க முடியும் போலீஸ் துணை சூப்பிரண்டு பேச்சு\nபோக்குவரத்து விதிகளை கடைபிடித்தால் விபத்துகளை தடுக்க முடியும் என போலீஸ் துணை சூப்பிரண்டு நடராஜன் கூறினார்.\n5. என் உயிர் மூச்சு அடங்கும் வரை தமிழர்களை காக்க போராடுவேன் தஞ்சையில் வைகோ பேச்சு\nஎன் உயிர் மூச்சு அடங்கும் வரை தமிழர்களை காக்க போராடுவேன் என தஞ்சையில் வைகோ பேசினார்.\n1. மீத்தேன், ஷேல் வாயு திட்டம் எதுவும் தமிழகத்தில் செயல்படுத்தப்படவில்லை - மத்திய அரசு விளக்கம்\n2. தமிழகத்தில் 8 மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n3. இந்திய கிரிக்கெட் அணியில் பிளவு ; கேப்டன் பொறுப்புகளை பிரித்து கொடுக்க முடிவு\n4. பிரச்சினையை உண்டாக்கி அதில் குளிர் காயவேண்டும் என்பதே திமுகவின் திட்டம் - அமைச்சர் சி.வி. சண்முகம்\n5. அரசின் மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் வெற்றி பெறுவோம் - கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி\n1. இணையதளத்தில் வைரலாகும் ராதிகா ஆப்தேவின் ஆபாச படம்\n2. மீண்டும் நடிக்கும் பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீ\n3. அனுஷ்காவின் அருந்ததி 2-ம் பாகம்\n4. குழந்தை கடத்தல் சர்ச்சையில் சிக்கிய நடிகை வனிதா பிக்பாஸில் இருந்து வெளியேற்றம்\n5. மீண்டும் நடிக்க வரலாமா ரசிகர்களிடம் கருத்து கேட்ட நடிகை குஷ்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthupet.in/519", "date_download": "2019-07-17T11:21:27Z", "digest": "sha1:Z53GTRIYBYPEH22MHEJVRJWCCG6UH3ZI", "length": 4885, "nlines": 51, "source_domain": "www.muthupet.in", "title": "உறவுகள் டிரஸ்ட் ஆம்புலன்ஸ் வாங்க உதவிடுவீர்!", "raw_content": "\nஉறவுகள் டிரஸ்ட் ஆம்புலன்ஸ் வாங்க உதவிடுவீர்\nசாதி, மதம், சமயம் கடந்து நம்முடைய உறவுகளை மேம்படுத்தும் விதமாக துவங்கப்பட்ட உறவுகள் அமைப்புக்கு உங்களுடைய உதவி தேவை.\n♦ஆதரவற்ற மற்றும் அடக்கம் செய்ய வசதியற்ற நிலையில் மரணிப்பவர்களை நல்லடக்கம் செய்தும்,\n♦வெளியூரிலிருந்து சென்னைக்கு வந்து சிகிச்சை பலனின்றி இறந்துவிடுபவர்களை, அவர்களது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல உதவியாக அவசர ஊர்தி சேவை செய்தும்,\n♦சாலையோரங்களில் உடல்நலம் (அ) மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து, அவர்களை அன்பு இல்லங்களில் சேர்த்தும்,\nஅவர்களின் குடும்பத்தின் ஒருவராக இருந்து இந்த நற்பணியை இலவசமாக பல நாட்களாக செய்து வருகிறது. இந்த உறவுகள் அமைப்பு பல சேவைகளை இன்று வரை தொடர்ந்து வழங்கிக்கொண்டு வருகிறது.\nஇது போன்ற சேவைகளுக்கு அவசர ஊர்தி என்பது அத்தியாவசியமான ஒன்றாகிறது.\nஉறவுகள் டிரஸ்ட் ஆம்புலன்ஸ் வாங்க உங்களால் முடிந்த உதவிகளை தாராளமாக செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். கீழ கொடுக்கப்பட்டிருக்கும் வங்கி கணக்கின் மூலம் பணம் அனுப்பவும்.\nஉறவுகள் டிரஸ்ட் வங்கி விபரம்:\nஆன்லைன் மூலம் பண உதவி செய்ய, இந்த லிங்கை கிளிக் செய்யவும் – https://milaap.org/fundraisers/uravugaltrustambulance\n அவ்வாறு முடியாத பட்சத்தில், இந்த தகவலை மற்றவர்களிடம் கொண்டு சேருங்கள்\nமரணம் என்ற ஒன்றை அடையாதவர்கள் எவரும் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/02/16/mongolian-communist-educated-the-people/", "date_download": "2019-07-17T11:42:42Z", "digest": "sha1:FOMQCL5XF7GOY2OEJ7S66FNMMDL65RKU", "length": 27847, "nlines": 232, "source_domain": "www.vinavu.com", "title": "மொங்கோலியா : எழுத்தறிவித்தவன் கம்யூனிஸ்ட் ஆவான் ! - வினவு", "raw_content": "\nமணமாகாத பெண்கள் மொபைல் பயன்படுத்தத் தடை \n மொதல்ல எம்.பி-களை மின்னஞ்சலுக்கு பதிலளிக்கச் சொல்லுங்க \nசட்டமன்ற முற்றுகை : கருத்துரிமையைக் காக்க வாரீர் \n18,000 பேரை பணிநீக்கவிருக்கும் டாயிட்ஸ்சே வங்கி 1 லட்ச ரூபாய் கோட்டு வாங்கி…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nதேசிய கல்விக் கொள்கை -2019 ஐ நிராகரிப்போம் \nகடந்த வாரத்தில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டங்கள் – ஒரு பார்வை\nமும்பை ’வளர்ச்சிக்கு’ பலி கொடுக்கப்படும் இயற்கை \nஆரியர் வந்த பிறகே இந்தியாவில் நாகரிகம் ஏற்பட்டதாம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபாகிஸ்தான் உளவுத்துறையும், நானும் | அ முத்துலிங்கம்\nஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு – மரணங்கள்\nகேள்வி பதில் : ‘மூன்றாம் கலைஞரா’ உதயநிதி ஸ்டாலின் \nகேள்வி பதில் : இந்தோனேசிய கம்யூனிஸ்டுகள் படுகொலையின் பின்னணி \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஜாலியன்வாலாபாக் படுகொலையும் உத்தம் சிங்கின் இருபதாண்டு கால காத்திருப்பும் \nநூல் அறிமுகம் : காலந்தோறும் நந்தன் கதை\nகுழந்தைகளுடன் கலகலப்பான கணித விளையாட்டு \nநீங்கள் எங்கள் சோவியத் தேவதை \nஜூலை 17, சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு அணி திரள்வோம் | தோழர் தியாகு\nஆர்.எஸ்.எ.ஸ்-ன் அஜெண்டாதான் தேசியக் கல்விக் கொள்கை 2019 | மருத்துவர் எழிலன் | காணொளி\n ஜூலை 17 – சட்டமன்ற முற்றுகை போராட்டம் | காணொளி\nநீட் எதிர்ப்பு மசோதா ரத்து : மருத்துவர் எழிலன் நேர்காணல் | காணொளி\nஒரு குடம் தண்ணி எடுக்க 3 மணிநேரம் ஆகும் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்���ள்மக்கள் அதிகாரம்\nபோலீசின் எடுபிடியா கரூர் அரசுக் கலைக் கல்லூரி நிர்வாகம் \nசட்டமன்ற முற்றுகை : கருத்துரிமையைக் காக்க வாரீர் \nமக்கள் அதிகாரம் அமைப்பை ஒடுக்கும் போலீசு | டிஜிபி-யிடம் மனு \n ஜூலை 17 – சட்டமன்ற முற்றுகை போராட்டம் | காணொளி\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஜான் லோ : பண வீக்கத்தின் ஆசிரியர் | பொருளாதாரம் கற்போம் – 27\nஇத்தாலி : பாசிஸ்டுகளுக்கு பயந்து கத்தோலிக்க வாலிபர் குழுக்களை கலைத்த வாட்டிகன் \nபள்ளி மாணவர்கள் இளம் பாசிஸ்டு அமைப்புகளில் சேர்வது கட்டாயம் \nஈழப் போர்க் குற்ற விசாரணை : ஈழத் தமிழருக்கு வஞ்சனை \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nபதமிழந்த களிமண் : ஒரு மட்பாண்ட தொழிலாளியின் கதை | படக்கட்டுரை\nஐ.எஸ் பயங்கரவாதிகளை எதிர்க்கும் யாசிடி குலப் பெண்களின் தீரம் – படக்கட்டுரை\nகனமழை : சிக்கித் திணறும் மும்பை | படக்கட்டுரை\nஉலகமயத்தின் சாதனை : அதிகரிக்கும் அகதிகள் எண்ணிக்கை | படக் கட்டுரை\nமுகப்பு உலகம் ஆசியா மொங்கோலியா : எழுத்தறிவித்தவன் கம்யூனிஸ்ட் ஆவான் \nமொங்கோலியா : எழுத்தறிவித்தவன் கம்யூனிஸ்ட் ஆவான் \nமொங்கோலியா: எழுத்தறிவித்தவன் கம்யூனிஸ்ட் ஆவான் \nஇருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்த மொங்கோலியா, பொருளாதார வளர்ச்சியில் மிகவும் பின்தங்கிய நாடாக இருந்தது. பெருமளவில் நாடோடி இடையர்களை கொண்ட மக்கள் சமூகத்தில் இருந்து சோஷலிசப் புரட்சி வெடிக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.\n(மார்க்சிய – லெனினிய பல்கலைக் கழகத்தில் பயிலும் மாணவர்கள். தகவல்: Mongolia Today, January 1963)\nமுதலில், மொங்கோலிய சோஷலிசப் புரட்சிக்கு காரணமாக இருந்த, டம்டின் சுக்பதார் பற்றி சில குறிப்புகள். டம்டின் சுக்பதார் ஒரு சாதாரண ஏழை இடையர் குடும்பத்தில் பிறந்தவர். இராணுவத்தில் சேர்ந்து பணியாற்றிய காலத்தில், முகாமில் நிலவிய ஊழல், வசதிக் குறைபாடுகளுக்கு எதிரான சிப்பாய்க் கலகத்தில் பங்கெடுத்தவர். பிற்காலத்தில் பௌத்த மத நூல்களை அச்சிடும் அரசு அச்சகத்தில் வேலை செய்த பொழுது மார்க்சியத்தை அறிந்து கொண்டார்.\nஅப்போது தலைநகர் உலான் பட்டாரில் தங்கியிருந்த ரஷ்ய மார்க்சிஸ���டுகள் மூலம் மார்க்ஸிய நூல்கள் படிக்கக் கிடைத்திருக்கலாம். டம்டின் சுக்பதார் பிற மார்க்ஸிய புரட்சியாளர்களுடன் சேர்ந்து, மக்கள் புரட்சிகர கட்சியை உருவாக்கினார். மொங்கோலிய நாடோடி இன மக்களை அணிதிரட்டி, கெரில்லாப் படை ஒன்றை அமைத்தார்.\nஇதே நேரம், ரஷ்யப் புரட்சியின் தாக்கம் மொங்கோலியாவில் எதிரொலித்தது. போல்ஷெவிக் செம்படைகளால் தோற்கடிக்கப் பட்ட ஸார் மன்னனுக்கு விசுவாசமான வெண் படைகள், மொங்கோலியாவுக்குள் நுழைந்து பாசிச சர்வாதிகார ஆட்சி நடத்தினர். அதற்கெதிராக மொங்கோலிய மக்கள் கிளர்ச்சி செய்தனர். டம்டின் சுக்பதார் தலைமை தாங்கிய மொங்கோலிய நாடோடிகளின் கெரில்லா இராணுவம், ரஷ்ய செம்படை உதவியுடன் போராடி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.\nமொங்கோலியாவில், 1924 ம் ஆண்டு நடந்த புரட்சியின் விளைவாக, அந்த நாடு கம்யூனிசப் படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. உலகில் சோவியத் யூனியனுக்கு அடுத்ததாக தோன்றிய, இரண்டாவது சோஷலிசக் குடியரசு அதுவாகும்.\nஅதுவரை காலமும், திபெத்திய பௌத்த மதத்தை பின்பற்றும் மதத் தலைவர்களாலும், சீன மன்னர்களாலும் ஆளப்பட்டு வந்த மொங்கோலியா நாட்டில், எழுத்தறிவு பெற்ற மக்கள் தொகை மிகக் குறைவாக இருந்தது. பெரும்பாலான மொங்கோலிய மக்கள், நாடோடி கூட்டங்களாக வாழ்ந்ததால், பாடசாலைகளும் கட்டப் படவில்லை. பௌத்த துறவிகளும், மேட்டுக்குடியினரும் மட்டுமே கல்வி கற்கும் வாய்ப்பை பெற்றிருந்தனர்.\nமொங்கோலியா ஒரு சோஷலிச நாடாக இருந்த காலத்தில், மாலை நேர பாடசாலைகள் அமைக்கப் பட்டன. பகலில் வேலை செய்து விட்டு வரும், தொழிலாளர்கள், விவசாயிகள், இடையர்கள் அந்த மாலை நேரப் பாடசாலைகளில் சேர்ந்து கல்வி கற்றனர். உழைக்கும் மக்களுக்கு கல்வியளிக்கும் திட்டம் அமோக வெற்றி பெற்றதால், தலைநகர் உலான் பட்டாரில் “மார்க்சிய-லெனினிய பல்கலைக்கழகம்” அமைக்கப் பட்டது.\nஇது பிற பல்கலைக்கழகங்களில் இருந்து வேறுபட்டது. கல்வி கற்கும் வயதில் உள்ள சாதாரண மாணவர்களுக்காக அமைக்கப் படவில்லை. வறுமை காரணமாக இளம் வயதில் வேலைக்கு போக வேண்டியிருந்த இளம் வயதினர் முதல், முதுமையிலும் அறிவைத் தேடுபவர்கள் வரையிலான பலதரப் பட்டோர் அங்கே கல்வி கற்றனர். மாலை நேர பாடசாலைகளில் சித்தி பெற்ற தொழிலாளர்களும் மேற்படிப்புக்காக வந்தனர்.\nமார்க்சிய – லெனினிய பல்கலைக்கழகத்தில், வெறும் கம்யூனிச சித்தாந்தம் மட்டுமே போதிப்பார்கள் என்று, தவறாக நினைத்து விடக் கூடாது. சாதாரண பல்கலைக் கழகத்தில் போதிக்கப் படும் அனைத்து பாடங்களையும் அங்கே பயில முடியும். அந்தப் பல்கலைக்கழகத்தில் பயின்ற பலர், பொறியியலாளர்களாக, பொருளியல் நிபுணர்களாக, விவசாய நிபுணர்களாக, பல துறைகளிலும் தேர்ச்சி பெற்றனர். 1953 ம் ஆண்டு, உலான் பட்டார் நகரில் தொடங்கப்பட்ட நாளில் இருந்து, பத்து வருடங்களுக்குள் 900 பேர் பட்டதாரிகளாக வெளியேறினார்கள்.\nஊடகத் துறையில் நிறுவன விளம்பரங்கள் இன்றி மக்கள் நலனுக்காக போராடும் வினவு தளத்திற்கு தோள் கொடுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nநூல் அறிமுகம் : எது நல்ல பள்ளி \nஇலங்கை குண்டுவெடிப்பும் – சவுதி வஹாபியிசமும் \nஇலங்கை குண்டு வெடிப்பு : எங்கட நாட்டுப் பக்கம் வந்திடாதே | பாஜக-வைச் சாடும் இலங்கை மக்கள் \nராமன்களுக்கு வேண்டுமானால் கசக்கலாம் ஆனால் விக்கி சொல்லும் செய்தி உணமைதானே\n1990களில் ஏன் கல்விக்கான ஒதுக்கீட்டு குறைக்கபட்டது ராமன் போன்ற முதலாளித்துவ அடியாட்கள் பதில் சொல்வார்களா\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமணமாகாத பெண்கள் மொபைல் பயன்படுத்தத் தடை \n மொதல்ல எம்.பி-களை மின்னஞ்சலுக்கு பதிலளிக்கச் சொல்லுங்க \nபதமிழந்த களிமண் : ஒரு மட்பாண்ட தொழிலாளியின் கதை | படக்கட்டுரை\nபோலீசின் எடுபிடியா கரூர் அரசுக் கலைக் கல்லூரி நிர்வாகம் \nஜான் லோ : பண வீக்கத்தின் ஆசிரியர் | பொருளாதாரம் கற்போம் – 27\nஇத்தாலி : பாசிஸ்டுகளுக்கு பயந்து கத்தோலிக்க வாலிபர் குழுக்களை கலைத்த வாட்டிகன் \nமானாமதுரை KSM : கல்லூரியா \nகண்ணாடி பாக்க நல்லாருக்கும் தூக்குற வேலைக்கு யாரும் வர மாட்டாங்க \nசினிமாவிற்கு 10 கோடி – துப்புரவுத் தொழிலாளிக்கு ரூ 330\nபிளட் பூஸ்டர்: சோதனைச் சாலை எலிகள் யார்\nஉ.பி. இந்துமதவெறிக் கலவரம் : மோடியின் நரபலி அரசியல் \nபரியேறும் பெருமாள் : சாதி ஒழிப்பு உரையாடலைத் துவக்குகிறதா \nவிவசாயிகளுக்காக தூரிகைகளை ஆயுதமாக்கிய மாணவர்கள்\nசூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் உணர்ச்சிச் சுர��்டல்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meelparvai.net/?p=22471", "date_download": "2019-07-17T11:16:09Z", "digest": "sha1:TQXQG2ZUIH5IH4DEH4GWITOBRHYXNHXZ", "length": 8316, "nlines": 69, "source_domain": "meelparvai.net", "title": "பதவிகளை மீள ஏற்குமாறு முஸ்லிம் அமைச்சர்களுக்கு அழுத்தம் – Meelparvai.net", "raw_content": "\nபதவிகளை மீள ஏற்குமாறு முஸ்லிம் அமைச்சர்களுக்கு அழுத்தம்\nநாட்டின் நலனுக்காக பதவி துறந்த முஸ்லிம் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள் மீண்டும் தமது பதவிப் பொறுப்புக்களை ஏற்க வேண்டும் என மகா நாயக்க தேரர்கள் விடுத்த வேண்டுகோளை அடுத்து முஸ்லிம் அமைச்சர்கள் மீதான அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன.\nமுன்னாள் அமைச்சர் கபீர் ஹாஷிம் தமது அமைச்சுப் பதவியை மீளப் பெற்றுக் கொள்ள வேண்டும் எனக் கோரி ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் மாவனல்லை கட்சி அலுவலகத்தின் முன்னர் போராட்டமொன்றை நடத்தினர்.\nஅதேவேளை, கபீர் ஹாஷிம் தமது பதவியை மீண்டும் பெற்றுக் கொள்ள வேண்டும் என நான் உத்தியோகபூர்வமாக கோரிக்கை விடுக்கிறேன் என அமைச்சர் சஜித் பிரேமதாஸ வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nமுஸ்லிம் பிரதிநிதிகள் மீண்டும் அமைச்சுப் பதவிகளை ஏற்க வேண்டும் என எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். கூட்டாகப் பதவி விலகிய முஸ்லிம் அரசியல்வாதிகள் மீண்டும் தமது அமைச்சுப் பொறுப்புக்களை பெற்றுக்கொள்வதே சிறப்பானதாகும். கூட்டாகப் பதவி விலகியமை சர்வதேச மட்டத்தில் தவறான நிலைப்பாட்டை உருவாக்கியுள்ளது.\nமுன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக எதிர்தரப்பினால் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டது. இந்தப் பிரேரணையில் உள்ளடக்கியுள்ள குற்றச்சாட்டுக்களின் உண்மைத் தன்மையை தெளிவுபடுத்தி அவர் நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிர்கொண்டிருக்க வேண்டும். இவ்விடயத்தில் அவர் முறையாகச் செயற்படவில்லை.\nமுன்னாள் ஆளுநர்களான அசாத் சாலி, ஹிஸ்புல்லாஹ் மற்றும் முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் ஆகியோரை பதவி விலக்குமாறு ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் அதுரலி ரதன தேரர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து எவரும் எதிர்பாராத விதத்தில் அரசாங்கத்தில் அங்கம் வகித்த முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டாகப் பதவி விலகினர். இவர்கள் பதவி விலகியதால் தேசிய நல்லிணக்கமே பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.\nமுஸ்லிம் வெறுப்புணர்வு வன்முறைகளுக்கு உலகத் தமிழர் பேரவை கண்டனம்\nஅரசியல் • உள்நாட்டு செய்திகள்\nபராக்கிரம சமுத்திரத்தைத் திருத்தியமைத்த முஸ்லிம்...\nஅரசியல் • உள்நாட்டு செய்திகள்\nகல்முனை உன்னாவிரதத்திற்கு எதிரான முஸ்லிம் தரப்பின்...\nஅரசியல் • உள்நாட்டு செய்திகள்\nஜனாதிபதியையும் அரசையும் விமர்சிக்கும் சமூக ஊடகங்கள்...\nஅரசியல் • உள்நாட்டு செய்திகள்\nஇராணுவத்துடனான அமெரிக்க ஒப்பந்தத்திற்கு கடும் எதிர்ப்பு\nஅரசியல் • உள்நாட்டு செய்திகள்\nமலையக மக்களுக்கு 26 மில்லியன் செலவில் 25 வீடுகள்...\nஅரசியல் • உள்நாட்டு செய்திகள்\nசிறுபான்மை தமக்குள் முரண்டு பிடித்தால்...\nNizamhm on தேவை, இலங்கைக்கு புதியதோர் அரசியல் கலாசாரம்\nNizam HM on போதை தடுப்பு பிரிவில் இருந்து நீங்குகிறார் லதீப்\nAlimanzoor on உலகின் முதல் பல்கலைக்கழகத்தை நிறுவிய பாத்திமா அல் ஃபிஹ்ரி\nDrMuzammmil on உஸ்தாத் மன்ஸூர், அக்குரணை உலமா சபை முரண்பாடு\nThaseem on கஷூகி படுகொலையால் சவூதிக்கு விழுந்த பேரிடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.karaitivu.org/new/karaitivukiramattirkukitaittaoruilamaracanirvakitiruesjekarajan", "date_download": "2019-07-17T10:22:28Z", "digest": "sha1:V5HUKC6P6KBC6HH3NAG6MCLYBTW7AU6L", "length": 3384, "nlines": 31, "source_domain": "old.karaitivu.org", "title": "காரைதீவு கிராமத்திற்கு கிடைத்த ஒரு இளம் அரச நிர்வாகி திருவாளர் .எஸ்.ஜெகராஜன் - karaitivu.org", "raw_content": "\nகாரைதீவு கிராமத்திற்கு கிடைத்த ஒரு இளம் அரச நிர்வாகி திருவாளர் .எஸ்.ஜெகராஜன்\nகாரைதீவு பிரதேசசெயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக காரைதீவைச்சேர்ந்த சிவஞானம் ஜெகராஜன் (வயது 38) இன்று 11 ம் திகதி புதன்கிழமை பதவியேற்கிறார்.இலங்கை நிருவாக சேவை -2004 மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சையில் சித்திபெற்று 2007 முதல் காரைதீவு உதவி பிரதேச செயலாளராக சேவையாற்றிவந்தார். ஏலவே நீர்ப்பாசனத் திணைக்களத்தில் 8 வருடங்கள் புலனாய்வு உத்தியோகத்தராகப் கடமையாற்றியிருந்தார். பன்மொழி ஆற்றலுள்ள திரு.ஜெகராஜன் சிவஞானம், சுந்தரவல்லி ஆசிரியத் தம்பதிகளின் கனிஸ்ட புத்திரராவார். இரு குழந்தைகளின் தந்தையான இவர் விஞ்ஞான தொழில்நுட்ப உத்தியோகத்தர் செல்லத்துரை சுபாஜினியின் கணவராவா��். இவர் காரைதீவு பிரதேச செயலகத்தின் இரண்டாவது பிரதேச செயலாளராக இன்று கடமையேற்கிறார். அன்னாருக்கு எமது இணையத்தளத்தின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/01/blog-post_426.html", "date_download": "2019-07-17T10:54:47Z", "digest": "sha1:BL3G2D57FMVPCY7LTBTIPUHMVDZWF4JB", "length": 11843, "nlines": 72, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் சிறைப்படுத்தப்பட்டுள்ள இளைஞர்களை விடுதலை செய்யுமாறு அமைச்சர் ரிஷாட் வலியுறுத்து! - Ceylon Muslim -", "raw_content": "\nHome News பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் சிறைப்படுத்தப்பட்டுள்ள இளைஞர்களை விடுதலை செய்யுமாறு அமைச்சர் ரிஷாட் வலியுறுத்து\nபயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் சிறைப்படுத்தப்பட்டுள்ள இளைஞர்களை விடுதலை செய்யுமாறு அமைச்சர் ரிஷாட் வலியுறுத்து\nசிறிய சிறிய குற்றங்களுக்காக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.\n\"சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை தீர்த்து தருவோம்\" என்ற சமூக ஒப்பந்தத்துடன் தேர்தலில் வெற்றி பெற்ற ஜனாதிபதியும் பிரதமரும் இந்த விடயத்தில் அக்கறை செலுத்த வேண்டுமெனவும் இருவரும் மனம் விட்டு கலந்து பேசி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தார்மீக கடமையாகும் என்றும் அவர் தெரிவித்தார்.\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சிறுபான்மை மக்களின் புரையோடிப்போன பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் அக்கறையுடன் செயற்பட்டு, அரசுக்கு பல அழுத்தங்களை தொடர்ந்தும் வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nவவுனியா நகரில் அவருக்கு அளிக்கப்பட வரவேற்பு விழாவின் போது உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது.\nநான் மீள் குடியேற்ற, புனர்வாழ்வு அமைச்சராக இருந்த போது 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சிறைப்பிடிக்கப்பட்ட 12 ஆயிரம் இளைஞர்களை அரசு விடுவிக்க நடவடிக்கை எடுத்தேன். இவர்கள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு குடும்பத்துடன் மீண்டும் இணைந்து வாழ வழிவகை செய்தோம்.தற்போது சிற் சில குற்றங்களுக்காக நூற்றுக்கணக்கான இளைஞர்கள் சிறைகளில் வாடுகின்றனர். அவர���களின் குடும்பங்கள் நிர்க்கதியாகியும் உள்ளன. சிலரின் மனைவிமார் இறந்துவிட்டதனால் பிள்ளைகள் அனாதையாகி விட்டனர் . இந்த நிலையில் மனிதாபிமான அடிப்படையில் இவ்விளைஞர்களை விடுதலை செய்யுமாறு வேண்டுகின்றேன்.\nபோராட்டத்தை முன்னின்று நடத்தியவர்களும் களத்தில் நின்று வழிகாட்டியவர்களும் தற்போது ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து சுதந்திர காற்றை சுவாசிக்கின்றனர்.அதே போன்று இவர்களும் சமுதாயத்தில் சுதந்திரமாக வாழ நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.\nவடக்கு கிழக்கில் பொதுமக்களின் பாவனைக்குரிய பல்லாயிரக்கணக்கான காணிகள் இராணுவத்தினர்களாலும் வன பரிபாலன மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களத்தினாலும் கையகப்படுத்தப்பட்டுள்ளன .இவற்றையும் அரசு விடுவித்து உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\n - 10 பணக்காரர்கள���ன் விபரம் இதோ\nஇலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான \"FORBES&quo...\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=473859", "date_download": "2019-07-17T11:47:04Z", "digest": "sha1:X7W4R5ZP76UL4KY5EN5ISQBINIU735DV", "length": 7300, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "கூட்டணி கட்சிகளால்அதிமுகவுக்கு பலம் இல்லை: அன்வர்ராஜா எம்.பி. பேட்டி | Coalition parties have no strength: Anwar Raja MP Interview - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nகூட்டணி கட்சிகளால்அதிமுகவுக்கு பலம் இல்லை: அன்வர்ராஜா எம்.பி. பேட்டி\nராமநாதபுரம்: கூட்டணி கட்சிகளால் அதிமுகவுக்கு பலமில்லை’ என்று அன்வர்ராஜா எம்.பி. தெரிவித்து இருக்கிறார். ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு எம்.பி. தொகுதி நிதியிலிருந்து பேட்டரி காரை அன்வர்ராஜா எம்.பி. நேற்று வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கூட்டணிக்கும், கொள்கைக்கும் சம்பந்தமே இல்லை. கூட்டணியை பொறுத்தவரை தேர்தலுக்கு முன், தேர்தலுக்கு பின் என உள்ளது. தேர்தலில் வாக்குகளை சிதறவிடாமல் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் எண்ணிக்கையை கூட்டுவதற்காகத்தான் கூட்டணி. எந்த கட்சிகளோடு கூட்டணி என்பது பற்றி தலைவர்கள் பேசிக்கொண்டிருக்கின்றனர்.\nஅதிமுகவுக்கு கூட்டணி கட்சிகளால் பலம் இல்லை. எங்களோடு கூட்டணி சேரும் கட்சிகளுக்குத்தான் பலன். மத்தியில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழ்நாட்டின் உரிமைகளை போராடித்தான் பெற வேண்டியுள்ளது. நாடாளுமன்றத்தை முடக்கி போராடியதால்தான் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தது. இவ்வாறு அன்வர்ராஜா கூறினார்.\nகூட்டணி கட்சி அதிமுக அன்வர்ராஜா எம்.பி.\nஆவின் பாலகங்கள் துவங்க யார் முன்வந்தாலும் ஜாதி, மதம், பேதம் பார்க்காமல் அனுமதி: ராஜேந்திர பாலாஜி\nவேலூர் மக்களவை தேர்தலில் போட்டியிட திமு��� வேட்பாளர் கதிர் ஆனந்த் வேட்பு மனு தாக்கல்\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு தயாராக உள்ளது : அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nகே. கல்யாணசுந்தரம் பிள்ளை உள்ளிட்ட 4 பேருக்கு அகாடமி ரத்னா விருது\nமத்திய அரசு சார்பில் நடத்தப்படும் போட்டி தேர்வுகளை தமிழில் நடத்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nஉயிர் வாழ உதவும் நொதிகள்\nசீனாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் எக்ஸ்போ: Audi உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்\n17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nமும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்\nஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது\nஉயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/66956-budget-2019-nirmala-sitharaman-says-costless-agriculture-will-be-promoted.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-07-17T11:18:38Z", "digest": "sha1:HP4X2A7ACPZY3R65ICV37QWCYNZ3TTNP", "length": 10880, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "செலவில்லா விவசாயம் ஊக்குவிக்கப்படும் : நிதி அமைச்சர் நிர்மலா அறிவிப்பு | Budget 2019: Nirmala Sitharaman says Costless agriculture will be promoted", "raw_content": "\nஇந்த ஆண்டு ரூ.600 கோடி செலவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற அனைத்து திட்டங்களுமே வளர்ச்சிக்கான திட்டம் - தமிழிசை சவுந்தரராஜன்\nஅண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு\n”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு\nசெலவில்லா விவசாயம் ஊக்குவிக்கப்படும் : நிதி அமைச்சர் நிர்மலா அறிவிப்பு\nமத்திய பட்ஜெட்டை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், செலவில்லா விவசாயம் ஊக்குவிக்கப்படும் எனவும் உணவுத்துறையில் இந்தியா தன்னிறைவு பெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.\n2019 - 20ஆம் ஆண்டுக்கான நிதிந��லை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட்டில் பல புதிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. அவற்றில் வேளாண் துறைக்கு சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில் புதிதாக பத்தாயிரம் விவசாய உற்பத்தி அமைப்புகள் உருவாக்கப்படும் என்றும் விவசாயிகளே இந்த நாட்டுக்கு உணவளிப்பவர்கள் என்றும், உணவுத்துறையில் இந்தியா தன்னிறைவு பெற்றிருப்பதற்கு காரணம் இந்திய விவசாயிகளே என்றும் நிர்மலா சீதாராமன் புகழாரம் சூட்டினார்.\nசெலவில்லா விவசாயம் என்ற பெயரில் இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்படும் எனவும் வேளா‌ண் உட்கட்டமைப்பில் பரவலாக முதலீடு செய்யப்படும் என்றும், விவசாய உற்பத்திப் பொருட்களுக்கும் அது தொடர்பான தொழில்களுக்கும் விவசாயப் பொருட்கள் மதிப்பு கூட்டும் தொழில்களுக்கும் ஊக்கம் அளிக்கப்படும் ‌என்றும் மத்திய பட்ஜெட்டில் ‌அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வேளாண் துறையில், தனியார் பங்களிப்பு தேவைப்படுவதாக கூறிய நிர்மலா சீதாராமன், பெருமளவிலான விவசாயிகள், பொருளாதார மதிப்புச் சங்கிலியில் இணைவார்கள் என்றார். விவசாய ஆன்லைன் சந்தையின் மூலம் மாநில அரசுகளுடன் மத்திய அரசு இணைந்து செயல்படும் என்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்தெரிவித்துள்ளார்.\nபெட்ரோல் டீசல் விலை ரூ. 2 க்கு மேல் உயர்வு : இன்று நள்ளிரவு முதல் அமல்\n\"இப்போதும் எப்போதும் விடுதலை புலிகளை ஆதரிப்பேன்\" தீர்ப்புக்கு பின் வைகோ\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nட்ரோன் மூலம் பூச்சிமருந்து தெளிப்பு - விவசாயிகள் வரவேற்பு\nநிர்மலா சீதாராமனை பாராட்டிய ப.சிதம்பரம்\nபுறநானூறு பாடலை சுட்டிக்காட்டிய நிதியமைச்சர் - திருக்குறள் மூலம் விமர்சித்த ஆ.ராசா\nஹிந்தி ஆசிரியர்களை நியமிக்க 50 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு\n'ஒரு நாடு ஒரே மின்கட்டமைப்பு' என்றால் என்ன \nஏழைகளுக்கு கசப்பு, கார்ப்பரேட்டுகளுக்கு இனிப்பு : பட்ஜெட் குறித்து ஸ்டாலின் விமர்சனம்\nமத்திய பட்ஜெட்டில் மின்னணு பரிவர்த்தனைக்கு ஊக்கம் \n“தங்கத்தின் மீதான வரியை குறைக்க முறையிடுவோம்” - தமிழிசை\nரூ.80,250 கோடியில் சாலைகள் - நிர்மலா சீதாராமன்\n''நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க மாட்டோம்''- அதிருப்தி எம்எல்ஏக்கள் திட்டவட்டம்..\n”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்\nகர்நாடக சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு\nஅண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு\n“வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை” - கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள்\n ட்வீட் செய்யுங்கள் - குடிநீர் வாரியம் வேண்டுகோள்\n“உள்ளாட்சி அமைப்புக்கு மத்திய அரசு 3,781 கோடி பாக்கி” - அமைச்சர் வேலுமணி\nஉலகக் கோப்பையில் சாதனை படைக்கும் இடது கை பந்துவீச்சாளர்கள்\n“எங்கள் நிறுவனங்களில் இனி பிளாஸ்டிக் தடை” - மகேந்திரா குழும தலைவர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபெட்ரோல் டீசல் விலை ரூ. 2 க்கு மேல் உயர்வு : இன்று நள்ளிரவு முதல் அமல்\n\"இப்போதும் எப்போதும் விடுதலை புலிகளை ஆதரிப்பேன்\" தீர்ப்புக்கு பின் வைகோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/11/blog-post_829.html", "date_download": "2019-07-17T10:23:24Z", "digest": "sha1:X2NRZMFOMOSSAV6ODXKEJOOXAYP4CNSE", "length": 13821, "nlines": 56, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: முட்டைக்கும் வந்துருச்சா ஆபத்து?", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபதிந்தவர்: தம்பியன் 22 November 2017\nகுழந்தைகளுக்கு தினமும் ஒரு முட்டை கொடுங்க என்று உலக சுகாதார நிறுவனம் பிரச்சாரம் செய்துகொண்டே இருக்கிறது.\nஏழைக் குழந்தைகளுக்கு அந்த வாய்ப்பை சத்துணவுக் கூடங்களில் வழங்கினார் கலைஞர். ஆனால் இப்போது அதற்கும் ஆபத்து என்று அபாயச் சங்கு ஊதுகிறார்கள்.\nஒருபக்கம் முட்டை உற்பத்தியாளர்கள் உற்பத்தியைக் குறைத்துவிட்டதாக சொல்கிறார்கள். அதன்காரணமாக முட்டை விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக செய்திகள் பீதியைக் கிளப்புகின்றன.\nதமிழகத்தில் 4 ரூபாய்க்கு விற்ற முட்டை 7.00 ரூபாய் முதல் 7.50 வரை விற்கப்படுகிறது. வெங்காய விலை உயர்ந்தது உயர்ந்தபடி இருக்க, இப்போது முட்டை விலையும் உயர்ந்திருப்பது ஏழை எளிய நடுத்தர மக்களின் அசைவ உணவுக்கு ஆபத்தாக முடிந்திருக்கிறது.\nகாய்கறி விலையும் அத்தியாவசிய மளிகைச் சாமான்கள் விலையும் ஏற்கென���ே றெக்கை கட்டி பறக்கும் நிலையில் இந்த விலை உயர்வு மக்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கி இருக்கிறது.\nதேசிய முட்டை ஒருங்கிணைப்பு விலை நிர்ணயக் குழு நாள்தோறும் முட்டை விலையை நிர்ணயம் செய்து வந்தது. நாடு முழுவதும் கடந்த ஜூலை மாதம் 1–ந்தேதி ஜி.எஸ்.டி. அமலான பின்னர், முட்டை விலை நிர்ணயம் வாரத்துக்கு 3 முறை என்று மாற்றி அமைக்கப்பட்டது. உற்பத்தி, தேவை, ஏற்றுமதி ஆகியவற்றின் அடிப்படையில் முட்டை விலையில் ஏற்ற, இறக்கம் இருப்பது வழக்கம்.\nஅந்த வகையில் வரலாறு காணாத இந்த முட்டை விலை ஏற்றத்துக்கு, முட்டை உற்பத்தி 25 முதல் 30 சதவீதம் குறைந்துள்ளதே முக்கிய காரணமாக கூறப்படுகிறது. கடந்த 2015-16ம் ஆண்டில் முட்டை உற்பத்தி 8 ஆயிரத்து 300 கோடியாக இருந்தது. 2016-17ம் ஆண்டில் இதைவிட கூடுதலாக உற்பத்தி இருந்தது. அதன்காரணமாக, முட்டையை உற்பத்தி செலவான ரூபாய் 3.50 க்கே விற்க வேண்டிய கட்டாயத்துக்கு முட்டை உற்பத்தியாளர்கள் ஆளானார்கள்.\nஇந்நிலையில்தான் கடந்த 6 மாதங்களுக்கு முன் நிலவிய வறட்சியால் பல முட்டைப் பண்ணைகள் மூடப்பட்டன. அதைத் தொடர்ந்து, முட்டை உற்பத்தி நாள் ஒன்றுக்கு 3 கோடியே 25 லட்சத்தில் இருந்து 3 கோடியாக குறைந்துவிட்டது.\nஇதன்விளைவாக, சில தினங்களுக்கு முன், 4 ரூபாய் முதல் 5 ரூபாய்க்கு விற்கப்பட்ட முட்டைகள் தற்போது 7 ரூபாய் முதல் 7.50 வரை விற்கப்படுகிறது.\nஇந்த திடீர் முட்டை விலை உயர்வால், சத்துணவு திட்டத்துக்கு முட்டை உற்பத்தியாளர்களிடம் இருந்து முட்டை கொள்முதல் செய்து வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவியருக்கு வாரத்துக்கு 5 முட்டைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. முட்டை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை, தனியார் நிறுவனத்தினர் பெற்றுள்ளனர்.\nஅவர்கள் மூலமாக வாரத்துக்கு 2 கோடியே 50 லட்சம் முட்டைகள் சத்துணவு திட்டத்துக்கு வழங்கப்படுகிறது. ஆனால், தற்போதைய நிலவரப்படி ரூ.5.16 ஆக முட்டை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. அரசுக்கு ஒரு முட்டை ரூ.4.43 -க்கு விநியோகம் செய்வதாக சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தினர் ஒப்பந்தம் பெற்றுள்ளனர்.\nஆனால், விலை உயர்வு காரணமாக கூடுதல் விலை கொடுத்து முட்டையைக் கொள்முதல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தவிர, முட்டை உற்பத்தி குறைந்துவிட்டதால் முட்டையின் தேவை அதிகரித்துள்ளது. இந்நிலையில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (என்இசிசி) நிர்ணயம் செய்துள்ள விலையைக் காட்டிலும், அதிக விலை கொடுத்து, முட்டையைக் கொள்முதல் செய்ய வியாபாரிகள் தயாராக உள்ளனர். கூடுதல் லாபம் கிடைப்பதால், சத்துணவு திட்டத்திற்கு குறைந்த விலைக்கு முட்டையை வழங்க முட்டை உற்பத்தியாளர்கள் முன்வரவில்லை. எனவே, சத்துணவு, அங்கன்வாடி மையங்களில் முட்டை இருப்பு வைப்பது குறைந்துள்ளது.\nஏழை மற்றும் நடுத்தர மாணவர்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு செயல்படுத்தப்படும் சத்துணவு திட்டத்திற்கு முட்டுக்கட்டை போடுவது போல் முட்டை விலை அதிகரித்ததைக் காரணம் காட்டி முட்டை வினியோகத்தை நிறுத்துவதை ஏற்க முடியாது எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், பாமக தலைவர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nசாதாரண ஏழை மக்களுக்கு எளிதாக கிடைத்து வந்த ஊட்டப்பொருளின் விலையும் உச்சத்துக்கு சென்றுவிட்டது. கார்த்திகை மாதம் பிறந்தால் முட்டை விலை குறையும் என எதிர்பார்த்த மக்களுக்கு இது பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது.\nஆண்டுதோறும் கார்த்திகை மாதந்தொடங்கி காய்கறிகள் விலை உயர்ந்தும் முட்டை, இறைச்சி விலை குறைந்தும் இருப்பது வாடிக்கை. ஆனால் இந்த ஆண்டு காய்கறி விலைக்கு நிகராக முட்டை விலை அதிகரித்துள்ளது. முட்டை விலை உயர்வால் ஓட்டல்களில் ஆம்லேட், ஆஃபாயில் ரூ.10லிருந்து ரூ.15 ஆக விலை உயரும் என்கிறார்கள்.\nமுட்டைக்கு இப்போ ஆபத்து வந்துருச்சு... கட்டுப்படுத்த தவறிய அரசுக்கு எப்போ முடிவு வரும் என்று கேட்கிறார்கள் மக்கள்\n0 Responses to முட்டைக்கும் வந்துருச்சா ஆபத்து\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nஇறைவனால் மட்டுமே 7 கைதிகளுக்கும் கருணை காட்ட முடியும்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் கா��ல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: முட்டைக்கும் வந்துருச்சா ஆபத்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/user/thirukkural-sub-chapters/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D.php", "date_download": "2019-07-17T10:41:57Z", "digest": "sha1:J5O537JM3TVDHG2LKP3YAMGHAML666EZ", "length": 5337, "nlines": 112, "source_domain": "eluthu.com", "title": "நட்பியல் (Natpiyal) - பொருட்பால் - திருக்குறள் (Thirukkural)", "raw_content": "\nதிருக்குறள் >> பொருட்பால் >> நட்பியல் (Natpiyal)\nநட்பியல் (Natpiyal) அறத்துப்பாலின் 10 - ஆம் \"இயல்\" ஆகும். நட்பியல் மொத்தம் \"17\" அதிகாரங்களாக வகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அதிகாரமும் பத்து குறள்களை தன்னுள் கொண்டுள்ளது.\nதிருக்குறள் >> பொருட்பால் >> நட்பியல் (Natpiyal)\nதிருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.\nஅஃகாமை செல்வத்திற் கியாதெனின் வெஃகாமை\nகெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை\nதொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/toyota-dolphin-113-van-1996-for-sale-kandy", "date_download": "2019-07-17T11:23:24Z", "digest": "sha1:ZRDSHK2WKPVBW3GF5FIBJBPEXRRBGE4H", "length": 8177, "nlines": 142, "source_domain": "ikman.lk", "title": "வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள் : Toyota Dolphin 113 Van 1996 | பிலிமதலாவை | ikman.lk", "raw_content": "\nவேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nFree Bird Media (Pvt) Ltd மூலம் விற்பனைக்கு31 மே 9:37 முற்பகல்பிலிமதலாவை, கண்டி\n0776527XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0776527XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\nFree Bird Media (Pvt) Ltd இருந்து மேலதிக விளம்பரங்கள்\n36 நாட்கள், கண்டி, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\n12 நாட்கள், கண்டி, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\n44 நாட்கள், கண்டி, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\n32 நாட்கள், கண்டி, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\n16 நாட்கள், கண்டி, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\n2 நாட்கள், கண்டி, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\n40 நாட்கள், கண்டி, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\n6 நாட்கள், கண்டி, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\n14 நாட்கள், கண்டி, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\n28 நாட்கள், கண்டி, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\n24 நாட்கள், கண்டி, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\n52 நாட்கள், கண்டி, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nஇவ்வர்த்தகத்துடன் தொடர்புஐடய அனைத்து விளம்பரங்களையும் கான்பதற்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/kalutara/food-agriculture?page=3", "date_download": "2019-07-17T11:25:08Z", "digest": "sha1:XSOD4LVCJEOJUJD7MIJPGJF2VOCKIIVJ", "length": 5905, "nlines": 114, "source_domain": "ikman.lk", "title": "களுத்துறை | ikman.lk இல் விற்பனைக்கு காணப்படும் உணவு மற்றும் விவசாயப் பொருட்கள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nபயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்39\nவிவசாய சாதனங்கள் மற்றும் இயந்திரங்கள்9\nமற்றைய உணவு மற்றும் விவசாயம்2\nகாட்டும் 51-61 of 61 விளம்பரங்கள்\nகளுத்துறை உள் உணவு மற்றும் விவசாயம்\nகளுத்துறை, பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nகளுத்துறை, விவசாய சாதனங்கள் மற்றும் இயந்திரங்கள்\nகளுத்துறை, பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nகளுத்துறை, பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nகளுத்துறை, பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nகளுத்துறை, பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nகளுத்துறை, விவசாய சாதனங்கள் மற்றும் இயந்திரங்கள்\nகளுத்துறை, பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nகளுத்துறை, பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளிய���டவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/06/27060053/Will-India-continue-their-winning-streak--Todays-clash.vpf", "date_download": "2019-07-17T11:15:51Z", "digest": "sha1:CPL4UP7QTPQD4LVZKNZGKH2P6P4W6BSQ", "length": 21603, "nlines": 150, "source_domain": "www.dailythanthi.com", "title": "Will India continue their winning streak? - Today's clash with the West Indies || இந்திய அணியின் வெற்றிப்பயணம் தொடருமா? - வெஸ்ட் இண்டீசுடன் இன்று பலப்பரீட்சை", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஇந்திய அணியின் வெற்றிப்பயணம் தொடருமா - வெஸ்ட் இண்டீசுடன் இன்று பலப்பரீட்சை + \"||\" + Will India continue their winning streak\nஇந்திய அணியின் வெற்றிப்பயணம் தொடருமா - வெஸ்ட் இண்டீசுடன் இன்று பலப்பரீட்சை\nஉலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.\n10 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் லீக் சுற்று முக்கியமான கட்டத்தை எட்டியிருப்பதால் ஒவ்வொரு நாளும் போட்டி மீதான ரசிகர்களின் ஆர்வம் அதிகரித்து வருகிறது.\nமான்செஸ்டரில் இன்று (வியாழக்கிழமை) நடக்கும் 34-வது லீக் ஆட்டத்தில் 2 முறை சாம்பியன்களான இந்தியாவும், வெஸ்ட் இண்டீசும் கோதாவில் குதிக்கின்றன.\nநடப்பு தொடரில் தோல்வியே சந்திக்காத விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 4 வெற்றி (தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக), ஒரு முடிவில்லை (நியூசிலாந்துக்கு எதிராக) என்று 9 புள்ளியுடன் 3-வது இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற்றால் இந்தியாவின் அரைஇறுதி வாய்ப்பு ஏறக்குறையை உறுதியாகி விடும்.\nபெரிய அணிகளை புரட்டியெடுத்த இந்திய அணி, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஏனோ-தானோ என்று விளையாடி வெறுப்பேற்றியது. குட்டி அணி என்று வர்ணிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வெறும் 224 ரன்கள் மட்டுமே எடுத்த இந்திய அணி, முகமது ஷமி, பும்ராஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் எப்படியோ 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அதிர்ச்சியில் இருந்து தப்பியது. இந்த ஆட்டத்தில் மிடில் வரிசையில் டோனியின் பேட்டி���் (52 பந்தில் 28 ரன்) மிகவும் மந்தமாக காணப்பட்டது. ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் கூட டோனியின் பேட்டிங் குறித்து அதிருப்தி தெரிவித்தார். ரோகித் சர்மா (2 சதத்துடன் 320 ரன்), கேப்டன் விராட் கோலி (3 அரைசதத்துடன் 244 ரன்), லோகேஷ் ராகுல் ஆகியோர் சூப்பர் பார்மில் இருக்கும் நிலையில் டோனி உள்ளிட்ட மிடில் வரிசை பேட்ஸ்மேன்களும் கணிசமான ஸ்கோர் குவிக்க வேண்டியது அவசியமாகும். வெஸ்ட் இண்டீசின் ‘ஷாட்பிட்ச்’ தாக்குதல் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருக்கும்.\nபந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா (4 ஆட்டத்தில் 7 விக்கெட்) ஆணிவேராக இருக்கிறார். ஓவருக்கு சராசரியாக 4.92 ரன் வீதம் மட்டுமே விட்டுக்கொடுத்துள்ள பும்ராவை தான் அணி அதிகமாக சார்ந்து இருக்கிறது. தசைப்பிடிப்பால் பாதிக்கப்பட்ட புவனேஷ்வர்குமார் மீண்டும் பயிற்சியை தொடங்கி விட்ட போதிலும் அணி நிர்வாகம் ‘ரிஸ்க்’ எடுக்க விரும்பாது என்று தெரிகிறது. இதனால் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ‘ஹாட்ரிக்’ விக்கெட் வீழ்த்திய முகமது ஷமி தொடர்ந்து நீடிப்பார்.\nஜாசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை 105 ரன்னில் சுருட்டியது. அதன் பிறகு ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வங்காளதேசம், நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டங்களில் வரிசையாக மண்டியிட்டது. இதற்கிடையே தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.\n6 ஆட்டத்தில் வெறும் 3 புள்ளி மட்டுமே எடுத்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இப்போது அரைஇறுதி வாய்ப்பு நூலிழை அளவுக்கு தான் ஒட்டிக்கொண்டுள்ளது. அதுவும் எஞ்சிய 3 ஆட்டங்களிலும் உயரிய ரன்ரேட்டுடன் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும்.\nஅதிரடி சூரர்களை உள்ளடக்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் பேட்டிங்கில் முழுமையான ஒருங்கிணைப்பு இல்லை. ஒவ்வொரு முறையும் ஒரு சில வீரர்களின் ஆட்டங்கள் மட்டுமே ‘கிளிக்’ ஆவதால் வெற்றிப்பாதைக்கு பயணிக்க முடியவில்லை. நியூசிலாந்துக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் கார்லஸ் பிராத்வெய்ட்டின் சதத்தின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி இலக்கை நெருங்கி வந்து 5 ரன்னில் தோற்று போனது. கிறிஸ் கெய்ல் (10 சிக்சருடன் 194 ரன்), நிகோலஸ் பூரன் (163 ரன்), ஹெட்மயர் (171 ரன்), பிராத்வெய்ட் (131 ரன்), ஷாய் ஹோப் (187 ரன்) ஆகியோர் பேட்டிங்கில் பார்மில் உள்ளனர். இவர்கள் ஒருசேர ஜொலி���்தால் நிச்சயம் அபாயகரமான அணியாக உருவெடுத்து விடுவார்கள். ஆனால் அவ்வாறு ஆடுவார்களா என்பது தான் கேள்விக்குறி. கால் முட்டி காயத்தால் ஆந்த்ரே ரஸ்செல் விலகியது அந்த அணிக்கு இன்னொரு பின்னடைவாகும். பந்து வீச்சில் ஷெல்டன் காட்ரெல் (9 விக்கெட்), ஒஷானே தாமஸ் (7 விக்கெட்) நம்பிக்கை அளிக்கிறார்கள்.\nபோட்டி நடக்கும் மான்செஸ்டரில் இன்று மழை வாய்ப்பு இல்லை. வெயில் அடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆடுகளம் உலர்வாக இருக்கும் போது பிற்பகுதியில் சுழற்பந்து வீச்சாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்தலாம். இங்கு இதுவரை நடந்துள்ள 3 ஆட்டங்களிலும் முதலில் பேட் செய்த அணிகளே வெற்றி கண்டிருப்பதால் ‘டாஸ்’ முக்கிய பங்கு வகிக்கும். இரு அணிகளிலும் அதிரடி பேட்ஸ்மேன்கள் அங்கம் வகிப்பதால் சுவாரஸ்யத்துக்கு குறைவிருக்காது.\nபோட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-\nஇந்தியா: லோகேஷ் ராகுல், ரோகித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), விஜய் சங்கர், டோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி.\nவெஸ்ட் இண்டீஸ்: கிறிஸ் கெய்ல், ஷாய் ஹோப், இவின் லீவிஸ் அல்லது சுனில் அம்ப்ரிஸ், நிகோலஸ் பூரன், ஹெட்மயர், ஜாசன் ஹோல்டர் (கேப்டன்), பிராத்வெய்ட், ஆஷ்லே நர்ஸ், கெமார் ரோச், காட்ரெல், ஒஷானே தாமஸ்.\nஇந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை தூர்தர்ஷன் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.\n1. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் - கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு\nஇந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.\n2. ரவி சாஸ்திரி பதவி நீடிக்குமா பயிற்சியாளர் பொறுப்புக்கு விண்ணப்பம் கோருகிறது பிசிசிஐ\nஇந்திய அணியின் பயிற்சிக்குழுவின் பதவிக்காலம் வரும் செப்டம்பருடன் முடிவுக்கு வருகிறது.\n3. இந்திய அணி முதலிடத்தை பிடிக்குமா - இலங்கையுடன் இன்று மோதல்\nஉலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா- இலங்கை அணிகள் இன்று மோதுகின்றன.\n4. இந்திய அணி அரைஇறுதியில் மோதுவது யாருடன்\nஉலக கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.\n5. இந்திய கிரிக்கெட் அணியின் ஆரஞ்சு ஜெர்சி -அதிகாரப்பூர்வ வெளியீடு\nஇந்திய கிரிக்கெட் அணியின் ஆரஞ்சு ஜெர்சி அதிகாரப்பூர்வமாக இன்று வெளியிடப்பட்டுள்ளது.\n1. மீத்தேன், ஷேல் வாயு திட்டம் எதுவும் தமிழகத்தில் செயல்படுத்தப்படவில்லை - மத்திய அரசு விளக்கம்\n2. தமிழகத்தில் 8 மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n3. இந்திய கிரிக்கெட் அணியில் பிளவு ; கேப்டன் பொறுப்புகளை பிரித்து கொடுக்க முடிவு\n4. பிரச்சினையை உண்டாக்கி அதில் குளிர் காயவேண்டும் என்பதே திமுகவின் திட்டம் - அமைச்சர் சி.வி. சண்முகம்\n5. அரசின் மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் வெற்றி பெறுவோம் - கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி\n1. உலக கோப்பை இறுதி போட்டி; பவுண்டரி விதியை ஜீரணிக்க முடியவில்லை - பிரபலங்கள் கருத்து\n2. மீண்டும் அதுபோல நடக்காது என்று நம்புகிறோம்: ஓவர் த்ரோ குறித்து வில்லியம்சன் கருத்து\n3. டோனியின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன தேர்வுக்குழுவே நிராகரித்தால் அவமானமாக அமையும்: பிசிசிஐ என்ன செய்யும்\n4. கடைசி ஓவரில் பீல்டிங்கின் போது மார்ட்டின் கப்தில் எறிந்த பந்துக்கு 6 ரன்கள் வழங்கியது தவறு முன்னாள் நடுவர்கள் கருத்து\n5. குழந்தைகளே கிரிக்கெட் விளையாடாதீர்கள் நியூசிலாந்து வீரர் ஜேம்ஸ் நீஷம் ஆதங்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/cinema/32259-500.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-07-17T10:55:25Z", "digest": "sha1:7UAX73WSDRAABAODJ2UJUV4ILYXTGZ7C", "length": 6619, "nlines": 110, "source_domain": "www.kamadenu.in", "title": "500 மில்லியன் பார்வைகளை கடந்தது 'ரவுடி பேபி' பாடல் | 500 மில்லியன் பார்வைகளை கடந்தது 'ரவுடி பேபி' பாடல்", "raw_content": "\n500 மில்லியன் பார்வைகளை கடந்தது 'ரவுடி பேபி' பாடல்\n500 மில்லியன் பார்வைகளை கடந்து மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது 'ரவுடி பேபி' பாடல்\nதமிழ்த் திரையுலகில் 'ஒய் திஸ் கொலவெறி' பாடல் செய்த யூ ட்யூப் சாதனைகள் அனைத்தையுமே 'ரவுடி பேபி' பாடல் முறியடித்தது. மேலும், தென்னிந்தியத் திரையுலகில் அதிக பார்வைகள் கொண்ட பாடல் என்ற சாதனையையும் நிகழ்த்தியது.\n'மாரி 2' படத்தில் இடம்ப��ற்ற அப்பாடலில், தனுஷ் மற்றும் சாய் பல்லவி இருவரும் நடனமாடியுள்ளனர். இதன், வீடியோ அப்பாடலுக்கு பிரபுதேவா நடனமைத்தார். சமூக வலைதளங்களில் பலரும் நடனத்துக்குப் பெரும் வரவேற்பு கொடுத்தனர்.\nடிசம்பர் மாத இறுதியில் 'மாரி 2' வெளியானாலும், ஜனவரி 2-ம் தேதி தான் யூ-டியூப் பக்கத்தில் 'ரவுடி பேபி' பாடல் வீடியோ வடிவில் பதிவேற்றப்பட்டது. அன்றைய தினத்திலிருந்தே வைரலாக பரவத் தொடங்கியது.\nஇந்நிலையில், தற்போது 500 மில்லியன் பார்வைகளைக் கடந்தியிருக்கிறது 'ரவுடி பேபி' பாடல். இதனால், படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். தென்னிந்திய திரையுலகிலிருந்து 500 மில்லியன் பார்வைகளைக் கடந்த முதல் பாடல் இதுவாகும்.\nமீண்டும் இணைகிறது தனுஷ் - செல்வராகவன் கூட்டணி\n: சுப்ரமணியம் சிவா நேர்காணல்\n‘கொலவெறி’ பாடலையும், ‘ரவுடி பேபி’ பாடலையும் ஒப்பிடக்கூடாது: தனுஷ்\nஹாலிவுட் படத்தில் நடித்தது, பள்ளிப்படிப்பைப் போல இருந்தது: தனுஷ்\n8 வருடங்களுக்குப் பிறகு ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடிய தனுஷ்\n2005-ல் என் ஆங்கிலம் மோசமாக இருந்தது: தனுஷ் ஓப்பன் டாக்\n500 மில்லியன் பார்வைகளை கடந்தது 'ரவுடி பேபி' பாடல்\nபொறுமையாக பார்க்க வேண்டிய படம்: 'என்.ஜி.கே' தயாரிப்பாளர்\nவாழ்க்கை வரலாற்றுப் படம் அல்ல 'சூரரைப் போற்று': சூர்யா\nநீங்கள் எங்களின் பெருமை: பார்வதிக்கு புகழாரம் சூட்டிய சமந்தா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2018/05/2017-31-5.html", "date_download": "2019-07-17T11:17:51Z", "digest": "sha1:RNZSYEOMFQNOAYYXB27OCWFL6Q2FCH7A", "length": 5419, "nlines": 35, "source_domain": "www.madawalaenews.com", "title": "வடக்கு மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள ஆணையாளரின் முக்கிய அறிவிப்பு - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nவடக்கு மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள ஆணையாளரின் முக்கிய அறிவிப்பு\n2017 டிசெம்பர் 31ஆம் திகதிவரை 5 வருடங்களாக வாகன வரி அனுமதிப்பத்திரம் பெறப்படாத\nவாகனங்கள் தொடர்பில் வடக்கு மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள ஆணையாளர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.\nஇவ்வாறான வாகனங்கள் பயன்பாட்டில் இல்லாத வாகனங்கள் எனக் கருதி அவை அனைத்தினதும் பதிவுகள் நீக்கப்படும் என;று வடக்கு மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள ஆணையாளர் அறிவித்துள்ளார்.\nவாகனத்துக்கு கடந்த 5 ஆண��டுகளாக வரி அனுமதிப்பத்திரம் பெறவில்லையாயின் உடனடியாக அருகிலுள்ள பிரதேச செயலகத்தில் நிலுவையைச் செலுத்தி வரிப் பத்திரத்தைப் பெற்றுக் கொள்ளவேண்டும். வாகனம் பழுமடைந்த நிலையில் இருக்குமாயின் பிரதேச செயலகத்தில் நிலுவைக் கொடுப்பனைவைச் செலுத்தி பற்றுச்சீட்டைப் பெற்றுக் கொள்ளல் வேண்டும். என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஎதிர்வரும் ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை வாகன உரிமையாளர்கள் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளாதிருப்பின்இ அந்த வகை வாகனங்களின் பதிவுகள் எதுவித முன்னறிவித்தலுமின்றி மோட்டார் வாகனப் பதிவாளரால் நீக்கப்படும் எனவும் வடக்கு மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள ஆணையாளர் கூறியுள்ளார்.\nவடக்கு மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள ஆணையாளரின் முக்கிய அறிவிப்பு Reviewed by Madawala News on May 15, 2018 Rating: 5\nஅவதானம் : மடவளை நியூஸ் பெயரையும் , லோகோவையும் பாவித்து போலி முகநூல் பக்கங்கள்.\nஅந்த நாயைக் கட்டிப்போடுங்கள்- பிரதமரிடம் ஞானசார தேரர் பகிரங்க வேண்டுகோள்\nரஞ்சன் ராமநாயக்கவுக்கு 24 மணி நேர கால அவகாசம் வழங்கிய சிங்களே\nஇருதய நோயினால் பாதிக்கபட்டுள்ள முகம்மத் இஸ்மியின் சத்திர சிகிச்சைக்கு உதவுவோம்.\nதீவிரவாத தாக்குதலில் பிரபல ஊடகவியலாளர் உயிரிழப்பு.\nசிலாபம் பிரதேச கடற்கரையில் விளையாடிக்கொண்டு இருந்த தாய் மற்றும் 3 மகள்களை அலை இழுத்து சென்ற அனர்த்தம்.\nமகளை பாடசாலைக்கு அழைத்து செல்ல சென்ற சந்தர்ப்பத்திலேயே இந்த சோகம் நிகழ்ந்துள்ளது .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/976", "date_download": "2019-07-17T10:50:22Z", "digest": "sha1:VUCHZXJIHY6CTM2IVM2HY56H3JCADL3I", "length": 10801, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "'ஐ.ஹெல்மட்' ஐ வடிவமைத்த இலங்கையருக்கு 7 கோடி ரூபா | Virakesari.lk", "raw_content": "\nஐ.தே.க.வை காப்பாற்றியது போல் கன்னியாவில் தமிழர்களையும் சம்பந்தன் காப்பாற்ற வேண்டும் - பிரபா கணேசன்\nஅமெரிக்க – சீன முரண்பாட்டுக்காக நாட்டை பலியாக்க முடியாது - வாசுதேவ\nஊழியர்களின் பகிஷ்கரிப்பால் தபால் சேவை பாதிப்பு\nரணில் மீது நம்பிக்கை இல்லாவிட்டாலும் அரசிடம் பணம் பெற்று அபிவிருத்தி செய்வோம் - சிவமோகன்\nஅமெரிக்க இராஜாங்க திணைக்கள மாநாட்டில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கவலை\nஒன்­று­கூடி உரிமைக் குரல் எழுப்­பிய தமிழ் மக்கள் - கன்னியாவில் நடந்ததென்ன \nசெல்பியால் வந்த வினை ; கடலில் விழுந்த இளைஞர்கள், இருவர் மீட்பு - இருவர் மாயம்\nதபால் ஊழியர்கள் 48 மணித்தியால வேலை நிறுத்த போராட்டம்\nவீடொன்றிலிருந்து ஒரு தொகை டெட்டனேட்டர்கள் மீட்பு ; நால்வர் கைது\n'ஐ.ஹெல்மட்' ஐ வடிவமைத்த இலங்கையருக்கு 7 கோடி ரூபா\n'ஐ.ஹெல்மட்' ஐ வடிவமைத்த இலங்கையருக்கு 7 கோடி ரூபா\n'ஐ. ஹெல்மட்' எனும் பெய­ரி­லான கைய­ டக்க தொலை­பே­சிக்கு தொடர்பை ஏற்­படுத்­தக்­கூ­டிய நவீன தொழில்­நுட்­பத்திலான தலைக்­க­வ­சத்தை வடி­வ­மைத்த இலங்­கை­ய­ரொ­ருவர் 5 இலட்சம் அமெ­ரிக்க டொலரை (இலங்கை மதிப்பில் 7 கோடி ரூபா) வென்­றுள்ளார்.\nவெரிசோன் எனப்­படும் அமெ­ரிக்­காவின் தொலைத்­தொ­டர்பு நிறு­வ­ன­மொன்று ஏற்­பாடு செய்­தி­ருந்த இப்­போட்­டிக்கு 1400 க்கும் அதி­க­மான போட்­டி­யா­ளர்கள் பங்­கு­கொண்­டி­ருந்­த­தாக வெளிநாட்டுத் தக­வ ல்கள் தெரி­விக்­கின்­றன.\nஇலங்­கையைச் சேர்ந்த கனிந்து நாணயக்கார என்பவரே மேற்படி பரிசை வென்றவராவார்.\nஐ.ஹெல்மட் இலங்கை கோடி ரூபா கைய­டக்க தொலை­பே­சி இலட்சம் தலைக்­க­வ­சம் கனிந்து நாணயக்கார அமெ­ரிக்­கா\nஐ.தே.க.வை காப்பாற்றியது போல் கன்னியாவில் தமிழர்களையும் சம்பந்தன் காப்பாற்ற வேண்டும் - பிரபா கணேசன்\nஅரசியலில் பௌத்த பிக்குமார்களின் தலையீட்டை நிறுத்த வேண்டிய காலகட்டத்தில் நாம் உள்ளோம். ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கமும் சரி எதிர்க்கட்சியும் சரி சிங்கள பௌத்த வாக்குகளுக்கு பயந்து நேர்மையான முறையில் செயல்படுவதற்கு தயங்குகின்றார்கள்.\n2019-07-17 16:11:02 ஐக்கிய தேசிய கட்சி காப்பாற்றியது கன்னியா\nஅமெரிக்க – சீன முரண்பாட்டுக்காக நாட்டை பலியாக்க முடியாது - வாசுதேவ\nஅமெரிக்க – சீன முரண்பாடுகளுக்கு நாட்டை பலியாக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.\n2019-07-17 16:06:13 வாசுதேவ நாணயக்கார அமெரிக்கா சீனா\nஊழியர்களின் பகிஷ்கரிப்பால் தபால் சேவை பாதிப்பு\nஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்துள்ள வேலை நிறுத்த போராட்டத்தினால் கொழும்பில் தபால் பரிமாற்றம் செய்யும் நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளது.\n2019-07-17 15:54:17 தபால்சேவை பணிப்பகிஷ்கரிப்பு Postal\nரணில் மீது நம்பிக்கை இல்லாவிட்டாலும் அரசிடம் பணம் பெற்று அபிவிருத்தி செய்வோம் - சிவமோகன்\nரணில் விக்கிரமச���ங்கவின் வார்த்தையில் நம்பிக்கை இல்லாவிட்டாலும் மக்களின் வரிப்பணத்தை அரசிடம் பெற்று அபிவிருத்தியை நாம் மேற்கொள்வோம் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்தார்.\n2019-07-17 15:53:49 ரணில் நம்பிக்கை இல்லாவிட்டாலும்\nஅமெரிக்க இராஜாங்க திணைக்கள மாநாட்டில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கவலை\nஅமெரிக்க தலைநகர் வொசிங்டனில் மத சுதந்திரம் பற்றியதான அமெரிக்க இராஜாங்க திணைக்கள மாநாட்டில் இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதல் பற்றிய கவலை வெளியிடப்பட்டது.\n2019-07-17 15:36:31 அமெரிக்கா மைக் பம்பியோ உயித்த ஞாயிறு\nமும்பையில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து பலியானோரின் எண்ணிக்கை உயர்வு\nஅமெரிக்க – சீன முரண்பாட்டுக்காக நாட்டை பலியாக்க முடியாது - வாசுதேவ\nஊழியர்களின் பகிஷ்கரிப்பால் தபால் சேவை பாதிப்பு\nகன்னியா விகாரை நிர்மாணித்தல் விவகாரம் ; ஜனாதிபதி மனோவிடம் கூறியது என்ன \nதிரு­மண வைபவத்­தி­லி­ருந்து திரும்பிய வேன்: மணமக்களுடன் 10 பேரின் உயிரிற்கு எமனான புகையிரதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2019-07-17T11:17:18Z", "digest": "sha1:7XIOSE47RE7EH5FIPXUK6WTK7WIGMC72", "length": 18001, "nlines": 209, "source_domain": "ilakkiyainfo.com", "title": "தாய்லாந்து ஏரியில் பிடிக்கப்பட்ட 104 கிலோகிராம் எடையுள்ள மீன் | ilakkiyainfo", "raw_content": "\nதாய்லாந்து ஏரியில் பிடிக்கப்பட்ட 104 கிலோகிராம் எடையுள்ள மீன்\nதாய்­லாந்தின் ஏரி­யொaன்றில், 104 கிலோ­கிராம் எடை­யுள்ள மீன் பிடிக்­கப்­பட்­டுள்­ளது. ‘இது உலகில் இது­வரை தூண்­டிலில் பிடிக்­கப்­பட்ட மிகப் பெரிய கார்ப்’ வகை மீன் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.\nபிரிட்­டனைச் சேர்ந்த ஜோன் ஹார்வி என்­ப­வரே தாய்­லாந்தின் சேடி ஹக் எனும் ஏரியில் இம்­மீனை பிடித­துள்ளார். சுமார் 80 நிமிட நேர போராட்­டத்தின் பின்னர் இம்­மீனை தான் பிடித்­த­தாக அவர் தெரி­வித்­துள்ளார்.\nஇது குறித்து அவர் மேலும் கூறுகையில், ”என்னால் தனி­யாக இம்­மீனை நீரி­லி­ருந்து வெளியே எடுக்க முடி­யா­ததால், மேலும் இரு­வரின் உத­வியைப் பெற்­றுக்­கொண்டேன்.\nஇம்­மீனைப் பார்த்­த­வுடன், இவ்­வ­ளவு பெரிய மீனை நான் பிடித்தேன் என்­பதை என்னால் நம்ப முடி­யாமல் இருந்­தது” எனத் ���னத் தெரிவித்துள்ளார்.\nபேஸ்புக் நிறுவனத்துக்கு 500 கோடி டொலர் அபராதம்: அமெரிக்க வர்த்தக ஆணைக்குழு அனுமதி \n13 வயதான மாணவனுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட ஆசிரியைக்கு 20 வருட சிறைத்தண்டனை 0\nஅன­கொண்டா வாயில் சிக்கி, கடு­மை­யாகப் போரா­ட்டத்தின் பின்னர் முழுமையாக இரையாகிய முதலை.-(வீடியோ) 0\nஆப்கானிஸ்தான் பெண்கள்: “ஒவ்வொரு ஆணும் உங்களுடன் பாலுறவு வைத்து கொள்ள விரும்புவார்கள்” – பிபிசி புலனாய்வு 0\nஇரானுக்கு பதிலடி கொடுக்க இரண்டாவது போர்க்கப்பலை அனுப்பும் பிரிட்டன் 0\nஅமெரிக்க வீதியில் பறந்து வீழ்ந்த 175,000 டொலர் பணம் (வீடியோ) 0\nவாயினால் மேளம் வாசிக்கும் இளம் யுவதி.. ஒட்டுமொத்த அரங்கமும் இன்ப வெள்ளத்தில் துள்ளி குதிக்கும் காட்சி ஒட்டுமொத்த அரங்கமும் இன்ப வெள்ளத்தில் துள்ளி குதிக்கும் காட்சி\nஆயுதப் போராட்டமும் சம்பந்தனின் அரசியலும்\nசர்ச்­சைக்­குள்­ளா­கி­யுள்ள கல்­முனை வடக்கு பிர­தேச செய­லகம்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)\n“நிறைய மதச் சார்பற்ற இளைஞர்களும் ISIS இல் இருந்தனர்” – முன்னாள் ஜிகாதியின் வாக்குமூலம்\nமனங்­க­ளை­விட்டு நீங்­காத திரு­மலை படு­கொ­லைகள் – திரு­ம­லை­நவம் (கட்டுரை)\n“அதிகாரத்தின் அரூப கரங்கள்” – கருணாகரன்\nஇறைவனின் துணையோடு நிலவை பிளந்த நபிக்கு அதே இறைவனின் துணையோடு ஒட்டவைக்க முடியாதா இந்த உலகத்தையே நாம்தான் படைத்தோம்னு சொல்லும் [...]\nஅமெரிக்காவில் மட்டும் தான் ஏலியன் வாகனங்கள் தென்படுகின்றன ஏனெனில் அங்குதான் Hollywood உள்ள��ு, நல்லா வீடியோ எடுக்க [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘க��ணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\nபுலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)• தலைவர் பிரபாகரன் எடுத்த மிகத் தவறான முடிவுகளில் முக்கியமானது, கட்டாய ஆட்சேர்ப்பு • பதினெட்டு வயதில் தனது ஆயுதப் போராட்ட [...]\nஇந்திய ‘றோ’வின் அமைப்புக்குள் ஒற்றனாக செயல்பட்ட கிட்டு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meelparvai.net/?p=10817", "date_download": "2019-07-17T10:20:50Z", "digest": "sha1:5I52ZWOJRLLQ2QDP3W6PHJT4NUNX7PEX", "length": 6929, "nlines": 72, "source_domain": "meelparvai.net", "title": "சுரங்கத்தில் வீரமரணம் அடைந்த 7 ஹமாஸ் போராளிகள் – Meelparvai.net", "raw_content": "\nஉலக செய்திகள் • சர்வதேசம் • பலஸ்தீன\nசுரங்கத்தில் வீரமரணம் அடைந்த 7 ஹமாஸ் போராளிகள்\nஹமாஸ் தலைமையிலான அரசாங்கம் காஸாவில் அமைந்த பிறகு கடந்த 10 வருடங்களாக காஸா செல்லும் கடல், ஆகாயம் மற்றும் தரை என அனைத்து பகுதிகளையும் இஸ்ரேல் மூடிவிட்டது.\nஎகிப்து வழியாக சென்ற ரபாஹ் எல்லை வழியையும் ஸீஸீ அரசு வந்த பிறகு நீண்ட நாட்களாக மூடிவைத்துள்ளது.\nதங்களது வாழ்வாதாரத் தேவைகள் மற்றும் அடிப்படை தேவைகளுக்கும் பூமியில் சுரங்கம் அமைத்து எகிப்து வழியாக பொருட்களை எடுத்து வருகின்றனர். இஸ்ரேல் எல்லையிலும் சுரங்கங்கள் அமைத்து இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்த சுரங்கங்கள் பயன்பாடாக இருக்கின்றன.\n2014ம் காஸா போரின் போது இஸ்ரேலிய படைகள் மீது தாக்குதல் நடத்த பெரும் உதவியாக இருந்த சுரங்கம் ஒன்றில் தற்போது தடை ஏற்பட்டுள்ளதால் அதை சரி செய்யும் பணியில் ஹமாஸின் ராணுவ பிரிவு அல்-கஸ்ஸாம் படையை சேர்ந்த வீரர்கள் ஈடுபட்டு வந்தனர்.\nகாஸாவில் கடும் மழை பெய்து வருகிறது அதை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் சுரங்கங்களை சூழ்ந்தது . அதையடுத்து 7 வீரர்கள் பலியாகினர் மற்றும் 4 வீரர்கள் தப்பித்தனர்.\n7 பேர்களின் இறுதிச் சடங்கு பிரார்த்தனையில் 20,000 க்கும் மேற்பட்ட காஸா மக்கள் பெரும் திரளாககலந்துக்கொண்டனர். இதைப்பற்றி கருத்து தெரிவித்துள்ள ஹமாஸ்,\n“தங்கள் தாய்நாட்டையும், புனிததளங்களையும் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்க போராடும் பணியில் தங்களது உயிரை அர்ப்பணித்துள்ளனர். திறந்தவெளி காஸா சிறைச்சாலைக்கு சுரங்கங்களை தவிர வேறு வழி கிடையாது” என்றனர்.\nஐ.எஸ் இற்கு எதிரான தரை வழித் தாக்குதலுக்கு தயாராகிறது சவூதி\nஇன்றைய சமூகங்களுக்கிடையிலான பிரச்சினைகளுக்கு முஸ்லிம்களே காரணம்\nFeatures • அரசியல் • சர்வதேசம்\nலிபியாவில் தீ மூட்டும் பாலைவன நரிகள்\nG-20 உச்சி மாநாடு சாதித்தது என்ன\nஉலக செய்திகள் • சர்வதேசம்\nஉலக செய்திகள் • சர்வதேசம்\nUncategorized • உலக செய்திகள் • சர்வதேசம்\nதலைமுடி விற்பனை மூலம் இந்தியாவுக்கு ஆண்டுக்கு 120 கோடி...\nஉலக செய்திகள் • சர்வதேசம்\nNizamhm on தேவை, இலங்கைக்கு புதியதோர் அரசியல் கலாசாரம்\nNizam HM on போதை தடுப்பு பிரிவில் இருந்து நீங்குகிறார் லதீப்\nAlimanzoor on உலகின் முதல் பல்கலைக்கழகத்தை நிறுவிய பாத்திமா அல் ஃபிஹ்ரி\nDrMuzammmil on உஸ்தாத் மன்ஸூர், அக்குரணை உலமா சபை முரண்பாடு\nThaseem on கஷூகி படுகொலையால் சவூதிக்கு விழுந்த பேரிடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/04/blog-post_926.html", "date_download": "2019-07-17T10:31:59Z", "digest": "sha1:ILKHCHFQTK6F6N7JZGZZQYDNJ6VJXN6A", "length": 39371, "nlines": 145, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பரிதாபகரமான நிலையில், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபரிதாபகரமான நிலையில், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்\nஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான இரு விமானங்களுக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதி பத்திரம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.\nபுதிதாக கொள்வனவு செய்யப்பட்ட A320neo மற்றும் A321neo விமானங்கள், அவசரமாக தரையிறங்க தகுதியான விமான நிலையங்களுக்கு வெளியே ஒரு மணித்தியாலங்களுக்கும் அதிக நேரம் பயணிக்கும் அனுமதி பத்திரத்��ை இழந்துள்ளது.\nஅதில் ஒரு விமானத்தில் எரிபொருள் கண்கானிப்பு கட்டமைப்பில் குப்பை இருந்ததனை அவதானிக்காமல் விமானத்தை பயன்படுத்த விமான சேவை நடவடிக்கை மேற்கொண்டமையே அதற்கு காரணமாகும்.\nகடந்த ஜனவரி மாதம் 21ஆம் திகதி ஹொங்கொங் நோக்கி பயணிக்கவிருந்த UL 898 என்ற விமானத்தின் ஒரு என்ஜின் இயங்காமையினால் மீண்டும் விமானம் திரும்பி சென்றுள்ளது.\nஇது தொடர்பில் விசாரணை மேற்கொண்ட சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை, குறித்த விமானத்தின் அனுமதி பத்திரத்தை இரத்து செய்தது.\nஇந்த விடயம் தகவல் அறியும் சட்டமூலத்தின் கீழ் பெற்றுக் கொண்ட கடித சாட்சியில் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஆங்கில இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nஇந்த சம்பவம் மிகவும் கடுமையான ஒன்று என அதிகார சபை கூறுகின்ற நிலையில், இரத்து செய்யப்பட்ட அனுமதி பத்திரம் 5 விமானங்களை பாதிப்பதாக கூறப்படுகின்றது.\nஇரத்தினை நீக்கி கொள்ளுமாறு ஸ்ரீலங்கன் விமான சேவை கோரிக்கை விடுத்திருந்தது. எனினும் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு விசாரணையின் போது அனுமதி பத்திரம் வழங்குவதற்கான தகுதி இல்லை என்பது தெரியவந்துள்ளதாக அதிகார சபையின் இயக்குனர் நாயகம் நிமலசிறி தெரிவித்துள்ளார்.\nஇந்த நிலைமைக்கமைய ஸ்ரீலங்கன் பராமரிப்பு துறையின் திறன், தொழில் மற்றும் நம்பகத்தன்மை பிரச்சினைக்குரிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.\nஇதன் காரணமாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையை பயன்படுத்தும் பயணிகள் அச்ச நிலை கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nஇங்கிலாந்து அணி உலக்கிண்ணத்தை கைப்பற்றிய பின்னர் நடைபெற்ற 14.07.2019 ஊடகவியலாளர் மாநாட்டின் போது, இங்கிலாந்து அணித் தலைவர் தெரிவித்த க...\nமுஸ்லிம் கடையில் சிங்களப் பெண்ணுக்கு, காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nமுஸ்லிம் கடையொன்றில் பொருட்களை வாங்கிய ஒரு சிங்களப் பெண் வழமைக்கு மாறாக ஒரு பொருளின் விலையைக் குறைக்குமாறு வற்புறுத்தியிருக்கிறார். கட...\nபிக்குகள் புகைபிடிக்கும் விடியோவை பதிவிட்டு, அகற்றிய ரஞ்சன் ராமநாயக்க\nபௌத்த பிக்குகளை அவமதித்து கருத்துக்களை வெளியிட்டமைக்காக விளக்கம் கோரி பிரதமர் ரணில் இன்று கடிதம் ஒன்றை இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாய...\nகுள்ள மனிதன் சிக்கினான், மிரண்���ு போன பொலிஸார் - என்னவெல்லாம் வைத்திருந்தான் தெரியுமா..\nஇலங்கையின் பல்வேறு பகுதிகளில் மக்களை அச்சுறுத்திய குள்ள மனிதன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 4 மாதங்களாக குள்ள மனிதனரா...\nசிரித்த முகத்துடன், நம்பிக்கையுடன் வந்த Dr ஷாபி - தொடர்ந்து விளக்கமறியல் வைப்பு\nகுருநாகல் டாக்டர் ஷாபி ஷிஹாப்தீனை வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க குருநாகல் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. சி ஐ டி அவர...\nஅர­புக்­கல்­லூ­ரிக்குள் அத்துமீறி புகுந்து, சிங்களவர்கள் அட்டகாசம் - விசித்திரமான நிபந்தனைகளும் விதித்தனர்\nபஸ்­யால – எல்­ல­ர­முல்­லயில் இயங்­கி­வரும் அர­புக்­கல்­லூ­ரிக்குள் நேற்று முன்­தினம் திடீ­ரென பிர­வே­சித்த பெளத்த மத­கு­ரு­மாரின் தலை­மை...\nஅஸ்­கி­ரிய பீடத்­துக்குள் நுழை­ய, தொப்­பியை கழற்­றிவிட்டு சென்ற உலமாக்கள் பேசியது என்ன...\nமுஸ்­லிம்­க­ளுக்கும் பெரும்­பான்­மை­யி­னத்­த­வ­ருக்கும் இடை­யி­லான கருத்து முரண்­பா­டு­க­ளையும் பிரச்­சி­னை­க­ளையும் இரு­த­ரப்பு மதத்­...\nமதுபானம் பீச்சியடித்ததும் ஓட்டம்பிடித்த மொயின் அலியும், ஆதில் ரசீத்தும் (வீடியோ)\nஉலகக்கிண்ணத்தை இங்கிலாந்து 14.07.2019 சுவீகரித்தது உலகக்கிண்ணம் வழங்கியதன் பிறகு இடம்பெற்ற மதுபான வீச்சிலிருந்து முஸ்லிம் வீரர்களா...\nஅச்சுறுத்தல் விடுத்த ரத்ன, தேரருக்கு எதிராக விசாரணை ஆரம்பம்\n(எம்.எப்.எம்.பஸீர்) குருணாகல் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு, பின்னர் சி.ஐ.டி.யினரால் பொறுப்பேற்று விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில்...\nசிறையிலிருந்து இன்று, விடுதலையான 4 பேரின் ஈமானிய பலம் - மேல் சிலிர்த்த சட்டத்தரணி சறூக்\nமுதன்முதலாக தோன்றிய பரகாதெனியைச்சேர்ந்த சில சகோதரர்கள் நபி வழியில் தமது இறை வழிபாடுகளை அமைத்துக்கொள்வதற்காக ஒரு இடத்தை தேடிய போது “எனது...\nபடுதோல்வியடைந்த பொதுபல சேனாவின் கூட்டம் - குறைந்தளவு மக்களே வருகை\nஎதிர்பார்த்த சனத்திரளில் 10% வீதமளவில் தான் இன்றைய -07- இனமதவெறி தேர்தல் பிரசார முன்னோடிக் கூட்டத்திற்கு (கொண்டு வரப்பட்டும்) வருகையாம்...\n\"ரம்புட்டானில் கருத்தடை மருந்தை தடவி விடுவீர்கள்\" என்றவருக்கு தக்க பாடம் புகட்டிய முஸ்லிம்கள்\nரம்புட்டானில் கருத்தடை மருந்தை தடவி விடுவீர்கள் என்றவருக்கு தக்க பாடம் புகட்டிய முஸ்லிம்கள் கொழும்பு புறக்கோட்டையில் ரம்புட்டான் விற்க...\nசிங்களவர்கள்,, முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தால் என்ன நடக்கும்..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிங்களவர் முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தனர். அதற்கு எதிராக சிலர் முன்வந்தாலும் இதன் மூலம் முஸ்லி...\nஇங்கிலாந்து அணி உலக்கிண்ணத்தை கைப்பற்றிய பின்னர் நடைபெற்ற 14.07.2019 ஊடகவியலாளர் மாநாட்டின் போது, இங்கிலாந்து அணித் தலைவர் தெரிவித்த க...\nமுஸ்லிம் கடையில் சிங்களப் பெண்ணுக்கு, காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nமுஸ்லிம் கடையொன்றில் பொருட்களை வாங்கிய ஒரு சிங்களப் பெண் வழமைக்கு மாறாக ஒரு பொருளின் விலையைக் குறைக்குமாறு வற்புறுத்தியிருக்கிறார். கட...\nபாராளுமன்றத்தில் குர்ஆனுக்கு ஏற்பட்ட கிராக்கி - அப்துர் ராசிக்கை பாராட்டிய சிங்களவர்கள்\nபாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு முன் இன்று, வியாழக்கிழமை (20) சிலோன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துர் ராசிக் சாட்சியம் வழ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kathai-list/tag/519/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2019-07-17T10:55:14Z", "digest": "sha1:QEB5FCSEXYUC4EEOGPSDLSYS5FFJNEZ2", "length": 5374, "nlines": 215, "source_domain": "eluthu.com", "title": "அம்மா கதைகள் | Kathaigal", "raw_content": "\nஅம்மு சின்னு கதைகள் - 3 தாயா\nஅம்மு சின்னு கதைகள் -2\nஅம்மு சின்னு கதைகள் -1\nஒரு குட்டி செடியின் காதல்\nசெல்போன் + முகநூல் =\nஅம்மா கதைகள் பட்டியல். List of அம்மா Kathaigal.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=8&cid=1869", "date_download": "2019-07-17T10:23:52Z", "digest": "sha1:S4EG4AXEY7GSZFBM6KLLTFRZOE5ELYEW", "length": 9263, "nlines": 44, "source_domain": "kalaththil.com", "title": "தி.நகரில் வெளிநாட்டு பெண் பத்திரிகையாளர் மர்ம மரணம்: ஹோட்டல் அறையில் பிணமாக கிடந்தார் | foreign-journalist-in-mysterious-death:-I-was-found-dead-in-a-hotel-room களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம்\nதி.நகரில் வெளிநாட்டு பெண் பத்திரிகையாளர் மர்ம மரணம்: ஹோட்டல் அறையில் பிணமாக கிடந்தார்\nதி.நகரில் வெளிநாட்டு பெண் பத்திரிகையாளர் மர்ம மரணம்: ஹோட்டல் அறையில் பிணமாக கிடந்தார்\nதி.நகரில் ஹோட்டலில் அறை எடுத்து தங்கியிருந்த வெளிநாட்டு இளம் பெண் பத்திரிகையாளர் மர்மமான முறையில் அறையில் பிணமாக கிடந்தார்.\nசென்னை தி.நகர், வெங்கடேசன் தெருவில் தனியார் தங்கும் விடுதி உள்ளது. இங்கு கடந்த 27-ம் தேதி மதியம் 12-30 மணியளவில் வெளிநாட்டு பெண் பயணி ஒருவர் அறை எடுத்து தங்கி வந்தார். தான் ஒரு பத்திரிகையாளர் என்று கூறி அறை எடுத்து தங்கியுள்ளார்.\n30-ம் தேதி வரை தங்கப்போவதாக விடுதி மேளாளரிடம் கூறி தங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் 2 மணிக்கு அவர் செக் அவுட் செய்ய வேண்டும். அல்லது மேலும் தங்க விரும்பினால் மேலாளரிடம் தெரிவிக்க வேண்டும். ஆனால் அவர் வெளியே வரவும் இல்லை, மதிய உணவுக்கும் ஆர்டர் எதுவும் கொடுக்கவில்லை.\nஇதையடுத்து அறை ஊழியர் சுரேஷ் என்பவர் கதவை தட்டியுள்ளார். வெகு நேரம் கதவு திறக்காததால் மாற்றுச்சாவியை எடுத்துச் சென்று திறந்து பார்த்துள்ளார். அப்போது படுக்கையில் அந்தப்பெண் பிணமாக கிடப்பது தெரிந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.\nதனது மேலாளரிடம் சுரேஷ் தகவல் சொல்ல, உடனடியாக மாம்பலம் போலீஸாருக்கு விடுதியிலிருந்து புகார் அளிக்கப்பட்டது. பின்னர் போலீஸார் விடுதிக்கு வந்துள்ளனர். சம்பவ இடத்தில் வெளிநாட்டு இளம்பெண்ணை போலீஸார் சோதித்தபோது அவர் இறந்து வெகு நேரம் ஆனதும், அவர் விஷம் அருந்தி இறந்தி��ுக்கலாம் என்றும் தெரியவந்தது.\nவெளிநாட்டு இளம்பெண் பிணமாக கிடந்த கட்டிலுக்கு பக்கத்தில் விஷபாட்டில் ஒன்றும் கிடந்தது. அவர் விஷம் அருந்தி தற்கொலை செய்துக்கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீஸார் சந்தேக மரணமாக ஐபிசி 174- பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு பொது மருத்துவ மனைக்கு அனுப்பப்பட்டது.\nஇறந்து கிடந்த வெளிநாட்டு பெண் பெயர் லிண்டா இரேனா (24) என்பதும், அவர் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். பெண் பத்திரிகையாளர் என்று குறிப்பிட்டு வந்துள்ளார். அவர் எதற்காக சென்னை வந்தார், சென்னையில் யாரை சந்தித்தார் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும். தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்மையானது \nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsigaram.blogspot.com/2019/05/How-to-Open-each-selected-result-in-a-new-browser-window.html", "date_download": "2019-07-17T11:26:09Z", "digest": "sha1:YPEMHXHBXOLAKXMGJZ6N7JCIE6CTPL3L", "length": 29123, "nlines": 256, "source_domain": "newsigaram.blogspot.com", "title": "first Note | முதற் குறிப்பு : கூகுள் குரோம் தேடல் முடிவுகளை எப்போதும் புதிய திரையில் (Tab) திறக்கச் செய்வது எப்படி?", "raw_content": "first Note | முதற் குறிப்பு\nஉங்கள் மனதுக்கு விரோதமின்றி செய்யப்படும் எந்தவ��ரு செயலுமே சரியானதுதான் | https://newsigaram.blogspot.com/\nகூகுள் குரோம் தேடல் முடிவுகளை எப்போதும் புதிய திரையில் (Tab) திறக்கச் செய்வது எப்படி\nஇணைய உலகில் தேடல் என்றாலே அது கூகுள் தான். அது போலவே இணைய உலாவி என்றால் அது கூகுள் குரோம் தான்.\nஒரு தடவை கூகுள் குரோமில் உள்நுழைந்து வைத்தால் கூகுளின் அத்தனை சேவைகளையும் ஒரே சொடுக்கில் அணுக முடியும்.\nநீங்கள் கூகுள் குரோம் பாவனையாளரா\nகூகுள் குரோம் வாயிலாக கூகுள் தேடு பொறியில் தேடல் முடிவுகளை புதிய திரையில் (Tab) திறக்க முடியவில்லையா\nநீங்கள் தேடல் முடிவுகளை எடுத்த அதே திரையிலேயே (Tab) இணைய இணைப்புகள் திறக்கின்றனவா\nகீழ்வரும் இணைப்பை உங்கள் முகவரிப் பட்டையில் திறவுங்கள்:\nஇப்போது உங்களுக்கு கீழ்வரும் அமைப்பிலான திரை கிடைக்கும்.\nஇந்தத் திரையில் 'Where Results Open' என்பதை (முடிவுகள் திறக்கப்படும் இடம்) என்னும் தெரிவுக்கு செல்லுங்கள்.\nஅதில் 'Open each selected result in a new browser window' (தேர்ந்தெடுத்த ஒவ்வொரு முடிவையும் புதிய உலாவி சாளரத்தில் திற) என்னும் தெரிவுக்கு நேரே உள்ள பெட்டியில் 'சரி' அடையாளத்தை இட்டு சேமியுங்கள்.\nஅவ்வளவு தான். இனி உங்கள் தேடல் முடிவுகள் எப்போதும் புதிய திரையில் திறக்கும்.\nகூகுள் குரோம் தேடல் முடிவுகளை எப்போதும் புதிய திரையில் (Tab) திறக்கச் செய்வது எப்படி\nLabels: கணினி, கூகுள், தொழிநுட்பம்\nஉங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.\nசிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்\nசிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள் 'சிகரம்' இணையத்தளத்தின் வழியாக வாசகர்கள், நண்பர்கள் அனைவரிடம...\nஉங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்\nபிக் பாஸ் தமிழ் இரண்டாம் பருவத்தில் உங்கள் மனம் கவர்ந்த போட்டியாளர் யார் உங்கள் எண்ணங்களை வாக்குகளாய் இங்கே பதிவு செய்யுங்கள். WHO IS YOU...\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்\nகிரிக்கெட் விளையாட்டை சர்வதேச அளவில் கொண்டு செல்வதற்காக சர்வதேச கிரிக்கெட் சபை பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. கால்பந்து விளையாட்டு...\nபிக் பாஸ் தமிழ் | பருவம் 03 | படப்பிடிப்புக்கு கமல் நிபந்தனை | கட்டுரை | வெப்துனியா தமிழ்\nபிக்பாஸ் ஷூட்டிங்கிற்காக அனைவரும் காத்திருக்க கமல் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னரே ஷூட்டிங் என நிபந்தனை விதித்துள்ளார். கடந்த 20...\n58ஆம் நாள் இரவுக் காட்சிகளுடன் இன்றைய அத்தியாயம் துவங்கியது. புகைக்கும் அறையில் யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் மஹத்திடம் இந்தப் போட்டியில் விட்டு...\nபிக் பாஸ் தமிழ் | பருவம் 03 - பதிவுத் தொகுப்பு - 01\nபிக் பாஸ் தமிழ் | பருவம் 03 | வருமா, வராதா\nBB Tamil 2 | Week 07 | Day 44 | பிக் பாஸ் தமிழ் 2 | வாரம் 07 | நாள் 44 | சர்வாதிகாரி ஐஸ்வர்யா\nஇந்த வாரம் ஆரம்பித்ததில் இருந்தே நமக்கு நெஞ்சு பக் பக் என்று இருக்கிறது. காரணம் தங்கத் தலைவி ஐஸ்வர்யா. ஆரம்ப கட்டத்தில் குழந்தையாக இருந்தவ...\nஉங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்\nபிக் பாஸ் தமிழ் இரண்டாம் பருவத்தில் உங்கள் மனம் கவர்ந்த போட்டியாளர் யார் உங்கள் எண்ணங்களை வாக்குகளாய் இங்கே பதிவு செய்யுங்கள். WHO IS YOU...\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்\nகிரிக்கெட் விளையாட்டை சர்வதேச அளவில் கொண்டு செல்வதற்காக சர்வதேச கிரிக்கெட் சபை பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. கால்பந்து விளையாட்டு...\nபிக் பாஸ் தமிழ் | பருவம் 03 | படப்பிடிப்புக்கு கமல் நிபந்தனை | கட்டுரை | வெப்துனியா தமிழ்\nபிக்பாஸ் ஷூட்டிங்கிற்காக அனைவரும் காத்திருக்க கமல் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னரே ஷூட்டிங் என நிபந்தனை விதித்துள்ளார். கடந்த 20...\n58ஆம் நாள் இரவுக் காட்சிகளுடன் இன்றைய அத்தியாயம் துவங்கியது. புகைக்கும் அறையில் யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் மஹத்திடம் இந்தப் போட்டியில் விட்டு...\nஉங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்\nபிக் பாஸ் தமிழ் இரண்டாம் பருவத்தில் உங்கள் மனம் கவர்ந்த போட்டியாளர் யார் உங்கள் எண்ணங்களை வாக்குகளாய் இங்கே பதிவு செய்யுங்கள். WHO IS YOU...\nசிக்கலில் சிக்கிய பிக் பாஸ்\nபிக் பாஸ் தமிழ் இரண்டாம் பருவம் ஆரம்பித்து இரண்டாம் வாரம் சென்று கொண்டிருக்கிறது. கடந்த பருவத்தைப் போலல்லாமல் இந்த பருவத்தில் முதல் வாரத்த...\nபிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்\n இந்தப் பெயரை தமிழ்த் தொலைக்காட்சி ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். நூறு நாட்கள் தமிழர்களின் இல்லத் தொலைக்காட்...\nவாரம் 01 - 2018/04/07 - 2018/04/13 ஐ.பி.எல் 2018 புள்ளிப் பட்டியல��� அணி | போட்டி | வெற்றி | தோல்வி | புள்ளிகள் | நிகர ஓட்ட சராசரி ச...\nஆசிரியர் பக்கம் | Editorial\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்\nகிரிக்கெட் விளையாட்டை சர்வதேச அளவில் கொண்டு செல்வதற்காக சர்வதேச கிரிக்கெட் சபை பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. கால்பந்து விளையாட்டு...\nபத்தி எழுத்து என்றால் என்ன | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்\nஇதன் வரலாறு 1920-களில் தொடங்குகிறது. இன்றைக்கு, பத்தி எழுத்து என்ற இந்த எழுத்துவகைதான், ஊடக உலகில் மிக முக்கியமான அரசியல் மற்றும் சமுதாய வ...\nஇலங்கை | பேரூந்து (பஸ்) ஆசன முன்பதிவு செய்வது எப்படி\nஇலங்கையில் தனியார் மற்றும் அரச பேரூந்துகள் பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த வருடம் வரை பேருந்துகளில் ஆசன முன்பத...\nதமிழ் மொழி - இன்றும் - நாளையும்\n நவீன தொழிநுட்பம் நமக்குத் தந்த வாட்ஸாப்பில் தமிழ் கூறும் நல்லுலகம் என்னும் அருமையான குழு ஒன்றுள்ளது. இங்கு தமிழ் மொழி குறி...\nAustralia (1) Bangladesh (1) Bigg Boss (191) Bigg Boss Malayalam (10) Bigg Boss Marathi (3) Bigg Boss Tamil (159) Bigg Boss Telugu (20) England (1) Google Adsense (1) GT20Canada (1) ICC Cricket World Cup 2019 (8) India (1) IPL (16) IPL 2018 (16) LPL (1) Metro News (1) New Zealand (1) NEWS LETTER (9) NEWS TODAY (4) NEWS WIRE (4) ODI (8) Pakistan (1) Satellite TV (2) SIGARAM CINEMA (1) SIGARAM CO (10) Sigaram TV (1) SIGARAM.CO (15) SIGARAMCO (9) South Africa (1) Sri Lanka (1) Style FM (1) Team Squad (8) TRAI (1) WORLD NEWS WIRE (3) அரசியல் (2) அரசியல் நோக்கு (20) அனுபவம் (8) ஆங்கிலப் புத்தாண்டு (1) ஆசன முன்பதிவு (1) ஆசிரியர் பக்கம் | Editorial (3) ஆட்சென்ஸ் (1) இணையக் கவிதைகள் (1) இந்திய நாடாளுமன்றத் தேர்தல் - 2019 (2) இரா. குணசீலன் (2) இலங்கை (4) ஈழம் (2) உதவும் கரங்கள் (1) உலக அழிவு (2) உலகச் செய்திகள் (4) உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012 (5) உள்ளம் பெருங்கோயில் (6) ஊரும் உலகும் (28) ஏறு தழுவுதல் (3) ஏன் எதற்கு எப்படி (1) ஐபிஎல் (16) ஐபிஎல்2018 (16) கடிதங்கள் (6) கட்டுரை (5) கணினி (1) கதிரவன் (1) கலைஞர் செய்திகள் (1) கல்யாண வைபோகம் (17) கல்வி (1) கவிக்குழல் (1) கவிஞர் கவீதா (2) கவிதை (19) கவிதைப் பூங்கா (29) கவின்மொழிவர்மன் (8) காதல் (5) கிரிக்கெட் (7) குளோபல் இ-20 கனடா - 2018 (1) குறும்படம் (1) கூகுள் (5) கேள்வி பதில் (14) கோபால் கண்ணன் (1) சதீஷ் விவேகா (7) சந்திப்பு (1) சமூக வலைத்தளம் (1) சரித்திரத் தொடர் (7) சாரல் நாடன் (2) சி.வெற்றிவேல் (5) சிகரத்துடன் சில நிமிடங்கள் (14) சிகரம் (17) சிகரம் SPORTS (5) சிகரம் இன்று (1) சிகரம் திரட்டி (8) சிகரம் பணிக்கூற்று (1) சிகரம் பாரதி (85) சிகரம்.CO (3) சித்திரை (1) சிறுகதை (5) சிறுகதைப் போட்டி (1) சுதர்ஷன��� சுப்பிரமணியம் (1) சூரியகாந்தி (1) செ.வ. மகேந்திரன் (1) செய்தி மடல் (9) செய்திகள் (6) செய்மதித் தொலைக்காட்சி (2) சேகுவேரா (1) ஞாபகங்கள் (2) டுவிட்டர் (6) ட்ராய் (1) தங்க. வேல்முருகன் (1) தமிழாக்கம் (2) தமிழ் (4) தமிழ் கூறும் நல்லுலகம் (4) தமிழ் நாளேடுகள் (1) தமிழ்த் தேசியம் (1) தமிழ்ப் புத்தாண்டு (1) திண்டுக்கல் லியோனி (3) திருக்குறள் (7) திலகவதி (1) திறன்பேசி (1) தூறல்கள் (1) தேர்தல் (2) தேன் கிண்ணம் (3) தொடர் கதை (2) தொலைக்காட்சி (2) தொலைக்காட்சி அலைவரிசைப் பட்டியல் (1) தொழிநுட்பம் (10) நகைச்சுவை (5) நண்பர்கள் பதிப்பகம் (1) நாளேடுகளில் நமது பார்வை (1) நாளேடுகள் (1) நிகழ்வுகள் (12) நேர்காணல் (17) நோக்கியா (1) படித்ததில் பிடித்தது (38) பட்டிமன்றம் (2) பயணம் (11) பாடசாலை (1) பாட்டுப் பெட்டி (4) பாரதி மைந்தன் (1) பாரா (1) பாலாஜி (4) பிக் பாஸ் (191) பிக் பாஸ் 1 (1) பிக் பாஸ் 2 (155) பிக் பாஸ் 3 (4) பிபிசி தமிழ் (1) பிரமிளா பிரதீபன் (1) பிளாக்கர் (4) பிளாக்கர் நண்பன் (2) புகைப்படத் தொகுப்பு (1) புகையிரத பயணம் (1) புதியமாதவி (1) புதினம் (2) பெண்ணியம் (1) பேஸ்புக் (4) பௌசியா இக்பால் (1) மதுரை முத்து (1) மலையகம் (2) மாரிராஜன் (1) மானம்பாடி புண்ணியமூர்த்தி (7) மு. கருணாநிதி (3) முகில் நிலா தமிழ் (2) முடிமீட்ட மூவேந்தர்கள் (7) முனீஸ்வரன் (1) மே 18 (1) மைக்கல் கொலின் (1) யாழ் இலக்கியக் குவியம் (1) யாழ் பாவாணன் (2) ராஜசங்கீதன் ஜான் (3) ரேகா சிவலிங்கம் (1) லங்கா பிரீமியர் லீக் (1) லுணுகலை ஸ்ரீ (1) வரலாறு (3) வரவேற்பறை (27) வலைப்பதிவு வழிகாட்டி (4) வலைப்பூங்கா (4) வல்லினம் (1) வாட்ஸப் (3) வாழ்க்கை (6) வானவல்லி (2) வானொலி (3) விசேட அறிவித்தல் (1) விசேட செய்தி (2) விலையேற்றம் (1) விவாதம் (3) விளையாட்டு உலகம் (19) வீரகேசரி (2) வெ. மைதிலி (1) வெள்ளித்திரை (11) வெற்றி (1) வென்வேல் சென்னி வாசகர் வட்டம் (1) வேர்ட்பிரஸ் (4) வேலணையூர் தாஸ் (1) ஜீ தமிழ் (1) ஸ்ரீதர் ரங்கராஜ் (1)\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினம் - மே 18\nபிக் பாஸ் தமிழ் | பருவம் 03 - பதிவுத் தொகுப்பு - 0...\nபிக் பாஸ் தமிழ் | பருவம் 03 | படப்பிடிப்புக்கு கமல...\nபிக் பாஸ் தமிழ் 3 சீசனில் பிஸியாக இருக்கும் கமல் ஹ...\nபிக் பாஸ் தமிழ் | பருவம் 03 - பதிவுத் தொகுப்பு - 0...\nகிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019 | தென்னாபிரிக்கா அணி...\nகிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019 | பாகிஸ்தான் அணி விப...\nsigaram.co இணைய முகவரி குறித்த விசேட அறிவித்தல்\nஇலங்கை | நீர்கொழும்பில் பதற்றம் - இலங்கையில் மீண்ட...\nபத்தி எழுத்து என்றால் என்ன | கட்டுரை | வல்லினம் |...\nஇலங்கை | பேரூந்து (பஸ்) ஆசன முன்பதிவு செய்வது எப்ப...\nகிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019 | இலங்கை அணி விபரம்\nஇலங்கை சிந்தும் ரத்தம் உண்மையில் யாருக்கானது \nகிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019 | இங்கிலாந்து அணி வி...\nசிகரம் வலைப்பூங்கா - 04\nகூகுள் குரோம் தேடல் முடிவுகளை எப்போதும் புதிய திரை...\nநோக்கியாவின் புதிய அறிமுகம் | நோக்கியா 4.2\nபயணங்கள் பலவிதம் - 09 (பகுதி - 01)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2011/07/25/%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-12/", "date_download": "2019-07-17T10:55:11Z", "digest": "sha1:GGMAKVVINXCBP3WD4IRDFYAM474AOL6B", "length": 76702, "nlines": 93, "source_domain": "solvanam.com", "title": "ஆயிரம் தெய்வங்கள் – 12 – சொல்வனம்", "raw_content": "\nஆயிரம் தெய்வங்கள் – 12\nஆர்.எஸ்.நாராயணன் ஜூலை 25, 2011\nஉலக வரலாற்றில் நதிப்புற நாகரிகங்கள் – எகிப்து – மெசப்பட்டோமியா – சிந்து போன்றவை – செல்வாக்கிழந்த பின்னர், மத்திய தரைக்கடல் தீவுகளில் புதிய நாகரிகங்கள் வேர்விட்டன. இவற்றில் கிரேக்க – ரோம நாகரிகங்கள் படைத்த தெய்வங்கள் பற்பல. சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய கிரேக்க நாகரிகம் “ஜனநாயகம்” என்ற கருத்தை வழங்கியதைப் போல் ரோமின் வழங்கல், குடியரசு. எனினும் கிரேக்கர்களின் வழங்கலில் கலை, தத்துவம், விஞ்ஞானம் போன்ற பல்கலைக்கழகப் படிப்புகள் சிறப்பானவை. தென்கிழக்கு ஐரோப்பாவில் மத்திய தரைக்கடலில் சங்கமமாகும் ஒரு குறுகிய குறிஞ்சி நிலப்பகுதியில் வளர்ந்த கிரேக்கக் கலாச்சாரமே மேலை நாடுகளின் கலாச்சாரங்களுக்கு அடிப்படையாக உள்ளது. ஏஜியன் கடல் துருக்கியையும் கிரீசையும் பிரிக்கிறது. மேற்கே அயோனியன் கடல் கிழக்கே ஏஜியன் கடல் இடையே புள்ளி புள்ளிகளாகத் தோன்றும் எண்ணற்ற தீவுகளும் கிரேக்க நாகரிகங்களைப் பறைசாற்றும். மேற்படி இரண்டு கடல்களுக்கு இடையே உள்ள கிரீஸ் தேசத்தின் வடக்கே மாசிடோனியா, மேற்கே எயிட்டோலியா, கொரிந்த், ஸ்பார்ட்டா, லாக்கோனியா, ஆகியவை அடங்கிய பெலப்போனஸ் மலைத்தொடர், பின்னர் திபெஸ், மராத்தான், யுபோயா, ஏதன்ஸ் எல்லாம் இணைந்த பண்டைய கிரீஸ் நாகரிகம் தெற்கே கிரீட் தீவு வரை பரவியுள்ளது. கிரீட் மக்கள் கிரேக்கர்களால் வெல்லப்பட்டனர். ஆனால் 4000 ஆண்டுகளுக்கு முன்பு கிரீட் வளர்த்த நாகரிகப் பெருமையை 1870 -இல் புதையுண்ட நாஸ்ஸோஸ் (KNOSSOS) தலைநகரை அகழ்வா���ாய்ச்சி வெளிக்கொணர்ந்தது. நாஸ்ஸோஸ் நாகரிகச் சின்னங்களான அரண்மனைக் கட்டிடங்கள், வீடுகள், கழிவுநீர்க் கால்வாய்கள், நீர்வழி அமைப்புகள், மட்பாண்டங்கள், சிற்பங்கள் எல்லாம் கிரீட்டின் கடல் வணிகப் பண்பாட்டை உணர்த்தப் போதுமானவை. எனினும் கிரீட் மக்களும் ட்ராய் மக்களும் கிரேக்க இனத்துடன் தொடர்புள்ளவர்கள். ஆனால் கிரேக்கர்களாகக் கருதப்படும் மக்கள் டான்யூப் நதிச் சமவெளியிலிருந்து குடியேறியவர்கள். வேதகால சமஸ்கிருதம் பேசியவர்கள். இவர்களுக்கும் இந்தியாவில் குடியேறிய ஆரியர்களுக்கும் தொடர்பு உண்டு. கிரேக்க புராணங்களில் கிரேக்கர்கள் ஆக்கேயர்கள், அயோனியர்கள், டோரியர்கள் என்று வர்ணிக்கப்படுகின்றனர்.\nகிரேக்கர்களின் தொன்மைப் பண்பாடுகளை அறிய ஹிசையத்தின் தியோகோனி (Theogony) அடிப்படை நூல், தியோகோனி என்றால் “படைப்பின் தோற்றம் – முதல் தெய்வ வாரிசுகள்” எனலாம். ஹிசையத்துக்குப் பின்னர் ஹோமரின் முற்றுப்பெறாத காவியமாகிய இலியத், இலியத்தின் முழுமையைப் புத்துருவம் செய்யப் புகுந்த புராதனக் கவிஞர்கள், பாடலாசிரியர்கள் கிரேக்கப் புராணங்களை முழுமையுறச் செய்துள்ளனர். பிளாட்டோவிலிருந்து இன்றைய காலகட்டத்திலும் பிரஞ்சு, ஆங்கிலம், ஜெர்மனி இலக்கிய கர்த்தாக்கள் தங்களது புதினங்களுக்கு இன்னமும் கிரேக்க புராணங்களிலிருந்து கதைக்கரு தேடுகின்றனர். நிறைய ஹாலிவுட் திரைப்படங்களும் வெளிவந்துள்ளன. ஹெலன் ஆஃப் ட்ராய் பழைய சினிமா, புதிய ரிமேக் எல்லாம் சுவாரசியமானவை. மகாபாரதம், ராமாயணம் எல்லாம் நிகழ்ந்தவையா இல்லையா என்று கேட்கப்படுவது போல் ஹோமரின் உலகத்தை உண்மையென நிலைநாட்ட மைசீன் தொல்பொருள் ஆராய்ச்சி முடிவு போதும். 1876-ஆம் ஆண்டில் மைபீன் என்ற புராதன கிரேக்க நகரத்தை ஒட்டியுள்ள பிலோப்போனஸ் மலைத்தொடரில் ஒரு ஜெர்மானியப் பேராசிரியர் அகழ்வாராய்ச்சி செய்து ஹோமல் உலகை நிஜமாக்கிவிட்டார். ஹோமர் குறிப்பிட்டுள்ள மைசீனியர்கள் (கிரேக்கர்கள்) கற்பனையில் பிறந்த தேவகுமாரர்கள் அல்லர் என்பதும் நிஜமான கிரேக்க மன்னர்களே என்பதும் நிரூபணம். அநேகமாக இவர்கள் வெண்கல யுகத்தைச் சேர்ந்த பழங்குடி மன்னர்கள்.\nதியோனோனியில் வர்ணிக்கப்பட்டுள்ள ஒலிம்பியா விண்ணுலக சொர்க்கம். தெய்வங்கள் மட்டுமே அங்கு அனுமதிக்கப்படுவர். உண்மையில் பிலப்போனஸ் மலைத்தொடரில் ஒலிம்பியா நகர இடிபாடுகளும் அகழ்வாராய்ச்சியில் துலக்கப்பட்டுள்ளன. புராண அடிப்படையில் ஒலிம்பியா என்பது கிரேக்க தெய்வங்களின் விண்ணுலகம். ஆல்ஃபியஸ் நதியும் கிளாடியஸ் நதியும் சங்கமமாகும் ஒலிம்பியா பள்ளத்தாக்கு கிரீஸின் வளமான பகுதி. மண்ணில் உள்ள பொன்னகரம் புராண அடிப்படையில் விண்ணுலகின் பொன்னகராயிற்று.\nபுராண மரபின்படி தெய்வங்களின் தெய்வமான ஸீயஸ் (ஜுபிட்டர்) தன் தந்தை குரோனசுடன் நிகழ்த்திய போர் வெற்றியே முதல் ஒலிம்பிக் விளையாட்டு. பகுத்தறிவுக்கு கிரேக்க சிந்தனைகளே முன்னோடி என்பர். பகுத்தறிவு பிறந்த அந்த நாட்டில்தான் மூட நம்பிக்கைகள் நிறைந்த புராணங்களும் தெய்வீகக் கதைகளும் இலக்கியவாதிகளின் சுரங்கங்களாயுள்ளன. புராணங்களையும் பழைய தெய்வங்களையும் கிரேக்கர்கள் நம்புகின்றனரா என்று கேட்பதைவிட பிடியாஸ் செதுக்கியுள்ள ஸீயஸ் சிலை வழங்கும் தெய்வீக தரிசனத்தை வியப்பது உண்டா என்ற கேள்வி முக்கியமானது. இந்தியாவில் அப்படிப்பட்ட தெய்வீகச் சிலைகளுக்கு அளவே இல்லை. அப்படிப்பட்ட அழகுச்சிலைகளின் கலை அம்சத்திற்கு மேல் நெஞ்சில் தைக்கக்கூடிய ஒரு தெய்வீக தரிசனம் அல்லது ஆனந்த உணர்வுக்கு முன் எத்தகைய பகுத்தறிவும் பொருளற்றுப் போய்விடுவதுண்டு\nபகுத்தறிவு என்பது காரணகாரியத் தொடர்புள்ளது. புராணம்(Myth) என்பது உண்மையை உள்ளடக்கிய கற்பனை. காரண காரியத்திற்கு அப்பாற்பட்டது. புராணம் என்ற களிமண்ணைக் கலைஞர்கள் தம் கற்பனை வளத்துடன் உருவங்களாகப் பிசைந்துவிட்டார்கள். இந்த உருவங்களால் மனித சிந்தனைக்குரிய வரலாறே வளமானது. இது பாரத மண்ணுக்கு மட்டுமல்ல. கிரீஸ் தேசத்திற்கும் இதுவே உண்மை நிலை. பகுத்தறிவுவாதிகளுக்கெல்லாம் தந்தையாகிய பிளாட்டோவுக்கும், இலியத்-ஒடிஸ்ஸே எழுதிய ஹோமருக்கும், இன்னம் பற்பல கிரேக்க கலைஞர்களுக்கும், தத்துவ ஞானிகளுக்கும் தியோகோனி – அதாவது ஒலிம்பிக் தெய்வங்கள் ஆதர்சமாயிருந்தன.\nதெய்வங்களின் படைப்பைப் பற்றி பிளாட்டோ உருவாக்கிய சிம்போசியம் தெரிவிக்கும் கருத்து சிறப்பானது. “மனிதனை மிகவும் சக்தியுள்ளவனாகப் படைக்க வேண்டுமென்று தெய்வம் ஆசைப்பட்டது. அதனால் மனிதனுக்கு இரண்டு தலைகள், நான்கு கைகள், நான்கு கால்கள் இவற்றுடன் அசுரபலம் வழங்கியது. மனி��னின் தோற்றமே அகோரமாக இருந்தது. மனிதனின் கோர உருவத்தைப் பார்த்துப் படைத்தவனே அரண்டு போனான். ஆகவே, படைத்தவன் மனிதனின் பலத்தைக் குறைத்து ஒரு தலை, இரண்டு கை, இரண்டு கால் என்று உடலைப் பாதியாகக் குறைத்தான். மனிதன் பலவீனமானான். தனது குறையை உணர்ந்த மனிதன் மறுபாதியைத் தேடி அத்துடன் இணைய ஆசைப்பட்டான். அப்போதுதான் முழுமைபெற முடியும் என்று எண்ணினான். இந்தத் தேடலே “அன்பின் ரகசியம்” அதாவது சிம்போசியம்.\nபொதுவாகப் புராணத்தில் பொதிந்துள்ள ரகசிய உண்மைகளைத் தேடுவது, விளக்கம் அளிப்பது என்று ஆரம்பத்தால் அந்த அளவில் கிரேக்க புராணங்களில் ரகசியங்கள் உள்ளனவா என்பது ஐயமே. எனினும் ஹிசையாத் போன்ற கவிஞர்களும், நீதிமான்களும், ஞானிகளும் புராணங்களைச் சொல்லி நீதிநெறிகளை விளங்க வைத்தனர் எனலாம்.\nபுராணத்தின் குறிக்கோள், கண்ணுக்குத் தெரியாத தெய்வத்தை மண்ணுக்கு இழுத்து வந்து மனிதனுடன் நெருக்கம் செய்து தருவதே. இது இந்தியாவில் மட்டுமல்ல. கிரீசிலும் நிகழ்ந்தது. கிரேக்க புராணங்களிலிருந்து பாடல்களைப் புனைந்த ஹிசையாத்தின் காலம் கி.மு.8-ஆம் நூற்றாண்டு. சொல்லப்போனால் ஹோமரின் காவியங்களிலும் பழைய புராணக் குறிப்புகள் உண்டு. கிரேக்க புராணங்களில் உள்ள தோற்றக்கதைகள், தெய்வங்களின் பாரம்பர்யங்கள் ஆகியவற்றை ஹிசையாத் வழங்கியுள்ளார் இவைதான் தியோகோனி எனப்படுகிறது. ஒலிம்பிக் தெய்வப் பிறப்பிலிருந்து தொடங்கலாம்.\nஹிசையாத்தின் கருத்துப்படி உலகம் முதலில் வெற்றிடமாயிருந்தது. பூமி வெற்றிடத்தைப் பற்றிக் கொண்டது. பூமியின் கீழ் குழப்பம் நிலை கொண்டது. இக்குழப்பமே எரிபஸ். எரிபஸ் பாதாள உலக நரகமானது. பூமிக்கு மேல் வந்த வானம் சுயம்பு. பூமியின் புதல்வனாக வானம் சுயமாக உருப்பெற்றுள்ளது. மேலே விண்ணும் கீழே பாதாளமும் வந்தபின் பூமி-புவி அமைப்பு நிலை பெற்றது. புவி அமைப்பு நிலை பெற்றதும் ஈராஸ் வந்தது. ஈவாள் தெய்வமே படைப்புகளின் ஆதாரம். கீழே பாதாளத்தில் இரவும் பகலுமாக எரிபஸ்ஸும் ஹெக்கேடும் குழப்பத்தின் குழந்தைகளாகக் கருதப்பட்டன. பூமியின் மூன்றாவது முயற்சி கடல். பூமி தோற்றுவித்த அசையாப் பொருட்களான வானம், பாதாளம், கடல் தோற்றத்திற்கு ஈராஸ் உதவி தேவைப்படவில்லை. பின்னர் படைப்புகளுக்குரிய சூழ்நிலை உருவானபோது பூமியின் பரந்தவெள��யில் உயர்ந்த மலைகளும், மலைகளுக்கு மேல் விண்ணும், விண்ணுக்கு மேல் சொர்க்கமும், அந்த சொர்க்கத்திற்குக் கதவுகளும் கடல் பரப்பில் நிழலாடினவாம். குழப்பத்திலிருந்த இரவு-பகல் விருப்பட்டன. இரவு தெய்வம் பகல்-இரவைப் படைத்தது. இரவில் தோன்றும் ஒளியாக ஈத்தர் வந்தது. ஈத்தர் என்பதை தெய்வங்கள் மட்டுமே உணரும். பகல் – இரவு வந்தாலும் கிரஹ சஞ்சாரமும் நட்சத்திரங்களும் வரவில்லை. ஹீலியஸ் – செலின் தோன்றியபின் கிரஹங்கள் வந்தன.\nபுவியைக் குறிக்கும் ஒரு சொல் ஜியோ. ஜியாக்ரபி, ஜியாலஜி எல்லாம் ஜீயே என்ற கிரேக்கச் சொல்லின் நீட்சி. கிரேக்க புராணத்தில் பூமாதேவியே படைக்கும் சக்தியுள்ள ஜீயே சம்ஸ்க்ருதத்தில் ஜய, காயே என்ற சொற்களும் பொருள் தரும்.\nஜீயே என்பது பூமி. யுரேனஸ் என்பது விண். தெய்வங்களின் தோற்றங்கள் ஜீயேயும் யுரேனஸும் கூடியதால் விளைந்தன. ஜீயே பூமியின் அதிபதி. யுரேனஸ் சொர்க்கத்தின் அதிபதி.\nமுதலில் தோன்றிய பன்னிரு தெய்வங்களும் ஆதி டைட்டன்களாகும். டைட்டன்களை அசுர/அசுரிகளாகவும் கொள்ளலாம். தேவ தேவியர்களாகவும் கொள்ளலாம்.\nஜீயேயும் யுரேனசும் இணைந்து ஆறு பெண் டைட்டன்களையும் ஆறு ஆண் டைட்டன்களையும் உருவாக்கினர்.\nஆறு ஆண் டைட்டன்களாவன- ஓஷியானஸ், கோயஸ், கிரியஸ், ஹைபீரியன், அய்யாப்பீட்டஸ், குரோனஸ்.\nபெண் டைட்டன்களாவன- திய்யா, ரியா, தெமிஸ், மனிமோசைன், போயபி, திதைஸ். இப்பன்னிரண்டில் சில டைட்டன்களுக்கு மட்டுமே குறிப்பான பணிகள் உண்டு. தெமிஸ் நீதியைக் குறிக்கிறது. மனிமோசைன் நினைவைக் குறிக்கிறது. உலக ஒழுங்கின் கட்டுப்பாட்டுக்கும் உலகின் தொடர்ச்சிக்கும் மனிமோசைன் காரணம். காலச்சக்கரமும் இதுவே.\nதிதைஸ் தனது மூத்த சகோதரனாகிய ஓஷியானிசை மணந்து அக்கடல் அசுரன் மூலம் இக்கடல் அசுரி, 3000 குழந்தைகளைப் பெற்றெடுத்தாள். அந்த 3000 குழந்தைகளும் கடல் அலைகளாக வாழ்கின்றனவாம். சூரியனும் கடலும் சங்கமிக்கும் மேல்திசை முடிவில் தீதைஸ் வாழ்வதாக கிரேக்கர்கள் நம்புகின்றனர்.\nஹைபீரியன் விண்வெளி தெய்வம். ஹைபீரியன் தன் தங்கை திய்யாவுடன் கூடி ஹீலியஸ் (சூரியன்) மற்றும் செவின் (சந்திரன்) என்ற சூரியச் சந்திரர்களைத் தோற்றுவித்தார். கோயஸ் என்ற டைட்டன் தன் தங்கை போயபியுடன் சேர்ந்து லீட்டோவைப் படைத்தார். பிற்கால புராண மரபில் புகழ்பெற்ற அப்போலோவுக்கும் அர்ட்ட மீசுக்கும் லீட்டோ தாயானவள்.\nமண்ணும் கடலும் இணைந்த நிகழ்ச்சியில் போண்டஸ் என்ற ஆண் தத்துவம் பொருளாகிறது. இந்தத் தத்துவத்தில் பிறந்த எரிபஸ்ஸை கிரியஸ் மணந்து அஸ்ட்ரேயஸ் உதயமானது. அஸ்ட்ரேயஸ் என்பது புலர்காலைப் பொழுது. ஈவோசின் பல கணவன்மார்களில் அஸ்ட்ரேயஸ்ஸூம் ஒன்று. பல்லஸ் என்ற அரக்கனும் எரிபஸ்ஸின் புத்திரன். பின்னர் பெர்சஸ் பிறந்தான். இவன் ஹெக்கேடின் தந்தை. ஹெக்கேட் இரவைக் குறிக்கும் பெண் தெய்வம். பெர்சஸ் தன்னை நாயாகவும் நரியாகவும் மாற்றிக்கொள்ளும் மந்திர வித்தையில் தேர்ந்தவன். ஓஷியானசுக்கும் திதைசுக்கும் பிறந்த கிளேமீனை அய்யப்பீட்டஸ் (சித்தப்பா) மணந்து நான்கு டைட்டன்களுக்குத் தந்தையானார். அந்த நால்வரில் ஒருவனே அட்லஸ். பூமியே அவன் புஜபலத்தால் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அட்லஸ் நினைத்தால் ஆகாயத்தையே அலேக்காகத் தூக்கித் தோளில் வைத்துக் கொள்ளக்கூடியவன். இரண்டாவது டைட்டன் மினோஷியஸ். மினோஷியஸ் ஸீயஸ்ஸின் எதிரியாவான். மூன்றாவது நான்காவது டைட்டன்கள் முறையே புரோமீத்தியஸ் மற்றும் எபிமீத்தியஸ்.\nஆறாவது டைட்டன் குரோனஸ் மற்ற டைட்டன்களை விடச் சிறப்புடன் பேசப்படுவதன் காரணம் குரோனசின் வாரிசுகளே எல்லோரையும் வென்று விதியை நிர்ணயிக்கும் சக்திபெற்ற ஒலிம்பிக் தெய்வங்களாயின.\nயுரேனைசும் ஜீயே இணைந்து மேற்படி 12 டைட்டன்களோடு படைப்பை நிறுத்திவிடவில்லை. மீண்டும் ஒன்று கூடிப் பல அசுரர்களைப் படைத்தனர். அந்த வரிசையில் சைக்ளோப்ஸ் முதன்மையானவன் . புயல், ஆவிகளைக் குறிக்கும் ஆர்ஜஸ் (மின்னல்) ஸ்டீரோப்ஸ் (புயல்-மேகங்கள்) மற்றும் புரோண்டஸ் (இடி) ஆகிய மூவரும் சிறப்பானவர்கள் என்றாலும் மற்ற மூவரும் முதன்மையான சைக்ளோப்சிடம் அடக்கம். ஜீயே உருவாக்கிய மற்றொரு அரக்கன் ஹிகட்டோன் கீரிஸ். பின்னர் நூறு கைகளை உடைய அரக்கர்களான கோட்டஸ், பிரியாரஸ், கைஜஸ் ஆகியோரையும் ஜீயே படைத்தாள். இவர்களில் தந்தையான யுரேனசிடம் வெறுப்புக்காட்டிய ஹிகட்டோன் கீர்ஸை யுரேனஸ் பாதாள உலகில் வெளிச்சமே வராத சிறையில் பூட்டி வைத்தார்.\nயுரேனசின் பல செயல்களால் ஜீயே வெறுப்புற்றாள். தனது புதல்வர்களைப் பாதாளச் சிறையில் பூட்டி வைத்ததால் யுரேனசைப் பழிவாங்க முனைந்தாள். தன்னுடைய ஆறு டைட்டன் புதல்வர்களையும் அழைத்து தன் ��ிருப்பத்தை ஜீயே கூறியபோது குரோனஸ் தவிர மற்ற டைட்டன்கள் ஒத்துழைக்க மறுத்துவிட்டனர். குரோனசுக்கும் யுரேனசுக்கும் என்ன முன் விரோதமோ தெரியவில்லை. தாய்சொல்லைத் தட்டாதே என்று எண்ணியிருக்கலாம். குரோனசிடம் கூரிய வாள் வழங்கப்பட்டது. வழக்கப்படி படைக்கும் தொழிலைச் செய்ய நள்ளிரவில் யுரேனஸ் ஜீயேயைத் தேடிவந்த போது அங்கு ஒளிந்திருந்த குரோனஸ் சரியான நேரத்தில் வந்து யுரேனசின் ஆண்குறியை நறுக்கிவிட்டான். யுரேனசின் புண்பட்ட இடத்திலிருந்து கொட்டிய ரத்தம் பூமியிலும் கடலிலும் விழுந்து அதிலிருந்து எராளமான அரக்கர்கள் தோன்றினர். அப்படித் தோன்றியவர்களில் எரின்னீயஸ், யூமனைடஸ், அலக்டோ, திகிஃபோன், மெகரா என்ற மாயாவி ஆகிய அரக்கர்கள் நரகத்திற்குள் தள்ளப்படும் ஆத்மாக்களை சித்திரவதை செய்ய நியமனமானார்கள். கடலில் விழுந்த யுரேனசின் விந்துவால் ஏராளமான நீர்தேவதைகளும் தோன்றினர். அத்தேவதைகளில் மெலியாவும் ஒருவன்.\nதியோ கோனியின் படைப்புக் கதையில் ஒரு புறம் ஜீயேயும் யுரேனசும் ஒலிம்பிக் தெய்வங்களின் பெற்றோர்களை உருவாக்கியதை விவரிப்பதோடு விடவில்லை. போண்டஸ்-ஆண்மையுள்ள பெண் () மண்ணுடன் இணைந்து அற்புதமான தெய்வங்களைப் படைத்தது. போண்டஸ் கடலின் உருவகம். அலைகளாகக் காட்சியளிக்கும் சமுத்திர ராணி. போண்டசின் மூத்த வாரிசு நீரியஸ். நீதிவழங்குவதில் சமநிலை மாறாத துலாக்கோல் தெய்வம். தாவ்மஸ் மற்றொரு பிள்ளை. பின்னர் ஃபோர்சைஸ், இது கடல் அரக்கனான ஸ்கைல்லாவின் தந்தை. சீட்டோ, யுரைபியா என்ற புத்திரிகளும் போண்டசுக்கு உண்டு.\nபோண்டசின் முதல் வாரிசான நீரியசும் ஓஷியானசின் புத்திரியான டோரிசும் இணைந்து நீரிட்ஸ் (Nereids) என்று கூறப்படும் 50 நீர்தேவதைகளைப் படைத்தனர். இந்த 50 நீர்தேவதைகளில் தீத்திஸ்-இலியத் போரில் பங்கேற்ற அக்கில்லசின் தாய். ஆம்பிட்ரைட் மற்றொரு நீர்தேவதை. இது ஸீயஸ்ஸின் சகோதரனான பாசிடானுக்கு மனைவியாயிற்று. அடுத்ததாக ஜலாத்தி. சிசிலியில் பிறந்த ஜலாத்தி ரெஷியானசின் தங்க அரண்மனையில் ஆடிப்பாடி மகிழ்ந்தவண்ணம் நூல்நூற்று வாழ்வதாகக் கடல்வாழ்வுடன் தொடர்புள்ள நாடகங்களில் சித்தரிக்கப்படுவதுண்டு. இன்றும்கூட (கதைகளில்) ஜலாத்தி டால்ஃபின்களுடனும் டிரைட்டன்களுடன் அழகுதேவதையாகக் காட்சி தரும்.\nபோண்டசின் இரண்டாவது வாரிசான தாவ்மனசை எடுத்துக்கொண்டால் அந்த தெய்வத்திற்கு ஐரிஸ், எயில்லோ என்றும் அழைக்கப்பட்ட ஒசிப்பிட், சிலோனா(கார்மேகம்) இவர்களின் பொதுப்பெயர் ஹார்ப்பைஸ் (புயலுக்கு முன் தோன்றும் கார்மேக ஓட்டங்கள்). தாவ்மசின் மேற்படி புத்திரிக்கள் எல்லாமே துர்தேவதைகள். ஹார்ப்பைஸ் வானிலிருந்து கடலில் இறங்கும்போது எந்த சக்தியாலும் எதுவும் செய்ய முடியாது. கவிஞர்களால் இவை கூரிய நகமுள்ள வல்லூறுகளாகச் சித்தரிக்கப்படுகின்றன. இவை அயோனியன் கடலில் உள்ள ஸ்ட்ரோஃபேட் தீவுகளில் உலவுகின்றன.\nபோண்டசின் வாரிசுகளில் க்ராயே சகோதரிகள் என்று கூறப்படும் என்யோ, பெம்திடோ, டைனோ “கடல் மூதாட்டிகள்” என்று வர்ணிக்கப்படுவதுண்டு. எனினும் இவர்கள் அகோரமான விலங்குப்புள்ளுரு (MONSTER)- பல் உள்ள இடத்தில் கண் இருக்கும். கண் உள்ள இடத்தில் பல் இருக்கும் யானையைப் போல் தந்தமும் கரடி போன்ற உடல்வாகும் இருக்கும். இம்மூன்று மான்ஸ்டர்களுக்கும் மூன்று சகோதரிகள் உண்டு. அவர்கள் முறையே ஸ்தன்னோ, முர்யோ, மெடுசா. மெடுசாவுக்கு மட்டுமே பெண் தோற்றம் உண்டு. மற்றவை இரண்டும் மான்ஸ்டர்கள் இம்மான்ஸ்டர்கள் கார்கோன்ஸ் (GORGONS) என்றும் அழைக்கப்படுவார்கள். இந்த கார்கோன்ஸின் விழி பட்டால் உடல் கல்லாகும். தலைகளில் முடி மறைந்து பாம்புகள் நெளியும். பொல்லாத கண்கள் பார்வையில் விலகி இருக்க வேண்டும். இந்த கார்கோன்ஸ்களுக்குப் பக்கவாட்டில் தங்கச்சிறகுகள் உண்டு. வானில் பறக்கும் சக்தி உண்டு. பூமியின் விளிம்பில் எட்டாத தொலைவில் கார்கோன் இயங்கினாலும் அவ்வப்போது மனிதர்கள் மாட்டிக்கொண்டு இவர்களிடம் நரகவேதனையை அனுபவிப்பார்கள்.\nமனிதத் தோற்றமுள்ள மெடுசாவை பாசிடாடன் மணந்தான். மெடுசாவை பெர்சியஸ் வெட்டி வீழ்த்தியபோது மெடுசாவின் உடலிலிருந்து பெகாசஸும் தங்கவாள் வீரன் கிரைசோர் (SPHINXES)தோன்றினர். கிரைசோரின் வாரிசுகளில் மூன்றுடல் கொண்ட அரக்கன் ஜெரியான் தோன்றி ஹிராக்ளீஸ் கொல்லப்பட்ட நிகழ்ச்சி இலியத்தில் வருகிறது. கிரைசோரின் மற்றொரு வாரிசு எக்கினா. இது ஒரு கட்டுவிரியன். எக்கினா என்ற நாக அரக்கியுடன் டைஃபோன் ஒன்றுகூடி ஆர்த்ரஸ் என்ற கொடிய ஓநாயும், ஹைதரா என்ற மூன்று தலை நாக அரக்கனும், சிமேரா அசுரனும் படைக்கப்பட்டனர். மூன்றுடல் ஜெரியானுடன் துணையாயிருந்த ஓநாய் அசுரன் ஆ���்த்ரஸ் தனது தாயான எக்கினாவுடன்கூடி இரண்டு சிங்கமுக அரக்கர்களை உருவாக்கினான். அந்த இரண்டு சிங்க முகங்களும் எகிப்திய நாகரிகச் சின்னமான ஸ்ஃபின்க்ஸ். அது மட்டுமல்ல. கிரேக்க வழிவந்த மன்னர்கள் இந்திய எல்லைப் பகுதியில் ஆண்டபோது சிங்கமுகத் தங்க நாணயங்களை வெளியிட்டுள்ளனர். தமிழ்நாட்டுக் கோயில்களில் உள்ள தூண்களில் உள்ள யாளி முகங்கள், அநேகமாக கிரேக்க இரவல்களாக இருக்கலாம்.\n(குறிப்பு – இக்கட்டுரையில் ஏராளமான கிரேக்க தெய்வங்கள் கதாபாத்திரங்கள் உள்ளன. இவை பின்வரப்போகும் ஒலிம்பிக் போரிலும், இலியத்தின் ட்ரோஜன் போரிலும் பங்கேற்க உள்ளன. இனிவரும் கதைகளுக்குரிய அறிமுகமாகவும் இக்கட்டுரையை ஏற்கலாம்.)\nPrevious Previous post: துப்பாக்கி நண்பர்கள்\nNext Next post: செந்தாமரைப் புரட்சி\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ��-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவ���ுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார��ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/2752.html", "date_download": "2019-07-17T10:18:14Z", "digest": "sha1:EDUFUE7OM2BFSUADJPZH2BJ3BCV3QUVR", "length": 8801, "nlines": 170, "source_domain": "www.yarldeepam.com", "title": "பிரசவத்தின் பின்னர் உடல் எடையை குறைப்பது எப்படி . - Yarldeepam News", "raw_content": "\nபிரசவத்தின் பின்னர் உடல் எடையை குறைப்பது எப்படி .\nபிரசவத்தின் பின்னர் உடல் எடையை குறைப்பது எப்படி .\nதூக்கத்தின் போது இந்த பிரச்சினை உள்ளதா தாமதம் வேண்டாம் உடனே மருத்துவரிடம் போயிடுங்க\n80 வயது வரை நோயே இல்லாமல் ஆரோக்கியமாக வாழ வேண்டுமா\nதினமும் குளித்துக் கொண்டிருக்கும் போதே சிறுநீர் கழிப்பவரா.. நீங்கள் அதிர்ஷ்டசாலி\nஉடலுக்கு தேவையான புரதம் கிடைக்காவிட்டால் என்னென்ன விளைவுகள் வரும் தெரியுமா\nஅடிவயிற்றில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்கணுமா\nமறந்தும் இந்த உணவை சாப்பிடாதீங்க எப்படி விஷமாகிறது என்று நீங்களே பாருங்கள்…\nவாய் புண் சீக்கிரம் குணமாக உதவும் பொருள்கள் எவை தெரியுமா\nஇலங்கை மக்கள் விரும்பி சுவைக்கும் சீனி சம்பல் செய்வது எப்படி\nவெள்ளை முடிகளை தடுக்க ஸ்ட்ராபெர்ரி பழத்தை இப்படி யூஸ் பண்ணுங்க\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nதூக்கத்தின் போது இந்த பிரச்சினை உள்ளதா தாமதம் வேண்டாம் உடனே மருத்துவரிடம் போயிடுங்க\n80 வயது வரை நோயே இல்லாமல் ஆரோக்கியமாக வாழ வேண்டுமா\nதினமும் குளித்துக் கொண்டிருக்கும் போதே சிறுநீர் கழிப்பவரா.. நீங்கள் அதிர்ஷ்டசாலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/2019/07/10/", "date_download": "2019-07-17T11:17:06Z", "digest": "sha1:5OOHNQKKROYBH4WOFH3YSALPDSHMJECR", "length": 38933, "nlines": 232, "source_domain": "ilakkiyainfo.com", "title": "July 10, 2019 Archives | ilakkiyainfo", "raw_content": "\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\nபுலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)• தலைவர் பிரபாகரன் எடுத்த மிகத் தவறான முடிவுகளில் முக்கியமானது, கட்டாய ஆட்சேர்ப்பு • பதினெட்டு வயதில் தனது ஆயுதப் போராட்ட [...]\nஇந்திய ‘றோ’வின் அமைப்புக்குள் ஒற்றனாக செயல்பட்ட கிட்டு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்\nதலைவரின் ஒப்புதலுடன் “மாவிலாற்றை பூட்டி கடைசிக்கட்ட போரை தொடங்கி வைத்த தளபதி சொர்ணம் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)ஜெனிவாவில் 2006 பெப்ரவரியில் நடப்பதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்த சமாதானப் பேச்சுவார்த்தைகள், 2006 ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனாலும் வெளிநாடுகள் தடை செய்திருக்கின்ற நிலையில் [...]\n “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்: அண்ணன் கூறினார் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)இறுதியாக நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது, அதிகாரப் பரவலாக்கப்பட்ட அரசியல் தீர்வொன்றை எப்படியாவது பெற்றுக்கொடுத்துவிட வேண்டும் என்ற ஆர்வத்துடன் அன்ரன் [...]\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் “வை கோ”ஐ விசாரணைக்கு உட்படுத்த விடாமல் தடுத்த உயர் அதிகாரி : காரணம் என்ன (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –14) சம்பவம் நடந்த மே 21ம் தேதி இரவு அந்த கேமராவைக் கண்டெடுத்த காவல் துறை ஊழியர், முறைப்படி அதைத் தடய [...]\nஇங்கிலாந்தில் ஏலம் விடப்படும் திப்பு சுல்தானின் போர்வாள், துப்பாக்கி… மீட்கப்படுமாஆங்கிலேயரின் மேலாதிக்கம், தென் இந்தியாவில் நிலைபெற இதுவே அடிகோலியது. இந்தப் போருக்குப் பின், திப்பு சுல்தான் பயன்படுத்திய தங்கக் கைப்பிடி [...]\n“ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –12)நாங்கள் விசாரணையில் ஈடுபட்டிருந்த சமயம், ஒரு தகவல் கிடைத்தது. ராஜிவ் கொலைச் சம்பவம் நடப்பதற்கு முன்னால், தமிழகத்தில் இருந்த பல [...]\n“படுகொலைகளை அரசாங்கம் மட்டும்தான் செய்திருக்கிறா��்கள் என நினைக்க வேண்டாம். புலிகளும் ஒன்றும் சுத்தமான சூசைப்பிள்ளைகள் இல்லை”- அன்ரன் பாலசிங்கம் கூறியது (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -19)போக்குவரத்துப் பாதைகள் திறக்கப்பட்டதன் பின்னர் பல சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் தமிழ்ப் பகுதிகளுக்குள் தமது புதிய கருத்திட்டங்களுடன் வருகைதரத் [...]\nராஜிவ் காந்தியை படுகொலை செய்ய “சிவராசன்” மரகதம் சந்திரசேகரின் தொகுதியான ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –10) நளினிக்கு முருகன் மீது உண்டான காதலை எப்படி வகைப்படுத்துவது என்று தெரியவில்லை. முருகன் அவரிடம் அதிகம் பேசியதெல்லாம் இலங்கையில் அமைதிப்படை [...]\nஅன்ரன் பாலசிங்கம் “புலிகளின் திருமணக் குழுவின் தலைவராக பதவி வகித்த கதை தெரியுமா : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -16)• கிளாலி சோதியா முகாமில் ஒன்றுசேர்க்கப்பட்டு, அங்கே அத்தனை பேர் முன்னிலையிலும் மூன்று பெண் போராளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. [...]\nமயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)1992-93 காலப் பகுதிகளில் நான் கலந்துகொண்ட கூட்டங்களில் புலிகள் இயக்கத்திடம் மக்கள் பல கேள்விக் கணைகளைத் தொடுப்பார்கள். \"ஏன் வடபகுதியிலிருந்து முஸ்லிம் [...]\nஇதுவரை கேள்விப்படாத ஹிட்லரின் இன்னொரு முகம்ஹிட்லர் என்று சொன்னாலே மிக கொடுரமான பக்கங்களை மட்டும் தான் கேள்விப்பட்டிருப்ப்போம். ஆனால் அவருக்குள் இருந்த இன்னொரு முகம், அது கனிவானதாகவும் [...]\nபத்மநாபாவைக் கொன்ற சிவராசா “வரதராஜப் பெருமாளை” கொலை செய்ய மீண்டும் இந்தியா வருகை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -9)சின்ன சாந்தன் வியப்புடன் கவனித்துக்கொண்டிருந்தபோதே சிவராசன், ‘பத்மநாபா கொல்லப்படவேண்டியவர். அந்தப் பணியை நாம் செய்ய முடிந்தால் அது நம் மக்களுக்குச் [...]\nஇந்திய சிறையிலிருந்து தப்பி வந்தவரான கிருபன் என்பவர��� பயன்படுத்தி தலைவரை கொல்ல முயற்சித்த மாத்தையா (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -14)• தலைவரின் உணவில் நஞ்சு வாகனத்தில் வெடிகுண்டு பொருத்தியமை என்ற சதிகளில் மாத்தையாவின் தூண்டுதலினால் இவர்கள் ஈடுபட்டார்கள் எனவும் கூறப்பட்டது. • [...]\nவீடியோ’ ஐ பார்வையிட இங்கே அழுத்தவும்': பிக் பாஸ் -3′ பதின் ஏழாம் நாள் (BIGG BOSS TAMIL DAY 17| EPISODE 18)- வீடியோ வீடியோ’\nஉயர்தர பரீட்சைக்கான திகதி அறிவிப்பு\n2019 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி ஆரம்பமாகும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை,\nரூ 200 கடனை கொடுக்க 30 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியாவுக்கு வந்த கென்யா எம்.பி\nஇந்தியாவில் உள்ள அவுரங்காபாத் நகரில் தான் படித்த காலத்தில் மளிகை கடைகாரருக்கு 30 ஆண்டுகளுக்கு முன்னர் 200 ரூபாய் கடன்பட்ட கென்யா நாட்டு பாராளுமன்ற உறுப்பினர் அதை\nமுல்லைத்தீவில் பாரிய விபத்து ; இருவர் பலி\nமுல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் வடகாடு பகுதியில் இன்று இரவு இடம்பெற்ற விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மாங்குளம் பகுதியிலிருந்து மல்லாவி நோக்கி சென்ற கெப் ரக வாகனம்\nசரணடைந்தது இந்தியா ; இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து\nஇந்திய அணியை 18 ஓட்டத்தினால் வீழ்த்தி நியூஸிலாந்து அணி இரண்டாவது தடவையாகவும் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது\nநடிகை ஸ்ரீதேவியின் மரணம் இயற்கையானது அல்ல, அது கொலை என்று கேரள பிரதி பொலிஸ் மாஅதிபர் ரிஷிராஜ் சிங் தெரிவித்துள்ளதை அடுத்து பலரும் தற்போது குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார்கள்.\n39 நாடுகளுக்கு விசேட விசா நடைமுறை\nஇலவச விசா மற்றும் நாட்டை வந்தடைந்த பின்னர் விசா அளிக்கும் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 1ஆம் திகதியில் இருந்து\nயாழ். தீவக பகுதியில் வெளிநாட்டு பறவைகள் படையெடுப்பு\nயாழ்.தீவக பகுதியில் தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தின் காரணமாக வெளிநாட்டு பறவை இனங்கள் சஞ்சரிப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. ஊர்காவற்துறை, அல்லைப்பிட்டி, சாட்டி, வேலணை, மண்டைதீவு ஆகிய பிரதேசங்களில்\nஇயக்குநர் பாலச்சந்தரின் 89 வது பிறந்த��ாள் விழா நேற்று தனியார் அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் வஸந்த்இ இயக்குநர் பார்த்திபன், இசைக்கலைஞர் ராஜேஷ் வைத்தியா, நடிகர் ரகுமான்,சுஹாசினி\nஇந்தியா எனக்கு எந்த அழுத்தத்தையும் கொடுக்கவில்லை;கஜேந்திரகுமாரின் கருத்துக்கு விக்கி பதிலடி -வீடியோ இணைப்பு\nதமிழ் மக்கள் கூட்டணிக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குமிடையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை நடைபெறவிருந்த சந்திப்பு எந்தவித முன்நிபந்தனைகளுமின்றி பரஸ்பர நம்பிக்கையீனங்கள் மற்றும் பிரச்சினைகளைத் தீர்க்கும் ஒரு\nஇலங்கை ஈஸ்டர் குண்டு வெடிப்பு: சஹ்ரானுடன் ஆயுத பயிற்சி பெற்ற மூவர் பயங்கரவாத தடுப்பு பிரிவிடம் ஒப்படைப்பு\nதேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமட் சஹ்ரான் ஹாஷிமுடன் பயிற்சிகளில் ஈடுபட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மூவரை, பயங்கரவாதத் தடுப்பு பிரிவினர் தமது\n‘இதெல்லாம் வெளில சொன்னா சிரிச்சிருவாங்க பங்கு’.. ‘ஆமா பங்கு’.. வைரல் வீடியோ\nபோலீசுக்கே டிமிக்கி கொடுக்கும் திருடர்கள் பலரையும் விரட்டிப் பித்துள்ள பலே போலீஸார் இருவருக்கு அசைன் செய்யப்பட்ட புதிய டாஸ்க் கலகலப்பூட்டியுள்ளது. அமெரிக்காவின் நியூ ஹாம்ஸைர் நகரில் உள்ள\n – Ponnambalam அதிரடி பேட்டி – வீடியோ\n – Ponnambalam அதிரடி பேட்டி\nஇருமுறை திருமணமாகி விவாகரத்து செய்த வனிதாவின் மூன்றாவது காதலர் இவரா\nஇருமுறை திருமணமாகி விவாகரத்து செய்த வனிதாவின் மூன்றாவது காதலர் இவரா அம்பலமான ரகசியம் வைரலாகும் சர்ச்சைக்குரிய புகைப்படம் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது சூடுப்பிடிக்க ஆரம்பித்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில்\nவாயினால் மேளம் வாசிக்கும் இளம் யுவதி.. ஒட்டுமொத்த அரங்கமும் இன்ப வெள்ளத்தில் துள்ளி குதிக்கும் காட்சி ஒட்டுமொத்த அரங்கமும் இன்ப வெள்ளத்தில் துள்ளி குதிக்கும் காட்சி\nஆயுதப் போராட்டமும் சம்பந்தனின் அரசியலும்\nசர்ச்­சைக்­குள்­ளா­கி­யுள்ள கல்­முனை வடக்கு பிர­தேச செய­லகம்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக���.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)\n“நிறைய மதச் சார்பற்ற இளைஞர்களும் ISIS இல் இருந்தனர்” – முன்னாள் ஜிகாதியின் வாக்குமூலம்\nமனங்­க­ளை­விட்டு நீங்­காத திரு­மலை படு­கொ­லைகள் – திரு­ம­லை­நவம் (கட்டுரை)\n“அதிகாரத்தின் அரூப கரங்கள்” – கருணாகரன்\nஇறைவனின் துணையோடு நிலவை பிளந்த நபிக்கு அதே இறைவனின் துணையோடு ஒட்டவைக்க முடியாதா இந்த உலகத்தையே நாம்தான் படைத்தோம்னு சொல்லும் [...]\nஅமெரிக்காவில் மட்டும் தான் ஏலியன் வாகனங்கள் தென்படுகின்றன ஏனெனில் அங்குதான் Hollywood உள்ளது, நல்லா வீடியோ எடுக்க [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவி���்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\nபுலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)• தலைவர் பிரபாகரன் எடுத்த மிகத் தவறான முடிவுகளில் முக்கியமானது, கட்டாய ஆட்சேர்ப்பு • பதினெட்டு வயதில் தனது ஆயுதப் போராட்ட [...]\nஇந்திய ‘றோ’வின் அமைப்புக்குள் ஒற்றனாக செயல்பட்ட கிட்டு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/article/35692", "date_download": "2019-07-17T10:50:40Z", "digest": "sha1:47CZZEFIAW5GJO5BO57PPA6IQK6RX6U6", "length": 3609, "nlines": 73, "source_domain": "metronews.lk", "title": "மஹத் மற்றும் யாஷிகா இணையும் புதிய பட அறிவிப்பு…! – Metronews.lk", "raw_content": "\nமஹத் மற்றும் யாஷிகா இணையும் புதிய பட அறிவிப்பு…\nமஹத் மற்றும் யாஷிகா இணையும் புதிய பட அறிவிப்பு…\nபாராளுமன்றத்தில் முக்கிய விவாதம் இன்று…\nகவர்ச்சி நடிகை திஷா பாட்னியை போல் கவர்ச்சி காட்டிய ராகுல் ப்ரீத்தி சிங்…\nகொழும்பின் முதலாவது கார்கள் இல்லாத தினம்\nமனைவியை சுமந்துகொண்டு ஓடும் உலக சம்பியன்ஷிப் போட்டி\nகல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் முஸ்லிம்…\nஇலங்கையில் சீதை அம்மன் ஆலயம் தொடர்பில் காங்கிரஸ், பாஜக சொற்…\nதிருமணமாகி 24 மணி நேரத்தில் முத்தலாக் கூறி விவாகரத்து செய்த…\n‘சிங்கள பௌத்த மத பயங்கரவாதத்தை நிறுத்து’ எனத்…\n14 ஆவது மேற்கு ஆசிய பேஸ்போல் சம்பியன்ஷிப்: இந்திய அணியை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/kalpathi-agoram/", "date_download": "2019-07-17T11:20:51Z", "digest": "sha1:ZHVKVE6CFJZROJMHHRUCAR7T4FO3JVZ2", "length": 2612, "nlines": 60, "source_domain": "www.inandoutcinema.com", "title": "kalpathi agoram Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nவிஜய்-63 ல் இணையும் புது நாயகன்\nஇளைய தளபதி விஜய் அட்லியுடன் இணையும் படம் விஜய்-63. இந்த படத்தை கல்பாத்தி நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் படப்பிடிப்புக்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதன் அடுத்த கட்டமாக படத்தில் தமிழ் சினிமாவின் மற்றுமொரு நாயகன் விஜய்யுடன் இணைவதாக தகவல் வெளியாகியுள்ளது. பரியேறும் பெருமாள் படம் மூலம் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்த கதிர்தான் அது. கதிர் நடித்த சிகை படம் இணையதளத்தில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்பொழுது அவர் விஜய்யுடன் இணைவது […]\nகல்யாணத்துக்காக காத்திருக்கும் கன்னி பையன் விமல் – கன்னி ராசி ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTMxNDUyMg==/%E0%AE%85%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D!-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88:%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-07-17T10:55:25Z", "digest": "sha1:YZJHS4G6S3CBOY3KI3FKENFJLOX6MTAQ", "length": 10814, "nlines": 68, "source_domain": "www.tamilmithran.com", "title": "அள்ளித் தந்த வானம்! நிரம்பிய நிலையில் தொடரும் அமராவதி அணை:இரு மாவட்ட விவசாயத்திற்கு வரமான உபரி நீர்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினமலர்\n நிரம்பிய நிலையில் தொடரும் அமராவதி அணை:இரு மாவட்ட விவசாயத்திற்கு வரமான உபரி நீர்\nஉடுமலை:உடுமலை அமராவதி அணைக்கு, நிலையான நீர்வரத்து காரணமாக, ஒரு மாதமாக நிரம்பிய நிலையில் உள்ளதால், உபரிநீர் வெளியேற்றப்பட்டு, பாசனத்துக்கு பயன்பட்டு வருகிறது.உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை மூலம், திருப்பூர், கரூர் மாவட்டங்களுக்குட்பட்ட, 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்தாண்டு பெய்த தென்மேற்கு பருவமழையால், கடந்த, ஜூலை, 16ல் அணை நிரம்பி, உபரி நீர் திறக்கப்பட்டது. ஆக., 3 வரை, தொடர்ந்து, 19 நாட்கள் உபரி நீர் வெளியேற்றப்பட்டது.\nஇரண்டாவது முறையாக, ஆக.,8ல் அணை நிரம்பியது. அதிலும், மூணாறு, மறையூர், தலையார் உள்ளிட்ட நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக, ஆக., 15 முதல் ஒரு வாரத்திற்கு அதிகளவு நீர் வெளியேற்றப்பட்டு, ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.மழை குறைந்தாலும், ஒரு மாதமாக அணைக்கு நீர் வரத்து குறையவில்லை. இதனால், கடந்த, ஒரு மாதமாக அமராவதி அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கடந்த, 29ம் தேதி வரை பிரதான கால்வாயில் உபரி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில், வரத்து குறைந்ததால், தற்போது ஆற்றில் மட்டும் நீர் திறக்கப்பட்டுள்ளது.நேற்று காலை, நிலவரப்படி, அமராவதி அணையில், மொத்தமுள்ள, 90 அடியில், 88.09 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 360 கன அடி நீர்வரத்து இருந்தது. அணையிலிருந்து, ஆற்றில், வினாடிக்கு, 360 கன அடி நீர் உபரி நீராக வெளியேற்றப்பட்டது.\nமூன்றாண்டு இடைவெளிஅமராவதி அணை மூன்று ஆண்டுக்கு பிறகு இந்தாண்டு நிரம்பியுள்ளது. கடந்த, 2015ல், டிச.,3 முதல் 31 வரை, 29 நாட்கள் அணை நிரம்பிய நிலையிலேயே இருந்தது. உபரி நீர் வெளியேற்றப்பட்டது. மூன்று ஆண்டுக்கு பிறகு, இந்தாண்டு, ஒரு மாதம் அணை நிரம்பிய நிலையிலேயே, தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்தாண்டில், ஜூலை மாதம், 19 நாட்களும், தற்போது, கடந்த, 31 நாட்கள் என, 50 நாட்கள் அணை நிரம்பி, ததும்பி வருகிறது.\nஅமராவதி அணை மூலம், பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு அணை நீர் இருப்பு கருதி நீர் திறக்கப்படும். இந்தாண்டு, எட்டு ராஜவாய்க்கால் பாசனத்திற்கு நீர் திறக்க அரசு உத்தரவிட்டது. ஆனால், புதிய ஆயக்கட்டு பாசனம் மற்றும் கரூர் வரை உள்ள நிலங்களுக்கு, உபரி நீர் சென்று வருகிறது.ஜூன் மாதம், 65 அடி நீர்மட்டம் உயர்ந்ததால், 10 நாட்கள் ஆற்றிலும், 15 நாட்கள் பிரதான கால்வாயிலும் நீர் திறக்கப்பட்டது. அடுத்து இரு மாதங்கள் உபரி நீர் வழங்கப்பட்டுள்ளது. அணை நிரம்பி உபரி நீர் கிடைத்ததால், இரு மாவட்ட விவசாயிகளும் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க கோரிக்கை விடுக்கவில்லை, என அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயித் பாகிஸ்தானில் கைது: தீவிரவாத தடுப்புப் பிரிவு அதிரடி\nபாக்.,கில் பயங்கரவாதி ஹபீஸ் சயீது கைது\nஇனவெறி கருத்து கூறிய அதிபர் டிரம்பிற்கு எதிராக எதிர்கட்சியினரின் கண்டன தீர்மானம் : 240 உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேறியது\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை பதவி நீக்க வலியுறுத்தி ஜனநாயகக் கட்சி நாடாளுமன்றத்தில் தீர்மானம்\nஜனநாயக கட்சி சேர்ந்த 4 பெண் எம்.பி.க்கள் குறித்து அவமரியாதை கருத்து: அதிபர் டிரம்புக்கு கண்டனம்\nமோட்டார் வாகன சட்டத்திருத்தை நிறைவேற்றி, மக்களின் உயிரை காப்போம்: மக்களவையில் மத்தியமைச்சர் நிதின் கட்கரி பேச்சு\nசந்திராயன்-2 விண்கலம் ஜூலை 21 அல்லது 22ம் தேதி ஏவப்படலாம் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்\nஇரண்டரை ஆண்டாக நடந்த வழக்கு முடிவுக்கு வந்தது: அக்டோபரில் உள்ளாட்சி தேர்தல்\nகுறைவான எரிபொருளுடன் பறந்த மும்பை விமானம், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 153 பயணிகள்: பைலட் கத்தியதால் லக்னோவில் தரையிறக்கம்\nஜம்மு-காஷ்மீரின் சோபோர் பகுதியில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் அதிரடி\nஉலக கோப்பை போட்டி தோல்வியால் இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் தேர்வு: சர்ச்சைக்கு இடையே ரவிசாஸ்திரி மீண்டும் முயற்சி\nட்வீட் கார்னர்... குருவுக்கு மரியாதை\nடிஎன்பிஎல் டி20 சீசன் 4 ஆன்லைனில் டிக்கெட் விற்பனை\nஓவர் த்ரோ சர்ச்சை நடுவர் முடிவே இறுதியானது...ஐசிசி விளக்கம்\nஇங்கிலாந்து கவுன்டி கிரிக்கெட் 12 விக்கெட் அள்ளினார் அஷ்வின்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ujiladevi.in/2011/02/blog-post_23.html", "date_download": "2019-07-17T10:54:58Z", "digest": "sha1:XFSWTDAPKAY5X2QQYXE2HQMIYV4N6S5F", "length": 50074, "nlines": 255, "source_domain": "www.ujiladevi.in", "title": "நிச்சயம் உங்களால் முடியும் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\n21 ஞாயிறு ஜூலை அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nஎனக்கு திருமணம் முடிந்து 4 வருடங்கள் முடிந்துவிட்டது இத்தனை நாளில் ஒருமுறை கூட எனது கணவர் என்மனமறிந்து நடந்ததில்லை\nமனமிட்டு சொல்வதாக இருந்தால் என்னை படுக்கையறை பொருளாகத்தான் பாவிப்பார்\nஊர் உலகத்தை மனதில் கொண்டு என்தகப்பனான் நிலையும் அறிந்து அவருடன் பல்லைக்கடித்து வாழ்கையை ஓட்டிவிட்டேன்\nஇந்த நிலையில் சமீப காலமாய் அவருக்கு இன்னொறு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது\nஅதை என்னிடமே கூறிவிட்டு அந்தப் பெண்ணை பல நாட்கள் வீட்டுக்கே கூட்டிவந்து இரவுப்பொழுதை கழிக்கிறார்\nஇன்னும் அவருடன் வாழ எனக்கு பிடிக்கவில்லை\nஆனால் கட்டியவனை பிரிவது பாவம் அவன் எத்தனை கொடுமை செய்தாலும் கீழ்தரமாக நடந்தாலும் அதை சகித்துக் கொண்டு வாழ்வதுதான் இந்துப் பண்பாடு இந்தியக் கலாட்சாரம் என மனது சொல்கிறது\nஅறிவு சொல்வதைப்போல் பிரிந்து வாழ்வதா மனம் கூறியப்படி இணைந்து வாழ்வதா\nவேதம் அறிந்த நீங்கள் சரியானப் பாதையை எனக்கு காட்டுங்கள் அது எதுவாக இருந்தாலும் ஏற்று நடக்கிறேன்\nபெயர் சொல்ல விரும்பாத வாசகி\nபெண் என்பவளை இந்து சமூகம் மட்டுமல்ல உலக சமுதாயமே போகப் பொருளாகத்தான் பார்கிறது\nமனித கூட்டத்தில் சரிபாதி என்பதை இன்னும் பலர் ஏற்றுக் கொள்ளவில்லை\nஇறைவன் அருளால் இந்த நிலை விறைவில் மறையும்\nநமது இந்துமத வேதங்களோ உபநிஷதங்களோ பெண்ணடிமைத்தனத்தை நிச்சயம் வரவேற்கவில்லை\nஇயற்கையையும் இறைவனையும் ஆண்பாலாகவும் பெண்பாலாகவும் சமநோக்கில் தான் காணுகின்றன\nஎந்த ஒருமனிதனும் ஒழுக்க நெறிமுறைக்கு விரோதமாக நடப்பதை நிஜமான வாழ்வு என அவைகள் ஒத்துக்கொள்ளவில்லை\nமேலும் வேதகால பண்பாட்டை வரலாற்று நோக்கில் பார்க்கும் போது அங்கே ஆணும் பெண்ணும் ஒரே மாதிரியாக நடந்ததாகவும் ஒரே செயலை செய்ததாவும் தான் அறிய முடிகிறது\nபலதார மணம் இருந்தலும் வைப்பாட்டி வைப்பவனை கடைத்தரமானவனாகத்தான் மதித்து ஊ��ாசீனம் செய்திருக்கிறது\nரிக் வேதம் மற்றும் அதர்வண வேதம் ஒழுக்கம் தவறிய ஆண்மகனிடம் வாழ விரும்பாதப் பெண் அவனை புறக்கணிக்கலாம் என்று வெளிப்படையாகவே சொல்கிறது\nகணவனை கூடையில் வைத்து தூக்கிக் கொண்டு தாசிவீடு போன புராணங்கள் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்ற பழமொழிகள் எல்லாம் பிற்காலத்தில் உருவாக்கப் பட்டதுதான்\nஉங்களுக்கு கணவனாக வாய்த்திருக்கும் ஆண்மகனின் செயல்களை மனித நேயமுடைய எவராலும் ஏற்க இயலாது\nஎனவே தயங்காது பிரிந்து வாழுங்கள் அது பண்பாடல்ல என்று யார் சொன்னாலும் கவலையில்லை\nகாரணம் இத்தகைய நேரத்தில் பிரிவதை வேதங்கள் எதிர்க்க வில்லை\nஇன்னுமொறு முக்கியமான விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்\nகணவனிடமிருந்து பிரிவது பெரிய சாதனையில்லை பிரிந்து வந்தப் பிறகு கோர முகம்கொண்ட சமூகத்தின் நெறுக்கடியை துணிச்சலுடன் சாமாளிக்க வேண்டும்\nஇந்த சமுதாயம் மிரட்டும் பயங்காட்டும் பசப்பு மொழிபேசும் பாசத்துடன் நடிக்கும் பதுங்கி இருந்து பாயவும் செய்யும்\nசில அன்புக்கரங்களும் அடையாளம் தெரியாமல் மறைந்துக் கிடக்கும்\nஅத்தனையும் அறிவுத் தெளிவோடும் ஆண்டவன் அருளோடும் எதிர்கொண்டு சமாளிக்க வேண்டும்\nநான் வணங்கும் திருபாற்கடல் நாயகன் பள்ளிகொண்ட பெருமான் திருவரங்கத்து இறைவன் துணை செய்வான்\nமேலும் வாசகர் சந்தேகம் படிக்க இங்கு செல்லவும்\nவணக்கம் குருஜி. நீங்கள் சொன்னகருத்துக்கு நானும் கடவுளிடம் வேண்டிகொள்கிறேன். அந்த சகோதரி நல்ல தைரியத்துடன் தெய்வ நம்பிக்கையுடன் இருக்க பிரார்த்தனை செய்கின்றேன். மிக்க நன்றி குருஜி.\nபல பெண்களின் நிலை இவ்வாறு தான் உள்ளது ,வெளியில் சொன்னால் தன் வாழ்க்கை பாதிக்குமோ என்றும் பெற்றோர்கள் துன்பப்படுவார்களோ என்று பயந்து அத்தனை துன்பங்களையும் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள் இவர்கள் அனைவரும் நல்ல வாழ்வை அடையவேண்டும் என்பதே எங்கள் விருப்பமும்...........நன்றி குருஜி\nஅந்த சகோதரி நல்ல தைரியத்துடன் இருக்க பிரார்த்தனை செய்கின்றேன். மிக்க நன்றி குருஜி.\nஇது ஆணாதிக்க மனோபாவத்தின் அதிகபட்ச வெளிப்பாடுதான். அந்த சகோதரி எடுக்கும் நல்ல முடிவுக்கு ஆண்டவன் துணை நிற்க்கட்டும்.உங்கள் கருத்துக்கு நன்றி குருஜி.\nவணக்கம் குருஜி, உங்கள் கருத்து முற்றிலும் சரியே... அந���த பெண்ணிற்க்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்....\nதங்களின் படைப்புகள் அருமை. நாட்டின் இன்றைய அரசியல் சீர்கேட்டை நம் நாடு தாங்குமா\nகணவனிடமிருந்து பிரிவது பெரிய சாதனையில்லை பிரிந்து வந்தப் பிறகு கோர முகம்கொண்ட சமூகத்தின் நெருக்கடியை துணிச்சலுடன் சாமாளிக்க வேண்டும்\nநீங்கள் சொல்வது சரிதான்...இது இன்னும் ஆணாதிக்க உலகமாஹவே உள்ளது...\nஅதேசமயம் பெண்களை காமபோருளாக சித்தரிக்கின்றது...\nநீங்கள் ஏன் அந்த சஹோதரியின் கணவரை திருத்தும்படி (அ) திருத்த முயற்சிக்கும் படி ஆலோசனை கூற முன்வரவில்லை \nநல்ல கருத்து குருசீ-வாழ்த்துக்களுடன் எமது ஒட்டுக்களை பதிவு செய்கிறேன்..இவன்:-டி.கே.தீரன்சாமி-தீரன்சின்னமலை,புலனாய்வு செய்தி ஊடகப்பதிவு-theeranchinnamalai.blogspot.com\nஅந்த சகோதரிக்காக இறைவனை வேண்டுகிறேன்\nஅந்த சகோதரி நல்ல தைரியத்துடன் இருக்க பிரார்த்தனை செய்கின்றேன். மிக்க நன்றி குருஜி\nதவறி செய்பவர்கள், திருந்த நினைப்பவர்கள் அவனைப்போல (மரியாதை ஒரு கேடா) வீட்டிற்கு அழைத்து வரமாட்டார்கள். அவரது கணவனின் செயல் மிகவும் இழிவானது.\nதாயே நீங்கள் வாழும் அதே வாழ்கையை தான் நானும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் . அழகை தந்த இறைவன் கல்வியில் சான்றிதல் கிடைக்கும் வரை எனக்கு கல்வி யோகத்தை தரவில்லையே . நானும் 20 வருடங்களாக வேலைக்காரியை போலவே வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என் குழந்தைகளுக்க ,சுயமாக முடிவெடுக்கும் தைரியம் இல்லாமல் இருக்கின்றேன் . உங்களுக்கே என் வாழ்த்துக்கள்\nஇந்த பெண்மணி சொல்லியிருப்பதில் முக்கிய விஷயம் ஒன்று உள்ளது, அதுதான் தற்போது நம்நாட்டில் பெண்களின் தலையாய பிரச்சனை ஆக உள்ளது. அவரின் முதல் இரண்டு பத்திகளை மீண்டும் படிக்க வேண்டும், என் மனமறிந்து நடக்க மறுக்கிறார், அவருக்கு வெறும் படுக்கையறை பொருளாகத்தான் உள்ளேன் என்று கூறியுள்ளார், இன்றைக்கி 100 க்கு 98 சதவீத ஆண்கள் முழு ஆண்மை இன்றி உள்ளார்கள். குடும்ப தாம்பத்திய வாழ்வில் பெண்ணுக்கு என்ன தேவை. என்ன பிடிக்கும், எதை செய்தால் அவள் திருப்தி அடைவாள் என்பதை அறியாமல் அவசர கதியில் இயங்கி விட்டு அவளுடைய காம உணர்வை தூண்டிவிட்டு அதைப்பற்றி கவலைபடாமல் தான் மட்டும் திருப்தி. இன்பம் அடைந்தால் போதும் என தூங்கி போகிறார்கள். இதனால் பெண்ணுக்கு முறையாக காம உணர்வு அடங்க���மல் பெருகியதால் தான் வெறுப்பு ஏற்பட்டு. இன்று கள்ள காதல்கள், கள்ள தொடர்புகள் பெருகி, விவாகரத்துகள் பெருகி, வன்முறைகள், கொலைகள் பெருகி அவர்கள் பெற்ற குழந்தைகள் அனாதைகள் ஆக தெருவில் திரியும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்க்கு காரணம் முதலில் ஆண்களுக்கு முறையான பாலியியல் அறிவு இல்லாமல் உள்ளது. இதற்கு முறையான பாலியல் கல்வி கற்பிக்க படவேண்டும். பெண்ணும் ரத்தமும் சதையும், ஆசையும், உணர்ச்சியும்.காம உணர்வும், கொண்ட ஒரு மனித இனம் தான் அவளது உணர்வுகள், ஆசைகள் தீர்க்கப்படவேண்டும் என்பதை ஆண்களை உணர செய்ய வேண்டும். காமம் என்பதே ஆணுக்கு மட்டும்தான், பெண் அவனது இச்சையை தீர்பதற்கு மட்டுமே உருவாக்கபட்டவள், அவனுக்கு அடிமை, அவள் அதீத காம உணர்வு கொள்ள கூடாது, அதை அடக்க வேண்டும் என்று என்று ஒரு மூட நம்பிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. இது தகர்க்க படவேண்டும். இதற்கு இப்போது வழிவகை காண படாவிட்டால் நம் இந்திய குடும்ப அமைப்பு முறை சிதைந்து சின்னா பின்னமாகி, ஐரோப்பிய நாடுகள் போல் அப்பன் பேர் தெரியாத அனாதை குழந்தைகள் பெருகி வன்முறை நாடாக நம்நாடு மாறிவிடும் ஆபத்து உள்ளது. இதற்கத்தான் நம் திருகோயில்களில் கோபுரங்களில் காம சாஸ்திரத்தை சிலைகளாக வடித்து வைத்துள்ளனர், காமமும் வாழ்கையில் மிக முக்கியமான ஒன்று என்பதைத்தான் இவ்வாறு மறைபொருளாக தெரிவிக்கபட்டுள்ளது, ஆனால் உலகத்திற்கே காம சாஸ்திரத்தை கற்றுத்தந்த நாம் இன்று அது பற்றிய முழு அறிவு, விழிப்புணவு இல்லாமல் பெண்களை அடிமையாக, அவளது உணர்வுகளை மதிக்க தெரியாமல் இப்படி அல்லாட விட்டு குடும்பங்களை சீரழித்து கொண்டு இருக்கிறோம். இந்த நிலை மாற வேண்டும்.\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://kavithai.com/index.php/haikoou/1024-iruthikanithuli", "date_download": "2019-07-17T10:30:30Z", "digest": "sha1:RUQWPXDJLLQ6DHF3AIZZQQKKVAHSNTKZ", "length": 3078, "nlines": 46, "source_domain": "kavithai.com", "title": "இறுதிக் கண்ணீர்த்துளி", "raw_content": "\nவெளியிடப்பட்டது: வெள்ளிக்கிழமை, 08 ஜூன் 2012 19:00\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/ind-vs-eng-cricket-world-cup-2019-vijay-shankar-will-play-against-england-015536.html", "date_download": "2019-07-17T10:18:35Z", "digest": "sha1:ECBC5RMJAWKAUBL4M6JMXOLQVY6DYNLS", "length": 16966, "nlines": 172, "source_domain": "tamil.mykhel.com", "title": "சரியா ஆடலை.. இருந்தும் இங்கிலாந்து போட்டியில் விஜய் ஷங்கருக்கு வாய்ப்பு கிடைக்கும்.. காரணம் இதுதான்! | IND vs ENG Cricket World cup 2019 : Vijay Shankar will play against England - myKhel Tamil", "raw_content": "\nENG VS IRE - வரவிருக்கும்\nSRL VS BAN - வரவிருக்கும்\n» சரியா ஆடலை.. இருந்தும் இங்கிலாந்து போட்டியில் விஜய் ஷங்கருக்கு வாய்ப்பு கிடைக்கும்.. காரணம் இதுதான்\nசரியா ஆடலை.. இருந்தும் இங்கிலாந்து போட்டியில் விஜய் ஷங்கருக்கு வாய்ப்பு கிடைக்கும்.. காரணம் இதுதான்\nபிர்மிங்காம் : இங்கிலாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி பங்கேற்க உள்ளது.\nஇந்தப் போட்டியில் கடந்த போட்டிகளில் சரியாக ரன் குவிக்காத விஜய் ஷங்கருக்கு இங்கிலாந்து போட்டியில் வாய்ப்பு கிடைக்கும் என நம்பப்படுகிறது.\nஇது இந்திய ரசிகர்கள் இடையே லேசான அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. கேப்டன் கோலியின் இந்த முடிவு சரியாக இருக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. கடைசி நேரத்தில் கோலி தன் முடிவை மாற்றிக் கொள்வார் என்றும் சிலர் கூறி வருகிறார்கள்.\nரிஷப் பண்ட் ஆட வேண்டும்\nவிஜய் ஷங்கர் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீச்சில் எதிர்பார்த்ததை விட அபாரமாக செயல்பட்டார். எனினும், அந்தப் போட்டி உட்பட மூன்று போட்டிகளில் சரியாக பேட்டிங் செய்யவில்லை. குறைந்த ரன்களே எடுத்து, தன் விக்கெட்டை இழந்து வந்தார். அதனால், விஜய் ஷங்கரை அணியின் இருந்து நீக்கி விட்டு, ரிஷப் பண்ட்டை அணியில் சேர்க்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன.\nஎனினும், விஜய் ஷங்கருக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்க கேப்டன் கோலி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டி மிக முக்கியமான போட்டி ஆகும். அந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால், நேரடியாக அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்வதோடு, இந்தியா உலகக்கோப்பை லீக் சுற்றில் தோல்வியே அடையாத அணி என்ற பெருமையையும் பெறும்.\nகோலி பேட்டி அளித்த போது, கிரிக்கெட்டில் பெரிய ஸ்கோர் அடிக்க அதிர்ஷ்டம் இருக்க வேண்டும். விஜய் ஷங்கர் விரைவில் பெரிய அளவில் ரன் குவிப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார். கோலி இப்படி பேசியதன் மூலம், விஜய் ஷங்கர் இங்கிலாந்து போட்டியில் வாய்ப்பு பெற உள்ளார் என கருதப்படுகிறது.\nவிஜய் ஷங்கர் சரியாக ஆடாத நிலையிலும், கேப்டன் கோலி தொடர்ந்து வாய்ப்பு அளித்தால், அதற்கு முக்கிய காரணம், வெற்றி பெற்ற அணியை அவர் மாற்ற விரும்பவில்லை என்பதே. விஜய் ஷங்கர் சரியாக ஆடாவிட்டாலும், இந்திய அணி அவர் ஆடிய போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.\nவிஜய் ஷங்கர் திடீர் நீக்கம்.. வலுக்கும் சந்தேகம்.. இந்திய அணிக்குள் பிளவா\nஒரே ஒரு ட்வீட்டும், விஜய் சங்கர் வில(க்)கலும்.. வெளிவராத பரபரப்பான பின்னணி தகவல்கள்…\nவிஜய் ஷங்கர் நீக்கத்துக்கு இது தான் காரணமா கோலி சொல்வதை நம்ப முடியலையே\n விஜய் ஷங்கரை மிக மோசமாக அவமானப்படுத்திய இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன்\nவிஜய் ஷங்கர் வேண்டாம்.. இங்கிலாந்து போட்டிக்கு ரிஷப் பண்ட் தான் சரி.. ஸ்ரீகாந்த் அதிரடி\nஇப்படியா பண்ணுவீங்க விஜய் ஷங்கர் களத்திலேயே கோபத்தை காட்டிய விராட் கோலி.. என்ன நடந்தது\nவிஜய் ஷங்கரை இன்னும் ஏன் டீம்ல வைச்சுருக்கீங்க அநியாயத்துக்கு கோபப்படும் அந்த வீரரின் ரசிகர்கள்\n விஜய் ஷங்கரை தூக்கியே ஆகணும்.. ரிஷப் பண்ட் ரசிகர்கள் அடாவடி\nநல்லா ஆடின விஜய் ஷங்கரை கழட்டி விட்டுட்டு.. ரிஷப் பண்ட்டுக்கு வாய்ப்பா\nஅவரு புதுசா வந்தா விஜய் ஷங்கர் இடத்தை தூக்கி கொடுப்பீங்களா ரிஷப் பண்ட்டுக்கு எதிராக ஹர்பஜன் சிங்\nபும்ரா வீசிய யார்க்கர்.. வலியில் துடித்த விஜய் ஷங்கர்.. இந்திய அணியில் பரபரப்பு\nவிஜய் சங்கர் விக். மேக்ஸ்வெல் ரன் அவுட்.. பாக். எதிரான தரமான சம்பவங்கள்..\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n12 min ago அடுத்த ஐபிஎல்-ல முடிஞ்சா எங்களை தொட்டுப் பாரு.. அதிரடி மாற்றம் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.. சவால்\n1 hr ago உலக கோப்பையா.. அதை விட இந்த கோப்பை தான் எங்களுக்கு முக்கியம்.. சொல்றது யாருன்னு பாருங்க\n1 hr ago நவம்பரில் தோனிக்கு வழியனுப்பு விழா.. நாள் குறித்த பிசிசிஐ.. உச்சக்கட்ட பதைபதைப்பில் ரசிகர்கள்\n1 hr ago களத்தில் குதித்த லெஜெண்ட்.. இந்திய அணியின் புதிய பயிற்சியாளரை தேர்வு செய்யப்போவது யார் தெரியுமா\nNews மாட்டுக்கறி சாப்பிடலாம் வாங்க.. பேஸ்புக்கில் அழைப்பு.. இளைஞரைக் கைது செய்த போலீஸ்\nTechnology இந்தியா: ரெட்மி கே20, கே20 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை, அம்சங்கள்.\nLifestyle இந்த வீட்டு வைத்தியங்கள் ஆபத்தை மட்டும்தான் ஏற்படுத்தும்... தெரியாம கூட ட்ரை பண்ணிராதீங்க...\nMovies Kanmanai serial: முத்துவுக்காக சவுண்டும், சவுண்டுக்காக முத்துவும்... சின்னவருக்கு யோகம்\nFinance ஜிபிஎஃப் வட்டி விகிதம் குறைப்பு- மத்திய அரசு ஊழியர்களின் பொது வருங்கால வைப்பு நிதி\nAutomobiles ரூ. 80 லட்சம் மதிப்புள்ள மஸ்டாங் காருக்கு நேர்ந்த கொடூரம்... பணத்திற்காக நடத்தப்பட்ட வேட்டையா\nEducation தபால் துறை தேர்வுகள் ரத்து.. தமிழில் தேர்வு நடைபெறும்- மத்திய மந்திரி\nTravel கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nDhoni Retirement : தோனி ஓய்வு முடிவு தள்ளிப் போக காரணம் சிஎஸ்கே-வீடியோ\n அந்த 7 கேள்விகள்..வசமாக மாட்ட போகும் ரவி சாஸ்திரி,கோலி-வீடியோ\nRavi Sastri : ரவி சாஸ்திரிக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் முக்கிய புள்ளிகள்- வீடியோ\nஇந்திய ரசிகரை கண்டபடி பேசிய இங்கிலாந்து கேப்டன் | வங்கதேச பேட்டிங் ஆலோசகராக இந்திய வீரர் நியமனம்-வீடியோ\nWorld Cup 2019 : உலக சாம்பியனான பிறகு சேட்டையை ஆரம்பித்த இங்கிலாந்து-வீடியோ\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/jul/13/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-3191679.html", "date_download": "2019-07-17T10:33:36Z", "digest": "sha1:7DAANS4IEBTCOGB6VARJQ4MLYO722PN6", "length": 11776, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "முத்துக் கதை!: தர்ம உண்டியல்!- Dinamani", "raw_content": "\n15 ஜூலை 2019 திங்கள்கிழமை 10:19:32 AM\nமுகப்பு வார இதழ்கள் சிறுவர்மணி\nBy - தீபம் எஸ்.திருமலை. | Published on : 13th July 2019 01:23 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசிவராஜன் ஒரு செல்வந்தர். நற்காரியங்கள் பலவற்றைச் செய்துவருபவர். தானம் என்று கேட்பவர்களுக்குத் தன்னாலான உதவிகளைச் செய்பவர். அவரிடம் ஒரு உண்டி இருந்தது. அதன் அருகில் உண்டியலின் சாவியும் இருந்தது.அதில் அவர் செய்யும் ஒவ்வொரு நற��காரியங்களுக்கும் ஒரு சிறு வெள்ளி நாணயத்தை அந்த உண்டியலில் போடுவார்.அதில் அவர் செய்யும் ஒவ்வொரு நற்காரியங்களுக்கும் ஒரு சிறு வெள்ளி நாணயத்தை அந்த உண்டியலில் போடுவார் அது வெறும் பெருமைக்காக அல்ல அது வெறும் பெருமைக்காக அல்ல... வருட முடிவில் அதில் ஏராளமான வெள்ளிக் காசுகள் சேர்ந்து விடும்... வருட முடிவில் அதில் ஏராளமான வெள்ளிக் காசுகள் சேர்ந்து விடும் அதை அவர் ஊரில் நடைபெறும் பொதுக் காரியங்களுக்காகக் கொடுத்து விடுவார். இப்போது அதில் கொஞ்சம் வெள்ளி நாணயங்கள் சேர்ந்திருந்தன.\nசிவராஜன் வியாபார நிமித்தமாக வெளியூர் செல்ல நேரிட்டது. அவரது செல்லப் பெண் கோமதியைக் கூப்பிட்டு, \"\"நான் வியாபார விஷயமா வெளியூர் போறேன்....இந்தா,.... இருபது வெள்ளி காசுகளை நான் உங்கிட்டே தந்துட்டுப் போறேன்.......பசி என்றோ பொருளுதவி கேட்டோ யாராவது வந்தால்... உதவி செய்... அம்மாவிடம் பணம் தந்துட்டுப் போறேன்...வீட்டில் செய்யும் ஒவ்வொரு தர்ம காரியங்களுக்கும் இந்த உண்டியலில் ஒரு வெள்ளிக் காசைப் போட்டுவிடு... அம்மாவிடம் பணம் தந்துட்டுப் போறேன்...வீட்டில் செய்யும் ஒவ்வொரு தர்ம காரியங்களுக்கும் இந்த உண்டியலில் ஒரு வெள்ளிக் காசைப் போட்டுவிடு....'' என்று கூறிவிட்டு வெளியூருக்குச் சென்று விட்டார்.\nசில நாட்கள் கழிந்தன. ஊருக்குச் சென்ற சிவாராஜன் திரும்பி வந்தார்.\n...'' என்று தன் செல்ல மகளைக் கூப்பிட்ôர்.\n\"\"ஒண்ணுமில்லேம்மா.... அந்த உண்டியலையும், சாவியையும் எடுத்துக்கிட்டு வா\nஉண்டியலை வாங்கிக்கொண்ட அவர் அதன் பூட்டைத் திறந்து பார்த்தார் அவருக்கு அதிசயமாக இருந்தது அதில் ஒரே ஒரு வெள்ளி நாணயம்தான் இருந்தது\n... நான் போகும்போதே இதில் கொஞ்சம் வெள்ளி நாணயங்கள் சேர்ந்திருந்தனவே...என்ன ஆச்சு\n\"\"ஒரே ஒரு தர்ம காரியம்தான் அம்மா செஞ்சாங்க.... நீங்க ஊருக்குப் போயிருந்தப்போ ஒரு வயசான தாத்தா வந்தாரு.... அவரு பேரு, ஊரெல்லாம் கூட ஒரு காகிதத்திலே எழுதி வெச்சிருக்கேன்... அவரு தன்னோட பேத்திக்குக் கல்யாணம்....பத்திரிகையோடு வந்திருந்தார். பிள்ளை, மருமகள் கிட்டே பணமில்லாம தவிக்கிறாங்கன்னு சொன்னாரு.... நீங்க அம்மா கிட்டே கொடுத்திருந்த பணம் போதாது போல எனக்குத் தோணிச்சு... அவரு தன்னோட பேத்திக்குக் கல்யாணம்....பத்திரிகையோடு வந்திருந்தார். பிள்ளை, மருமகள் கிட்டே பணமில்லாம தவிக்கிறாங்கன்னு சொன்னாரு.... நீங்க அம்மா கிட்டே கொடுத்திருந்த பணம் போதாது போல எனக்குத் தோணிச்சு.... அதனாலே அந்த வெள்ளிக்காசு உண்டியலைத் திறந்து பார்த்தேன்.... அதனாலே அந்த வெள்ளிக்காசு உண்டியலைத் திறந்து பார்த்தேன்.... அதில் சுமார் 81 வெள்ளிக்காசு இருந்தது.... அதில் சுமார் 81 வெள்ளிக்காசு இருந்தது..... என் கிட்டே நீங்க கொடுத்த வெள்ளிக்காசு இருபது இருந்தது..... என் கிட்டே நீங்க கொடுத்த வெள்ளிக்காசு இருபது இருந்தது ஒரு காசை நான் எடுத்துக்கிட்டு அவருகிட்டே 100 வெள்ளிக்காசைக் கொடுத்தேன் ஒரு காசை நான் எடுத்துக்கிட்டு அவருகிட்டே 100 வெள்ளிக்காசைக் கொடுத்தேன் அது அந்தத் தாத்தாவுக்கு ஓரளவுக்கு உதவியா இருக்கும்னு தோணிச்சு அது அந்தத் தாத்தாவுக்கு ஓரளவுக்கு உதவியா இருக்கும்னு தோணிச்சு\n\"\"எங்கே, அந்த காகிதத்தைக் காண்பி\nகல்யாணப் பத்திரிகையோடு அந்த காகிதத்தையும் காண்பித்தாள் கோமதி.\nஅதில், சந்தானம், ஓய்வு பெற்ற உதவி ஆசிரியர், ஆரம்பப் பள்ளி, கீழப்பள்ளம் கிராமம்... என்று இருந்தது.\n\"\"நல்ல காரியம் செஞ்சேம்மா நீ.... நான் ரொம்ப பாக்கியசாலிம்மா.... நான் ரொம்ப பாக்கியசாலிம்மா.... என்னோட ஆரம்பப் பள்ளி ஆசிரியர் அவர்.... என்னோட ஆரம்பப் பள்ளி ஆசிரியர் அவர்\nஅந்த ஒற்றை வெள்ளி நாணயம் பூரணசந்திரனைப்போல உண்டியலில் மின்னியது. உண்டியலின் மூடியைச் சாற்றிப் பூட்டினார். லேசாக ஆட்டினார். தர்மத்தின் குரல் போல அது கண, கண என ஒலித்தது\nமகள் கோமதியை அன்புடன் அணைத்துக் கொண்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n100 ஆண்டுகள் பழைமையான கட்டிடம் இடிந்து விபத்து\nஅரசுப்பேருந்து மோதி இரண்டு பெண்கள் பலி\nகுடிநீர் விநியோக பணியை தொடங்கி வைத்த அமைச்சர்கள்\nபோதை ஏறி புத்தி மாறி படத்தின் டிரைலர்\nதீம் பாடலின் லிரிக்ஸ் வீடியோ\nதோழர் வெங்கடேசன் படத்தின் டிரைலர்\nமை வெள்ளக்காரி வீடியோ பாடல்\nசுனில் கவாஸ்கர் பிறந்த நாள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Maharashtra/Mumbai/2019/07/12040456/Inside-the-train-station-ticket-counterYouth-arrested.vpf", "date_download": "2019-07-17T11:10:15Z", "digest": "sha1:ZTPDM6W2JXGZRU6GERTJHSCI7DSKGBCH", "length": 11566, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Inside the train station ticket counter Youth arrested for stealing money || போதைப்பொருள் வாங்கரெயில் நிலைய டிக்கெட் கவுண்ட்டருக்குள் புகுந்து பணத்தை திருடிய வாலிபர் கைது", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபோதைப்பொருள் வாங்கரெயில் நிலைய டிக்கெட் கவுண்ட்டருக்குள் புகுந்து பணத்தை திருடிய வாலிபர் கைது + \"||\" + Inside the train station ticket counter Youth arrested for stealing money\nபோதைப்பொருள் வாங்கரெயில் நிலைய டிக்கெட் கவுண்ட்டருக்குள் புகுந்து பணத்தை திருடிய வாலிபர் கைது\nபோதைப்பொருள் வாங்குவதற்காக டாக்யார்டு ரோடு ரெயில் நிலையத்தின் டிக்கெட் கவுண்ட்டருக்குள் புகுந்து பணத்தை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.\nபோதைப்பொருள் வாங்குவதற்காக டாக்யார்டு ரோடு ரெயில் நிலையத்தின் டிக்கெட் கவுண்ட்டருக்குள் புகுந்து பணத்தை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.\nமும்பை மத்திய ரெயில்வேயின் துறைமுக வழித்தடத்தில் டாக்யார்டு ரோடு ரெயில் நிலையம் உள்ளது. சம்பவத்தன்று காலை டிக்கெட் கவுண்ட்டரில் வேலை செய்யும் பெண் ஊழியர் ஒருவர் பணிக்கு வந்தார். இதில் அந்த கவுண்ட்டரில் உள்ள டிராயரில் பணம் காணாமல் போனதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.\nஅந்த டிராயரில் ரூ.3 ஆயிரத்து 800 திருட்டு போனதாக தெரிகிறது. பின்னர் இதுகுறித்து அவர் உயர் அதிகாரிகள் மற்றும் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் அவர்கள் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.\nஇதில் வாலிபர் ஒருவர் அதிகாலையில் டிக்கெட் கவுண்ட்டரில் உள்ள ஜன்னல் வழியாக புகுந்து பணத்தை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது.\nஇதையடுத்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை வலைவீசி தேடி வந்தனர். இந்தநிலையில் வடலா ரெயில்வே போலீசார் நேற்று முன்தினம் காட்டன்கிரீன் ரெயில் நிலையம் அருகே சுற்றித்திரிந்த வாலிபரை அதிரடியாக கைது செய்தனர்.\nவிசாரணையில் அவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சுனில் ராதோட் (வயது 25) என்பது தெரியவந்தது. இதில் அவர் பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டார். மேலும் அவர் போதைப்பொருள் வாங்குவதற்கு பணத்தை திருடியது விசாரணையில் தெரியவந்தது.\n1. ரூ.600 கோடி மதிப்பில் 2,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n2. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n3. கர்நாடக எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - சுப்ரீம் கோர்ட்\n4. மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது\n5. நீட் தேர்வு விவகாரம் : மத்திய அரசிடம் விளக்கம் கேட்டபின் வழக்கு தொடருவது குறித்து முடிவு- அமைச்சர் சிவி சண்முகம்\n1. உல்லாசத்துக்கு இடையூறு, 5 வயது மகனை கொன்ற தாய் உள்பட 4 பேர் கைது - பரபரப்பு தகவல்கள்\n2. தாம்பரத்தில் பட்டப்பகலில் பயங்கரம் நடுரோட்டில் 2 வாலிபர்கள் வெட்டிக்கொலை தப்பி ஓடிய மர்மகும்பலுக்கு வலைவீச்சு\n3. திருமணம் ஆனதை மறைத்து 3 மனைவிகளுடன் குடும்பம் நடத்திய அழகு கலை நிபுணர் தற்கொலை\n4. சிகிச்சையில் இருந்த பெண் சாவு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலையில் உருக்கமான தகவல்கள் இறுதி சடங்குக்காக ரூ.30 ஆயிரத்தை தங்கையிடம் கொடுத்த தொழிலாளி\n5. முக்கிய நபர்களுக்கான வரிசையில் சென்று அத்திவரதரை தரிசித்த பிரபல ரவுடி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/glamour/", "date_download": "2019-07-17T10:27:06Z", "digest": "sha1:OWGKMEKYMPY6TGUULXMD2PAELD5TUVN6", "length": 5002, "nlines": 74, "source_domain": "www.cinereporters.com", "title": "glamour Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nபோதும்.. நிப்பாட்டு.. முடியல… கிறங்கடிக்கும் நடிகை\nஏம்மா எமிஜாக்சன். இப்டிலாம் படம் போடதம்மா…\n கவர்ச்சிக்கு ரெடியான குக்கூ பட நாயகி…\nமார்க்கெட்டை ஏற்ற படுகேவலமாக போஸ் கொடுத்த ரஜினி பட நடிகை\nசன்னி லியோனின் காதல் கதை: மனம் திறந்த சன்னி\n‘ரன்’ நடிகருடன் படுக்க ஆசை: மனம் திறக்கும் இருட்டு அறையில் முரட்டு குத்து\nஅடுத்தடுத்து அரைநிர்வாண, முழு நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை\n100 பேர் முன்னிலையில் கவர்ச்சியாக நடிப்பது ரொம்ப கஷ்டம்: லட்சுமிராய்\nநைட் பார்ட்டிக்கு உள்ளாடை இல்லாமல் வந்து அதிர்ச்சி கொடுத்த பிரபல நடிகை\nசன்னிலியோன் புத்தாண்டு நிகழ்ச்சியில் பாலியல் பலாத்காரம்: அதிர்ச்சி தகவல்\nதிருமணத்துக்கு பின்பும் உல்��ாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,080)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,753)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,192)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,753)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,033)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,794)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/tagalog/lesson-4773901085", "date_download": "2019-07-17T11:18:50Z", "digest": "sha1:JRLAOEXKQOHUKEOIY6KPDYRUTOIP2VWU", "length": 3871, "nlines": 118, "source_domain": "www.internetpolyglot.com", "title": "உத்யோகம் - Yrke | Detalye ng Leksyon (Tamil - Norwegiano) - Internet Polyglot", "raw_content": "\nஇன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா அது மிகக் கஷ்டம்\n0 0 அடுமனை வல்லுனர் en baker\n0 0 அறுவை சிகிச்சை நிபுணர் en kirurg\n0 0 இசைக் கலைஞர் en musiker\n0 0 இயந்திர வல்லுநர் en mekaniker\n0 0 இயற்பியலாளர் en fysiker\n0 0 இல்லத்தரசி en husmor\n0 0 கற்றுக்குட்டி en nybegynner\n0 0 காவல்காரர் en politi\n0 0 சமையல்காரர் en kokk\n0 0 சிகையலங்கார நிபுணர் en frisør\n0 0 சுற்றுலா பயணி en turist\n0 0 தத்துவஞானி en filosof\n0 0 தபால்காரர் et postbud\n0 0 துப்புரவுப் பணியாளர் en søppeltømmer\n0 0 பத்திரிகையாளர் en journalist\n0 0 பல் மருத்துவர் en tannlege\n0 0 புகைப்படக்காரர் en fotograf\n0 0 பெண் விமான பணிப்பெண் en flyvertinne\n0 0 மருத்துவர் en lege\n0 0 வங்கியாளர் en bankman\n0 0 வழக்கறிஞர் en advokat\n0 0 விற்பனையாளர் en selger\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/6415", "date_download": "2019-07-17T10:39:27Z", "digest": "sha1:JFGNN533AX5O57JVVR7MTL2BCP5VBVWE", "length": 15019, "nlines": 113, "source_domain": "www.jeyamohan.in", "title": "கவிதை, கடிதம்…", "raw_content": "\nவடக்குமுகம் [நாடகம்] – 6 »\n. உண்மையில் உங்கள் பதில் என்னைச் சற்று பதற்றமடையச் செய்திருக்கிறது. ஆனால் நிச்சயம் சோர்வடையவில்லை. நான் சோர்வடையவும் மாட்டேன் ஏனெனில் நான் உங்கள் மாணவன். உங்களை என்னால் புரிந்து கொள்ளமுடிகிறது. ஒரு விமர்சகனாக ஒரு கவிதையியல் மாணவனாக நீங்கள் குறிப்பிடுகிற விஷயங்களை நான் ஓர் எல்லை வரை உடன்படுகிறேன். தமிழில் தற்போது எழுதப்படும் கவிதைகளில் (என் கவிதைகள் உட்பட) இருத்தலிய சிக்கல்களே எழுதுவதற்கான மன உந்தத்தை அதிகமும் வழங்கி வருகிறது. ஆனா��் மீண்டும் சொல்கிறேன். அதிலிருந்து விடுபடுவதற்கான திமிறல்கள் நிறைந்த இளங்கவிஞர்கள் இருக்கவே செய்கிறார்கள். (என் கவிதை உலகமோ, இசை, நரன், செல்மா பிரியதர்ஸன் போன்றோர் கவிதை உலகமோ வெறும் இருத்தலிய சிக்கல்களால் நிறைந்தது அல்ல அதனாலேயே அவைகள் புதிய சொல்லாடகள் புதிய வடிவம் போன்றவற்றை கொண்டிருக்கிறது என்பதும் உண்மை) நீங்கள் சொல்கிற விஷங்களை பற்றிய புரிதல் நிரம்பிய இளைஞர்கள் தமிழில் இப்போது வந்து கொண்டிருக்கிறார்கள்.\nவற்றாத ஊக்கமே கவிஞனை உருவாக்குகிறது. நீங்கள் சோர்வடையவில்லை என்பதே எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. நான் சொன்ன கருத்துக்கள் விவாதத்துக்காகவே. இன்றைய உலகக் கவிதையின் போக்குகள் குறித்து, இன்று வடிவரீதியாக கவிதை எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து என் கட்டுரைகளில் நிறையவே எழுதியிருக்கிறேன். புதிய கவிஞர்களிடமிருந்து எனக்கு எதிர்வினைகளே வந்ததில்லை. சிறு உதாரணம், எம்.டி.வி போன்ற ஓர் காட்சி ஊடகம் படிமங்கள் என்ற வடிவையே ஓர் அன்றாடப்பொருளாக ஆக்கி , மிதமிஞ்சிப் பெருக்கி, அர்த்தமிழக்கச் செய்துவிட்டது. அதற்கு எதிராகவே உலகமெங்கும் வெற்றுக்கவிதை [பிளெயின் பொயட்ரி]என்ற வடிவம் உருவாகி வந்தது. சட்டென்று அதுவும் சலித்து நுண் சித்தரிப்புகளினாலான கவிதை நோக்கி கவிதை நகர்ந்தது… இதைப்பற்றிய கவனமெல்லாம் நம் கவிஞர்களிடம் இருக்கிறதா என்ற ஆழமான ஐயம் என்னிடம் இருக்கிறது..\nநான் தொடர்ச்சியாக கவிதை குறித்த உரையாடல் அரங்குகள் நிகழ்த்தியிருக்கிறேந்- அவை விரிவாக பதிவாகியும் உள்ளன. ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் நாம் இவற்றைப்பற்றிப் பேசலாம்.\nஎன்ன பிரச்சினை என்றால், நம் கவிஞர்களில் பெரும்பாலானவர்கள் குடித்துவிட்டு பேசுவதையே கவிதைவிவாதம் என நினைக்கிறார்கள். கவிதை குறித்த விவாதம் என்பது மிகுந்த பிரக்ஞைவிழிப்பு நிலையில், பயன்படுத்தப்படும் சொற்களைப்பற்றிய அபாரமான கவனத்துடன் நிகழ்த்தப்பட வேண்டிய ஒன்று. சொல்லப்போனால் ஒருமுழுநாள் பேசிய பிறகே ஒருவர் சொல்ல வருவதென்ன என்று இன்னொருவருக்குப் புரியும். தப்பான ஒரு நபர் இடையே புகுந்துவிட்டால் மொத்த விவாதமும் சீரழியும். அந்நிலையில் ஆரம்பிக்கும்போதே முழுப்போதையில் இருந்தால் என்ன பேச்சு நிகழும் நான் பல அராங்குகளில் அந்த கேலிக்கூத்தைக் கண்டிருக்கிறேன். பின்னர் தோன்றியது தங்கள் இயலாமையைத்தான் நம் சில்லறைக் கவிஞர்கள் குடியில் மறைக்கிறார்கள் என…\nஏதேனும் ஒரு தருணத்தில் தெளிவுடன் அமர்ந்து நாம் விவாதிக்கலாம்\nகேள்வி பதில் – 72\nகேள்வி பதில் – 65, 66\nகேள்வி பதில் – 64\nகேள்வி பதில் – 57\nகேள்வி பதில் – 56\nகேள்வி பதில் – 51, 52\nகேள்வி பதில் – 35\nகேள்வி பதில் – 33, 34\nகேள்வி பதில் – 01\nTags: கவிதை, கேள்வி பதில்\nதமிழ் படைப்பாளிகள் பேரியக்கம்:ஒரு கடிதம்\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 68\nஎச்சிலில் புரள்வது என்னும் சடங்கு\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 26\nதேர்வு செய்யப்பட்ட சிலர் - மேலும்\nநரம்பில் துடித்தோடும் நதி – சுனில் கிருஷ்ணன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-17\nபேய்களும் பாரதியும் – கடலூர் சீனு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-16\nபின்தொடரும் நிழலின் குரல் – நாவலனுபவம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்ம��ரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/parvai/parvai-23", "date_download": "2019-07-17T11:47:05Z", "digest": "sha1:TOBWAMNURXDEACD62RI5IOBZQJ5TGTZ2", "length": 9837, "nlines": 180, "source_domain": "www.nakkheeran.in", "title": "பார்வை!-ப்ரியதர்ஷினி இமானுவேல் | Parvai | nakkheeran", "raw_content": "\nதமிழக அரசியல் மற்றும் சமூக வாழ்வியல் கட்டமைப்பில் ஒரு பிரிக்க முடியாத அங்கமாக விளங்குகிறது நக்கீரன். நான் சிறுவயதாக இருக்கும்போதே என் தந்தை நக்கீரன் இதழை வீட்டுக்கு வாங்கி வந்து படிப்பார். நான் கல்லூரி புத்தகங்கள் படித்து முடித்தபின் நக்கீரனை வாசிப்பேன். நக்கீரன் புத்தகத்தின் தலைப்பில... Read Full Article / மேலும் படிக்க,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n ஆட்சியை கவிழ்க்க ஸ்பெஷல் யாகம்\nசெல்லாத நோட்டு வில்லங்க ஆட்டம்\nகலைஞர் விட்டுச் சென்ற வெற்றிடம்\nசிக்கிய ‘டுபாக்கூர்’ லஞ்ச ஒழிப்பு அதிகாரி\n : கனவு நாயகிகளின் கனவு\nராங்-கால் : தலைவர் மு.க.ஸ்டாலின் தயாராகும் தி.மு.க. ரெய்டு ஃபைல்களை தூசு தட்டும் டெல்லி\n ஆட்சியை கவிழ்க்க ஸ்பெஷல் யாகம்\nஅடிக்கவில்லை... பறக்கவில்லை... ஆனாலும் சூப்பர் ஹீரோ இந்த ஹ்ரித்திக் சூப்பர் 30 - விமர்சனம்\n12 வயதுப் பெண் நடத்தும் இலவச நூலகம்\nசிறப்பு செய்திகள் 12 hrs\nசூர்யா பிறந்தாளுக்கு ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் படக்குழு...\n10 நிமிடங்களுக்குதான் எரிபொருள் உள்ளது, விரைவில் கூறுங்கள்\n24X7 ‎செய்திகள் 11 hrs\nபிக் பாஸ் பார்க்காதவர்கள் தைரியசாலிகள் பார்த்தவர்கள்... - பிக் பாஸ் குறித்து மனநல மருத்துவர் ஷாலினி\nபேசிய படி வாகனத்தை ஓட்டிய வாலிபர்...திடீரென்று வெடித்த செல்போன்\nநான்கு வயது சிறுவன் கல்லால் அடித்து கொலை... பெற்றத்தாயே திட்டமிட்டு கொலை செய்தது அம்பலம்\nகிட்டதட்ட 1000 கோடி ரூபாயைக் காப்பாற்றிய முடிவு\nவேலூர் தேர்தலில் அதிமுகவிற்கு இருக்கும் செக்\nதிமுக கேள்விக்கு அதிரடி பதில் கொடுத்த அதிமுக அமைச்சர்\nசோனியாவிடம் கெஞ்சும் காங்கிரஸ் தலைவர்கள்\nவேட்பு மனுவை தாக்கல் செய்தார் கதிர் ஆனந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nfte-madurai.blogspot.com/2017/04/08-08.html", "date_download": "2019-07-17T11:39:19Z", "digest": "sha1:VPB6GQ2LH6XTPTFSFZI4AACLSEMRC2NV", "length": 3611, "nlines": 90, "source_domain": "nfte-madurai.blogspot.com", "title": "NFTE-MADURAI", "raw_content": "\nஏப்ரல் 08 -தொழிற்சங்க இமயம் தோழர் குப்தா பிறந்த நாள்\nதபால் - தந்தி - தொலைபேசி - தொலைதொடர்பு\nஎன வளர்ந்திட்ட தகவல் தொழிற்நுட்பப் பகுதியின்\nதோழர் குப்தா பிறந்தநாள் -ஏப்ரல் 08\nஎன் . எப் .பி .டி ஒரு வானவில்\nஆசான் அடிக்கடி சொல்லும் வரி\nஉழைக்கும் வர்க்கத்தின் உலகளாவிய காவியநாள் மேதினம் ...\nமத்திய சங்க செய்திகள் NFTE அகில இந்திய மாநாடு பஞ்ச...\nஇன்று - 25.04.2017- நடைபெறும் முழுஅடைப்பிற்கு ஆதரவ...\nநேர்மை வளையுதடா… ஏப்ரல் 21 பாவேந்தர் பாரதிதாசன்நின...\nவைப்புநிதிGPF வைப்புநிதி BSNL ஊழியர்களுக்கு இனிம...\nஅண்ணல் அம்பேத்கர்பிறந்த தினம்ஏப்ரல் 14\nஏப்ரல் 08 -தொழிற்சங்க இமயம் தோழர் குப்தா பிறந்த நா...\nபோன்மெக்கானிக் இலாக்காத்தேர்வு TELECOM TECHNICIAN ...\n01-04-2017 முதல் IDA 2.4% சதவீதம் குறைவு...\nஅனைத்து சங்க கோரிக்கைகள் BSNL அனைத்து அதிகாரிகள் ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.sangatham.com/tag/drama", "date_download": "2019-07-17T11:17:12Z", "digest": "sha1:IWVJPUVDLR7YGET37TLKBDHPHIAU26BA", "length": 3544, "nlines": 32, "source_domain": "www.sangatham.com", "title": "drama | சங்கதம்", "raw_content": "\nநாடகம் – நவீன சினிமாவின் புராதன வேர்கள்\nஇந்தியாவில் திரைப்படங்களின் மீது மக்களுக்கு அபரிமிதமான காதல். வருடத்துக்கு தமிழில் மட்டும் நானூறு ஐநூறு திரைப்படங்கள் எடுத்து வெளிவருகின்றன. இவற்றில் பெரும்பாலும் கதை அமைப்பு, பாத்திரங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவை. ஒரு ஹீரோ, ஹீரோயின், கண்டதும் காதல், வில்லன், கதாநாயக – நாயகிக்கு உதவும் காமடியன், டூயட் பாடல்கள் என்கிற “ஃபார்முலா”வே தொடர்ந்து சினிமாக்களாக வந்து அவற்றுக்கு மக்களும் ஆதரவு அளிக்கிறார்கள். இந்த ஃபார்முலா எப்படி ஏற்பட்டது மேலை நாட்டுத் திரைப்படங்கள் போல, நமது நாட்டிலும் திரைமொழியில் மாற்றங்கள், திரைப்படத்துக்கேன்றே புதிய இலக்கணங்கள் உருவாகவில்லை\nதமிழ்ச் சைவமும் வடமொழி வேதமும்\nவடமொழி கற்க பத்து வழிகள்\nரகுவம்சம் – சில பாடல்கள்\nகிரந்தம் – நடப்பது என்ன\nஜகத்குரு சிருங்கேரி சங்கராச்சாரியாரின் சம்ஸ்க்ருத உரை (Mar 2012)\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2017/06/", "date_download": "2019-07-17T10:56:31Z", "digest": "sha1:2NTLGYPSVSVZCP72PFO2WYSHIXFF7ZYH", "length": 15062, "nlines": 332, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "Tamil Article.Kalvisolai.Com | கல்விச்சோலை", "raw_content": "\nஆசிரியர் சங்கங்கள் ஜனநாயகத்தின் ஒரு வடிவம் இல்லையா\nபான் எண்ணுடன் ஆதாரை இணைப்பது எப்படி\nஅறிஞர்கள்/மேதைகளின் வாழ்வில் - 4\nஅறிஞர்கள்/மேதைகளின் வாழ்வில் - 3\n​அறிஞர்கள்/மேதைகளின் வாழ்வில் - 2 |\nஉதவிக் கரம் நீட்டும் உதவித்தொகைகள்\nஉயிரியல் பாடத்தில் உயர் மதிப்பெண்\nஉயிலே உன் ஆயுள் என்ன\nஉன் வாழ்க்கை உன் கையில்\nகவிதை வானில் கருத்துச் சூரியன்\nபாவை முப்பது - மார்கழி 1\nபாவை முப்பது - மார்கழி 2\nவாகன எரிபொருளாக வரப்போகிறது காற்று\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் கலக்கிறது. ஆறுகள் அதைக்கொண்டு கடலில் சேர்ப்பதால் இந்த நெகிழிப் பைகளை உட்கொண்டு பல லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் அரிய உயிரினங்களான திமிங்கலங்களும், பல்வேறு கடல் உயிரினங்களும், பறவைகளும் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றன. குளம், ஏரி, ஆறு, நிலத்தடி நீர் என எல்லா நீர் வளமும் இந்த நெகிழிப் பையால் மாசடைவதால் இந்நீரில் உள்ள நீர் வாழ் உயிரினங்களும் பாதிப்படைகின்றன. நாமும் இதன் தீமை அறியாமலே பாதிப்புக்கு உள்ளாகி வருகிறோம். நெகிழிப்பைகள் சாக்கடையை அடைப்பதால் சாக்கடைகள் தெரு வழியே வழிந்து சாலையில் ஓடுகிறது. அதிலிருந்து வரும் துர்நாற்றம் மிக்க காற்றை சுவாசிக்கும் போதும், அதன் மீது நடக்கும்போதும் நமக்கு பல தொற்று நோய்களைத் தோற்றுவிக்கிறது. ஆங்காங்கே தேங்கிக்கிடக்கும் நெகிழிக்குப்பைகள் அசுத்தத்தை ஏற்படுத்துவதுடன், டெங்கு, மலேரியா என பற்பல நோய்கள் தோன்றக் காரணமாகிறது. நெகிழிக்குப்பையை எரிப்பதால் இதிலிருந்து டையாக்சின்…\nமனிதனின் பரிணாம வளர்ச்சி- சார்லஸ் டார்வின் | இன்று (பிப்ரவரி 12) சார்லஸ் டார்வின் பிறந்த தினம்.| பத்தொன்பதாம் நூற்றாண்டின் இயற்பியல், வேதியியல் துறைகளில் நிகழ்ந்த கண்டுபிடிப்புகள் பல. தொலைபேசி, மின்சாரம், நீராவி எந்திரங்கள், ஊர்திகள் என மனித வரலாற்றைப் புரட்டிப் போடும் விதமாக அவை அமைந்திருந்தன. உயிரியல் துறையில் உயிரின் தோற்றம் குறித்து ஒரு புரட்���ிகரமான அறிவியல் கோட்பாட்டை வெளியிட்டவர், சார்லஸ் டார்வின். இவர் கடந்த 1809-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந்தேதி இங்கிலாந்தில் பிறந்தார். தந்தையின் வழியில் மருத்துவப் படிப்பை படிக்க ஆர்வமற்று சிறுவயது முதல் பூச்சி, புழு போன்றவற்றை சேகரிப்பதிலும், அவற்றை ஆராய்வதிலும் ஆர்வம் காட்டினார் டார்வின். தனது 22-வது வயதில் எச்.எம்.எஸ்.பீகில் என்ற ஆய்வுக் கப்பலில் உயிரினங்கள் குறித்து இயற்கையில் காணப்படும் விதிகள் என்ன என்று அறியும் தமது ஆய்வைத் தொடங்கினார். உலகைச் சுற்றி ஆய்வு செய்யத் திட்டமிடப்பட்ட கடற்பயணம் 1831-ம் ஆண்டு முதல் 1836-ம் ஆண்டு வரை தொடர்ந்தது. வழியில் உள்ள நாடுகளில் ஆர்வத்துடன் பற்பல உயிரினங்களை சேகரிப்பதும், துல்லியமாக அவற்றைப் படம் வரைந்த…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/yaaradi-nee-mohini/119202", "date_download": "2019-07-17T10:49:31Z", "digest": "sha1:7XDOVZV7CJDHHJAIHVQZ6ISHYC5226HK", "length": 5099, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Yaaradi Nee Mohini - 13-06-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅரசாங்கத்தை கிழித்து தொங்கவிட்ட சூர்யா, இணையத்தில் பெரும் வரவேற்பு\nபிக்பாஸ் வீட்டில் இளம்பெண்களிடம் எல்லை மீறும் மோகன் வைத்யா...\nகேவலப்படுத்திய லொஸ்லியா, எழுந்து பேசாமல் சென்ற கவின்- பிக்பாஸின் அடுத்த ப்ரோமோ\nகனடாவில் வீட்டின் கதவை திறந்து வெளியேறிய 2-வயது குழந்தை பின்னர் குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nகொழும்பில் தாய்மை அடைந்த 77 சிறுமிகள்\nஇரண்டாவது மனைவியுடன் பிரச்சினை.. ஏமாற்றப்பட்ட சரவணபவன் ராஜகோபால்.. வெளியான புதிய தகவல்\nஓவர் த்ரோவின் போது நடுவர்களிடம் ஸ்டோக்ஸ் என்ன பேசினார்\nநடிகர் விவேக் வீட்டில் மற்றொரு மரணம்... அதிர்ச்சியில் திரையுலகினர்\nபிக்பாஸ் வீட்டில் இரவு இப்படி ஒரு வேலை நடக்கின்றதா வெளியே வந்து உண்மையை உடைத்த வனிதா\nஉங்களுக்கு பிடித்த நடிகர்கள் வயதானால் எப்படியிருப்பார்கள் தெரியுமா\n.. லவ் பண்ணாததால தான் பிரச்சனையோ..\nபிக்பாஸ் வீட்டின் பச்சோந்தி இவர் தான்.. சாண்டியின் முன்னாள் மனைவி வெளியிட்ட வைரல் புகைப்படம்..\nநடிகர் விவேக் வீட்டில் மற்றொரு மரணம்... அதிர்ச்சியில் திரையுலகினர்\nபெண் பார்க்க வந்த இளைஞர் செய்த காரியம்... அதிர்ச்சியிலிருந்து மீள���த பெண்\n100 நாட்கள் பாலியல் உறவு இல்லாமல் இருப்பாயா நடிகைக்கு செம்ம ஷாக் கொடுத்த பிக்பாஸ் நிர்வாகம்\nபிச்சையெடுத்த குடும்பத்தை வீட்டுக்கு அழைத்து வந்த பிரபல நடிகர்\nசந்திர கிரகணத்தில் சனி ஆழப்போகிறார் ராஜயோகம் அனுபவிக்கப் போவது உங்க ராசியா ராஜயோகம் அனுபவிக்கப் போவது உங்க ராசியா கூரையை பிய்த்துக் கொண்டு அதிர்ஷ்டம் கொட்டும்\nசட்டையை கழட்டி வீசிய ராகுல் ப்ரீத் சிங், இணையத்தில் வைரலாகும் கவர்ச்சி வீடியோ\nஉங்களுக்கு பிடித்த நடிகர்கள் வயதானால் எப்படியிருப்பார்கள் தெரியுமா\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வந்தாச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adhithakarikalan.wordpress.com/2010/09/", "date_download": "2019-07-17T10:55:43Z", "digest": "sha1:MS6CFLQID7RCMRYUOA3GWU2STOGWCUMF", "length": 75119, "nlines": 178, "source_domain": "adhithakarikalan.wordpress.com", "title": "செப்ரெம்பர் | 2010 | களர்நிலம்", "raw_content": "\nஇடுகையை ஈ மெயிலில் பெற\nதமிழ் திரையுலகின் முதல் பெண் இயக்குனர், தயாரிப்பாளர்\n« ஆக அக் »\nசெப்ரெம்பர், 2010 க்கான தொகுப்பு\nசமூக விஞ்ஞானி கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்\nPosted: செப்ரெம்பர் 30, 2010 in தகவல்கள்\nகுறிச்சொற்கள்:என்.எஸ். கிருஷ்ணன், கலைஞர் தொலைக்காட்சி, கலைவாணர், சமூக விஞ்ஞானி, திருவல்லிகேணி, நடராஜா கல்வி கழகம், நூலகம், புகைப்படம், வலைதளம், kalaivaanar, library, ns krishnan, nsk, photo, website\nஆகஸ்ட் 30 அன்று கலைவாணரின் பிறந்த நாளை ஒட்டி அவரின் நினைவாக அவரின் சில புகைப்படங்களை இன்று கலைவாணரின் பிறந்தநாள் என்ற இடுகையின் மூலம் உங்களோடு பகிர்ந்து கொண்டிருந்தேன். அந்த இடுகையை கண்ட கலைவாணரின் பேத்திகள் தனது மகிழ்ச்சியை தெரிவித்து பின்னூட்டம் செய்திருந்தார்கள், மேலும் அவர்கள் கலைவாணரை பற்றிய ஒரு வலைதளத்தை உருவாக்கி உள்ளதாகவும் தெரிவித்தனர். என்னுடைய முந்தைய கலைவாணரின் இடுகையில், நேரமில்லாத காரணத்தினால் அவரை பற்றி எந்த செய்தியையும் பெரிதாக குறிப்பிடவில்லை. பின்பொரு நாளில் அவரைப் பற்றிய விரிவான இடுகையை எழுத நினைத்திருந்தேன். ஆனால் நேற்று கலைவாணரின் பேத்தி மதிப்பிற்குரிய ஷண்முகப்ரியா அவர்கள் குறிப்பிட்டிருந்த வலைதளத்திற்கு சென்று பார்த்தபின், இந்த வலைதளத்தை உங்களுக்கு அறிமுகம் செய்யலாம் என்று இந்த இடுகையை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.\nhttp://www.kalaivanar.com என்ற இந்த வலைதளம் ஆங்கிலத்திலும் தமிழுலும் படிக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது, ஆனால் ஆங்கிலத்தில் மட்டுமே இப்போதைக்கு படிக்க இயலும். தமிழ்த்தளம் விரைவில் தயாராகிவிடும் என்று நம்புகிறேன். கலைவாணரின் சுருக்கமான வரலாறு, ரெஸ்யூம் போல எளிமையாக கொடுக்கப்பட்டிருக்கிறது. அவருடைய இளமைக் காலங்கள், நாடக நாட்கள், கலைவானரும் சினிமாவும், அவருடைய பொன்மொழிகள் என்று பல வகைகளின் கீழ் கலைவாணரைப் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. அவருடைய அறிய புகைப்படங்களும் நிறைய இடம் பெற்றிருக்கின்றன. நான் ரசித்த விஷயம் இந்த வலைதளத்தில் interesting incidents வகையின் கீழ் உள்ள பக்கம் அதில் ஒரு நாடக சம்பவத்தில், “சக நடிகரை பார்த்து உன்னுடைய 32 பற்களையும் பேர்த்து விடுவேன் என்று சொல்லவேண்டிய வசனத்தை உன்னுடைய 31 பற்களையும் பேர்த்து விடுவேன் என்று சொன்னாராம், நடிகர் என்ன ஒரு பல்லை விட்டுடீங்களே என்று கேட்டதற்கு, அந்த ஒரு பல்லால் நீ பல்வலி வந்தே செத்து மடி என்று தனக்கே உரிய பாணியில் நகைக்க வைத்தாராம்”.\nகலைஞர் தொலைக்காட்சியில் கலைவாணரின் நினைவாக மறக்க முடியுமா என்ற ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்பினர், நண்பர் கௌரிசங்கர் தான் அந்த நிகழ்ச்சி தயாரிப்பாளர், அவர் என்னிடம் கலைவாணரை பற்றிய பல இனிய சம்பவங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார், அதில் ஒன்று இந்த நிகழ்ச்சியின் போது பேட்டி எடுக்க கலைவாணரின் உறவினர்களை சந்தித்திருக்கிறார், அந்தப் பேட்டியின் போது அவர்கள் கூறுகையில், “கலைவாணரின் நினைவாக அவர் பேரில் ஒரு சாலை திறக்கப்பட்டிருந்த புதிதில் அவருடைய உறவினர்கள் எல்லாம் சேர்ந்து அந்த வீதியின் பெயர்பலகை இருக்கும் இடத்தில நின்று ஒரு புகைப்படம் எடுத்து கொண்டிருந்தார்களாம். வழிப்போக்கன் ஒருவன் என்ன இப்படி சாலையை மறித்துக்கொண்டு புகைப்படம் எடுக்குறீங்க இது என்ன உங்கப்பன் வீட்டு ரோடானு கேட்டாராம்” இந்த வார்த்தையை கேட்டு அவர்கள் அவ்வளவு மகிழ்ந்தார்களாம் கலைவாணரின் உறவுகள். மேலும் கலைவாணரின் கொடைத்தன்மையை பற்றிய பல சம்பவங்களை நண்பர் மூலம் கேட்டு பிரம்மித்தேன்.\nகலைவாணருக்கு, கலைவாணர் என்ற பட்டத்தை 1947ம் வருடம் சென்னை திருவல்லிகேணியில் உள்ள நடராஜா கல்வி கழகத்தின் சார்பில் கொடுக்கப்பட்டது. இந்த கழகம் என் வீட்டினை அடுத்து உள்ளது என்பதில் ஒரு சின்ன பெர���மிதம் கூட இருக்கிறது எனக்கு, இப்போது இந்த கழகத்தின் சார்பில் ஒரு நூலகமும், சமுதாயக்கூடம் ஒன்றும் உள்ளது. அந்த கழகத்தின் சார்பில் சில நலத்திட்டங்களை இன்னும் செய்து கொண்டிருக்கிறார்கள்.\nகலைவாணரை பற்றிய தகவல்களை எல்லாம் திரட்டி “சமூக விஞ்ஞானி கலைவாணர்” என்று அவரது மகள் ஒரு புத்தகமாக எழுதி இருக்கிறராம். அன்னாரைப் பற்றிய தகவல்களை வலைதளம் மூலம் அறிய விரும்புபவர்கள் http://www.kalaivanar.comஎன்ற இந்த வலைதளத்திற்கு சென்று பாருங்கள்.\nடைட்டானிக் கதாநாயகி(குலோரியா ஸ்டீவர்ட்) மரணம்\nPosted: செப்ரெம்பர் 29, 2010 in தகவல்கள்\nகுறிச்சொற்கள்:ஆஸ்கர், ஆஸ்கார், குலோரியா ஸ்டீவர்ட், கேட்வின்சலேட், டைட்டானிக், புற்றுநோய், மார்பக புற்றுநோய், ரோஸ், breast cancer, cancer, gloria stuart, kate winslet, oscar, oscar award, titanic\nடைட்டானிக் கதாநாயகி என்றவுடன் கேட்வின்சலேட் என்று நினைத்துக்கொள்ளதீர்கள், கேட் வின்சலேட்டின் வயதான கதாபாத்திரத்தில் நடித்த குலோரியா ஸ்டீவர்ட் தான் உயிர் நீத்தவர். டைட்டானிக் நம் வாழ்நாளில் பார்த்த மிக சிறந்த படங்களில் ஒன்று, கதையை ஒரு பாட்டியின் கண்ணோட்டத்தில் இருந்து சொல்வார்கள். அந்த பழம் பெரும் நடிகை குலோரியா ஸ்டீவர்ட், தனது நூறாவது வயதில் கடந்த ஞாயிறு காலமானார். 20 வருடங்களுக்கு முன்பே அவருக்கு மார்பக புற்றுநோய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்திருந்தார், மூப்பின் காரணமாக 5 வருடங்களுக்கு முன்பு நுரையீரலில் புற்றுநோய் உண்டானது மரணத்தை தள்ளிப் போட்டுக்கொண்டே வந்த இவர் ஞாயிறன்று இறந்தார், ஹாலிவுட் வட்டாரங்கள் அவரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த வண்ணம் உள்ளனர். அதிக வயது ஆனபின்பு ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்(nominee) என்ற புகழுக்கு சொந்தக்காரர். 1940 களிலேயே தன்னுடைய நடிப்புக்கு முழுக்குபோட்ட அவர் 1970க்கு பின்பு தொலைக்காட்சிகளிலும், சில படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார்.\nடைட்டானிக் புகழுக்கு பிறகு அவர் எழுதிய சுயசரிதை எல்லோரின் புருவங்களையும் உயர்த்துவதாக அமைந்தது, காரணம் அவரின் அந்தரங்கங்களை வெளிப்படையாக எழுதியதே, முக்கியமாக செக்ஸ் சம்பந்தப்பட்ட அவருடைய மறுமுகம்.\nஅவர் நடித்த சில புகழ்பெற்ற படங்கள்\nதுணுக்கு செய்தி: ஒரு படத்தில் ஒரே கதாபாத்திரத்தில் நடித்த 2 பேருக்கு ஆஸ்கார் விருது பரிந்துரைக்���ப்பட்டது(nomination) ஆஸ்கார் வரலாற்றிலேயே டைட்டானிக் ரோஸ் கதாபாத்திரத்திற்கு மட்டும் தான், ஆனால் இருவருக்குமே விருது கிடைக்கவில்லை.\nஅங்காடித்தெருவுடன் போட்டியிட்ட பீப்ளி லைவ்\nPosted: செப்ரெம்பர் 28, 2010 in அங்கலாய்ப்பு\nகுறிச்சொற்கள்:angaditheru, அங்காடித்தெரு, ஆஸ்கார், உலக சினிமா, சிங்கம், தணிக்கை, தாரே ஜமீன் பர், திரைப்படம், தொலைகாட்சி, நியோரியலிசம், பா, பீப்ளி லைவ், மதராசப்பட்டினம், மை நேம் இஸ் கான், ராஜ்நீதி, ராவணன், லகான், விண்ணைத்தாண்டி வருவாயா, censor, lagan, madarasapatinam, my name is khan, neorealism, oscar, paa, peepli live, rajneethi, ravan, singam, tare zameen par, vinnaithaandi varuvaaya, WORLD CINEMA\nஅமீர் கானின் பீப்ளி லைவ் இந்த வருட ஆஸ்கார் விருதுக்கு இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டிருகிறது. இது அமீர்கானின் மூன்றாவது முயற்சி, ஏற்கனவே அவரின் லகான், தாரே ஜமீன் பர் என்ற இரண்டு படங்கள் இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. இந்தப்படம் அமீர்கானால் தயாரிக்கப்பட்டு UTV சார்பில் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த முறை 5 தமிழ்த் திரைப்படங்கள் போட்டியில் இருந்தன, அவை சிங்கம், மதராசப் பட்டினம், ராவணன், விண்ணைத்தாண்டி வருவாயா, அங்காடித்தெரு. இதில் அங்காடித்தெரு பீப்ளி லைவ்க்கு கடுமையான போட்டியை கொடுத்திருக்கிறது என்பதில் பெருமிதம் தான். இந்திய விவசாயிகளின் ஏழ்மையையும், அதன் கொடூரத்தினால் ஏற்படும் இன்னல்களையும் விளக்குவதாகவும், இந்திய கலாச்சாரத்தை எடுத்தியம்புவதாகவும் உள்ளதால் அங்காடித்தெருவை தாண்டி ஒரு அடி முன்னெடுத்து வைத்து ஆஸ்காருக்கான இந்தியப் பரிந்துரையில் இடம் பிடித்திருக்கிறது பீப்ளி லைவ். மேலும் பா, ராஜ்நீதி, மை நேம் இஸ் கான் முதலான 27 திரைப்படங்களை ஓரங்கட்டி இருக்கிறது இந்தப் படம். 15 பேர் கொண்ட FILM FEDERATION OF INDIA குழு இந்த பரிந்துரையை வெளியிட்டு இருக்கிறது.\nஅங்காடித்தெரு உண்மையில் நல்லதொரு திரைப்படம், பீப்ளி லைவ் படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை, அதனால் ஒப்பிட்டு கருத்து சொல்ல முடியவில்லை. இருப்பினும் பீப்ளி லைவ் படத்தின் காட்சிகளை தொலைகாட்சியின் வாயிலாகவும் சில வலைதளங்களிலும் பார்த்தேன். படம் நன்றாக இருக்கும் என்றே நம்புகிறேன், நம் வசந்தபாலனுக்கு போட்டி கொடுத்த படம் என்ற வகையில் ஒப்பிட்டு பார்க்கவாயினும் படத்தை பார்க்க வேண்டும்.\nசரி அதெல்லாம் போகட்டும், இந்த பரிந���துரையில் 27 படங்கள் போட்டியில் இருந்தன என்பதை ஏற்கனவே சொல்லி இருந்தேன். மதராசப்பட்டினத்தை விடுங்கள் அது ஓரளவிற்கு ஒரு திரைப்பட விழாவில் இடம் பெறத்தக்கவகையில் உள்ள படமே, சிங்கம், இராவணன், விண்ணைத் தாண்டி வருவாயா இதெல்லாம் எப்படி இந்த 27 க்குள் அடங்கியது என்பது தான் புரியாதபுதிர். சிறந்த அந்நிய மொழிப்படம், அதாவது ஆங்கிலமல்லாத சிறந்த திரைப்படம். ஆங்கிலம் பேசுபவர்களுக்கு உலக சினிமா என்ற வட்டத்திற்குள் வரும் படம். நாமும் நிறைய நியோரியலிசம் படங்களை இந்த வகையின் கீழ் பார்த்திருக்கிறோம், இந்தப் படங்களை அந்த வகையின் கீழ் கொண்டு வரமுடியுமா\nஇந்தியாவைப் பொருத்தமட்டில் கடந்த வருடம் 24 மொழிகளில் 1288 திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன, அல்லது தணிக்கை செய்யப்பட்டு இருக்கின்றன. இதிலிருந்து 1 படம் மட்டும் எப்படி இந்தியா சார்பில் போகமுடியும். ஏன் மொழிகளின் அடிப்படையில் பரிந்துரைகள் இருக்கக் கூடாது ஏனெனில் இது சிறந்த அந்நிய மொழித்திரைப்படம் தானே தவிர, சிறந்த அந்நிய நாட்டு படம் என்ற வகை இல்லையே, இருந்திருந்தால் அங்காடித் தெருவையும் சேர்த்து 24 படங்களை அனுப்பி இருக்கலாமே. சரி அதுவும் வேண்டாம் அதிக அளவில் சிறந்த படங்களை எடுக்கும் ஹிந்தி, தெலுங்கு, தமிழ்,மலையாளம், கன்னடம், மராத்தி, பெங்காலி, போன்ற குறிப்பிட்ட மொழிகளில் இருந்தாவது தனித் தனியாக அனுப்பலாமே, இதில் என்ன நடைமுறை சிக்கல் இருக்கிறது என்பது எனக்கு தெரியாது. எல்லா போட்டிகளுக்கும் ஒரு வரைமுறை இருக்கும், கண்டிப்பாக ஆஸ்காருக்கும் அதே வகையில் சில கட்டுபாடுகளும் விதிகளும் இருக்கலாம், ஆனால் சினிமா ஆர்வலர்கள் மொழிகளை அடிப்படையாக வைத்து இந்த பரிந்துரை அமைய ஏதேனும் ஒரு சிறிய அளவில் முயற்சி எடுத்தால் நன்றாக இருக்கும் என்ற எனது அவாவை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.\n பாய்காட் என்ற வார்த்தை உருவான விதம்\nPosted: செப்ரெம்பர் 27, 2010 in தெரியுமா \nகுறிச்சொற்கள்:அறுவடை, ஐயர்லாந்து, ஒத்துழையாமை, காண்ட்ராக்ட், காப்டன் சார்லஸ் பாய்காட், கூலி, டைம்ஸ், தபால், தெரியுமா, தொழிலாளர், பத்திரிகை, பாய்காட், புறக்கணிப்பு, வணிகம், வார்த்தை, வியாபாரி, விவசாயக்கூலி, boycott, harvest, ireland, merchant, newspaper, protest, the times, trade, trader, word\nஆங்கிலத்தில் பாய்காட் என்று ஒரு வார்த்தையை பயன்படுத்துகிறார்கள். ஒத்துழைக்காமல் தவிர்ப்பது, ஒன்றாய் இனைந்து புறக்கணிப்பது என்பது இதன் பொருள். இந்த சொல் எப்படி வந்தது \nஐயர்லாந்தில் காடுகளிலும், தோட்டங்களிலும் வேலை செய்ய காப்டன் சார்லஸ் பாய்காட் என்ற ஐரிஸ் கான்ட்ராக்டர் கூலியாட்களை நியமித்து வேலை வாங்கி வந்தார். கூலியாட்களும் ஐரிஸ்காரர்கள். இவர்களிடம் மிகவும் கடுமையாகவும் கொடுமையாகவும் நடந்து கொண்டார் பாய்காட். பல நாட்கள் பொறுத்திருந்தும் விடிவு எதுவும் ஏற்படாததால் அந்த கூலியாட்கள் அனைவரும் ஒன்றாய் இனைந்து பாய்காட்டின் காண்ட்ராக்ட் வேலையை செய்ய மறுத்து அவரை புறக்கணித்தனர். அந்தப் பகுதியில் அவர் தனித்து விடப்பட்டார். அவரின் வேலையாட்கள் அவரின் நிலத்தில், வீட்டில் வேலை செய்ய மறுத்து விட்டனர், அவ்வூரில் உள்ள வியாபாரிகளும் இவருடன் வணிகம் செய்ய மறுத்துவிட்டனர். தபால் கொடுப்பவர் கூட தபாலை கொடுக்க மறுத்துவிட்டாராம். அந்த பகுதி மக்கள் யாருமே அவருக்கு ஒத்துழைக்கவில்லையாம்.\nஅவருடைய நிலத்தில் அறுவடைக்கு ஆள் கிடைக்காமல் வேறு இடங்களில் இருந்து சொற்ப ஆட்களை கொண்டு அறுவடை செய்தாராம், 50௦ தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க ஆயிரத்திற்கும் மேற்ப்பட காவலர்களை நியமிக்க வேண்டியதாகிவிட்டது . வேடிக்கையான விஷயம் என்னவென்றால் அறுவடையால் கிடைத்த லாபத்தை விட காவலர்களுக்கும் விவசாயக் கூலிகளுக்கும் கொடுத்த பணம் அதிகம் ஆகிவிட்டது.\nஇந்த நிகழ்வுக்கு பின்னர்தான் இத்தகைய ஒத்துழையாமையை பாய்காட் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். முதன் முதலில் 1880 இல் பாய்காட் என்ற பதத்தை டைம்ஸ் பத்திரிகை ஒரு ஒத்துழையாமை போராட்டத்தை பற்றிய செய்தியில் உபயோகப்படுத்தியது.\nPosted: செப்ரெம்பர் 25, 2010 in அங்கலாய்ப்பு\nகுறிச்சொற்கள்:ஆதிவாசி, ஆத்திகர், இனம், கரிகாலன், கலாச்சாரம், சமூகம், சி.பா.ஆதித்தனார், ஜாதி, திருவள்ளூர், தோழி, நன்பா, புஹாரி, பெயர்க்காரணம், மச்சான், மாமா, வடஇந்திய, வடமொழி, buhari, cast, friend, name, northindia, religion, sanskrit, society, thiruvallur, tribe\nஇவ்வுலகில் எல்லா விசயங்களும் காரணங்களுடன் தான் நடைபெறுகிறது. எல்லா பொருட்களும் காரணங்களுடன் தான் படைக்கப்பட்டிருக்கிறது, இது ஆத்திகர்கள் அடிக்கடி சொல்லும் ஒரு தத்துவம். சரி பெயர்களில் கூட காரணம் இருக்கவேண்டுமா ஒரு அடையாளத்தை குறிக்கப் பயன்படும் ஒரு சாதாரண விஷயம் தானே, ���வனே, அவனே, நன்பா, தோழி, மச்சான், மாமா…. இப்படி ஏதாவது பொதுவான அடையாளக் குறியீடாக வைத்து கூப்பிட்டிருக்கலாம், கூப்பிட்டும் இருப்பர், சமுதாயம் சிறு சிறு குழுக்களாக இருக்கும்போது ஆனால் நிலைமை இப்போது வேறு. 20 அல்லது 30 பேர் கொண்ட குழுவாக இருந்தால் இது சாத்தியம். இப்போது குழுக்கள் என்பதே கோடிகளைத் தாண்டுகிறது. இப்போது பெயர் மிகவும் முக்கியமாகிப் போகிறது. பொதுவான குறியீட்டுச்சொல்லாக இருக்க இயலாது என்ற நிலை வரும்போது குடும்பத்தின் பெயர்களை தங்களின் குறியீட்டு சொல்லோடு ஓட்டவைத்தனர், ஜாதிகளை தங்கள் பெயர்களோடு இணைத்தனர்.\nமொழி என்பது ஒரு கலாச்சாரத்தின் அடையாளம் என்பர். அது போல பெயர் என்பதும் ஒரு வம்சத்தின், ஒரு குலத்தின், ஒரு இனத்தின், அடையாளமாக கருதப்பட்டது. ஒரு குறிப்பிட்ட இனத்தின் அடையாளத்தை அந்தப் பெயரை வைத்தே கண்டுபிடிக்கலாம். ஆனால் சிலருக்கு தங்கள் அடையாளத்தை மறக்க வேண்டியிருந்தது, மறைக்க வேண்டியிருந்தது, காரணம் சமூகத்தில் அவர்களுக்கிருந்த அவல நிலை. அடுத்த தலைமுறை புதிய அடையாளத்தோடு வளர வேண்டும் என ஆசை கொண்டனர், இதன் காரணமாக குப்புசாமி, ராமசாமி எல்லாம் ரமேஷ், சுரேஷ் ஆகிப் போனார்கள். மேலும் நம் மக்களுக்கு ஓசை மீது ஒரு ஈடுபாடு, “ஷ், யா” இப்படி முடியும் பெயர்கள் மீது பெரிய காதலே வந்துவிட்டது எனக் கூறலாம். இப்படி பெயர்கள் மருவி மருவி இப்போது ஒரு குறிப்பிட்ட இனத்தை குறிக்கும் பெயர் என்பது இல்லாமலே போய்விட்டது. அதுவும் கூட பரவாயில்லை. மொழியையே மறந்து ஆங்கிலப் பெயர்களை வைப்பவர்களும் உள்ளனர். என்னுடைய நண்பர் ஒருவர் அவரின் மகளுக்கு ஷாரன் லோபஸ் (SHARONE LOPAZ) என்ற பெயர் வைத்துள்ளார், இன்னொருவர் ஜோதிகா, நான் இருவரிடமும் கேட்டேன் பெயர் காரணங்களை, கேட்க இனிமையாக இருக்கிறது அதனால் வைத்திருக்கிறோம் என்று சொன்னார்கள்.\nசமீபத்தில் நான் என் மனைவி, மகன் சகிதம் திருவள்ளூர் போய்விட்டு திரும்பி கொண்டிருந்தோம். ரயிலில் ஒரு பெரியவர் என் மகனின் பெயர் கேட்க அவன் ஆதித்தன் என்று கூற, அவர் உன் பெயரைப் பற்றி தெரியுமா ராஜ ராஜ சோழன், ராஜேந்திர சோழன், பற்றி எல்லாம் சொல்லி அதித்தகரிகாலன் என்ற பெயரை பற்றியும் சொன்னார். உண்மையில் என் மகனுக்கு நான் முதலில் வைத்த பெயர் ஆதித்த கரிகாலன். என் மனைவி பள்ளியில் கரிகா��ன் என்ற பெயர் கேலிக்குள்ளாகும் என சொல்லி கரிகாலனை என்னுடன் சண்டையிட்டு நீக்கிவிட்டாள். அந்த ரயில் பயணத்தின் போது அந்த பெரியவர் ஆதித்தகரிகாலன் பெயருக்கு கொடுத்த விளக்கத்தின் போது அவளுக்கு சங்கடமாகிப் போய்விட்டது. மதிய உணவிற்கு சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள புஹாரி உணவகத்திற்கு வந்தோம் அங்கு மறுபடியும் இந்தப் பெயரை முன்னுறுத்தி ஒரு நிகழ்வு. உணவுக்கு ஆர்டர் எடுத்தவர் என் மகனிடம் பேச்சு கொடுத்தார் அவர் என் மகனின் பெயர் கேட்க இவன் சொல்ல, அவர் உன் பெயர் யாருடையது தெரியுமா ராஜ ராஜ சோழன், ராஜேந்திர சோழன், பற்றி எல்லாம் சொல்லி அதித்தகரிகாலன் என்ற பெயரை பற்றியும் சொன்னார். உண்மையில் என் மகனுக்கு நான் முதலில் வைத்த பெயர் ஆதித்த கரிகாலன். என் மனைவி பள்ளியில் கரிகாலன் என்ற பெயர் கேலிக்குள்ளாகும் என சொல்லி கரிகாலனை என்னுடன் சண்டையிட்டு நீக்கிவிட்டாள். அந்த ரயில் பயணத்தின் போது அந்த பெரியவர் ஆதித்தகரிகாலன் பெயருக்கு கொடுத்த விளக்கத்தின் போது அவளுக்கு சங்கடமாகிப் போய்விட்டது. மதிய உணவிற்கு சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள புஹாரி உணவகத்திற்கு வந்தோம் அங்கு மறுபடியும் இந்தப் பெயரை முன்னுறுத்தி ஒரு நிகழ்வு. உணவுக்கு ஆர்டர் எடுத்தவர் என் மகனிடம் பேச்சு கொடுத்தார் அவர் என் மகனின் பெயர் கேட்க இவன் சொல்ல, அவர் உன் பெயர் யாருடையது தெரியுமா என்று கேட்க இவன் ஒரு ராஜாவின் பெயர் என்று சொல்ல, அவர் சி. பா. ஆதித்தனார் பற்றி சொல்ல ஆரம்பித்துவிட்டார். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்று சொன்ன மாமனிதர், அது போல அவரைப் போல நீ நல்லா வரணும்னு வாழ்த்திவிட்டு போனார். ஒரே நாளில் 2 சம்பவங்கள், என் மனைவிக்கு கொஞ்சம் குற்ற உணர்ச்சியாகவே இருந்ததாக சொன்னாள் வீட்டுக்கு வரும்போது, ஆதித்தகரிகாலன் என்ற பெயர் உண்மையில் ஒரு ஆளுமையான பெயர் தான் என்று காலம் கடந்து ஒப்புக்கொண்டாள்.\nசமீபத்தில், ஆதிவாசிகளை பற்றி எழுதும் ஒரு புகப் பெற்ற எழுத்தாளரின் வங்க மொழிக்கதையின் மொழிபெயர்ப்பை படித்தேன் அதில் அந்தப்பகுதி ஆதிவாசிகள் அவர்களின் குழந்தைகளுக்கு பிறந்த கிழமைகளின் அடிப்படையில் பெயர் வைப்பார்கள் என்று குறிப்பிட்டிருந்தார். இது போல ஒவ்வொரு இடத்திற்கும் மக்களுக்கும் ஒரு வழக்காறு, நம் தமிழ் இனத்திலும் இது போல பல காரணங்களை கொண்ட பெயர்களும், மொழியை மையப்படுத்தி பெயர்களும் பல உண்டு. ஒரு நண்பர் சொன்னார் அவருக்கு தெரிந்த ஒரு குடும்பத்தில் பெண்கள் வரிசையாக பிறந்தனராம் அதனால் தனது 6 வது பெண்ணிற்கு “போதும்பொண்ணு” என்று பெயர் வைத்தாராம். ஒரு நாத்திகர் தன் மகனுக்கு “லேதுசாமி” என்று பெயர் வைத்து உள்ளதாக ஒரு உபரித் தகவலையும் சொன்னார் நண்பர். ஆளுமை குணத்தோடு விளங்க வேண்டும் என்பவர்கள் “ன்” என்ற எழுத்தில் பெயர் முடியுமாறு வைப்பர் என்று கேள்விப்பட்டதுண்டு. உண்மையில் ஆளுமை பெயரிலும் இருக்கிறது என்பதை பலரும் ஒப்புகொள்கின்றனர்.\nஇப்போதிருக்கும் பெயர்கள் எல்லாமே பெரும்பாலும் வடஇந்திய, வடமொழிப் பெயர்கள். இப்போது வைக்கும் தமிழ்ப்பெயர்கள் 20 வருடங்களில் எல்லாம் தனித்து, ஆங்கிலத்தில் சொன்னால் FANCY, UNIQUE ஆக இருக்கும் என்று நண்பர் ஒருவர் கூறினார். ஆனால் எது எப்படியோ இன்றைய நிலையில் சில மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன மக்களின் மனோபாவம் சிறிது தெளிவடைந்து இருக்கிறது. என் நட்பு வட்டாரத்தில் எடுத்துக்கொண்டால், புகழ், கயல், இனியா, ஓவியா, இலக்யா, என்று நிறைய பேர் தமிழ் பெயர்களை வைத்திருக்கிறார்கள். எனக்கு கூடிய விரைவில் பிறக்கப்போகும் இரண்டாவது குழந்தைக்கு யாழினி என்று பெயரை வைத்துக் காத்துக் கொண்டிருக்கிறேன் அவளை கொஞ்ச\nPosted: செப்ரெம்பர் 24, 2010 in தெரியுமா \nகுறிச்சொற்கள்:allergy, asthma, அலர்ஜி, ஆண்டிஜென், ஆண்டிபாடி, ஆஸ்துமா, உணர்வு நரம்பு, கொசுக்கடி, நமைச்சல், புடைப்புகள், மாத்திரை, ரத்தநாளங்கள், ரத்தம், blood, vain\nசென்ற வாரம் எனக்கு உடலில் அங்கங்கே சிறு சிறு புடைப்புகள் தோன்றியது கூடவே கொஞ்சம் நமைச்சல், நானும் அது சாதாரண கொசுக்கடி என்றே இருந்துவிட்டேன், ஏனெனில் பகல் பொழுதில் என்னால் புடைப்புகளையோ நமைச்சலையோ உணரமுடிய வில்லை, மாலை வீடு சென்ற பிறகே இப்படி ஆகிக்கொண்டிருந்தது. ஆனால் என் வீட்டிலோ அந்த அளவிற்கு கொசுத்தொல்லையும் இல்லை. 2 நாட்கள் கழித்த பின் தான் உணர்ந்தேன் இது ஏதோ அலர்ஜி போல இருக்குமோ என்று. நண்பர் ஒருவரிடம் ஆலோசனை கேட்கும் போது அவர் அவருடைய குழந்தைக்கும் இதே போன்ற அறிகுறிகள் இருந்ததாகவும், இது ஒரு வகை அலர்ஜி தான் எனவும் அலர்ஜி மாத்திரை ஒன்றை வாங்கி போடுங்கள் சரியாகிவி��ும் என்றார்.\nஅவர் சொன்னது போல ஒரு மாத்திரையை விழுங்கிய பின் ஒரே நாளில் சரியானது. அந்த சமயத்தில் நான் அலர்ஜி பற்றி வலை தளங்கள் மூலமாகவும் ஒரு புத்தகத்தின் மூலம் படித்த விசயத்தை உங்களோடு இன்று பகிர்ந்து கொள்கிறேன்.\nநாம் உண்ணும் உணவால் சில சமயம் உடலுக்கு சில உபத்திரவங்கள் உண்டாகும் ஆனால் அவை எதனால் ஏற்படுகின்றது என்ற விவரம் புரியாது. இத்தகைய ஒரு நிலைக்கு பெயரே அலர்ஜி. உடலுக்கு ஒவ்வாத ஒரு பொருள் உடலுக்குள் நுழையும் போது எதிர்ப்பு கிளம்புகிறது, அங்கு ஒரு ஒத்துழையாமை இயக்கம் நடைபெறுகிறது. மருத்துவ மொழியில் சொல்ல வேண்டுமானால் ஆண்டிஜென்னுக்கும், ஆண்டிபாடிக்கும் நடக்கும் சண்டை. இந்த விஷப்பொருளை( உடலுக்கு தேவை இல்லாத எல்லாப் பொருள்களும் விசப்பொருட்கள் தான்) ஹிஸ்டாமின் சீரோடோனின் என்று மருத்துவத்துறையில் சொல்வர். உடலில் எந்தப் பகுதியில் இந்த விஷப் பொருள் தாக்குகிறதோ அந்தப் பகுதியில் அலர்ஜி ஏற்படுகிறது. இந்த விஷப்பொருள் ரத்தத்துடன் உடல் முழுவதற்கும் செல்கிறது. இதனால் ரத்த நாளங்கள் விரிவடையும். ரத்தம் அதிகமாகி அந்த இடம் சிவந்து விடுகிறது. உடலில் தடிப்பாக அங்கங்கு துருத்தும். சில உணர்வு நரம்புகளை தூண்டி நமைச்சலை ஏற்படுத்துகிறது. சுவாசக் குழாய்களை தாக்க ஆஸ்துமாவையும் உண்டாக்கும் சிலவகை அலர்ஜிக்கள்.\nPosted: செப்ரெம்பர் 23, 2010 in அங்கலாய்ப்பு\nகுறிச்சொற்கள்:அமைதி, அமைதிப்படை, அறவழி, இறையான்மை, உத்தரப்பிரதேசம், உள்துறை அமைச்சர், கல்லூரி, காமன்வெல்த், கிரிக்கெட், சத்யராஜ், சமூகநல ஆர்வலர், சூதாட்டம், ஞாயிறு, தீர்ப்பு, நரேந்திர மோடி, நிலத்தகராறு, பள்ளி, பா.ஜா.க., பாபர், பாபர் மசூதி, பொதுமக்கள், விடுமுறை, வெள்ளிகிழமை, babar masjid, chidambaram, common wealth, cricket, judge, judgement, narendramodi, pc, soveriegn\nகடந்த சில நாட்களாகவே நாடெங்கிலும் இதைப்பற்றியே பேச்சு, பாபர் மசூதி தீர்ப்பு, பாபருக்கு சாதகமாக இருக்குமா ராமருக்கு சாதகமாக இருக்குமா போகிற போக்கை பார்த்தால் கிரிக்கெட் சூதாட்டம் போல தீர்ப்பை முன்னிறுத்தி ஜெயிக்கப்போவது யாரு என்று சூதில் ஈடுபட்டாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை, அவ்வளவு ஆர்வத்தில் இருக்கிறார்கள் மக்கள்.\nஉண்மையில் இது அவ்வளவு ஆர்வத்தை கவர்கிற விசயமா சாதாரண நிலத்தகராறு ஒரு நாட்டின் அமைதி, இறையான்மையையே கேள்விக்குறியாக்கு���் விசயமாக மாறிப்போனதற்கு காரணம் என்ன சாதாரண நிலத்தகராறு ஒரு நாட்டின் அமைதி, இறையான்மையையே கேள்விக்குறியாக்கும் விசயமாக மாறிப்போனதற்கு காரணம் என்ன ரிஷிமூலம் நதிமூலம் எல்லாம் பார்த்தால் தலையே சுற்றுகிறது. இரண்டு தரப்பும் தனக்கென்று ஒரு ஞாயத்தை வைத்து போராடிக்கொண்டிருக்கிறது. அதெல்லாம் இருக்கட்டும், ஆட்சியில் உள்ளவர்களே இந்த தீர்ப்பு அவசியாமா ரிஷிமூலம் நதிமூலம் எல்லாம் பார்த்தால் தலையே சுற்றுகிறது. இரண்டு தரப்பும் தனக்கென்று ஒரு ஞாயத்தை வைத்து போராடிக்கொண்டிருக்கிறது. அதெல்லாம் இருக்கட்டும், ஆட்சியில் உள்ளவர்களே இந்த தீர்ப்பு அவசியாமா இதை இப்படியே ஆறப் போடக்கூடாதா என்று என்னுமளவிற்கு நிலைமை மோசமாகித்தான் போய் இருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் இன்றிலுருந்தே பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விட்டாகிவிட்டது. உத்தரப்பிரதேசத்தை தொடர்ந்து சில மாநிலங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தமாக அனுப்பும் BULK SMS தடை செய்யப்பட்டிருக்கிறது. உள்துறை அமைச்சர் ஊடகங்களையும் பொது மக்களையும், உங்கள் கருத்துகளை உங்களோடு வைத்துருங்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். மத விசயங்களில் பெரிதும் ஆர்வம் காட்டுபவர்களும் பாபர் மசூதி பிரச்னையை கையில் எடுத்தவர்களுமான பா.ஜா.க. கூட இந்த விசயத்தில் பொறுமை காக்கும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். நரேந்திர மோடி, காமன்வெல்த் போட்டிகள் நடைபெறுகின்ற இந்த சமயத்தில் மானத்தை வாங்கி விடாதீர்கள் என்ற கதியில் அமைதி காக்கும்படி அறிவிப்பு விடுகிறார்.\nஇதெல்லாம் பார்க்கும் போது, கடவுளை மற மனிதனை நினை என்று கூறிய தீர்க்கதரிசியை நினைக்காமல் இருக்க முடியவில்லை. அமைதிப்படை என்ற படத்தில் ஒரு வசனம் வரும் “டேய் மணியா கடவுள் இல்லைன்னு சொன்னவன் கூட கோயில இடிச்சதா சரித்திரம் இல்லை, கடவுள் இருக்குதுன்னு சொல்றவன் தான் அடிச்சுக்கிட்டு சாகிறான்”, சத்யராஜ் தனக்கே உரிய பாணியில பேசுவார். எவ்வளவு உண்மையான விஷயம்.\nவெள்ளிகிழமை தீர்ப்பு, சனி ஞாயிறு விடுமுறை, திங்கட்கிழமை எப்படியும் மேல்முறையீட்டுக்கு போய் நீதி மன்றத்தில் தடை உத்தரவு வாங்கி விடுவார்கள் தீர்ப்பால் பாதிக்கப்பட்டவர்கள். ஆகவே சனி ஞாயிறு அமைதி���ாகப் போனால் போதும், திங்கட்கிழமை நிலைமை கட்டுக்குள் வந்துவிடும் என்று சில சமூகநல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.\nதீர்ப்பு எப்படி இருந்தாலும் நாம் அமைதி காப்போம், அறவழியில் நடப்போம்.\n – அமெரிக்காவின் ஒரு நாள் ஜனாதிபதி\nPosted: செப்ரெம்பர் 22, 2010 in தெரியுமா \nகுறிச்சொற்கள்:america, amierican president, arjun, அடிமை, அமெரிக்க ஜனாதிபதி, அமெரிக்கா, அர்ஜுன், செனட்டர், ஜகேரி டைலர், ஜனாதிபதி, ஜேம்ஸ் கே.போக், டேவிட் ரைஸ் அட்சிசன், தெரியுமா, முதல்வன், David Rice Atchison, James Polk, Missouri, Plattsburg, president, slave, slavery, Zachary Taylor\nமுதல்வன் படத்தில் பார்த்திருப்பீர்கள் அர்ஜுன் ஒரு நாள் முதல்வராக பொறுப்பேற்று பணியாற்றுகிற மாதிரி, உண்மையில் அது போல ஒரு சம்பவம் அமெரிக்காவில் நடந்திருக்கிறது தெரியுமா ஆனால் இங்கு எந்த சவாலின் அடிப்படையிலும் பொறுப்பு கொடுக்கப்படவில்லை. அப்போது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜேம்ஸ் கே.போக் என்பவரின் பதவிக்காலம் 3.3.1849 அன்று முடிவடைந்து மறுநாள் 4.3.1849 புதிய ஜனாதிபதியாக ஜகேரி டைலர் என்பவர் பொறுப்பேற்கவேண்டும் ஆனால் அது ஞாயிற்றுக்கிழமை ஆதலால் அன்று பொறுப்பேற்க அவர் மறுத்துவிட்டார். அமெரிக்காவை பொருத்தமட்டில் ஒரு நாள் கூட ஜனாதிபதி இல்லாமல் இருக்கக்கூடாது, மேலும் பதவிகாலம் முடிந்தும் ஒரு நாள் கூட பழைய ஜனாதிபதி பொறுப்பில் நீடிக்கக் கூடாது. இந்நிலையில் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் செனட்டர் சபையின் தலைவர் பொறுப்பை ஏற்கலாம் என்பதை கருத்தில் கொண்டு டேவிட் ரைஸ் அட்சிசன் ஒரு நாள் ஜனாதிபதியாக பொறுப்பேற்றார்.\n24 மணி நேரமே ஜனாதிபதியாக இருந்த இவருக்கு அவரின் சொந்த ஊரான பிளாட்ஸ்பர்கில் சிலை வைக்கப்பட்டு, சிலையின் அடியில் அமெரிக்காவின் ஒரு நாள் ஜனாதிபதி என்றும் பொறிக்கப்பட்டிருக்கிறது. வழக்குரைஞராக வாழ்கையை தொடங்கிய இவர் பின்பு அரசியலில் ஈடுபட்டார். அடிமை ஒழிப்பு முறையின் போது நிகழ்ந்த வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுத்தவர்.\nபல வருடம் கடந்தும் மிரட்டும் சைக்கோ\nPosted: செப்ரெம்பர் 21, 2010 in உலக சினிமா\nகுறிச்சொற்கள்:alfred hitchcock, america, arizona, அமெரிக்கா, அரிசோனா, ஆல்ஃபிரட் ஹிட்ச்காக், உலக சினிமா, காணொளி, சைக்கோ, ஜேனட் லே, டாலர், திகில், திகில் திரைப்படம், திரைப்படம், துப்பறியும் நிபுணர், நகைச்சுவை, பீனிக்ஸ், ரீமேக், விடுதி, விடுதி காப்பாளன், ஹாலிவுட், ஹிட்ச்காக், dollar, hollywood, horror, Janet Leigh, motel, movie, phoenix, psycho, remake, video, WORLD CINEMA\nஉலகின் மிகவும் அறியப்பட்ட திரைப்படங்களில் ஒன்றான சைக்கோ திரைப்படம் வெளியாகி 50 ஆண்டுகள் ஆனாலும் இன்னமும் ரசிகர்களை உலுக்கும் ஒரு திரைப்படம். ஆல்ஃபிரட் ஹிட்ச்காக் இயக்கிய இந்தப் படம் நியூயார்க் திரையரங்குகளில் முதல் முறையாக திரையிடப்பட்ட போது ரசிகர்களை பீதியடையச் செய்ததாக அறிகிறோம்.\nஅமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் உள்ள பீனிக்ஸ் நகரில் கதாநாயகி வசிக்கிறாள், தனது அலுவலகப் பணம் 40,000 டாலர்களை திருடிவிட்டு ஊரைவிட்டு காதலனை சந்திக்க ஓடிவிடுகிறார். போகும் வழியில் ஒரு விடுதியில் இரவு நேரத்தை கழிக்க வேண்டியதாகிறது. அது ஒரு தனித்து விடப்பட்ட ஆளரவம் இல்லாத பகுதி. இரவு உணவுக்கு அழைப்பு விடுக்கிறார் விடுதியின் காப்பாளர், அவரின் தாயார் ஊர் பேர் தெரியாதவரோடு சேர்ந்து உணவருந்த மறுக்கிறார், இந்த உரையாடலை கதாநாயகி கேட்க நேரிடுகிறது. இரவு விருந்தில் கதாநாயகியும் விடுதி காப்பாளரும் கலந்து கொள்கிறார்கள், தன் தாயின் பேச்சுக்காக மன்னிப்பு கோருகிறார் காப்பாளர். பின்பு தன் அறைக்கு திரும்புகிறார் கதாநாயகி, அவளின் நடவடிக்கையை அறையில் உள்ள துளை வழியாக காப்பாளர் நோட்டமிடுகிறார். அவள் தான் திருடி வந்த பணத்தை எண்ணிப் பார்த்துவிட்டு குளிக்கச் செல்கிறாள். ஷவரில் குளித்துக் கொண்டிருக்கும்போது அவள் கொல்லப்படுகிறாள். காட்சியின் இறுதியில் விடுதியின் பின்புறம், ஐயோ அம்மா, ரத்தம் ரத்தம் என விடுதி காப்பாளன் கத்துகிறான். விடுதிக்குள் ஓடி வருகிறான் அங்கு கதாநாயகியின் சடலத்தை காண்கிறான், சிந்தியிருந்த ரத்தத்தை துடைத்து அவளுடைய எல்லா பொருட்களையும் எடுத்து அவள் வந்த காரிலேயே நிரப்பி காரை பக்கத்திலுள்ள ஒரு ஓடையில் மூழ்க செய்கிறான்.\nஅலுவலகப்பனத்தை கைப்பற்ற துப்பறியும் நிபுணர் ஒருவர் கதாநாயகியை பற்றி விசாரித்துக்கொண்டு விடுதிக்கு வருகிறார், அவரும் அவளை போலவே கொல்லப்படுகிறார். பின்பு கதாநாயகியின் காதலனும் அவளுடைய தங்கையும் உள்ளூர் காவல் அதிகாரி மூலம் விடுதியின் காப்பாளனின் தாய் 10 வருடங்களுக்கு முன்னதாகவே இறந்த செய்தி அறிகிறார்கள், மேலும் நேரடியாக விடுதிக்கு சென்று கதாநாயகிக்கு என்ன நேர்ந்தது என அறிய திட்டமிடுகிறார்கள். அங்கு விடுதியின் காப்பாளன் தன் தாயின் சடலத்தை 10 வருடங்களாக பாதுகாத்து வருவதும், அவளைப் போலவே இவன் உடை அணிந்து, தன் தாயாகவே மாறி கொலை செய்வதும் தெரிய வருகிறது. ஒரு பெரிய போராட்டதிற்கு பிறகு விடுதி காப்பாளன் கைது செய்யப்படுகிறான்.\nவிடுதிகாப்பாளன் தந்தை இறந்த பிறகு, அவனும் அவனுடைய தாயும் தனியாக வாழ்கிறார்கள், தாயின் மேல் மிகுந்த பாசத்தோடு வளர்கிறான் இதற்கிடையில் அவளுடைய தாய் ஒரு நபரிடம் காதலில் விழ, தன் பாசத்தையும் அன்பையும் பங்கு போட ஒருவன் வந்ததை பொறுக்க முடியாமல் தாயையும் அவளின் காதலனையும் கொன்றுவிடுகிறான். அவள் இறந்ததை மறைத்து அவளின் உடலை பாதுகாத்து அவளுடனே வாழ்ந்து வருகிறான், சில சமயங்களில் அவனே அவனின் தாய் போல உடை அணிந்து தனக்கு தானே பேசிக்கொள்வான். இவ்விதம் மருத்துவர் அவனின் மனநோயினை பற்றி ஆய்ந்தரிகிறார். சிறையில் விடுதிக் காப்பாளன் தன் தாயினைப் பற்றிய சிந்தனையில் இருப்பது போல கதை முடிகிறது.\nசைக்கோ திரைப்படம் வெளியாவதற்கு முன்னர் ஹிட்ச்காக் தனது நகைச்சுவை மற்றும் திகிலூட்டும் திரைப்படங்களுக்காக அறியப்பட்டவராக இருந்தார். ஆனால் சைக்கோ திரைப்படம் அவரை மற்றொரு பரிமாணத்துக்கு எடுத்துச் சென்றது. சினிமா ரசிகர்களை உலுக்கிக் கலக்கிய ஒரு உலகுக்கு அழைத்து சென்றவர் ஹிட்ச்காக்.\nசைக்கோ திரைப்படம் இன்றளவும் பேசப்பட்டு ரசிகர்களை ஆட்டிப்படைத்து அச்சுறுத்தி வருகிறது என்று சினிமா விமர்சகர்கள் கூறுகிறார்கள். சைக்கோ திரைப்படம் வெளியான 1960 ஆம் ஆண்டு ஹிட்ச்காக்குக்கு வயது 60. ஹாலிவுட்டின் புகழ் உச்சியில் அவர் இருந்த காலகட்டம்.\nஅந்தப் படம் அதிர்ச்சி தரக்கூடிய வகையில் வித்தியாசமாக இருந்தது. இவ்வளவுக்கும் அந்தப் படம் ஒரு சாதாரண கதையை அடிப்படையாக வைத்து கருப்பு வெள்ளையில் எடுக்கப்பட்டிருந்தது. படத்தின் கதாநாயகி ஜேனட் லே குளியல் அறையில் கொலை செய்யப்படும் சம்பவம் ரசிகர்களை உறையவைத்து அதிர்ச்சிக்குள்ளாக்கியது.\nபேசாப் படங்களில் தனது திரை வாழ்க்கையை தொடங்கிய ஹிட்ச்காக். அடுத்து என்ன நடக்குமோ என்கிற அச்சத்தில் இருக்கும் ரசிகர்களை எப்படி கையாள வேண்டும் என்பதில் நிபுணராக இருந்தார். அந்த சமயத்தில் அவர்களின் உணர்வலைகளுடன் எப்படி சிறப்பாக விளையாடுவது என்பதில் அவர் வல்லவராக இருந்தார். இந்தப் படம் 1998 இல் ���றுபடியும் அதே திரைக்கதையில் ரீ மேக் செய்யப்பட்டது.\nஇந்தப் படத்தின் மிகப் பிரபலமான, கதாநாயகியின் குளியலறை கொலைக்காட்சியின் காணொளி உங்கள் பார்வைக்கு…\n – சீழ் என்பது என்ன தெரியுமா\nPosted: செப்ரெம்பர் 20, 2010 in தெரியுமா \nகுறிச்சொற்கள்:எலும்பு மஜ்ஜை, காயம், கிருமி, சீழ், சோடியம் சிட்ரேட், தெரியுமா, தொடர்பதிவு, ரத்தவங்கி, ரத்தவெள்ளை அணுக்கள், வில்லியம் ஹார்வி, bacteria, blood bank, bone, pus, sodium citrate, white blood cel, william harvey\nதெரியுமா என்ற இந்த வகையின் கீழ் நமக்கு தெரிந்த விசயங்களில் உள்ள தெரியாத விசயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். இதை ஒரு தொடர்பதிவாக தொடர இருக்கிறேன்.\nஉடலில் எங்காவது காயம் ஏற்படும் போது சரியாக கவனிக்கவில்லை என்றால் சில நாட்களிலேயே சீழ் பிடிக்க ஆரம்பித்து விடும். சரி இந்த சீழ் என்பது என்ன… தெரியுமா அநேகமாக உங்களுக்கு காயம் ஏற்ப்பட்டதால் தசை நார்கள் கிழிந்து வடிந்தோடிய ரத்தம் கெட்டுப்போய் இருக்கும் என நினைப்பீர்கள். ஒரளவுக்கு நீங்கள் நினைப்பது சரி… அதாவது கெட்டுபோன ரத்தம் தான் அது, ஆனால் முழுமையான காரணம் வேறு. உடலில் காயம் ஏற்படும் போது அதன் வழியாக கிருமிகள் உள் நுழைகிறது, கிருமிகளை எதிர்க்கவே நம் உடலில் காவலர்கள் இருக்கிறார்கள், அவர்கள் தான் ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள், இந்த வெள்ளை அணுக்களின் கடமையே நோய் பரப்பும் கிருமிகளுடன் சண்டை இடுவது தான். காயத்தின் காரணமாக உட்புகும் கிருமிகளை, வெள்ளை அணுக்கள் எதிர்த்து சண்டையிடுகின்றன, சண்டையில் உயிர் நீத்த போராளி வெள்ளை அணுக்கள் தான் இந்த சீழ். உடலுக்கு தேவை இல்லாத கழிவு என்பதால் உடலை விட்டு அது தானாக வெளியேறுகிறது.\nமேற்கொண்டு ரத்தம் பற்றிய சில தகவல்கள்:\nரத்தம் செயற்கை முறையில் தயாரிக்க முடியாத ஒன்று, இது எலும்புகளின் ஊடே உள்ள மஜ்ஜையிலிருந்து உருவாகிறது.\nவில்லியம் ஹார்வி என்பவர் தான் முதன் முதலில் ரத்தம் உடலை சுற்றி வருகிறது என்ற தகவலை வெளியிட்டார்.\nரத்தத்துடன் சோடியம் சிட்ரேட் என்ற வேதிப் பொருளை சேர்க்கும் போது ரத்தம் திடநிலைக்கு மாறுவதை தவிர்க்கலாம், இந்த ஆய்வே ரத்தத்தை சேமித்து வைக்கும் ரத்தவங்கி உருவாகக் காரணமானது.\nபின்னிணைப்பாக ரத்த தானத்தை பற்றிய என்னுடைய இடுகையை கீழே இணைத்துள்ளேன்.\nஅலைபேசியில் SMS செய்தாலே கிடைக்கும் ரத்தம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globalcatalog.com/mtc.ge/ta/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-07-17T11:02:45Z", "digest": "sha1:B3UQBWEJ3RPFI6GKZPW4ICOPVPPS5RPM", "length": 5089, "nlines": 144, "source_domain": "globalcatalog.com", "title": "MTC LLC : மின்தோற்றிகள், மின்சார துறை முறுக்கு சேவைகள், மின்சார துறை ...", "raw_content": "\nஎன்னை ஞாபகம் · கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமின்னஞ்சல் * செய்தி *\nமின்சார துறை முறுக்கு சேவைகள்\nமின்சார துறை வயரிங் சேவைகள்\nரோபாட்டிக்ஸ் இயந்திர கேபிளிங் சேவைகள்\nமின் மற்றும் மின்னணு துறைகளில் கம்பி காண்பதற்கான சேவைகள்\nமின்சார துறை Sheathing சேவைகள்\nசிப் குதித்தல் சேவைகள் மடிக்கவும்\nமின் மற்றும் மின்னணு துறைகளில் காந்தமாக்கு மற்றும் demagnetising சேவைகள்\nமின் மற்றும் மின்னணு துறைகளில் சாலிடரிங் சேவைகள்\nஎன்கால்சுலேட்டிங் சேவைகள், பூச்சட்டி சேவைகள்\nமின் மற்றும் மின்னணு தொழில்கள் வெற்றிட அழுத்தம் impregnating சேவைகள்\nபிளாஸ்மா மூழ்கியது அயனிபுகுத்தல் (piii) சேவைகள்\nரேடியோ குறுக்கீடு அடக்குமுறை சேவைகள்\nமின் மற்றும் மின்னணு உபகரணங்கள் Tropicalisation\nமின் மற்றும் மின்னணு தொழில்கள், சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=8&cid=2284", "date_download": "2019-07-17T10:23:41Z", "digest": "sha1:5DFJHEUL25WZSP7CDRKYOCOQORA5EOUX", "length": 9642, "nlines": 41, "source_domain": "kalaththil.com", "title": "பிரபாகரன் நலமுடன் உள்ளார் உரிய நேரத்தில் வெளிவருவார் | Prabhakaran-is-well-and-will-be-in-the-right-time களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம்\nபிரபாகரன் நலமுடன் உள்ளார் உரிய நேரத்தில் வெளிவருவார்\nஇலங்கையில் தமிழர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் தொடர்ந்து வருகின்றன. எனவே அங்கு மீண்டும் தமிழீழம் கோரும் போராட்டம் வெடிக்கும். அதற்கு பிரபாகரன் தலைமை ஏற்பார்’ என பழ. நெடுமாறன் தெரிவித்தார்.\nதமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் இன்று ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''இலங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளில் சுமார் 150 படகுகள் மீண்டும் பயன்படுத்த முடியா���நிலையில் சேதமடைந்து மூழ்கிக் கிடக்கின்றன. அவற்றை மீட்டு வருவதை விட அந்த படகுகளுக்கு இலங்கை அரசிடம் இருந்து நஷ்ட ஈட்டு தொகையினை பெற்றுத் தருவதே சிறந்ததாகும். அல்லது மத்திய அரசு அந்த தொகையினை மீனவர்களுக்கு வழங்க வேண்டும்.\nஇறைவனை வழிபடுவதில் அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இதை மேற்கோள் இட்டுத்தான் சபரிமலைக்கு எல்லா வயதுடைய பெண்களும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சபரிமலை கோயிலில் மட்டும்தான் பெண்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. மற்ற ஐயப்பன் ஆலயங்களுக்கு எல்லாம் பெண்கள் சென்று வழிபடுகின்றனர். எனவே பெண்களை சபரிமலை கோயிலுக்கு அனுமதிப்பதை வரவேற்கிறேன்.\nமாநில சுயாட்சிக்கு குரல் கொடுத்து வரும் தி.மு.க, முதல்வர் பழனிசாமி மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க மத்திய அரசின் கையில் உள்ள சி.பி.ஐ-யின் விசாரணையைக் கோருவதன் மூலம் மாநில சுயாட்சிக் கொள்கைக்கு எதிராக நடந்து கொண்டுள்ளது. இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம் சி.பி.ஐ விசாரணைக்குத்தான் உத்தரவிட்டுள்ளதே தவிர தண்டனை வழங்கவில்லை. எனவே, இப்போதே முதல்வர் பழனிசாமி பதவி விலகத் தேவையில்லை. தமிழக உயர்கல்வித் துறை, ஊழல் மிகுந்ததாக உள்ளது. மாணவர் சேர்க்கை துவங்கி துணை வேந்தர் நியமனம் வரை புகார் எழுந்துள்ளது. எனவே, இதுகுறித்து விசாரிக்கத் தனி ஆணையம் அமைக்க வேண்டும்.\nதமிழகத்தில் பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை உள்ளிட்டவை முற்றிலுமாக பறிக்கப்பட்டு வருகிறது. இலங்கையில் தமிழர்களின் வாழ்வாதாரம் இன்னும் சீர் செய்யப்படவில்லை. இதனால் அங்கு மக்கள் போராட்டம் நடத்தத் துவங்கியுள்ளனர். இதுபோன்ற பிரச்சனைகள் தொடர்வதால், அங்கு தமிழீழம் அமைய வேண்டும் என்ற போராட்டம் வெடிக்கும். விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் இறுதிக் கட்ட போரில் கொல்லப்படவில்லை. அவர் நலமுடன் இருந்து வருகிறார். இலங்கை தமிழர்களின் உரிமை போராட்டக் களத்தில் உரிய நேரத்தில் வெளிப்படுவார் பிரபாகரன்'' என்றார்.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்க��� கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும். தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்மையானது \nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://paramaaanu.wordpress.com/2015/09/13/panchphase/", "date_download": "2019-07-17T11:25:15Z", "digest": "sha1:ITBQBLR2ZX4XVEWXIUSHRTICVC4E7WQN", "length": 40183, "nlines": 102, "source_domain": "paramaaanu.wordpress.com", "title": "பஞ்சரத்தினத்தின் வடிவக்கட்டம் – Panchanratnam’s geometric phase | ParamAnu", "raw_content": "\nபஞ்சரத்தினத்தின் வடிவக்கட்டம் – Panchanratnam’s geometric phase\nபடம்: (Courtesy: Resonance, (April 2013)) புகழ்பெற்ற சகோதர இயற்பியலாளர்கள்: பஞ்சரத்தினம், அவரின் அண்ணன் இராமசேஷன் (படிகவியல், பொருண்ம அறிவியல்) மற்றும் ஒன்றுவிட்ட சகோதரர் சந்திரசேகர் (நீர்மப் படிகவியல்)\nசிவராஜ் பஞ்சரத்தினம், 1934 ஆம் ஆண்டு கல்கத்தாவில் பிறந்த ஒரு இயற்பியலாளர் ஆவார், அடிப்படையில் தமிழ் குடும்பமான அவர்கள், பஞ்சரத்தினத்தின் தந்தையின் வேலை நிமித்தம் வங்காளத்தில் வாழ்ந்தனர். இவர் சர் சி. வி. இராமனின் தங்கையின் மகனும் ஆவார். மிகச்சிறிய வயதில் சில ஒளியியற் சோதனைகளைச் செய்து அதில் மிக முக்கியமான விளைவுகளைக் கண்டறிந்தவர். இவரின் தொடக்க கால ஆய்வுகள் இராமனின் மேற்பார்வையிலேயே நடந்தன. பெரிதாக அறியப்படாத இந்திய அறிவியலாளர்களில் இவரும் ஒருவர்.\nசர். சி. வி. இராமன் பஞ்சரத்தினத்தின் திறனை நன்கு உணர்ந்திருந்தார், அவர் ஜவஹர்லால் நேருவிடம் ஒரு முறை பஞ்சரத்தினத்தைச் சுட்டிக்காட்டி, அந்த இளைஞன் இந்தியாவிற்கு மற்றுமொரு நோபல் பரிசைக் கொணர்வான் எனக் கூறினாராம். இப்படித் திறமையுடன் வலம் வந்தவர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்ய சென்று இருந்த போது, தனது 35-வது வயதில், 1969 ல் நோய்வாய்ப்பட்��ு இறந்தார். எனினும் அவர் தன் குறுகிய வாழ்நாளில் கண்டுபிடித்தவை, இயற்பியலிலும், கணினித் துறையிலும் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.\nஅவரால், 1950வாக்கில் கண்டறியப்பட்டவை, அக்காலத்தில் சிலத் தாக்கங்களை உண்டுபண்ணியிருந்தாலும், 1984 ஆம் ஆண்டு மைக்கேல் பெரி (Michael V Berry) என்பாரால் கண்டறியப்பட்ட பெரியின் வடிவியற்கட்டம் (Berry’s geometric phase) வந்தப் பின்னரே, பரந்த இயற்பியல் ஆய்வுலகத்துக்கு பஞ்சரத்தினத்தின் ஆய்வினை, இராமன் ஆய்வுக்கழகத்தைச் சார்ந்த பேராசிரியர் இராஜாராம் நித்யானந்தாவும், இந்திய அறிவியற்கழகப் பேராசிரியரும் பஞ்சரத்தினத்தின் அண்ணனுமான, இராமசேஷனும் அறியச் செய்தனர். ஏறத்தாழ 60 வருடங்கள் ஆன நிலையில், அப்பொழுதுக் கண்டறியப்பட்ட விசயம் எப்படி நவீனக் கணினி மற்றும் தொடர்பியல் கோட்பாட்டை மாற்றி அமைக்க எத்தனிக்கிறது என்பதைச் சுருக்கமாகக் காண்போம்.\nஒளியானது, பொதுவாக மின்காந்தப் புலங்களைக் கொண்ட அலைகளால் ஆனது, அலைகள் எனக் கூறும் பொழுது, அவை மாறும் தன்மை கொண்டவையென நம்மால் உணரமுடிகிறது, அவ்வாறு ஏற்படும் மாற்றமானது, நொடிக்கு ஏறத்தாழ 10^15 முறை அலைவுறும். அவை குறுக்கலைகளாகப் பரவும், அதாவது, ஒளி பரவும் திசைக்கு செங்குத்தாக புலங்களின் அதிர்வுகள் இருக்கும். அவ்வாறு பரவும் போது, பற்பல கோணங்களில் ஒளிப் பயணிக்கும் திசைக்கு செங்குத்தாக மின்புலத்தின் அதிர்வுகளும் இருக்கும் எடுத்துக்காட்டாக, இயற்கையில் கிடைக்கும் சூரிய ஒளியானது, பல தளங்களில் அதிர்வுறும் ஒளியாகும். இவ்வாறான தளவிளைவுறா ஒளியை, ஒரு தளத்தில் மட்டும் அதிர்வுறச் செய்யும் போது, நமக்கு தளவிளைவுக்கு உட்படுத்தப்பட்ட ஒளியாகக் கிடைக்கும்.\nஒளிப் பரவும் முறை, E என்பது மின் புலம், B என்பது காந்தப் புலம்.\nமேலும் ஒளிப் புகுந்து வரும் ஊடகத்தைப் பொறுத்து, வட்டவடிவமும் நீள்வட்டவடிவத் தளவிளைவாக்கமும் கொணரலாம். அவை, அவ்வூடகத்தின் ஒளியியல் பண்புகளைப் பொறுத்து அமைவன. இரட்டை ஒளிவிலகல் திறன் (birefringence) கொண்டப் படிகம் ஒன்றின் வழியாக, தளவிளைவுறா ஒளியை அனுப்பும் பொழுது, இரண்டாகப் பிரிக்கப்படுகிறது, படிகத்திலிருந்து வெளிவரும் ஒளிக்கதிர்களில், ஒன்று படிகத்தைச் சுழற்றினாலும் ஒளி வரும் திசையிலேயே இருக்கும், மற்றொருக் கதிரானது, படிகத்தைச் சுழற்றும் பொழுது, ���ெளிவரும் ஒளிக்கதிரின் திசையும் மாறி படிகத்துடன் சேர்ந்து சுழலும். இதற்குக் காரணம், படிகத்தில் விழும் ஒளியானது, பல்வேறு நிலைகளில் படிகத்தில் விலக்கப்பட்டு, வெவ்வேறு திசையில் பயணிக்கும், அவ்வாறு செல்லும் பொழுது, படிகத்தின் அணுக்களின் அமைப்புக்கு ஏற்ப, வெவ்வேறு திசையில் வெவ்வேறு திசைவேகத்தில் செல்லும், இதனால், இம்மாதிரியான இரட்டை ஒளிவிலகல் உண்டாகிறது,\nமேலும், இவ்வாறு ஒளிக் கதிர் படிக மூலக்கூறுகளோடு ஊடாடும் பொழுது, தளவிளைவை அக்கதிர்களில் உண்டாக்குகிறது. இவ்வாறு வரும் கதிர்கள், டூர்மலைன் போன்றப் படிகங்களில், வெவ்வேறு தளவிளைவாக்கிய ஒளிக்கற்றைகளாகவும் வெளியேறும்.\nதளவிளைவாக்கப்பட்ட அலைகளின் பண்புகளை, 1980, 1990களில் தொலைக்காட்சிகளுடன் இணைக்கப்பட்ட, ஈய அலைவாங்கிகளைக் (Antenna) நாம் பயன்படுத்தியவிதத்தில் இருந்துப் புரிந்து கொள்ளலாம். தொலைக்காட்சி நிகழ்வுகள் பண்பலையாக்கப்பட்டு, மின்காந்த அலைகளாக அனுப்பப்படும் பொழுது, தளவிளைவாக்கப்பட்டே அனுப்பப்பட்டன, அந்த அலைகளை, அதே தளத்தில் உள்ள, சரியான கோணத்திலுள்ள அலைவாங்கிகளாலேயே எடுக்கப்பட்டு, தொலைக்காட்சிப் பெட்டியில் தெளிவாகத் தெரியும், ஆனால், அலைவாங்கியின் தளம் சிறிது மாறியிருந்தாலும், நிகழ்ச்சித் தெளிவாகத் தெரிவதில்லை. ஆகவே, நாம் கூரையின் மேலுள்ள அலைவாங்கியின் கோணத்தை சிறிது மாற்றினாலும் கூட, காட்சியின் தரம் மாறுபடுவதைக் கண்டிருப்போம்.\nஅதன் அடிப்படைக் காரணம், அலைவாங்கியின் கோணத்தில் ஏற்பட்ட சிறு மாற்றத்தினால், அலைகள் முழுமையாக உள்வாங்கப்படாமல் போவதே அப்படியானால், அலை அனுப்பப்படுவதும், உள்வாங்கப்படுவதும் அதேத் தளத்தில் இருந்தால் மட்டுமே, அலைமாறுபாடு ஏற்படாமல் தெளிவாக இருக்கும். ஆனால், கொஞ்சமும் சம்பந்தமே இல்லாத இரு வேறு தளங்களில் அனுப்பபடுவதும் வாங்கப்படுவதும் நடந்தால், எப்படியிருக்கும் எனவும் யோசிப்போம் அப்படியானால், அலை அனுப்பப்படுவதும், உள்வாங்கப்படுவதும் அதேத் தளத்தில் இருந்தால் மட்டுமே, அலைமாறுபாடு ஏற்படாமல் தெளிவாக இருக்கும். ஆனால், கொஞ்சமும் சம்பந்தமே இல்லாத இரு வேறு தளங்களில் அனுப்பபடுவதும் வாங்கப்படுவதும் நடந்தால், எப்படியிருக்கும் எனவும் யோசிப்போம் இதுத் தொலைக்காட்சிப் பெட்டியில் ஒன்றுமேத் தெரிய���ததற்கு சமம்.\nஅதே சமயம் இரு வேறு தளங்களில் உள்ள அலைகள், ஒன்றையொன்று ஊடாடி குறுக்கீட்டு விளைவை உண்டு பண்ணுவது என்பதும், சற்றும் பொருந்தாத விடயம். ஆனால் எவ்வளவு பொருந்தாது என்பதைக் கண்டறிய, பஞ்சரத்தினம், விழைந்தார். இதையே, வெவ்வேறு தளவிளைவுற்ற ஒளிக்கதிர்களில் ஒன்றையொன்று மோதச் செய்யும் பொழுது, குறுக்கீட்டு விளைவை ஏற்படுத்தினால் என்ன நடக்கும் என பஞ்சரத்தினம் ஆய்வு செய்தார்.\nஇதே மாதிரியான வானிலுள்ள, பல்சார் (pulsar) போன்ற தொலைதூர வான்மீன்களிலிருந்து வரும் மின்காந்த அலைகளை வாங்கும் அலைவாங்கிகளின் தளங்களைக் கொண்டு ஆய்வுகளை, சர் சி.வி. இராமனின் புதல்வர், வானியற்பியலாளரான பேராசிரியர் இராதாகிருஷ்ணன் அவர்கள் செய்தார்.\nஉதாரணத்துக்கு, ஒரு நேரான ஒரு சமதளத்தில் உள்ள முக்கோணம் அல்லது சதுரத்துக்கும், அதுவே ஒரு கோளத்தின் மேல் உள்ள முக்கோணம் அல்லது சதுரத்துக்கும் வித்தியாசம் உள்ளதல்லவா.\nபூமியில் ஓரிடத்தில் இருந்து, 500 கிமீ வடக்கு நோக்கிப் போய், அங்கிருந்து இடப்பக்கம் திரும்பி மேற்கு நோக்கிக் கிளம்பி 500 கிமீ போய் மறுபடியும் இடப்பக்கம் திரும்பி 500 கிமீ வந்து, அடுத்தும் 500 கிமீ இடப்பக்கம் திரும்பி வந்தால், நாம் ஆரம்பித்த இடத்திற்கே வந்து விடுவோமா\nஇதுவே ஒரு சமதளத்தில் நடக்கும். ஆனால், பூமியானது கோளவடிவில் ஆனது, ஆகையால், வளைபரப்பின் காரணமாக, தொடர்ந்த இடத்துக்கு வர இன்னும் கொஞ்ச தூரம் பயணிக்கவோ, அல்லது 500 கிமீக்குள் கடந்து விட்டிருக்கவோ வேண்டும்.\nஅது சரி, ஏன் திடீரென தளவிளைவில் கோளங்களின் அளவைகள் ஒரு முப்பரிமாண அல்லது அதிகப்படியான பரிமாணங்கள் உள்ளப் பொருட்களை, எப்படி இரு பரிமாணத் தாளில் வரைகிறோமோ, அதே போல், வெவ்வேறு வகையான தள அதிர்வுகளை, அதன் அதிர்வுகளின் தன்மையான, எந்தத் தளத்தில் அதிர்வுறுகின்றன என்பதைக் கொண்டும், எவ்வளவு செறிவுடன் அதிர்வுறுகின்றன என்பதையும் தாங்கும் சேதிகளை, முப்பரிமாணக் கோளத்தில், பொதியச் செய்யலாம், அவை நம் வசதிக்கேற்பக் குறிப்பதற்கும் கணக்கிடுவதற்கும் பயன்படும் முறையை பிரெஞ்சு இயற்பியலரும் கணிதவியலருமான போன்கெரெ (Henri Poincare) அறிமுகப்படுத்தினார். ஆகையால் அவர் பெயரால், பொன்கெரெ கோளம் என இது அழைக்கப்படுகிறது.\n(Poincaré sphere ) போன்கெரெ கோளம். கோளத்தில் உள்ளப் புள்ளிகளின் தளவிளைவின் தன்மைகள்.\nகோளத்தின் நடுப்புள்ளியை, தளவிளைவுறா ஒளியென்றும், கோளத்தின் மேலுள்ளப் புள்ளிகளை தளவிளைவுற்றது என்றும் கூறுவார்கள், அக்கோளத்தின் கோள நடுக்கோட்டில், செங்குத்தாக மற்றும் கிடைமட்டமானத் தளவிளைவைக் குறிக்கும் ஒளியினைக் குறிப்பிடவும், வட, தென் துருவப் புள்ளிகளில் உள்ளவற்றை (வலச் சுற்று, இடச்சுற்று) வட்ட வடிவில் தளவிளைவுற்றது எனவும், ஏனையவை நீள்வட்டத் தளவிளைவுற்ற ஒளியைக் குறிப்பதாகவும் கொள்வோம்.\nசமதள முக்கோணத்திற்கும் கோளத்தில் அமைந்த முக்கோணத்திற்கும் வேறுபாடு காணுங்கால், ஏற்படும் சிறிய பரப்பு வேறுபாடு பஞ்சரத்தினத்தின் வடிவக் கட்டம் உருவாவதற்கு வழிகோலியது. ஆனால் எவ்வாறு\nவீட்டில் செய்ய இயலும் சில சோதனைகள்:\nதளவிளைவாக்கும் படிகங்களைக் கொண்டோ. தளவிளைவாக்கும் ஒளித் தகடுகளைக் கொண்டோ தளவிளைவாக்கலாம். உதாரணத்துக்கு, நீர்மப் படிகத் திரைகள் (Liquid Crystal Displays) தளவிளைவாக்கிய ஒளியை உமிழும் தன்மையுடையவை. தளவிளைவாக்கும் கண்ணாடிகளைப் (Polarized glass) போட்டுக் கொண்டு, நீர்மப் படிகத் திரைகளைப் பார்க்கும் போது, சில கோணங்களில் திரையின் ஒளியின் அளவு அதிகமாகவும், அதையே தலையை சாய்த்துக் காணும் பொழுது,வேறு கோணங்களில் இருளாகவோ அல்லது ஒளியின் செறிவுக் குறைந்தோ இருப்பதைக் காணலாம்.\nகீழ்க்காணும் படங்களில் அந்த மாதிரியான சோதனைகள் செய்து காண்பிக்கப்பட்டுள்ளன.\nகணினியின் நீர்மப்படிக ஒளித்திரையில் இருந்து வரும் தளவிளைவுற்ற் ஒளி, ஆடியின் வழியாக வரும் பொழுது, வெவ்வேறு கோணங்களில் எப்படி அந்த ஒளிப் பாதிப்படைகிறது என்பதைக் காணலாம்.\nதளவிளைவுற்ற ஒளி போலரைசர் கண்ணாடி வழியாகப் பார்க்கும் பொழுது.\nஏறத்தாழ செங்குத்தாக ஆடியினைத் திருப்பியதற்கப்புறம் ஒளித் தடைபட்டுள்ளதைக் காண்க.\nசோதனையினூடே, செலோஃபேன் டேப் எனப்படும் வெளிர் ஒட்டு இழையை இரு மடிப்பாக மடித்து வைக்கும் பொழுது, மேலுள்ளப் படத்தில் மறைக்கப்பட்ட எழுத்துகள் தெரிவதைக் காணலாம், ஏனெனில் ஒட்டு இழை, கணினியில் இருந்து வரும் தளவிளைவாக்கிய ஒளியின் தளத்தினை மாற்றியமைத்துள்ளதைக் காணலாம், இழை வழி வரும் எழுத்துகள் தெளிவாக இருப்பதையும் ஏனைய எழுத்துகள் மறைந்துள்ளதையும் காணலாம்.\nதடைபட்ட ஒளி செலோஃபென் இழையினால் தெரிய ஆரம்பிக்கிறது.\nபற்பல அடுக்கு��ளினால் ஆன இழைகளைக் கோர்த்து வைக்கும் பொழுது, சீரிலா ஒளிச்சிதறல் இழையில் உள்ளக் கோந்தினாலும், இழையின் மூலக்கூறுவடிவத்தினாலும் ஏற்படுவதால், நிறப்பிரிகை ஏற்படுவதைக் காண்க.\nநம் சோதனை -ஓர் குவாண்டக் கனி\nநம்முடைய சோதனையும் கூட, பஞ்சரத்தினம் மற்றும் பெரி அவர்கள் சொன்னது போன்றதன், சிறு பிள்ளைகளின் விளையாட்டுப் போன்றதன் ஒரு சோதனைவடிவமே, ஆயினும் சிறப்பாக ஒரு இயற்பியல் சோதனை நடந்திருக்கிறது\nநம் 500 கிமீ பயண எடுத்துக்காட்டில், குறைந்தது, ஓரிடத்தில் ஆரம்பித்து, 3 இடங்களைக் கடந்து, ஆரம்பித்த இடத்துக்கு வருவதைப் பார்த்தோம் அல்லவா, அதே போல், நாம் தளவிளைவான மூன்று ஒளிக்கதிர்களை (ஒ1, ஒ2, ஒ3) வெவ்வேறு தளவிளைவாக்கியைக் கொண்டு உருவாக்கவேண்டியது, பின் இவற்றை ஒன்றன்மீது ஒன்றாகப் (ஒ1 மீது ஒ2, ஒ2 மீது ஒ3, ஒ3 மீது ஒ1) பாய்ச்சும் பொழுது, அலைப் பண்பால், இந்த மூன்றுக் கதிர்களும், அவ்வவற்றின் அகடு முகடுகள் கூடுவதால், வெளிச்சம் மற்றும் இருட்கோடுகளை உருவாக்கும், ஒளிக்கதிர்கள் வெவ்வேறுக் கட்டங்களில் கூடுவதால் உண்டாவது இது. ஆயினும், இந்தக் கதிர்களின் அதிர்வுகள், வெவ்வேறு தளங்களில் இருந்தால், அகடு முகடுகள் கூடாமல், அப்படியே இருக்கவேண்டும்,ஆயினும் குறுக்கீட்டு விளைவை உண்டு பண்ணுகின்றன.\nநம் சோதனை போன்கெரே கோளத்தில் எப்படி அமைகிறது எனக் காண்கிறோம்\nஒ1 எனப்படுவதைக் கணினியில் இருந்து வரும் ஒளியாகவும் கண்ணாடி ஒட்டு இழையில் பட்டு வரும் ஒளியை ஒ2 ஆகவும், போலரைஸ்டு கண்ணாடியில் இருந்து ஒளியை ஒ3 எனவும் கொள்வோம். ஒ3 பகுப்பானாய் உள்ள போது ஒ1 எனப்படும் கணினி ஒளியைத் தடுத்து மறைக்கிறது. அப்படியெனில் ஒ1 கணினி ஒளியின் தளமும் கண்ணாடியின் தளமும் நேர்எதிர் ஆனவை. ஆனால், ஒட்டு இழை வழியாக வரும் பொழுது, கணினி ஒளியின் தளம் மாற்றப்பட்டுக் கண்ணாடி வழியாகத் தெரியச் செய்கிறது.\nஇம்மூன்று ஒளிக்கற்றைகளையும் வெவ்வேறுப் புள்ளிகளில், அந்தந்த ஒளியின் தளங்களைப் பொறுத்து, போன்கெரெ கோளத்தில் குறிப்பிடலாம் அல்லவா, அவற்றை இணைக்கும் பொழுது, கோளத்தில் முக்கோணம் உருவாவதைக் காணலாம், அந்தக் கோளப் பரப்பு வேறுபாடானது, கணக்கிடும் பொழுது அந்த ஒளி-இருள் பட்டைகளின் காரணமாவதுத் தெரிந்தது. இந்த பரப்பு வேறுபாடு, கோளத்தில் மையப்புள்ளியில் இருந்து இப்புள்ளி��ளால் உருவானத் திண்மம் (ஆப்பு தனைப் போன்ற ஒரு வடிவம்) உண்டாக்கும் கோணத்தின் நேர் விகிதத்தில் இருப்பதையும் உணர முடிந்தது.\nகணினி, இழை, கண்ணாடி ஆகியனவற்றின் தளங்களை சரியாகக் கணிக்கும் பட்சத்தில் பஞ்சரத்தினத்தின் வடிவக்கட்டத்தைக் கணக்கிடலாம். இதில் கடைசியாக நாம் காணும் ஒளி, பஞ்சரத்தினத்தின் வடிவக்கட்டத்தைத் தாங்கியே வருகிறது இதை இன்னும் சனரஞ்சகமாகக் கூறினால், குவாண்டக் கணினிக்குத் தேவையான ஒரு முக்கியமானக் கருவியை நாம் இலகுவாக செய்திருக்கிறோம்\nஇதை பஞ்சரத்தினம் அவர்கள் கண்டறிந்து, பற்பல வருடங்கள் கழித்து, குவாண்ட இயற்பியலில் ஒரு குவாண்டத்துகளின் சுழற்சிப் (spin) பண்பானது, இதே “மாதிரியான” கட்ட வேறுபாட்டினைத் தாங்கி வந்ததை மைக்கேல் பெரி அவர்கள் கண்டறிந்து பிரசுரித்தார், அதைத் தொடர்ந்து, பஞ்சரத்தினத்தின் ஆய்வுகள், பேராசிரியர்கள் இராமசேஷன், இராஜாராம் நித்யானந்தா மூலம் தக்க சமயத்தில் வெளிக்கொணரப்பட்டது.\nபின்பு இந்திய அறிவியற்கழக, இராமன் ஆய்வுக்கழக மற்றும் கணித அறிவியற்கழகப் பேராசிரியர்களான முகுந்தா, ஜோசப் சாமுவேல், இராஜேந்திர பண்டாரி, சைமன் ஆகியோரால் பஞ்சரத்தினத்தின் மற்றும் பெரியின் வடிவியற்கட்டம் அமையும் விதங்களை, குவாண்ட புலங்களிலும், இயக்கவியலிலும், குவாண்ட ஒளியியலைக் குலங்கள் வழிக் காண்பதிலும் (Group theoretical approach to quantum optics) என வெவ்வேறு அமைவுகளில் கண்டறிந்தனர்.\nஇப்படி வெவ்வேறு அளவுகளில் நடந்த கோட்பாட்டுரீதியான, அதே அளவில் சோதனை அடிப்படையிலான ஆய்வுகளின் விளைவு, வடிவக் கட்டங்களின் பயன்பாடும் அதன் மூலமும் ஆழ்ந்த தத்துவார்த்த இயற்பியலில் முக்கியமான விசயங்களை உணர்த்துவதோடு, நவீன அறிவியலின் பரிணாமத்தால், பயன்பாட்டு அளவிலும் பயன்படுத்த முடியும் என ஆய்வு செய்கின்றனர்.\nதற்காலத்தில், குவாண்டக் கணினிகளை, குவாண்டச் சுற்றுகளால் (circuits) வடிவமைக்கும் பொழுது, இதே மாதிரியான தளவிளைவாக்கிகளின் அடிப்படையைக் கொண்டு செய்ய முடியும், ஆனால், குவாண்டக் கணிணிகள், பெரும்பாலும், குவாண்ட ஒளியின் பண்புகள், அணுக்கரு, அணு, எதிர்மின் துகள்கள், அல்லது நியூட்ரினோ போன்ற மீச்சிறுதுகள்களாலும் உருவாக்கப் பரிந்துரைகள் செய்யப்படுகிறது. இவை எல்லாம், சூழலின் வெப்பம், மற்றும் வெவ்வேறு வகையான இயற்கை காரணி���ளால் மிக எளிதாகப் பாதிக்கப்படும், இதனால், குவாண்ட கணினியில் உள்ள விவரங்கள், மிகச் சிறிய நேரத்திற்கு மட்டுமே சேமித்து வைக்கப்பட முடியும்.\nஅந்த மீச்சிறு நேரத்திலும், இன்னபிற வேண்டாத விளைவுகளை உண்டு பண்ணும் குவாண்ட செயல்பாடுகளால், கணக்கீட்டில் தவறுகள் நேரலாம். அந்த செயல்பாடுகளை, பஞ்சரத்தின வடிவக்கட்டத்தைக் கொண்டு உருவாக்கும் செயலிகளைக் கொண்டு தவறு நேராமல் செய்யலாம். நாம் ஏற்கனவேப் பார்த்ததில் பான்கெரெ கோளத்தில் உண்டாகும் திண்மத்தின் கன அளவானது, ஆற்றல் மாறாவிதி போன்ற அடிப்படை விசயங்களால்,பாதுகாக்கப்படுவதால், பிழைகள் நேருவதுத் தடுக்கபடுவதாக கருதுகோள் கோரப்படுகிறது. முன்காலங்கள் போல் இல்லாமல், தற்பொழுது வளர்ந்து வரும் பொருண்மை அறிவியலின் (Material science) வளர்ச்சியில், இம்மாதிரியானக் குவாண்ட செய்தி பரிமாற்றத்துக்கும் கணக்கீட்டுக்கும் தேவையானப் பொருண்மங்களை உருவாக்கிக் கொண்டே வருகிறார்கள். இதனால், பஞ்சரத்தினத்தின் வடிவியற்கட்டம் சார்ந்த விசயங்களை வரும் வருடங்களில் குவாண்ட கணினிகளிலும் பயன்படுத்தலாம்.\nபஞ்சரத்தினத்தைத் தொடர்ந்து பெரி வடிவக் கட்டமும், அதைத் தொடர்ந்து அஹரனோவ் – ஜீவா ஆனந்தன் (இலங்கை தமிழ் இயற்பியலாளர்) வடிவக் கட்டமும், தவிர, இடவியல் கோட்பாட்டின் பலக் கூறுகளை இயற்பியலின் கட்டுமானத்தைக் கொண்டுத் தெளிவுறுத்தவும் இக்கோட்பாடுகள் உதவிகரமாய் உள்ளன.\n60 வருடங்கள் கழித்து, மீண்டும் பஞ்சரத்தினத்தின் ஆய்வு மிகப் பெரியத் தாக்கத்தினை செய்து கொண்டிருக்கிறது. மிகக் குறுகியக் காலமே (35 வயது) வாழ்ந்து மறைந்த பஞ்சரத்தினம் அறிவியற் துறையில் மட்டுமல்லாது, மிக விரிவான சமுதாயப் பார்வையும் சமூக மேம்பாடு குறித்தத் தெளிவினையும் கொண்டிருந்ததோடு மட்டுமல்லாமல், அதற்கான வேலைகளில் ஈடுபட்டதால் உண்டான நோய்த் தொற்று, அவரின் இளமைக் கால இறப்புக்குக் காரணமானது.\nஆயினும் ஶ்ரீனிவாச இராமானுஜன், இராமன் போன்றோரின் ஆய்வின் தாக்கம் போல் பஞ்சரத்தினத்தின் தாக்கமும் இயற்பியலில் இன்றளவிலும் அளப்பரியதாக உள்ளதைக் காண முடிகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thanjavur.nic.in/ta/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-07-17T10:20:45Z", "digest": "sha1:OA24UD6FYBUWPU2B6PLFYY3V7SPJGESA", "length": 6895, "nlines": 121, "source_domain": "thanjavur.nic.in", "title": "தொடர்பு அடைவுகள் | தஞ்சாவூர் மாவட்டம் | India", "raw_content": "\nதஞ்சாவூர் மாவட்டம் Thanjavur District\nதமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்\nதமிழ் நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்\nமாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோர் பாதுகாப்புத் துறை\nநீா்வள ஆதார அமைப்பு பொதுப்பணித்துறை\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nதுறை வாரியாக அடைவை தேடுக\nஅனைத்து கோட்டாட்சியர்/சார் ஆட்சியர் அலுவலகம் மாவட்ட ஆட்சியரகம் வட்டாட்சியர் அலுவலகம்\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், தஞ்சாவூா்\n© தஞ்சாவூர் மாவட்டம் , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம்தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jul 17, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmiga-payanam.blogspot.com/2012/07/", "date_download": "2019-07-17T10:24:39Z", "digest": "sha1:YJST6E3UDPNVMCTHPDKJS57AHKYFZDUJ", "length": 64257, "nlines": 277, "source_domain": "aanmiga-payanam.blogspot.com", "title": "ஆன்மிக பயணம்: July 2012", "raw_content": "\nஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.\nஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nகோயில் பெரிய கோயில், பெருமாள் பெத்த பெருமாள், தாயாரும் பெரிய தாயார், ஊரும் பெரிய ஊர், தளிகை பெரிய தளிகை, வாத்யம் பெரிய வாத்யம், மற்றும் பலகாரங்கள் எல்லாமும் நிவேதனத்துக்குப் பெரியவையாகவே தயாரிக்கப்படும். இப்படி எல்லாவற்றிலும் இந்தக் கோயில் பெரிதாகவே உள்ளது. ஸ்ரீரங்கத்தை மதுரகவி ஆழ்வார் தவிர்த்து மற்ற எல்லா ஆழ்வார்களும் பாடி இருக்கின்றனர். ஆலயம் அமைந்துள்ள இடத்தின் பரப்பு சுமார் 156 ஏக்கர் ஆகும். பங்குனி மாதம், வளர்பிறை சப்தமி திதியில், சனிக்கிழமை, சந்திரன் ரோஹிணியிலும், குரு ரேவதியிலும் இருக்கையில் ஸ்ரீரங்கநாதர் இங்கே வந்து சேர்ந்ததாகக் கூறுகின்றனர். வலக்கையைத் தலைக்கடியில் வைத்துக்கொண்டு திருமுடியைத் தாங்க, முதுகுப் பக்கம் வடக்கு நோக்கி இருக்க, இடக்கையால் திருவடியைச் சுட்டிய வண்ணம் தெற்கு நோக்கு திருமுக மண்டலத்தை வைத்துக்கொண்டு நேராக இலங்கையைப் பார்த்த வண்ணம் பள்ளி கொண்டிருக்கிறார், ஸ்ரீரங்கநாதப் பெருமான். இதைத் தொண்டரடிப்பொடியாழ்வார்,\nகுடதிசை முடியை வைத்து, குணதிசை பாதம் நீட்டி,\nவடதிசை பின்பு காட்டி, தென்திசை இலங்கை நோக்கிக்\nகடல்நிறக்கடவுள் எந்தை அரவணை துயிலுமா கண்டு\nகங்கையிற் புனிதம் ஆய காவிரி நடுவுபாட்டுப்\nபொங்குநீர் பரந்து பாயும் பூம்பொழில் அரங்கந் தன்னுள்\nஎங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்தது ஓர் கிடக்கை கண்டும்\nஇந்த ரங்கநாதர் முழுக்க முழுக்கச் சுதையில் ஆனவர். ஆகவே இவருக்குத் திருமஞ்சனம் என்றஅபிஷேஹங்கள் கிடையாது. தினமும் கொள்ளிடம் எனப்படும் வடகாவிரி நீரில் நம்பெருமாள் எனப்படும் உற்சவரான அர்ச்சாமூர்த்திக்கே அபிஷேஹங்கள் நடைபெறுகின்றனர். தொன்று தொட்டுக் கைங்கரியம் செய்யும் பட்டாசாரியார்கள் ஸ்ரீரங்கநாதரின் சுதை உருவச் சிலாரூபத்தைக் காப்பாற்றிக் கொண்டு வருகின்றனர் . எப்படி எனில் ஒவ்வொரு வருடமும் ஆனி மாதம் ஜேஷ்டா நக்ஷத்திரத்தன்று, தெற்கே காவிரியில் இருந்து நீர் எடுத்துப் போய் நம்பெருமாளுக்கு அபிஷேஹம் ஆகும். அப்போது சிலா உருவில் இருக்கும் ஸ்ரீரங்கநாதரின் ஆடைகள், ஆபரணங்கள் களையப்பட்டு, பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ, போன்ற வாசனாதிப் பொருட்கள் சேர்க்கப்பட்டு, மூலிகைகளின் சாறுகள் சேர்க்கப்பட்டு எண்ணெய் தயாரிக்கப் பட்டு இந்த எண்ணையை ஸ்ரீரங்கநாதருக்கு தாராளமாகக் காப்பிட்டு விடுவார்கள். திருமுக மண்டலத்தை விடுத்து மற்ற பாகங்களைப் பட்டுத் துணியால் மூடி விடுவார்கள். இந்த எண்ணெய்க்காப்பிலேயே பெருமாள் ஒரு மண்டலம் எனப்படும் நாற்பத்தைந்து நாட்கள் இருப்பார்கள் என ஒரு சாராரும், தீபாவளி வரை என இன்னொரு சாராரும் கூறுகின்றனர். எப்படி இருந்தாலும் எண்ணெய்க் காப்பிட்டு சுதை உருவில் இருக்கும் ஸ்ரீரங்கநாதரின் சிலா உருவைக் காப்பாற்றி வருவது என்னவோ உண்மை. அந்தச் சமயம் உற்சவ மூர்த்தியின் உடலிலும் ஏற்பட்டிருக்கும் சிறு சிறு குறைகள், நிவர்த்தி செய்யப்படும். பின்னர் நான்கு நாட்கள் கழித்து இதே போல் தாயாருக்கும் செய்யப்படும்.\nஸ்ரீரங்க விமானம்: இந்த விமானம் ஆதியில் தானாகவே உருவானது என்கின்றனர். இது பொன்னால் வேயப்பட்டு “ௐ” என்னும் பிரணவ வடிவில் உள்ளது. இந்த விமானத்தில் உள்ள பரவாசுதேவர் கையில் கிண்ணம் ஒன்றை வைத்திருக்கிறார். அந்தக் கிண்ணம் அவரின் வாயை நோக்கி நக��்ந்து கொண்டிருப்பதாகவும், கிண்ணம் வாயருகில் சென்று சேர்ந்து கிண்ணத்தில் உள்ளதைப் பர வாசுதேவர் குடிக்கிறாப் போல் ஆனால் உலகம் அழியும் எனச் சொல்வார்கள். இது சிறு வயதில் கேட்டது. ஸ்ரீரங்க விமானத்தின் வெளியே விக்னேஸ்வரர் நின்று காவல் புரிவதாகவும், கீழ்ப்பக்கம் மஹாவிஷ்ணுவின் யோக மாயை ஆன துர்கை இருப்பதாகவும் கூறுகின்றனர். அவசரம் அவசரமாப் போங்க, போங்கனு சொல்லுவதால் இவற்றை எல்லாம் நிதானமாய்ப் பார்க்க முடிவதில்லை. L ஸ்ரீரங்க விமானத்துக்குள்ளே ஆதிசேஷன் மேல் ஸ்ரீரங்கநாதர் பள்ளிகொண்டிருக்கிறார். மேலும் ஸ்ரீரங்கவிமானத்தினுள், சப்த ரிஷிகளும், அஷ்ட வசுக்களும், அனைத்து தேவர்களும், த்வாதச ஆதித்யர்களும், நவக்ரஹங்களும் இருக்கின்றனர். மேலும் தன்னுடைய இந்த ரூபத்தைக்குறித்து பகவான், தான் இங்கே “த்ரிதாமன்” ஆக இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார். பகவான் மூன்றே மூன்று இடங்களில் தாம் “த்ரிதாமன்” ஆக இருப்பதாகவும் அவற்றில் இது முதன்மையானது எனவும் கூறப்படுகிறது. இந்த மூன்று இடங்களிலும் தனது சுயரூபத்தோடு இருப்பதால் த்ரிதாமன் எனப்படுவதாகக் கூறுகின்றனர்.\nமேலும் ஸ்ரீரங்க க்ஷேத்திரம் ஸ்வயம்வ்யக்த க்ஷேத்திரம் எனப்படுகிறது. மனிதராலோ, தேவர்களாலோ, ரிஷி, முனிவர்களாலோ நிர்மாணிக்கப் படாமல் தானாகவே உண்டான க்ஷேத்திரங்கள் ஸ்வயம்வ்யக்த க்ஷேத்திரம் எனப்படும். அவை ஸ்ரீரங்கத்தைச் சேர்த்து எட்டு ஆகும்.\nஇவற்றில் முதன்மையானதும் ஸ்ரீரங்கமே. 108 திவ்ய ஸ்தலங்களில் முக்கியமானதும், முதன்மையானதுவும் ஸ்ரீரங்கமே. தேவர்களால் நிர்மாணிக்கப்பட்ட க்ஷேத்திரங்களுக்கு திவ்ய க்ஷேத்திரங்கள் என்றும், ரிஷி, முனிவர்கள், போன்றோர் தங்கள் சித்தியால் ஏற்படுத்தும் க்ஷேத்திரங்களுக்கு “ஸைந்தம்” என்றும், மனிதர்களால் நிர்மாணிக்கப்படும் கோயில்களை “மாநுஷம்” என்றும் கூறுவார்கள். இப்படி ஸ்வயம்வ்யக்தம், தைவிகம், ஸைந்தம், மாநுஷம் என்னும் நால்வகையான நிர்மாணம் செய்யப்பட்ட கோயில்களே நூற்றெட்டு திருப்பதிகளில் அடங்குகிறது. ஆதியில் ஸ்ரீரங்க நாதரை வழிபடும் முறையை பிரம்மாவுக்கு ஸ்ரீரங்கநாதரே சொல்லிக் கொடுத்தார் என்று ஸ்ரீரங்க மஹாத்மியம் கூறுகிறது. பாஞ்சராத்ர முறைப்படி வழிபடச் சொன்னதாகவும் ஒரு நாளை ஐந்து காலமாகப் பிரித்த���க்கொண்டு வழிபாடுகளை நடத்தச் சொன்னதாகவும், நித்யகர்மாக்களுக்கும், அநுஷ்டானங்களுக்கும் பின்னரே தனது அஷ்டாக்ஷர மந்திரத்தை ஜபிக்கவேண்டும் எனவும் கூறியதாகத் தெரிய வருகிறது. பிரமனும் அவ்வாறே பாஞ்சராத்ர முறைப்படி வழிபட்டதாகவும், பின்னர் ஐந்து ருத்ரர்கள், பிரம்ம ரிஷிகள்,ஸ்வயாம்புவ மநு, தக்ஷப்ரஜாபதி தேவர்கள் என அனைவருக்கும், த்வாதச அக்ஷர உபதேசம் செய்து இந்தப் பூஜாமுறையை அறிமுகப் படுத்தி வைத்ததாகவும், பிரமனாலும் ஒரு முறை ஸ்ரீரங்கநாதர் தோன்றிய முறை விவரிக்கப்பட்டதாகவும் தெரிய வருகிறது. பின்னர் பிரம்மா சூரியனுக்கும் இந்த வழிபாட்டு முறையைச் சொல்லிக் கொடுக்க, சூரியன் தன் மகனான வைவஸ்வத மநுவுக்குச் சொல்ல, அவனிடம் இருந்து வைவஸ்வத மநுவின் புத்திரன் இக்ஷ்வாகுவுக்குப் போய் அவர்களின் குல தனம் ஆயிற்று. பின்னர் ஸ்ரீரங்கநாதர் விமானத்தோடேயே காவிரிக்கரைக்கு வந்த வரலாற்றைப் பார்த்தோம்.\nஸ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம் 2\nதிருவரங்கம் குறித்து அகநானூறு, புறநானூறு, சிலப்பதிகாரம் ,திவ்யப்ரபந்தம் போன்றவற்றில் குறிப்பிடப் பட்டுள்ளது.\nஅகம் 137. பாலை - உறையூர் முதுகூத்தனார்\nஆறு செல் வம்பலர் சேறு கிளைத்து உண்டசிறு பல் கேணிப் பிடி அடி நசைஇ,\nகளிறு தொடூஉக் கடக்கும் கான்யாற்று அத்தம் சென்று சேர்பு ஒல்லார்ஆயினும், நினக்கே\nவென்று எறி முரசின் விறற் போர்ச் சோழர் இன் கடுங் கள்ளின் உறந்தை ஆங்கண்,\nவருபுனல் நெரிதரும் இகுகரைப் பேரியாற்று உருவ வெண் மணல் முருகு நாறு தண் பொழிற்\nபங்குனி முயக்கம் கழிந்த வழிநாள், வீ இலை அமன்ற மரம் பயில் இறும்பில்\nதீ இல் அடுப்பின் அரங்கம் போல,\nபெரும் பாழ்கொண்டன்று, நுதலே; தோளும்,தோளா முத்தின் தெண் கடற் பொருநன்\nதிண் தேர்ச் செழியன் பொருப்பிற் கவாஅன் நல் எழில் நெடு வேய் புரையும்\nதொல் கவின் தொலைந்தன; நோகோ யானே.\nசிலப்பதிகாரத்தில் மதுரைக்காண்டம் காடுகாண் காதையில்\nநீல மேகம் நெடும்பொற் குன்றத்துப்பால்விரிந் தகலாது படிந்தது போல\nஆயிரம் விரித்தெழு தலையுடை அருந்திறற்பாயற் பள்ளிப் பலர்தொழு தேத்த விரிதிரைக் காவிரி வியன்பெரு துருத்தித்திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும்\nபொய்கையாழ்வார் முதலாம் திருவந்தாதியில் இப்படிக் குறிப்பிடுகிறார்:\nஒன்றும் மறந்தறியேன் ஓதநீர் வண்ணனைநான்,இன்று மறப்பனோ ஏழைகாள் - அன்று\nகருவரங்கத் துட்கிடந்து கைதொழுதேன் கண்டேன்திருவரங்க மேயான் திசை(2087)\nமனத்துள்ளான் வேங்கடத்தான் மாகடலான், மற்றும் நினைப்பரிய நீளரங்கத் துள்ளான், - எனைப்பலரும்\nதேவாதி தேவ னெனப்படுவான், முன்னொருனாள் மாவாய் பிளந்த மகன்(2209)\nவிண்ணகரம் வெஃகா விரிதிரைநீர் வேங்கடம், மண்ணகரம் மாமாட வேளுக்கை, மண்ணகத்த\nதென்குடந்தை தேனார் திருவரங்கம் தென்கோட்டி, தன்குடங்கை நீரேற்றான் தாழ்வு(2343)\nஉலகத்தின் எந்த மூலையில் இருந்தும் திருவரங்கம் இருக்கும் திசை நோக்கித் தொழுதாலே போதும் என்று ஆன்றோர் வாக்கு. இந்தத் தலத்தின் சந்திர புஷ்கரிணியில் நீராடி திருவரங்கனை தரிசிப்பதற்கு ஈடு, இணை இல்லை என்று சொல்லப்பட்டாலும் இந்தத் திருவரங்கம் இருக்கும் திசையை வணங்கினாலே மிகவும் புண்ணியமான ஒன்றாகக் கருதப் படுகிறது. இங்குள்ள சந்திர புஷ்கரிணி, பள்ளிகொண்ட ரங்கநாதர் தோன்றும் போதே அனந்த பீடத்தோடு தோன்றியதாகவும் கூறப்படும். அதன் வரலாறு வருமாறு:\nஒருமுறை கங்கை, காவிரி, யமுனை போன்ற புண்ணிய நதிகள் தங்கள் கன்யாரூபத்தோடு இமயமலை அடிவாரத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது வெண்ணில் சென்ற கந்தர்வன் ஒருவன் அத்தனை நதிகளையும் கன்யாரூபத்தில் பார்க்கவே அவர்களை வணங்கினான். அங்கிருந்த ஒவ்வொரு நதிப் பெண்ணும் அந்த கந்தர்வன் வணங்கியது தன்னையே எனக் கூற அவர்களுக்குள் வாக்குவாதம் ஆரம்பமாயிற்று. மற்ற நதிப் பெண்கள் விலகிக் கொள்ள, கங்கையும், காவிரியும் மட்டும் விவாதத்தைத் தொடர்ந்தனர். இதற்கு ஒரு முடிவில்லாமல் போகவே இருவரும் விஷ்ணுவை நாடினார்கள். அவர் கங்கை தன் பாதத்தில் தோன்றியதால் கங்கையே பெரியவள். கந்தர்வனின் வணக்கமும் கங்கையையே சாரும் என்று சொல்லிவிடுகிறார். காவிரி துக்கத்தில் ஆழ்ந்து போகிறாள். கங்கையை விடவும் தான் பெரியவள் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் தவம் இருக்கிறாள். அவள் தவத்தில் மகிழ்ந்த மஹாவிஷ்ணு, வரும் காலத்தில் அவள் மடியில் சயனிப்பதாகவும், அதற்கான காலம் வந்துவிட்டதாகவும், அந்தச் சமயம் அவள் கங்கையை விடவும் மகிமை பொருந்தியவளாக ஆவாள் எனவும் வரமும், வாக்கும் கொடுக்கிறார்.\nஅதே போன்ற சமயம் வந்து விட்டதாலும், பாரதத்தை விட்டுப் போக மனமில்லாமலும், சூரிய குலத்தைச் சேர்ந்த சோழன் தர்ம வர்���ாவின் பக்திக்காகவும், ஸ்ரீரங்கநாதர் இங்கேயே இருக்கவேண்டும் என தவமிருந்த சோழநாட்டு மக்களின் பக்திக்காகவும், இப்படி எல்லாத்துக்காகவும் அரங்கன் இங்கேயே இருந்துவிடுகிறார். அவர் இருந்த இடத்தைச் சுற்றுக் காவிரியின் மத்தியில் ஒரு தீவும், அனந்த பீடமும், சந்திர புஷ்கரிணியும் ஏற்படுகிறது. ஆற்று நீர் எல்லாப் பக்கமும் சூழ மத்தியில் அமைந்துள்ள பகுதியை அரங்கம் என்று கூறுவார்கள். அதன்படி இந்தத் தீவானது இரு ஆறுகளின் மத்தியில் இருப்பதாலும், மஹாவிஷ்ணு பள்ளி கொண்டிருப்பதாலும், எப்போதும் ஸ்ரீ எனும் மஹாலக்ஷ்மியின் கடாக்ஷம் நிறைந்து காணப்படுவதாலும், ரங்கநாதர் பெயரான ரங்கத்தோடு ஸ்ரீயும் சேர்ந்து ஸ்ரீரங்கம் அல்லது திருவரங்கம் எனப் பெயர் பெற்றது. இங்கே ஸ்ரீரங்கத்தின் தெற்குப்பக்கம் ஓடும் காவிரி நதியானது பரமபதமான ஸ்ரீ வைகுண்டத்துக்கு வெளியே ஓடும் விரஜா நதிக்கு ஒப்பானது ஆகும்.\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nவணக்கம். சிதம்பரம் குறித்த தொடரை எழுதும்போதே ஸ்ரீரங்கம் குறித்தும் எழுத ஆவலாக இருந்தது. ஆனால் தகவல்கள் திரட்டுவது தான் எப்படி எனத் தெரியவில்லை. தற்சமயம் ஸ்ரீரங்கவாசியாக ஆனதில் ஒரு சில தகவல்களைத் திரட்டி உள்ளேன். மேலும் தகவல்கள் திரட்டிக் கொண்டிருக்கிறேன். இது வரையிலும் இருபது பக்கங்கள் எழுதி வைத்திருக்கிறேன். இதிலே தவறாக ஏதேனும் இருந்தால், ஸ்ரீரங்கவாசிகள் குறிப்பாக ஸ்ரீ வைணவர்கள் நம் மின் தமிழில் உள்ளவர்கள் தவறுகளையும் என் உளறல்களையும் தயங்காமல் சுட்டிக் காட்டும்படிக் கேட்டுக் கொள்கிறேன். வரலாற்றுச் சம்பவங்கள் குறித்த ஆதாரங்கள், அரங்கன் உலா போன்றவற்றிற்கான சரியான தகவல்களுக்குக் காத்திருக்கிறேன். ஆதாரமற்ற தகவல்கள் குறிப்பிடப் பட்டால் தயவு செய்து சுட்டிக் காட்டவும். பலரும் எழுதி இருப்பார்கள். ஆகவே புதியதாக எதுவும் இருக்காது என்றால் அதையும் மன்னிக்கும்படி வேண்டுகிறேன்.\nவைணவர்களுக்கு 108 திவ்ய தேசங்கள் என மஹாவிஷ்ணு கோயில் கொண்டிருக்கும் இடங்களை முக்கியமாகச் சொல்லுவார்கள். அவற்றில் முதன்மையானது ஸ்ரீரங்கம்ஆகும். ஸ்ரீரங்கம் மிகவும் பழமையான கோயில் ஆகும். ஸ்ரீரங்கநாதர் இக்ஷ்வாகு குலத்தைச் சேர்ந்த அரசர்களின் குலதெய்வம் ஆவார். ஸ்ரீராமர் அவதரித்த இக்ஷ்வாகு குலத்து மன்னரான இக்ஷ்வாகு ஒரு சமயம் பிரம்மாவை நோக்கித் தவம் இருந்தார். அவருக்கு பிரம்மாவிடம் இருந்த ஶ்ரீரங்க விமானத்துடன் கூடிய பெருமானின் அர்ச்சா விக்ரஹத்தை வைத்து வழிபட வேண்டும் என நீண்ட நாள் ஆவல். அதற்காக பிரம்மாவிடம் அதை வேண்டித் தவம் இருந்தார். பிரம்மாவிடம் ஸ்ரீரங்கவிமானத்தில் பள்ளி கொண்ட பெருமாளின் திருவுருவோடு கூடிய ஒரு அர்ச்சா விக்ரஹம் இருந்தது. அதை பிரம்மா பல ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்து பாற்கடலில் இருந்து பெற்றார். அந்த விமானத்தின் முன்னர் அமர்ந்த வண்ணம் நான்கு வேதங்களையும் பிரம்மா ஓதி இருக்கிறார். இந்த ரங்க விமானமும் பாற்கடலில் பள்ளி கொண்ட உருவில் இருந்த ஸ்ரீரங்கநாதரின் அர்ச்சா விக்ரஹத்தையும் வேண்டியே இக்ஷ்வாகு தவம் இருந்தார். பல்லாண்டுகள் தவம் செய்தார். அவரின் தவத்தின் கனல் பிரம்மலோகம் போய்த் தாக்க வேறு வழியின்றி பிரம்மா அவர் முன் தோன்றி என்ன வேண்டும் எனக் கேட்டார். இக்ஷ்வாகுவும் அவரிடம் இருக்கும் பெரிய பெருமாளின் அர்ச்சாவிக்ரஹம் அதைச் சார்ந்த ரங்க விமானத்துடனே தன்னிடம் அளிக்குமாறும் தானும், தன் வம்சாவளியினரும் அதைப் பூஜித்து வருவதாகவும் வேண்டினார்.\nஅப்படியே பிரம்மாவும் அந்த அர்ச்சா விக்ரஹத்தை இக்ஷ்வாகுவுக்கு அளித்தார். இக்ஷ்வாகுவும் அதைப் பெற்றுக்கொண்டு ஸ்ரீரங்கநாதரைத் தங்கள் குலதெய்வமாக வணங்கி வந்தான். இக்ஷ்வாகுவிற்குப் பின்னர் பல்லாண்டுகள் கழித்துச் சூரிய வம்சத்தில் இக்ஷ்வாகுவின் குலத்தில் தோன்றிய ஸ்ரீராமர் ராவண வதத்திற்குப் பின்னர் அயோத்தி வந்து பட்டம் சூட்டிக் கொண்ட சமயம் விபீஷணனும் அங்கே வந்திருந்தான். அவன் திரும்ப இலங்கைக்குச் செல்லும் சமயம் அவனுக்கு ஏதேனும் பரிசளிக்க விரும்பிய ஸ்ரீராமர் அவனிடம் என்ன பரிசு வேண்டும் எனக் கேட்க, ஸ்ரீராமரின் குலதெய்வமான ஸ்ரீரங்கநாதரையே தன்னிடம் அளிக்குமாறு கேட்கிறான் விபீஷணன். கொடுத்த வாக்கை நிறைவேற்ற எண்ணிய ஸ்ரீராமரும் அவ்வாறே விபீஷணனிடம் ரங்க விமானத்தோடு கூடிய ரங்கநாதரை அளிக்கிறார். பெருமானைத் தானே தாங்கிக் கொண்டு பிராண வாக்ருதி என்னும் விமானத்தில் ஆகாய மார்க்கமாக விபீஷணன் வந்தான். பெருமானுக்கோ பாரதத்தை விட்டோ அல்லது சூரியகுலத்தை விட்டோ செல்ல இஷ்டமில்லை போலும். ஒரு திருவிளையாட���ை நடத்தித் தன்னை பாரதத் திருநாட்டிலேயே இருத்திக் கொண்டார்.\nபெருமானைச் சுமந்து கொண்டு வந்த விபீஷணன் அதை எங்கேயும் கீழே வைக்கக்கூடாது என்ற உறுதியுடன் வந்து கொண்டிருந்தான். ஆனால் ஸ்ரீரங்கநாதரோ சூரியகுலத் தோன்றல்களிடமே இருக்க விரும்பினார். மாலை மயங்கும் நேரம். அன்றாட அநுஷ்டானங்களை விட முடியாது. அதோடு இயற்கையின் உபாதை வேறு விபீஷணனுக்கு. கையில் வைத்திருந்த விமானத்தோடு கூடிய ஸ்ரீரங்கநாதரை எங்கேயும் கீழே வைக்கக் கூடாது. பின் என்ன செய்வது சுற்றும் முற்றும் பார்த்தான். அங்கே ஒரு அந்தணச் சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான். நதி ஒன்று இரு பிரிவாகப் பிரிந்து மாலை போல் ஓடிக் கொண்டிருந்தது. அது காவிரி என்பதைக் கண்டு கொண்ட விபீஷணன், அந்தச் சிறுவனை அழைத்து விக்ரஹத்தைக் கையில் வைத்துக்கொள்ளுமாறும், தான் நதியில் இறங்கி மாலை நேர அநுஷ்டானங்களை முடித்துவிட்டு வருவதாகவும் கூறி விக்ரஹத்தைக் கையில் கொடுத்தான். அந்தப் பிள்ளையோ மறுத்தது. தன்னால் தூக்க முடியாது எனப் பிடிவாதம் பிடித்தது. விபீஷணன் பிள்ளையைச் சமாதானம் செய்து அவனால் தூக்க முடியாமல் கனம் அதிகம் தெரிந்தால் தன்னை அழைக்குமாறு கூறிவிட்டுப் பிள்ளையின் கையில் கொடுத்தான். பிள்ளையும் வேறு வழியில்லை போல என நினைத்தாற்போல் குறும்புச் சிரிப்புடன் வாங்கிக் கொண்டது.\nசற்று நேரம் பொறுத்தது அந்தப் பிள்ளை. விபீஷணன் திரும்பிப் பார்த்தான். பிள்ளையின் கைகளில் விமானம் பத்திரமாக இருந்ததைக் கண்டான். நதியில் இறங்கி ஒரு முழுக்குப் போட்டான். அவன் தலை நிமிர்வதற்குள்ளாக அந்தப் பிள்ளை விமானத்தைக் கீழே வைத்துவிட்டு ஓடிக் கொண்டிருந்ததைக் கண்டான். கோபம் கொண்ட விபீஷணன் ஓட்டமாக ஓடி வந்து விக்ரஹத்தை எடுக்க முனைந்தான். அவனால் முடியவில்லை. அந்தப் பிள்ளையைத் துரத்தினான். அது பிடிபடவே இல்லை. ஒரே ஓட்டமாக ஓடியது. ஒருவாறு பிடிக்க நினைத்தபோது எதிரே தோன்றியதொரு மலையில் ஏறிற்று. மூச்சு வாங்கத் தானும் மலையில் ஏறிய விபீஷணன் அந்தப் பிள்ளையைப் பிடித்து உச்சந்தலையில் ஓங்கிக் குட்ட நினைத்தபோது அவன் கண்ணெதிரே காட்சி அளித்தார் பிள்ளையார். “அப்பனே, ஸ்ரீரங்கனுக்கு இங்கிருந்து செல்ல இஷ்டமில்லை. அதனால் என்னுடன் சேர்ந்து அவர் நடத்திய திருவிளையாடலே இது.” என்று கூற ��ிள்ளையாரைக் குட்ட வந்த விபீஷணன் தன் தலையில் தானே குட்டிக் கொண்டு, “விநாயகா, என் நாட்டில் பிரதிஷ்டை செய்ய நினைத்து எடுத்துச் செல்ல இருந்த விக்ரஹத்தை இங்கேயே விட்டுச் செல்ல எனக்கு மனம் வரவில்லையே’ என வருந்த, “கவலை வேண்டாம் அப்பனே’ என வருந்த, “கவலை வேண்டாம் அப்பனே ஸ்ரீரங்கநாதர் தெற்கு முகமாக முகத்திருமண்டலத்தை வைத்துக்கொண்டு உன் நாட்டைப் பார்த்த வண்ணமே குடி இருப்பார். உன் நாடு சுபிக்ஷமாக இருக்கும். எந்தக் குறையும் வராது.” என ஸ்ரீரங்கநாதரும், பிள்ளையாரும் அருளிச் செய்தனர். இந்த வரலாறு ஸ்ரீரங்க மஹாத்மியத்தில் தர்ம வர்மா என்னும் சோழ மன்னனின் வேண்டுகோளின்படி விபீஷணனே விரும்பி விக்ரஹத்தை அளித்ததாய்ச் சொல்லப் படுகிறது. மேலும் பிள்ளையாரைப் பிடித்து உச்சந்தலையில் விபீஷணன் குட்டியதாகவும், பிள்ளையார் எனத் தெரிந்ததும், தன் தலையில் தானே குட்டிக் கொண்டதாகவும் ஒரு ஐதீகம். அந்தக் குட்டு விழுந்த இடம் இன்றும் பிள்ளையாரின் தலையில் பள்ளமாய்க் காணப்படுவதாகவும் சொல்கிறார்கள். பிள்ளையாருக்கு விபீஷணன் வைத்துக்கொண்ட குட்டுக்களைத்தான் நாம் இன்றளவும் தொடர்கிறோம் என்றும் சொல்வார்கள். மேலும் பிள்ளையார் விபீஷணனிடமிருந்து தப்பிச் சென்ற இடம் தான் உச்சிப் பிள்ளையார் கோயில் என்றும் சொல்வார்கள்.\nவிபீஷணன் விக்ரஹத்தை எடுக்க முடியாமல் இலங்கை திரும்பியதையும் நடந்த விபரங்களையும் அப்போது சோழ நாட்டை ஆண்டு வந்த தர்ம வர்மா என்னும் மன்னன் தெரிந்து கொள்கிறான். அரங்கனுக்கு அங்கேயே ஒரு கோயில் கட்டி வழிபட்டான். நாளாவட்டத்தில் தர்மவர்மா காலத்திற்குப் பின்னர் காவிரியில் ஏற்பட்ட அதீத வெள்ளம் காரணமாக ஸ்ரீரங்கம் கோயிலின் கோபுர உச்சி வரை மண்மேடிட்டுக் காடுகள் ஏற்பட்டுக் கோயில் காட்டினடியில் மறைந்து போனது. அவன் காலத்திற்குப் பின்னர் வந்த சோழன் ஒருவன் காட்டிற்கு வேட்டையாட வந்தபோது ஒரு மரத்தினடியில் சற்று இளைப்பாற அமர்ந்தான். அப்போது திடீரென ஸ்ரீரங்கநாதர் குறித்தும், அவரின் கோயில் குறித்தும் யாரோ ஸ்லோகமாய்ச் சொல்வது மன்னன் காதுகளில் விழுந்தது. சுற்றும் முற்றும் பார்த்த மன்னன் மரத்தின் மேலே இருந்த ஒரு கிளி அது என அறிந்து கொண்டான். உடனேயே மன்னன் தன் ஆட்களை அழைத்து அங்கே தோண்டிப் பார்க்கச் சொன்��ான். எதுவும் கிடைக்கவில்லை. ஏமாற்றத்துடன் சென்ற மன்னன் கனவில் அன்றிரவு ஸ்ரீரங்கநாதரே தோன்றித் தாம் இருக்குமிடத்தைக் காட்டியருளினார்.\nமன்னனும் காட்டை அழித்தான். மணலை நீக்கினான். கோயிலும், அதன் பிரகாரங்களோடு புதைந்திருப்பதும், ஸ்ரீரங்க விமானமும்,ஸ்ரீரங்கநாதரின் அர்ச்சா விக்ரஹமும் கிடைத்தது. கோயிலை முன்னிருந்தவாறே திருத்தி அமைத்தான். தன்னுடைய நினவாகக் கிளி மண்டபத்தைக் கட்டினான். கிளியின் மூலம் இறைவன் இருக்குமிடம் தெரிந்ததால் கிளிச்சோழன் என்ற பட்டப் பெயரையும் பெற்றான். வைணவர்களுக்குக் கோயில் என்றால் திருவரங்கம் தான். அதே போல் அவர்கள் திருமலை என்றால் திருப்பதிக் கோயில் தான். பெருமாள் கோயில் என்றால் காஞ்சிபுரம் பெருமாள் கோயிலைக்குறிக்கும். இந்தக் கோயில் அவர்களுக்கு முதன்மை பெற்றதாக ஆனது. ஸ்ரீ என்னும் வடமொழி எழுத்துக்குப் பதிலாக திரு சேர்த்து திரு சீரங்கநாதன் பள்ளி/(அரங்கன் பள்ளி கொண்டிருப்பதால்) என்ற பெயரால் அழைத்து வந்தனர். பின்னர் அதுவே மருவி திருச்சிராப்பள்ளி என ஆனது என்று சிலர் கூற்று. இன்னும் சிலர் உச்சிப் பிள்ளையார் கோயில் கொண்டிருக்கும் மலையின் மூன்று சிகரங்களை வைத்து திரி=மூன்று, சிகரங்கள் உள்ள பள்ளி என்ற திரிசிகரப் பள்ளி என்றும், இன்னும் சிலர் சிரா என்னும் சமண முனிவரின் பள்ளி இந்த மலையில் இருந்ததால் திரிசிராப்பள்ளியே திருச்சிராப்பள்ளி என்றானது என்றும் கூறுகிறார்கள். திரிசிரன் என்ற மூன்று சிரங்களை உடைய இவ்வூரில் இருந்து வழிபட்டு வந்தமையால் இந்தப்பெயர் பெற்றதாகவும் கூறுவார்கள். ஆனால் நாம் இப்போது பார்க்கப் போவது ஸ்ரீரங்கம் மட்டுமே. வடக்கே கொள்ளிடம் சுற்றிவர, தெற்கே காவிரி அணைத்துவர நடுவே பள்ளி கொண்டிருக்கிறார் ஸ்ரீரங்கநாதர். இது தான் பழங்காலத்திலே சொல்லப்பட்ட நாவலந்தீவு என்பாரும் உண்டு.\nபிட்டைக் கூலியாகப் பெற்ற ஈசன் அதை உண்டார். நீர் அருந்தினார். வைகைக் கரைக்குச் சென்றார். அங்கே போய் மண்வெட்டியால் மண்ணை அள்ளுவது போல் போக்குக் காட்டினார். ஆனால் எதுவும் செய்யவில்லை. பின்னர் திரும்பி வந்து தலையில் சும்மாடு கட்டி இருந்த துணியை எடுத்துக் கீழே விரித்துப் படுத்துவிட்டார்.\n3017. வெட்டுவார் மண்ணை முடி மேல் வைப்பார் பாரம் எனக்\nகொட்டுவார் குறைத்து எ��ுத்துக் கொடு போவார் சுமடு\nதட்டுவார் சுமை இறக்கி எடுத்து அதனைத் தலை படியக்\nகட்டுவார் உடன் சுமந்து கொடு போவார் கரை சொரிவார்.\n3018. இவ் வண்ணம் இவர் ஒருகால் இருகால் மண் சுமந்து\nகை வண்ண மலர் கன்றக் கதிர் முடிமேல் வடு அழுந்த\nமை வண்ணன் அறியாத மலர் அடி செம் புனல் சுரந்து\nசெவ் வண்ணம் படைப்ப ஒரு செழும் தருவின் மருங்கு\n3019. தரு மேவும் மலை மகளும் சலமகளும் அறியாமல்\nதிரு மேனி முழுது நிலமகள் தீண்டித் திளைப்பு எய்தக்\nகுரு மேவு மதி முடியைக் கூடை அணை மேல் கிடத்தி\nவரும் மேரு அனையார் தம் வடிவு உணர்ந்து துயில்\nபின்னர் மீண்டும் எழுந்து மண் அணைப்பவர் போல் கூடையில் மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்டு ஆற்றின் கரையில் கொட்டுவார். கூடையும் அப்படியே ஆற்றில் விழுந்துவிட்டது போல் பாவனை காட்டுவார். உடனே ஆற்றில் குதித்துச் சென்று நீந்திக் கூடையை எடுத்துக் கொண்டு கரையேறுவார். கரையேறியதும் மீண்டும் பசிக்கிறது எனக் கூறிப் பிட்டை வாங்கி உண்பார். உண்டதும் உறங்குவார். இப்படியே வேலை நடந்து கொண்டிருந்தது. மன்னன் வேலை நடப்பதைப் பார்க்க அங்கே வந்தான். எல்லாருடைய பங்கிலும் மணல் கொட்டி கரை அடைக்கப்பட்டிருக்க வந்தியின் பங்கில் மட்டும் அடைபடாமல் இருப்பதைக் கண்டான். இது யார் பங்கு எனக் கேட்க எல்லாரும் வந்தியின் பங்கு, அவள் ஓர் ஆளை அமர்த்தி அடைக்கச் சொல்லி இருக்கிறாள். ஆனால் அவனோ வந்ததில் இருந்து ஒரு வேலையும் செய்யவில்லை. வேலை செய்பவர்கள் கவனத்தையும் சிதற அடித்துக் கொண்டு இருக்கிறான் எனப் புகார் சொன்னார்கள். மன்னனுக்குக் கோபம் வந்தது. \" யார் அவன் எங்கே இருக்கிறான்\" என்று கேட்க அனைவரும் கரையில் ஒரு பெரிய மரத்தின் நிழலில் உறங்கிக் கொண்டிருந்த ஈசனை அடையாளம் காட்டினார்கள்.\nஅதைக் கண்ட மன்னன் கோபம் பொங்கத் தன் கைப்பிரம்பை எடுத்து அந்த ஆள் எனக் காட்டப்பட்ட ஈசன் முதுகில் ஓங்கி ஓர் அடி அடித்தான். அவ்வளவு தான், அருகே இருந்த கூடையை எடுத்து அதை மணலால் நிரப்பி மணலோடு உடைப்பில் கொட்டினான் அந்த ஆள். அடுத்த கணம் ஜோதி வடிவில் மறைந்தான். ஆனால் அவன் அடித்த அடியோ அங்கிருந்த அனைவர் முதுகிலும் பட்டது. பாண்டியன் தன் முதுகில் யாரோ தன்னை ஓங்கி அடித்ததைப்போல் உணர்ந்தான். அங்கிருந்த அமைச்சர்கள், வீரர்கள், கூலியாட்கள், பெண்கள், ஆண்கள் என ��ேறுபாடில்லாமல் அனைவர் மேலும் பட்டது. அவ்வளவு ஏன் சின்னக் குழந்தைகள் முதுகிலும் சுரீர் என அடி படக் குழந்தைகள் அலறின. குதிரைகள், யானைகள், ஆடுமாடுகள் என அனைத்தின் மேலும் அடி பட்டது. சூரிய சந்திரர் மேலும், நக்ஷத்திரங்கள் மேலும், மலை, மடு, ஆறு, நதி, கால்வாய் என அனைத்தின் மேலும் அடி சுரீர் எனப் பட்டது. வந்தவர் சாதாரண ஆளில்லை என்பதை மன்னன் உணர்ந்தான்.\nவிண்ணிலிருந்து அசரீரி கேட்டது. \"மன்னா மாணிக்கவாசகர் குற்றமற்றவர். அவர் மாபெரும் சிவத் தொண்டர். அவரைச் சிறையில் அடைத்து வைத்து நீ கொடுமைப் படுத்தியதாலேயே உன்னைச் சோதித்தேன். அவர் உன் கஜானாவின் பணத்தை நமக்காகக் கோயில் எழுப்பச் செலவு செய்திருக்கிறார். நீ அவரை அரச பதவியிலிருந்து விடுவித்து விடு. எம்மைப் பாடிப் பரப்பவே அவர் பிறவி எடுத்திருக்கிறார். இனி எல்லாம் முன்னர் இருந்தது போல் ஆகும்.\" என்று கூற, மன்னனும் தன் தவறை உணர்ந்து மணிவாசகரிடம் மன்னிப்புக் கேட்டான். மணிவாசகருக்காக ஈசன் குதிரைப் படைத் தலைவனாக வந்த சொரூபமே அச்வாரூடர் ஆகும். இத்துடன் சிவ வடிவங்கள் முடிவடைந்தன. இனி ஸ்ரீரங்கம் பற்றிய ஒரு சிறு தொடர் ஆரம்பிக்கும். கொஞ்சம் அதற்கான முன்னேற்பாடுகளில் இருக்கிறேன். ஆகவே தாமதம் ஆகும்.\n3042. வள்ளல் தன் கோபம் கண்ட மாறு கோல் கையர் அஞ்சித்\nதள்ளரும் சினத்தர் ஆகித் தடக்கை தொட்டு ஈர்த்துப்\nஉள்ளடு புறம் கீழ் மேலாய் உயிர் தொடும் ஒளித்து\nகள் வனை இவன் தான் வந்தி ஆள் எனக் காட்டி\n3043. கண்டனன் கனன்று வேந்தன் கையில் பொன் பிரம்பு\nஅண்டமும் அளவு இலாத உயிர்களும் ஆகம் ஆகக்\nகொண்டவன் முதுகில் வீசிப் புடைத்தனன் கூடையோடு\nமண் தனை உடைப்பில் கொட்டி மறைந்தனன் நிறைந்த\n3044. பாண்டியன் முதுகில் பட்டது செழியன் பன்னியர்\nஆண் தகை அமைச்சர் மேனி மெல் பட்டது அரசு இளம்\nஈண்டிய கழல் கால் வீரர் மேல் பட்டது இவுளி மேல்\nபூண்ட வெம் கரிமேல் பட்டது எவ் உயிர்க்கும் போதன்\nமேல் பட்ட அத் தழும்பு.\n3045. பரிதியும் மதியும் பாம்பும் ஐங் கோளும் பல் நிறம்\nஇரு நிலம் புனல் கால் எரி கடும் கனல் வான் எனும்\nசுருதியும் ஆறு சமய வானவரும் சுரர்களும் முனிவரும்\nமருவிய முனிவர் கணங்களும் பட்ட மதுரை நாயகன்\nஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nஸ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம் 2\nஶ்ரீரங்க ரங்கநாதனின் ப���தம் பணிந்தோம்\nபல்சுவை விருந்தில் ஆன்மீகத் தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kavithai.com/index.php/haikoou?start=10", "date_download": "2019-07-17T11:00:47Z", "digest": "sha1:LMJIBRAAANPON74LSCZVCV3B3YQHGTZX", "length": 9398, "nlines": 186, "source_domain": "kavithai.com", "title": "ஹைக்கூ", "raw_content": "\nவெளியிடப்பட்டது: செவ்வாய்க்கிழமை, 12 ஜூலை 2011 19:00\nவெளியிடப்பட்டது: வெள்ளிக்கிழமை, 04 மார்ச் 2011 18:00\nவெளியிடப்பட்டது: வெள்ளிக்கிழமை, 08 ஜூலை 2011 19:00\nவெளியிடப்பட்டது: வெள்ளிக்கிழமை, 25 பிப்ரவரி 2011 18:00\nவெளியிடப்பட்டது: செவ்வாய்க்கிழமை, 21 ஜூன் 2011 19:00\nவெளியிடப்பட்டது: வெள்ளிக்கிழமை, 14 ஜனவரி 2011 18:00\nவெளியிடப்பட்டது: வெள்ளிக்கிழமை, 10 ஜூன் 2011 19:00\nவெளியிடப்பட்டது: ஞாயிற்றுக்கிழமை, 05 டிசம்பர் 2010 18:00\nவெளியிடப்பட்டது: வியாழக்கிழமை, 02 ஜூன் 2011 19:00\nவெளியிடப்பட்டது: வெள்ளிக்கிழமை, 03 டிசம்பர் 2010 18:00\nபக்கம் 2 / 4\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/pt/77/", "date_download": "2019-07-17T10:39:51Z", "digest": "sha1:ZDU2RCK5ROIXGFEAMRZG42ULPB6NIKVF", "length": 15306, "nlines": 334, "source_domain": "www.50languages.com", "title": "காரணம் கூறுதல் 3@kāraṇam kūṟutal 3 - தமிழ் / போர்த்துக்கேயம் PT", "raw_content": "\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » போர்த்துக்கேயம் PT காரணம் கூறுதல் 3\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nநீங்கள் ஏன் கேக் சாப்பிடாமல் இருக்கிறீர்கள் Po---- é q-- n-- c--- a t----\nநீங்கள் ஏன் பியர் குடிக்காமல் இருக்கிறீர்கள் Po---- é q-- n-- b--- a c------\nநீ ஏன் காபி குடிக்காமல் இருக்கிறாய் Po---- é q-- n-- b---- o c---\nநீ ஏன் டீ குடிக்காமல் இருக்கிறாய் Po---- é q-- n-- b---- o c--\nநீங்கள் ஏன் ஸூப் குடிக்காமல் இருக்கிறீர்கள் Po---- é q-- n-- c--- a s---\nநான் அதற்கு ஆர்டர் செய்யவில்லை. Eu n-- a p---. Eu não a pedi.\nநான் அதற்கு ஆர்டர் செய்யாததால் இதை சாப்பிடாமல் இருக்கிறேன். Eu n-- a c--- p----- n-- a p---. Eu não a como porque não a pedi.\nநீங்கள் ஏன் இறைச்சி சாப்பிடாமல் இருக்கிறீர்கள் Po---- é q-- n-- c--- a c----\n« 76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1 »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nMP3 தமிழ் + போர்த்துக்கேயம் PT (71-80)\nMP3 தமிழ் + போர்த்துக்கேயம் PT (1-100)\nMP3 போர்த்துக்கேயம் PT (1-100)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/07/13015327/Tribhuvan-International-Airport-opens-again-after.vpf", "date_download": "2019-07-17T11:08:18Z", "digest": "sha1:ODGL2C5NVX3DRK3S4P5UYYQ55KQZTSLP", "length": 10160, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tribhuvan International Airport opens again after being closed down for eight hours || ஓடுபாதையில் இருந்து விமானம் விலகி விபத்து நேபாள விமான நிலையம் மூடல்", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஓடுபாதையில் இருந்து விமானம் விலகி விபத்து நேபாள விமான நிலையம் மூடல்\nநேபாள நாட்டில் விமான போக்குவரத்து, மோசமான நிலையில் இருக்கிறது. அந்நாட்டின் விமானங்களிலும், விமான நிலையங்களிலும் பாதுகாப்பு அம்சங்கள் முறையாக கடைப் பிடிக்கப்படாததே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.\nநேபாள நாட்டில் விமான போக்குவரத்து, மோசமான நிலையில் இருக்கிறது. அந்நாட்டின் விமானங்களிலும், விமான நிலையங்களிலும் பாதுகாப்பு அம்சங்கள் முறையாக கடைப் பிடிக்கப்படாததே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. இதனால் நேபாள நாட்டின் விமானங்கள் தங்கள் வான்பரப்பில் நுழைய ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் தடைவிதித்துள்ளன.\nஇந்த நிலையில் அந்நாட்டில் உள்ள ஒரே ஒரு சர்வதேச விமான நிலையமான காத்மாண்டு விமான நிலையத்துக்கு, நேற்று காலை 66 பயணிகளுடன் உள்ளூர் விமானம் ஒன்று வந்தது. விமான நிலையத்தில் தரையிறங்கியபோது, ஓடுபாதையில் சறுக்கிய விமானம் 15 மீட்டர் தூரம் சென்று, புல்வெளி பகுதியில் பாய்ந்தது.\nஇந்த சம்பவத்தில் விமானத்தில் இருந்த பயணிகள் 2 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து காரணமாக விமான நிலையத்தில் மற்ற விமானங்கள் புறப்பட்டு செல்வது மற்றும் தரையிறங்குவதில் சிக்கல் எழுந்தது.\nஇதையடுத்து, காத்மாண்டு சர்வதேச விமான நிலையம் உடனடியாக மூடப்பட்டது.\n1. ரூ.600 கோட��� மதிப்பில் 2,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n2. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n3. கர்நாடக எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - சுப்ரீம் கோர்ட்\n4. மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது\n5. நீட் தேர்வு விவகாரம் : மத்திய அரசிடம் விளக்கம் கேட்டபின் வழக்கு தொடருவது குறித்து முடிவு- அமைச்சர் சிவி சண்முகம்\n1. பொழுதுபோக்கிற்காக சிங்க வேட்டை; முத்தம் கொடுத்து புகைப்படம் எடுத்த தம்பதிக்கு கடும் எதிர்ப்பு\n2. கிரீஸ் நாட்டில் பரபரப்பு: தலையை உரசும்படி தாழ்வாக பறந்த விமானம்\n3. பெண் எம்.பி.க்களுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இனவெறி கருத்து கண்டனம் வலுக்கிறது\n4. மனிதனை போன்ற அளவுடைய மிகப்பெரிய ஜெல்லி மீன்\n5. பிரான்சில் அந்தரத்தில் பறந்து ராணுவ வீரர் சாகசம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/06/15042213/Dhoni-is-offering-free-tickets-to-Pakistani-fan.vpf", "date_download": "2019-07-17T11:11:05Z", "digest": "sha1:DEN7HP6NUXFKJCBNPGRHZRADDWYYYNOD", "length": 13927, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Dhoni is offering free tickets to Pakistani fan || பாகிஸ்தான் ரசிகருக்கு இலவசமாக டிக்கெட் வழங்கும் டோனி", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபாகிஸ்தான் ரசிகருக்கு இலவசமாக டிக்கெட் வழங்கும் டோனி + \"||\" + Dhoni is offering free tickets to Pakistani fan\nபாகிஸ்தான் ரசிகருக்கு இலவசமாக டிக்கெட் வழங்கும் டோனி\nபாகிஸ்தான் ரசிகர் ஒருவருக்கு இலவசமாக டிக்கெட் ஒன்றை, இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் டோனி வழங்க உள்ளார்.\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நேரில் பார்க்க டிக்கெட் கிடைப்பது என்பது குதிரை கொம்பாகவே இருக்கும். ஆனால் பாகிஸ்தானில் பிறந்து அமெரிக்காவில் உணவகம் நடத்தி வரும் 63 வயதான தீவிர கிரிக்கெட் ரசிகர் முகமது பஷிருக்கு 2011-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து இந்தியா-பாகிஸ்தான் மோதலை பார்க்க இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான டோனி இலவசமாக டிக்கெட் வழங்கி வருகிறார் என்ற ருசிகர தகவல் வெளியாகி இருக்கிறது.\nஇத�� குறித்து முகமது பஷிர் மான்செஸ்டரில் நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்தை பார்ப்பதற்காக நேற்று இங்கிலாந்து வந்தேன். இந்த போட்டிக்கான ஒரு டிக்கெட்டுக்கு ரூ.80 ஆயிரம் வரை கொடுக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள். இது நான் சிகாகோவுக்கு திரும்பும் விமான டிக்கெட் தொகைக்கு சமமானதாகும். இந்த போட்டிக்காக டிக்கெட் வாங்க நான் கஷ்டப்படவில்லை. அதற்கு காரணமான டோனிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். டோனி மிகவும் பிசியாக இருப்பார் என்பதால் அவரை நான் செல்போனில் அழைப்பது கிடையாது. குறுந்தகவல்கள் அனுப்பி அவருடனான எனது பழக்கத்தை தொடர்ந்து வருகிறேன். டிக்கெட் தருவதாக டோனி உறுதி அளித்ததாலேயே முன்கூட்டியே இங்கு வந்தேன். டோனி மிகுந்த மனிதநேயம் மிக்கவர். 2011-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் இருந்து எனக்கு அவர் டிக்கெட் வழங்கி வருகிறார். எனக்கு டோனி செய்வது போல் வேறு யாரும் செய்வார்கள் என்று நினைத்து கூட பார்க்க முடியாது. எனக்கு இலவசமாக ஒரு டிக்கெட் கிடைப்பதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன்.\nடோனிக்கு எதிர்பாராத நினைவுப்பரிசை வழங்க கொண்டு வந்து இருக்கிறேன். அவரை சந்தித்து இந்த பரிசை வழங்க முடியும் என்று நம்புகிறேன். இந்திய அணியின் ரசிகர் சுதிரும் (இந்திய தேசிய கொடியின் வண்ணத்தை வரைந்தபடி எல்லா ஆட்டங்களை நேரில் பார்க்க செல்லும் ரசிகர்) நானும் ஒரே அறையில் தங்க ஓட்டலில் முன்பதிவு செய்து இருக்கிறேன். சுதிருக்கு நான் ஒரு செல்போனை பரிசாக வழங்கினேன். அவர் மிக்க மகிழ்ச்சி அடைந்தார். இதுபோன்ற சிறிய விஷயங்கள் தான் வாழ்க்கையில் மகிழ்ச்சியை அளிக்கிறது. எனது உடல் நிலை சீராக இல்லாவிட்டாலும் கிரிகெட்டுக்காக மட்டுமே நான் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.\nமுகமது பஷிர் போட்டியை பார்க்கையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் தேசிய கொடிகளை ஒரு சேர வைத்து இருக்கும் பழக்கம் கொண்டவர். முகமது பஷிர் நேற்று பாகிஸ்தான் அணி வீரர்களை சந்தித்து பேசினார். அவர் இந்திய வீரர்களையும் சந்தித்து வாழ்த்து சொல்ல திட்டமிட்டுள்ளார்.\n1. பாகிஸ்தான் கொடி வாங்கியவர்களுக்கு இலவசமாக ‘லைட்டர்’\nபாகிஸ்தான் கொடி வாங்கியவர்களுக்கு இலவசமாக லைட்டர் வழங்கப்பட்டது.\n1. ரூ.600 கோ��ி மதிப்பில் 2,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n2. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n3. கர்நாடக எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - சுப்ரீம் கோர்ட்\n4. மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது\n5. நீட் தேர்வு விவகாரம் : மத்திய அரசிடம் விளக்கம் கேட்டபின் வழக்கு தொடருவது குறித்து முடிவு- அமைச்சர் சிவி சண்முகம்\n1. உலக கோப்பை இறுதி போட்டி; பவுண்டரி விதியை ஜீரணிக்க முடியவில்லை - பிரபலங்கள் கருத்து\n2. டோனியின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன தேர்வுக்குழுவே நிராகரித்தால் அவமானமாக அமையும்: பிசிசிஐ என்ன செய்யும்\n3. கடைசி ஓவரில் பீல்டிங்கின் போது மார்ட்டின் கப்தில் எறிந்த பந்துக்கு 6 ரன்கள் வழங்கியது தவறு முன்னாள் நடுவர்கள் கருத்து\n4. குழந்தைகளே கிரிக்கெட் விளையாடாதீர்கள் நியூசிலாந்து வீரர் ஜேம்ஸ் நீஷம் ஆதங்கம்\n5. முடிவுகளை மாற்றிய முடிவுகள்: உலக கோப்பை போட்டியும் - நடுவர்களின் சர்ச்சைகளும்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2019/07/08015814/Canada-Open-BadmintonEligibility-for-Kashyap-final.vpf", "date_download": "2019-07-17T11:17:00Z", "digest": "sha1:GXB727LHOLHE45BN7F6ZBPZVDAH2GKO5", "length": 8062, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Canada Open Badminton: Eligibility for Kashyap final || கனடா ஓபன் பேட்மிண்டன்:காஷ்யப் இறுதிப்போட்டிக்கு தகுதி", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகனடா ஓபன் பேட்மிண்டன்:காஷ்யப் இறுதிப்போட்டிக்கு தகுதி + \"||\" + Canada Open Badminton: Eligibility for Kashyap final\nகனடா ஓபன் பேட்மிண்டன்:காஷ்யப் இறுதிப்போட்டிக்கு தகுதி\nகனடா ஓபன் பேட்மிண்டன் போட்டியில் காஷ்யப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.\nகனடா ஓபன் பேட்மிண்டன் போட்டி கால்காரியில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரைஇறுதிப்போட்டியில் இந்திய வீரர் காஷ்யப் 14-21, 21-17, 21-18 என்ற செட் கணக்கில் சீன தைபே வீரர் வாங் சூ வெய்யை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இறுதிப்போட்டியில் காஷ்யப், சீன வீரர் லி ஷி பெங்கை சந்திக்கிறார்.\n1. கனடா ஓபன் பேட்மிண்டன்: இறுதி���்போட்டியில் காஷ்யப் தோல்வி\nகனடா ஓபன் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் காஷ்யப் தோல்வியடைந்தார்.\n2. கனடா ஓபன் பேட்மிண்டன்: அரைஇறுதியில் காஷ்யப்\nகனடா ஓபன் பேட்மிண்டன் போட்டியின் அரைஇறுதிக்கு, காஷ்யப் தகுதிபெற்றார்.\n1. மும்பையில் தங்கியுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கோவாவுக்கு செல்ல திட்டம்\n2. கர்நாடக அரசியலில் அதிரடி திருப்பம்: மந்திரிகள் கூண்டோடு ராஜினாமா பதவி விலகிய எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவி\n3. 10 சதவீத இடஒதுக்கீடு பற்றி சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவு அனைத்துக் கட்சி கூட்டம் முடிந்ததும் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு\n4. நீட் தேர்வு பிரச்சினையில் கவன ஈர்ப்பு தீர்மானம்: சட்ட நிபுணர்களுடன் கலந்து பேசி நல்ல முடிவு எடுக்கப்படும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\n5. மசூதிகளில் முஸ்லிம் பெண்களுக்கு அனுமதி கோரிய மனு தள்ளுபடி; சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/automobile/bike/2019/06/28135444/1248570/2019-BMW-S-1000-RR-Launched-In-India.vpf", "date_download": "2019-07-17T11:23:41Z", "digest": "sha1:KV5NWTOTFD74JVIZLTTYNYMMVL3MUFQI", "length": 7911, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: 2019 BMW S 1000 RR Launched In India", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவில் 2019 பி.எம்.டபுள்யூ. எஸ் 1000 ஆர்.ஆர். அறிமுகம்\nபி.எம்.டபுள்யூ. மோட்டராட் நிறுவனம் இந்தியாவில் 2019 எஸ் 1000 ஆபர்.ஆர். மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.\n2019 பி.எம்.டபுள்யூ. எஸ் 1000 ஆர்.ஆர்.\nபி.எம்.டபுள்யூ. மோட்டராட் நிறுவனத்தின் 2019 எஸ் 1000 ஆர்.ஆர். மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய 2019 பி.எம்.டபுள்யூ. எஸ் 1000 ஆர்.ஆர். மோட்டார்சைக்கிள்: ஸ்டான்டர்டு, ப்ரோ மற்றும் ப்ரோ எம் ஸ்போர்ட் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.\nஇதன் ஸ்டான்டர்டு வேரியண்ட் விலை ரூ. 18.50 லட்சம், ப்ரோ வேரியண்ட் விலை ரூ. 20.95 லட்சம் மற்றும் டாப் எண்ட் ப்ரோ எம் ஸ்போர்ட் மாடல் விலை ரூ. 22.95 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nபுதிய 2019 பி.எம்.டபுள்யூ. எஸ். 1000 ஆர்.ஆர். மோட்டார்சைக்கிள் முன்பதிவு துவங்கியுள்ளது. இதன் வநியோகம் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய பி.எம்.டபுள்யூ. மோட்டார்சைக்கிள் முற்றிலும் புத���ய வடிவமைப்பு, ரிவைஸ்டு என்ஜின் மற்றும் மெக்கானிக்கல் அம்சங்கள் கொண்டிருக்கிறது.\n2019 பி.எம்.டபுள்யூ. எஸ். 1000 ஆர்.ஆர். மாடலில் 999சிசி இன்-லைன் 4-சிலிண்டர் லிக்விட் கூல்டு என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 207 பி.ஹெச்.பி. @13500 ஆர்.பி.எம். மற்றும் 113 என்.எம். டார்க் @11000 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. இது முந்தைய மாடலை விட 8 பி.ஹெச்.பி. வரை அதிகம் ஆகும்.\nபுதிய பி.எம்.டபுள்யூ. மோட்டார்சைக்கிளில் 6ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப்பர் கிளட்ச் மற்றும் பை-டைரெக்‌ஷனல் க்விக் ஷிஃப்டர் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் 2019 பி.எம்.டபுள்யூ. எஸ். 1000 ஆர்.ஆர். மோட்டார்சைக்கிள் முந்தைய மாடலை விட 11 கிலோ குறைவாக இருக்கிறது.\nஇந்தியாவில் 2019 சுசுகி அக்சஸ் 125 எஸ்.இ. அறிமுகம்\nரூ. 54.90 லட்சம் விலையில் புதிய மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் அபாச்சி ஆர்.டி.ஆர். 200 4வி எத்தனால் அறிமுகம்\nவெளியீட்டிற்கு முன் இத்தனை முன்பதிவுகளா அமோக வரவேற்பு பெறும் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்\nஇந்தியாவில் பஜாஜ் சி.டி.110 அறிமுகம்\nஇரண்டு புதிய நிறங்களில் அசத்தும் பி.எம்.டபுள்யூ. மோட்டார்சைக்கிள்\nபி.எம்.டபுள்யூ. பேட்டரி பைக் கான்செப்ட் அறிமுகம்\nசர்வதேச சந்தையில் 2020 பி.எம்.டபுள்யூ. எக்ஸ்6 அறிமுகம்\n2019 பி.எம்.டபுள்யூ. எஸ் 10000 ஆர்.ஆர். வெளியீட்டு விவரம்\nவிரைவில் இந்தியா வரும் பி.எம்.டபுள்யூ. எஸ் 1000.ஆர்.ஆர்.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.multimatrimony.com/blog/tag/%E2%80%AA%E2%80%8Etamilmatrimony/", "date_download": "2019-07-17T10:35:58Z", "digest": "sha1:WN7LR2OEM2D5JYXWFVJB5VUYCOR5KCEA", "length": 2421, "nlines": 22, "source_domain": "www.multimatrimony.com", "title": "‪#‎Tamilmatrimony | Multimatrimony - Tamil Matrimony Blog", "raw_content": "\nதமிழர் பாரம்பரிய நடவடிக்கைகளில் முக்கியமானது,ஆரத்தி எடுக்கும் நடைமுறை. ஆரம்ப காலத்தில்இருந்து இன்று வரை பின்பற்றப்படும் இந்தநடைமுறை வெறும் சடங்குக்காகசெய்யப்படுவதில்லை. சாதாரண நிகழ்வாகஇதை புறக்கணிக்கிறோம். ஆனால் இதில் ஆழமானஅர்த்தம், அதுவும் விஞ்ஞான நலன் காணப்படுகிறது.இதில் முக்கியமான கருத்துகள் மறைந்துள்ளது.தூரத்து பயணம் முடித்து வருபவர்களுக்கு புதிதாய் திருமணம்முடித்து வீட்டிற்கு வரும் மணமக்கள், மகப்பேறு முடித்து வீட்டிற���கு வரும் பெண்ஆகியோருக்கு ஆரத்தி எடுக்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. ஆரத்தி எடுப்பது என்றால் ஒரு தாம்பாளத் தட்டில்தண்ணீரில் மஞ்சள் அரைத்து சேர்த்து அதில்சிறிது சுண்ணாம்பு சேர்த்து கலக்க வேண்டும்.மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்ததண்ணீருக்கு சிவப்பு நிறம் வருகிறது. இதை ஒரு பரந்த....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn----fweu4ac1de7b1fg9mg.com/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/Rahu-Kethu.php?s=7&lang=tamil", "date_download": "2019-07-17T10:18:22Z", "digest": "sha1:ALLH5BWFZY4TY3ZTMNSQ3TZHJBASHUUP", "length": 15829, "nlines": 108, "source_domain": "xn----fweu4ac1de7b1fg9mg.com", "title": "2019 ஆண்டு துலாம் இராசிக்கான இராகு கேது பெயற்சி பலன், துலாம் இராகு கேது பெயற்சி பலன், துலாம் இராகு பெயற்சி பலன், துலாம் கேது பெயற்சி பலன்", "raw_content": "தமிழ் ஐந்திரன் நாள் காட்டி (தமிழ் பஞ்சாங்கம்)\nகுரு பெயற்சி பலன், குரு பெயர்ச்சி பலன்கள்\nகாரி பெயற்சி - சனி பெயற்சி - ஏழரைச் சனி விலகல்\nதிருமண பொருத்தம் - பிறந்த நாள், நேரம் மற்றும் இடத்தை கணக்கிட்டு\nதாரகையின் (நட்சத்திரத்தின்) படி திருமன பொருத்தம்\nஇன்றைய சோதிட பலன் (பிறந்த இராசி படி)\nஇன்றைய இராசி பலன் (பிறந்த தாரகை - நட்சத்திரத்தின் படி )\nசூலை திங்கள் இராசி பலன்\n2019 ஆண்டு இராசி பலன்\nஇராகு கேது பெயற்சி பலன்கள்\n2019 ஆண்டு துலாம் இராசிக்கான இராகு கேது பெயற்சி பலன்,\nவியாழன் (குரு), காரி (சனி), பெயற்சி பலன்\nகணித பஞ்சாங்கம் பயன்படுத்தி ராகு கேது பெயர்ச்சி பலன்.\nதுலாம் இராசிக்கான 2019 ஆண்டு ராகு கேது பெயர்ச்சி பலன்.\nஇராகு கேது என இரண்டிற்கும் உயிர் ஒன்றுதான். இரண்டும் ஒன்று என்றாலும் அவை நேர் எதிர்திசையில் விசும்பில் (வான் வெளி) பயனிக்கும்.\nஇராசி ஞாயிறு(சூரியன்) அறிவன்(புதன்)(வக்) செவ்வாய்\n2019 ஆண்டு துலாம் இராசிக்கான இராகு கேது பெயர்ச்சி பலன்.\nராகு 9ம் இடத்தில் அமர்வது ஓரளவிற்கு முன்னேற்றத்தினைத் தரும். பெற்றோர் மற்றும் உங்கள் வாரிசுகளின் உடல்நிலையில் கவனம் செலுத்துவது அவசியம் ஆகிறது.\n9ம் இடத்து ராகு அயல்நாட்டுப் பிரயாணத்திற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவார். வாகன பயணத்தின் கவனமாக இருக்கவும். மொத்தத்தில் வருகின்ற ஒன்றரை வருட காலத்தில் அசையாச் சொத்துகள் அமைவதோடு உங்கள் வாழ்வியல் தரத்தை உயர்த்துகின்ற வகையில் இருக்கும்.\nசோம்பல் நீங்கும். முட��யாமல் கிடப்பில் கிடந்த பல காரியங்களை இனி முழுமூச்சுடன் முடித்துக் காட்டுவீர்கள். ஒளிந்து மறைந்து வாழ்ந்த வாழ்க்கை இனிப் பிரகாசிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் குடிகொள்ளும். வீட்டில் ஒரு நல்லது கூட நடக்காமல் தடைபட்டுக் கொண்டேயிருந்ததே, இனி சுபகாரியங்களால் வீடு களைகட்டும். குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழி காண்பீர்கள்.\nகணவன் மனைவிக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கும். வசதி, வாய்ப்புகள் நிறைய இருந்தும் வாரிசுகள் இல்லாமல் தவித்தீர்களே இனி கண்ணுக்கு அழகான வாரிசு உண்டாகும். ஆனால், ராகு ஒன்பதாம் வீட்டில் அமர்வதால் தந்தையாருடன் கருத்து மோதல் வர வாய்ப்பிருக்கிறது. கனிவான பேச்சால் பிரச்சினைகளைத் தவிர்க்கப் பாருங்கள். பூர்வீகச் சொத்தை விற்று வேறிடத்தில் இடம் வாங்குவீர்கள். உறவினர்கள் மதிக்கும்படி உங்களின் வாழ்க்கைத் தரம் உயரும்.\nஒளிந்து மறைந்து வாழ்ந்த வாழ்க்கை இனிப் பிரகாசிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் குடிகொள்ளும். வீட்டில் ஒரு நல்லது கூட நடக்காமல் தடைபட்டுக் கொண்டேயிருந்ததே, இனி சுபகாரியங்களால் வீடு களைகட்டும். குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழி காண்பீர்கள்.\nகணவன் மனைவிக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கும். வசதி, வாய்ப்புகள் நிறைய இருந்தும் வாரிசுகள் இல்லாமல் தவித்தீர்களே இனி கண்ணுக்கு அழகான வாரிசு உண்டாகும். ஆனால், ராகு ஒன்பதாம் வீட்டில் அமர்வதால் தந்தையாருடன் கருத்து மோதல் வர வாய்ப்பிருக்கிறது. கனிவான பேச்சால் பிரச்சினைகளைத் தவிர்க்கப் பாருங்கள். பூர்வீகச் சொத்தை விற்று வேறிடத்தில் இடம் வாங்குவீர்கள். உறவினர்கள் மதிக்கும்படி உங்களின் வாழ்க்கைத் தரம் உயரும்.\nஆடை, ஆபரணங்கள் சேரும். வி.ஐ.பி.க்களின் நட்பு கிடைக்கும். அவர்களின் துணையுடன் முக்கியப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். கேட்ட இடத்தில் பண உதவி கிடைக்கும்.\nகுடும்பத்தில் சந்தோஷம் குடி கொள்ளும். சங்கடங்கள் தீரும். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். எதிர்பார்த்த வகையில் உதவிகள் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் அடிக்கடி சந்தேகப்பட்டுக் கொண்டீர்களே\nசோம்பலாக இருந்த பிள்ளைகள் இனிச் சுறுசுறுப்படைவார்கள். உயர்கல்வியில் வெற்றி பெறுவார்கள். புலம்பிக்கொண்டிருந்த தாயார் இனி, சிரிப்பார். அவருடன் இருந்து���ந்த மனக்கசப்பு நீங்கும். ஆனால், இளைய சகோதரர் வகையில் அவ்வப்போது மனஸ்தாபங்கள் வந்து மறையும். கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.\nஇராகு கேது பெயற்சி பலன்\nமேஷம் இராகு கேது பெயர்ச்சி பலன்\nரிஷபம் இராகு கேது பெயர்ச்சி பலன்\nமிதுனம் இராகு கேது பெயர்ச்சி பலன்\nகடகம் இராகு கேது பெயர்ச்சி பலன்\nசிம்மம் இராகு கேது பெயர்ச்சி பலன்\nகன்னி இராகு கேது பெயர்ச்சி பலன்\nதுலாம் இராகு கேது பெயர்ச்சி பலன்\nவிருச்சிகம் இராகு கேது பெயர்ச்சி பலன்\nதனுசு இராகு கேது பெயர்ச்சி பலன்\nமகரம் இராகு கேது பெயர்ச்சி பலன்\nகும்பம் இராகு கேது பெயர்ச்சி பலன்\nமீனம் இராகு கேது பெயர்ச்சி பலன்\nசமூக ஊடகங்களில் எம்மை பின் தொடருங்கள்.\nதாரகையை தேர்வு செய்யவும் அஸ்வினி பரணி கிருத்திகை ரோகிணி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி\nதமிழ் ஜாதகங்களில் பயன்படும் சொற்களுக்கு விளக்கம்\nமரண யோகம், சித்த யோகம், அமிர்த யோகம்\nகுருமங்கல யோகம் என்றால் என்ன\nசுனபா யோகம், அனபா யோகம்\nகஜகேசரி யோகம் ஜாதகருக்கு உள்ளதா என்பதை எப்படி கணக்கிடுவது\n யோகம் பொருள் மற்றும் யோகம் வகைகள்\nதிதி என்றால் என்ன, அதில் பயன்படுத்தப்படும் வடமொழி சொற்களுக்கான பொருள் என்ன\nநல்ல நேரம் என்றால் என்ன\nதுவி துவாதச தோஷம் என்றால் என்ன\nதமிழில் இணைய பயன்பாடு சிறக்க வேண்டும். இதற்காக, ஓசூர் ஆன்லைன் முடிந்த வரை தூய தமிழில் தகவல்களை வளங்குகிறது. தமிழை வாழ்வில் பயன்படுத்துவோம், தமிழராய் நம் இன அடையாளத்துடன் தலை நிமிர்ந்து நிற்போம்.\nதமிழ் ஐந்திரன் நாள் காட்டி (தமிழ் பஞ்சாங்கம்)\n© 2019 ஓசூர்ஆன்லைன்.com | தரவுக் கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn----fweu4ac1de7b1fg9mg.com/blog/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-17T11:21:36Z", "digest": "sha1:3CWYUDX2P2JTJS54IC55TNCZ6YOT4NTK", "length": 15305, "nlines": 142, "source_domain": "xn----fweu4ac1de7b1fg9mg.com", "title": "குரு சந்திர யோகம்", "raw_content": "\nஇன்றைய சோதிட பலன் (பிறந்த இராசி படி )\nஇன்றைய இராசி பலன் (பிறந்த தாரகை – நட்சத்திரத்தின் படி )\nவியாழன் – குரு பெயற்சி பலன்கள்\nகாரி – சனி பெயற்சி பலன்கள்\nஇராகு கேது பெயற்��ி பலன்கள்\nவெள்ளி – சுக்கிரன் பெயற்சி பலன்கள்\nஅறிவன் – புதன் பெயற்சி பலன்கள்\nதமிழ் ஜாதகங்களில் பயன்படும் சொற்களுக்கு விளக்கம்\nகுருமங்கல யோகம் என்றால் என்ன\nசுனபா யோகம், அனபா யோகம்\nகஜகேசரி யோகம் ஜாதகருக்கு உள்ளதா என்பதை எப்படி கணக்கிடுவது\n யோகம் பொருள் மற்றும் யோகம் வகைகள்\nதுவி துவாதச தோஷம் என்றால் என்ன\nநாடி பொருத்தம் பார்ப்பதால் என்ன பயன்\nஷஷ்டாஷ்டக தோஷம் கண்டறிவது எவ்வாறு\nமரப் பொருத்தம் எதற்காக பார்க்கப்படுகிறது\nபொருத்தம் பார்க்காமல் திருமணம் செய்யலாமா\nமரண யோகம், சித்த யோகம், அமிர்த யோகம்\nதிதி என்றால் என்ன, அதில் பயன்படுத்தப்படும் வடமொழி சொற்களுக்கான பொருள் என்ன\nநல்ல நேரம் என்றால் என்ன\nமேல் நோக்கு நாள், கீழ் நோக்கு நாள் என்றால் என்ன\nஇன்றைய சோதிட பலன் (பிறந்த இராசி படி )\nஇன்றைய இராசி பலன் (பிறந்த தாரகை – நட்சத்திரத்தின் படி )\nவியாழன் – குரு பெயற்சி பலன்கள்\nகாரி – சனி பெயற்சி பலன்கள்\nஇராகு கேது பெயற்சி பலன்கள்\nவெள்ளி – சுக்கிரன் பெயற்சி பலன்கள்\nஅறிவன் – புதன் பெயற்சி பலன்கள்\nமுகப்பு ஜாதகம் குரு சந்திர யோகம்\nவியாழனும் நிலவும் சிறப்பான அமைப்பில் இருந்தால் அது தான் இந்த குரு சந்திர யோகம்.\nஇத்தகைய யோகம் நம் சாதகத்தில் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வது மிக எளிது.\nஉங்கள் ஜாதகத்தில் நிலவு இருக்கும் இடத்தை ஒன்று என வைத்து துவங்கி எண்ணினால். அதிலிருந்து 5 ஆம் இடம் அல்லது 9 ஆம் இடம் என இதில் ஏதாவதொரு இடத்தில் வியாழன் இருந்தால் அது தான் குரு சந்திர யோகம் ஆகும்.\nவியாழனும் , நிலவும் சேர்ந்து இருந்தாலும் அந்த வீட்டின் உரிமையாளர் பலம் இழப்பின் குரு சந்திர யோகம் பலன் தராது.\nகுரு சந்திர யோகமானது அதன் திசை நடைபெறும் நேரங்களில் மட்டும் பலன் தருகிறது.\nகுரு திசையில் சந்திர புத்தியிலோ அல்லது சந்திர திசை குரு புத்தியிலோ மிகுந்த பலன்களை தருகிறது.\nஇந்த யோகம் உள்ளவர்கள் தமது முயற்சி என்று எதுவும் இல்லாமலேயே பல வெற்றிகளை காண்பார்கள். இவர்கள் தாம்மை அறியாமல் பல தோல்விகளை தகர்த்து எறிவார்கள்.\nமுந்தைய கட்டுரைகஜகேசரி யோகம் ஜாதகருக்கு உள்ளதா என்பதை எப்படி கணக்கிடுவது\nஅடுத்த கட்டுரைசுனபா யோகம், அனபா யோகம்\nகுருமங்கல யோகம் என்றால் என்ன\nகுருமங்கல யோகம் என்றால் என்ன தமிழகத்தில் செவ்வாய் கோள���ற்கு ஜாதகம் மற்றும் ஜோதிடத்தில் பெருமளவில் கவணம் கொடுப்பர். கவணம் பெற்ற செவ்வாயை கண்டால் தமிழக ஜோதிடர்கள் சற்று அய்யத்துடனேயே அதை கையாள்வர். சொல்லப்போனால், செவ்வாய் கிழமையை வெருவாய்...\nசுனபா யோகம், அனபா யோகம்\nசுனபா யோகம், அனபா யோகம் வியாழன், சாதகரின் சாதகத்தில் நிலவின் நிலையில் இருந்து எண்ணினால், வியாழன் 2 ஆம் இடத்தில் இருந்தால் இது சுனபா யோகம். வியாழன், சாதகரின் சாதகத்தில் நிலவின் நிலையில் இருந்து எண்ணினால்,...\nகஜகேசரி யோகம் ஜாதகருக்கு உள்ளதா என்பதை எப்படி கணக்கிடுவது\nகஜகேசரி யோகம் கஜம் என்றால் யானை. கேசரி என்றால் அரிமா (சிங்கம்). கஜகேசரி யோகம் என்றால், யானை மற்றும் அரிமாவின் வலிமை பெற்ற ஒரு நிலை என பொருள். கஜகேசரி யோகம் கிடைத்தால் என்ன பயன்\nமரண யோகம், சித்த யோகம், அமிர்த யோகம்\nபஞ்சாங்கம் சூசை பிரகாசம் அ\nபங்சாங்கத்தில் உள்ள ஐந்து திறன்களில் யோகமும் ஒன்று. மரண யோகம் - சில கிழமைகளுடன் சில விண்மீன்கள் சேரும்போது, அது ஒவ்வாத நாளாகி விடும். எந்தக் கிழமைகளும் எந்த விண்மீன் அப்படிச் சேரும்போது, அந்த ஆகாத...\nகுருமங்கல யோகம் என்றால் என்ன\nஜாதகம் சூசை பிரகாசம் அ\nகுருமங்கல யோகம் என்றால் என்ன தமிழகத்தில் செவ்வாய் கோளிற்கு ஜாதகம் மற்றும் ஜோதிடத்தில் பெருமளவில் கவணம் கொடுப்பர். கவணம் பெற்ற செவ்வாயை கண்டால் தமிழக ஜோதிடர்கள் சற்று அய்யத்துடனேயே அதை கையாள்வர். சொல்லப்போனால், செவ்வாய் கிழமையை வெருவாய்...\nசுனபா யோகம், அனபா யோகம்\nஜாதகம் சூசை பிரகாசம் அ\nசுனபா யோகம், அனபா யோகம் வியாழன், சாதகரின் சாதகத்தில் நிலவின் நிலையில் இருந்து எண்ணினால், வியாழன் 2 ஆம் இடத்தில் இருந்தால் இது சுனபா யோகம். வியாழன், சாதகரின் சாதகத்தில் நிலவின் நிலையில் இருந்து எண்ணினால்,...\nஜாதகம் சூசை பிரகாசம் அ\nகுரு சந்திர யோகம் வியாழனும் நிலவும் சிறப்பான அமைப்பில் இருந்தால் அது தான் இந்த குரு சந்திர யோகம். இத்தகைய யோகம் நம் சாதகத்தில் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வது மிக எளிது. உங்கள் ஜாதகத்தில் நிலவு...\nகஜகேசரி யோகம் ஜாதகருக்கு உள்ளதா என்பதை எப்படி கணக்கிடுவது\nஜாதகம் சூசை பிரகாசம் அ\nகஜகேசரி யோகம் கஜம் என்றால் யானை. கேசரி என்றால் அரிமா (சிங்கம்). கஜகேசரி யோகம் என்றால், யானை மற்றும் அரிமாவின் வலிமை பெற்ற ஒரு நிலை என பொருள். கஜ��ேசரி யோகம் கிடைத்தால் என்ன பயன்\nஎத்தனை பொருத்தம் இருந்தால் திருமணம் செய்யலாம்\nஜாதகத்தின் படி யார் கள்ளக்காதல் வைத்திருப்பர்\nஜாதகத்தின் படி யார் யாருக்கு இரண்டு பெண்டாட்டி அமையும்\nஎத்தனை பொருத்தம் இருந்தால் திருமணம் செய்யலாம்\nஜாதகத்தின் படி யார் கள்ளக்காதல் வைத்திருப்பர்\nஜாதகத்தின் படி யார் யாருக்கு இரண்டு பெண்டாட்டி அமையும்\nதமிழில் பிறப்பு சாதகம் என்பது திருக்கணித பஞ்சாங்கத்தின் படி ஜாதகம் கணிக்க உதவுகிறது. பிறந்த ஜாதகம் இந்த நிகழ்நிலை தளம் மூலம் கணிப்பதால், ஜாதகம், ஜாதக கட்டம், ஜாதக பலன்கள், ஜாதகத்தின் படி பெயர் வைப்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@philteg.com\n© 2019 தமிழ் ஜாதகங்களில் பயன்படும் சொற்களுக்கு விளக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmiga-payanam.blogspot.com/2017/", "date_download": "2019-07-17T11:24:25Z", "digest": "sha1:AEQWSFWLBWSH2UQV6I4MX3E4B5LTE7FE", "length": 74153, "nlines": 222, "source_domain": "aanmiga-payanam.blogspot.com", "title": "ஆன்மிக பயணம்: 2017", "raw_content": "\nஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nஇந்தச் சம்பவங்கள் எல்லாம் கற்பனை அல்ல. உண்மையாகத் தமிழகத்தில் நிகழ்ந்தவை. ஒரு சில கதா பாத்திரங்கள் மட்டுமே கற்பனை. மற்றபடி பிள்ளை உலகாரியர், வேதாந்த தேசிகர் போன்றோர் கற்பனைக் கதாபாத்திரங்கள் அல்ல. அரங்கனைத் தூக்கிச் சென்றதும் ஊர் ஊராக ஊர்வலம் சென்று அரங்கனை மறைக்கப் பாடுபட்டதும் உண்மையே. இந்தச் சம்பவங்கள் நிகழ்ந்தது பதினான்காம் நூற்றாண்டின் மத்தியில் ஆகும். 1323 ஆம் ஆண்டில் நடந்தவை. பதின்மூன்றாம் நூற்றாண்டின் மத்தியிலிருந்தே குறைந்து கொண்டு வந்த சோழ சாம்ராஜ்ஜியத்தின் அதிகாரம், இறுதிக் கட்டத்தை அடைந்தபோது பாண்டியர் பேரரசர்களாக ஆகி இருந்தனர். பாண்டியர்கள் தமிழ்நாட்டின் பெரும்பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து ஆண்டு கொண்டிருந்தனர். பல பாண்டிய மன்னர்களும் சிறப்பாகவே ஆட்சி புரிந்து வந்தாலும் இவர்களில் மிகத் திறமைசாலியான குலசேகரப் பாண்டிய மன்னர் 1310 ஆண்டில் கொல்லப்பட்டார். அவருக்கு நேரடி வாரிசுகள் என ஐந்து பேர் இளவரசர்கள் என்னும் பெயரில் கிளம்பி நாட்டை ஐந்து துண்டாக்கி ஆட்சி புரிந்து வந்தனர்.\nஇவர்களின் ஒற்றுமைக் குறைவால் ஏற்கெனவே கொங்கு நாட்டுப் பகுதியிலும் அருண சமுத்திரம் என அப்போது அழைக்கப்பட்டு வந்த திருவண்ணாமலைப் பகுதியிலும் ஹொய்சாளர்களின் ஆட்சி நடந்து வந்தது. மதுரையைப் பராக்கிரம பாண்டியர் ஆட்சி புரிந்து வந்தார். அந்தச் சமயம் தான் ஆரம்பத்தில் கூறியவாறு உல்லுக்கானின் படையெடுப்பு நிகழ்ந்தது. மற்றப் பாண்டிய மன்னர்கள் அவரவர் தலைநகரை விட்டு ஓடி ஒளியப் பராக்கிரமப் பாண்டியர் மட்டும் தைரியமாக உல்லுக்கானை எதிர்த்துப் போராடினார். ஆனாலும் நாம் சொன்ன மாதிரி பராக்கிரமப் பாண்டியர் தோற்றுப் போய்ச் சிறைப்பட்டார். மதுரை உல்லுக்கானின் ஆட்சிக்கு உட்பட நேரிட்டது. ஆனால் உல்லுக்கானுக்குத் தொடர்ந்து அங்கே இருக்க முடியாமல் தில்லியிலிருந்து அழைப்பு வரவே அவன் தனக்குப் பிரதிநிதியாக ஓர் ஆளை நியமித்தான். மாலிக் நேமி என்னும் அந்தப் பிரதிநிதி ஆளத் தொடங்கியதன் மூலம் தென் தமிழகம் துருக்கர்களின் ஆட்சிக்கு உட்பட்டது.\nஇந்த மாலிக் நேமியின் ஆட்கள் தான் நாம் முந்திய அத்தியாயத்தில் பார்த்தவர்கள். அவர்கள் விடாமல் அரங்கன் ஊர்வலத்தாரைத் தொடர்ந்து சென்று எப்படியோ ஆறு பேர்களைப் பிடித்தார்கள். அவர்களில் வாசந்திகா என்னும் அரங்கனின் ஊழியத்துக்கு ஆட்பட்ட நாட்டியக்காரியும் ஒருத்தி. தப்பிச் செல்ல வழிவகை தெரியாமல் அகப்பட்டுக் கொண்டவள், எப்படியாவது குலசேகரன் வந்து தன்னைக் காப்பாற்றி அழைத்துச் செல்லுவான் என எதிர்பார்த்தாள். அரங்கனின் ராஜகிளியானது அவளுடனேயே தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. சற்றைக்கொரு தரம் அது ரங்கா ரங்கா எனக் கூவிற்று. வாசந்திகாவுக்கு நேரம் ஆக ஆக குலசேகரன் வருவான் என்னும் அந்த நம்பிக்கை குறைந்தது. மதுரை நோக்கிச் செல்லும் ராஜபாட்டையில் ஓர் வண்டியில் அவளை ஏற்றி விட்டார்கள். மறுநாள் பொழுது இறங்கும் வேளையில் மதுரையை அடைந்தனர். அவளை அரண்மனைக்கு அப்போது ஆண்டு கொண்டிருந்த மாலிக் நேமியின் முன் அழைத்துச் சென்று நிறுத்தினார்கள்.\nவாசந்திகாவின் அழகைப் பார்த்த மாலிக் நேமி அவளை ஓர் அரசகுமாரி என்றே நினைத்தான். இல்லை என்று அவள் சொன்னதை நம்பாமல் அவளைத் தன் அ���்தப்புரத்திலேயே விடச் சொன்னான். அங்கே வாசந்திகா பல முறை சீரழிக்கப்பட்டாள். தப்பிக்கவும் முடியாமல் வாழவும் பிடிக்காமல் தவித்துக் கொண்டிருந்தாள் வாசந்திகா. ஒரு நாள் காலை தன் நிலையை எண்ணி எண்ணி அவள் வருந்தி அழுது கொண்டிருந்தாள். குலசேகரன் மட்டும் திரும்பி வந்து தன்னைக் காப்பாற்றி அழைத்துச் செல்லக் கூடாதா என்று எண்ணினாள். அவனையே நினைந்து வாழ்ந்து கொண்டிருந்த தனக்கு இத்தகைய கதி ஏற்பட்டதே என விம்மினாள். தன் கனவெல்லாம் பாழாகி விட்டதை எண்ணி எண்ணிக்கலங்கினாள். குலசேகரன் பெரும்படை திரட்டிக் கொண்டு வந்து தன்னை மீட்டுச் செல்லப் போவதாகக் கற்பனையில் கண்டு மகிழ்ந்தாள்.\nஆனால் அப்போது குலசேகரன் வேறு ஒரு காரியம் பண்ணிக் கொண்டிருந்தான்.\nபுரட்டாசி மாதம். மாலை வேளை. காவிரிக்குக் கிழக்கே இரு பிரயாணிகள் நதியைக் கடந்து அழகிய மணவாளம் என்னும் கிராமத்துக்குள் நுழைந்தனர். அந்தக் கிராமத்தில் இருந்த சிங்கப்பிரான் என்னும் பெரியவர் இல்லம் நோக்கிச் சென்றார்கள். அவர்களைக் குலசேகரன் என்றும் குறளன் என்றும் அடையாளம் கண்டு கொண்டார் சிங்கப்பிரான். அன்புடன் அவர்களை வரவேற்றார். சிங்கப்பிரான் ஆவலுடன் நடந்த விஷயங்களைக் கேட்டார். முக்கியமாக அரங்கன் இருக்குமிடம் தெரிய ஆவலுடன் காத்திருந்தார். முதலில் மௌனம் சாதித்தக் குலசேகரனும், குறளனும் பின்னர் சிங்கப்பிரானின் பதட்டத்தைக் கண்டு அரங்கன் அழகர்மலையில் ஒளிந்திருப்பதைக் கூறினார்கள்.\nஇதைக் கேட்ட சிங்கப்பிரான் மேலும் பதறினார். மதுரை துருக்கர் வசம் இருக்கும்போது மதுரைக்கு அருகே அழகர் மலையில் அரங்கனை வைத்திருப்பது சரியா எனக் கலங்கினார். ஆபத்து வந்துவிடுமே என்று அஞ்சினார். ஆனால் குலசேகரனோ மதுரைக்குத் தெற்கே துருக்கப்படைகள் இன்னமும் அதிகமாகவும் அடர்த்தியாகவும் பரவி இருப்பதாகக் கூறினான். தெற்கே கொண்டு செல்வது தான் ஆபத்து எனவும் அழகர் மலையில் ஓர் மறைவான தோப்பிற்குள் மறைவான இடத்தில் அரங்கனை மறைத்து வைத்திருப்பதாகக் கூறினார்கள். இங்கிருந்து சென்ற அனைத்து பரிசனங்களிலும் மற்றமக்களிலும் அனைவரும் ஆங்காங்கே சிதறிப் போயோ அல்லது இறந்தோ அல்லது காணாமலோ போய்விட்டதாகவும் இப்போது எஞ்சி இருப்பது பனிரண்டே நபர்கள் தான் எனவும் அவர்கள் பொறுப்பில் தான் அரங்கன் இருப்பதாகவும் கூறினார்கள்.\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nகுலசேகரனிடம் தன் உணர்ச்சிகளின் எதிரொலியை எதிர்பார்த்த வாசந்திகா ஏமாற்றமே அடைந்தாள். பின்னர் கஷ்டப்பட்டுத் தன்னை அடக்கிக் கொண்டாள். குலசேகரனுக்கு அவள் மனம் புரிந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. ஊர்வலம் கிளம்ப ஆரம்பித்து விட்டது. ஆகவே அதில் போய் இணைந்து கொண்டான். இரண்டு நாட்கள் இடைவிடாப் பயணம் செய்து மூன்றாம் நாள் எங்கே தங்குவது என யோசிக்கையில் பிள்ளை உலகாரியரின் உடல்நிலை மோசமான செய்தி பரவியது. காட்டு மார்க்கத்தைக் கைவிட்டு விட்டு அருகில் உள்ள ஊரான ஜோதிஷ்குடியை நோக்கிப் பயணம் ஆனார்கள். இந்த ஜோதிஷ்குடி என்பது தற்போது காளையார் கோயில் என்னும் பெயரில் இருப்பதாகத் தெரிய வருகிறது. கிட்டத்தட்ட மதுரை அருகில் உள்ளது. கொடிக்குளம் என்னும் பெயரிலும் வழங்கி வருகிறது.\nஇங்குள்ள கோயிலில் வேதநாராயணர் என்னும் பெயருடன் பெருமாள் அருள் பாலிக்கிறார். இந்தக் கோயிலின் பின்னுள்ள குகையில் தான் நம்பெருமாள் என்று பிற்காலத்தில் பெயர் சூட்டப்படப் போகும் அழகிய மணவாளரை ஒளித்து வைக்கச் சொன்னார் பிள்ளை உலகாரியர். எனினும் இங்கும் அந்நியர்கள் பெருமாளைத் தேடி வந்ததாகச் சொல்கின்றனர். இங்குள்ள மலை உச்சிக்குப் பெருமாளைத் தன் கைகளால் தூக்கிக் கொண்டு பிள்ளை உலகாரியர் சென்று விட்டதாகவும் சொல்கின்றனர். பின்னர் எதிரிகள் அவ்விடம் விட்டுச் சென்றதும் திரும்பும் போது தவறிக் கீழே விழுந்து விட்டார் என்கின்றனர். அப்படி விழும்போது அழகிய மணவாளருக்குச் சேதம் ஏற்படக் கூடாது என அவரை மார்போடு அணைத்தவண்ணம் மல்லாக்க விழுந்திருக்கிறார். ஆகையால் அவருக்கு முதுகில் பலத்த அடி பட்டிருக்கிறது. இதனால் அவர் உடல்நிலை மேலும் மோசமாகி ஆனி மாதம் ஜேஷ்ட சுத்த துவாதசி வளர்பிறையில் திருநாடு எய்தினார் என்கிறார்கள். சீடர்களிடம் அழகிய மணவாளரை ஒப்படைத்துப் பாதுகாக்கும்படியும் உரிய சமயத்தில் ஶ்ரீரங்கத்தில் சேர்ப்பிக்கும்படியும் சொல்லி இருக்கிறார். இவருக்கு ஓர் தனிச் சந்நிதி பிற்காலத்தில் காளையார் கோயில் என்னும் ஜோதிஷ்குடி என்னும் கொடிக்குளத்தில் பிற்காலத்தில் ஏற்படுத்தப் பட்டிருக்கிறது.\nவிதிமுறைப்படி அரங்கனின் பரிவட்டம், மாலைகள் போன்ற���ற்றை உலகாரியருக்குச் சார்த்தி அவர் உடலுக்கு முறைப்படியான மரியாதைகள் செய்து அந்திமக் கிரியைகள் செய்து முடித்தார்கள். ஒரு மாதம் அங்கேயே தங்கி இருந்து உலகாரியருக்குச் செய்ய வேண்டிய சடங்குகளை எல்லாம் முறைப்படி செய்து முடித்தார்கள். கிளம்ப வேண்டிய நேரம் நெருங்கி விட்டாலும் யாருக்கும் எங்கே போவது, எங்கே தங்குவது என்றே புரியவில்லை. இத்தனை நாட்களாக உலகாரியர் அவர்களை வழி நடத்திக் கொண்டிருந்தார். திருவரங்கத்துக்குச் சீக்கிரம் திரும்பி விடலாம் என நினைத்துக் கிளம்பிய இந்தப் பயணம் இத்தனை நாட்கள் ஆகியும் திருவரங்கம் செல்லும்படியான நிலையில் இல்லை. வழியெங்கும் தில்லி துருக்கர்கள் ஆங்காங்கே தங்கி நாடு, நகரங்களைச் சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் எங்கே செல்வது\nமதுரை அருகே இருப்பதால் அங்கே செல்லலாம் எனச் சிலர் விருப்பமாக இருந்தது. இன்னும் சிலர் நெல்லைச் சீமைக்குப் போனால் பாதுகாப்பு என நினைக்கக் கடைசியில் ராமேஸ்வரத்திற்கும் மதுரைக்கும் இடையே தென் திசையில் பயணம் செய்ய முடிவானது. இரு நாட்கள் பயணம் செய்தார்கள். மூன்றாம் நாள் பயணத்தில் எதிரே ஓர் சிவிகையும் அதைச் சுற்றிப் பரிவாரங்களும் வருவது தெரிந்தது. பரிவாரங்கள் அனைவருமே பெண்களாகவும் இருந்தனர். அந்தப் பரிவாரங்களில் உள்ள சில பெண்கள் அரங்கன் ஊர்வலத்தைத் தடுத்து நிறுத்தி அவர்கள் யார், எந்த ஊர் என்றெல்லாம் விசாரித்தனர். எங்கே போகிறார்கள் என்றும் விசாரித்தனர். அப்போது பேச்சுக்குரல் கேட்டுப் பல்லக்கில் இருந்து ஓர் பெண்மணி கீழே இறங்கினாள். நடுத்தர வயதுள்ள அவள் ராஜகுலத்தைச் சேர்ந்தவள் போல் காணப்பட்டாள்.\nஅந்தப் பெண்மணி தான் மதுரை அரசர் பராக்கிரம பாண்டியனின் பட்டத்து ராணி உலகமுழுதுடையாள் என்னும் பெயர் கொண்டவள் என்றும் மதுரையையும் தில்லித் துருக்கர் சூழ்ந்து கொண்டு போரிட்டதாகவும் தெரிவித்தாள். தீரத்துடன் போரிட்ட பாண்டிய நாட்டு மறவர்களுக்கும் அரசருக்கும் துர்க்கதி நேரிட்டு விட்டதாக வருத்தத்துடன் தெரிவித்தாள். என்ன ஆயிற்று என விசாரித்த ஊர்வலத்தார் பாண்டிய மன்னர் இறந்துவிட்டாரா என்றும் வினவினார்கள். அதற்கு அவள் பாண்டியரை தில்லி வீரர்கள் சிறைப்பிடித்துச் சென்று விட்டதாகத் தெரிவித்தாள். மதுரை நகரில் ��ள்ள மக்கள் பெரும்பாலோர் ஊரை விட்டுச் சென்று விட்டதாகவும் தாங்களும் அதனால் தான் ஓடி வந்து விட்டதாகவும் கூறினாள்.\nபின்னர் அவள் ஶ்ரீரங்கத்தின் நிலைமைக்கும் அரங்கனின் தற்போதைய நிலைமைக்கும் மனம் வருந்தி விட்டுத் தன் ஆபரணங்களை எல்லாம் கழற்றி அரங்கன் செலவுக்கும், சாப்பாட்டுக்கும் இருக்கட்டும் என்று கொடுத்தாள். கையில் இருந்த பொருளை எல்லாம் இழந்து விட்டு அரங்கனின் ஒரு வேளை நிவேதனத்துக்குக் கூடப் பொருளில்லாத நிலையிலும் அவர்கள் அந்த நகைகளை வாங்க மறுத்தனர். அரசகுலத்தாரின் உதவி தேவையில்லை என்றும் கூறினார்கள். அதற்கு ராணியோ அது தன் சொந்த நகைகள், பாரம்பரியச் சொத்து என்று கூறி வாங்கச் சொல்லி வற்புறுத்த வாங்கிக் கொண்டார்கள். அதன் பின் ராணி புறப்பட்டுச் சென்று விட்டாள். அரங்கன் ஊர்வலம் தன் பாதையில் தொடர்ந்தது.\nநான்காம் நாள் ஓர் சிற்றாற்றுப் படுகையில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஓர் சலசலப்புக் கேட்க சுற்றும் முற்றும் பார்த்தவர்களுக்கு ஆற்றின் கரையில் ஓர் உயரமான விளிம்பின் மேல் தில்லி வீரர்கள் குதிரையில் அணி வகுத்து நிற்பதைக் கண்டார்கள். திடுக்கிட்ட பரிசனங்கள் தாறுமாறாக ஓட ஆரம்பித்தனர். தில்லி வீரர்கள் உடனே ஆற்றில் இறங்கி அவர்களைத் தொடர முனைந்தார்கள். பரிசனங்கள் ஓட்டமாக ஓடினாலும் அரங்கன் பல்லக்கைத் தூக்கி வந்தவர்களால் அப்படி விரைவாகச் செல்ல முடியவில்லை. பின் தங்கி விட்டார்கள். அதற்குள் ஆற்றில் இறங்கி விட்ட தில்லி வீரர்கள் பின் தொடரத் தொடங்கி விட்டார்கள். அரங்கன் கதி என்னாகுமோ என அனைவரும் கலங்கும் சமயம் குலசேகரன் உருவிய வாளோடு அரங்கன் பல்லக்கை நெருங்கி அரங்கனைப் பீடத்தோடு சேர்த்துக் கட்டி இருக்கும் கயிற்றின் பிணைப்பைத் துண்டித்தான். இரு நாச்சியார்களின் பிணைப்பையும் துண்டித்தவன். நாச்சியார்களை ஶ்ரீபாதம் தாங்கிகள் இருவரிடம் கொடுத்து எடுத்துக் கொண்டு உடனடியாக அங்கிருந்து செல்லும்படி கூறினான்.\nபல்லக்கை அப்படியே விட்டுவிடச் சொல்லி விட்டு அரங்கனை அவன் தன் கைகளில் எடுத்துக் கொண்டான். மார்போடு அணைத்துக் கொண்டு அங்கிருந்த மச்சக்காரனின் குதிரையில் ஏறி குதிரையை விரட்டி அடித்தான். குதிரை வேகமாகப் பறந்தது\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nமறு நாள் காலையில�� அவர்கள் தண்டு இறங்கி இருந்த இடத்தில் பிள்ளை உலகாரியரைப் பார்த்த அவருடைய அணுக்கத் தொண்டரான \"விளாஞ்சோலைப் பிள்ளை\" என்பார் உலகாரியரின் நிலையையும் திருவரங்கத்தை விட்டு வர நேர்ந்ததையும் அரங்கன் இப்படி ஊர் ஊராகச் சுற்ற வேண்டிய அவலநிலையையும் எண்ணி எண்ணி அழுதார். அதற்குப் பிள்ளை உலகாரியர்,\"இதுவும் அரங்கன் லீலை\" என்றே எண்ணிக் கொள்ள வேண்டும் என விளாஞ்சோலைப் பிள்ளைக்குச் சமாதானம் சொன்னார். இதைத் \"திருவரங்கன் உலா\"வாகக் கொள்ள வேண்டும் என்றும் சொன்னார். மேலும் அரங்கன் மேல் தீராத பக்தி கொண்டு அவனையே சரண் அடைந்தவர்களுக்கு அரங்கன் மேல் பக்தி ஒருக்காலும் குறையாது எனவும் எந்தத் துயரத்தையும் ஒரு பொருட்டாக எண்ண மாட்டார்கள் எனவும் அப்படி எண்ணினால் அவர்கள் ஆத்திகர்களே இல்லை. பொய்யான ஆத்திகம் பேசுபவர்கள் என்றும் கூறினார்.\nஅன்று அங்கே கழித்து விட்டு மறுநாள் காலையில் திருவரங்கன் உலா காட்டு வழியில் சென்ற போது ஒரு கள்ளர் கூட்டம் அவர்களைச் சுற்றி வளைத்துக் கொண்டது. அவர்களிடம் பொன்னும், நகையும், பொருளும் இருக்குமெனச் சோதனை போட்ட கள்ளர் தலைவன் மூட்டைகளில் புஞ்சை தானியங்களும் பல்லக்கில் திருவரங்கன் எவ்விதமான ஆடை, ஆபரணங்களின் பகட்டில்லாமல் எளிமையாகக் காட்சி கொடுத்ததையும் பார்த்துத் திடுக்கிட்டான். பரிசனங்களை விசாரித்து நடந்தவற்றைத் தெரிந்து கொண்டான். திருவரங்கப் பெருமாளின் செல்வமும், செல்வாக்கும் குறித்து அறிந்திருந்த அவன் இப்போது மனம் வருந்திப் பின்னர் தன்னிடமுள்ள கொள்ளை அடித்த மூட்டைகளைப் பிரித்து காசு, பணம், நகைகள் என அள்ளி எடுத்து ஒரு தாம்பாளம் நிறைய வைத்து அதைப் பிள்ளை உலகாரியரிடம் நீட்டினான்.\nபிள்ளை உலகாரியர் அவற்றை ஏற்க மறுத்தார். கொள்ளை அடித்துச் சேர்த்த பொருட்களைத் தாமும் தம் பரிசனங்களும், அரங்கனின் அடியார்களும் தொடமாட்டோம் என உறுதிபடக் கூறினார். பரிசனங்களுக்கு உணவு வழங்கத் தேவையான பொருளையாவது பெற்றுக்கொள்ளும்படி கள்வர் தலைவன் வேண்டியும் பிள்ளை உலகாரியர் பட்டினி கிடந்து மரித்தாலும் மரிப்போம். ஆனால் இந்தப் பொருட்களைத் தொட மாட்டோம். எனத் திட்டவட்டமாகச் சொல்லி விட்டார். கள்வர் தலைவனிடம் உன் உண்மையான சொத்துக்களைக் கண்டடை என்று சொல்லிவிட்டு ஊர்வலம் மேலே நகர உத்தரவிட்டார் பிள்ளை உலகாரியர். தன் உண்மையான சொத்து எது எனக் கேட்ட கள்வர் தலைவனுக்கு அரங்கனின் நாமத்தைச் சொல்லும்படியும் அந்தச் சொத்து அவனுக்குத் தானாக வந்து சேரும் என்றும் கூறினார் பிள்ளை உலகாரியர்.\nஇதை எல்லாம் பார்த்துக்கொண்டும் கேட்டுக் கொண்டும் வந்த குலசேகரனுக்கு இந்தக் கூட்டத்தில் வாசந்திகா இருக்கும் இடம் தெரியவில்லை. எங்கே இருப்பாள் என யோசித்த அவன் முன்னர் வந்து நின்றார் ஓர் ஊர்வலத்தார். தன் தலையில் பாகை கட்டிக் கொண்டு வந்து நின்ற அவரைப் பார்த்த குலசேகரன் யார் என யோசிப்பதற்குள்ளாக, கலகலவெனச் சிரிக்கும் சப்தம் கேட்டு உற்றுப் பார்க்க ஊர்வலத்தார் வேஷத்தில் வாசந்திகா நிற்பது புரிந்தது. காட்டில் அனைவரிடமிருந்தும் தப்பிப்பதற்காகவும் தான் பெண் என்பது புரியாமல் இருப்பதற்காகவும் இந்த வேஷத்தில் வருவதாக வாசந்திகா சொல்ல அதை ஆமோதித்தான் குலசேகரன்.\nஅப்போது குலசேகரன் தன்னையும் மச்சக்காரரையும் பார்த்து வரும்படி திருக்கோஷ்டியூருக்கு அனுப்பியது வாசந்திகா தானா என்று உறுதிப்படுத்திக் கொண்டான். வாசந்திகாவும் அதை உறுதி செய்தாள். தில்லிப் படை வீரர்களிடமிருந்து தப்பிக்கும் வழிதெரியாமல் தான் அப்படிச் செய்ததாகவும் கூறினாள். மச்சக்காரரை எப்படி நம்ப முடிந்தது என்னும் கேள்விக்கு, குலசேகரன் அவருக்கு ஆதரவு காட்டியதில் இருந்து மச்சக்காரர் நல்லவர் என்னும் எண்ணம் தனக்கு வந்தது என்றும் சொன்னாள். மச்சக்காரரைக் காப்பாற்ற வேண்டி அரங்கன் ஊர்வலத்தையே துறந்து குலசேகரன் சென்றதையும் ஆகவே மச்சக்காரர் உண்மையிலே நல் மனம் கொண்டவர் தான் என்பது உறுதிப்பட்டதாகவும் கூறினாள்.\nகுலசேகரன் தன்னை விரட்டினாலும் தான் திரும்ப அவனை அழைத்துக் கொண்டதையும் குறளனைப் போல் சஞ்சலங்கள் தன்னிடம் இல்லை எனவும் கூறினாள். மேலும் குலசேகரனைப் போன்றவர்களுக்காகவும் அவர்களை எல்லாம் மகிழ்விக்கவுமே தான் அரங்கனுக்கு எதிரில் ஆடிக் கொண்டிருப்பதாகவும் சொன்னாள். அங்குள்ள மற்றக் கூட்டத்தாரை விடக் குலசேகரன் ஒருவன் தான் ஆடும் ஆட்டத்தின் காரணத்தையும் அரங்கனுக்காக மட்டுமின்றி அவனுக்காகவும் தான் ஆடுவதையும் புரிந்து கொள்ள வேண்டுமென்றும் சொன்னாள் வாசந்திகா.\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nஹேமலேகாவைக் கு���ைந்த நேரமே சந்தித்த குலசேகரனுக்கு அவள் எப்படி இருப்பாள் என்பதே நினைவில் இல்லை. அந்த நினைவில் அவன் வாசந்திகாவைப் பார்க்க வாசந்திகாவோ அவன் தன் மேல் காதல் கொண்டிருக்கிறான் என்னும் குதூகல நினைவில் மூழ்கினாள். குலசேகரனுடன் ஆனந்தப் பேச்சு வார்த்தையும் மூழ்க நினைத்த வாசந்திகாவுக்கு ஏமாற்றமே மேலிட்டது. குலசேகரன் முழுவதும் தன் நினைவில் வந்து விட்டான். தான் மேற்கொண்டிருக்கும் முக்கியமான காரியத்தைக் குறித்து ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான். மேம்போக்காக வாசந்திகா கேட்டவற்றுக்குப் பதில்களை அளித்தான். வாசந்திகாவோ அங்கே கிடந்த ஓர் பாறையை அரங்கனாகவும் அரங்கன் பாம்பணை மேல் படுத்திருக்கும் கோலமாகவும் எண்ணிக் கொண்டு நம்மாழ்வாரின் பாசுரம் ஒன்றைப் பாடிக் கொண்டு ஆடவும் ஆரம்பித்தாள்.\nபாலாழி நீகிடக்கும் பண்பை,யாம் கேட்டேயும்\nகுலசேகரனின் நொந்த மனதுக்குப் பாசுரமும் அதன் பொருளும் அவள் பிடித்த அபிநயங்களும் ஆறுதலை அளித்தன. அவன் முகத்தைக் கண்ட வாசந்திகாவும் அவன் உண்மையில் தன் மேல் காதல் கொண்டிருக்கிறான் என்ற எண்ணத்துடனேயே விடைபெற்றுச் சென்றாள். மறுநாள் அனைவரும் புறப்படுவதைப் பற்றி ஆலோசித்துக் கொண்டிருந்த வேளையில் பிள்ளை உலகாரியரின் உடல் நிலை மிகவும் மோசமான நிலைக்குப் போய் விட்டிருந்தது. தொண்டர்களும் பரிசனங்களும் அழுது புலம்பிக் கொண்டு அவரின் கூடாரத்தைச் சுற்றிச் சூழ்ந்து கொண்டார்கள். பலவாறு சொல்லிப் பிரலாபித்தார்கள்.\nஇப்போது பிள்ளை உலகாரியரின் தாய், தந்தை குறித்து ஓர் சிறிய குறிப்பு. வைணவ ஆசிரியப் பெருந்தகைகளில் ஒருவரான \"நம்பிள்ளை\" என்பாருக்கு \"வடக்குத் திருவீதிப் பிள்ளை\" என்றொரு சீடர் இருந்தார். அவர் திருமணம் ஆகியும் மனைவி மேல் பற்றில்லாமல் துறவி போல் பிரமசரிய வாழ்க்கையே வாழ்ந்து வந்தார். அதைக் கண்ட அவர் தாய்க்கு வருத்தம் மேலிட அவர் தம் பிள்ளையின் ஆசிரியரான நம்பிள்ளையை அணுகி நிலைமையைச் சொல்லிப் புலம்பினார். தம் குலம் தழைக்க வேண்டும் என்ற ஆசையினைப் பகிர்ந்து கொண்டார். மகன் இப்படித் தன் மனைவியைப் பாராமுகமாக இருப்பதை எண்ணி வருந்தினார்.\nநம்பிள்ளை அவரைச் சமாதானம் செய்து அவர் மருமகளை அழைத்து ஆறுதல் வார்த்தைகள் சொல்லி ஆசிர்வாதங்கள் செய்து அனுப்பி வைத்தார். பின்னர் தம் சீடரான திருவீதிப்பிள்ளையை அழைத்து அவரைத் தம் மனைவியுடன் அன்றிரவு மட்டும் சுகித்து இருக்கும்படி சொல்லி, இது குருவின் கட்டளை என்றும் தெளிவு செய்து அனுப்பி வைத்தார். குருவின் கட்டளையைச் சிரமேற்கொண்டு திருவீதிப் பிள்ளை அன்றிரவு தன் மனைவியுடன் சுகித்திருந்தார். அதன் விளைவாகப் பிறந்தவரே பிள்ளை உலகாரியர் என்பார்கள்.\nஇந்தக் கதை நடந்து வந்த சமயம் பிள்ளை உலகாரியருக்குப் பிராயம் அறுபதை நெருங்கி கொண்டிருந்தது. வைணவ சமயத்தை நிலை நிறுத்த வேண்டி \"பதினெட்டு ரகசியங்கள்\" என்னும் நூலை எழுதி இருந்தார். அவற்றுள் சூத்திரங்களாக உள்ள \"ஶ்ரீ வசன பூஷணம்\" என்னும் நூலுக்குப் பலரும் வியாக்கியானங்கள் எழுதி இருப்பதோடு இன்னமும் எழுதியும் வருகின்றனர். இவர் ஆரம்பத்தில் இருந்தே பிரமசரியத்தில் ஈடுபாடு கொண்டதால் திருமணமே செய்து கொள்ளாமல் வழ்ந்து வந்தார். அரங்கன் சேவையையே தன் வாழ்நாளின் லட்சியமாகக் கொண்டு வாழ்ந்து வந்த அவருக்குக் கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் இத்தகைய குழப்பமான சூழ்நிலைகளால் உடல்நிலையும் மனோநிலையும் பரிபூரணமாகக் கெட்டுப் போயிருந்தது.\nஆழ்ந்த மன வருத்தத்தில் இருந்த அவர் அரங்கனைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பையும் ஏற்றுக் கொண்டு செவ்வனே முடிக்க ஆசைப்பட்டார். அதை இப்போது தம்மால் நிறைவேற்ற முடியுமா என்னும் ஐயம் அவரைப் பிடித்து ஆட்டியது. ஏற்கெனவே இருந்த பலவீனம், மனோவியாகூலம் எல்லாம் சேர்ந்து அவரை மயக்க நிலையில் தள்ளி இருந்தது. அதைக் கண்ட அவர் சீடர்கள் மனம் வருந்தினார்கள். கூடாரத்திலிருந்து வெளியே வந்த அவர்களில் சிலர் தங்களுக்குள்ளாக ஆலோசனைகள் நடத்தினார்கள். ஆற்றங்கரையோரமாகத் தங்கி இருந்ததால் அந்தப் ப்ரதேசத்தில் அதிக நாட்கள் தங்கக் கூடாது என்பதால் ஓர் பல்லக்கை ஏற்பாடு செய்து பிள்ளை உலகாரியரை அதில் படுக்க வைத்துச் சுமந்து செல்லத் தீர்மானித்தார்கள்.\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nபிள்ளை உலகாரியரைக் கண்ட குலசேகரனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. அந்தத் தோப்பின் ஓர் ஓரமாகத் திரை போட்டு மேலே விதானத்தால் மூடி நடுவில் ஓர் படுக்கையை விரித்துப் படுத்திருந்தார் பிள்ளை உலகாரியர். அவரை வணங்கித் தன் கவலையையும் தெரிவித்தான் குலசேகரன். அதற்குப் பிள்ளை உ��காரியர் அவர்களை ஆசுவாசம் செய்தார். பின்னர் அவர்களை ஒருவருக்கொருவர் சண்டையிடாமல் ஒற்றுமையாக இருக்கும்படி வற்புறுத்தினார். அப்போது தான் அரங்கனைக் காப்பாற்றி எடுத்துச் செல்ல முடியும் என்றும் எடுத்துச் சொன்னார். அதைக் கேட்ட குறளன் என்பவனும் குலசேகரனும் அதற்கு ஒத்துக் கொண்டார்கள்.\nசிறிது நேரத்தில் அரங்கனின் ஊர்வலத்தில் வந்த சாதாரண மக்களும் அரங்கனின் பரிசனங்களும் ஒன்று கூடி மச்சக்காரனின் உடலைத் தகுந்த மரியாதைகளுடன் புதைத்தார்கள். அவர்களுடன் வந்த ஶ்ரீபாதம் தாங்கி ஒருவர் நோய்வாய்ப்பட்டிருந்ததால் அவரை வேட்டுவர் குடியிருப்பில் தங்கிச் சிகிச்சை எடுக்கும்படி ஏற்பாடுகள் செய்து பின்னர் சுத்திகள் எல்லாம் செய்து முடித்து நிலவு மேலே எழும்பினதும் அரங்கனது பயணத்தைத் துவக்கினார்கள். காற்று தென்றலாக வீசியது. நிலவோ வெள்ளியை உருக்கி ஊற்றினாற்போல் ஒளியைப் பொழிந்தது. குலசேகரனுக்கு அந்தப் பயணத்தின் இடையே மச்சக்காரனின் நினைவு வந்தபோதெல்லாம் தேம்பி அழுதான். கடைசியில் அவர்கள் பாதி இரவில் ஓர் காட்டாற்றின் கரையில் வந்து பயணத்தை நிறுத்திக் கொண்டார்கள்.\nஅங்கேயே வேட்டுவர் தந்த தானியங்களை அடுப்பிலிட்டு வேக வைத்துக் கஞ்சி போல் காய்ச்சி அரங்கனுக்கு நிவேதனம் செய்து அவர்களும் உண்டார்கள். பின்னர் அனைவரும் படுக்க ஆயத்தம் செய்தனர். குலசேகரனுக்கு உணவு இறங்கவில்லை. படுக்கவும் பிடிக்கவில்லை. மிகக் கவலையுடன் அவன் காட்டாற்றில் இறங்கினான். கரையிலிருந்து கீழிறங்கி ஆற்றின் மணல்வெளிக்குச் சென்று அங்கே படுத்தான். மனம் புழுங்கியது. அடுத்தடுத்து நேர்ந்த தாயின் மரணம், தான் அன்புடன் பழகிய மச்சக்காரனின் மரணம் இரண்டும் அவனை வாட்டியது. குறுகிய நேரமே பழகினாலும் மச்சக்காரன் மிகவும் நல்லவன் என்றும் வெள்ளை மனம் கொண்டவன் என்பதும் அவனுக்குத் தெரிந்திருந்தது.\nஅவன் மனதில் அரங்கன் பால் கொண்டிருந்த மாசு மருவற்ற தூய பக்தியை எண்ணி எண்ணிக் குலசேகரன் மனம் விம்மினான். அந்த பக்தியினால் அன்றோ அவன் அவ்வளவு அடிகளைத் தாங்கி இருக்கிறான். அதனால் அன்றோ அவன் இறக்கவும் நேரிட்டது தன்னையும் அறியாமல் தூங்கிய குலசேகரனுக்குக் கொடிய கனவுகள் மாறி மாறி வந்தன. மச்சக்காரனின் இறந்த உடலைக் கூடையில் வைத்துத் தூக்கிக் கொண���டு தான் அந்தக் காட்டாற்றின் கரைக்கு வந்ததாக அவனுக்குள் ஓர் எண்ணம். அதுவே கனவாகவும் வந்தது. உடலை தகனம் செய்ய நினைக்கையில் அவனை யாரோ மதுரமான குரலில், \"ஆர்ய தன்னையும் அறியாமல் தூங்கிய குலசேகரனுக்குக் கொடிய கனவுகள் மாறி மாறி வந்தன. மச்சக்காரனின் இறந்த உடலைக் கூடையில் வைத்துத் தூக்கிக் கொண்டு தான் அந்தக் காட்டாற்றின் கரைக்கு வந்ததாக அவனுக்குள் ஓர் எண்ணம். அதுவே கனவாகவும் வந்தது. உடலை தகனம் செய்ய நினைக்கையில் அவனை யாரோ மதுரமான குரலில், \"ஆர்ய\nகுலசேகரன் முன்னால் அப்போது நின்று கொண்டிருந்தது ஹேமலேகா அவனுக்கு அது கனவா, நனவா என்றே புரியவில்லை. ஹேமலேகா, ஹேமலேகா என்றழைத்த வண்ணம் தன்னை உலுக்கிக் கொண்டு எழுந்தவன் எதிரே உண்மையாகவே அவள் அமர்ந்திருந்ததைக் கண்டு திடுக்கிட்டான். மீண்டும் கண்களைக் கசக்கிக் கொண்டு பார்க்க அது ஹேமலேகா இல்லை, வாசந்திகா என்பதும் புரிந்தது. எப்படியோ அவன் உண்ணாமல் வந்து விட்டதைக் கவனித்திருந்த வாசந்திகா ஓர் தொன்னை நிறையக் கூழை நிறைத்துக் கொண்டு வந்து அவனிடம் நீட்டினாள். ஹேமலேகாவின் நினைவிலேயே இருந்த குலசேகரனுக்கு அது அவளே கொடுப்பது போலிருக்க மறுப்புச் சொல்லாமல் வாங்கி அருந்தினான்.\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nவந்த வீரர்கள் மச்சக்காரனையும் அவனுக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்த குலசேகரனையும் பார்த்துத் தயங்கி நின்றார்கள். மச்சக்காரன் அவர்களை அழைத்து என்ன விஷயம் என்று கேட்டுவிட்டு இவர்களை எல்லாம் விட்டு விடு, இவர்களுக்கும் அரங்கனுக்கும் சம்பந்தமே இல்லை என்று கூறினான். அவன் குரலின் கண்டிப்பைக் கண்ட தில்லி வீரர்கள் தலைவன் அரை மனதோடு அதற்குச் சம்மதித்தாலும் மச்சக்காரனின் உடலில் இருந்த காயங்களைக் கண்டு கொஞ்சம் சந்தேகம் அடைந்தான். அதற்கு மச்சக்காரன் காட்டு வழியில் வந்தபோது திருடர்கள் அடித்துவிட்டதாய்க் கூறினான். குதிரை வீரர்களிடம் திட்டவட்டமாக இந்தக் கூட்டத்தினரைத் தொந்திரவு செய்யாமல் போக விடு என்றும் கூறினான். அவர்கள் அகன்றனர்.\nகுலசேகரன் மச்சக்காரனின் கைகளைப் பிடித்துக் கொண்டு நன்றி கூறினான். குலசேகரனிடம் அவர்களில் ஒருவர் பேசியதை வைத்துத் தான் விஷயத்தைப் புரிந்து கொண்டதாகக் கூறிய மச்சக்காரன் அரங்கனைக் காப்பாற்ற வேண்டியே அவர்கள் இப்படி மறைமுகமாகத் தன்னை வேண்டி இருக்கிறார்கள் என்பதையும் தான் புரிந்து கொண்டதாய்த் தெரிவித்தான். அதனால் அவர்கள் தப்பிச் செல்லத் தான் அனுமதி கொடுக்கச் சொன்னதாயும் கூறினான். மேலும் அரங்கனை இவர்களிடமிருந்து காப்பாற்றத் தான் ஓர் காரணமாக அமைந்தது குறித்தும் மகிழ்ச்சி தெரிவித்துக் கொண்டான்.\nஅரங்கன் ஊர்வலத்தார் பலரும் குலசேகரன் இருக்குமிடம் தெரிந்து கொண்டு அங்கே வந்து அவனையும் ஊர்வலத்தில் கலந்து கொள்ள அழைத்தனர். அதற்குக் குலசேகரன் மறுக்க அவர்கள் சொன்ன சமாதானங்களையும் ஏற்க மறுக்க மச்சக்காரன் அவனை ஒத்துக் கொள்ளச் சொன்னான். ஆனால் குலசேகரனோ மச்சக்காரன் இல்லாமல் தான் பயணம் செய்யப் போவதில்லை என்று சொல்லிவிட்டான். கூட்டத்தினர் மச்சக்காரனையும் உடன் அழைத்துச் செல்வதாக உறுதி கூறிக் குலசேகரனை மீண்டும் வற்புறுத்தக் குலசேகரனும் மனம் இசைந்தான். குதிரை மீது மச்சக்காரனைக் குப்புறப் படுக்க வைத்துத் தான் கவனமாகக் குதிரையை ஓட்டியவண்ணம் உடன் சென்றான் குலசேகரன்.\nசிறிது நாழிகையில் அவர்கள் வேட்டுவக்குடியை நெருங்கினார்கள். பூவரச மரங்கள் நிறைந்த தோப்பில் பரிவாரங்கள் அனைவரும் கூடி இருந்து மச்சக்காரனையும் குலசேகரனையும் வரவேற்றனர். மச்சக்காரன் படுத்திருந்த குதிரையை அரங்கனின் பல்லக்குக்கு அருகே இழுத்துச் சென்றான் குலசேகரன். மாலை நேர வழிபாட்டுக்கான நேரம் திரை திறக்கப்பட்டு அரங்கனாகிய அழகிய மணவாளர் திவ்ய தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்தார். அதைக் கண்ட குலசேகரன் மச்சக்காரனை எழுப்பி அரங்கனைத் தரிசனம் செய்யச் சொன்னான். மச்சக்காரனிடமிருந்து பதிலே வராமல் போகத் திடுக்கிட்ட குலசேகரன் அவனை உலுக்கி எழுப்ப அவன் உடல் குதிரையிலிருந்து கீழே விழுந்தது.\nகுலசேகரன் மண்ணில் அந்த உடல் விழுவதற்குள்ளாகத் தன் கைகளில் பிடித்து மெல்லக் கீழே கிடத்தினான். மச்சக்காரன் முகத்தில் புன்னகை மறையவே இல்லை அரங்கனைப் பார்க்கப் போகிறோம் என்னும் மகிழ்ச்சியில் எழுந்த அந்தப் புன்னகை மறையாமலேயே அவன் மறைந்து விட்டான். குலசேகரன் அவனை உலுக்கு உலுக்கென்று உலுக்கியும் அவன் கண் திறக்கவில்லை. பெரிதாக ஓவென்று அலறி அழுதான் குலசேகரன். அவன் அலறலைக் கேட்ட குதிரையும் கனைத்தது அதுவும் அழுவது போல் தோன்றியது.குலசேகரனுக்குக் கோபம் வந்தது.\nகூட்டத்தினரைப் பார்த்துக் கோபத்துடன், \"ஒரு உயிர் அநியாயமாகப் போய்விட்டது.அரங்கன் மீது முழு விசுவாசமும் பக்தியும் கொண்டிருந்த ஓர் உயிர் இவருடைய வெளி வேஷத்தைப் பார்த்து நீங்கள் இவரை இகழ்ந்தீர்கள் இவருடைய வெளி வேஷத்தைப் பார்த்து நீங்கள் இவரை இகழ்ந்தீர்கள் இவருடைய உள் மனதை யாரும் பார்க்கவில்லை இவருடைய உள் மனதை யாரும் பார்க்கவில்லை அரங்கன் மீது இவர் கொண்டிருந்த அபாரமான காதல் காரணமாகவே இன்று நீங்களும் சரி, அரங்கனும் சரி பாதுகாக்கப் பட்டிருக்கிறீர்கள். இவர் இல்லை எனில் தில்லித் துருக்கர்கள் உங்களை எல்லாம் கொன்று போட்டுவிட்டு அரங்கனைத் தூக்கிச் சென்றிருப்பார்கள். உண்மையில் இவர் தான் அரங்கனின் உண்மையான பக்தர் அரங்கன் மீது இவர் கொண்டிருந்த அபாரமான காதல் காரணமாகவே இன்று நீங்களும் சரி, அரங்கனும் சரி பாதுகாக்கப் பட்டிருக்கிறீர்கள். இவர் இல்லை எனில் தில்லித் துருக்கர்கள் உங்களை எல்லாம் கொன்று போட்டுவிட்டு அரங்கனைத் தூக்கிச் சென்றிருப்பார்கள். உண்மையில் இவர் தான் அரங்கனின் உண்மையான பக்தர் நீங்களோ நானோ அல்ல\nஅப்போது அங்கே குறளன் என்பவன் முன்னே வந்து குலசேகரனிடம் மன்னிப்புக் கேட்கக் குலசேகரனின் கோபம் மேலும் பொங்கியது. குறளனின் அடியால் தான் அவர் முதுகு பிளந்து கடந்த மூன்று நாட்களாகத் துடித்ததைக் குலசேகரனால் மறக்க முடியவில்லை. அப்படி இருந்தும் அரங்கனையும் அவர் பக்தர்களையும் மச்சக்காரப் பெரியவர் காட்டிக் கொடுக்கவில்லை என்பதை நினைத்து அவன் மனம் நன்றியில் நிறைந்தது. எனினும் குறளனின் மேல் கோபம் தணியவில்லை. அப்போது குறளன் தாய் செய்ததுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். தான் செய்த செயலுக்கான தண்டனையும் தனக்குக் கிடைத்ததாகக் கூறித் தன் முதுகில் தில்லித் துருக்கர்கள் கொடுத்திருந்த சாட்டை அடிகளைக் காட்டினான்.\nஎன்றாலும் மச்சக்காரர் இறக்கும் முன்னர் அரங்கனைப் பார்த்திருந்தால் ஒருக்கால் பிழைத்திருப்பாரோ என்னும் எண்ணம் குலசேகரனுக்குள் தோன்றியது. மச்சக்காரருக்குத் தான் கொடுத்த அடிகள் தான் தமக்குத் திரும்பி வந்ததாகக் குறளன் கூறியதில் குலசேகரனுக்குக் கொஞ்சம் வருத்தமும் அதே சமயம் இனம் புரியா ஆறுதலும் ஏற்பட்டது. மச்சக்காரர் உண்மையில் மகா��் தான் அதான் உடனடியாகக் குறளனுக்குத் தண்டனை கிடைத்திருக்கிறது என்று நினைக்கும் சமயம் பிள்ளை உலகாரியர் அழைப்பதாகப் பரிசனங்களில் ஒருவர் வந்து குலசேகரனை அழைத்தார்\nரொம்ப வருஷமா எழுதலையோனு நினைச்சிருந்தேன். இந்தப்பக்கமே வர முடியலை புத்தகங்கள், குறிப்புகள் எல்லாவற்றையும் தனியா எடுத்து வைச்சிருந்தேன். அவற்றைத் தேடி எடுக்கலை புத்தகங்கள், குறிப்புகள் எல்லாவற்றையும் தனியா எடுத்து வைச்சிருந்தேன். அவற்றைத் தேடி எடுக்கலை அதோடு போன செப்டெம்பரில் இருந்து அடுத்தடுத்துக் குடும்பப் பிரச்னைகள், நிகழ்வுகள், அமெரிக்காப் பயணம், திரும்பி வந்து மாமியாரின் காரியங்கள் என ஏதோ ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் தினம் ஒரு தரமாவது இங்கே எதுவும் எழுதலையேனு வருத்தம் வரும். இனியாவது கொஞ்சம் சுறுசுறுப்பு வரணும் என அந்தப் பெருமாளையே நினைத்துப் பிரார்த்தித்துக் கொண்டு நாளையிலிருந்து எழுத ஆரம்பிக்கணும். யாரும் படிக்கலைனாக் கூடப் பரவாயில்லை. எடுத்த காரியத்தை முடிக்கணும்.\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nபல்சுவை விருந்தில் ஆன்மீகத் தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2019/06/blog-post_32.html", "date_download": "2019-07-17T10:20:50Z", "digest": "sha1:IXEMYL2RYP6QS4R5RMM6X7FP4F6W5B2A", "length": 19569, "nlines": 234, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: யாழ்ப்பாண முஸ்லிம்களின் அன்புக்குரியவர் அமரர் கார்த்திகேசன்- எம்.ஏ.சி. இக்பால்", "raw_content": "\nயாழ்ப்பாண முஸ்லிம்களின் அன்புக்குரியவர் அமரர் கார்த்திகேசன்- எம்.ஏ.சி. இக்பால்\nகம்யூனிஸ்ட் கார்த்திகேசன் என்று யாழ்ப்பாண மக்களால் அன்பாக\nஅழைக்கப்பட்ட அமரர் மு.கார்த்திகேசன் ஒரு சிறந்த ஆங்கில\nஆசிரியராகவும், சமூக சேவையாளராகவும்ää சுவாரசியமான ஹாஸ்ய பேச்சாளராகவும், சிறந்த அரசியல்வாதியாகவும் திகழ்ந்தார் என்பது சகலரும் அறிந்ததே. அன்னார் காலமாகி பல வருடங்கள்\nகடந்துவிட்டாலும், அவருடன் சேர்ந்து வாழ்ந்தவர்கள், சேர்ந்து செயற்பட்டவர்கள், நெருங்கிப் பழகியவர்கள், அவரிடம் கல்வி கற்றவர்கள் பலர் இன்றும் வாழ்ந்து வருகிறார்���ள். அவர்கள் சகலரும் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது அமரர் கார்த்திகேசனுடனான தமது தொடர்புகளை நினைவுபடுத்தி தமக்கிடையில் பேசி அகமகிழ்ந்து அன்னாரைப் புகழ்ந்து அவரது நினைவுடன் பிரிந்து செல்வது வழக்கமான ஒரு விடயமாகும்.\nஅவருடைய பணிகளில் மிகவும் சிறந்த பணியாக அன்று அமைந்தது அவரது\nஅரசியல் பணி என்றால் அது மிகையாகாது. யாழ்ப்பாணத்தில்\nகம்யூனிஸ்ட் கட்சியை அறிமுகப்படுத்தியவர்களில் மிக முக்கியமானவர்.\nஅமரர் கார்த்திகேசன் அவர்கள். பிரபுத்துவ கலை கலாச்சார\nஆதிக்கத்திற்குட்பட்டிருந்த யாழ்ப்பாணத்தில் மார்க்ஸிஸ லெனினிஸ\nகொள்கையைப் பரப்புவதில் பல கொடூர கஷ்டங்களை எதிர்கொண்ட\nகார்த்திகேசன் அவர்கள், அதனை அவரது தோழர்களான காலஞ்சென்ற\nவைத்திலிங்கம் மாஸ்டர், அரியரட்ணம் மாஸ்டர், ஆ.ஊ. சுப்பிரமணியம், கே. டானியல், சுபைர் இளங்கீரன் , தோழர் எம்.ஏ.சி. இக்பால் , போன்றவர்களின் உதவியுடன் துணிவுடன் எதிர்கொண்டு மார்க்ஸிஸ லெனினிஸ கொள்கையைப் பரப்புவதில் முன்னின்று உழைத்தார். அதன் மூலம்\nயாழ்ப்பாண மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்குப் பெற்ற கார்த்திகேசன்\nஅவர்கள் 1955ம் ஆண்டு இடம் பெற்ற யாழ். மாநகரசபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். சாதி, மத பேதங்களுக்கு எதிராக செயற்பட்ட கார்த்திகேசன் அவர்கள் தாழ்த்தப்பட்ட தமிழ் மக்கள் மத்தியிலும், முஸ்லிம் மக்கள் மத்தியிலும் பெரும் ஆதரவைப் பெற்றிருந்தார்.\nயாழ்ப்பாணத்தில் தமிழ் பேசும் மக்கள் காலத்தால் அழியாத சரித்திர\nமுக்கியத்துவமான ஞாபக முத்திரையொன்றை பதித்துள்ளார்கள்.\nஅஃதாவது யாழ்ப்பாணத்தில் மிகச் சிறுபான்மையாக வாழ்ந்த முஸ்லிம்கள்\nமத்தியிலிருந்து 1955ம் ஆண்டு யாழ். மாநகரசபைக்குத் தெரிவாகிய\nசட்டத்தரணியான காலம் சென்ற மர்ஹும் எம். எம். சுல்தான் அவர்களை யாழ். மாநகரசபையின் மேயராக (முதல்வர்) யாழ். மக்கள் தெரிவு செய்ததேயாகும். இஃது தமிழ் மக்களின் உயர்ந்த பண்பினை என்றும் வெளிப்படுத்தி நிற்கின்றது. இந்த சரித்திர முக்கியத்துவமான விடயத்தை\nஉருவாக்கியவர்களில் அமரர் மு. கார்த்திகேசன் மாஸ்டர் மிகவும்\nமுக்கியமானவர். அவரும் 1955ம் ஆண்டு யாழ். மாநகரசபையின்\nஉறுப்பினராகிய போது, கொட்டடி தெய்வேந்திரம் என்ற யாழ்.\nமாநகரசபையின் உறுப்பினருடன் இணைந்து மர்ஹ_ம் எம். எம். சுல்தா��்\nஅவர்களை மேயராக்கி அகமகிழ்ந்த மாமனிதன்.\n1990ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 30ம் திகதி யாழ். முஸ்லிம்களையும், இதரபகுதி முஸ்லிம்களையும் யாழ். மாவட்டத்தை விட்டு அவர்களின் சகல\nஉடமைகளையும் பறித்துக் கொண்டு வெளியேற்றிய நிகழ்ச்சி இடம்பெற்ற\nபோதும்ää தமிழ் மக்கள் மேல் யாழ். முஸ்லிம்களுக்கு எந்தவித\nவெறுப்புணர்வும் ஏற்படாது தடுத்துவிட்டவற்றில் மிக முக்கியமான\nவிடயம் மர்ஹ_ம் எம். எம். சுல்தான் அவர்களை முதல்வராக்கியது என்றால்\nமிகையாகாது. மாஸ்டர் அவர்களின் இச்செயற்பாட்டினால் யாழ்ப்பாண\nமுஸ்லிம்கள் மத்தியில் கார்த்திகேசன் அவர்களின் செல்வாக்கு மேலும்\nஅதிகரித்தது. பல முஸ்லிம் இளைஞர்கள் மாஸ்டரின் வீட்டிற்கு\nசென்று ஆங்கிலத்துடன் மார்க்ஸிஸக் கல்வியையும் கற்று வந்தார்கள். இதன்\nகாரணமாக யாழ். முஸ்லிம்கள் மத்தியில் கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்கு அதிகரித்தது. ஒரு கம்யூனிஸ்ட் கட்சிக் கிளையும்ää ஒரு வாலிப சங்கக் கிளையும் உருவாக்கப்பட்டன.\nபெருந்தொகையான வாலிபர்கள் இக்கிளைகளில் இணைந்தார்கள்.\nஇச்சம்பவங்களின் பின்பு 1956ல் இடம் பெற்ற பாராளுமன்றத் தேர்தலில்\nகம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் யாழ்ப்பாணத் தொகுதிக்கு போட்டியிட்ட\nமு. கார்த்திகேசன் மாஸ்டர் அவர்கள் யாழ். முஸ்லிம்களின் மிகப்\nபெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுக் கொண்டார். யாழ்ப்பாண\nமுஸ்லிம்களுக்கு அவர் செய்த சேவைகளை மனதில் நிறுத்தி யாழ்.\nமுஸ்லிம்கள் அவருக்கு தமது வாக்குகளை அளித்து தமது நன்றியைத்\nதெரிவித்துக் கொண்டார்கள். அமரர் மு. கார்த்திகேசன் அதுபற்றி அடிக்கடி கூறி பெருமைப்பட்டுக் கொள்வார்.\nஇவ்வாறு யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கும் கார்த்திகேசன் மாஸ்டருக்கும் இடையில் இருந்த உறவு அவரது மரணத்தின் பின்பும் நிலைத்திருந்தது. இன்றும் யாழ்ப்பாண முஸ்லிம்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அகதிகளாக வாழ்ந்தாலும் அமரர் மு. கார்த்திகேசன் மாஸ்டர் அவர்களுடனான தொடர்புகளை தினமும் நினைத்து அகமகிழ்ந்து வருகின்றோம்.\nவடக்கு முஸ்லிம்களின் நலன்புரிச் சங்கம்\n(யாழ்ப்பாணம் முஸ்லிம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட தோழர் ;\nஎம்.ஏ.சி.இக்பால், புரட்சிகர இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் வட பிரதேசக்\nகுழுவில் தோழர் கார்த்திகேசன் அவர்களுடன் இணைந்து பணி��ாற்றிய\nஒருவராவார் . புலிகளால் வட பகுதி முஸ்லீம் மக்கள் 1990 ஒக்ரோபரில் பலவந்தமாக அவர்களது பாரம்பரிய வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பொழுது அவர்களுடன் சேர்ந்து வெளியேறிய\nதோழர் இக்பால் இப்பொழுது கொழும்பில் வசித்து வருகினறார்.)\nமூலம்: வானவில் இதழ் 102 ஜூன் 2019\nமற்றும் சீனாவின் ஒரே இணைப்பு, ஒரே பாதை முயற்சி ‘டெயிலி மிரர்’ ஆசிரிய தலையங்கம்:\nசீன – இலங்கை உறவுகள், அதன் கடன் சுமை இ லங்கையிலிருந்து வெளியாகும் ‘டெயிலி மிரர்’ பத்திரிகையில் யூன் 3 ஆம் திகதி வெளியான ஆசிரிய தலை...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nமற்றும் சீனாவின் ஒரே இணைப்பு, ஒரே பாதை முயற்சி ‘டெயிலி மிரர்’ ஆசிரிய தலையங்கம்:\nசீன – இலங்கை உறவுகள், அதன் கடன் சுமை இ லங்கையிலிருந்து வெளியாகும் ‘டெயிலி மிரர்’ பத்திரிகையில் யூன் 3 ஆம் திகதி வெளியான ஆசிரிய தலை...\nஇலங்கையில் ; அமெரிக்கா குதிரையை மாற்றத் தீர்மானித்துவிட்டதா\n‘யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே’ என்று சொல்வார்கள். அரசியலிலும் இப்படியான சங்கதிகள் நடப்பதுண்டு. இலங்கையில் அரசுக்கும் புலிகளுக்க...\nஇலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் ஈஸ்டர் தின...\nஎரியிற வீ ட்டிலை புடுங்கிறது இலாபம் என நினைக்கும் ...\nஇலங்கையில் ; அமெரிக்கா குதிரையை மாற்றத் தீர்மானித்...\n\"சொக்கா போட்ட நவாபு, செல்லாது உங்கள் ஜவாபு\" ...\nசொக்கா போட்ட நவாபு, செல்லாது உங்கள் ஜவாபு” (2) எஸ்...\nஜி. ஜி. பொன்னம்பலத்தின் ஆங்கில மோகமே தனிச் சிங்களச...\nஇலங்கையின் பயங்கரவாதத் தாக்குதல்களின் பலாபலன்களை அ...\nஈஸ்டர் தாக்குதல்களின் பின்னணியிலுள்ள சக்திகள் யார்...\nயாழ்ப்பாண முஸ்லிம்களின் அன்புக்குரியவர் அமரர் கார்...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=23285", "date_download": "2019-07-17T11:43:53Z", "digest": "sha1:A66IFAB6BNWIJIJ2LI6ZI7ODTULW5UQW", "length": 9331, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "இன்னாலில்லாஹ��! | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > சிறப்பு தொகுப்பு\nஏதேனும் துயரச் செய்தியைச் செவியுறும்போது முஸ்லிம்கள் சொல்லும் ஒரு சொற்றொடர் ‘இன்னா லில் லாஹி வஇன்னா இலைஹி ராஜவூன்’ முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் ஓர் இறப்புச் செய்தியைப் பதிவிடும்போது நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் பின்னூட்டமாக இடும் சொற்றொடரும் இதுதான். இந்தச் சொற்றொடரின் பொருள் என்ன “நிச்சயமாக நாம் இறைவனுக்கு உரியவர்கள். நிச்சயமாக அவனிடமே திரும்பிச் செல்வோராய் இருக்கிறோம்” என்பது தான் அதன் பொருள். உண்மையில் இந்தச் சொற்றொடர் திருக்குர்ஆனில் இடம்பெற்றுள்ள ஒரு வசனமாகும். அந்த வசனம் வருமாறு: “சிறிதளவு அச்சத்தாலும் பசியாலும், உடைமைகள், உயிர்கள், விளைபொருள்கள் ஆகியவற்றில் இழப்பை ஏற்படுத்தியும் திண்ணமாக நாம் உங்களைச் சோதிப்போம். இந்த நிலைகளில் பொறுமையை மேற்கொள்கின்றவர்களுக்கு நீங்கள் நற்செய்தி கூறுங்கள்.\nஅவர்கள் (எத்தகையோர் எனில்) தங்களுக்கு ஏதேனும் துன்பம் நேரிடும் போது, ‘நிச்சயமாக நாம் இறைவனுக்கு உரியவர்கள். நிச்சயமாக அவனிடமே திரும்பிச் செல்பவர்களாய் இருக்கிறோம்’ என்று சொல்வார்கள்.”(திருக்குர்ஆன் 2:155156) மார்க்க அறிஞர்கள் இதற்குப் பின்வருமாறு விளக்கம் தருகிறார்கள்: “நம்மிடம் உள்ளவை அனைத்தும் இறைவனுடையதே. அவனே அவற்றை வழங்கியிருக்கிறான். அவனே அவற்றைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறான். நாமும் அவனுக்குரியவர்களே. அவன் பக்கமே திரும்பிச் செல்லக் கூடியவர்களாய் இருக்கிறோம்.\nஎந்த நிலையிலும் இறைவனின் நாட்டத்தைக் குறித்து நாம் திருப்தி அடைகிறோம். அவனுடைய ஒவ்வொரு செயலும் விவேகம், நுட்பம், நீதியின் அடிப்படையிலேயே அமைந்திருக்கிறது. அவன் செய்வதெல்லாம் ஒரு பெரும் நன்மையை முன்னிட்டே செய்கின்றான். வாய்மையான அடியாரின் பணி இதுவே: தன் இறைவனின் செயலைக் குறித்து எந்த நேரத்திலும் அவன் நெற்றியைச் சுருக்குவதில்லை. துக்கம் அடைவதில்லை.”நபிகளார்(ஸல்) கூறினார்கள்: “சோதனைகளும் துன்பங்களும் எந்த அளவுக்குக் கடினமாக ஏற்படுகின்றனவோ அந்த அளவுக்கு இறைவனின் கருணையும் கிடைக்கும்.”ஆகவே துன்பங்கள், ���ன்னல்கள், இடையூறுகள் ஏற்படும்போது “இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்” என்று கூறி பொறுமையை மேற்கொள்வோம்.\n“சோதனை துன்பங்களின் போது ஒருவர் இறைவன் மீது நிராசை வெறுப்பு அடைந்தால் இறைவனும் அவர்மீது வெறுப்பு அடைகிறான்.” நபிமொழி.\nஎன்னைப் புறக்கணிப்பவர் என்னை அனுப்பியவரையே புறக்கணிக்கிறார்\nவிதியை நம்பி செயல்படாமல் இருக்கலாமா\nஉயிர் வாழ உதவும் நொதிகள்\nசீனாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் எக்ஸ்போ: Audi உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்\n17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nமும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்\nஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது\nஉயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTI5ODkyNQ==/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-07-17T11:21:00Z", "digest": "sha1:4EFMTMW7DRHNPT2HIQVWX36K622ZHLOH", "length": 6835, "nlines": 70, "source_domain": "www.tamilmithran.com", "title": "நூலிழையில் உயிர் தப்பிய ஆப்கன் துணை அதிபர்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தமிழ் முரசு\nநூலிழையில் உயிர் தப்பிய ஆப்கன் துணை அதிபர்\nதமிழ் முரசு 12 months ago\nஆப்கானிஸ்தான் நாட்டின் துணை அதிபர் அப்துல் ரஷ்த் டோஸ்டம் மீது போர் குற்றம் சுமத்தப்பட்டிருந்து. இதனால் கடந்த சில வருடங்களாக அவர் தலைமறைவாக இருந்துவந்தார்.\nஇந்நிலையில், நேற்று நாடு திரும்பிய அவரை வரவேற்க ஆப்கானிதான், காபூல் விமான நிலையத்தில் பல்வேறு அரசு அதிகாரிகள் திரண்டிருந்திருந்தனர். விமானநிலையத்தில் இருந்து வெளியே வந்த துணை அதிபர் பாதுகாப்புப் படையினருடன் தனது வாகனத்தில் ஏறி புறப்பட்டு விட்டார்.\nஅவர் சென்ற சில நொடியில் விமான நிலையத்தின் வெளியே பயங்கர வெடிகுண்டு வெடித்தது.\nஇந்தத் தாக்குதலில் 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர், மேலும் 50-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.\nபலி எண்ணிக்கை மேலும் ��திகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தாக்குதல் துணை அதிபர் அப்துல் ரஷ்த்தை குறிவைத்து நடத்தப்பட்டதாக என விசாரணை நடைபெற்று வருகிறது.\nமேலும் இந்தத் தாக்குதலுக்கு ஐ. எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று உள்ளது.\nமது அருந்துவதால் சராசரி ஆயுள் 75 நாட்கள் குறையும்: சர்வதேச மருந்துக் கொள்கை இதழ் அறிக்கை வெளியீடு\nஓ.என்.ஜி.சி நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம்: மேலும் 2 இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டம்\nமும்பை அடுக்குமாடி கட்டிட விபத்து: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு\nமோட்டார் வாகன சட்டத்திருத்தை நிறைவேற்றி, மக்களின் உயிரை காப்போம்: மக்களவையில் மத்தியமைச்சர் நிதின் கட்கரி பேச்சு\nசந்திராயன்-2 விண்கலம் ஜூலை 21 அல்லது 22ம் தேதி ஏவப்படலாம் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்\nமதுரையில் கூடுதல் விமானங்கள் இயக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nசென்னையில் அனுமதியின்றி இயக்கப்பட்ட 40 பைக் டாக்சிகள் பறிமுதல்: போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை\nபல்வேறு விதிமுறைகளை காரணம் காட்டி முதியவர்களுக்கு ஓய்வூதியம் நிராகரிப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு\nவெங்காடு அரசு பள்ளியில் 50 அடி அகலத்தில் காமராஜர் உருவம்: மாணவர்கள் அசத்தல்\nஇசிஆர் சரவணன் இல்ல விழா\nவரும் காலங்களில் 15 வீரர்கள் கொண்ட பட்டியலில் தோனி...விக்கெட் கீப்பிங்கில் ஃபர்ஸ்ட் சாய்ஸில் ரிஷப் பன்ட்: பிசிசிஐ புதிய திட்டம்\nஉலக கோப்பை போட்டி தோல்வியால் இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் தேர்வு: சர்ச்சைக்கு இடையே ரவிசாஸ்திரி மீண்டும் முயற்சி\nட்வீட் கார்னர்... குருவுக்கு மரியாதை\nடிஎன்பிஎல் டி20 சீசன் 4 ஆன்லைனில் டிக்கெட் விற்பனை\nஓவர் த்ரோ சர்ச்சை நடுவர் முடிவே இறுதியானது...ஐசிசி விளக்கம்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/iniya-iru-malargal/117365", "date_download": "2019-07-17T11:01:08Z", "digest": "sha1:U7CO3BVYPU44D3O6DPWYKXBNTHFDTZQI", "length": 5268, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Iniya Iru Malargal - 16-05-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅரசாங்கத்தை கிழித்து தொங்கவிட்ட சூர்யா, இணையத்தில் பெரும் வரவேற்பு\nபிக்பாஸ் வீட்டில் இளம்பெண்களிடம் எல்லை மீறும் மோகன் வைத்யா...\nகேவலப்படுத்திய லொஸ்லியா, எழுந்து பேசாமல் சென்ற கவின்- பிக்பாஸின் அடுத்த ப்ரோமோ\nகடலில் கடிதத்துடன் மிதந்து வந்த பாட்டில்: மீன் பிடிக்க சென்ற சிறுவனுக்கு காத்திருந்த ஆச்சர்யம்\nகனடாவில் வீட்டின் கதவை திறந்து வெளியேறிய 2-வயது குழந்தை பின்னர் குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nகொழும்பில் தாய்மை அடைந்த 77 சிறுமிகள்\nஅண்ணனின் குழந்தையை கருவில் சுமந்து பெற்றெடுத்த தங்கை.. காரணம்\nநடிகர் விவேக் வீட்டில் மற்றொரு மரணம்... அதிர்ச்சியில் திரையுலகினர்\nபிக்பாஸ் வீட்டில் இரவு இப்படி ஒரு வேலை நடக்கின்றதா வெளியே வந்து உண்மையை உடைத்த வனிதா\nஉங்களுக்கு பிடித்த நடிகர்கள் வயதானால் எப்படியிருப்பார்கள் தெரியுமா\nகேவலப்படுத்திய லொஸ்லியா, எழுந்து பேசாமல் சென்ற கவின்- பிக்பாஸின் அடுத்த ப்ரோமோ\n100 நாட்கள் பாலியல் உறவு இல்லாமல் இருப்பாயா நடிகைக்கு செம்ம ஷாக் கொடுத்த பிக்பாஸ் நிர்வாகம்\n இந்த 5 நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் இன்று கடும் ஆபத்து.. உடனே இந்த பரிகாரத்தை செய்யுங்கள்\nநயன்தாரா-விக்னேஷ் சிவன் கல்யாணம் எப்போது- வேர்ல்ட் கப் புகழ் ஜோதிடர்\nகவினுடனான காதலை முறித்துக்கொண்ட சாக்‌ஷி.. இதுக்கு லாஸ்லியா தான் காரணமா\nபிச்சையெடுத்த குடும்பத்தை வீட்டுக்கு அழைத்து வந்த பிரபல நடிகர்\nஇதற்கு மேல் புடவையை கவர்ச்சியாக கட்ட முடியாது, இந்துஜாவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க\nமீராவின் ஆட்டத்தை அடக்க வரும் வைல்டு கார்டு போட்டியாளர் யார் தெரியுமா\nஆங்கிலத்தில் சரமாரியாக வெளுத்து வாங்கிய பாட்டி... கேள்வி கேட்ட ரிப்போட்டரின் பரிதாபநிலையைப் பாருங்க\nஉங்களுக்கு பிடித்த நடிகர்கள் வயதானால் எப்படியிருப்பார்கள் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://videoinstant.info/4380-2229c164255a.html", "date_download": "2019-07-17T10:46:09Z", "digest": "sha1:PQFBHLHS5NY4GBJT2EDT6OJEVELHMCDV", "length": 3038, "nlines": 46, "source_domain": "videoinstant.info", "title": "அந்நிய செலாவணி மதிப்பின் சராசரி என்ன", "raw_content": "ப்ரவன் ஹவார்ட் முறையான வர்த்தக மாஸ்டர் நிதி வரையறுக்கப்பட்டது\nதுபாயில் பதிவு செய்யப்பட்ட அந்நிய செலாவணி தரகர்கள்\nஅந்நிய செலாவணி மதிப்பின் சராசரி என்ன -\nவரதரா சன். தொ ழி ல் து றை யி ல் மட் டு ம் தா னா பு கழ் பெ ற் ற கல் வி நி று வனங் களு ம். 47 Nominees for alternative Nobel prize for literature: The New Academy Award. 76 லட் சம் கோ டி ஊழல் நடை ப் பெ ற் று.\nCan do change the world - உலகை மா ற் றச் செ ய் ய மு டி யு ம் Pages. அந்நிய செலாவணி மதிப்பின் சராசரி என்ன.\n2ஜீ அலை க் க���் றை ஒது க் கீ ட் டி ல் 1. 10 Hot மச் சி.\nஅன் னி யச் செ லா வணி கை யி ரு ப் பு “ நீ ர் க் கு மி ழி யா ’ மா ர் க் சி ஸ் ட் கம் யூ னி ஸ் ட் கட் சி யி ன் கொ ல் கத் தா ஸ் தா பன.\nரூ பா ய் சரி ந் தா ல் என் ன, உயர் ந் தா ல் என் ன என் று நா ம் சு ம் மா இரு ந் து வி ட மு டி யா து.\nமேல் அந்நிய செலாவணி வர்த்தகம் தளங்கள்\nஅந்நிய செலாவணி ஆணை வரிசை உத்திகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/jul/13/%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B0%E0%AF%82-4-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-3191391.html", "date_download": "2019-07-17T11:09:11Z", "digest": "sha1:5G6XGWEYL33GF3KFN4CLKMIQZGCJXFES", "length": 11323, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ. 4 லட்சம் பறிமுதல்- Dinamani", "raw_content": "\n15 ஜூலை 2019 திங்கள்கிழமை 10:19:32 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ. 4 லட்சம் பறிமுதல்\nBy DIN | Published on : 13th July 2019 08:30 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவேலூர் மக்களவைத் தேர்தலையொட்டி, மாவட்டம் முழுவதும் வாகன சோதனைகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், இதுவரை ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டதாக ரூ. 4 லட்சத்து 2 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான அ.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.\nவேலூர் மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து 18 பறக்கும் படை, 18 நிலை கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு வாகன சோதனை உள்பட கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.\nஅதன்படி, குடியாத்தம் பத்தரப்பல்லி சோதனைச்சாவடியில் நடத்தப்பட்ட வாகன சோதனையில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 1,67,900, வேலூர் கொணவட்டம் பகுதியில் ரூ. 2,34,150 என இதுவரை ரூ. 4 லட்சத்து 2 ஆயிரத்து 50 கைப்பற்றப்பட்டு கருவூலத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.\nமேலும், தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி பொதுமக்கள், வணிகர்கள், வியாபாரிகள் ரூ. 50 ஆயிரத்துக்கு அதிகமான தொகையை உரிய ஆவணங்கள��ன்றி எடுத்துச் செல்ல வேண்டாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.\nபேர்ணாம்பட்டு அருகே உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்துச் சென்ற ரூ. 2.98 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.\nகுடியாத்தம் தொகுதி தேர்தல் பறக்கும் படை அலுவலர் உமாசங்கர் தலைமையில் அலுவலர்கள் பேர்ணாம்பட்டையை அடுத்த சிந்தகணவாய் அருகே வியாழக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.\nஅப்போது குடியாத்தத்தில் இருந்து பேர்ணாம்பட்டு நோக்கிச் சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டனர்.\nகாரில் இருந்த திருப்பத்தூரைச் சேர்ந்த மாங்காய் வியாபாரி நூர்பாஷாவிடம் (40) ரூ. 2.98 லட்சம் இருப்பது தெரியவந்தது. பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பறக்கும் படையினர் அதைப் பறிமுதல் செய்து பேர்ணாம்பட்டு வட்டாட்சியரும், உதவித் தேர்தல் அலுவலருமான செண்பகவள்ளியிடம் ஒப்படைத்தனர்.\n2.9 கிலோ தங்க நகைகள் பறிமுதல்...\nவாணியம்பாடி காதர்பேட்டை அருகே தேர்தல் பறக்கும் படை அலுவலர் முருகதாஸ் தலைமையில் உதவிக் காவல் ஆய்வாளர் கோதண்டன் மற்றும் போலீஸார் வியாழக்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், காருக்குள் ஒரு பையில் தங்க நகைகள் இருப்பதைக் கண்டறிந்தனர்.\nஇதுபற்றி விசாரித்த போது வாணியம்பாடி பூக்கடை பஜாரில் உள்ள தனியார் தங்கப் பட்டறையிலிருந்து தங்க நகைகளை உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாமல் ஆம்பூரைச் சேர்ந்த ரமேஷ்(45) என்பவர் எடுத்து வந்தது தெரிய வந்தது. அவரிடமிருந்த 2 கிலோ 980 கிராம் தங்க நகைகளைக் கைப்பற்றிய அதிகாரிகள் அதை வாணியம்பாடி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக வட்டாட்சியர் முருகன் விசாரணை நடத்தி வருகிறார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n100 ஆண்டுகள் பழைமையான கட்டிடம் இடிந்து விபத்து\nஅரசுப்பேருந்து மோதி இரண்டு பெண்கள் பலி\nகுடிநீர் விநியோக பணியை தொடங்கி வைத்த அமைச்சர்கள்\nபோதை ஏறி புத்தி மாறி படத்தின் டிரைலர்\nதீம் பாடலின் லிரிக்ஸ் வீடியோ\nதோழர் வெங்கடேசன் படத்தின் டிரைலர்\nமை வெள்ளக்காரி வீடியோ பாடல்\nசுனில் கவாஸ்கர் பிறந்த நாள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/techfacts/2019/07/03130214/1249161/TikTok-Refutes-Tharoors-Claim-on-Sharing-Data-With.vpf", "date_download": "2019-07-17T11:24:08Z", "digest": "sha1:U52NAKI5N3RVOQ4S5NLVEZDYWLNYGXTG", "length": 9855, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: TikTok Refutes Tharoor's Claim on Sharing Data With China", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநாங்கள் அப்படி செய்யவில்லை, செய்யவும் மாட்டோம் - குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த டிக்டாக்\nபயனர் விவரங்களை கையாள்வது பற்றிய காங்கிரஸ் கட்சியின் சசி தரூர் குற்றச்சாட்டுக்கு டிக்டாக் பதில் அளித்திருக்கிறது.\nகாங்கிரஸ் கட்சியின் சசி தரூர் பிரபல பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த வீடியோ செயலியான டிக்டாக் பயனர்களின் விவரங்களை சேகரித்து அவற்றை சீனாவிற்கு வழங்குவதாக குற்றஞ்சாட்டி இருந்தார். இது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.\nகுழந்தைகளின் விவரங்களை அனுமதியின்றி சேகரித்ததாக, டிக்டாக் செயலி மீது அமெரிக்க அரசு 57 லட்சம் டாலர்கள் அபராதம் விதித்தது. சீனா டெலிகாம் உதவியுடன் டிக்டாக் செயலி பயனர் விவரங்களை பரிமாற்றம் செய்வதாக சசி தரூர் தெரிவித்தார். தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதால் அரசாங்கம் உடனடியாக பயனர் விவரங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டிருந்தார்.\nஇந்நிலையில், சசி தரூர் குற்றச்சாட்டுக்கு டிக்டாக் பதில் அளித்துள்ளது. அதில், சசி தரூர் குற்றச்சாட்டுகளில் எவ்வித உண்மையும் இல்லை. தனியுரிமை மற்றும் பாதுகாப்பு தான் டிக்டாக் செயலியின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. டிக்டாக் செயலி கிடைக்கும் சந்தைகளில் உள்ளூர் சட்ட விதிகளை முறையாக பின்பற்றி வருகிறோம்.\nசீனாவில் டிக்டாக் செயல்படவில்லை, மேலும் அந்நாட்டு அரசாங்கத்திடம் டிக்டாக் பயனர் விவரங்கள் எதுவுமில்லை. இதுதவிர டிக்டாக் மற்றும் சீனா டெலிகாம் இடையே எவ்வித ஒப்பந்தமும் போடப்படவில்லை, என டிக்டாக் தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் அறிமுகமான குறைந்த காலக்கட்டத்திலேயே டிக்டாக் செயலி அதிக டவுன்லோடுகளை பெற்று பிளே ஸ்டோரில் முன்னணி இடம் பிடித்தது. முன்னதாக டிக்டாக் செயலியை பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. பின் கடும் நிபந்தணைகளுடன் செயலி மீதான தடை நீக்கப��பட்டது.\nதடைக்கு பின் மீண்டும் அறிமுகமான டிக்டாக் பிளே ஸ்டோரில் அதிகளவு டவுன்லோடு செய்யப்பட்டது. சமீபத்தில் வெளியான விவரங்களின் படி பிளே ஸ்டோரில் அதிக டவுன்லோடுகளை கடந்த செயலிகள் பட்டியலில் டிக்டாக் கடந்த ஐந்து காலாண்டுகளாக தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது. 2019 முதல் காலாண்டில் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் அதிக டவுன்லோடு செய்யப்பட்ட செயலியாகவும் டிக்டாக் இருக்கிறது.\nமேலும் அறிந்து கொள்ளுங்கள் செய்திகள்\nவிரைவில் ட்விட்டரில் தமிழ் உள்பட ஏழு இந்திய மொழி வசதி\nஇனி வாட்ஸ்அப்பிலேயே அப்படி செய்யலாம் - வேறு செயலியை பயன்படுத்த வேண்டாம்\nகூகுள் மேப்ஸ் செயலியில் இந்திய பயனர்களுக்கென பிரத்யேக அம்சங்கள்\n1.5 கோடி ஸ்மார்ட்போன்களை பதம்பார்த்த ஏஜன்ட் ஸ்மித்\nஸ்மார்ட்போன் விலையில் மைக்ரோமேக்ஸ் ஆண்ட்ராய்டு டி.வி. இந்தியாவில் அறிமுகம்\nஇனி வாட்ஸ்அப்பிலேயே அப்படி செய்யலாம் - வேறு செயலியை பயன்படுத்த வேண்டாம்\nகூகுள் மேப்ஸ் செயலியில் இந்திய பயனர்களுக்கென பிரத்யேக அம்சங்கள்\nஃபேஸ்புக்கை தொடர்ந்து சிக்கிலில் சிக்கிய ஆப்பிள் ஐகிளவுட்\nவாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு செயலியில் கியூ.ஆர். கோட் அம்சம்\nசைன் இன் வித் ஆப்பிள் அத்தனை பாதுகாப்பானது கிடையாது - பீதியை கிளப்பும் ஆய்வு நிறுவனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yt2fb.com/08092018-3/", "date_download": "2019-07-17T10:38:57Z", "digest": "sha1:L6DBBFE2TMWPM5YRTFAE3SAXKWDOZ6DT", "length": 3186, "nlines": 22, "source_domain": "yt2fb.com", "title": "Click to Watch > நல்லை கந்தன் தேர் -08.09.2018 in HD", "raw_content": "\nWatch வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம் 08.09.2018 சனிக்கிழமை காலை நடைபெற்றது.காலை 6 மணியளவில் ஆரம்பமான விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து ஆறுமுக பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் காலை 07 மணிக்கு தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.தொடர்ந்து வள்ளி தெய்வானை சமேதரராய் தேரில் வெளிவீதி உலா வந்த ஆறுமுக பெருமான் காலை 9.45 மணிக்கு தேர் இருப்பிடத்தை வந்தடைந்தது.இன்றைய தேர்த்திருவிழாவின் போது நாட்டின் பல பாகங்களில் இருந்தும் , வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.அதேவேளை ஆயிரக்கணக்கான அடியவர்கள் அங்க பிரதட்சணம் செய்தும் , நூறுக்கணக்கானவர்கள் காவடிகள் எடுத்தும் கற்பூர சட்டிகள் ஏந்தியும் முருக பெருமானை வழிபட்டனர் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://meelparvai.net/?tag=trump", "date_download": "2019-07-17T11:32:58Z", "digest": "sha1:ZDMNGJAUPNRPD2IGNPBHMSPSTNBMJ7G6", "length": 3447, "nlines": 56, "source_domain": "meelparvai.net", "title": "Trump – Meelparvai.net", "raw_content": "\nவெனிசுவேலா அரசியல் கொந்தளிப்பின் பின்புலம்\nஉலக செய்திகள் • சர்வதேசம்\nபாகிஸ்தானுக்கு எதிரான ட்ரம்பின் கருத்து குறித்து...\nஉலக செய்திகள் • சர்வதேசம்\nபுடின் ட்ரம்புக்கு வழங்கிய கால்பந்தில் அதிநவீன...\nஉலக செய்திகள் • சர்வதேசம்\nபனிப்போர் முடிந்து விட்டது. இனி இணைந்து செயற்படுவோம்\nபொய்களின் அரசியலும் அரசியல் பொய்களும்\nஉலக செய்திகள் • சர்வதேசம்\nஅமெரிக்கத் தூதரகம் மாற்றப்பட்டமைக்கு உலக நாடுகள்...\nஅமெரிக்க உதவியில் பலஸ்தீனம் தங்கியிருப்பது...\nபலஸ்தீனர்கள் சவூதி அறேபியாவை நெருக்கமாக அவதானித்து...\nஉலக செய்திகள் • சர்வதேசம்\nஅர்தூகானை தாக்கும் சவூதி மற்றும் அமீரக ஊடகங்கள்\nசிதைந்து போகும் அமெரிக்க கனவு\nNizamhm on தேவை, இலங்கைக்கு புதியதோர் அரசியல் கலாசாரம்\nNizam HM on போதை தடுப்பு பிரிவில் இருந்து நீங்குகிறார் லதீப்\nAlimanzoor on உலகின் முதல் பல்கலைக்கழகத்தை நிறுவிய பாத்திமா அல் ஃபிஹ்ரி\nDrMuzammmil on உஸ்தாத் மன்ஸூர், அக்குரணை உலமா சபை முரண்பாடு\nThaseem on கஷூகி படுகொலையால் சவூதிக்கு விழுந்த பேரிடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-1039.html?s=a5cc14f363b00f7847c7b94f783aaeae", "date_download": "2019-07-17T10:38:27Z", "digest": "sha1:2YRJDUGOZ6HTGHDIAM7RRPCTBJMGU2IJ", "length": 3833, "nlines": 65, "source_domain": "www.tamilmantram.com", "title": "நிழலைத் தொலைத்த நிஜம்..... [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > நிழலைத் தொலைத்த நிஜம்.....\nView Full Version : நிழலைத் தொலைத்த நிஜம்.....\nமூலையில் முடங்கிப் போன நிஜத்தை\nஇந்த உலகம் என்ன செய்கிறதோ\nஎனக்கு மட்டும் என்ன பயன்\nநிஜத்திற்காக நிழல் இத்தனை செய்தும் , அந்த நிஜம் இந்த நிழலுக்காக என்ன செய்தது . \"இவனை வெறும் நிழலாக்கியதை தவிற....\"\nபல நிஜங்களே நிழலைத்தைத்தான் நம்புகின்றன.\n\" நிழலைத் தொலைத்த நிஜம்\nவளமான கவிதைகள்.. வல்லவரே பாராட்டுக்கள்.....\n\" நிழலைத் தொலைத்த நிஜம்\nநிஜமும் பொய் பேசினால் தான் வாழ் முடியும், இங்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=8&cid=2133", "date_download": "2019-07-17T11:02:57Z", "digest": "sha1:UA3MCCXESHMG4S6NWXHXN7DQFO2MBJNM", "length": 14666, "nlines": 53, "source_domain": "kalaththil.com", "title": "குஜராத் சபர்மதி ஆறுபோல் அழகாகும் வைகை - ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.150 கோடியில் செயல்படுத்த ஏற்பாடு | Gujarat-Sampraday-is-the-sixth-beauty-of-the-Vaigai-Smart-City-Scheme-to-be-set-up-at-Rs.150-crore களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம்\nகுஜராத் சபர்மதி ஆறுபோல் அழகாகும் வைகை - ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.150 கோடியில் செயல்படுத்த ஏற்பாடு\nமதுரை ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் குஜராத் சபர்மதி ஆற்றைப் போல், வைகை ஆற்றை ரூ.150 கோடி செலவில் அழகாகவும், சிறந்த சுற்றுலாத் தலமாகவும் மாற்ற ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.\nதமிழகத்தின் முதல்வராக காமராஜர் இருந்தபோது, உயர் அதிகாரிகள் சிலர் மேலை நாடு களுக்குச் சென்று, அங்கு நகரங் களின் அமைப்பை அறிந்துவர விரும்பினர். அதற்கு காமராஜர் ‘‘மதுரைக்குச் சென்று பாருங்கள், அதைவிட சிறந்த நகரமைப்பு இங்கு உள்ளது’’ என்றாராம்.\nஅப்படிப்பட்ட வரலாற்றுப் பெருமையும், சிறப்பும் வாய்ந்த மதுரை, கடந்த கால் நூற்றாண்டாக மிகவும் பின்தங்கி உள்ளது. ஒரு காலத்தில் ஆண்டு முழுவதும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிய வைகை ஆறு, தற்போது அத்தி பூத்தாற்போல எப்போதாவது தண் ணீர் ஓடும் அளவுக்கு வறண்டு போனதே அதற்கு முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது. மேலும் வைகை ஆற்றில் தினமும் பல லட்சம் லிட்டர் கழிவுநீர் கலப்பதால் சென்னை கூவம் நதி யோடு ஒப்பிடும் அளவுக்கு வைகை யின் பெருமை மங்கி விட்டது.\nதற்போது மதுரை மாநகராட்சி ஆணையாளராக அனீஷ்சேகர் பொறுப்பேற்ற பிறகு, வைகை ஆற்றுக்கு முக்கியத்துவம் கொடுக் கப்பட்டு, அதனை ‘ஸ்மார்ட் சிட்டி’ யில் ஒரு கலாச்சார மையமாக மாற்ற ஏற்பாடுகள் நடக்கின்றன.\nஇந்நிலையில் வைகை ஆற்றை மீட்டெடுக்கவும், அழகாக்கவும் நீர் வழிச்சாலைத் திட்டப் பொறியாளர் ஏ.சி.காமராஜ் தலைமையில் ‘நவாட் டெக்’ பொறியாளர் குழு கடந்த வாரம் மதுரை மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜனை சந்தித்தது.\nஅப்போத��, குஜராத்தில் ஆண்டு முழுவதும் நீரோட்டமுள்ள சபர் மதி ஆற்றைப் போல வைகை ஆற்றையும் ரூ.150 கோடி மதிப் பீட்டில் சிறந்த சுற்றுலாத் தலமாக மாற்றும் திட்டத்தை ஆட்சியரிடம் முன்வைத்துள்ளனர். அந்த திட்டத்தைப் பார்த்து வியந்துபோன ஆட்சியர், தற்போது இந்த திட்டத்தை ‘ஸ்மார்ட் சிட்டி’யில் சேர்க்க பரிந்துரை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.\nஇதுகுறித்து பொறியாளர் ஏ.சி. காமராஜ் கூறியதாவது: மதுரை மாநகர் உருவானதும், வளர்ச்சி அடைந்ததும் வைகை ஆற்றைப் பின்புலமாக வைத்துதான். தற் போது அந்த ஆறு நீரோட்டமின்றி மாசடைந்துள்ளது. அதிலிருந்து மீட்கவே ஆட்சியரிடம் இந்த திட் டத்தை பரிந்துரைத்தோம். இந்த திட்டம் முன்னாள் பொதுப் பணித்துறை பொறியாளர்கள் பலருடன் கலந்து ஆலோசித்து தயாரிக்கப்பட்டுள்ளது. பொதுப் பணித் துறை முதன்மைச் செயலாள ருக்கு ஏற்கெனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nவைகை ஆற்றின் சராசரி அக லம் 240 மீட்டர். நதியின் இருபுறங் களிலும் 20 மீ. இடைவெளி விட்டு, இதில் 6 மீட்டர் அகலம் நடை பாதையாகவும், மீதமுள்ள பகுதி இருவழி போக்குவரத்துக்காகவும் பயன்படுத்தப்படும். நதியின் அகலம் ஒரே சீராக 200 மீ. அமைக்கப்படும்.\nவைகை நதியின் அழகை புத்துணர்ச்சியோடு மீட்டெடுக்க இத்திட்டத்தை சிவில் நிர்வாகம், பொதுப்பணித் துறை, சமூக ஆர் வலர்கள் துணையோடு செயல் படுத்த ‘நவாட் டெக்' முயற்சி எடுத்து வருகிறது. இத்திட்டத்துக்கு ஆகும் மொத்த செலவு 150 கோடி ரூபாய். இத்திட்டத்துக்கான செய லாக்க ஆய்வு, விரிவான ஆய்வு அறிக்கை, செயலாக்கம் ஆகியன வும் இதில் அடங்கும்.\nஇத்திட்டத்தில் கழிவுநீர் வைகை யில் கலக்காமல் ஆற்றின் கரை நெடுக குழாய் அமைத்து அதன் வழியாக மறு சுழற்சி மையத்துக்கு கழிவுநீர் கொண்டு செல்லப்படும். சாலையை அகலப்படுத்துவதன் மூலம் இருவழிச் சாலையாக மாறுவ தோடு நெரிசலையும் கட்டுப்படுத் தலாம். குஜராத்தில் சபர்மதி ஆற்றில் இதுபோன்று சாதனை செய்துள்ளார்கள்.\nமதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத் தில், ‘நவாட் டெக்'கின் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், வைகை ஆறு புதுப் பொலிவு பெறும்.\nவைகை அணை சட்டம் என்ன சொல்கிறது\n‘‘வைகை அணை கட்டும்போதே, ராமநாதபுரம், மதுரை மாவட்டங்கள் வைகையின் இயற்கை நீரோட்டத்தைப் பெற வேண்டுமென்றும், வைகை ஆற்றின் இயற்கையான நீரோட்டத்தை தடுத��து தேக்கி வைக்கக்கூடாது என்றும், பெரியாறு அணை நீரை மட்டுமே தேக்கி வைக்க வேண்டும் என்றும் அரசாணை (எண் : 25/ 1689, 25.11.1974) சொல்கிறது. அந்த சட்டம் நடைமுறையில் இருந்தபோது தண்ணீர் பஞ்சம் குறைவாக இருந்தது. அதன்பின்னர், வைகை ஆற்றில் இயற்கையாக வந்த தண் ணீரை அணையில் அடைத்து வைத் தனர். இயற்கையான நீரோட்டம் இருந்தால்தான் வைகையும் வறண்டு விடாது.\nவைகை அணை கட்டும்போது உருவாக்கப்பட்ட சட்டத்தை தற்போது நடைமுறைப்படுத்தினால் வைகை ஆற்றில் நீரோட்டம் ஆண்டு முழுவதும் இருக்கும். வைகை ஆறு பார்ப்பதற்கு ரம்மியமாக இருக்கும்’’ என்றார் பொறியாளர் ஏ.சி.காமராஜ்.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://peoplevoice.news/2019/07/04/7-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%99/", "date_download": "2019-07-17T11:02:14Z", "digest": "sha1:5MQKEG3YGE5FMDQQT4NRQYR3PI3B36OG", "length": 3371, "nlines": 36, "source_domain": "peoplevoice.news", "title": "7 லட்சம் அரசு காலிபணியிடங்கள்: மத்திய அமைச்சர் தகவல் - People Voice", "raw_content": "\n7 லட்சம் அரசு காலிபணியிடங்கள்: மத்திய அமைச்சர் தகவல்\nபுதுடில்லி: நாடு முழுவதும் ஏழு லட்சம் அரசு பணியிடங்கள் காலியாக இர���ப்பதாக மத்திய அமைச்சர் லோக்சபாவில் தெரிவித்தார்.\nபார்லி. லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு மத்திய தொழிலாளர், மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் எழுத்துபூர்வமாக அளித்துள்ள பதில் வருமாறு:கடந்த 2018- மார்ச் மாதம் வரையிலான நிதியாண்டில் நாடு முழுவதும் 38.03 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்ப ஒப்புதல் அளிக்கப்பட்டது.\nஇதில், 31.19 லட்சம் பணியிடங்கள் நிரப்பபட்டன. மீதம் 6.84 லட்சம் அரசு பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றில் அதிகபட்சமாக ரயில்வே துறையில் 2.6 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்புவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது வேலைவாய்ப்புகளை உருவாக்குவது தான் அரசின் குறிகோள் என்றார்.\nமாஸ்கோவில் விமான விபத்து: 13 பேர் பலி\nசெப்., 22ல் பிரதமர் மோடி உரை; ஹூஸ்டன் மக்கள் எதிர்பார்ப…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Tennis/2019/07/10015944/Wimbledon-TennisSerena-Halep-advance-to-the-semifinals.vpf", "date_download": "2019-07-17T11:14:07Z", "digest": "sha1:DDIRU2NTZ45HX6MVBLDLMR3NZ2MLMGMJ", "length": 13444, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "Wimbledon Tennis: Serena, Halep advance to the semi-finals || விம்பிள்டன் டென்னிஸ்: செரீனா, ஹாலெப் அரைஇறுதிக்கு முன்னேற்றம்", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nவிம்பிள்டன் டென்னிஸ்: செரீனா, ஹாலெப் அரைஇறுதிக்கு முன்னேற்றம் + \"||\" + Wimbledon Tennis: Serena, Halep advance to the semi-finals\nவிம்பிள்டன் டென்னிஸ்: செரீனா, ஹாலெப் அரைஇறுதிக்கு முன்னேற்றம்\nவிம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் செரீனா, ஹாலெப் அரைஇறுதிக்கு முன்னேறியுள்ளனர்.\nவிம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் செரீனா, ஹாலெப் அரைஇறுதிக்கு முன்னேறியுள்ளனர்.\n‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் 7 முறை சாம்பியனான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், சக நாட்டவர் அலிசன் ரிஸ்க்கை சந்தித்தார். 2 மணி 1 நிமிடங்கள் நீடித்த பரபரப்பான இந்த மோதலில் செரீனா 6–4, 4–6, 6–3 என்ற செட் கணக்கில் அலிசனை வெளியேற்றி அரைஇறுதிக்கு முன்னேறினார். 19 ஏஸ் சர்வீஸ்கள் வீசியது செரீனாவின் வெற்றிக்கு பக்கபலமாக அமைந்தது. 37 வயதான செரீனா, விம்பிள்டனில் அரைஇறுதியை எட்டுவது இது 12–வது முறையாக���ம்.\nஇதற்கிடையே பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது ஆடுகளத்தை பேட்டால் சேதப்படுத்தியதாக செரீனாவுக்கு ரூ.6¾ லட்சத்தை போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் அபராதமாக விதித்துள்ளனர்.\nமற்றொரு கால்இறுதியில் முன்னாள் ‘நம்பர் ஒன்’ நட்சத்திரம் சிமோனா ஹாலெப் (ருமேனியா), சீனாவின் ஜாங் சூவாயுடன மோதினார். இதில் தொடக்கத்தில் தடுமாறிய ஹாலெப் ஒரு கட்டத்தில் 1–4 என்ற செட் கணக்கில் பின்தங்கினார். அதன் பிறகு சுதாரித்து மீண்டெழுந்த ஹாலெப் டைபிரேக்கர் வரை போராடி முதல் செட்டை வசப்படுத்தினார். 2–வது செட்டில் ஜாங்கை நிமிர விடாமல் அடக்கினார்.\nமுடிவில் ஹாலெப் 7–6 (7–4), 6–1 என்ற நேர் செட் கணக்கில் வாகை சூடி 5 ஆண்டுக்கு பிறகு விம்பிள்டனில் அரைஇறுதிக்குள் நுழைந்தார்.\nஇன்னொரு ஆட்டத்தில் உக்ரைன் மங்கை எலினா ஸ்விடோலினா 7–5, 6–4 என்ற நேர் செட்டில் கரோலினா முச்சோவாவை (செக்குடியரசு) விரட்டினார். ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டியில் முதல்முறையாக அரைஇறுதிக்குள் கால்பதித்துள்ள ஸ்விடோலினா அடுத்து ஹாலெப்புடன் மல்லுகட்டுகிறார்.\n1. பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: கால்இறுதியில் பெடரர், நடால்\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரர்கள் ரோஜர் பெடரர், நடால் கால்இறுதிக்கு முன்னேறியுள்ளனர்.\n2. பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் 4–வது சுற்றுக்கு ஜோகோவிச் முன்னேற்றம் நவோமி ஒசாகா அதிர்ச்சி தோல்வி\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச் 4–வது சுற்றுக்கு முன்னேறினார். நம்பர் ஒன் வீராங்கனை நவோமி ஒசாகா அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.\n3. பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் பெடரர் 4–வது சுற்றுக்கு தகுதி\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் 4–வது சுற்றுக்கு முன்னேறினார்.\n4. பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், செரீனா 3–வது சுற்றுக்கு தகுதி\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னாள் சாம்பியன்கள் ஜோகோவிச், செரீனா ஆகியோர் 3–வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.\n5. பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: 3–வது சுற்றில் நடால், பெடரர்\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியன் நடால், ரோஜர் பெடரர் 3–வது சுற்றுக்கு முன்னேறினர்.\n1. மும்பையில் தங்கியுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கோவாவுக்கு செல்ல திட்டம்\n2. கர்நாடக அரசியலில் அதிரடி திருப்பம்: மந்திரிகள் கூண்டோடு ராஜினாமா பதவி விலகிய எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவி\n3. 10 சதவீத இடஒதுக்கீடு பற்றி சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவு அனைத்துக் கட்சி கூட்டம் முடிந்ததும் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு\n4. நீட் தேர்வு பிரச்சினையில் கவன ஈர்ப்பு தீர்மானம்: சட்ட நிபுணர்களுடன் கலந்து பேசி நல்ல முடிவு எடுக்கப்படும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\n5. மசூதிகளில் முஸ்லிம் பெண்களுக்கு அனுமதி கோரிய மனு தள்ளுபடி; சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n1. விம்பிள்டன் டென்னிஸ் ரபெல் நடால், செரீனா வில்லியம்ஸ் கால்இறுதிக்கு தகுதி ஆஷ்லிக் பார்டி அதிர்ச்சி தோல்வி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.repairplus1.com/ta/contact-us/", "date_download": "2019-07-17T11:31:07Z", "digest": "sha1:7F2JAEBV5ICPCJBWYZTFOI7AKRZDFZH5", "length": 7424, "nlines": 159, "source_domain": "www.repairplus1.com", "title": "RepairPlus1 | எங்களை தொடர்பு", "raw_content": "\nதயாரிப்பு வகைகள் மூலம் வடிகட்டி\nவிருப்ப போஸ்ட் வகை வடிகட்டி\nவிரைவு & மல்டி சரி கேள்விகள்\nதொழில்நுட்ப தரவு தாள்கள் (அதுமட்டுமல்ல)\nபாதுகாப்பு தரவு தாள்கள் (SDS என்று)\nதயாரிப்பு வகைகள் மூலம் வடிகட்டி\nவிருப்ப போஸ்ட் வகை வடிகட்டி\nமுகப்பு » எங்களை தொடர்பு\nநிறுவன அலுவலகம் - அமெரிக்கா\nஒரு துறை தேர்வு :\n* உங்கள் பெயர் :\n* உங்கள் மின்னஞ்சல் :\nதயவு செய்து பின்வரும் குறியீடு நுழைய :\nதொழில்நுட்ப தரவு தாள்கள் (அதுமட்டுமல்ல)\nபாதுகாப்பு தரவு தாள்கள் (SDS என்று)\nஅமெரிக்கா மற்றும் கனடாவுக்கு வெளியே பார்வையாளர்கள் கவனிக்க: பார்வையிடவும் சர்வதேச பங்குதாரர்கள் பக்கம் எங்கள் சர்வதேச விநியோகஸ்தர்கள் ஒரு இருந்து பொருட்களை வாங்குவதற்கு நாட மற்றும் / அல்லது ஒரு RepairPlus1 கூட்டாளியாக தகவல்களை பெற. நன்றி.\n© பதிப்புரிமை& nbsp2018, Seiki சர்வதேச, இன்க். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. - RepairPlus1\nகூட்டுத்தொகை: $0.00 (0 பொருட்களை)\nஉங்கள் வண்டியை காலியாக உள்ளது\nபொருள் உங்கள் வண்டி சேர்க்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.whatsappusefulmessages.co.in/2015/02/boopathy-murugesh.html", "date_download": "2019-07-17T10:54:34Z", "digest": "sha1:X6U32Y666HGFJ3MMBOGZN3WLCZX56MEV", "length": 20464, "nlines": 210, "source_domain": "www.whatsappusefulmessages.co.in", "title": "whatsapp useful messages: லார்ட் ஆப் தி ரிங்க்ஸ் (தமிழர�� வெர்சன்-boopathy murugesh)", "raw_content": "\nதமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு , திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை ஒலிச்செய்தியை நீங்களும் கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர் என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி என்றால் V JOIN -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#\nதினம் ஒரு தமிழ் வார்த்தை\nநான் ரசித்த வீடியோ பதிவு\nபோலியோ சொட்டு மருந்து முகாம்\nஅ அ அ அ அ\nலார்ட் ஆப் தி ரிங்க்ஸ் (தமிழர் வெர்சன்-boopathy murugesh)\nலார்ட் ஆப் தி ரிங்க்ஸ் (தமிழர் வெர்சன்-boopathy murugesh) :\nஒரு மாலை நேரம் ஸ்காட்ச் பாட்டிலுடன் மொட்டை மாடியில் அமருகிறார் விஜயகாந்த்.அப்போது அங்கு கோரமான உருவத்துடன் வரும் விக்ரம்,\"அந்த மோதிரத்தை குடு\" என்று கேட்கிறார்.\n\" என்று விஜயகாந்த் கேட்க..ப்ளாஷ்பேக் சொல்ல துவங்குகிறார் விக்ரம்.விளம்பர மாடலான விக்ரம்க்கு எதிரிகள் செலுத்திய வைரஸால் உடல் கோரமாகி விடுகிறது.\nஅதை சரி செய்ய டாக்டர் பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசனிடம் செல்கிறார்,அவர் இதை மருத்துவத்தால் சரி செய்ய முடியாது ஆனால் ஒரு சக்தி வாய்ந்த 'மோதிரம்' இருக்கு அது கிடைத்தால் சரி செய்யலாம் என்கிறார்.\nஅந்த மோதிரம் 10ஆம் நூற்றாண்டில் கமலஹாசன் என்னும் வைணவர் அணிந்திருந்தது.அப்போது ஏற்பட்ட சைவ வைணவ மோதலில் மன்னர் நெப்போலியன் அவரை பெருமாள் சிலையுடன் கல்லை கட்டி கடலில் போட்டு விட்டார்.\nஅந்த மோதிரத்தை ஒரு மீன் விழுங்கி விடுகிறது.அந்த மீன் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர் தனுஷ் வலையில் சிக்குகிறது. குழம்பு வைக்க மீனை நறுக்கும்போது மோதிரம் கிடைகிறது.\nஒருநாள் தனுசை சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்திவிட அவர்களிடம் மோதிரம் செல்கிறது. அப்போது கடத்தல் மன்னன் சூர்யா வைரம் கடத்த அங்கு செல்கிறார்.அங்கு ஏற்படும் சண்டையில் அவர் கையில் மோதிரம் கிடைகிறது.\nசூர்யா இந்தியா வருகிறார்.விமான நிலையத்தில் சோதனை நடக��கிறது.அதிகாரி அஜித் கையில் அந்த மோதிரத்தை கொடுத்துவிட்டு சூர்யா தப்பி விடுகிறார். அதை அஜீத் தன் மனைவியான த்ரிஷாவுக்கு அணிவிக்கிறார்.\nமுன்பகை காரணமாக அஜீத் மனைவியை வில்லன்கள் கடத்தி கொல்கிறார்கள். அவர்கள் மோதிரத்தை எடுத்துக் கொள்கிறார்கள். அந்த மோதிரத்தை கொல்லைகூட்டதில் இருக்கும் சாராயம் கடத்தும் பெண் அம்பிகா பெறுகிறார்.\nசாராயம் கடத்தும் பெண் அந்த மோதிரத்துடன் ஒரு டாக்சியில் செல்லும்போது மோதிரத்தை தவற விடுகிறார்.டாக்சிகாரர் ரஜினி அந்த மோதிரம் யாருடையது என்று தெரியாமல் யோசிக்கும்போதே அவர் தம்பி கல்லூரியில் பீஸ் கட்ட பணம் தேவைப்படுகிறது.\nபீஸ்-க்கு பதில் மோதிரத்தை கல்லூரி முதல்வரிடம் கொடுத்து விடுகிறார்.அவர் அந்த மோதிரத்தை தன் மகள் நஸ்ரியாவுக்கு மாட்டி விட்டு இறந்து விடுகிறார். அனாதையான அவர் மகள் ஆர்யா என்பவரை காதலிக்கிறார்.\nஒரு முறை அவர்கள் வெளியே செல்லும்போது நஸ்ரியா ஒரு ஆக்சிடெண்டில் உயிரிழக்கிறார்.அப்போது மோதிரம் கீழே விழுந்து விடுகிறது.அதை ஒரு முதியவர் கண்டெடுக்கிறார்.முதியவர் ஏற்கனவே ஒரு மோதிரத்துடன் சேர்த்து இதையும் இரண்டாவதாக போட்டுக்கொள்கிறார்.\nஅவர் தங்கியுள்ள முதியோர் இல்லத்தை விஜய் பராமரிக்கிறார்.\"ஒரு மோதிரத்துக்கு மேல் நீ போட்ருக்க ஒவ்வொரு மோதிரமும் அடுத்தவனோடது\" என்று சொல்லி அந்த மோதிரத்தை கைப்பற்றுகிறார் விஜய்.\nபின் ஒருமுறை அவரை துரத்தும் வில்லன்களிடமிருந்து தப்ப ஒரு வீட்டு மொட்டை மாடியில் இருந்து பறந்து ரயில்வே ப்ரிட்ஜை பிடிக்கிறார்.அப்போது வானத்தில் எதிரில் வந்த விஷால் சுமோவில் மோதி மோதிரம் கீழே விழுகிறது.\nஅந்த மோதிரத்தை அந்த பக்கமாக செல்லும் டி.ஆர் பார்க்கிறார்.அதை கொடுத்து தங்கை கல்யாணி கல்யாணத்தை சிறப்பாக நடத்துகிறார்.மோதிரம் தங்கை கணவரான விஜயகாந்த் கையில் கிடைக்கிறது.\nப்ளாஷ்பேக்கை முடிக்கும் விக்ரம்,\"உன்னிடம் இருக்கும் அந்த மோதிரத்தை குடு\" என்று கேட்கிறார்.\"அந்த மோதிரத்தை சேட்டு கடையில அடகு வச்சு தாண்டா இந்த சரக்கே வாங்குனேன்\" என்கிறார் விஜயகாந்த்.\nஇருவரும் சேட்ஜியை பிடித்து மோதிரத்தை வாங்க கடைக்கு செல்ல,அவர் குடும்பத்துடன் ராஜஸ்தானுக்கு எஸ்கேப் ஆகி விடுகிறார். தனது செயலால் விக்ரமுக்கு உதவ முடியாததை எண்ணி விஜயகாந��த் குடிப்பதை நிறுத்திவிடுகிறார்.\nதமிழகம் மதுவின் பிடியிலிருக்கும் போது வளங்கள் எப்படி சுரண்டப்படுகின்றன.'மது நாட்டுக்கும்,வீட்டுக்கும்,விக்ரமுக்கும் கேடு' என்னும் மெசேஜ் உடன் படத்தை முடிக்கிறோம்...\nமேலும் விபரங்களுக்கு லேனா மெடிக்கல் புதுக்கோட்டை\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண்\n☀தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண் 1. Thiruvallur Collector 9444132000 044...\nதமிழ்நாடு சாதிகள் பட்டியல். ****************************************** மொத்தம் 339 சாதிகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன\nஅவசியம் அனைவரும், அறிய வேண்டிய ஒன்று ......\n\"தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது. (http://cmcell.tn.gov.in/register.php) என்ற முகவரியில் சென்று தங்களின் ...\nஏர்செல்லில் PORT NUMBER பெறுவது எப்படி\nதமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளின் பட்டியல் (மாவட்ட வாரியாக)..\nதமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளின் பட்டியல் (மாவட்ட வாரியாக).. உங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளியின் பெயரும் இதில் இடம் பெற்று...\nதினம் ஒரு தத்துவம் 14.03.2016\nஇன்றைய தத்துவம் உன்னிடம் கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே அது உன்னை கொன்றுவிடும். கண்ணை திறந்து பார், நீ அதை வென்று விடலாம். இனிய காலை வணக்க...\nபுதுக்கோட்டை அனைத்து ரோட்டரி சங்கங்கள் மற்றும் காரைக்குடி செட்டிநாடு பொதுப்பள்ளி இணைந்து நகர் மன்ற வளாகத்தில் வியாழக்கிழமை நடத்திய உலக மகளிர் தினவிழா\nபுதுக்கோட்டை அனைத்து ரோட்டரி சங்கங்கள் மற்றும் காரைக்குடி செட்டிநாடு பொதுப்பள்ளி இணைந்து நகர் மன்ற வளாகத்தில் வியாழக்கிழமை நடத்திய உலக மக...\nஎப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே.\nஎப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே. இது சரியா *************** \"கல்லைக் கண்டால் நாயைக் காணோம் *************** \"கல்லைக் கண்டால் நாயைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம்\nகிண்ணி கோழி வளர்ப்பு முறைகள்\nபாம்புகளை விரட்டும் கிண்ணி கோழிகள் பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்களை விரட்டும் குணம் கொண்ட, அதிக வைட்டமின் மற்றும் குறைந்தளவு கொழுப்புச் ச...\nஇந்தியன் கவர்மெண்ட் இணையதள சேவைகள் அறிமுகம்\nநிலவில் முதன் முதலில் கால் வைத்தவ��்...\nஐந்து பெரிது, ஆறு சிறிது – கவிஞர் வைரமுத்து\n* வணங்கத்தகுந்தவர்கள் - தாயும், தந்தையும் * வந்தால...\nதமிழக கோவில்களின் கோபுர உயரம்...\nஐந்து பெரிது, ஆறு சிறிது – கவிஞர் வைரமுத்து\nலார்ட் ஆப் தி ரிங்க்ஸ் (தமிழர் வெர்சன்-boopathy mu...\nஒரு நாள் கணவனும் மனைவியும் மதிய வேளையில் காரில் பய...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nஓட்டுனருக்கு தெரிந்த விஷயம், தெரியாத உண்மை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn----fweu4ac1de7b1fg9mg.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/sani-chani-peyarchi-palan.php?s=5&lang=tamil", "date_download": "2019-07-17T10:22:14Z", "digest": "sha1:OHTRHBORB2P6RHJ3JC7H44CEKNW2LKWQ", "length": 17622, "nlines": 108, "source_domain": "xn----fweu4ac1de7b1fg9mg.com", "title": "சிம்மம் சனி பெயற்சி பலன், 2017 - 2020 சிம்மம் சனி பெயற்சி பலன், சிம்மம் காரி பெயற்சி பலன்", "raw_content": "தமிழ் ஐந்திரன் நாள் காட்டி (தமிழ் பஞ்சாங்கம்)\nகுரு பெயற்சி பலன், குரு பெயர்ச்சி பலன்கள்\nகாரி பெயற்சி - சனி பெயற்சி - ஏழரைச் சனி விலகல்\nதிருமண பொருத்தம் - பிறந்த நாள், நேரம் மற்றும் இடத்தை கணக்கிட்டு\nதாரகையின் (நட்சத்திரத்தின்) படி திருமன பொருத்தம்\nஇன்றைய சோதிட பலன் (பிறந்த இராசி படி)\nஇன்றைய இராசி பலன் (பிறந்த தாரகை - நட்சத்திரத்தின் படி )\nசூலை திங்கள் இராசி பலன்\n2019 ஆண்டு இராசி பலன்\nஇராகு கேது பெயற்சி பலன்கள்\nசிம்மம் சனி பெயற்சி பலன் 2017 - 2020 சிம்மம் சனி பெயர்ச்சி பலன்.\nவியாழன் (குரு), காரி (சனி), பெயற்சி பலன்\nஎண் கணிதமுறையில் சனி பெயர்ச்சி பலன்சிம்மம் இராசிக்கான காரி பெயர்ச்சி பலன்.\n2017 - 2020 ஆண்டு சிம்மம் சனி பெயர்ச்சி பலன், சிம்மம் சனி பெயற்சி பலன், காரி என்ற கோளைத்தான் சனி என்று வட மொழியில் அழைக்கிறாரிகள். சனி ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் அளவில் பயணிக்கும்.\nஇராசி ஞாயிறு(சூரியன்) அறிவன்(புதன்)(வக்) செவ்வாய்\n2017 2020 சிம்மம் காரி என்கிற சனி பெயர்ச்சி பலன்.\nமன அழற்சி ஏற்படும், மேலும் குழந்தைகளின் உடல் நலம் பாதிப்படையும்.\nகுடும்பத்தில் மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும். சமூகத்தில் நலிவடைந்தவர்களுக்கும் சேவை செய்வீர்கள். பொருளாதாரம் மேன்மையடையும். உடன் இருந்த நண்பர்களால் ஏமாற்றப்பட்ட நீங்கள் அவர்களைப் புரிந்துகொண்டு விலகி விடுவீர்கள்.\nபெரியோர்களைச் சந்தித்து அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். கொடுத்த வாக்கை எப்பாடு பட்டா��து காப்பாற்றி விடுவீர்கள்.\nசெய்தொழிலில் புதிய நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். இல்லத்தில் தடைப்பட்டிருந்த திருமணம் கைகூடும். குழந்தை இல்லாத குடும்பத்தில் குழந்தைகள் பிறக்கும். குடும்பத் துணைவருக்கு நெடுநாளாக இருந்து வந்த உடல் உபாதைகள் மறையும். முன்காலத்தில் இழந்த பொருள்களும் திரும்ப கைவந்து சேரும். உடல்நலம் சிறப்பாக அமையும். தேக ஆரோக்கியம் மேம்பட தேவையான உடற்பயிற்சிகளை மேற்கொள்வீர்கள்.\nவழக்குகளிலும் சாதகமான திருப்பங்கள் ஏற்படும் காலகட்டமாக இது அமைகிறது.\nஉங்கள் விருப்பங்கள் அனைத்தும் பூர்த்தியாகும். பொதுச்சேவையில் மனதைச் செலுத்துவீர்கள். பொருளாதார சுபிட்சம் உண்டாகும். குழந்தைகள் வழியில் அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். அவர்களின் உயர்படிப்புக்காக அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பீர்கள். குடும்பத்தில் குதூகலம் காணப்படும். புதிய வண்டி வாகனங்களை வாங்குவீர்கள். அதேநேரம் பூர்வீகச் சொத்துக்களுக்குச் சிறிது செலவு செய்வீர்கள்.\nபெற்றோர்களுக்கும் சிறிது மருத்துவச் செலவுகள் ஏற்படும். மற்றபடி திருமணம் போன்ற சுபகாரியங்களில் இருந்து வந்த தடை விலகிவிடும். புதிய தொழில்களை வெளியூரிலும் ஆரம்பிப்பீர்கள். போட்டி பந்தயங்களிலும் வெற்றி பெறுவீர்கள். குருட்டு அதிர்ஷ்டம் என்பார்களே அது உங்களை இந்த காலகட்டத்தில் தேடிவரும் என்றால் மிகையாகாது.\nஉத்தியோகஸ்தர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில் அலுவலக வேலைகளில் பளு குறைந்து காணப்படும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு இரண்டும் தக்க நேரத்தில் கிடைக்கும். வாகனக்கடன், வீடு வாங்கக் கடன் போன்றவைகள் கிடைக்கும். மனமகிழ்ச்சியளிக்கும் வெளியூர் பயணங்களைச் செய்வீர்கள். அலுவலகத்தில் மிடுக்காக வலம் வருவீர்கள். இந்த காலகட்டத்தில் புதிய அனுபவங்கள் கிடைக்கும்.\nவியாபாரிகள் இந்த காலகட்டத்தில் உழைத்து இரண்டு மடங்கு லாபத்தைக் காண்பார்கள். வரவு செலவு கணக்குகளைச் சரியாக வைத்துக்கொண்டு அரசாங்கத்திடம் சமர்ப்பிப்பீர்கள். பல இடங்களுக்குச் சென்று வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். கூட்டாளிகளுடன் சேர்ந்து புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். சிலருக்கு ஏற்றுமதி செய்யவும் வாய்ப்புகள் கிடைக்கும். விவசாயிகளுக்கு மகசூல் பெருகும்.\nகொள்முதல�� லாபம் அதிகரிக்கும். கால்நடைகளாலும் லாபங்கள் உண்டாகும். இல்லத்தில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும். புதிய நிலங்கள் குத்தகைக்கு வந்து சேரும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.\nஅரசியல்வாதிகளின் அந்தஸ்து உயரும். சோதனைகள் மறையும். கட்சியில் முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். கட்சியின் கட்டளைகளை தீவிரமாக நிறைவேற்றி நல்ல பெயரெடுப்பீர்கள். எதிரிகளை சாதுர்யமாகப் பேசி எதிர்கொள்வீர்கள். புதிய பயணங்களைச் செய்து புகழும் வருமானமும் பெறும் காலகட்டமாகும். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும்.\nசெல்வமும் புகழும் சேரும். புதிய ஒப்பந்தங்களும் நாடி வந்து சேரும். கடினமாக உழைத்து உங்களின் நிலையை தக்கவைத்துக்கொள்வீர்கள்.\nபெண்மணிகள் இந்த காலகட்டத்தில் ஏற்றங்களையும் மாற்றங்களையும் பார்ப்பீர்கள். வருமானம் சீராக இருக்கும். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். உடன்பிறந்தோரும் சாதகமாக இருப்பார்கள். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களையும் வாங்குவீர்கள்.\nமாணவமணிகள் படிப்பில் கவனம் செலுத்துவர். தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். விளையாட்டுகளிலும் ஈடுபட்டு உற்சாகமடைவீர்கள்.\n2017 - 2020 சனி பெயர்சி பலன்\nமேஷம் சனி பெயர்ச்சி பலன்\nரிஷபம் சனி பெயர்ச்சி பலன்\nமிதுனம் சனி பெயர்ச்சி பலன்\nகடகம் சனி பெயர்ச்சி பலன்\nசிம்மம் சனி பெயர்ச்சி பலன்\nகன்னி சனி பெயர்ச்சி பலன்\nதுலாம் சனி பெயர்ச்சி பலன்\nவிருச்சிகம் சனி பெயர்ச்சி பலன்\nதனுசு சனி பெயர்ச்சி பலன்\nமகரம் சனி பெயர்ச்சி பலன்\nகும்பம் சனி பெயர்ச்சி பலன்\nமீனம் சனி பெயர்ச்சி பலன்\nசமூக ஊடகங்களில் எம்மை பின் தொடருங்கள்.\nதாரகையை தேர்வு செய்யவும் அஸ்வினி பரணி கிருத்திகை ரோகிணி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி\nதமிழ் ஜாதகங்களில் பயன்படும் சொற்களுக்கு விளக்கம்\nமரண யோகம், சித்த யோகம், அமிர்த யோகம்\nகுருமங்கல யோகம் என்றால் என்ன\nசுனபா யோகம், அனபா யோகம்\nகஜகேசரி யோகம் ஜாதகருக்கு உள்ளதா என்பதை எப்படி கணக்கிடுவது\n யோகம் பொருள் மற்றும் யோகம் வகைகள்\nதிதி ��ன்றால் என்ன, அதில் பயன்படுத்தப்படும் வடமொழி சொற்களுக்கான பொருள் என்ன\nநல்ல நேரம் என்றால் என்ன\nதுவி துவாதச தோஷம் என்றால் என்ன\nதமிழில் இணைய பயன்பாடு சிறக்க வேண்டும். இதற்காக, ஓசூர் ஆன்லைன் முடிந்த வரை தூய தமிழில் தகவல்களை வளங்குகிறது. தமிழை வாழ்வில் பயன்படுத்துவோம், தமிழராய் நம் இன அடையாளத்துடன் தலை நிமிர்ந்து நிற்போம்.\nதமிழ் ஐந்திரன் நாள் காட்டி (தமிழ் பஞ்சாங்கம்)\n© 2019 ஓசூர்ஆன்லைன்.com | தரவுக் கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suryakannan.in/2009/03/blog-post_213.html", "date_download": "2019-07-17T11:30:36Z", "digest": "sha1:27TPOBKC7LBBAWDLEQJAS5VWFYHVO2YW", "length": 7459, "nlines": 149, "source_domain": "www.suryakannan.in", "title": "சூர்யா கண்ணன்: அறிவிப்பு பகுதியில் உங்கள் பெயரை வரவைக்க வேண்டுமா?", "raw_content": "\nஅறிவிப்பு பகுதியில் உங்கள் பெயரை வரவைக்க வேண்டுமா\nவிண்டோசில் டாஸ்க் பாரில் உள்ள அறிவிப்பு பகுதியில் (Notification Area) எப்பொழுதும் நீங்கள் விரும்பும் பெயரை வரவைக்க..,\nRelated Posts : விண்டோஸ் ட்ரிக்ஸ்\nஃபயர் ஃபாக்ஸில் மௌஸ் வீலின் 5 பயன்பாடுகள்\nஎந்த ஒரு ஃபைலையும் மற்றொரு ஃபைலுக்குள் மறைத்து வை...\nகண்ணுக்கு தெரியாத (Invisible Folder) ஃபோல்டரை உரு...\nInvisible Folder - லேப்டாப் உபயோகிப்பவர்களுக்கு..\nஉங்கள் கோப்புகளை நொடியில் தேட..\n\"Open with\" என்று வருகிறதா\nஅறிவிப்பு பகுதியில் உங்கள் பெயரை வரவைக்க வேண்டுமா\nஃபோல்டரில் உள்ள கோப்புகளின் லிஸ்டை (List of Cont...\nதிருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1)\nபென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7)\nவிண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3)\nவிண்டோஸ் மருந்துக் கடை (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.suryakannan.in/2009/04/show-desktop-icon_28.html", "date_download": "2019-07-17T11:29:13Z", "digest": "sha1:FKBRSRXBTY2FUU2IJDZNMM476QBSKXRT", "length": 10841, "nlines": 177, "source_domain": "www.suryakannan.in", "title": "சூர்யா கண்ணன்: Show Desktop icon- ஐ திரும்ப உருவாக்க ..,", "raw_content": "\nசிலசமயம் நாம் தவறுதலாக 'Quick Launch Bar' -ல் உள்ள 'Show Desktop' ஐகானை டெலீட் செய்து விட்டால். அதை எப்படி திரும்பவும் உருவாக்குவது.\nநோட்பேடை திறந்து கொண்டு கீழே உள்ளவற்றை டைப் செய்யவும்.\nஇந்த கோப்பை சேமிக்கும் பொழுது, கொடுத்து ஃபைல் டைப்பை 'All Files' என்பதை தேர்வு செய்து, 'Show Desktop.scf' எனப் பெயரிட்டு சேமித்துக் கொள்ளவும். ('Show Desktop.scf.txt' என்ற பெயரில் 'save' ஆகவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.)\nஇப்பொழுது நீங்கள் செய்யவேண்டிய��ு, அந்த கோப்பை 'Quick Launch bar' க்கு டிராக் செய்து விடவும்.\n'Start -> Run' க்கு சென்று 'regsvr32 /n /i:U shell32.dll' என டைப் செய்து ஓகே கொடுங்கள். இந்த கட்டளை 'Show Desktop' ஐகானை திரும்ப கொடுக்கும்.\nRelated Posts : விண்டோஸ் ட்ரிக்ஸ்\nநல்ல பயனுள்ள தகவல் நண்பரே....\nகோ. சௌ. பத்மநாபன் said...\nஎங்கள் அலுவலக கம்ப்யூட்டர் ஐ ஆன் செய்யும்போது start button மற்றும் Task bar இவை இரண்டும் மறைந்து விடுகின்றன. இவை இரண்டையும் மீண்டும் தெரியும்படி எப்படி கொண்டுவருவது என்பதை தெரிவிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nநன்றி திரு. கோ. சௌ. பத்மநாபன் நீங்கள் குறிப்பிட்டிருப்பது போன்ற நிகழ்வு, வைரஸ் அல்லது மால்வேர் தாக்குதல்களினால் வருவதற்கான வாய்ப்பு உண்டு .. கீழே உள்ள தளத்திற்கு சென்று கொம்போ பிக்ஸ் என்ற டூலை தரவிறக்கி, உங்கள் கணினியை safemode -ல் துவக்கி ரன் செய்யுங்கள்..., http://download.bleepingcomputer.comsUBs/ComboFix.exe\nமிகவும் நன்றி இந்த பதிவிற்கு\nஆறுமாசத்துக்கு மின்னாடி எங்க தல சிஸ்டம்ல தெரியாம இந்த ஐகானை டெலிட் பண்ணிவிட்டுட்டேன். இப்பவாவது அதை க்ரியேட் பண்ணிடுரேன்\nமிகவும் நன்றி இந்த பதிவிற்கு\nஆறுமாசத்துக்கு முன்னாடி எங்க தல சிஸ்டம்ல டெஸ்க்டாப் ஐகானை டெலிட் பண்ணிவிட்டுட்டேன். இப்ப இன்ஸ்டால் பண்ணிடுரேன்\nபிளாக்கரில் MP3 ஐ பதிவேற்றம் செய்ய..,\nஃபயர் ஃபாக்ஸில் வீடியோவை டவுன்லோடு செய்ய எளிதான ...\nபாகம்-2 ஃபயர் ஃபாக்ஸில் வீடியோவை டவுன்லோடு செய்ய...\nஇலவச இயக்கி (Operating system) உங்களுக்காக..,\nUSB ட்ரைவை விண்டோஸ் எக்ஸ்பி துவக்குவதற்கான ஒரு சா...\nஃபோல்டரில் படம் போடுங்க.., நாயை தூக்கி கடாசுங்க....\nபிளாக்கரில் ஃபிளாஷ் (SWF) கோப்புகளை அப்லோடு செய்வத...\nIE - இன் தோற்றத்தை உங்கள் விருப்பத்திற்கு மாற்றுங...\nதிருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1)\nபென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7)\nவிண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3)\nவிண்டோஸ் மருந்துக் கடை (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/vimarsanam-list/tag/6844/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-07-17T10:23:17Z", "digest": "sha1:NHTQ4YUFNQVBXPOUDJID4DQF37ZIDXXX", "length": 4824, "nlines": 107, "source_domain": "eluthu.com", "title": "செம்பன் வினோத் ஜோஸ் படங்களின் விமர்சனங்கள் | தமிழ் சினிமா விமர்சனம் - எழுத்து.காம்", "raw_content": "\nசெம்பன் வினோத் ஜோஸ் படங்களின் விமர்சனங்கள்\n2015 ஆம் ஆண்டில் வெளியான கோலி சோடா படத��தின் இரண்டாம் ........\nசேர்த்த நாள் : 23-Mar-18\nவெளியீட்டு நாள் : 29-Mar-18\nநடிகர் : சமுத்திரக்கனி, செம்பன் வினோத் ஜோஸ், கவுதம் மேனன்\nநடிகை : ரோகினி, சுபிக்ஷா\nபிரிவுகள் : சினிமா, Drama\nசெம்பன் வினோத் ஜோஸ் தமிழ் சினிமா விமர்சனம் at Eluthu.com\nமான் கராத்தே maan karate\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nகண் மற்றும் மூளைக்கு வேலை\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/news.php?page=2&id=8", "date_download": "2019-07-17T11:01:05Z", "digest": "sha1:B2JYYLHC2URS4VOMJH3FYTZ5TQKRLDT7", "length": 7353, "nlines": 63, "source_domain": "kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம்\n16 வயதுச் சிறுவன்.. கோயில் பணியாளர்.. நான்கு காவலர்கள் - கத்துவா சிறுமி வழக்கின் குற்றவாளிகள்\nகூடங்குளத்தில் அணுக்கழிவுகளை சேமித்தால் என்ன விளைவு\nஅணுஉலை என்றால் என்ன - அணு மின்சாரம் எப்படி தயாரிக்கப்படுகிறது\nகூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்காதே - தமிழகத்தை அழிவுத் திட்டங்களின் சோதனைக் கூடமாக்காதே\nகிருஷ்ணா நீர் பெறாமல் மேட்டூர் நீரைக் காலி செய்வதுதான் தீர்வா\n2 கிமீ தூரம் நடந்து தண்ணீர் எடுத்தோம் ஊற்றுக்குழியை அதிகாரிங்க மூடிட்டாங்க - கண்கலங்கும் மக்கள்\nகாத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவுக்குழுவில் சாட்சியம்\n20 அதிகாரிகளில் ஒருவர் மட்டுமே நல்ல சிந்தனை என்றார் - 18 ஆண்டுகளுக்கு முன்பே சகாயம் கொடுத்த தண்ணீர்த்\nகடலில் தூக்கி வீச வேண்டிய புதிய கல்விக் கொள்கை – 2019\nஅரசியல் ஒருங்கிணைப்பு அவரசத் தேவை\nஇந்தி கட்டாயமில்லை என்பது ஏமாற்று வேலை - மும்மொழித் திட்டம் இந்தித் திணிப்பே\nஇந்தித் திணிப்பு தமிழ் அழிப்பே மும்மொழித் திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும்\nதமிழ்நாடு மின்வாரியத்தில் வெளியாருக்கு வேலை - அ.தி.மு.க. ஆட்சியின் இனத்துரோகம்\nவடநாட்டு அரசியல் எதிர்ப்பு தொடர்கிறது..\nகடைசி வரை நாம் தமிழர் கட்சி தனித்தே நிற்கும் - நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்\nசீமானின் பேச்சை வேடிக்கையாக எடுத்துக் கொண்டவர்கள் இப்போது கதிகலங்கியிருப்பார்கள்\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2019/03/03/%E0%AE%8F%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2019-07-17T10:34:21Z", "digest": "sha1:76CF5EMMU62CVC6UK45HNJVVT4KMVWWS", "length": 93856, "nlines": 181, "source_domain": "solvanam.com", "title": "ஏட்டுச் சுரைக்காயைக் கறியாக்குவது எப்படி? – சொல்வனம்", "raw_content": "\nகாப்பீட்டுத் துறைஜா. ராஜகோபாலன்விற்பனையாளர் பயிற்சி\nஏட்டுச் சுரைக்காயைக் கறியாக்குவது எப்படி\nஜா. ராஜகோபாலன் மார்ச் 3, 2019\nஏட்டுச் சுரைக்காயைக் கறியாக்குவது எப்படி\nஆட்டத்தின் ஐந்து விதிகள் – 2\nஆட்டத்தின் 5 விதிகள் – முதல் விதி\nஆட்டத்தின் 5 விதிகள் – இரண்டாம் விதி\nஆட்டத்தின் ஐந்து விதிகள் – மூன்றாம் விதி\nஉங்களுடன் இத்தொடர் வழியே பேசப்போகும் நான் ஒரு வெற்றிகரமான விற்பனையாளராகவோ அல்லது ஒரு சுயமுன்னேற்றப் பேச்சாளராகவோ என்னை நிறுத்திக்கொள்ளவில்லை. உங்களில் பலரும் இன்றிருக்கும் இடத்தில் சில காலத்திற்கு முன்பிருந்தேன் என��பதையும், இன்று வேறோர் நிலைக்கு வர முடிந்திருக்கிறது என்பதையும் மட்டுமே என் தகுதியாகக் கொண்டு என் அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\n2004 ஆம் ஆண்டின் ஒரு மதியப்பொழுதில் இருந்து மாலை வரை 6 விதமான மரணங்கள் எனக்கு தொடர்ந்து நிகழ்ந்தன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் நிகழ்ந்திருந்தாலும் அனைத்து மரணங்களிலும் ஒரு ஒற்றுமை இருந்தது. அது நான் என் குடும்பத்தை ஒவ்வொரு மரணத்திலும் ஆதரவின்றி நிறுத்தியிருந்ததுதான். ஆறு முறை மரணித்த பின் அன்றிரவு உறங்கப் போகையில் என் மரணத்திற்குப் பின் என் மனைவி, குழந்தைகளின் நிலைமையினை எண்ணி இன்னும் திருமணம் ஆகியிராத நான் கண்ணீர் சிந்தும்படி ஆனது.\nநண்பர்கள் என் ஆறு மரணங்கள் குறித்து குழப்பமடைய வேண்டாம். இங்கிருந்துதான் நம் உரையாடல் துவக்கம். 2004ஆம் ஆண்டில் எனது முதுநிலை மேலாண்மை படிப்பை முடித்து வெளிவருகையிலேயே நான் ஒரு பயிற்றுநராக இருக்கும் முடிவு எனக்குள் தெளிவாகவே இருந்தது. துவக்கத்தில் டிவிஎஸ் நிறுவனத்தின் துணை நிறுவனம் ஒன்றில் சேர்ந்தேன். பின் ஒரு ஆண்டில் பல்கலைக்கழகக் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராக சேர்ந்தேன். அங்கிருந்து வெளியேறி வேறு எங்கு செல்வது என்ற யோசனையில் இருந்தபோதுதான் ஒரு நண்பர் மூலம் ஒரு ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் பயிற்சியாளர் வேலைக்கு அனுப்பப்பட்டேன். நேர்முகத் தேர்வில் ஆயுள் காப்பீடு குறித்த கேள்விகள் அதிகம் கேட்கப்படவில்லை. அப்படியே கேட்கப்பட்டிருந்தாலும் என்னால் விடை அளித்திருக்க முடியாது என்பதே அன்றைய நிஜம். ஏனெனில் அன்று எனக்கு காப்பீடு குறித்த எந்த அடிப்படைப் புரிதலும் கிடையாது என்பதே உண்மை. நண்பர்களும், உறவினர்களும் காப்பீட்டு வேலை என்பதில் தயக்கம் காட்டினார்கள். அப்பணியில் சேரும் என் முடிவினை மாற்றி யோசிக்கும்படியும் சொன்னார்கள். ஆனால் நான் அப்பணியை ஏற்றுக்கொண்டேன். உண்மையைச் சொன்னால் காப்பீட்டுப் பணியின் ஊதியம் என்னை மறுக்க முடியாதபடி செய்தது. விரைவில் வேறு நல்ல வேலை தேடிக்கொள்ளும் சமாதான முடிவை என் ஐயப்படும் மனதிற்கு அளித்துவிட்டு ஆசைப்படும் மனதின் கோரிக்கைக்கு ஏற்ப காப்பீட்டுப் பணியில் சேர்ந்தேன்.\nநான் பணியில் சேர்ந்த காப்பீட்டு நிறுவனம் தனியார் காப்பீட்டு நிறுவனம். இந்தியாவில�� அதற்கு இரு ஆண்டுகளுக்கு முன்பிருந்துதான் தனியார் காப்பீட்டு நிறுவனங்களே தொடக்கப்பட்டிருந்தன. கிட்டத்தட்ட 12 காப்பீட்டு நிறுவனங்கள் 5 ஆண்டுகளுக்குள் தொடக்கப்பட்ட நிலையில் அத்துறையில் வேலைவாய்ப்பு என்பது மிக எளிதான ஒன்றாக இருந்தது. எனக்கு வேலை எவ்வளவு எளிதாகக் கிடைத்தது என இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும்.\nதனிப்பட்ட சட்டத்தாலும், தனி அதிகாரம் கொண்ட கட்டுப்பாட்டு ஆணையத்தாலும் காப்பீட்டுத் துறை வழிநடத்தப்படுகிறது என்பதால் அதன் சட்ட திட்டங்கள் பல நிலைகளில் கடுமையாகவே பின்பற்றப்பட்டன. காப்பீட்டு முகவர் பணிக்கான பயிற்சி அளிப்பதே என் பணி. அப்பயிற்சி முறைகளும், தேர்வும் காப்பீட்டு ஆணையத்தின் ஒழுங்குமுறை விதிகளின்படி நடத்தப்படுபவை. அதன் அடிப்படையில் பயிற்சியாளனாக பணியில் சேர்ந்த நான் பணியினைத் துவக்குமுன் அதே பயிற்சியை முடித்து அத்தேர்விலும் வெற்றி பெற வேண்டும். அதற்கான பயிற்சி வகுப்புகள் மொத்தம் 21 நாட்கள் நடைபெறும். இன்னொரு சுவாரசியம் என்னவென்றால் முகவர் தேர்வு பயிற்சியை அளிக்கும் பயிற்சியாளர் அத்தேர்வின் இரு படிநிலைகளுக்கு மேலுள்ள தேர்வை முடித்தவராக இருப்பது கட்டாயம். தனியாருக்கு முற்றிலும் புதிய துறை என்பதால் அன்று இத்தேர்வை முடித்தோர் அரசு காப்பீட்டு நிறுவனத்தில் மட்டுமே இருந்தனர். அவர்களில் ஓய்வு பெற்றோர் மட்டுமே பிற நிறுவனங்களுக்கு பயிற்சி அளிக்க இயலும் என்பதால் எனக்கு பயிற்சி அளிக்க வந்தவரும் ஓய்வு பெற்ற காப்பீட்டு ஊழியரே.\nஅந்த பயிற்சி வகுப்பின் மூன்றாம் நாள்தான் எனக்கு ஆறு மரணங்கள் நிகழ்ந்த தினம். அப்பயிற்சியின் முதல்நாளில் ஆர்வமாக கலந்துகொண்டதால் முதல் வரிசையில் அவருக்கு வலப்பக்கம் அமர்ந்திருந்தேன். என் பெயரைக் கேட்டுத் தெரிந்து கொண்ட அவர் ஒவ்வொரு காப்பீட்டு பலன்களுக்கான சூழலை விவரிக்க என்னையே உதாரணமாகக் காட்ட ஆரம்பித்தார். மூன்றாம் நாள் பயிற்சி இறப்புக்கான காப்பீட்டு பலன்கள் குறித்தது. அதனால்தான் அன்று மட்டும் அவரால் ஆறுமுறை மரணங்களை விதம் விதமாக சந்தித்தேன். மாலை வகுப்பு முடிந்ததும் இருக்கையிலிருந்து எழுந்தது நானா, என் ஆன்மாவா என ஐயம் கொண்டேன்.\nமறுநாள் விபத்து மற்றும் ஆபத்தான நோய்களுக்கான காப்பீட்டு பலன்கள் குறித்த வகுப்பு. அன்றைய வகுப்பின் முடிவில் எனக்கு எல்லா வியாதிகளும் வந்து, அனைத்து வித விபத்துகளையும் சந்தித்திருந்தேன். ஐந்தாம் நாள் என் மேலாளரைச் சந்தித்தேன்.\n“ராஜீவ், என்னால் வகுப்பில் உட்கார முடியவில்லை. மிக அலுப்பாக இருக்கிறது.”\nஅவர் வியப்பும், ஐயமும் கலந்த குரலில் கேட்டார் – “ஏன்\n“எனக்கு ஏற்கனவே தெரிந்தவற்றைத்தான் வகுப்பில் சொல்கிறார்கள். பாலிஸி பற்றி சொல்லவேயில்லை.“\n“முழு வகுப்பில் அமராமல் எப்படி பாலிசிக்களைத் தெரிந்து கொள்வாய்\n“நான் கையேடுகளை முழுமையாக வாசித்து விட்டேன். நீங்கள் எந்த பாலிஸி குறித்தும் தகவல்களையும் கேளுங்கள். நான் சொல்கிறேன்.”– அப்போது என்னில் தெரிந்திருக்கும் தன்னம்பிக்கையை நினைத்து இப்போது சிரித்துக் கொள்கிறேன்.\nஅவர் சற்று யோசனையும், சிறு குறும்பும் கொண்ட முகபாவத்தோடு சொன்னார் – “சரி, நீ இப்போது வகுப்புக்கு போ. நான் உனக்கு வேறோர் ஏற்பாடு செய்கிறேன்.”\nநான் சற்று லேசாகி பயிற்சிக்குச் சென்றேன். உணவு இடைவேளையில் மேலாளர் என்னை அழைத்தார். அவருடன் நிறுவனத்தின் ஒரு விற்பனைப் பிரதிநிதி இருந்தார். அவருக்கு என்னை அறிமுகப்படுத்தி மேலாளர் சொன்னார் – “இவர் நம் நிறுவனத்தின் பயிற்சியாளர். நம் நிறுவனத்தின் பாலிசிகள் குறித்த தகவல்கள் இவருக்குத் தெரியும். உன் வாடிக்கையாளரிடம் இவரை அழைத்துப் போவது உனக்கு உதவக்கூடும்.“ என்றார்.\nவிற்பனையாளர் எவ்வித உணர்வுமின்றி என்னைப் பார்த்தார். மேலாளர் என்னிடம் “இவர் ஒரு வாடிக்கையாளரை நேரில் சந்திக்கப்போகிறார். அவர் நம் நிறுவன பாலிசிகள் குறித்து நிறைய கேட்க விரும்புகிறார் என்பதால் உன்னை அனுப்புகிறேன். நீ கையேடுகளை தெளிவாகப் படித்து விட்டாய் அல்லவா\nஎனக்கு மகிழ்ச்சி. எப்படியோ பயிற்சியில் இருந்து தற்காலிக விடுதலை. உடனே கிளம்பினோம். என் முதல் வாடிக்கையாளர் சந்திப்பு. ஆனால் அந்த வாடிக்கையாளர் சந்திப்பே எனக்கு பெரும் பாடத்தை கற்றுத்தரப் போகிறது என்பதை நான் அப்போது உணரவில்லை.\nஎன்னை அந்த விற்பனையாளர் அழைத்துச் சென்றது ஒரு விமானப்படையில் பணியாற்றி பணிக்காலம் முடித்து வேறோர் தொழிலில் இருக்கும் முன்னாள் விமானப்படை அதிகாரியிடம். நகரத்தின் புறநகர் பகுதியில் இருக்கும் அவரது வீட்டை நாங்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு பதினை���்து நிமிடங்கள் முன்பாகவே சென்று சேர்ந்தோம். வழக்கமாக ஒரு விற்பனை சந்திப்பு எனில் நாம் பெரும்பாலும் செய்வது என்ன குறித்த நேரத்துக்கு பத்து நிமிடங்களுக்கு முன்பே சென்று நம் வாடிக்கையாளரை கவர முயற்சிப்போம். அதே எண்ணத்தில்தான் நாங்களும் குறித்த நேரத்துக்கு பதினைந்து நிமிடங்களுக்கு முன்பே சென்று அவர் வீட்டு அழைப்புமணியை அழுத்தினோம். திறந்தார். புன்னகையுடன் நாங்கள் எங்கிருந்து வருகிறோம் என்று சொன்னோம். அவர் உணர்வுகளற்ற முகத்துடன் கேட்டார் – நீங்கள் இன்னும் பதினைந்து நிமிடங்கள் தாண்டி வருவதாக அல்லவா பேச்சு குறித்த நேரத்துக்கு பத்து நிமிடங்களுக்கு முன்பே சென்று நம் வாடிக்கையாளரை கவர முயற்சிப்போம். அதே எண்ணத்தில்தான் நாங்களும் குறித்த நேரத்துக்கு பதினைந்து நிமிடங்களுக்கு முன்பே சென்று அவர் வீட்டு அழைப்புமணியை அழுத்தினோம். திறந்தார். புன்னகையுடன் நாங்கள் எங்கிருந்து வருகிறோம் என்று சொன்னோம். அவர் உணர்வுகளற்ற முகத்துடன் கேட்டார் – நீங்கள் இன்னும் பதினைந்து நிமிடங்கள் தாண்டி வருவதாக அல்லவா பேச்சு தயவு செய்து சரியான நேரத்துக்கு வருகிறீர்களா தயவு செய்து சரியான நேரத்துக்கு வருகிறீர்களா – கதவு மூடப்பட்டது. நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். வேறு வழியில்லை. சாலையின் ஓரத்திலிருக்கும் தேநீர் கடையில் தஞ்சமடைந்து நேரத்தைப் போக்கிவிட்டு சரியான நேரத்தில் கதவைத் தட்டினோம். இம்முறை அவர் புன்னகையுடன் கதவைத் திறந்தார் – “கனவான்களே, உள்ளே வருக , நல்வரவு”என பெருங்குரலில் வரவேற்று அமரச் செய்தார்.\nஅமர்ந்தவுடன் என்னுடன் வந்த விற்பனையாளர் தனக்கு ஒரு அலுவல் ரீதியான கைப்பேசி சந்திப்பு இருப்பதால் பத்து நிமிடங்களில் தான் வந்துவிடுவதாகவும், அதுவரை வாடிக்கையாளர் என்னிடம் அவரது சந்தேகங்களை கேட்டுக் கொள்ளலாம் என்றும் கூறிவிட்டு அறைக்கு வெளியே சென்றார்.\nவாடிக்கையாளர் கேட்கத்தொடங்கினார். முதல் இரு நிமிடங்கள் அவரது கேள்விகளுக்கு அருமையான பதில்களை துல்லியமாகச் சொன்னேன். உங்கள் பெயரென்ன, பணி என்ன, எந்த கிளையிலிருந்து வருகிறீர்கள் போன்ற கேள்விகள். பிறகு ஆரம்பித்தவற்றுக்கு என்னிடம் எந்த பதிலும் இல்லை.\n-”உங்கள் நிறுவனத்தில் நான் இடும் பணம் எங்கு முதலீடு செய்யப்படுகிறது\n எவ்வாறான கண்காணிப்பு முறை கையாளப்படுகிறது\n-”சந்தையின் போக்கை நிர்ணயிக்க நீங்கள் கடைப்பிடிக்கும் யுக்திகள் என்னென்ன நான் கட்டும் பணத்திற்கு உங்கள் நிறுவனம் அளிக்கும் உறுதியை நான் எப்படி ஒரு செயல்பாடாக பார்க்க முடியும் நான் கட்டும் பணத்திற்கு உங்கள் நிறுவனம் அளிக்கும் உறுதியை நான் எப்படி ஒரு செயல்பாடாக பார்க்க முடியும்\nஇன்னும் அமெரிக்க டாலருக்கும், யூரோ டாலருக்குமான மோதல் இந்திய பங்குச் சந்தையில் எப்படி எதிரொலிக்கும், பி-நோட் வழியே வரும் அந்நிய முதலீடுகளின் பங்களிப்பு சந்தையை எப்படி பாதிக்கும்……..நான் அயர்ந்து போனேன். அவர் இக்கேள்விகளில் ஒன்றிரண்டைக் கேட்டதும் நான் விடைகளை மறுநாள் சொல்வதாகச் சொல்லி விட்டு “எங்கள் பாலிசியில் ஆறாம் ஆண்டிலிருந்து உங்களுக்கு …”என்று கையேட்டை நீட்டிக் கொண்டு ஆரம்பிப்பேன். அவர் இடைமறித்து மீண்டும் மேற்சொன்னவற்றில் ஒன்றைக் கேட்பார். நானும் பிறகு விளக்குவதாகக் கூறிவிட்டு “எங்கள் பாலிசியில் …..”என்று தொடங்குவேன். ஒரு கட்டத்தில் என்னிடமிருந்த கையேட்டை மேசையோடு சேர்த்து ஓசை எழ அடித்து தன் பக்கம் இழுத்துக் கொண்டார் – “இளையவனே, நீ சொல்பவை இக் கையேட்டில் உண்டு. அவற்றைப் படித்துப் புரிந்துகொள்ளும் அளவு அறிவும், படிப்பும் எனக்குண்டு என்றால் நீ மறுக்க மாட்டாய் என நினைக்கிறேன். இதில் சொல்லப்படாதவற்றை தெரிந்து கொள்ளவே உங்களை அழைத்தேன். அவற்றைப் பேச உனக்கு முடியுமானால் நாம் பேச்சை மேலே தொடர்வதில் பொருள் உண்டு “\nநான் நல்ல உறக்கத்தில் முகத்தில் குளிர்நீர் கொட்டப்பட்டதைப் போல மலங்க விழித்து அமர்ந்திருந்தேன். ஆபத்துதவியாக விற்பனையாளர் உள்ளே வந்தார். – “மன்னிக்கவும். தவிர்க்க இயலாத தொலைபேசி சந்திப்பு. உங்கள் ஐயங்கள் இவரால் தெளிவாக்கப்பட்டிருக்கும் என நினைக்கிறேன் “\nநான் பதில் சொல்லுமுன் வாடிக்கையாளர் சொன்னார் – “இல்லை, இன்னும் முழுமையாக எனக்கு பதில் கிடைக்கவில்லை. நீங்கள் சொல்லுங்கள்….”\nநான் இதுதான் தகுந்த சமயம் என்று அங்கிருந்து தப்பிக்க நினைத்தேன். விற்பனையாளர் முன் மீண்டும் ஒருமுறை அவமானப்படும் காட்சியைத் தவிர்க்க நினைத்து என் கைப்பேசியை எடுத்துக் கொண்டேன். “மன்னிக்கவும். ஒரு முக்கிய அழைப்பு. ஐந்து நிமிடங்களில் ��ருகிறேன்”என்று சொன்னபடி எழுந்தேன். வாடிக்கையாளர் முகத்தில் எந்த மாற்றமுமில்லை. விற்பனையாளர் முகத்தில் ஒரு சிறு வியப்பு எரிகல் வீழ்வதைப் பார்க்க முடிந்த நொடியளவுக்கு மின்னிச் சென்றது.\nநான் வெளியே சென்று அந்த அறைவாயிலை மூடும்போது ஒரு மயிரிழை இடைவெளி இருக்கையில் அதைக் கேட்டேன். இந்த நொடி வரை அது அறியாமல் சொல்லப்பட்டதா, வேண்டுமென்றே சொல்லப்பட்டதா என என்னால் தீர்மானிக்க இயலவில்லை. ஆனால் அந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் என் காதுகளில் தெளிவாக இன்றும் ஒலிக்கின்றன. வாடிக்கையாளர் விற்பனையாளரிடம் சொன்னார் – “அடுத்த முறை வரும்போது விபரம் தெரிந்த அறிவாளி யாரையாவது அழைத்து வாருங்கள்”\nமூடப்பட்ட கதவின் மறுபுறத்தில் நான் நொறுங்கிக் கொண்டிருந்தேன். என்னவாகி விட்டிருக்கிறேன் நான் எல்லா விற்பனைச் சந்திப்புகளும் விற்பனையில் முடிவதில்லை என்பது பொது விதிதான். ஆனால் வாடிக்கையாளரின் ஐயங்கள் தீர்க்கப்படவில்லை என்பது ஒரு பயிற்சியாளனாக எவ்வளவு அவமானம் எல்லா விற்பனைச் சந்திப்புகளும் விற்பனையில் முடிவதில்லை என்பது பொது விதிதான். ஆனால் வாடிக்கையாளரின் ஐயங்கள் தீர்க்கப்படவில்லை என்பது ஒரு பயிற்சியாளனாக எவ்வளவு அவமானம் ஒவ்வொரு விற்பனையாளரும் வாடிக்கையாளரின் ஐயங்களுக்கு விடை தேடி முதலில் அணுகுவது பயிற்சியாளரைத்தான் எனும்போது நான் நின்றிருக்கும் இடம் எத்துணை பெரிய தோல்வி… கிளம்பி அலுவலகம் வந்து சேரும்வரை நிகழ்ந்தவை எதுவும் மனதில் பதியவில்லை.\nமறுநாளிலிருந்து வகுப்புகளுக்கு வரும் முதல் ஆளும், முடித்துச் செல்லும் கடைசி ஆளும் நான்தான். வாங்கிய நாளிலிருந்து வாசிக்கப்படாமல் அலமாரிகளில் வீற்றிருந்த துறைசார் புத்தகங்களை வீட்டிற்கு எடுத்து சென்று வாசித்துத் தீர்த்தேன். நான்கு மாத காலங்கள் முடிந்தபோது பயிற்சி வகுப்பின் ஒவ்வொரு ஒளித்திரைத் துணுக்கும் எனக்கு மனதில் இருந்தது. என் வகுப்புகளில் அமர்ந்தவர்கள் என்னை துறை சார் அறிவாளிகளில் ஒருவர் என புகழ ஆரம்பித்தனர். திரையைப் பார்க்காமலேயே அடுத்தடுத்த திரைத்துணுக்கினை பேசும் என் பயிற்சிமுறை பெரிதும் சிலாகிக்கப்பட்டது. பயிற்சி வகுப்புகளில் நான் தரும் தொழில் சார் கூடுதல் தகவல்கள் பாராட்டப்பட்டன. ஆனால் இந்த ஒளி சூழ் மேக நடை அடு���்த ஆறு மாதங்களில் உடையப்போவது குறித்த சிறு முன்னறிவிப்பையும் என்னால் அப்போது உணர முடியவில்லை.\nஒரு பயிற்சியாளனாக என்னை நான் வெற்றிகரமாக நிறுவிக்கொண்டுவிட்டதாகவே எண்ணிக்கொண்டிருந்தேன். பயிற்சி வகுப்புகளின் உள்ளடக்கம் மற்றும் ஒளித்திரை விளக்கங்கள் எங்களுக்கு தலைமை அலுவலகத்திலிருந்து அனுப்பப்படும். ஒவ்வொரு புதிய பாலிஸி அறிமுகத்தின்போது மட்டுமன்றி புதுப்பிக்கப்பட்ட விற்பனைத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளின் உள்ளடக்கங்களும் அனுப்பப்படும். ஒவ்வொரு புதிய பயிற்சிக்கான உள்ளடக்கம் வந்தவுடன் ஆர்வத்துடன் சென்று படிப்பேன். கிட்டத்தட்ட மனப்பாடம் செய்வதுதான். பின் பலகாலம் பழகிய பாங்கில் அதை வகுப்புகளில் கையாளுவேன். பயிற்சி புதிது என்று தெரிந்திருந்தாலும் நான் சொல்லும் விதத்தால் அது எனக்கு முன்பே தெரிந்த ஒன்று என்பது போல ஆகிவிடும். என் பயிற்சி வகுப்புகளுக்கு வருவோர் என் அறிவுத்திறனை பாராட்டி விட்டு செல்வார்கள். ஒரு கட்டத்தில் என்னை விட சிறந்த பயிற்சியாளர் இருக்க முடியாது என நானே நம்பினேன். காப்பீட்டின் அனைத்து சிக்கல்களையும் பயிற்சி வகுப்புகளின் வழியே தீர்த்து விட முடியும் என உறுதியாக நம்பினேன். இதன் தொடர்ச்சியாக இன்னும் பெரிய நிறுவனம் ஒன்றுக்கு பணி மாறினேன். புதிய நிறுவனத்தில் என் பயிற்சி வகுப்புகள் புகழ் பெறத் துவங்கின. என் பயிற்சி வகுப்புகள் குறித்த புகழ்மொழிகள் எனக்கே திகட்டும் அளவுக்கு ஆயின. ஆனால் என் கைம்மண் உலக உருண்டையை சந்திக்கும் தருணம் விரைவிலேயே வந்தது.\nஆசிரியராக, பயிற்சியாளராக இருக்கும் ஒவ்வொருவரும் உணரும் ஒன்று உண்டு. பயிற்சியில், வகுப்பில் ஒரு சில மாணவர்களை நம்மை அறியாமல் நாமே இயல்பாக மனதில் குறித்து வைத்திருப்போம். அவர்கள் சிறப்பாக வருங்காலத்தில் செயல்படப்போகிறார்கள் , விரைவிலேயே வெற்றிகரமாக அடுத்தடுத்த கட்டங்களை வெல்வார்கள் என நமக்கே தோன்றும். அவர்களை சற்று கூடுதலாக கவனத்தில் வைத்திருப்போம். அவ்வாறுதான் எனக்கு இந்த நண்பர் அறிமுகமானார். ஒரு வசதிக்கு ரவி என்ற பெயரை வைத்துக் கொள்வோம். புதிய விற்பனையாளர்களுக்கான பயிற்சி முகாமை நடத்துகையில் அதில் அறிமுகமானவர்தான் ரவி. மிக ஆர்வத்துடன் பயிற்சிகளில் பங்கேற்றார். வகுப்புகளின் இடைவேளைக��ில் கூட அவருக்கு என்னிடம் கேட்க கேள்விகளும், ஐயங்களும் இருந்தன. எட்டு நாட்கள் நீடிக்கும் பயிற்சி என்பதால் ஒவ்வொருவரையும் நன்கு கவனிக்க முடியும். ஆகவே ரவி மீது என் கூடுதல் கவனம் விழுந்தது. ரவி விரைவிலேயே வெற்றிகரமான விற்பனையாளராக சாதித்து மேலாளராக பதவி உயர்வு பெறுவார் என உறுதியாக நம்பினேன், அவரிடம் அதைச் சொல்லவில்லை என்றாலும்கூட.\nபயிற்சி முடிந்ததும் ரவி வழக்கமான பணிக்குத் திரும்பினார். தற்செயலாகவே அவரது விற்பனைப் பிரிவு நான் அமரும் அதே அலுவகலகத்தில் அமைந்திருந்தது. ஆகவே அடிக்கடி அவரை சந்திக்க முடிந்தது. அவ்வப்போது சிறு நல விசாரிப்புகளுடன் எங்கள் சந்திப்பு தொடர்ந்தது.\nஒருநாள் அலுவலகத்திற்கு அருகிலுள்ள தேநீர்க் கடையில் நுழைகையில் ரவி உள்ளே இருந்தார். என்னைக் கண்டதும் வந்து “சார், இன்றைக்கு தேநீர் என் செலவு. நீங்கள் மறுக்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும் “என்றார்.\n ஏதாவது பெரிய விற்பனையா , பதவி உயர்வா\n“இல்லை சார்…. நீங்க குடிங்க. அப்புறம் சொல்றேன் ..”\nகடையிலிருந்து வெளியே வரும்போது ரவியின் வலக்கை கிரிக்கெட்டில் நான்கு ஓட்டங்களுக்கு நடுவர் கையசைப்பது போல் அசைந்தது. அந்த அசைவோடு சேர்ந்து ரவி சொன்னார் – “அவ்ளோதான் சார் .. முடிஞ்சது”\nநான் அதிர்ச்சியானேன். “என்னாச்சு ரவி என்ன சிக்கல்\n“ஒண்ணுமில்லை சார், எனக்கு இந்த தொழில் பொருந்தல்லை . அதான் இன்னைக்கு பேப்பர் போட்டுட்டேன்.”\nஎனக்கு குழப்பமானது – “ரவி, என்ன சிக்கல் மேனேஜர் ஏதாவது கோபமா சொன்னாரா மேனேஜர் ஏதாவது கோபமா சொன்னாரா நான் பேசறேன் அவர்ட்ட … “\n“அதெல்லாம் இல்லை சார், அவரும் அவசரப்படாதேன்னுதான் சொல்றார். ஆனா சரியா வராது சார்… எங்க போனாலும் இழுத்தடிக்கறாங்க சார்… “\nநமக்கு எப்போதும் தீர்வுகள் நம் அறிவுக்கு உட்பட்டவையே என நினைப்பு உண்டு. நான் என் அறிவுக்கு உட்பட்டு சொன்னேன் –“ரவி, இப்ப விற்பனையை முடிக்கறதுதான் சிக்கலா சரி, வாங்க அதுக்கு ஒரு ட்ரெய்னிங் மாட்யூல் இருக்கே, அதை உங்களுக்கு எடுக்கறேன். அப்புறம் என்ன சரி, வாங்க அதுக்கு ஒரு ட்ரெய்னிங் மாட்யூல் இருக்கே, அதை உங்களுக்கு எடுக்கறேன். அப்புறம் என்ன\nபேசிக்கொண்டே வந்து மின்தூக்கிக்கு காத்திருந்தோம். ரவி எதுவும் பேசவில்லை. மின்தூக்கிக்குள் நுழைந்தோம். நாங்கள் இருவர் மட��டுமே. கீழேயே வெறித்துக் கொண்டிருந்த ரவி சட்டென சொன்னார் –”சார், தப்பா நினைக்காதீங்க, நீங்க நல்லா ட்ரெய்னிங் எடுக்கறீங்க. கிளாஸ்லாம் சுவாரசியமா போகுது. நீங்க சொல்றதும் நல்லாத்தான் இருக்கு. கேக்கறதுக்கும் நல்லா இருக்கு. ஆனா … இது எதுவுமே ஃபீல்ட்ல வேலைக்கு ஆகறதில்லை சார். தயவு செய்து தப்பா நினைக்காதீங்க…”\nஅவர் தளம் வந்து கதவு திறந்தது. அவர் தளர்ந்திருந்த என் கையைப் பற்றி குலுக்கி விடைபெற்றார். அதற்கு மேல் தளம் நான் போகவேண்டியது. மின்தூக்கியின் உள்ளே நான் உறைந்திருந்தேன். வெளியே வந்து என் இருக்கைக்குப் போய் அமர்ந்தது எதுவுமே மனதில் பதியவில்லை. மதிய உணவுக்கு நண்பர்கள் அழைத்தபோது கூட நான் எழவில்லை.\n ஒரு முறை பாடம் கற்றுக்கொண்டுவிட்டதாக நினைத்ததுதான் தவறா மீண்டும் மீண்டும் பாடமா என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.\nதளத்தின் ஓய்வறைக் கதவு விரியத் திறந்தது. அலுவலக நிர்வாகம் பார்க்கும் ஃபெரோஸ், குழாய் பழுது நீக்கும் ஒருவருடன் உள்ளிருந்து வெளியே வந்தார். வந்தவர் ஃபெரோஸிடம் சொல்லிக்கொண்டு போனார் – “நீங்க மேல தொட்டிக்குள்ளே மட்டுமே பார்த்துட்டீங்க. அங்கே சிக்கல் சரியானாலும் கீழே குழாயோட T ஜங்க்ஷன்லையும் பார்த்துருக்கனும்ல.. அதான் மேல அடைப்பு சரி பண்ணியும் கீழே தண்ணி வரல்ல.“\nஇருவரும் வெளியே செல்ல தளத்தின் கதவைத் திறந்த கணத்தில் எனக்குள் சட்டென விளக்கெரிந்தது.\nஅப்படியானால் நான் இதுவரை கற்றுக்கொண்டதென்ன ஒரு விற்பனையாளனைத் தயாரிக்கும் பணியை மாத்திரமே. விற்பனைக்கு செல்லும் ஒருவர் தன்னை எப்படியெல்லாம் தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் , எவற்றையெல்லாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும், எவற்றையெல்லாம் கையில் வைத்திருக்க வேண்டும், எவ்வாறெல்லாம் பேச வேண்டும், இன்ன பிறவற்றையெல்லாம்தான் கற்றுக்கொள்கிறார். இன்னும் தெளிவாகச் சொல்வதானால் விற்பனையாளர் ஒரு விற்பனையில் தான் செய்யவேண்டியவை குறித்து மட்டுமே கற்றுக்கொள்கிறார். மேலும் மேலும் தன்னை அவர் செழுமைப்படுத்திக்கொள்வது இதே அலைவரிசையில்தான். அவருக்குத் தரப்படும் பயிற்சிமுறைகளும் அதையேதான் அழுத்திச் சொல்கின்றன. குழப்பம் என்ன என்பது தெளிவான மகிழ்ச்சியில் என் தோளை நானே தட்டிக்கொண்டேன். அடுத்த ஆறுமாதங்கள் என் தொழில்சார��� வாழ்வை சுவாரசியமாக ஆக்கவும், என் பயிற்சி வகுப்புகளை வேறோர் தளத்திற்கு இட்டுச்செல்லப்போவதுமான காலமாக இருக்கப்போகிறது என அந்தக் கணத்தில் நான் நினைக்கவில்லை. ஆனாலும் அந்த நாட்களே இன்றுவரை என்னுடன் ஒரு கைவிளக்காக வந்துகொண்டிருப்பவை. நான் இன்றுவரை ரவிக்கு நன்றி உடையவன்.\nSeries Navigation ஆட்டத்தின் ஐந்து விதிகள் – 2 >>\n17 Replies to “ஏட்டுச் சுரைக்காயைக் கறியாக்குவது எப்படி\nமார்ச் 4, 2019 அன்று, 7:29 காலை மணிக்கு\nமார்ச் 4, 2019 அன்று, 5:38 மணி மணிக்கு\nஅற்புதம். 15 வருடங்களுக்கு முன்பு நானும் தங்களைப் போன்றே ஒரு பயிற்சியாளராக வாழ்க்கையை ஆரம்பித்தேன். படிக்கும்பொழுது என்னையே திரும்பிப் பார்ப்பது போன்று இருந்தது.\nமார்ச் 6, 2019 அன்று, 3:20 மணி மணிக்கு\nஉண்மையில் 6 மரணங்கள் என்ற வார்த்தை பிரயோகத்தை பார்த்தபிறகு பாலிஸி சிக்கல்குறித்த கட்டுரையோ என துணுக்குற்றேன். ஆர்மி ஆசாமி முதல் அடைப்பெடுக்க வந்தவர் வரை, அடுத்தடுத்து ரசனையான எழுத்துநடையில் சுவாரஸ்யமாய் சொல்லும் எழுத்துநடை.\nவிரைவில் வேறு நல்ல வேலை தேடிக்கொள்ளும் சமாதான முடிவை என் ஐயப்படும் மனதிற்கு அளித்துவிட்டு ஆசைப்படும் மனதின் கோரிக்கைக்கு ஏற்ப காப்பீட்டுப் பணியில் சேர்ந்தேன்.\nமனப்போராட்ட்த்தை ரெண்டு வார்த்தை கள் மூலம் அழகாய் கையாண்டிருக்கிறீர்கள்.\nமார்ச் 6, 2019 அன்று, 4:18 மணி மணிக்கு\nஅனுபவங்களை சுவாரசியமாக சொல்லிச் செல்கிறார்.பலருக்கும் பயன்படும் வகையான நிகழ்ஙுகள்.அடுத்த பகுதியை எதிர்பார்க்க வைக்கிறது சரளமான நடை.\nமார்ச் 7, 2019 அன்று, 2:36 காலை மணிக்கு\nமார்ச் 7, 2019 அன்று, 5:30 காலை மணிக்கு\nசிறப்பு.தங்கள் பணிசார்ந்த அனுபங்களை உங்களுக்கே உரித்தான பகடியுடன் அழகாக முன்வைத்திருக்கிறீர்கள்.வாசிக்க சுவாரஸ்யமான கட்டுரை.\nமார்ச் 7, 2019 அன்று, 3:07 மணி மணிக்கு\n‘அடேய் தம்பிகளா கேளுங்கள்…’ என்ற தொனியைத் தவிரத்து இளையவர்களுக்கான அறிவுரைகளை தனக்கானதாக ஆக்கிக் கொண்டது அருமையான உத்தி. நன்றாக எடுபட்டிருக்கிறது.\nசில உரையாடல்கள் வலிந்து செந்தமிழில் எழுதப்பட்டது போலுள்ளது. வெண்முரசின் தாக்கத்திலிருந்து மீழ்வது அவ்வளவு சுலபமில்லைதான்😉… உதாரணம்\n//இளையவனே, நீ சொல்பவை இக் கையேட்டில் உண்டு. அவற்றைப் படித்துப் புரிந்துகொள்ளும் அளவு அறிவும், படிப்பும் எனக்குண்டு என்றால் நீ மறுக்க மாட்ட���ய் என நினைக்கிறேன். இதில் சொல்லப்படாதவற்றை தெரிந்து கொள்ளவே உங்களை அழைத்தேன். அவற்றைப் பேச உனக்கு முடியுமானால் நாம் பேச்சை மேலே தொடர்வதில் பொருள் உண்டு “//\nமார்ச் 7, 2019 அன்று, 12:05 மணி மணிக்கு\nராஜகோபாலன் சார், சிறப்பான தொடக்கம். உங்கள் நேர் பேச்சை போலவே மிக சுவாரஸ்யமாக எங்களை உள்ளே கொண்டு செல்கின்றீர்கள்.. அடுத்த அடுத்த பதிவுகளை எதிர்பார்த்து இருக்கிறோம்.\nமார்ச் 7, 2019 அன்று, 6:25 மணி மணிக்கு\nதங்கு தடையற்ற ஒழுக்கில் சிறந்த பயிற்றுனருக்கே உரிய மொழிபு. இயல்பான நகையுடன் மிகைகளற்ற சொற்கள். தொடருங்கள் ராஜகோபாலன்….\nமார்ச் 7, 2019 அன்று, 6:38 மணி மணிக்கு\nசிறந்த பயிற்றுனருக்கே உரிய தங்கு தடையற்ற மொழிபு. இயல்பான நகையும் மிகையற்ற சொற்களும் சிறப்பு. தொடருங்கள் ராஜகோபாலன், நன்றி\nமார்ச் 8, 2019 அன்று, 8:52 காலை மணிக்கு\nதிரு .ராஜகோபால் விற்பனையாளர் வெற்றிகரமாக ஆக விற்பனை செய்யும் பொருளை பற்றிய அறிவு மட்டுமே போதாது விற்பனை யுக்திகள் மிக முக்கியம் என்பதை எளிதில் விளக்கியது அருமை. பல சுவாரஸ்யமான தகவல்களை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.\nமார்ச் 8, 2019 அன்று, 10:37 காலை மணிக்கு\nஎல்லாரும் சந்திக்கும் பிரச்சினை, ராஜகோபாலனின் கதை சொல்லும் நடை மிக நன்றாக இருக்கிறது. அடுத்த பகுதிகளை எதிர்பார்க்கிறேன்\nமார்ச் 10, 2019 அன்று, 3:48 மணி மணிக்கு\nமார்ச் 11, 2019 அன்று, 2:08 மணி மணிக்கு\nஒரு விண்வெளி வீரரோ அல்லது விஞ்ஞானியோ எழுதும் வரலாற்றைப் படிப்பது சுவாரஸ்யமானது. அவற்றைப் படிப்பது நாமெல்லாம் எதிர்கால விண்வெளி வீரர்கள் ஆகவிருக்கிறோம் என்பதற்காக அல்ல; சிறு படிகளாகத் தொடங்கி வெற்றியைத் தொடும் கதைகள் நம்மை எப்போதும் இன்ஸ்பையர் செய்யக்கூடியவை என்பதனால் தான்.\nகாப்பீடுத் துறையில் சிறிய நெருக்கடியிலும் தோல்வியிலும் மற்றும் அவமானங்களிலும் தொடங்கும் இக்கதை வெற்றியை நோக்கிச் செல்வதை படிப்பது உற்சாகமாக இருக்கிறது. ஒவ்வொரு சம்பவங்களின் மூலம் நடக்கும் திருப்பங்களும் திறப்புக்களும் மிக இதை மிக அணுக்கமாக உணரச் செய்கிறது. இந்தத் தொடர் காப்பீடுத் துறையை நமக்கு அறிமுகப் படுத்துகிறது என்பது உண்மைதான் என்றாலும் அதைவிட வெற்றிகரமாக ஒரு நிபுணத்துவத்தை நோக்கி செல்லும் உத்தியை அறிமுகப்படுத்துகிறது.\nஇந்தத் தொடருக்காக வாழ்த்துகளும் நன்றிகளும்.\nமார்ச் 12, 2019 அன்று, 7:39 மணி மணிக்கு\nதங்களின் எழுத்து நடை சுவாரஸ்யமாக உள்ளது. தங்களின் பதிவு படிக்க ஆர்வமாக உள்ளேன்\nமார்ச் 14, 2019 அன்று, 6:54 மணி மணிக்கு\nமார்ச் 17, 2019 அன்று, 7:55 காலை மணிக்கு\nமிகவும் சுவாரஸ்யமாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது.. அடுத்த பதிவை படிக்க ஆர்வம்..\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசா���ி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்���ால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/03/24/kakkai.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-17T10:21:53Z", "digest": "sha1:EZT25OB3BENQEFRXNYTR3MLCTEO5C3Z4", "length": 17266, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள் | song of this week - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமும்பை தாக்குதல் தீவிரவாதி ஹபீஸ் சயித் கைது\n9 min ago எந்த நேரத்திலும் உள்ளாட்சி தேர்தலை நடத்த தயார்.. ஸ்டாலினுக்கு பதிலளித்த அமைச்சர் வேலுமணி\n13 min ago மாட்டுக்கறி சாப்பிடலாம் வாங்க.. பேஸ்புக்கில் அழைப்பு.. இளைஞரைக் கைது செய்த போலீஸ்\n26 min ago மாமனார் வீட்டு வரதட்சணையில் பைக் இல்லை.. திருமணமா��� 24மணி நேரத்தில் மனைவிக்கு தலாக் கொடுத்த கணவன்\n33 min ago அங்குலம் அங்குலமாக தேடுவோம்.. சட்டவிரோதமாக யாராவது இருந்தால் நாடு கடத்துவோம்.. அமித் ஷா அறிவிப்பு\nTechnology இந்தியா: ரெட்மி கே20, கே20 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை, அம்சங்கள்.\nSports அடுத்த ஐபிஎல்-ல முடிஞ்சா எங்களை தொட்டுப் பாரு.. அதிரடி மாற்றம் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.. சவால்\nLifestyle இந்த வீட்டு வைத்தியங்கள் ஆபத்தை மட்டும்தான் ஏற்படுத்தும்... தெரியாம கூட ட்ரை பண்ணிராதீங்க...\nMovies Kanmanai serial: முத்துவுக்காக சவுண்டும், சவுண்டுக்காக முத்துவும்... சின்னவருக்கு யோகம்\nFinance ஜிபிஎஃப் வட்டி விகிதம் குறைப்பு- மத்திய அரசு ஊழியர்களின் பொது வருங்கால வைப்பு நிதி\nAutomobiles ரூ. 80 லட்சம் மதிப்புள்ள மஸ்டாங் காருக்கு நேர்ந்த கொடூரம்... பணத்திற்காக நடத்தப்பட்ட வேட்டையா\nEducation தபால் துறை தேர்வுகள் ரத்து.. தமிழில் தேர்வு நடைபெறும்- மத்திய மந்திரி\nTravel கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்\nஇளையராஜா பழைய மாதிரி மியூசிக் போட மாட்டேன் என்கிறாரே என்ற வருத்தம் பலருக்கும் உண்டு. அதைத் தீர்ப்பது போல \"பழைய ட்யூன்களை தூசி தட்டி எடுத்து அசத்தியிருக்கிறார் ராஜா.\nபல வருடங்களுக்கு முன்பு வந்த கிழக்கு வாசல், பொன்னுமணி, ஆத்தா உன் கோயிலிலே என புகழ் பெற்ற பல படங்களின் பாடல்களை வடிகட்டி, காக்கைச் சிறகினிலேயில் சூடாக கொடுத்திருக்கிறார் ராஜா.\nராஜாவின் திறமை கேள்விகளுக்கு அப்பாற்பட்டது. இருப்பினும் அவரிடம் இன்னும் புதிதாகவே ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ரஹ்மான், தேவா, ராஜ்குமார் என பெரும் வரிசை இருந்தாலும் கூட, நம்ம ராஜா மியூசிக் என்ற நம்பிக்கையில் கேசட் வாங்குவோர் இன்னும் அதிகம். அவர்களை மகிழ்ச்சிப்படுத்துவது ராஜாவின் கடமை அல்லவா. ஆனால் அவர்களை அவ்வப்போது ஏமாற்றுவது ராஜாவுக்கு பிடித்தமான ஒன்று. காக்கைச் சிறகினிலே லேட்டஸ்ட் ஏமாற்றம்.\nநிற்க. காக்கைச் சிறகினிலே, பார்த்திபனின் நடிப்பில் பி.வாசுவின் இயக்கத்தில் வந்துள்ள படம். பழைய பாடல்கள் போல இருந்தாலும் அதை தனது பாணியில் சிறப்பாகவே கொடுத்துள்ளார் இளையராஜா.\nபாடித் திரிந்த... பாடல் அருமையாக உள்ளது. மனசுக்குள் ஏதோ ஒன்று அழுத்���ுவதை யாரும் மறுக்க முடியாது. எஸ்.பி.பாலசுப்ரமணியம் நன்கு ரசித்து, உணர்ந்து பாடியுள்ளார். சோகத்தை பாடலோடு சேர்த்து, நமக்குள்ளும் இழையோட விடுவதில் ராஜாவுக்கு நிகர் ராஜாதான். இதே பாடலை இளையராஜாவும் பாடியுள்ளார்.\nபாலுவின் குரலில் ஓரஞ்சாரம்... ரசிக்க வைக்கிறது. ஆனால் கோரஸ் பாடும் குரல்கள்தான் சகிக்கவில்லை. பாட்டிகளை வைத்துப் பாட விட்டது போல அப்படி ஒரு வயதான சாயல். கோரஸில் இளையவர்களை சேர்க்க மாட்டீர்களா இளையராஜா\nஉன்னி கிருஷ்ணனும், பவதாரிணியும் பாடும் காயத்திரி கேட்கும்... நன்றாக இருக்கிறது. ரம்மியமாக பாடியுள்ளனர் இருவரும். பவதாரிணியின் குரலில் முதிர்ச்சி தெரிகிறது.\nநீண்ட நாட்களுக்குப் பிறகு வருகிறாரே மனோ என்று பார்த்தால், பாட்டை ரசிக்க முடியவில்லை. காலம் மாறிப் போச்சு ராஜா. கொஞ்சம் மாறி வாங்களேன் சார்...\nஇயக்குநராக இருந்து கவிஞராக மாறியுள்ளார் ஆர்.வி.உதயகுமார். பல பாடல்கள் நன்றாக உள்ளன. பாடித் திரிந்த பாடலில் உணர்ந்து எழுதியுள்ளது தெரிகிறது. நன்றாக எழுதவும் வரும் என்பதை நிரூபித்துள்ளார்.\nகாக்கை சிறகினிலே - ஒருமுறை ரசிக்கலாம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nராப்.. ராக்கை தூக்கி போடுங்க.. நித்தியானந்தாவின் இந்த பாட்டை கேளுங்க\nகர்நாடக இசையில் பிற மத பாடல்கள் பாட எதிர்ப்பு.. அமெரிக்க கோயிலில் டி.எம்.கிருஷ்ணா கச்சேரி ரத்து\nகீகீயா பண்றீங்க.. சுத்தமா துடைச்சு வைங்க ஸ்டேஷனை.. கோர்ட் கொடுத்த நூதன தண்டனை\nபடார்னு திறந்த கதவு... \"சொன்னது நீதானா.. சொல் சொல்\".. பதறி போன எம்.எஸ்.வி\nநபிகள் நாயகம் பற்றி மதுரை ஆதீனம் பாடல்\n42 வருடங்கள் கடந்தும் நெஞ்சை வருடும் ராக தேவன்.. இன்று அன்னக்கிளி வெளியான தினம்\nஅது ஏன் \"மே மே\"ன்னு கண்ணதாசன் எழுதினார்னு தெரியுமா..\nபாட்டு பாடியது தப்பா.. செருப்பு தைக்கும் தொழிலாளி அடித்து கொலை.. குடிகாரரின் அட்டகாசம்\nஅப்பாடா.. போலீஸ் வழக்குகளில் இருந்து தப்பிய பிரியா வாரியர்\nகோர்ட் படியேறிய 'புருவ புயல்' பிரியா வாரியர்.. அவசர வழக்காக விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\nஆர்.கே.நகரில் பட்டய கிளப்பும் அதிமுக \"தீம்\" சாங்... ராப் ஸ்டைலுக்கு மாறிய ஐடி விங்\nரஜினி, கமலை வம்புக்கு இழுக்கும் சிம்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/dindigul/goats-chickens-sales-to-pay-for-the-education-fee-352591.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-17T10:25:24Z", "digest": "sha1:JFKNCVS75WT4YF555LM4LRPHYDS6CA5Y", "length": 16866, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆடுகளுடன் சந்தையில் குவிந்த கிராமத்தினர்... கல்வி கட்டணத்திற்காக விற்பனை | Goats, Chickens Sales to pay for the education Fee - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திண்டுக்கல் செய்தி\n12 min ago எந்த நேரத்திலும் உள்ளாட்சி தேர்தலை நடத்த தயார்.. ஸ்டாலினுக்கு பதிலளித்த அமைச்சர் வேலுமணி\n16 min ago மாட்டுக்கறி சாப்பிடலாம் வாங்க.. பேஸ்புக்கில் அழைப்பு.. இளைஞரைக் கைது செய்த போலீஸ்\n29 min ago மாமனார் வீட்டு வரதட்சணையில் பைக் இல்லை.. திருமணமான 24மணி நேரத்தில் மனைவிக்கு தலாக் கொடுத்த கணவன்\n37 min ago அங்குலம் அங்குலமாக தேடுவோம்.. சட்டவிரோதமாக யாராவது இருந்தால் நாடு கடத்துவோம்.. அமித் ஷா அறிவிப்பு\nஆடுகளுடன் சந்தையில் குவிந்த கிராமத்தினர்... கல்வி கட்டணத்திற்காக விற்பனை\nதிண்டுக்கல்: தங்களது பிள்ளைகளுக்கு கல்வி கட்டணம் கட்டுவதற்காக கால்நடைகளை விற்க சந்தையில் ஏராளமானோர் குவிந்தனர்.\nதிண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் ஆட்டு சந்தையில் கோவில் திருவிழாக்கள் மற்றும் ரம்ஜானை முன்னிட்டு ஒன்றரை கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது.\nதிண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சந்தையாக அய்யலூர் ஆட்டுச்சந்தை திகழ்கிறது. மாவட்டத்திலேயே இந்த சந்தையில் தான் அதிக அளவில் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்கு ஒவ்வொரு வியாழக்கிழமை தோறும் சந்தை கூடும். ஆடு, கோழி விற்பனை மும்முரமாக நடைபெறுவது வழக்கம்.\nஒரே மாநிலத்தில் இருந்து இத்தனை அமைச்சர்களா.. மத்திய அமைச்சரவையில் அதிகாரம் செலுத்தும் உ.பி\nஅய்யலூர் மட்டுமின்றி, அதனை சுற்றியுள்ள வடமதுரை, கடவூர், எரியோடு, காணப்பாடி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது ஆடு, கோழிகளை விற்பனை செய்ய சந்தைக்கு கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் மட்டுமின்றி மதுரை, திருச்சி, கரூர், ஈரோடு, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் சந்தையில் முகாமிட்டு ஆடுகளை வாங்கி செல்கின்றனர்.\nசந்தை நடைபெறும் நாளில், அய்யலூர் நகரம் திருவிழா கோலத்தில் காட்சி அளிக்கும். சந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதும். காலை 5 மணிக்கு விற்பனை தொடங்கி மாலை வரை நடைபெறும். இந்தநிலையில், பள்ளிகள் திறக்கப்படவுள்ளதால் தங்கள் பிள்ளைகளுக்கு பள்ளிக்கட்டணம் செலுத்துவதற்காக ஆடுகளை விற்க ஏராளமானோர் குவிந்தனர். ஆனால் வாங்குவதற்கு குறைவான ஆட்களே இருந்தனர்.\nஅதே நேரம், ரம்ஜான் பண்டிகை மற்றும் கோவில் திருவிழாக்களை முன்னிட்டு கால்நடைகள் ஏராளமாக கொண்டு வரப்பட்டாலும், வழக்கத்தைவிட ஆடுகளின் விலை கூடுதலாக இருந்தது. 2,000 முதல் 3,000 வரை விற்கும் ஆடுகள் 5,000 ரூபாய்க்கு மேல் விலையேறியுள்ளதாக வியாபாரிகள் கூறினர்.\nவழக்கமாக 50,000 ஆடுகள் கொண்டுவரப்படும் இந்த சந்தையில் இந்த வாரம் 1 லட்சத்திற்கு மேல், ஆடுகள் விற்பனைக்கு வந்ததால் சந்தை களைகட்டியது. ஆனால், 4 முதல் 5 கோடி ரூபாய் வரை விற்பனை நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விலை கூடுதலாக இருந்ததால் ஒன்றரை கோடி ரூபாய் வரை மட்டுமே விற்பனை நடைபெற்றது.\nஇதனால், வரும் நாட்களில் தென் மாவட்டங்களில் ஆட்டிறைச்சியின் விலை மேலும் உயரும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தங்களின பிள்ளைகளுக்கு, கல்வி கட்டணம் கட்டுவதற்காக, ஆடு, கோழிகளை விற்பனை செய்வதற்காக வந்துள்ளதாக கிராமத்தினர் தெரிவித்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nரஜினிக்கு கே.எஸ்.அழகிரி அட்வைஸ் கொடுத்தால்.. எச். ராஜாவுக்கு கோபம் வருதே\nராஜ்ய சபா எம்பி சீட்.. ஸ்டாலினிடம் இதை செய்ய சொன்னதே நான் தாங்க.. வைகோ கலகல\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு... அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் காட்டம்\nபழனி சண்முகாநதி பாலம் உடைந்து விடுமென விஷமிகள் புரளி.. ஆற்றுக்குள் இறங்கி சென்ற வாகனங்கள்\nஓட்டு மெஷினில் கோல்மால்.. உச்சநீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் அதிரடி வழக்கு\nகாதலர்களை சேர்த்து வைத்த திண்டுக்கல் காவல் ஆய்வாளருக்கு கிடைத்த பரிசு.. டிஐஜி அதிரடி உத்தரவு\nபச்சை கலர் புடவையில் ஜொலித்த ஜோதிமணி... வேடசந்தூர் உருசு விழாவில் உற்சாக பங்கேற்பு\nதனியார் கல்லூரி எம்பிஏ மாணவர் சேர்க்கையை ரத்து செய்த அண்ணா.. சேர்க்க அனுமதி கொடுத்த ஹைகோர்ட்\nகொடைக்கானலில் பீதி.. திடீரென போர் விமானம் பறந்ததாக பரபரப்பு\nகாவிரி விவகாரத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம��.. கர்நாடக கட்சிகளுக்கு கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை\nஎன்னா செல்லம் பிரகாஷ் ராஜ்.. பேச்செல்லாம் பெருஸ்ஸா இருந்துச்சேம்மா.. மன்சூர் அலிகான் கலக்கிட்டாரே\nகொடுத்த பணத்தை கேட்ட பெண்... ரூம் போட்டு வாலிபர் செய்த காரியம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmarket ramzan சந்தை கல்வி கட்டணம் ரம்ஜான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/helmet-issue-tamil-nadu-government-has-assured-high-court-328187.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-17T10:21:44Z", "digest": "sha1:YWEUISIAAHUE7MSQAIRTENBFW7OHJWAT", "length": 15267, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "டூ வீலரில் பின்னால் அமர்ந்து செல்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம் அமல்படுத்தப்படும்..தமிழக அரசு உறுதி | Helmet issue: Tamil Nadu government has assured in high court - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅத்திவரதரை காண காஞ்சிபுரம் வந்த ராஜாத்தி அம்மாள்\n47 min ago 'பிகில்' பட பாடல் லீக்... கடுப்பான விஜய் ரசிகர்கள்... நெட்டில் வைரலாகும் 'சிங்கப் பெண்ணே'\n1 hr ago இனி மேல் ஸ்மார்ட் கார்டு தான்... நகரங்களை அலங்கரிக்க வருகிறது மின்சார பேருந்துகள்\n2 hrs ago பெண்ணே உன்ன பார்த்தா போதும்.. வேற யாரும் வேணாமே.. லாஸ்லியா ஆர்மி அலப்பறை\n3 hrs ago 2018-19 ல் ரொம்ப அதிகம்... சிறுபான்மையினர், எஸ்.சி.க்களுக்கு எதிரான தாக்குதல்.. ஷாக் ரிப்போர்ட்\nAutomobiles டெல்லியில் பிஎஸ்-6 பெட்ரோல், டீசல் அறிமுகம்: சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல்\nSports உலக சாம்பியனான பிறகு சேட்டையை ஆரம்பித்த இங்கிலாந்து.. சேவாக்கை வம்புக்கு இழுத்து சர்ச்சை\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு அவர்களின் சிறப்பு என்னவென்பது அவர்களுக்கே தெரியாதாம்...\nFinance சுமார் ரூ.38,000 கோடி வரி மோசடி.. 1,620 போலி இன்வாய்ஸ் பில்கள்.. 154 பேர் கைது..\nMovies கஜினில ஆரம்பிச்சது இன்னுமா நயன்தாரா பாஸ் பண்ணல\nTechnology வியக்கவைக்கும் விலையில் டிசிஎல் 55-இன்ச் 4கே ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\nTravel கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் மெயின் தேர்விற்கான அட்டவணை வெளியீடு\nடூ வீலரில் பின்னால் அமர்ந்து செல்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம் அமல்படுத்தப்படும்..தமிழக அரசு உறுதி\nசென்னை: இரு சக்கர வாகனங்களில் பின் இருக்கையில் பய��ிப்போருக்கும் ஹெல்மெட் கட்டாயம் என்பது கண்டிப்புடன் அமல்படுத்தப்படும் என்றும் உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.\nராஜேந்திரன் என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றத்தில் அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் இரு சக்கர வாகனங்களில் பின் இருக்கையில் பயணிப்போருக்கும் ஹெல்மெட் கட்டாயம் என்பது கண்டிப்புடன் அமல்படுத்தப்படும் என்றும் உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.\nசென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக டிஜிபி ராஜேந்திரன் சார்பில் உறுதியளிக்கப்பட்டது. மேலும் பத்திரிக்கை, தொலைக்காட்சி மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று உயர்நீதிமன்றத்தில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் உறுதி அளித்தார்.\nஇதனைத் தொடர்ந்து பின் இருக்கையில் ஹெல்மெட் அணியாமல் சென்றோர் மீது எடுத்த நடவடிக்கை பற்றி அறிக்கை தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் வழக்கு விசாரணை வரும் 31ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் tamilnadu govt செய்திகள்\nநன்றிங்க.. பாடப்புத்தகத்தில் தனது கண்டுபிடிப்பை சேர்த்தது குறித்து 'பேட்மேன்' முருகானந்தம் மகிழ்ச்சி\nவெயிலால் ஹெல்மெட் போட மாட்றாங்க.. சென்னை ஹைகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்\nகோடை விடுமுறைக்கு பின் ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்.. தமிழக அரசு அறிவிப்பு\nவாடகை வீட்டை காலி செய்த நல்லக்கண்ணு... அரசுக்கு பழநெடுமாறன் கோரிக்கை\nபாலோடு பதநீரும் சேர்த்து கொடுங்க.. தமிழிசை தமிழக அரசுக்கு கோரிக்கை\nபள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு திட்டத்தின் கீழ் பால்.. தமிழக அரசு ஆலோசனை\nடெல்லியிலிருந்து ஜெனரேட்டர் வைத்தாலும், பழுதுபட்டுள்ள தமிழக அரசை இயக்க முடியாது: கமல்ஹாசன் கருத்து\nசிலைகடத்தல் வழக்கு.. தமிழக அரசு மீது சென்னை ஹைகோர்ட் அதிருப்தி.. சரமாரி கேள்வி\nதொழிலாளர்களை நவீன கொத்தடிமையாய் நடத்தும் என்பீல்டு, யமஹா.. அரசு தீர்வு காண சீமான் வலியுறுத்தல்\nஸ்டெர்லைட் ஆலை வழக்கு.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனு\nஎடப்பாடி அரசு கவிழும், ஓபிஎஸ், ஈபிஎஸை தவிர அனைவரும் அமமுகவில் சேர்வார்கள்.. அடித்து சொல்லும் டிடிவி\nவீரதீர செயலுக்காக கல்பனா சாவ்லா விருது பெற்ற கோவை முத்துமாரி.. அப்படி என்ன செய்தார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamilnadu govt helmet mandatory chennai high court தமிழக அரசு உறுதி கட்டாயம் சென்னை உயர்நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2019/02/ris.html", "date_download": "2019-07-17T10:48:54Z", "digest": "sha1:OS2ZHB4DQQQ5CB3TOTZ3QCVYGQC6HFKE", "length": 9186, "nlines": 45, "source_domain": "www.madawalaenews.com", "title": "மடவளை மனிதரால் நெதர்லாந்து சுற்றுளா பயணிகளுக்கு நேர்ந்த நெகிழ்ச்சியான நிகழ்வு. - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nமடவளை மனிதரால் நெதர்லாந்து சுற்றுளா பயணிகளுக்கு நேர்ந்த நெகிழ்ச்சியான நிகழ்வு.\nமடவளை வங்குவக்கடையைச் சேர்ந்த S.M. ரிஸ்மி (Kwik fit motors உரிமையாளர்)\nஅதில் நெதர்லாந்து நாட்டுப் பிரஜைகள் இருவரின் பல ஆயிரம் பணம், கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப் பத்திரம் மற்றும் பல முக்கிய ஆவணங்கள் காணப்பட்டன.\nகுறித் நபர்களை தொடர்புகொண்டு அவற்றை ஒப்படைக்கும் நோக்கில் முயற்சித்தவருக்கு இலங்கையில் அவர்களை தொடர்பு கொள்ள எவ்வித தகவலும் கிடைக்கவில்லை,\nஇறுதியில் அதில் இருந்த ஒரு பற்றுச்சீட்டில் உள்ள மாத்தளையில் உள்ள ஒரு சுற்றுளா விடுதியை தொடர்புகொண்டு அவர்கள் தொடர்பில் விசாரித்த போதும் எதுவித தொடர்பு கொள்வதற்கான தகவல் கிடைக்கவில்லை பதிலாக அவர்களின் ஆச்சர்யமும் பாராட்டுமே கிடைத்தன காரணம் இவ்வாறு ஒரு நல்ல மனிதரை அவர்கள் இதற்கு முன்னர் கண்டிருக்கவில்லை.\nஎனினும் தனது தொடர்பிலக்கங்களை கொடுத்து குறித் நெதர்லாந்து பிரஜைகள் தொடர்பு கொண்டால் வழங்குவதற்கும் வேண்டிக் கொண்டுள்ளார்.\nதொடர்ந்து கண்டி சுற்றுளா பொலிஸ் பிரிவினரால் தொடர்பு கொள்ளப்பட்ட S.M. ரிஸ்மி அவர்கள் குறித்த சுற்றுளா பிரயாணிகள் தொடர்பில் கூறி இவரை கண்டி சுற்றுளா பொலிஸ் பிரிவிற்கு வருமாறு வேண்டிக் கொண்டமைக்கு அமைய அங்கு சொன்று குறித்த சுற்றுளாய பயணிகளை சந்தித்து பணப்பையை ஒப்படைத்தார்.\nஇச்செயலானது அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த பெரும்பான்மை இன பொலிஸ் அதிகாரிகளை ஆச்சர்யப்பட வைத்ததுடன் அதற்காக இவரை பாராட்டவும் செய்தது.\nதமது சேவைக்காலத்தில் இவ்வாறான ஒரு சில நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன எனவும் அவை அனைத்திலும் முஸ்லீம்களே தொடர்பு பட்டுள்ளனர் எனத்தெரிவித்ததோடு குறித்த சுற்றுளா பயணிகளிடமும் இது தொடர்பில் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.\nகுறித்த சுற்றுளா பயணிகளும் தமது பணப்பை மீழ கிடைக்காது என நிர்க்கதியடந்திருந்த போதிலும் S.M. ரிஸ்மி அவ்களின் மூலமாக அவற்றை உரியவாறாக பெற்றுக்கொண்டதும் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தனர்.\nஅத்தோடு அவர்கள் அதனை திரும்பவும் பெற்றுக்கொள்வார்கள் என நினைத்தேன் இருக்கவில்லை. மேலும் இச்செயல் அவர்களுக்கு இலங்கை பற்றியும் இலங்கை முஸ்லீம்கள் பற்றியும் ஒரு நல்லபிப்பராயத்தையும் நன்மதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.\nஇதற்கு நன்றி கூறும் வகையில் பண அன்பளிப்பொன்றை அவர்கள் வழங்க முன்வந்தபோதிலும் அதனை அன்பாக மறுத்த S.M. ரிஸ்மி அவர்கள் 'இதற்காக இறைவன் வழங்கும் நன்மைகள் மாத்திரமே தனது எதிர்பார்ப்பு என தெரிவித்துள்ளார்.\nஎனினும் குறித்த சுற்றுலாப்பயணிகள் தங்களது நாட்டை அடைந்ததும் தமது மிழ்சியையும் நன்றியையும் வெளிப்படுத்தும் வகையில் ஒரு கடிதம் அடங்கிய பரிசுப் பொதியை அனுப்பி வைத்துள்ளனர்.\nஇவ்வாறான முன்மாதிரிமிக்க செயல் மூலமாக S.M. ரிஸ்மி அவர்கள் மடவளைக்கு மாத்திரமன்றி முழு நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.\nதகவல்: M.B. அஹமட் நிஸ்ரி\nமடவளை மனிதரால் நெதர்லாந்து சுற்றுளா பயணிகளுக்கு நேர்ந்த நெகிழ்ச்சியான நிகழ்வு. Reviewed by Madawala News on February 11, 2019 Rating: 5\nஅவதானம் : மடவளை நியூஸ் பெயரையும் , லோகோவையும் பாவித்து போலி முகநூல் பக்கங்கள்.\nஅந்த நாயைக் கட்டிப்போடுங்கள்- பிரதமரிடம் ஞானசார தேரர் பகிரங்க வேண்டுகோள்\nரஞ்சன் ராமநாயக்கவுக்கு 24 மணி நேர கால அவகாசம் வழங்கிய சிங்களே\nஇருதய நோயினால் பாதிக்கபட்டுள்ள முகம்மத் இஸ்மியின் சத்திர சிகிச்சைக்கு உதவுவோம்.\nதீவிரவாத தாக்குதலில் பிரபல ஊடகவியலாளர் உயிரிழப்பு.\nசிலாபம் பிரதேச கடற்கரையில் விளையாடிக்கொண்டு இருந்த தாய் மற்றும் 3 மகள்களை அலை இழுத்து சென்ற அனர்த்தம்.\nமகளை பாடசாலைக்கு அழைத்து செல்ல சென்ற சந்தர்ப்பத்திலேயே இந்த சோகம் நிகழ்ந்துள்ளது .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kadale-kadale-song-lyrics/", "date_download": "2019-07-17T10:25:26Z", "digest": "sha1:IUSPFUQWRORGLQG2EABBBAZ6C5I7TJ3Y", "length": 7295, "nlines": 221, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kadale Kadale Song Lyrics", "raw_content": "\nஇசையமைப்பாளர் : சபேஷ் – முரளி\nபெண் : கடலே கடலே\nஒரு அழகிய மணல் வீடு\nவிரல் மணலில் பேர் எழுத\nஇத��் இதழில் தேன் எழுத\nஇந்த கதையை யார் எழுத\nபெண் : கடலே கடலே\nஒரு அழகிய மணல் வீடு\nபெண் : மலரின் மடியில்\nபெண் : குறுந்தொகையின் குறும்புகளில்\nபெண் : முதலெது முடிவெது\nநதிகள் கடலில் கலக்கும் பொழுது\nபெண் : கடலே கடலே\nஒரு அழகிய மணல் வீடு\nபெண் : இலையின் நுனியில்\nபெண் : குளிர்கிறதே மழை இரவு\nபெண் : பென்மின்னல் சரிந்தோடும்\nஇந்த நேசத்தின் சுகம் என்ன\nபெண் : முதலெது முடிவெது\nநதிகள் கடலில் கலக்கும் பொழுது\nபெண் : கடலே கடலே\nஒரு அழகிய மணல் வீடு\nவிரல் மணலில் பேர் எழுத\nஇதழ் இதழில் தேன் எழுத\nஇந்த கதையை யார் எழுத\nபெண் : கடலே கடலே\nஒரு அழகிய மணல் வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/8301.html", "date_download": "2019-07-17T11:07:37Z", "digest": "sha1:PDIE72EZEV2FMWKFQ7WOOZLHTFRPPX67", "length": 10076, "nlines": 171, "source_domain": "www.yarldeepam.com", "title": "விடுதலைப் புலிகளின் தங்கத்தை தேடி முல்லைத்தீவிலும் அகழ்வு பணிகள் - Yarldeepam News", "raw_content": "\nவிடுதலைப் புலிகளின் தங்கத்தை தேடி முல்லைத்தீவிலும் அகழ்வு பணிகள்\nமுல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட இரணைப்பாலை பகுதியில் பொலிஸார் இன்று அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.\nவிடுலைப்புலிகள் வெடிபொருட்களை புதைத்து வைத்துள்ளதாக இரகசிய புலனாய்வாளர்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றின் அனுமதியுடன் அகழ்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று பகல் 12 மணிக்கு ஆரம்பமாகிய அகழ்வு நடவடிக்கை சுமார் ஒன்றரை மணிநேரம் நீடித்தது. எனினும், எதுவித பொருட்களும் அங்கிருந்து கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த நிலையில் அகழ்வு பணிகள் நிறைவிற்கு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nதிருகோணமலையில் சிறுமியை திருமணம் செய்து பரபரப்பை ஏற்படுத்திய நபர்\nதமிழ் பெண் இராணுவச்சிப்பாய் மீது வாள்வெட்டு\nயாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் பெரும் களேபரம்\nமேடையில் தனது பெயரை சொல்லவில்லையாம்: ரணிலின் முன் மல்லுக்கட்டிய சரவணபவன்\nபிக்பாஸ் Wild Card Entry-ல் தர்ஷனின் காதலி…. வெளியான பல ரகசியங்கள்\nஇந்தியாவில் பேருந்தில் சென்றுகொண்டிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபருக்கு காத்திருந்த…\nஇலங்கையில் மக்களை அச்சுறுத்திய குள்ள மனிதன் சிக்கினான்\nபுலிகளுடன் நாங்கள் எப்படி இயங்கினோம் என்பதை சொன்னால் நாடு தாங்காது\nமட்டக்களப்பு பகுதியில் இந்து ஆலயத்திற்குள் இரவில் அத்துமீறி நுளைந்த இஸ்லாமியர்கள்…\nபிரான்சிலிருந்து இலங்கை சென்ற தமிழ் குடும்பம்பம் கைது\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nதிருகோணமலையில் சிறுமியை திருமணம் செய்து பரபரப்பை ஏற்படுத்திய நபர்\nதமிழ் பெண் இராணுவச்சிப்பாய் மீது வாள்வெட்டு\nயாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் பெரும் களேபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=30810167", "date_download": "2019-07-17T10:18:29Z", "digest": "sha1:HACMMKZQZV52GWU5HBFRBAMJ55NBEV7F", "length": 29444, "nlines": 819, "source_domain": "old.thinnai.com", "title": "நல் எண்ணங்கள் வளர்ப்போம்! | திண்ணை", "raw_content": "\nமாந்தர்க்குத் தகைமைமதிப் புயர்வுசிறப் பளிப்பதெலாம்\nவேந்தெனினும் நல்லெண்ணம் இலையெனிலோ விழலாவான்\nசாந்துணையும் உயர்வூட்டும் சாலஉயர் எண்ணங்கள்\nஏந்துடைய நல்வாழ்வு எளிதாகப் பெறநல்ல\nஒருவரைநீ வாழ்த்தினையேல் உனைநீயே வாழ்த்தினையென்\nஒருவர்க்குத் தீங்குசெய நினைத்தாயேல் உனக்கேநீ\nஒருவரைநீ சினந்தாயேல் ஊறுன்றன் மனத்திற்கும்\nஒருக்காலும் மாறாத உறுதியிது எண்ணங்கள்\nதப்பாதே நல்லெண்ணம் வளர்க்கின்ற சூழ்நிலைகள்\nஎப்போதும் நற்றொடர்பும் ஏற்றமுறும் தல்லுறவும்\nஇப்போது மனத்தினிலே எழுச்சிகொளும் நல்லெண்ணம்\nமுப்போதும் செயல்களெலாம் முழுச்செப்ப வெற்றியுடன்\nஓய்வினிலும் பொழுதோட்டும் ஒருநேரந் தனிலதிலும்\nஏய்தலுற நல்லெண்ணம் எழக்கண்டும் கேட்டுரைத்தும்\nஆய்வறிவர் முடிவிதுவே அடரெண்ணம் ஏந்துமனம்\nதோய்கின்ற தொழிலதிலும் தூயவுள நல்லெண்ணம்\nஒண்ணலுறுஞ் செய்திகளே உள்வாங்கும் படிச்சூழல்\nஎண்ணவராம் வள்ளுவரும் உயர்வையுள ஓதியதை\nதிண்ணரெனப் பொறிவாயில் தேர்ந்தவிக்கச் சொன்னதையும்\nநல்லாரோ டுறவாடி நல்லுறவைப் பேணிடுக\nவல்லாரும் வலியவுள மெல்லியரும் நல்லெண்ணம்\nஎல்லாரும் நல்லவராய் இயங்கிநலந் தோய்ந்திடவே\nசிறகு முளைத்த சின்னப் பூ\nவிஸ்வரூபம் – அத்தியாயம் பனிரெண்டு\nஎண்கள் + எண்ணங்கள் + எதிர்பார்ப்புகள்\nஇலங்கைத் தமிழர்கள் விவகாரம் – 1987 திரும்பட்டும்\nஇந்திய வரலாற்றில் ஜிஹாத் : பசுமலை இறையியல் பயிற்சி மையத்தின் முதல்வர் ரெவரண்ட் டாக்டர் பனிங்கரின் கட்டுரை (1923)\nகடவுளின் காலடிச் சத்தம் – 2 கவிதை சந்நிதி\nதண்டனைச்சட்டத்தின் பொய் தர்க்கவாதமும் அதிகாரத்தின் புனைவுகளும்\nபொருளாதார சுனாமி : மூழ்கும் வல்லரசுகள்\nவேத வனம் விருட்சம் 8\nதாகூரின் கீதங்கள் – 53 உன்னினிய புல்லாங் குழலிசை \nபாப்லோ நெருடாவின் கவிதைகள் -8 << உயிரூட்டம் உள்ளவைகள் \nஇந்த அடிமைகளும் ஒரு தீபவாவளி கொண்டாடினர்.\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் கருந்துளைக்கு உச்ச வரம்பு நிறை உரைத்த பிரியா நடராஜன் கருந்துளைக்கு உச்ச வரம்பு நிறை உரைத்த பிரியா நடராஜன் \nஇந்திய இலக்கியம் : வாழ்க்கைக் கூறுகளும் பண்பும் (3)\nகவிமாலை 101போட்டிக்கவிதை: “பிறப்பு”நூல் வெளியீடு: “தூரத்து மின்னல்”\nமிக விரைவில் தலைவாசல் திறக்கிறது.\nகுரு அரவிந்தனின் நின்னையே நிழல் என்று..\nபிரான்சுக் கம்பன் கழகத்தின் 7 ஆம் ஆண்டுக் கம்பன் விழா\nஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) காட்சி -1 பாகம் -2\nPrevious:அக்டோபர் 2008 வார்த்தை இதழில்…\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nசிறகு முளைத்த சின்னப் பூ\nவிஸ்வரூபம் – அத்தியாயம் பனிரெண்டு\nஎண்கள் + எண்ணங்கள் + எதிர்பார்ப்புகள்\nஇலங்கைத் தமிழர்கள் விவகாரம் – 1987 திரும்பட்டும்\nஇந்திய வரலாற்றில் ஜிஹாத் : பசுமலை இறையியல் பயிற்சி மையத்தின் முதல்வர் ரெவரண்ட் டாக்டர் பனிங்கரின் கட்டுரை (1923)\nகடவுளின் காலடிச் சத்தம் – 2 கவிதை சந்நிதி\nதண்டனைச்சட்டத்தின் பொய் தர்க்கவாதமும் அதிகாரத்தின் புனைவுகளும்\nபொருளாதார சுனாமி : மூழ்கும் வல்லரசுகள்\nவேத வனம் விருட்சம் 8\nதாகூரின் கீதங்கள் – 53 உன்னினிய புல்லாங் குழலிசை \nபாப்லோ நெருடாவின் கவிதைகள் -8 << உயிரூட்டம் உள்ளவைகள் \nஇந்த அடிமைகளும் ஒரு தீபவாவளி கொண்டாடினர்.\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் கருந்துளைக்கு உச்ச வரம்பு நிறை உரைத்த பிரியா நடராஜன் கருந்துளைக்கு உச்ச வரம்பு நிறை உரைத்த பிரியா நடராஜன் \nஇந்திய இலக்கியம் : வாழ்க்கைக் கூறுகளும் பண்பும் (3)\nகவிமாலை 101போட்டிக்கவிதை: “பிறப்பு”நூல் வெளியீடு: “தூரத்து மின்னல்”\nமிக விரைவில் தலைவாசல் திறக்கிறது.\nகுரு அரவிந்தனின் நின்னையே நிழல் என்று..\nபிரான்சுக் கம்பன் கழகத்தின் 7 ஆம் ஆண்டுக் கம்பன் விழா\nஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) காட்சி -1 பாகம் -2\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/07/blog-post_65.html", "date_download": "2019-07-17T10:26:23Z", "digest": "sha1:66IW534CKMW2J7QOBPHCLQY76KAZY2BY", "length": 7867, "nlines": 74, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "දෙසැම්බරයේ පළාත් ඡන්දය තියන්න බැහැ - ඇමැති හකීම් - Ceylon Muslim -", "raw_content": "\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\n - 10 பணக்காரர்களின் விபரம் இதோ\nஇலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான \"FORBES&quo...\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/08/blog-post_7.html", "date_download": "2019-07-17T10:54:40Z", "digest": "sha1:ZWJ4R4PEKTMPEJWMLKVWUKROOBEG3SUJ", "length": 19839, "nlines": 35, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "தரணி போற்றும் தத்துவ கவிஞர்", "raw_content": "\nதரணி போற்றும் தத்துவ கவிஞர்\nதரணி போற்றும் தத்துவ கவிஞர் ரவீந்திரநாத்தாகூர் எஸ்.சாந்தி, வங்கி அதிகாரி இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் என்ற பெருமை ரவீந்திரநாத் தாகூரைச் சாரும். தரணி போற்றும் தத்துவ ஞானியான அவர் கவிஞர், இசையமைப்பாளர், எழுத்தாளர், கல்வியாளர் என பன்முகம் கொண்டவர். ரவீந்திரநாத்தாகூர் கொல்கத்தாவில் 1861-ம் ஆண்டு மே மாதம் 7-ந்தேதி பிறந்தார். பெற்றோர் தேவந்திரநாத்-சாரதாதேவி. இளம் வயதிலேயே தாயார் இறந்துவிட்டார். தாகூர் ஓரியண்டல் செமினரி பள்ளியில் தொடக்க கல்வி பெற்றார். பள்ளிக்கு செல்வதை அவர் துன்பமாகவே கருதினார். இதனால் ஆசிரியர்கள் பலரும் அவருடைய வீட்டுக்கே வந்து பாடம் கற்பித்தனர். தனது எட்டாவது வயதிலேயே கவிதை எழுதுவதில் அதிக ஆர்வம் காட்டினார். வங்கமொழியிலும், சமஸ்கிருத மொழியிலும் அதிக நாட்டம் கொண்டு இருந்தார். 1873-ம் ஆண்டு தந்தையாருடன் பல இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இமயமலை, அமிர்தசரஸ் ஆகிய இடங்களில் அவர்கள் தங்கினர். அங்கே தாகூர் வானியல், அறிவியல், சமஸ்கிருதம் ஆகிய பாடங்களை படித்தார். உலகப் புகழ்பெற்ற பலரின் சுயசரிதைகள், வரலாறுகளை படித்தார். பாரிஸ்டர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் லண்டன் சென்றார். லண்டன் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து பயின்றார். ஆனால் சேக்ஸ்பியர் உள்ளிட்ட கவிஞர்களின் படைப்புகளை ஆராய்ந்தார். இதனால் பட்டம் பெறாமலேயே 1880-ம் ஆண்டு இந்தியா திரும்பிவிட்டார். பிறகு ஒரு கவிஞராகவும், எழுத்தாளராகவும் தனது வாழ்க்கையில் பயணிக்கத் தொடங்கினார். ரவீந்திரநாத் தாகூர் 1883-ம் ஆண்டு மிருனாலி தேவி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் மூன்று மகள்கள் என ஐந்து குழந்தைகள் பிறந்தன. தாகூர் தனது 16-வது வயதிலேயே பானுசிங்கோ என்ற புனைப் பெயரில் முதல் கவிதையை வெளியிட்டார். 20-வது வயதில் வால்மீகி பிரபிதா என்ற நாடகத்தை எழுதினார். 1884-ம் ஆண்டு கோரி-ஒ-கமல் என்ற கவிதைத் தொகுப்பை எழுதினார். மேலும் அவர் ராஜா-ஒ-ராணி, விசர்ஜன் என்ற நாடகங்களையும் இயற்றினார். இவர் இசையமைப்பாளராகவும் திகழ்ந்தார். அந்த வகையில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை எழுதி மெட்டும் அமைத்தார். அவற்றில் ‘ஜன கண மன’ என்னும் பாடல் இந்திய தேசிய கீதமாகவும், இன்னொரு பாடல் வங்க தேசத்தின் தேசிய கீதமாகவும் பாடப்பட்டு வருகிறது. வங்காள இலக்கியத்தில் பல புதுமைகளை அறிமுகப்படுத்தினார். 1893-ம் ஆண்டு முதல் 1990 வரை ஏழு கவிதைத் தொகுப்புகளான ‘சொனார் தொரி’ (கோல்டன் படகு) மற்றும் கனிகா போன்றவற்றை எழுதினார். 1901-ம் ஆண்டு பங்கதர்ஷன் என்ற இதழின் ஆசிரியரானார். 1909-ல் தாகூர் ‘கீதாஞ்சலி’யை எழுதத் தொடங்கினார். 1913-ம் ஆண்டில் ரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலி படைப்புக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1915-ம் ஆண்டில் தாகூருக்கு ஆங்கிலேயே மன்னர் ஜார்ஜ் ‘சர்’ என்ற வீரப்பட்டம் வழங்கினார். கர்சன்பிரபு, வங்கத்தை இரண்டு பகுதிகளாக பிரிக்க முடிவு செய்தார். இதை எதிர்த்து தாகூர் போராடினார். 1919-ம் ஆண்டு நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலையைத் தொடர்ந்து தாகூர் தனக்கு வழங்கப்பட்ட ‘சர்’ பட்டத்தை துறந்தார். அவர் காந்திஜியின் ஆதரவாளராக இருந்தாலும், அரசியலில் இருந்து சற்று விலகியே இருந்தார். காந்திஜியை ‘மகாத்மா’ என்று முதன் முதலாக அழைத்ததும் இவர்தான். 1921-ல் தாகூர் விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தை நிறுவினார். இதற்காக பல நாடுகளுக்கு சுற்று பயணம் மேற்கொண்டு நிதி திரட்டினார். மேலும், அவர் தனது படைப்புக்காக வழங்கப்பட்ட நோபல் பரிசின் மூலமாகக் கிடைத்த உரிமைத் தொகை அனைத்தையும் அந்த பல்கலைக்கழகத்துக்காக கொடுத்தார். தனது 60-வது வயதில் ஓவியம் வரையத் தொடங்கினார். கவிதைகள், உரைநடைகள் அடங்கிய இவரது படைப்புகள் மொத்தம் பதினைந்து தொகுதிகள் வெளிவந்துள்ளன. உயிரியியல், இயற்பியல், வானியல் குறித்த ஏராளமான கட்டுரைகளையும் எழுதியுள்ளார். தாகூர், மேற்கத்திய கவிதைகள் மற்றும் அறிவியலில் மிகவும் அறிவுடையவராக திகழ்ந்தார். 1940-ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தினர் சாந்திநிகேதனுக்கே வந்து ரவீந்திரநாத் தாகூருக்கு இலக்கிய முனைவர் பட்டம் வழங்கினர். 1941-ம் ஆண்டு தாகூரின் 80-வது பிறந்தநாள் சாந்திநிகேதனில் கொண்டாடப்பட்டது. அப்போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கொல்கத்தா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி அவர் மரணம் அடைந்தார். சமூக சீர்திருத்தவாதி, இந்திய கலாசாரத்தின் அடையாளம், வங்கம் தந்த தவப்புதல்வர் என்றெல்லாம் போற்றப்படும் ரவீந்திரநாத் தாகூர் உடலால் மறைந்திருந்தாலும், அவரின் படைப்புகளால் வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறார். இன்று (ஆகஸ்டு 7-ந்தேதி) ரவீந்திரநாத் தாகூரின் நினைவு தினம்.\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் கலக்கிறது. ஆறுகள் அதைக்கொண்டு கடலில் சேர்ப்பதால் இந்த நெகிழிப் பைகளை உட்கொண்டு பல லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் அரிய உயிரினங்களான திமிங்கலங்களும், பல்வேறு கடல் உயிரினங்களும், பறவைகளும் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றன. குளம், ஏரி, ஆறு, நிலத்தடி நீர் என எல்லா நீர் வளமும் இந்த நெகிழிப் பையால் மாசடைவதால் இந்நீரில் உள்ள நீர் வாழ் உயிரினங்களும் பாதிப்படைகின்றன. நாமும் இதன் தீமை அறியாமலே பாதிப்புக்கு உள்ளாகி வருகிறோம். நெகிழிப்பைகள் சாக்கடையை அடைப்பதால் சாக்கடைகள் தெரு வழியே வழிந்து சாலையில் ஓடுகிறது. அதிலிருந்து வரும் துர்நாற்றம் மிக்க காற்றை சுவாசிக்கும் போதும், அதன் மீது நடக்கும்போதும் நமக்கு பல தொற்று நோய்களைத் தோற்றுவிக்கிறது. ஆங்காங்கே தேங்கிக்கிடக்கும் நெகிழிக்குப்பைகள் அசுத்தத்தை ஏற்படுத்துவதுடன், டெங்கு, மலேரியா என பற்பல நோய்கள் தோன்றக் காரணமாகிறது. நெகிழிக்குப்பையை எரிப்பதால் இதிலிருந்து டையாக்சின்…\nமனிதனின் பரிணாம வளர்ச்சி- சார்லஸ் டார்வின் | இன்று (பிப்ரவரி 12) சார்லஸ் டார்வின் பிறந்த தினம்.| பத்தொன்பதாம் நூற்றாண்டின் இயற்பியல், வேதியியல் துறைகளில் நிகழ்ந்த கண்டுபிடிப்புகள் பல. தொலைபேசி, மின்சாரம், நீராவி எந்திரங்கள், ஊர்திகள் என மனித வரலாற்றைப் புரட்டிப் போடும் விதமாக அவை அமைந்திருந்தன. உயிரியல் துறையில் உயிரின் தோற்றம் குறித்து ஒரு புரட்சிகரமான அறிவியல் கோட்பாட்டை வெளியிட்டவர், சார்லஸ் டார்வின். இவர் கடந்த 1809-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந்தேதி இங்கிலாந்தில் பிறந்தார். தந்தையின் வழியில் மருத்துவப் படிப்பை படிக்க ஆர்வமற்று சிறுவயது முதல் பூச்சி, புழு போன்றவற்றை சேகரிப்பதிலும், அவற்றை ஆராய்வதிலும் ஆர்வம் காட்டினார் டார்வின். தனது 22-வது வயதில் எச்.எம்.எஸ்.பீகில் என்ற ஆய்வுக் கப்பலில் உயிரினங்கள் குறித்து இயற்கையில் காணப்படும் விதிகள் என்ன என்று அறியும் தமது ஆய்வைத் தொடங்கினார். உலகைச் சுற்றி ஆய்வு செய்யத் திட்டமிடப்பட்ட கடற்பயணம் 1831-ம் ஆண்டு முதல் 1836-ம் ஆண்டு வரை தொடர்ந்தது. வழியில் உள்ள நாடுகளில் ஆர்வத்துடன் பற்பல உயிரினங்களை சேகரிப்பதும், துல்லியமாக அவற்றைப் படம் வரைந்த…\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srilanka-botschaft.de/news-events/tamil-news/2015-04-22-07-53-08.html?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-07-17T10:29:02Z", "digest": "sha1:EDF3HMAXSXPOKRIN2JHNYIGPXQZ4FVIP", "length": 4849, "nlines": 10, "source_domain": "srilanka-botschaft.de", "title": "திருடர்களைப் பாதுகாப்பதற்கு பாராளுமன்றத்தை பயன்படுத்தாதீர்கள்", "raw_content": "திருடர்களைப் பாதுகாப்பதற்கு பாராளுமன்றத்தை பயன்படுத்தாதீர்கள்\nபாராளுமன்றத்தை திருடர்களைப் பாதுகாக்கப் பயன்படுத்த வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்சி எம்பிக்களிடம் நேற்றுக் கோரிக்கைவிடுத்தார். நாட்டில் மோசடி குறைந்துள்ளதால் பத்து வருடங்களின் பின் முதற் தடவையாக வாழ்க்கைச் செலவு குறைந்துள்ளதாகத் தெரிவித்த அவர், மோசடிகள் குறித்து விசாரணை நடத்த இடமளிக்கப் போவதில்லையென எதிர்க்கட்சி கோஷமிடுவதாகவும் தெரிவித்தார்.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலஞ்ச மோசடி விசாரணை ஆணைக்குழுவால் விசாரணைக்கு அழைக்கப்பட்டமை தொடர்பான சர்ச்சை பாராளுமன்றத்தில் நேற்று இரண்டாவது நாளாகவும் தொடர்ந்தது. இதில் கருத்துத் தெரிவிக்கும்போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,\nஇலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தை நீதியமைச்சரே நியமித்தார். பாராளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பில் சபாநாயகர் தனது தீர்ப்பை வெளியிட்டிருக்கிறார். ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன களமிறங்கியபோது அவரின் பாதுகாப்பு குறைக்கப்பட்டது. அவரைக் கொலை செய்வதற்கு புலிகள் முயற்சி செய்தார்கள். மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.\nமக்களே அவருக்குப் பாதுகாப்பு வழங்கினார்கள். எமது அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷவுக்கும், சந்திரிக்கா குமார துங்கவுக்கும் போதியளவு பாதுகாப்பை வழங்கியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மார்கள் இ��ுவரும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்ல.\nஎந்தவொரு மோசடி குறித்தும் விசாரணை நடத்த இடமளிக்க மாட்டோம் என பந்துல குணவர்த்தன கூறுகின்றார். கடந்த காலத்தில் யார் திருட்டில் ஈடுபட்டார்கள். இன்று நாம் விசாரணை நடத்துகையில் அதற்குப் பயந்து சத்தம் போடுகின்றார்கள். இந்தப் பாராளுமன்றத்தை திருடர்களைப் பாதுகாக்கப் பயன்படுத் தாதீர்கள். திருடர்களைப் பாதுகாக்க திருடர்கள் முன்வந்திருக்கிறார்கள் என்றார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2019-07-17T10:53:17Z", "digest": "sha1:5EG2TS2CTDZWA7ZXP75QKUDVMRIIRGCX", "length": 5417, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிரில் பெய்லி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிரில் பெய்லி (Cyril Baily, பிறப்பு: சூலை 17 1880, இறப்பு: செப்டம்பர் 21 1924), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 1902 ல், முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.\nசிரில் பெய்லி - கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 1 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2019, 00:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/16777", "date_download": "2019-07-17T11:24:49Z", "digest": "sha1:IQZK2SGXVDXYFRW4O2FFUMSYLT6GNMQT", "length": 29482, "nlines": 132, "source_domain": "www.jeyamohan.in", "title": "விதிசமைப்பவனின் தினங்கள்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 3\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 4 »\nகலை, ஆன்மீகம் ,தத்துவம்,வரலாறு இவை எல்லாம் நமது மனதை விசாலம் அடையச் செய்கிறது என்று எண்ணிக் கொண்டிருப்பவன் நான். நேரம் கிடைக்கும் போதெல்லாம் வாசிப்பதை மேற்கொண்டு வருபவன் நான் .இவையெல்லாம் ஒரு அழகான வாழ்க்கையை வாழவும், அமைதியைத் தரும் என்றும் எண்ணிக் கொண்டிருந்தேன். என்னுடைய சுய மரியாதை , நம்பிக்கை ,அறம் இவற்றை வளர்த்தெடுத்தது இந்தப் புத்தகங்களில் இருந்து தான். நவீன, பின் நவீன சிந்தனைகள் எனக்குள் உருவாகியதும் இங்கிருந்து தான்.ஆனால்..\nநமது சமூகம் இன்னும் நிலப்பிரபுத்துவத்தில் இருந்து விடுபடவில்லை என்று நீங்களே ஒப்புக்கொண்டிருக்கிறீர்கள். இன்னும் நிலப்பிரபுத்துவ நிலையில் இருக்கும் உயர் அதிகாரிகளிடம் /மேலாளர்களிடம்/முதலாளிகளிடம் இலக்கியமும் ஆன்மீகமும் தத்துவமும் படித்த ஒருவன் உண்மையிலேயே பணியாற்ற முடியுமா சென்ற நூற்றாண்டு வரை இருந்த தீண்டாமைக்கொடுமை இன்றும் அப்படித்தானே உயர் அதிகாரிகள் என்ற வடிவில் உள்ளது . தனக்குக் கீழ் பணியாற்றுபவன் தனக்கு முன் சரிசமமாக உட்கார்ந்து பேசக் கூடாது, நின்று கொண்டு தான் பேச வேண்டும் என்று விரும்பும் அதிகாரிகள் பெரும்பான்மையாக உள்ளனர் . எனக்கு முன் நீ பேசக்கூடாது நான் சொல்வதை நீ கேட்க வேண்டும் என்று தான் இவர்கள் விரும்புகின்றனர் .\nஇறைவனும் நானும் ஒன்று என்று எண்ணும் அத்வைதியின் நிலை இன்று என்ன பாரதியையும் ஜெயகாந்தனையும் படித்த ஒருவன் இந்தச் சூழலில் எப்படி வாழ முடியும் பாரதியையும் ஜெயகாந்தனையும் படித்த ஒருவன் இந்தச் சூழலில் எப்படி வாழ முடியும் சுந்தர ராமசாமியின் ‘பல்லக்குத் தூக்கிகள்’ படைப்பை ஈடுபாட்டோடு ரசித்தவன் நான் .ஆனால் எனது உயரதிகாரிகள் ,மேலுயரதிகாரிகள் தங்களைப் பெரியவராகவும் கீழிருப்பவர்களைப் பல்லக்குத் தூக்கிகளாகவும் எண்ணும் நிலையில் என்னால் எப்படி இருக்க முடியும் சுந்தர ராமசாமியின் ‘பல்லக்குத் தூக்கிகள்’ படைப்பை ஈடுபாட்டோடு ரசித்தவன் நான் .ஆனால் எனது உயரதிகாரிகள் ,மேலுயரதிகாரிகள் தங்களைப் பெரியவராகவும் கீழிருப்பவர்களைப் பல்லக்குத் தூக்கிகளாகவும் எண்ணும் நிலையில் என்னால் எப்படி இருக்க முடியும் இலக்கியம் என்னைப் பெரிதாக விரிவடையச் செய்கிறது.ஆனால் எதார்த்தம் என்னைப் புள்ளியாகச் சுருங்கச் செய்கிறது .\nஇவை எதையுமே படிக்காத சக ஊழியர்கள் நிம்மதியாக எந்த சுய மரியாதையைச் சிந்தனைச் சிக்கலும் இல்லாமல் நிம்மதியாக உள்ளனர். ஒரு வேளை நாம் வாசிப்பது தான் தவறோ அப்படி இருந்திருந்தால் நானும் நிம்மதியாக இருந்திருப்பேனோ அப்படி இருந்திருந்தால் நானும் நிம்மதியாக இருந்திருப்பேனோ நான் தனி ஒருவனாக எனக்காகக் கேட்கவில்லை ,என்னைப் போன்ற பலரில் ஒருவனாகக் கேட்கிறேன். நான் வாசிப்பைத் துறந்து விட்டு பல்லக்கைத் தூக்குவதா இல்லை பல்லக்கைத் தூக்கி எறிந்து விட்டு பதவியைத் துறப்பதா\nஏற்கனவே நான் இன்னொரு வினாவுக்கான பதிலாக விதிசமைப்பவர்கள் என்று விரிவாகக் கட்டுரை எழுதியிருந்தேன். கோடிக்கணக்கான சாதாதரண மனிதர்கள் வாழும் சாதாரண தளத்தில் இருந்து தன் நுண்ணுணர்வால், அறிவால் ஒரு படி மேலே எழுந்துவிட்ட மனிதனுக்கு இருக்கும் பொறுப்பு பற்றியது அக்கட்டுரை. சலுகைகளைப்பற்றியது அல்ல. உங்கள் வினாக்களுக்கான பதில்கள் அதில் ஏற்கனவே விரிவாகப் பேசப்பட்டுவிட்டன.\nமுதல் விஷயம், நீங்கள் இனிமேல் ஒரு எளிய வாழ்க்கைக்குத் திரும்ப முடியாது. செல்வத்தை உதறலாம்,அறிவை எப்படி உதற முடியும் ஆகவே பிறரைப்போல இருப்பது என்ற கனவுக்கே இடமில்லை. நீங்கள் இப்போதிருக்கும் இடத்தில் இருக்க மேலே செல்ல என்னவழி என்பதே கேள்வி.\nஇலக்கியமும் நுண்ணுணர்வும் உங்களுக்கு அளிப்பது லௌகீக கௌரவம், இன்பம், நிறைவு என்று பொருள் கொள்ள வேண்டியதில்லை. அந்த எண்ணத்தையே நான் அக்கட்டுரைகளில் கண்டித்திருந்தேன். நீங்கள் உங்கள் அறைக்குள் இருந்து வாசிப்பதும் சிந்திப்பதும் வெளியே விரிந்து கிடக்கும் மனிதகுலத்துக்காக என்பதை உணருங்கள். அந்த மக்கள் ஒருவேளை ஒன்றும் வாசிக்காதவர்களாக இருக்கலாம், ஒன்றைப்பற்றியும் கவலைப்படாதவர்களாக இருக்கலாம், வாசிப்பையும் நுண்ணுணர்வுகளையும் மதிக்காதவர்களாக இருக்கலாம் , நிந்திப்பவர்களாக இருக்கலாம். ஆனால் நீங்கள் அவர்களுக்காகவே வாசிக்கிறீர்கள், சிந்திக்கிறீர்கள். நீங்கள் சிந்தனைத்திறனுடனும் நுண்ணுணர்வுடனும் படைக்கப்பட்டிருப்பதே அவர்களுக்காகத்தான்.\nஇந்த மண்ணில் பிறந்திறந்து மடியும் அனைவரும் நுண்ணுணர்வுடன் சிந்தனைத்திறனுடன் இல்லை. அவர்களில் பெரும்பாலானவர்கள் அவர்களுக்குரிய அன்றாட வாழ்க்கையை மட்டுமே அறிவார்கள். இந்தபூமியில் அவர்கள் மானுட வாழ்க்கையை, அதற்கான அமைப்புகளை, அதற்கான நெறிமுறைகளை நிலைநிறுத்திக்கொண்டு செல்கிறார்கள். ஆனால் மானுடம் மேலும் மேலும் தேடுகிறது. பழையவற்றை மறுபரிசீலனை செய்கிறது. புதியன படைக்கிறது. அந்தப் படைப்பியக்கம் பலலட்சம் அறிஞர்களால் கலைஞர்களால் செயல்வீரர்களால் ஒரு பெரும் பிரவாகமாக மானுடம் தோ���்றியநாள்முதல் இன்றுவரை சென்றுகொண்டிருக்கிறது\nமுதன்முதலில் தீயைக் கண்டறிந்த மூதாதை முதல்,நம் முன் ஒரு சிந்தனையை முன்வைக்கும் அறிஞன் வரை அந்த தொடர்ச்சி உள்ளது. ஓர் வாசகனாக நீங்கள் அந்தப் பேரமைப்பை நிலைநாட்டும் பணியில் இருக்கிறீர்கள். வாசிப்பதன் வழியாக,சிந்திப்பதன் வழியாக அந்த நதியில் ஒரு துளியாக இருக்கிறீர்கள். அது ஒரு வாய்ப்பு, ஒரு பொறுப்பு.\nவிதிசமைப்பவர்களுக்குச் சலுகைகள் இல்லை, பொறுப்பு மட்டுமே உண்டு என சொல்லியிருந்தேன். அவர்கள் தங்கள் காலகட்டத்தின் எல்லா எதிர்மறை அழுத்தங்களையும் தாங்கித்தானாக வேண்டும். புறக்கணிப்புகளையும் ஏளனங்களையும் எதிர்கொண்டாகவேண்டும். அது அவர்களின் கடமை. அதை நிறைவேற்றுவதில் புனிதமான ஒர் உவகை உள்ளது. அதுவே அவர்களுக்குக் கிடைக்கும் பலன்.\nநான் நெடுங்காலம் ஒரு புத்தகத்திற்கும் வார இதழுக்கும் வேறுபாடு தெரியாதவர்களின் கீழேதான் பணியாற்றியிருக்கிறேன். அங்கே என்னை ஒருபோதும் காட்டிக்கொண்டதில்லை. பல சமயம் அலுவலகங்களில் எனக்கு தமிழ் எழுதப்படிக்க தெரியும் என்றே தெரிந்திருப்பதில்லை. நான் அங்கே என்னுடைய இலக்கிய ஈடுபாடுகளைக் காட்டியதோ அதற்காக சலுகை கோரியதோ இல்லை.எத்தனையோ கலைஞர்கள் பட்டினி கிடந்திருக்கிறார்கள். மேதைகள் தெருவில் அலைந்திருக்கிறார்கள். குறைந்தது இந்த அலுவலக வேலை எனக்கு நிலையான வருமானத்தை, ஒரு வீட்டை உணவை உடைகளை, அளிக்கிறதே என்று மட்டும்தான் நினைத்துக்கொள்வேன்.\nநீங்கள் ஒரு நாடகத்தில் நடிக்கிறீர்கள். அந்தக் கதாபாத்திரத்தை இன்னொரு கதாபாத்திரம் தாக்குகிறது, அவமதிக்கிறது என்றால் அதை உங்களுக்கு நிகழ்வதாக எண்ணுவீர்களா என்ன அது நீங்கள் அல்ல என உங்களுக்குத் தெரியுமல்லவா அது நீங்கள் அல்ல என உங்களுக்குத் தெரியுமல்லவா அதைப்போலத்தான் இதுவும். ஜெயமோகன் என்ற எழுத்தாளன்தான் நான். ஜெயமோகன் என்ற பேரில் பிறர் நினைக்கும் அந்த ஆளுமை அல்ல நான். அவனுக்குச் சில சமூக பொறுப்புகள் உண்டு. ஒரு சமூக இடம் உண்டு. அதற்காக அவன் சில வேலைகளைச் செய்கிறான். அவன் அல்ல நான். அவன் என்னுடைய வேடம்.\nநான் அலுவலகத்தில் அவமதிப்புகளை எதிர்கொண்டதில்லை. அது என் அலுவலகச்சூழல். நீங்கள் தமிழக அரசூழியர் என நினைக்கிறேன். மேலும் நான் தொழிற்சங்கவாதியாக இருந்தேன். ஆனால��� அந்த வேடங்களை என் மேல் தோற்றமாகவே கொண்டிருந்தேன். அந்தப் பகுப்பு என்னைத் தெளிவாகவே வைத்திருந்தது.\nஉங்கள் வாசிப்பும் ஆர்வமும் முக்கியம் என நீங்கள் எண்ணினால், அதுவே உங்கள் உண்மையான ஆளுமை என நினைத்தால், அதை மட்டுமே பொருட்படுத்துங்கள். அதைக்கொண்டு இந்த மானுடகுலத்துக்கு எதை அளிக்கிறீர்கள் என்பதை மட்டுமே கவனத்தில் கொள்ளுங்கள். அப்படி நோக்கினால் உங்களை விட மிகமிக அதிகமாக அளித்த மேதைகள் அடைந்த அவமதிப்பையும் தாக்குதல்களையும் நீங்கள் அடையவில்லை என உணர்வீர்கள்.\nமேலும் ஒன்று, பல்லக்குமேலிருக்கும் ஆசாமிகளும் வெறும் வேடத்தைத்தான் உண்மை என மயங்குகிறார்கள். அந்த வேடம் கலையும்போது அவர்கள் அடையும் அவமதிப்பும் வெறுமையும் தனிமையும் சாதாரணமானதல்ல. அப்படி உயரதிகாரியாக வலம் வருபவர்கள் அறுபது வயதில் ஓய்வுபெற்றபின் இருபதாண்டுகள் வரை அர்த்தமில்லாத அசட்டு வாழ்க்கை வாழ்வதை எங்கும் காணலாம். இறந்தகாலத்தில் மூழ்கிக் கிடப்பார்கள் அவர்கள். ஓய்வுபெற்ற மறுநாளே மிக உயரதிகாரியாக இருந்த ஒருவரை ‘அந்தால போவும் வே’ என அதே அலுவலகத்தில் கடைநிலை ஊழியர் சொல்வதை, அவர் கூசி நிற்பதை நானே கண்டிருக்கிறேன். கொஞம் சுரணை உள்ளவர்கள் அலுவலகப்பக்கமே வரமாட்டார்கள்.\nஆனால் உங்கள் நுண்ணுணர்வையும் அறிதிறனையும் பேணிக்கொண்டீர்கள் என்றால் உங்களுக்கு அந்த வெறுமை உருவாகாது. சொல்லப்போனால் அந்த வயதில் நான் இதை சாதித்தவன்,இதை இந்த சமூகத்திற்கு அளித்தவன் என்ற நிறைவும் பெருமையும் உங்களை நிறைத்திருக்கும். உங்களின் சொந்தத் தகுதி ஒருபோதும் உங்களைவிட்டு விலகாது என உணர்வீர்கள்\nஇதை நான் நேற்றும் கண்டேன். அ.கா.பெருமாள் பேராசிரியராக இருந்த காலகட்டத்தில் கல்லூரி அரசியல்களில் ஈடுபடாமல் ஒதுங்கி சாமானியராக இருந்தவர். ஆகவே பெரிய பதவிகளில் இருக்கவுமில்லை. அவரைத்தாண்டிப் பெரியபதவிகளில் இருந்தவர்கள் மிதப்பும் தோரணையுமாக அவரைக் குனிந்து பார்த்தார்கள். அவர்கள் இன்று ஓய்வுபெற்றபின் சட்டென்று சல்லிகளாக ஆகிவிட்ட உணர்வுடன் பவ்யமும் கூச்சமுமாக ஆகிவிட்டிருக்கிறார்கள். அ.கா. பெருமாள் அவர்களின் கண்ணெதிரே ஒரு பெரிய ஆளுமையாக, ஒரு வரலாற்று மனிதராக ஆகிவிட்டிருக்கிறார். அவர்களால் என்ன நிகழ்ந்தது என்று புரிந்துகொள்ளவே முடியவில்லை\nவிதிசமைப்பவனுக்கு ஒரு சிம்மாசனம் உண்டு. காலத்தில். அதை அவன் தியாகம் மூலமே ஈட்டமுடியும்.\nதேர்வு – ஒரு கடிதம்\nபொறியியல்- ஓர் ஆசிரியரின் கடிதம்\nTags: சமூகம்., வாசகர் கடிதம்\n[…] விதிசமைப்பவனின் தினங்கள் […]\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 31\nமு.தளையசிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும் 3\nநரம்பில் துடித்தோடும் நதி – சுனில் கிருஷ்ணன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-17\nபேய்களும் பாரதியும் – கடலூர் சீனு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-16\nபின்தொடரும் நிழலின் குரல் – நாவலனுபவம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/dosharemedies/2019/07/02122523/1249015/durgai-amman-pariharam.vpf", "date_download": "2019-07-17T11:28:22Z", "digest": "sha1:JQRGFI5IZ2PYT4AMIVKMQOB7MC5LXLVU", "length": 7958, "nlines": 83, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: durgai amman pariharam", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதுஷ்ட சக்திகளால் பாதிப்புகள் ஏற்படாமல் காக்கும் வழிபாடு\nதுர்க்கை அம்மனை தொடர்ந்து வழிபடுவர்களுக்கு எதிரிகளே இல்லாத நிலையும் உண்டாகும். செய்வினை, மாந்திரீக ஏவல்கள் மற்றும் துஷ்ட சக்திகளால் பாதிப்புகள் ஏற்படாமல் காக்கும்.\nவடமொழியில் துர்க்கை என்றால் “வெல்ல முடியாதவள்” என்று பொருள். அவளை மனதார வணங்குபவர்களுக்கு அவர் பல அற்புத சக்திகளை தருவாள் என்பது உண்மை.\nபராசக்தியான பார்வதியின் ஒரு அம்சமாக தோன்றியவர் தான் துர்கா தேவி. தன்னை வழிபடும் பக்தர்களுக்கு அனைத்தையும் அருள்கின்ற தெய்வம் துர்கா தேவி. அதிலும் குறிப்பாக எதிர்ப்புகளை சமாளிக்கும் வெற்றி பெறும் ஆற்றலை வழங்குகிறார். புராண காலத்தில் அயோத்தி சக்கரவர்த்தியான ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி துர்கா தேவியை வழிபட்ட பிறகே, இலங்கை வேந்தன் ராவணனை வெற்றி கொள்ளும் சக்தியை பெற்றதாக கூறப்படுகிறது.\nவாழ்வில் மிகுந்த கஷ்டங்களை சந்திப்பவர்கள், நேரடி மற்றும் மறைமுக எதிர்ப்புகளால் அவதிப்படுபவர்கள் வாழ்நாள் முழுவதும் துர்க்கை தேவியை வழிபட்டு வருவதால் சிறப்பான பலன்கள் ஏற்படும். துஷ்ட சக்திகளை அழிக்கும் தெய்வமாக தோன்றியவர் தான் துர்க்கை அம்மன். எனவே துர்க்கையம்மனை முறைப்படி வழிபடுபவர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும்.\nதுர்க்கை அம்மனை தொடர்ந்து வழிபடுவர்களுக்கு எதிரிகளே இல்லாத நிலையும் உண்டாகும். செய்வினை, மாந்திரீக ஏவல்கள் மற்றும் துஷ்ட சக்திகளால் பாதிப்புகள் ஏற்படாமல் காக்கும். குடும்பத்தில் பொருளாதார கஷ்ட நிலையை அறவே நீக்கும். சுபிட்சங்கள் பெருகும். பெண்களுக்கு சீக்கிரத்தில் நல்ல முறையில் திருமணம் நடக்கும். ஈடுபடும் காரியங்கள் அனைத்திலும் தாமதங்கள், தடைகள் நீங்கி மகத்தான வெற்றி உண்டாகும்.\nதுர்க்கை | பரிகாரம் |\nமேலும் தோஷ பரிகாரங்கள் செய்திகள்\nசந்திர கிரகணம்: நட்சத்திர பரிகாரம்\nநாளை சந்திர கிரகணம்- தோஷம் வராமல் தடுக்கும் வழிமுறை\nவாஸ்து குறைகள் அகல எளிய வழிமுறை\nசகலவிதமான கஷ்டங்களையும் போக்கும் கீழ்ப்பாவூர் நரசிம்ம��்\nதிருவாதிரை நட்சத்திரக்காரர்கள் வாழ்வில் யோகம் பெற பரிகாரம்\nசந்திர கிரகணம்: நட்சத்திர பரிகாரம்\nநாளை சந்திர கிரகணம்- தோஷம் வராமல் தடுக்கும் வழிமுறை\nசகலவிதமான கஷ்டங்களையும் போக்கும் கீழ்ப்பாவூர் நரசிம்மர்\nகேது தோஷத்தை நிவர்த்தி செய்யும் சித்ரகுப்தர்\nதுஷ்ட சக்திகளை தடுக்கும் விண்ட் சைம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/thinai-katchery/thinai-katchery-14", "date_download": "2019-07-17T11:42:43Z", "digest": "sha1:76TAOTLDZ4UFLZSPOTFLALRKPD6RZF7Z", "length": 10358, "nlines": 184, "source_domain": "www.nakkheeran.in", "title": "திண்ணைக் கச்சேரி | Thinai katchery | nakkheeran", "raw_content": "\n பதவி ஆசையில் மந்திரி மகன் - எம்.எல்.ஏ. மனைவி சென்னை -வண்டலூர் உயிரியல் பூங்காவை சுற்றிப் பார்த்துவிட்டு அமர்ந்தார்கள் நக்கீரன் மகளிரணியினர்.மல்லிகை: ராகுல் காந்தியைச் சந்தித்த நடிகை நக்மா, தமிழக மகளிரணியின் மேலிடப் பொறுப்பாளராக மீண்டும் தன்னை நியமிக்கணும்னு கோர... Read Full Article / மேலும் படிக்க,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅம்மா... நாங்க என்ன பாவம் செய்தோம் -பிஞ்சுகளைக் கொன்ற கூடா நட்பு\nராங் கால் : பேரணி காத்திருந்த அழகிரி\nவாடகை சைக்கிள் தினகரன்... திருட்டு வேட்டி மந்திரி...\n -வைகோ முன் முழங்கிய மாணவர்கள்\nஎன்னையே குற்றவாளியாக்கப் பார்க்கறாங்க -கதறும் வேளாண் மாணவி\n மோடி அரசால் தள்ளாடும் அச்சுத் தொழில்\n - இளையவேள் ராதாரவி (109)\nஎன்கவுன்ட்டர் நாடகத்தில் தமிழன் பலி -நேரில் பார்த்தவரின் பகீர் சாட்சி\nகாடு முழுக்க ஆக்கிரமித்த ஈஷா\nஅம்மா... நாங்க என்ன பாவம் செய்தோம் -பிஞ்சுகளைக் கொன்ற கூடா நட்பு\nராங் கால் : பேரணி காத்திருந்த அழகிரி\nவாடகை சைக்கிள் தினகரன்... திருட்டு வேட்டி மந்திரி...\nஅடிக்கவில்லை... பறக்கவில்லை... ஆனாலும் சூப்பர் ஹீரோ இந்த ஹ்ரித்திக் சூப்பர் 30 - விமர்சனம்\n12 வயதுப் பெண் நடத்தும் இலவச நூலகம்\nசிறப்பு செய்திகள் 12 hrs\nசூர்யா பிறந்தாளுக்கு ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் படக்குழு...\n10 நிமிடங்களுக்குதான் எரிபொருள் உள்ளது, விரைவில் கூறுங்கள்\n24X7 ‎செய்திகள் 11 hrs\nபிக் பாஸ் பார்க்காதவர்கள் தைரியசாலிகள் பார்த்தவர்கள்... - பிக் பாஸ் குறித்து மனநல மருத்துவர் ஷாலினி\nபேசிய படி வாகனத்தை ஓட்டிய வாலிபர்...திடீரென்���ு வெடித்த செல்போன்\nநான்கு வயது சிறுவன் கல்லால் அடித்து கொலை... பெற்றத்தாயே திட்டமிட்டு கொலை செய்தது அம்பலம்\nகிட்டதட்ட 1000 கோடி ரூபாயைக் காப்பாற்றிய முடிவு\nவேலூர் தேர்தலில் அதிமுகவிற்கு இருக்கும் செக்\nதிமுக கேள்விக்கு அதிரடி பதில் கொடுத்த அதிமுக அமைச்சர்\nசோனியாவிடம் கெஞ்சும் காங்கிரஸ் தலைவர்கள்\nவேட்பு மனுவை தாக்கல் செய்தார் கதிர் ஆனந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2016/09/21/nep-burning-rsyf-protest-news-photos/", "date_download": "2019-07-17T11:38:33Z", "digest": "sha1:AEW63RPGK2OHKBFRJWRL3E2OQXOPQDLT", "length": 52260, "nlines": 278, "source_domain": "www.vinavu.com", "title": "தமிழகமெங்கும் புதிய கல்விக் கொள்கை நகல் எரிப்பு - செய்தி - படங்கள் - வினவு", "raw_content": "\nமணமாகாத பெண்கள் மொபைல் பயன்படுத்தத் தடை \n மொதல்ல எம்.பி-களை மின்னஞ்சலுக்கு பதிலளிக்கச் சொல்லுங்க \nசட்டமன்ற முற்றுகை : கருத்துரிமையைக் காக்க வாரீர் \n18,000 பேரை பணிநீக்கவிருக்கும் டாயிட்ஸ்சே வங்கி 1 லட்ச ரூபாய் கோட்டு வாங்கி…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nதேசிய கல்விக் கொள்கை -2019 ஐ நிராகரிப்போம் \nகடந்த வாரத்தில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டங்கள் – ஒரு பார்வை\nமும்பை ’வளர்ச்சிக்கு’ பலி கொடுக்கப்படும் இயற்கை \nஆரியர் வந்த பிறகே இந்தியாவில் நாகரிகம் ஏற்பட்டதாம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபாகிஸ்தான் உளவுத்துறையும், நானும் | அ முத்துலிங்கம்\nஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு – மரணங்கள்\nகேள்வி பதில் : ‘மூன்றாம் கலைஞரா’ உதயநிதி ஸ்டாலின் \nகேள்வி பதில் : இந்தோனேசிய கம்யூனிஸ்டுகள் படுகொலையின் பின்னணி \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுப��ம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஜாலியன்வாலாபாக் படுகொலையும் உத்தம் சிங்கின் இருபதாண்டு கால காத்திருப்பும் \nநூல் அறிமுகம் : காலந்தோறும் நந்தன் கதை\nகுழந்தைகளுடன் கலகலப்பான கணித விளையாட்டு \nநீங்கள் எங்கள் சோவியத் தேவதை \nஜூலை 17, சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு அணி திரள்வோம் | தோழர் தியாகு\nஆர்.எஸ்.எ.ஸ்-ன் அஜெண்டாதான் தேசியக் கல்விக் கொள்கை 2019 | மருத்துவர் எழிலன் | காணொளி\n ஜூலை 17 – சட்டமன்ற முற்றுகை போராட்டம் | காணொளி\nநீட் எதிர்ப்பு மசோதா ரத்து : மருத்துவர் எழிலன் நேர்காணல் | காணொளி\nஒரு குடம் தண்ணி எடுக்க 3 மணிநேரம் ஆகும் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபோலீசின் எடுபிடியா கரூர் அரசுக் கலைக் கல்லூரி நிர்வாகம் \nசட்டமன்ற முற்றுகை : கருத்துரிமையைக் காக்க வாரீர் \nமக்கள் அதிகாரம் அமைப்பை ஒடுக்கும் போலீசு | டிஜிபி-யிடம் மனு \n ஜூலை 17 – சட்டமன்ற முற்றுகை போராட்டம் | காணொளி\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஜான் லோ : பண வீக்கத்தின் ஆசிரியர் | பொருளாதாரம் கற்போம் – 27\nஇத்தாலி : பாசிஸ்டுகளுக்கு பயந்து கத்தோலிக்க வாலிபர் குழுக்களை கலைத்த வாட்டிகன் \nபள்ளி மாணவர்கள் இளம் பாசிஸ்டு அமைப்புகளில் சேர்வது கட்டாயம் \nஈழப் போர்க் குற்ற விசாரணை : ஈழத் தமிழருக்கு வஞ்சனை \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nபதமிழந்த களிமண் : ஒரு மட்பாண்ட தொழிலாளியின் கதை | படக்கட்டுரை\nஐ.எஸ் பயங்கரவாதிகளை எதிர்க்கும் யாசிடி குலப் பெண்களின் தீரம் – படக்கட்டுரை\nகனமழை : சிக்கித் திணறும் மும்பை | படக்கட்டுரை\nஉலகமயத்தின் சாதனை : அதிகரிக்கும் அகதிகள் எண்ணிக்கை | படக் கட்டுரை\nமுகப்பு கட்சிகள் அ.தி.மு.க தமிழகமெங்கும் புதிய கல்விக் கொள்கை நகல் எரிப்பு – செய்தி – படங்கள்\nதனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்\nதமிழகமெங்கும் புதிய கல்விக் கொள்கை நகல் எரிப்பு – செய்தி – படங்கள்\nமாணவர்கள் மீது போலீஸ் தாக்குதலை கண்டித்து பு.மா.இ.மு கண்டன அறிக்கை\nபுதிய கல்விக் கொள்கை- 2016: பார்ப்பன பாசிச ஜெயா அரசின் சாயம் வெளுத்தது\nபுதிய கல்விக் கொ���்கையை எதிர்த்துப் போராடிய பு.மா.இ.மு மாணவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தி 4 பேரை கைது செய்து சிறையிலடைத்ததை புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது\nசமஸ்கிருதத்தை திணித்து நாட்டை பார்ப்பனியமயமாக்குவது, கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தேவையான திறமையான கொத்தடிமைகளை உருவாக்குவது ஆகிய நோக்கங்களுக்காக புதிய கல்விக் கொள்கையை உருவாக்கியுள்ளது மோடி அரசு. அதை முழுமையாக வெளியிட்டால் நாடு முழுவதும் பெரிய எதிர்ப்பு கிளம்பும் என்பதால் “தேசிய கல்விக் கொள்கைக்கான சில உள்ளீடுகள்” என்ற பெயரில் 43 பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டது. பக்கத்துக்குப் பக்கம் கொடிய பார்ப்பனிய விசத்தைக் கக்கும் புதிய கல்விக் கொள்கை நகல் அறிக்கை வெளிவந்தது முதல் அதை அம்பலப்படுத்தி தமிழகம் முழுவதும் எமது புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி மாணவர்களைத் திரட்டி கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று சென்னை, திருச்சி, கோவை, விழுப்புரம் ஆகிய பகுதிகளில் புதிய கல்விக் கொள்கை நகல் எரிப்புப் போராட்டத்தை நடத்தினோம். போராடிய எமது பு.மா.இ.மு மாணவ – மாணவிகள் மீது போலீசை ஏவி கொலைவெறித்தாக்குதலை நடத்தியது, ஜெயா அரசு. மாணவ – மாணவிகளை தரத்தரவென இழுத்துச் சென்று கைது செய்தனர். சென்னை, கோவையில் ஆண் போலீசார் மாணவிகள் – இளம்பெண்களை சாலையில் தள்ளி ஆடையை பிடித்து இழுத்து அவமானப்படுத்தினார்கள். விழுப்புரத்தில் போராட்டம் நடத்திய மாணவர்களை விரட்டியடித்துவிட்டு பு.மா.இ.மு முன்னணியாளர்களான ஞானவேல், சதீஸ், வித்யாசாகர், பிராங்க்ளின் ஆகிய நான்கு மாணவர்களை மட்டும் கைது செய்து 143, 285, 188 IPC ஆகிய பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.\nநாட்டின் பெருவாரியான மாணவர்களின் கல்வி உரிமைக்காக ஜனநாயக வழியில் போராடிய பு.மா.இ.மு மாணவ – மாணவிகள் மீது போலீசார் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்தியதையும், 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளதையும் வன்மையாக கண்டிக்கிறோம்.\nமத்திய பி.ஜே.பி அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதாக சட்டமன்றத்தில் தமிழக அரசு பேசியது ஒரு நாடகம்தான். பிற்போக்கு சக்திகள், தனியார்பள்ளி முதலாளிகளின் நலனுக்காக அன்று அறிவியல் பூர்வமான – சிந்தனையாற்றல் கொண்ட சமச��சீர் பாடத்திட்டத்தை முடக்கியது இதே ஜெயலலிதா அரசுதான். உண்மையில் அதே வழியில்தான் இன்று சமஸ்கிருதத்தை திணிக்கும், தனியார் கல்விக் கொள்கையர்களுக்கு கல்வியை ஒட்டுமொத்தமாக தாரைவார்த்து, பெருவாரியான ஏழை மாணவர்களின் கல்வி உரிமையை மறுக்கும் புதிய மனுநீதியான புதிய கல்விக் கொள்கை விசயத்திலும் பி.ஜே.பி க்கு ஆதரவாக நிற்கிறது என்று நாங்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறோம். பார்ப்பனிய எதிர்ப்பு மரபைக் கொண்ட – இந்தித் திணிப்பை விரட்டியடித்த தமிழ் மண்ணில் இதை அனுமதிக்கக் கூடாது.\nஎனவே, விழுப்புரத்தில் கைது செய்யப்பட்ட 4 பு.மா.இ.மு மாணவர்களை எவ்வித நிபந்தனையும் இல்லாமல் விடுதலை செய்ய வேண்டும். இதற்கு மாணவர்கள் – பேராசியர்கள் – ஜனநாயக சக்திகள் குரல்கொடுக்க வேண்டும்.\nசிதம்பரத்தில் வரும் 25-ம் தேதி புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக பேரணி -கருத்தரங்கம் – பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டு கடந்த 10 நாட்களாக பிரச்சாரம் செய்து வந்த நிலையில் இன்று போலீசார் அனுமதியை மறுத்துள்ளனர். இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம். தமிழக அரசின் இத்தகைய அடக்குமுறைகளுக்கு எமது புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி ஒருபோதும் அஞ்சாது போராட்டத்தைத் தொடரும்.\nபுரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,\nபுதிய கல்விக் கொள்கை நகல் எரிப்புப் போராட்டம் செய்தி, படங்கள்\n20-09-2016 அன்று புதிய கல்விக்கொள்கை நகல் எரிப்புப் போராட்டம் நடத்தபோவதாக, அண்ணாசாலை முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. இதை பார்த்து பீதி அடைந்த போலீசு காலை 8.00 மணியில் இருந்தே அண்ணாசாலை தபால்நிலையத்தில் 6-க்கும் மேற்ப்பட்ட போலீசு வேன்கள், பேரிகாடுகளுடன் எரிப்பதை தடுக்க நின்று கொண்டிருந்தது.\nஅதில் ஒரு போலீசு “நா.. பாத்ததுலயே இவங்க மட்டும் தா…ப… விடாபிடியா போராடுவாங்க…” என்று பத்திரிகை நண்பர்களிடம் கூறியிருக்கிறார்.\n“இவங்க மட்டும் தான் எப்போமே நமக்கு ஹாட் நியூஸ் தருவாங்க இவங்க எங்க போராட்டம் பண்ணும்-னு நினைக்கிறாங்களோ அங்கதான் போராட்டம் பண்ணுவாங்க பா… போலீசெல்லாம் இவங்க மதிக்கவே மாட்டாங்க” என்று ஒரு பத்திரிகையாளர் புதிதாக வந்த பத்திரிகை நண்பரிடம் பு.மா.இ.மு-வை பற்றி அறிமுகப்படுத்தினார்.\nஒரு பெண் பத்திரிகை நண்பர் “நான், RSYF – க்கு போன் பன்னிக்கேட்ட���ன் அவங்க ரெண்டு பக்கம் இருந்தும் வருவாங்களாம். நம்ம எப்பிடி, ரெண்டு பக்கமும் விஷுவல் எடுக்கிறது” என்ற ஒருவரிடம் சொல்லிக்கொண்டிருந்தார். இதை ஒட்டுக்கேட்ட போலீசு, தாங்கள் அழைத்து வந்த 100-க்கும் மேற்ப்பட்ட அடியாட்களை இரண்டு பக்கமும் செல்வதற்காக 50 – 50 போலீசாக பிரித்து நிற்க வைத்துக் கொண்டிருந்தது.\nசரியாக, நண்பகல் 1.00 மணியளவில், சென்னை அண்ணாசாலை தர்கா அருகிலிருந்து சாலையே அதிரும் அளவிற்கு முழக்கவிட்டபடி, தபால்நிலையத்தில் இருந்து 300 மீட்டர் தொலைவில் போராட்டம் துவங்கியது. ஏற்கனவே பிரிக்கப்பட்ட போலீசுகள் ஓட ஆரம்பித்தனர். மீதி இருந்த போலீசு, சாலையில் அந்தப்பக்கம் வந்துவிட போகிறார்கள் என தாபால்நிலையத்தின் வாயிலிலேயே ஈ அடித்துக்கொண்டிருந்தது.\nமற்ற கட்சிகாரர்களிடம் கேட்பது போல “அங்கவந்து கைதுஆவுங்க” என்றது போலீசு. தோழர்கள், அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல், முழக்கமிட்டுக் கொண்டிருந்தனர். மீண்டும் போலீசு அதிகாரி போராட்ட தலைவர் சாரதியிடம், “என்ன சாரதி அங்கவந்து கைதாவுறீங்களா இல்ல இங்கயே கைதாவுறீங்களா\nதோழர்கள் எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல், திடீரென கல்வி மறுப்புக்கொள்கை நகலை பற்ற வைத்தனர். பதறிப்போனது, போலீசு. “ஏய், என்ன பண்ற என்ன பண்ற” என பீதியில் கத்தியது. உடனே ஓடிவந்து எரிந்துக் கொண்டிருந்த பேப்பரை அணைத்து வீரச்செயல் புரிந்தது போலீசு. மறுபுறம், பேப்பரை கொளுத்தத் துவங்கினர் தோழர்கள், போலீசு பாய்ந்து வந்து பேப்பர்களை பிடுங்கிச் சென்றனர். இந்த வீரசெயலில் ஈடுபட்டதற்கு அம்மாவிருது வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.\nபோலீசு தோழர்களை கைதுசெய்ய துவங்கியது. எரிப்புப்போராட்டத்தை அடுத்து மறியலாக போராட்டத்தை நீட்டித்தார்கள் தோழர்கள். பெண்கள் குழந்தைகள் என பாராமல் அனைவரையும் ரோட்டில் தரதரவென இழுத்து வேனில் ஏற்றியது போலீசு. இதில் ஒரு பெண் தோழர் மயக்கமடைந்தார். அதற்கு, “உன் புள்ள படிக்கதான நாங்க போராடுறோம்” என்று முழங்கினர் பு.மா.இ.மு தோழர்கள்.\nபெண் தோழர்களை கைதுசெய்ய அழைத்து வரப்பட்ட பெண் போலீசுகள், பெண் தோழர்களை பார்த்து, பயந்து தொலைவிலேயே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். ஏற்கனவே கோபமாக இருக்கும் போலீசு அதிகாரி, “ஏய் அங்க என்ன பன்ற இங்க வா அங்க என்ன ���ன்ற இங்க வா”- என கத்தி கூச்சலிட ஆரம்பித்துவிட்டார். உண்மையில் மறியலுக்கு போலீசே அனுமதியளித்து நடத்தியது போலும், ஏனெனில் தோழர்களை கைதுசெய்ய, என்ன செய்வது என தெரியாமல், வாகனங்களை நடுரோட்டில் போட்டுவிட்டது. இதனால், அந்த சாலையில் அரைமணிநேரம் வாகனங்கள் எதுவும் செல்லவில்லை.\n[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]\n30 பெண்கள், 3 குழந்தைகள் உட்பட 70-க்கும் மேற்ப்பட்ட தோழர்கள் கைதுசெய்யப்பட்டு சிந்தாதிரிப்பேட்டை சமூகநலக்கூடத்தில் அடைத்தது போலீசு. காகிதத்தை காப்பாற்றிய போலீசே, இந்த கல்விக் கொள்கையால் உன்வீட்டில் தீப்பற்றி எரியும் அப்போது வருவாய் எங்களிடம்\nபுரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,\nகோவை – காந்திபுரம் டவுன் பஸ்டாண்டு போர்க்களமானது.\nசரியாக 11 மணியளவில் போராட்டம் துவங்கியது. காலையில் இருந்தே காத்துக் கொண்டிருந்த 30-க்கும் மேற்பட்ட போலீசு, வந்த ஐந்து நிமிடத்திலேயே கைதுசெய்ய முற்ப்பட்டது. தோழர்கள் கல்வி மறுப்புக் கொள்கை நகலை எரிக்க ஆரம்பித்தனர். காகிதத்தை எரிய விடாமல் காப்பாற்றுவதற்காகவே அழைத்துவரப்பட்ட IS போலீசுகள் 4 பேர் அந்த காகிதத்தை பிடுங்கிக் கொண்டனர். அதன் பின் போலீசுக்கும், தோழர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்ப்பட்டது. தோழர்களை தள்ளிவிடுவது, ரோட்டில் தரதரவென இழுத்து செல்வது என தனக்கே உரிய வெறிச்செயலை காட்ட ஆரம்பித்தது.\n“ஆம்பளய ஏன் அணைச்சிட்டு இருக்க, மூடிட்டு வண்டில ஏறு” என்று பெண் தோழர்களையும், “ஏண்டா போய் பொம்பள பின்னாடி இருக்க” என ஆண் தோழர்களையும் ஆபாசமாக பேச ஆரம்பித்தது, காகிதம் பொறுக்க அழைத்து வரப்பட்ட IS போலீசுகள். பின்னர், போலீசுக்கும் தோழர்களுக்கும் வாக்குவாதம் ஏற்ப்பட்டது. தோழர்கள் பறையடித்து, பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தனர். கல்வி மறுப்புக் கொள்கை நகலை எரித்தனர். இந்த நகல் எரிப்புப் போராட்டம் கிட்டத்தட்ட முக்கால் மணிநேரம் நடைபெற்றது. இதனால் கோவை-காந்திபுரம் டவுன்பஸ்டாண்டு போர்க்களமானது.\nசுமார் 30-க்கும் மேற்ப்பட்ட தோழர்களை அடித்து தரதரவென இழுத்து வேனில் ஏற்றி கைதுசெய்தது. எஞ்சி இருந்து 4 பெண்தோழர்கள் கடைசிவரை முழக்கமிட்டு கொண்டிருந்தனர். ஒரு ஆண் பொறுக்கி போலீசு, ஒரு பெண் தோழரின் ஆடையை கிழித்தான். தோழர்களை இழுத்து சென்றதில் ஒரு புத���ய தோழர் மயக்கமடைந்து கீழே விழுந்து விட்டார். பின் அனைவரையும் கைதுசெய்து மண்டபத்தில் அடைத்தது போலீசு.\nமண்டபத்தினுள் தோழர்கள், “பெண்களை இழுத்து ஆடையை கிழித்த பொறுக்கி போலீசையும், இன்னும் தோழர்களை அடித்து இழுத்து சென்ற போலீசுகளும், தோழர்களை ஆபாசமாக பேசிய IS போலீசுகளும், எங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையேல், உணவு சாப்பிடமாட்டோம்” என்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அரைமணிநேரத்திற்கு பின் போலீசு அனைவரும் வந்து தோழர்களிடம் மன்னிப்புக் கேட்டனர்.\nதோழர்களின் இந்த விடாப்பிடியான போராட்டம், அரசுக்கு அஞ்சாத நெஞ்சூரத்தை நமக்கு பறைசாற்றுகிறது.\n[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]\nபுரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,\nமோடி அரசின் புதியகல்விக் கொள்கையை எதிர்த்து புரட்சிகர மாணவர் –இளைஞர் முன்னணி சார்பாக கடந்த இரண்டு மாதங்களாக தொடர் பிரச்சாரம் தமிழக அளவில் நடைபெற்று வருகிறது. செப் 1-ம் தேதி சென்னையில் நடத்தப்பட்ட மாபெரும் பொதுக்கூட்டத்தினை தொடர்ந்து மாவட்ட அளவில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக 20.09.2016 காலை 10.30 மணியளவில் திருச்சி தலைமை தபால் அலுவலகம் முன்பு புதிய கல்விக் கொள்கையின் வரைவுத் திட்ட நகலை எரிக்கும் போராட்டம் நடத்தப்பட்டது.\nமத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் இணையதளத்தில் புதிய கல்விக் கொள்கையின் வரைவுத் திட்டம் வெளியிடப்பட்டிருந்தது. இதன் நகலை புரட்சிகர மாணவர் –இளைஞர் முன்னணியின் திருச்சி மாவட்ட செயலர் விக்கி தலைமையில் கல்லூரி மாணவ, மாணவிகள் உட்பட 23 பேர் கலந்து கொண்டு எரித்து கைதாகினர். ஏற்கனவே இந்த நகலெரிப்பு போராட்டத்தின் நோக்கத்தை விளக்கி 10,000 துண்டு பிரசுரங்கள் அச்சிட்டு 15-க்கும் மேற்பட்டபள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டிருந்தது.\nஇதையறிந்த காவல்துறையினர் மற்றும் உளவுப்பிரிவு போலீசார் நேற்று மாலையிலிருந்து இன்று காலை வரை செயலருக்கு போன் செய்து, “எங்கு நடத்தப் போகிறீர்கள் என்னசெய்யபோகிறீர்கள் சின்னக் குளூ கொடுங்கள்” என மாறி மாறி கேட்டுக் கொண்டே இருந்தனர். காவல்துறையினரை திசைதிருப்பும் வகையில் மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலை அருகில் என்று கூறி பிறகு திர���ச்சி ரயில் நிலையத்தில் ஒன்று கூடி அங்கிருந்து தலைமை தபால் அலுவலகம் முன்புவந்து போராட்டம் நடத்தப்பட்டது. சரியான நேரத்தில் துவங்கப்பட்டு தோழர்கள் பு.மா.இ.மு சீருடையுடன் அணிவகுத்து நின்று முழக்கமிட்டதும் ஆங்காங்கே நின்று கொண்டிருந்த ஊடக நண்பர்கள் ஓடி வந்து புகைப்படமெடுத்தனர். சுமார் 20 நிமிடங்கள் தோழர்கள் முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது அப்பகுதியில் கூடியிருந்த மக்கள், வாகனத்தில் செல்பவர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.\nசட்டம் ஒழுங்கு போலீசார் வர தாமதம் ஆனதால் வரைவுத்திட்ட நகலை எரித்து கொண்டிருந்ததை அணைக்க உளவுப்பிரிவு போலீசர் ஒருவர் அங்கு ஜூஸ் கடை நடத்திக் கொண்டிருந்த பெண்மணியிடம் தண்ணீர் கேட்க அப்பெண்மணி அதை கவனிக்காதது போல் தன் வேலையை பார்த்துக்கொண்டிருந்தார். அவர் தண்ணீரை தேடி கண்டு பிடிப்பதற்குள் நகலறிக்கை எரித்து முடிக்கப்பட்டது. போராட்டம் துவங்கிய உடனே அப்பகுதியில் உள்ள கடைகள், பொது மக்கள் மத்தியில் துண்டு பிரசுரம் விநியோகித்து பிரச்சாரம் செய்தது மக்கள் மத்தியில் நல்ல ஆதரவையும், வரவேற்பையும் பெற்றது. தலைமை தபால் அலுவலகம் நகரின் முக்கியமான பெரிய சிக்னல் அருகே அமைந்துள்ளதால் நமது போராட்டம் சிறிது நேர பரபரப்பை ஏற்படுத்தியது.\n[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]\nபுரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,\nஆர்.எஸ்.எஸ். பார்ப்பன கும்பலின் அடியாளான மோடியின் புதிய கல்விக் கொள்கை –2016 ஐ எதிர்த்து புதிய கல்வி கொள்கை நகல் எரிப்பு போராட்டம் விழுப்புரத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.\nமுதலில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் அனுமதி கோரினோம். நகல் எரிப்பு வேண்டாம், போராட்ட வடிவத்தை மாற்றுங்கள் அனுமதி தருகிறோம் என்று தாலுக்கா காவல்நிலையம் சார்பில் நமக்கு பதிலளிக்கப்பட்டது. தொடர்ந்து போஸ்டர், நோட்டீஸ் போட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டோம். மீண்டும் காவல்துறை அதே பழைய பல்லவியையே பாடியது. அதனால் அனுமதி மறுப்பை மீறி நகல் எரிப்பை நடத்துவதென முடிவெடுத்தோம்.\nவிழுப்புரம் அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரி அருகில் மாணவர்கள் கூடும் மாதா கோயில் பேருந்து நிறுத்தத்தில், தாலுக்கா காவல் நிலையம் எதிரில் திடடமிட்டவாறு பு.மா.இ.மு.வின�� அமைப்புக்குழு செயலாளர் தோழர் ஞானவேல்ராஜா தலைமையில் திரண்ட மாணவ – இளைஞர் படை, ஆர்.எஸ்.எஸ் அடியாளான மோடியின் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள நாற்பத்தி மூன்று பக்க புதிய கல்விக் கொள்கை- 2016-ன் நகலை எரித்து, முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nபத்திரிகையாளர்களும், பொதுமக்களும் திரண்டு செய்திகளை சேகரித்தனர். தாமதமாக தகவல் கிடைத்து வந்த காவல்துறையினர் நகல் எரித்து முடிந்தவுடன் ஆர்ப்பாட்ட முன்னணியாளர்கள் நான்கு பேரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். வேடிக்கை பார்த்த மக்கள் நகல் எரிப்பிற்கு வாழ்த்துகளையும், ஆதரவையும் வெளிப்படுத்தினர். கைது செய்யப்பட்ட ஞானவேல், வித்யா சாகர், ஃபிராங்கிளின், சதீஷ் ஆகிய நான்கு தோழர்களும் நீதிமன்ற காவலில் சிறை வைக்கப்பட்டனர்.\nஇந்த கைது, சிறைவாசத்திற்கு அஞ்சாமல் பு.மா.இ.மு தொடர்ந்து மோடி அரசின் புதிய கல்விக் கொள்கையை ஒழிக்கும் வரை போராடும்.\n[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]\n[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]\nபுரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,\nவிழுப்புரம். தொடர்புக்கு: 99650 97801\nஊடகத் துறையில் நிறுவன விளம்பரங்கள் இன்றி மக்கள் நலனுக்காக போராடும் வினவு தளத்திற்கு தோள் கொடுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nதேசிய கல்விக் கொள்கை -2019 ஐ நிராகரிப்போம் \nஆர்.எஸ்.எ.ஸ்-ன் அஜெண்டாதான் தேசியக் கல்விக் கொள்கை 2019 | மருத்துவர் எழிலன் | காணொளி\nநீட் எதிர்ப்பு மசோதா ரத்து : மருத்துவர் எழிலன் நேர்காணல் | காணொளி\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமணமாகாத பெண்கள் மொபைல் பயன்படுத்தத் தடை \n மொதல்ல எம்.பி-களை மின்னஞ்சலுக்கு பதிலளிக்கச் சொல்லுங்க \nபதமிழந்த களிமண் : ஒரு மட்பாண்ட தொழிலாளியின் கதை | படக்கட்டுரை\nபோலீசின் எடுபிடியா கரூர் அரசுக் கலைக் கல்லூரி நிர்வாகம் \nஜான் லோ : பண வீக்கத்தின் ஆசிரியர் | பொருளாதாரம் கற்போம் – 27\nஇத்தாலி : பாசிஸ்டுகளுக்கு பயந்து கத்தோலிக்க வாலிபர் குழுக்களை கலைத்த வாட்டிகன் \nமாடு விற்கத் த���ை : மரணத்தின் விளிம்பில் மராத்வாடா விவசாயிகள் \nகோழிக் கழிவும் கட்டுப்படியாகாத சாம்பாரும் \nஒரு கப் காஃபியின் விலை ஐந்தாயிரம் ரூபாய் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://flickstatus.com/tamil/vishal-at-paayumpuli-single-track-audio-launch-photos.html", "date_download": "2019-07-17T10:40:22Z", "digest": "sha1:E4YW3VTWIH5DOJVVSXOL3V5MSZH6R4DH", "length": 13847, "nlines": 73, "source_domain": "flickstatus.com", "title": "Vishal At Paayumpuli Single Track Audio Launch Photos - Flickstatus", "raw_content": "\nவிஜய் ஆண்டனி நடிப்பில் T . D ராஜா தயாரிப்பில் ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தின் பூஜை\nவிஷால் காஜல் அகர்வால் நடிப்பில் வேந்தர் மூவிஸ் சார்பில் எஸ்.மதன் தயாரிக்கும் படம் ‘பாயும்புலி’. இபடத்தை சுசீந்திரன் இயக்கியுள்ளார். இப்படத்தின் ‘சிலுக்கு மரமே’ என்கிற சிங்கிள் ட்ராக் ஆடியோ வெளியீடு பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.\nஇயக்குநர் என். லிங்குசாமி வெளியிட்டார். இயக்குநர்கள் பாண்டிராஜும் திருவும் பெற்றுக் கொண்டனர். விழாவில் விஷால்பேசும் போது ” இதன் ஆடியோ விழாவில் பாடல்கள் ஆகஸ்ட் 2ல் வெளியிட வுள்ளோம் செப்டம்பர் 4ல் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளோம்.\nஇது என் வாழ்க்கையில் முக்கியமான படம் என்று நினைக்கிறேன். இது நான் நடித்த போலீஸ் சம்பந்தப்பட்ட 3வது கதை. எப்போதும் என்னை இயக்கும் இயக்குநர் அந்தப் படத்தை அவரது பெஸ்டாக சிறந்த படமாக கொடுக்க வேண்டும் என்று நினைப்பேன். அவரிடம் சிறந்தது எல்லாம் எனக்கே கிடைக்க வேண்டும் என்று நினைப்பேன். குறிப்பாக க்ளைமாக்ஸ் சிறப்பாகவரவேண்டும் என்று நினைப்பேன் அதுதான் பார்ப்பவர் மனதில் தங்குவது .\nபாண்டியநாடு எனக்கு பெரிய திருப்பு முனை. கிட்டத்தட்ட மறுபிரவேசம் போல உணரவைத்தது. இந்தப்படம் சுசீயின் சிறந்த படைப்பு. இமானின் சிறந்த படைப்பு என்றும் பேச வைக்கும்.\nஇன்றைக்கு ‘சிலுக்கு மரமே’ பாடல் வெளியாகி யுள்ளது. இதைவிட எனக்குப் பிடித்தது ‘யாரந்த முயல்குட்டி’ பாடல்.\nவேந்தர் மூவிஸில் நடித்ததில் மகிழ்ச்சி.உங்களை மாதிரி தயாரிப்பாளர்கள் எங்களை மாதிரிநடிகர்களுக்கு கண்டிப்பாகத் தேவை.இப்படி நடிக்கும் போது சில படங்கள் திசை மாறிப் போய்விடும். அதனால் வேந்தர் மூவிஸில் நடிக்க எனக்கு ஆரம்பத்தில் பயம். இருந்தது. தயக்கம் இருந்தது, சந்தே��ம் இருந்தது. அந்த பயத்தோடுதான் படத்தை தொடங்கினோம்.. போகப் போக புரிதல் ஏற்பட்டது. நான் நினைத்தது தவறு என்று புரிந்தது. இனிமேல் இவர்களுடன் தொடர்ந்து பயணம் செய்யலாம் என நம்பிக்கை வந்திருக்கிறது. வெளிப் படங்களில் நடிக்கலாம் என்கிற நம்பிக்கையும் வந்திருக்கிறது. இது காஜலுடன் எனக்கு முதல்படம். சூரியும் நன்கு பழகினார். எங்கள் வீட்டிலிருந்து ஒரே கேரியரில் அவருக்கும் சாப்பாடு அனுப்பும் அளவுக்கு சூரி பழகினார். நானும் திருவும் மீண்டும் இணைய இருக்கிறோம்.\nமனசுலபட்டதை செய்கிறேன் நான் என்றும் தவறான வழியில் போய்விட மாட்டேன்.\nஇதில் அனல் அரசு அமைத்த க்ளைமாக்ஸ் காட்சி பேசப்படும்.\n‘பாயும்புலி’ பற்றி ப் பல விதமாகக் கேட்கிறார்கள். அந்த தலைப்பை கேட்ட போது ஏவிஎம் பாலசுப்ரமணியம் அவர்கள் மறுப்பு கூறாமல் உடனே கொடுத்தார். இந்தப் பாயும்புலி தலைப்பு படத்துக்கு பெரியபலம். சக்தியும் ஊக்கமும் தரும் தலைப்பு இது.\nஇது எதை நோக்கிப் பாயுது என்பது படத்தின் க்ளைமாக்ஸில் புரியும்.\nஇது உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவானதல்ல.உண்மைச் சம்பவத்தின் சாயல் தெரியலாம் இதே சாயலில் மதுரையில் நடந்துள்ளது.\nசெப்டம்பரில் பாயும்புலி தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியாக இருக்கிறது. வெளிநாடு போகத் திட்டமிட்டோம் இங்கேயே முடித்து விட்டோம் ஆனால் செலவு அதிகமாகி விட்டது. எல்லாம் நன்மைக்கே”.\nவிழாவில் தயாரிப்பாளர் டி.சிவா பேசும் போது ”சுசீந்திரன் நிச்சயமாக தயாரிப்பாளர்களின் இயக்குநர்தான். அவரை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாகவே பாராட்டுகிறேன். 80 நாளில் முடிப்பதாகக் கூறிவிட்டு 74 நாளில் முடித்துள்ளார். தயாரிப்பாளர்களின் நடிகர்களாக பிரபு, சத்யராஜ், விஜயகாந்த் போன்ற நட்சத்திரங்கள் இருந்தார்கள். இப்போது விஷால் இருக்கிறார். இந்தப் படக்குழுவே தயாரிப்பாளர்களின் படக் குழுதான்.” என்றார்.\nஒளிப்பதிவாளர் வேல்ராஜ்:பேசும் போது ”சுசீந்திரன் நியூசிலாந்து, கம்போடியா போன்ற நாடுகளில் படப்பிடிப்பு என்றார். இங்கேயே முடித்து எங்களை ஏமாற்றிவிட்டார். கம்போடியா போகாமல் காரைக்குடியிலேயே முடித்துவிட்டார். ” என்றார்.\nஇயக்குநர் சுசீந்திரன் பேசும் போது ”நான் மகான் அல்ல’ படத்துக்குப் பிறகு எனக்குப் பிடித்த படம் என் மன���ுக்கு நெருக்கமான படம் இது .மதன் சார் இந்தப்படம் பிரமாண்டமாக வருவதற்கு எல்லா வசதிகளும் செய்து கொடுத்தார்.. ” என்றார்.\nடி.இமான் பேசும் போது : ”இது எனக்கு ஸ்பெஷலான படம்.’ பாண்டியநாடு’, ‘ஜீவா’ வுக்குப் பிறகு சுசீயுடன் இணையும் 3 வதுபடம்.வேந்தர் மூவிசுக்கான முதல்படம். இதில் 5 பாடல்களை அருமையாக வைரமுத்துசார் எழுதியுள்ளார்.” என்றார்.\nஇயக்குநர் லிங்குசாமிபேசும் போது ”பாயும்புலியின் ஓசையே பாகுபலி என்று கேட்பது போல் தெரிகிறது.அதே போல வெற்றியும் தொடரட்டும்.விஷால் என் கதாநாயகன். அவர் நடிப்பில்\n‘சண்டக்கோழி 2’உருவாகவுள்ளது. செப்டம்பர் 9ல் தொடங்குகிறது.” என்றார்.\nஜெயபிரகாஷ்பேசும் போது : விஷால் படத்தில் நான் ஒரு ஓரமாகக் கூட நிற்பேன். சுசீயும் அப்படி வாய்ப்பு கொடுப்பார். இஷ்டப்பட்டு வேலை பார்த்தோம். எனவே இப்படத்தில் கஷ்டம் தெரியவில்லை” என்றார்.\nதயாரிப்பாளர் மதன்பேசும் போது ” விஷாலுடன் நாங்கள் இணையும் 4 வது படம் இதுபடம் ஆரம்பித்த முதல்நாள் போனதுதான். அப்புறம் போகவில்லை. சொன்னபடி முடித்துக் கொடுத்து விட்டார் இயக்குநர்..” என்றார்.\nவிழாவில் கலை இயக்குநர் ராஜீவன், நடிகர் சூரி, இயக்குநர்கள் பாண்டிராஜ்,திரு, வி.மியூசிக் ஐஸ்வர்யா, உடை வடிவமைப்பாளர் வாசுகி பாஸ்கர் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள்\nவிஜய் ஆண்டனி நடிப்பில் T . D ராஜா தயாரிப்பில் ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தின் பூஜை\n“V1” இருட்டைப் பார்த்து பயப்படும் கதாநாயகன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meelparvai.net/?p=22326", "date_download": "2019-07-17T10:20:04Z", "digest": "sha1:IRPGRU5V6QSS5P3VHVUM6MYFPNHSLVP5", "length": 11291, "nlines": 73, "source_domain": "meelparvai.net", "title": "அமைதியான புத்தாண்டை வரவேற்போம் – Meelparvai.net", "raw_content": "\nFeatures • ஆசிரியர் கருத்து\nபுத்தாண்டு என்றதுமே புத்துணர்ச்சி பிறக்கின்ற நாளாகத் தான் கொண்டாடப்படுகிறது. இலங்கையின் தேசிய நிகழ்வு என்ற வகையில் நாட்டு மக்கள் அனைவரும் இந்த நாளை திருநாளாகக் கொண்டாடுவது இதனுடைய சிறப்பம்சம்.\nசித்திரைப் புத்தாண்டு காலத்தின் கடந்த கால கசப்பான சம்பவங்கள் மீட்டிப் பார்ப்பதற்குத் தக்கவையல்ல. ஓரினம் களிப்புற வேண்டுமென்றால் இன்னொரு இனத்தைக் குப்புற வீழ்த்தித் தான் அது நடக்க வேண்டும் என்ற எண்ணம் படைத்தவர்கள் சிலர் கடந்த கால புதுவருடக் கொண்டாட்டங்களை அர்த்தமற்றதாக மாற்றி விட்டனர். அடுத்த சமூகம் சந்தோஷமாகப் புத்தாண்டை அனுஷ்டிப்பதை இன்னொரு சமூகம் பார்த்துப் பரவசப்பட முடியாத அளவுக்கு சில புல்லுருவிகள் சமூகங்களுக்கு மத்தியிலே பிரிவினைகளை விதைத்தன.\nசில வர்த்தகர்கள் புத்தாண்டுக் காலத்தில் தமது விற்பனையைப் பெருக்கிக் கொள்வதற்காக அடுத்தவனுடைய கடையை எரிப்பதற்கு இனவாதத்தை ஆயுதமாகப் பயன்படுத்தினர். இன்னும் சிலர் வாடிக்கையாளர்கள் தம்மை நோக்கி வர வேண்டும் என்பதற்கான வியாபார உத்தியாக அடுத்த சமூகங்களின் கடைகள் மீது காழ்ப்புணர்ச்சியை விதைத்து விட்டனர். வழமையான வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் சிலரும் சித்திரைப் புத்தாண்டாகும் போது தமது வியாபார நடவடிக்கைகளைச் சுருக்கிக் கொண்டு அச்சத்துடன் நாட்களைக் கடத்தினர்.\nஇம்முறைய சித்திரைப் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் அமைதியானதொரு சூழலில் நகர்ந்து கொண்டிருக்கிறது. பெரிய ஆரவாரங்கள், எதிர்ப்புக் கோஷங்கள் இன்றி புத்தாண்டு எதிரே வந்து கொண்டிருக்கிறது. இந்தச் சூழலை சந்தோஷமானதாக மாற்றுவதற்கு சகல இனங்களையும் சேர்ந்த இலங்கையர்களும் பங்களிக்க வேண்டும்.\nசந்தர்ப்பங்கள் வரும் போது அதனைத் தனது அரசியலுக்கும் வியாபார நோக்கத்துக்கும் இனவாத உணர்வுகளுக்கும் பயன்படுத்தும் மோசமான சக்திகளின் பிடிகளில் இருந்து மீண்டதாக இவ்வருட புத்தாண்டு அமைய வேண்டும். இதனை சாத்தியமாக்கும் பணி சாத்வீகமான மக்களின் கைகளில் தான் தங்கியிருக்கிறது.\nஅரசியல்வாதிகளின் கோஷத்துக்குச் சோரம் போகாமல், வியாபாரிகளின் விளம்பரங்களுக்கு அடிமைப்படாமல், இனவாதிகளின் நெருப்புக்கு தீனி போடாமல் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் மகத்தான பொறுப்பை மக்கள் தான் நிறைவேற்ற வேண்டும். யாருடையதும் தூண்டு தலுக்கு அடிபணியாமல் சுயமாய்ச் சிந்தித்துச் செயல்படும் எந்தப் பிரஜையும் நாட்டுக்குத் தீங்கிழைக்கும் வகையில் நடந்து கொள்ள மாட்டான். அந்த வகையில் மோசமான சக்திகளின் தூண்டுதலுக்கு இரையாகாமல் மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொண்ட புதுவருடக் கொண்டாட்டமாக இம்முறைய கொண்டாட்டம் அமைய வேண்டும்.\nஅடிப்படையில் மனிதர்கள் அனைவரும் நல்லவர்களே. விஷம சக்திகளின் தூண்டுதல்கள் தான் மக்களை தவறான போக்குக்கு இட்டுச் செல்���ின்றன. இம்முறைய புதுவருடக் கொண்டாட்டத்தில் அந்த விஷமச் சக்திகளுக்கு மக்கள் இடம் கொடுக்கவில்லை. ஆங்காங்கே சில சந்தர்ப்பங்களில் தூண்டல்கள் நடைபெற்றாலும் மக்கள் இம்முறை அவற்றைப் பொருட்படுத்தவில்லை. இது மக்கள் அடைந்த வெற்றி. அதனால் இந்த முறைய புத்தாண்டு அர்த்தமுள்ளதாகிறது. இதே விதமாக மக்கள் தொடர்ந்தும் ஒன்றுபட்டால் நாட்டுக்குத் தீங்கு விளைவிக்கும் சக்திகளிடம் இருந்து எல்லோருமாகச் சேர்ந்து நாட்டைக் காப்பாற்ற முடியும்.\nஅமைதியானதொரு புத்தாண்டினை அர்த்தமுள்ளதாக வரவேற்போமாக.\nபிஜேபியின் தேர்தல் விஞ்ஞாபனம் மதக் குரோதத்தை வளா்க்கின்றது\nமக்களின் பங்களிப்புடனான யாப்பு உருவாக்கத்துக்கு ஏற்பாடு\nFeatures • ஆரோக்கியம் • சமூகம்\nகுழந்தைகளிடம் வேகமாகப் பரவும் (Hand Foot and Mouth)\nFeatures • அரசியல் • தகவல் களம் • மீள்பார்வை\nகுருநாகல் மாவட்ட முஸ்லிம் கிராமங்கள் மீதான தாக்குதல்:\nFeatures • சமூகம் • மீள்பார்வை\nமத்ரஸா, தீவிரவாதம், தேசிய பாதுகாப்பும்\nFeatures • அரசியல் • நாடுவது நலம்\nபௌத்த, இஸ்லாமியப் படிப்பினை களும் துருக்கிய வரலாறும்\nFeatures • சிந்தனையாளர்கள் • நேர்காணல் • மீள்பார்வை\n“சிங்கள மக்களை இலகுவில் தூண்டி மோதல்களை தோற்றுவிக்க...\nNizamhm on தேவை, இலங்கைக்கு புதியதோர் அரசியல் கலாசாரம்\nNizam HM on போதை தடுப்பு பிரிவில் இருந்து நீங்குகிறார் லதீப்\nAlimanzoor on உலகின் முதல் பல்கலைக்கழகத்தை நிறுவிய பாத்திமா அல் ஃபிஹ்ரி\nDrMuzammmil on உஸ்தாத் மன்ஸூர், அக்குரணை உலமா சபை முரண்பாடு\nThaseem on கஷூகி படுகொலையால் சவூதிக்கு விழுந்த பேரிடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nfte-madurai.blogspot.com/2017/08/nfte-bsnl.html", "date_download": "2019-07-17T11:34:46Z", "digest": "sha1:WKFTFUJY53WZMWCWQILAEPIJJPJDT65V", "length": 3763, "nlines": 91, "source_domain": "nfte-madurai.blogspot.com", "title": "NFTE-MADURAI", "raw_content": "\nமனமகிழ் மன்றம் – வாடிக்கையாளர்கள் சேவை மையம் தல்லாகுளம், மதுரை.\n7வது மதுரை மாவட்ட மாநாடு வரவு செலவு.\nஇன்ன பிற தலைவர் அனுமதியுடன்.\n31/08/2017 பணிநிறைவு பெறும்NFTE முன்னாள் மாநிலப்பொ...\nஇரவு நேர இலவச அழைப்பு BSNL வாடிக்கையாளர்களுக்கும்...\nமதுரை மாவட்ட நிர்வாகத்தின் பா...\nபோராட்டவிளக்க கூட்டம் ஊழியர் மாற்றலில் பாராபட்சம்...\nசுதந்திர தின வாழ்த்துக்கள் இதோ… நாடு விடுதலை அ...\nமத்திய தொழிற்சங்கங்களின் தேசிய தொழிலாளர் கருத்தரங...\nNFBUA கூட்டமைப்பு தலைவர்கள் அமைச்சர���டன் சந்திப்பு ...\nவிருதுகள்அறிவிப்பு BSNL நிறுவனத்தில் 2016ம் ஆண்டிற...\nஓய்வுபெற்ற ஊழியர்களுக்கான மருத்துவப்படி ...\nநட்டத்தில் உள்ள BSNLலில் சம்பளமாற்றமில்லை பொதுத்...\nNFTE- BSNL தொலைத்தொடர்பு ஊழியர்கள் சங்கம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/07/blog-post_75.html", "date_download": "2019-07-17T10:53:30Z", "digest": "sha1:C7JFRQBBBJ5EWC3PSQCGP3LV3W3GXKNI", "length": 11881, "nlines": 79, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக பிரதமர் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு உரை! - Ceylon Muslim -", "raw_content": "\nHome News ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக பிரதமர் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு உரை\nஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக பிரதமர் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு உரை\nஹம்பாந்தோட்டை துறைமுகம் எந்தவித இராணுவ நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்தப்படமாட்டாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.\nவிமானங்கள் வராத விமான நிலையமாக மத்தள விமான நிலையம் காணப்படுவதாகவும், இது தொடர்பில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாகவும், மத்தள விமான நிலையத்திற்கு விமானங்கள் எதிர்காலத்தில் வரும் என்றும் பிரதமர் நம்பிக்கை வெளியிட்டார்.\nபெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட விடயம் தொடர்பாகவும், ஹம்பாந்தோட்டை துறைமுகம் குறித்தும் நேற்று (05) பாராளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு உரையாற்றினார்.\nஇந்த உரையின் போதே பிரதமர் இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.\nஇந்தியா மற்றும் சீனாவுடன் நாம் சுயாதீன நாடு என்ற ரீதியில் செயற்பட்டு வருகின்றோம். தற்பொழுது எமது கடன் சுமை குறைந்து வருகின்றது, வெளிநாட்டு நாணய இருப்பும் அதிகரித்துள்ளது என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.\nஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் மூலம் இதுவரையில் 47 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்தத் துறைமுகம் முறையான நடைமுறை விதிகளுக்கு அமைய அமைக்கப்படவில்லை.\nஅரசாங்கம் தனியார் நிறுவனத்தின் மூலம் இதன் நிர்மாணப் பணிகளை மேற்கொண்டுள்ளது. கப்பல்கள் வராத துறைமுகம் என்பதனால் சீன அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வு ஒன்றை காண்பதே இதன் நோக்கமாகும்.\nஇந்த துறைமுகம் தொடர்பில் சீன அரசாங்கம் எந்தவித அழுத்தத்தையும் மேற்கொள்ளவில்லை என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.\nஇது தொடர்பான பணிகளை அரசாங்கத்துடன் சைனா ஹாபர் நிறுவனம் மேற்கொள்கிறது. இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைய ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் கைத்தொழிற்சாலைகள் மற்றும் அடிப்படை வசதிகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nமத்தள விமான நிலையம் குறித்து சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்திய போதும் சிறந்த பெறுபேறு கிடைக்கவில்லை. இதனால் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது என்றும் பிரதமர் தெரிவித்தார்.\nஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டிருந்த செய்தி இரண்டு பிரிவுகளைக் கொண்டது. இதன் ஒரு பகுதி தொடர்பில் தாம் பதில் அளிப்பதாகவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\n - 10 பணக்காரர்களின் விபரம் இதோ\nஇலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான \"FORBES&quo...\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/puthu-puthu-arthangal/24510-puthuputhu-arthangal-12-07-2019.html?utm_source=site&utm_medium=video_home_page&utm_campaign=video_home_page", "date_download": "2019-07-17T10:19:00Z", "digest": "sha1:NWCIW642W3PUY3OC4SUBDAEJDPSU6ABH", "length": 4644, "nlines": 73, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புதுப்புது அர்த்தங்கள் - 12/07/2019 | Puthuputhu Arthangal - 12/07/2019", "raw_content": "\nஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற அனைத்து திட்டங்களுமே வளர்ச்சிக்கான திட்டம் - தமிழிசை சவுந்தரராஜன்\nஅண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு\nகர்நாடக சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - உச்சநீதிமன்றம் தீர்ப்பு\n”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு\nபுதுப்புது அர்த்தங்கள் - 12/07/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 12/07/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 23/12/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 17/10/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 05/09/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 27/08/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 26/08/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 20/08/2018\n”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்\nகர்நாடக சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு\nஅண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு\nமகளை ஏமாற்றிய காதலனை அரிவாளால் வெட்டிய தந்தை - ஃபேஸ்புக் விபரீதம்\n“வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை” - கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள்\n ட்வீட் செய்யுங்கள் - குடிநீர் வாரியம் வேண்டுகோள்\n“உள்ளாட்சி அமைப்புக்கு மத்திய அரசு 3,781 கோடி பாக்கி” - அமைச்சர் வேலுமணி\nஉலகக் கோப்பையில் சாதனை படைக்கும் இடது கை பந்துவீச்சாளர்கள்\n“எங்கள் நிறுவனங்களில் இனி பிளாஸ்டிக் தடை” - மகேந்திரா குழும தலைவர்\nசெய���தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/poovey-poochoodava/127037", "date_download": "2019-07-17T10:52:42Z", "digest": "sha1:Y57LCES5GBQE6D6YCQLQTCMCKHDCX4B5", "length": 5102, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Poovey poochoodava - 12-10-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅரசாங்கத்தை கிழித்து தொங்கவிட்ட சூர்யா, இணையத்தில் பெரும் வரவேற்பு\nபிக்பாஸ் வீட்டில் இளம்பெண்களிடம் எல்லை மீறும் மோகன் வைத்யா...\nகேவலப்படுத்திய லொஸ்லியா, எழுந்து பேசாமல் சென்ற கவின்- பிக்பாஸின் அடுத்த ப்ரோமோ\nகனடாவில் வீட்டின் கதவை திறந்து வெளியேறிய 2-வயது குழந்தை பின்னர் குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nகொழும்பில் தாய்மை அடைந்த 77 சிறுமிகள்\nஇரண்டாவது மனைவியுடன் பிரச்சினை.. ஏமாற்றப்பட்ட சரவணபவன் ராஜகோபால்.. வெளியான புதிய தகவல்\nஓவர் த்ரோவின் போது நடுவர்களிடம் ஸ்டோக்ஸ் என்ன பேசினார்\nநடிகர் விவேக் வீட்டில் மற்றொரு மரணம்... அதிர்ச்சியில் திரையுலகினர்\nபிக்பாஸ் வீட்டில் இரவு இப்படி ஒரு வேலை நடக்கின்றதா வெளியே வந்து உண்மையை உடைத்த வனிதா\nஉங்களுக்கு பிடித்த நடிகர்கள் வயதானால் எப்படியிருப்பார்கள் தெரியுமா\n.. லவ் பண்ணாததால தான் பிரச்சனையோ..\nபிக்பாஸ் வீட்டின் பச்சோந்தி இவர் தான்.. சாண்டியின் முன்னாள் மனைவி வெளியிட்ட வைரல் புகைப்படம்..\nநடிகர் விவேக் வீட்டில் மற்றொரு மரணம்... அதிர்ச்சியில் திரையுலகினர்\nபெண் பார்க்க வந்த இளைஞர் செய்த காரியம்... அதிர்ச்சியிலிருந்து மீளாத பெண்\n100 நாட்கள் பாலியல் உறவு இல்லாமல் இருப்பாயா நடிகைக்கு செம்ம ஷாக் கொடுத்த பிக்பாஸ் நிர்வாகம்\nபிச்சையெடுத்த குடும்பத்தை வீட்டுக்கு அழைத்து வந்த பிரபல நடிகர்\nசந்திர கிரகணத்தில் சனி ஆழப்போகிறார் ராஜயோகம் அனுபவிக்கப் போவது உங்க ராசியா ராஜயோகம் அனுபவிக்கப் போவது உங்க ராசியா கூரையை பிய்த்துக் கொண்டு அதிர்ஷ்டம் கொட்டும்\nசட்டையை கழட்டி வீசிய ராகுல் ப்ரீத் சிங், இணையத்தில் வைரலாகும் கவர்ச்சி வீடியோ\nஉங்களுக்கு பிடித்த நடிகர்கள் வயதானால் எப்படியிருப்பார்கள் தெரியுமா\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வந்தாச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsnleumadurai.blogspot.com/2016/03/blog-post_18.html", "date_download": "2019-07-17T10:35:17Z", "digest": "sha1:K447ESVPIHEOKQFYYYJ3NSFG3YBUFJAH", "length": 17387, "nlines": 138, "source_domain": "bsnleumadurai.blogspot.com", "title": "BSNLEU MADURAI: சங்கரய்யாவுக்கு காயிதே மில்லத் விருது . . .", "raw_content": "\nசங்கரய்யாவுக்கு காயிதே மில்லத் விருது . . .\nவிருதுத் தொகையை மாணவர்களுக்காக அளித்த சங்கரய்யா . . . ஏற்புரையாற்றிய சங்கரய்யா, “அரசு அளித்த விருதுகளையும் தியாகிகள் உதவித்தொகையையும் ஏற்க மறுத்தவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். இந்த விருதை ஏற்கிறேன். ஆனால் விருதுத் தொகை இரண்டரை லட்சம் ரூபாயை, இக்கல்லூரியால் பயனடையும் தலித் மாணவர் களுக்கும், பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும், சிறுபான்மையினருக்கும், பெண்களுக்கும் தொடர்ந்து உதவிடு வதற்காக இந்த அறக்கட்டளையிடமே ஒப்படைக்கிறேன்,” என்று அறிவித்தார்.அரங்கம் நிறையக் கூடியிருந்த மாணவர்களும் பார்வையாளர்களும் உணர்ச்சிப் பெருக்குடன் எழுப்பிய கரவொலி அடங்க நீண்ட நேரம் ஆனது\nநாட்டின் அரசமைப்பு சாசனம் வலியுறுத்துகிற மதச்சார்பின்மைத் தத்துவத்தைப் பாதுகாக்க இளைய தலைமுறையினர் உறுதியேற்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் என். சங்கரய்யா அறைகூவல் விடுத்தார்.அரசியல் மற்றும் பொதுவாழ்வில் நேர்மைக்கான காயிதே மில்லத் விருது வழங்கல் விழா வியாழனன்று (மார்ச் 17) சென்னையில் நடைபெற்றது.காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளையின் இந்த விருது இவ்வாண்டு சங்கரய்யா, முன்னாள் வெளியுறவுத் துறை துணைச்செயலரும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் துணைத்தூதராக பணியாற்றிய பின்னர் முழுநேர அரசியலில் ஈடுபட்டு நாடாளுமன்ற உறுப்பினராக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டவருமான சையத் ஷஹாபுதீன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.சென்னை, மேடவாக்கம், காயிதே மில்லத்கல்லூரியில் நடைபெற்ற விழாவில், ஏற்புரையாற்றிய சங்கரய்யா மேற்கண்டவாறு இளைஞர்களைக் கேட்டுக்கொண்டார்.“எந்த மதத்தையும் எவரும் பின்பற்றவோ, தங்கள் மதத்தைப் பரப்பவோ உரிமை உண்டு.ஆனால் அரசாங்கம் எந்த மதத்திற்கும் சொந்தமானது அல்ல என்பதே மதச்சார்பின்மைத் தத்துவம். அதற்கு இன்று மதவெறி, சாதி வெறி சக்திகளிடமிருந்து வரும் அச்சுறுத்தலை முறியடிக்க இளைய சமுதாயம் எழ வேண்டும்,” என்றார் அவர்.\n“விடுதலைப் போராட்டம் சாதாரணமான போராட்டம் அல்ல. மொழி, மதம் கடந்துபோராடிய மக்களின்அளப்பரிய தியாகங்களால் கிடைத்ததே நாட்டின் சுதந்திரம். பம்��ாய் கப்பற்படை கலகத்திற்குப் பிறகு, இனியும் ஆயுதத்தால் இந்தியாவை அடக்கி வைத்திருக்க முடியாது என உணர்ந்து வெளியேற முடிவு செய்தது பிரிட்டிஷ் அரசு. அந்தப் போராட்டத்தில் பல நூறு போராளிகள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். நாட்டின் சுதந்திரத்தை உறுதிப்படுத்திய அவர்களது தியாகத்திற்கு நான் தலைவணங்குகிறேன்.வீரத்தாலும் தியாகத்தாலும் இந்திய சுதந்திரத்தை அன்று நிலைநாட்டியவர்கள் அன்றைய தேசிய இயக்கத்தினரும் இடதுசாரிகளும்தான். இதைத்தெரிந்துகொண்டு, சுதந்திரத்தைப் பாதுகாப்பது இன்றைய தலைமுறையினரின் கடமை,” என்று அவர் கூறினார்.விடுதலைப் போராட்டத்தின்போது மகாகவி பாரதி, “முப்பது கோடி ஜனங்களுக்கும் பொதுவுடைமை” என்று பாடினார். முப்பது கோடிப்பேருக்கு தேவைப்பட்ட பொதுவுடைமை இன்று 120 கோடி மக்களுக்குப் பலமடங்காக விரிவாகக் கிடைக்கச் செய்யப் போராட வேண்டும். இந்தியாவை மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசாக வலுப்படுத்த உறுதியேற்க வேண்டும் என்றும் சங்கரய்யா மாணவர்களைக் கேட்டுக்கொண்டார்.\nமதச்சார்பின்மைக்கும் மதவெறிக்கும் இடையே போர் நடக்கிறது\nசையத் ஷஹாபுதீன் சார்பில் அவரது மகளும், பீகார் மாநில முன்னாள் சமூக நீதித்துறை அமைச்சருமான பர்வீன் அமானுல்லா விருதினைப் பெற்றுக்கொண்டார். தந்தையின் ஏற்புக் கடிதத்தையும் அவர் வாசித்தார்.“நியாயமற்ற கொள்கைகளை அரசு எந்திரத்தில் புகுத்த முன்னெப்போதும் இல்லாத வகையில் வலதுசாரி சக்திகள் தீவிரமாக முயல்கின்றன. அனைத்து மக்களையும்உள்ளடக்கிய ஜனநாயகம், பாகுபாடற்ற குடியரசு ஆகியவற்றுக்கு எதிரான, குறிப்பாகக் கல்வி வளாகங்களில் பன்முகப் பண்பாட்டுச் செயல்பாடுகளுக்கு எதிரான அத்துமீறல்கள் நடக்கின்றன.\nசிறுபான்மையினர் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று வலதுசாரி சக்திகள் பிரச்சாரம் செய்வது நாள்தோறும் நடக்கிறது. இதையெல்லாம் தடுப்பதுதான் மத்திய அரசின் கடமை” என்று ஷஹாபுதீன் தனது செய்தியில் கூறியிருந்தார்.“இந்தியா ஒரு போர்க்களமாக மாறியிருக்கிறது. மதச்சார்பின்மைக்கும் மதவெறிக்கும் இடையே போர் நடக்கிறது.\n01-04-2016 மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் . . .\nநமது இதயத்திற்கு நெகிழ்வான ஒரு நிகழ்வு . . .\n31-03-16 பணி நிறைவு பாராட்டு விழா . . .\n28-03-16 விரிவடைந்த மாவட்ட செயற்குழுவின் சில காட்ச...\n28-03-16 விரிவடைந்த மாவட்ட செயற்குழுவின் சில காட்ச...\n28-03-16 விரிவடைந்த மாவட்ட செயற்குழுவின் சில காட்ச...\nவெற்றிக்கு கட்டியம் கூறிய 28-03-15 விரிவடைந்த செயற...\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nBSNLநிறுவன /ஊழியர் நலன் பாதுகாவலன் BSNLEU. . .\n28.03.2016 செயற்குழுவிற்கான சிறு விடுப்பு உத்தரவு\nநமது BSNL + யூனியன் வங்கி புரிந்துணர்வு ஒப்பந்தம் ...\nபுதிய Gr.D நியமனம் மதுரைSSAயில் 13 பேர் -வாழ்த்துக...\n23-03-16 நடக்க இருப்பவை . . .மாநில சங்க அறைகூவ...\nசிந்தனைக்கு . . .\nசாதனை நாயகன் BSNLEU சங்கத்தில் சங்கமம் . . .\nமார்ச் -22 BSNLEUஅமைப்பு தினத்தில் சூளுரை ஏற்போம் ...\nகிளைச் செயலர்கள்உடனடி கவனத்திற்கு . . .\n19-03-16 கம்பம் & பாளையம் தேர்தல் சிறப்பு கூட்டம்....\nவிரிவடைந்த மாவட்ட செயற்குழு 28.03.16 போஸ்டர் . . ....\n28-03-16 விரிவடைந்த மாவட்ட செயற்குழு கூட்ட அழைப்பு...\n19-03-16 இன்று நடக்க இருப்பவை . . .\nமார்ச்-19, மாமேதை E.M.S நினைவு தினம்...\nஅன்புடன் ஒரு அழைப்பு ... அவசியம் வாங்க ...\nசங்கரய்யாவுக்கு காயிதே மில்லத் விருது . . .\nமீண்டும் பெட்ரோல்- டீசல் விலை உயர்வு . . .\nமல்லையாவுக்கு நெருக்கடி முற்றுகிறது: 4 பிணையில்லாத...\nBSNLநிறுவன /.ஊழியர் பாதுகாவலன் BSNLEUவிற்கே வாக்க...\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nமார்ச்-15 உலக நுகர்வோர் உரிமை தினம்...\nCUG- SIM -ல் C&D ஊழியர்கள் பிற நிறுவன எண்களை அழைக்...\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nமார்ச்-14 மாமேதை காரல் மார்க்ஸ் நினைவு தினம்...\n28-03-16 திங்கள் , விரிவடைந்த மாவட்ட செயற்குழு. . ...\n13-03-16 SNATTA மாநில செயற்குழுவில் நமது வாழ்த்து...\nபி.எப் தொகைக்கு வரி இல்லை-தொழிலாளர் எதிர்ப்புக்கு ...\nJTO இலாக்கா போட்டி தேர்வு - விண்ணப்பிக்கும் தேதி ம...\nJAO பதவி உயர்வு இலாக்கா போட்டி - தேர்வு தேதி மாற்ற...\nசிந்தனைக்கு . . . சில வரித்துளிகள். . .\nமார்ச் -7 மதுரையில் நீதி கோரி ஆர்ப்பாட்டம் ...\nமார்ச்-8, சுதந்திர தியாகி பாலகங்கதர திலகர் பிறந்த ...\nகலாபவன் மணியின் சாவில் மர்மம் - நடிகர் உள்ளிட்ட 5 ...\n7.3.16 மதியம் 1 மணிக்கு GM(O)-ல் நடக்க இருப்பவை......\nமார்ச் - 8 ,107 வது சர்வதேச மகளீர் தினம் - வாழ்த்த...\nசிந்தனைக்கு . . . செய்தி . . .\nமூத்த தலைவர் என்.சங்கரய்யாவுக்கு அரசியலில் நேர்மைக...\nபி.ஏ.சங்மா காலமானார் . . .\nமார்ச் - 5 தோழர் ஸ்டாலின் நினைவு தினம்....\nதோழர் J.சௌந்தர ராஜனுக்கு தோழமை வாழ்த்துக்கள்...\n31.07.14 பின் பணியில் சேர்ந்த BSNL ஊழியர்களுக்கு L...\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nமுகநூல் . . .\nபொதுத் துறை வங்கிகளை பாதுகாக்க தில்லியில் பெபி தர்...\n7வது சங்க அங்கீகார தேர்தலில் தகுதியுள்ள சங்கங்கள்....\n7-3-16 அநீதிகளைய ஆர்பாட்டம் ஆர்பரித்து வாரீர்.\nகிளைச் செயலர்களின் உடனடி கவனத்திற்கு...\n1949 - இந்திய சுதந்திர போராட்ட வீராங்கனை சரோஜினி ந...\nமார்ச்-1 தோழர்.K.P.ஜானகியம்மாள் நினைவு தினம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM9220", "date_download": "2019-07-17T11:07:39Z", "digest": "sha1:JOWEKVZRG2P5MFBV5RO4ECXKM4RBRBDD", "length": 6202, "nlines": 190, "source_domain": "sivamatrimony.com", "title": "Kannan S இந்து-Hindu Agamudayar-South(Rajakulam Servai,Thevar) இராஜகுல அகமுடையார் Male Groom Dindigul matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nSub caste: இராஜகுல அகமுடையார்\nசெ சுக் மா புத சூரி சந்தி குரு\nMarried Brothers சகோதரர் ஒருவர் திருமணமானவர்\nMarried Sisiters சகோதரி ஒருவர் திருமணமானவர்\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-17T10:53:03Z", "digest": "sha1:SMDUDY2SBIYNSONVWIIJOPRMHZSIXGYH", "length": 10050, "nlines": 154, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிரெயில் ஆய்வகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஈர்ப்பு மீட்சி மற்றும் உட்பக்க ஆய்வகம்\nநிலவுத்தரையின் மேலுள்ள கிரெயிலின் இணை விண்கலங்களைக் குறித்தான ஓவியரின் கற்பனை\nநாசா / ஜெட் புரொபல்சன் லாபரட்டரி\nலாக்ஹீட் மார்ட்டின் விண்வெளி அமைப்புகள்\nமாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கல்வி நிலையம்\nகேப் கானவெரல் வான்படைத் தளம், புளோரிடா, ஐக்கிய அமெரிக்கா\n(சூரியக் கலம் / லித்தியம்-அயன் மின்கலம்)\nபுவியீர்ப்பு மீட்சி மற்றும் உட்பக்க ஆய்வகம் (Gravity Recovery and Interior Laboratory, GRAIL) ஐக்கிய அமெரிக்காவின் நாசாவின் டிஸ்கவர��� திட்டத்தின் கீழ் நிலவினைக் குறித்த அறிவியல் ஆய்வுத் திட்டமாகும். இது நிலவின் உயர்தர புவியீர்ப்பு புல வரைவைக் கொண்டு அதன் உள்ளக கட்டமைப்பை தீர்மானிக்கப் பயன்படுத்தும். ஒரே டெல்டா இரக விண்கல ஏவுபொறி மூலம் செப்டம்பர் 10, 2011 அன்று இரண்டு சிறிய விண்கலங்கள் கிரெயில் A மற்றும் கிரெயில் B விண்வெளியில் செலுத்தப்பட்டன.[2][4][5] கிரெயில் ஏ ஏவப்பட்டதில் இருந்து ஒன்பதாவது நிமிடத்திலும் கிரெயில் B எட்டு நிமிடங்கள் கழித்தும் ஏறிபொறியிலிருந்து பிரிந்தன. தங்களுக்கான நிலவின் சுற்றுகையில் 24 மணி நேரங்கள் இடைவெளியில் சேர்ந்தன.[6] முதல் துருவிக் கலம் திசம்பர் 31, 2011 அன்றும் இரண்டாவது சனவரி 1,2012 அன்றும் தங்களுக்கான சுற்றுப் பாதையில் வந்தடைந்தன.[7]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் கிரெயில் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 பெப்ரவரி 2017, 17:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bloggernanban.com/2012/08/tamil-bloggers-meet-live-tweets.html", "date_download": "2019-07-17T10:55:22Z", "digest": "sha1:CQMLPMLZ4N6TTKKRZHCAQ3R5OJPMTQVP", "length": 13071, "nlines": 202, "source_domain": "www.bloggernanban.com", "title": "சென்னை பதிவர்கள் சந்திப்பு - Live Telecast & Tweets", "raw_content": "\nHomeசென்னை பதிவர்கள் சந்திப்பு - Live Telecast & Tweets\nசென்னை பதிவர்கள் சந்திப்பு - Live Telecast & Tweets\nஇன்று சென்னையில் நடைபெறும் மாபெரும் தமிழ் பதிவர்கள் சந்திப்பிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். கலந்துக் கொள்ளமுடியவில்லை என்ற வருத்தம் இருக்கத் தான் செய்கிறது. என்னை போன்று கலந்துக் கொள்ள முடியாதவர்களுக்காக இங்கே விழாவின் நேரடி ஒளிபரப்பு.\nநேரடி ஒளிபரப்புடன் விழா குறித்து நேரடி ட்வீட்கள் இணைக்கப்பட்டுள்ளது. உங்கள் ட்வீட்கள் இடம்பெற, உங்கள் செய்தியுடன் #tamilbloggersmeet என்பதை சேர்க்கவும். இதற்கு Hashtag என்று பெயர்.\nஒரே செய்தியை ட்விட்டரில் காப்பி செய்து போட்டால் கீழுள்ள பெட்டியில் தெரிவதில்லை என்று நினைக்கிறேன். உங்களின் வாழ்த்துக்களை வேறு வார்த்தைகளில் சொல்லவும்.\nUpdate: தமிழ் பதிவர்கள் சந்திப்பு வெற்றிகரமாக முடிந்தது. இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களுக்கும், உறுதுணையாக இருந்தவர்களுக்கும் பதிவர் என்ற முறையில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இது பற்றி தங்கள் கருத்துக்களை ட்விட்டரில் பகிர்பவர்கள் #tamilbloggersmeet என்று சேர்த்தால், மேலுள்ள பெட்டியில் தங்கள் ட்வீட்கள் தெரியும்.\nஸ்ட்ரீமிங் சரியாக கிடைக்க வில்லை\nஇணைய வேகத்தைப் பொறுத்து ஸ்ட்ரீமிங் இருக்கும் நண்பா. ஒளிபரப்பிலும் சிறிது தடங்கல் இருக்கிறது தான்.\nநானும் உங்களை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன் நண்பா\nநிறைய பேரை யாருன்னே தெரியலை... :(\nகீழே பேரும் போட்டிருந்தா நல்லா இருந்திருக்கும்\nஇதுக்கு தான் நீங்க விழால கலந்துக்கணும்ங்கறது... :D\nஹி ஹி ஹி...ஆபீஸ்ல ஆடியோ கேட்க அனுமதியில்லை அதான் பேரை தெரிஞ்சுக்க முடியலையேன்னு ஒரு சின்ன வருத்தம்\n :( விளம்பரம் மட்டும்தான் பாக்க முடிஞ்சது\nஅதையாவது பாக்க முடிஞ்சதேன்னு சந்தோசப்படுங்க\nஉங்க இன்டர்நெட் வேகம் தானே\nநான் 2mbps வேக இணைப்பு வைத்திருக்கிறேன். பார்ப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை. (ஆனால் ஆபிசில் இருப்பதால் ஆடியோ கேட்பதில் தான் பிரச்சனை)\nஎன்னிடம் இருப்பதும் 2mbps இணைப்பே ஆனால் இந்த வீடியோ லிங்க் மட்டும் ரொம்ப ஸ்லோ ஆனால் இந்த வீடியோ லிங்க் மட்டும் ரொம்ப ஸ்லோ :) விளம்பரங்கள் மட்டும் செம ஃபாஸ்ட் :) விளம்பரங்கள் மட்டும் செம ஃபாஸ்ட்\nஅட இதுக்குள்ள ஒரு பஞ்சாயத்து நடந்து இருக்க அத மிஸ் பண்ணிட்டனே\nஓரளவு நல்ல தெளிவாக இருக்கு.பகிர்விற்கு மிக்க நன்றி.வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.பார்க்க மகிழ்ச்சியாக இருக்கு.\nவெறும் எழுத்தில் மட்டுமே பார்த்துக்கொண்டிருந்த பதிவர்களை ஒளியும் ஒலியுமாக பார்ப்பதில் மனதில் இனம் புரியாத சந்தோசம்\nரெண்டு லட்டு திங்க ஆசையா\nதமிழ்வாசியும் உங்களோடு வாத்தியம் வாசிக்கிறார்.\nநானும் பார்த்தேன். ஒலி அமைப்பு கொஞ்சம் சரியில்லை. வார்த்தைகள் தெளிவாக விளங்கவில்லை. மற்றபடி விழா சிறப்பு.\nநன்றி நன்றி மிக்க நன்றி இப் பகிர்வு சங்கர நாராயணன்\nஅவர்கள் உரை கேட்டு மீதியும் தொடர முடிகிறது \nகோப்பை வென்ற இளம் இந்தியா\nவிழாவில் கலந்துகொண்டது, கருத்துப்பரிமாற்றங்கள், கௌரவிக்கப்பட்டது\nஎல்லாமே இன்றைய நாளை இனியதாக்கியது. சுப்பு ரத்தினம்..\nஉங்களை போன்ற பெரிய பதிவர்கள் இருக்கும் காலத்தில் நாங்களும் எழுதுகிறோம் என்பதை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது ஐயா\nஅண்ணே ஆரம்பத்துல எல்லா ஜன்னலும் முடிட்டு ஏசி போட்டுட்டோம்.. அதனால டேட்டாகார்டு-ல சிக்னல் பிராப்ளம் அப்புறம் முன்பக்கமிருந்த 2 ஜண்னல்கள் திறந்துவிட்டவுடனே கொஞ்சம் சரியாச்சு. அதுக்கப்புறமும் நெட் ஸ்பீட் ப்ராப்ளம் அதனால் வீடியோ குவாலிடிய கொஞ்சம் குரைச்சி அப்லோட் செய்தோம்... இனி வர்ற காலத்துல இந்த அனுபவத்தை வச்சி இன்னும் சிறப்பா திட்டமிடலாம்ணே.\nஅப்புறம் அந்த தொப்பி போட்ட தம்பி நாந்தான் :)\nஎல்லோரும் ரொம்ப அமைதியா சந்தோசமா கலந்துகிட்டாங்க...\nவிழாவை சிறப்பாக நடத்தியதற்கு வாழ்த்துக்கள் அண்ணே\nஇந்த கம்மென்ட் மாத்தி போட்டுட்டீங்களா\nநமக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லீங்னா.. நானெல்லாம் உங்கள மாதிரி பதிவர்களுக்கு வாசகன் மட்டுங்னா\nஉங்க எல்லா பதிவுகளுக்கும் பின்னூட்டம் போடனும் ந்னு இருக்கறதால இந்த பின்னூட்டங்னா\nஜிமெயில் ஈமெயில் ஐடி உருவாக்குவது எப்படி\nகூகிள் ப்ளஸ் கேம்ஸ் - ஒரு பார்வை\nசைபர் க்ரைம் - ஒரு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/captain/", "date_download": "2019-07-17T10:24:10Z", "digest": "sha1:VE6MRLXL2E32M5T532Q7UZTKVN4Y45TT", "length": 3696, "nlines": 58, "source_domain": "www.cinereporters.com", "title": "captain Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nஇனி இந்தியாவுக்கும் மூன்று கேப்டனா \nரோஹித் ஷர்மாவுக்கு பிடித்த வீரர் இவர்தான்\nரன் குவிப்பில் விராட் கோலி சாதனை\nவிஜயகாந்தின் மருமகள் வெள்ளைகார பெண்ணா\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,080)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,753)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,192)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,753)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,033)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,794)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/1417", "date_download": "2019-07-17T11:00:06Z", "digest": "sha1:CVT5NUG7JDZGIHM3IND4X4NOAUNABRW5", "length": 53602, "nlines": 152, "source_domain": "www.jeyamohan.in", "title": "இந்திய சிந்தனை மரபில் குறள்.1", "raw_content": "\nஇசை, மீண்டும் ஒரு கடிதம் »\nஇந்திய சிந்தனை மரபில் குறள்.1\nஅ . சமூகப்பரிணாமமும் நீதிநூல்களும்\nவியாச மகாபாரதத்தைக் கூர்ந்து வாசிக்கும் வாசகனுக்கு உண்மையில் அது சாதியைப்பற்றி என்னதான் சொல்கிறது என்ற குழப்பம் எழாமலிருக்காது. மகாபாரதக்கதையே பிரம்மாண்டமான குலக்கலப்பின் வரலாறு என்றால் அது மிகையல்ல. அதன் கதைசொல்லியும் குருவம்சபிதாமகருமான மகாவியாசன் கிருஷ்ண துவைபாயனனே குலக்கலப்பில் பிறந்தவர்தான். பராசர முனிவருக்கு காளி என்ற மீனவப்பெண்ணில் பிறந்தவர் அவர். காளி என்றால் கறுப்பி என்று பொருள். கிருஷ்ணன் என்றாலும் கருப்பன்தான். மாறாகவும் நிகழலாம். மதங்க ரிஷி பிராமணப்பெண்ணுக்கு ஒரு சவரக்காரர் உறவில் பிறந்தவர்.\nமகாபாரதம் சாந்திபர்வத்தில் நான்குவர்ணங்களையும் ஒருவனின் செயல்களை மட்டுமே வைத்து வரையறுக்கவேண்டும் என்ற குரலை நாம் மீண்டும் மீண்டும் காணலாம். பிறப்பால் எந்த மனிதனையும் சாதியடையாளம் செய்யக்கூடாது என்று பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. ‘பிராமணனின் குணமில்லாதவன் பிராமணன் அல்ல. க்ஷத்திரியனின் குணமில்லாதவன் க்ஷத்ரியனல்ல’ [மகாபாரதம் சாந்திபர்வம் 189/8] பிராமணனின் மகனாகப்பிறந்த ஒருவன் தன் இயல்பாலும் சூழலாலும் பிராமணனாக வாழமுடியவில்லை என்றால் அவன் க்ஷத்ரிய குலத்தவனாகி அச்செயலைச்செய்யலாம். அல்லது வைசியகுலத்தவனாகி அச்செயல்களைச் செய்யலாம்’ என்கிறது மகாபாரதம்.\nமகாபாரதத்தில் போரிடும் பிராமனர்களை நாம் காண்கிறோம். அரசியல்த்தொழில் செய்பவர்களை நாம் காண்கிறோம். மகாபாரதத்தின் ஒருபகுதியாக விளங்கும் கீதையில் அர்ஜுனன் அர்ஜுனவிஷாத யோகத்தில் ‘குலக்கலப்பு ஏற்பட்டால் தர்மம் அழியும்’ என்கிறான். ஆனால் அவனே குலக்கலப்பால் பிறந்தவன். அவனுக்கு விளக்கமளிக்கும் கிருஷ்ணன் ‘நான்குவர்ணங்களும் இயல்புகள் செயல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் படைக்கப்பட்டவை’ என்று சொல்கிறான். கீதையின் வேதாந்தப்பகுதி மகாபாரதத்தைவிட பழமையானது என்பது என் எண்ணம். அர்ஜுனன் வரும் முதல்பகுதி மகாபாரதகாலத்துக்கு நெடுங்காலம் கழித்து உருவானது.\nக்ஷத்ரியனாகிய விஸ்வாமித்திரன் பிரம்மரிஷியாக ஆனார். ஒட்டுமொத்தமாக சாதிமாறும் நிகழ்ச்சிகளைக்கூட புராணங்களில் நாம் காணலாம். க்ஷத்ரிய மன்னராகிய ரிஷப���ேவரின் நூறு மகன்களில் 81 பேர் பிராமணர்களாக ஆனார்கள் என்று விஷ்ணுபாகவதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. க்ஷத்ரியனாகிய பிரஷாக்னன் சூத்திரனாக ஆனான் என்றும் இன்னும் பலவிதமான வருண,சாதி மாற்றங்களையும் நாம் விஷ்ணுபாகவதத்தில் காணலாம்.\nசூத்திரர்கள் வேதம் ஓதலாமென பண்டைய நெறிகள் சொல்லின. மீமாம்சா சூத்திரத்தில் பாதராயணர் அனைவருக்கும் வேதம் ஓதும் உரிமை உண்டு என்று சொல்கிறார். அதை சபரர் இன்னும் விரிவாக நிறுவுகிறார். வேள்வியில் அவி அர்ப்பிப்பவன் பிராமணன் என்றால் அவனை ‘ஏஹி’ என்றும், க்ஷத்ரியன் என்றால் அவனை ‘அகோஹி’ என்றும், வைஸியன் என்றால் அவனை ‘ஆத்ரவ’ என்றும், சூத்திரன் என்றால் அவனை ‘ஆதாவ’ என்றும் அழைக்கவேண்டுமென்று சதபதப் பிராமணம் சொல்கிறது. ‘பஞ்ச ஜனா மம ஹோத்ரம் ஜுஷத்வ’ என்று ரிக்வேதமே சொல்கிறது. ஐந்துவகை மக்களும் வேள்வி அர்ப்பிக்கவேண்டும் என்று அச்சொற்களுக்குப் பொருள். பெண்களுக்கும் அவ்வுரிமை இருந்தது.\nஇந்து சிந்தனை மரபில் சுருதிகள் ஸ்மிருதிகள் என மூல நூல்களை இரண்டுவகையாகப் பிரிப்பதுண்டு என நாம் அறிவோம். சுருதிகள் அடிப்படையான பிரபஞ்ச தரிசனங்களை முன்வைக்கும் நூல்கள். ஸ்மிருதிகள் என்பவை வாழ்க்கைநெறிகளை அறிவுறுத்துபவையும் சமூகச்சட்டங்களை வகுத்துரைப்பவையும் ஆகும். வேதங்கள் உபநிடதங்கள் பிரம்மசூத்ரம் போன்றவை சுருதிகள். பற்பல ஸ்மிருதிகள் இந்திய மரபில் இருந்துள்ளன. மனுஸ்மிருதியின் பெயர் நாம் அனைவரும் அறிந்தது. மனுஸ்மிருதிக்குப் முன்னரே நாரத ஸ்மிருதி, யாக்ஞ வால்கிய ஸ்மிருதி, யமஸ்மிருதி போன்ற பல நூல்கள் இருந்துள்ளன. பராசர ஸ்மிருதி முதலிய சிலநூல்கள் உண்மையில் மனுஸ்மிருதிக்குப் பின்னர் வந்தவை என்று ஆய்வாளர் சொல்வதுண்டு.\nஇந்துமரபின் கொள்கையின்படி சுருதிகள் முழுமுதன்மையான விஷயங்களை முன்வைப்பவை. ஆகவே அவை காலச்சார்பு கொண்டவை அல்ல. ஆனால் ஸ்மிருதிகள் காலச்சார்பு கொண்டவை. விவாதத்துக்கு உரியவை. ஸ்மிருதிகள் சுருதிகளின் ஞானதரிசனங்களை நடைமுறைப்படுத்தும் நோக்கம் கொண்டிருக்கவேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. பல நூல்களில் மகாபாரதம், ராமாயணம் என்னும் இரு இதிகாசங்களையும் ஸ்மிருதிகளாக, அதாவது நெறிநூல்களாக, எடுத்துக்கொள்ளலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அப்படியானால் மகாபாரதம் முன்வைக்கும் குலக்கலப்பின் முன்னுதாரணம் என்பது ஒரு நெறியே.\nஆனால் மிக விரைவிலேயே அந்த குலக்கலப்பின் சாத்தியங்களை நெறிநூல்கள் நிராகரிப்பதை நாம் காணமுடிகிறது. ‘பிராமணன் தீயவனானாலும் வழிபாட்டுக்குரியவன். சூத்திரன் முனிவனாக இருந்தாலும் மதிக்கப்பட வேண்டியவனல்ல’ என்று பராசர ஸ்மிருதி வகுக்கிறது.[ பராசர ஸ்மிருதி 8/33] தாழ்ந்த குலத்துக்குரிய செயல்களைச் செய்தாலும் பிராமணன் பிராமணனே என்கிறது மனுஸ்மிருதி. பிராமணனின் அதிகாரம் மன்னனின் அதிகாரத்தைவிட மேலானது, அவனே தன்னிடம் தவறு செய்தவர்களை தண்டிக்கலாம் என்று வகுக்கிறது. [மனுஸ்மிருதி X/32] வேதம் ஓதுவது மட்டுமல்ல காதால் கேட்பதுகூட சூத்திரனுக்கு விலக்கப்படுகிறது மனுவால். அதாவது இவ்விரு ஸ்மிருதிகளின் படி பழங்காலத்தின் ரிஷிகளும் மகாபாரத பிதாமகர்களும் தண்டிக்கப்படவேண்டியவர்கள்\nஇந்த மாற்றம் எப்படி நடந்தது எந்த ஒரு சமூக மாற்றமும் எளிதாக நடந்துவிடாது என்று நாம் இன்று அறிவோம். சீரான ஒரு பரிணாம மாற்றம் அதற்கு தேவையாகிறது. ஒரு பரிணாம காலகட்டமும் அதற்குத் தேவையாகிறது. ஒரு நீண்ட உரையாடல் மூலமே இந்த மாற்றம் நிகழ்ந்திருக்க முடியும். வேதகாலத்தில் இருந்து மனுஸ்மிருதியின் காலம்வரையிலான சமூகநீதியைப்பற்றிய மொத்தக் கருத்துக்களையும் தொகுத்து அவற்றில் இருந்துதான் நாம் அந்த விவாதச்சூழலை இன்று உருவாக்கி பார்க்க முடியும்.\nஎந்த ஒரு சமூகத்திலும் நீதி ஓர் உரையாடலாகவே நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்று நாம் புரிந்துகொள்ள வேண்டும். நீதி என்று வகுத்துச்சொல்லப்படுவதென்பது அந்த உரையாடலின் சமரசப்புள்ளியாகும். ஒரு பெரும் புனைவுவெளி என்ற வகையில் மகாபாரதம் எல்லாவகையான குரல்களுக்கும் இடமளிக்கும் கருத்துப்பரப்பாகவும் இருக்கிறது. அங்கே நாம் இந்த உரையாடலின் சித்திரத்தை வாசித்தறிய முடியும். ஒருபக்கம் செயல்கள் மூலமே ஒருவனை அடையாளப்படுத்தும் தரப்பு, மறுபக்கம் பிறப்பை மட்டுமே அளவீடாகக் கொள்ளும் இன்னொரு தரப்பு. நடுவே பலநூறு நீதிமுறைகளின் தனிக்குரல்கள்.\nநாம் நம்முடைய நீதிநூல்களைப்பற்றிப் பேசும்போது இத்தகைய ஒரு விரிந்த சித்திரத்தை உருவாக்கிக் கொண்டோமென்றால்தான் அவற்றை புரிந்துகொள்ள முடியும். அந்நூல்களை ஓர் ஆசிரியனுடைய, அல்லது ஒரு கு���ுவினுடைய, அல்லது ஓர் அதிகார மையத்தினுடைய சதிகள் என்று புரிந்துகொள்ளும் தட்டையான நோக்கு நம்மிடையே இருந்ததென்றால் நாம் அடைவது மிகத்திரிபுபட்ட சித்திரத்தைத்தான். நம் அரசியல் தளத்தில் உருவாக்கப்பட்ட சதிக் கோட்பாடு நம் அறிவுத்துறைகளையும் பீடித்திருப்பதை நாம் காண்கிறோம். விரிவான ஓர் வரலாற்றுப்பார்வைக்கு அது பெருந்தடையாக அமைந்து நம் ஆய்வுகளை எல்லாம் வெற்று கூக்குரல்களாக ஆக்கிவிடிருக்கிறது.\nஅவ்வகையில் நான் டி.டி.கோஸாம்பியின் மரபைச்சேர்ந்த இந்திய மார்க்ஸிய வரலாற்றாசிரியர்களின் அணுகுமுறையையே பெரிதும் ஏற்றுக்கொள்கிறேன். அவர்களின் முன்முடிவுகளும் பிழைகளும் கோட்பாட்டுவிசுவாசமும் எனக்கு உடன்பாடாக அமையாத சந்தர்ப்பங்கள் உண்டு என்றாலும் அவர்கள் ஒவ்வொன்றையும் ஒரு விரிந்த வரலாற்றுப்புலத்தில் வைத்துப்பார்க்க முனைந்ததை இந்திய தத்துவ சிந்தனை வரலாற்றின் பெரும் பாய்ச்சலாகவே எண்ணுகிறேன். மிக விரிவாக ஏற்கனவே இதைப்பற்றிய என் கருத்துக்களை பதிவுசெய்துமிருக்கிறேன்.\nநம் நீதியுணர்வில் மேற்குறிப்பிட்ட நகர்வு எப்படி நிகழ்ந்தது அதற்கான சமூகவியல் காரணங்கள் என்ன அதற்கான சமூகவியல் காரணங்கள் என்ன அதற்கான அரசியல் காரணங்கள் என்ன அதற்கான அரசியல் காரணங்கள் என்ன அதற்கான பொருளியல் காரணங்கள் என்ன அதற்கான பொருளியல் காரணங்கள் என்ன இந்திய வரலாற்றாய்வில் செய்யப்பட்டுள்ள பல்வேறு ஊகங்களுக்குள் செல்ல இப்போது நான் முனையவில்லை, இக்கட்டுரையின் பேசுபொருள் அதுவல்ல. அந்த ஆய்வுமுறையைச் சுட்ட பிரபலமான ஊகத்தை மட்டும் சொல்கிறேன்.\nசெயல்வழியாக மனிதர்களைப் பகுக்கும் நோக்கானது சிறிய சமூகங்களுக்கே சரியாக இருந்தது. பல்வேறு வகையான மனிதர்களின் கூட்டான ஒத்துழைப்பின் மூலம் இயங்கிய சமூகங்கள் அவை. சுரண்டலின் மூலம் இயங்கும் அதிகார அமைப்புகள் கொண்ட பிரம்மாண்டமான சமூகங்கள் உருவானபோது அது சாத்தியமில்லாமல் ஆயிற்று. காரணம் அந்த முறையில் உள்ள நிலையின்மைதான். பெரும் சமூகங்களுக்கு இன்னும் திட்டவட்டமான உறுதிப்பாடுகள் தேவை. ஆகவே பிறப்பின் அடிப்படையிலான பகுப்பு ஏற்கப்பட்டது. அதில் ஐயங்கள் இல்லை. ஒருவன் சூத்திரனா பிராமணனா என்பதை தீர்மானிப்பதில் சிக்கலே இல்லை.\nமேலும் பெரும்சமூகங்களுக்குள் மேலும் மே��ும் சிறிய இனக்குழுச்சமூகங்கள் உள்ளிழுத்துக்கொள்ளப்பட்டபடியே இருந்தன. அச்சமூகங்களை எப்படி ஒன்றின் கீழ் ஒன்றாக அடுக்கி ஒரு சமூகக்கட்டமைப்பை உருவாக்குவது என்ற வினா எழுந்தது. அதற்கும் பிறப்பின் அடிப்படையிலான பகுப்பே உதவியாக இருந்தது.\nபிறப்பை அடிப்படையாகக் கொண்ட தொழில்பிரிவினையானது உறுதியான மாறாத பொருளாதார அமைப்பை உருவாக்குகிறது. அதன்மூலம் சீரான பொருள்திரட்டல் நிகழ்ந்து விளைவாக வலிமையான மைய அதிகாரம் உருவாகிறது. இதன் விளைவாகவே பேரரசுகள் உருவாயின. இந்திய நிலத்தில் பேரரசுகளின் உருவாக்கத்துக்கும் சாதிமுறையின் உருவாக்கத்துக்கும் நேரடியான தொடர்பு உண்டு என்பதே டி.டி.கோஸாம்பி போன்ற ஆய்வாளர்களின் ஊகம். பெரும் கட்டிடங்களுக்கு உறுதியான அடித்தளம் தேவை.\nஅதாவது மகாபாரதம் பேசும் குலக்கதைகளின் காலத்தில் தொழிலும் இயல்பும் மனிதர்களை தீர்மானித்தன. அந்தப்போரின் காலத்தில் பிறப்பு தீர்மானித்தது — அதை நாம் கர்ணனின் கதையில் தெளிவாகவே காண்கிறோம். மகாபாரதம் சொல்லும் கதைக்களம் என்பது மனுஸ்மிருதியை நோக்கி மெல்ல மெல்ல நகர்ந்து வரும் ஒரு சமூகத்தின் சித்திரமே.\nநாம் நீதியைப்பற்றி பேசும்போது அது ஒரு சமூகக்கருவி என்ற அளவில் எடுத்துக்கொண்டு பேச ஆரம்பிப்பதே நேர்மையானது. ஒரு சமூகம் தன்னை தொகுத்துக்கொள்ளவும் திறம்படச் செயல்படச்செய்யவும் தனக்குத்தானே உருவாக்கிக் கொண்டிருக்கும் நெறிகளையும் நம்பிக்கைகளையும்தான் நாம் நீதி என்கிறோம். ஏதோ ஒருவகையில் பயனில்லாத ஒன்றை எச்சமூகமும் ஏற்றுக்கொள்ளாது என்றே கொள்ள வேண்டும்.\nசாதிப்பிரிவினையை எடுத்துக்கொண்டால் அதனால் உறுதியான உற்பத்திக்கட்டுமானம் உருவாயிற்று. அந்த உற்பத்தியின் உபரியைச் சுரண்டி மைய அதிகாரம் வலிமைபெற வழி அமைந்தது. அதன் மூலம் பேரரசுகள் உருவாயின. கலைகளும் இலக்கியங்களும் சிந்தனைகளும் உருவாயின. மானுட நாகரீகத்தின் சில உச்சநிலைகள் சாத்தியப்பட்டன. சுரண்டலும் நாகரீகமும் ஒன்றுக்கொன்று பிரிக்கமுடியாதபடி இணைந்தவை என்கிறார் டி.டி.கோசாம்பி. கூடவே அடிமைமுறை இல்லாமல் கிரேக்க நாகரீகம் இல்லை என்ற மார்க்ஸின் மேற்கோளையும் சுட்டிக் காட்டுகிறார். [பண்டைய இந்தியா]\nஇதற்கு இன்னுமொரு கோணம் உண்டு. நாம் மகாபாரதத்திலேயே பார்த்தால்கூட ஏராளமான இனக்குழுச் சமூகங்கள் வருகின்றன. அவையெல்லாமே தங்கள் உதிர அடையாளத்தைப் பேணக்கூடியவையாகவே உள்ளன. உலகமெங்கும் பழங்குடிகளும் இனக்குழுச்சமூகங்களும் அப்படித்தான் இருக்கின்றன. இந்தியச் சாதியமைப்பு என்பது இந்த பல்லாயிரம் இனக்குழுச்சமூகங்கள் மையச்சமூகத்தில் தொடர்ச்சியாக உள்ளிழுக்கப்பட்டு நால்வகை வருணங்களின் படிக்கட்டில் ஒரு இடத்தில் வைக்கப்பட்டு கட்டப்பட்டதேயாகும். நால்வருணப்பிரிவினையை பிறப்படையாளமாக ஆக்கிக் கொண்டாலொழிய இந்த பழங்குடிகளை எல்லாம் உள்ளிழுக்கும் ஓர் மாதிரி அமைப்பை உருவாக்க முடியாது.\nஆகவே நீதி என்பது ஒருவகையில் சமூகம் மெல்ல திரட்டிக்கொள்ளும் ஒரு கருத்துக்கருவிதான்.தொடர்ச்சியான உரையாடல் மூலம்தான் நீதி அவ்வாறு திரட்டிக்கொள்ளப்படுகிறது. அதன் பின்னரும் நீதி ஒரு உரையாடல் தரப்பாகவே இருக்கிறது. வலிமையான தரப்பாக இருக்கலாம், ஒருபோதும் முழுமையாக ஏற்கப்பட்டதாக இருக்காது.\nஅப்படிப்பார்த்தால் மனுநீதி உள்பட எல்லா நீதிநூல்களும் நம் சமூகத்தின் நீதி சார்ந்த விவாதத்தின் குரல்கள் மட்டுமே. மனுநீதி உட்பட எந்த ஒரு நீதிநூலும் இந்தியாவின் எப்பகுதியிலும் முழுமையாக செயல்படுத்தப்பட்டதில்லை. மனுநீதியை கூர்ந்து கவனித்தாலே அதை அறியலாம். அதில் பிராமணர் உள்ளிட்ட சாதிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள வாழ்க்கைநெறிகள் எப்போதுமே நடைமுறைப்படுத்தச் சாத்தியமல்லாதவை.\nஉதாரணமாக பிராமணர்கள் வேதம் ஓதுதல், வேள்விசெய்தல், கற்றல் கற்பித்தல் அல்லாமல் பிற தொழில்கள் எதையும் செய்யலாகாது என்று விலக்கப்பட்டிருந்தார்கள். அவர்களுக்கு தானமாக செல்வம் அளிக்கப்படும்போது அவர்கள் அவற்றை உடனடியாக மீண்டும் பகிர்ந்தளித்துவிடவேண்டும். இந்தியாவில் எந்த ஊரிலும் எப்போதும் பிராமணர்கள் அப்படி இருந்ததில்லை என நாம் அறிவோம். அதேபோல சூத்திரர்கள் அவர்களால் இயன்றாலும்கூடச் செல்வம் சேர்க்கக் கூடாது என்று மனுஸ்மிருதி தடை விதிக்கிறது. [மனு X/ 129] மகாபாரதத்திலும் சரி கதாசரித சாகரம் போன்ற பிற்கால நூல்களிலும் சரி நாம் செல்வந்தர்களான சூத்திரர்களைப் பார்த்துக்கொண்டேதான் இருக்கிறோம்.\nஆனால் மனுநீதி போன்ற ஸ்மிருதிகள் சொல்லும் பிறப்புவகைப்பட்ட பகுப்புமுறையானது பின்னர் ஒர் ஓட்டுமொத்தத் தரிசனமாகவே மாறி��ிடிருப்பதைக் காண்கிறோம். அதை ஒரு சமூகநெறியாக மட்டும் காணாமல் மொத்தப்பிரபஞ்சத்தையே புரிந்துகொள்ளும் ஒரு வழிமுறையாக அவர்கள் மாற்றிக்கொண்டார்கள். மிருகங்களும் தாவரங்களும் பூச்சிகளும்கூட நான்குவர்ணப்பிரிவினைக்கு ஆளாயின. பிங்களசந்தஸ் சாஸ்திரம் என்ற நூலில் வெள்ளாடு பிராமண வர்ணம் என்றும் செம்மரியாடு க்ஷத்ரியன் என்றும் பசு வைசியன் என்றும் குதிரை சூத்திரன் என்றும் பிரிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.\nஇன்னொன்றும் இங்கே கவனிக்கத்தக்கது. ஒரு நீதிநூலுக்குள்ளேயே உரையாடலும் சமசரமும் இருக்கும். ஒரு நீதிநூல் என்பதேகூட தன்னளவில் நீதி சார்ந்த ஒரு விவாதம்தான். பெரும்பாலான தருணங்களில் பல்வேறு வகையான மக்கள்குழுக்கள் ஒரு சமூகமாகத் திரளும்போது அவர்களின் நெறிகளுக்கு நடுவே ஒரு பொதுத்தளத்தை உருவாக்கும்பொருட்டே நீதிநூல்கள் உருவாகின்றன. அவற்றுக்குள் பல்வேறுவகையான நெறிகள் ஒன்றுடன் ஒன்று சமப்படுத்தப்பட்டும் இணைக்கப்பட்டும் காட்சியளிக்கும்.\nமனுஸ்மிருதி, யாக்ஞவல்கிய ஸ்மிருதி போன்றவற்றில் உள்ள குலநெறிகள் புதிதாக உருவாக்கப்பட்டு முன்வைக்கப்பட்டவையாக இருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் அது சாத்தியமே இல்லை. அவை ஏற்கனவே நடைமுறையில் இருந்த நெறிகளின் தொகுக்கப்பட்ட வடிவமாக்வே இருக்க முடியும். மனுஸ்மிருதி முடிவெட்டிக்கொள்வதைப்பற்றிக்கூட ஆசாரங்களை வகுக்கிறது. அவையெல்லாமே பழக்க வழக்கங்களாக இருந்த¨வையே. இவ்வாறு ஒரு நீதி நூலுக்குள்ளேயே நீதிக்கான ஒரு விவாதம் ஒரு தொகுப்புத்தன்மை செயல்படுகிறது.\nஇந்த இடத்தில் நம்முடைய மார்க்ஸிய வரலாற்றாய்வாளர்களின் ஆய்வுநோக்கைத்தாண்டி அப்பால் செல்லும் ஒரு தளம் திறக்கிறதென நான் எண்ணுகிறேன். நீதி என்பது தேவையிலிருந்து உருவாகிவரும் ஒரு வெறும் கருவி மட்டும்தானா அது ஒரு அடிப்படையான மானுடக்கனவு அல்லவா அது ஒரு அடிப்படையான மானுடக்கனவு அல்லவா நீதி நூல்கள் முன்வைக்கும் நீதி என்பது நடைமுறைசார்ந்த ஒரு தொகுப்பு மட்டுமல்ல, அவை நீதி பற்றிய ஓர் எதிர்பார்ப்பும்கூடத்தானே நீதி நூல்கள் முன்வைக்கும் நீதி என்பது நடைமுறைசார்ந்த ஒரு தொகுப்பு மட்டுமல்ல, அவை நீதி பற்றிய ஓர் எதிர்பார்ப்பும்கூடத்தானே உலகில் மகத்தான நீதிநூல்கள் முன்வைக்கும் நீதியின் பெரும்பகுதி உண்மையில் எப்போதுமே மண்மீது நிலவியிராத ஒன்றுதானே\nஆம், மண்ணில் மானுடத்தின் சாரமாக திரண்டுவந்திருக்கும் நீதியுணர்வு என்பது ஒரு பெரும் வியப்பு என்றே நான் எண்ணுகிறேன். மனிதனை உருவாக்கிய சக்திகளுக்கு அவன் மீது நம்பிக்கை இருக்கிறதென்பதன் ஆதாரம் அதுவே. நீதி என்பது தேவையிலிருந்து கண்டடையப்படும் ஒரு சாத்தியக்கூறு மட்டும் அல்ல. அது மானுடத்தின் மிகச்சிறந்த மனங்கள் தங்கள் மன எழுச்சியின் உச்சங்களில் கண்டடையும் தரிசனம் ஆகும். அந்த தரிசனங்களில் சிலவற்றை தேவைகருதி அச்சமூகம் எடுத்து தன் நடைமுறை நீதியாக மாற்றிக்கொள்கிறது.\nஅதாவது நீதிசார்ந்து ஒரு சமூகத்தில் நடந்துகொண்டிருக்கும் தீராத விவாதத்தின் முதன்மையான தரப்பென்பது அச்சமூகத்தின் ஆகச்சிறந்த மனங்களின் இலட்சியக்கனவாக இருக்கும் அழியாத நீதி என்னும் தரப்பேயாகும். அப்படி ஒரு ஆன்மீகக்குரல் எப்போதும் ஒலித்துக்கொண்டிருக்கும் சமூகங்களே முன்னேற்றம் கொள்கின்றன. மேலான தொழில்நுட்பத்தை உருவாக்கிக் கொண்ட சமூகங்கள் அல்ல மேலான நீதியை உருவாக்கிக்கொண்ட சமூகங்களே வெற்றி கொள்கின்றன.\nஅந்த மாபெரும் இலட்சியக்கனவு எப்போதும் ஓர் அகத்தரிசனமே. ஆகவேதான் அது சமூகச்சட்டங்களை உருவாக்கும் நீதியாளர்களாலும் ஆட்சியாளர்களாலும் உருவாக்கப்படுவதில்லை. சமூகத்தின் சராசரித் தளத்தை விட மேலான தளத்தில் இருப்பவர்களால் அது கண்டடையப்படுகிறது. ஆன்மீக ஞானிகளாலும் பேரிலக்கியப்படைப்பாளிகளாலும். அவர்களின் மெய்ஞானமே நீதியாக முதலில் வெளிப்பாடுகொள்கிறது. ஞானக்கூற்றாகவும் கவித்துவமாகவும் அது தன்னை நிகழ்த்திக்கொள்கிறது. அதன் பின்னரே அது நீதியாளர்களால் கண்டடையப்படுகிறது.\nஆகவேதான் பண்டைய பெரும் நீதி நூல்கள் பேரிலக்கியங்களாகவும் இருந்தன. பேரிலக்கியங்களில் தரிசனங்களாக ஊறிவந்த நீதியையே பின்னர் சட்டநூல்கள் விதிகளாகத் தொகுத்தன. அடிப்படை மானுடதரிசனங்களை நிகழ்த்தும் சுருதிகள் என்னும் மூலநூல்களுக்கு முதன்மையை அளித்து அவற்றின் வழிநடக்கும் வழிநூல்களாக மட்டும் நீதி -சட்ட நூல்களை நம் மரபு வகுத்துரைத்தது இதனாலேயே. நம் மரபில் எப்போதுமே ஆன்மீகமும் இலக்கியமும் முதன்மையாக எண்ணப்பட்டன. அவையிரண்டும் வேறுவேறாகக் கருதப்பட்டதுமில்லை.\nஇதனால்தான் மனுநீதியோ பரா��ரநீதியோ முன்வைக்கும் நீதிச்சட்டங்களுக்குக் கட்டுப்படாததாக இருக்கிறது மகாபாரதத்தின் நீதியுணர்வு. அது நேரடியாகவே வாழ்க்கையில் இருந்து திரட்டிக்கொண்டதாக இருக்கிறது. மகத்தான மானுட நுண்ணுணர்வால் கண்டடையப்பட்டதாக இருக்கிறது. மகாபாரதத்தில் அரசநீதியும் அதிகார அரசியல் பேசப்படுகிறது, ஆனால் அதற்கு எதிரான சாமானியர்களின் குரலும் ஒலிக்கிறது. சமூகநலம் சார்ந்த நெறிகள் பேசப்படுகின்ற, அதேசமயம் தனிமனிதர்களின் அந்தரங்கக்குரலும் எழுகிறது. ஒரு எளியவனின் குரல்கூட அதில் மறைக்கப்படவில்லை.\nமகாபாரதத்தை ஒரு ஸ்மிருதியாகவும் கொள்ளலாம் என்று சொல்லும் முன்னோர் அதை ஒரு சுருதியாகவும் கொள்ளலாம் என்கிறார்கள். ஏனென்றால் ஒருபக்கம் உள்ளுணர்வின் ஒளியால் முன்னகர்வதாகவும் மறுபக்கம் அந்த உள்ளுணவை நீதியாக வகுத்துச்சொல்ல முயல்வதாகவும் அது உள்ளது. பேரிலக்கியங்களின் இடம் அத்தகையது. நீதி என்பது எப்போதும் பேரிலக்கியங்களின் சிறகுகள் சென்ற வழியில் தன் குளம்படித்தடத்தை பதித்துச் செல்வதாக இருக்கவேண்டும்.\nஒரு நீதிநூல் என்பதை இவ்வாறு வகுத்துக்கொள்ளலாம் என்று நான் எண்ணுகிறேன்.\n1. அது ஒரு சமூகத்தில் நிகழும் நீதிசார்ந்த உரையாடலின் ஒரு தரப்பு. ஆகவே அச்சமூகத்தின் வளர்ச்சிப்போக்கின் ஆவணம் அது.\n2 அது நீதிசார்ந்த உரையாடலின் சமரசப்புள்ளிகளைத் தொகுத்து வைக்கும் ஒரு தளம். ஆகவே அது ஒரு சமூகத்தின் நெறிகளின் சட்டங்களின் ஆவணம். அச்சமூகத்தின் வாழ்க்கைநோக்கின் ஆவணம் அது.\n3. அது நீதிக்கான இலட்சியக்பெருங்கனவை பதிவுசெய்துள்ள ஓர் இலக்கியம். மாபெரும் நீதிநூல் அச்சமூகத்தின் பிரதிபலிப்பு மட்டும் அல்ல, அச்சமூகத்தின் கனவின் பிரதிபலிப்பும்கூட.\n29- ஜனவரி௨009 அன்று நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் நிகழ்த்திய தமிழ்நாடு மெர்க்கனைல் வங்கி அறக்கட்டளைச் சொற்பொழிவு பகுதி 1\nநாராயண குரு எனும் இயக்கம்-2\nநாராயண குரு எனும் இயக்கம் -1\nஇந்திய சிந்தனை மரபில் குறள் 5\nமாசனபு ·புகோகா:ஒரு கீழை ஞானி\nபனிமனிதன் – குழந்தைகளுக்கு பெரும் மர்மங்கள் (ஜெயமோகன் எழுதிய பனிமனிதன் – திறனாய்வு)\nநமது இடதுசாரிகளிடம் எதிர்பார்ப்பது என்ன\nTags: கீதை, சமூகம்., தத்துவம்\n[…] இந்திய சிந்தனை மரபில் குறள்.1 […]\nஇந்திய சிந்தனை மரபில் குறள்.1 « ஜெயமோகனின் \"விஷ்ண��புரம்\"\n[…] ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது […]\n[…] இந்திய சிந்தனை மரபில் குறள்.1 […]\n'வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 68\nவிழா 2015 கடிதங்கள் 7\nநாஞ்சில் நாடன் அறுபதாம் மணவிழா\nஅருகமர்தல் -ஏ. வி. மணிகண்டன்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 19\nநரம்பில் துடித்தோடும் நதி – சுனில் கிருஷ்ணன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-17\nபேய்களும் பாரதியும் – கடலூர் சீனு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-16\nபின்தொடரும் நிழலின் குரல் – நாவலனுபவம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/48097/actress-kajal-agarwal-photos", "date_download": "2019-07-17T10:27:16Z", "digest": "sha1:L745XMG5N65OU4WIX2NK3BOCY7Y53GVI", "length": 4427, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "நடிகை காஜல் அகர்வால் - புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nநடிகை காஜல் அகர்வால் - புகைப்படங்கள்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nநடிகை ப்ரியா பவானி ஷங்கர் - புகைப்படங்கள்\nநடிகை மஹிமா நம்பியார் புகைபடங்கள்\n‘தேவராட்டம்’ ஜாதி பற்றிய படமல்ல\n‘குட்டிப்புலி’, ‘கொம்பன்’, ‘மருது’, ‘கொடி வீரன்’ ஆகிய படங்களை தொடர்ந்து முத்தையா இயக்கியுள்ள படம்...\nமூன்று காதலை அடித்தளமாக கொண்ட படம் ‘மெஹந்தி சர்க்கஸ்’ – கே.ஈ,.ஞானவேல்ராஜா\nஇயக்குனர் ராஜுமுருகனின் அண்ணன் சரவண ராஜேந்திரன் இயக்கியுள்ள படம் ‘மெஹந்தி சர்க்கஸ்’. ‘ஸ்டூடியோ...\nமரணம் அடைந்த 44 இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு ‘ஜூலை காற்றில்’ படக்குழுவினர் தலா 1 லட்சம் உதவி\nஇயக்குனர் ஜீவாவிடம் உதவியாளராக இருந்த கே.சி.சுந்தரம் இயக்கியுள்ள படம் ‘ஜூலை காற்றில்’. இந்த படத்தில்...\nநடிகை அமலா பால் புகைப்படங்கள்\nநடிகை நிகேஷா படேல் - புகைப்படங்கள்\nஅண்ணாதுரை - GST பாடல் வீடியோ\nவனமகன் - எம்மா யே அழகம்மா பாடல் ப்ரோமோ\nசிவலிங்கா - ரங்கு ரக்கர பாடல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/28315", "date_download": "2019-07-17T10:50:11Z", "digest": "sha1:W3TAH6XVSUBOI6T67BWU72VNBHLFZSF5", "length": 19256, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "இலங்கையில் இணையத்தின் எதிர்காலம் பற்றி ICANN கலந்துரையாடல் | Virakesari.lk", "raw_content": "\nஐ.தே.க.வை காப்பாற்றியது போல் கன்னியாவில் தமிழர்களையும் சம்பந்தன் காப்பாற்ற வேண்டும் - பிரபா கணேசன்\nஅமெரிக்க – சீன முரண்பாட்டுக்காக நாட்டை பலியாக்க முடியாது - வாசுதேவ\nஊழியர்களின் பகிஷ்கரிப்பால் தபால் சேவை பாதிப்பு\nரணில் மீது நம்பிக்கை இல்லாவிட்டாலும் அரசிடம் பணம் பெற்று அபிவிருத்தி செய்வோம் - சிவமோகன்\nஅமெரிக்க இராஜாங்க திணைக்கள மாநாட்டில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கவலை\nஒன்­று­கூடி உரிமைக் குரல் எழுப்­பிய தமிழ் மக்கள் - கன்னியாவில் நடந்ததென்ன \nசெல்பியால் வந்த வினை ; கடலில் விழுந்த இளைஞர்கள், இருவர் மீட்பு - இருவர் மாயம்\nதபால் ஊழியர்கள் 48 மணித்தியால வேலை நிறுத்த போ��ாட்டம்\nவீடொன்றிலிருந்து ஒரு தொகை டெட்டனேட்டர்கள் மீட்பு ; நால்வர் கைது\nஇலங்கையில் இணையத்தின் எதிர்காலம் பற்றி ICANN கலந்துரையாடல்\nஇலங்கையில் இணையத்தின் எதிர்காலம் பற்றி ICANN கலந்துரையாடல்\nஉள்ளூர் மொழிகளிலும் எழுத்து வடிவங்களிலும் டொமைன் பெயர்களை உருவாக்குவது பன்மொழி இணையத்திற்கான பாதையை வகுக்கிறது.\nஒதுக்கீடு செய்யப்பட்ட பெயர்கள் மற்றும் இலக்கங்களுக்கான இணையக் கூட்டுத்தாபனம், அதாவது The Internet Corporation for Assigned Names and Numbers (ICANN) என்ற அமைப்பு இன்று, இணையத்தின் டொமைன் பெயர் அமைப்பின் அதாவது, Internet’s Domain Name System (DNS)-இன் பரிணாமம் பற்றியும் இலங்கைக்கு அதன் சாத்தியமான சிக்கல் பற்றியும் கலந்துரையாடியது.\nதனது புதிய பொதுவான உயர் மட்ட டொமைன், அதாவது Generic Top-level Domain (gTLD) திட்டம் மூலம் இணைய வரலாற்றில் இதுவரை இல்லாத மிகப்பெரிய மாற்றங்களில் ஒன்றை ICANN தற்போது மேற்பார்வை செய்து வருகிறது.\nஇது, நுகர்வோரினதும் தொழில்களினதும் நன்மைக்காக DNS, முன்னேற்றும் தெரிவு, போட்டி மற்றும் புதுமை புகுத்தல் ஆகியவற்றின் - இன் மிகப்பெரிய விரிவாக்கத்தைத் தூண்டுகிறது.\nசர்வதேச மயப்படுத்தப்பட்ட களப் பெயர்களின், அதாவது Internationalized Domain Names (IDNகள்) அறிமுகம் மூலம் இணையத்தின் பாவனை அளவையும் ICANN அதிகரிக்கிறது. உலகளாவிய சமூகத்தினர் ஒரு டொமைன் பெயரைப் பாவித்து, அவர்களின் சொந்த மொழியில் அல்லது எழுத்து வடிவத்தில் உள்ளடக்கத்தை அணுகுவதற்கு IDNகள் உதவும். தற்போது இலங்கையின் இணைய ஊடுருவல் வீதம் அண்ணளவாக 32 சதவீதமாக உள்ளது. இது ஆசியாவின் சராசரி ஊடுருவல் வீதமான 46.7 சதவீதத்திற்கும் குறைவாகும். இருந்தாலும், மொபைல் புரோட்பாண்ட் சந்தாக்களில் விரைவான அதிகரிப்பு ஏற்படுவது அதை மாற்றலாம். இலங்கை தகவல்தொடர்புகள் ஒழுங்காற்று ஆணையத்தின் தகவல்படி, 2009 ஆம் ஆண்டில் 90,000-க்கு அதிகமாக மட்டுமே இருந்த மொபைல் புரோட்பாண்ட் சந்தாக்கள், 2017 ஆம் ஆண்டு யூன் மாதத்தில் 4 மில்லியனுக்கும் மேலாக அதிகரித்துள்ளன.\n“DNS ‘ விரிவாக்கமானது, எங்களுடைய பிரதேசத்தில் வளர்ந்துவரும் இணையச் சமூகத்திற்குப் பலனளிக்க உதவும். சகலரும் சகலதும் டிஜிற்றல் மயமாகப் போகின்ற ஒரு சமயத்தில், ஒரு இணையத்தளமும் டொமைன் பெயரும் மக்கள் உட்பட ஒவ்வொரு வியாபாரத்திற்கும் அவசியமானவை. ஒன்லைனில் வரும் அதிகமான மக்களால் தங்கள் சொந்த மொ��ிகளில் வெளிப்படுத்த முடியும் எனும்போது இணையம் வெளிப்படுவதைப் பார்க்கிறோம்” என ICANN இன் பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை மற்றும் மீளாற்றல் பிராந்திய முகாமையாளரான சாம்பிகா விஜயதுங்க தெரிவித்தார்.\nஇலங்கை உட்பட தெற்காசியாவின் சந்தைகளில் அச்சாரம் போடுவதற்கும் எல்லை தாண்டிச் சென்றடைவதற்கும் கூட விஜயதுங்க பொறுப்பு வகிக்கின்றார்.\nபொதுவாகப் பேசப்படும் மொழிகளாக சிங்களமும், தமிழும் விளங்குகின்ற இலங்கையில், IDN நிகழ்ச்சித் திட்டமானது, ஆங்கிலம் அல்லாத மொழி பேசும் இலங்கையர்கள் அவர்களின் சொந்த எழுத்து வடிவங்களைப் பாவித்து ஒன்லைனில் வருவதற்கு உதவும். முக்கியமான முன்தேவைகளில் ஒன்று, ஒரு Generation Panel (GP)-ஐ உருவாக்குவதாகும். கொள்கை, தொழில்நுட்ப மற்றும் மொழியியல் துறைகளைச் சேர்ந்த உள்ளூர் வல்லுநர்களைக் கொண்டிருக்கும் GP ஆனது, உள்ளூர் எழுத்து வடிவத்தில் செல்லுபடியாகும் உயர்மட்ட டொமைன்களை உருவாக்கும் விதிகளை நிர்ணயிக்க உதவுகிறது. இன்று சிங்கள GP-இன் அங்குரார்ப்பணமானது இலங்கையர்கள் அவர்களுடைய எழுத்து வடிவங்களிலும் மொழிகளிலும் டொமைன் பெயர்களை உபயோகிக்கின்ற இணைய டொமைன் பெயர் அமைப்பை அணுகுவதற்கு அவர்களை ஒரு படி நெருக்கமாக அழைத்துச் செல்கிறது.\nஇலங்கை தகவல் மற்றும் தகவல்தொடர்புத் தொழில்நுட்ப முகமை, அதாவது Information and Communication Technology Agency of Sri Lanka (ICTA)-இன் திட்டப் பணிப்பாளர் / சட்ட ஆலோசகரான ஜயந்த ஃபெர்னாண்டோவும் ஊடகச் சந்திப்பிற்கு வருகை தந்திருந்தார்.\nஅவர், “இணையம் எங்களுடைய நாளாந்த வாழ்க்கையில் இன்றியமையாத அங்கமாகிவிட்டது, இது சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்பை உருவாக்கியுள்ளது. இலங்கை அரசாங்கமானது இணையத்தின் முக்கியத்துவத்தை அடையாளங்கண்டு, இத்தகைய முன்முனைவுகளுக்கு ஆதரவாக இருக்கிறது. இதன் ஊடாக, அதிக இலங்கையர்கள் ஒன்லைனுக்கு வர முடியும், எனவே அவர்கள் இணையத்தின் பலன்களை மகிழ்வுடன் அனுபவிப்பார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.\nவாழ்க்கை பொருளாதாரம் அரசாங்கம் இணையம்\nஅவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு குறைந்த கட்டண விமான சேவை\nஅவுஸ்தி­ரே­லி­யாவின் மெல்பேர்ண் நகரை தலை­மை­யி­ட­மாக கொண்­டி­யங்கும் குறைந்த கட்­டண விமான சேவை நிறு­வ­ன­மான ஜெட் ஸ்ரார் எயர்வேய்ஸ், இலங்­கைக்கு விரைவில் விமா­னங்­களை இய��்­க­வுள்­ளது.\n2019-07-16 10:49:22 அவுஸ்திரேலியா இலங்கை குறைந்த\nபாது­காப்­பு­மிக்க செள­க­ரி­ய­மான துரித பணப்­ப­ரி­மாற்று சேவை­களை செலான் வங்கி வழங்­கு­கி­றது - எம்.டி.அஸ்கர் அலி\nமாற்­ற­ம­டைந்து வரும் நவீன தொழில்­நுட்ப வளர்ச்­சிக்­கேற்ப பாது­காப்­பா­னதும் செள­க­ரி­ய­மா­னதும் இல­கு­வா­ன­து­மான வங்­கிச்சேவை­ யினை உள்­நாட்­டிலும் சர்­வ­தேச ரீதி­யிலும் தமது வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு வழங்கி வரு­வ­தாக செலான் வங்­கியின் சர்­வ­தேச நிதிச் சேவையின் சிரேஷ்ட முகா­மை­யாளர் எம்.டி.அஸ்கர்அலி தெரி­வித்தார்.\n2019-07-15 13:28:24 செலான் வங்கி பணம் வைப்பிலிடல் பணப்பரிமாற்றம்\nசவால்களுக்கு மத்தியில் மீண்டு வருமா சுற்றுலாத்துறை\nநாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம்\tதிகதி இடம்­பெற்ற குண்டுத் தாக்­கு­தல்கள் நாட்டின் சுற்­று­லாத்­து­றையை பாரி­ய­ளவில் பாதித்­தது. கடந்த 2009ஆம் ஆண்டு யுத்தம் முடி­வ­டைந்த பின்னர் மிகவும் வேக­மாக வளர்ச்­சி­ய­டைந்து வந்த சுற்­று­லாத்­து­றை­யா­னது இந்த அசம்­பா­வி­தத்தின் பின்னர் பாரிய தாக்­கத்தை எதிர்­கொண்­டுள்­ளது.\n2019-07-11 10:54:29 ஏப்ரல் குண்டுத் தாக்­கு­தல்கள் சுற்­று­லாத்­து­றை\nவர்த்­த­கப்­போ­ருக்கு மத்­தி­யிலும் சீனாவில் விரி­வ­டையும் அமெ­ரிக்க கம்­ப­னிகள்\nபெய்ஜிங், (சின்­ஹுவா), ஷங்­காயிலுள்ள அமெ­ரிக்க வர்த்­தக சபையின் (American Chamber of Commerce - AmCham Shanghai) தலை­வ­ரான கெர் கிப்­ஸுக்கு சீனாவில் அமெ­ரிக்க வர்த்­தகம் தொடர்பில் சக­லதும் தெரியும். '\n2019-07-10 11:07:15 வர்த்­த­கப்­போர் மத்­தி­யில் சீனாவில் விரி­வ­டை\nசுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க இலங்கை - தாய்லாந்துக்கிடையில் உடன்படிக்கை\nசுற்றுலாப் பயணிகளின் வருகையினை அதிகரிப்பது தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று இலங்கை மற்றும் தாய்லாந்து அகிய நாடுகளுக்கிடையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.\n2019-07-05 16:12:06 இலங்கை தாய்லாந்து ஒப்பந்தம்\nமும்பையில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து பலியானோரின் எண்ணிக்கை உயர்வு\nஅமெரிக்க – சீன முரண்பாட்டுக்காக நாட்டை பலியாக்க முடியாது - வாசுதேவ\nஊழியர்களின் பகிஷ்கரிப்பால் தபால் சேவை பாதிப்பு\nகன்னியா விகாரை நிர்மாணித்தல் விவகாரம் ; ஜனாதிபதி மனோவிடம் கூறியது என்ன \nதிரு­மண வைபவத்­��ி­லி­ருந்து திரும்பிய வேன்: மணமக்களுடன் 10 பேரின் உயிரிற்கு எமனான புகையிரதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2012/07/24/privatization-of-education-seminar-report-3/", "date_download": "2019-07-17T11:41:53Z", "digest": "sha1:G5KV63FKPYVPBE44BFG3X7VL4BJCWIOY", "length": 53421, "nlines": 312, "source_domain": "www.vinavu.com", "title": "கல்வியில் தனியார்மயம் - ஒரு இந்திய வரலாறு! - பேரா அ. கருணானந்தம் - வினவு", "raw_content": "\nமணமாகாத பெண்கள் மொபைல் பயன்படுத்தத் தடை \n மொதல்ல எம்.பி-களை மின்னஞ்சலுக்கு பதிலளிக்கச் சொல்லுங்க \nசட்டமன்ற முற்றுகை : கருத்துரிமையைக் காக்க வாரீர் \n18,000 பேரை பணிநீக்கவிருக்கும் டாயிட்ஸ்சே வங்கி 1 லட்ச ரூபாய் கோட்டு வாங்கி…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nதேசிய கல்விக் கொள்கை -2019 ஐ நிராகரிப்போம் \nகடந்த வாரத்தில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டங்கள் – ஒரு பார்வை\nமும்பை ’வளர்ச்சிக்கு’ பலி கொடுக்கப்படும் இயற்கை \nஆரியர் வந்த பிறகே இந்தியாவில் நாகரிகம் ஏற்பட்டதாம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபாகிஸ்தான் உளவுத்துறையும், நானும் | அ முத்துலிங்கம்\nஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு – மரணங்கள்\nகேள்வி பதில் : ‘மூன்றாம் கலைஞரா’ உதயநிதி ஸ்டாலின் \nகேள்வி பதில் : இந்தோனேசிய கம்யூனிஸ்டுகள் படுகொலையின் பின்னணி \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஜாலியன்வாலாபாக் படுகொலையும் உத்தம் சிங்கின் இருபதாண்டு கால காத்திருப்பும் \nநூல் அறிமுகம் : காலந்தோறும் நந்தன் கதை\nகுழந்தைகளுடன் கலகலப்பான கணித விளையாட்டு \nநீங்கள் எங்கள் சோவியத் தேவதை \nஜூலை 17, சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு அணி திரள்வோம் | தோழர் தியாகு\nஆர்.எஸ்.எ.ஸ்-ன் அஜெண்டாதான் தேசியக் கல்விக் கொள்கை 2019 | மருத்துவர் எழிலன் | காணொளி\n ஜூலை 17 – சட்டமன்ற முற்றுகை போராட்டம் | காணொளி\nநீட் எதிர்ப்பு மசோதா ரத்து : மருத்துவர் எழிலன் நேர்காணல் | காணொளி\nஒரு குடம் தண்ணி எடுக்க 3 மணிநேரம் ஆகும் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபோலீசின் எடுபிடியா கரூர் அரசுக் கலைக் கல்லூரி நிர்வாகம் \nசட்டமன்ற முற்றுகை : கருத்துரிமையைக் காக்க வாரீர் \nமக்கள் அதிகாரம் அமைப்பை ஒடுக்கும் போலீசு | டிஜிபி-யிடம் மனு \n ஜூலை 17 – சட்டமன்ற முற்றுகை போராட்டம் | காணொளி\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஜான் லோ : பண வீக்கத்தின் ஆசிரியர் | பொருளாதாரம் கற்போம் – 27\nஇத்தாலி : பாசிஸ்டுகளுக்கு பயந்து கத்தோலிக்க வாலிபர் குழுக்களை கலைத்த வாட்டிகன் \nபள்ளி மாணவர்கள் இளம் பாசிஸ்டு அமைப்புகளில் சேர்வது கட்டாயம் \nஈழப் போர்க் குற்ற விசாரணை : ஈழத் தமிழருக்கு வஞ்சனை \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nபதமிழந்த களிமண் : ஒரு மட்பாண்ட தொழிலாளியின் கதை | படக்கட்டுரை\nஐ.எஸ் பயங்கரவாதிகளை எதிர்க்கும் யாசிடி குலப் பெண்களின் தீரம் – படக்கட்டுரை\nகனமழை : சிக்கித் திணறும் மும்பை | படக்கட்டுரை\nஉலகமயத்தின் சாதனை : அதிகரிக்கும் அகதிகள் எண்ணிக்கை | படக் கட்டுரை\nமுகப்பு மறுகாலனியாக்கம் கல்வி கல்வியில் தனியார்மயம் – ஒரு இந்திய வரலாறு – பேரா அ. கருணானந்தம்\nதனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்\nகல்வியில் தனியார்மயம் – ஒரு இந்திய வரலாறு – பேரா அ. கருணானந்தம்\nகல்வி தனியார்மய ஒழிப்பு மாநாட்டு உரை-1\nகடந்த ஜூலை 17–ம் தேதி சென்னை மதுரவாயலில் புரட்சிகர மாணவர்–இளைஞர் முன்னணியால் நடத்தப்பட்ட ‘கல்வி தனியார் மய ஒழிப்பு‘ மாநாட்டில் ஓய்வு பெற்ற பேராசிரியர் அ. கருணானந்தம் ஆற்றிய உரையின் சுருக்கம். பேரா கருணானந்தம் விவேகானந்தா கல்லூரி வரலாற்றுத் துறை தலைவராகவும், சமச்சீர் கல்வி பாடத்திட்டக் குழு உறுப்பினராகவும் பணி புரிந்தவர்.\nஅறிவாளிகள், மேதாவிகள் என்று ஊடகங்களால் முன் வைக்கப்படுபவர்களிடம் உண்மையில் அறிவு நேர்மை இருப்பதில்லை. ‘கனவு காணுங்கள்’ என்ற வாசகம் அப்துல் கலாம் சொன்னதாக பெரிதுபடுத்தப்பட்டது. ஆனால், அதை முதலில் சொன்னவர் மார்ட்டின் லூதர் கிங். ‘I have a dream நான் கனவு காண்கிறேன்’ என்று கருப்பு இன மக்களுக்கு சம வாழ்வு கிடைப்பது பற்றிய ஏக்கத்தை அவர் குறிப்பிட்டார்.\nகனவு காண்பது என்பது ஏக்கத்தை குறிப்பிடுவது. ஏ சி சண்முகம் போன்ற கல்வி வியாபாரிகள் கோடிக் கணக்கில் பணம் குவிக்க ஆசைப் படுகிறார்கள். அவர்கள் கனவு காணலாம். கல்வி அனைவருக்கும் வேண்டும் என்பது தேவை. ஆசைக்கு கனவு காணலாம், ஆனால் தேவைக்கு போராட வேண்டும். மாணவர்கள் கனவு காண்பது சமூகத்தை பாழாக்கி விடும். ‘கனவு காணுங்கள்’ என்று சொல்லும் அப்துல் கலாம் தேவைகளுக்காக ஏன் போராட சொல்லவில்லை\nகல்வி அனைவருக்கும் வேண்டும் எனும் போது ‘கல்வி என்பது என்ன’ என்ற ஒரு கேள்வியும், ‘யாருக்கு கல்வி’ என்ற ஒரு கேள்வியும், ‘யாருக்கு கல்வி’ என்ற ஒரு கேள்வியும் எழுகின்றன.\nகல்வி ஆதிக்க வர்க்கத்தின் கருவியாக இருந்தது என்று மார்க்ஸ் சொன்னார். பல ஆயிரம் ஆண்டுகளாக மனு தர்மத்தின் படி தாழ்த்தப்பட்ட சூத்திர, வைசிய, மக்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. ஆதிக்க சாதியினர் குரு குலத்தில் குதிரை ஏற்றம், வாள் பயிற்சி என்று மக்களை ஒடுக்குவதற்கான பயிற்சி பெற்றார்கள். கல்வி யார் பெற வேண்டும் என்று ஆதிக்க சாதியினர் தீர்மானித்தார்கள். உழைக்கும் மக்களுக்கு, ஆதிக்க வர்க்கத்திற்கு தொண்டூழியம் செய்வதற்காக விதிக்கப்பட்டவர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. ‘கல்வி யார் பெற வேண்டும்’ என்பதை தரும சாஸ்திரங்கள் வரையறுக்கின்றன. ‘ஒடுக்கப்பட்ட பிரிவினர் தவறிப் போய் அறிவு தரும் விஷயங்களை கேட்டு விட்டால் அவன் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்று’ என்று சொல்கின்றன தரும சாஸ்திரங்கள்.\nநாம் விரும்பும் கல்வி என்பது உழைக்கும் மக்களுக்கான கல்வி. இன்று தனியார் கல்வி நிறுவனங்கள் ஆதிக்க வர்க்க மாணவர்களை எடுத்து தேச விரோதிகளை உருவாக்குகிறார்கள். அவர்கள் அமெரிக்காவில் போய் கிரீன் கார்டு வாங்கிக் கொள்கிறார்கள், ‘குழந்தையை அமெரிக்க மண்ணிலேயே பெற்றுக் கொள்ள வேண்டும், அப்போதுதான் குடியுரிமை கிடைக்கும்’ என்று திட்டமிடுகிறார்கள். இது தேச விரோத கிரிமினல்களை உருவாக்��ும் கல்வி.\nநாம் விரும்பும் கல்வி மக்களிடமிருந்து மாணவர்களை அன்னியப்படுத்தாத கல்வி. நாட்டில் கல்வி பற்றிய திட்டமிடும் குழுக்களில் சாம் பிட்ரோடா போன்ற மக்களோடு தொடர்பில்லாத நபர்கள் இடம் பெறுகிறார்கள். வேலை வாய்ப்புக்கான கல்வி, அறிவை பெறுவதற்கான கல்வி என்று பேசுகிறார்கள். சமூக நலனுக்கான கல்வி, நாட்டு நலனுக்கான கல்வி என்பது பேசப்படுவதில்லை.\nநாம் விரும்புவது மக்கள் பற்றை அடிப்படையாகக் கொண்ட கல்வி. ஆனால், ஆட்சியாளர்களின் கொள்கை எந்தத் திசையில் செயல்படுகிறது\nஇந்தியாவிற்கு அடுத்த சீர்திருத்த அலை தேவை என்று ஒபாமா சொல்லியிருக்கிறார். அவர் சொல்லும் சீர்திருத்தம் வேறு, இந்திய மக்களுக்குத் தேவையான சீர்திருத்தம் வேறு. சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு பற்றியும் மோசமாகி வரும் முதலீடு சூழலைப் பற்றியும் அமெரிக்க நிறுவனங்களின் கவலையை அவர் வெளிப்படுத்தினார். அவர் சொல்லாமல் விட்டது கல்வித் துறையில் அன்னிய நிறுவனங்கள் அனுமதிக்கப்படுவதை பற்றிதான். கல்வி நடத்த வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இடம் வேண்டும் என்பது அவர்களது முக்கிய குறிக்கோள்.\nஒபாமாவின் கருத்துக்கு இந்திய தரப்பிலிருந்து எதிர்ப்பு வந்தாலும், அவை வந்த விதத்தைப் பார்க்க வேண்டும். ‘அன்னிய சக்திகள் இந்தியாவைப் பற்றி தவறான தகவல்களை பரப்புகின்றன, சில தனி நபர்களின் கருத்துக்களின் அடிப்படையில் ஒபாமா இப்படி பேசுகிறார். அடிப்படை பொருளாதார காரணிகள் அவர் கவனிக்கவில்லை. ஏற்கனவே நிறைய சாதித்திருக்கிறோம். இன்னும் தொடர்ந்து அமெரிக்க தேவைகளை நிறைவேற்றுவோம்’ என்று அவர்கள் நீளமான விளக்கம் கொடுக்க வேண்டியிருக்கிறது.\nஅதனால்தான் வெளிநாட்டு பல்கலைக் கழகங்களை அனுமதிப்பதற்கான மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று கபில் சிபல் அக்கறையுடன் பேசுகிறார்.\nகல்வியை அதன் சமூக பொருளாதார சூழலிலிருந்து பிரித்து பார்க்க முடியாது. மற்ற துறைகளிலெல்லாம் தனியார் மயமாக இருக்கும் போது கல்வித் துறையில் தனியார் தாராள உலக மயத்தை எப்படி தடுத்து நிறுத்த முடியும்\n1946-ம் ஆண்டு சுதந்திரம் எத்தகையது பாகிஸ்தானை பிரிக்க வேண்டுமா வேண்டாமா என்று கலவரங்கள் நடந்தன. காங்கிரசுக் கட்சி 1946-ம் ஆண்டு தேர்தலுக்கான தனது அறிக்கையில் ஒன்று பட்ட இந்தியாவை விரும்புவதாக ��ுறிப்பிட்டிருந்தது. ஆனால் பிரிட்டிஷ் அமைச்சரவை குழுவிடம் சமர்ப்பிக்கும் போது அதை நீக்கி விட்டு எந்த ஒரு தேசிய இனத்துக்கும் சுய நிர்ணய உரிமையை மறுக்கப் போவதில்லை என்றார்கள். அதாவது முஸ்லீம்களுக்கு தனி நாடு பிரித்துக் கொடுப்பதை அவர்களும் ஏற்றுக் கொண்டார்கள். எதை செய்தாவது தாம் உடனடியாக அதிகாரத்தைக் கைப்பற்றி விட வேண்டும் என்ற குறிக்கோள் கொண்டிருந்தார்கள்.\nஅப்படி அதிகாரத்தைப் பிடித்தவர்கள்தான் இப்போது அமெரிக்காவை தமது எஜமானர்களாக ஏற்றுக் கொண்டு கொஞ்சம் பொறுத்திருக்குமாறு மன்றாடுகிறார்கள்.\n2002-ல் அரசியல் சட்டத்தின் 86வது பிரிவுக்கு திருத்தம் கொண்டு வந்தது பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாய கூட்டணி அரசு. காங்கிரசும் அதை ஏற்றுக் கொண்டது. அந்த திருத்தத்தை பலர் வெற்றியாக கொண்டாடினார்கள். மக்களுக்கு கல்வி அளிக்க அரசு எடுக்கும் நடவடிக்கை என்று சித்தரித்தார்கள்.\n1. அடிப்படை உரிமைகளில் ஒன்றை புதிதாக சேர்ப்பது\n2. வழிகாட்டும் நெறிகளில் ஒன்றை மாற்றுவது\n3. அடிப்படை கடமைகளின் ஒன்றை புதிதாக சேர்ப்பது.\n21A ஷரத்தில் 6 முதல் 14 வயது வரையிலான எல்லா குழந்தைகளுக்கும் இலவச கட்டாயக் கல்வி வழங்க வேண்டும் என்பது சேர்க்கப்பட்டது. ஆனால் அதற்கான பொறுப்பை அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. மத்திய அரசு மாநில அரசை காட்டுகிறது, மாநில அரசு உள்ளாட்சி அரசை காட்டுகிறது. பொறுப்பை தள்ளி விடுகின்றன.\nஅரசியலமைப்புச் சட்டத்தின் 45வது ஷரத்தில் 10 ஆண்டுகளுக்குள் (அதாவது 1960க்குள்) 14 வயதிலான அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி கொடுக்க அரசு முயற்சிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருப்பதை, 6 வயது வரை மழலையர் பராமரிப்பு கல்வியை தர முயற்சிக்க வேண்டும் என்று மாற்றியிருக்கிறார்கள்.\nமூன்றாவதாக, கடமைகளில் ஒன்றாக பெற்றோர் 6 முதல் 14 வயது வரை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்பதை சேர்த்திருக்கிறார்கள்.\nமழலையர் பராமரிப்பு உரிமையாகவோ கட்டாயமாகவோ சொல்லப்படவில்லை, இலவசமாக கொடுக்கப்பட வேண்டும் என்றும் சொல்லப்படவில்லை. 6 வயது முதல் 14 வயது வரை அரசு கல்வி தரும். ஆனால் கல்வி என்பது இதற்கு முன்பே ஆரம்பமாகிறது. 6 ஆண்டு வரையில் பணக்கார குழந்தைகளுக்கும் ஏழை குழந்தைகளுக்கும் ஏற்படப் போகும் இடைவெளியை நிரப்ப எந்த உதவியும் பேசப்படவில்லை.\n2009-ம் ஆ��்டில் இயற்றப்பட்ட கல்வி பெறும் உரிமை சட்டத்தின்படி நான்கு வகையான பள்ளிகள் இயங்குவதை அனுமதித்தார்கள் – சிறப்பு பள்ளிகள், அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள். இப்படி இருந்தால் சமத்துவம் எப்படி தர முடியும்\nஅருகாமைப் பள்ளி என்பதன் வரையறையில் தனியார் சிறப்புப் பள்ளிகளைச் சேர்க்கவில்லை. உதாரணமாக சென்னை தரமணியில் இருக்கும் அமெரிக்க பன்னாட்டு பள்ளியில் போய் கல்வி பெறும் உரிமை சட்டத்தின்படியான ஒதுக்கீடு கோர முடியாது. அந்த விதி குட்டி முதலாளிகள் நடத்தும் பள்ளிகளுக்குத்தான் பொருந்தும். கார்பொரேட் பள்ளிக் கூடங்களுக்கு பொருந்தப் போவதில்லை.\nதனியார் பள்ளியில் 25% இடம் ஏழை மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு நியாயமான கட்டணத்தை அரசே செலுத்தி விடும் என்கிறார்கள். இலவசம் என்று சொல்லி விட்டு நியாயமான கட்டணம் என்றால் எப்படி அவர்கள் சொல்லும் நியாயமான கட்டணம் என்பது மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் கட்டுப்படியாவது என்பதில்லை, பள்ளிகளுக்கு கட்டுப்படியாகுமா என்பதைத்தான் குறிக்கிறது.\n‘ஆசிரியர் சம்பளம், மற்ற தினசரி செலவுகளோடு எதிர்காலத்தில் விரிவாக்கத்துக்கான நிதியையும் கட்டணமாக வாங்கலாம்’ என்கிறார்கள். விரிவாக்கம் தனியார் முதலாளிக்கு எதிர்காலத்தில் லாபத்தை தரப் போகிறது, அதற்கு மாணவர்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்\nகல்வியாளர்களாக மாறிய தனியார் முதலாளிகள் அதில் குவிக்கும் பணத்தை எடுத்து தொலைக்காட்சி சேனல் ஆரம்பிக்கிறார்கள், அரசியல் கட்சி ஆரம்பிக்கிறார்கள். இந்த மாநாடு நடக்கும் இடத்துக்கு எதிரில் இருக்கும் கல்லூரியின் அதிபர் ஏ சி சண்முகம் புதிய நீதிக் கட்சி ஆரம்பித்திருக்கிறார்.\nஇந்த அடிப்படையிலான தனியார் கட்டண வசூலுக்கு நீதிமன்றமும் அங்கீகாரம் கொடுத்திருக்கிறது. அடிப்படை வசதிகள் இல்லாமல் முறையான கட்டிடங்கள் இல்லாமல் பள்ளிகள் நடத்துகிறார்கள். கும்பகோணம் தனியார் பள்ளியில் தீ விபத்து நடந்து 8 ஆண்டுகள் ஆகி விட்டன. ஆண்டு தோறும் கண்ணீர் விடுவதைத் தவிர எதுவும் செய்ய முடியவில்லை. நீதிமன்றம் இன்று வரை எந்த கட்டளையும் தரவில்லை. பள்ளியில் கட்டமைப்புகள் எப்படி இருக்க வேண்டும் என்று எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.\nஅனைவருக்கும் தரமான கல்வி பெற ���ேண்டுமானால் தனியார், தாராள, உலக மய திட்டங்களை எதிர்க்க வேண்டும். அரசாங்கம் சட்டங்களை மட்டும் போட்டு விட்டு அவற்றை நிறைவேற்றத் தேவையான திட்டங்களை போடுவதில்லை. கல்வி பெறும் உரிமைச் சட்டம் ஒரு பகுதியில் தேவையான அரசு பள்ளிகளை உருவாக்கும் பொறுப்பை அரசுக்கு தரவில்லை. இத்தகைய புதிய சமூக அநீதிக் கொள்கையின் விளைவுகளுடன் நாம் மோதிக் கொண்டிருக்க முடியாது. நாம் போய் தனியார் முதலாளிகளுடன் கல்வி பெறும் உரிமைக்காக சண்டை போட்டுக் கொண்டிருக்க முடியாது.\nகாமராசர் காலத்தில் பெரும்பாலும் அரசுப் பள்ளி, அருகாமைப் பள்ளி இருந்தன, மற்றவை அரசு உதவி பெறும் பள்ளிகளாக இருந்தன. 1970களுக்குப் பிறகுதான் மெட்ரிக் பள்ளிகள் வர ஆரம்பித்தன. பள்ளிக் கூடங்கள் ஆரம்பிக்க அரசிடம் பணம் இல்லை என்கிறார்கள். 1300 கோடி ரூபாய் செலவில் தலைமைச் செயலக கட்டிடம் கட்டி அதை மருத்துவமனையாக மாற்றுவதாக சொல்கிறார்கள். அண்ணா நூல் நிலையத்தை மாற்றுகிறேன் என்கிறார்கள் அதற்கெல்லாம் பணம் இருக்கிறது. பள்ளிக் கூடம் கட்ட வேண்டுமென்றால் பணம் இல்லை என்கிறார்கள்.\nஅடிப்படையில் மக்கள் கல்விக்கு கல்விக் கூடங்கள் அரசால் நடத்தப்பட வேண்டும். அதற்கு கல்வியில் தனியார் மயம் ஒழிக்கப்பட வேண்டும். அதை சாதிக்க தனியார், தாராள, உலக மய கொள்கைகளை அவை எந்த உருவத்தில் வந்தாலும் மக்கள் எதிர்த்து போராட வேண்டும்.\nகல்வி என்பது வறுமையிலிருந்து தப்பிப்பதற்காக அல்ல, வறுமையுடன் போராடுவதற்காக\nவினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…\nகூகிள் +’ஸில் வினவை தொடர\nசென்னையில் ஜூலை 17 (செவ்வாய்) கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு\nகல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு\nகல்வி தனியார்மய ஒழிப்பு மாநாட்டுத் தீர்மானங்கள்\nகல்வியில் தனியார்மயம் – ஒரு இந்திய வரலாறு – பேரா அ. கருணானந்தம்\n – பேரா லஷ்மி நாராயணன்\nஇலவச கல்வி உரிமைக்காக சிதம்பரத்தில் மாநாடு\n“இலவசக் கல்வி நமது உரிமை” HRPC மாநாடு – நேரடி ரிப்போர்ட்\n மாணவர்கள்-தோழர்கள் மீது போலீசு கொலைவெறி தாக்குதல்\nபத்மா சேஷாத்திரியை விட புழல் சிறை மோசமானதில்லை\nபோலீசு தாக்குதலைக் கண்டித்து பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போராட்டம்\n ஒரு பெண் தோழரின் அனுபவம்\n4 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை\nசிதம்பரம் காமராஜ் மெட்ரிக் பள்ளி முதலாளியின் கொட��டம் முறியடிப்பு\nசிதம்பரம் காமராஜ் மெட்ரிக் பள்ளி முதலாளிக்கு எதிரான போராட்டம் \nகோவை தனியார் பள்ளி கட்டணக் கொள்ளைக்கு எதிராக அதிரடி போராட்டம்\nவிருத்தாசலம்:தனியார் பள்ளிகளின் கட்டண கொள்ளைக்கு எதிரான போராட்டம் வெற்றி\n கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்து\nஅம்மா – ஆணவம் – ஆப்பு\nகொள்ளையடிக்கும் தனியார் பள்ளிகள் தடவிக் கொடுக்கும் உயர் நீதிமன்றம்\nகுழந்தைக்கு கல்வி கட்டணம் கட்டமுடியாமல் தாய் தற்கொலை\nசுயநிதிக் கல்லூரிகளின் கொள்ளையும், சுயமரியாதை பறிபோன மாணவர்களும் \nசமச்சீர் கல்வி: ‘மார்க்சிஸ்டு’ களின் இரட்டைவேடம்\nஜேப்பியார் கல்லூரியில் மாணவர் தற்கொலை\n ஜகத்ரட்சகனின் பாரத் பல்கலை மாணவர் போராட்டம்\nவெளிநாட்டு பல்கலைக்கழக முதலாளிகள் வரப்போகின்றனர்\nமத்திய அரசு கடல்சார் பல்கலைக்கழகத்தின் கண்ணீர் கதை\nசங்கப் பரிவாரம் வழங்கும் “”இதுதான்டா ராமாயணம்\nதலித் மாணவர்களைக் கொல்லும் உயர்கல்வி நிறுவனங்கள்\nஅண்ணா நூலகத்தை மூடத்துடிக்கும் பாசிச ஜெயாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம்\nமதுரவாயல் மாணவர்களின் நீதிமன்ற போராட்டம் வென்றது \nமதுரவாயல் ரவுடி யோசுவாவை வீழ்த்திய பள்ளி மாணவர்கள் \nஆசிரியர் அடித்து மாணவன் கொலை\nபோலி மதிப்பெண் சான்றிதழ் மோசடி: சில கேள்விகள் \n10 வயது மாணவன் தீக்குளித்து சாவு\nசாதி, சமயம் குறிப்பிடாமல் பள்ளிகளில் சேர்க்க முடியும்\nஊடகத் துறையில் நிறுவன விளம்பரங்கள் இன்றி மக்கள் நலனுக்காக போராடும் வினவு தளத்திற்கு தோள் கொடுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nபோலீசின் எடுபிடியா கரூர் அரசுக் கலைக் கல்லூரி நிர்வாகம் \nதமிழையும் ஏழைகளையும் கல்வியிலிருந்து ஒழித்துக்கட்ட சதி | புமாஇமு கண்டனம் | காணொளி\nநூல் அறிமுகம் : கல்வி – சந்தைக்கான சரக்கல்ல\nஅருமையான பதிவு. கல்வி என்பது வியாபாரச் சர்க்காக மாறி வருகின்றது. பொன் வித்யாஸ்ரம், டிஆவி போன்ற மிகப்பெரிய பள்ளிகளும், பவன், ஜவகர் போன்ற பள்ளிகளும் அவர் அவருக்கேற்ற தகுதியின் அடிப்படையில் கட்டணக் கொள்ளை நடத்துகின்றனர். ஆதம்பாக்கம் டிஏவி பள்ளியில் ஏ முதல் H வரை 8 வகுப்புகள் பிரிகேஜில் இருக்கின்றன. போன வருட நிலவரப்படி, ஒரு குழந்தைக்கு அல்ல ஒரு மழலைக்கு டொனெஷன் 25 ஆயிரம் வாங்குகின்றனர். ஒரு வகுப்பிற்கு குறைந்தது 40 வீதம், ஒரு வகுப்பிற்கு 1000000 கல்லா கட்டுகின்றனர். ஆயம்மாக்கு 5000 ஆயிரம் (2000 கொடுத்தால் அதிகம்), டீச்சருக்கு 15000 (7 ஆயிரம்தான் தருவார்கள்) வைத்துக் கொண்டாலும், 980000 ரூபாய் ஒரு வகுப்பில் டொனேசஷனாக மட்டும் லாபம். 40 வகுப்பிற்கு 7840000 ரூபாய் டொனேஷனில் மட்டும் லாபம். இது தவிர, ஆண்டுகட்டணம் (டியுசன் கட்ட்டணம்) தனியாக ஒரு மழலைக்கு 15000 வாங்குகின்றனர். இது மூலமாக அப்படியே 4800000 ருபாய் கொள்ளை அடிக்கின்றனர். இந்த பள்ளை அக்மார்க் ஆர் எஸ் எஸ் பள்ளி. கட்டிடங்களுக்கு பாரதியார் பிளாக், சந்திரசேகர் பிளாக் என ஒரே ஸ்வாமி மயம்தான். குழந்தைகள் சமஸ்கிருத மந்திரம் கற்று வருகின்றனர். இதுவெ Pஸ்PB மற்றும் பொன் விதயாஸ்ரமில் அப்படியே இரட்டிப்பு தொகை. இப்போது தெரிகின்றதா அரசு ஏன் சம்ச்சீர் கல்விக்கு எதிராக இருக்கின்றது என்று \n தோழர் சி.ராஜூ « புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி August 10, 2012 at 9:29 am\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமணமாகாத பெண்கள் மொபைல் பயன்படுத்தத் தடை \n மொதல்ல எம்.பி-களை மின்னஞ்சலுக்கு பதிலளிக்கச் சொல்லுங்க \nபதமிழந்த களிமண் : ஒரு மட்பாண்ட தொழிலாளியின் கதை | படக்கட்டுரை\nபோலீசின் எடுபிடியா கரூர் அரசுக் கலைக் கல்லூரி நிர்வாகம் \nஜான் லோ : பண வீக்கத்தின் ஆசிரியர் | பொருளாதாரம் கற்போம் – 27\nஇத்தாலி : பாசிஸ்டுகளுக்கு பயந்து கத்தோலிக்க வாலிபர் குழுக்களை கலைத்த வாட்டிகன் \nவெறும் கஞ்சி குடிக்கிறவர் அரசாங்கத்தை நடத்த முடியுமா \nவால்மார்ட் மேட் இன் பங்களாதேஷ் – ஆவணப்படம்\nகளச் செய்திகள் – 06/06/2016\nநூல் அறிமுகம் : ஆம் ஆத்மி கட்சி பிறப்பும் வளர்ப்பும்\nநீதிபதிகளின் ஊழலுக்கு எதிராக கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள்\nகல்விக் கொள்ளையில் ஏகபோகம் கேட்கும் இந்து முன்னணி\nமதுவுக்கெதிராக போராடிய மாணவர்கள் – வீடியோ\nகோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் போராடியது குற்றமா \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn----fweu4ac1de7b1fg9mg.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-07-17T11:02:57Z", "digest": "sha1:2B6CNATVRWMC3FEDII5G2I2TCBSTSXOQ", "length": 19692, "nlines": 122, "source_domain": "xn----fweu4ac1de7b1fg9mg.com", "title": "செவ்வாய் பெயற்சி பலன், சூலை 2019 மாத செவ்வாய் பெயர்ச்சி பலன்,", "raw_content": "தமிழ் ஐந்திரன் நாள் காட்டி (தமிழ் பஞ்சாங்கம்)\nகுரு பெயற்சி பலன், குரு பெயர்ச்சி பலன்கள்\nகாரி பெயற்சி - சனி பெயற்சி - ஏழரைச் சனி விலகல்\nதிருமண பொருத்தம் - பிறந்த நாள், நேரம் மற்றும் இடத்தை கணக்கிட்டு\nதாரகையின் (நட்சத்திரத்தின்) படி திருமன பொருத்தம்\nஇன்றைய சோதிட பலன் (பிறந்த இராசி படி)\nஇன்றைய இராசி பலன் (பிறந்த தாரகை - நட்சத்திரத்தின் படி )\nசூலை திங்கள் இராசி பலன்\n2019 ஆண்டு இராசி பலன்\nஇராகு கேது பெயற்சி பலன்கள்\nசூலை 2019 மாத செவ்வாய் பெயர்ச்சி பலன்\nவியாழன் (குரு), காரி (சனி), பெயற்சி பலன்\nசெவ்வாய் பலம் பெற்றிருந்தால், அந்த ஜாதகர் சுறுசுறுப்பாகவும், வேகமாகவும் செயல்படுபவராக இருப்பார்.\nசெவ்வாய் ஒவ்வொரு ராசியிலும் 45 நாட்கள் அளவில் பயணிக்கும்.\nஇராசி ஞாயிறு(சூரியன்) அறிவன்(புதன்)(வக்) செவ்வாய்\nநிலவு (சந்திரன்) தற்பொழுது உத்திராடம் தாரகையில் (நட்சத்திரத்தில்) உள்ளார்.\nஇந்த தாரகை (நட்சத்திரம்) சூரியன் க்கு உரிமையானதாகும்\nமேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய இராசிகளுக்கு சூலை 2019 மாத செவ்வாய் பெயர்ச்சி பலன்.\nசெவ்வாய் கோள் ஒரு இராசியில் சுமார் 45 நாட்கள் பயணிக்கும். ஒருமுறை ராசி சக்கரத்தைச் சுற்றிவர 18 திங்களாகின்றன.\nசெவ்வாய் தமிழர் இறைவனாம் முருகனை தனது இறைவனாக கொண்டது.\nசாதக கணிப்பில் பயன்படும் ஒன்பது கோள்களில் செவ்வாய் மூன்றாவதாக குறிப்பிடப்படுகிறது.\nசெவ்வாய் தோசம் வந்தால் உடன் பிறந்தவர்களிடம் பகை ஏற்படும். கீழ் பணி செய்பவர்களால் அவமானப் படுதல், குடும்ப சொத்துக்களை விற்று, குடி, சூது, பெண் என்று அலைதல் போன்றவைகளுக்கும் ஆளாகக் கூடும். குடியிருக்க வசதியான வீடு அமையாது.\nஒரு மனிதனின் ஆற்றல் செவ்வாய் ஜாதகத்தில் அமைந்த விதத்தில்தான் அமையும்.\nசெவ்வாய் தோஷமுள்ள பெண் ஆண்மைக்குணம் அதிகம் உடையவள். செவ்வாய் தோஷம் உள்ள ஆண், பெண் தன்மை உடையவராவார்.\nசெவ்வாய் தோஷம் 7-ம் இடத்திலிருந்தும், 8-ம் இடத்திலிருந்தும் செயல்பட்டால் திருமணம் ஆனவுடன் செயல்பட ஆரம்பிக்கும். 12-ம் இடம், 2-ம் இடம் என்றால் பிறந்தது முதலே இருக்கும். 4-ம் ��டம் செவ்வாய் வீடு வாய்க்கும் போதோ, கல்வி கற்கும் போதோ, பயணம் செய்யும் போதோ, பணியில் சேர்ந்த பின்பு மட்டும் செயல்படும்.\nசெவ்வாய் தோஷத்தை நீக்குவதற்கு செவ்வாய்க் கிழமைகளில் வள்ளலாரின் ‘தெய்வமணிமாலை’, குமர குருபர சுவாமிகள் எழுதிய திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா, அருணகிரி நாதரின் திருப்புகழ், குறிப்பாக கந்தரலங்காரம், பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம், கவிதேவராயன் எழுதிய கந்தர்சஷ்டி கவசம் போன்றவைகளை படிக்க வேண்டும்.\nசெவ்வாயினால் இராசிக்காரருக்கு மனத் திடனும் அதனால் அரச சபையில் பேசும் ஆற்றலும், தோள் வலிமையும், போரில் வெற்றியும் கிடைக்கும்.\nசாதகத்தில் செவ்வாய் நல்ல இடத்தில் அமைந்திருந்தால், கடன் தொல்லையின்றி, புவியையும், செல்வத்தையும், வண்டி வாங்குதல் மற்றும் புகழையும் அள்ளிக்கொடுப்பார்.\nசாதகத்தில் ஒருவரை சிறந்த தலைவனாக்கக் கூடிய ஆற்றல் உடையவர் செவ்வாய். இவர் அருள் இருப்பவரை யாரும் எளிதில் வெல்ல முடியாது.\nதமிழகத்தை தாண்டி வேறு எந்த மாநிலத்திலும் செவ்வாய் தோஷத்திற்கு இத்தனை முக்கியத்துவம் கொடுப்பதில்லை.\nசோதிட குறிப்பு படி செவ்வாய் நெருப்பு கோளாகும்.\nதீயுள்ள இடங்கள், தீயினால் இயக்கப்படும் எந்திரங்கள். மற்றுமுள்ள பொருட்கள், கொல்லன் பட்டறை, எந்திரக் கருவிகள், ஆயுதக் கிடங்குகள், சூளை, கொலை நடக்குமிடம், போர் திடல், போர்ப் பயிற்சிப் பள்ளிகள், பொறியியல் கூடங்கள், அறுவை மருத்துவம் செய்யும் இடங்கள் செவ்வாய் கோலின் பார்வை உள்ள இடங்களாகும்.\nமனித உடலில் முகம், ரத்தம், சுரப்பிகள், விரை, கல்லீரல் இடது காது, எலும்புகளுக்குள்ளிருக்கும் சத்துப் பொருள் இவற்றில் ஆட்சி செலுத்துபவன் செவ்வாய்.\nசெவ்வாயால் காய்ச்சல், ரத்தக் கொதிப்பு, ரத்தப் போக்கு, விரைகளில் வலி, வீக்கம், சொறி சிரங்குகள், குஷ்டம், அடிபடுதல், பகைவர்களால் தாக்கப்பட்டுக் காயம் உண்டாகுதல், உடல் ஊனம் ஏற்படுதல், பில்லி, சூன்யம், போன்றவற்றால் பாதிப்புக்குள்ளாதல், தீ விபத்துக்குள்ளாதல் அறுவை மருத்துவம் செய்து கொள்ளுதல் போன்ற தொல்லைக்கு உள்ளாதல் ஏற்படும்.\nபன்னிரண்டு ராசிகளில் முதல் வீடான மேஷமும் அதற்கு எட்டாமிடமான விருச்சிகமும் செவ்வாய் ஆட்சி பெறும் இராசிகளாகும்\nஇருபத்தேழு தாரகைகளில் மிருக சீரிடம், சித்திரை, அவிட்��ம் ஆகிய மூன்றும் செவ்வாய்கு உரியன.\nலக்னத்தில் செவ்வாய் இருந்தால் விரும்பிய வாழ்க்கை அமையாது. எடுக்கும் முயற்சிகளில் தோல்விகளைச் சந்திக்க நேரும்.\nசெவ்வாய்க்கு சூரியன், சந்திரன், குரு நட்பு, கோள்களாகும். சுக்கிரன், சனி சமம். புதன், ராகு, கேது பகையாகும்.\nசெவ்வாயின் ஆட்சி வீடுகள் மேஷமும் விருச்சிகமுமாகும். இவற்றில் மேஷத்தில் செவ்வாய் இருக்க நேர்ந்தால் உடல் பலம், மன உறுதி, துணிச்சல் மிக்கவராக இருப்பர். வீரதீர சாகசச் செயல் புரிவதில் வல்லவர். நினைத்தபடி முடிக்கும் ஆற்றல் பெற்றிருப்பர்.\nகாவல் துறை, ராணுவம் இவற்றில் ஒருவர் பணிபுரிய வேண்டுமெனில் செவ்வாய் பலம் பெற்று இருக்க வேண்டும்.\nஞாயிறிடமிருந்து சுமார் 15 கோடி மைல் தொலைவில் செவ்வாய் உள்ளது. இதன் குறுக்களவு 4200 மைல்கள். இது ஞாயிறை 687 நாட்களில் சுற்றி வருகிறது.\nசெவ்வாய் தோஷத்தால் பெற்றோருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. அதேபோல் மாமனார், மாமியாரையும் செவ்வாய் தோஷம் பாதிக்காது.\nதிருமண தாமதத்திற்கு , செவ்வாய் தோஷம் மட்டுமே காரணம் ஆகாது.\nசெவ்வாய் கிழமைக்கும், செவ்வாய் தோசத்திற்கும் சிறிது கூட சம்பந்தமில்லை.\nசெவ்வாய் தோஷக் காரர்கள் காலையில் தமிழர் கடவுள் முருகனை வழிபடுவது சிறந்தது.\nதம்பதியருக்கு மூத்த குழந்தை ஆணாக இருந்தால் அந்தக் குழந்தையின் நான்கு, எட்டு, பன்னிரண்டு தாரகைகளிலும் எந்த வித பரிகாரங்கள் செய்து கொள்ளக் கூடாது.\nசரித்திரத்தில் அழியாப் புகழ் பெற்ற பல மாமன்னர்கள், சர்வாதிகாரிகள், மாவீரர்கள் ஆகியோர் செவ்வாயின் தீவிர ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் தான்.\nசூலை 2019 மாத செவ்வாய் பெயர்ச்சி பலன்\nமேஷம் செவ்வாய் பெயர்ச்சி பலன்\nரிஷபம் செவ்வாய் பெயர்ச்சி பலன்\nமிதுனம் செவ்வாய் பெயர்ச்சி பலன்\nகடகம் செவ்வாய் பெயர்ச்சி பலன்\nசிம்மம் செவ்வாய் பெயர்ச்சி பலன்\nகன்னி செவ்வாய் பெயர்ச்சி பலன்\nதுலாம் செவ்வாய் பெயர்ச்சி பலன்\nவிருச்சிகம் செவ்வாய் பெயர்ச்சி பலன்\nதனுசு செவ்வாய் பெயர்ச்சி பலன்\nமகரம் செவ்வாய் பெயர்ச்சி பலன்\nகும்பம் செவ்வாய் பெயர்ச்சி பலன்\nமீனம் செவ்வாய் பெயர்ச்சி பலன்\nசமூக ஊடகங்களில் எம்மை பின் தொடருங்கள்.\nதாரகையை தேர்வு செய்யவும் அஸ்வினி பரணி கிருத்திகை ரோகிணி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி\nதமிழ் ஜாதகங்களில் பயன்படும் சொற்களுக்கு விளக்கம்\nமரண யோகம், சித்த யோகம், அமிர்த யோகம்\nகுருமங்கல யோகம் என்றால் என்ன\nசுனபா யோகம், அனபா யோகம்\nகஜகேசரி யோகம் ஜாதகருக்கு உள்ளதா என்பதை எப்படி கணக்கிடுவது\n யோகம் பொருள் மற்றும் யோகம் வகைகள்\nதிதி என்றால் என்ன, அதில் பயன்படுத்தப்படும் வடமொழி சொற்களுக்கான பொருள் என்ன\nநல்ல நேரம் என்றால் என்ன\nதுவி துவாதச தோஷம் என்றால் என்ன\nதமிழில் இணைய பயன்பாடு சிறக்க வேண்டும். இதற்காக, ஓசூர் ஆன்லைன் முடிந்த வரை தூய தமிழில் தகவல்களை வளங்குகிறது. தமிழை வாழ்வில் பயன்படுத்துவோம், தமிழராய் நம் இன அடையாளத்துடன் தலை நிமிர்ந்து நிற்போம்.\nதமிழ் ஐந்திரன் நாள் காட்டி (தமிழ் பஞ்சாங்கம்)\n© 2019 ஓசூர்ஆன்லைன்.com | தரவுக் கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn----fweu4ac1de7b1fg9mg.com/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/Daily-Rasi.php?s=9&lang=tamil", "date_download": "2019-07-17T10:50:57Z", "digest": "sha1:ITEFOQGJHM4WDVO7AY4ESKOWBUA23BXX", "length": 11588, "nlines": 111, "source_domain": "xn----fweu4ac1de7b1fg9mg.com", "title": "இன்றைய ராசிபலன் தனுசு, 17 சூலை 2019 இன்றைய ராசி பலன் தனுசு, தனுசு தின பலன்", "raw_content": "தமிழ் ஐந்திரன் நாள் காட்டி (தமிழ் பஞ்சாங்கம்)\nகுரு பெயற்சி பலன், குரு பெயர்ச்சி பலன்கள்\nகாரி பெயற்சி - சனி பெயற்சி - ஏழரைச் சனி விலகல்\nதிருமண பொருத்தம் - பிறந்த நாள், நேரம் மற்றும் இடத்தை கணக்கிட்டு\nதாரகையின் (நட்சத்திரத்தின்) படி திருமன பொருத்தம்\nஇன்றைய சோதிட பலன் (பிறந்த இராசி படி)\nஇன்றைய இராசி பலன் (பிறந்த தாரகை - நட்சத்திரத்தின் படி )\nசூலை திங்கள் இராசி பலன்\n2019 ஆண்டு இராசி பலன்\nஇராகு கேது பெயற்சி பலன்கள்\n17 சூலை 2019 இன்றைய ராசிபலன் தனுசு இன்றைய ராசி பலன் தனுசு, தனுசு தின பலன்.\nவியாழன் (குரு), காரி (சனி), பெயற்சி பலன்\nஎண் கணிதமுறையில் நிலவின் தனுசு இராசிக்கான 17-07-2019 இருப்பை வைத்து கணக்கிடப்பட்ட கணிப்பு.\n17 சூலை 2019 இன்றைய நாளின் தனுசு இராசிக்கான நல்லூழ் (அதிர்ஷ்ட) நிறம் , எந்த திசை பயன் தரக்கூடியது, எச்சரிக்கை எதில் தேவை போன்ற தகவல்கள் கணிக்கப்பட்டுள்ளது.\nஇராசி ஞாயிறு(சூரியன்) அறிவன்(புதன்)(வக்) செவ்வாய்\nநிலவு தற்பொழுது உத்திராடம் நட்சத்திரத்தில் உள்ள��ர்.\nஇந்த விண்மீன் ஞாயிறு க்கு உரிமையானதாகும்\nஞாயிறு இராசிக்கு 8 ஆம் இடத்தில் இயங்குகிறார். இங்கு பகை பெறுகிறார்.\nநிலவு ஜன்ம நட்சத்திரத்தில் இருந்து 3 வது நட்சத்திரத்தில் உள்ளார்.\nஇதன் பலன்: விபத்து : இழப்புகள் மற்றும் விபத்து ஏற்பட வாய்ப்புண்டு. இன்றைய செயல்களில் ஏமாற்றத்தை தவிர்க்க கவனமாக செயல்படவும்.\nநிலவு ஜன்ம நட்சத்திரத்தில் இருந்து 2 வது நட்சத்திரத்தில் உள்ளார்.\nஇதன் பலன் : அருகில் : பொருள் வரவு, வருவாய் வரவு, முதலீடுகளால் வருமானம் உண்டு.\nநிலவு ஜன்ம நட்சத்திரத்தில் இருந்து 1 வது நட்சத்திரத்தில் உள்ளார்.\nஇதன் பலன் : பிறப்பு : வண்டிகளில் செல்லும்போது கவனமாக இருக்கவும். எதிலும் எச்சரிக்கை தேவை\nஉங்கள் இராசிக்கான இன்றைய பலன்\nநிலவு மகரம் ராசியில் பகை பெறுகிறார். இந்நிலை நிலவினால் கிடைக்கும் நற்பலன்களை குறைக்கும். கெடுபலன்களை அதிகரிக்கும்.\nஇந்நிலை நிலவினால் கிடைக்கும் நற்பலன்களை குறைக்கும். கெடுபலன்களை அதிகரிக்கும்.\nதாயாரின் உடல் நலத்தில் அக்கறை எடுத்துகொள்ளுங்கள், சிறு பிரயாணம் லாட்டரி, பங்கு மார்கெட் இவற்றில் லாபம், கிடைக்கலாம்..\nஇன்று உங்களுக்கு நல்லூழ் (அதிர்ஷ்ட) நிறம் சிவப்பு.\nபயன் தரக்கூடிய திசை கிழக்கு.\nஇந்நிலை நிலவினால் கிடைக்கும் நற்பலன்களை குறைக்கும். கெடுபலன்களை அதிகரிக்கும். வியாழன் (குரு), பார்வை பெறுகிறார்.\n2 ராசியானது வியாழன் (குரு), பார்வை பெறுகிறது.\nமேஷம் இன்றைய இராசி பலன்\nரிஷபம் இன்றைய இராசி பலன்\nமிதுனம் இன்றைய இராசி பலன்\nகடகம் இன்றைய இராசி பலன்\nசிம்மம் இன்றைய இராசி பலன்\nகன்னி இன்றைய இராசி பலன்\nதுலாம் இன்றைய இராசி பலன்\nவிருச்சிகம் இன்றைய இராசி பலன்\nதனுசு இன்றைய இராசி பலன்\nமகரம் இன்றைய இராசி பலன்\nகும்பம் இன்றைய இராசி பலன்\nசமூக ஊடகங்களில் எம்மை பின் தொடருங்கள்.\nதாரகையை தேர்வு செய்யவும் அஸ்வினி பரணி கிருத்திகை ரோகிணி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி\nதமிழ் ஜாதகங்களில் பயன்படும் சொற்களுக்கு விளக்கம்\nமரண யோகம், சித்த யோகம், அமிர்த யோகம்\nகுருமங்கல யோகம் என்றால் என்ன\nசுனபா யோகம், அனபா யோகம்\nகஜகேசரி யோகம் ஜாதகருக்கு உள்ளதா என்பதை எப்படி கணக்கிடுவது\n யோகம் பொருள் மற்றும் யோகம் வகைகள்\nதிதி என்றால் என்ன, அதில் பயன்படுத்தப்படும் வடமொழி சொற்களுக்கான பொருள் என்ன\nநல்ல நேரம் என்றால் என்ன\nதுவி துவாதச தோஷம் என்றால் என்ன\nதமிழில் இணைய பயன்பாடு சிறக்க வேண்டும். இதற்காக, ஓசூர் ஆன்லைன் முடிந்த வரை தூய தமிழில் தகவல்களை வளங்குகிறது. தமிழை வாழ்வில் பயன்படுத்துவோம், தமிழராய் நம் இன அடையாளத்துடன் தலை நிமிர்ந்து நிற்போம்.\nதமிழ் ஐந்திரன் நாள் காட்டி (தமிழ் பஞ்சாங்கம்)\n© 2019 ஓசூர்ஆன்லைன்.com | தரவுக் கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B/", "date_download": "2019-07-17T11:19:37Z", "digest": "sha1:3PVPO3CKJUK4MMIYUQC546EKZX3HTT7G", "length": 21522, "nlines": 221, "source_domain": "ilakkiyainfo.com", "title": "அமெரிக்காவில் காணாமல் போனவர் பிணமாக மீட்பு -மனதை உருக்கும் மரண பின்னணி | ilakkiyainfo", "raw_content": "\nஅமெரிக்காவில் காணாமல் போனவர் பிணமாக மீட்பு -மனதை உருக்கும் மரண பின்னணி\nஅமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் காணாமல் போன ஒருவர், சடலமாக மீட்கப்பட்டார். இவர் மரணத்தின் பின்னணி என்ன என்பதை பார்ப்போம்.\nவாஷிங்டன்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரெடி மேக்(57). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் காணாமல் போயுள்ளார். இது குறித்து போலீசாருக்கு மேக்கின் நண்பர்கள் தகவல் கொடுத்துள்ளனர்.\nபுகார் கொடுத்த நாள் முதல் டெக்சாஸ் போலீசார் மேக் குறித்து அவரது நண்பர்கள், குடும்பத்தினர், மற்றும் சமூக வலைத்தளங்களின் மூலமும் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.\nஇந்நிலையில் போலீசார் வீனஸ் எனும் பகுதிக்கு வேறொரு வழக்கு தொடர்பாக விசாரிக்க நிகழ்விடத்திற்கு சென்றுள்ளனர்.\nஅப்பகுதியில் மனிதனின் எலும்புத்துண்டுகள் கிடைத்துள்ளன. சில எலும்புத்துண்டுகளில் நாயின் முடி மற்றும் தடங்கள் இருந்துள்ளன.\nமேலும் கிழிந்த ஆடைகளும் இருந்துள்ளன. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், மீட்கப்பட்ட எலும்புத்துண்டுகள் யாருடையதாக இருக்கும் என்பதை விசாரிக்க தொடங்கினர்.\nஇந்த விசாரணையில் காணாமல் போன மேக்கின் உடல்தான் அந்த எலும்புத்துண்டுகள் என தெரியவந்துள்ளது.\nமேக், அவருக்கு சொந்தமான வீனஸ் பகுதிக்கு அருகே உள்ள சிறி��� கிராமப்புற வீட்டில் வசித்து வந்தார்.\n18 நாய்களை தனது செல்லப்பிராணியாக வளர்த்து வந்துள்ளார். மேக் எங்கு சென்றாலும் தன்னுடன் நாய்களை ஒவ்வொன்றாக கொண்டு செல்வது வழக்கம்.\nநாய்களை செல்லமாக பார்த்துக் கொள்வதுடன், அவற்றை நண்பர்களாகவே பாவித்து கவனித்து வந்துள்ளார்.\nநாய்களுடன் விளையாடுவது, உரையாடுவது என தன் பொழுதை அவற்றுடனே கழித்து வந்துள்ளார். குடும்பத்தினரை விட செல்லப் பிராணிகள் மீதே அதிக அன்பு கொண்டு இருந்துள்ளார்.\nஇந்நிலையில் மேக்கின் மரணம் குறித்து போலீசார் விசாரிக்கையில் இந்த நாய்கள்தான் மேக்கினை கடித்து தின்றேக் கொன்றுள்ளன என்பது தெரிய வந்துள்ளது.\nமேக்கினை கொன்ற நாய்கள், சடலம் கிடைத்த இடத்திற்கு அருகே சுற்றித்திரிந்துள்ளன. இதில் 13 நாய்கள் வெறிப்பிடித்ததன் காரணமாக கொல்லப்பட்டன. 2 நாய்கள் அந்த 13 நாய்களால் கொல்லப்பட்டுள்ளன.\nமேலும் 3 நாய்கள் இயல்பாக இருக்கின்றன என டெக்சாஸ் காவல்துறையினர் கூறியுள்ளனர்.\nமேக் செல்லமாக வளர்த்த பிராணிகளே இவ்வாறு செய்துள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபேஸ்புக் நிறுவனத்துக்கு 500 கோடி டொலர் அபராதம்: அமெரிக்க வர்த்தக ஆணைக்குழு அனுமதி \n13 வயதான மாணவனுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட ஆசிரியைக்கு 20 வருட சிறைத்தண்டனை 0\nஅன­கொண்டா வாயில் சிக்கி, கடு­மை­யாகப் போரா­ட்டத்தின் பின்னர் முழுமையாக இரையாகிய முதலை.-(வீடியோ) 0\nஆப்கானிஸ்தான் பெண்கள்: “ஒவ்வொரு ஆணும் உங்களுடன் பாலுறவு வைத்து கொள்ள விரும்புவார்கள்” – பிபிசி புலனாய்வு 0\nஇரானுக்கு பதிலடி கொடுக்க இரண்டாவது போர்க்கப்பலை அனுப்பும் பிரிட்டன் 0\nஅமெரிக்க வீதியில் பறந்து வீழ்ந்த 175,000 டொலர் பணம் (வீடியோ) 0\nவாயினால் மேளம் வாசிக்கும் இளம் யுவதி.. ஒட்டுமொத்த அரங்கமும் இன்ப வெள்ளத்தில் துள்ளி குதிக்கும் காட்சி ஒட்டுமொத்த அரங்கமும் இன்ப வெள்ளத்தில் துள்ளி குதிக்கும் காட்சி\nஆயுதப் போராட்டமும் சம்பந்தனின் அரசியலும்\nசர்ச்­சைக்­குள்­ளா­கி­யுள்ள கல்­முனை வடக்கு பிர­தேச செய­லகம்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பா���ம் -28)\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)\n“நிறைய மதச் சார்பற்ற இளைஞர்களும் ISIS இல் இருந்தனர்” – முன்னாள் ஜிகாதியின் வாக்குமூலம்\nமனங்­க­ளை­விட்டு நீங்­காத திரு­மலை படு­கொ­லைகள் – திரு­ம­லை­நவம் (கட்டுரை)\n“அதிகாரத்தின் அரூப கரங்கள்” – கருணாகரன்\nஇறைவனின் துணையோடு நிலவை பிளந்த நபிக்கு அதே இறைவனின் துணையோடு ஒட்டவைக்க முடியாதா இந்த உலகத்தையே நாம்தான் படைத்தோம்னு சொல்லும் [...]\nஅமெரிக்காவில் மட்டும் தான் ஏலியன் வாகனங்கள் தென்படுகின்றன ஏனெனில் அங்குதான் Hollywood உள்ளது, நல்லா வீடியோ எடுக்க [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ ���ருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\nபுலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)• தலைவர் பிரபாகரன் எடுத்த மிகத் தவறான முடிவுகளில் முக்கியமானது, கட்டாய ஆட்சேர்ப்பு • பதினெட்டு வயதில் தனது ஆயுதப் போராட்ட [...]\nஇந்திய ‘றோ’வின் அமைப்புக்குள் ஒற்றனாக செயல்பட்ட கிட்டு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-07-17T11:17:23Z", "digest": "sha1:73XI6FVHS75TGNKNMS6XVQK2BG5GOP4C", "length": 21387, "nlines": 214, "source_domain": "ilakkiyainfo.com", "title": "அருணாச்சலப்பிரதேசத்தில் எம்.எல்.ஏ. உட்பட 11 பேர் சுட்டுக்கொலை", "raw_content": "\nஅருணாச்சலப்பிரதேசத்தில் எம்.எல்.ஏ. உட்பட 11 பேர் சுட்டுக்கொலை\nஅருணாச்சலப்பிரதேசத்தின் டிராப் மாவட்டத்தில் ‘நேஷனல் சோசியலிஸ்ட் கவுன்சில் ஆஃப் நாகலாந்து’ (என்.எஸ்.சி.என்.) அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்டதாக சந்தேகிக்கப்படும் தாக்குதலில், ஒரு சட்டமன்ற உறுப்பினர், அவரது மகன் உள்பட 11 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.\nதேசிய மக்கள் கட்சியை சேர்ந்தவரான டிரோங் அபாஹ் (41) , அருணாச்சலப்பிரதேசத்தின் மேற்கு ஹோன்சா சட்டமன்ற தொகுதியின் தற்போதைய உறுப்பினராக உள்ளார்.\nமுதலில் இந்த தாக்குதலில் ஏழு பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், பிறகு அந்த எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில காவல்துறை ஆணையர் எஸ்.பி.கே. சிங் தெரிவித்துள்ளார்.\nஅசாம் மாநிலத்திற்கு சென்றிருந்த அபாஹ், தனது தொகுதியை நோக்கி குடும்ப உறுப்பினர்கள், மூன்று காவல்துறை அதிகாரிகள் மற்றும் வாக்குப்பதிவு மைய முகவர் ஒருவருடன் காலை 11:30 மணியளவில் சென்றுக்கொண்டிருந்தபோது, என்எஸ்சிஎன் அமைப்பை சேர்ந்தவர்களாக சந்திக்கப்படுபவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்று பிடிஐ செய்தி முகமையிடம் மாநில காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.\n“இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த ஒரு பாதுகாப்புப்படை வீரர் ஒருவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பதினோரு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.\nஇந்த தாக்குதல் தொடர்பாக அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ள அருணாச்சலப்பிரதேச முதலமைச்சர் பெமா காண்டு, தாக்குதல் நடத்திய அனைவரும் விரைவில் கண்டுபிடிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.\n“இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை தேடி கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் உடனடியாக தொடங்கப்படும். தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்” என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.\nஇந்த தாக்குதல் சம்பவத்திற்க�� கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள தேசிய மக்கள் கட்சியின் தலைவரும், மேகலாயா முதல்வருமான கான்ராட் கே சங்மா, இந்த விவகாரத்தில் பிரதமர் அலுவலகம் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் தலையிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.\nநடந்த முடிந்த மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து அருணாச்சலப்பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தலும் நடத்தப்பட்டது.\nமுன்னாள் கணவருடன் தொடர்பில் இருந்த பெண்’… ‘ஏமாந்த கணவன் செய்த வெறிச் செயல்’\nசரவணபவன் ராஜகோபால் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் 0\n30 ஆண்டுகளுக்கு பின் கடனை கொடுக்க இந்தியா வந்த கென்ய எம்.பி – சொல்லும் காரணம் என்ன\n‘இனிமேல் பைக்குல உக்காரும்போது’ … ‘இது தானே மைண்ட்ல வரும்’ … வைரலாகும் வீடியோ\n“ஆயிரம்தான் சொல்லு மாட்டு கறி மாட்டு கறி தான்யா….” என்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டவர் மீது தாக்குதல் 0\nரயிலில் வந்த தண்ணீர்: சென்னையின் தாகத்தைத் தீர்க்குமா\nவாயினால் மேளம் வாசிக்கும் இளம் யுவதி.. ஒட்டுமொத்த அரங்கமும் இன்ப வெள்ளத்தில் துள்ளி குதிக்கும் காட்சி ஒட்டுமொத்த அரங்கமும் இன்ப வெள்ளத்தில் துள்ளி குதிக்கும் காட்சி\nஆயுதப் போராட்டமும் சம்பந்தனின் அரசியலும்\nசர்ச்­சைக்­குள்­ளா­கி­யுள்ள கல்­முனை வடக்கு பிர­தேச செய­லகம்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)\n“நிறைய மதச் சார்பற்ற இளைஞர்களும் ISIS இல் இருந்தனர்” – முன்னாள் ஜிகாதியின் வாக்குமூலம்\nமனங்­க­ளை­விட்டு நீங்­காத திரு­மலை படு­கொ­லைகள் – ���ிரு­ம­லை­நவம் (கட்டுரை)\n“அதிகாரத்தின் அரூப கரங்கள்” – கருணாகரன்\nஇறைவனின் துணையோடு நிலவை பிளந்த நபிக்கு அதே இறைவனின் துணையோடு ஒட்டவைக்க முடியாதா இந்த உலகத்தையே நாம்தான் படைத்தோம்னு சொல்லும் [...]\nஅமெரிக்காவில் மட்டும் தான் ஏலியன் வாகனங்கள் தென்படுகின்றன ஏனெனில் அங்குதான் Hollywood உள்ளது, நல்லா வீடியோ எடுக்க [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனி���்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\nபுலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)• தலைவர் பிரபாகரன் எடுத்த மிகத் தவறான முடிவுகளில் முக்கியமானது, கட்டாய ஆட்சேர்ப்பு • பதினெட்டு வயதில் தனது ஆயுதப் போராட்ட [...]\nஇந்திய ‘றோ’வின் அமைப்புக்குள் ஒற்றனாக செயல்பட்ட கிட்டு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9/", "date_download": "2019-07-17T11:14:11Z", "digest": "sha1:SAPSYVNSG2UTCWTLGLELLX44QGWEZOFM", "length": 20844, "nlines": 218, "source_domain": "ilakkiyainfo.com", "title": "'மாயமான விமானத்தில் 'கணவன்'... 'கட்டுப்பாட்டு அறையில் 'மனைவி'...கலங்க வைக்கும் சம்பவம்!", "raw_content": "\n‘மாயமான விமானத்தில் ‘கணவன்’… ‘கட்டுப்பாட்டு அறையில் ‘மனைவி’…கலங்க வைக்கும் சம்பவம்\nவிமானம் புறப்பட்டு சென்ற போது அதிலிருந்த விமானியின் மனைவி,விமான நிலைய போக்குவரத்து கட்டுப்பாட்டுப் பிரிவில் பணியாற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.\nகடந்த திங்கட்கிழமை பகல் 12.25 மணியளவில் ஏ.என்.32 ரக விமானம்,அசாம் மாநிலம் ஜோர்காட் நகரின் விமானப்படை தளத்தில் இருந்து,\nஅருணாசல பிரதேசத்தில் உள்ள மெஞ்சுகா வி���ானப்படை தளத்துக்கு புறப்பட்டது. அதில் 8 விமானிகள், 5 பயணிகள் என 13 பேர் இருந்தனர்.\nஇந்நிலையில் பகல் 1 மணியளவில் சீன எல்லையில் உள்ள சியோமி மாவட்டத்தில் பறந்த போது திடீரென மயமானது.\nபறக்கத் தொடங்கிய 33 நிமிடத்தில் ரேடார் கருவியில் இருந்து காணாமல் போனதால், விமானப் படை அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.\nஇதனிடையே விமானத்தை தேடும் பணி தற்போது முழுவீச்சில் நடந்து வரும் நிலையில், மாயமான விமானத்தில் சென்றவர்களில், ஹரியானாவை சேர்ந்த விமானி ஆசிஷ் தன்வார் என்பவரும் ஒருவர்.\nமாயமான விமானம் ஜோர்கார்ட்டில் இருந்து புறப்பட்டபோது, அந்த விமான நிலையத்தின் போக்குவரத்து கட்டுப்பாட்டு பிரிவில் அவர் மனைவி பணியாற்றிக்கொண்டிருந்தார், என்ற தகவல் இப்போது வெளியாகி இருக்கிறது.\nகடந்த ஆண்டு தான் ஆசிஷிக்கும்,சந்தியாவிற்கும் திருமணம் நடந்துள்ளது.இருவரும் விமான படையில் தான் பணியாற்றுகிறார்கள்.\nஇதனிடையே திங்கட்கிழமை விமானம் புறப்பட போது,சந்தியா தான்,விமான போக்குவரத்து கன்ட்ரோல் ரூமில் இருந்துள்ளார்.\nவிமானம் மாயமானதை அடுத்து அவர் தான் குடும்பத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். விமானம் முதலில் தவறுதலாக சீன எல்லையில் தரையிறங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.\nஆனால் தற்போது விமானம் மலையில் மோதியிருக்கலாம்,என வரும் தகவல்கள் கவலை அளிப்பதாக அவரது குடுபத்தினர் கவலை தெரிவித்துள்ளார்கள்.\nஇந்நிலையில் கடந்த மாதம் 2 ஆம் தேதி தான் ஆசிஷூம், சந்தியாவும் விடுமுறைக்காக வீட்டுக்கு சென்றிருக்கிறார்கள்.\n26 ஆம் தேதி பாங்காக் சென்றுவிட்டு, அசாம் திரும்பிய நிலையில்,விமானம் மாயமான சம்பவம் அவரது குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nமுன்னாள் கணவருடன் தொடர்பில் இருந்த பெண்’… ‘ஏமாந்த கணவன் செய்த வெறிச் செயல்’\nசரவணபவன் ராஜகோபால் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் 0\n30 ஆண்டுகளுக்கு பின் கடனை கொடுக்க இந்தியா வந்த கென்ய எம்.பி – சொல்லும் காரணம் என்ன\n‘இனிமேல் பைக்குல உக்காரும்போது’ … ‘இது தானே மைண்ட்ல வரும்’ … வைரலாகும் வீடியோ\n“ஆயிரம்தான் சொல்லு மாட்டு கறி மாட்டு கறி தான்யா….” என்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டவர் மீது தாக்குதல் 0\nரயிலில் வந்த தண்ணீர்: சென்னையின் தாகத்தைத் தீர்க்குமா\nவாயினால் மேளம் வாசிக்கு���் இளம் யுவதி.. ஒட்டுமொத்த அரங்கமும் இன்ப வெள்ளத்தில் துள்ளி குதிக்கும் காட்சி ஒட்டுமொத்த அரங்கமும் இன்ப வெள்ளத்தில் துள்ளி குதிக்கும் காட்சி\nஆயுதப் போராட்டமும் சம்பந்தனின் அரசியலும்\nசர்ச்­சைக்­குள்­ளா­கி­யுள்ள கல்­முனை வடக்கு பிர­தேச செய­லகம்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)\n“நிறைய மதச் சார்பற்ற இளைஞர்களும் ISIS இல் இருந்தனர்” – முன்னாள் ஜிகாதியின் வாக்குமூலம்\nமனங்­க­ளை­விட்டு நீங்­காத திரு­மலை படு­கொ­லைகள் – திரு­ம­லை­நவம் (கட்டுரை)\n“அதிகாரத்தின் அரூப கரங்கள்” – கருணாகரன்\nஇறைவனின் துணையோடு நிலவை பிளந்த நபிக்கு அதே இறைவனின் துணையோடு ஒட்டவைக்க முடியாதா இந்த உலகத்தையே நாம்தான் படைத்தோம்னு சொல்லும் [...]\nஅமெரிக்காவில் மட்டும் தான் ஏலியன் வாகனங்கள் தென்படுகின்றன ஏனெனில் அங்குதான் Hollywood உள்ளது, நல்லா வீடியோ எடுக்க [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி க��ண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\nபுலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)• தலைவர் பிரபாகரன் எடுத்த மிகத் தவறான முடிவுகளில் முக்கியமானது, கட்டாய ஆட்சேர்ப்பு • பதினெட்டு வயதில் தனது ஆயுதப் பே���ராட்ட [...]\nஇந்திய ‘றோ’வின் அமைப்புக்குள் ஒற்றனாக செயல்பட்ட கிட்டு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/***%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81,%20%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%20KRS!/", "date_download": "2019-07-17T10:39:52Z", "digest": "sha1:YPO3FGY7NVOR5NZVLEM5KCCZYYFC5SEY", "length": 1754, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " ***காபி வித் அனு, தீர்த்தம் வித் KRS!", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\n***காபி வித் அனு, தீர்த்தம் வித் KRS\n***காபி வித் அனு, தீர்த்தம் வித் KRS\n என் இனிய தோழர்களே, தோழிகளேசென்ற வார நட்சத்திரம், முழுமுதற் பதிவர், அண்ணன் டுபுக்குவுக்கு மொதல் தேங்காய் ஒடைச்சிட்டுக் கச்சேரியை ஆரம்பிக்கறேன்சென்ற வார நட்சத்திரம், முழுமுதற் பதிவர், அண்ணன் டுபுக்குவுக்கு மொதல் தேங்காய் ஒடைச்சிட்டுக் கச்சேரியை ஆரம்பிக்கறேன்* காபி வித் அனு,* பிரேக்பாஸ்ட் வித் பிரத்விராஜ்,* லஞ்ச் வித் சீயான்,* டின்னர் வித் பாவனா-ன்னு...ஓசிச் சாப்பாடு சாப்ட்டு சாப்ட்டே பழகிப் போயிட்டோமா* காபி வித் அனு,* பிரேக்பாஸ்ட் வித் பிரத்விராஜ்,* லஞ்ச் வித் சீயான்,* டின்னர் வித் பாவனா-ன்னு...ஓசிச் சாப்பாடு சாப்ட்டு சாப்ட்டே பழகிப் போயிட்டோமா...சரி உங்களுக்கு எல்லாம் என்ன தண்டனை கொடுக்கலாம்-னு தமிழ்மணத்தில் ரொம்பவே...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilaruvimedia.com/category/tamil-news/tamilnewsstar-com/page/12/", "date_download": "2019-07-17T11:27:18Z", "digest": "sha1:DPVUEKSAANYNH5Q4BSNMX2EUT3SHR6HG", "length": 16737, "nlines": 138, "source_domain": "tamilaruvimedia.com", "title": "Tamilnewsstar.com | Tamil News | Tamilaruvi Media | News in Tamil | Tamil News Website | செ‌ய்‌திக‌ள் - Part 12", "raw_content": "\nகர்ப்பிணி மகள் வயிற்றில் கத்தியால் குத்திக் கொன்ற தந்தை \nபிக்பாஸ் வீட்டில் ஒரு ‘நீயா நானா\nஇந்த லோ பட்ஜெட் ஆர்யாவுக்கு வேற வேலையே இல்லையா\nபிக்பாஸில் இரவு நேரங்களில் இப்படி ஒரு மோசமான சம்பவங்கள் நடக்கிறதா\nஉள்ளாட்சித் தேர்தல் தேதி அக்டோபரில் அறிவிப்பு\nதமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு\nஇன்றைய ராசிப்பலன் 17 ஆடி 2019 புதன்கிழமை\nஇன்னும் இரண்டு நாட்களுக்கு மழை – மக்களை மகிழ்வித்த செய்தி \nசீன் க்ரியேட் செய்த மோகன் வைத்யா..\nஇன்று நள்ளிரவு சந்திரகிரகணம்: வெறும் கண்களால் பார்க்கலாம்\nமீராவை கதறி அழ வைத்த அபிராமி: கவினுடன் கட்டிப்பிடி வைத்தியம்\nSpread the love பக்கத்தை பகிர்ந்து கொள்ள மீரா மிதுன் வந்த முதல் நாளே அவர் மீது வெறுப்பை காண்பித்த அபிராமி, தனக்கென ஒரு குரூப்பை சேர்த்து மீராவுக்கு டார்ச்சர் கொடுக்க ஆரம்பித்துவிட்டார். அபிராமி, சாக்சி, ரேஷ்மா, ஷெரின் ஆகிய நால்வரும் சேர்ந்து மீராவை கலாய்க்க, ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் மீரா, அபிராமியை தட்டி கேட்கிறார். ஆனால் இதுகுறித்து அபிராமி கேப்டன் வனிதாவிடம் புகார் செய்ய, வனிதா, மிராவிடம் …\nபாஜகவுடன் சேர்ந்த ஈபிஎஸ்; பலிகடா தங்க தமிழ்ச்செல்வன்\nSpread the love பக்கத்தை பகிர்ந்து கொள்ள தங்க தமிழ்ச்செல்வனை பாஜகதான் இயக்குகிறது என்றும் தமிழகத்தில் நடக்கும் அனைத்தும் அமித் ஷாவின் வியூகங்கள் என்றும் நமது எம்ஜிஆர் நாளிதழ் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதிமுக சசிகலா அணி, ஈபிஎஸ் – ஓபிஎஸ் என இரண்டாக பிரிந்த போது நமது அம்மா அதிமுகவின் அதிகாப்பூர்வ நாளிதழாக மாறியது, அதேபோல் நமது எம்ஜிஆர் தினகரனின் நிர்வாகம் வசம் சென்றது. தற்போது தங்க தமிழ்ச்செல்வன் …\nஆசை வார்த்தை கூறி காதலியுடன் உல்லாசம்\nSpread the love பக்கத்தை பகிர்ந்து கொள்ள ஈரோடு மாவட்டம் முனிசிபல் சத்திரம் பகுதியில் வசிப்பவர் பார்த்திபன். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஜோதி என்ற பெண்ணை 5 வருடமாகக் காதலித்து வந்தார். அவர்கள் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இருவரும் அதிக நெருக்கம் காட்டி உல்லாசம் அனுபவித்ததாகத் தெரிகிறது. இதனால் ஜோதி கர்ப்பமானார். இதனால் பயப்பட்ட ஜோதி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு காதலன் பார்த்திபனை கேட்டுள்ளார். அதற்கு …\nதனது முடிவில் சற்றும் மனம் தளராத ராகுல் காந்தி: மூத்த தலைவர்கள் சோகம்\nSpread the love பக்கத்தை பகிர்ந்து கொள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து தான் விலகுவதில் உறுதியாக இருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி இந��திய அளவில் பெரும் தோல்வியை தழுவியது. மேலும் காங்கிரஸிற்கு எப்பவும் கைகுடுக்க கூடிய அமேதி தொகுதியும் இந்த தேர்தலில் கைவிட்டு போனது. இந்நிலையில் ராகுல் காந்தி, தான் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக தெரிவித்திருந்தார். ஆனால் கட்சியின் …\nசந்திரபாபு நாயுடு மேல் உள்ள பழியை தீர்த்துகொள்கிறாரா ஜெகன் மோகன்\nSpread the love பக்கத்தை பகிர்ந்து கொள்ள ஆந்திராவின் முன்னால் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆட்சியில் கட்டப்பட்ட பிரஜா வேதிகா கட்டிடத்தை இடித்து தள்ளினார் ஜெகன் மோகன் ரெட்டி. பிரஜா வேதிகா கட்டடம், அரசு அதிகாரிகளின் முக்கியமான அரசாங்க சந்திப்புகளுக்காக முன்னால் முதல்வர் சந்திரபாபு நாயுடுவால் கட்டப்பட்ட கட்டிடம் ஆகும். மேலும் கிருஷ்ணா நதிக்கரையில் ரூ.5 கோடி செலவில் கட்டப்பட்டது. இந்நிலையில் இந்த கட்டிடம், விதிகளை மீறி கட்டப்பட்டதாக கூறி, …\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய போட்டியாளர் இவர்தான்\nSpread the love பக்கத்தை பகிர்ந்து கொள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஞாயிறு அன்று தொடங்கிய நிலையில் முதல் நாளிலேயே அபிராமியின் காதல், சேரன் – பாத்திமாவின் மோதல் ஆகியவற்றுடன் பரபரப்பாக சென்று கொண்டிருக்கின்றது இந்த நிலையில் இன்றைய புரமோவில் இன்று ஒரு புதியபோட்டியாளர் பிக்பாஸ் வீட்டிற்குள் வரவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அவர் யாராக இருக்கும் என்ற கேள்வி எழுந்த நிலையில் தற்போது அவர் நடிகை மீராமிதுன் என்பது தெரிய வந்துள்ளது. …\nசீனாவில் 2.0 வெளியாவதில் சிக்கல் – பின்வாங்கும் தயாரிப்பு நிறுவனம் \nSpread the love பக்கத்தை பகிர்ந்து கொள்ள ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 2.0 படம் சீனாவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த முடிவில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ரஜினிகாந்த் மற்றும் அக்‌ஷய் குமார் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் லைகாவின் தயாரிப்பில் கடந்த ஆண்டு உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் வெளியான ‘2.0’ திரைப்படம் ரூ 600 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. ஆனால் …\nடி.வி. ஷோவில் ”டிஷ்யும் டிஷ்யும்”: வைரலாகும் வீடியோ\nSpread the love பக்கத்தை பகிர்ந்து கொள்ள பாகிஸ்தானின் பிரபல தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில், மூத்த அரசியல் கட்சித் தலைவரும், மூத்த பத்திரி��்கையாளரும் கடுமையாக சண்டை போட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது. நேற்று பாகிஸ்தானின் பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தில், நேரலை விவாத நிகழ்ச்சியில் பாகிஸ்தான் டெஹ்ரீக்-இ-இன்சாஃப் என்ற அரசியல் கட்சியின் மூத்த தலைவர் மஸ்ரூர் அலி சையலும், மூத்த பத்திரிக்கையாளரும் கராச்சியின் பத்திரிக்கையாளர் சங்கத்தின் செயலாளருமான இம்தியாஸ் …\nபிக்பாஸ் வீட்டில் இன்று வரப்போகும் இரண்டு போட்டியாளர்கள் யார் தெரியுமா\nSpread the love பக்கத்தை பகிர்ந்து கொள்ள பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் இரண்டாவது நாளான இன்று இரண்டு புதிய போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வரவிருப்பதாக புதிய ப்ரோமோ ஒன்று கூறுகிறது. இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வீடியோ சற்றுமுன் இணையத்தில் வெளியாகியுள்ளது. கடைசியாக வெளிவந்த இரண்டு ப்ரோமோக்களில் சண்டையும் அழுகையுமாக வெளிவந்த நிலையில், இந்த மூன்றாவது ப்ரோமோ வீடியோவால் போட்டியாளர்கள் மிகவும் சந்தோஷமாக காணப்படுகிறார்கள். இதனை கண்ட சாண்டி, இவ்வளவு …\nமருமகளை பலாத்காரம் செய்த மாமனாரின் இன்ப வெறி\nSpread the love பக்கத்தை பகிர்ந்து கொள்ள நாக்பூரில் தனது மருமகளை பலாத்காரம் செய்த மாமனாரை, போலீஸார் கைது செய்துள்ளனர். மஹாராஷ்ட்ரா மாநிலத்தின், நாக்பூரில் அமைந்திருக்கும் பகுதி நவுடா. இங்கே ஸ்வேதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண் தனது கணவர் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் தனது கணவர் பணிக்கு சென்ற நிலையில், தன்னுடைய மாமனாரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/category/todayhoroscopenewstamil/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/3/", "date_download": "2019-07-17T10:47:35Z", "digest": "sha1:II7RPV63IEZJDNIOEYJLDCFDH7C6XLQS", "length": 53615, "nlines": 483, "source_domain": "tamilnews.com", "title": "பொதுப் பலன்கள் Archives - Page 3 of 4 - TAMIL NEWS", "raw_content": "\nசோதிடம், பொதுப் பலன்கள், மச்ச சாஸ்திரம்\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nராசி, நட்சத்திரம், ஜாதகம், கைரேகை வைத்து ஒருவரை பற்றி கூறுவது போலவே, ஒருவரது உடலில் இருக்கும் மச்சங்களை வைத்தும் அவர்களை பற்றி கூற முடியும் என்கிறார்கள்.(Machcha Palangal Today Horoscope) மச்சம் என்பது பெண்களுக்கு ஒரு அழகும் கூட. அது எங்கு அமைகிறது என்பதை பொறுத்திருக்கிறது.பொதுவாக மச்சம் க ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 07-06-2018\n விளம்பி வருடம், வைகாசி மாதம் 24ம் தேதி, ரம்ஜான் 22ம் தேதி, 7.6.18 வியாழக்கிழமை, தேய்பிறை, அஷ்டமி திதி காலை 9:03 வரை; அதன் பின் நவமி திதி, பூரட்டாதி நட்சத்திரம் மாலை 6:50 வரை; அதன்பின் உத்திரட்டாதி நட்சத்திரம், சித்தயோகம்(Today horoscope 07-06-2018) * நல்ல ...\nபூஜையில் வெற்றிலைப் பாக்கு இடம் பெறுவதற்கான காரணம் என்ன\nஇறைவனுக்கு வெற்றிலை பாக்கு வைத்து வணங்குவது நமது மரபு. தாம்பூலம் எனப்படும் வெற்றிலைக்கு ஜீரணத்தன்மையை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் உண்டு. வெற்றிலையோடு சேர்ந்த சுண்ணாம்பு உடலுக்கு தேவையான கால்சியத்தை தருகிறது.(Devotional Worship Today Horoscope ) வெற்றிலையின் நுனுயில் லட்சுமியும், நடுவில் சரஸ்வதியும், காம்பில் பார்வதி தேவியும் இருப்பதாக ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 06-06-2018\n விளம்பி வருடம், வைகாசி மாதம் 23ம் தேதி, ரம்ஜான் 21ம் தேதி, 6.6.18 புதன்கிழமை, தேய்பிறை, சப்தமி திதி காலை 8:12 வரை; அதன் பின் அஷ்டமி திதி, சதயம் நட்சத்திரம் மாலை 5:28 வரை; அதன்பின் பூரட்டாதி நட்சத்திரம், சித்த, அமிர்தயோகம்.(Today Horoscope 06-06-2018 ...\nமுன்னோர்கள் சாபத்தை போக்கும் பரிகாரங்கள்\nமுன்னோர்களின் சாபம் போன்ற கெடுதல்கள் இருக்குமேயானால் அந்த சாபம் அடுத்த தலைமுறைகளை பாதிக்கும் ஒருசிலர் வீட்டில் எவ்வளவு வசதி இருந்தாலும் காரியத் தடைகள் அடிக்கடி நேரும். குழந்தைகள் வாழ்வில் உயர்வு கிட்டாது. இதற்கெல்லாம் காரணம் முன்னோர்கள் சாபம் என்பதை அறியலாம்.(Tamil Devotional Horoscope ) ஒருவருடைய வாழ்வில் அடிக்கடி ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 05-06-2018\n விளம்பி வருடம், வைகாசி மாதம் 22ம் தேதி, ரம்ஜான் 20ம் தேதி, 5.6.18 செவ்வாய்க்கிழமை, தேய்பிறை, சஷ்டி திதி காலை 6:43 வரை; அதன்பின் சப்தமி திதி, அவிட்டம் நட்சத்திரம் மதியம் 3:39 வரை; அதன்பின் சதயம் நட்சத்திரம், சித்த, மரணயோகம்.(Today horoscope 05-06-2018 ) * ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇவர்களுக்கு மீண்டும் மறுபிறவி கிடையாதாம்….. ஏன் தெரியுமா…… \nமரணத்தோடு ஒரு மனிதனின் வாழ்க்கை முற்றுப் பெறுவதில்லை. அது மேலும் மேலும் தொடர்கிறது. யாருக்கு மறுபிறவிகள் ஏற்படாது என்ற சந்தேகம் அனைவரு���்கும் இருக்கும். இதற்கு சாஸ்திரங்கள், கருட புராணம், கடோபநிஷதம் போன்றவை மறுபிறவி, பற்றிய சில செய்திகளை குறிப்பிடுகின்றன அவை.(Devotional Horoscope Today Horoscope) பொதுவாக பூமியில் அனுபவிக்க ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 04-06-2018\n விளம்பி வருடம், வைகாசி மாதம் 21ம் தேதி, ரம்ஜான் 19ம் தேதி, 4.6.18 திங்கட்கிழமை, தேய்பிறை, சஷ்டி திதி நாள் முழுவதும், திருவோணம் நட்சத்திரம் மதியம் 1:27 வரை; அதன்பின் அவிட்டம் நட்சத்திரம் அமிர்த, சித்தயோகம்.(Today Horoscope 04-06-2018 ) * நல்ல நேரம் : காலை ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 03-06-2018\n செல்வ நிலை உயரும் நாள்.உறவினர்களின் வருகையால் திடீர் செலவுகளைச் சந்திக்க நேரிடலாம்.பயணங்கள் செல்வதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் சற்று விழிப்புணர்ச்சியுடன் செயல்படுவது நல்லது. ரிஷப ராசி நேயர்களே அரசியல்வாதிகளால் அனுகூலம் கிடைக்கும் நாள். பணத்தேவைகள் பூர்த்தியாகும்.வெளியுலக தொடர்புகள் விரிவடையும்.விருந்து,விழாக்களில் கலந்து ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 02-06-2018\n விளம்பி வருடம், வைகாசி மாதம் 19ம் தேதி, ரம்ஜான் 17ம் தேதி, 2.6.18 சனிக்கிழமை தேய்பிறை, சதுர்த்தி திதி இரவு 3:20 வரை; அதன் பின் பஞ்சமி திதி பூராடம் நட்சத்திரம் காலை 8:28 வரை; அதன்பின் உத்திராடம் நட்சத்திரம், சித்தயோகம். ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஜூன் மாத எண்கணித பலன்கள்\n(June Month Numerology 2018 Today Horoscope ) 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு: எதைப் பற்றியும் கவலைப்படாமல் திடமானமுடிவுடன் எந்த வேலையையும் செய்து முடிக்கும் திறமை உடைய ஒன்றாம் எண் அன்பர்களே இந்த மாதம் காரியங்களில் தாமதமான போக்கு காணப்படும். உங்கள் வார்த்தைக்கு ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nகாகத்தை வைத்து சகுனம் நல்லதா கெட்டதா என எவ்வாறு கணிப்பது….\n(Find Crow Omen Today Horoscope ) மனிதன் தன் அன்றாட வாழ்வில் தினம் காணும் பறவை காகம். நமது இறந்த முன்னோரின் அம்சமாக காகங்கள் திகழ்வதாகவும், எனவே அவர்களின் நினைவு நாட்களில் காகத்துக்கு அன்னம் இடுவது சிறப்பு என்றும் கூறுவர். காகம் ஓயாது கரைந்தால், யாராவது விருந்தினர் ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 31-05-2018\n விளம்பி வருடம், வைகாசி மாதம் 17ம் தேதி, ரம்ஜான் 15ம் தேதி, 31.5.18 வியாழக்கிழமை, தேய்பிறை, துவிதியை திதி இரவு 11:27 வரை; அதன் பின் திரிதியை திதி, மூலம் நட்சத்திரம் நாள் முழுவதும், சித்தயோகம். * நல்ல நேரம் : ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nசனிபகவானின் தொந்தரவு இல்லாமல் இருக்க வேண்டுமா… வீட்டில் இதை மட்டும் செய்தாலே போதும்\n(Lord sani dev worship today horoscope ) சனி பகவான் என்பவர் நம்முடைய ஜோதிட சாஸ்திரப்படி, சனி பகவான் என்பவர் எல்லா கிரக ராசிகளுக்கும் பல நன்மைகளையும் அவரவர் செயல்களுக்கு ஏற்ப நீதியை வழங்கி,அவர்களை சோதிக்கும் கிரகமாகவும் இருக்கிறது. சனி பகவான் யாருக்கும் பாரபட்சமே பார்க்க மாட்டார். ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 30-05-2018\n விளம்பி வருடம், வைகாசி மாதம் 16ம் தேதி, ரம்ஜான் 14ம் தேதி, 30.5.18 புதன்கிழமை, தேய்பிறை, பிரதமை திதி இரவு 9:44 வரை; அதன் பின் துவிதியை திதி, கேட்டை நட்சத்திரம் இரவு 3:30 வரை; அதன் பின் மூலம் நட்சத்திரம், ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\n(Credit increase horoscope tamil horoscope ) நமக்கு தீராத கடன் இருந்தால், அதை தீர்க்க செவ்வாய்கிழமை மிகவும் அற்புதகமாக உதவி செய்கிறது. பலர் பெரும்பாலும் சிறிய தொகையோ அல்லது பெரிய தொகையையோ கடன் வாங்கி இருந்தால், அதை அடைக்க முடியவில்லை என புலம்பித்தள்ளுவார்கள். இதற்கு, கடன் அடைக்க ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 28-05-2018\n விளம்பி வருடம், வைகாசி மாதம் 14ம் தேதி, ரம்ஜான் 12ம் தேதி, 28.5.18 திங்கட்கிழமை, வளர் பிறை, சதுர்த்தசி திதி இரவு 7:33 வரை; அதன் பின் பவுர்ணமி திதி, விசாகம் நட்சத்திரம் இரவு 12:13 வரை; அதன் பின் அனுஷம் ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 26-05-2018\n விளம்பி வருடம், வைகாசி மாதம் 12ம் தேதி, ரம்ஜான் 10ம் தேதி, 26.5.18 சனிக்கிழமை, வளர்பிறை, துவாதசி திதி இரவு 7:16 வரை; அதன் பின் திரயோதசி திதி, சித்திரை நட்சத்திரம் இரவு 10:03 மணி வரை; அதன் பின் சுவாதி ...\nஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடவுளை வழிபடுங்கள்\n(Devotional worship today horoscope ) வாரத்தில் உள்ள ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கடவுளுக்கு உரியதாக கருதப்படுகிறது. எனவே ஒவ்வொரு நாளும் அந்த நாட்களுக்குரிய கடவுகளை தரிசித்து வழிபடுவது சிறந்தது.திங்கள் திங்கட்கிழமை சிவனுக்கு உகந்த நாள். எனவே திங்கள்கிழமை நீலகண்டனுக்கு விரதமிருந்து, சிவபெருமானுக்கு பால், அரிசி மற்றும் சர்க்கரை ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 25-05-2018\n விளம்பி வருடம், வைகாசி மாதம் 11ம் தேதி, ரம்ஜான் 9ம் தேதி, 25.5.18 வெள்ளிக்கிழமை, வளர்பிறை, ஏகாதசி திதி இரவு 7:54 வரை; அதன் பின் துவாதசி திதி, அஸ்தம் நட்சத்திரம் இரவு 9:56 வரை; அதன் பின் சித்திரை நட்சத்திரம், ...\nபிடித்துவைத்தால் பிள்ளையார் என்று கூறப்படுவதற்கான காரணம் என்ன…\n(Lord ganabathy worship today horoscope ) பிள்ளையார் மற்ற தெய்வங்களை போல் அல்லாமல் மிகவும் எளிமையானவர். பிள்ளையாரை மட்டும் சாலை ஓரங்களிலும், மரத்தடிகளிலும் கூட வைத்து வழிபடுகிறோம். பிள்ளையாரை வழிபட களிமண்ணிலும், மஞ்சள் பொடியிலும், வெல்லத்திலும் கூட பிள்ளையார் பிடித்து வழிபட சாஸ்திரம் அனுமதிக்கிறது. அந்த அளவுக்கு ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 24-05-2018\n விளம்பி வருடம், வைகாசி மாதம் 10ம் தேதி, ரம்ஜான் 8ம் தேதி, 24.5.18 வியாழக்கிழமை, வளர்பிறை, தசமி திதி இரவு 8:56 வரை; அதன் பின் ஏகாதசி திதி, உத்திரம் நட்சத்திரம் இரவு 10:13 வரை; அதன் பின் அஸ்தம் நட்சத்திரம், ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nசெவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் மற்றவர்களுக்கு பணம் கொடுக்கக் கூடாதாம்….. ஏன் தெரியுமா…\n(Money vaasthu sastram latest horoscope) செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் மற்றவர்களிடம் பணத்தை கொடுக்கக் கூடாது. செலவு செய்யக் கூடாது என்று கூறுவார்கள்.அவ்வாறு ஏன் கூறுகிறார்கள் என்பது குறித்து நீங்கள் யோசித்தது உண்டாஅதற்கான அர்த்தம் இங்கே உள்ளது. செவ்வாய் வெள்ளி கிழமைகளில் பணம் கொடுக்க கூடாது ஏன்அதற்கான அர்த்தம் இங்கே உள்ளது. செவ்வாய் வெள்ளி கிழமைகளில் பணம் கொடுக்க கூடாது ஏன்\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 22-05-2018\n விளம்பி வருடம், வைகாசி மாதம் 8ம் தேதி, ரம்ஜான் 6ம் தேதி, 22.5.18 செவ்வாய்க்கிழமை, வளர்பிறை, அஷ்டமி திதி இரவு 12:14 வரை; அதன் பின் நவமி திதி, மகம் நட்சத்திரம் இரவு 11:58 மணி வரை; அதன் பின் பூரம் ...\nசோதிடம், பொதுப் பலன்கள், வாஸ்து சாஸ்திரம்\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\n(Wealth increase vasthu sastram today horoscope ) வாஸ்து சாஸ்திரங்கள் கூறும் வாழ்க்கைக்கு தேவையான ச��ல்வம் மற்றும் நல்ல உடல் நிலைக்கு தேவையான ஆரோக்கியம் ஆகியவற்றை பெற அருமையான வாஸ்து டிப்ஸ் இதோ செல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள் உறங்கும் போது, தலையை தெற்கு ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\n விளம்பி வருடம், வைகாசி மாதம் 7ம் தேதி, ரம்ஜான் 5ம் தேதி, 21.5.18 திங்கட்கிழமை, வளர்பிறை, சப்தமி திதி இரவு 2:18 வரை; அதன் பின் அஷ்டமி திதி, ஆயில்யம் நட்சத்திரம் இரவு 2:15 வரை; அதன் பின் மகம் நட்சத்திரம், ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 19-05-2018\n விளம்பி வருடம், வைகாசி மாதம் 5ம் தேதி, ரம்ஜான் 3ம் தேதி, 19.5.18 சனிக்கிழமை, வளர்பிறை, சதுர்த்தி திதி காலை 9:37 வரை; அதன் பின் பஞ்சமி திதி, திருவாதிரை நட்சத்திரம் காலை 6:03 மணி வரை; அதன் பின் புனர்பூசம் நட்சத்திரம் ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 18-05-2018\n விளம்பி வருடம், வைகாசி மாதம் 4ம் திகதி, ரம்ஜான் 2ம் திகதி, 18.5.18 வெள்ளிக்கிழமை, வளர்பிறை, திரிதியை திதி காலை 11:50 வரை; அதன் பின் சதுர்த்தி திதி, மிருகசீரிடம் நட்சத்திரம் காலை 7:12 வரை; அதன் பின் திருவாதிரை நட்சத்திரம், ...\nசனி பிடியிலிருந்து விலக எறும்புகளுக்கு உணவு அளியுங்கள்\n(Lord sanishwaran worship method today horoscope) சனிப்பெயர்ச்சியில் ஒவ்வொரு ராசியும் சில கஷ்டங்களை எதிர்கொண்டே ஆக வேண்டும். கிரகங்களிலேயே மிக சக்தி வாய்ந்த கிரக காரகனாகவும், நீதிமானாகவும் திகழும் சனீஸ்வரரின் பிடியில் இருப்பவர்கள், எறும்பிற்கு உணவுகளை அளிப்பதன் மூலம் கஷ்டங்களில் இருந்து விடுபடலாம். பச்சரிசியை ஒரு கையில் ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 17-05-2018\n விளம்பி வருடம், வைகாசி மாதம் 3ம் திகதி, ரம்ஜான் 1ம் திகதி , 17.5.18 வியாழக்கிழமை, வளர் பிறை துவிதியை திதி மதியம் 2:05 வரை; அதன் பின் திரிதியை திதி, ரோகிணி நட்சத்திரம் காலை 9:05 வரை; அதன் பின் ...\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தம��னி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nஎமது கட்சி உறுப்பினர்கள் கட்சி தாவ இடமளியோம்\nஇலங்கை அரசியல் சிக்கல் தொடர்பில் அமெரிக்கா விடுத்திருக்கும் செய்தி\nமஹிந்த மேல் அதிருப்தியில் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம\nகட்சி தாவல் செய்தி பொய்\nபிரதமர் பதவியை ஏற்கும் படி மைத்திரி கேட்டது உண்மையே\nபாராளுமன்றத்தை கலைக்கும் உரிமை மைத்திரிக்கு உள்ளதா\nமஹிந்த அரசு மீது சந்தேகம் கொள்ளவேண்டாம்\nஜனாதிபதி ஆணைக்கு அமைவாகவே இயங்குவேன் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர\nநாளை நள்ளிரவு முதல் பஸ் கட்டணம் குறைகிறது\n11 ஆவது பிரசவத்திற்காக வைத்தியசாலைக்கு செல்ல மறுத்த கர்ப்பிணித் தாய்\nகாங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்; சிபிஐ அலுவலகங்கள் முன்னால் பொலிஸ் பாதுகாப்பு\nஜம்மு காஷ்மீரில் இரு ஆயுததாரிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் பலி\nதிருப்பதியில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிப்பு\nடெல்லியில் 8 வயது மதரசா மாணவன் பலி; அப்பகுதியில் பெரும் பரபரப்பு\nசெம்மரம் கடத்த முயற்சித்த தமிழக இளைஞர்கள் கைது; 14 செம்மரங்கள் பறிமுதல்\nஜம்மு – காஷ்மீரில் பயங���கர துப்பாக்கிச் சண்டை\nடெல்லி அமைச்சரின் வீட்டில் சோதனை; 37 இலட்சம் ரூபாய் பறிமுதல்\nவிமான நிலையத்தில் ஜெகன் மோகன் ரெட்டி மீது கத்திக்குத்து தாக்குதல்\nஅரசியலில் பின்னடைவு கிடையாது ; டிடிவி தினகரன்\nதனுஷின் சிறப்பு சொல்லும் அதிதி\nகங்கனா ரனாவத்தின் ஹேர்ஸ்டைலிஸ்ட் கைது….\nஇணையத்தில் வைரலாகும் சர்கார் படத்தின் ‘ஒருவிரல் புரட்சி’ பாடல்\nவிஜய் சேதுபதி வீட்டிலும் அலுவலகத்திலும் வருமான வரி சோதனை\n‘பெருமாள்கள் பரியேற்றப்பட வேண்டும்’ : Pariyerum Perumal Review\nமதுரை முத்துவின் ஆபாச வசனங்கள் : கொந்தளிக்கும் மகளிர் அமைப்புக்கள்\nகவர்ச்சியை அள்ளி வீசி ரசிகர்களை சூடேற்றிய நிவேதா பெதுராஜ்\nபிக் பாஸ் சுஜா வருணிக்கு திருமணம் : வித்தியாசமான முறையில் திருமண அழைப்பிதழ்\nஇந்தியாவில் சிறுமியின் தலையை வெட்டி வீதிவலம் வந்த நபர்\nமீடு இயக்கத்தில் புகார் கொடுத்த நடிகை லேகா வாஷிங்டன்:நடிகர் சிம்பு மீது பாலியல் வழக்கா \nஸ்ருதி பாட்னருடன் லிவிங் டுகெதராம்… திருமணம் தேவையில்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\nசிங்கப்பூர் W.T.A பைனல்ஸ் தொடரின் அரை இறுதிக்கு பிளிஸ்கோவா தகுதி பெற்றுள்ளார்.சர்வதேச தரவரிசையில் முதல் 8 இடங்களை வகிக்கும் வீராங்கனைகள் ...\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nநடிகர் தனுஷ் நடித்து வரும் வட சென்னை படத்தின் டீசர், இன்று அவர் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ளது. vada chennai promo ...\n“96” திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது\nவிஜய் சேதுபதி நடிக்கும் “திமிரு பிடிச்சவன்” டீசர் வெளியானது\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nWhatsapp-Android இரண்டையும் இணைக்கும் புதிய அம்சம்\n(whatsapp picture picture pip mode android beta youtube instagram) வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு செயலியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அம்சம் ...\nஇந்தியாவை புறக்கணித்துவிட்டு சீனாவில் வெளியாகும் புதிய ஐபோன்..\nஅறிமுகமானது புதிய Moto-Z3 ஸ்மார்ட்போன்\nTikTok என பெயர் மாற்றப்பட்ட Musically App\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Sharesமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் தற்போது தீயாக பரவி வருகின்றன. இணையவாசிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள அப்படங்கள் இதோ….. 14 14Shares\nஅழகு முகத்தழகி கீர்த்தி சுரேஷின் படங்கள்…\nநடிகை ஆனந்தியின் அசத்தலான படங்கள்…\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1295519.html", "date_download": "2019-07-17T10:22:48Z", "digest": "sha1:3GUDMTQP2XXEXNMFHGYNKAK2IB5N3TJ3", "length": 13943, "nlines": 188, "source_domain": "www.athirady.com", "title": "பாகிஸ்தானில் 3 ரெயில்கள் மோதல்: 150-க்கு மேற்பட்டோர் பலி- 13-7-2005..!! – Athirady News ;", "raw_content": "\nபாகிஸ்தானில் 3 ரெயில்கள் மோதல்: 150-க்கு மேற்பட்டோர் பலி- 13-7-2005..\nபாகிஸ்தானில் 3 ரெயில்கள் மோதல்: 150-க்கு மேற்பட்டோர் பலி- 13-7-2005..\nகுவேட்டா எக்ஸ்பிரஸ் ரெயில் சர்ஹாட் ரெயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தது. அப்போது கராச்சி எக்ஸ்பிரஸ் சிக்னல் பிரச்சினையால் பின்னால் வந்து மோதியது. இதனால் பெரும்பாலான பெட்டிகள் தடம் புரண்டன.\nதடம் புரண்ட ரெயில்கள் மீது தெகாம் ரெயில் பயங்கரமாக மோதியது. இந்த மூன்று ரெயில்களிலும் சுமார் 3000 பயணிகள் பயணம் செய்தனர். இந்த விபத்தில் 150-க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.\nஇதே தேதியில் நடந்த மேலும் முக்கிய சம்பவங்கள்:-\n* 1844 – இலங்கையில் காவல்துறை நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன.\n* 1869 – இந்துப் பிள்ளைகளின் கல்விக்கு ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையில் ஓர் ஆங்கிலப் பாடசாலையை நிறுவினார்.\n* 1908 – லண்டனில் இடம்பெற்ற ஒலிம்பிக் விளையாட்டுக்களில் முதன் முதலாகப் பெண்கள் பங்குபற்றினர்.\n* 1878 – பெர்லின் உடன்படிக்கை: செர்பியா, மொண்டெனேகுரோ, ருமேனியா ஆகிய நாடுகள் ஒட்டோமான் பேரரசில் இருந்து முழுவதுமாக விடுதலை பெற்றன.\n* 1923 – லாஸ் ஏஞ்சலீசில் ஹாலிவுட்டின் மேல் உள்ள மலையில் ஹாலிவுட் குறியீடு அதிகாரபூர்வமாக எழுதப்பட்டது. ஆரம்பத்தில் இது ஹாலிவுட்லாந்து என எழுதப்பட்டாலும் பின்னர் 1949 இல் தற்போதைய பெயருக்கு மாற்றப்பட்டது.\n* 1930 – முதலாவது உலகக் கோப்பை காற்பந்தாட்டப் போட்டிகள் உருகுவேயில் ஆரம்பமாயின. லூசியென் லோரென்ட் பிரான்சுக்காக மெக்சிகோவுக்கு எதிராக முதலாவ��ு கோலைப் போட்டார்.\n* 1931 – காஷ்மீர், ஸ்ரீநகரில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் 75 பேர் கொல்லப்பட்டனர்.\n* 1941 – இரண்டாம் உலகப்போர்: மொண்டெனேகுரோ மக்கள் அச்சு நாடுகளுக்கு எதிராகக் கிளர்ச்சியை ஆரம்பித்தனர்.\n* 1971 – மொரோக்கோவில் தோல்வியடைந்த இராணுவப் புரட்சியில் ஈடுபட்ட பத்து இராணுவத்தினர் தூக்கிலிடப்பட்டனர்.\n* 1977 – மின்சார இழப்பினால் நியூயோர்க் நகரம் 25 மணி நேரம் இருளில் மூழ்கியதில் பல கொள்ளைச் சம்பவங்களும் பல்வேறு சமூக விரோத நிகழ்வுகளும் இடம்பெற்றன.\n* 1997 – சே குவேராவினதும் தோழர்களதும் உடல் எச்சங்கள் கியூபாவுக்குக் கொண்டுவரப்பட்டன.\n* 2001 – சீனாவின் பெய்ஜிங் நகரம் 2008-க்கான ஒலிம்பிக் விளையாட்டுக்களுக்குத் தகுதி பெற்றது.\nமானிப்பாய் பெக்கஸ் வீதி அபிவிருத்திக்கான அடிக்கல் நாட்டும் வைபவம்…\nமின்சாரம் தடைப்படுகிறது பரீட்சை வரப்போகிறது போலும்..\nகன்னியா விவகாரத்தில் சம்பந்தன் பாராமுகம் – பிரபா கணேசன் குற்றச்சாட்டு\nஆர்ப்பாட்டத்தின் காரணமாக வாகன நெரிசல்\nதேர்தலை நடத்த முடியாவிடின் பாராமன்றத்தை கலைக்கவும்\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசபாநாயகருக்கு உத்தரவிட முடியாது- கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் உச்ச…\nஅயல்நாட்டினர் மீது வெறுப்பை உமிழும் டிரம்ப்புக்கு அமெரிக்க பெண் எம்.பி.க்கள்…\nஅடிப்படைவாத வெற்றிடம் நிரப்பப்படுகிறதா அங்கஜன் எம்பி கேள்வி\nபாம்புடன் மோதிய காலா.. நடந்தது என்ன தெரியுமா\nவவுனியா மாவட்ட செயலகத்தில் ஆடிப்பிறப்பு கொண்டாட்டம்\nபணிப்புறக்கணிப்பில்யாழ்ப்பாணம் மாநகர சபை சுகாதாரத் தொழிலாளர்கள்\nகன்னியா விவகாரத்தில் சம்பந்தன் பாராமுகம் – பிரபா கணேசன்…\nஆர்ப்பாட்டத்தின் காரணமாக வாகன நெரிசல்\nதேர்தலை நடத்த முடியாவிடின் பாராமன்றத்தை கலைக்கவும்\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசபாநாயகருக்கு உத்தரவிட முடியாது- கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள்…\nஅயல்நாட்டினர் மீது வெறுப்பை உமிழும் டிரம்ப்புக்கு அமெரிக்க பெண்…\nஅடிப்படைவாத வெற்றிடம் நிரப்பப்படுகிறதா அங்கஜன் எம்பி கேள்வி\nபாம்புடன் மோதிய காலா.. நடந்தது என்ன தெரியுமா\nவவுனியா மாவட்ட செயலகத்தில் ஆடிப்பிறப்பு கொண்டாட்டம்\nபணிப்புறக்கணிப்பில்யாழ்ப்பாணம் மாநகர சபை சுகாதாரத் தொழிலாளர்கள்\nகெயிலுக்கு கோடிகளை அள��ளிக் கொடுத்த வழக்கு\nகர்நாடக மாநில அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 855 கனஅடி தண்ணீர்…\nகிரீஸ் நாட்டில் தலையை உரசும்படி தாழ்வாக பறந்த விமானம்..\nமரண தண்டனையை அமுல்படுத்த அமைச்சரவை ஒப்புதல்\nகடைக்கு சென்ற 9 வயது சிறுவன் விபத்தில் பலி\nகன்னியா விவகாரத்தில் சம்பந்தன் பாராமுகம் – பிரபா கணேசன்…\nஆர்ப்பாட்டத்தின் காரணமாக வாகன நெரிசல்\nதேர்தலை நடத்த முடியாவிடின் பாராமன்றத்தை கலைக்கவும்\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/01/blog-post_9357.html", "date_download": "2019-07-17T11:16:47Z", "digest": "sha1:AL2FOVMGDOCFEYNELPHZG7AMQFEVB2FE", "length": 34501, "nlines": 181, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: வெளிநாடுகளிலிருந்து நீலிக் கண்ணீர் வடிப்போரது கதையானது \"ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுத கதைக்கு ஒப்பாகும்\" - மஹிந்த", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nவெளிநாடுகளிலிருந்து நீலிக் கண்ணீர் வடிப்போரது கதையானது \"ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுத கதைக்கு ஒப்பாகும்\" - மஹிந்த\nவெளிநாடுகளிலிருந்து நீலிக் கண்ணீர் வடிப்போர் இந்த நாட்டு மக்கள் பட்ட துன்பத்தை உணராதவர்களே எனவும். வெளிநாடுகளிலிருந்து நீலிக் கண்ணீர் வடிப்போரது கதை யானது \"ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுத கதைக்கு ஒப்பாகும்\" எனவும் வெளிநாடுகளிலிருந்து தாய் நாட்டுக்கு எதிராக தவறான பிரசாரங்களை மேற்கொள்பவர்கள் இங்கு வந்ததுமில்லை, வாழ்ந்ததுமில்லை. அவர்கள் இங்கு வந்து உண்மை நிலையை அறிய வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கேட்டுக் கொண்டார்.\nகொழும்பு இராமநாதன் மகளிர் இந்துக் கல்லூரியின் பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பெருந்திரளான தமிழ் மக்கள், மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது, கொழும்பு பம்பலப்பிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியின் பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். அத்துடன் இக் கல்லூரியில் இன்று விருது பெறும் மாணவிகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமை யடைகிறேன். திருக்குறளில் 'கற்றதனால் ஆய பயனென் கொள் லாலறிவன் நற்றார் தொழா அர் எனின்' என ஒரு குறள் உள்ளது. இது கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தி நிற்கிறது. எனினும் தெய்வ பக்தியுள்ள மாணவர்களுக்கு இது மிக பொருத்தமாகும்.\nநான் இந்த இந்துக் கல்லூரிக்கு வருகை தந்போது என்னை இங்குள்ள வரசித்தி விநாயகர் கோவிலுக்கு அழைத்துச் சென்று வழிபாடுகளில் கலந்துகொள்ளச் செய்து இறை ஆசி பெற வைத்தனர். மாணவிகளுக்குக் கல்வியைப் போலவே சமய பக்தி மற்றும் திறமைகள் மிக முக்கியமானது. இந்த பாடசாலையை ஆரம்பித்த ஸ்தாபகர்கள் கல்வியுடன் சமய பக்தியையும் மாணவர்களுக்கு வழங்கியுள்ளனர். இதற்கிணங்க நித்தமும் தெய்வத்தை துதிக்கும் மாணவர்களின் உள்ளத்தில் தெய்வம் குடிகொள்வது உறுதி.\nஅதேபோன்று இக்கல்லூரியின் மாணவிகள் தமது பெற்றோருக்கும், ஆசிரியர் களுக்கும் சமயத்திற்கும் குறிப்பாக தாம் பிறந்த தாய் நாட்டின் மீது அன்பு செலுத்துவது முக்கியமாகும். இக்கல்லூரி,1981ல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது 33 வருடங்களுக்கு முன் இந்த கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட போது 26 மாணவிகளே இருந்துள்ளனர். இரண்டு ஆசிரியர்களே அவர்களுக்குக் கற்பித்துள்ளனர். இப்போது 2000 ற்கும் மேற்பட்ட மாணவர்களும் 98 ஆசிரியர்களும் இங்குள்ளனர்.\nஇந்தக் கல்லூரியின் முன்னேற்றம் குறித்து நாம் மகிழ்ச்சியடைவதுடன் இது புதுமையல்ல. ஏனெனில், இன்று நாட்டிலுள்ள சுதந்திரத்தின் பிரதிபலன் அது. உள்ளத்தில் பயமில்லாது செயற்படும் போது அதன் பிரதிபலன் நன்றாகவே இருக்கும்.\nஇம்முறை பல்கலைக்கழகத்துக்கு அதிகமாக அனுமதி பெற்றவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் வடக்கு மாணவர்களே. கண்கள் இருப்பது கற்றவர்களின் முகத்தில் மட்டுமே. கண்ணிருந்தால் மட்டும் போதாது- என்பதைக் கூறும் திருக்குறள் ஒன்றும் உள்ளது. வடக்கில் மட்டுமன்றி தெற்கிலும் மாணவர்கள் பயத்துடன், அச்சத்துடன் வாழ்ந்த யுகம் ஒன்றிருந்தது. அன்று இந்த மக்களின் உரிமை இழக்கப்பட்டிருந்தது. அவர்கள் துயருற்றனர். வீதியில் பயணிக்கும் போது எத்தனை சோதனைகள் பாதைகளிலும் பஸ்களிலும் கூட சோதனை அப்போது எனக்கு பலர் தொலைபேசி மூலம் முறைப்பாடு செய்வர்.\nசந்தேகத்தோடு அனைவரையும் பார்த்த யுகம். தமிழர் என்றால் மேலும் சந்தேகம் வலுக்கும். அவர்கள் அதிக சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். சாப்பாட்டுப் பார்சலில் கூட குண்டுகள் இருக்கலாம் என சோதனையிடுபவர்கள் பிரித்துப் பார்த்த காலம் அது. பயம் காரணமாக வீடொன்றைப் கூலிக்கு பெற முடியாத காலம் அது. எனினும் பயமுறுத்தி வீடு வாங்கிய சந்தர்ப்பங்களும் உள்ளன. வடக்கிற்கோ தெற்கிற்கோ சுதந்திரமாக எவரும் செல்ல முடியாதநிலை. பாடசாலைக்கும் பல்கலைக்கும் போகும் மாணவர்கள் யுத்தத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டனர். இதிலிருந்து தம்மைப் பாதுகாக்க பணம் உள்ளவர்கள் வெளிநாடு சென்றுவிட்டனர்.\nஅந்த மோசமான யுகத்துக்கு நாம் முற்றுப் புள்ளி வைத்துள்ளோம். இப்போது மாணவர்கள் பயம் சந்தேகமின்றி கல்வியில் தம்மை ஆழமாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். எம்மைத் தூற்றுகின்ற சில நாடுகள் சில சக்திகள் இன்னும் இந்த நாட்டில் மனித உரிமை மீறப்படுவதாக பிரசாரம் செய்கின்றன. இங்குள்ள சிலரும் இவ்வாறு கூறுகின்றனர். 'ஆடு நனைகின்றதென்று ஓநாய் அழுததாம்' அது போன்று தான் ஐரோப்பிய நாடுகளும் இங்கிருந்து சென்று வெளிநாடுகளில் வாழ்பவர்களும் நீலிக் கண்ணீர் வடிக்கின்றனர். மாணவர்களும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் இதை உணர வேண்டும்.\nஇராமநாதன் கல்லூரி நாட்டிலுள்ள சிறந்த மகளிர் கல்லூரிகளில் ஒன்று. சேர். பொன். இராமநாதன் சிறந்த தலைவர். அவர் யாழ்ப்பாணத்தில் பிறந்து கொழும்பில் படித்தவர். இந்தியாவில் கற்றுத் திரும்பி சட்டத்தரணியாக கொழும்பில் பணிபுரிந்தவர். அவர் ஒருபோதும் இந்தியாவையோ அல்லது வேறு நாட்டையோ தமது தாய் நாடு என்று கூறவில்லை. இனத்துக்காக சமயத்துக்காக சேவைசெய்ய அதை அவர் தடையாக நினைக்கவில்லை. அவர்தான் வெசாக் போயாவை விடுமுறை தினமாக்க முன்னின்று நடவடிக்கை எடுத்தவர்.\n1915 ல் ஏகாதிபத்தியவாதிகள் இலங்கையில் சிங்களவர்களைப் பழிவாங்குகையில் அதற்கு எதிராக போராடியவர் அவர். அன்று அரசியலமைப்புச் சபையில் இருந்து அர்ப்பணிப்புடன் உழைத்தவர் சேர் பொன். இராமநாதனே. அவர் நாட்டுக்காக மக்களுக்காக தம்மை அர்ப்பணித்தவர். அவர் இனம், மதம், குலம் 1}ளூரி|(சி ஒருபோதும் பார்த்ததில்லை.\nநாட��டுக்கும் மக்களுக்கும் கௌரவம் தேடித்தந்தவர். மேல் மாகாணத்தில் பல சிங்களத் தலைவர்கள் மத்தியில் அதிக வாக்கு பெற்று அரசியலமைப்புச் சபைக்குத் தெரிவானவர். இது அவர் நாட்டுக்காக அர்ப்பணித்தமைக்குக் கிடைத்த பலன். அவர் தமிழரா சிங்களவரா என பார்க்காது மக்கள் வாக்களித்தனர். அத்தகைய தலைவரின் பெயரிலேயே இந்தக் கல்லூரி உள்ளது. அனைவரும் அவர் போல் சிந்திக்க வேண்டும்.\nநீங்கள் பிறந்த நாடே வெற்றியின் மண். அதை அழிக்க, அசுத்தப்படுத்த, அதைக் குறைத்து மதிப்பிட, நாட்டை சீரழிப்பது போன்றவற்றிற்கு இடமளிக்க வேண்டாம். என்பதையே நான் எதிர்கால சந்ததியிடம் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன். இந்த நாடு முழுவதும் உங்கள் நாடு. இந்த நாட்டின் எதிர்காலத்தைப் பொறுப்பேற்போர் நீங்களே. பல்கலையிலும் மருத்துவக் கல்லூரியிலும் அவர்கள் உருவாக்கப்பட்டு வருகின்றனர்.\nநாம் ஒரு தாயின் பிள்ளைகள், முழு நாடும் உங்களின் உரிமையாகும். ஒருபோதும் செய்நன்றி மறக்கவேண்டாம். இந்து சமயம் புராதன சமயம். அது சிறந்த கலாசார பாரம்பரியத்தைக் கொண்டது. அதைப் பாதுகாக்க வேண்டும். கல்வியே களவாட முடியாத சொத்து'. கற்று தேசிய, சர்வதேச ரீதியில் நீங்கள் முன்னேற வேண்டும் என்பதே எமது விருப்பம். தாய்நாட்டை ஒருபோதும் மறக்க வேண்டாம். எதிர்காலம் உங்களுடையது. தேசிய சர்வதேச ரீதியில் நீங்கள் நற்பெயர் பெற வேண்டும் என்பதே எனது ஆசை.\nஇங்குள்ள உண்மை நிலைமை அறியாதவர்களே வெளிநாடுகளில் இருந்து தவறான பிரசாரங்களை மேற்கொள்ளுகின்றனர். அவர்கள் இங்குள்ள நிலையை அறிய வில்லை. அவர்கள் இங்கு வந்தவர்களும் இல்லை. வாழ்ந்தவர்களும் இல்லை. உண்மை நிலையை அவர்கள் இங்கு வந்து பார்க்கட்டும்.\nநாம் எல்லோரும் ஒரு தாய் மக்கள். ஒரே நாடு, ஒரே மக்கள் என்ற ரீதியில் உங்கள் முன்§ன்றறத்திற்காக நாம் தொடர்ந்தும் மென்மேலும் உதவுவோம். உங்களுக்கு வளமான எதிர்காலத்திற்காக வாழ்த்துகிறேன் எனவும் ஜனாதிபதி மேலும் தெரி வித்தார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகுட்டிமணி குழுவை காட்டிக்கொடுத்தது பிரபாகரனே 37 ஆண்டு- களின் பின்னர் போட்டுடைக்கின்றார் குட்டிமணியின் சட்டத்தரணி.\n“அண்ணா, நாங்கள் மணற்காட்டில் இறங்கியது தம்பிக்கு மட்டும்தான் தெரியும். வேறு யாருக்குமே தெரியாது. தம்பிதான் எங்களை காட்டிக்கொடுத்தான் என்று எ...\nதேரர்களை ஒரினச்சேர்கையாளர்கள் என்ற ரஞ்சன் ராமநாயக்க கொதிநீரில்.\nஇலங்கையின் பொது அரங்கில் இரத்தத்திற்காக ஒருசில பிக்குகளே கூக்குரலிடுகின்றனர் என்றும் அவர்களில் 90 வீதமானவர்கள் சிறுவயதில் பிரதான பிக்குகளால்...\nமுஸ்லிம் பெண்கள் திருமணமாக குறைந்த வயது 18+ என்பதை ஏற்றுக்கொண்டு அமைச்சு பதவிகளை ஏற்க தீர்மானம்.\nஇந்நாட்டினுள் யாவருக்கும் பொதுவான சட்டம் இருக்கவேண்டும் என்றும் இருவேறு சட்டங்கள் செயற்படமுடியாது என்றும் தெரிவித்துவரும் தரப்பினர் முஸ்லிம்...\nமுதற்பெண்மணி ஆடையோடு அரசியல் மேடையில் ஜலனி பிரேமதாச...\nஎதிர்கால தலைமை சஜித் பிரேமதாச வின் மனைவி தான் என்ற அறிமுகத்தோடு அரசியல் மேடைக்கு பிரவேசித்துள்ளார் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் பாரியார் ஜலன...\nISISI ன் இலங்கைக்கான பிரதிநிதியாக தன்னை பிரகடணப்படுத்த கோரினானாம் சஹ்ரான். ரணிலிடம் அமெரிக்கா\nபயங்கரவாதத்தைத் தடுப்பதற்கு கடுமையான எல்லைக் கட்டுப்பாடு மற்றும் கடலோரக் காவல்படை என்பன அவசியம் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவ...\nஇந்தோனேசிய வீதிகளில் வாழ்ந்துவரும் அகதிகள் யுஎன்எச்சிஆர் இன் முகத்திரை கிழிகின்றது.\nசூடான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டு அகதிகள், தங்களது தஞ்சக்கோரிக்கை மனுவை ஐ.நா. அகதிகள் ஆணையம் பரிசீலிக்க வேண்டும்என்ற கோரிக்கையுடன் இந்தோனே...\nகல்முனை மக்களுக்கு யாழ் மேலாதிக்கம் வழமைபோல் அம்புலி மாமா கதை சொல்கின்றது. ரணில் கடிதம் கொடுத்துவிட்டாராம்..\nகல்முனை பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவதற்கு உரிய நடவடிக்கையை அரசு மேற்கொள்ளாவிட்டால் அரசுக்கெதிராக ஜேவிபி கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லாப் ...\nஅம்பலமானது முல்லைத்தீவு சமுர்த்தி திணைக்களத்தின் ஊழல்.\nமுல்லைத்தீவு மாவட்ட சமுர்த்தி திணைக்களத்தின் ஊடாக 2017ம் ஆண்டு நடாத்தப்பட்ட திவிநெகும சந்தை நிகழ்வில் இடம்பெற்ற ஊழல் மோசடி தற்போது வெளிச்சத்...\nபொதுக்கூட்டத்திற்கான பகிரங்க அழைப்பு விடுக்கின்றது சுவிஸ் உதயம்.\nகிழக்கிலங்கை மக்களை மையமாகவும் சுவிட்சர்லாந்தினை தளமாகவும் கொண்டுள்ள உதயம் அமைப்பின் பொதுக்கூட்டம் எதிர்வரும் 21ம் திகதி ஞ���யிற்றுக்கிழமை சொல...\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்கவின் செல்லப்பிள்ளையாக மாறியுள்ளது. கூறுகின்றார் மஹிந்தர்.\n'சம்பந்தன் – சுமந்திரன் – மாவை சேனாதிராஜா தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவ...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்��மான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntjthiruvarur.com/2018/01/2_23.html", "date_download": "2019-07-17T10:53:11Z", "digest": "sha1:P7COY7DAKXKMNCWLXIFEUEGC6S622WZA", "length": 11273, "nlines": 100, "source_domain": "www.tntjthiruvarur.com", "title": "மெகாபோன் பிரச்சாரம், அடியற்கை 2 | தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்", "raw_content": "\n__கொல்லாபுரம் கிளை - 1\n__கொல்லாபுரம் கிளை - 2\nமெகாபோன் பிரச்சாரம், அடியற்கை 2\n*மெகா ஃபோன் பிரச்சாரம்* அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 20/1/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக புத...\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 20/1/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக\nபுதுமனைத்தெரு மற்றும் புதுத்தெரு ஆகிய இரண்டு இடங்களில் மெகா ஃபோன் பிரச்சாரம் நடைப்பெற்றது.\nஇதில் சகோதரர் சலீம் அவர்கள் உரையாற்றினார்.\n© 2017 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம். All Rights Reserved\n. video அடவங்குடி கிளை அடியக்கமங்கலம் 1 அடியக்கமங்கலம் 2 அடியக்கமங்கலம்2 அத்திக்கடை கிளை அபுதாபி அமீர செய்திகள் அவசர இரத்த தான உதவி அறிவும் அமலும் ஆர்ப்பாட்டம் இஃப்தார் இதர நிகழ்ச்சி இதழ்கள் சந்தா இதழ்கள் விற்பனை இரத்ததான முகாம் இரவு தொழுகை இலவச கண் சிகிச்சை இலவச புத்தக வினியோகம் இனியமார்க்கம் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் உணர்வு சங்கமம் உதவிகள் ஏரிவாஞ்சேரி ஒதியத்தூர் கிளை ஃபித்ரா விநியோகம் கண்டன ஆர்ப்பாட்டம் கம்பூர் கரும்பலகை கல்வி உதவி கல்வி வழிகாட்டி காரியமங்கலம் கிளை கூட்டம் குடவாசல் கிளை குர்பானி குவைத் மண்டலம் கூத்தாநல்லூர் கூத்தாநல்லூர்1 கூத்தாநல்லூர்2 கூத்தாநல்லூர்3 கொடிக்கால்பாளையம் கொடிக்கால்பாளையம்1 கொடிக்கால்பாளையம்2 கொல்லாபுரம் 2 கொல்லாபுரம் கிளை கோடைகால பயிற்சி சமூக சேவைகள் சன்னாநல்லூ��் சிடி வினியோகம் சுவர் விளம்பரம் டிவி பயன் தண்ணீர் குன்னம் கிளை தண்ணீர் மோர் பந்தல் தர்பியா முகாம் தர்ஜுமா வாசிப்பு தனிநபர் தாஃவா தாவா திடல் தொழுகை திருக்குர்ஆன் மாநாடு திருக்குர்ஆன் அன்பளிப்பு திருக்குர்ஆன் மாநாடு திருவாரூர் கிளை திருவாரூர் கிளை 1 திருவாரூர் கிளை 2 திருவிடச்சேரி தினம் ஒரு தூது செய்தி துபை கிளை கூட்டம் துபை மண்டலம் தூது செய்தி தெருமுனை கூட்டம் தெருமுனை பிரச்சாரம் தொழுகை நேரம் நபி வழி திருமணம் நன்னீலம் கிளை நாகங்குடி கிளை நோட்டீஸ் வினியோகம் நோட்டீஸ்வினியோகம் பத்திரிக்கை செய்திகள் பயான் நிகழ்ச்சி பரிசளிப்பு நிகழ்ச்சி பள்ளி உதவி பிளக்ஸ் பிரச்சாரம் புதிய சந்தா புதிய ஜும்ஆ புலிவலம் கிளை புள்ளிப்பட்டியல் பூதமங்கலகிளை பூதமங்கலம் கிளை பெண்கள் பயான் பெருநாள் தொழுகை பேச்சாளர் பயிற்சி பொதக்குடி கிளை பொது செய்தி பொதுக்குழு பொதுக்கூட்டம் போராட்டம் போஸ்ட் மதரஸா நிகழ்வு மரக்கடை மருத்துவ உதவி மருத்துவ முகாம் மழை தொழுகை மாணவரணி நிகழ்வு மாணவர் தர்பியா மார்க்க நோட்டீஸ் மாவட்ட அறிவிப்பு மாவட்ட செயற்குழு மாவட்ட செய்திகள் மாவட்ட நிகழ்வு மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட பொதுக்குழு மாற்றுமத தஃவா மெகாபோன் பிரச்சாரம் வடபாதிமங்கலம் கிளை வட்டியில்லா கடனுதவி வாகன ஏற்பாடு வாழ்க்கை கிளை வாழ்வாதாரஉதவி விருதுகள் விவாத களம் ஜனாஷா தொழுகை ஷிர்க் ஒழிப்பு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்: மெகாபோன் பிரச்சாரம், அடியற்கை 2\nமெகாபோன் பிரச்சாரம், அடியற்கை 2\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2019/01/", "date_download": "2019-07-17T10:57:33Z", "digest": "sha1:UUKEXHQPH72BIL25GUJEK424LF4G6EBG", "length": 18075, "nlines": 486, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "Tamil Article.Kalvisolai.Com | கல்விச்சோலை", "raw_content": "\nஆரோக்கியத்துக்கு பகையாகும் வாகன புகை\nஉறவு இன்றி அமையாது உலகு\nவெள்ளையர்களை துரத்திய பஞ்சாப் சிங்கம்\nமனிதனுக்கு, இயற்கை அன்னையின் எச்சரிக்கை\n53 வகையான ஆவணங்களை தயார் செய்ய கல்வித் துறை நிர்பந்தம்  பாடங்கள் நடத்த முடியவில்லை என பள்ளி ஆசிரியர்கள் ஆதங்கம்\nஅரசு பள்ளிகளில் மழலையர் வகுப்பு சாதகமா\nஅரசியல் சட்டத்தை பாதுகாக்க அம்பேத்கரின் அறிவுரை\nமது இல்லா தமிழகம் மலருமா\nஜனவரி 25 தேசிய வாக்காளர் தினம்.\nஎன்ன ஆனது பள்ளி மாணவர் பயண சலுகை\nஉலகம் போற்றும் உன்னத போராளி நேதாஜி...\nஆசிரியர்கள் - அரசு ஊழியர்கள் போராட்டம் ஏன்\nஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது\nஉதவிக் கரம் நீட்டும் உதவித்தொகைகள்\nஉயிரியல் பாடத்தில் உயர் மதிப்பெண்\nஉயிலே உன் ஆயுள் என்ன\nஉன் வாழ்க்கை உன் கையில்\nகவிதை வானில் கருத்துச் சூரியன்\nபாவை முப்பது - மார்கழி 1\nபாவை முப்பது - மார்கழி 2\nவாகன எரிபொருளாக வரப்போகிறது காற்று\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் கலக்கிறது. ஆறுகள் அதைக்கொண்டு கடலில் சேர்ப்பதால் இந்த நெகிழிப் பைகளை உட்கொண்டு பல லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் அரிய உயிரினங்களான திமிங்கலங்களும், பல்வேறு கடல் உயிரினங்களும், பறவைகளும் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றன. குளம், ஏரி, ஆறு, நிலத்தடி நீர் என எல்லா நீர் வளமும் இந்த நெகிழிப் பையால் மாசடைவதால் இந்நீரில் உள்ள நீர் வாழ் உயிரினங்களும் பாதிப்படைகின்றன. நாமும் இதன் தீமை அறியாமலே பாதிப்புக்கு உள்ளாகி வருகிறோம். நெகிழிப்பைகள் சாக்கடையை அடைப்பதால் சாக்கடைகள் தெரு வழியே வழிந்து சாலையில் ஓடுகிறது. அதிலிருந்து வரும் துர்நாற்றம் மிக்க காற்றை சுவாசிக்கும் போதும், அதன் மீது நடக்கும்போதும் நமக்கு பல தொற்று நோய்களைத் தோற்றுவிக்கிறது. ஆங்காங்கே தேங்கிக்கிடக்கும் நெகிழிக்குப்பைகள் அசுத்தத்தை ஏற்படுத்துவதுடன், டெங்கு, மலேரியா என பற்பல நோய்கள் தோன்றக் காரணமாகிறது. நெகிழிக்குப்பையை எரிப்பதால் இதிலிருந்து டையாக்சின்…\nமனிதனின் பரிணாம வளர்ச்சி- சார்லஸ் டார்வின் | இன்று (பிப்ரவரி 12) சார்லஸ் டார்வின் பிறந்த தினம்.| பத்தொன்பதாம் நூற்றாண்டின் இயற்பியல், வேதியியல் துறைகளில் நிகழ்ந்த கண்டுபிடிப்புகள் பல. தொலைபேசி, மின்சாரம், நீராவி எந்திரங்கள், ஊர்திகள் என மனித வரலாற்றைப் புரட்டிப் போடும் விதமாக அவை அமைந்திருந்தன. உயிரியல் துறையில் உயிரின் தோற்றம் குறித்து ஒரு புரட்சிகரமான அறிவியல் கோட்பாட்டை வெளியிட்டவர், சார்லஸ் டார்வின். இவர் கடந்த 1809-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந்தேதி இங்கிலாந்தில் பிறந்தார். தந்தையி��் வழியில் மருத்துவப் படிப்பை படிக்க ஆர்வமற்று சிறுவயது முதல் பூச்சி, புழு போன்றவற்றை சேகரிப்பதிலும், அவற்றை ஆராய்வதிலும் ஆர்வம் காட்டினார் டார்வின். தனது 22-வது வயதில் எச்.எம்.எஸ்.பீகில் என்ற ஆய்வுக் கப்பலில் உயிரினங்கள் குறித்து இயற்கையில் காணப்படும் விதிகள் என்ன என்று அறியும் தமது ஆய்வைத் தொடங்கினார். உலகைச் சுற்றி ஆய்வு செய்யத் திட்டமிடப்பட்ட கடற்பயணம் 1831-ம் ஆண்டு முதல் 1836-ம் ஆண்டு வரை தொடர்ந்தது. வழியில் உள்ள நாடுகளில் ஆர்வத்துடன் பற்பல உயிரினங்களை சேகரிப்பதும், துல்லியமாக அவற்றைப் படம் வரைந்த…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adhithakarikalan.wordpress.com/2012/04/", "date_download": "2019-07-17T10:57:54Z", "digest": "sha1:LEMQF5JHYY7LN4MNQDFUF62WPNZMTQ7E", "length": 26843, "nlines": 108, "source_domain": "adhithakarikalan.wordpress.com", "title": "ஏப்ரல் | 2012 | களர்நிலம்", "raw_content": "\nஇடுகையை ஈ மெயிலில் பெற\nதமிழ் திரையுலகின் முதல் பெண் இயக்குனர், தயாரிப்பாளர்\n« ஜூலை மே »\nஏப்ரல், 2012 க்கான தொகுப்பு\n உழைப்பாளர் சிலை வடித்த சிற்பி யாரென்று \nகுறிச்சொற்கள்:america, art exhibition, augustin rodin, அமெரிக்கா, ஆபீசர், இசை வித்தகர், உழைப்பாளர், உழைப்பாளர் சிலை, உழைப்பின் களைப்பு, எழுத்தாளர், ஒற்றுமை, ஓவியக் கண்காட்சி, ஓவியர், கப்பல், காந்தி சிலை, கியாரா மூர்த்தி, கிளர்ச்சி, குண்டுவெடிப்பு, சிற்பி, சிலை, சென்னை, சென்னை கடற்கரை, சோசலிஸ்ட் காங்கிரஸ், தண்டி யாத்திரை, தெரியுமா\nமே தினம் தொழிலாளர்களுக்கான நாள் என்பது எல்லோர்க்கும் தெரியும், இதன் ரிஷிமூலம், நதி மூலம் தெரியுமா உங்களுக்கு. தெரிந்தால் சந்தோஷம், தெரியவில்லை என்றால் யாரிடாமாவது கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்; இல்லையெனில் இந்த இடுகையின் முடிவில் அது பற்றி சொல்கிறேன்…\nஇந்த இடுகை தொழிலாளர் தினத்தை பற்றியது அல்ல, உழைப்பாளர் சிலை பற்றியது. நம்மில் பலர் சென்னை கடற்கரையில் உள்ள தொழிலாளர் சிலையை பார்த்திருப்பீர்கள், சிலை அருகே நின்று புகைப்படம் எடுத்து இருப்பீர்கள். இந்த காலத்தால் அழியாத சிலையை செய்தது யார் தெரியுமா அவரைப் பற்றிய சில செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\nஅவர் பெயர் தேவி பிரசாத் ராய் சௌத்ரி, வங்கத்தை சேர்ந்த இவர் அடிப்படையில் ஒரு ஓவியர் ஆனால் சிலை வடிப்ப��ிலும் ஆர்வம கொண்டவர். மேலும் இவர் ஒரு எழுத்தாளர், புல்லாங்குழல் இசை வித்தகர், மல்யுத்த வீரர், வேட்டைக்காரர் என்று பன்முகத் தன்மை கொண்டவர்.\n4 தொழிலாளர்கள் ஒரு கடினமான பாறாங்கல்லை உந்தி தள்ளுவது போன்ற இந்த சிலை வெண்கலத்தால் உருவாக்கப்பட்டது. உழைப்பாளர்களின் கோவணத் துண்டோடு கூடிய இறுகிய உடல், உழைப்பின் களைப்பு, விடாமுயற்சி, ஒற்றுமை, மனோபலம் மேலும் உழைப்பின் உன்னதத்தை நம் பார்வைக்கு இம்மியளவும் பிசகாமல் எடுத்துக் காட்டியிருக்கிறார் ராய். சுதந்திர இந்தியாவின் கரடு முரடான பாதையில் நாம் எதிர் கொள்ள வேண்டிய கடமையை(உழைப்பை) உருவகப்படுத்துவதாக இந்த சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. அது நமக்கு இருக்க வேண்டிய மன வலிமையையும், ஒற்றுமையை எடுத்தியம்புவதாக அமைந்திருக்கிறது.\nD.P.ராய், ஹிரன்மாய் ராய் சௌத்ரியிடம் சிலை வடிப்பதை கற்றார், அபாநிந்த்ரநாத் தாகூர் என்பவரிடம் WATER COLOUR முறையில் ஓவியத்தை கற்றார் பின் மேற்கத்திய பாணியில் ஆர்வம கொண்டு அவ்வழியில் தன் பணியை தொடர்ந்தார். சிலை வடிப்பதில் IMPRESSIONISM வகையின் கீழ் வரும் AUGUSTIN RODIN போன்றவர்களின் பால் ஈர்ப்பு கொண்டு நவீன மேற்கத்திய சிலை வடிப்பாளர்களின் வழியில் ராய் தன் பணியை தொடர்ந்தார். ராயின் முக்கிய அம்சமாக கருதப்படுவது செதுக்குவதை காட்டிலும் வார்த்து எடுத்தலே ஆகும். இவரின் பல படைப்புகள் உலக சிறப்பு வாய்ந்ததாகும், சென்னையில் உள்ள உழைப்பாளர் சிலை, காந்தி சிலை, பாட்னாவில் உள்ள மார்ட்டிர்ஸ் மெமோரியல்(வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது தேசியக் கொடியை ஏற்ற முற்பட்டு உயிர் துறந்த 7 இளைஞர்களின் நினைவாக உருவாக்கப்பட்டது), விவேகானந்தர் சிலை, தண்டி யாத்திரையை சித்தரிப்பது போன்ற கியாரா மூர்த்தி சிலை என பட்டியல் நீண்டு கொண்டே போகும்.\nஇவர் தன் முதல் ஓவியக் கண்காட்சி 1933-34ல் கொல்கத்தாவில் நடத்தினார், 1937ல் ஆங்கிலேய அரசாங்கத்தால் MBE பெற்றார், 1953ல் லலித் கலா அகாதமியின் முதல் தலைவராகவும் பின்னர் 1955ல் UNESCOவின் ART SEMINARக்கு தலைவரவாகவும், இயக்குனராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு 1958ல் பத்மா பூசன் விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டார். ராய் சென்னை ஓவியக் கல்லூரியின் தலைவராகவும் இருந்தார் அச்சமயம் தான் உழைப்பாளர் சிலை வடித்தார் என்பது கேள்வி, இது தவிர கடற்கரையின் மறுமுனையில் இருக்கும் காந்தியின் சிலையும் இவரால் வடிக்கப்பட்டதே.\nமே தினத்தை பற்றித் தெரியாதவர்களுக்கு…\nஅமெரிக்காவில் ஒரு நாளில் எட்டு மணி நேரம் மட்டுமே உழைக்க முடியும், மற்றும் வார விடுமுறை போன்ற சீர்திருத்தங்களை அமலாக்க கோரி 1886ல் மே 1ம் தேதியன்று தேசம் தழுவிய ஒரு கிளர்ச்சி செய்தனர். இதில் சிகாகோவில் கிளர்ச்சியாளர்களுக்கும் காவலர்களுக்கும் இடையே பெரிய மோதல் ஏற்பட்டது, மேலும் ஹேமார்கட் ஷ்கொயரில் குண்டுவெடிப்பு ஏற்பட்டு பலர் மாண்டனர். இந்த கிளர்ச்சியின் போது இறந்த தொழிலாளர்கள், மற்ற தொழிலாளர்களால் உலகம் முழுதும் மாவீரர்களாக போற்றப்பட்டனர். இதைத் தொடர்ந்து 1989ல் பாரிசில் நடந்த சர்வதேச சோசலிஸ்ட் காங்கிரஸ் கூட்டத்தில், மே 1ம் தேதியை தொழிலாளர் தினமாகவகும், ஒரு நாளைக்கு 8 மணி நேர உழைப்பு, வார விடுமுறையை அமல்படுத்த தீர்மானம் போட்டு அதை மற்ற நாடுகள் ஏற்கும் வண்ணம் செய்தனர்.\nமே டே என்பது தொழிலார் தினமாக அறியப்படும் நிலையில், விமானம், கப்பல் போன்ற வாகனங்களில் நெருக்கடியான நிலையில் உதவி கோரும் போது இந்த பதத்தை அதாவது மே டே என தனது அருகாமையில் உள்ள தளத்திற்கு தெரியப்படுத்தி உடனடியாக உதவியை பெறுகின்றனர். இது ஒரு பிரெஞ்சு வார்த்தை m’aider ( Venes m’aider) என்பதில் இருந்து வந்தது. இதன் அர்த்தம் ஆங்கிலத்தில் COME HELP ME. முதன் முதலில் லண்டனில் குரோயோடின் விமானதளத்தில் ஒரு சீனியர் ரேடியோ ஆபீசர் ஒருவரால் கூறப்பட்டு அது இன்றளவும் புழக்கத்தில் உள்ள ஒரு வார்த்தையாக மாறிவிட்டது.\nபெண்களை நம்பாதே… கண்களே பெண்களை நம்பாதே…\nPosted: ஏப்ரல் 19, 2012 in உள்ளூர் சினிமா\nகுறிச்சொற்கள்:ஆண்மை, உலக சினிமா, உள்ளூர் சினிமா, காதலில் சொதப்புவது எப்படி, காதல், காதல் கதை, செக்யூரிட்டி, செக்ஸ், சௌத்ரி, நிஷாந்த, பஞ்சநாமா, பியார் கா பஞ்சநாமா, மையல், ரஜத், லவ் ரஞ்சன்., லிக்கியுட், ஹிந்தி, ஹிந்தி சினிமா, hindi, hindimovie, living together, love, love ranjan, marriage, movie, postmortem of love, pyar ka punchnama, relationship\nசமீபத்தில் வெளியான காதலில் சொதப்புவது எப்படி படத்தை பார்த்து நண்பர்களிடம் அந்த படத்தை பற்றி விவாதித்து கொண்டிருக்கையில் ஒரு நண்பர் சொன்னார் இதே GENEREல ஹிந்தியில் PYAR KA PANCHNAMAனு படம் வந்திருக்கு பார்த்தீங்கலான்னு கேட்க உடனே பார்க்கணும்னு பிரியப்பட்டு பார்த்தேன்.\nஇந்த படத்தின் தலைப்பே வித்தியாசமானது பஞ்��நாமா-ங்கற வார்த்தைக்கு ஹிந்தியில் POST MORTEM REPORTனு அர்த்தமாம், PYAR KA PUNCHNAMA னா POST MORTEM OF LOVE, வித்யசமா தானே இருக்கு… காதலில் சொதப்புவது எப்படி டாக்குமெண்டரி ஸ்டைல்ல எடுக்கப்பட்ட ஒரு காதல் கதை என்பது படம் பார்த்தவர்களுக்கு நன்றாக தெரியும், இந்தப்படம் ரொமாண்டிக் காமெடி வகை. IT நிறுவனத்தில் பணிபுரியும் மூன்று இளம் வாலிபர்கள் காதல் வலையில் சிக்குண்டு எப்படி தத்தளிக்கிறார்கள் என்பதே கதை.\nரஜத், நிஷாந்த(லிக்கியுட்), சௌத்ரி என்ற மூன்று நண்பர்கள் ஒரே வீட்டில் தங்கி பணிபுரிகிறார்கள். ரஜத், நேஹா என்ற பெண்ணுடன் காதல் கொள்கிறான், அவளுடன் LIVING TOGETHER முறையில் குடும்பம் நடத்துகிறான், நாள் போகப்போக அந்த உறவுமுறை ரஜத்தை துன்பத்தில் தள்ளுகிறது. நிஷாந்த தன்னுடன் பணிபுரியும் சாரு என்ற பெண்ணுடன் காதல் கொள்கிறான், அவளுக்காக அவளுடைய பணியை இவனே பலமுறை செய்து தருகிறான், ஏறக்குறைய அவளுடைய காலிலேயே விழுந்து கிடக்கிறான் இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அவளுக்கு ஏற்கனவே ஒரு BOY FREIND இருப்பது தெரிந்தும் இவனுடைய காதலை அவள் ஏற்காத பிறகும் நட்பு என்ற போர்வையில் அவளை காதல் கொள்கிறான், இந்த விஷயம் தெரிந்தும் அவள் இவனை பயன்படுத்திக் கொள்கிறாள். அவளுடைய வேலைகளை செய்வது, இரவில் துணையாக வீடு வரை செல்வது, அவளுக்கு BEAUTY PARLOUR செலவு உட்பட இவனே செய்கிறான். சௌத்ரி, ரியா என்ற பெண்ணை காதல் கொள்கிறான் அவள் ஏற்கனவே LIVING TOGETHER RELATIONSHIPல் ஒருவனோடு 5 வருடம் இருந்தவள் அவர்களுக்குள் உள்ள இடைவெளியில் இவன்பால் மையல் கொள்கிறாள். சௌத்ரி, ரியா பழைய காதலனை மறந்துவிட்டாள் என்று நினைத்து அவளுடன் பழகுகிறான் ஆனால் நாட்பட நாட்பட ரியா இன்னும் பழைய காதலனோடு நாட்களை கழிப்பது தெரிய வருகிறது. இப்படி மூன்று பேர்களும் காதலின் பிடியில் சிக்கி பின் போதும்டா சாமின்னு அந்த பெண்களை விட்டு வருவதே மீதி கதை.\nஇந்தப் படத்தை பொறுத்த வரையில் காதல் என்பதே ஆண்களை கையகப்படுத்த பெண்கள் கையாளும் ஒரு ஆயுதமாக காண்பிக்கப்பட்டிருக்கிறது. அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்ய, ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள(செக்ஸ் உட்பட), தனக்கு துணையாய் ஒரு செக்யூரிட்டி வேலை பார்க்க, இப்படி நீண்டு கொண்டே போகிறது லிஸ்ட்.\nபடத்தின் ஒரு காட்சியில் மூன்று வாலிபர்களில் ஒருவன், இந்த பெண்கள் ஒரு காதல் தோல்விக்குப் பின் வெகு எளிதாக இன்னொருவனை கவிழ்த்து விடுகிறார்கள். நம்ம பசங்களுக்குள்ள ஒரு ஒற்றுமையே இல்லை, இப்படி பட்ட பெண்களை 2 வருடங்களுக்கு எந்த ஆணும் காதலிக்க கூடாது என்ற சட்டம் வரவேண்டும் என்ற வசனம் நகைச்சுவையாக இருந்தாலும் ஆண்களின் இயலாமையை நினைத்தால் கஷ்டமாகத் தான் இருக்கிறது. (பொதுவாக எதிர்பாலர் மேல் ஒரு மோகம் எல்லோருக்கும் இருக்கும், இது பெண்களைக் காட்டிலும் ஆண்களுக்கே அதிகமாக இருக்கிறது; காரணம், பெண்கள் சுலபமாக தனக்கு துணையை தேர்ந்து எடுக்க முடிகிறது. ஆனால் ஆண்கள் நிறைய போராட்டத்திற்கு பின்னே ஒரு பெண்ணின் மனதில் இடம் பெற முடிகிறது).\nபெண்களை காதலிக்க ஆரம்பிக்கும் போது அவளுக்காக காத்திருப்பதும், ஏவல் பணி புரிவதும் சுகமாக இருக்க… நாள் போகப்போக காதலியை தவிர்ப்பதும் அவளை விட்டு தனியாக பிக்னிக் போக நினைத்து பின் அவரவர் தத்தம் காதலிகளோடு கோவா சென்று அங்கே அவதிப்படுவதும் நல்ல காட்சி அமைப்பு. நல்ல திரைக்கதை, அருமையான கதாபாத்திரங்கள், விழுந்து விழுந்து சிரிப்பீர்கள் சில காட்சிகளில், பாடல்களும் நன்றாகவே உள்ளது.\nமொத்தத்தில் இந்தக் கதை பெண்களுக்கு கண்டிப்பாக பிடிக்காது காரணம் பெண்கள் ஆண்களை அவ்வளவு துன்புறுத்துவது போல கதை உள்ளது. அரக்க குணம் கொண்டவள் பெண் என்பது போல சித்தரிக்கப்பட்டிருகிறது ஆண்களுக்கும் இந்தப் படம் பிடிக்க வாய்ப்பு இல்லை காரணம் இந்தப் படத்தில் வரும் நாயகர்கள் பெண்களின் காலடியில் விழுந்து கிடப்பது போலவே படம் முழுதும் உள்ளது. ஆண்மைத்தனம் என்று சொல்லக்கூடிய ஒரு விசயமும் இல்லை படத்தில்.\nபடத்தில் எனக்கு பிடித்த மிக முக்கியமான காட்சி உங்கள் பார்வைக்கு\nPosted: ஏப்ரல் 17, 2012 in தகவல்கள்\nகுறிச்சொற்கள்:உலக சினிமா, உள்ளூர் சினிமா, சினிமா, சோனி, ஜூலை, தகவல்கள், தி அமேசிங் ஸ்பைடர்மேன், தெரியுமா, ஸ்பைடர்மேன்\nஸ்பைடர்மேன் பட வரிசையில் மற்றுமொரு புதிய வருகை தி அமேசிங் ஸ்பைடர்மேன் நான்காம் பாகமாக வரும் இந்தப் படம் ஜூலை மாதம் திரைக்கு வரவிருக்கிறது. சோனி நிறுவனம் படத்துக்கான விளம்பரமாக சில போஸ்டர்களை வெளியிட்டிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/vimarsanam-list/tag/2709/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B7%E0%AF%8D/", "date_download": "2019-07-17T11:09:01Z", "digest": "sha1:J7AGJCST5VLV4ZW2OZDSYURKQ2QLKAHY", "length": 9018, "nlines": 162, "source_domain": "eluthu.com", "title": "சதீஷ் படங்களின் விமர்சனங்கள் | தமிழ் சினிமா விமர்சனம் - எழுத்து.காம்", "raw_content": "\nதனுஷ், அவரது நண்பர் சதீஷ் மற்றும் உறவுக்காரப் பையன் அரவிந்த் ........\nசேர்த்த நாள் : 22-Dec-15\nவெளியீட்டு நாள் : 18-Dec-15\nநடிகர் : MS பாஸ்கர், KS ரவிக்குமார், தனுஷ், ஜெயப்ரகாஷ், சதீஷ்\nநடிகை : ராதிகா சரத்குமார், சமந்தா, ஏமி ஜாக்சன்\nபிரிவுகள் : காதல், நாடகம்\nஇயக்குனர் ஐஸ்வர்யா ஆர். தனுஷ் அவர்களின் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., ........\nசேர்த்த நாள் : 05-May-15\nவெளியீட்டு நாள் : 01-May-15\nநடிகர் : கௌதம் கார்த்திக், விவேக், சதீஷ்\nநடிகை : பிரியா ஆனந்த், டாப்சீ பன்னு, காயத்ரி ரகுராம்\nபிரிவுகள் : காதல், விறுவிறுப்பு, குறுகுறுப்பு, வை ராஜா வை\nதமிழுக்கு எண் 1- ஐ அழுத்தவும்\nஅறிமுக இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., ........\nசேர்த்த நாள் : 21-Feb-15\nவெளியீட்டு நாள் : 20-Feb-15\nநடிகர் : சதீஷ், நகுல், அட்டகத்தி தினேஷ்\nநடிகை : பிந்து மாதவி, ஐஸ்வர்யா தத்தா\nபிரிவுகள் : தமிழுக்கு எண் 1-, காதல், அதிரடி, விறுவிறுப்பு, பரபரப்பு\nஇயக்குனர் சுந்தர் சி அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., ஆம்பள. ........\nசேர்த்த நாள் : 14-Jan-15\nவெளியீட்டு நாள் : 15-Jan-15\nநடிகர் : சந்தானம், பிரபு, சதீஷ், வைபவ் ரெட்டி, விஷால்\nநடிகை : ரம்யா கிருஷ்ணன், கிரண், ஐஸ்வர்யா, ஹன்சிகா மோட்வாணி\nபிரிவுகள் : நகைச்சுவை, பரபரப்பு, குடும்பம், ஆம்பள, அதிரடி\nஇயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம், கத்தி. இப்படத்தில் இரு ........\nசேர்த்த நாள் : 24-Oct-14\nவெளியீட்டு நாள் : 22-Oct-14\nநடிகர் : சதீஷ், விஜய், நீல் நிதின் முகேஷ், தோட ராய் சௌத்ரி\nநடிகை : சமந்தா ருத் பிரபு\nபிரிவுகள் : கத்தி, அதிரடி, சமூகம், பரபரப்பு, விவசாயம்\nஇயக்குனர் கௌரவ் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம், சிகரம் தொடு. முக்கிய ........\nசேர்த்த நாள் : 17-Sep-14\nவெளியீட்டு நாள் : 12-Sep-14\nநடிகர் : கே எஸ் ரவிக்குமார், சதீஷ், விக்ரம் பிரபு, சத்யராஜ்\nநடிகை : கோவை சரளா, மோனல் கஜ்ஜார்\nபிரிவுகள் : சிகரம் தொடு, காவல் துறை, தந்தை, காதல், பாசம்\nசதீஷ் தமிழ் சினிமா விமர்சனம் at Eluthu.com\nமான் கராத்தே maan karate\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nபறக்கும் பறவை flappy bird\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%80_%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2019-07-17T10:45:37Z", "digest": "sha1:YL4FTDNTOVGFJZUUSVZERUTWAPCPDB3Z", "length": 8057, "nlines": 92, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஜம்சேத்ஜீ டாட்டா\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஜம்சேத்ஜீ டாட்டா\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஜம்சேத்ஜீ டாட்டா பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nமார்ச் 3 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமே 19 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜாம்ஷெட்ஜி டாடா (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜம்சேத்பூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Sivakumar/கட்டுரைப் பங்களிப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1904 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய அறிவியல் கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதோரப்ஜி டாடா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜாம்ஷெட்ஜி டாட்டா (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜாம்செட்ஜி டாடா (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரத்தன் டாட்டா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/சூலை 21, 2010 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/2010 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜாம்செட்ஜி டாட்டா (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுகழ்பெற்ற இந்தியர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1839 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய அறிவியல் கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடாட்டா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடாட்டா பவர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடாட்டா​ சன்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது/மக்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:தரவுத்தள அறிக்கைகள்/முக்கிய கட்டுரைகளின் நிலவரம்/முழுப் பட்டியல் - விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநவ்ரோஜி சக்லத்வாலா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/section/world/page/2/international", "date_download": "2019-07-17T10:30:51Z", "digest": "sha1:B7EL3OKKSJVKSHYDU5VUB2KJI3C7NSX6", "length": 13124, "nlines": 204, "source_domain": "www.lankasrinews.com", "title": "World News | Latest News | Ulaga Seythigal | Online Tamil Web News Paper on World News | Lankasri News | Page 2", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nலண்டனில் தலை ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு நடந்த அறுவை சிகிச்சை... தற்போது எப்படி உள்ளனர் தெரியுமா\nபிரித்தானியா 20 hours ago\n வெளிநாட்டில் சம்பாதித்த தொழிலதிபரின் நெகிழ்ச்சி செயல்\nதெற்காசியா 21 hours ago\nவெளிநாட்டிற்கு செல்ல ஆசைப்பட்ட தமிழர்களுக்கு ஏற்பட்ட நிலை... பணத்தை இழந்து நிற்கும் பரிதாபம்\n18 வயது மாணவனை முத்தமிட்ட ஆசிரியை: இரண்டு பேரின் வேலை போன சோகம்\nபிரித்தானியா 21 hours ago\nபிரித்தானியா இளவரசி டயானாவின் டி-சர்ட் ஏலம்... எவ்வளவுக்கு விலை போனது தெரியுமா\nபிரித்தானியா 21 hours ago\nஇளம்பெண்ணுக்கு வந்த திருமண ஆசை.. வெளிநாட்டு நபரிடம் ஏமாந்தது எப்படி\nபிரித்தானிய தாய்மார்களின் தாய்ப்பாலில் ஏராளமான ரசாயனப் பொருட்கள்: ஒரு அதிர்ச்சியூட்டும் தகவல்\nபிரித்தானியா 22 hours ago\nஇது ஜனநாயக நாடு.. சூர்யா கருத்து தெரிவித்ததில் தவறில்லை\nஇறுதிப்போட்டியின் திக் திக் நிமிடங்கள்.. நேரலையில் கண்ட ரசிகை செய்த செயல்; வைரலான வீடியோ\nபிரித்தானியா 23 hours ago\nபிரித்தானிய மகாராணி ஒரு நாளைக்கு எவ்வளவு மது அருந்துவார் தெரியுமா\nபிரித்தானியா 23 hours ago\nதாத்தாவின் கையிலிருந்த குழந்தை கப்பலிலிருந்து விழ யார் காரணம்\nபிரித்தானியா 24 hours ago\n ராணி வாழ்க்கையில் நடந்த மர்மங்களை புட்டு புட்டு வைக்கும் 4 வயது குழந்தை\nபிரித்தானியா 24 hours ago\nகர்ப்பமாக உள்ள மகளை வயிற்றில் குத்தி கொன்ற தந்தை.. அதி��வைக்கும் சம்பவத்தின் பின்னணி\nதெற்காசியா 1 day ago\nஅமெரிக்காவில் 13 வயதிலேயே மூன்று டிகிரிகளை முடித்த தமிழக மாணவி\nஅமெரிக்கா 1 day ago\nஆபாசத்திற்கு அடிமையான இளைஞன்... லண்டன் பெண் கொலை வழக்கில் சிக்கிய நபர் குறித்து வெளியானவை...\nபிரித்தானியா 1 day ago\nவெளிநாட்டில் தமிழக இளைஞருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை... எதுவும் உதவாமல் திருப்பி அனுப்பிய கொடுமை\nதெற்காசியா 1 day ago\nபல்கலைக்கழக தேர்வில் பட்டையை கிளப்பிய செக்யூரிட்டி: பிரமிக்க வைக்கும் கதை\nஇந்தியா 1 day ago\nபெண் எம்.பிக்களுக்கு எதிராக இனவெறி கருத்து தெரிவித்த டிரம்ப்.. வெடித்த சர்ச்சையால் கிளம்பிய எதிர்ப்பு\nஅமெரிக்கா 1 day ago\n ஆனால் இலங்கையையும் கெளரவப்படுத்திய பிரித்தானிய இளவரசி.. \nபிரித்தானியா 1 day ago\nபுலம்பெயர்ந்தவரை காப்பாற்ற பொலிசாருடன் மோதிய ஜேர்மானியர்கள்: ஒரு ஆச்சரிய நிகழ்வு\nஜேர்மனி 1 day ago\nசரிந்து விழுந்த நான்கு மாடி கட்டடம்.. உயிருடன் புதைந்த 40 பேர்; மும்பையில் துயரம்\nஇந்தியா 1 day ago\nஈரானில் கைது செய்யப்பட்ட பிரெஞ்சு ஆராய்ச்சியாளர்.. காரணம் கேட்கும் மேக்ரான்\nபிரான்ஸ் 1 day ago\nபோட்டி ஆதிவாசிகளின் மோதலை தடுத்து நிறுத்திய பிரித்தானிய ஹீரோ இளம்பெண்: புல்லரிக்க வைக்கும் ஒரு வீடியோ\nபிரித்தானியா 1 day ago\nநடிகர் சூர்யாவுக்கு நாம் தமிழர் ஆதரவு.. பாஜக-அதிமுக.வுக்கு சவால்: கொந்தளித்த சீமான்\nஇந்தியா 1 day ago\nவெளியூரில் இருந்து வேலை முடிந்து திடீரென ஊருக்கு வந்த கணவன்... கத்தி கதறிய மனைவி\nஇந்தியா 1 day ago\nபெண் சபலத்தால் வீழ்ந்த சரவணபவன் ராஜகோபால் உடல்நிலை கவலைக்கிடம்... நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஇந்தியா 1 day ago\nலெவல் கிராசிங்கில் நுழைந்த கார்: விபத்தில் மூன்று குழந்தைகள் உட்பட நால்வர் பலி\nபிரான்ஸ் 1 day ago\nகோயில் வளாகத்தில் மூன்று பேரின் தலைகள் துண்டிப்பு.. நரபலி கொடுக்கப்பட்டதா அதிர வைத்த சம்பவத்தின் பின்னணி\nஇந்தியா 1 day ago\nசிங்கத்தின் அருகில் முத்தமிட்டுக் கொண்ட கனேடிய ஜோடி: சாபமிடும் மக்கள்\n100 வயது பிரித்தானியர் செய்த ஆச்சரிய செயல்\nபிரித்தானியா 1 day ago\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/44877/richie-official-trailer", "date_download": "2019-07-17T10:24:03Z", "digest": "sha1:5PZYSG3C6JUO6FYLHSHXBTY6KE7ZYATQ", "length": 3839, "nlines": 67, "source_domain": "www.top10cinema.com", "title": "ரிச்சி - டிரைலர் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nநாடோடிகள் 2 - டீஸர்\n‘பூ’ ராமு, இளங்கோ, அஞ்சலி நாயர் ஆகியோரது நடிப்பில், அறிமுக இயக்குனர் செல்வக்கண்ணன் இயக்கத்தில் கடந்த...\nரிலீஸ் தேதி மாற்றம் செய்த அருள்நிதி படம்\nஅருள்நிதி, ஸ்ரத்தா ஸ்ரீநாத் முதன் முதலாக இணைந்து நடிக்கும் படம் ‘K-13’. அறிமுக இயக்குனர் பரத்...\nதொழிலாளர் தினத்தில் களமிறங்கும் அருள்நிதி\nஅறிமுக இயக்குனர் பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி, ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கும் படம் ‘K-13’....\nநடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் - புகைப்படங்கள்\nநோட்டா பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nபோங்கு - டிரைலர் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/?option=com_content&view=category&id=44&Itemid=68&fontstyle=f-smaller", "date_download": "2019-07-17T11:27:24Z", "digest": "sha1:TQURI2BVVVJ34QCECKDP54QI4Y3OOPBD", "length": 4787, "nlines": 108, "source_domain": "nidur.info", "title": "விஞ்ஞானம்", "raw_content": "\n1\t பூமிக்குக் காய்ச்சல் அடிக்குது 49\n2\t மறுவாழ்வு (அறிவியல் கட்டுரை) 162\n3\t உலகம் மறந்த இஸ்லாமிய விஞ்ஞானிகள் 259\n4\t பிரபஞ்சத்தின் அற்புதங்களின் பட்டியல் 219\n5\t மனிதர்கள் எவ்வாறு படைக்கப்படுகின்றனர்\n6\t விஞ்ஞான வரலாற்றில் பேசப்பட்ட பெரும் பொய் 376\n7\t கண் பார்வை ஆற்றல் 516\n8\t 21 ம் நூற்றாண்டின் மறைக்கப்பட்ட தமிழனின் கண்டுபிடிப்பு 522\n9\t இந்திய அறிவியல் துறைக்கு அப்துல் கலாமின் பெரும்பங்கு\n10\t நெறிநூல்கள் கூறும் விண்வெளி வெள்ளம் 607\n11\t மலைகளின் உயரம்: பூமியின் ஆழம் பற்றி அல்குர்ஆன்\n12\t மண்புழு விஞ்ஞானி டாக்டர் சுல்தான் அகமது இஸ்மாயில் 664\n13\t உங்கள் கணிணி மிக மெதுவாகச் செயல்படுகிறதா இதை செய்து பாருங்கள்\n14\t தப்பிப் பிழைப்பதற்குத் தாவரங்கள் என்னென்ன வியூகங்கள் வகுக்கின்றன\n15\t நானோ தொழில்நுட்பம் எனும் சுனாமி 703\n16\t ஹிஜாப் அணிந்த பெண்மணி ஒருவர் உருவாக்கிய மென்பொருளை வாங்க போட்டி\n17\t அறிவியலாலும் அறிய முடியாத பிரமிடுகள் 916\n18\t கைக்குள் பிரபஞ்சம் 684\n19\t பட்டுச் சட்டை அணிவது கௌரவமாக இருக்கலாம், ஆனால் பசித்த வயிறுடன் அல்ல\n20\t செயற்கைக் கருத்தரிப்பும் வாடகைத் தாயும் 862\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2009/02/blog-post_17.html?showComment=1234858560000", "date_download": "2019-07-17T10:24:14Z", "digest": "sha1:MSLVOIOMA736QF64VTEY752U4F3HKBDN", "length": 33583, "nlines": 612, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: நந்தா,பிதாமகன்,நான் கடவுள்... லோஷன்??", "raw_content": "\nகாதலர் தினம் எல்லாம் கடந்து சென்ற பிறகு வருகிற என் பதிவு..\nகொஞ்சம் காதல் பற்றி எழுதினால் என்ன என்று நினைத்தேன்..\nநேற்றைய என் பதிவைப் பார்த்தவர்கள் ஏதோ என்னை பாலாவின் கதாநாயகர்களில் ஒருவன் என்று (சேது தவிர) யோசித்து விடுவார்களோஎன்று நினைத்துத் தான் இந்தப் பதிவு என்று யாரும் நினைத்து விடவேண்டாம்..;) (ஒரு முன் ஜாக்கிரதை டிஸ்கி தாங்க)\n(நான் கடவுள் பார்த்திட்டேன்.. விமர்சனம் போல ஒன்று எழுத ஆரம்பித்தும் விட்டேன்.. அந்தப் பாதிப்புத் தான்..)\n2002இல் நான் எழுதிய (வானொலி நிகழ்ச்சி ஒன்றுக்காக) 'நீ' என்ற கவிதை தான் இது.. (கொஞ்சம் கவிதை சாயல் இருப்பதாக நண்பர்கள்/கவிதை எழுதுவோர் ஏற்றுக் கொண்டார்கள்)\nஇந்த நீ யார் என்று சொல்லி இப்போ கேட்கப் படாது.. அப்போது யார் அந்த நீ என்று எனக்கே தெரியாது..\nஆனால் இத்தனை எழுதும் போது இருந்த அந்த romantic feeling தனி தான்..\nஇதனால் தான் நண்பர்களோடு பேசும்போது அடிக்கடி நான் சொல்வது,\n\"காதல் சொல்லி காதலிப்பதை விட,காதல் தரும் உணர்வுகளை தனிமையில் அனுபவிப்பது அற்புதமானது\"\nநீயும் நானும் - நீயானோம்\nநானும் நீயும் - நானானோம்\nநானின்றி நீயும் - தீயானோம்\nநீ – நீண்டு ஒலிக்கையில்\nஅழகு – அன்பின் அடர்த்தி\nதனிச் சொல்லாதலால் - மேன்மையுமுண்டு\nஅத்தனையும் சேர்ந்த அற்புதக் கலவை நீ\nபுரிந்து கொள்ள முடியாத புதிர் நீ\nசிலநேரம் இன்பம் தரும் தென்றல்\nஅடிக்கடி மாறும் காலநிலை போல்\nபுhந்து கொள்ள முடியாத புதிர்ப்புதையல் நீ\nயாரோ நீ என்று தேடுவதிலே கழியும்\n//விமர்சனம் போல ஒன்று எழுத ஆரம்பித்ததும் விட்டேன்.. //\nஎன்ன கொடும சார் said...\nகாதல் தரும் உணர்வுகளை தனிமையில் அனுபவிப்பது அற்புதமானது\nஐயோ நீங்க முரளி மாதிரியா மைக் புடிச்சி பாடும் நடிகர்\nநீயும் நானும் - நீயானோம்\nநானும் நீயும் - நானானோம்\nநானின்றி நீயும் - தீயானோம்\nஎங்கயோ கேட்ட மாதிரி இருக்கு ...\nஅழகு – அன்பின் அடர்த்தி\nதனிச் சொல்லாதலால் - மேன்மையுமுண்டு\nஇது திருமணத்திற்கு முன்பு எழுதியது தானே லோசன்\nலோசன் அப்புறம் உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் தாங்க்ஸ்...\nநீ என்பதை மட்டும் வச்சே இத்தனை வரிகளா\nஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் தொடுத்துள்ளோம்.\nஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இப்பூக்களில் சரி பார்த்து கொள்ளவும்.\nஇதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.\nவேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும.\nஅண்ணா ஒரு விசயத்தை கேட்க மறந்திட்டேன்..\n//இந்த நீ யார் என்று சொல்லி இப்போ கேட்கப் படாது..//\n//அப்போது யார் அந்த நீ என்று எனக்கே தெரியாது..//\nரொம்பத் தான் பீலிங் எண்டு விளங்குது.. தம்பி.. வேணாம் சொல்லீட்டன்.. கிளுகிளுப்புக்கு ஆசைப்பட்டு குழிக்குள்ள விழுந்திராதேயும். ;)\nஇது நீங்கள் எனக்கு இட்ட பின்னூட்டம். இப்ப நீங்களும் .......\nஇத தானே நானும் செய்தனான். இன்னும் கொஞ்சம் கேவலமா \nகலை - இராகலை said...\nஅண்ணா ஒரு இசையமைப்பாளரும், ஒரு பாடகரும் கண்டால் நிச்சயம் ஒரு அழகான பாடலாய் வெளிவரும்.\nஆனால் மயக்கம் இல்லை ----\nஇந்த நீ யார் என்று சொல்லி இப்போ கேட்கப் படாது.. அப்போது யார் அந்த நீ என்று எனக்கே தெரியாது..\nநீங்கள் சக்திFM இல் இருந்த காலத்திலிருந்தே நான் உங்கள் ரசிகன். வெறும் குரல் வளம் மட்டும் ஊடகத் துறைக்கு போதும் என்ற நிலையிலுருக்கும் மற்றவரைப் போல் அல்லாது மிகுந்த தேடல் கொண்டவர் என்பதை அவ்வப்போது வெளிப்படுத்தியுள்ளீர்கள். சக்தியின் முத்துக்கள் பத்து கேட்டு உங்கள் ரசிகனானவன் அழைத்து வந்த அறிவிப்பாளர், வேகமாய் நீங்கள் பகிரும் விளையாட்டு செய்திகளும் அதற்கான உங்கள் கமெண்ட்ஸ் என பலதையும் ரசித்தேன்.\nபௌர்ணமி நாட்களில் நீங்கள் வழங்கிய விவாதங்கள்(மக்ரூபோடு இணைந்து) போல வேறெவரும் செய்ததாய் தெரியவில்லை.\nதங்கள் வலைப்பூவை நீண்ட நாட்களாக படித்தாலும் தற்போதே பின்னூட்டமிட தோன்றியது. அவையடக்கத்தால் கவிதையின் சாயலுடையதாக நீங்கள் கூறினும் இது உண்மையில் ஒரு அழகான கவிதை.\n அல்லது அனுபவ வெளிப்பாடா கவிதை எழுதியவருக்குத் தான் தெரியும் சுருங்கக் கூறின் சிறந்த சொல்லாடலும் நயமும் நிறைந்த கவிதை. அதார் அந்த நீ\n\"இந்த நீ யார் என்று சொல்லி ���ப்போ கேட்கப் படாது\"\n\"அப்போது யார் அந்த நீ என்று எனக்கே தெரியாது\"\n:))) கவிதை சுப்பர் அண்ணா\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nபழைய laptopகளை என்ன செய்யலாம்\nதமிழ் ஊடகவியலாளர் வித்தியாதரன் கடத்தப்பட்டார் அல்ல...\nஎல்லாப் புகழும் ஒஸ்கார் ரஹ்மானுக்கே..\nநான் கடவுள் - நான் பக்தனல்ல \nValentines, வெற்றி & வேட்டுக்களும்,வோட்டுக்களும்\nகாமுகர்கள் கவனம் - Facebook & Myspace\nஅன்று நான் ரசித்த A.R.ரஹ்மான்\nநெஞ்சு நோவுது-வானொலி வறுவல்கள் 5\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nFIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்\nFIFA-வேதாளம்-விக்கிரமாதித்தன் - ஒரு மின்னஞ்சல் விவகாரம்\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஜோகோகோவிச் மீண்டும் விம்பிள்டன் சம்பியன்.\nPost Man - Web series Review - போஸ்ட் மேன் - வெப் சீரீஸ் விமர்சனம்\n\"நிறைய மதச் சார்பற்ற இளைஞர்களும் ISIS இல் இருந்தனர்\" - முன்னாள் ஜிகாதியின் வாக்குமூலம்\nமரகதமணி என்ற கீரவாணி 🎸\nகோவா – மிதக்கும் கஸினோ\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஒரு சொட்டு முதிர் துயரம்\nமுறுக்கு மீசை மூஞ்சி தான் வேண்டும்\nகுறியீடு சினிமா- சூப்பர் டிலக்ஸ்\nகவிதைகள் தினம் - March 01\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/05/blog-post_217.html", "date_download": "2019-07-17T10:48:13Z", "digest": "sha1:3DZERUHVU4WH4FRISHDR2M32XM5Q3RIA", "length": 11514, "nlines": 76, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "துருக்கியின் புலமைப்பரிசில் திட்டத்திற்கு குறைந்தளவிலேயே விண்ணப்பிக்கின்றனர் - Ceylon Muslim -", "raw_content": "\nHome News துருக்கியின் புலமைப்பரிசில் திட்டத்திற்கு குறைந்தளவிலேயே விண்ணப்பிக்கின்றனர்\nதுருக்கியின் புலமைப்பரிசில் திட்டத்திற்கு குறைந்தளவிலேயே விண்ணப்பிக்கின்றனர்\nதுருக்கி அரசாங்கத்தினால் வழங்கப்படும் உயர்தர கற்கைகளுக்கான வருடாந்த புலமைப்பரிசில் திட்டத்திற்கு இலங்கையர்கள் குறைந்தளவிலேயே விண்ணப்பிப்பதாக வெளிநாடுகளில் வசிக்கும் துருக்கியர்கள் மற்றும் தொர்டபுடைய சமூகங்களுக்கான தலைமையகத்தின் (YTB) ஆய்வாளர் அஹ்மத் அலெம்தார் தெரிவித்தார்.\nதுருக்கி அனடோலு ஏஜன்சி ஊடக நிறுவனம் மற்றும் துருக்கியின் ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு நிறுவனம் (TIKA) இணைந்து நடாத்திய இராஜதந்திர ஊடகவியல் பயிற்சி நெறியில் பங்குபற்றிய ஊடகவியலாளர்கள் துருக்கி வெளிவிவகார அமைச்சின் கீழ் இயங்கும் வெளிநாடுகளில் வசிக்கும் துருக்கியர்கள் மற்றும் தொர்டபுடைய சமூகங்களுக்கான தலைமையகத்துக்கு விஜயம் செய்தனர்.\nஇதன்போது குறித்த புலமைப்பரிசில் திட்டங்களுக்கு இலங்கையர்கள் விண்ணப்பிப்பது தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nவெளிநாட்டு மாணவர்களுக்கான புலமைப்பரிசில் சந்தர்ப்பங்கள் தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஆய்வாளர் அஹ்மத் அலெம்தார், துருக்கி நாட்டின் மூலம் வருடாந்தம் 5,000 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் சந்தர்ப்பம் வழங்குவதாக குறிப்பிட்டார்.\nகடந்த 1992 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் வெளிநாட்டு மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டம் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் YTB நிறுவனத்தின் ஊடாக ஒருங்கிணைக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.\nசுமார் 160 நாடுகளில் இருந்து 16,000 மாணவர்கள் தற்பொழுது இந்த புலமைப்பரிசில் திட்டத்தின் மூலம் துருக்கியில் உள்ள துருக்கியின் 55 மாகாணங்களில் உள்ள 105 பல்கலைக்கழகங்களில் உயர் கல்வியை கற்றுவருகின்றனர்.\nபொறியியல், தொழிநுட்பம், கலை மற்றும் மனிதவியல் கற்கைகள், சமூக விஞ்ஞானம், விவசாயம், மருத்துவம் மற்றும் நிர்வாக விஞ்ஞானம் போன்ற பல்வேறு துறைகளில் பட்டப்படிப்பு, பட்டபின் படிப்பு, கலாநிதி கற்கை, ஆய்வு கற்கைகளுக்கும் புலமைப்பரிசில் வழங்கப்படுவதுடன் குறுகிய கால புலமைப்பரிசில் திட்டங்களும் வழங்கப்படுகின்றன.\nஇணையத்தின் மூலம் மாத்திரம் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் மேற்படி புலமைப்பரிசிலுக்கான விண்ணப்பங்களை www.turkiyeburslari.gov.tr எனும் இணையத்தளத்தின் ஊடாக விண்ணப்பிக்க முடியும்\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\n - 10 பணக்காரர்களின் விபரம் இதோ\nஇலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான \"FORBES&quo...\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/canada-news?page=60", "date_download": "2019-07-17T11:30:48Z", "digest": "sha1:KP3UPD5XAET72RH2VLUTXT62UNJ7NU2O", "length": 9871, "nlines": 337, "source_domain": "www.inayam.com", "title": "கனடா | INAYAM", "raw_content": "\nமிசிசாகா துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் மூவர் கைது\nமிசிசாகா புல்வெளி கிராமம், டெர்ரி வீதி மற்றும் மெக்லாப்லின் வீதிப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் ச...\nபிரம்ப்டன் கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்களை தேடும் பொலிஸார்\nபிரம்ப்டனில் கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்களை பீல் பிராந்திய பொலிஸார் தேடி வருகின்றனர். பிரமலீச சிட்ட...\nரொறன்ரோ ஃபேர்பன்க்ஸ் குடியிருப்பு பகுதியில் தீப்பரவல்\nரொறன்ரோ ஃபேர்பன்க்ஸ் குடியிருப்பு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்று காலை வேளையில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. ஹார்வி அவென்யூ...\nபோதைப்பொருள�� கடத்திய குற்றச்சாட்டில் கனேடியருக்கு அவுஸ்ரேலியாவில் சிறைத் தண்டனை\nசர்வதேச ரீதியில் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில், கனேடிய பிரஜையொருவருக்கு அவுஸ்ரேலியாவில் 8 வருடங்களும் 5 மாதங்களும் ...\nசீக்கியர்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதை ஏற்றுகொள்ள முடியாது\nமத்திய லிபரல் அரசாங்கத்தின் பொது பாதுகாப்பு பற்றிய 37 பக்க அறிக்கை ஒன்றில் சீக்கியர்களையும் கனடாவிற்கு தற்போதைய பயங்கரவாத ...\nஒன்றாரியோ பாடசாலைகளின் விசேட நிகழ்ச்சித் திட்டங்களுக்கான நிதி நிறுத்தம்\nஒன்றாரியோவிலுள்ள ஆரம்ப மற்றும் உயர்நிலை பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் விசேட நிகழ்ச்சித் திட்டங்களுக்கான நிதியை அந்த மாநி...\nசவுதி அரேபியாவுடனான ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவது குறித்து கனடா ஆராய்கின்றது\nசவுதி அரேபியாவுடனான பல பில்லியன் டொலர் பெறுமதியான கவச வாகன ஒப்பந்தத்திலிருந்து வெளியேறும் வழிகள் குறித்து ஆராய்ந்து வருவதா...\nவின்னிபெக் பகுதி தீ விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு\nகனடாவின் வின்னிபெக் பகுதி வீடு ஒன்றில் பரவிய தீ விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். வின்னிபெக்கின் மாற் க்...\nகனடா தனது தவறை திருத்திக்கொள்ள வேண்டும் என சீனா எச்சரிக்கை\nகனடா தனது தவறை திருத்திக்கொள்ள வேண்டும் என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவின் ஹுவாவி தொலைதொடர்பு நிறுவனத்தின் நிதி தல...\nதமிழியல் மாநாடு 2019 பற்றிய ஊடக சந்திப்பு\nரொறன்ரோவில் எதிர்வரும் ஜனவரி மாதம் தமிழியல் மாநாடு 2019 நடைபெறவுள்ளது, இந்த நிகழ்வு சம்பந்தமாக ஊடகவியலாளர்கள் சந்திப்பொன்ற...\nஸ்கார்பாரோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயம்\nஸ்கார்பாரோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஆண்ணொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு...\nவிக்ரோரியாவில் குடிபோதையில் பாலத்திலிருந்து விழுந்த இளைஞர் உயிரிழப்பு\nபிரிட்டிஸ் கொலம்பியாவின் தலைநகர் விக்ரோரியாவில் குடிபோதையில் இருந்த நபர் ஒருவர் பாலத்தில் தொங்கிய நிலையில் கீழே விழுந...\nமின்சக்தி தொழிலாளர்கள் போராட்டத்தை தடுக்க ஒன்ராறியோ சட்டமன்றம் நாளை கூடுகின்றது\nமின் உற்பத்தி தொழிலாளர்கள் 6000 பேர் வரை அடுத்த வாரம் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட தீ���்மானித்துள்ள நிலையில், அவர்க...\nசீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கனடாவின் முன்னாள் இராஜதந்திரியை ஜோன் மக்கலம் சந்தித்தார்\nசீனாவில் கைது செய்யப்பட்டுள்ள கனடாவின் முன்னாள் இராஜதந்திரியான மைக்கல் கோவ்றிங்கை சீனாவுக்கான கனேடிய தூதுவர் ஜோன் மக்கலம...\nவிரைவில் ரொறன்ரோ, நயாகரா இடையே GO Transit சேவை\nGO Transit சேவையை விரைவில் ரொறன்ரோ மற்றும் நயாகரா இடையே வார இறுதிகளில் காலை மற்றும் மாலை வேளைகளில் இயக்க தீர்மானிக்கப்பட்ட...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2016/11/15/%E0%AE%B8%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%99/", "date_download": "2019-07-17T10:50:14Z", "digest": "sha1:KPLDAXRSSNXD7QADQFEEYO3PUNDANX24", "length": 57115, "nlines": 81, "source_domain": "solvanam.com", "title": "ஸஃபாரியின் இறுதி நாள் – ங்கொரொங்கோரொ – சொல்வனம்", "raw_content": "\nஸஃபாரியின் இறுதி நாள் – ங்கொரொங்கோரொ\nஅருண் மதுரா நவம்பர் 15, 2016\n’கவலைப்பட வேண்டாம், இப்பகுதியில் பல சிங்கக் குடும்பங்கள் உள்ளன. எனவே, விரைவில் இன்னொரு சிங்கக் குடும்பத்தைக் காணலாம்’ என, ஜெர்ரி சொல்லி வாய்மூடும் முன்பு, வழியில் ஒரு சஃபாரி வண்டி நின்று கொண்டிருந்தது.. அதன் மேல் ஒரு நண்பர் நின்று கொண்டு, தொலைநோக்கியில் பார்த்துக் கொண்டிருந்தார்.. நாங்களும் அத்திசை நோக்கினோம்.. ‘அப்பா.. வேட்டை’ என்றான் அருண்.. தொலைவில், ஒரு மாடுமுக மான் தனியாக மேய்ந்து கொண்டிருக்க, கொஞ்ச தூரத்தில் மிஸஸ் சிங்கம் மெல்ல மெல்ல பதுங்கி வந்தது. அதை மொபைலில் வீடியோவாக எடுத்த கணம், புகைப்படமாக எடுக்க மறந்து விட்டேன்.\nசிங்கம் மெல்ல மெல்ல பதுங்கி ஒவ்வொரு சிறு புதராக ஒளிந்து மாடுமுக மானின் அருகில் சென்றது. இது என்ன, ஒரு லெக்சர் டெமான்ஸ்ட்ரேஷன் போல இருக்கிறதே என்றேன். அப்படி எல்லாம் இல்லை.. இரவிலும், அதிகாலையிலும் வேட்டை மிகச் சாதாரணம் என்றார் ஜெர்ரி.. சிங்கம் அருகே செல்லச் செல்ல, டி.20 மேட்சின் இறுதி ஓவர் மாதிரி டென்ஷனாக இருந்தது.. சிங்கம், திடீரென முடிவெடுத்துப் பாய்ந்தது – அதை உனர்ந்த கணத்தில் மாடுமுக மான் எடுத்தது ஓட்டம். சிங்கம் கொஞ்சம் தூரம் ஓட, மான்முக மாடு, பிய்த்துக் கொண்டு ஓடிவிட்டது. சிங்கம் நின்று திரும்பிவிட்டது.\n’ என்றேன் ஏமாற்றத்துடன். ‘ஓடி எந்த விலங்கையும் சிங்கத்தினால் பிடிக்க முடியாது.. அதிக பட்சம், சிங்கம் 20-30 மீட்டர்தான் துரத்தும்.. அதற்குள் இரை சிக்க வில்லையெனில் விட்டுவிடும் என்றார்.. ‘ஐந்து முயற்சிகளில் ஒருமுறைதான் சிங்கம் ஜெயிக்கும் வாய்ப்பு உள்ளது’ என்றார்.\n‘கொஞ்சம் தொலைவில் இன்னொரு வேட்டை நடந்து கொண்டிருக்கிறது.. அங்கே போகலாம்’ என வண்டியைக் கிளப்பினார் ஜெர்ரி.. வழக்கம் போல சில சஃபாரி வாகனங்கள்.. அதில் தொலைநோக்கிகளுடன் சுற்றுலாப் பயணிகள்.. இங்கே மூன்று காட்டெருமைகள்.. அவற்றைச் சுற்றி நான்கு சிங்கங்கள்.. ஆடு புலி ஆட்டம் போல.. வேட்டையாடும் அந்த manoeuvres பார்ப்பது ஒரு தனி அனுபவம். நான்கு சிங்கங்களும், நான்கு திசைகளில் இருந்து எருமைகளை நோக்கி மெல்ல மெல்ல நகர்ந்து வருகின்றன. காட்டெருமைகளோடு நேரில் மோதுவது சிங்கங்களுக்கும் அபாயம்.. கொம்புகளால் குடலை உருவி விடும். அவற்றின் அந்த manoeuvres ஒரு எருமையைத் தனியாக வரவழைக்கும் நோக்கம் கொண்டவை. தனியாக, ரொம்ப தூரம் அழைத்து வரவேண்டும். அப்போதுதான், அந்த எருமைக்கு மற்ற எருமைகள் உதவ முன்வர முடியாது.. வேட்டையும் வெற்றிகரமாக முடியும்.\n‘முடிந்த வரை, சிங்கங்கள் மான்களைத் தான் வேட்டையாடும். அதுதான் மிகச் சுலபமானது. மான்கள் வடிவில் சிறியவை. சிங்கம் பிடித்ததும், பெரும்பாலும் அடங்கிவிடும். ஆனால், காட்டெருமை, சிங்கத்தை விட மிக எடை கூடியது. வலிமையானது. மேலும், ஒரு எருமையை வேட்டையாட குறைந்தது மூன்று சிங்கங்கள் தேவைப்படும்.\nகிட்டத்தட்ட ஒரு முக்கால் மணிநேரம் இந்த வேட்டை manoeuvres நடந்து கொண்டே இருந்தது.. எருமைகள் தம் ஒற்றுமையை விடுவதாக இல்லை.. ஒருமுறை,ஒரு எருமை மட்டும் கொஞ்சம் தனியே வந்தது.. ‘அதுதான் இன்றைக்கு மாட்டும்’ என்றார் ஜெர்ரி.. ஆனால், அவர் கணக்கும் தவறானது. முக்கால் மணி நேர முடிவில், பக்கத்தில் இருந்து இன்னொரு எருமை வந்து சேர்ந்து கொள்ள, மேட்ச் ட்ராவில் முடிவடைந்தது.. சிங்கங்கள் பின் வாங்கின.\nசிங்கம் என்னும் பெயருக்குப் பின்னால், கம்பீரமும், பயமும், வேட்டையும் மரணமும் இணைந்திருக்கிறது. ஆனால், உண்மையில் சிங்கம் என்னும் பெரும்பூனையின் வாழ்வு மிகச் சிக்கலானது. அவை தமக்கு எல்லைகளை வகுத்துக் கொண்டு வாழ்கின்றன. அதற்குள்ளாகவே, ஆண் சிங்கங்களுக்கு தந்தைமை உரிமைகள் பற்றிய தகராறுகளில், குட்டிகள் கொல்லப்படுகின்றன. பாதி சிங்கக் குட���டிகள் இரண்டாண்டுகளுக்கு மேல் வாழ்வதில்லை. இதையெல்லாம் தாண்டி, தனது எல்லைக்குள் விலங்குகள் சிக்காமல், பசியில் மரிக்கும் சிங்கங்களுமுண்டு.\nஅப்படியானால், சிங்கம் என்னும் விலங்குக்கு ஏன் மனிதருள் இவ்வளவு மதிப்பு 10000 ஆண்டுகளுக்கு முன்பு, மனிதனுக்கு அடுத்தபடியாக அதிகமாக பூமியில் வாழ்ந்த பாலூட்டி சிங்கம் தான் என்கிறார் விக்கியாழ்வார். மனிதனுக்கும் சிங்கத்துக்கும் ஆன வாழ்க்கைப் போரில், சிங்கத் தொகை மிகக் குறைந்து போனது. இன்று உலகின் அழிகின்ற விலங்குகளின் பட்டியலில் சிங்கமும் ஒன்று. ஸெரெங்கெட்டியில் கிட்டத் தட்ட 3000 சிங்கங்கள் இருக்கின்றன என ஒரு கணக்கெடுப்பு சொல்கிறது.\nஒருவேள சோத்துக்கு இப்படி சிங்கம் படாத பாடு படவேண்டியிருக்கே என யோசிக்கையில், சிங்கம் ஒரு பாவப்பட்ட ஜென்மமாகத் தோன்றியது.. என்ன.. ஆண்டவன், யேசுதாஸூக்குக் கொடுத்தது போல அற்புதமான குரலைக் கொடுத்திருக்கிறான். அவ்வளவுதான் எனப் பெருமுச்சு விட்டுக் கொண்டே கிளம்பினோம்\nஅடுத்து அருகில் உள்ள ஒரு குளக்கரையில் அமைந்திருந்த கழிவறையில் நிறுத்தினார்.. வழக்கம் போல சுத்தமான கழிவறை.. குளத்தில், நீர்யானைகள் சில ஜலக்ரீடை செய்துக் கொண்டிருந்தன.\nஅல்பசங்கையை முடித்து விட்டு, கிளம்பினோம். இப்போது கிட்டத்தட்ட ங்கொரொங்கோரொவின் முக்கால் வட்டம் சுற்றிவிட்டோம். சில கழுதைப் புலிகள் இறந்து போன ஒரு குட்டிமானைத் தூக்கிக் கொண்டு சாலையைக் கடந்தன.\nசற்று தொலைவில், ஒரு ஆனைக்கொம்பன் தனியே மேய்ந்து கொண்டிருந்தது.. பிண்ணனியில், மாடுமுக மான்கள்..\nவழி மீண்டும், நாங்கள் முதலில் பார்த்த சிங்கக் குடும்பத்தின் வீடு வழியே சென்றது.. தலைவரும் தலைவியும் இன்னும் வெயில் காய்ந்து கொண்டிருந்தார்கள்.. ‘இவை இரவில் வேட்டையாடியிருக்கக் கூடும்’ என்றார் ஜெர்ரி.. தலைவர் போன முறை தெற்கே தலை வைத்துப் படுத்திருந்தார்.. இப்போது வடக்கே..\nவிடை பெற்றுக் கொண்டு, தளத்தில் இருந்து மேடேறினோம்.\nவண்டி ங்கொரொங்கோரோ வாயிலைக் கடந்து, நெடுஞ்சாலையில், கிளிமஞ்சாரோ விமான நிலையத்தை நோக்கிப் புறப்பட்டது.. இதுபோன்ற கொண்டாட்டங்களின் முடிவில் வரும் சிறு மன வருத்தம் துவங்கியது.. மனம் கடந்த 6 நாட்களின் நிகழ்வுகளையும், அதன் அனுபவங்களையும் தொகுத்துக் கொள்ளத் துவங்கியது.. தனிப்பட்ட அ��� அனுபவமாக, எனது பயணங்கள் துவங்கும் முன்னான நேரமும், பயணம் முடிந்து வீடு வரும் நேரமும், மிக முக்கியமான நேரமாக இருக்கிறது. அந்நேரத்திய பகற் கற்பனைகள் தரும் அனுபவங்கள் தனி. புளிய மரத்தின் கதையில் சுந்தரராமசாமி, ஜவுளிக்கடை ஐயரின் கனவாக ஒரு அற்புதமான அத்தியாயம் எழுதியிருக்கிறார்.\nஇந்தியாவின் நான்கில் ஒரு பகுதி நிலப்பரப்பைக் கொண்ட தான்ஸானியாவின் மக்கட் தொகை 5 கோடி மட்டுமே. இதில் 6 சதம் தேசியப் பூங்காக்களும், 35 சதம் வனப்பரப்பாகவும் இருக்கிறது. மொத்த மின் உற்பத்தித் திறன் 3000 மெகாவாட் (தமிழகத்தின் தேவை 13000 மெகாவாட்). பற்பல பொருளாதார அளவுகளில், தான்ஸானியா மிகவும் பின் தங்கிய நாடுகளில் ஒன்று. பத்தடியில் நிலத்தடி நீர் கிடைத்தும், நவீன வேளாண்மை இன்னும் மும்முரமாக நடைபெறாத நாடு. மக்கள் நல கட்டமைப்புகளான மருத்துவ நிலையங்கள் / பொருள் விநியோக நிறுவனங்கள் என எதுவும் இல்லை. 90 சதம் கிராமங்களில் மின் வசதி இல்லை. ஆனால், பட்டினிச் சாவுகள் என ஒன்று இல்லாத இடம்.\nதான்ஸானியா தற்போது, மிக வேகமாக மற்ற வளர்ந்த நாடுகளின் பொருளாதார மாதிரிகளை மிக வேகமாக நகலெடுத்து வருகிறது.. அகலமான சாலைகள், பெரும் துறைமுகங்கள், ஏற்றுமதிப் பொருளாதார மண்டலங்கள் என. இந்தப் பொருளாதார நெடுஞ்சாலையில் பயணிக்கும் பல மில்லியன் உயிரினங்களில் நானும் ஒருவன் தான்.. எனினும், அதுதான் முன்னேற்றமா என்னும் கேள்வி தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கிறது. கண் முன்னே காவிரி, திருப்பூரின் ஈரோட்டின் ஜவுளித் தொழிலின் கழிவு நீர்க் கால்வாயாக மாறிய நிகழ்வு, உலகின் இரண்டு பெரும் ஏரிகளான தாங்கினிக்காவிலும், விக்டோரியாவிலும் நிகழ இன்னும் எத்தனை ஆண்டுகள் பிடிக்கும்\nஇந்தியாவில் இருந்து தான்ஸானியா வரும் வழியில், துபாயில் விமானம் மாறி டார் எஸ் ஸலாமுக்கு கிளம்புகையில், தென்படும் துபாயின் பெரும் கோபுரமான புர்ஜ் காலிஃபா.. அதன் உயரத்தில் எத்தனை மலையாளிகளின் வியர்வை இருக்கும்.. கொச்சியில் விமான வழியாக இறங்கும் போதுதான் தெரியும், அது உண்மையில் கடவுளின் தேசமென்று.. அதை விட்டு, ஒரு பாலைவனத்துக்கு லட்சக்கணக்கான மக்களைச் செலுத்தியது எது தளவாய்ப்பேட்டை கருப்புசாமி கோவில் தோட்டத்தில், சாலையோர வரப்பில் எருமை மேய்த்துக் கோண்டிருந்த காலங்களில், சாலைகளில் விரைந���து செல்லும் வாகனங்கள் பெரும் கனவாய் இருக்கும்.. படித்து பெரிய ஆளாகி அதுபோல கார்களில் செல்வது என் அம்மையால் எனக்களிக்கப்பட்ட கனவு.. இன்று அச்சாலையில் ஓடும் வாகனங்களில் ஒன்றில் அமர்ந்து கொண்டு, வரப்பில் மேயும் எருமைகளைப் பற்றிக் கனவு கண்டு கொண்டிருக்கிறேன்.. இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி என்னும் திரைப்பாடல் நினைவுக்கு வந்தது..\nகிளிமஞ்சாரோ விமான நிலையம் வரும் வரை, அதிகம் பேச வில்லை.. அனைவரும் வாகனத்தில் சிறு துயில் கொண்டார்கள்.. விமான நிலைய வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தி, எங்கள் பயணப்பைகளை இறக்க உதவி செய்தார் ஜெர்ரி..பயண வண்டிகளை எடுத்து, அதில் பைகளை அடுக்கினோம். ஜெர்ரியின் சேவைக்கான ஒரு தொகையை அன்பளிப்பாகக் கொடுத்தோம்.. “நன்றி மிஸஸ் அண்ட் மிஸ்டர் பாலா.. கடவுள் உங்கள் குடும்பத்தை ஆசிர்வதிக்கட்டும்.. ஸஃபாரி ஞ்ஜேமா (பயணம் சிறக்கட்டும்)” எனச் சொல்லி விடை பெற்றார்.. முன்னூறு மைல்களுக்கு அப்பால், மான்கள் மேய்ந்து கொண்டிருக்கும்.. சிங்கங்கள் அவற்றைப் பிடிக்கத் திட்டங்கள் தீட்டிக் கொண்டிருக்கும்.. ஓநாய்களும் சிறுத்தைகளும் சிவிங்கிகளும், யானைகளும் என ஒரு உலகம் அதிகம் தெரியப்படாமல் இயங்கிக் கொண்டிருக்கும்.. இனி ஒருமுறை ஜெர்ரியை வாழ்வில் சந்திக்கப் போவதில்லை..\nNext Next post: அமெரிக்கா எனும் பீஷ்மரும் சவுதி எனும் சகுனியும்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 ��தழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை ந���டகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இயன் மக்வன் இர.மணி���ேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுச���த்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லி��ம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சி��ப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bloggernanban.com/2012/02/computer-tips.html?showComment=1329744552885", "date_download": "2019-07-17T10:57:58Z", "digest": "sha1:F2I6MLLIWSIJWOP7NCADT6NOXNB2L7NY", "length": 11653, "nlines": 163, "source_domain": "www.bloggernanban.com", "title": "கம்ப்யூட்டர் டிப்ஸ் - புதியவர்களுக்காக", "raw_content": "\nHomeதொழில்நுட்பம்கம்ப்யூட்டர் டிப்ஸ் - புதியவர்களுக்காக\nகம்ப்யூட்டர் டிப்ஸ் - புதியவர்களுக்காக\nகணினியின் வளர்ச்சி பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. அதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் கணினி வந்துவிட்டது. இதனால் கணினி பற்றித் தெரிந்துக் கொள்வதற்கான ஆர்வமும் பெருகியுள்ளது. புதியவர்களுக்காக சில கம்ப்யூட்டர் டிப்ஸ்களை இங்கு பகிர்கிறேன்.\n1. திரையில் உள்ளவற்றை பெரிதுப்படுத்திப் பார்க்க Cntrl பட்டனை அழுத்திக் கொண்டு + பட்டனை அழுத்துங்கள். சிறிதுப்படுத்த Cntrl பட்டனை அழுத்திக் கொண்டு - பட்டனை அழுத்துங்கள். அல்லது Cntrl பட்டனை அழுத்திக் கொண்டு மவுசில் உள்ள சக்கரத்தை முன்பக்கம், பின்பக்கம் நகர்த்தி செய்யலாம்.\n2. ஏதாவது ஒரு வார்த்தையை Select செய்வதற்கு அதன் மேல் டபுள் க்ளிக் செய்தால் Select ஆகிவிடும். ஒரு பாராவையே Select செய்வதற்கு அதில் தொடர்ச்சியாக மூன்று க்ளிக் செய்தால் அந்த பாரா (Paragraph) Select ஆகிவிடும்.\n3. இணையத்தளங்களை பார்க்கும் போது பக்கத்தின் மேலே செல்வதற்கு Page Up பட்டனையும், கீழே செல்வதற்கு Page Down பட்டனையும் பயன்படுத்தலாம். அல்லது கீழே செல்வதற்கு Space Bar பட்டனையும், மேலே செல்வதற்கு \"Shift + Space Bar\" பட்டன்களையும் பயன்படுத்தலாம்.\n4. ஒன்றிற்கும் மேற்பட்ட திரைகளை திறந்து வைத்திருக்கும் போது, ஒரு திரையில் இருந்து மற்றொன்றுக்கு மாறுவதற்கு \"Alt + Tab\" பட்டங்களை அழுத்தவும்.\n5. நீங்கள் கோப்புகளை Delete செய்தாலும் அது Recycle Bin பகுதியில் இருக்கும் வரை அழியாது. அங்கு சென்று Empty Recycle Bin என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.\n6. நீங்கள் அழிக்க நினைக்கும் கோப்புகளை Recycle Bin பகுதிக்கு செல்லாமல் முற்றிலுமாக அழிக்க நினைத்தால் \"Shift + Delete\" ���ட்டங்களை அழுத்தவும்.\n7. இணையத்தளங்களின் முகவரிகளைக் கொடுக்கும் போது முழு முகவரியையும் கொடுக்கத் தேவையில்லை. .com என்று முடியும் தளங்களின் பெயரை டைப் செய்து \"Cntrl + Enter\" பட்டன்களை அழுத்தினால் போதும். மேலும் .net என்று முடியும் தளங்களின் பெயரை டைப் செய்து \"Shift + Enter\" பட்டன்களை அழுத்தினால் போதும்.\n8. முக்கியமான சில குறுக்கு விசைகள்:\nCntrl + A - அனைத்தையும் Select செய்வதற்கு\n9. ஏதாவது சுட்டிகளை(Links) வேறொரு புதிய Window அல்லது Tab-ல் பார்க்க அதன் மேல Righ click செய்து \"Open link in new tab\" அல்லது \"Open link in new window\" என்பதை க்ளிக் செய்யலாம்.\n10. கணினி திரையில் தெரிபவற்றை ஸ்க்ரீன்ஷாட் (ScreenShot) எடுப்பதற்கு உங்கள் கீபோர்டில் PrtSc (Print Screen) என்பதை க்ளிக் செய்யுங்கள். உடனே கணினியில் திரையில் உள்ளவைகள் Copy ஆகிவிடும்.\nபிறகு MS Paint-ஐ திறந்து Cntrl+V அழுத்தி Paste செய்யுங்கள். திரையில் தெரிந்தவை படமாக வந்துவிடும். அதில் மாற்றங்கள் செய்ய விரும்பினால் மாற்றங்கள் செய்து, பின் Save கொடுங்கள்.\nகணினி அடிப்படைகளை ஆங்கிலத்தில் எளிதாக தெரிந்துக் கொள்வதற்கு: http://tech.tln.lib.mi.us/tutor/welcome.htm\nபுதிய தளத்திற்க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்\nபல பயனுள்ள தகவல்கள். புதியவர்களுக்கு ரொம்பவும் உபயோகமாக இருக்கும்.\nபுதியவர்களுக்கு கண்டிப்பாக பயன்படும் ...தொடருங்கள் பாசித்...\nதகவலுக்கு நன்றி நண்பா..புதிய தளத்திற்கு வாழ்த்துக்கள்..நண்பா..\nசொத்துகளுக்கு பத்திரப் பதிவு மட்டும் இனி செல்லாது வருவாய் துறையில் பட்டா பெறுவது அவசியம்\nபுதிய தளத்திற்கு வாழ்த்துக்கள் நண்பா\nவணக்கம் நண்பரே வலைச்சரத்தில் தங்களின் பதிவினைப் பற்றிய ஓர் அறிமுகம் செய்து வைத்துள்ளேன்.நேரமிருக்கும்போது வாசிக்க வரவும்.\nபுதிய தளத்திற்க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்\nஜிமெயில் ஈமெயில் ஐடி உருவாக்குவது எப்படி\nகூகிள் ப்ளஸ் கேம்ஸ் - ஒரு பார்வை\nசைபர் க்ரைம் - ஒரு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthupet.in/2834", "date_download": "2019-07-17T10:19:26Z", "digest": "sha1:7BZSWTUYRNHTWIH3BZIKK7DLIYE2O44Y", "length": 3347, "nlines": 34, "source_domain": "www.muthupet.in", "title": "விபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் மின் கம்பங்கள்... - Muthupet.in", "raw_content": "\nவிபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் மின் கம்பங்கள்…\nமுத்துப்பேட்டை பகுதிகளில் பழைய மின் கம்பங்கள் அப்புறப்படுத்தப்பாடாமல் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் கிடக்கிறது.\nமுத்துப்பேட்டையில் கஜா புயலுக்கு ஏராளமான மின்கம்பங்கள் முறிந்து விழுந்தது. புதிய மின் கம்பங்கள் மற்றும் மின் கம்பிகள் மாற்றும் பணி முடிந்து மின் வினியோகம் முத்துப்பேட்டை நகர பகுதிகளுக்கு வழங்கப்பட்டது. இதனை அடுத்து நீக்கப்பட்ட பழைய மின் கம்பங்கள் மற்றும் கம்பிகள் அப்புறப்படுத்தப்படாமல் சாலைகளில் அப்படியே கிடக்கிறது. இதனால் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் பெரும் இடையூராக இருந்து வருகிறது. மேலும் இரவு நேரங்களில் மின் விளக்கு இல்லாததால் சாலை விபத்து ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.\nஆகவே விரைந்து அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என்பது ஒட்டுமொத்த முத்துப்பேட்டை மக்களின் கோரிக்கையாக உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.repairplus1.com/ta/product-category/tire-products/", "date_download": "2019-07-17T11:25:57Z", "digest": "sha1:CXBCUQFRST22EAS6I64Q3TKV55LMYRBX", "length": 8289, "nlines": 165, "source_domain": "www.repairplus1.com", "title": "RepairPlus1 | Product categories Tire Products", "raw_content": "\nதயாரிப்பு வகைகள் மூலம் வடிகட்டி\nவிருப்ப போஸ்ட் வகை வடிகட்டி\nவிரைவு & மல்டி சரி கேள்விகள்\nதொழில்நுட்ப தரவு தாள்கள் (அதுமட்டுமல்ல)\nபாதுகாப்பு தரவு தாள்கள் (SDS என்று)\nதயாரிப்பு வகைகள் மூலம் வடிகட்டி\nவிருப்ப போஸ்ட் வகை வடிகட்டி\nமுகப்பு » தயாரிப்புகள் » டயர் தயாரிப்புகள்\nவரிசைப்படுத்த மூலம் இயல்புநிலை ஆணை\nகாட்சி 24 பக்கம் ஒன்றுக்கு தயாரிப்புகள்\n24 பக்கம் ஒன்றுக்கு தயாரிப்புகள்\n48 பக்கம் ஒன்றுக்கு தயாரிப்புகள்\n72 பக்கம் ஒன்றுக்கு தயாரிப்புகள்\nவாகன லென்ஸ் பழுதுபார்க்கும் கிட் $8.95\nஃபேப்ரிக் பழுதுபார்க்கும் கிட் $9.95\nகண்ணாடியில் பழுதுபார்க்கும் கிட் $11.95\nதோல் மற்றும் வினைல் பழுதுபார்க்கும் கிட் $9.95\nRepairPlus1 சிலிகான் மக்கு $7.95\nவிரைவு & மல்டி சரி $18.90\nதொழில்நுட்ப தரவு தாள்கள் (அதுமட்டுமல்ல)\nபாதுகாப்பு தரவு தாள்கள் (SDS என்று)\nஅமெரிக்கா மற்றும் கனடாவுக்கு வெளியே பார்வையாளர்கள் கவனிக்க: பார்வையிடவும் சர்வதேச பங்குதாரர்கள் பக்கம் எங்கள் சர்வதேச விநியோகஸ்தர்கள் ஒரு இருந்து பொருட்களை வாங்குவதற்கு நாட மற்றும் / அல்லது ஒரு RepairPlus1 கூட்டாளியாக தகவல்களை பெற. நன்றி.\n© பதிப்புரிமை& nbsp2018, Seiki சர்வதேச, இன்க். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. - RepairPlus1\nகூட்டுத்தொகை: $0.00 (0 பொருட்களை)\nஉங்கள் வண்டியை காலியாக உள்ளது\nபொருள் உ��்கள் வண்டி சேர்க்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D/?replytocom=502", "date_download": "2019-07-17T11:15:25Z", "digest": "sha1:SA5N6UYLLRIGLDY2AMKIEAYDF34ZKRUM", "length": 43847, "nlines": 263, "source_domain": "ilakkiyainfo.com", "title": "நிலவை உடைத்து ஒட்டிய அல்லா!! இஸ்லாம்: (கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே -பகுதி -25) | ilakkiyainfo", "raw_content": "\nநிலவை உடைத்து ஒட்டிய அல்லா இஸ்லாம்: (கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே -பகுதி -25)\nநிலா பூமியின் ஒரே துணைக்கோள். சராசரியாக‌ 3,84,403 கிமீ தூரத்தில் நீள்வட்டப்பாதையில் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு பூமியையும் சுற்றிவருகிறது. புவியின் ஈர்ப்பு விசையில் ஆறில் ஒரு பங்கே கொண்டிருந்தாலும், நிலவின் தாக்கம் பூமியில் குறிப்பிடத்தகுந்த அளவு செயல்படுகிறது.\nவானவியல் ஆய்வுகளில் மனிதர்களின் முன்னேற்றம் பிரபஞ்சத்துடன் ஒப்பிடுகையில் குறைவு என்றாலும், மனித வரலாற்றுடன் ஒப்பிடுகையில் மீப்பெரும் சாதனைகள் வானவியலில் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன.\nவிண்கற்களின் மோதல்கள் தொடங்கி நெபுலாக்கள், புழுத்துளைகள் ஈறாக வானவியல் மாற்றங்களை நுணுக்கமாக கவனித்துக்கொண்டிருக்கிறான்.\nஒரு கோளோ, விண்மீனோ, விண்கற்களோ உடைந்துபோய் மீண்டும் ஒட்டிக்கொன்டு பழைய நிலையிலேயே செயல்படமுடியும் என்பதற்கான எந்தவித வாய்ப்பும் வானவியலில் இல்லை. ஆனால் குரானில் அப்படியான ஒரு நிகழ்ச்சி குறிப்பிடப்பட்டிருக்கிறது.\n“நேரம் நெருங்கி விட்டது சந்திரனும் பிளந்துவிட்டது” “எனினும் அவர்கள் ஓர் அத்தாட்சியைப் பார்த்தால் புறக்கணித்துவிடுகிறார்கள். இது வழமையாக நடைபெறும் சூனியம்தான் என்றும் கூறுகிறார்கள்” குரான் 54:1,2.\nஇந்த வரைகலை படம் தான் 54:1 வசனத்திற்கு ஆதாரமாம்.\nஇந்த குரான் வசனத்தின் விளக்கமாக சில ஹதீஸ்களும் இருக்கின்றன. “நாங்கள் நபி அவர்களுடன் மினாவில் இருந்தபோது சந்திரன் பிளவுபட்டது உடனே நபி அவர்கள் நீங்கள் சாட்சியாக இருங்கள் என்று கூறினார்கள். இரண்டு துண்டுகளில் ஒன்று (ஹீரா) மலையின் திசையில் சென்றது” புஹாரி 3869.\nஅதாவது, அன்றைய அரபு மக்கள் முகம்மதுவிடம், நீர் இறைவனின் தூதர்தாம் என்பதற்கும், இறைவன் தான் உம்மிடம் வேதவசனங்களைத் தருகிறான் என்பதற்கும் என்ன அத்தாட்சி என்று கேட்க அதற்கு முகம்மது, ஆம் நான் இறைவனின் தூதன் தாம் என்று நிலவைப்பிளந்து அதை அத்தாட்சியாக காண்பிக்கிறார்.\nஆனால் மனிதனால் செய்யமுடியாத மிகப்பெரிய அதிசய நிகழ்வான இதைக் கண்டு அன்றைய அரபு மக்களில் யாரும் இஸ்லாத்திற்கு மாறவில்லை என்பது ஆச்சரியம் தான். பிளந்த அந்த நிலவு என்ன ஆனது எவ்வளவு நேரம் இரண்டு துண்டுகளாக இருந்தது\nஎப்போது மீண்டும் ஒன்றாக இணைந்தது என்பதுகுறித்து குரானிலோ, ஹதீஸ்களிலோ எந்த விளக்கமும் இல்லை. அதே நேரம் பூமிக்கு இரண்டு நிலவுகள் இருந்து ஒன்று அழிந்துபோய் இன்னொன்று மட்டும் மிச்சமிருப்பதாக யாரும் கூறிவிட முடியாது என்பதால், உடைந்த அந்த நிலவே ஒட்டிக்கொண்டு இப்போதும் தொடர்ந்து பூமியை சுற்றிக்கொண்டிருக்கிறது என்று நம்புவோமாக‌.\n1400 ஆண்டுகளுக்கு முன்னுள்ள அந்த உலகில் குரான், ஹதீஸுக்கு வெளியே, இப்படி ஒரு நிகழ்வு நடந்ததற்கான எந்த ஒரு பதிவும் இல்லை. கிபி ஐந்து ஆறாம் நூற்றாண்டுகளில் நிகழ்ந்த எத்தனையோ நிகழ்வுகள் வரலாற்றில் இடம்பெற்றிருக்க, ஆக மிகப்பெரும் அதிசய நிகழ்வான இந்த நிலவு இரண்டான செய்தி உலகின் வேறெந்தப் பகுதியிலும் காணப்பட்டதாக தகவல் இல்லை.\nஏன் அன்றைய அரேபியாவின் வேறு ஊர்களில் கூட இதை யாரும் கண்டதாக சாட்சியில்லை. இப்படியிருக்க நிலவு பிளந்ததை எந்த அடிப்படையில் ஏற்பது\nஇப்போது தந்திர விற்பன்னர்கள் தொடர்வண்டியை மறைப்பது, தாஜ்மஹாலை மறைப்பது என்று வித்தை செய்து காட்டுகிறார்களே அதுபோல முகம்மதுவும் தன்னிடம் கேள்விகேட்டு நச்சரித்துக் கொண்டிருந்தவர்களுக்கு மட்டும் வித்தை காட்டி விட்டாரா\nஅப்படியும் எடுத்துக்கொள்ள முடியாது. ஏனென்றால் அந்த குரான் வசனம் நேரடியாக மிகத் தெளிவாகவே இருக்கிறது “சந்திரனும் பிளந்துவிட்டது” என்று. தவிரவும் நிலவு உடைந்தது மறுமை நாளுக்கான அத்தாட்சி என்றும் சில ஹதீஸ்கள் கூறுகின்றன.\nமறுமை நாள் என்பது உலகில் மக்கள் வாழ்ந்தது போதும் என இறைவன் முடிவு செய்து உலகை அழிக்கும் நாள் என்பது ஐதீகம். அந்த மறுமை நாளுக்கான அத்தாட்சிகள் என்று சில நிகழ்வுகள் சொல்லப்பட்டிருக்கின்றன.\nஅதில் இந்த நிலவு உடைந்ததும் ஒன்று. அந்த அத்தாட்சிகள் நிகழ நிகழ மறுமை நாள் நெருங்கி வந்துகொண்டிருக்கிறது என்பது பொருள். இதைத்தான் அந்த வசனம் குறிப்பிடுகிறது, “நேரம் நெரு��்கிவிட்டது சந்திரனும் பிளந்து விட்டது” ஆக நிலவு உடைந்தது கட்டுக்கதையோ, கண்கட்டு வித்தையோ அல்ல உண்மையான நிகழ்வு இஸ்லாமியர்களைப் பொருத்தவரையில்.\nநிலவு எப்படித் தோன்றியது என்பது குறித்து பல யூகங்கள் இருந்தாலும், 4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் செவ்வாய் அளவுள்ள ஒரு கோள் பூமியை தாக்கியதால் சிதைந்து பிரிந்துபோனது தான் நிலவாக பூமியை சுற்றுகிறது எனும் சேய்க்கொள்கைதான் ஓரள‌வுக்கு ஏற்கப்பட்டிருக்கிறது.\nஇப்படி பூமியை சிதைத்து நிலவைப் பிரித்த அந்த மோதல்தான், புவியில் உயிரினங்கள் ஏற்படுவதற்கான சாதகமான சூழலை தொடங்கிவைத்தது என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது. இன்றும் ஆண்டுக்கு தோராயமாக 3.8 செமீ தூரம் பூமியை விட்டு நிலவு விலகிக் கொண்டிருக்கிறது.\nஅன்றிலிருந்து புவியை உயிரினங்கல் வாழ்வதற்க்குத் தோதாக நகர்த்திக்கொண்டு வருவதில் நிலவு குறிப்பிடத்தகுந்த பங்காற்றி வருகிறது. நிலவின் தாக்கங்கள் என்று முதன்மையானதாக இரண்டைக் குறிப்பிடலாம்.\nஒன்று, பூமியின் பருவ மாறுதலுக்கு காரணமான பூமி தன் அச்சில் 23 பாகையளவு சாய்ந்திருப்பதை நிலைப்படுத்துவது. இரண்டு, கடல் நீரின் ஏற்ற வற்றங்களை கட்டுப்படுத்துவதன் மூலம் உயிர்சுழற்சிக்கு உதவுவது.\nமுக்கியமான இந்த இரண்டு தாக்கங்களை பூமியில் நிகழ்த்திக்கொண்டிருக்கும் நிலவு, திடீரென ஒரு நாள் உடைந்துபோனது என்றால் அதன் தாக்கம் பூமியின் பருவகால நிலைகளில் தகுந்த மாறுதல்களை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.\nஆனால் அது போன்ற எந்த மாறுதல்களும் பூமியில் ஏற்படவில்லை என்பதே உண்மை. இந்த நிகழ்வை முகம்மது நிகழ்த்திக்காட்டியது மக்கா எனும் ஊரில் அதாவது செங்கடலுக்கு அருகிலுள்ள ஒரு ஊர்.\nகடலின் ஏற்றவற்றங்களைக் கட்டுக்குள் வைத்துருக்கும் நிலவு உடைந்தபோது செங்கடலில் ஏதாவது மாற்ற‌ங்கள் நிகழ்ந்திருக்க வேண்டுமல்லவா அந்த மாற்றங்கள் அருகிலிருந்த மக்கவும் எட்டியிருக்க வேண்டுமல்லவா\nஅது ஹதீஸ்களில் பதியப்பட்டிருக்க வேண்டுமல்லவா (நிலவு உடைந்ததற்கான ஆதாரமாகவேனும்) அப்படி ஏதேனும் ஹதீஸ் இருக்கிறதா (நிலவு உடைந்ததற்கான ஆதாரமாகவேனும்) அப்படி ஏதேனும் ஹதீஸ் இருக்கிறதா என்றால் நிலவு உடைந்தது என்பதை எப்படி ஏற்பது\nநிலவின் ஈர்ப்பு விசை மிகமிகக் குறைவு. தனக்கான வளிமண்டலங்கள��க்கூட ஈர்த்து தக்கவைத்துக்கொள்ள முடியாத அளவுக்கு நிலவின் ஈர்ப்புவிசை பலவீனமானது.\nஅதனால்தான் அங்கு காற்று இல்லை. காற்றைக்கூட ஈர்த்துவைத்துக்கொள்ள முடியாத நிலவு உடைந்து அதன் இரண்டு துண்டுகளும் மலையின் இருபக்கம் தெரியும் அளவுக்கு பிரிந்துவிட்ட பிறகு தமக்குள் எப்படி ஒன்றை ஒன்று ஈர்த்துக்கொண்டன\nகுரானில் அனேக இடங்களில் மனிதர்கள் குரானை சிந்தித்துப்பார்க்க வேண்டாமா என்று கூவுகிறது. இஸ்லாமியர்கள் இந்த வசனத்தை சந்திரனை உடைத்ததை எப்படி சிந்திக்கிறார்கள் என்று கூவுகிறது. இஸ்லாமியர்கள் இந்த வசனத்தை சந்திரனை உடைத்ததை எப்படி சிந்திக்கிறார்கள்\nஒரு கதை கூறப்படுவதுண்டு, வானில் கடவுள் தெரிகிறார் என்று ஒருவன் கூற மற்றவர்கள் தெரியவில்லையே எனக்கேட்க, வாழ்நாளில் பொய்யே கூறாதவர்களுக்கு மட்டும்தான் கடவுள் காட்சி தருவார் என்று அவன் கூறவும், மற்ற எல்லோரும் ஆமாம் தெரிகிறார் என்று கன்னத்தில் போட்டுக்கொண்டார்களாம்.\nஅப்படித்தான் அந்த ஹதீஸ்களைக் கூறியவர்கள் நிலவு உடைந்ததைக் கண்டார்களோ. எது எப்படியோ முகம்மது தன் சொந்தக் கற்பனைகளை மெய்ப்படுத்திக்கொள்ளத்தான் அல்லாவையும் வேதத்தையும் பயன்படுத்திக்கொண்டார் என்பதைத்தான் இது மெய்ப்பிக்கிறது.\nதர்ஷனின் சகோதரி துஷாரா ‘losliya’வை பற்றி என்ன சொன்னார் தெரியுமா\nசேரனை கட்டிப்பிடித்து அழுத லொஸ்லியா காரணம் என்ன பிக் பாஸ் -3′ இருபத்து மூன்றாம் நாள் (BIGG BOSS TAMIL DAY 23| EPISODE 24)- வீடியோ 0\nசந்திரயான் – 2 : இறுதி நேரத்தில் கவுன்டவுன் நிறுத்தப்பட்டது ஏன் 0\nஉணவாக 2 நாட்களுக்கு ஒரு பனிஸ் மட்டுமே கொடுக்கப்பட்டு குவைத்தில் சித்திரவதைக்குள்ளான மாரிமுத்து சுலோச்சனா 0\nதமிழீழத்தை அமைப்பதற்கான செயற்திட்டம் ஒன்று இந்திரா காந்தியிடம் இருந்தது – வைகோ தகவல் 0\n■நிலவின் பிளவும் செங்கொடியின் புரள்வும்\n▪செங்கொடியின் கற்பனை கோட்டையின் விரிசல்கள் வழியே… தொடர்-25\n▪நிலவை உடைத்து ஒட்டிய அல்லா எனும் தொடருக்கு மறுப்பாக இது வெளியாகிறது.\n▪இவரது இக்கட்டுரையின் ஆரம்பமே டேஞ்சராக ஆரம்பிக்கிறது. எப்படி நிலவில் அரேபியன் பிளவு எனும் ஒரு இடம் உண்டு. அதை நிலவு பிளந்ததற்கான ஆதாரமாக நாம் குறிப்பிடுகிறோம். இதை எப்படியாவது மறைக்க வேண்டும் என்பதற்காக இது வரைகலை (கிராபிக்ஸ்) படம் என்று சங்���ூதுகிறார்.\nமுஹம்மது நபி (ஸல்) அவர்களை இறைத்தூதர் என்று நிரூபிக்க ஏதாவது அற்புதம் ஒன்றை செய்து காட்டுமாறு கேட்கிறார்கள். அதிலொன்றுதான் இந்த நிலவை பிளக்கும் சம்பவம். இதை அல்லாஹ்வின் அனுமதியுடன் நபி (ஸல்) அவர்கள் பிளந்து காட்டுகிறார்கள். அப்படி பிளந்து காட்டியும் கூட முகம்மது சூனியம் மேஜிக் செய்கிறார் என்று அந்தர்பல்டி அடித்தனர் மக்கா இறைமறுப்பாளர்கள். இது தொடர்பாக குர்ஆனில் ஒரு வசனம் இறக்கப்பட்டது. அந்த வசனம் இதுதான்:\nஅந்த நேரம் நெருங்கி விட்டது. சந்திரனும் பிளந்துவிட்டது. அவர்கள் சான்றைக்கண்டால் “இது தொடர்ந்து நடக்கும் சூனியம்” எனக் கூறிப் புறக்கணிக்கின்றனர். பொய்யெனக் கருதி மனோ இச்சைகளைப் பின்பற்றுகின்றனர். ஒவ்வொரு காரியமும் பதிவாகிறது. (54:1-3)\nபிற்காலத்தில் தோன்றும் செங்கொடி போன்றவர்கள் இதற்கென்ன ஆதாரம் என்று கேட்பார் என்பதை அறிந்த அல்லாஹ் “ஒவ்வொரு காரியமும் பதிவாகிறது” எனும் ஒற்றைச்சொல்லினுள் ஒரு விடயத்தை குறிப்பிடுகிறான். அதுதான் அந்த நிகழ்வுக்கான தடயம் பதிவாகியுள்ளது என்பது. நிலவை ஆய்வு செய்ய சென்ற போது எடுக்கப்பட்ட படங்களில் நிலவு இரண்டாகப் பிளந்து மீண்டும் சேர்ந்தது போன்ற ஒரு தடயம், ஒரு பிளவு இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். இதற்கு விஞ்ஞானிகள் “அரபியன் பிளவு” என்று பெயரும் இட்டனர். இதற்கு இவாறு பெயரிடுவதற்கான காரணமே அவர்கள் நிலவு பிளந்ததாக கூறும் சேதிதான். அதற்கு ஆதாரமாகத்தான் இந்த நிகழ்வும் நடந்துள்ளது. அந்த அரபியன் பிளவின் படத்தைத்தான் சென்க்டோய் போட்டுக்காட்டி இது கிராபிக்ஸ் எனும் ஒற்றை வரியில் ஒதுக்கித்தள்ளிவிட்டார். (“பொய்யெனக் கருதி மனோ இச்சையைப் பின்பற்றுகின்றனர்” எனும் வசனம் செங்கோடியோடு எப்படி பொருந்திப்போகிறது என்பதை கவனிக்க) நிலவு பிளந்து ஒட்டியதற்கான ஆதாரம் இதுதான்.\nஇதற்கு வரலாற்று ரீதியான சான்று இருக்கிறதா என கேட்கிறார். இது நடந்ததற்கான வரலாற்று ஆதாரம் அந்த செய்திதான். இதை கவனமாக தவிர்ப்பதற்கே இந்த ஹதீஸ் தவிர்ந்த ஏனைய ஆதாரம் உள்ளதா என்கிறார். விஞ்ஞான ஆதாரமே இருக்கிறது என்கிறார். விஞ்ஞான ஆதாரமே இருக்கிறது இப்படி கற்பது இவரது பலவீனத்தையே காட்டுகிறது. அடுத்து, இப்படி பிழைக்குமா இப்படி கற்பது இவரது பலவீனத்தையே காட்டுகிறது. ���டுத்து, இப்படி பிழைக்குமா பிளந்தது ஒட்டுமா இது பிளந்தால் பூமியில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டிராதா என்று வரிசையாக அடுக்கிஸ் செல்கிறார். இவையனைத்துக்கும் ஒட்டு மொத்த பதில் நிலவில் காணப்படும் அந்த “அரபியன் பிளவுதான்”. நடுநிலையாளர்களுக்கு இந்த ஒரு விசயமே போதும். இதில் நிலவு பிளந்ததற்கான ஆதாரம் இருக்கிறதா எனும் கேள்வியைத்தவிர வேறு எந்த கேள்வியும் இல்லை என்று வரிசையாக அடுக்கிஸ் செல்கிறார். இவையனைத்துக்கும் ஒட்டு மொத்த பதில் நிலவில் காணப்படும் அந்த “அரபியன் பிளவுதான்”. நடுநிலையாளர்களுக்கு இந்த ஒரு விசயமே போதும். இதில் நிலவு பிளந்ததற்கான ஆதாரம் இருக்கிறதா எனும் கேள்வியைத்தவிர வேறு எந்த கேள்வியும் இல்லை அவை அனாவசியமானவை. எந்த சரக்குமில்லாதவை.\nகுர்ஆனில் அநேக இடங்களில் மனிதர்கள் குரானை சிந்தித்துப்பார்க்க வேண்டாமா என்று கூவுகிறது. இஸ்லாமியர்கள் இந்த வசனத்தை சந்திரனை உடைத்ததை எப்படி சிந்திக்கிறீர்கள் என்று கூவுகிறது. இஸ்லாமியர்கள் இந்த வசனத்தை சந்திரனை உடைத்ததை எப்படி சிந்திக்கிறீர்கள் எப்படி புரிந்து கொள்கிறார்கள் ஒரு கதை கூறப்படுவதுண்டு, வானில் கடவுள் தெரிகிறார் என்று ஒருவன் கூற மற்றவர்கள் தெரியவில்லையே எனக்கேட்க, வாழ்நாளில் பொய்யே கூராதவர்களுக்கு மட்டும்தான் கடவுள் காட்சி தருவார் என்று அவன் கூறவும், மற்ற எல்லோரும் ஆமாம் தெரிகிறார் என்று கன்னத்தில் போட்டுக்கொண்டார்கலாம். அப்படித்தான் அந்த ஹதீஸ்களைக் கூறியவர்கள் உடைந்ததைக் கண்டார்களோ. எது எப்படியோ முகம்மது தன சொந்தக் கற்பனைகளை மேய்ப்படுத்திக்கொள்ளத்தான் அல்லாவையும் வேதத்தையும் பயன்படுத்திக்கொண்டார் என்பதைத்தான் இது மெய்ப்பிக்கிறது.\nகதை ரொம்ப சூப்பரா இருக்கு இவருக்கு கதை படிப்பதில் ரொம்ப ஆர்வம் போல… ஆனா இவருக்கு ஒரு கதையை எங்கு எதோடு பிக்ஸ் பண்ணுவது என்பதுதான் தெரியவில்லை இவருக்கு கதை படிப்பதில் ரொம்ப ஆர்வம் போல… ஆனா இவருக்கு ஒரு கதையை எங்கு எதோடு பிக்ஸ் பண்ணுவது என்பதுதான் தெரியவில்லை இந்த கதை நிலவு பிளந்த சம்பவத்தோடு ஒட்டவில்லை என்பதுதான் நிதர்சனம்.\nஇறைவனின் துணையோடு நிலவை பிளந்த நபிக்கு அதே இறைவனின் துணையோடு ஒட்டவைக்க முடியாதா\nஇந்த உலகத்தையே நாம்தான் படைத்தோம்னு சொல்லும் அல்லாஹ் அதை ஒட்ட��ைக்கும்போது பூமிக்கோ கடலுக்கோ எந்த பாதிப்பும் வறாமல் பிளந்து ஒட்டவைக்க முடியாதா\nநிலவில் பிளந்ததர்க்கான அடையாளம் இருப்பதை நபி பார்த்துவிட்டு வந்து சொன்னா்னு சொல்லுங்க நம்பலாம்\nஒரு உண்மையை ஒரு வேதம் சொல்கிறது அதர்க்கான ஆதாரத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சொல்கிறார்கள் இப்பவும் நம்பாமல் இருப்பது மடமையாக தெறியவில்லையா உங்களுக்கு\nவாயினால் மேளம் வாசிக்கும் இளம் யுவதி.. ஒட்டுமொத்த அரங்கமும் இன்ப வெள்ளத்தில் துள்ளி குதிக்கும் காட்சி ஒட்டுமொத்த அரங்கமும் இன்ப வெள்ளத்தில் துள்ளி குதிக்கும் காட்சி\nஆயுதப் போராட்டமும் சம்பந்தனின் அரசியலும்\nசர்ச்­சைக்­குள்­ளா­கி­யுள்ள கல்­முனை வடக்கு பிர­தேச செய­லகம்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)\n“நிறைய மதச் சார்பற்ற இளைஞர்களும் ISIS இல் இருந்தனர்” – முன்னாள் ஜிகாதியின் வாக்குமூலம்\nமனங்­க­ளை­விட்டு நீங்­காத திரு­மலை படு­கொ­லைகள் – திரு­ம­லை­நவம் (கட்டுரை)\n“அதிகாரத்தின் அரூப கரங்கள்” – கருணாகரன்\nஇறைவனின் துணையோடு நிலவை பிளந்த நபிக்கு அதே இறைவனின் துணையோடு ஒட்டவைக்க முடியாதா இந்த உலகத்தையே நாம்தான் படைத்தோம்னு சொல்லும் [...]\nஅமெரிக்காவில் மட்டும் தான் ஏலியன் வாகனங்கள் தென்படுகின்றன ஏனெனில் அங்குதான் Hollywood உள்ளது, நல்லா வீடியோ எடுக்க [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்���ு.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\nபுலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)• தலைவர் பிரபாகரன் எடுத்த மிகத் தவறான முடிவுகளில் முக்கியமானது, கட்டாய ஆட்சேர்ப்பு • பதினெட்டு வயதில் தனது ஆயுதப் போராட்ட [...]\nஇந்திய ‘றோ’வின் அமைப்புக்குள் ஒற்றனாக செயல்பட்ட கிட்டு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meelparvai.net/?p=20943", "date_download": "2019-07-17T10:54:05Z", "digest": "sha1:PKF2WSILM7YKP6UCHZQR3H7TEXSTATGR", "length": 32812, "nlines": 103, "source_domain": "meelparvai.net", "title": "அரசியலில் மூன்றாம் சக்தியின் தோற்றமும் வடிவமும் – Meelparvai.net", "raw_content": "\nஅரசியலில் மூன்றாம் சக்தியின் தோற்றமும் வடிவமும்\nஇலங்கை அரசியலில் ஜனநாயகத்திற்கும் இலங்கை அரசியலுக்குமுள்ள தொடர்புகள் குறித்து பல சந்தேகங்கள் எழுகின்றன. ஜனநாயக சோசலிஸக் குடியரசு என யாப்பில் குறிப்பிடுகின்ற இலங்கை, ஜனநாயகப் பண்புகளை எவ்வாறு பின்பற்றுகிறது. ஏனெனில், ஜனநாயகத்திற்கு பெரும்பான்மையின் கருத்தே தீர்மானிக்கும் சக்தி என்ற வியாக்கியானமும் உண்டு.\nஆனாலும், சிறுபான்மையின் நியாயமான கருத்துக்களை உள்ளடக்கி, பெரும்பான்மையாக எடுக்கப்படுகின்ற முடிவுகள் அந்த ஜனநாயக சக்திக்கு அல்லது பலத்திற்குப் பெருமை சேர்ப்பதாக அமையும். அத்தகைய செயற்பாடுகளின் மூலம் ஒரு ஜனநாயக அரசு மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கைப் பெற்றுத் திகழும் என்பதில் சந்தேகமில்லை.\nஆனால், இலங்கையின் ஜனநாயகம் அப்படியல்ல, தலைகீழானது என்பதை தற்போது அரசியல் அதிகாரத்துக்காக எழுந்துள்ள அரசியல் நெருக்கடி நிலைமைகள் வெளிப்படுத்தி வருகின்றன. காலா காலமாக இதுவே சிறுபான்மையினரின் நிலைப்பாடாகும். சிறுபான்மையினரோடு எந்த கலந்தாலோசனையுமின்றி பெரும்பான்மை அரசு மேற்கொள்ளும் செயற்பாடுகளினால்தான் இந்நாடு சுதந்திரம் அடைந்தது முதல் ஏற்பட்ட யுத்தத்தினால் சீரழிந்துள்ளது.\nஅதே வழிமுறையே இன்றைய பாராளுமன்றத்திலும் நடைபெறுகிறது. பெரும்பான்மை பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஐக்கிய தேசிய முன்னணி நிராகரிக்கப்பட்டு, சிறுபான்மை பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினராகிய மகிந்த ராஜபக்ஷவை நிறைவேற்று அதிகார பலத்தைப் பயன்படுத்தி, ஜனாதி பதி மைத்திரிபால சிறிசேன பிரதமராக நியமித்துள்ளார்.\nபெரும்பான்மை பலத்தைக் கொண்டு, சிறுபான்மைப் பலத்தினால் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக பல தடவைகள் நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் கொண்டுவரப்பட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. ஆனால் வேடிக்கை சிறுபான்மை பலத்தைக் கொண்ட அரசாங்கமே இன்னும் ஆட்சிக்குப் பொறுப்பாக இருக்கின்றது.\nஇதனால், இலங்கை அரசாங்கம் ஆட்டம் காணுகின்ற நிலையில் இருக்கின்றது. ஏற்கனவே, ஜனாதிபதி பாராளுமன்றத் தைக் கலைத்துவிட்டார். அது ஜனநாயகத் திற்கு முரணான செயல் என்பதால், ஜனநாயகத்தின் காவலாளிகள் ஜனாதிபதியின் இச்செயற்பாட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாடினார்கள். உச்ச நீதிமன்றம் ஜனாதிபதியின் இச்செயற்பாட்டுக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்திருந்தது. அதன் பின்னர் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையோடு ஒரு சக்தியும், ஆட்சி அதிகாரத்தில் ஜனாதிபதியின் தலைமையில் இன்னுமொரு சக்தியுமாக ஸ்திர மற்ற அரசாங்கம் ஒன்று இயங்கிக் கொண்டிருக்கின்றது.\nஎனவே, ஸ்திரமற்ற இப்பாராளுமன்றம் எப்போதும் கலையலாம், ஆகவே, நாட்டைச் சீரழித்து சுயநல அரசியல் செய்யும் ஆட்சியாளர்களை ஓரங்கட்டி, நாடு குறித்து சிந்தித்துச் செயற்படக் கூடிய ஒரு சக்தி ஒன்று உருவாக வேண்டும் என பலரும் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nமாற்று சக்தி அரசியலில் முஸ்லிம்கள்\nஇந்நிலையில் மூன்றாம் சக்தி குறித்து பேசப்படுகின்றது. இதில் இலங்கை சிறுபான்மை முஸ்லிம்களின் நிலைப்பாடு எவ்வாறு அமையப் போகிறது ஏனெனில், இன்றுவரை இலங்கை முஸ்லிம் அரசியல் தங்களால் கையாளக்கூடிய ஒரே அரசியல் தீர்வாக பிரதிநிதித்துவ ஜனநாயக முறையைத்தான் பின்பற்றி வந்துள்ள���ர்கள். இதன் மூலமே தங்களது பேரம் பேசும் சக்தியைப் பலப்படுத்தி, தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொண்டார்கள். இதனை மேலும் அதிகரிப்பதன் மூலமே முஸ்லிம்களின் அடுத்தடுத்தக் கட்டங்களுக்கு முன்னேறிச் செல்லலாம் என்றும் எதிர்பார்க்கின்றனர்.\nஆனால், இப்போது அரசியலிலுள்ள முஸ்லிம் சக்திகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் ஏனைய கட்சிகள் முஸ்லிம்களுக்கு மத்தியில் தூர்ந்துபோன சக்திகளாகவே நோக்கப்படுகின்றன. இவ் வாறு தூர்ந்து போன சக்திகளை நீக்கிவிட்டு இலங்கை தேசத்தை நேசிக்கக் கூடிய, அறிவுஜீவிகளான, நேர்மையான புதிய சக்திகளை முஸ்லிம்கள் கட்டியெழுப்ப வேண்டியிருக்கிறது என்றும் சில அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nஅவ்வாறான ஒரு புதிய தலைமையாக மேலெழக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் ஒரு புதிய கட்சியாகவே நல்லாட்சிக்கான தேசிய முன்னணி விளங்குவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். நல்லாட்சிக்கான தேசிய முன்னணி புதிய கட்சியாக அறிவித்த சில நாட்களிலேயே உள்ளூராட்சித் தேர்தல் நடாத்தப்பட்டது. கட்சியாக அறிவிக்கப்பட்டு சுமார் ஒரு வருடத்திற்குள் நாட்டின் தலைநகர் கொழும்பு மற்றும் வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் பல பாகங்களில் போட்டியிட்டு 18 உள்ளூராட்சி உறுப்பினர்களைப் பெற்றுள்ளார்கள்.\n10 வருடங்களாக குறிப்பிட்ட ஒரு பகுதியில் சுயேட்சைக் குழுவாக இருந்த ஒரு குழு கட்சியாக அங்கீகரிக்கப்பட்டு மிகக் குறுகிய காலத்தில் அவசர அவசரமாகக் கட்டியெழுப்பி 20 தொகுதிகளில் போட்டியிட்டு 18 உள்ளூராட்சி உறுப்பி னர்களைப் பெறுவது மிகப் பெரிய சவாலாகும். ஏனெனில், ஒரு புதிய கட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களைக் கண்டுபிடித்தல் என்பதே மிகப் பெரிய சவாலாகும். அதனையும் அடையாளம் கண்டு 18 உறுப்பினர்களையும் பெற்றுள்ளார்கள் என்பது மிகப் பெரிய வெற்றியாகும்.\nநல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் இவ்வெற்றி துரித வளர்ச்சியை அழகாக எடுத்துக் காட்டுகிறது. இந்நிலையில் தற்போதைய அரசியல் நெருக்கடி சூழ்நிலை ஒரு பாராளுமன்ற தேர்தல் ஒன்றை ஏற்படுத்தினால் இக்கட்சியினரின் அரசி யல் வியூகம் எவ்வாறு அமையப் போகிறது என்பது மிகவும் முக்கியமாகும்.\nஇரு கட்சி அரசியல் முறைமையைக் கொண்ட இலங்கையில், தற்���ோது பல கட்சி அரசியல் வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தற்போதைய அரசியல் நெருக்கடியான சூழ்நிலை இலங்கை அரசியலில் பலமான மாற்று அணி ஒன்று உருவாகுவது குறித்து பலராலும் பேசப்படுகின்றது.\nஅரசியலில் கூட்டுக் கட்சி அணிகள்\nஐக்கிய தேசியக் கட்சியை மையமாக வைத்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜாதிக ஹெல உருமய, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் சில சிறிய கட்சிகள் ஒரு அணியில் போட்டியிடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nஅதேபோல், இன்னுமொரு பிரதான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜ பக்ஷ அவர்களால் உருவாக்கப்பட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் அதிக ஆசனங்களைப் பெற்று பலமான கட்சியாக உதயமாகியுள்ளது. இவர்களோடு ஒரு சில அரசியல் பிரமுகர்களும் இணை ந்து ஒரு அணியாகக் களமிறங்க இருக்கின்றனர்.\nமேலும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தலைமையிலான சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த பலரும். அவர்களோடு அணி சேர்ந்துள்ள ஏனைய சில பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒரு குழுவாக இயங்கி வருகின்றனர். அவர்களும் எதிர்வரக்கூடிய தேர்தல்களை சந்திக்கவுள்ளனர்.\nஇவற்றுக்கு அப்பால் மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் எந்த அணியிலும் கலந்து கொள்வதில்லை எனத் தெரிவித்துள்ளனர். ஆனால், தமிழ் அரசியல் பல கட்சிகளாகப் பரிணமித்து செயற்படுகின்றது. அவற்றில் முன்னாள் வடமாகாண முதலமைச்சர் விக்னேஷ்வரனின் தலைமையிலான புதிய கட்சி, முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானின் கட்சி, கஜேந்திர குமாரின் கட்சி இவற் றோடு பல சிறிய கட்சிகளும் உருவாகியுள்ளன.\nஇவைகளுக்கு அப்பால் எல்லா சமூகத்தவர்களையும் உள்ளடக்கி சிவில் சமூக செயற்பாட்டில் ஈடுபட்ட கல்வியலாளர்கள் மற்றும் அரசியல் செயற்பாட்டில் தனிநபர்களாக ஈடுபட்டு வருகின்ற சிலரும் ஒன்றிணைந்து ஓரணியாக அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க இருக்கின்றனர்.\nஇவற்றில், முஸ்லிம் அரசியலிலும் தேசிய அரசியலிலும் மூன்றாம் சக்தியாக பரிணமித்திருக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி எந்த அணியை முதன் மைப்படுத்��ி செயற்படப் போகின்றது. அதன் அரசியல் பயணத்திற்கு இத்தேர்தல் எவ்வாறு வழிவகுக்கும். என்பது முஸ்லிம்களுக்கு மத்தியில் இருக்கின்ற பிரதான பேசு பொருளாக உதயமாகியுள்ளது.\nஇவைகளை நோக்குகின்ற போது இலங்கை இரட்டை கட்சி ஆட்சி முறை யைக் கொண்ட நாடாகும். இங்கு ஐக்கிய தேசியக் கட்சி அல்லது ஸ்ரீலங்கா சுதந்தி ரக் கட்சிதான் ஆட்சியமைத்து வந்துள்ளது. ஆனால், எதிர்வரும் காலங்களில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தூர்ந்து போகும் நிலையில் இருக்கின்றது. ஸ்ரீலங்கா சுதந் திரக் கட்சியின் இடத்தை ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன (மஹிந்த அணி) நிரப்பலாம் என பலராலும் எதிர்வு கூறப்படுகின்றது.\nஎனவே, எத்தனை கூட்டணிகள் அமைத்தாலும், இறுதியில் ஆட்சியமைப்பது இந்த இரண்டு கட்சிகளும்தான். இவற்றில் இரண்டு கட்சிகளுமே இலங்கை சிறுபான்மையினர் விவகாரத்தில் மாற்று சிந்தனையையே கொண்டுள்ளார்கள். இருந்தும் இறுதியில் இவர்களில் ஒருவ ரோடுதான் அனைத்து கட்சிகளும் பேரம் பேசி கூட்டுச் சேர்ந்து ஆட்சியமைக்கின்றன.\nஎதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் அமையப் போகின்ற பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சி அல்லது ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன (மஹிந்த அணி) ஆட்சியமைக்கும் வாய்ப்புக்களே அதிகமாகக் காணப்படுகின்றன. இவைகளில் இந்த சிறிய அணியினர் யாரோடு கூட்டுச் சேர்ந்து ஆட்சியமைப்பார்கள்\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஐக்கிய தேசியக் கட்சியோடு பயணிக்கின்றன. ஆனால், முன்னாள் அமைச்சர் அதாவுல்லா, அமைச்சர் ஹிஸ் புல்லா, அமைச்சர் பைசல் முஸ்தபா மற்றும் பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் ஆகியோர் மஹிந்த அணியிலே இருக்கிறார்கள். இவர்களில் சிலர் ஸ்ரீலங்கா சுதந் திரக் கட்சியில் இணைந்து பயணிக்கலாம்.\nஇவற்றில், பொதுத் தேர்தலின் பின்னர் அமையப் போகின்ற பாராளுமன்றத்தில், தற்போது சுயமாக இயங்குகின்ற ஜே.வி.பி. மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சுயமாக இயங்குமா அல்லது ஏதாவது ஒரு பக்கம் சாய்வார்களா என்பது முக்கிய விடயமாகும். அதேநேரம், சிவில் சமூக செயற்பாடுகளில் ஈடுபட்ட சிலரும் அரசி யலில் தனிநபர்களாக செயற்படுகின்ற ஏனையோரும் இணைந்து ஒரு கூட்டணி அமைக்கப் போவதாக பேசப்படுகின்றது. இவர்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் இரண்டு அல்லது மூன்று ஆசனங்களைப் பெறுவார்களாயின். பாராளுமன்றத்தில் எந்த அணிக்கு ஆதரவாக செயற்படுவார்கள் என்பது முக்கிய விடயமாகும். அதேநேரம், சிவில் சமூக செயற்பாடுகளில் ஈடுபட்ட சிலரும் அரசி யலில் தனிநபர்களாக செயற்படுகின்ற ஏனையோரும் இணைந்து ஒரு கூட்டணி அமைக்கப் போவதாக பேசப்படுகின்றது. இவர்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் இரண்டு அல்லது மூன்று ஆசனங்களைப் பெறுவார்களாயின். பாராளுமன்றத்தில் எந்த அணிக்கு ஆதரவாக செயற்படுவார்கள் வாக்களிப்பார்கள் அல்லது ஜே.வி.பி. மற்றும் தமிழ்த் தேசிய கூட்ட மைப்பு எடுக்கின்ற நிலைப்பாட்டில் இருப்பார்களா\nஇவைகளை ஒப்பிட்டு நோக்குகின்ற போது, எல்லாக் கட்சிகளும் கொள்கை களோடுதான் இருக்கின்றன. ஆனால், அவைகள் காலத்திற்குக் காலம் வெவ்வேறு பரிணாமம் எடுக்கின்றன. ஏனெனில், கொள்கைகளின் வெற்றி அதனை மக்கள் மயப்படுவதிலும் மக்கள் சக்தியாக மாற்றப்படுவதிலுமே தங்கி இருக்கின்றது. ஒரு கொள்கையை மக்கள் சக்தியாக மாற்றுவதற்கு தந்திரோபாயங்கள் தேவை. எல்லா வெற்றி பெற்ற தந்திரோபாயங்களும் கொள்கைகளின் பிரயோக வடிவங்களே.\nதூய தங்கத்தை வைத்து நகை செய்ய முடியாது. தற்போது ஏற்பட்டுள்ள பண வீக்கத்திற்காக பணப் பெறுமதி அதிகரிப்பதற்காக அதை சேமித்து வைத்திருக்கலாம். ஆனால் வாழ்க்கைத் தேவைக்காகப் பயன்படுத்துவதற்கு நகைகளாக்குவதென்றால் குறிப்பிடத்தக்க அளவு செம்பைக் கலக்க வேண்டும். செம்பைக் கலந்தால் தான் தங்கத்தை நகையாக்கலாம். அதாவது வாழ்க்கைக்குத் தேவையான நிலைக்குக் கொண்டு வரலாம். அதில் தங்கத்தின் தூய்மை கெடாமல் செம்பைக் கலக்க வேண்டும்.\nஅப்படித்தான் ஒரு கொள்கையை செயலுருப்படுத்துவதற்கும் தந்திரோபாயங்கள் அவசியம். உலகில் தோன்றிய பெரும்பாலான அரசியற் கூட்டுக்கள் தந்திரோபாய ரீதியிலானவை. நிரந்தரமானவையல்ல. நிரந்தரமான கூட்டுக்கள் மிகவும் அரிது. கூட்டு என்றாலே அது ஒரு தந்திரம் தான். அதில் நெளிவு சுளிவு இருக்கும். விட்டுக்கொடுப்பு இருக்கும். நெகிழ்ச்சி இருக்கும்.\nஇவ் அரசியல் சூழ்நிலையில் புதிய அரசியல் கட்சியான நல்லாட்சிக்கான தேசிய முன்னணி எந்த வழிமுறையைக் கடைபிடிக்கப் போகிறது அதன் கூட்டு எவ்வாறு அமையப் போகிறது அதன் கூட்டு எவ்வாறு அமையப் போகிறது எந்த அணியோடு இவர்கள் பயணிக்கப் ���ோகிறார்கள் எந்த அணியோடு இவர்கள் பயணிக்கப் போகிறார்கள் என்பதும், அல்லது சுயதீனமாக தனித்து பயணிக்கப் போகின்றார்களா என்பதும், அல்லது சுயதீனமாக தனித்து பயணிக்கப் போகின்றார்களா\nமேலும், அமையப் போகின்ற பாராளு மன்றத்தில் தனக்குக் கிடைக்கின்ற ஆசனத்தைக் கொண்டு அல்லது தான் இணைந்து பயணிக்கின்ற ஆசனத்தை எந்த கூட்டுக்கு ஒத்துழைக்கப் போகிறார்கள் இவைகளுக்கு அப்பால் சுயாதீனமாக இலங்கைத் தேசத்தின் முக்கிய குரலாக பாராளுமன்றத்தில் ஒலிக்கப் போகின்றார்களா இவைகளுக்கு அப்பால் சுயாதீனமாக இலங்கைத் தேசத்தின் முக்கிய குரலாக பாராளுமன்றத்தில் ஒலிக்கப் போகின்றார்களா அல்லது அனைத்தையும் ஒதுக்கி வைத்து விட்டு, மௌனியாக அனைத்தையும் அவதானிக்கப் போகின்றார்களா அல்லது அனைத்தையும் ஒதுக்கி வைத்து விட்டு, மௌனியாக அனைத்தையும் அவதானிக்கப் போகின்றார்களா\nஅதிகார மோகத்தாலும் சந்தர்ப்பவாதத்தாலும் சிதைந்து போகும் தேசம்\nஅல் அஸ்ஹர் பிரதான இமாமுக்கும் ஸிஸிக்குமிடையில் பாரிய கருத்து வேறுபாடு\nFeatures • ஆரோக்கியம் • சமூகம்\nகுழந்தைகளிடம் வேகமாகப் பரவும் (Hand Foot and Mouth)\nFeatures • அரசியல் • தகவல் களம் • மீள்பார்வை\nகுருநாகல் மாவட்ட முஸ்லிம் கிராமங்கள் மீதான தாக்குதல்:\nஅரசியல் • உள்நாட்டு செய்திகள்\nபராக்கிரம சமுத்திரத்தைத் திருத்தியமைத்த முஸ்லிம்...\nFeatures • சமூகம் • மீள்பார்வை\nமத்ரஸா, தீவிரவாதம், தேசிய பாதுகாப்பும்\nFeatures • அரசியல் • நாடுவது நலம்\nபௌத்த, இஸ்லாமியப் படிப்பினை களும் துருக்கிய வரலாறும்\nஅமைச்சர் காதர் மஸ்தான் மகிந்த அணியில் பயனிப்பதாக பதிவிட்டுள்ளீகள் அது தவரு அவர் மைத்திரி அனியிலே இருக்கின்றார்\nதவரான செய்தியை திருத்திக் கொள்ளுங்கள்.\nNizamhm on தேவை, இலங்கைக்கு புதியதோர் அரசியல் கலாசாரம்\nNizam HM on போதை தடுப்பு பிரிவில் இருந்து நீங்குகிறார் லதீப்\nAlimanzoor on உலகின் முதல் பல்கலைக்கழகத்தை நிறுவிய பாத்திமா அல் ஃபிஹ்ரி\nDrMuzammmil on உஸ்தாத் மன்ஸூர், அக்குரணை உலமா சபை முரண்பாடு\nThaseem on கஷூகி படுகொலையால் சவூதிக்கு விழுந்த பேரிடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/06/21/three-wheeler-cool-air-conditioner-sri-lanka/", "date_download": "2019-07-17T10:25:06Z", "digest": "sha1:KHKOFNH25MA3GUYFFJV6NVSLJJY7F6SF", "length": 42517, "nlines": 516, "source_domain": "tamilnews.com", "title": "Three wheeler cool air conditioner Sri Lanka Today Tamil News", "raw_content": "\nஇலங்கையில் அறிமுகமாகவுள்ள குளிரூட்டல் வசதிகொண்ட முச்சக்கர வண்டி\nஇலங்கையில் அறிமுகமாகவுள்ள குளிரூட்டல் வசதிகொண்ட முச்சக்கர வண்டி\nஇலங்கையில் குளிரூட்டல் வசதிகளை கொண்ட புதிய முச்சக்கர வண்டி ஒன்று அறிமுகப்படுத்தி வைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. (Three wheeler cool air conditioner Sri Lanka)\nஇது தொடர்பில் கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் மற்றும் பொருளாதாரம் தொடர்பான இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆராச்சி சீனா மற்றும் மலேசிய பிரதிநிதிகள் அடங்கிய குழுவுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றை நேற்று நடத்தியுள்ளனர்.\nபால் மற்றும் மரக்கறிகளை கொண்டு செல்லும் போது ஏற்படும் பாதிப்புகளை குறைத்து கொள்வதற்கும், திறன் தன்மையில் சிக்கல் ஏற்படாமல் இருப்பது தொடர்பிலும் இந்த கலந்துரையாடலில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.\nஇவ்வாறான பொருட்கள் கொண்டு செல்வதற்கு வசதியான வாகனம் ஒன்றை அறிமுகப்படுத்தி வைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.\nஅதற்கமைய குளிரூட்டல் வசதிகளை கொண்ட முச்சக்கர வண்டி ஒன்றை விரைவில் இலங்கையில் அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\nவீடியோ: லைகா மொபைல், போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு துணை போகும் நிறுவனமா\nஞானசார தேரருக்கு அரைக் காற்சட்டையே வழங்கப்படும்; தனியான சலுகை வழங்கப்பட மாட்டாது\nமக்காவின் புனித தன்மைக்கு களங்கம் விளைவித்த நபர்\nதுரத்தி துரத்தி சுட்டுக் கொன்றோம்; உளறிய கருணா அம்மான்\nஇணையத்தளத்தில் வெளியானது காணாமல்போனோர் பெயர் பட்டியல்\nதாயும் மூன்று பிள்ளைகளும் நஞ்சருந்தி தற்கொலைக்கு முயற்சி; வவுனியாவில் சம்பவம்\nவவுனியாவில் பாலியல் துஷ்பிரயோக குற்றம் சுமத்தப்பட்டவர் போலி வைத்தியரே\nகிளிநொச்சியில் மீண்டும் சிறுத்தை; 10 பேர் காயம்; அடித்துக்கொன்ற பொதுமக்கள்\nநடிகை நிலானிக்கு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள��ன் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல ந��ிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண��ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பல��்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nநடிகை நிலானிக்கு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizmanam.com/tag/National%20education%20policy", "date_download": "2019-07-17T11:14:23Z", "digest": "sha1:6CEM3OMSE7T3RSAVUB3B3GAQWST6K4FQ", "length": 3305, "nlines": 41, "source_domain": "thamizmanam.com", "title": "National education policy", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nகூட்டாட்சி நெறிக்கு எதிரான புதிய கல்விக் கொள்கை\nதோழிஸ்பெஷல் கூட்டாட்சி நெறிக்கு எதிரான புதிய கல்விக் கொள்கை 01 Jul 2019 புதிதாகப் பதவியேற்றுள்ள மத்திய அரசு தேசியக் கல்விக் கொள்கை-2019 வெளியிட்டுள்ளது. இதில், மும்மொழிக் ...\nCinema News 360 Events General Movie Previews News Review Tamil Cinema Uncategorized Video home improvement slider அனுபவம் அரசியல் அரசியல்வாதிகள் இணைய தளம் இந்தியா கட்டுரை கட்டுரைகள் கல்வி சட்டமன்ற முற்றுகை சினிமா சுவாரஸ்யம் செய்திகள் தமிழகத்தை நாசமாக்காதே தமிழ் தலைப்புச் செய்தி திமுக திரை முன்னோட்டம் பொது பொதுவானவை மக்கள் அதிகாரம் மோடி அரசு வரலாறு ஸ்டாலின் ஹைட்ரோ கார்பன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.sangatham.com/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-17T10:29:29Z", "digest": "sha1:L3CEZAMZI3TNOEZRKCGKMLO4P2RIYGCV", "length": 6407, "nlines": 37, "source_domain": "www.sangatham.com", "title": "நாடகம் | சங்கதம்", "raw_content": "\nநாடகம் – நவீன சினிமாவின் புராதன வேர்கள்\nஇந்தியாவில் திரைப்படங்களின் மீது மக்களுக்கு அபரிமிதமான காதல். வருடத்த���க்கு தமிழில் மட்டும் நானூறு ஐநூறு திரைப்படங்கள் எடுத்து வெளிவருகின்றன. இவற்றில் பெரும்பாலும் கதை அமைப்பு, பாத்திரங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவை. ஒரு ஹீரோ, ஹீரோயின், கண்டதும் காதல், வில்லன், கதாநாயக – நாயகிக்கு உதவும் காமடியன், டூயட் பாடல்கள் என்கிற “ஃபார்முலா”வே தொடர்ந்து சினிமாக்களாக வந்து அவற்றுக்கு மக்களும் ஆதரவு அளிக்கிறார்கள். இந்த ஃபார்முலா எப்படி ஏற்பட்டது மேலை நாட்டுத் திரைப்படங்கள் போல, நமது நாட்டிலும் திரைமொழியில் மாற்றங்கள், திரைப்படத்துக்கேன்றே புதிய இலக்கணங்கள் உருவாகவில்லை\nதமிழில் கம்பர், வில்லிபுத்தூரார் போன்ற காவிய கர்த்தாக்கள் போல வடமொழியில் தலைசிறந்து விளங்கிய மஹாகவிகளில் பவபூதி முக்கியமானவர்.இவர் கவிஞர் மட்டும் அல்ல, அதை விட முக்கியமாக நல்ல நாடக எழுத்தாளரும் கூட. மகாவீரசரிதம், உத்தரராம சரிதம் மற்றும் மாலதீமாதவம் ஆகிய நாடகங்களை இயற்றியவர். காளிதாசரும், பாஸரும் வாழ்ந்த காலத்தில் இருந்து சுமார் நானூறு – ஐநூறு ஆண்டுகள் கழித்து, எட்டாம் நூற்றாண்டில் இவர் வாழ்ந்திருக்கக் கூடும் என்று கணக்கிடப் படுகிறது. இவரது பிறப்பிடம் மகாராஷ்டிரத்தில் கோண்டியா மாவட்டத்தில் உள்ள பத்மபுர் என்கிற கிராமம் என்று தெரிகிறது. இந்த கிராமம் விதர்ப தேசத்து மன்னர்களின் தலைநகரமாக சில காலம் இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. ஆனால் பவபூதி வாழ்ந்த காலத்தில் அவரை ஆதரிக்க அரசர்கள் – புரவலர்கள் இல்லாத காரணத்தால் அங்கிருந்த இடம்பெயர்ந்து வடக்கே கந்நௌசியில் மாமன்னர் யசோவர்மனின் ஆதரவில் இருந்ததாக தெரிகிறது.\nபவபூதி குறித்து சுவாரசியமான பல கதைகள் உண்டு. இவரும் காளிதாசரும் ஒரே காலத்தில் வாழவில்லை என்று தெரிந்தாலும் அப்படி வாழ்ந்தது போல கற்பனையான கதைகள் உண்டு.\nவீரமரணம் எய்தியவனின் வீட்டில் ஒரு காட்சி…\nசம்ஸ்கிருதம் – சில கேள்விகள்\nகேள்வி ஓரிடம், பதில் வேறு பக்கத்தில்…\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/vimarsanam-list/tag/6652/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D/", "date_download": "2019-07-17T11:17:02Z", "digest": "sha1:6PTFQNABVKA7NCEPJGI5KN4CZC3YVOFJ", "length": 4794, "nlines": 107, "source_domain": "eluthu.com", "title": "மதுசுதன் ராவ் படங்களின் விமர்சனங்கள் | தமிழ் சினிமா விமர்சனம் - எழுத்து.காம்", "raw_content": "\nமதுசுதன் ராவ் படங்களின் விமர்சனங்கள்\n144-Tamil-Movie-Review-Ratingமதுரையில் உள்ள இரண்டு கிராமங்களுக்கு இடையே பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் ........\nசேர்த்த நாள் : 22-Dec-15\nவெளியீட்டு நாள் : 27-Nov-15\nநடிகர் : அசோக் செல்வன், சிவா, ராமதாஸ், உதய் மகேஷ், மதுசுதன் ராவ்\nநடிகை : ஓவியா, ஸ்ருதி ராமகிருஷ்ணன்\nபிரிவுகள் : நகைச்சுவை, காமடி\nமதுசுதன் ராவ் தமிழ் சினிமா விமர்சனம் at Eluthu.com\nமான் கராத்தே maan karate\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nகண் மற்றும் மூளைக்கு வேலை\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM9223", "date_download": "2019-07-17T10:32:38Z", "digest": "sha1:NHGTSZQNEXQJYQZJRHIHOOSCHB52Z2EQ", "length": 6094, "nlines": 190, "source_domain": "sivamatrimony.com", "title": "Esakkiraj J இந்து-Hindu Pillai-Saiva Pillaimar-Vellalar சைவ பிள்ளைமார் ஆண் Male Groom Chennai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nSub caste: சைவ பிள்ளைமார் ஆண்\nசெ குரு கே சுக் சனி லக் சூ புத\nMarried Brothers சகோதரர் இல்லை\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/author/sid_v/", "date_download": "2019-07-17T10:22:34Z", "digest": "sha1:FR6XYFGGIUBXHBZWTIGP4PI77LICXH7N", "length": 49237, "nlines": 100, "source_domain": "solvanam.com", "title": "சித்தார்த்தா வைத்தியநாதன் – சொல்வனம்", "raw_content": "\nசித்தார்த்தா வைத்தியநாதன் ஜனவரி 19, 2015\nஎம். எஸ். தோனி டெஸ்ட் பந்தயங்களிலிருந்து ஓய்வு பெற்று விட்டார். இதில் ஆச்சரியப்பட பல காரணங்கள் உண்டு. ஒருதொடரின் மத்தியில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். தன��� கடைசி ஆட்டத்துக்கு பின்னால் நடந்தபத்திரிக்கையாளர் கூட்டத்தில் அவர் இதைப் பற்றி மூச்சு கூடவிடவில்லை. மைதானத்தைச் சுற்றிய சம்பிரதாயமானஓட்டமோ (lap of honour). சொற்பொழிவோ, கண்ணீர் மல்கிய விடைபெறுதலோ இருக்கவில்லை. செய்தியாளர்களுக்கென விடுவிக்கப்பட்ட ஒரு அறிவிப்பு மட்டுமே. இந்த முடிவின் தருணம் மற்றும் காரணங்களைப்பற்றி நாம் விவாதிக்கலாம். அவரது உடல் சோர்ந்துவிட்டதா அல்லது அவரது மனதுக்குப் போதும் என்றாகி விட்டதா\nஷார்தா உக்ரா – சந்திப்பு\nசித்தார்த்தா வைத்தியநாதன் அக்டோபர் 24, 2014\nநிஜத்தில் இத்துறையில் நிறைய பெண் பத்திரிகையாளர்கள் இருக்கிறார்கள் என்பதைப் பலரும் அறிவதில்லை. தொலைக்காட்சியில் அதிகமாய் அவர்களைப் பார்க்கிறோம், ஆனால் அச்சுப்பத்திரிகைகளிலும் விளையாட்டுப் பகுதியில் ஒரு பெண் பத்திரிகையாளர் என்பது இன்று ஆச்சரியமே இல்லை. ஒவ்வொரு பெரிய ஆங்கிலப் பத்திரிகையின் விளையாட்டுப் பகுதியிலும் இன்று பெண்கள் இருக்கிறார்கள், சிலவற்றில் தலைமைப் பதவியிலும் இருக்கிறார்கள்.\nசித்தார்த்தா வைத்தியநாதன் அக்டோபர் 24, 2014\n“சுற்றிலும் இருப்பவர்கள் அவர்களுக்குத் தடையாய் இல்லாமல் இருந்திருந்தால் மொரோக்கோவில் பல பெரிய பெண் விளையாட்டு வீராங்கனைகள் உருவாக்கியிருப்பார்கள்” என்றார் . “பலரும் 13 வயதில் தொடங்கி 18 வயதில் நிறுத்திவிடுகிறார்கள் ஏனெனில் இது பெண்களுக்கானதல்ல என அவர்களுக்குச் சொல்லப்படுகிறது.” என்றார்.\nசித்தார்த்தா வைத்தியநாதன் நவம்பர் 17, 2013\nபித்துப் பிடித்த ரசிகர்கள் உலோகத் தடுப்புக் கதவுகளை உலுக்குவதை, இங்கிலாந்தின் MCC கிரிக்கெட்டின் கிளப் உறுப்பினர்களுக்கான (egg and bacon )டை கட்டிய எண்பது வயதுக்காரர்கள் பயபக்தியுடன் எழுந்து நிற்பதை , பிள்ளைகளை தலைக்குமேல் உயர்த்திக் காட்டும் தந்தைகளை, பெண்கள் கிறீச்சிடுவதை, ராஸ்தாஃபாரிய தாடி வைத்த சுருங்கிய வயதான மனிதர்கள் அவரது ஒவ்வொரு அசைவையும் கவனிப்பதை, நாட்டின் அதிபர்கள் கைதட்டி வரவேற்பதை. கிரிக்கெட்டின் பிரபலங்கள் ஒரு விருந்தை எதிர்நோக்கி இருப்பதைக் காண்பீர்கள். அந்தக் கணத்தின் பாவத்தை ஒரு கவியைத் தவிர யாரால் கைப்பற்ற இயலும்\nஇறுதியில் உறுதி – எம்.எஸ்.தோனி\nசித்தார்த்தா வைத்தியநாதன் ஜூலை 19, 2013\nஇது கிரிக்கெட் ஆட்டமில்லை; போக்கர் விளையாட���டு. M.S.தோனி மிகவும் அமைதியாய், அலட்டிக்கொள்ளாமல் அசாத்திய தந்திரத்துடன் இருந்தார். ஏமாற்றினார், ஏமாற்றிக் கொண்டே இருந்தார். ஒரு முனையில் விக்கெட்கள் விழுந்துகொண்டிருக்கையிலும் அபாயத்தை அதிகரித்துக்கொண்டு போனார். தன் அதிருஷ்டத்தின் மேல் சவாரி செய்து, ஒரு ரன் அவுட்டிலிருந்து பிழைத்து, இஷாந்த் ஷர்மாவுடன் இரண்டு அபாயகரமான குழப்பங்களிலிருந்து தப்பித்து கடைசியில் ஆட்டத்தை முடித்தார்.\nசித்தார்த்தா வைத்தியநாதன் ஜூன் 29, 2013\nஇதுதான் இன்றைய கிரிக்கெட் பற்றிய செய்திகளின் பெரிய முரண்பாடு. இன்றைய கிரிக்கெட் வீரர்கள் சதா சர்வகாலமும் காமிராக்களின் ஒளியில் இருக்கிறர்கள். ஓட்டல் லாபிகள், ஏர்போர்ட்டுகள், பார்ட்டிகள், சிறப்பு விற்பனை விழாக்கள், ப்ராக்டீஸ் நேரம் என்று எங்கு பார்த்தாலும் நிருபர்களும் விசிறிகளும் அவர்களை மொய்க்கிறார்கள். அவர்களின் வாழ்க்கை கவனமாய் கண்காணிக்கப்படுகிறது, ஒவ்வொரு அடியும், சறுக்கலும் கவனிக்கப்பட்டு சிரத்தையுடன் செய்தியாக்கப்படுகிறது.\nசித்தார்த்தா வைத்தியநாதன் ஜூன் 1, 2013\nஇதையெல்லாம் விட பெரிய விஷயம்: இது தனித்த சம்பவம் அல்ல. மூன்று ஆட்ட வீரர்கள் பிடிபட்டிருக்கிறார்கள். இன்னும் பலர் தப்பித்துவிட்டார்கள். ஒரு கூடையில் சில அழுகிய ஆப்பிள்கள் என்ற கதை இல்லை இது, பெரிய பனிப்பாறையின் நுனி என்கிற கதை. இதை BCCI நிர்வாகமும் மேலிடமும் உள்வாங்கிக்கொண்டால், இந்தப் பிரச்சினையை எதிர்கொள்வது எளிது.\nசித்தார்த்தா வைத்தியநாதன் டிசம்பர் 25, 2012\nஸிட்னியில் டெண்டுல்கர் ப்ரெட் லீயை இரக்கமில்லாமல் வருத்திக்கொண்டிருக்கிறார். ஒரு மேலே பறக்கும் கவர் டிரைவ். பின் பந்து வீச்சாளரைத் தாண்டி புல்லட் போல் செல்லும் அடி. லீ ஒரு தெய்வீகமான புன்னகையை உதிர்க்கிறார். டெண்டுல்கர் அசைவில்லாமல் நிற்கிறார். ஜென் துறவி போல, கடந்ததும் வருவதும் பற்றிய சிந்தனையற்று, அந்தக் கணத்தில் அமிழ்ந்து போய்.\nஉழைப்பாளி எறும்பு : செதேஷ்வர் பூஜாரா\nசித்தார்த்தா வைத்தியநாதன் டிசம்பர் 3, 2012\n(பூஜாரா) சிரமம் எடுத்து ஆடுபவரோ இல்லை. அவரிடம் கள்ளத்தனமும் இல்லை, அடாவடியும் இல்லை.. அவரிடம் இருப்பது ஒரு முழுமை. இவரை ஆட்டம் இழக்கச் செய்வது எதிர் அணிக்குக் கஷ்டமான வேலை. லீக் மேச்சுகளின் வழக்குப்பேச்சில் சொன்னால் அவர் ஒ���ு ‘திடமான’ பேட்ஸ்மன்., ‘த்த்த்த்த்த்த்த்………..திடம்” இந்தப் பதம் எத்தனை நீளமாகிறதோ அவ்வளவு கவனம் செலுத்தப்படவேண்டியவர் அவர் என்று அர்த்தம்.\nகுட் பை, வி வி எஸ்\nசித்தார்த்தா வைத்தியநாதன் அக்டோபர் 4, 2012\nகுழந்தைகளின் புத்தகங்களில் வரும் தேவதைகள் போல லக்ஷ்மன் நம் விருப்பங்களை பூர்த்தி செய்வார். நீண்ட நாட்களாய் நீங்கள் ஆசைப்படுவதை, கிரிக்கெட் களத்தில் நடக்கவே நடக்காது என்று நினைக்கும் விஷயங்களைக் கூட, நீங்கள் அவரிடம் கேட்கலாம். அவர் அதை பூர்த்தி செய்வார்.\nஐ பி எல், கூடைப்பந்து மற்றும் கேலிக்கூத்து முரண் புதிர்\nசித்தார்த்தா வைத்தியநாதன் மே 27, 2012\nஐ பி எல் என்பது கிரிக்கெட்டா டி 20 என்பது கிரிக்கெட்டா டி 20 என்பது கிரிக்கெட்டா இவை எல்லாம் சுவாரசியமான சர்ச்சைகள்தான். ஆனால் இந்தப் பந்தயத்தைப் பார்க்கும்போது நான் இது எதையும் யோசிக்கவில்லை. நீங்கள் முதல்முறை கிரிக்கெட் பார்த்ததை நினைவுபடுத்திப் பாருங்கள்.அது என்ன என்று உங்களுக்குத் தெரிந்திருந்ததா இவை எல்லாம் சுவாரசியமான சர்ச்சைகள்தான். ஆனால் இந்தப் பந்தயத்தைப் பார்க்கும்போது நான் இது எதையும் யோசிக்கவில்லை. நீங்கள் முதல்முறை கிரிக்கெட் பார்த்ததை நினைவுபடுத்திப் பாருங்கள்.அது என்ன என்று உங்களுக்குத் தெரிந்திருந்ததா யாரேனும் கிரிக்கெட் என்பதை உங்களுக்கு வரையறுத்தார்களா\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 ��தழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை ந���டகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இயன் மக்வன் இர.மணி���ேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுச���த்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லி��ம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சி��ப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/13611", "date_download": "2019-07-17T11:20:07Z", "digest": "sha1:GL4S23KB2SF2IBHEJPBIAF2UXP37NBSN", "length": 10830, "nlines": 95, "source_domain": "www.virakesari.lk", "title": "தன்­னி­னச்­சேர்க்­கை­யா­ளர்­களே பூமி­ய­திர்ச்­சி­க­ளுக்கு காரணம்? | Virakesari.lk", "raw_content": "\nபிரதமரின் வாக்குறுதி தொடர்பில் தமிழர்கள் விழப்புடன் இருக்க வேண்டும் - தயாசிறி\n6800 மதனமோதக மாத்திரைகளுடன் ஒருவர் கைது\nநந்திக்கொடிகளை அறுத்தெறிந்து பிக்கு மீண்டும் அடாவடி - நீராவியடி பிள்ளையார் ஆலய நிர்வாகம்\nமும்பையில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து பலியானோரின் எண்ணிக்கை உயர்வு\nஐ.தே.க.வை காப்பாற்றியது போல் கன்னியாவில் தமிழர்களையும் சம்பந்தன் காப்பாற்ற வேண்டும் - பிரபா கணேசன்\nஒன்­று­கூடி உரிமைக் குரல் எழுப்­பிய தமிழ் மக்கள் - கன்னியாவில் நடந்ததென்ன \nசெல்பியால் வந்த வினை ; கடலில் விழுந்த இளைஞர்கள், இருவர் மீட்பு - இருவர் மாயம்\nதபால் ஊழியர்கள் 48 மணித்தியால வேலை நிறுத்த போராட்டம்\nவீடொன்றிலிருந்து ஒரு தொகை டெட்டனேட்டர்கள் மீட்பு ; நால்வர் கைது\nநியூ­ஸி­லாந்தை தாக்கிய பூமி­ய­திர்ச்­சி­க­ளுக்கு தன்­னி­ன­ச்சேர்க்­கை­யா­ளர்­களே காரணம் என அந்­நாட்டைச் சேர்ந்த சர்ச்­சைக்­கு­ரிய தேவா­லய தலைவர் ஒருவர் குற்­றஞ்­சாட்­டி­யுள்ளார்.\n\"உல­க­மா­னது மனித பாவத்தின் சுமை யின் கீழ் கொந்­த­ளித்துக் கொண்­டி­ருக்கி­ற­து. ஒரு சம­யத்தில் அது தாங்­க­மு­டி­யாது இயற்கை அனர்த்­தங்­க­ளாக அந்தப் பாவங்­களை தான­ாகவே வெளியே உமிழ்­கி­றது. ஏனெனில் இயற்­கை­யா­னது ஒரு­போதும் எமது அநீதிகளுக்கு அடிமைப்பட்டிருக்கும் வகையில் சிரு ஷ்டிக்கப்படவில்லை\" என அந்­நாட்டு டெஸ்­ரினி தேவா­லயத் தலை­வ­ரான ஆயர் பிறையன் தமாகி தெரி­வித்தார்.\nமும்பையில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து பலியானோரின் எண்ணிக்கை உயர்வு\nமும்பையின் டோங்கிரி பகுதியில் அடுக்குமாடிக் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்க�� பலியானோரின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.\n2019-07-17 16:20:54 மும்பை கட்டிட இடிபாடு பேரிடர்\nதிரு­மண வைபவத்­தி­லி­ருந்து திரும்பிய வேன்: மணமக்களுடன் 10 பேரின் உயிரிற்கு எமனான புகையிரதம்\nவட­மேற்கு பங்­க­ளா­தேஷில் திரு­மண வைபத்­தி­லி­ருந்து வீட்­டிற்குத் திரும்பிக் கொண்­டி­ருந்­த­வர்­களை ஏற்றிச் சென்ற வேனொன்று புகை­யி­ர­தத்தால் மோதுண்டதில் 10 பேர் பலி\n2019-07-17 14:17:41 10 பேர் பலி புகை­யி­ர­தம் வேன்\nபொது இடத்தில் விசி­ல­டித்தால் சிறை\nபிலிப்பைன்ஸ் ஜனா­தி­பதி ரொட்­றிக்கோ டுதெர்ட் ஊளை­யிட்டு விசி­ல­டித்தல், ஏளனம் செய்தல் மற்றும் பொது இடங்­களில் மேற்­கொள்­ளப்­படும் ஏனைய பாலியல் ரீதி­யான தொந்­த­ரவு நட­வ­டிக்­கை­களை குற்­றச்­செ­ய­ல்களாகக் கருதும் புதிய சட்­ட­மொன்றை நடை­மு­றைப்­ப­டுத்­தி­யுள்ளார்.\nஅமெ­ரிக்கா நெருப்­புடன் விளையாடுகிறது - ஈரான்\nஅமெ­ரிக்கா நெருப்­புடன் விளை­யாடிக் கொண்­டி­ருப்­ப­தாக ஈரா­னிய வெளிநாட்டு அமைச்சர் மொஹமட் ஜாவத் ஸரீப் நேற்று முன்­தினம் திங்­கட்­கி­ழமை புதி­தாக எச்­ச­ரிக்­கை­யொன்றை விடுத்­துள்ளார்.\n2019-07-17 12:33:13 அமெரிக்கா ஈரான் அணுவாயுதம்\nநான்கு மாடிக் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் இருவர் பலி\nமும்பை, டோங்கிரி பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 40 முதல் 50 பேர் வரை அக் கட்டடத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\n2019-07-16 14:45:24 மும்பை டோங்கிரி கட்டடம்\nநந்திக்கொடிகளை அறுத்தெறிந்து பிக்கு மீண்டும் அடாவடி - நீராவியடி பிள்ளையார் ஆலய நிர்வாகம்\nமும்பையில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து பலியானோரின் எண்ணிக்கை உயர்வு\nஅமெரிக்க – சீன முரண்பாட்டுக்காக நாட்டை பலியாக்க முடியாது - வாசுதேவ\nஊழியர்களின் பகிஷ்கரிப்பால் தபால் சேவை பாதிப்பு\nகன்னியா விகாரை நிர்மாணித்தல் விவகாரம் ; ஜனாதிபதி மனோவிடம் கூறியது என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://flickstatus.com/tamil/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5.html", "date_download": "2019-07-17T10:35:29Z", "digest": "sha1:A4ZFO3QPA7K6YEC4ZZGZLVY5RLMHOF7A", "length": 7136, "nlines": 58, "source_domain": "flickstatus.com", "title": "பிரபல மலையாள இயக்குநர் வினயன் தமி��ில் இயக்கும் ‘ஆகாசகங்கா-2’ - Flickstatus", "raw_content": "\nவிஜய் ஆண்டனி நடிப்பில் T . D ராஜா தயாரிப்பில் ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தின் பூஜை\nபிரபல மலையாள இயக்குநர் வினயன் தமிழில் இயக்கும் ‘ஆகாசகங்கா-2’\nதமிழில் ‘காசி’ படம் மூலம் விக்ரமுக்குள் இருந்த இன்னும் அதிகப்படியான நடிப்புத்திறமையை வெளியே கொண்டுவந்தவர் மலையாள இயக்குநர் வினயன். கடந்த 3௦ வருடங்களாக மலையாளத்தில் பல சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்த இவர், என் மன வானில், அற்புத தீவு உள்ளிட்ட படங்களையும் தமிழில் இயக்கியுள்ளார்.\nமறைந்த பிரபல நடிகர் கலாபவன் மணியின் வாழ்க்கை வரலாறாக இயக்குநர் வினயன் இயக்கிய ‘சாலாக்குடிக்காரன் சங்காதி’ என்கிற படம் சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி சூப்பர்ஹிட்டானது. இப்படத்தில் கலாபவன் மணியாக நடித்து அறிமுகமான ராஜாமணி என்பவர் தற்போது மலையாளத்தில் பிஸியான கதாநாயகனாக நடித்து வருகிறார்.\nஇந்த நிலையில் தற்போது அதிரடியான ஒரு ஹாரர் படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவுக்குள் நுழைகிறார் இயக்குநர் வினயன். மலையாளம், தமிழ் என இருமொழிப்படமாக உருவாகிறது இந்தப்படம். 2௦௦௦ல் வினயன் இயக்கிய சூப்பர்ஹிட் ஹாரர் படமான ‘ஆகாசகங்கா’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவாக இருக்கிறது.\nஆகாசகங்கா வெளியான சமயத்தில் அந்தப்படம் மலையாள சினிமாவில் மிகப்பெரிய ட்ரெண்ட் செட்டர் படமாக அமைந்தது. இதைத் தொடர்ந்து காமெடி கலந்த பல ஹாரர் படங்கள் உருவாக அது பாதை அமைத்துக் கொடுத்தது. இதே ஹாரர் பின்னணியில் 2௦௦5ல் இயக்குநர் வினயன் இயக்கிய வெள்ளி நட்சத்திரம் படமும் சூப்பர்ஹிட்டானது குறிப்பிடத்தக்கது..\n‘ஆகாசகங்கா-2’ படத்தில் ஆசிப் அலி, சித்திக், சலீம்குமார், ஸ்ரீநாத் பாஷி, விஷ்ணு கோவிந்த், ஹரீஷ் கணரன், தர்மாஜன், ஆரதி என பிரபல நடிகர்கள் நடிக்கின்றனர். இவர்களுடன் நடிகை ரம்யா கிருஷ்ணன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இரண்டாம் பாகமானது கிராஃபிக்ஸ் வேலைகளுடன் டால்பி அட்மாஸ் தொழில்நுட்பத்தில் மிரட்டலாக உருவாக இருக்கிறது.\nபஹத் பாசில் நடித்த மகேஷிண்டே பிரதிகாரம் உள்ளிட்ட பல படங்களில் சூப்பர்ஹிட் பாடல்களைக் கொடுத்த பிரபல இசையமைப்பாளர் பிஜிபால் இசையமைக்கிறார். பிரபல பாலிவுட் ஒளிப்பதிவாளர் பிரகாஷ் குட்டி ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.\n(ஏப்-16) இப்படத்தின் ��டப்பிடிப்பு துவங்கியது. பாலக்காடு, கொச்சி மற்றும் பொள்ளாச்சி ஆகிய இடங்களில் தொடர்ந்து நடைபெற இருக்கிறது..\nவரும் செப்டம்பர் மாதம் ஓணம் பண்டிகை கொண்டாட்டமாக படம் வெளியாகவுள்ளது.\nஓலைச்சுவடி பின்னணியில் உருவாகியுள்ள படம் “ கள்ளத்தனம் “\nவிஜய் ஆண்டனி நடிப்பில் T . D ராஜா தயாரிப்பில் ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தின் பூஜை\n“V1” இருட்டைப் பார்த்து பயப்படும் கதாநாயகன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/canada-news?page=62", "date_download": "2019-07-17T10:37:09Z", "digest": "sha1:7CLKGUWTJM35HMKLNXSRHHPA22D2X4ED", "length": 9882, "nlines": 337, "source_domain": "www.inayam.com", "title": "கனடா | INAYAM", "raw_content": "\nநெடுஞ்சாலை 19 இல் இரு வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் பலி\nநெடுஞ்சாலை 19 இல் இரு வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நெடுஞ...\nமெங் வன்சூவிற்கு வான்கூவர் மாகாண நீதிமன்றம் பிணை வழங்கியது\nசீனாவின் ஹூவாவி தொலைத்தொடர்பு நிறுவனத்தின் தலைமை நிதி நிர்வாகி மெங் வன்சூவிற்கு வான்கூவர் மாகாண நீதிமன்றம் பிணை வழங்கியுள்...\nமுன்னாள் கனடிய தூதர் - சீனாவில் கைது செய்யப்பட்டார்\nஹாங்காங்கிற்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேவின் 2016 விஜயத்திற்கு அரசியல் முன்னணி வகித்த முன்னாள் கனடிய தூதர் மைக்கேல் கோவ்ரிக் ...\nMeng Wanzhouவின் கைது தொடர்பில் கனடாவும் அமெரிக்காவும் விளக்கமளிக்க வேண்டும் - சீனா\nஹுவாவி தொலைதொடர்பு நிறுவனத்தின் நிதி தொடர்பான தலைமை நிர்வாகியின் விடயத்தை கனடா முறையாக கையாள தவறினால், பாரிய விளைவுகளை சந்...\nஇந்த நிதியாண்டில் ஒன்ராறியோவின் நிதி பற்றாக்குறை உயரும் எனத் தெரிவிப்பு\nஒன்ராறியோவின் நிதி பற்றாக்குறையானது இந்த நிதியாண்டில் 12.3 பில்லியன் டொலராக உயரும் என ஒன்ராறியோவின் நிதி கண்காணிப்பகம் தெர...\nஓஷவா பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயம்\nநேற்று அதிகாலை ஓஷவா பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 50 வயதுடைய நபர் படுகாயமடைந்துள்ளார். ரொறன்ரோ அவ...\nமெங்க் வான்சூ தொடர்பிலான வழக்கு விசாரணை இன்று மூன்றாவது நாளாக நடைபெறுகின்றது\nகனடாவில் கைது செய்யப்பட்ட ஹூவாவி நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மெங்க் வான்சூ தொடர்பிலான வழக்கு விசாரணை இன்று செவ்வாய்��்க...\nஇரு வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் ஆபத்தான நிலையில்\nரொறன்ரோ வடக்கு லோரன்ஸ் பார்க் பகுதியில் இரு வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அன...\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் கடும் காற்று வீசுவதால் மக்களுக்கு எச்சரிக்கை\nகனடாவின் மேற்கு பிரிட்டிஷ் கொலம்பியாவை நோக்கி கடும் காற்று வீசுவதால் மக்களை அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்ட...\nMeng Wanzhou இற்கு பிணை வழங்குமாறு கோரிக்கை\nகனடாவில் கைதான ஹூவாவி தொலை தொடர்பு நிறுவனத்தின் நிதி தொடர்பான தலைமையதிகாரி Meng Wanzhou உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்ப...\nவரி தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை\nஅமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையில் நீடிக்கும் வரி தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுத்...\nஅல்பர்ட்டா அரசாங்கம் அவசர கால மருத்துவ சேவைக்கு 29 மில்லியன் டொலர்கள் முதலீடு\n100 இற்கும் மேற்பட்ட மருத்துவ உதவியாளர்கள், அம்பியூலன்ஸ் மற்றும் அதற்கான சேவைகளை விருத்தி செய்யும் வகையில் அல்பர்ட்டா அரசா...\nமெங்க் வான்சூவை உடனடியாக விடுவிக்கா விட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரும் - சீனா எச்சரிக்கை\nகனடாவில் கைது செய்யப்பட்ட ஹூவாவி நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மெங்க் வான்சூவை விடுவிக்காவிட்டால் கடுமையான விளைவுகளைச் ச...\nபிரதமர் ஜஸ்ரின் ட்ருடோவுக்கும் மாநில முதல்வர்களுக்கும் இடையே நடைபெற்ற கூட்டம்\nபிரதமர் ஜஸ்ரின் ட்ருடோவுக்கும் மாநில முதல்வர்களுக்கும் இடையேயான கூட்டம் ஒன்று நேற்று சனிக்கிழமை நடைபெற்று முடிந்துள்ளது. ...\nசிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இரண்டாது சந்தேக நபரும் கைது\nமிசிசாகாவில் 14 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இரண்டாது சந்தேகநபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/07/blog-post_399.html", "date_download": "2019-07-17T10:53:52Z", "digest": "sha1:P7CV7BRP6N4INHJIHVFKUT5Q7RLU2U6K", "length": 23091, "nlines": 35, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "பொன்விழா பொலிவுடன் தமிழ்நாடு", "raw_content": "\nபொன்விழா பொலிவுடன் தமிழ்நாடு அவ்வை அருள், இயக்குனர், தமிழக அரசின் மொழிபெயர்ப்பு துறை இந்தியாவில் மொழி வாரியாக மாநிலங்கள் அமைக்கப்பட்ட பிறகு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்படவில்லை. ஆங்கிலத்தில் ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்றும், தமிழில் சென்னை ராஜ்ஜியம் என்றும் அழைக்கப்பட்டது. சென்னை ராஜ்ஜியம் என்ற பெயரைத் தமிழ்நாடு என்று மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைக்காக விருதுநகரில் காங்கிரஸ் தியாகி சங்கரலிங்கனார் 1957-ல் உண்ணாவிரதம் இருந்தார். அவரது கோரிக்கை நிறைவேற்றப்படாததால், உண்ணாவிரதம் தொடங்கிய 76-வது நாளில் அவர் மரணம் அடைந்தார். இதன் பிறகு தமிழ்நாடு பெயர் மாற்ற கோரிக்கை மேலும் தீவிரம் அடைந்தது. பல்வேறு கட்சி தலைவர்களும், பல்வேறு அமைப்புகளும் தீர்மானங்கள் நிறைவேற்றின. சிலம்பு செல்வர் மா.பொ.சிவஞானம் தமிழ்நாடு பெயர் மாற்றத்துக்கு முன்னின்று போராடினார். அப்போது முதல்-அமைச்சராக இருந்த பெருந்தலைவர் காமராஜரிடம் கோரிக்கையை வலியுறுத்தினர். இதன் பிறகு தமிழில் தமிழ்நாடு என்றும் ஆங்கிலத்தில் மெட்ராஸ் ஸ்டேட் என்றும் குறிப்பிட அரசாங்கம் தீர்மானித்தது. இது பற்றிய அறிவிப்பை சட்டசபையில் நிதி அமைச்சர் சி.சுப்பிரமணியம் அறிவித்தார். எனினும் ஆங்கிலத்திலும் ‘தமிழ்நாடு’ என்றே அழைக்கப்பட வேண்டும். அதற்காக அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்று பல கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இந்த நிலையில் மாநிலங்களவையில் மூத்த கம்யூனிஸ்டு தலைவர் பூபேஷ்குப்தா தமிழ்நாடு என்று பெயர் சூட்டக் கோரி தனிநபர் மசோதாவை தாக்கல் செய்தார். மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அண்ணா, குப்தாவின் மசோதாவை ஆதரித்துப் பேசினார். அப்போது காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர், ‘500 ஆண்டுகளுக்கு முன்பு வரையில் ஒன்றுபட்ட தமிழ்நாடு என்ற ஒன்று இருந்தது இல்லை. சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு என்று தான் இருந்தது. வரலாற்று ரீதியாக இல்லாதபோது, எதற்காக புதிய பெயரை உருவாக்க நினைக்கிறீர்கள்’ என்று கேட்டார். அதற்கு அண்ணா பதில் அளிக்கையில், ‘பரிபாடல், பதிற்றுப்பத்து, சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழங்காலத்து பழந்தமிழ் இலக்கியங்களில் தமிழ் வாழும் பகுதியினை தமிழ்நாடு, தண்டமிழ் வெளி தமிழ்நாடு, இமிழ் கடல் வேலி தமிழகம் என்று தான் குறிப்பிடப்பட்டு உள்ளது’ என்றார். மெட்ராஸ் மாநிலத்தை தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்வதால் என்ன பலனை அடைந்துவிடப் போகிறீர்கள் என்று கேட்டவர்களுக்கு, ‘மக்களவையை லோக் சபா என்றும், மாநிலங்களவையை ராஜ்ஜிய சபா என்றும் குடியரசு தலைவரை ராஷ்டிரபதி என்றும் பெயர் மாற்றம் செய்து அடைகின்ற பலனையே நாங்களும் பெறுவோம்’ என்று பதிலடி கொடுத்தார். 1967-ம் ஆண்டு தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அண்ணா முதல்-அமைச்சர் பொறுப்பை ஏற்றதும், மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயரை அடியோடு மாற்றி தமிழ்நாடு என்ற பெயரை சூட்ட வேண்டும் என்று முடிவு செய்தார். இதற்காக அரசியல் சட்டத்தை திருத்த வேண்டும் என்ற தீர்மானத்தை தமிழக சட்டசபையில் 18-7-1967 அன்று அண்ணா கொண்டு வந்தார். பேரவைக்கு சபாநாயகர் சி.பா.ஆதித்தனார் தலைமை தாங்கினார். தமிழ்நாடு என்று பெயர் சூட்ட அனைத்து கட்சியினரும் ஆதரவு தெரிவித்து பேசினர். விவாதத்துக்கு பதில் அளித்து அண்ணா பேசினார். அவர் பேசும்போது, ‘இந்த நாள் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர் வாழ்வில் எழுச்சியும், மகிழ்ச்சியும் கொள்ள வேண்டிய நாள். நீண்ட நாட்களுக்கு முன்பே வந்திருக்க வேண்டிய இந்த தீர்மானம் காலம் தாழ்த்தி வந்தாலும், இங்குள்ள அனைவரின் பேராதரவுடன் வருகிறது. சங்கரலிங்கனாருக்கு நினைவு சின்னம் ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டது. அவரது எண்ணங்கள் ஈடேறும் நிலை இன்று ஏற்பட்டு இருப்பது நம் வாழ்நாள் முழுவதும் பெருமை தருவதாகும்’ என்று குறிப்பிட்டார். பிறகு, மெட்ராஸ் மாநிலத்தை தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்வதற்கான தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியதாக சபாநாயகர் சி.பா.ஆதித்தனார் அறிவித்ததும், மண்டபமே அதிரும் வண்ணம் உறுப்பினர்கள் கை தட்டி ஆரவாரம் செய்தனர். பின் அண்ணா எழுந்து தமிழ்நாடு என்று பெயர் மாற்ற தீர்மானம் நிறைவேறிய வரலாற்று சிறப்பு மிக்க இந்த நன்நாளில் தமிழ்நாடு வாழ்க என்று நாம் வாழ்த்துவோம் என்று கூறி, தமிழ்நாடு என்று மூன்று முறை குரல் எழுப்பினார். எல்லா உறுப்பினர்களும், அவரைத் தொடர்ந்து வாழ்க என்று மூன்று முறை குரல் எழுப்பினர். சபை முழுவதும் உணர்ச்சிமயமாக காட்சி அளித்தது. இதைத்தொடர்ந்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அண்ணா உடல் நலமின்றி அமெரிக்கா சென்று அறுவை சிகிச்சை செய்துகொண்டு சென்னை திரும்பினார். பினனர் சென்னையில் நடைபெற்ற பொதுநிகழ்���்சியில் கலந்துகொண்டு பேசினார். தொடர்ந்து 14-1-1969 அன்று சென்னை மாநிலம் தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. தாய் தான் குழந்தைக்கு பெயர் சூட்டி மகிழ்வாள் என்பது வரலாறு. அவ்வரலாற்றை மாற்றி மகன் தன் தாய்க்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய பெருமை பேரறிஞர் அண்ணாவை சேரும். வரலாற்று சிறப்பு மிக்க நமது மாநிலம் தமிழ்நாடு என்ற பெயரோடு 50-வது ஆண்டில் காலடி எடுத்து வைப்பதை முன்னிட்டு தமிழ்நாடு பொன்விழா ஆண்டாக வரலாற்றில் இடம்பெற்ற பொன் நாளாகும். இந்த பொன்விழாவைப் பொலிவாக கொண்டாடும் வகையில் தமிழக முதல்-அமைச்சர் தலைமையிலான தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக மாவட்ட, மாநில அளவில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேரறிஞர் அண்ணா, பாரதியார், பாரதிதாசன், திரு.வி.க., பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகியோரின் படைப்புகளையொட்டி கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது. மேலும் கலை பண்பாட்டுத்துறை வாயிலாக மாவட்ட, மாநில அளவில் நாட்டுப்புற நடனம், பரதநாட்டியம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசாக வழங்கப்படும் தங்க பதக்கத்தில் ஒரு பக்கம் தமிழ்நாடு அரசு முத்திரையும், மறுபக்கம் பேரறிஞர் அண்ணாவின் உருவப்படமும் பொறிக்கப்படலாம். நாளை (ஜூலை 18-ந்தேதி) மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயரை மாற்றி தமிழ்நாடு என்று பெயர் சூட்டுவதற்கான தீர்மானம் தமிழக சட்டசபையில் நிறைவேறிய நாள்.\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் கலக்கிறது. ஆறுகள் அதைக்கொண்டு கடலில் சேர்ப்பதால் இந்த நெகிழிப் பைகளை உட்கொண்டு பல லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் அரிய உயிரினங்களான திமிங்கலங்களும், பல்வேறு கடல் உயிரினங்களும், பறவைகளும் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றன. குளம், ஏரி, ஆறு, நிலத்தடி நீர் என எல்லா நீர் வளமும் இந்த நெகிழிப் பையால் மாசடைவதால் இந்நீரில் உள்ள நீர் வாழ் உயிரினங்களும் பாதிப்படைகின்றன. நாமும் இதன் தீமை அறியாமலே பாதிப்புக்கு உள்ளாகி வருகிறோம். நெகிழிப்பைகள் சாக்கடையை அடைப்பதால�� சாக்கடைகள் தெரு வழியே வழிந்து சாலையில் ஓடுகிறது. அதிலிருந்து வரும் துர்நாற்றம் மிக்க காற்றை சுவாசிக்கும் போதும், அதன் மீது நடக்கும்போதும் நமக்கு பல தொற்று நோய்களைத் தோற்றுவிக்கிறது. ஆங்காங்கே தேங்கிக்கிடக்கும் நெகிழிக்குப்பைகள் அசுத்தத்தை ஏற்படுத்துவதுடன், டெங்கு, மலேரியா என பற்பல நோய்கள் தோன்றக் காரணமாகிறது. நெகிழிக்குப்பையை எரிப்பதால் இதிலிருந்து டையாக்சின்…\nமனிதனின் பரிணாம வளர்ச்சி- சார்லஸ் டார்வின் | இன்று (பிப்ரவரி 12) சார்லஸ் டார்வின் பிறந்த தினம்.| பத்தொன்பதாம் நூற்றாண்டின் இயற்பியல், வேதியியல் துறைகளில் நிகழ்ந்த கண்டுபிடிப்புகள் பல. தொலைபேசி, மின்சாரம், நீராவி எந்திரங்கள், ஊர்திகள் என மனித வரலாற்றைப் புரட்டிப் போடும் விதமாக அவை அமைந்திருந்தன. உயிரியல் துறையில் உயிரின் தோற்றம் குறித்து ஒரு புரட்சிகரமான அறிவியல் கோட்பாட்டை வெளியிட்டவர், சார்லஸ் டார்வின். இவர் கடந்த 1809-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந்தேதி இங்கிலாந்தில் பிறந்தார். தந்தையின் வழியில் மருத்துவப் படிப்பை படிக்க ஆர்வமற்று சிறுவயது முதல் பூச்சி, புழு போன்றவற்றை சேகரிப்பதிலும், அவற்றை ஆராய்வதிலும் ஆர்வம் காட்டினார் டார்வின். தனது 22-வது வயதில் எச்.எம்.எஸ்.பீகில் என்ற ஆய்வுக் கப்பலில் உயிரினங்கள் குறித்து இயற்கையில் காணப்படும் விதிகள் என்ன என்று அறியும் தமது ஆய்வைத் தொடங்கினார். உலகைச் சுற்றி ஆய்வு செய்யத் திட்டமிடப்பட்ட கடற்பயணம் 1831-ம் ஆண்டு முதல் 1836-ம் ஆண்டு வரை தொடர்ந்தது. வழியில் உள்ள நாடுகளில் ஆர்வத்துடன் பற்பல உயிரினங்களை சேகரிப்பதும், துல்லியமாக அவற்றைப் படம் வரைந்த…\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்��ில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/07/blog-post_407.html", "date_download": "2019-07-17T11:30:40Z", "digest": "sha1:SOKNZYLXPOK4GKB42THBDSJCCKT5XJFH", "length": 8777, "nlines": 47, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகள் அமைப்பு நீக்கம்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகள் அமைப்பு நீக்கம்\nபதிந்தவர்: தம்பியன் 26 July 2017\nஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத கறுப்புப் பட்டியலில் இருந்து, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு நீக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் உச்ச நீதிமன்றத்தால் இன்று புதன்கிழமை இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனினும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பின் மீதான தடை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 2009ஆம் ஆண்டு உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர், விடுதலைப் புலிகளால் தாக்குதல் நடத்தப்பட்டதாக எவ்வித சாட்சியும் பதிவாகவில்லையென தெரிவித்த நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.\nபயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு சேர்த்துக்கொள்ளப்பட்ட முறைமை தவறென லக்ஸம்பேர்க்கில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.\nஉள்நாட்டு யுத்தத்தில் ஈடுபட்ட ஒரு அம���ப்பை சர்வதேச சட்டங்களின் மூலம் ஒரு பயங்கரவாத அமைப்பாக வறையறுக்க முடியாதென நீதிமன்றில் வாதாடப்பட்டு வந்தது. இந்நிலையில், புலிகள் அமைப்பை சேர்த்துக்கொண்ட விதத்தை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் ரத்து செய்திருந்தது.\nஎனினும், பயங்கரவாத கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட முறையே இரத்து செய்யப்பட்டதெனவும், அவ் அமைப்பின் மீதான தடை தொடரும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டது.\nஐரோப்பிய ஒன்றிய நீதிமன்ற தீர்ப்பின் எதிரொலியாக, புலிகள் அமைப்பை ஐரோப்பிய ஒன்றியம் தடைப்பட்டிலிலிருந்து நீக்கக்கூடாதென இலங்கையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதனை ஒன்றியத்திற்கு அறிவிக்க வேண்டுமென சஜித் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டிருந்தனர். இந்நிலையிலேயே புலிகள் அமைப்பை கறுப்புப் பட்டியலில் இருந்து நீக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 2001ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதி இடம்பெற்ற ‘செப்டெம்பர் 11′ தாக்குதலைத் தொடர்ந்து, அதற்கு அடுத்த வருடம் ஜனவரி மாதம் ஐரோப்பிய ஒன்றியத்தால் பயங்கரவாத கறுப்புப் பட்டியல் உருவாக்கப்பட்டது. இதில் 13 தனிநபர்கள் மற்றும் 22 அமைப்புக்களின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டன. கடந்த 2001ஆம் ஆண்டு இப் பட்டியலில் ஹமாஸ் அமைப்பு சேர்க்கப்பட்டதோடு, 2006ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு சேர்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\n0 Responses to ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகள் அமைப்பு நீக்கம்\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nஇறைவனால் மட்டுமே 7 கைதிகளுக்கும் கருணை காட்ட முடியும்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகள் அமைப்பு நீக்கம��", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM9224", "date_download": "2019-07-17T10:45:46Z", "digest": "sha1:Q7E6CSDXTNKLKTLHMVKZZ2TEDWSXUGVG", "length": 6168, "nlines": 191, "source_domain": "sivamatrimony.com", "title": "Manoj Kumar இந்து-Hindu Agamudayar-Thuluva Vellalar துளுவ வேளாளர் ஆண் மணமகன் துளுவ வெள்ளாளர் Male Groom Chennai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nSub caste: துளுவ வேளாளர் ஆண் மணமகன் துளுவ வெள்ளாளர்\nராசி லக் செ குரு சுக்\nMarried Brothers சகோதரர் இல்லை\nMarried Sisiters சகோதரி ஒருவர் திருமணமானவர்\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/shriya-marriage-to-lover/13976/", "date_download": "2019-07-17T10:34:28Z", "digest": "sha1:YUTIJYOCETBXWZMDDOS24RQIJI3LGGEB", "length": 8010, "nlines": 70, "source_domain": "www.cinereporters.com", "title": "ரஷ்ய காதலரை கை பிடிக்கும் ஸ்ரேயா - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் ரஷ்ய காதலரை கை பிடிக்கும் ஸ்ரேயா\nரஷ்ய காதலரை கை பிடிக்கும் ஸ்ரேயா\nநடிகை ஸ்ரேயா தனது காதலரை திருமணம் செய்து கொள்ள போவதாக ஒரு செய்தி வைரலாகி வருகிறது. வதந்தியாக பரவி வருகிறது.\nஸ்ரேயா எனக்கு இருபது உனக்கு பதினெட்டு படத்தில் முதலில் நடித்தார். பின் விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், சூப்பா் ஸ்டாருடன் சிவாஜி, மழை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 2 படங்களில் நடிக்கிறார். தமிழில் சொல்லும்படியாக படங்கள் எதுவும் இல்லை. நீண்ட இடைவெளிக்கு பின் அரவிந்த்சாமிக்கு ஜோடியாக நரகாசூரன் படத்தில் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் நடிகை ஸ்ரேயாவுக்கு திருமணம் நடக்கவிருப்பதாக செய்திகள் பரவியது. மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற போது ர��்யாவை சேர்ந்த வாலிபரை ஸ்ரேயா சந்தித்தாகவும், அப்போது இருவருக்குமிடையே காதல் மலா்ந்ததாகவும், இந்த விஷயம் குடும்பத்தினருக்கு தெரிய அவா்களும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனா். வரும் மார்ச் மாதம் ஜெய்பூரில் அவரது ரஷ்ய காதலரை கரம் பிடிக்க இருப்பதாகவும் அதற்காக ஆடை, ஆபரணங்கள் ஆா்டா் செய்துள்ளதாக செய்தி வைரலாகி வருகிறது.\nஇது குறித்து அவா் கூறியதாவது, நான் திருமணம் செய்து கொள்ளப் போவதாக வரும் செய்தி தவறு என குறிப்பிட்டார். ஸ்ரேயாவின் தாயார் நீா்ஜா இது பற்றி பேசியதாவது, ஸ்ரேயாவுக்கு திருமணம் என்ற செய்தி வெறும் வதந்தி தான். ஸ்ரேயாவின் தோழி திருமணம் ராஜஸ்தானில் நடக்க இருக்கிறது. அதில் கலந்து கொள்ள இருப்பதால் ஸ்ரேயா புதிய ஆடைகளும், நகைகளும் ஆா்டா் செய்திருக்கிறார். மேலும் நெருங்கிய உறவினா் திருமண விழாவிலும் பங்கேற்க உள்ளார். இந்த திருமண விழாக்கள் வருகிற மார்ச் நடக்க உள்ளதால் இப்படியொரு வதந்தி பரவியதற்கு காரணமாக கூட இருக்கலாம் என்று கூறினார்.\nஒரு 2000.. நான்கு 500.. யார் பெருசு.. கிரிக்கெட் கவுன்சிலை கலாய்த்த அமிதாப்\nகள்ளக்காதலுக்கு தடையாக 4 வயது மகன் – தாய் எடுத்த பகீர் முடிவு\n – சேவாக்கை வம்புக்கு இழுக்கும் பிரபலம் \nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,080)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,753)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,192)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,753)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,033)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,794)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/mk-muthu/", "date_download": "2019-07-17T10:22:43Z", "digest": "sha1:YBG7VX4NST5H5PFQ6QHQYGSS7CIHB2CK", "length": 3203, "nlines": 46, "source_domain": "www.cinereporters.com", "title": "MK Muthu Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nகருணாநிதி குடும்பத்தில் இருந்து அழகிரிக்கு முதல் ஆதரவு குரல்: மு.க.முத்து வாழ்த்து\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,080)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,753)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,192)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,753)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,033)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,794)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/jul/14/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3191812.html", "date_download": "2019-07-17T11:04:39Z", "digest": "sha1:XS3UQJXDAHUL7ONYBW6DAZ5MDPAB5TFA", "length": 7206, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani", "raw_content": "\n15 ஜூலை 2019 திங்கள்கிழமை 10:19:32 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை\nசிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்\nBy DIN | Published on : 14th July 2019 12:48 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபட்ட மேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கையில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nமருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு ஜனநாயக மருத்துவர் சங்கத்தின் சிவகங்கை கிளைத் தலைவர் நாச்சியப்பன் தலைமை வகித்தார். பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் சிவகங்கை மாவட்டத் தலைவர் கிருபாகரன், ஜனநாயக மருத்துவர் சங்கத்தின் கிளைச் செயலர் பிரசன்னக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஇதில், பட்ட மேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். பணிக்கேற்ற ஊதியம் வழங்க வேண்ட��ம். காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n100 ஆண்டுகள் பழைமையான கட்டிடம் இடிந்து விபத்து\nஅரசுப்பேருந்து மோதி இரண்டு பெண்கள் பலி\nகுடிநீர் விநியோக பணியை தொடங்கி வைத்த அமைச்சர்கள்\nபோதை ஏறி புத்தி மாறி படத்தின் டிரைலர்\nதீம் பாடலின் லிரிக்ஸ் வீடியோ\nதோழர் வெங்கடேசன் படத்தின் டிரைலர்\nமை வெள்ளக்காரி வீடியோ பாடல்\nசுனில் கவாஸ்கர் பிறந்த நாள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthupet.in/2836", "date_download": "2019-07-17T10:18:30Z", "digest": "sha1:DE4H35LTHFBQJZ4BF2UQHMN462L4QSWZ", "length": 3202, "nlines": 33, "source_domain": "www.muthupet.in", "title": "முத்துப்பேட்டை கோரை ஆற்றில் தடுப்பணை கட்டகோரி மஜக சார்பில் மனு.! - Muthupet.in", "raw_content": "\nமுத்துப்பேட்டை கோரை ஆற்றில் தடுப்பணை கட்டகோரி மஜக சார்பில் மனு.\nமுத்துப்பேட்டையில் நாளுக்கு நாள் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கொண்டே வருகிறது. மேலும், கடல்நீர் உட்புகுந்து நிலத்தடி நீர் மட்டம் குறைவதோடு, நிலத்தடி நீர் உப்புநீராகவும் மாறி வருகிறது. இதனால் முத்துப்பேட்டையில் பல பகுதிகளில் தண்ணீர் பஞ்சத்தினால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகிறார்கள்.\nஎனவே கடல்நீர் உட்புகுவதை தடுத்து, நிலத்தடி நீரை பாதுகாக்க கோரை ஆற்றில் தடுப்பணை கட்ட கோரி மஜக ஒன்றிய செயலாளர் முகமது மைதீன் தலைமையில் மனு கொடுக்கப்பட்டது. உடன் நகர பொருளாளர் பசீர் அலி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் மைநூர்தீன், நிலத்தடி நீர் பாதுகாப்புகுழு ஒருங்கினைப்பாளர் கருத்தப்பா சித்திக், அன்வர் பாட்ஷா, சேக் அலாவுதீன் ஆகியோர் இருந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2015/04/09/education-expo-2015-a-report/", "date_download": "2019-07-17T11:40:09Z", "digest": "sha1:DJKQ4ZABFM2EDHRHU5PNFQGY4GAQOG2B", "length": 49644, "nlines": 290, "source_domain": "www.vinavu.com", "title": "கல்விக் கொள்ளையருக்காக தினத்தந்தியின் கண்காட்சி - வினவு", "raw_content": "\nமணமாகாத பெண்கள் மொபைல் பயன்படுத்தத் தடை \n மொதல்ல எம்.பி-களை மின்னஞ்சலுக்��ு பதிலளிக்கச் சொல்லுங்க \nசட்டமன்ற முற்றுகை : கருத்துரிமையைக் காக்க வாரீர் \n18,000 பேரை பணிநீக்கவிருக்கும் டாயிட்ஸ்சே வங்கி 1 லட்ச ரூபாய் கோட்டு வாங்கி…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nதேசிய கல்விக் கொள்கை -2019 ஐ நிராகரிப்போம் \nகடந்த வாரத்தில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டங்கள் – ஒரு பார்வை\nமும்பை ’வளர்ச்சிக்கு’ பலி கொடுக்கப்படும் இயற்கை \nஆரியர் வந்த பிறகே இந்தியாவில் நாகரிகம் ஏற்பட்டதாம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபாகிஸ்தான் உளவுத்துறையும், நானும் | அ முத்துலிங்கம்\nஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு – மரணங்கள்\nகேள்வி பதில் : ‘மூன்றாம் கலைஞரா’ உதயநிதி ஸ்டாலின் \nகேள்வி பதில் : இந்தோனேசிய கம்யூனிஸ்டுகள் படுகொலையின் பின்னணி \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஜாலியன்வாலாபாக் படுகொலையும் உத்தம் சிங்கின் இருபதாண்டு கால காத்திருப்பும் \nநூல் அறிமுகம் : காலந்தோறும் நந்தன் கதை\nகுழந்தைகளுடன் கலகலப்பான கணித விளையாட்டு \nநீங்கள் எங்கள் சோவியத் தேவதை \nஜூலை 17, சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு அணி திரள்வோம் | தோழர் தியாகு\nஆர்.எஸ்.எ.ஸ்-ன் அஜெண்டாதான் தேசியக் கல்விக் கொள்கை 2019 | மருத்துவர் எழிலன் | காணொளி\n ஜூலை 17 – சட்டமன்ற முற்றுகை போராட்டம் | காணொளி\nநீட் எதிர்ப்பு மசோதா ரத்து : மருத்துவர் எழிலன் நேர்காணல் | காணொளி\nஒரு குடம் தண்ணி எடுக்க 3 மணிநேரம் ஆகும் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபோலீசின் எடுபிடிய�� கரூர் அரசுக் கலைக் கல்லூரி நிர்வாகம் \nசட்டமன்ற முற்றுகை : கருத்துரிமையைக் காக்க வாரீர் \nமக்கள் அதிகாரம் அமைப்பை ஒடுக்கும் போலீசு | டிஜிபி-யிடம் மனு \n ஜூலை 17 – சட்டமன்ற முற்றுகை போராட்டம் | காணொளி\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஜான் லோ : பண வீக்கத்தின் ஆசிரியர் | பொருளாதாரம் கற்போம் – 27\nஇத்தாலி : பாசிஸ்டுகளுக்கு பயந்து கத்தோலிக்க வாலிபர் குழுக்களை கலைத்த வாட்டிகன் \nபள்ளி மாணவர்கள் இளம் பாசிஸ்டு அமைப்புகளில் சேர்வது கட்டாயம் \nஈழப் போர்க் குற்ற விசாரணை : ஈழத் தமிழருக்கு வஞ்சனை \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nபதமிழந்த களிமண் : ஒரு மட்பாண்ட தொழிலாளியின் கதை | படக்கட்டுரை\nஐ.எஸ் பயங்கரவாதிகளை எதிர்க்கும் யாசிடி குலப் பெண்களின் தீரம் – படக்கட்டுரை\nகனமழை : சிக்கித் திணறும் மும்பை | படக்கட்டுரை\nஉலகமயத்தின் சாதனை : அதிகரிக்கும் அகதிகள் எண்ணிக்கை | படக் கட்டுரை\nமுகப்பு அரசியல் ஊடகம் கல்விக் கொள்ளையருக்காக தினத்தந்தியின் கண்காட்சி\nதனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்\nகல்விக் கொள்ளையருக்காக தினத்தந்தியின் கண்காட்சி\nகல்விக் கண்காட்சி : தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு மாமா வேலை பார்க்கும் பத்திரிகைகள்\nமதிப்பெண் எடுக்கும் எந்திரங்களாக்கப்பட்டுவிட்ட மாணவர்கள் +2 தேர்வு முடிந்துவிட்டதே என்று நிம்மதி பெருமூச்சு விடமுடிவதில்லை. +2 வில் அதிக மதிப்பெண்கள் எடுத்தாலும் மேல்படிப்பு படிக்க என்ன செய்வது விரும்பிய படிப்பை காசு இல்லாமல் படிக்க முடியுமா விரும்பிய படிப்பை காசு இல்லாமல் படிக்க முடியுமா என்று எழும் பல கேள்விக்கணைகளை எதிர்கொள்ள முடியாமல் ஏழை, நடுத்தர பிரிவு மாணவர்களும், பெற்றோர்களும் விழிபிதுங்கி நிற்கிறார்கள். இவை எதைப்பற்றியும் கவலைப்படாத தனியார் கல்விக் கொள்ளையர்கள் பிள்ளை பிடிக்கும் வேலையை படுஜோராக செய்து வருகிறார்கள்.\nதனியார் கல்விக் கொள்ளையர்களின் பிள்ளை பிடிக்கும் வேலை\nதனியார் பள்ளிகளுக்கு பிள்ளை பிடித்துக்கொடுக்கும் வேலையை கல்விச் சேவை என்ற பெயரில் தினத்தந்தி, தினகரன் போன்ற மஞ்சள் மசாலா பத்திரிக்கைகள் போட்டி போட்டுக்கொண்டு ��ெய்து வருகின்றன.\nஇந்த கல்விக்கண்காட்சி பற்றிய அறிவிப்பை வெளியிடும்போது இப்படி எழுதுகிறது தினத்தந்தி ’மாபெரும் கல்விச் சேவையில் ஈடுபட்டுவரும் தினத்தந்தி மாணவர்கள் சரியான கல்வி நிறுவனத்தை தேர்ந்தெடுக்க கல்விக் கண்காட்சியை நடத்துகிறது’ என்று. தினத்தந்தியும் பிற பத்திரிகைகளும் செய்யும் கல்விச் சேவை நமக்குத் தெரியாதா என்ன\nதினத்தந்தியும் பிற பத்திரிகைகளும் செய்யும் கல்விச் சேவை நமக்குத் தெரியாதா என்ன\nகல்விக் கொள்ளையர்களிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு போர்ஜரியான, போணியாகாத கல்வி நிறுவனங்களையும், ஆகா, ஓகோ, சூப்பர் கல்வி நிறுவனங்கள் என புகழ்ந்து பத்திரிகைகளில் முழுப்பக்க விளம்பரம் வெளியிடும் யோக்கிய சிகாமணிகள்தானே.\n10 வது, 12 வது தேர்வுக்கு முன்னாள் மாணவர்களை கூட்டி வைத்து, “வெற்றி நிச்சயம், ஜெயித்துக்காட்டுவோம்” என்று மந்திரித்து விடுவது, பின்னர் தேர்வு மாதிரி வினா – விடை வெளியிடுவது, வாராவாரம் மாணவர் ஸ்பெஷல், கல்வி மலர், கல்வி மணி வெளியிடுவது, பொங்கல் மலர், தீபாவளி மலரில் தனியார் கல்லூரிகளின் விளம்பரம் வெளியிடுவது, தேர்வு முடிந்ததும் கல்வி வழிகாட்டி என சிறப்பு புத்தகம் வெளியிடுவது, இப்படியெல்லாம் புரோக்கர் வேலை பார்த்தவர்கள் இறுதியாக மாணவர்களை கல்விக் கொள்ளையர்களிடம் அடகு வைப்பதற்கு கல்விக்கண்காட்சியை நடத்துகிறார்கள். இதில் என்ன தவறு என்று சிலர் புத்திசாலித்தனமாக கேட்கலாம். இதெல்லாம் சேவைதான். ஆனால் யாருக்கு மாணவர்களுக்கா\nஇதெல்லாம் சேவைதான். ஆனால் யாருக்கு மாணவர்களுக்கா\nதினகரன், இந்து, தினத்தந்தி போன்ற பத்திரிகைகள் தனியார் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து கல்விக் கண்காட்சியை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் போட்டி போட்டுக்கொண்டு நடத்தி வருகிறார்கள்.\n’கூவம்கொண்டான்’ என்ற பட்டப்பெயர் பெற்ற ஏ.சி.சண்முகத்தின் ‘டாக்டர்’ எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம்\nநந்தம்பாக்கம் டிரேட் சென்டரில் நடந்து முடிந்த கல்விக் (விற்பனை) கண்காட்சி பற்றிய சில அனுபவங்களை இங்கே தொகுத்துத் தருகிறோம்.\nஎம்.ஜி.ஆரின் முன்னாள் அடியாளும், ’(அ)நீதிக்’ கட்சியின் இந்நாள் தலைவரும், மதுரவாயலில் கூவம் ஆற்றை ஆக்கிரமித்து ’கூவம்கொண்டான்’ என்ற பட்டப்பெயர் பெற்றவருமான ஏ.சி.சண்முகத்தின் ‘��ாக்டர்’ எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகமும், ‘தினத்தந்தி’ யும் இணைந்து இந்த கண்காட்சியை நடத்தியுள்ளன.\nபூந்தமல்லி, தாம்பரம், போரூர் பகுதிகளில் இருந்து இலவச பஸ்சேவை. வண்ண விளக்குகள் ஜொலிக்க 100-க்கும் மேற்பட்ட அரங்குகள். ஆள்பிடிக்க கல்லூரி விரிவுரையாளர்கள் விற்பனை பிரதிநிதியைப்போல கையில் வண்ண அட்டைகளுடன் வரவேற்கிறார்கள். ஒரு காலத்தில் ‘’எழுத்தறிவித்தவன் இறைவன்’’ என்பார்கள். ஆனால் இன்றோ லாப வெறிபிடித்த தனியார் கல்லூரி முதலாளிகள், இறைவனே ஆனாலும் ஆள்பிடித்துக்கொடுத்தால்தான் வேலை என்கிறார்கள்.\nஉலகளாவிய பிசினெஸ்ஸாக கல்வி மாற்றப்பட்டுள்ளது\nஎஸ்.ஆர்.எம், வேல்ஸ், மீனாட்சி, என எல்லா கல்வி முதலைகளும் கண்காட்சியில் அணிவகுத்திருந்தன.\nமுதலில் நாம் பார்த்தது எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம். முழுக்க விதவிதமான விளக்குகள் அமைத்து, ஐந்து நட்சத்திர விடுதியின் வரவேற்பறை போல அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. விரிவுரையாளர்கள் 30-க்கும் மேற்பட்டவர்கள் அரங்கில் குவிந்திருந்தனர்.\nஅங்கிருந்த ஒரு விரிவுரையாளரிடம் பேச்சு கொடுத்தோம். நம்மைப் பார்த்தவுடன் “என்ன கோர்ஸ் சேரப் போறீங்க” என்று ரெப் பேசுவதைப் போல பேச்சைத் தொடங்கினார். நாம், “இன்ஜினியரிங்” என்றவுடன் அதுபற்றி கூற ஆரம்பித்தார்.\nமெதுவாக நாம் அவரிடம் “சார், நாங்க பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள். தப்பா எடுத்துக்காதீங்க… ஒரு ஆசிரியர் வந்து மாணவர்களை கல்லூரியில் சேர்க்கிறதுக்காக, இப்படி நின்னு பேசுவதை பார்க்கும்போது எங்களுக்கு கஷ்டமா இருக்கு’’ என்று கூறியவுடன், அவர் வெளிப்படையாகப் பேசத் தொடங்கினார்.\nஎல்லா கல்வி முதலைகளும் கண்காட்சியில் அணிவகுத்திருந்தன.\n“என்னங்க செய்யறது, போகலன்னு சொன்னா, வேலைய விட்டு தூக்கிடுவாங்க, எந்த கேள்வியும் கேட்க முடியாது. நான் வேலைய விட்டு போனா அதே வேலைய இன்னும் குறைவான சம்பளத்தில் செய்யறதுக்கு நிறைய பேர் இருக்காங்க அப்படிங்கிற தைரியத்துலதான் இப்படிச் செய்யறாங்க’’.\n‘’ஏன் மத்த சார்ங்களோட சேர்ந்து கேட்க முடியாதா’’ என்று கேட்டோம்.\n‘’அப்படியெல்லாம் அனுமதிக்க மாட்டாங்க, தனியார் கல்லூரிகள்ல சங்கமெல்லாம் ஆரம்பிக்க முடியாது’’ என்றார்.\nஎந்த உரிமையும் இல்லாமல், வெறும் பாடம் சொல்லிக் கொடுக்கும் இயந்திரங்களாக வைத்து, பேராசிரியர்களை, விரிவுரையாளர்களை சுரண்டுவதுதான் தனியார் பொறியியல் கல்லூரிகளின் உண்மையான முகம்.\nடேனிஷ் அகமது பொறியியல் கல்லூரி பலூன் கட்டி அழகுபடுத்தப்பட்டிருந்தது.\nபெரி இன்ஸ்டிடியூட் என்ற கல்லூரியின் சார்பாக, பொது அறிவு வினாக்களைக் கேட்டு பதில் சொல்பவர்களுக்கு பரிசு கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ஆள்பிடிக்கும் வேலைக்கு ஆயிரத்தெட்டு டெக்னிக்குகளை கைவசம் வைத்துள்ளார்கள்.\nஆள்பிடிக்கும் வேலைக்கு ஆயிரத்தெட்டு டெக்னிக்குகள்\nஇப்படி ஒவ்வொரு கல்லூரியும் பல்வேறு ஜிகினா வேலைகளைக் காட்டிக் கொண்டிருந்ததை அரங்கம் முழுக்க பார்க்க முடிந்தது.\nபொறியியல் படிப்புக்கு மாணவர் எண்ணிக்கை குறைவதை உணர்ந்த தனியார் கல்வி முதலாளிகள் இப்போது புதுசு புதுசாக பல்வேறு கோர்ஸ்களை இறக்குமதி செய்து அதன் மூலம் மாணவர்களுக்கு பொறி வைப்பதையும் பார்க்க முடிந்தது.\nபுதுசு புதுசாக பல்வேறு கோர்ஸ்கள் இறக்குமதி\nபிராக்டிகலை கற்றுக் கொடுப்பதை கல்லூரி நிர்வாகம் பொறுப்பெடுத்து செய்வதில்லை. அதற்கு பதிலாக, டி.வி.எஸ் போன்ற கம்பெனிகளுக்கு சம்பளமில்லா தொழிலாளர்களாக மாணவர்கள் அனுப்பப்பட்டு, அதை பயிற்சி என்று கூறி அதற்கும் நிர்வாகம் கட்டணம் வசூலிக்கும் கொடுமையைப் பார்க்க முடிந்தது.\nபிலிப்பைன்ஸ், ரசியாவுக்கு சென்று மருத்துவப் படிப்பு படிக்க குறைவான கட்டணம் என்று கூறி நிறைய ஏஜென்சிகள் கண்காட்சியில் கடை விரித்திருந்தன. உலகளாவிய பிசினெஸ்ஸாக கல்வி மாற்றப்பட்டுள்ளது. எந்தளவுக்கு மாணவர்களையும், பெற்றோர்களையும் இளிச்சவாயர்களாக இந்த தனியார் கல்லூரிகள் நினைத்துக் கொண்டிருக்கின்றன\nரிசல்ட் இல்லையென்றால் மாணவர்களை குறை கூறுவது என்பதை தனியார் கல்லூரிகள் ஒரு தொழில் நுணுக்கமாக செய்கின்றன.\nஒரு சில கல்லூரி நிர்வாகிகளிடம், “பொறியியல் படிப்பு முடித்த மாணவர்கள் 98 லட்சம் பேர் வேலைவாய்ப்பில்லாமல் உள்ளனரே, எதை நம்பி நாங்கள் சேருவது” என்று கேட்டோம்.\nஅது மாணவர்களுடைய திறமையின்மை என்றுதான் பெரும்பாலும் கூறுகின்றனர். சேர்க்கும் போது, எப்பேர்ப்பட்ட மாணவரையும் திறமையானவராக மாற்றி விடுவோம் என்று பணம் கறப்பதற்காக பொய் கூறுவது, பிறகு ரிசல்ட் இல்லையென்றால் மாணவர்களை குறை கூறுவது என்பதை தனியார் கல்லூரிகள் ஒரு தொழில�� நுணுக்கமாக செய்கின்றன.\nகல்வி தனியார்மயத்தின் ஒட்டுமொத்த பரிமாணத்தையும் கண்முன்னே காட்டும் ஒரு நிகழ்வாகத்தான் இந்தக் கல்விக் கண்காட்சி இருக்கிறது.\nநுனி நாக்கு ஆங்கிலம், ஆங்கில கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் நடை, உடை, பாவனைகள், செயற்கையான மரியாதை, வாயைத் திறந்தால் பொய் இவற்றை மூலதனமாக வைத்துதான் மாணவர்களை தங்கள் கல்லூரிக்கு பிடிக்கும் வேலையை எல்லா தனியார் கல்லூரிகளும் செய்து கொண்டிருந்தன.\nகல்வி என்னும் உன்னதமான சேவையை, இன்று அரசின் ஆசியோடு தனியார் கல்வி முதலாளிகள் கடைவிரிக்கும் ஒரு பொருளாக மாற்றிவிட்ட அவலத்தையும், கல்வி தனியார்மயத்தின் ஒட்டுமொத்த பரிமாணத்தையும் கண்முன்னே காட்டும் ஒரு நிகழ்வாகத்தான் இந்தக் கல்விக் கண்காட்சி இருக்கிறது.\nநுனி நாக்கு ஆங்கிலம், ஆங்கில கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் நடை, உடை, பாவனைகள், செயற்கையான மரியாதை, வாயைத் திறந்தால் பொய்\nகொள்ளையடிக்கும் தனியார் கல்லூரிகளை, தனியார்மயக் கல்விக் கொள்கையை, அதை நடைமுறைப்படுத்தும் இந்த அரசை அடித்து நொறுக்காமல், உன்னதமான சேவையான கல்வியை அனைவரும் இலவசமாக பெற முடியாது.\nஅரசுக்கல்வி தரமாகக் கிடைக்கப் போராடுவதுதான் ஒரே மாற்றுவழி.\nஇனியும் இப்படிப்பட்ட கல்விக்கண்காட்சிகளுக்கு சென்று ஏமாறப்போகிறோமா பெற்றோர்களே, மாணவர்களே சிந்தித்துப்பாருங்கள்…. மாற்று இல்லை என்று நினைப்பதை விட்டொழியுங்கள். அரசுக்கல்வி தரமாகக் கிடைக்கப் போராடுவதுதான் ஒரே மாற்றுவழி.\nபுரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,\nஊடகத் துறையில் நிறுவன விளம்பரங்கள் இன்றி மக்கள் நலனுக்காக போராடும் வினவு தளத்திற்கு தோள் கொடுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nநமது எம்ஜிஆரோடு போட்டிபோடும் தினமணி \nதனியார் முன்னேற்ற சங்கம் April 9, 2015 at 3:42 pm\nவிசியம் என்னன்னா நீங்க புரியாம பேசறீங்க. ஒரு ௨௦ வருசத்துக்கு முன்னாடிலாம் கோட்டா லைசன்சுன்னு எக்கசக்க கெடுபிடி. அப்பெல்லாம் இந்த மாதிரி புதுபுது கோர்சுங்க படிக்க முடிஞ்ச்சிருக்குமா மாட்டு மேய்ச்சிகிட்டு இருந்த பயலெல்லாம் தனியார்மயம் வந்ததுனாலதான் ஏசி பஸ்ல காலேஜ் போறான். உங்களேல்லாம் மாடு மேய்க்கவே விட்டுருக்கனும்.\nஇவ்வளவு நாள் யாரு இந்தியால இவ்ளோ மாற்றம் கொண்டு வந்து மக்கள முன்னேற்றுனாங்கனு தேடிகிட்டு இருந்தேன்….. இப்போ தெரிஞ்சிருச்சு…… அது நீங்கதானா பாஸு……\nதனியார்மயம், தாரளமாக்கப்பட்டால், உலகமயமான முதலாளிகளிடையே போட்டி ஏற்ப்பட்டு அதன் காரணமாக கட்டணம் குறைந்து அனைவருக்கும் குறைந்த கட்டணத்தில் அனைத்து சேவைகளும் கிடைக்கும் என்பது தானே குண்டூசியில் இருந்து தண்ணீர் கல்வி மருத்துவம் வரைக்கும் தனியார்மயக் கொள்கைக்கு வால் பிடிப்பவர்கள் வாய் வலிக்கச் சொல்லும் திருமந்திரம் .\nஏழை எளிய மக்களுக்கு எட்டாக் கனியாக இருக்கும் கல்வி மருத்துவம் போன்ற அடிப்படை சேவைகளை அரசே எடுத்து நடத்த வேண்டும் என்பது ஒரு தற்காலிகத் தீர்வு . இந்த சீர்திருத்தத்தை முன் வைத்து “மக்கள் கலை இலக்கிய கழகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள்” தமிழகம் முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகின்றன. நிரந்தரத் தீவுகள் எப்பொழுதும் அதன் அடிக்கட்டுமனத்தைத் தகர்ப்பதிலேயே இருக்கிறது.\nஇந்தப் பிரச்சினையை எதற்க்காக அனைவருக்கும் கொண்டு போக வேண்டும் என்று கேட்கின்றீர்களே, இத்தனை நாட்களாக விவாதித்தும் உங்களுக்குப் புரியவில்லை என்றால் என்ன செய்வது இது வெறும் இணையத்தில் மட்டும் நடக்கும் விவாதம் அல்ல. ஏனெனில் வெறுமனே இணையத்தை மேய்பவர்கலாளோ அல்லது மெத்த படித்த மேதாவிகலாலோ ஒன்றுமே செய்ய இயலாது என்பது தான் இதுகாறும் கண்ட யதார்த்த உண்மை.\nமைய அரசு அளித்த அரசுப் பள்ளிகளின் வளர்ச்சிக்கான நிதியான 4000 கோடிகளை பயன்படுத்தி தமிழகத்தில் சுமார் 1400 பள்ளிகளுக்கு மேலாக இன்று வரைக் கட்டியிருக்க வேண்டும் மற்றும் பள்ளிகளில் மறு சீரமைப்பு செய்திருக்க வேண்டும். ஆனால் வெறுமனே 100 சொச்சம் பள்ளிகளே கட்டப்பட்டு இருக்கின்றன. இது அப்படியே மருத்துவத்திற்கும் பொருந்தும்.\nகாசுக்குக் கல்வி என்றானவுடன் ஏழை எளிய மக்களின் குழந்தைகளின் சரணாலயம் அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மட்டுமே. அடிப்படை வசதிகள் இல்லாமல் பள்ளியில் இருந்து வெளியேறும் குழந்தைகளில் பெரும்பானோர் தான் குழந்தைத் தொழிலாளர்களாக மாற்றப்படுகிறார்கள்.\nநாணயத்தின் ஒருபுறம், எந்த எதிர்ப்பும் இல்லாமல் 100 கணக்கான பள்ளிகளை இந்த தரகு- முதலாளித்துவ அரசு மூடி வருகிறது அதன் மறுபுறம் அரசுப் பள்ளிகளில் மாணவ மாணவிகளின் தன்னெழுச்சியான போராட்டம் அவர்களுக்கான ஆசிரியர்களை நியமித்தும் இருக்கிறது.\nஒருபுறம் புற்றீசல் போல பொறியியல் கல்லூரிகள் முளைத்து வருகின்றன. கட்டணங்கள் என்ன குறைந்து விட்டனவா படித்து முடித்து வெளி வரும் மாணவர்களுக்கு வேலைக் கிடைத்து விடுகிறதா படித்து முடித்து வெளி வரும் மாணவர்களுக்கு வேலைக் கிடைத்து விடுகிறதாகடனைக் கட்டுவதா இல்லை முதலாளித்துவம் கூறும் தனி மனிதத் திறமை வளர்த்துக் கொள்வதா\nஇங்கே தாங்கள் பூசி மெழுகி சொல்வது போல அதாவது “ஆம், கட்டணம் உயர்வாகத் தான் இருக்கிறது, போக போக சரியாகி விடும் ” என்ற மொண்ணைத் தனமான வாதம் எல்லாம் யதார்த்தத்தில் பொசுங்கி விடுகிறது.\nஎந்த பிரச்சினை என்றாலும் சரி அதற்கான தீர்வுகளை பெற “நாம் என்ன செய்ய வேண்டும்” என்பதை தான் இவை துல்லியமாக கோடிட்டுக் காட்டுகின்றன.\nமேலை நாடுகளில் கல்வி முற்றிலும் அரசால் நடத்தபடுகிறது. இங்கே தனியார் மூலம் நடத்தபடுகிறது. தனியார் நிறுவனங்களுக்கு கல்வி முதல் போட்டு இலாபம் பார்க்கும் தொழிலாக இருக்கிறது. பெரும் புள்ளிகள் தங்களது கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்கு கல்வி ஒரு பாலமாக விளங்குகிறது. பல அரசியல் புள்ளிகளே இதில் முதன்மை வகிக்கின்றனர். தரமான பாட்டில் தண்ணீர் கொடுக்க வேண்டும், ஓட்டல் நடத்த வேண்டும்… என சிந்திக்கும் அரசு நல்ல தரமான கல்வி அய் மக்களுக்கு குறிப்பாக ஏழை, எளியவர்களுக்கு தர வேண்டும் என எண்ணுவதில்லை. மாறாக தனியாருக்கு அதனை தாரைவார்த்து வேடிக்கை பார்க்கிறது. இந்த கல்விக் கொள்கையை (கொள்ளையை) மாற்றி அமைப்பதற்கு ஆளும் கட்சி மட்டுமல்ல, எதிர் கட்சிகளும் சிந்திப்பதில்லை. ஓட்டுக்கு பணம் கொடுத்து அரசியல் பண்ணும் இவர்களுக்கு எப்படி மாற்றி யோசிக்க குடியும்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமணமாகாத பெண்கள் மொபைல் பயன்படுத்தத் தடை \n மொதல்ல எம்.பி-களை மின்னஞ்சலுக்கு பதிலளிக்கச் சொல்லுங்க \nபதமிழந்த களிமண் : ஒரு மட்பாண்ட தொழிலாளியின் கதை | படக்கட்டுரை\nபோலீசின் எடுபிடியா கரூர் அரசுக் கலைக் கல்லூரி நிர்வாகம் \nஜான் லோ : பண வீக்கத்தின் ஆசிரியர் | பொருளாதாரம் கற்போம் – 27\nஇத்தாலி : பாசிஸ்டுகளுக்கு பயந்து கத்தோலிக்க வாலிபர் குழுக்களை கலைத்த வாட்டிகன் \nடியூப் புராடக்ட்ஸ் தொழிற்சங்கத் தேர்தலில் பு.ஜ.தொ.மு வெற்றி \nகாமராசர் அரங்கத்தில் காளமேகம் அண்ணாச்சி\nநூல் அறிமுகம் : பிள்ளையார் அரசியல்\nகுடந்தை குழந்தைகள் கொல்லப்பட்ட வழக்கில் நீதி இல்லை – மகஇக\nசன் டிவி: சிக்கிய ராஜாவை வைத்து சிக்காத ராஜாக்களைப் பிடிப்போம்\n ஜகத்ரட்சகனின் பாரத் பல்கலை மாணவர் போராட்டம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் ஒரு பாமரனை பந்தாடிய கதை\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/2019/06/13/", "date_download": "2019-07-17T11:12:33Z", "digest": "sha1:UWJW67YBWRSPYCXSBMKY6NOVAXYWAFRU", "length": 37909, "nlines": 223, "source_domain": "ilakkiyainfo.com", "title": "June 13, 2019 Archives | ilakkiyainfo", "raw_content": "\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வ��க்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\nபுலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)• தலைவர் பிரபாகரன் எடுத்த மிகத் தவறான முடிவுகளில் முக்கியமானது, கட்டாய ஆட்சேர்ப்பு • பதினெட்டு வயதில் தனது ஆயுதப் போராட்ட [...]\nஇந்திய ‘றோ’வின் அமைப்புக்குள் ஒற்றனாக செயல்பட்ட கிட்டு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்\nதலைவரின் ஒப்புதலுடன் “மாவிலாற்றை பூட்டி கடைசிக்கட்ட போரை தொடங்கி வைத்த தளபதி சொர்ணம் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)ஜெனிவாவில் 2006 பெப்ரவரியில் நடப்பதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்த சமாதானப் பேச்சுவார்த்தைகள், 2006 ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனாலும் வெளிநாடுகள் தடை செய்திருக்கின்ற நிலையில் [...]\n “மகிந்த ஜனாதிபதியா வந்��ா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்: அண்ணன் கூறினார் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)இறுதியாக நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது, அதிகாரப் பரவலாக்கப்பட்ட அரசியல் தீர்வொன்றை எப்படியாவது பெற்றுக்கொடுத்துவிட வேண்டும் என்ற ஆர்வத்துடன் அன்ரன் [...]\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் “வை கோ”ஐ விசாரணைக்கு உட்படுத்த விடாமல் தடுத்த உயர் அதிகாரி : காரணம் என்ன (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –14) சம்பவம் நடந்த மே 21ம் தேதி இரவு அந்த கேமராவைக் கண்டெடுத்த காவல் துறை ஊழியர், முறைப்படி அதைத் தடய [...]\nஇங்கிலாந்தில் ஏலம் விடப்படும் திப்பு சுல்தானின் போர்வாள், துப்பாக்கி… மீட்கப்படுமாஆங்கிலேயரின் மேலாதிக்கம், தென் இந்தியாவில் நிலைபெற இதுவே அடிகோலியது. இந்தப் போருக்குப் பின், திப்பு சுல்தான் பயன்படுத்திய தங்கக் கைப்பிடி [...]\n“ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –12)நாங்கள் விசாரணையில் ஈடுபட்டிருந்த சமயம், ஒரு தகவல் கிடைத்தது. ராஜிவ் கொலைச் சம்பவம் நடப்பதற்கு முன்னால், தமிழகத்தில் இருந்த பல [...]\n“படுகொலைகளை அரசாங்கம் மட்டும்தான் செய்திருக்கிறார்கள் என நினைக்க வேண்டாம். புலிகளும் ஒன்றும் சுத்தமான சூசைப்பிள்ளைகள் இல்லை”- அன்ரன் பாலசிங்கம் கூறியது (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -19)போக்குவரத்துப் பாதைகள் திறக்கப்பட்டதன் பின்னர் பல சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் தமிழ்ப் பகுதிகளுக்குள் தமது புதிய கருத்திட்டங்களுடன் வருகைதரத் [...]\nராஜிவ் காந்தியை படுகொலை செய்ய “சிவராசன்” மரகதம் சந்திரசேகரின் தொகுதியான ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –10) நளினிக்கு முருகன் மீது உண்டான காதலை எப்படி வகைப்படுத்துவது என்று தெரியவில்லை. முருகன் அவரிடம் அதிகம் பேசியதெல்லாம் இலங்கையில் அமைதிப்படை [...]\nஅன்ரன் பாலசிங்கம் “புலிகளின் திருமணக் குழுவின் தலைவராக பதவி வகித்த கதை தெரியுமா : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -16)• கிளாலி சோதியா முகாமில் ஒன்றுசேர்க்கப்பட்டு, அங்கே அத்தனை பேர் முன்னிலையிலும் மூன்று பெண் போராளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. [...]\nமயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)1992-93 காலப் பகுதிகளில் நான் கலந்துகொண்ட கூட்டங்களில் புலிகள் இயக்கத்திடம் மக்கள் பல கேள்விக் கணைகளைத் தொடுப்பார்கள். \"ஏன் வடபகுதியிலிருந்து முஸ்லிம் [...]\nஇதுவரை கேள்விப்படாத ஹிட்லரின் இன்னொரு முகம்ஹிட்லர் என்று சொன்னாலே மிக கொடுரமான பக்கங்களை மட்டும் தான் கேள்விப்பட்டிருப்ப்போம். ஆனால் அவருக்குள் இருந்த இன்னொரு முகம், அது கனிவானதாகவும் [...]\nபத்மநாபாவைக் கொன்ற சிவராசா “வரதராஜப் பெருமாளை” கொலை செய்ய மீண்டும் இந்தியா வருகை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -9)சின்ன சாந்தன் வியப்புடன் கவனித்துக்கொண்டிருந்தபோதே சிவராசன், ‘பத்மநாபா கொல்லப்படவேண்டியவர். அந்தப் பணியை நாம் செய்ய முடிந்தால் அது நம் மக்களுக்குச் [...]\nஇந்திய சிறையிலிருந்து தப்பி வந்தவரான கிருபன் என்பவரை பயன்படுத்தி தலைவரை கொல்ல முயற்சித்த மாத்தையா (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -14)• தலைவரின் உணவில் நஞ்சு வாகனத்தில் வெடிகுண்டு பொருத்தியமை என்ற சதிகளில் மாத்தையாவின் தூண்டுதலினால் இவர்கள் ஈடுபட்டார்கள் எனவும் கூறப்பட்டது. • [...]\nதலைக்கவசம் அணிந்து திருமண பந்தத்தில் இணைந்த புதுமணத் தம்பதி\nமாலையும் கழுத்துமாக தலைக்கவசம் அணிந்து, இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்ட புதுமணத் தம்பதிக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். இருசக்கர வாகனத்தில் பயணிப்போர் தலைக்கவசம் அணிவதன் அவசியம்\n : ஆம் சந்தித்தேன் – சாட்சியத்தில் ஹிஸ்புல்லாஹ்\n2015 ஆம் ஆண்டு தேர்தல் காலத்தில் வாக்குகளை பெற்றுக் கொள்ளும் நோக்குடன் நாம் மொஹமட் சஹ்ரானை சந்தித்ததாக தெரிவித்த முன்னாள் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.ஏ.எல்.எம்.\nசிலைகளை உடைத்துவிட்டு நீங்கள் என்னிடம் வாருங்கள்’ ஸஹ்ரான் சகாக்களிடம் கூறியுள்ளதாக சி.ஐ.டி நீதிமன்றில் தெரிவிப்பு\nமாவ­னெல்லை நகரை அண்­மித்த பகு­தி­களில் ஒரே இரவில் நான்கு இடங்­களில் புத்தர் சிலைகள் அடித்து சேத­மாக்­கப்­பட்ட சம்­ப­வங்­க­ளா­னது, உயிர்த்த ஞாயிறு\nயாழ்.பல்கலை மாணவர்கள் கொலை ; சுருக்கமுறையற்ற விசாரணை நிறைவு – இறுதிக் கட்டளை மாத இறுதியில்\nயாழ்ப; பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் சுருக்கமுறையற்ற விசாரணைகள் நிறைவடைந்த நிலையில் இறுதிக் கட்டளை வரும் 27ஆம் திகதி வழங்கப்படும்\n“அம்மா செஞ்ச தியாகம் போதும்” – அம்மாவுக்கு இரண்டாவது திருமணத்தை நடத்திய கோகுல்\n“அவங்க திருமணத்துக்கு வாழ்த்து சொல்லி நான் போஸ்ட் போட்டதைப் பார்த்துட்டு `ஏன்டா இப்படிப் பண்ணுனன்னு கேட்டாங்க. இது தப்புலாம் இல்லைம்மா.. சந்தோஷமான விஷயம்தான். எல்லோருக்கும் தெரியட்டும்’னு சொல்லவும்\nதௌஹீத் ஜமாஅத்திலுள்ள சிலர் சட்டத்தை கையில் எடுத்தார்கள் – உலமா சபைத் தலைவர் ரிஸ்வி முப்தி\nஇலங்கையிலுள்ள தௌஹீத் ஜமாஅத் அமைப்பிலுள்ள சிலர் சட்டத்தை கையில் எடுத்தார்கள் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபைத் தலைவர் ரிஸ்வி முப்தி தெரிவித்தார். ஏனைய மதங்களை\nஉல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்ததால் சிறுவன் கொலை: கள்ளக்காதல் ஜோடிக்கு ஆயுள் தண்டனை\nஉல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்த சிறுவனை கொலை செய்த வழக்கில் கள்ளக்காதல் ஜோடிக்கு ஆயுள் தண்டனை விதித்து ஓசூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஓசூர், கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம்\nதாஜ்மஹாலை 3 மணி நேரத்திற்கும் மேல் பார்வையிட்டால் அபராதம்\nஆக்ராவில் அமைந்துள்ள உலக அதிசங்களில் ஒன்றான தாஜ் மஹாலை பார்வையிட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தருகின்றனர். இந்நிலையில் தாஜ்மஹாலை அதிக\nஏசிக்குள் மூன்று மாதமாக சொகுசாக வாழ்ந்த சாரைப் பாம்பு\nஏ.சி. இயந்திரத்துக்குள் 3 மாத காலமாக குடியிருந்த சாரைப் பாம்பை, வனத்துறையினர் லாவகமாகப் பிடித்து காட்டுக்குள் விட்டுள்ளனர். இந்தியாவில் புதுச்சேரி மாநிலம் தேங்காய்திட்டு சாய் ஜீவா\nமதுரை பாடசாலை ஒன்றில் ரயில் வடிவில் வகுப்பறை\nமதுரையில் செயல்படும் பாடசலை ஒன்று, ரயில் பெட்டி போன்று வ��ிவமைக்கப்பட்டிருப்பது மாணவர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை ரயில் நிலையம் அருகில் உள்ள மீனாட்சி பஜாரில் செயல்பட்டு வருகிறது\nஇலங்கை குண்டுவெடிப்பு குற்றவாளிகளுடன் தொடர்பு – கோவையில் ஏழு இடங்களில் சோதனை, ஒருவர் கைது\nகோவையில் ஏழு இடங்களில் தேசிய புலனாய்வுத் துறையினர், அதிகாலையில் இருந்து சோதனை நடத்தி வருகின்றனர். இங்குள்ள சில நபர்கள் இலங்கை குண்டு வெடிப்பு குற்றவாளியோடு தொடர்பில் இருந்துள்ளனர்\nவாயினால் மேளம் வாசிக்கும் இளம் யுவதி.. ஒட்டுமொத்த அரங்கமும் இன்ப வெள்ளத்தில் துள்ளி குதிக்கும் காட்சி ஒட்டுமொத்த அரங்கமும் இன்ப வெள்ளத்தில் துள்ளி குதிக்கும் காட்சி\nஆயுதப் போராட்டமும் சம்பந்தனின் அரசியலும்\nசர்ச்­சைக்­குள்­ளா­கி­யுள்ள கல்­முனை வடக்கு பிர­தேச செய­லகம்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)\n“நிறைய மதச் சார்பற்ற இளைஞர்களும் ISIS இல் இருந்தனர்” – முன்னாள் ஜிகாதியின் வாக்குமூலம்\nமனங்­க­ளை­விட்டு நீங்­காத திரு­மலை படு­கொ­லைகள் – திரு­ம­லை­நவம் (கட்டுரை)\n“அதிகாரத்தின் அரூப கரங்கள்” – கருணாகரன்\nஇறைவனின் துணையோடு நிலவை பிளந்த நபிக்கு அதே இறைவனின் துணையோடு ஒட்டவைக்க முடியாதா இந்த உலகத்தையே நாம்தான் படைத்தோம்னு சொல்லும் [...]\nஅமெரிக்காவில் மட்டும் தான் ஏலியன் வாகனங்கள் தென்படுகின்றன ஏனெனில் அங்குதான் Hollywood உள்ளது, நல்லா வீடியோ எடுக்க [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடை��ை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்�� இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\nபுலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)• தலைவர் பிரபாகரன் எடுத்த மிகத் தவறான முடிவுகளில் முக்கியமானது, கட்டாய ஆட்சேர்ப்பு • பதினெட்டு வயதில் தனது ஆயுதப் போராட்ட [...]\nஇந்திய ‘றோ’வின் அமைப்புக்குள் ஒற்றனாக செயல்பட்ட கிட்டு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story/mnnntil-nirrkum-nvraattiri/?share=google-plus-1", "date_download": "2019-07-17T10:41:36Z", "digest": "sha1:23CLEVWD7UTA7P7FUMFKCHBZGNADE5DI", "length": 7592, "nlines": 74, "source_domain": "tamilthiratti.com", "title": "மனதில் நிற்கும் நவராத்திரி - Tamil Thiratti", "raw_content": "\n2020 சூப்பர் ஸ்போர்ட்ஸ் யமஹா YZF-R1 & R1M பைக் வெளியானது\nடுகாட்டி பனிகலே வி4 25 அனிவர்சாரியோ 916 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது; விலை ரூ. 54.9 லட்சம்\n6.99 லட்சம் ரூபாய்க்கு விற்பனைக்கு வெளியானது ஸ்கோடா ரேபிட் ரைடர் செடான் கார்கள்..\nமேம்படுத்தப்பட்ட சுசூகி அக்சஸ் 125 எஸ்இ விற்பனைக்கு அறிமுகமானது; விலை ரூ.61,788\nஇந்தியாவில் சோலிஸ், யான்மார் டிராக்டர்கள் அறிமுகம்: சர்வதேச டிராக்டர்கள் நிறுவனம் அறிவிப்பு\nகியா செல்டோஸ் எஸ்யூவி கார்களுக்கான ப்ரீ புக்கிங் இன்று முதல் துவக்கம்\nஹார்லி-டேவிட்சன் லைவ்வைர் பிராண்டின் முதல் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் வெளியானது\n2019 சுசூகி ஜிக்ஸெர் 155 பைக் இந்தியாவில் அறிமுகம்; விலை ரூ.1 லட்சம்\n2019 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 எஃப்ஐ இ 100 பைக் இந்தியாவில் அறிமுகம்; விலை ரூ .1.2 லட்சத்தில் ...\nபுதிய மாருதி சுசூகி சிக்ஸ்-சீட்டர் வகை கார்கள் ஆகஸ்ட் 12-ல் அறிமுகம்\nஹோண்டா WR-V ஸ்யூவி காரில் புதிய ‘வி’ வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம்; விலை ரூ. 9.95 லட்சம்\nமுற்றிலும் எலக்ட்ரிக் முறையில் இயங்கும் 2020 மினி கூப்பர் எஸ்இ கார் வெளியானது\nஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் கார் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய ஐந்து சிறப்பம்சங்கள்\nமனதில் நிற்கும் நவராத்திரி drbjambulingam.blogspot.com\n1960களின் இறுதியும் 1970களும் என்னுள் உண்டாக்கிய தாக்கங்களில் ஒன்று நவராத்திரி. வீட்டுக்கொலு, தெருக்கொலு, கோயில் கொலு என்ற வகைகளில் நவராத்திரி என்றாலே எங்களுக்குக் கொண்டாட்டம்தான்.\nகேரள தொலைக்காட்சிகளில் ஒரு கத்தோலிக்க ஜிகினா \nநாட்டுக்குத் தேவை நடமாடும் சாமிகள்\nசர்ச்சையான சபரிமலை தீர்ப்பு – மறுசீராய்வு மனு இன்று விசாரணை\nமனதில் நிற்கும் இல்ல நவராத்திரி\nTags : கும்பேஸ்வரர் கோயில்கொலுநவராத்திரி\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \n2020 சூப்பர் ஸ்போர்ட்ஸ் யமஹா YZF-R1 & R1M பைக் வெளியானது autonews360.com\nடுகாட்டி பனிகலே வி4 25 அனிவர்சாரியோ 916 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது;... autonews360.com\n6.99 லட்சம் ரூபாய்க்கு விற்பனைக்கு வெளியானது ஸ்கோடா ரேபிட் ரைடர் செடான் கார்கள்..\nமேம்படுத்தப்பட்ட சுசூகி அக்சஸ் 125 எஸ்இ விற்பனைக்கு அறிமுகமானது; விலை ரூ.61,788 autonews360.com\nஇந்தியாவில் சோலிஸ், யான்மார் டிராக்டர்கள் அறிமுகம்: சர்வதேச டிராக்டர்கள் நிறுவனம் அறிவிப்பு autonews360.com\n2020 சூப்பர் ஸ்போர்ட்ஸ் யமஹா YZF-R1 & R1M பைக் வெளியானது autonews360.com\nடுகாட்டி பனிகலே வி4 25 அனிவர்சாரியோ 916 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது;... autonews360.com\n6.99 லட்சம் ரூபாய்க்கு விற்பனைக்கு வெளியானது ஸ்கோடா ரேபிட் ரைடர் செடான் கார்கள்..\nமேம்படுத்தப்பட்ட சுசூகி அக்சஸ் 125 எஸ்இ விற்பனைக்கு அறிமுகமானது; விலை ரூ.61,788 autonews360.com\nஇந்தியாவில் சோலிஸ், யான்மார் டிராக்டர்கள் அறிமுகம்: சர்வதேச டிராக்டர்கள் நிறுவனம் அறிவிப்பு autonews360.com\nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/howisthis/1295907.html", "date_download": "2019-07-17T11:01:35Z", "digest": "sha1:MJJQ75DWED6CUCSVBCRFEMBNUOJDIROL", "length": 31036, "nlines": 215, "source_domain": "www.athirady.com", "title": "சுவிஸில் நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டியும், சுவிஸ் புலிகளின் குளறுபடிகளும்… நடந்தது என்ன?? (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nசுவிஸில் நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டியும், சுவிஸ் புலிகளின் குளறுபடிகளும்… நடந்தது என்ன\nசுவிஸில் நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டியும், சுவிஸ் புலிகளின் குளறுபடிகளும்… நடந்தது என்ன\nசுவிஸில் நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டியும், சுவிஸ் புலிகளின் குளறுபடிகளும்… நடந்தது என்ன\nகடந்த இருபத்தி மூன்று வருடமாக தனித்து செயல்பட்டு வந்த “சுவிஸ் தமிழர் கிரிக்கெட் சம்மேளத்தினால்” நாளையதினம் நடைபெறவிருந்த கிரிக்கெட் போட்டிக்கு எதிராக, சுவிஸ் புலிகள் எனும் “சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின்” விளையாட்டுத் துறையினரால் அதேநாளில் வான்படைச் சிறப்புத் தளபதி கேணல் சங்கர் நினைவு சுமந்த கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஏற்பாடாகி இருந்தது. இதனை முன்னிட்டு தாம் தனித்தே நடத்துவதாக “சுவிஸ் புலிகளினால்” அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டு இருந்தது. (அந்த அறிக்கை இது..)\nஎதிர்வரும் 14.07.2019 அன்று நடைபெறவிருக்கும் கேணல் சங்கர் அண்ணா நினைவு சுமந்த துடுப்பாட்டப்போட்டி திட்டமிட்டபடி Bern Wankdorf மைதானத்தில் நடைபெறும்\nமுரண்பாடுகளைத் தவிர்த்து அனைவரையும் ஒன்றிணைத்து செல்ல வேண்டுமென்பதற்காக நாம் முடிந்தவரை முயற்சி செய்தோம். தமிழீழத்தின் மென்பந்து துடுப்பாட்டத்துக்கான தேசியக்கிண்ணம் சங்கர் அண்ணாவின் பெயரில் வழங்கப்பட்டு வந்தது.\nஅதன் தொடர்ச்சியாக நாங்கள் புலத்திலும் அதனைச் செய்ய வேண்டும். எனவே குறித்த திகதியினை எமக்கு விட்டுத் தரும்படி எடுத்துக் கூறியும் சம்மேளனம் தொடர்ந்தும் நிபந்தனைகளை விதித்துக் கொண்டிருந்ததால் நாம் அதிலிருந்து விலகி எமது சுற்றுப் போட்டியினை நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.\nஇந்நிலையில் சங்கர் அண்ணாவின் நினைவு சுமந்த சுற்றுப்போட்டியில் கலந்து கொள்ள விண்ணப்பித்த கழகங்களுக்கு எமது நன்றினைத் தெரிவித்துக் கொள்வதோடு இதுவரை விண்ணப்பிக்காத கழகங்களையும் நாளை இரவு 12.00 மணிக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு அன்புரிமையோடு கேட்டுக் கொள்கின்றோம்.\nமண்ணுக்காக மரணித்த மாவீரர் வான்படைச் சிறப்புத் தளபதி கேணல் சங்கர் அண்ணா நினைவு சுமந்த சுற்றுப்போட்டியில் கலந்து கொண்ட காரணத்துக்காக, தங்கள் கழகம் சம்மேளனத்தில் இருந்து நீக்கப்பட்டால் தங்கள் கழகம் தொடர்ந்து விளையாடுவதற்குரிய சூழ்நிலையினை துடுப்பாட்டப்பிரிவு நிச்சயம் மேற்கொள்ளும் என்பதனையும் தங்களுக்கு உறுதியாக கூறிக்கொள்ள விரும்புகிறோம்\nவிளைய���ட்டுத்துறை. (சுவிஸ் விடுதலைப் புலிகள்)\nஆயினும் இந்த “கிரிக்கெட் சுற்றுப் போட்டியில்” கிரிக்கெட் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இருபதுக்கும் மேற்பட்ட விளையாட்டுக் கழகங்களும், சுவிஸ் புலிகளின் ஏற்பாட்டில் நான்கு விளையாட்டுக் கழகங்களும், கலந்து கொள்ள முன்வந்த காரணத்தினால், தமது மரியாதையை கருத்தில் கொண்டு சுவிஸ் புலிகளினால் விட்டுக் கொடுப்பு போன்ற நாடகம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.\nஇதுதொடர்பாக நடைபெற்ற சுவிஸ் புலிகளின் பொறுப்பாளர் திரு.ரகுபதி, சுவிஸ் புலிகளின் பாதுகாப்பு படைப் பொறுப்பாளர்களான திரு.சுதா, திரு.ரகு ஆகியோர் கிரிக்கெட் சம்மேளனப் பொறுப்பாளர் திரு.சந்திரனுடன் மேற்கொண்ட “சுத்துமாத்து” இரகசிய பேசசுவார்த்தையினைத் தொடர்ந்து, சுவிஸ் புலிகளின் விளையாட்டுப் போட்டியினையை சுவிஸ் தமிழர் கிரிக்கெட் சம்மேளனமே (சம்மேளனத்தின் ஒழுங்குவிதிகளுக்கு அமைய) நடத்தி தருவதென தீர்மானிக்கப்பட்டது. (இதுதொடர்பாக கிரிக்கெட் சம்மேளனம் விடுத்த அறிக்கை கீழே)\n****சுவிஸ் மென்பந்து துடுப்பாட்ட (கிரிக்கெட்) சம்மேளனம் இன்றுகாலை (13.07.2014) விடுத்த அறிக்கை….***\nஅன்பார்ந்த மென்பந்து கிரிக்கட் கழக வீரர்களுக்கும், நண்பர்களுக்கும் வணக்கம்.\n14.07.19 சுற்றுப்போட்டி சம்மந்தமாக இருந்த சூழலை நீங்கள் அறிவீர்கள். இருப்பினும் இதை தீர்க்கும் முகமாக ஒரு வார காலமாக இரு தரப்பாலும் மேற்கொள்ளப்பட்ட சமரச முயற்சிகள் எதிர்காலத்தின் இணைந்த பணிகளுக்கான விட்டுக்கொடுப்புக்களாக அமைந்தது. சமரசமான முடிவுகள் இருதரப்பாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு மாவீரர்கள் நினைவு போட்டிகளை மதிக்கும் முகமாக நல்லெண்ண முயற்சியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிஸ் கிளை நிர்வாகமும், விளையாட்டுத் துறையும், சுவிஸ் மென்பந்தாட்ட கிரிக்கட் சம்மேளனமும் இணைந்து இச்சுற்றுப்போட்டியை சம்மேளன விதிமுறைகளுக்கமைய நடாத்துவது என்றும் இரு தரப்பாலும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nமாவீரர் கேணல் சங்கர் அண்ணா ஞாபகார்த்த சுற்றுப்போட்டி என்பதால் சம்மேளனம் இதற்கு ஒத்துழைத்து இரு தரப்பினரும் இணைந்து சம்மேளன விதிமுறைகளுக்கமைய நடாத்துவதற்கு நாம் ஒப்புக்கொண்டுள்ளோம். சம்மேளனம் தமிழ் தேசியத்தையும் மாவீரர்களையும் மதிப்பவர்கள் என்பதால் சம்மதம் அளித்துள்ளோம்\nஅன்பான எம்கழக நண்பர்களே திட்டமிட்டபடி இப்போட்டிக்கு பதிவு செய்த 21 கழகங்களுக்கான அட்டவணை தயாரிக்கப்பட்டு போட்டி நடைபெறும். ஆகவே அனைத்து கழக நண்பர்களையும் போட்டியில் கலந்து சிறப்பிக்கும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். இதுவரை பதிவு செய்யாத கழகங்கள் மாலை 4 மணிக்கு முன்பாக எம்மிடம் பதிவு செய்யவும்.\nகுறிப்பு : #நடைபெறயிருந்தபத்தாண்டுமுள்ளிவாய்க்கால் வலிசுமந்த பணப்பரிசு கொண்ட சுற்றுப்போட்டி திகதி வருகின்ற வாரம் அறிவிக்கப்படும்.\nசுவிஸ் மென்பந்தாட்டம் கிரிக்கட் சம்மேளனம் சார்பில்,\nஆயினும் சற்றுமுன்னர் சுவிஸ் புலிகளின் பொறுப்பாளரான திரு.ரகுபதி அவர்களினால் “கிரிக்கெட் சம்மேளனத்துக்கு” தொலைபேசி மூலம் தெரிவிக்கப்பட்ட தகவலில், “என்னால் எதுவும் செய்ய முடியவில்லை, சுவிஸ் புலிகளின் விளையாட்டுத்துறை முடிவுக்கு இணங்க, நாம் தனித்தே செய்ய உள்ளோம்” எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nஇறுதிநேரத்தில், அதுவும் வாரஇறுதி என்பதினால், இவர்களினால் (கிரிக்கெட் சம்மேளத்தினால்) பிறிதொரு விளையாட்டு மைதானத்தை எடுக்க முடியாது என்பதைக் கருத்தில் கொண்டு “குள்ள நரித்தனமாக” சுவிஸ் புலிகள் செயல்பட்டு உள்ளது அம்பலத்துக்கு வந்து உள்ளது.\nஆயினும் சுவிஸ் மென்பந்தாட்டம் கிரிக்கட் சம்மேளனத்தின் துரித செயல்பாட்டினால் சொலத்தூர்ன் மாநிலத்தில், (Neumattstrasse 25, 2540 Grenchen) மைதானம் எடுக்கப்பட்டு நாளைக்காலை ஒன்பது மணிக்கு அனைத்து விளையாட்டுக் கழகங்களின் பங்களிப்புடன் “கிரிக்கெட் விளையாட்டுப் போட்டி” நடைபெறவுள்ளது. (இதுதொடர்பாக கிரிக்கெட் சம்மேளனம் விடுத்த அறிக்கை கீழே)\n****சுவிஸ் மென்பந்து துடுப்பாட்ட (கிரிக்கெட்) சம்மேளனம் இன்றுமாலை (13.07.2014) விடுத்த அறிக்கை….***\nநேற்று அமைப்பு சாராருக்கும், சம்மேளனம் சார்பாக சந்திரனுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பில் இருவரும் இணைந்து சம்மேளன விதிகளுக்கமைய போட்டியை நடாத்த முடிவெடுக்கப்பட்டிருந்தது. நாம் இதய சுத்தியுடன் இணைந்து போட்டியை நடாத்தித்தர இணக்கப்பாட்டிற்கு வந்திருந்தோம்.\nநேற்றைய சந்திப்பின் பின்னர் எம்முடன் எமக்காக நின்ற கழகங்கள் அனைத்துக்கும் நன்றி தெரிவித்து செய்தி அனுப்பியிருந்தோம். அப்படி “நன்றி தெரிவித்தது தவறு” என்ற சிறுபிள்ளைத்தனமான வாதத்தை முன்வைத்து போட்டியை தாம் தனியே நடத்துவதாக சற்றுமுன்னர் அறிவித்துள்ளனர். எம்மை நம்பவைத்து கழுத்தறுத்துள்ளனர்.\nஎமது கழகங்களுக்கு நன்றி தெரிவித்தது தவறா…. வேண்டுமென்றே திட்டமிட்டு இந்தப் பழிவாங்கல் நிகழ்வு நடைபெற்றுள்ளது. இதை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். திட்டமிட்டபடி எமது முள்ளிவாய்க்கால் பத்தாண்டு வலிசுமந்த பணப்பரிசில் கொண்ட சுற்றுப்போட்டி நாளை நடைபெறும் (Neumattstrasse 25, 2540 Grenchen மைதானம்) என்பதனை அறியத் தருகிறோம். நடைபெற்ற சிரமங்களுக்காக கழகங்களிடம் மன்னிப்பு கோருகின்றோம்.\nசமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட திரு சுதா அண்ணா மற்றும் ரகு அண்ணா முகத்திலும் கரி பூசியுள்ளார்கள். நடுநிலை வகித்து சமரச பேச்சில் ஈடுபட்ட அவர்கள் இருவரும் அமைப்பினர் செய்த தவறுக்காக சந்திரன் அவர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளனர். அவர்களின் நடுநிலை நிலைப்பாட்டை சம்மேளனம் பாராட்டி நன்றி தெரிவித்துக் கொள்கிறது.\nசுவிஸ் மென்பந்து கிரிக்கட் சம்மேளனம் சார்பில்\nஇதேவேளை இந்த குளறுபடிகள் பின்னணியில் சுவிஸ்புலிகளின் விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் மதி அவர்களும், அவரின் கைப்பாவைகளான கோணேஷ், சவுண்ட் சிவா, சூரிச் திலீபன் போன்ற எடுபிடிகளும் உள்ளதாக பொதுமக்கள் சிலர் தெரிவித்து உள்ளனர்.\nஇதுபோன்ற பிரச்சினைகளை, “சுமூகமாகத் தீர்ப்பது” எப்படி என்று கையாளத் தெரியாமல் “எடுப்பார் கைப்பிள்ளையாக” செயல்படும் சுவிஸ் புலிகளின் பொறுப்பாளர் திரு.ரகுபதியையும், எல்லோருக்கும் வக்காலத்து வாங்கி, இந்த பிரச்சினையை ஊதி பெரிதாக்கும் சுவிஸ் புலிகளின் நிதி பொறுப்பாளர் குட்டி அவர்களையும் பலரும் விமர்சித்து வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nஇதுகுறித்து “கிரிக்கெட் சம்மேளனப் பொறுப்பாளர்களின்” ஒருவர் “அதிரடிக்கு” கருத்துத் தெரிவிக்கையில், “நாம் என்றுமே, தேசியத்தையும், மாவீரர்களையும் மதிக்கிறோம், ஆனால் “தேசியத்தின் பெயரினால்” பிழைப்பு நடத்துபவர்களையும், வயிறு வளர்ப்பவர்களையும் நம்பி, நாம் ஏமாந்து விட்டோம். இவர்கள் மக்களுக்கான அமைப்பு அல்ல, “தனிப்பட்ட குழு” என்பதை நிரூபித்து விட்டார்கள். “தேசியத்தின் பெயரினால்” செயல்படும் மாமாக்களை இனியும் நாம் நம்ப மாட்டோம், இவர்கள் மாவீரர்களை வைத்து வியாபாரம் செய்கிறார்க���்” எனவும் தெரிவித்து உள்ளனர்.\nநாளைக்காலை ஒன்பது மணிக்கு சொலத்தூண் மாநிலத்தில் (Neumattstrasse 25, 2540 Grenchen) “சுவிஸ் தமிழர் கிரிக்கெட் சம்மேளனத்தின்” விளையாட்டுப் போட்டி நடைபெறவுள்ளதென உறுதியாகத் தெரிய வருகின்றது.\nதுப்புரவு தொழிலாளியாக மாற முயன்ற முன்னாள் கனவுக்கன்னி -காரணம் இதுதான்..\nலண்டனில் நடைபெறவுள்ள, 30 ஆவது வீரமக்கள் தினம் நிகழ்வு… (அறிவித்தல்)\nஆஸ்திரேலிய மாடல் அழகி 100 மணி நேரம் சமூக சேவை செய்ய கோர்ட்டு உத்தரவு..\nகன்னியா விவகாரத்தில் சம்பந்தன் பாராமுகம் – பிரபா கணேசன் குற்றச்சாட்டு\nஆர்ப்பாட்டத்தின் காரணமாக வாகன நெரிசல்\nதேர்தலை நடத்த முடியாவிடின் பாராமன்றத்தை கலைக்கவும்\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசபாநாயகருக்கு உத்தரவிட முடியாது- கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் உச்ச…\nஅயல்நாட்டினர் மீது வெறுப்பை உமிழும் டிரம்ப்புக்கு அமெரிக்க பெண் எம்.பி.க்கள்…\nஅடிப்படைவாத வெற்றிடம் நிரப்பப்படுகிறதா அங்கஜன் எம்பி கேள்வி\nபாம்புடன் மோதிய காலா.. நடந்தது என்ன தெரியுமா\nவவுனியா மாவட்ட செயலகத்தில் ஆடிப்பிறப்பு கொண்டாட்டம்\nஆஸ்திரேலிய மாடல் அழகி 100 மணி நேரம் சமூக சேவை செய்ய கோர்ட்டு…\nகன்னியா விவகாரத்தில் சம்பந்தன் பாராமுகம் – பிரபா கணேசன்…\nஆர்ப்பாட்டத்தின் காரணமாக வாகன நெரிசல்\nதேர்தலை நடத்த முடியாவிடின் பாராமன்றத்தை கலைக்கவும்\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசபாநாயகருக்கு உத்தரவிட முடியாது- கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள்…\nஅயல்நாட்டினர் மீது வெறுப்பை உமிழும் டிரம்ப்புக்கு அமெரிக்க பெண்…\nஅடிப்படைவாத வெற்றிடம் நிரப்பப்படுகிறதா அங்கஜன் எம்பி கேள்வி\nபாம்புடன் மோதிய காலா.. நடந்தது என்ன தெரியுமா\nவவுனியா மாவட்ட செயலகத்தில் ஆடிப்பிறப்பு கொண்டாட்டம்\nபணிப்புறக்கணிப்பில்யாழ்ப்பாணம் மாநகர சபை சுகாதாரத் தொழிலாளர்கள்\nகெயிலுக்கு கோடிகளை அள்ளிக் கொடுத்த வழக்கு\nகர்நாடக மாநில அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 855 கனஅடி தண்ணீர்…\nகிரீஸ் நாட்டில் தலையை உரசும்படி தாழ்வாக பறந்த விமானம்..\nமரண தண்டனையை அமுல்படுத்த அமைச்சரவை ஒப்புதல்\nஆஸ்திரேலிய மாடல் அழகி 100 மணி நேரம் சமூக சேவை செய்ய கோர்ட்டு…\nகன்னியா விவகாரத்தில் சம்பந்தன் பாராமுகம் – பிரபா கணேசன்…\nஆர்ப்பாட்டத்தின் காரணமாக வாகன நெரிசல்\nதேர்தலை நடத்த முடியாவிடின் பாராமன்றத்தை கலைக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1293942.html", "date_download": "2019-07-17T10:21:14Z", "digest": "sha1:NJXX4AXIICSZSUYKEZBAW5QHBVJREIDZ", "length": 12661, "nlines": 184, "source_domain": "www.athirady.com", "title": "அரியானாவில் மாணவர்களுக்கு அறிவாற்றலை வளர்க்கும் தோப்புகரண யோகா..!! – Athirady News ;", "raw_content": "\nஅரியானாவில் மாணவர்களுக்கு அறிவாற்றலை வளர்க்கும் தோப்புகரண யோகா..\nஅரியானாவில் மாணவர்களுக்கு அறிவாற்றலை வளர்க்கும் தோப்புகரண யோகா..\nநான் வந்து கேட்கிறேன் என்று வேட்டியை மடித்துக்கட்டி கொண்டு பள்ளிக்கு கிளம்பி விடுகிறார்கள் பெற்றோர்.\nஅந்த ஒரு தண்டனைக்காக அந்த பள்ளியே களேபரமாகி பெரிய தண்டனையை அனுபவிக்க நேரிடும். பள்ளிகளில் தோப்புக்கரணம் என்பது தண்டனையாக பார்க்கப்படுகிறது.\nஅதேநேரத்தில் விநாயகரை தோப்புக்கரணம் போட்டு வழிபடுவது என்பது காலம் காலமாக இருந்துவரும் பழக்கம்.\nவழிபாட்டுக்கோ அல்லது தண்டனைக்கோ போடும் தோப்புக்கரணம் கூட உடலுக்கு நல்ல பயிற்சியாகவும் அமைந்து இருப்பதாக விஞ்ஞான பூர்வமாக நிரூபித்துள்ளனர்.\nஇதையடுத்து பீகார் மாநிலத்தில் பள்ளிக்குழந்தைகள் தினமும் தோப்புக்கரண யோகா செய்வதை கல்வித்துறையே கட்டாயமாக்கி உள்ளது.\nஇதுபற்றி அரியானா மாநில பள்ளிக்கல்வித்துறை செயலாளர் ராஜீவ் பர்‌ஷத் கூறும்போது, தோப்புக்கரணம் போடுவது குழந்தைகளின் நினைவாற்றலை வளர்க்கும்.\nஇந்த தோப்புக்கரண யோகா பிவானியில் உள்ள சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அரசு பள்ளியில் அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் தினமும் காலையில் நடைபெறும் பிரார்த்தனை கூட்டத்தின் போது 14 முறை தோப்புக்கரணம் போட வேண்டும்.\nஇதை கண்காணித்து குழந்தைகளிடம் ஏற்படும் மாற்றத்தை பார்த்து மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.\nபெங்களூரில் உள்ள யோகா பல்கலைக்கழக பேராசிரியரும் தோப்புக்கரணம் போடுவது நினைவாற்றலை வளர்க்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.\nஒரு மாத காலத்தை காங்கிரசார் வீணடித்து விட்டனர்- கரன் சிங் கடும் தாக்கு..\nசஹ்ரானுடன் பயிற்சி பெற்ற மேலுமொருவர் TID யினரால் கைது..\nஆர்ப்பாட்டத்தின் காரணமாக வாகன நெரிசல்\nதேர்தலை நடத்த முடியாவிடின் பாராமன்றத்தை கலைக்கவும்\nபிக்பாஸ் -3 : கலக்கல் ம���ம்ஸ்..\nசபாநாயகருக்கு உத்தரவிட முடியாது- கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் உச்ச…\nஅயல்நாட்டினர் மீது வெறுப்பை உமிழும் டிரம்ப்புக்கு அமெரிக்க பெண் எம்.பி.க்கள்…\nஅடிப்படைவாத வெற்றிடம் நிரப்பப்படுகிறதா அங்கஜன் எம்பி கேள்வி\nபாம்புடன் மோதிய காலா.. நடந்தது என்ன தெரியுமா\nவவுனியா மாவட்ட செயலகத்தில் ஆடிப்பிறப்பு கொண்டாட்டம்\nபணிப்புறக்கணிப்பில்யாழ்ப்பாணம் மாநகர சபை சுகாதாரத் தொழிலாளர்கள்\nகெயிலுக்கு கோடிகளை அள்ளிக் கொடுத்த வழக்கு\nஆர்ப்பாட்டத்தின் காரணமாக வாகன நெரிசல்\nதேர்தலை நடத்த முடியாவிடின் பாராமன்றத்தை கலைக்கவும்\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசபாநாயகருக்கு உத்தரவிட முடியாது- கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள்…\nஅயல்நாட்டினர் மீது வெறுப்பை உமிழும் டிரம்ப்புக்கு அமெரிக்க பெண்…\nஅடிப்படைவாத வெற்றிடம் நிரப்பப்படுகிறதா அங்கஜன் எம்பி கேள்வி\nபாம்புடன் மோதிய காலா.. நடந்தது என்ன தெரியுமா\nவவுனியா மாவட்ட செயலகத்தில் ஆடிப்பிறப்பு கொண்டாட்டம்\nபணிப்புறக்கணிப்பில்யாழ்ப்பாணம் மாநகர சபை சுகாதாரத் தொழிலாளர்கள்\nகெயிலுக்கு கோடிகளை அள்ளிக் கொடுத்த வழக்கு\nகர்நாடக மாநில அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 855 கனஅடி தண்ணீர்…\nகிரீஸ் நாட்டில் தலையை உரசும்படி தாழ்வாக பறந்த விமானம்..\nமரண தண்டனையை அமுல்படுத்த அமைச்சரவை ஒப்புதல்\nகடைக்கு சென்ற 9 வயது சிறுவன் விபத்தில் பலி\nசூதாட்ட குழுவினரை கைது செய்ய முற்பட்ட பொலிஸார் மீது தாக்குதல் \nஆர்ப்பாட்டத்தின் காரணமாக வாகன நெரிசல்\nதேர்தலை நடத்த முடியாவிடின் பாராமன்றத்தை கலைக்கவும்\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசபாநாயகருக்கு உத்தரவிட முடியாது- கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/67113-admk-rajya-sabha-candidates-will-file-their-nomination-papers-today.html", "date_download": "2019-07-17T10:18:29Z", "digest": "sha1:RHZCSKKIDA4I7O2D54ARHBBBPZEBNTL2", "length": 10114, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மாநிலங்களவை தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் | ADMK Rajya Sabha Candidates will file their nomination papers today", "raw_content": "\nஅண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு\nகர்நாடக சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - உச்சநீதிமன்றம் தீர்ப்பு\n”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் ���ெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு\nஎம்.எல்.ஏக்களுடன் கிரிக்கெட் விளையாடிய எடியூரப்பா - வைரலாகும் புகைப்படம்\nமாநிலங்களவை தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல்\nமாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்கின்றனர்.\nதமிழகத்திலிருந்து காலியாகும் 6 மாநிலங்களவை பதவிகளுக்கான தேர்தல், வருகிற 18 ஆம் தேதி நடைபெறுகிறது. பேரவையில் தற்போதுள்ள உறுப்பினர்கள் அடிப்படையில், அதிமுக மற்றும் திமுக சார்பில் தலா 3 பேரை தேர்வு செய்ய முடியும். இந்நிலையில், அதிமுக சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் முகமது ஜான், சந்திரசேகரன் மற்றும் கூட்டணி சார்பில் பாமகவின் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இன்று வேட்புமனுத்தாக்கல் செய்கின்றனர்.\nமூவரும் சென்னை தலைமைச் செயலகத்தில், சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் மனுக்களை அளிக்கின்றனர். இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பார்கள் என தெரிகிறது. கடந்த ஒன்றாம் தேதி தொடங்கிய வேட்புமனுத் தாக்கல் இன்று மாலையுடன் முடிவடைகிறது. திமுக சார்பில், தொமுவைச் சேர்ந்த சண்முகம், வழக்கறிஞர் வில்சன் மற்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் சனிக்கிழமை தங்கள் மனுக்களை தாக்கல் செய்தனர்.\nவேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறுகிறது. வேட்புமனுவை திரும்பபெற 11ஆம் தேதி கடைசி நாள் ஆகும். அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். 6 பேருக்கும் மேலாக யாரும் போட்டியிடவில்லை என்றால், அனைவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படுவர்.\n 16 ஆண்டுகளுக்கு பின்பு மோதும் இரு அணிகள்\n’புகழ்ச்சியை பெருசா எடுத்துக்கறதில்ல’’: பும்ரா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபோக்குவரத்துறை மீதான விவாதத்தில் அமளி : சட்டப்பேரவையில் காரசார விவாதம்..\n“அம்மியாக ஆட்சி பறக்கும்.. மம்மி ஆட்சி நிலைக்கும்” - திமுக, அதிமுக சட்டப்பேரவை கலகல..\nதபால் தேர்வு ரத்து: தமிழில் நடைபெறும் என அறிவிப்பு \nதபால் தேர்வில் தமிழ் : மாநிலங்களவையில் அதிமுக எம்.பி.க்கள் அமளி\n“மாநிலங���களவைக்கு வைகோ செல்வது இந்து கலாச்சாரத்தை சீர்குலைக்கும்” - சுப்ரமணியன் சுவாமி\nராஜ்யசபா பதவியை ராஜினாமா செய்த சமாஜ்வாதி எம்.பி - பாஜகவில் சேர திட்டமா\nஅதிமுக, அமமுகவினர் இடையே மோதல் - நெல்லை பரபரப்பு\nமாநிலங்களவைக்கு வைகோ உள்ளிட்ட 6 பேரும் போட்டியின்றி தேர்வு\nநிர்மலா சீதாராமனை பாராட்டிய ப.சிதம்பரம்\n”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்\nகர்நாடக சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு\nஅண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு\nமகளை ஏமாற்றிய காதலனை அரிவாளால் வெட்டிய தந்தை - ஃபேஸ்புக் விபரீதம்\n“வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை” - கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள்\n ட்வீட் செய்யுங்கள் - குடிநீர் வாரியம் வேண்டுகோள்\n“உள்ளாட்சி அமைப்புக்கு மத்திய அரசு 3,781 கோடி பாக்கி” - அமைச்சர் வேலுமணி\nஉலகக் கோப்பையில் சாதனை படைக்கும் இடது கை பந்துவீச்சாளர்கள்\n“எங்கள் நிறுவனங்களில் இனி பிளாஸ்டிக் தடை” - மகேந்திரா குழும தலைவர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n 16 ஆண்டுகளுக்கு பின்பு மோதும் இரு அணிகள்\n’புகழ்ச்சியை பெருசா எடுத்துக்கறதில்ல’’: பும்ரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/kitchen-cabinet/24493-kitchen-cabinet-09-07-2019.html", "date_download": "2019-07-17T10:17:10Z", "digest": "sha1:UY46LZBZFCTCFWVJCDDZALHHB4PFOBN6", "length": 4378, "nlines": 73, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கிச்சன் கேபினட் - 09/07/2019 | Kitchen Cabinet - 09/07/2019", "raw_content": "\nஅண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு\nகர்நாடக சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - உச்சநீதிமன்றம் தீர்ப்பு\n”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு\nஎம்.எல்.ஏக்களுடன் கிரிக்கெட் விளையாடிய எடியூரப்பா - வைரலாகும் புகைப்படம்\nகிச்சன் கேபினட் - 09/07/2019\nகிச்சன் கேபினட் - 09/07/2019\nகிச்சன் கேபினட் - 16/07/2019\nகிச்சன் கேபினட் - 15/07/2019\nகிச்சன் கேபினட் - 12/07/2019\nகிச்சன் கேபினட் - 11/07/2019\nகிச்சன் கேபினட் - 10/07/2019\nகிச்சன் கேபினட் - 08/07/2019\n”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்த���் ஆணையம்\nகர்நாடக சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு\nஅண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு\nமகளை ஏமாற்றிய காதலனை அரிவாளால் வெட்டிய தந்தை - ஃபேஸ்புக் விபரீதம்\n“வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை” - கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள்\n ட்வீட் செய்யுங்கள் - குடிநீர் வாரியம் வேண்டுகோள்\n“உள்ளாட்சி அமைப்புக்கு மத்திய அரசு 3,781 கோடி பாக்கி” - அமைச்சர் வேலுமணி\nஉலகக் கோப்பையில் சாதனை படைக்கும் இடது கை பந்துவீச்சாளர்கள்\n“எங்கள் நிறுவனங்களில் இனி பிளாஸ்டிக் தடை” - மகேந்திரா குழும தலைவர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://paramaaanu.wordpress.com/tag/siddhartha-hermann-hesse/", "date_download": "2019-07-17T11:23:09Z", "digest": "sha1:RIM3CEL6YUZOK6FG2PMWAKKZKADIAJL3", "length": 6414, "nlines": 96, "source_domain": "paramaaanu.wordpress.com", "title": "siddhartha Hermann Hesse | ParamAnu", "raw_content": "\nநோபல் பரிசுபெற்ற ஹெர்மான் ஹெஸ்ஸே எழுதிய நூல் இது. முதுகலைப் படிக்கும்போதுதான் இந்நூலைப்பற்றியறிந்தேன்.\nபுத்தநிர்வாணநிலை, உளக்கட்டுப்பாடு, தியானம், யோகம், கம்யூனிசம், சாக்ரடீஸிற்கு முந்தைய தத்துவங்கள், தாந்திரீகமுறைகள், சம்சாரம் என உள்ளுக்குள் பலவிசயங்களைக் கேள்வியாக ஓட்டிக்கொண்டிருந்தகாலத்தில், சித்தார்த்தா எனப் பெயரைக் கேட்டதும் ஈர்த்த நூல், மேலும், மேற்கத்தியர் இதைப்பற்றியெழுதியிருக்கிறார் என்றவுடன் படிக்கத்தோன்றியது. ஹெஸ்ஸேயின் மற்றப்புதினங்களை விட இதுதான் எல்லோருக்கும் பிடித்ததாக இருக்கும் என படித்தப்பின் தோன்றியது.\nகிட்டத்தட்ட 10 நூலாவது வாங்கியிருப்பேன், இக்கதையைப் பற்றித் தெரியவில்லையெனின், உடனே நண்பர்களுக்குப் பெற்றுத்தர வைத்த நூல். திரும்பத்திரும்பவும் படிக்கும் நூல்களில் இதுவும் ஒன்று.\nஹெஸ்ஸே, இந்தியாவந்து சந்நியாசம் வாங்கிவாழ்ந்து பார்க்கவேண்டும் என ஆசைப்பட்டு, முதலில் இலங்கை வந்திருக்கிறார். பின்னர் அங்கு வாழ்ந்தக்காலங்களில் ஏற்பட்ட அனுபவங்கள், புத்தமட விசயங்கள் எல்லாம் சேர்ந்து, “சந்நியாசமே வெறுத்துப்போய்” சம்சாரியாகவே வாழ்ந்திருக்கிறார். இதில் இந்தியா வராமலேயே, இந்தியாப் போகும் யோசனைக்கு முற்றாகப் பெரிய முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்\nகதைத்தலைவன் பிராமணன் சித்தார்த்தனுக்கும், கௌதமபுத்தருக்கும் கதையில் ஒரேயொரு இடத்தில் மட்டும் சம்பந்தம்வரும். மற்றபடி, சந்நியாச வாழ்க்கையை விரும்பிய, வேதபிராமணன் சமணனாகி, பௌத்தம்தொட்டு, சம்சாரியாகி நன்றாக வாழ்ந்து, பிரிவுத்துயரினைக் கற்று, மீனவரொருவரால், “நதிசொல்லித்தரும் பாடத்தைக் கற்று” முடிவில் ஞானமெய்துவதோடு, அடுத்தவரையும் ஞானம்பெறுவிக்கச் செய்து உய்விக்கும் நிலையையெட்டுவான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/sq/77/", "date_download": "2019-07-17T10:40:12Z", "digest": "sha1:RROWHYU2QVLPB27GUX67AO2NUBBILGT4", "length": 15065, "nlines": 334, "source_domain": "www.50languages.com", "title": "காரணம் கூறுதல் 3@kāraṇam kūṟutal 3 - தமிழ் / அல்பேனிய", "raw_content": "\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வின��ச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » அல்பேனிய காரணம் கூறுதல் 3\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nநீங்கள் ஏன் கேக் சாப்பிடாமல் இருக்கிறீர்கள் Ps- n-- e h--- t-----\nநீங்கள் ஏன் பியர் குடிக்காமல் இருக்கிறீர்கள் Ps- n-- e p--- b-----\nநீ ஏன் காபி குடிக்காமல் இருக்கிறாய் Ps- n-- e p- k----\nநீ ஏன் டீ குடிக்காமல் இருக்கிறாய் Ps- n-- e p- ç----\nநான் டீ குடிக்காமல் இருக்கிறேன் ஏனென்றால் என்னிடம் சக்கரை இல்லை. Nu- e p-- s---- n-- k-- s-----. Nuk e pi, sepse nuk kam sheqer.\nநீங்கள் ஏன் ஸூப் குடிக்காமல் இருக்கிறீர்கள் Ps- n-- e h--- s----\nநீங்கள் ஏன் இறைச்சி சாப்பிடாமல் இருக்கிறீர்கள் Ps- n-- e h--- m-----\n« 76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1 »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nMP3 தமிழ் + அல்பேனிய (71-80)\nMP3 தமிழ் + அல்பேனிய (1-100)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/jul/14/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-3191809.html", "date_download": "2019-07-17T10:19:13Z", "digest": "sha1:S7DCGIZWVR7WD7EMTYPDTXHKRO5FAA4B", "length": 8740, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "அ.விளாக்குளம் கிராமத்தில் மாட்டு வண்டிப் பந்தயம்- Dinamani", "raw_content": "\n15 ஜூலை 2019 திங்கள்கிழமை 10:19:32 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை\nஅ.விளாக்குளம் கிராமத்தில் மாட்டு வண்டிப் பந்தயம்\nBy DIN | Published on : 14th July 2019 12:48 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே அ.விளாக்குளம் கிராமத்தில் நடந்த புரவி எடுப்பு விழாவையொட்டி வெள்ளிக்கிழமை காலை மாட்டுவண்டிப் பந்தயம் நடைபெற்றது.\nஇக்கிராமத்திலுள்ள நிறைகுளத்து அய்யனார் கோயிலில் மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி புரவி எடுப்பு விழா நடைபெற்றது. இதையொட்டி கிராம மக்கள் சார்பில் மாட்டுவண்டிப் பந்தயம் நடத்தப்பட்டது. பெரியமாடு, சின்னமாடு என இரு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. மதுரை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களிலிருந்து வந்திருந்த மாட்டு வண்டிகள் பந்தயத்தில் கலந்து கொண்டன. முதலில் பெரியமாடுகளுக்கு பந்தயம் நடத்தப்பட்டது. இதில் 8 மாட்டு வண்டிகள் பங்கேற்றன. இவற்றுக்கு விளாக்குளம் கிராமத்திலிருந்து மானாமதுரை அரசு மருத்துவமனை வரை தூரம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இரண்டாவதாக சின்ன மாட்டு வண்டிப் பந்தயம் நடத்தப்பட்டது. இதில் 13 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இவற்றுக்கு அ.விளாக்குளம் கிராமத்திலிருந்து மாங்குளம் விலக்கு வரை தூரம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பெரியமாட்டு வண்டிப் பந்தயத்தில் மேலூர் ஆட்டுக்குளத்தைச் சேர்ந்த அழகர்மலையான் ரத்தினம் வண்டி முதல் பரிசை வென்றது. சின்னமாடு பந்தயத்தில் மதுரை பாண்டிகோயில் பாண்டியராஜன் மாட்டு வண்டி முதலிடம் பெற்றது. முதல் இடத்தைப் பெற்ற மாட்டு வண்டிகளுக்கும் இரண்டாம் மற்றும் மூன்றாமிடம் பெற்ற இரு பிரிவு மாட்டு வண்டிகளுக்கும் ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன.\nமேலும் மாடுகளுக்கும் அதனை ஓட்டிச் சென்றவர்களுக்கும் பரிசு வழங்கும் விழாவில் மரியாதை செய்யப்பட்டது. மாட்டு வண்டிப் பந்தயத்தைக் காண மானாமதுரை- தாயமங்கலம் சாலையில் ஏராளமானோர் திரண்டிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n100 ஆண்டுகள் பழைமையான கட்டிடம் இடிந்து விபத்து\nஅரசுப்பேருந்து மோதி இரண்டு பெண்கள் பலி\nகுடிநீர் விநியோக பணியை தொடங்கி வைத்த அமைச்சர்கள்\nபோதை ஏறி புத்தி மாறி படத்தின் டிரைலர்\nதீம் பாடலின் லிரிக்ஸ் வீடியோ\nதோழர் வெங்கடேசன் படத்தின் டிரைலர்\nமை வெள்ளக்காரி வீடியோ பாடல்\nசுனில் கவாஸ்கர் பிறந்த நாள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/world/2019/jul/14/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-26-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-3192113.html", "date_download": "2019-07-17T10:34:43Z", "digest": "sha1:CW274QEWEBCTT3LN7KZIXR6RZEI35YFO", "length": 9852, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "சோமாலிய நட்சத்திர விடுதியில் பயங்கரவாதத் தாக்குதல்: வெளிநாட்டினர் உள்பட 26 பேர் பலி- Dinamani", "raw_content": "\n15 ஜூலை 2019 திங்கள்கிழமை 10:19:32 AM\nசோமாலிய நட்சத்திர விடுதியில் பயங்கரவாதத் தாக்குதல்: வெளிநாட்டினர் உள்பட 26 பேர் பலி\nBy DIN | Published on : 14th July 2019 03:38 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவின் நட்சத்திர விடுதியொன்றில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் வெளிநாட்டினர் உள்பட 26 பேர் உயிரிழந்தனர்; 56 பேர் காயமடைந்தனர்.\nஇதுகுறித்து அதிகாரிகள் சனிக்கிழமை கூறியதாவது:\nசோமாலியாவின் தெற்கே அமைந்துள்ள துறைமுக நகரான கிஸ்மயோவில் புகழ்பெற்ற மெதீனா நட்சத்திர விடுதி அமைந்துள்ளது.\nஅந்த விடுதி அமைந்துள்ள பகுதிக்கு வெடிபொருள் நிரப்பிய வாகனத்தை வெள்ளிக்கிழமை ஓட்டி வந்த பயங்கரவாதி, அதனை விடுதி வாயிலில் மோதி வெடிக்கச் செய்தார்.\nஅதனைத் தொடர்ந்து, மேலும் பல பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டவாறே அந்த விடுதிக்குள் நுழைந்தனர்.\nஇதுகுறித்து தகவலறிந்ததும் பாதுகாப்புப் படையினர் அந்த விடுதியை சுற்றிவளைத்தனர். அதையடுத்து அவர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டை சுமார் 12 மணி நேரத்துக்கு நீடித்து சனிக்கிழமைதான் முடிவுக்கு வந்தது.\nபயங்கரவாதிகள் நடத்திய இந்தத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 3 பேர் கென்யாவையும், 3 பேர் தான்ஸானியாவையும் சேர்ந்தவர்கள்.\nஇதுதவிர, அமெரிக்க���வைச் சேர்ந்த இருவர், பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர், கனடாவைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்தவர்களில் அடங்குவர்.\nஇந்தத் தாக்குதலில் இரண்டு சீனர்கள் உள்பட 56 பேர் காயமடைந்தனர்.\nதற்கொலை குண்டுவெடிப்பில் ஈடுபட்ட பயங்கரவாதியைத் தவிர, 4 பயங்கரவாதிகள் துப்பாக்கித் தாக்குதலில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது.\nஅந்த பயங்கரவாதிகளில் ஒருவர் சோமாலிய காவல்துறை சீருடையை அணிந்து தாக்குதலில் ஈடுபட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.\nதற்போது அந்த நட்சத்திர விடுதி பாதுகாப்புப் படையினரின் முழு கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமெதீனா நட்சத்திர விடுதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு சோமாலியாவைச் சேர்ந்த அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.\nசோமாலிய அரசுக்கு எதிராக 10 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வரும் அந்த அல்-காய்தா ஆதரவு பயங்கரவாத அமைப்பு, இதே போன்ற பல தாக்குதல்களை நடத்தியுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n100 ஆண்டுகள் பழைமையான கட்டிடம் இடிந்து விபத்து\nஅரசுப்பேருந்து மோதி இரண்டு பெண்கள் பலி\nகுடிநீர் விநியோக பணியை தொடங்கி வைத்த அமைச்சர்கள்\nபோதை ஏறி புத்தி மாறி படத்தின் டிரைலர்\nதீம் பாடலின் லிரிக்ஸ் வீடியோ\nதோழர் வெங்கடேசன் படத்தின் டிரைலர்\nமை வெள்ளக்காரி வீடியோ பாடல்\nசுனில் கவாஸ்கர் பிறந்த நாள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/TN-govt-plans-to-take-water-from-316-agricultural-wells-for-water-shortage-21646", "date_download": "2019-07-17T11:51:48Z", "digest": "sha1:XOXH6256W7FYHP4KUV3ZC7C77PYXWYDY", "length": 12838, "nlines": 122, "source_domain": "www.newsj.tv", "title": "தண்ணீர் பற்றாக்குறை: 316 விவசாய கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்க தமிழக அரசு திட்டம்", "raw_content": "\nநாட்டின் பாதுகாப்புக்காக ரூ.1 கோடி நன்கொடை வழங்கிய முன்னாள் விமானப்படை வீரர்…\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 855 கன அடி தண்ணீர் திறப்பு…\nஇந்தியாவில் 30% ஓட்டுநர் உரிமங்கள் போலியானவை...…\nகர்நாடகாவில் குமாரசாமி ஆட்சி கவிழ்வது உறுதி...…\nநம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோற்பது உறுதி...…\nகர்நாடகாவில் குமா��சாமி ஆட்சி கவிழ்வது உறுதி...…\nசபாநாயகர் அதிகாரத்தில் தலையிட முடியாது: உச்சநீதிமன்ற நீதிபதி கருத்து…\nஉடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது: விஜயபாஸ்கர்…\n'ராட்சசி' திரைப்படத்தை தடை செய்ய காவல் ஆணையரிடம் கோரிக்கை…\nபிகில் திரைப்படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரம் இதுதான்..…\nஆகஸ்ட் 8ல் திரையரங்குகளை அதிர வைக்க வருகிறது 'நேர்கொண்ட பார்வை’..…\nஅடுத்து பொன்மகளாக வலம் வரும் ஜோதிகா: ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது…\n60 இடங்களில் கொள்ளையடித்து கொள்ளையன் பாண்டிச்சேரியில் கைது…\nசென்னை மாநகரின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு…\nதமிழகத்தில் 8 கி.மீ. தொலைவுக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம்…\nநீட் மசோதா விவகாரத்தில் தமிழக அரசு எதையும் மறைக்கவில்லை…\nமாணவர்களுக்கு தோல்பாவை கூத்தை அறிமுகப்படுத்தும் பள்ளி…\nஈரோடு ரயில் நிலையம் அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி…\nநீலகிரியில் இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்…\nபாம்பன் கடல் பகுதியில் 2 நாட்களாக தரைதட்டி நிற்கும் சரக்கு கப்பல்…\nநம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோற்பது உறுதி...…\nதமிழகத்தில் 8 கி.மீ. தொலைவுக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம்…\nநீட் மசோதா விவகாரத்தில் தமிழக அரசு எதையும் மறைக்கவில்லை…\n600 கோடி ரூபாய் செலவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும்…\nதண்ணீர் பற்றாக்குறை: 316 விவசாய கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்க தமிழக அரசு திட்டம்\nதண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க சென்னை சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள 316 விவசாய கிணறுகளில் இருந்து ஓரிரு நாட்களில் தண்ணீர் எடுக்க சென்னை குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது.\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பொய்த்துப் போனதால் நிலத்தடி நீரின் அளவு வெகுவாக குறைந்துள்ளது. இதனை எதிர்கொள்ள தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, வீராணம் ஏரியில் இருந்து தினசரி 180 மில்லியன் லிட்டார் அளவு தண்ணீரும், மீஞ்சூர் மற்றும் நெம்மேலியில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கீழ் 150 மில்லியன் லிட்டர் அளவு தண்ணீரும், பூண்டியிலிருந்து 55 மில்லியன் லிட்டார் அளவு தண்ணீரும் சென்னையின் குடிநீர் தேவைக்காக பெறப்பட்டு வருகிறது.\n140 விவசாயக் கிணறுகளில் இருந்து பெறப்பட்டு வந்த 55 மில்லியன் லிட்டார் தண்ணீரின் அளவு போதாது என்பதால் தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 316 விவசயாக் கிணறுகளில் இருந்து நீர் எடுக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் 95 மில்லியன் லிட்டார் அளவு தண்ணீரை எடுத்து ஓரிரு நாட்களில் சென்னையின் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தவுள்ளனர்.\nஇதேபோல், அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் பதிவு செய்யும் குடிநீரின் அளவு குறைக்கப்பட்டு தேவைக்கு ஏற்ப குடிநீர் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. குறுகிய தெருக்களில் தண்ணீர் வினியோகிக்கும் 2000, 3000 லிட்டர் கொள்ளளவு கொண்ட லாரிகளின் எண்ணிக்கையை 140ல் இருந்து 300 ஆக உயர்த்தவும் சென்னை குடிநீர் வாரியம் முடிவு செய்துள்ளது.\nலாரிகள் செல்லமுடியாத குறுகிய சந்துகளில் குழாய்கள் மூலம் தண்ணீர் வினியோகிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு கோடை காலத்தில் 8 ஆயிரம் லாரிகள் மூலம் வினியோகிக்கப்பட்ட தண்ணீர், இந்தாண்டு 9 ஆயிரத்து 100 லாரிகள் மூலம் வினியோகிக்கப்படுவதாகவும், மக்களுக்கு தட்டுப்பாடின்றி தண்ணீர் வழங்க அனைத்து நடவடிக்கைகளும் தமிழக அரசின் சார்பில் எடுக்கப்பட்டு வருவதாகவும் சென்னை குடிநீர் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது.\n« “வாழ்வின் முதல் ஆசிரியர் தந்தை” - இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள் தடைக்காலத்திற்கான நிவாரண தொகை; மீனவ குடும்பங்களின் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டது »\nலோக் ஆயுக்தா சட்டத்தை 2 மாதங்களில் நடைமுறைப்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு\nநீட் பிரச்சனை - உச்ச நீதிமன்றத்தில் சி.பி.எஸ்.இ மேல்முறையீடு செய்ய முடிவு\nமுதலமைச்சருடன் நடிகர் ராகவா லாரன்ஸ் சந்திப்பு\n60 இடங்களில் கொள்ளையடித்து கொள்ளையன் பாண்டிச்சேரியில் கைது…\nகூவத்தை சீரமைக்கும் திட்டம்: ஒரு பார்வை…\nசென்னை மாநகரின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு…\nநம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோற்பது உறுதி...…\nதமிழகத்தில் 8 கி.மீ. தொலைவுக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/article/47052", "date_download": "2019-07-17T10:46:34Z", "digest": "sha1:7K7IIKZAAPZW2PLP3DB23M6LW4IUHXNP", "length": 9343, "nlines": 90, "source_domain": "metronews.lk", "title": "வரலாற்றில் இன்று மே 14 : 1948 இஸ்ரேல் சுதந்திரப் பிரகடனம் செய்தது, அரபு – இஸ்ரேல் யுத்தம் ஆரம்பம் – Metronews.lk", "raw_content": "\nவரலாற்றில் இன்று மே 14 : 1948 இஸ்ரேல் சுதந்திரப் பிரகடனம் செய்தது, அரபு – இஸ்ரேல் யுத்தம் ஆரம்பம்\nவரலாற்றில் இன்று மே 14 : 1948 இஸ்ரேல் சுதந்திரப் பிரகடனம் செய்தது, அரபு – இஸ்ரேல் யுத்தம் ஆரம்பம்\n1607: அமெ­ரிக்­காவில் இங்கிலாந்தின் முத­லா­வது நிரந்­தர குடி­யேற்ற நக­ராக வேர்­ஜீ­னியா மாநி­லத்தின் ஜேமஸ்­டவுன் ஸ்தாபிக்­கப்­பட்­டது.\n1610: பிரான்ஸில் 4 ஆம் ஹென்றி மன்னன் படு­கொலை செய்­யப்­பட்­ட­தை­ய­டுத்து 13 ஆம் லூயி மன்னன் ஆட்­சிக்கு வந்தான்.\n1643: பிரான்ஸில் 13 ஆம் லூயி மன்னன் இறந்­த­தை­ய­டுத்து 4 வய­தான அவரின் மகன் 14 ஆம் லூயி மன்­ன­ரானான்.\n1796: அம்மை நோய்க்­கான தடுப்பு மருந்தை எட்வர்ட் ஜென்னர் முதல் ­த­ட­வை­யாக பயன்­ப­டுத்­தினார்.\n1807: சுவீ­டனில் அனை­வ­ருக்கும் வாக்­கு­ரிமை அளிக்­கப்­பட்­டது.\n1870: நியூஸிலாந்தில் முத­லா­வது றக்பி போட்டி நடத்­தப்­பட்­டது.1879: பிஜி நாட்டை 463 பேர் கொண்ட முத­லா­வது இந்­திய தொழி­லாளர் குழு சென்­ற­டைந்­தது.\n1929: இங்­கி­லாந்து கிரிக்கெட் வீரர் வில்­பிரெட் வூல்வ், முதல் தரப் போட்­டி­களில் தனது 4000 ஆவது விக்­கெட்டை கைப்­பற்­றினார். (இவர் முதல்­தரப் போட்­டி­களில் மொத்த­மாக 4204 விக்­கெட்­டு­களை வீழ்த்­தி­யுள்ளார்)\n1939: பெரு நாட்டைச் சேர்ந்த ஒரு சிறுமி 5 வயதில் தாயானாள். மருத்­துவ வர­லாற்றில் மிக இளம் தாயாக இச்­சி­றுமி பதி­வு­செய்­யப்­பட்­டுள்ளாள்.\n1948: இஸ்ரேல் சுதந்­திரப் பிர­க­டனம் செய்­தது. இஸ்­ரேலின் முத­லா­வது பிர­த­ம­ரான டேவிட் பென் கூரியன், சுதந்­தி­ரப்­பிர­க­ட­னத்தை அறி­வித்தார். அதை­ய­டுத்து இஸ்ரேல் மீது அரபு நாடுகள் தாக்­கு­தல்­களை ஆரம்­பித்­தன.\n1951: தென் ஆபி­ரிக்­காவில் நடை­பெற்ற தேர்­தலில் கறுப்­பி­னத் த­வர்­களின் வாக்­கு­களை அந்­நாட்டு அர­சாங்கம் கணக்­கி­லெ­டுக்­காமல் ஒதுக்­கி­யது.\n1955: வோர்ஸோ ஒப்­பந்­தத்தில் சோவியத் யூனியன் முத­லான 8 கம்யூனிஸ நாடுகள் கையெ­ழுத்­திட்­டன.\n1963: ஐ.நாவில் குவைத் இணைந்­தது.\n1973: அமெ­ரிக்­காவின் முத­லா­வது விண்­வெளி நிலை­ய­மான ஸ்கைலேப் விண்­வெ­ளிக்கு ஏவப்­பட்­டது.\n1987: பிஜி நாட்டில் கேர்ணல் ரபுக்கா தலை­மையில் இரா­ணுவப் புரட்சி ஏற்­பட்­டது.\n1988: அமெ­ரிக்­காவ���ல் பஸ் சார­தி­யொ­ருவர் மதுபோதையில் தவறான பாதையில் பஸ்ஸை செலுத்தியபோது இடம்பெற்ற விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர்.\n2012: நேபாளத்தில் இடம்பெற்ற விமான விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர்.\nமுஸ்லிம்களின் சொத்துக்களைச் சேதப்படுத்துவோர் மீது பலப்பிரயோகம் செய்வோம்: இராணுவத் தளபதி எச்சரிக்கை\n‘காடையர்களின் அட்டகாசத்தை முடிவுக்கு கொண்டு வாருங்கள்’ பிரதமரிடம் அமைச்சர் ரிஷாத் வலியுறுத்தல்\nவரலாற்றில் இன்று: ஜூலை 17 : 2014-எம்.எச். 17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதால் 298…\nவரலாற்றில் இன்று: ஜூலை 16 : 1989-உமா மகேஸ்வரன் கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்டார்\nவரலாற்றில் இன்று: ஜூலை 15: 1975-சோவியத் யூனியன், அமெரிக்காவின் முதலாவது இணைந்த…\nவரலாற்றில் இன்று: ஜூலை 10 : 1991-தென் ஆபிரிக்கா மீண்டும் ஐ.சி.சி. அங்கத்துவம் பெற்றது\nகல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் முஸ்லிம்…\nஇலங்கையில் சீதை அம்மன் ஆலயம் தொடர்பில் காங்கிரஸ், பாஜக சொற்…\nதிருமணமாகி 24 மணி நேரத்தில் முத்தலாக் கூறி விவாகரத்து செய்த…\n‘சிங்கள பௌத்த மத பயங்கரவாதத்தை நிறுத்து’ எனத்…\n14 ஆவது மேற்கு ஆசிய பேஸ்போல் சம்பியன்ஷிப்: இந்திய அணியை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/canada-news?page=64", "date_download": "2019-07-17T10:38:01Z", "digest": "sha1:GNG2RILLIJIEGQDRMYGOK5RNVEOXMFF3", "length": 9724, "nlines": 337, "source_domain": "www.inayam.com", "title": "கனடா | INAYAM", "raw_content": "\nமிசிசாகுவா நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் பாதசாரி ஒருவர் உயிரிழப்பு\nஒன்ராறியோவின் மிசிசாகுவா நகரில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் பெண் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று குறித்த விபத்து ...\nபோதையில் வாகனம் ஓட்டிய 16 பேரின் பெயர் விபரங்களை வெளியிட்டுள்ள யோர்க் பிராந்திய பொலிஸார்\nகுற்றவியல் வாகன ஓட்டுனர்கள் 16 பேரின் பெயர் விபரங்களை யோர்க் பிராந்திய பொலிஸார் பொதுமக்கள் பார்வைக்காக வெளியிட்...\nஒன்றாறியோவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nஒன்றாறியோவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாதசாரி கடவை ஊடாக வீதியினை கடக்க முயன்ற ப...\nகுத்துச்சண்டை வீரர் ரையன் ஜிம்மோவை கொலைசெய்தவருக்கு 8 வருட கடூழிய சிறைத் தண்டனை\nயூ.எப்.சி. குத்துச்சண்டை வீரர் ரையன் ஜிம்மோவை கொலைசெய்த குற்றத்திற்காக, எட்மண்டனைச் சேர்ந்த 26 வயதான ஒருவருக்கு 8 வருட கடூ...\nகிழக்கு ஒன்றாரியோ இடைத்தேர்தலில் கொன்சர்வேற்றிவ் கட்சி முன்னிலையில்\nகனடாவின் கிழக்கு ஒன்றாரியோ மாகாணத்தில் நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் கொன்சர்வேற்றிவ் கட்சி முன்னிலையில் உள்ளது. நேற்று திங...\nபிரம்டன் பகுதியில் இடம்பெற்ற கத்திக் குத்து சம்பவத்தில் ஒருவர் படுகாயம்\nபிரம்டன் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற கத்திக் குத்து சம்பவத்தில் படுகாயமடைந்த 28 வயது ஆண் ஒருவர், பாரதூரமான காயங...\nமனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு கனடா எப்போதும் துணை நிற்கும் - பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ\nமனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு கனடா எப்போதும் துணை நிற்கும் என கனடா பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கனடா...\nகனடா- பிரித்தானிய பிரதமர்கள் ஆர்ஜென்டீனாவில் சந்திப்பு\nகனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோ, பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயை ஆர்ஜென்டீனாவில் சந்தித்துள்ளார். ஜி-20 நாடுகளின் மாநாட்டில் கலந...\nஇராணுவ பயிற்சித் திட்டத்தை புதுப்பிக்குமாறு உக்ரேன் கனடாவிடம் கோரிக்கை\nஇராணுவ பயிற்சித் திட்டத்தை புதுப்பிக்குமாறு கனடாவிடம் உக்ரேன் கோரிக்கை விடுத்துள்ளது. ரஷ்யாவுடன் எல்லையில் பதற்ற...\nஇரண்டுமாத குழந்தையுடன் திருடப்பட்ட வான்\nநேற்று மாலை 7:40 மணியளவில் இஸ்லிங்டன் அவென்யூ மற்றும் சாட்டர்லி ரோட் பகுதியில்( Islington Avenue and Satterly Road)இத்தாலி...\nதிருமணம் நடைபெற்ற ஒரு மணி நேரத்தில் கணவர் உயிரிழந்த சோகம்\nநோவா ஸ்கோஸ்சியாவில் திருமணம் நடைபெற்ற ஒரு மணி நேரத்தில் கணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புற...\nஸ்கார்பரோ பகுதியில் இரு கார்கள் மோதி விபத்துக்குள்ளானதில் ஐவர் படுகாயம்\nஸ்கார்பரோ பகுதியில் இரு கார்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 5 பேர் படுகாயமடைந்துள்...\nரொறன்ரோ பொலிஸார் மீது பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாலியல் குற்றச்சாட்டு\nரொறன்ரோ பொலிஸார் மீது நான்கு பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பில் குற்றச்சாட்டுக்களை முன்வைத...\nஆர்ஜன்டீனாவில் சர்ச்சைக்குரிய இருவரை சந்தித்த ஜஸ்ரின் ட்ரூடோ\nஆர்ஜன்டீனாவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டின் போது உலகின் மிகவும் சர்ச்சைக்குரிய தலைவர்களில் இருவரை பிரதமர் ஜஸ்ரின் ட்��ூடோ சந்...\nவேலையை இழக்கும் பணியாளர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு\nஒஷாவாவில உள்ள ஜெனரல் மோட்டர்ஸ் வாகன உற்பத்தித் தொழிற்சாலை, மூடப்படுவதனால், வேலையை இழக்கும் பணியாளர்களுக்கு புதிய வேலை வாய்...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=34616", "date_download": "2019-07-17T10:27:09Z", "digest": "sha1:4Z4B2XWWJOIWNVMXFDIM5ZY36ONEMQED", "length": 12823, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "ஈழத் தமிழர் நடுவானில் ம�", "raw_content": "\nஈழத் தமிழர் நடுவானில் மரணம்\nடென்மார்க்கில் இருந்து இலங்கை நோக்கி புறப்பட்ட நபர் விமானம் நடுவானில் பயணித்துக் கொண்டிருக்கும் நேரம் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.\nகடந்த முதலாம் திகதி எமிரேட்ஸ்க்கு சொந்தமான விமானத்தில் தனது தாயகத்தை நோக்கி புறப்பட்ட பரமலிங்கம் பாலச்சந்திரன் என்ற 58 வயதுடைய தமிழரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.கிளிநொச்சி - வட்டகச்சி பகுதியை பிறப்பிடமாக கொண்ட பாலச்சந்திரன் 3 பிள்ளைகளின் தந்தை எனவும் தெரிய வந்துள்ளது.\nமேலும் விமானம் புறப்பட்டு ஒன்றரை மணித்தியாலத்தின் பின்னரே குறித்த நபருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என தெரியவருகின்றது.தொடர்ந்தும் விமானத்தில் பணியாளர்களால் குறித்த நபருக்கு முதலுதவி வழங்கப்பட்டுள்ள போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.\nடுபாய் நோக்கி பயணித்த எமிரேட்ஸ் விமானத்தின் அதிகாரிகள் குறித்த நபர் உயிரிழந்த விடயத்தை அறிந்து கிறிஸின் தலைநகரான எதேன்ஸில் அவரது உடலை ஒப்படைத்து விட்டு சென்றுள்ளனர்.இருப்பினும் இறந்த நபரின் உடல் அவரது சொந்த இடமான டென்மார்க்கிற்கு கொண்டு வரப்படவில்லை.\nஅவரின் உடலை சொந்த இடத்திற்கு கொண்டு வருவதற்காக அந்த நாட்டு அதிகாரிகள் சட்டநடைமுறைகளை எடுத்துள்ளனர்.பாரிய கனவுடன் தாயகத்தை நோக்கி பயணித்த நபரின் மரணமானது அவரது மனைவி மற்றும் பிள்ளைகளை பாரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.\nபலே மேக் அப்... மாணவர்களை கவர பெண் வேடமிட்ட...\nதாய்லாந்த் நாட்டில் ஆசிரியர் ஒருவர் மாணவர்களின் கவனத்தை ஈர்க்க வினோத......Read More\nதிருமண தடைகளை நீக்கும் ஆடி செவ்வாய்...\nநவகிரகங்களில் செவ்வாயோடு நேரடி சம்பந்தம் உடையவர் முருகன். எனவே......Read More\nகவின் நீங்க நெனைக்குற மாதிரி இல்ல, ஆனால்...\nபிக்பாஸ் சீசன் 3 வி���ுவிறுப்பாக சென்றதற்கு ஒரே காரணம் வனிதா தான். அந்த......Read More\nபாணிலும் கை வைத்தது நல்லாட்சி\nஇலங்கையில் ஏழை மக்களின் கடைசி புகலிடமான பாணின் விலை இன்று நள்ளிரவு......Read More\nஅவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் வடக்கு ஆளுநரை...\nஇலங்கைக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹொலி ஆளுநர் கலாநிதி சுரேன்......Read More\nஐ.நா சிறப்பு அறிக்கையாளர் நாளை இலங்கை...\nஅமைதியாக ஒன்றுகூடுவதற்கான உரிமை தொடர்பான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்......Read More\nபாணிலும் கை வைத்தது நல்லாட்சி\nஇலங்கையில் ஏழை மக்களின் கடைசி புகலிடமான பாணின் விலை இன்று நள்ளிரவு......Read More\nமத்திய மாகாண சனச கூட்டுறவு...\nமத்திய கல்வி சேவையாளர்களின் சனச கூட்டுறவு சங்கத்தின் கிளை அலுவலகம்......Read More\nகல்முனை வடக்கு உப பிரதேச...\nசமீபகாலமாக இலங்கையில் பேசுபொருளாக மாறியிருக்கும் கல்முனை வடக்கு உப......Read More\nதிம்புல்ல பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் நுவரெலியா பிரதான......Read More\nரயிலில் மோதுண்டு காயமடைந்து கவனிப்பாரற்று கிடந்த மாடொன்றுக்கு நேரகாலம்......Read More\nஅனுராதபுரத்தில் வாகன விபத்து 17 பேர்...\nஅநுராதபுரம் – சாவஸ்திபுர ரத்மல் சந்தி பகுதியில் இடம்பெற்ற வாகன......Read More\nதென் தமிழீழம் , மட்டக்களப்பு வந்தாறுமூலை ஸ்ரீ மகா விஸ்ணு ஆலயத்திற்குள்......Read More\n‘நோ பார்க்கிங்’ பகுதியில் காரை...\nமும்பையில் பல சாலைகளில் வாகன நிறுத்தும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.......Read More\n15 வயது சிறுமியை சட்டத்திற்கு முரணாக...\nதிருகோணமலை கிளிவெட்டி பகுதியில் பதினைந்து வயதுடைய சிறுமியொருவரை......Read More\nசெல்பியால் வந்த வினை ; கடலில் விழுந்த...\nகாலி, ஹபராதுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உனவட்டுன - ரூமஸ்ஸல கடற்பரப்பில்......Read More\nமுல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா\nயாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்\nதிருமதி விமலநாதன் ஜெசிந்தா மேரி (மஞ்சு)\nஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கை ஏன் இணை...\nஐ.நா. மனித உரிமை ஆணைகுழு, முன்னாள் ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அணனானில்......Read More\nதமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச்......Read More\nசசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ...\nபப்புவா நியூ கினியின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக......Read More\nஎல்லாப் புகழும் இறைவனுக்கே- உயரிய விருதான ஒஸ்காரைப் பெற்றபோது......Read More\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து...\nகல்முனை வடக்கு உப – பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%93%E0%AE%9A%E0%AF%88_(%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-07-17T10:58:28Z", "digest": "sha1:RBZLQVRYDOL42Z2QWDJTN5I2YELOVK3P", "length": 7742, "nlines": 90, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n← அலை ஓசை (புதினம்)\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n10:58, 17 சூலை 2019 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nஅ. ச. ஞானசம்பந்தன்‎; 10:14 +18‎ ‎Arularasan. G பேச்சு பங்களிப்புகள்‎ →‎வெளி இணைப்புகள் அடையாளம்: PHP7\nஅ. ச. ஞானசம்பந்தன்‎; 10:13 +126‎ ‎Arularasan. G பேச்சு பங்களிப்புகள்‎ →‎வெளி இணைப்புகள் அடையாளம்: PHP7\nசி எம். வி. வெங்கட்ராம்‎; 16:39 0‎ ‎Raa.damodaran பேச்சு பங்களிப்புகள்‎\nசி எம். வி. வெங்கட்ராம்‎; 16:16 +227‎ ‎Raa.damodaran பேச்சு பங்களிப்புகள்‎\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/34648", "date_download": "2019-07-17T10:40:57Z", "digest": "sha1:5E3FYPHQIYTJBQBXE5VHYEW64LX6EXHZ", "length": 13161, "nlines": 108, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஈழம் -கொலைகள்- கடிதம்", "raw_content": "\nஒழிமுறி- டானியேல்- மலையாற்றூர்-கடிதங்கள் »\nகாந்தி-ஈழம் தொடர்பான கடிதத்திற்கு உங்களின் பதில் பார்த்தேன்.அதில் நெருடலான விடயம் ஒன்றினை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவருகின்றேன்.இரண்டாம் கட்ட ஈழப்போரின் போதே மிக மோசமான அளவில் தமிழ்-முஸ்லிம் கலவரங்கள் கிழக்கில் நிகழ்ந்தன.பல தமிழ் கிராமங்கள் கிழக்கில் குறிப்பாக இலங்கையிலேயே முஸ்லிம்கள் அதிக விகிதத்தில் வாழும் அம்பாறை மாவட்டத்தில்(ஏறத்தாழ முஸ்லிம்-40%,சிங்களவர்-40%,தமிழர்-20%) இருந்த சுவடே தெரியாமல் சிங்கள இராணுவ ஆதரவுடனான முஸ்லிம் ஊர்காவல் படைகளினாலும்,ஜிகாதி ஆயுதக்கும்பல்களினாலும் அழிக்கப்பட்டன.உதாரணமாக,வீரமுனைப்படுகொலைகள்.தமிழ்க் குழந்தைகள் ஜிகாதி காடையர்களால் கோயில் பலிபீடத்தில் தலை சிதறடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டதைக் குறிப்பிடலாம்.கிழக்கைச் சேர்ந்த தமிழர்களிடம் நீங்கள் நேரில் கதைத்தால் அவர்கள் இரத்தத்தை உறையவைக்கும் பல நூறு சம்பவங்களைக் கூறுவார்கள்.இதற்கு பதிலடியாக விடுதலைப் புலிகளாலும் முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன.வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டார்கள்.இரண்டாம் கட்ட ஈழப்போருக்குப் பின்னர் இருதரப்புமே பெருமளவில் சமாதானத்தையே கடைப்பிடித்தன.நீங்கள் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள வலைப்பதிவு அடிப்படைவாத வெறியைக் கக்குவதை நீங்கள் கவனிக்காதது துரதிருஷ்டவசமானது.இவ்வாறானவர்களுக்கு உங்கள் தளத்தினூடாக விளம்பரம் தருவது முதுகு கடிக்கின்றது என்பதற்காகக் கொள்ளிக்கட்டையால் சொறிவதாக அமைந்துவிடும்.அந்த வலைப்பதிவின் தொடர்பை அளிக்காமல்,’விடுதலைப் புலிகளின் தாக்குதல்களின் போது சிறுவர்கள் கொல்லப்படவில்லையா என்ற கேள்வியினூடாக மறுதரப்பு இதனை நியாயப்படுத்தும்.’ என்பதே தங்களின் கட்டுரைக்குப் போதுமானதாகும்.இவ்வாறான பொருத்தமான வசனங்கள் மூலம் அவ்விடத்தை நிரப்பிவிட்டு அந்த வலைப்பதிவின் தொடர்பை நீக்கிவிடுமாறு உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.\nநீங்கள் சொன்னது சரிதான். அந்த இணைப்பை நான் முழுமையாக வாசிக்கவில்லை. வாசிக்கும் தரத்தில் அது இல்லை. நீக்கிவிடுகிறேன்.\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 66\nஉருகும் மெழுகின் வெளிச்சத்தில் - பால் சக்காரியாவின் 'சந்தனுவின் பறவைகள்'- சுனில் கிருஷ்ணன்\nநரம்பில் துடித்தோடும் நதி – சுனில் கிருஷ்ணன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-17\nபேய்களும் பாரதியும் – கடலூர் சீனு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-16\nபின்தொடரும் நிழலின் குரல் – நாவலனுபவம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/uk/03/199027?ref=archive-feed", "date_download": "2019-07-17T11:07:18Z", "digest": "sha1:M3VVRAV6TIH475NPCH27LLJV63HVQFHG", "length": 7896, "nlines": 137, "source_domain": "www.lankasrinews.com", "title": "லண்டன் தொழிலதிபர்.... வெளிநாட்டிற்கு அனுப்புவதாக தமிழர்களிடம் பண மோசடி: நடிகர் சிம்புவின் புகைப்படத்தை வைத்து ஏமாற்றுவேலை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nலண்டன் தொழிலதிபர்.... வெளிநாட்டிற்கு அனுப்புவதாக தமிழர்களிடம் பண மோசடி: நடிகர் சிம்புவின் புகைப்படத்தை வைத்து ஏமாற்றுவேலை\nதஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பிரபு என்பவர் நடிகர் சிம்புவுடன் இருக்கும் புகைப்படங்களை காட்டி தான் ஒரு தொழிலதிபர் என்றும் வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாக கூறியும் பணம் பறித்துள்ளார்,\nருஷ்கின் என்ற அறக்கட்டளை நடத்தி வரும் இவர், தன்னை ஒரு லண்டன் கல்வியாளர் போன்று விளம்பரத்திக்கொண்டார்.\nசமீபத்தில் சிம்பு லண்டன் சென்றபோது அவருடன் நெருக்கமான இருப்பது போன்ற புகைப்படங்கள், வீடியோக்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவு செய்து, தான் சிம்புவுக்கு மிகவும் நெருங்கிய நண்பர் என்பது போல காட்டியிருக்கிறார்.\nமேலும், ஆர்மீனியா நாட்டில் வேலை வாங்கி தருவதாகவும், 6 மணி நேரம் வேலை செய்தால் ரூ.40 ஆயிரம் சம்பளம் மற்றும் தங்குமிடம் உணவு இலவசம் என்றும் விளம்பரம் செய்து தமிழ்நாட்டில் உள்ள பலரிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்று மோசட�� செய்துள்ளார்.\nஆர்மீனியா நாட்டிற்கு சென்ற சில இளைஞர்கள் அங்கு விசா இல்லாமல் தவித்து வருகின்றனர். எனவே, இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் பொலிசில் புகார் அளித்துள்ளனர்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/gossip/2019/07/08170217/1250035/tamil-actor-gossip.vpf", "date_download": "2019-07-17T11:23:44Z", "digest": "sha1:FEXDS2GYXLNFLJTGVRUPG5C4YZKE67IN", "length": 5298, "nlines": 81, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: tamil actor gossip", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதயாரிப்பாளருக்கு உதவி படத்தை தன்வசப்படுத்திய நடிகர்\nதமிழில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரச்சனையில் சிக்கிய தயாரிப்பாளருக்கு உதவி படத்தை தன்வசப்படுத்தியுள்ளாராம்.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிவமான நடிகரின் அடுத்த படம் ஆரம்பிக்கும் முன்னே பிரச்சனையில் சிக்கியதாம். படத்தின் தயாரிப்பாளர் சிவமான நடிகரின் உதவியை நாடினாராம்.\nபண பிரச்சனையில் சிக்கி தவிக்கும் தயாரிப்பாளரை காப்பாற்றும் முயற்சியில் சிவமான நடிகர் இறங்கியுள்ளாராம். மேலும் பிரச்சனையை முடித்துவிட்டு படத்தை தானே தயாரிக்க திட்டமிட்டு உள்ளாராம்.\nவயிற்றில் ஆம்லெட் போடுவது போன்ற காட்சியில் நடிக்க மறுத்த நடிகை\nமுத்த காட்சிக்கு நோ சொல்லும் நடிகை\nகவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வாய்ப்பு கேட்கும் திருமணமான நடிகை\nபணமோசடி செய்த பிரபல நடிகை\nஒரே நேரத்தில் பலரை காதலித்த நடிகை\nமுத்த காட்சிக்கு நோ சொல்லும் நடிகை\nகவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வாய்ப்பு கேட்கும் திருமணமான நடிகை\nபணமோசடி செய்த பிரபல நடிகை\nஒரே நேரத்தில் பலரை காதலித்த நடிகை\nபிரபல நடிகரால் சினிமாவில் இருந்து தூக்கி எறியப்பட்ட நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/sports/world-cup-captaincy-virat-kholi-or-rohit-sharma", "date_download": "2019-07-17T11:48:14Z", "digest": "sha1:NH7APJV53VRFWUR22RWARH6Q2OTSR6LA", "length": 15118, "nlines": 168, "source_domain": "www.nakkheeran.in", "title": "உலக கோப்பை கேப்டன்சிக்கு கோலி வேண்டாம்... ரோஹித் வேண்டும்... | World Cup captaincy virat kholi or rohit sharma | nakkheeran", "raw_content": "\nஉலக கோப்பை கேப்டன்சிக்கு கோலி வேண்டாம்... ரோஹித் வேண்டும்...\nகடைசி 3 ஒருநாள் போட்டிகள், 2 டி20 போட்டிகள், 6 ஐபிஎல் போட்டிகள் என தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறார் கேப்டன் விராட் கோலி. மறுபுறம் ஐ.பி.எல். தொடர்கள், நிதாஸ் டிராபி, வெஸ்ட் இண்டீஸ் தொடர் மற்றும் ஆசியக்கோப்பை என லிமிடெட் ஓவர் போட்டிகளில் கேப்டனாக அணியை சிறந்த முறையில் வழிநடத்தி அசத்தி வருகிறார் இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் சர்மா.\nமைதானத்திற்கும், எதிரணிக்கும் ஏற்ப வீரர்களை தேர்வு செய்வது, இக்கட்டான நிலையில் அணியை சிறப்பாக வழிநடத்துவது, பவுலர்களை சரியான சுழற்சி முறையில் பந்து வீசச் செய்வது, வீரர்களின் தன்மையை அறிந்து பயன்படுத்துவது, கள வியூகம் என கேப்டன்சியில் மாஸ் காட்டி வருகிறார் ரோஹித் சர்மா.\nஇந்த வருட ஐ.பி.எல். தொடரில் முதல் சில போட்டிகளில் ஆர்.சி.பி. தோற்றவுடன், கோலி கேப்டன்ஷிப்பில் சொதப்பி வருகிறார் என்றும், ஆர்.சி.பி. அணியின் கேப்டன் பதிவியிலிருந்து அவர் விலக வேண்டும் என சமூக வலைதளங்களில் பெரும் விவாதங்கள் நடைபெற்று வந்தன. கம்பீர் உள்ளிட்ட சில வீரர்களும் கடுமையாக கோலியின் கேப்டன்ஷிப்பை விமர்சித்தனர்.\nதற்போது 6 போட்டிகளில் தொடர் தோல்விகளை கோலி தலைமையிலான அணி சந்தித்த நிலையில், இந்திய அணிக்கும் கேப்டன்ஷிப்பை மாற்ற வேண்டும் என வலுவாக குரல்கள் எழத் துவங்கியுள்ளன. முதல் பேட்டிங்கில் 200+ ரன்கள் குவித்தும், பவுலர்களை சரியான முறையில் சுழற்சி செய்யத் தவறியதால் தோல்வியை தழுவியது ஆர்.சி.பி.\nசர்மா தலைமையில் இந்திய அணி 15 டி20 போட்டிகளில் 12 வெற்றி, 3 தோல்வி. 10 ஒருநாள் போட்டிகளில் 8 வெற்றி, 2 தோல்வி என 80% வெற்றியை பதிவு செய்துள்ளது. முதல் பேட்டிங்கில் 150 ரன்களுக்கு குறைவாக எடுத்து பல முறை வெற்றி பெற்றுள்ளது மும்பை. பலமான அணியான சென்னையை அதிக முறை வீழ்த்தியுள்ள பெருமையும் சர்மாவின் கேப்டன்ஷிப்புக்கு உண்டு. சமீபத்தில் ஹைதராபாத் அணிக்கு எதிராக குறைந்த ரன்கள் எடுத்தபோதும் பவுலர்களை சரியான முறையில் சுழற்சி செய்து மும்பை அணியை சிறப்பாக வழி நடத்தி வெற்றி பெற வைத்தார் ரோஹித்.\nஐ.பி.எல். தொடரில் 94 போட்டிகளில் 55 வெற்றி, 39 தோல்வி எ��� 59% வெற்றிகளுடன் கேப்டன்ஷிப்பில் கலக்கி வருகிறார். சர்மா தலைமையில் மும்பை அணி 3 முறை ஐ.பி.எல். தொடரை வென்றுள்ளது. 2015-ஆம் ஆண்டு முதல் 7 போட்டிகளில் 5 தோல்வி, இரண்டு வெற்றி என்ற நிலையில் இருந்த மும்பை அணியை அடுத்த 7 போட்டிகளில் 6 போட்டிகள் வெற்றி பெற வைத்து ப்ளே ஃஆப் சுற்றுக்கு தகுதி பெற வைத்தார். அந்த தொடரில் இரண்டாவது முறையாக மும்பை அணி கோப்பையை வெல்ல சர்மா உதவினார்.\n2014-ஆம் ஆண்டு முதல் 8 போட்டிகளில் 6 தோல்வி, இரண்டு வெற்றி என்று இருந்த மும்பை அணி அடுத்த 6 போட்டிகளில் 5 வெற்றி பெற்று ப்ளே ஃஆப் சுற்றுக்குள் சென்றது. ஐ.பி.எல். தொடரில் இக்கட்டான நிலையில் அணியை வழி நடத்துவதில் சர்மா சிறப்பாக செயல்பட்டுள்ளார்.\nஇந்த நிலையில் விராத் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கருத்து அதிகரித்து வருகிறது. மே மாதம் நடைபெறவுள்ள உலக கோப்பை தொடரில் விராட் கோலிக்கு பதிலாக கேப்டனாக இந்திய அணியை ரோஹித் சர்மா வழிநடத்த வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகிறார்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nரோஹித் ஷர்மா கேப்டன் ஆகும் நேரம் வந்துவிட்டது- வைரலாகும் முன்னாள் இந்திய அணி வீரரின் ட்வீட்...\nஎங்கள் கனவை நொறுக்கிய அந்த 30 நிமிடங்கள்- ரோஹித் சர்மா உருக்கம்...\nஉலகிலேயே சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் இவர் தான்- கோலி புகழாரம்...\nஉலகக்கோப்பை இறுதிப்போட்டி குறித்து நியூஸிலாந்து பயிற்சியாளர் பரபரப்பு கருத்து...\nதோல்விக்கு பின் பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு\nதோனியின் ரிடையர்மண்ட் அறிவிப்பு எப்படியிருக்கும் தெரியுமா- கிரிக்கெட் வர்ணனையாளர் ஆர்.கே பேட்டி\nஅடிக்கவில்லை... பறக்கவில்லை... ஆனாலும் சூப்பர் ஹீரோ இந்த ஹ்ரித்திக் சூப்பர் 30 - விமர்சனம்\n12 வயதுப் பெண் நடத்தும் இலவச நூலகம்\nசிறப்பு செய்திகள் 12 hrs\nசூர்யா பிறந்தாளுக்கு ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் படக்குழு...\n10 நிமிடங்களுக்குதான் எரிபொருள் உள்ளது, விரைவில் கூறுங்கள்\n24X7 ‎செய்திகள் 11 hrs\nபிக் பாஸ் பார்க்காதவர்கள் தைரியசாலிகள் பார்த்தவர்கள்... - பிக் பாஸ் குறித்து மனநல மருத்துவர் ஷாலினி\nபேசிய படி வாகனத்தை ஓட்டிய வாலிபர்...திடீரென்று வெடித்த செல்போன்\nநான்கு வயது சிறுவன் கல்லால் அடித்து கொலை... பெற்றத்தாயே திட்டமிட்டு கொலை செய்தது அம்பலம்\nகிட்டதட்ட 1000 கோடி ரூபாயைக் காப்பாற்றிய முடிவு\nவேலூர் தேர்தலில் அதிமுகவிற்கு இருக்கும் செக்\nதிமுக கேள்விக்கு அதிரடி பதில் கொடுத்த அதிமுக அமைச்சர்\nசோனியாவிடம் கெஞ்சும் காங்கிரஸ் தலைவர்கள்\nவேட்பு மனுவை தாக்கல் செய்தார் கதிர் ஆனந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nfte-madurai.blogspot.com/2017/05/blog-post_16.html", "date_download": "2019-07-17T11:37:41Z", "digest": "sha1:MZAMGA4DVBQVFAKDRSXGIFM3L5GDKXAB", "length": 5148, "nlines": 92, "source_domain": "nfte-madurai.blogspot.com", "title": "NFTE-MADURAI", "raw_content": "\nதோழர் சிவகுருநாதன் வரவேற்ப்பு நல்க\nமறைந்த தோழர் வி .கே . பரமசிவம் அவர்களுக்கு\nஇன்னாள், மேனாள் மாநிலச்சங்கப் பொறுப்பாளர்கள்\nமுன்னணி தோழர்கள் தோழியர்கள் பங்கேற்று\n* மாவட்டமாநாட்டை ஜூலை 8 அன்று மதுரையில் நடத்துவது\n* உறுப்பினர் ஒவ்வொருவரிடமும் குறைந்த பட்சம் 200 ரூபாய் நன்கொடை பெறுவது\n* மாநிலச்செயலர் தோழர் நடராசன், அகிலஇந்தியச் செயலர் தோழர் செயராமன் - சிறப்பு அழைப்பாளர்கள்\n* அருகாமை மாவட்ட செயலர்கள், மாநிலச்சங்க பொறுப்பாளர்களை\n* மாவட்ட அளவிலான பிரச்சினைகளை தொகுத்து பொதுமேலாளர் அவர்களிடம் பேசுவது\n* குறிப்பாக திண்டுக்கல் உள்ளூர் விருப்ப மாற்றல், மதுரை சி.எஸ்.சி இல் மாற்றல் உத்தரவுகளை வெளியிட வற்புறுத்துவது\n* ஒட்டன்சத்திரம் குருப்ஸ் துணைகோட்டப்பொறியாளர், வத்தலக்குண்டு போன்ஸ் துணைகோட்டப்பொறியாளர் ஆகியோரின் ஊழியர் விரோத, பாரபட்ச போக்கை மாற்றிட வலியுறுத்துவது\n* தேவை எனில் போராட்டம் நடத்துவது\nமாவட்ட பொருளர் தோழர் செந்தில் நன்றிகூறி உத்வேகத்தோடு செயற்குழுவை நிறைவு செய்தார்\nகவன ஈர்ப்பு நாள் BSNL ஊழியர்களுக்கு உடனடியாகஊதியமா...\nதோழர் ஜெகன் பிறந்தநாள்-மே 17 சகிப்புத்தன்மையின் அட...\nசெயற்குழு முடிவுகள் தோழர் ராஜேந்திரன் தலைமையேற...\nமாவட்டச்செயற்குழு தலைமை : தோழர் G. ராஜேந்திரன...\nNFTE சங்கம் ...பிரதமருக்கு கடிதம் .... மாண்புமிகு ...\nகிளை ஆண்டுவிழாக்கள் மதுரை தெற்கு கிளை: ...\nகாரல் மார்க்ஸ் 200வது பிறந்த நாள் மனிதகுலத்தின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/canada-news?page=65", "date_download": "2019-07-17T11:03:41Z", "digest": "sha1:NVXYCAENCZI53JZPYXVO3N33T5NMFASZ", "length": 9832, "nlines": 337, "source_domain": "www.inayam.com", "title": "கனடா | INAYAM", "raw_content": "\nஒன்ராறியோ மாகாண பொலிஸ் துறையின் புதிய ஆணையாளராக றொன் ரவேர்நீர் நியமனம்\nஒன்ராறியோ மாகாண பொலிஸ் துறையின் புதிய ஆணையாளராக ரொறன்ரோ பொலிஸ் துறையின் அத்தியட்சகர் தர அதிகாரியான றொன் ரவேர்நீர் நியமிக்க...\nUSMCA எனப்படும் வர்த்தக உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது\nஅமெரிக்கா, மெக்சிக்கோ, கனடா இடையேயான USMCA எனப்படும் வர்த்தக உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டுள்ளது. NAFTA எனப்படும் வட அம...\nகாணாமல்போன மாணவியை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியைக் கோரும் பொலிஸார்\nகாணாமல் போன, வடகிழக்கு எட்மன்டன் பகுதியை சேர்ந்த, 12 வயது பாடசாலை மாணவியொருவரை கண்டுபிடித்து தருமாறு பொலிஸார் பொதுமக்களை க...\nதிருடப்பட்ட வாகனம் ஒன்றை ரொறன்ரோ பொலிஸார் மீட்டனர்\nதிருடப்பட்ட வாகனம் ஒன்றை ரொறன்ரோ பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ரொறன்ரோ டவுன்ரவுன் மத்திய பகுதியி...\nஎட்மன்டனில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து\nகனடாவின் எட்மன்டன் 142 தெருவில் இடம்பெற்ற விபத்து காரணமாக குறித்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டிர...\nவறுமைக்கு எதிராக போராடிய ஹரி லெஸ்லி ஸ்மித் காலமானார்\nஉலக அளவிலான வறுமைக்கு எதிராக போராடி வந்த பிரபல செயற்பாட்டாளர் ஹரி லெஸ்லி ஸ்மித் தனது 95 ஆவது வயதில் காலமானார். ஒன்ராறியோ...\nகரடி தாக்கியதில் 10 மாத குழந்தையுடன் தாய் உயிரிழப்பு\nகனடாவில் மயோ என்ற இடத்தைச் சேர்ந்த ரோசட் என்பவர் தனது கர்ப்பிணியான மனைவி வலேரியா (வயது 37) மற்றும் அடேல் என்ற 10 மாத ...\nபெண்ணொருவரை மோதித் தள்ளிவிட்டு தப்பிச் சென்ற வாகனம் அடையாளம் காணப்பட்டது\nபிரம்ப்டனில் கோர விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்ற வாகனத்தை அடையாளம் கண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நெடுஞ்ச...\nபிரதமருக்கும் கட்சி தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தீர்மானங்களின்றி முடிவுற்றது\nபிரெஞ்சு மொழி உரிமை தொடர்பில் கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவிற்கும், கட்சி தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை எ...\nநோர்த் யோர்க் பகுதி துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயம்\nநோர்த் யோர்க்கில் ஜேன் ஸ்ட்ரீட் மற்றும் பெவர்லி ஹில்ஸ் டிரைவ் பகுதியில் நேற்று புதன்கிழமை இரவு 9 மணிக்கு இடம்பெற...\nசட்டபூர்வமாக கொள்வனவு செய்யப்பட்ட கைத்துப்பாக்கிகள் குற்றவியல் சந்தையில் விற்பனை\nசட்டபூர்வமாக கொள்வனவு செய்யப்ப��்ட கைத்துப்பாக்கிகள் குற்றவியல் சந்தையில் விற்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது...\nபிரதமர் ஜஸ்ரின் ரூடோ முக்கிய கட்சிகளுடன் இன்று பேச்சுவார்த்தை\nமத்திய அரசாங்கத்தின் முக்கிய கட்சிகளுடன் பிரதமர் ஜஸ்ரின் ரூடோ இன்று புதன்கிழமை முக்கிய பேச்சுவார்த்தை ஒன்றினை நடத்தவு...\nகார்லிங்டன் குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nஒட்டாவா – கார்லிங்டனில் உள்ள குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தீயணைப்பு அதிக...\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் இடம்பெற்ற பேருந்து விபத்தொன்றில் பத்து மாணவர்கள் காயம்\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் இடம்பெற்ற பேருந்து விபத்தொன்றில் பத்து மாணவர்கள் உட்பட 12 பேர் படுகாயமடைந்தள்ளனர். குறித்த பேருந்...\nமுதியோர் பராமரிப்பு இல்லத்தில் இருந்து தப்பிச்சென்ற 87 வயது பெண்ணைத் தேடும் பொலிஸார்\nமுதியோர் பராமரிப்பு இல்லத்தில் இருந்து தப்பிச்சென்ற 87 வயதுடைய பெண் ஒருவரைத் தேடி எட்மன்டன் பொலிஸார் விசாரணைகளை மேற்...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nithyananda.org/tamil/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-cure-short-sightedness", "date_download": "2019-07-17T11:04:03Z", "digest": "sha1:OBW57FLYV7WMQJX73AAIOIRQZLKC5RPM", "length": 25977, "nlines": 237, "source_domain": "www.nithyananda.org", "title": "கிட்டப்பார்வையைக் குணப்படுத்தும் கிரியா-Cure For Short Sightedness | Nithyananda Sangha's Official Web Site | Health, Wealth, Relationships, Excellence, Enlightenment, Yoga, Meditation", "raw_content": "\nஇந்த நுட்பத்தை, உங்கள் மருத்துவ பரிசோதனைகளுக்கு மாற்றாகவோ அல்லது மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாகவோ கருதிக் கொள்ளக்கூடாது. இந்தநுட்பங்களைப் பயிற்சி செய்வதற்குமுன், நீங்கள் உங்களுடைய மருத்துவ ஆலோசகர்களை ஒருமுறை கலந்தாலோசிப்பது மிக அவசியம்.\nமுக்கியமாக,ஏதாவது மருத்துவ சிகிச்சையை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் (அது ஆரம்பநிலை சிகிச்சையோ அல்லது முதிர்ந்த நிலை சிகிச்சையோ எதுவாக இருந்தாலும் சரி, ஏதாவது மருத்துவ சிகிச்சையின் கீழ் இருப்பவர்கள்), வயதுமுதிர்ந்தவர்கள், பதினான்கு வயதிற்கு உட்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், தான் கர்ப்ப���ுற்றிருப்பதாக உணரும் ஒருவர்- இவர்கள் இந்தத் தியான நுட்பங்களைக் கண்டிப்பாக தங்களுடைய மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் செய்யவே கூடாது.\nஇங்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் கிரியா நுட்பத்தை, இருவழி காணொளிக் காட்சி மூலமோ அல்லது பரமஹம்ஸ நித்யானந்தரின் நேரடி வழிகாட்டுதலோ அல்லது பரமஹம்ஸ நித்யானந்தரால் பயிற்சியளிக்கப்பட்டு, தீட்சையளிக்கப்பட்ட ஆசிரியர்களின் நேரடியான வழிகாட்டுதலோ இன்றி, நீங்களே பயிற்சிசெய்யும்போது, அதற்கான பொறுப்பை நீங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.\nகிரியாக்களில் செய்யச் சொல்லப்பட்டிருக்கும் ஆஸனங்கள் பலவற்றிலும், ஆஸனத்துடன் இணைத்து ஜாலந்தர பந்தம், மூலபந்தம் போன்ற பந்தங்களைக் கடைப்பிடிக்கும்படி சொல்லப்பட்டிருக்கின்றன.\nஅதேபோல், பார்வையை மூக்கின் நுனிப்பகுதியில் நிலைநிறுத்துமாறோ அல்லது புருவ மத்தியில் நிலைநிறுத்துமாறோ சொல்லப்பட்டிருக்கின்றன. அவ்வாறு சொல்லப்பட்டிருக்கும் பட்சத்தில், நீங்கள் முதல் நிலையில் மட்டும் அவ்வாறு செய்தால் போதுமானது. அடுத்தடுத்து கும்பகங்களைப் பயிற்சி செய்யும்போது அவ்வாறு செய்ய வேண்டியதில்லை. அந்தந்த கும்பகங்களில் சொல்லப்பட்டிருக்கும் வழிமுறைகளைக் கடைபிடித்தால் போதுமானது.\nகைகளைப் பொறுத்தமட்டில், அந்தந்த கும்பகங்களில் சொல்லப்பட்டிருக்கும் செய்நுட்பங்களுக்கேற்றவாறு வைத்துக்கொள்ளவும்.\nபின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்\nஜோக ப்ரதீபிகா, ஸ்லோகங்கள் 88-89 (விரிவாக்கு)\nதசின கோடௌ நீசை டானை பாவோம் தாகே ஊபர ஆனை /\nகோடா ஸந்தி மிலாவை பாரீ ஆடாபத புனி தேஸ பஸாரீ // 88\nதோஉ பதகே அங்குஷ்ட ஜோஈ தோஉ பக கர தே பகரே ஸோஈ /\nநாஸாத்ரிஷ்டி அசக கரி ரஹியே அனஸுயா ஆஸன யஹ கஹியே // 89\nவலது முழங்காலை இடது முழங்கால் மேல் வைக்கவும்.\nஇடுப்புக்கருகில் இரு கால்களையும் வைக்கவும்.\nவலது காலை இடது கையாலும் இடது காலை வலது கையாலும் பிடிக்கவும்.\nபார்வையை மூக்கின் நுனிப்பகுதியில் நிலைநிறுத்துங்கள்.\n30 நொடிகள் இதே நிலையில் நீடிக்கவும்.\n2. அகோர ஆஸனத்தில் இருந்தபடியே\nயோக ரஹஸ்யம், முதல் அத்யாயம், ஸ்லோகம்- 100\nவேக வேகமாக சுவாசத்தை வெளிவிடவும்; சுவாசத்தைவெளிவிடும் போது வயிற்றை உள்ளிழுத்து மேலே இழுக்கவும்.\nஉடலை தன்னாலேயே சுவாசத்தை உள்ளிழுக்க அனுமதிக்கவும்.\nஇதை 3 நிமிடங்கள் ��ெய்யவும்.\n3. அகோர ஆஸனத்தில் இருந்தபடியே\nயோக ரஹஸ்யம், முதல் அத்யாயம், ஸ்லோகம் 100\nஒரு நாசி வழியாக சிறு அளவு (short inhalation) சுவாசமாக உள்ளிழுக்கவும்.\nபிறகு மற்றொரு நாசி வழியாக, சிறு அளவு (short inhalation) சுவாசமாக வெளிவிடவும்.\nஇதை 3 நிமிடங்கள் செய்யவும்.\n4. அகோர ஆஸனத்தில் இருந்தபடியே\nயோக ரஹஸ்யம், முதல் அத்யாயம், ஸ்லோகம்-100\nசுவாசிக்கும் பொழுது நாக்கைக் குழாய்போல் மடிக்கவும்.\nவாய், மூக்கு இரண்டின் வழியாகவும் சுவாசிக்கவும்.\nமுழுமையாகச் சுவாசித்து முடித்தவுடன் நாக்கை உள்நோக்கி இழுத்து, மேல் அண்ணத்தைத் தொடும்படி வைக்கவும்.\nஎவ்வளவு நேரம் சுவாசத்தை உள்அடக்க முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.\nஉங்களால் இனியும் உள்அடக்க முடியாது எனும்போது மெதுவாக சுவாசத்தை மூக்கின் வழியாக வெளியேற்றவும்.\nஇதை 21 முறைகள் செய்யவும்.\nநித்ய க்ரியை ஓர் அறிமுகம்\nஅடிமைப்பழக்கங்களிலிருந்து விடுபட -Cure For Addiction\nஅடிமைப்பழக்கங்களுக்கு அடிமையாகாது இருக்க -Care For Addiction\nஇருதய நோய் வராமல் தடுப்பதற்கான கிரியா-Care For Heart Diseases\nஇருதய நோய்களில் இருந்து குணமடைய-Cure For Heart Diseases\nஇருமனக் குழப்ப நோயைத் தீர்க்க-Cure for Bipolar Disorder\nஇருமனக்குழப்ப நோய் வராமல் காக்க-Care for Bipolar Disorder\nஉடல் நலக்குறைவிலிருந்து உடனடியாக மீள்வதற்கான கிரியா-Cure For Rapid Recovery From Illness\nஉடல் நலக்குறைவிலிருந்து துரிதமாக மீள உதவும் சக்தியைப் பாதுகாக்கும் க்ரியா-Care For Rapid Recovery From Illness\nஉடல்பருமன் நோய் குணமாக-Cure for obesity\nஉடல்பருமன் நோய் வராமல் பாதுகாக்க-Care for obesity\nஉணவு ஒவ்வாமை நோயிலிருந்து குணமடைய-Cure For Food Allergies\nஉணவு ஒவ்வாமை நோய் வராமல் பாதுகாக்க-Care For Food Allergies\nஉயர் இரத்த அழுத்தத்தைக் குணப்படுத்தும் கிரியா-Cure for Hypertension\nஉயர் ரத்த அழுத்த நோய் வராமல் தடுப்பதற்கான கிரியா-Care for Hypertension\nஉறக்கத்திற்கு உத்திரவாதம் அளிக்கும் கிரியா-Care for Insomnia\nஉறக்கமின்மையைக் குணப்படுத்தும் கிரியா-Cure for Insomnia\nஉள்ளங்கை மற்றும் பாதங்களில் ஊற்றெடுக்கும் அதிக வியர்வை பிரச்சினையில் இருந்து குணமடைய-Cure For Excessive Sweating Of Palms & Feet\nஒற்றைத்தலைவலி வராமல் பாதுகாக்கும் கிரியா-Care for Migraine\nஒற்றைத்தலைவலியைத் தீர்ப்பதற்கான கிரியா-Cure for Migraine\nகருப்பைக் கட்டி வராமல் காக்க-Care For Polycystic Ovaries\nகல்வியில் தலைசிறந்தவராக விளங்க-நிலை 1-Excelling In Studies - Level 1\nகல்வியில் தலைசிறந்தவராக விளங்க-நிலை- 2-Excelling In Studies - Level 2\nகவனக் குறைப்பாடு கோளாறில் இருந்து விடுபட-Cure For Attention Deficit Disorder (ADD)\nகவனக்குறைபாடு கோளாறு வராமல் காக்க-Care For Attention Deficit Disorder (ADD)\nகாதிரைச்சல் நோயைத் தீர்ப்பதற்கான கிரியா-Cure for Tinnitus\nகாதிரைச்சல் நோய் வராமல் தடுப்பதற்கான கிரியா-Care for Tinnitus\nகிட்டப்பார்வை வராமல் தடுப்பதற்கான பராமரிப்பு கிரியா-Care For Short Sightedness\nகிட்டப்பார்வையைக் குணப்படுத்தும் கிரியா-Cure For Short Sightedness\nகீழ்முதுகுவலி வராமல் பாதுகாக்க-Care For Lower Back Pain\nகீழ்முதுகுவலியில் இருந்து குணமடைய-Cure For Lower Back Pain\nகுடலிறக்க நோயிலிருந்து குணமடைய-Cure For Hernia\nகுடலிறக்கம் வராமல் பாதுகாக்க-Care For Hernia\nகுடல் எரிச்சல் நோய் வராமல் பாதுகாக்க-Care For Irritable Bowel Syndrome\nகுண்டலினி சக்தியை விழிப்பிக்கச்செய்யும் க்ரியா நிலை - 1-Kriya for kundalini awakening Level-----1\nகுண்டலினி சக்தியை விழிப்பிக்கச்செய்யும் க்ரியா நிலை - 2-Kriya for kundalini awakening Level-----2\nகுழந்தைகளின் நினைவாற்றலைப் பாதுகாக்க-Care For Kids' Memory Power\nகோபப்படும் தன்மை வராமல் பாதுகாக்க-Care for anger\nகோபப்படும் தன்மையிலிருந்து விடுபட-Cure for anger\nசிரங்கு நோய் குணமடைய-Cure For Eczema\nசிறுநீரக அழற்சி நீர்க்கட்டு வராமல் காக்க-Care For Nephrotic Syndrome\nசிறுநீரக அழற்சி நீர்க்கட்டைக் குணப்படுத்த...-Cure For Nephrotic Syndrome\nசிறுநீரகக் கற்கள் வராமல் பாதுகாக்க-Care For Kidney Stones\nசிறுநீரகப்பை பிரச்சினை வராமல் பாதுகாக்க-Care For Urinary Problems\nசிறுநீரகப்பை பிரச்சினையில் இருந்து குணமடைய-Cure For Urinary Problems\nசீரற்ற தைராய்டு சுரப்பிலிருந்து குணமடைய...-Cure For Hypothyroidism\nசீரற்ற தைராய்டு சுரப்பு வராமல் பாதுகாக்க-Care For Hypothyroidism\nசெரிமானக் கோளாறுகள் குணமடைய-Cure For Digestive Disorders\nசெரிமானக் கோளாறுகள் வராமல் பாதுகாக்க-Caare For Digestive Disorders\nதன்னுடல் தாங்கும் திறனில் ஏற்பட்ட கோளாறைக் குணப்படுத்த-Cure For Autoimmune Disorders\nதன்னுடல் தாங்கும் திறனில் கோளாறு வராமல் காக்க-Care For Autoimmune Disorders\nதலைசுற்றல் நோயிலிருந்து குணமடைய-Cure for Vertigo\nதலைசுற்றல் நோய் வராமல் காக்க-Care for Vertigo\nதாழ்த்தி சுய மதீப்பீடு செய்துகொள்ளும் மனப்பான்மையில் இருந்து குணமடைய-Cure for low Self esteem\nதூரப்பார்வை வராமல் பாதுகாக்க-Care For Long Sight\nதூரப்பார்வைக்குத் தீர்வளிக்கும் கிரியா-Cure For Long Sight\nதெளிவு மற்றும் உணர்ச்சி சம நிலைக்கான கிரியா-Kriya for Clarity and Emotional Stability\nதைராய்டு பிரச்சினைகளிலிருந்து குணமடைய...-Cure For Thyroid Problems\nதைராய்டு பிரச்சினைகள் வராமல் காக்க-Care For Thyroid Problems\nதோல் பிரச்சினைகளிலிருந்து விடுபட-Cure For Skin Problems\nதோல் பிரச்சினைகள் வராமல் காக்க-Care For Skin Problems\nநினைவாற்றலில் பிரச்சினை வராமல் பாதுகாக்க-Care For Memory Problems\nநினைவாற்றல் குறைபாட்டுப் பிரச்சினையிலிருந்து குணமடைய-Cure For Memory Problems\nநிறப்பார்வையின்மை குறைபாடு குணமடைய-Cure for Achromatopsia\nநிறப்பார்வையின்மை குறைபாடு வராமல் பாதுகாக்க-Care for Achromatopsia\nநீரிழிவு நோய் (சர்க்கரை வியாதி) வராமல் பாதுகாக்க-Care for Diabetes\nநீரிழிவுநோய் (சர்க்கரை வியாதி) குணமடைய-Cure for Diabetes\nநுரையீரல் சார்ந்த நோய் வராமல் பாதுகாக்க-Care for Pulmonary\nநுரையீரல் சார்ந்த நோய்கள் குணமடைய-Cure for Pulmonary\nநோய்த் தொற்றிலிருந்து குணமடைவதற்கான கிரியா-Cure for Infection\nநோய்த்தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கான கிரியா-Care for Infection\nபதட்டத்தினால் ஏற்படும் சீர்குலைவிலிருந்து மீள-Cure For Anxiety\nபதட்டத்தினால் ஏற்படும் சீர்குலைவு வராமல் பாதுகாக்க-Care For Anxiety\nபீனிசத்தில் இருந்து குணமடைய-Cure For Sinusitis\nபீனிசம் வராமல் பாதுகாக்க-Care For Sinusitis\nபுற அதிர்ச்சிக் காயத்திற்குப்பின் எதிர்விளைவாக விளையும் மன அழுத்தக் கோளாறில் இருந்து குணமடைய-Cure for Post- traumatic stress disorder\nபுற்றுநோய் குணமடைய-Cure for Cancer\nபுற்றுநோய் வராமல் பாதுகாக்க-Care for Cancer\nபூஞ்சனத் தொற்று நோயிலிருந்து குணமடைய-Cure For Fungal Infection\nபூஞ்சனத் தொற்று நோய் வராமல் பாதுகாக்க-Care For Fungal Infection\nபெருங்குடல் புண் மற்றும் வயிற்றழற்சி வியாதி வராமல் பாதுகாக்க-Care For Ulcerative Colitis And Crohn's Disease\nபெருங்குடல் புண் மற்றும் வயிற்றழற்சி வியாதியில் இருந்து குணமடைய-Cure For Ulcerative Colitis And Crohn's Disease\nபொடுகு நோய் குணமடைய-Cure For Dandruff\nபொடுகு வராமல் பாதுகாக்க-Care For Dandruff\nமதியிறுக்க நோயிலிருந்து குணமடைய-Cure For Autism\nமதியிறுக்க நோய் வராமல் பாதுகாக்க-Care For Autism\nமனச்சோர்விலிருந்து விடுபடுவதற்கான கிரியா-Cure For Depression\nமனச்சோர்வு வராமல் தடுப்பதற்கான கிரியா-Care For Depression\nமலட்டுத்தன்மை குறைபாடு நீங்க-Cure for Infertility/Impotence\nமாதவிடாய் நிற்கும் காலத்தில் ஏற்படும் அதிக வியர்வை நோய் வராமல் பாதுகாத்துக்கொள்ள-Care For Hot Flashes in Menopause\nமாதவிடாய் நிற்கும் காலத்தில் ஏற்படும்அதிக வியர்வை நோயிலிருந்து குணமடைய-Cure For Hot Flashes in Menopause\nமாறுபட்டுச் செயல்படும் மனக்கோளாறு நோயிலிருந்து குணமடைய-Cure For Schizophrenia\nமாறுபட்டுச் செயல்படும் மனக்கோளாறு வராமல் பாதுகாக்க-Care For Schizophrenia\nமுழங்கால் பிடிப்பு மற்றும் முழங்கால் வலி வராமல் பாதுகாக்க-Care For Stiff Knees & Knee Pain\nமுழங்கால் பிடிப்பு மற்றும் முழங்கால் வலியிலிருந்து குணமடைய-Cure For Stiff Knees & Knee Pain\nமூச்சிரைப்பு நோயிலிருந்து குணமடைய-Cure For Asthma\nமூச்சிரைப்பு நோய்வராமல் பாதுகாக்க-Care For Asthma\nமூட்டுவாத நோய் தீர-Cure For Arthritis\nமூட்டுவாத நோய் வராமல் தடுப்பதற்கான கிரியா-Care For Arthritis\nவயோதிகத் தன்மை வராமல் பாதுகாக்க-Care For Ageing\nவயோதிகத் தன்மையில் இருந்து விடுபட-Cure For Ageing\nவலிப்பு நோயில் இருந்து குணமடைய-Cure for Epilepsy\nவலிப்பு நோய் வராமல் பாதுகாக்க-Care for Epilepsy\nவழுக்கைத் தலை பிரச்சினையைத் தீர்ப்பதற்கான கிரியா -Cure for Baldness\nவழுக்கைத்தலை விழாமல் தடுப்பதற்கான பராமரிப்பு கிரியா-Care for Baldness\nவிளையாட்டுக்களில் சிறப்படைய-நிலை 1-Excelling In Sports - Level 1\nவிளையாட்டுக்களில் சிறப்படைய-நிலை 2-Excelling In Sports - Level 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/10/50_19.html", "date_download": "2019-07-17T11:35:57Z", "digest": "sha1:QGEO46TCCZLZVTFYCRXY7GRQNNK5FTAP", "length": 5009, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஆந்திரா: இரு மாதங்களில் 50 க்கு மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஆந்திரா: இரு மாதங்களில் 50 க்கு மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை\nபதிந்தவர்: தம்பியன் 19 October 2017\nநீட் தேர்வுக் குளறுபடிகளைப் போன்று, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மருத்துவம் உள்ளிட்ட தொழில் படிப்பு நுழைவுத் தேர்வு பயிற்சி மையங்களின் கெடுபிடியால் மன உளைச்சல் ஏற்பட்டு கடந்த இரு மாதங்களில் 50க்கு மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக புள்ளிவிபரம் ஒன்று கூறுகிறது.\nஅதிகளவில் ஐஐடி மருத்துவ படிப்புக்களுக்காக மாணவர்கள் தேர்ச்சி பெற்று வரும் போதும் தேர்வு பயிற்சி மையங்களில் கொடுக்கப்படும் கடும் அழுத்தம், அதிக நேர கல்வி முறை, ஆசிரியர்களின் கடும்போக்கன கற்பித்தல் முறை என்பவற்றிற்கு ஈடுகொடுக்க முடியாதும், அடிக்கடி கடும் வசைச் சொற்களுக்கு ஆளாவதால், அவமானம் தாங்காமலும் இத்தற்கொலைகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.\n0 Responses to ஆந்திரா: இரு மாதங்களில் 50 க்கு மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nஇறைவனால் மட்டுமே 7 கைதிகளுக்கும் கருணை காட்ட முடியும்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஆந்திரா: இரு மாதங்களில் 50 க்கு மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/10/blog-post_91.html", "date_download": "2019-07-17T11:23:57Z", "digest": "sha1:IZ3MOCW7L6ZOJMTVTXK4KCVKXU32MVDR", "length": 7583, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: இந்தியாவிலேயே சிறந்த புனிதத் தலமாக மதுரை மீனாட்சி அம்மன் தேர்வு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஇந்தியாவிலேயே சிறந்த புனிதத் தலமாக மதுரை மீனாட்சி அம்மன் தேர்வு\nபதிந்தவர்: தம்பியன் 02 October 2017\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் இந்தியாவிலேயே சிறந்த புனித தலமாக தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசால் சிறப்பு விருது வழங்கப்படுகிறது.\nமதுரை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, ‘மத்திய அரசின் தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ் தூய்மையான புனித தலங்களை உருவாக்கும் முயற்சி நடந்து வருகிறது. அதன்படி முதற் கட்டமாக இந்தியா முழுவதும் 10 புனித தலங்கள் தேர்வு செய்யப்பட்டு, மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.\nஅதில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலும் ஒன்றாகும். மீனாட்சி அம்மன் கோவிலை தூய்மையான புனித தலமாக மேம்படுத்துவதற்காக மதுரை மாநகராட்சியுடன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனம் இணைந்து ரூ.11.65 கோடி செலவில் தூய்மை மேம்பாட்டு பணிகள் செய்யப்பட்டன.\nஅதன்படி இங்கு நவீன மின்னணு கழிப்பறை, மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்குவதற்காக இரட்டை குப்பைத் தொட்டிகள், அவ்வாறு சேகரிக்கப்படும் குப்பைகளில் இருந்து அந்த இடத்திலேயே இயற்கை உரம் தயாரித்தல், குப்பைகளை சேகரிக்க வாகன வசதி, குப்பைகளை சாலைகளில் போடுவதை தடுக்க தூய்மை காவலர்கள் மூலம் கண்காணிப்பு 24 மணி நேர துப்புரவு பணி, கோவிலை சுற்றி பிளாஸ்டிக் பைகளுக்கு தடை, நவீன மண்கூட்டும் எந்த��ரம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டது.\nஅதன் தொடர்ச்சியாக மீனாட்சி அம்மன் கோவில், இந்தியாவிலேயே சிறந்த புனித தலமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதற்கான சிறப்பு விருது மத்திய அரசின் குடிநீர் மற்றும் துப்புரவு அமைச்சகத்தால் வழங்கப்பட உள்ளது. விருது வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் இன்று(திங்கட்கிழமை) நடக்கிறது. இதில் கலெக்டர் வீரராகவராவ், மாநகராட்சி கமிஷனர் அனீஷ்சேகர் ஆகியோர் கலந்துகொண்டு விருதை பெறுகிறார்கள்.” என்றுள்ளது.\n0 Responses to இந்தியாவிலேயே சிறந்த புனிதத் தலமாக மதுரை மீனாட்சி அம்மன் தேர்வு\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nஇறைவனால் மட்டுமே 7 கைதிகளுக்கும் கருணை காட்ட முடியும்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: இந்தியாவிலேயே சிறந்த புனிதத் தலமாக மதுரை மீனாட்சி அம்மன் தேர்வு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/vimarsanam-list/tag/681/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-07-17T10:52:35Z", "digest": "sha1:NZM3CXTSHUILDTQTXGYGUUP4XNWU7T4N", "length": 17461, "nlines": 275, "source_domain": "eluthu.com", "title": "அதிரடி படங்களின் விமர்சனங்கள் | தமிழ் சினிமா விமர்சனம் - எழுத்து.காம்", "raw_content": "\nஏற்கனவே ‘பாண்டியநாடு’ படத்தில் இணைந்த விஷால்-சுசீந்திரன்-இமான் வெற்றிக்கூட்டணி மீண்டும் ‘பாயும் ........\nசேர்த்த நாள் : 04-Sep-15\nவெளியீட்டு நாள் : 04-Sep-15\nநடிகர் : விஷால், ஹரிஷ் உத்தமன், RK, சூரி, சமுத்திரகனி\nநடிகை : நிகிட துக்கில், காஜல் அகர்வால், அஷ்வினி துட்ட\nபிரிவுகள் : போலீஸ், என்கவுண்டர், அதிரடி, த்ரில்லெர்\nஇயக்குனர் சூர்யா பிரகாஷ் அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., அதிபர். ........\nசேர்த்த நாள் : 28-Aug-15\nவெளியீட்டு நாள் : 28-Aug-15\nநடிகர் : ரிச்சர்ட், நந்தா, ஜீவன், சமுத்திரகனி, ரஞ்சித்\nநடிகை : வித்யா பிரதீப்\nபிரிவுகள் : விறுவிறுப்பு, பரபரப்பு, அதிபர், காதல், அதிரடி\nஇயக்குனர் சஞ்சீவ் அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., தாக்க தாக்க. ........\nசேர்த்த நாள் : 28-Aug-15\nவெளியீட்டு நாள் : 28-Aug-15\nநடிகர் : விக்ராந்த், அரவிந்த் சிங், ராகுல் வெங்கட்\nநடிகை : லீமா பாபு, அபிநயா, பார்வதி நிர்பன்\nபிரிவுகள் : தாக்க தாக்க, காதல், அதிரடி, பரபரப்பு, நட்பு\nஇயக்குனர் மோகன் ராஜா அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., தனி ........\nசேர்த்த நாள் : 28-Aug-15\nவெளியீட்டு நாள் : 28-Aug-15\nநடிகர் : அரவிந்த் சுவாமி, ஜெயம் ரவி, தம்பி ராமையா, வம்சி கிருஷ்ணா, கணேஷ் வெங்கட்ராமன்\nநடிகை : நயன்தாரா, அபிநயா\nபிரிவுகள் : தனி ஒருவன், காதல், அதிரடி, விறுவிறுப்பு, பரபரப்பு\nஇயக்குனர் எ.சற்குணம் அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., சண்டி வீரன். ........\nசேர்த்த நாள் : 08-Aug-15\nவெளியீட்டு நாள் : 07-Aug-15\nநடிகர் : அதர்வா, லால், அஷ்வின் ராஜா\nபிரிவுகள் : அதிரடி, விறுவிறுப்பு, பரபரப்பு, சண்டி வீரன், காதல்\nஇயக்குனர் சுரேந்திரன் அவர்கள் இயக்கத்தில், நடிகர் விஜயகாந்த் அவர்களின் மகன் ........\nசேர்த்த நாள் : 03-Apr-15\nவெளியீட்டு நாள் : 03-Apr-15\nநடிகர் : ஜெகன், ரஞ்சித், சண்முகபாண்டியன், பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன்\nநடிகை : நேஹா ஹின்ஜ், சுப்ரா ஐயப்பா, தேவயாணி\nபிரிவுகள் : காதல், அதிரடி, நகைச்சுவை, சகாப்தம்\nஇயக்குனர் எம். முத்தையா அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., கொம்பன். ........\nசேர்த்த நாள் : 03-Apr-15\nவெளியீட்டு நாள் : 03-Apr-15\nநடிகர் : தம்பி ராமையா, கார்த்தி, ராஜ்கிரண்\nநடிகை : லக்ஷ்மி மேனன், கோவை சரளா\nபிரிவுகள் : கொம்பன், அதிரடி, நகைச்சுவை, பரபரப்பு, குடும்பம்\nஇயக்குனர் எம்.சரவணன் அவர்கள் இயக்கத்தில், ஜெய் நடிப்பில் வெளியாகியுள்ள படம்., ........\nசேர்த்த நாள் : 27-Mar-15\nவெளியீட்டு நாள் : 27-Mar-15\nநடிகர் : ஜெய், பாலா சரவணன்\nநடிகை : ஆண்ட்ரியா ஜெர்மியாஹ்\nபிரிவுகள் : வலியவன், காதல், அதிரடி, விறுவிறுப்பு, பரபரப்பு\nஇயக்குனர் ஜி.பெருமாள் பிள்ளை அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., திலகர். ........\nசேர்த்த நாள் : 23-Mar-15\nவெளியீட்டு நாள் : 20-Mar-15\nநடிகர் : பூ ராம், கிஷோர், துருவா\nநடிகை : நீத்து சந்திரா, அனுமோல், மிருதுளா பாஸ்கர்\nபிரிவுகள் : பரபரப்பு, திலகர், காதல், அதிரடி\nகடவுள் பாதி மிருகம் பாதி\nஅறிமுக இயக்குனர் சுரேஷ், அறிமுக இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான ராஜ் ........\nசேர்த்த நாள் : 23-Mar-15\nவெளியீட்டு நாள் : 20-Mar-15\nநடிகர் : ராஜ் ஜசாரியாஸ், சேது, அபிஷேக்\nநடிகை : ஸ்வேதா விஜய், சுரபி பிரபு\nபிரிவுகள் : கடவுள் பாதி மிருகம், காதல், அதிரடி, விறுவிறுப்பு, பரபரப்பு\nஅறிமுக இயக்குனர் பாபு தூயவன் அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., ........\nசேர்த்த நாள் : 18-Mar-15\nவெளியீட்டு நாள் : 13-Mar-15\nநடிகர் : நந்தா, நடராஜன் சுப்ரமணியம்\nநடிகை : சனம் ஷெட்டி, சரிகா\nபிரிவுகள் : கதம் கதம், காதல், அதிரடி, பரபரப்பு, காவல்\nஇயக்குனர் ஒரு தலை ராகம் ஷங்கர் அவர்கள் இயக்கத்தில், எம்.ஐ.வசந்த்குமார் ........\nசேர்த்த நாள் : 27-Feb-15\nவெளியீட்டு நாள் : 27-Feb-15\nநடிகர் : பிரஜின் பத்மநாபன், கௌதம் கிருஷ்ணா, ஜெயிஸ் ஜோஸ், ஜிஜேஷ் மேனன்\nநடிகை : தனிஷ்கா, வருணா ஷெட்டி\nபிரிவுகள் : அதிரடி, பரபரப்பு, மணல் நகரம்\nஇயக்குனர் ஆர். எஸ். துரை செந்தில்குமார் அவர்கள் இயக்கத்தில், தனுஷ் ........\nசேர்த்த நாள் : 27-Feb-15\nவெளியீட்டு நாள் : 27-Feb-15\nநடிகர் : மனோபாலா, இமான் அண்ணாச்சி, பிரபு, சிவகார்த்திகேயன்\nநடிகை : ஸ்ரீ திவ்யா\nபிரிவுகள் : காக்கி சட்டை, காதல், அதிரடி, நகைச்சுவை, விறுவிறுப்பு\nதமிழுக்கு எண் 1- ஐ அழுத்தவும்\nஅறிமுக இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., ........\nசேர்த்த நாள் : 21-Feb-15\nவெளியீட்டு நாள் : 20-Feb-15\nநடிகர் : சதீஷ், நகுல், அட்டகத்தி தினேஷ்\nநடிகை : பிந்து மாதவி, ஐஸ்வர்யா தத்தா\nபிரிவுகள் : தமிழுக்கு எண் 1-, காதல், அதிரடி, விறுவிறுப்பு, பரபரப்பு\nஇயக்குனர் எ. வெங்கடேஷ் அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., சண்டமாருதம். ........\nசேர்த்த நாள் : 21-Feb-15\nவெளியீட்டு நாள் : 20-Feb-15\nநடிகர் : சரத் குமார், ராதா ரவி, தமி ராமையா\nநடிகை : ஓவியா, ராதிகா சரத்குமார், மீரா நந்தன்\nபிரிவுகள் : சண்டமாருதம், காதல், அதிரடி, நகைச்சுவை, பரபரப்பு\nகௌதம் மேனன் அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., என்னை அறிந்தால். ........\nசேர்த்த நாள் : 05-Feb-15\nவெளியீட்டு நாள் : 26-Feb-15\nநடிகர் : அருண் விஜய், விவேக், அஜித் குமார்\nநடிகை : பார்வதி நாயர், அனுஷ்கா ஷெட்டி, த்ரிஷா கிருஷ்ணன்\nபிரிவுகள் : விறுவிறுப்பு, பரபரப்பு, என்னை அறிந்தால், காதல், அதிரடி\nஅதிரடி தமிழ் சினிமா விமர்சனம் at Eluthu.com\nமான் கராத்தே maan karate\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்��லகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamthalam.wordpress.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-17T11:04:37Z", "digest": "sha1:XCATCSZEJ4VMCMGC7JVKC77E7ZTSTU4L", "length": 33526, "nlines": 445, "source_domain": "islamthalam.wordpress.com", "title": "பாவம் ஓரிடம் பழி வேறிடம் | இஸ்லாம்தளம்", "raw_content": "\nபாவம் ஓரிடம் பழி வேறிடம்\n கொல்லப்பட்டவர்களுக்கு (கொலையாளிகளின் மீது) கொலைத் தண்டனையளிப்பது உங்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது. சுதந்திரமானவருக்காக (அவரைக் கொன்ற) சுதந்திரமானவனும், அடிமைக்காக (அவரைக் கொன்ற) அடிமையும், பெண்ணுக்காக (அவளைக் கொன்ற) பெண்ணும் (என்ற அடிப்படையில் இத்தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும்)’. (அல்குர்ஆன் 2:178)\nநபிகள் நாயகம் காலத்தில் கடைப்பிடிக்கப்பட்;டு வந்த அநீதியான ஒரு சட்டத்துக்கு எதிராக இந்த வசனம் அருளப்பட்டது.\nஅடிமையாக இருக்கும் ஒருவன் அடிமையல்லாத ஒருவனைக் கொலை செய்தால் கொலை செய்த அடிமையைத் தண்டிக்க மாட்டார்கள். மாறாக கொலை செய்த அடிமையின் உரிமையாளனைத் தான் தண்டிக்க வேண்டும் என்று அவர்கள் கருதிவந்தனர். அடிமையல்லாதவனின் உயிருக்கு அடிமையின் உயிர் சமமாகாது என்று அவர்கள் நம்பியதே இதற்குக் காரணம்.\nஅதே போல் அடிமையாக இல்லதவன் அடிமையைக் கொன்றால் கொலையாளியை அவர்கள் தண்டிக்க மாட்டார்கள். மாறாக அந்த அடிமையின் விலையை உரிமையாளரிடம் கொடுத்து விடுவது போதுமானது என்று செயல்பட்டு வந்தனர். மேலே நாம் சுட்டிக் காட்டிய அதே நம்பிக்கைதான் இதற்குக் காரணம்.\nஅதே போல் ஒரு பெண் ஒரு ஆணைக் கொன்றால் கொலை செய்த பெண்ணுக்குத் தண்டனை வழங்காமல் அப்பெண்ணின் உறவினரான ஒரு ஆண் மகனைக் கொல்ல வேண்டும் என்று கருதி வந்தனர். ஆணுடைய உயிருக்குப் பெண்ணின் உயிர் சமமாகாது என்று அவர்கள் நம்பியதே இதற்குக் காரணமாகும்.\nஇதே போல் ஒரு பெண்ணை ஒரு ஆண் கொன்று விட்டால் கொலை செய்த ஆணுக்கு எந்தத் தண்டனையும் வழங்கப்படாது பெண்ணின் குடும்பத்துக்கு ஏதாவது தொகைளைக் கொடுத்தால் போதுமானது என்பது அன்றிருந்த நிலை. ஆண்கள் உயிரும் பெண்கள் உயிரும் சமமானவை அல்ல என்று அவர்கள் உறுதியாக நம்பியதே இதற்குக் காரணம்.\nஅடிமைகளை அடிமையும், பெண்ணைப் பெண்ணும் கொலை செய்தால் அதற்கும் கொலை தண்டனை வழங்கமாட்டார்கள். பெண்களும் அடிமைகளும் ஆண்களின் உடமைகளாகக் கருதப்பட்டதால் தேவையான நஷ்டஈட்டை மட்டுமே பெற்றுக் கொள்ளலாம் என்பதும் அன்றைய நிலை.\nஇந்த அநீதியான சட்டத்தை ரத்துச் செய்வதற்குத் தான் மேற்கண்ட வசனம் அருளப்பட்டது.\nஆண்களுக்கும் பெண்களுக்கும் ஆயிரம் வித்தியாசங்கள் இருக்கலாம். ஆனால் மனிதர்கள் என்ற முறையில் இருவரும் சமமானவர்களே. இருபாலாருடைய உயிரும் சமமானவையே என்ற பிரகடனம் தான் இது.\nஇவ்வசனத்தின் துவக்கமே ‘கொல்லப்பட்டவர்களுக்காக கொலைத் தண்டனை அளிப்பது உங்கள் கடமை’ என்று பொதுவாக அறிவிக்கின்றது. கொல்லப்பட்டவர்கள் ஆணா பெண்ணா என்றெல்லாம் பேதம் கிடையாது. அவர்கள் யாராக இருந்தாலும் கொல்லப்பட்டவர்கள் தான். இதைத் தவிர வேறு அடையாளங்கள் எதையும் இந்த விஷயத்தில் கவனத்தில் கொள்ளலாகாது எனக் கூறுகிறது.\nபொதுவாகக் கூறியதுடன் நிறுத்திக் கொள்ளாமல் விரிவாகவும் விளக்கமாகவும் தொடர்ந்து இவ்வசனம் கூறுகிறது.\nஅடிமையாக இல்லாதவனை அடிமையாக இல்லாதவன் கொலை செய்தாலும், அடிமையை மற்றொரு அடிமை கொலை செய்தாலும் பெண்ணைப் பெண் கொலை செய்தாலும் கொலையாளிக்கு கண்டிப்பாக கொலைத் தண்டனை தரப்பட வேண்டும். கொலையாளிக்கத்தான் அந்தத் தண்டனை தரப்பட வேண்டும்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இதை தமது ஆட்சியின் போது நடைமுறைப்படுத்தியும் காட்டியுள்ளனர்.\nஒரு யூதர் இரண்டு கற்களுக்கிடையே ஒரு பெண்ணின் தலையை நசுக்கினார். குற்றுயிரும் குலையுயிருமாக இருந்த அப்பெண்ணிடம், ‘யார் உன்னைத் தாக்கியவர் என்று கேட்கப்பட்டது. இவரா என்று கேட்டு வரும் போது அந்த யூதனின் பெயரைக் கூறியதும் ‘ஆம்’ என்பது போல் சைகை செய்தார். உடனே நபி (ஸல்) கட்டளைப்படி அந்த யூதர் பிடிக்கப்பட்டு இரு கற்களுக்கிடையே தலை நசுக்கப்பட்டு கொல்லப்பட்டார். அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி\nயாரேனும் தனது அடிமையைக் கொன்றால் அவரை நாம் கொல்வோம். யாரேனும் தனது அடிமையின் காதை வெட்டினால் அவரது காதை வெட்டுவோம். மூக்கை வெட்டினால் அவரது மூக்கை நாம் வெட்டுவோம் என்பது நபிமொழி. அறிவிப்பவர்: சமுரா (ரலி), நூல்: திர்மிதீ\nஇந்த நவீன யுகத்தில் கூட ஆண்களின் உயிர்களும் பெண்களின் உயிர்களும் சமமாகக் கருதப்படுவதில்லை. கொலை செய்த பெண்ணுக்குத் தூக்குத் தண்டனை ��ழங்கப்பட்டால் அதை ரத்து செய்யக் கோரி குடியரசுத் தலைவரிடம் மனுச் செய்கிறார்கள். பெண்கள் இயக்கம், பெண்ணுரிமை இயக்கம் பொன்றவற்றின் சார்பாக இத்தகைய மனு அளிக்கப்பட்ட செய்தியை சமீபத்தில் கண்டோம்.\nஒரு பக்கம் சமத்துவம் எனக் கூறிக்கொண்டு மறுபக்கம் பெண் என்பதற்காக கொலைகாரப் பெண்ணுக்காக சலுகைகள் கேட்கின்ற கேலிக் கூத்தைப் பார்க்கிறோம். 20 ஆம் நூற்றாண்டில் கூட உயிர்கள் அனைத்தும் சமம் எனக் கருதப்படாத போது ஆறாம் நூற்றாண்டிலேயே இருபாலாரின் உயிர்களும் சமமானவையே என்று இஸ்லாம் பிரகடனம் செய்தது.\nஇதே போல் கணவர்களாலும் இளம் மனைவிகள் கொல்லப்படுகின்றனர். ஸ்டவ் வெடித்துச் செத்ததாக பைல்கள் குளோஸ் செய்யப்படுகின்றன. குடும்ப விஷயத்தில் தலையிடக் கூடாது என்ற கோட்பாட்டின் படி அக்கொலையாளிகள் மீது பெரும்பாலும் வழக்குப் பதிவதில்லை. கணவனின் உயிர், மனைவியின் உயிரை விடச் சிறந்தது என்று கருதுகிறார்கள். இத்தகைய போக்கையும் இவ்வசனம் கண்டிக்கிறது.\nஒழுக்கக் கேடாக நடப்பதற்கும் சாராயம் விற்பதற்கும் ஆடைகள் அணிவதற்கும் சமத்துவம் தேடுவோர் முதலில் உயிர்களைச் சமமாக மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். திருக்குர்ஆனின் இவ்வசனத்தை அவர்கள் சிந்திக்க வேண்டும்.\nஇன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஹாஜிகள் பேண வேண்டிய விரும்பத்தக்க அம்சங்கள்\n‘ஹஜ்’ கேள்வி – பதில்\nதுல்ஹஜ் – 10, 11, 12, 13 ஆம் தினங்களில் வழங்கப்பட வேண்டிய உழ்ஹிய்யா ஒரு விளக்கம்\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் ��� நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nமனிதத் தன்மையில் ஆணும் பெண்ணும் சமமே\nஅல்லாஹ்வின் நண்பர் நபி இப்ராஹீம் (குழந்தைகள் பகுதி)\nஆட்பலம் ஆயுதபலமில்ல மாபெரும் பலம்.\nஇனக் கவர்ச்சியை வெல்லும் வழி\nஎவ்வாறு இறைவனை நிரந்தரமாக நெருங்கி இருப்பது\nசத்தியத்திற்காக உதவி செய்யப்பட்டவர்கள் (இப்னுமாஜா)\nநியாயமற்றதாக தோன்றினாலும் ஸஹீஹான ஹதீஸ்களை பின்பற்ற வேண்டும். (இப்னுமாஜா)\nநோன்பின் சிறப்புகள் – அபூஜமீலா\nபாவம் ஓரிடம் பழி வேறிடம்\nபெண்கள் பள்ளிவாசலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்படுகிறதா\nமுகத்தில் அடிப்பதும் சூடு போடுவதும்\nபுஹாரி 2097 – இன்று வரை உலகம் கண்டிராத மாமனிதர்\nபுஹாரி 6088 – தரங்கெட்ட அரசியல்வாதிகளுக்கு ஒரு பாடம்\nபுஹாரி 2318 – தேவைகள் இருந்தும் எடுத்துக் கொள்ளாத மாமனிதர்\nபுஹாரி 3072 – பேரன் வாயில் போட்ட பேரீத்தம்பழம்\nபுஹாரி 6787 – என் மகள் திருடினாலும் கையை வெட்டுவேன்\nபுஹாரி 1635 – கௌரவம் பாராத மாமனிதர்\nபுஹாரி 2035 – மனிதனின் ரத்த நாளங்களில் ஷைத்தான்\nபுஹாரி 2306 – கடனைக் கேட்பவருக்கான உரிமை\nபுஹாரி 1 – தூய எண்ணம் வேண்டும்\nபுஹாரி 6224 – தும்மலின் ஒழுங்குகள்\nபுஹாரி 3268 – நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதா\nதிர்மிதி 1922 – தூங்கச் செல்லுமுன் செய்ய வேண்டியவை\nமுஸ்லிம் விசுவாசியான சிறுவனும் சூனியக்காரனும்\nஇறை நெருக்கத்திற்கான எளிய வழி\nபஜ்ருத் தொழுகையை அதன் நேரத்தை விட்டுப் பிற்படுத்துதல்\nஅதிக அசைவுகள் தொழுகையைப் பயனற்றதாக்கி விடுமா\nஅஹ்லுஸ் ஸுன்னாவிற்கு மாற்றமான இமாமைப் பின்பற்றித் தொழல்\nஉலமாக்களின் கருத்து வேறுபாடும் பொதுமக்களின் நிலைப்பாடும்\nஷரீஆவின் பார்வையில் புகைத்தலும் சிகரெட் வியாபாரமும்\nமார்க்கத் தீர்ப்பு வழங்குவதில் அவசரப்படுதல்\nஅபூபக்ரும்,ஹம்ஸாவும் நபிக்கு என்ன உறவு\nமுன் மாதிரியாக ஒரு வரலாறு.\nமுக்தரன் மாயும் முஸ்லிம் உலகமும்\nகாபா இடம் மாறிக் கட்டப்பட்டிருக்கிறதா\nகாபா இடம் மாறிக் கட்டப்பட்டிருக்கிறதா\n1.இஸ்லாமியப் போர்கள் ஓர் விளக்கம்\n2.இஸ்லாமியப் போர்கள் ஓர் விளக்கம்.\n3.இஸ்லாமியப் போர்கள் ஓர் விளக்கம்.\nபோட்டோ சாப்-��் TEXT டிசைன் – 1\nபோட்டோ சாப்-ல் TEXT (டெக்ஸ்ட்) டிசைன்-2\nபோட்டோசாப்-ல் கார்டூன் வரைவது எப்படி:\nDTP இன் அவ‌சிய‌ம் ப‌ற்றி – கட்டுரை 1\nDTP-யின் விரிவாக்கம் கட்டுரை‍‍ – 2\nதமிழாசிரியர் டாக்டர் ஆ. அஜ்முதீன்\nஇலவச இமெயில் கணக்கு தொடங்கும் தளங்கள்\nதமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம்\nத‌ மு மு க\nஉங்களுடைய கருத்துக்களை இங்கு பதியவும்\nகுர்ஆனும் விஞ்ஞானமும் இல் arshad\nமுஸ்லிம் தெளிவாக அறிய வேண… இல் nagoor bin yasin\nநாஸ்திகர்கள் சிந்திக்க வேண்டாம… இல் செங்கொடி\nநான் ஏன் இஸ்லாத்தை தழுவினேன் த… இல் viji\nஇறைமறுப்பாளர்கள் பகுத்தறிவாளர்… இல் செங்கொடி\nநபிகள் நாயகம் (ஸல்) விமர்சிக்க… இல் senkodi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/a-marriage-gift-blast-odisha-groom-his-grant-mother-dead-312425.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-17T10:22:13Z", "digest": "sha1:WCZUDACDLTT52CSST75D5EM2KH7JVNLA", "length": 16669, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதிர்ச்சி.. திருமண கிஃப்ட் வெடித்து, மாப்பிள்ளை, பாட்டி பலி.. மணப்பெண் படுகாயம்! | A marriage gift blast in Odisha, groom and his grant mother dead. - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமும்பை தாக்குதல் தீவிரவாதி ஹபீஸ் சயித் கைது\n9 min ago எந்த நேரத்திலும் உள்ளாட்சி தேர்தலை நடத்த தயார்.. ஸ்டாலினுக்கு பதிலளித்த அமைச்சர் வேலுமணி\n13 min ago மாட்டுக்கறி சாப்பிடலாம் வாங்க.. பேஸ்புக்கில் அழைப்பு.. இளைஞரைக் கைது செய்த போலீஸ்\n26 min ago மாமனார் வீட்டு வரதட்சணையில் பைக் இல்லை.. திருமணமான 24மணி நேரத்தில் மனைவிக்கு தலாக் கொடுத்த கணவன்\n34 min ago அங்குலம் அங்குலமாக தேடுவோம்.. சட்டவிரோதமாக யாராவது இருந்தால் நாடு கடத்துவோம்.. அமித் ஷா அறிவிப்பு\nTechnology இந்தியா: ரெட்மி கே20, கே20 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை, அம்சங்கள்.\nSports அடுத்த ஐபிஎல்-ல முடிஞ்சா எங்களை தொட்டுப் பாரு.. அதிரடி மாற்றம் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.. சவால்\nLifestyle இந்த வீட்டு வைத்தியங்கள் ஆபத்தை மட்டும்தான் ஏற்படுத்தும்... தெரியாம கூட ட்ரை பண்ணிராதீங்க...\nMovies Kanmanai serial: முத்துவுக்காக சவுண்டும், சவுண்டுக்காக முத்துவும்... சின்னவருக்கு யோகம்\nFinance ஜிபிஎஃப் வட்டி விகிதம் குறைப்பு- மத்திய அரசு ஊழியர்களின் பொது வருங்கால வைப்பு நிதி\nAutomobiles ரூ. 80 லட்சம் மதிப்புள்ள மஸ்டாங் காருக்கு நேர்ந்த கொடூரம்... பணத்திற்காக நடத்தப்பட்ட வேட்டையா\nEducation தபால் துறை தேர்வுகள் ரத்து.. தமிழில் தேர்வு நடைபெறும்- மத்திய மந்திரி\nTravel கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅதிர்ச்சி.. திருமண கிஃப்ட் வெடித்து, மாப்பிள்ளை, பாட்டி பலி.. மணப்பெண் படுகாயம்\nகிஃப்ட் வெடித்து மாப்பிள்ளை பலி.. மணப்பெண் படுகாயம்\nபொலிங்கர்: ஒடிசாவில் திருமண கிஃப்ட் வெடித்து சிதறியதில் மணமகன் மற்றும் அவரது பாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.\nஒடிசா மாநிலம் பொலிங்கர் மாவட்டம் பட்நாகர் நகரை சேர்ந்தவர் சவுமியா சேகர் சாஹு என்பவருக்கு ரீமா சாஹு என்ற பெண்ணுடன் கடந்த 18ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.\nஇதையடுத்த கடந்த புதன்கிழமை மணமக்களின் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மணமக்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்துகொண்டு பரிசு பொருட்களை வழங்கினர்.\nஇந்நிலையில் ரிசெப்ஷனில் வழங்கப்பட்ட பரிசு பொருட்களை உறவினர்களுடன் சேர்ந்து புதுமண தம்பதியர் நேற்று பிரித்து பார்த்தனர். அப்போது ஒரு பரிசு பொருள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.\nஇதில் மாப்பிள்ளையின் பாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த புது மாப்பிள்ளை சவுமியா சேகர் சாஹு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.\nபலத்த காயமடைந்த புதுமணப் பெண் ரீமா சாஹு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து பரிசு பொருளில் வெடிகுண்டு வைத்தவர்கள் யார் என விசாரித்து வருகின்றனர்.\nமேலும் எதற்காக பரிசு பொருளில் வெடிகுண்டு வைக்கப்பட்டது என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர். திருமண கிஃப்ட்டில் இருந்த வெடிகுண்டு வெடித்து சிதறியதில் புதுமாப்பிள்ளையும் அவரது பாட்டியும் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதொலைந்தது ஸ்கூட்டி சாவி.. சக மாணவர்களை நம்பி பைக்கில் சென்ற கல்லூரி மாணவி.. கொடூரமாக பலாத்காரம்\nஒடிசாவில் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து... 3 பேர் உயிரிழப்பு\nஓடிசாவில் மைனர் சிறுமி பலாத்காரம்... தடுக்க வந்த தாயை வெட்டிக்கொன்ற கொடூரன் கைது\nஒட��ஷாவின் ஏழை பங்காளன்.. சைக்கிள் ஓட்டும் அமைச்சர்.. சாரங்கியின் கடந்த காலம்... பகீர் தகவல்கள்\nமீண்டும் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சரானார் தர்மேந்திர பிரதான்.. ஸ்டீல் துறையும் ஒதுக்கீடு\n'ஓடிசாவின் மோடி' பிரதாப் சந்திர சாரங்கிக்கு அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்த பிரதமர் மோடி\nமோடி அமைச்சரவையில் மீண்டும் இடம் பிடித்த தர்மேந்திர பிரதான்.. இளமைக்காலம், அரசியல் குறித்த பயோடேட்டா\nஒடிசா மாநில முதல்வராக தொடர்ந்து 5வது முறையாக பதவியேற்றார் நவீன் பட்நாயக்\nஒடிஷாவில் மிரள வைக்கும் நவீன்பட்நாயக் செல்வாக்கு.. யாராலும் அடிச்சுக்கவே முடியாது\nபானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசாவை வெயில் வாட்டுகிறது... மக்கள் அவதி\nபழங்குடி இனத்தில் இருந்து ஒரு வரலாறு.. சாதனை படைத்த சந்திராணி முர்மு\nகுடிசை வீடு, சைக்கிள் மட்டுமே சொத்து.. ஆட்டோவில் பிரசாரம்.. ஒடிஸாவில் ஏழ்மை நிலையில் வாழும் \\\"மோடி\\\"\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tamilnadu-government-announced-compensation-fishermen-who-lost-304293.html", "date_download": "2019-07-17T11:16:51Z", "digest": "sha1:6N74M76MW3LVSQ5LWGLVRTXBZHRLSWU5", "length": 17442, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு... தமிழக அரசு அறிவிப்பு! | Tamilnadu government announced compensation for fishermen who lost lives in cyclone ockhi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமும்பை தாக்குதல் தீவிரவாதி ஹபீஸ் சயித் கைது\n2 min ago இரக்கம் காட்டாத அதிருப்தி எம்எல்ஏக்கள்.. நம்பிக்கை வாக்கெடுப்புக்கு வர மாட்டோம்.. கூட்டாக அறிவிப்பு\n5 min ago தமிழகம் பாணியில் அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு நெருக்கடி தரும் காங்கிரஸ்\n8 min ago 'விப்' உத்தரவில் நீதிமன்றம் தலையிடுவதா.. காங்கிரஸ் தலைவர்கள் அதிருப்தி\n15 min ago வெள்ளி,சனியில் மிக கனமழை..மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு வார்னிங்..சென்னைக்கு கனமழை எச்சரிக்கை\nSports இந்திய அணிக்கு பயிற்சியாளராக அவரா ரோஹித் சர்மாவிற்கு சாதகமாக மாறும் சூழ்நிலை.. கோலிக்கு கல்தா\nLifestyle இந்திய-சீன கலாச்சாரத்தின் படி இந்த எண்கள் உங்களுக்கு உண்மையிலேயே அதிர்ஷ்டத்தை வழங்குமாம் தெரியுமா\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்���லை புதிய அறிவிப்பு\nMovies நடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் திடீர் மரணம்.. திரையுலகினர் இரங்கல்\nAutomobiles இது என்ன பைக்குனு உங்களால கண்டுபிடிக்க முடியுமா... ஸ்கிராம்பிளர் ரகமாக மாறிய உங்கள் அபிமான பைக்...\nTechnology இந்தியா: ரெட்மி கே20, கே20 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை, அம்சங்கள்.\nFinance ஜிபிஎஃப் வட்டி விகிதம் குறைப்பு- மத்திய அரசு ஊழியர்களின் பொது வருங்கால வைப்பு நிதி\nTravel கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉயிரிழந்த மீனவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு... தமிழக அரசு அறிவிப்பு\nசென்னை : ஓகி புயலால் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.\nஓகி புயலால் காணாமல் போன மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குழித்துறை ரயில்நிலையத்தில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது.\nஇந்நிலையில் மீனவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் பழனிசாமி இழப்பீடு தொகைகளை அறிவித்துள்ளார். அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு காப்பீடு தொகை ரூ.2 லட்சம் உட்பட தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. காயமடைந்த மீனவர்களுக்கு மாற்று தொழில் செய்ய ரூ.5 லட்சம் உதவித்தொகை அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமருத்துவமனையில் சிகிச்சை பெறும் மீனவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் நிவாரணம் வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. காணாமல் போன மீனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெறும் என்றும் முதல்வர் உறுதி அளித்துள்ளார்.\nகுஜராத், மகாராஷ்டிரா, லட்சத்தீவில் இருந்து மீனவர்களை மீட்க ஆயிரம் லிட்டர் டீசல் வழங்கப்படும். கர்நாடகா, கேரளாவில் இருந்து மீனவர்களை மீட்க 750 லிட்டர் டீசல் வழங்கப்படும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அனைத்து மீனவர்களின் குடும்பத்திற்கும் வாழ்வாதார உதவியாக தலா ரூ. 2,500 வழங்கப்படும் என்றும் காணாமல் போன மீனவர்களின் க��டும்பத்திற்கு ரூ. 5 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் முதல்வர் உறுதியளித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவெள்ளி,சனியில் மிக கனமழை..மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு வார்னிங்..சென்னைக்கு கனமழை எச்சரிக்கை\nஎப்படி வச்சிருந்தார் விஜயகாந்த்.. தேய்பிறையாகும் தேமுதிக.. கட்சியின் இமேஜை சரித்தது யார்..\nபிறந்த நாளுக்கு குவிந்த வாழ்த்துகள்.. திமுகவின் \"போர்வாள்\" சபரீசனுக்கு முக்கிய பதவி கன்பார்ம்ட்\nஎந்த நேரத்திலும் உள்ளாட்சி தேர்தலை நடத்த தயார்.. ஸ்டாலினுக்கு பதிலளித்த அமைச்சர் வேலுமணி\nமகளுடன் 3 மாதம் பழகி விட்டு.. ஏமாற்றி எஸ் ஆக பார்த்த இளைஞர்.. வெட்டி வீழ்த்தினார் தந்தை\nஎதையும் அரை குறையாக படிக்காதீங்க... சூர்யாவை விமர்சித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ\nஉதயநிதி நியமனம்.. பலருக்கும் அடிவயிற்றில் நெருப்பை கொட்டியது போல் அமைஞ்சிருக்கு.. முரசொலி விமர்சனம்\nஆஹா.. நாமளும் பேசாம அப்பீல் போயிருக்கலாமே.. இப்படி ஏமாந்துட்டோமே... புலம்பும் தினகரன் கோஷ்டி\nநீட் தேர்வு பிரச்னை.. மத்திய அரசுக்கு எதிர்ப்பை காட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி முடிவு\nவிஜயா ஆஸ்பத்திரியில் சரவணபவன் ராஜகோபால்... ஐசியூவில் அனுமதி.. தீவிர சிகிச்சை\nஉண்ணாவிரதம் நாடகம் நடத்தினீங்களே.. ஈழ படுகொலையை தடுக்க முடிந்ததா\nஸ்டாலின் முதல்வராய்டுவார்ல.. \"பாப்புலர்\" ஜோசியரை வரவழைத்து ஜோசியம் பார்த்த துர்கா\nஆஹா.. சென்னையில் என்ன ஒரு அருமையான கிளைமேட்.. பரவலான மழையால் நெகிழும் மக்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/2-5-lakh-smart-ration-cards-issued-via-online-registration/articleshow/63350022.cms", "date_download": "2019-07-17T10:45:40Z", "digest": "sha1:57JCH3XDDM7KHFUMMCR6WUVFJDWK5657", "length": 14136, "nlines": 160, "source_domain": "tamil.samayam.com", "title": "Tamil Nadu News: புதிதாக 2.5 லட்சம் ஸ்மார்ட் கார்டு விநியோகம் - 2.5 lakh smart ration cards issued via online registration | Samayam Tamil", "raw_content": "\nகர்ப்பிணியை தொட்டில் கட்டி 4 கி.மீ. சுமந்து சென்ற அவலம்\nகர்ப்பிணியை தொட்டில் கட்டி 4 கி.மீ. சுமந்து சென்ற அவலம்WATCH LIVE TV\nபுதிதாக 2.5 லட்சம் ஸ்மார்ட் கார்டு விநியோகம்\nபுதிதாக 2.5 லட்சம் ஸ்மார்ட் கார்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை தெரிவித்துள்ளது.\nபுதிதாக 2.5 லட்சம் ஸ்மார்ட் கார்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2011ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்தபோது ஸ்மார்ட் ரேஷன் கார்டு திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தார். ரேஷன் கார்டுகளில் கூடுதலாக தாள் ஒட்டும் அவலநிலைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகத் தெரிவித்தார். ஆனால், பல ஆண்டுகளாக அந்த திட்டம் நடைமுறைக்கு வருவதாகத் தெரியவில்லை. அதற்குள் ஜெயலலிதாவின் அப்போதைய ஆட்சி முடிந்து மீண்டும் ஆட்சி அமைத்து, ஓராண்டு முடிவதற்குள் காலமாகிவிட்டார்.\nபின்னர், ஓபிஎஸ் சிறிது காலம் முதல்வராக இருந்து, பின் தற்போதைய முதல்வர் எடப்பாடி முதல்வரானதும் ஸ்மார்ட் கார்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஸ்மார்ட் கார்டுகள் கொடுக்கும் பணி அவசர கதியில் நடைபெற்றதில் பலருக்கு நடிகைகளின் புகைப்படங்களுடன் ஸ்மார்ட் கார்டுகள் கிடைத்துள்ளன.\nசென்னை தவிர தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டுவிட்டதாகவும் மார்ச் மாதம் முதல் ஸ்மார்ட் கார்டு மூலமே ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படும் என்றும் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கடந்த மாதம் அறிவித்தார்.\nமார்ச் மாதத் தொடக்கத்தில் தமிழகத்தில் ஒரு கோடியே 94 லட்சத்து 78 ஆயிரத்து 82 ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. புதிதாக இணையதளம் மூலம் விண்ணப்பித்த 2 லட்சத்து 52 ஆயிரத்து 16 குடும்பங்களுக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டிருக்கின்றன என்று உணவுத்துறை தெரிவித்துள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nமுக ஸ்டாலின் குடும்பத்தில் சம்பந்தியாகும் அதிமுக பெரும்புள்ளி\nசென்னையில் இடியுடன் கூடிய கனமழை- வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி\nசென்னையில் மாநகரப் பேருந்து மோதி 2 பெண்கள் உயிரிழப்பு ஒருவர் படுகாயம்\nநடிகர் சூர்யாவுக்கு எதிராக வரிந்துகட்டும் ஹெச்.ராஜா, தமிழிசை\nதமிழக பட்டதாரிகளை தவிர்க்க பாஜக திட்டம்\nமுக ஸ்டாலின் குடும்பத்தில் சம்பந்தியாகும் அதி...\nசென்னையில் இடியுடன் கூடிய கனமழை- வெப்பம் தணிந...\nசென்னையில் மாநகரப் பேருந்து மோதி 2 பெண்கள் உய...\nநடிகர் சூர்யாவுக்கு எதிராக வரிந்துகட்டும் ஹெச...\nதமிழக பட்டதாரிகளை தவிர்க்க ப��ஜக திட்டம்\nசந்திர கிரகணத்திற்கு பின் திறக்கப்பட்ட திருப்பதி கோவில்\nVideo: சாலை வசதி இல்லாததால் கர்ப்பிணியை தொட்டில் கட்டி 4 கி....\nஅத்திவரதரை தரிசித்த பிரபல ரவுடி வரிச்சூர் செல்வத்துக்கு விவி...\nVideo: கும்பகோணம் பள்ளி தீ விபத்து: கண்ணீர் மல்க அஞ்சலி செலு...\nமும்பையில் கட்டடம் இடிந்து விபத்து\nVideo: தஞ்சையில் மாட்டு கொட்டகைக்குள் நுழைந்த முதலையால் பரபர\nசேலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை- ரூ.85 ஆயிரம் பறிமுதல்\n உதவும் மாநில அரசு; வழிகாட்டிய அமைச்சர் ஜெ..\nவேலூரில் திமுகவின் வெற்றி பிரகாசமாக உள்ளது - துரைமுருகன்\nநீட் விலக்கு விவகாரத்தில் சிறப்பு சட்டமன்ற கூட்டம் நடத்தப்படும் - முதல்வர் பழனிச..\nகும்பகோணத்தில் மாட்டுக்கறி சாப்பிடும் விழாவுக்கு அழைப்பு: இளைஞர் கைது\nவேலூரில் திமுகவின் வெற்றி பிரகாசமாக உள்ளது - துரைமுருகன்\nசாதாரண மழையில்லை; பெருமழை கொட்டித் தீர்க்கப் போகுது - தமிழ்நாடு வெதர்மேன் ரிப்போ..\nசேலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை- ரூ.85 ஆயிரம் பறிமுதல்\nஆனி தேரோட்டத்தில் அமர்க்களப்படுத்திய லோஸ்லியா ஆர்மி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nபுதிதாக 2.5 லட்சம் ஸ்மார்ட் கார்டு விநியோகம்...\nசசிகலா கணவர் உடல் நிலை கவலைக்கிடம்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/india/31039-.html", "date_download": "2019-07-17T10:53:39Z", "digest": "sha1:CJT7NRJVNBPN3QJGYWVJOIKCYJLDVAAG", "length": 15083, "nlines": 117, "source_domain": "www.kamadenu.in", "title": "மோடி அரசுக்குக் காத்திருக்கும் புதிய பொருளாதார சவால்கள் | மோடி அரசுக்குக் காத்திருக்கும் புதிய பொருளாதார சவால்கள்", "raw_content": "\nமோடி அரசுக்குக் காத்திருக்கும் புதிய பொருளாதார சவால்கள்\nமக்களவைத் தேர்தலில் அபாரமான வெற்றியைப் பெற்று அடுத்த சில நாட்களில் புதிய அரசை அமைக்கக் காத்திருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு முன் ஏராளமான சவால்கள் காத்திருக்கின்றன.\nவேலையின்மைப் பிரச்சினையைத் தீர்க்கும் பொருட்டு, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், உலக அளவில் மெதுவாக நகர்ந்து வரும் தேசத்தின் பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்துதல், வேளாண் சிக்க��்கள், தனியார் முதலீட்டை அதிகப்படுத்துதல், வங்கிகளின் வாராக்கடனை சிறப்பாகக் கையாளுதல், தொழிலாளர் சட்டங்களைச் சீரமைத்தல் போன்றவை மோடி அரசின்முன் இருக்கும் முக்கியப் பொருளாதாரப் பிரச்சினைகளாக இருக்கின்றன.\nபிரதமர் மோடி தலைமையிலான அரசு கடந்த 5 ஆண்டுகள் ஆட்சியில் புதிய வேலைவாய்புகளை எதிர்பார்த்த அளவு உருவாக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. தேர்தலில் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துதான் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை நிலவுவதாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், இதை மத்திய அரசு தொடர்ந்து மறுத்தது. ஆதலால், வேலையின்மையைத் தீர்ப்பது தலையாயப் பிரச்சினையாக மோடி அரசுக்கு இருக்கிறது.\nமோடி அரசு எதிர்நோக்கும் முக்கிய பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்து எஸ்அன்ட்பி குளோபல் ரேட்டிங் தலைமை பொருளாதார ஆலோசகர் ஷான் ரோச்சே கூறுகையில், \" கடந்த 5 ஆண்டுகளில் ஆட்சி செய்த பிரதமர் மோடி தலைமையிலான அரசு தான் அடுத்த 5 ஆண்டுகளுக்கும் ஆட்சி செய்யப்போகிறது.\nகடந்த 5 ஆண்டுகளில் அரசின் நடப்புக்கணக்கு பற்றாக்குறை(சிஏடி) முறையாக கட்டுக்குள் கொண்டுவரவில்லை. இதை வரும் காலங்களில் கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம். நடப்புக்கணக்கு பற்றாக்குறையின் மூலம்தான் சர்வதேச அளவில் தேசத்தின் பொருளாதாரம் ஸ்திரமாக இருப்பதை அறிவிக்க முடியும்.\nஅதேபோல மனித வளத்தை முறையாகப் பயன்படுத்தவும் இல்லை. இதில் மனித வளம் என்பது வேலைவாய்ப்புதான். அரசு சார்பில் போதுமான வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை. அடுத்து வரும் ஆண்டுகளில் தனியார் முதலீட்டை அதிகப்படுத்தி, தனியார் நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்த முயற்சிக்க வேண்டும்.\nகடந்த ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி வரி, திவால் சட்டம், ஆகியவற்றை முறைப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. ஜிஎஸ்டி முதலில் அறிமுகப்படுத்தப்பட்டு பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டன. இதை நெறிப்படுத்த வேண்டும். அதேபோல திவால் சட்டத்திலும் அதிருப்திகள் நிலவுகின்றன.\nபொதுத்துறை வங்கிகளின் சொத்து, வாராக்கடன் தொடர்பான பிரச்சினையை சரியாகக் கையாளாவிட்டால் அரசுக்குப் பெரும் சிக்கலாக உருவெடுக்கும். வங்கிகளை முறைப்படுத்துவது அவசியம். நாட்டில் புதிதாக வேலைவாய்புகளை உருவாக்குவதில் அரசின் பங்களிப்பைக் காட்டிலும் தனியார் நிறுவனங்களுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. ஆதலால், தனியார் முதலீட்டை ஊக்கப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது\" என்று ஷான் ரோச்சே தெரிவித்தார்.\nமோடியின் அரசில் தேசத்தின் பொருளாதார வளர்ச்சி சீராக இருக்கிறது என அரசுத் தரப்பில் கூறினாலும், கடந்த 2013-14ம் ஆண்டில் இருந்த நிலைக்கே கடந்த 2018-19 ஆம் ஆண்டு டிசம்பர் காலாண்டுக்கு இணையாக வந்துவிட்டது. 2013-14 ஆம் ஆண்டில் 6.4 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி 2018 அக்டோபர் , டிசம்பர் காலாண்டில் 6.6 சதவீதமாக குறைந்துவிட்டது. இது இடைப்பட்ட ஆண்டுகளில் 8.2 சதவீதம் வரை பொருளாதார வளர்ச்சி உயர்ந்தபோதிலும் அதைத் தக்கவைக்க முடியவில்லை.\nஇஒய் இந்தியா நிறுவனத்தின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் டி.கே. ஸ்ரீவஸ்தவா கூறுகையில், \"மோடி அரசின் முன் இப்போது இருக்கும் முதல் சவால், தேசத்தின் பொருளதார வளர்ச்சியைத் தூண்டிவிட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதற்கு முதலீடுகளை அதிகப்படுத்த வேண்டும்.\nபண அடிப்படையில், வங்கிகளின் வட்டி வீதத்தை இன்னும் 0.25 சதவீதம் குறைப்பதற்கு முயற்சி எடுப்பது அவசியம். ஏற்கெனவே குறைக்கப்பட்டாலும் அது எதிர்பார்த்த அளவுக்கு பலனைக் கொடுக்கவில்லை. ஆதலால், ரிசர்வ் வங்கியிடம் இதற்கான அழுத்தத்தை அளிப்பது அவசியம்.\nவட்டி வீதத்தைக் குறைப்பதோடு, அரசின் முதலீட்டு செலவீனங்களை அதிகப்படுத்த வேண்டும். முழுமையான பட்ஜெட்டைத் தயாரித்து அதில் மக்களின் நலன் சார்ந்த திட்டங்களுக்கு அதிகமான அளவு நிதி ஒதுக்கீடு செய்து, செலவுகளை அதிகப்படுத்த வேண்டும். மக்களின் திட்டங்களுக்கு செலவுகளை அதிகப்படுத்தும்போதுதான் பொருளாதாரச் சக்கரம் சுழலத் தொடங்கும்\" எனத் தெரிவித்தார்.\nதிமுக கூட்டணி எம்.பி.க்கள் இதுவரை சாதித்தது என்ன- தொண்டர்களுக்கு ஸ்டாலின் விரிவான கடிதம்\nகுக்கர் சின்னம் கிடைக்காததால்தான் மக்களவைத் தேர்தலில் பின்னுக்கு தள்ளப்பட்டோம்: டிடிவி தினகரன்\nவேலூர் மக்களவைத் தேர்தலில் அமமுக போட்டியிடாதது எதனால்\nகாங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஜோதிராதித்ய சிந்தியா திடீர் விலகல்: அடுத்தடுத்து தலைவர்கள் ராஜினாமா\nவேலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளராக ம��ண்டும் கதிர் ஆனந்த் அறிவிப்பு\nசிலருக்கு மட்டும்தான் துணிச்சல் இருக்கும்; நீங்கள் செய்துவிட்டீர்கள் ராகுல்: பிரியங்கா காந்தி கருத்து\nமோடி அரசுக்குக் காத்திருக்கும் புதிய பொருளாதார சவால்கள்\n‘எனக்குத் தெரியாது’; ‘உள்நாட்டுச் சாதகம் பெரிதாக இல்லை’- உ.கோப்பையை ஜெயிக்கப்போவது யார் - கேப்டன்கள் கூறுவது என்ன\nதோனியின் பெயரில் ஆடை: அன்பைப் பகிர்ந்த பாக். ரசிகர்\nமீண்டும் பிரதமராகும் மோடி: திரையுலக பிரபலங்கள் வாழ்த்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/tamilnadu/20774-.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-07-17T11:13:31Z", "digest": "sha1:WGTJS6NRLDZQRKSO55SCZ522RUKXTIZO", "length": 8810, "nlines": 114, "source_domain": "www.kamadenu.in", "title": "தொகுதியில் குழப்பத்தை ஏற்படுத்த கட்சி வேட்பாளர் பெயரில் சுயேச்சைகள் போட்டி | தொகுதியில் குழப்பத்தை ஏற்படுத்த கட்சி வேட்பாளர் பெயரில் சுயேச்சைகள் போட்டி", "raw_content": "\nதொகுதியில் குழப்பத்தை ஏற்படுத்த கட்சி வேட்பாளர் பெயரில் சுயேச்சைகள் போட்டி\nபுதுடெல்லியில் இன்று நடைபெறும் 5-வது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.\nஇந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி டி20, ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. டி20 தொடரைக் கைப்பற்றியுள்ள ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் தலா இரு போட்டிகளில் வென்று 2-2 என்ற சமநிலையில் இருக்கிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி தொடரை வெல்லும் என்பதால் முக்கியத்துவமாகப் பார்க்கப்படுகிறது.\nஇந்த ஆட்டத்தில் இந்திய அணியில் ன் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளார். இந்திய அணி சார்பில்2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சாஹலுக்கு பதிலாக ரவிந்திர ஜடேஜாவும், கே.எல். ராகுலுக்கு பதிலாக முகமது ஷமியும் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nடெல்லி மைதானத்தின் ஆடுகளம் சராசரியானது, கடந்த 2 ஆண்டுகளாக அதிகமான சர்வதேச ஆட்டங்கள் நடத்தப்படவில்லை. இங்கு பெரியஅளவுக்குஅணிகள் ஸ்கோர் செய்வதும் கடினம், அதேசமயம், ஸ்கோரையும் சேஸிங் செய்வதும் எளிதானது அல்ல.\n.ஆஸ்திரேலிய அணியில் மார்ஷுக்கு பதிலாக ஸ்டோனிஸ், , பெஹரன்டார்ப் பதிலாக லயான் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nஷிகர் தவண், ரோஹித் சர்மா, விராட் கோலி, முகமது ஷமி, ரிஷப் ���ந்த், கேதார் ஜாதவ், விஜய் சங்கர், புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், ரவிந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா\nஆரோன் பிஞ்ச், உஸ்மான் கவாஜா, லயான், பீட்டர் ஹேண்ட்ஸ் கம்ப், களென் மேக்ஸ்வெல், ஆஸ்டன் டர்னர், அலெக்ஸ் காரே, ரிச்சார்ட்ஸன், பாட் கம்மின்ஸ், ஸ்டோனிஸ், ஆடம் ஜம்பா\nசூப்பர் ஓவரிலும் டை ஆன 'த்ரில்' ஆட்டம்: முதல் முறையாக உலகக்கோப்பையை வென்று வரலாறு படைத்தது இங்கிலாந்து: நியூஸிலாந்து தோற்கவில்லை(\nஇங்கிலாந்துக்கு 242 ரன்கள் இலக்கு: பந்துவீச்சில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்துமா நியூஸி\nதேவைகளைச் சுருக்கி வாழ்வதே இயல்பு: பழங்குடி மக்களிடம் கற்றதைக் கற்பிக்க முயலும் இளைஞர்\n12 ஆண்டுகள் சாதனையை முறியடித்த வில்லியம்ஸன்\nஐபிஎல் தொடரில் அதானி, டாடா நிறுவனங்கள்: 2020-ல் 10 அணிகளாக உயர்த்த பிசிசிஐக்கு ஆலோசனை\nகிழக்கு இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்: 7.3 என ரிக்டர் அளவில் பதிவு\nதொகுதியில் குழப்பத்தை ஏற்படுத்த கட்சி வேட்பாளர் பெயரில் சுயேச்சைகள் போட்டி\nதலைமன்னார் - தனுஷ்கோடி இடையே பாக் ஜலசந்தியை இன்று நீந்தி கடக்கும் தேனி தனியார் பள்ளி மாணவர்\nவாணியம்பாடியில் போதை பொருட்களை உட்கொண்ட 5 மாணவர்கள் மயக்கம்\nவாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க மருத்துவமனை உள்நோயாளிகளுக்கு தபால் வாக்குரிமை வழங்கப்படுமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/southasia/03/199045?ref=archive-feed", "date_download": "2019-07-17T10:23:09Z", "digest": "sha1:BVPECNCLCFGJMQK2P356735M4IIZXTBX", "length": 7771, "nlines": 137, "source_domain": "www.lankasrinews.com", "title": "இந்தியாவை தாக்க அரபு நாடுகளின் உதவியை நாடுகிறாரா இம்ரான் கான்…? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇந்தியாவை தாக்க அரபு நாடுகளின் உதவியை நாடுகிறாரா இம்ரான் கான்…\nஇந்தியா – பாகிஸ்தான் எல்லையில் தற்போதைய பதட்டமான சூழலில் இந்தியாவின் மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் அரபு நாடுகளின் உதவியை நாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் தொடர்ந்து போர் பதற்றம் நீடித்து வருகின்றது. இதனால் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இந்தியாவின் தாக்குதலை எதிர் கொள்ளவும் திருப்பி தாக்குதல் நடத்தவும் சவுதி அரேபியா மற்றும் அரபு அமீரகத்தின் உதவியை நாடி இருக்கிறார்,என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமுன்னதாக சவுதி இளவரசர் பாகிஸ்தான் சுற்றுபயணம்மேற்கொண்ட போது இருநாடுகளின் நட்பை வெளிபடுத்தியதை அடுத்து இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளதாக தெரிகின்றது.\nஇம்ரான்கான் சவுதி இளவரசர் முகமதுபின் சல்மானுக்குதொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார். நீண்ட நேரம் இந்த உரையாடல் நடைபெற்றுள்ளது.அதே போல் அரபு அமிரக முடி இளவரசர் ஷேக் முகமது சயாத் உடனும் நீண்ட நேரம் தொலைபேசியில் உரையாடி இருக்கிறார் இம்ரான்கான்\nமற்றொரு புறம் இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா நாடுகளின்உதவியை மறைமுகமாக நாடி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthupet.in/2839", "date_download": "2019-07-17T11:21:17Z", "digest": "sha1:AQPJAB3PKQ5EJRU2FLRYKVKVP6COUVNV", "length": 5184, "nlines": 35, "source_domain": "www.muthupet.in", "title": "திருமணம் முடித்து வைக்காததால் தந்தையை வெட்டி கொன்ற மகன்... - Muthupet.in", "raw_content": "\nதிருமணம் முடித்து வைக்காததால் தந்தையை வெட்டி கொன்ற மகன்…\nமுத்துப்பேட்டை அருகே அம்மலூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி கணேசன்(வயது 65). இவருடைய மகன் முருகப்பன்(34). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. முருகப்பன் மலேசியாவில் 5 ஆண்டுகளாக வேலை பார்த்து விட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பினார். முருகப்பன் சற்று உடல் நலக்குறைவால் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர், தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு பெற்றோரிடம் வற்புறுத்தி வந்தார்.\nஇதனை அடுத்து நேற்று காலை வீட்டில் இருந்த தனது தந்தை கணேசனிடம், தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டு முருகப்பன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது கணேசன், முருகப்பனிடம் உன் அவசரத்துக்கு திருமணம் செய்து வைக்க முடியாது ���ன கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முருகப்பன் வீட்டில் இருந்த கோடரியால் தனது தந்தை கணேசனின் பின்பக்க கழுத்தில் வெட்டினார். இதில் கழுத்து துண்டாகி சம்பவ இடத்திலேயே கணேசன் துடி துடித்து உயிரிழந்தார்.\nஇந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு இனிக்கோ திவ்யன், இன்ஸ்பெக்டர்கள் ராஜேஷ், சிவதாஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட கணேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nமேலும் இதுகுறித்து எடையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணம் செய்து வைக்காததால் தந்தையை, மகன் வெட்டிக்கொன்ற சம்பவம் முத்துப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/Modi-tried-with-his-puppets-to-destroy-RBI---Rahul's-allegation-5700", "date_download": "2019-07-17T12:06:12Z", "digest": "sha1:YWB4H2TQSXFQJ2KDSQDVBZ4TGEYJZRYK", "length": 9817, "nlines": 123, "source_domain": "www.newsj.tv", "title": "ஆர்பிஐயை அழிக்க மோடி கைப்பாவைகளுடன் முயற்சி - ராகுல் குற்றச்சாட்டு", "raw_content": "\nநாட்டின் பாதுகாப்புக்காக ரூ.1 கோடி நன்கொடை வழங்கிய முன்னாள் விமானப்படை வீரர்…\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 855 கன அடி தண்ணீர் திறப்பு…\nஇந்தியாவில் 30% ஓட்டுநர் உரிமங்கள் போலியானவை...…\nகர்நாடகாவில் குமாரசாமி ஆட்சி கவிழ்வது உறுதி...…\nநம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோற்பது உறுதி...…\nகர்நாடகாவில் குமாரசாமி ஆட்சி கவிழ்வது உறுதி...…\nசபாநாயகர் அதிகாரத்தில் தலையிட முடியாது: உச்சநீதிமன்ற நீதிபதி கருத்து…\nஉடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது: விஜயபாஸ்கர்…\n'ராட்சசி' திரைப்படத்தை தடை செய்ய காவல் ஆணையரிடம் கோரிக்கை…\nபிகில் திரைப்படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரம் இதுதான்..…\nஆகஸ்ட் 8ல் திரையரங்குகளை அதிர வைக்க வருகிறது 'நேர்கொண்ட பார்வை’..…\nஅடுத்து பொன்மகளாக வலம் வரும் ஜோதிகா: ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது…\n60 இடங்களில் கொள்ளையடித்து கொள்ளையன் பாண்டிச்சேரியில் கைது…\nசென்னை மாநகரின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு…\nதமிழகத்தில் 8 கி.மீ. தொலைவுக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலைய���்…\nநீட் மசோதா விவகாரத்தில் தமிழக அரசு எதையும் மறைக்கவில்லை…\nமாணவர்களுக்கு தோல்பாவை கூத்தை அறிமுகப்படுத்தும் பள்ளி…\nஈரோடு ரயில் நிலையம் அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி…\nநீலகிரியில் இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்…\nபாம்பன் கடல் பகுதியில் 2 நாட்களாக தரைதட்டி நிற்கும் சரக்கு கப்பல்…\nநம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோற்பது உறுதி...…\nதமிழகத்தில் 8 கி.மீ. தொலைவுக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம்…\nநீட் மசோதா விவகாரத்தில் தமிழக அரசு எதையும் மறைக்கவில்லை…\n600 கோடி ரூபாய் செலவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும்…\nஆர்பிஐயை அழிக்க மோடி கைப்பாவைகளுடன் முயற்சி - ராகுல் குற்றச்சாட்டு\nரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தை மோடியின் கைப்பாவைகள் சீர்குலைக்க முற்படுவதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.\nரிசர்வ் வங்கி, சிபிஐ என இந்தியாவின் முக்கிய அமைப்புகளை அழிக்கும் முயற்சியில் மோடி அரசு ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.\nரிசர்வ் வங்கியின் மத்திய குழு கூட்டத்திலும் அவரின் பொம்மலாட்டிகள் மூலம் ரிசர்வ் வங்கியை அழிக்க முற்படுவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதன்மூலம் ஆர்பிஐ சுதந்திரம் அழிய போவதாகவும் அவர் கூறியுள்ளார்.\nரிசர்வ் வங்கி நாட்டின் முதுகெலும்பு என்பதனை அதன் கவர்னர் உர்ஜித் படேல் நீருபிப்பார் என நம்புவதாகவும் ராகுல் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.\n« 18 ஆண்டுகள் சிறையிலிருந்த 3 பேர் விடுதலை - நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்க ஆளுநர் ஒப்புதல் கஜா புயல் மீட்பு பணிகள் குறித்து முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் »\nநியூஸ் ஜெ தொலைக்காட்சி லோகோ அறிமுகம் - இணைய தளம், செயலி தொடக்கம்\nஇளைஞர்களின் கண்களைப் பார்த்து பேசும் தைரியம் பிரதமர் மோடிக்கு இல்லை - ராகுல் காந்தி\nதமிழக மீனவர்கள் 16 பேரை விடுவிக்க நடவடிக்கை தேவை - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம்\nஉணர்வுகளை வார்த்தைகள் இல்லாமல் வெளிப்படுத்தும் எமோஜிக்களின் வரலாறு பற்றி தெரியுமா\nமுகநூல், ட்விட்டருக்குப் போட்டியாக கூகுளின் புதிய சமூக வலைத்தளம்…\n60 இடங்களில் கொள்ளையடித்து கொள்ளையன் பாண்டிச்சேரியில் கை���ு…\nகூவத்தை சீரமைக்கும் திட்டம்: ஒரு பார்வை…\nசென்னை மாநகரின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/cricket-player-one-richest-parliment-candidates", "date_download": "2019-07-17T11:48:08Z", "digest": "sha1:WZA35HEIFSMADUXOSPYRECHUAJC7MAUP", "length": 9856, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "பணக்கார வேட்பாளர்களில் பிரபல கிரிக்கெட் வீரர் முதலிடம்! | cricket player is one of the richest parliment candidates | nakkheeran", "raw_content": "\nபணக்கார வேட்பாளர்களில் பிரபல கிரிக்கெட் வீரர் முதலிடம்\nசமீபத்தில் பாஜக கட்சியில் இணைந்த பிரபல கிரிக்கெட் வீரர் வருகின்ற டெல்லி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பணக்கார வேட்பாளர்களில் முதலிடத்தில் உள்ளார் . பாஜக சார்பில், கிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிடும் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர், தமது வேட்பு மனுவில், சொத்து மதிப்பு 147 கோடி ரூபாய் என குறிப்பிட்டுள்ளார்.\n2017-18ம் ஆண்டில், 12 கோடியே 40 லட்சம் ரூபாய் வருமான வரி செலுத்தியுள்ளதாகவும், தனது மனைவி, நடாஷா, 6 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் வருமான வரி செலுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவும் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தது குறிப்படத்தக்கது அவரது மனைவியும் பாஜகவில் இணைத்துள்ளார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவேலூர் தேர்தலில் அதிமுகவிற்கு இருக்கும் செக்\nபிஜேபியால் வெளியாகும் அதிமுக ரகசியம்\n10 நிமிடங்களுக்குதான் எரிபொருள் உள்ளது, விரைவில் கூறுங்கள்\nவாங்கிய ஒரு கோடி ரூபாய் சம்பளத்தை அமைச்சரிடம் திருப்பி கொடுத்த முன்னாள் விமானப்படை வீரர்\nயோகி ஆதித்யநாத் மீதான கொலை வழக்கு... தீர்ப்பளித்தது நீதிமன்றம்...\nஎங்கள் சாதி பெண்கள் திருமணத்திற்கு முன்பு செல்போன் பயன்படுத்த கூடாது... விசித்திர தடை விதித்துள்ள சமூகத்தினர்...\n10 நிமிடங்களுக்குதான் எரிபொருள் உள்ளது, விரைவில் கூறுங்கள்\nபுல்லெட் ரயிலுக்காக இத்தனை ஆயிரம் மரங்களை வெட்டுவதா..\nஅடிக்கவில்லை... பறக்கவில்லை... ஆனாலும் சூப்பர் ஹீரோ இந்த ஹ்ரித்திக் சூப்பர் 30 - விமர்சனம்\n12 வயதுப் பெண் நடத்தும் இலவச நூலகம்\nசிறப்பு செய்திகள் 12 hrs\nசூர்யா பிறந்தாளுக்கு ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் படக்குழு...\n10 நிமிடங்களுக்குதான் எரிபொருள் உள்ளது, விரைவில் கூறுங்கள்\n24X7 ‎செய்திகள் 11 hrs\nபிக் பாஸ் பார்க்காதவர்கள் தைரியசாலிகள் பார்த்தவர்கள்... - பிக் பாஸ் குறித்து மனநல மருத்துவர் ஷாலினி\nபேசிய படி வாகனத்தை ஓட்டிய வாலிபர்...திடீரென்று வெடித்த செல்போன்\nநான்கு வயது சிறுவன் கல்லால் அடித்து கொலை... பெற்றத்தாயே திட்டமிட்டு கொலை செய்தது அம்பலம்\nகிட்டதட்ட 1000 கோடி ரூபாயைக் காப்பாற்றிய முடிவு\nவேலூர் தேர்தலில் அதிமுகவிற்கு இருக்கும் செக்\nதிமுக கேள்விக்கு அதிரடி பதில் கொடுத்த அதிமுக அமைச்சர்\nசோனியாவிடம் கெஞ்சும் காங்கிரஸ் தலைவர்கள்\nவேட்பு மனுவை தாக்கல் செய்தார் கதிர் ஆனந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn----fweu4ac1de7b1fg9mg.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/sevvaai.php?s=10&lang=tamil", "date_download": "2019-07-17T10:46:22Z", "digest": "sha1:P5GCPZ5JQOMTLDIO4E7NKGRSL7KSNQX7", "length": 10831, "nlines": 102, "source_domain": "xn----fweu4ac1de7b1fg9mg.com", "title": "மகரம் செவ்வாய் பெயற்சி பலன், சூலை 2019 மாத மகரம் இராசிக்கான செவ்வாய் பெயற்சி பலன், மகரம் செவ்வாய் பெயற்சி பலன்", "raw_content": "தமிழ் ஐந்திரன் நாள் காட்டி (தமிழ் பஞ்சாங்கம்)\nகுரு பெயற்சி பலன், குரு பெயர்ச்சி பலன்கள்\nகாரி பெயற்சி - சனி பெயற்சி - ஏழரைச் சனி விலகல்\nதிருமண பொருத்தம் - பிறந்த நாள், நேரம் மற்றும் இடத்தை கணக்கிட்டு\nதாரகையின் (நட்சத்திரத்தின்) படி திருமன பொருத்தம்\nஇன்றைய சோதிட பலன் (பிறந்த இராசி படி)\nஇன்றைய இராசி பலன் (பிறந்த தாரகை - நட்சத்திரத்தின் படி )\nசூலை திங்கள் இராசி பலன்\n2019 ஆண்டு இராசி பலன்\nஇராகு கேது பெயற்சி பலன்கள்\nசூலை 2019 மாத மகரம் இராசிக்கான செவ்வாய் பெயற்சி பலன் செவ்வாய் பெயர்ச்சி பலன்.\nவியாழன் (குரு), காரி (சனி), பெயற்சி பலன்\nஎண் கணிதமுறையில் செவ்வாய் பெயர்ச்சி பலன், மகரம் இராசிக்கான செவ்வாய் பெயர்ச்சி பலன்.\nசெவ்வாயினால் இராசிக்காரருக்கு மனத் திடனும் அதனால் அரச சபையில் பேசும் ஆற்றலும், தோள் வலிமையும், போரில் வெற்றியும் கிடைக்கும்.\nஇராசி ஞாயிறு(சூரியன்) அறிவன்(புதன்)(வக்) செவ்வாய்\nசூலை 2019 மாத மகரம் இராசிக்கான செவ்வாய் பெயற்சி பலன்\nMars - செவ்வாய் வீட்டிற்கு பெயற்சி transiting house: 7\nஉணவு சாப்பிடுவதில் எச்சரிக்கையுடன் இருங்கள். உண்ணும் உணவினால் உடல் நல குறைபாடுகள் ஏற்படலாம்.\nசெவ்வாய் 7 வது வீட்டில் பயனிப்பதால் நல்லதும் கெட்டதுமாக பாறி மாறி பலன்கள் ஏற்படும்.\nகுடும்பத்தில் மகிழ்வான செய்திகளுக��கு வாய்ப்புள்ளது.\nகுழந்தைகளுடன் நேரத்தை செலவிடுங்கள். அவர்களின் அறிவு ஆற்றல் உயர்வதற்கான விளையாட்டு பொருட்களை பயனுள்ளவற்றை தரமாக வாங்கிக் கொடுங்கள்.\nவீண் பேச்சுக்களை தவிர்த்தால் வாழ்வு அமைதி பூங்காவாக திகழும்.\nமனைவி கேட்பதை தயக்கமின்றி வாங்கிக் கொடுங்கள். அவர்களிம் மனம் மகிழ்வாக இருப்பின் உங்கள் வாழ்வு சிறப்பானதாக இருக்கும்.\nMars - செவ்வாய் aspects house 1 வது வீட்டின் மீது பார்வை கொள்கிறார்.\nMars - செவ்வாய் தீங்கு சூழ்கிற நிலையில் இருக்கிறா in malefic position.\nMars - செவ்வாய் is debilated and may not give good results. சோர்வுற்ற நிலையில் இருப்பதால் எதிர்பார்த்த பலன் கிட்டாமல் போகலாம்\nசூலை 2019 மாத செவ்வாய் பெயர்ச்சி பலன்\nமேஷம் செவ்வாய் பெயர்ச்சி பலன்\nரிஷபம் செவ்வாய் பெயர்ச்சி பலன்\nமிதுனம் செவ்வாய் பெயர்ச்சி பலன்\nகடகம் செவ்வாய் பெயர்ச்சி பலன்\nசிம்மம் செவ்வாய் பெயர்ச்சி பலன்\nகன்னி செவ்வாய் பெயர்ச்சி பலன்\nதுலாம் செவ்வாய் பெயர்ச்சி பலன்\nவிருச்சிகம் செவ்வாய் பெயர்ச்சி பலன்\nதனுசு செவ்வாய் பெயர்ச்சி பலன்\nமகரம் செவ்வாய் பெயர்ச்சி பலன்\nகும்பம் செவ்வாய் பெயர்ச்சி பலன்\nமீனம் செவ்வாய் பெயர்ச்சி பலன்\nசமூக ஊடகங்களில் எம்மை பின் தொடருங்கள்.\nதாரகையை தேர்வு செய்யவும் அஸ்வினி பரணி கிருத்திகை ரோகிணி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி\nதமிழ் ஜாதகங்களில் பயன்படும் சொற்களுக்கு விளக்கம்\nமரண யோகம், சித்த யோகம், அமிர்த யோகம்\nகுருமங்கல யோகம் என்றால் என்ன\nசுனபா யோகம், அனபா யோகம்\nகஜகேசரி யோகம் ஜாதகருக்கு உள்ளதா என்பதை எப்படி கணக்கிடுவது\n யோகம் பொருள் மற்றும் யோகம் வகைகள்\nதிதி என்றால் என்ன, அதில் பயன்படுத்தப்படும் வடமொழி சொற்களுக்கான பொருள் என்ன\nநல்ல நேரம் என்றால் என்ன\nதுவி துவாதச தோஷம் என்றால் என்ன\nதமிழில் இணைய பயன்பாடு சிறக்க வேண்டும். இதற்காக, ஓசூர் ஆன்லைன் முடிந்த வரை தூய தமிழில் தகவல்களை வளங்குகிறது. தமிழை வாழ்வில் பயன்படுத்துவோம், தமிழராய் நம் இன அடையாளத்துடன் தலை நிமிர்ந்து நிற்போம்.\nதமிழ் ஐந்திரன் நாள் காட்டி (தமிழ் பஞ்சாங்கம்)\n© 2019 ஓசூர்ஆன்லைன்.com | தரவுக் கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn----fweu4ac1de7b1fg9mg.com/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/Daily-Rasi.php?s=2&lang=tamil", "date_download": "2019-07-17T11:12:51Z", "digest": "sha1:VIK74YAGIZA34QIJ3BEJF5EWQLNIZTLB", "length": 11517, "nlines": 111, "source_domain": "xn----fweu4ac1de7b1fg9mg.com", "title": "இன்றைய ராசிபலன் ரிஷபம், 17 சூலை 2019 இன்றைய ராசி பலன் ரிஷபம், ரிஷபம் தின பலன்", "raw_content": "தமிழ் ஐந்திரன் நாள் காட்டி (தமிழ் பஞ்சாங்கம்)\nகுரு பெயற்சி பலன், குரு பெயர்ச்சி பலன்கள்\nகாரி பெயற்சி - சனி பெயற்சி - ஏழரைச் சனி விலகல்\nதிருமண பொருத்தம் - பிறந்த நாள், நேரம் மற்றும் இடத்தை கணக்கிட்டு\nதாரகையின் (நட்சத்திரத்தின்) படி திருமன பொருத்தம்\nஇன்றைய சோதிட பலன் (பிறந்த இராசி படி)\nஇன்றைய இராசி பலன் (பிறந்த தாரகை - நட்சத்திரத்தின் படி )\nசூலை திங்கள் இராசி பலன்\n2019 ஆண்டு இராசி பலன்\nஇராகு கேது பெயற்சி பலன்கள்\n17 சூலை 2019 இன்றைய ராசிபலன் ரிஷபம் இன்றைய ராசி பலன் ரிஷபம், ரிஷபம் தின பலன்.\nவியாழன் (குரு), காரி (சனி), பெயற்சி பலன்\nஎண் கணிதமுறையில் நிலவின் ரிஷபம் இராசிக்கான 17-07-2019 இருப்பை வைத்து கணக்கிடப்பட்ட கணிப்பு.\n17 சூலை 2019 இன்றைய நாளின் ரிஷபம் இராசிக்கான நல்லூழ் (அதிர்ஷ்ட) நிறம் , எந்த திசை பயன் தரக்கூடியது, எச்சரிக்கை எதில் தேவை போன்ற தகவல்கள் கணிக்கப்பட்டுள்ளது.\nஇராசி ஞாயிறு(சூரியன்) அறிவன்(புதன்)(வக்) செவ்வாய்\nநிலவு தற்பொழுது உத்திராடம் நட்சத்திரத்தில் உள்ளார்.\nஇந்த விண்மீன் ஞாயிறு க்கு உரிமையானதாகும்\nஞாயிறு இராசிக்கு 3 ஆம் இடத்தில் இயங்குகிறார். இங்கு பகை பெறுகிறார்.\nநிலவு ஜன்ம நட்சத்திரத்தில் இருந்து 19 வது நட்சத்திரத்தில் உள்ளார்.\nஇதன் பலன்: பிறப்பு : வண்டிகளில் செல்லும்போது கவனமாக இருக்கவும். எதிலும் எச்சரிக்கை தேவை\nநிலவு ஜன்ம நட்சத்திரத்தில் இருந்து 18 வது நட்சத்திரத்தில் உள்ளார்.\nஇதன் பலன் : மேலான மைத்ரம் : தேவைகள் நிறைவேறும் நாள். எதிர்பாராத சந்திப்புகள் மகிழ்ச்சி தரும்.\nநிலவு ஜன்ம நட்சத்திரத்தில் இருந்து 17 வது நட்சத்திரத்தில் உள்ளார்.\nஇதன் பலன் : மைத்ரம் : கடினமாக முயற்சித்தால் நினைத்தது நிறைவேறும்.\nஉங்கள் இராசிக்கான இன்றைய பலன்\nநிலவு மகரம் ராசியில் பகை பெறுகிறார். இந்நிலை நிலவினால் கிடைக்கும் நற்பலன்களை குறைக்கும். கெடுபலன்களை அதிகரிக்கும்.\nஇந்நிலை நிலவினால் கிடைக்கும் நற்பலன்களை குறைக்கும். கெடுபலன்களை அதிகரிக்கும்.\nதாயாரின் உடல் நலத்தில் அக்கறை எடுத்துகொள்ளுங்கள், சிறு பிரயாணம் லாட்டரி, பங்கு மார்கெட் இவற்றில் லாபம், கிடைக்கலாம்..\nஇன்று உங்களுக்கு நல்லூழ் (அதிர்ஷ்ட) நிறம் சிவப்பு.\nபயன் தரக்கூடிய திசை கிழக்கு.\nஇந்நிலை நிலவினால் கிடைக்கும் நற்பலன்களை குறைக்கும். கெடுபலன்களை அதிகரிக்கும். வியாழன் (குரு), பார்வை பெறுகிறார்.\n2 ராசியானது வியாழன் (குரு), பார்வை பெறுகிறது.\nமேஷம் இன்றைய இராசி பலன்\nரிஷபம் இன்றைய இராசி பலன்\nமிதுனம் இன்றைய இராசி பலன்\nகடகம் இன்றைய இராசி பலன்\nசிம்மம் இன்றைய இராசி பலன்\nகன்னி இன்றைய இராசி பலன்\nதுலாம் இன்றைய இராசி பலன்\nவிருச்சிகம் இன்றைய இராசி பலன்\nதனுசு இன்றைய இராசி பலன்\nமகரம் இன்றைய இராசி பலன்\nகும்பம் இன்றைய இராசி பலன்\nசமூக ஊடகங்களில் எம்மை பின் தொடருங்கள்.\nதாரகையை தேர்வு செய்யவும் அஸ்வினி பரணி கிருத்திகை ரோகிணி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி\nதமிழ் ஜாதகங்களில் பயன்படும் சொற்களுக்கு விளக்கம்\nமரண யோகம், சித்த யோகம், அமிர்த யோகம்\nகுருமங்கல யோகம் என்றால் என்ன\nசுனபா யோகம், அனபா யோகம்\nகஜகேசரி யோகம் ஜாதகருக்கு உள்ளதா என்பதை எப்படி கணக்கிடுவது\n யோகம் பொருள் மற்றும் யோகம் வகைகள்\nதிதி என்றால் என்ன, அதில் பயன்படுத்தப்படும் வடமொழி சொற்களுக்கான பொருள் என்ன\nநல்ல நேரம் என்றால் என்ன\nதுவி துவாதச தோஷம் என்றால் என்ன\nதமிழில் இணைய பயன்பாடு சிறக்க வேண்டும். இதற்காக, ஓசூர் ஆன்லைன் முடிந்த வரை தூய தமிழில் தகவல்களை வளங்குகிறது. தமிழை வாழ்வில் பயன்படுத்துவோம், தமிழராய் நம் இன அடையாளத்துடன் தலை நிமிர்ந்து நிற்போம்.\nதமிழ் ஐந்திரன் நாள் காட்டி (தமிழ் பஞ்சாங்கம்)\n© 2019 ஓசூர்ஆன்லைன்.com | தரவுக் கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/03/blog-post_50.html", "date_download": "2019-07-17T11:10:13Z", "digest": "sha1:BATITCZ2FXOYQG3JQVZK5IAYSA7TVT32", "length": 6028, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: இலங்கையில் உள்ளகப் பொறிமுறை தோல்வி; சர்வதேசப் பொறிமுறையே அவசியம்: யஸ்மின் சூகா", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஇலங்கையில் உள்ளகப் பொறிமுறை தோல்வி; சர்வதேசப் பொறிமுறையே அவசியம்: யஸ்மின் சூகா\nபதிந்தவர்: தம்பியன் 13 March 2017\nஇலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் உள்ளகப் பொறிமுறை முன்னெடுக்கப்படவில்லை. அப்பொறிமுறை தோல்வியடைந்து விட்டது. ஆகவே, சர்வதேசப் பொறிமுறை அவசியம் என்று மனித உரிமை செயற்பாட்டாளர் யஸ்மின் சூகா தெரிவித்துள்ளார்.\nஇலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளரால் நியமிக்கப்பட்ட குழுவில் யஸ்மின் சூகாவும் ஒருவர். அவர், தொடர்ந்தும் இலங்கை விடயம் தொடர்பில் கவனம் செலுத்தி வருகின்றார்.\nநிலைமாறு கால நீதி தொடர்பில் இலங்கை அரசு கடந்த இரண்டு ஆண்டுகளில் எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இது, அதிர்ச்சிகரமானது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையிலும் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் விசாரணையை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கவில்லை. ஆகவே, சர்வதேசப் பொறிமுறையொன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\n0 Responses to இலங்கையில் உள்ளகப் பொறிமுறை தோல்வி; சர்வதேசப் பொறிமுறையே அவசியம்: யஸ்மின் சூகா\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nஇறைவனால் மட்டுமே 7 கைதிகளுக்கும் கருணை காட்ட முடியும்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: இலங்கையில் உள்ளகப் பொறிமுறை தோல்வி; சர்வதேசப் பொறிமுறையே அவசியம்: யஸ்மின் சூகா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kavithai.com/index.php/haikoou/753-penninkathal", "date_download": "2019-07-17T10:21:13Z", "digest": "sha1:4LKL5ZY3AFIOJZ6VKCYO7WVBTSXNHAWM", "length": 3162, "nlines": 49, "source_domain": "kavithai.com", "title": "பெண்ணின் காதல்", "raw_content": "\nவெளியிடப்பட்டது: செவ்வாய்க்கிழமை, 12 ஜூலை 2011 19:00\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bloggernanban.com/2012/02/emoticons.html", "date_download": "2019-07-17T10:53:53Z", "digest": "sha1:6P2JRJEVDGAIP2K4XWV7N7YPC3JFSPNJ", "length": 12901, "nlines": 177, "source_domain": "www.bloggernanban.com", "title": "பதிவுகளில் Emoticons சேர்ப்பது எப்படி?", "raw_content": "\nHomeதொழில்நுட்பம்பதிவுகளில் Emoticons சேர்ப்பது எப்படி\nபதிவுகளில் Emoticons சேர்ப்பது எப்படி\nநாம் எழுதும் பதிவுகளில் மகிழ்ச்சி :) , சோகம் :( , கோபம் X( என்று பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்துகிறோம். அப்படி பகிரும்போது நம்முடைய உணர்வுகளை படங்களாக வெளிப்படுத்துவதற்கு Emoticons பயன்படுகிறது. இதற்கு Smileys என்றும் பெயர். அதனை ப்ளாக்கர் பதிவுகளில் இணைப்பது எப்படி\n1. முதலில் Blogger Dashboard => Template பக்கத்திற்கு சென்று, அங்கு மேலே Backup/Restore பட்டனை க்ளிக் செய்து உங்கள் டெம்ப்ளேட்டை Backup எடுத்துக் கொள்ளுங்கள்.\n2. பிறகு அதே பக்கத்தில் Edit Html என்பதை க்ளிக் செய்து, Proceed என்பதை க்ளிக் செய்யுங்கள்.\nஎன்ற Code-ஐ கண்டுபிடித்து அதற்கு முன்னால்\nஎன்ற Code-ஐயும், அதற்கு பின்னால்\nஎன்ற Code-ஐயும் Paste செய்யுங்கள்.\n4. பிறகு Save Template என்பதை க்ளிக் செய்யுங்கள்.\n பிறகு நீங்கள் பதிவு எழுதும் போது உங்களுக்கு பிடித்த Emoticon-களின் குறியீடுகளைக் கொடுத்தால் அதற்கான படம் பதிவில் வந்துவிடும். இவைகள் Yahoo Emoticons ஆகும்.\nநீங்களும் பயன்படுத்திப் பார்த்து உங்கள் கருத்துக்களை பகிரவும்.\nUpdate: இதனை இணைப்பதனால் ப்ளாக் திறப்பதற்கு அதிக நேரம் எடுக்கிறது.\nநெறைய புது புது smileys போட்டு மக்களை கெடுக்குறீங்க பாசித்.\nநண்பா கோடிங் -கில் சின்ன திருத்தம்\nமுடிக்க வில்லை < / script >\nபகிர்வுக்கு நன்றி நண்பா ..\n அதே கோடில் முடித்துள்ளேன். ....text/javascript'/> என்று இருக்கிறது.\nஎன்னுடைய பரிசோதனை ப்ளாக்கில் முயற்சித்தேன்.வரவில்லை. :(\nநான் இணைத்தேன். சரியாக வந்தது நண்பா ஸ்மைலிஸ் குறியீடுகளுக்கு முன்னும் பின்னும் இடைவெளி இருக்க வேண்டும்.\n\"இதனை இணைப்பதனால் ப்ளாக் திறப்பதற்கு அதிக நேரம் எடுக்கிறது.\"\nயோசிக்க வைக்கும் விஷயம் நண்பரே \nஎனக்கு இந்த எமோஷன் தான் போட வராது , என் பையன் தான் போடுவான்\nஎன்னுடைய வலைத்தளத்தில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள சில பிரச்சனைகள் இருக்கிறது, அவற்றை சரிசெய்ய எண்ணுகிறேன், தங்களின் உதவி இருந்தால் தான் சாத்தியம் என எண்ணுகிறேன்.\n1. Embedded Comments Box-ஐ பதிவிற்கு கீழே வரவைக்க இயலவில்லை\n2. Blogger Header Image-ஐ நீக்க முயற்ச்சிக்கிறேன் இயலவில்ல (நானா வைத்திருக்கும் image-ஐ நீக்க இயல்கிறது ஆனால், நான் வைத்திருக்கும் Template-கென்று ஒரு image-இருக்கிறது அதை நீக்க முடியவில்லை.\n3. Comments Reply வசதியை ஏற்படுத்திட முயன்றேன் இயலவில்ல.\n4. Footer Section-ல் Rectangle line ஒன்று தோன்றுகிறது அதனை அழிக்க வேண்டும்.\nமீண்டும் மீண்டும் தொந்தரவு செய்வதற்காக வருந்துகிறேன், தங்களின் ஓய்வு நேரத்தில் என்னை அழைத்தால் மகிழ்வேன்.\nவணக்கம் நண்பரே பிளாக்கர் நண்பன் அளவுக்கு தீர்வு சொல்ல முடியா விட்டாலும் எனக்கு தெரிந்ததை நான் சொல்கிறேன்.\n1. இது நீங்கள் பயன்படுத்தும் Template பொறுத்து. வேறு Template முயற்சித்து பாருங்கள் அப்போது வரும். முக்கியமாக Predefined Templates from blogger.\n4. அது Footer Widget களுக்கானது. Footer-இல் ஏதேனும் widget வைத்து பாருங்கள். அது அழகாக மாறிவிடும்.\nபதில் அளித்தமைக்கு நன்றி சகோ.\n//பிளாக்கர் நண்பன் அளவுக்கு தீர்வு சொல்ல முடியா விட்டாலும்//\nஅவ்வ்வ்வ்.. இது கொஞ்சம் அதிகம். :) :) :)\n தங்கள் கேள்விகளுக்கு பிரபு சகோ பதில் அளித்துள்ளார்.\n1. நீங்கள் comment box-ஐ embed முறையில் வைக்கவில்லையே\nநேத்து அர்த்ததோடு ஒரு படம் போட்டிருந்திருங்க. எடுத்துட்டிங்களா\nஅது அனைத்து யாஹூ emoticons படம். ஆனால் பதிவில் உள்ள Javascript Code-ல் தற்போது உள்ள படத்தில் உள்ளவைகள் மட்டும் தான் உள்ளது. அதனால் தான் மாற்றிவிட்டேன்.\nநண்பருக்கு வணக்கம். நான் தங்கள் தளம் முழுமையும் படித்து முடித்தேன். தமிழ் தளங்களில் கூகிள் அட்சென்ஸ் அப்ரூவ் இல்லை என்று கூறி உள்ளீர்கள். ஆனால் இன்று தங்கள் தளத்தில் விளம்பரங்கள் தெரிகின்றனவே அது எப்படி\n தமிழ் தளங்களுக்கு ஆட்சென்ஸ் கிடையாது. அதில் எந்தவித மறுப்பும் இல்லை. ஆங்கில தளங்களுக்கு வாங்கிய ஆட்சென்ஸ் விளம்பரத்தை தமிழில் வைத்துள்ளேன். பலரும் இப்படித் தான் வைத்துள்ளார்கள். அப்படி வைக்க அனுமதியில்லை தான்.\nதமிழ் பதிவுகளாக இருந்தாலும் ஆட்சென்ஸ் விளம்பரம் பயனாளர்களின் இடத்தை வைத்து விளம்பரம் தருவதால் விளம்பரதாரர்களுக்கோ, கூகிளுக்கோ நஷ்டம் எதுவும் இல்லை. இது தொடர்பாக கூகிளை தொடர்புக்கொள்ள பல வாரங்களாக முயற்சிக்கிறேன். இதுவரை சரியான பதில் இல்லை. அதனால் தற்போது விளம்பரம் வைத்துள்ளேன்.\nஜிமெயில் ஈமெயில் ஐடி உருவாக்குவது எப்படி\nகூகிள் ப்ளஸ் கேம்ஸ் - ஒரு பார்வை\nசைபர் க்ரைம் - ஒரு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/07/12053443/Turns-to-web-series--Actor--Actress.vpf", "date_download": "2019-07-17T11:13:19Z", "digest": "sha1:QX6XUZ3OZS734SYIW2BI5BYYBVQFB7R5", "length": 11150, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Turns to web series Actor - Actress || வெப் தொடர்களுக்கு மாறும் நடிகர் - நடிகைகள்", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nவெப் தொடர்களுக்கு மாறும் நடிகர் - நடிகைகள் + \"||\" + Turns to web series Actor - Actress\nவெப் தொடர்களுக்கு மாறும் நடிகர் - நடிகைகள்\nவெப் தொடர்களுக்கு மாறும் நடிகர் - நடிகைகள், ரசிகர்களின் டிஜிட்டல் மோகத்தை உணர்ந்து திரையுலகினர் வெப் தொடர்கள், வெப் சினிமாக்கள் தயாரிக்க ஆரம்பித்துள்ளனர்.\nமுன்பெல்லாம் படங்கள் பார்க்க டெண்ட் கொட்டகைகளுக்கு போக வேண்டி இருந்தது. அதன் பிறகு தியேட்டர்கள், டெலிவிஷன், மல்டி பிளக்ஸ் என்று பரிணாமம் பெற்று கம்ப்யூட்டரில் படங்களை பார்த்தனர். இப்போது வெப் தொடர்களுக்கு மாறி வருகிறார்கள். ரசிகர்களின் டிஜிட்டல் மோகத்தை உணர்ந்து திரையுலகினர் வெப் தொடர்கள், வெப் சினிமாக்கள் தயாரிக்க ஆரம்பித்துள்ளனர்.\nஇந்தியில் ஆரம்பித்த வெப் தொடர் சூறாவளி இப்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று தென்னிந்தியாவிலும் ஊடுருவி உள்ளது. வெப் தொடர்களில் நடிக்க முன்னணி நடிகர், நடிகைகள் ஆர்வம் காட்டுகின்றனர். தமிழில் பொன்னியின் செல்வன் நாவலை ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா வெப் தொடராக எடுக்கிறார்.\nபாலசந்தரின் கவிதாலயா நிறுவனமும் வெப் தொடர்கள் தயாரிப்பில் இறங்கி உள்ளது. பிரசன்னா வெப் தொடரில் நடித்துள்ளார். பாபி சிம்ஹாவும் வெப் தொடரில் நடிக்க வந்துள்ளார். நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி ‘தளபதி’ என்ற வெப் தொடரில் நடிக்கிறார். நித்யாமேனன் ‘பிரீத்’ என்ற தொடரிலும், பிரியாமணி ‘பேமிலிமேன்’ தொடரிலும் நடிக்கின்றனர்.\nஇந்தியில் அக்‌ஷய்குமார் ‘த என்ட்’ என்ற அதிரடி வெப் தொடரிலும், அர்ஜுன் ராம்பால் ‘த பைனல் ஹால்’ தொடரிலும் நடிக்கின்றனர். ஜாக்கி ஷெராப், அபிஷேக் பச்சன், கியூமா குரோஷி, நவாஜுதீன் சித்திக், விவேக் ஓபராய், கரீஷ்மா கபூர், கியாரா அத்வானி, ஆகியோரும் வெப் தொடர்களில் நடிக்கின்றனர்.\nதெலுங்கில் சிரஞ்சீவியின் சகோதரர் மகள் நிகாரிகா, நடிகர் மஞ்சு விஷ்ணு, சந்தீப் கிஷன், அமலா, மஞ்சு லட்சுமி, ராணா, ஜெகபதி பாபு, நவதீப், தேஜஸ்வி, ஜே.டி.சக்கரவர்த்தி ஆகியோர் வெப் தொடருக்கு மாறி உள்ளனர்.\n1. மும்பையில் தங்கியுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கோவாவுக்கு செல்ல திட்டம்\n2. கர்நாடக அரசியலில் அதிரடி திருப்பம்: மந்திரிகள் கூண்டோடு ராஜினாமா பதவி விலகிய எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவி\n3. 10 சதவீத இடஒதுக்கீடு பற்றி சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவு அனைத்துக் கட்சி கூட்டம் முடிந்ததும் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு\n4. நீட் தேர்வு பிரச்சினையில் கவன ஈர்ப்பு தீர்மானம்: சட்ட நிபுணர்களுடன் கலந்து பேசி நல்ல முடிவு எடுக்கப்படும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\n5. மசூதிகளில் முஸ்லிம் பெண்களுக்கு அனுமதி கோரிய மனு தள்ளுபடி; சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n1. நான் நடிகை வனிதாவின் 3-வது கணவரா\n2. கிரிக்கெட் வீரர் பும்ராவுடன் காதலா\n3. சீதை வேடத்தில் நயன்தாரா ரூ.1,500 கோடியில் படமாகும் ராமாயணம்\n4. விஜய்யின் புதிய படத்தில் அர்ஜுன்\n5. 14 படங்களுக்கு சம்பளம் தராமல் ஏமாற்றினர் சந்தீப் கிஷன் வருத்தம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/06/16060246/Will-Success-History-Continue-India-meets-Pakistan.vpf", "date_download": "2019-07-17T11:07:57Z", "digest": "sha1:MPGTIGUGFDLZB3BL3IBR5YJTGHQJ7EWB", "length": 29610, "nlines": 160, "source_domain": "www.dailythanthi.com", "title": "Will Success History Continue? India meets Pakistan team today || வெற்றி வரலாறு தொடருமா? - பாகிஸ்தான் அணியை இன்று சந்திக்கிறது, இந்தியா", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n - ���ாகிஸ்தான் அணியை இன்று சந்திக்கிறது, இந்தியா + \"||\" + Will Success History Continue\n - பாகிஸ்தான் அணியை இன்று சந்திக்கிறது, இந்தியா\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்திய அணி இன்று பாகிஸ்தானுடன் கோதாவில் இறங்குகிறது.\nஇங்கிலாந்தில் நடந்து வரும் 12-வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த உலக கோப்பையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பையும், பேராவலையும் உருவாக்கி இருக்கும் பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் மான்செஸ்டரில் உள்ள ஓல்டுடிராப்போர்டு மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அரங்கேறுகிறது.\nகிரிக்கெட்டில் இந்தியா- பாகிஸ்தான் மோதல் என்றாலே அனல் பறக்கும். அதுவும் இது உலக கோப்பை என்பதால் சொல்லவே வேண்டாம். உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் இந்த ஆட்டத்தை காண தவம் கிடக்கிறார்கள். தங்களுக்கு இது சாதாரண ஆட்டம் என்று வீரர்கள் வெளிப்படையாக சொன்னாலும், தனித்துவம் வாய்ந்த ஒரு போட்டி என்பதை அவர்களது மனம் அறியும். இரு நாட்டு பகைமை காரணமாக ரசிகர்களும் இந்த போட்டியை ஒரு யுத்தம் போன்று உணர்வுபூர்வமாக பாவிப்பதால், அனைவரது கவனமும் இந்த ஆட்டத்தின் மீது பதிந்து இருக்கிறது.\nவிராட் கோலி தலைமையிலான இந்திய அணி பலம் வாய்ந்த தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளை சாய்த்தது. நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.\nஇதுவரை தோல்வியே சந்திக்காமல் 5 புள்ளிகளுடன் உள்ள இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் வலுவாக உள்ளது. தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் விரலில் காயமடைந்திருப்பதால் அவருக்கு பதிலாக லோகேஷ் ராகுல் தொடக்க ஆட்டக்காரராக ஆடுவார். மிடில் வரிசையில் விஜய் சங்கர் அல்லது தினேஷ் கார்த்திக் ஆகியோரில் ஒருவருக்கு இடம் கிடைக்கும். பேட்டிங்கில் கேப்டன் விராட் கோலி, துணை கேப்டன் ரோகித் சர்மா ஆகியோரைத் தான் அணி இப்போது அதிகம் சார்ந்து இருக்கிறது. இவர்கள் நிலைத்து நின்று நீண்ட நேரம் ஆடினால் சவாலான ஸ்கோரை எட்ட முடியும்.\nஇந்த ஆடுகளத்தில் புற்கள் அதிகமாக இல்லை. பேட்டிங்குக்கு ஏற்ற வகையிலேயே ஆடுகளம் காணப்படுகிறது. ஆனால் மோசமான வானிலை உருவானால், தொடக்கத்தில் பந்து நன்கு ஸ்விங் ஆகி வேகப்பந்து வீச்சு எடுபடலாம். அது மட்டுமின்றி பாகிஸ்தான் வீரர்கள் சுழற்பந்து வீச்சை எளிதில் சமாளிக்கக்கூடியவர்கள். அதனால் குல்தீப் யாதவுக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியை சேர்ப்பது குறித்து இந்திய அணி நிர்வாகம் யோசித்து வருகிறது. பாகிஸ்தான் அணியில் 3 இடக்கை வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ள நிலையில் அவர்களை சாதுர்யமாக எதிர்கொள்வதற்கு இந்திய அணியில் பிரதான ஒரு இடக்கை பேட்ஸ்மேன் கூட இல்லாதது சற்று பலவீனமாகும். ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் சொன்னது போல் இந்திய வீரர்கள் களத்தில் ஆக்ரோஷமாக விளையாட வேண்டியது முக்கியமாகும்.\nமேலும், வரலாறு நம்பக்கம் தான் இருக்கிறது. உலக கோப்பை கிரிக்கெட் புத்தகத்தை புரட்டிப்பார்த்தால், இந்தியஅணி இதுவரை பாகிஸ்தானிடம் ஒரு முறை கூட தோற்றது கிடையாது. சந்தித்த 6 ஆட்டங்களிலும் வாகை சூடியிருக்கிறது. அந்த பெருமையை தக்க வைக்கும் உத்வேகத்துடன் இந்திய வீரர்கள் ஆயத்தமாகி வருகிறார்கள்.\nசர்ப்ராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணி ஒரு வெற்றி (இங்கிலாந்துக்கு எதிராக), 2 தோல்வி (வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக), ஒரு முடிவில்லை (இலங்கைக்கு எதிராக) என்று 4 புள்ளிகள் பெற்றுள்ளது. பாகிஸ்தானை எப்போதும் கணிக்க முடியாத அணி என்று வர்ணிப்பார்கள். அது இந்த உலக கோப்பையிலும் ஏற்கனவே நிரூபணமாகி விட்டது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான லீக்கில் 105 ரன்னில் சுருண்ட பாகிஸ்தான், ‘நம்பர் ஒன்’ அணியான இங்கிலாந்துக்கு எதிராக 348 ரன்கள் குவித்து மலைக்க வைத்தது.\nஉலக கோப்பை போட்டியில் இந்திய அணியை இதுவரை வீழ்த்தியதில்லை என்ற நீண்டகால சோகத்துக்கு இந்த தடவை முடிவு கட்டியே தீர வேண்டும் என்ற வெறியுடன் பாகிஸ்தான் வீரர்கள் வரிந்து கட்டுவார்கள். இமாம் உல்-ஹக், பஹார் ஜமான், பாபர் அசாம் ஆகியோர் பாகிஸ்தான் அணியின் பேட்டிங் தூண்கள். பந்து வீச்சில் வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது அமிர், வஹாப் ரியாஸ், ஹசன் அலி, ஷகீன் அப்ரிடி உள்ளிட்டோர் மிரட்டக்கூடியவர்கள். இவர்களுடன் அனுபவம் வாய்ந்த முகமது ஹபீஸ், சோயிப் மாலிக் பக்கபலமாக உள்ளனர். எனவே இந்த ஆட்டத்தில் முதல் பந்தில் இருந்து கடைசி வரை சுவாரஸ்யத்துக்கும், பரபரப்புக்கும் பஞ்சம் இருக்காது என்று நம்பலாம்.\nசமீபத்திய செயல்பாடு, திறமை அடிப்படையில் பார்த்தால் இந்தியாவின் கையே கொஞ்சம் ஓங்கி நிற்கிறது. ஆனால் உச்சக்கட்ட நெருக்கடியை எந்த அணி நேர்த்தியாக கையாளுகிறதோ அவர்களிடமே வெற்றி வசமாகும்.\nசர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 131 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 54-ல் இந்தியாவும், 73-ல் பாகிஸ்தானும் வெற்றி கண்டுள்ளன. 4 ஆட்டத்தில் முடிவு இல்லை. கடைசியாக இவ்விரு அணிகளும் கடந்த ஆண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் மோதிய இரு ஆட்டங்களிலும் இந்தியாவே வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.\nபோட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-\nஇந்தியா: ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், விராட் கோலி (கேப்டன்), விஜய் சங்கர் அல்லது தினேஷ் கார்த்திக், டோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, யுஸ்வேந்திர சாஹல், பும்ரா, புவனேஷ்வர்குமார், குல்தீப் யாதவ் அல்லது முகமது ஷமி.\nபாகிஸ்தான்: இமாம் உல்-ஹக், பஹார் ஜமான், பாபர் அசாம், முகமது ஹபீஸ், சர்ப்ராஸ் அகமது (கேப்டன்), சோயிப் மாலிக் அல்லது ஆசிப் அலி, ஷதப் கான், ஹசன் அலி அல்லது ஹாரிஸ் சோகைல், வஹாப் ரியாஸ், முகமது அமிர், ஷகீன் ஷா அப்ரிடி.\n‘முழுதிறமையை வெளிப்படுத்தினால் எந்த அணியையும் வீழ்த்த முடியும்’ - கோலி\nஇந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவரிடம் பாகிஸ்தான் ஆட்டம் மீதான எதிர்பார்ப்பு, உச்சபட்ச நெருக்கடி உள்ளிட்டவை குறித்து 6-7 கேள்விகள் ஒரே மாதிரியாக கேட்கப்பட்டது. அதற்கு விராட் கோலி சாதுர்யமாக பதில் அளித்து கூறியதாவது:-\nரசிகர்களுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள், இது மற்றொரு கிரிக்கெட் ஆட்டம். உற்சாகமாக கண்டுகளியுங்கள் என்பது தான். மற்ற ஆட்டங்களை விட இது சிறப்பு வாய்ந்த அல்லது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆட்டம் என்று எங்களுக்கு எதுவும் கிடையாது. எந்த எதிரணி என்றாலும் ஒரே மாதிரியாக கவனம் செலுத்துவது ஒவ்வொரு வீரர்களுக்குரிய பொறுப்பு ஆகும். நாளைய ஆட்டம் (இன்று) குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கி குறிப்பிட்ட நேரத்தில் முடிந்து விடப்போகிறது. வெற்றி பெற்றாலும், தோற்றாலும் இத்துடன் உலக கோப்பை போட்டி முடிந்து விடப்போவதில்லை. அதன் பிறகும் போட்டிகள் இருக்கின்றன. இத்தகைய ஆட்டத்தை இது மாதிரி அணுகுவது தான் சால��்சிறந்தது.\nபாகிஸ்தான் அணியில் நிறைய திறமையான வீரர்கள் இருப்பதை அறிவோம். ஆனால் ஒரு அணியாக நாங்கள் முழு திறமையை வெளிப்படுத்தினால் உலகின் எந்த அணியையும் தோற்கடிக்க முடியும்.\nஎதிரணி பற்றி அதிகம் சிந்திக்காமல் களத்தில் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவது அவசியமாகும். சீதோஷ்ண நிலைக்கு தக்கபடி ஆடும் லெவன் அணியை தேர்வு செய்வோம். இவ்வாறு கோலி கூறினார்.\nபழமையான மைதானங்களில் ஒன்றான மான்செஸ்டரில் இதுவரை 46 ஒரு நாள் போட்டிகள் நடந்துள்ளன. இதில் இங்கிலாந்து அணி 38 ஆட்டங்களில் 25-ல் வெற்றியும், 12-ல் தோல்வியும் சந்தித்துள்ளது. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை. இங்கு இந்திய அணி 8 ஆட்டங்களில் பங்கேற்று அதில் 3-ல் வெற்றியும், 5-ல் தோல்வியும் சந்தித்துள்ளது. இதில் 1999-ம் ஆண்டு உலக கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானை 47 ரன் வித்தியாசத்தில் உதைத்ததும் அடங்கும்.\nபாகிஸ்தான் அணி இங்கு 8 ஆட்டங்களில் ஆடி 2-ல் வெற்றியும், 6-ல் தோல்வியும் கண்டுள்ளது. 3 முறை 300 ரன்களுக்கு மேல் எடுக்கப்பட்டுள்ளன. இலங்கை அணி 2006-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 7 விக்கெட்டுக்கு 318 ரன்கள் எடுத்தது ஒரு அணியின் அதிகபட்சமாகும். 4 அணிகள் 100 ரன்னுக்குள் சுருண்டுள்ளன. இதில் கனடா 1979-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 45 ரன்னில் ஆல்-அவுட் ஆனது, இந்த மைதானத்தில் ஒரு அணியின் குறைந்தபட்சமாகும். ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த அணிகள் 40 சதவீதமும், இலக்கை நோக்கி 2-வது பேட்டிங் செய்த அணிகள் 60 சதவீதமும் வெற்றி பெற்று இருக்கின்றன.\nஇந்த உலக கோப்பை கிரிக்கெட்டை பொறுத்தவரை மழையின் குறுக்கீடு ரசிகர்களின் ஆர்வத்தை குறைத்து விட்டது. இதுவரை 4 ஆட்டங்கள் மழையால் ரத்தாகியுள்ளன. இந்தியா-பாகிஸ்தான் மல்லுகட்டும் மான்செஸ்டரில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்துள்ளது. ஆடுகளமும் மூடியே வைக்கப்பட்டுள்ளது. இன்றைய வானிலையை பொறுத்தவரை மழை வாய்ப்பு கொஞ்சம் குறைவு தான். அங்கு பிற்பகலில் லேசான மழை பெய்யலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.\n1. தலாய் லாமா தேர்வு விவகாரத்தில் இந்தியா தலையிடக்கூடாது: சீனா சொல்கிறது\nஅடுத்த தலாய்லாமாவை நாங்களே முடிவு செய்வோம், இந்தியா தலையிடக்கூடாது என்று சீனா தெரிவித்துள்ளது.\n2. வர்த்தக சட்டத்தின் 301-வது பிரிவின் கீழ் இந்தியா மீதும் வி���ாரணை - அமெரிக்கா\nஇறக்குமதிகளுக்கு வரி விதிப்பை அதிகப்படுத்துவதற்கு முன்னோட்டமாக, வர்த்தக சட்டத்தின் 301-வது பிரிவின் கீழ் இந்தியா மீதும் விசாரணை மேற்கொள்ளப்படலாம் என டிரம்ப் நிர்வாகம் கூறியுள்ளது.\n3. காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவிற்கு அல்-கொய்தா பயங்கரவாத இயக்கம் மிரட்டல்\nகாஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவிற்கு அல்-கொய்தா பயங்கரவாத இயக்கம் மிரட்டல் விடுத்து உள்ளது.\n4. இந்தியாவுக்கு எதிரான பேனர் விவகாரத்தை ஏற்றுக்கொள்ள முடியாது ஐ.சி.சி.யிடம் பிசிசிஐ புகார்\nஇந்தியாவுக்கு எதிரான பேனர் விவகாரத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என ஐ.சி.சி.யிடம் பிசிசிஐ புகார் தெரிவித்துள்ளது.\n5. ஹபீஸ் சயீத் மீது நடவடிக்கை என்பது பாகிஸ்தானின் வேஷம் -இந்தியா\nஹபீஸ் சயீத் மீது நடவடிக்கை எடுப்பது போன்று காட்டிக்கொள்வது பாகிஸ்தானின் வேஷம் என இந்தியா கூறியுள்ளது.\n1. மீத்தேன், ஷேல் வாயு திட்டம் எதுவும் தமிழகத்தில் செயல்படுத்தப்படவில்லை - மத்திய அரசு விளக்கம்\n2. தமிழகத்தில் 8 மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n3. இந்திய கிரிக்கெட் அணியில் பிளவு ; கேப்டன் பொறுப்புகளை பிரித்து கொடுக்க முடிவு\n4. பிரச்சினையை உண்டாக்கி அதில் குளிர் காயவேண்டும் என்பதே திமுகவின் திட்டம் - அமைச்சர் சி.வி. சண்முகம்\n5. அரசின் மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் வெற்றி பெறுவோம் - கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி\n1. நியூசிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து அணி உலக சாம்பியன் இறுதி ஆட்டம் இரண்டு முறை ‘டை’ ஆனதால் பரபரப்பு\n2. ஒரு உலக கோப்பையில் அதிக ரன்கள் குவித்த கேப்டன் வில்லியம்சன் சாதனை\n3. மீண்டும் அதுபோல நடக்காது என்று நம்புகிறோம்: ஓவர் த்ரோ குறித்து வில்லியம்சன் கருத்து\n4. உலக கோப்பை இறுதி போட்டி; பவுண்டரி விதியை ஜீரணிக்க முடியவில்லை - பிரபலங்கள் கருத்து\n5. டி வில்லியர்சுக்கு ஆதரவுக்கரம் நீட்டிய கோலி, யுவராஜ் சிங்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.suncendsafety.com/ta/products/", "date_download": "2019-07-17T10:43:19Z", "digest": "sha1:43LIO7U2HNWVGONL3SPQTCERSOHH2MSA", "length": 7791, "nlines": 197, "source_domain": "www.suncendsafety.com", "title": "தயாரிப்புகள் தொழிற்சாலை, சப்ளையர்கள் - சீனா த���ாரிப்புகள் உற்பத்தியாளர்கள்", "raw_content": "\nரப்பர் பாம் கோடட் கையுறைகள்\nபு கையுறைகள் மற்றும் எதிர்ப்பு நிலையான கையுறைகள்\nபுள்ளியிட்ட மற்றும் சரம் வட்டாரமாக கையுறைகள்\nவெட்டி எதிர்ப்பு கையுறைகள் மற்றும் ஸ்லீவ்\nஎதிர்ப்பு அதிர்வு மற்றும் தாக்கம் கையுறைகள் மற்றும் மெக்கானிக் கையுறைகள்\nவிளையாட்டு கையுறைகள் மற்றும் விளையாட்டு தயாரிப்புகள்\nமோட்டார் சைக்கிள் மற்றும் விளையாட்டு கையுறைகள்\nரப்பர் பாம் கோடட் கையுறைகள்\nபு கையுறைகள் மற்றும் எதிர்ப்பு நிலையான கையுறைகள்\nபுள்ளியிட்ட மற்றும் சரம் வட்டாரமாக கையுறைகள்\nவெட்டி எதிர்ப்பு கையுறைகள் மற்றும் ஸ்லீவ்\nஎதிர்ப்பு அதிர்வு மற்றும் தாக்கம் கையுறைகள் மற்றும் மெக்கானிக் கையுறைகள்\nவிளையாட்டு கையுறைகள் மற்றும் விளையாட்டு தயாரிப்புகள்\nமோட்டார் சைக்கிள் மற்றும் விளையாட்டு கையுறைகள்\n123456அடுத்து> >> பக்கம் 1/33\nஎங்கள் செய்திமடல் தங்க பதிவு வரை தேதி எங்கள் விளம்பரங்கள், தள்ளுபடிகள், விற்பனை, மற்றும் சிறப்பு சலுகைகள்\nபு கையுறைகள் மற்றும் எதிர்ப்பு நிலையான கையுறைகள்\nவெட்டி எதிர்ப்பு கையுறைகள் மற்றும் ஸ்லீவ்\nரப்பர் பாம் கோடட் கையுறைகள்\nபுள்ளியிட்ட மற்றும் சரம் வட்டாரமாக கையுறைகள்\nஎதிர்ப்பு அதிர்வு மற்றும் தாக்கம் கையுறைகள் மற்றும் மெக்கானிக் கையுறைகள்\nவிளையாட்டு கையுறைகள் மற்றும் விளையாட்டு தயாரிப்புகள்\n© 2018 குயிங்டோவில் Suncend பாதுகாப்பும் தயாரிப்புகள் கோ, லிமிடெட். அனைத்து உரிமைகளும் ஒதுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2011/06/09/samacheer-kalvi/", "date_download": "2019-07-17T11:45:14Z", "digest": "sha1:HXJKUKUNSMLDVK3LLQXU3TRVGG55LNCQ", "length": 74320, "nlines": 369, "source_domain": "www.vinavu.com", "title": "சமச்சீர் கல்வி ரத்து: பாசிச ஜெயாவின் சமூக அநீதி! - வினவு", "raw_content": "\nமணமாகாத பெண்கள் மொபைல் பயன்படுத்தத் தடை \n மொதல்ல எம்.பி-களை மின்னஞ்சலுக்கு பதிலளிக்கச் சொல்லுங்க \nசட்டமன்ற முற்றுகை : கருத்துரிமையைக் காக்க வாரீர் \n18,000 பேரை பணிநீக்கவிருக்கும் டாயிட்ஸ்சே வங்கி 1 லட்ச ரூபாய் கோட்டு வாங்கி…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கர��ாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nதேசிய கல்விக் கொள்கை -2019 ஐ நிராகரிப்போம் \nகடந்த வாரத்தில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டங்கள் – ஒரு பார்வை\nமும்பை ’வளர்ச்சிக்கு’ பலி கொடுக்கப்படும் இயற்கை \nஆரியர் வந்த பிறகே இந்தியாவில் நாகரிகம் ஏற்பட்டதாம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபாகிஸ்தான் உளவுத்துறையும், நானும் | அ முத்துலிங்கம்\nஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு – மரணங்கள்\nகேள்வி பதில் : ‘மூன்றாம் கலைஞரா’ உதயநிதி ஸ்டாலின் \nகேள்வி பதில் : இந்தோனேசிய கம்யூனிஸ்டுகள் படுகொலையின் பின்னணி \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஜாலியன்வாலாபாக் படுகொலையும் உத்தம் சிங்கின் இருபதாண்டு கால காத்திருப்பும் \nநூல் அறிமுகம் : காலந்தோறும் நந்தன் கதை\nகுழந்தைகளுடன் கலகலப்பான கணித விளையாட்டு \nநீங்கள் எங்கள் சோவியத் தேவதை \nஜூலை 17, சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு அணி திரள்வோம் | தோழர் தியாகு\nஆர்.எஸ்.எ.ஸ்-ன் அஜெண்டாதான் தேசியக் கல்விக் கொள்கை 2019 | மருத்துவர் எழிலன் | காணொளி\n ஜூலை 17 – சட்டமன்ற முற்றுகை போராட்டம் | காணொளி\nநீட் எதிர்ப்பு மசோதா ரத்து : மருத்துவர் எழிலன் நேர்காணல் | காணொளி\nஒரு குடம் தண்ணி எடுக்க 3 மணிநேரம் ஆகும் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபோலீசின் எடுபிடியா கரூர் அரசுக் கலைக் கல்லூரி நிர்வாகம் \nசட்டமன்ற முற்றுகை : கருத்துரிமையைக் காக்க வாரீர் \nமக்கள் அதிகாரம் அமைப்பை ஒடுக்கும் போலீசு | டிஜிபி-யிடம் மனு \n ஜூலை 17 – சட்டமன்ற முற்றுகை போராட்டம் | காணொளி\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஜான் லோ : ப��� வீக்கத்தின் ஆசிரியர் | பொருளாதாரம் கற்போம் – 27\nஇத்தாலி : பாசிஸ்டுகளுக்கு பயந்து கத்தோலிக்க வாலிபர் குழுக்களை கலைத்த வாட்டிகன் \nபள்ளி மாணவர்கள் இளம் பாசிஸ்டு அமைப்புகளில் சேர்வது கட்டாயம் \nஈழப் போர்க் குற்ற விசாரணை : ஈழத் தமிழருக்கு வஞ்சனை \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nபதமிழந்த களிமண் : ஒரு மட்பாண்ட தொழிலாளியின் கதை | படக்கட்டுரை\nஐ.எஸ் பயங்கரவாதிகளை எதிர்க்கும் யாசிடி குலப் பெண்களின் தீரம் – படக்கட்டுரை\nகனமழை : சிக்கித் திணறும் மும்பை | படக்கட்டுரை\nஉலகமயத்தின் சாதனை : அதிகரிக்கும் அகதிகள் எண்ணிக்கை | படக் கட்டுரை\nமுகப்பு கட்சிகள் அ.தி.மு.க சமச்சீர் கல்வி ரத்து: பாசிச ஜெயாவின் சமூக அநீதி\nதனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்\nசமச்சீர் கல்வி ரத்து: பாசிச ஜெயாவின் சமூக அநீதி\nசமச்சீர் கல்வியை பற்றி தங்கள் கருத்தென்ன சமச்சீர் கல்வியை நிறுத்தி வைக்கும் தமிழக அரசின் முடிவை எப்படி பார்க்கிறீர்கள் சமச்சீர் கல்வியை நிறுத்தி வைக்கும் தமிழக அரசின் முடிவை எப்படி பார்க்கிறீர்கள் தங்கள் தளத்தில் கல்வி சார்ந்த கட்டுரைகள் வருவது மிக குறைவாக உள்ளதேன்\nஐயா, சமச்சீர் கல்வி நிறுத்திவைப்பு பற்றிய உங்கள் கருத்து என்ன\nசமச்சீர் கல்வி குறித்து புதிய ஜனநாயகம் இதழில் வெளிவந்துள்ள கட்டுரை ஒரு தொகுப்பான பார்வையை அளிக்குமென்பதால் அதையே எமது பதிலாக அளிக்கிறோம். வினவில் கல்வி குறித்து அதிகம் கட்டுரைகள் வரவில்லை என்பது உண்மைதான். எதிர்காலத்தில் அதைக் களைந்து கொண்டு போதிய கட்டுரைகள் வெளியிடுகிறோம். நன்றி\nசமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைத்ததன் மூலம், பெயரளவிலான சீர்திருத்த நடவடிக்கைகளுக்கும்கூட எதிரான கடைந்தெடுத்த பார்ப்பன-பாசிஸ்டு என்பதைப் பதவியேற்றவுடனேயே நிரூபித்துக் காட்டி விட்டார், ஜெயலலிதா.\nசமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்தும் முகமாக, கடந்த கல்வியாண்டில் முதல் மற்றும் ஆறாம் வகுப்புகளுக்குப் பொதுப் பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது; இந்தக் கல்வியாண்டில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பொதுப் பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நோக்கில், அதற்கான பாடத்திட்டமும் தயாரிக்கப்பட்டு, பாட நூல்களும் அச்சாகி விநியோகிக்கத் தயாராக உள்ள நிலையில், பு��ிதாகப் பதவியேற்ற அ.தி.மு.க. அரசு, சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைப்பதாகவும், இந்தக் கல்வியாண்டில் ஒன்று முதல் பத்தாம் வகுப்புகளுக்கு பழைய பாடத்திட்டங்களே பின்பற்றப்படும் என்றும் அறிவித்துள்ளது.\n200 கோடி ரூபா செலவில் ஏற்கெனவே அச்சாகியுள்ள பொதுப் பாடத்திட்டத்திற்கான பாடநூல்களைக் குப்பையைப் போல ஒதுக்கிவிட்ட அ.தி.முக. அரசு, பழைய பாடத்திட்டத்தின்படி இனிதான் பாடநூல்களை அச்சிடப் போகிறது. இதற்கு 100 கோடி ரூபாக்கு மேல் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஜெயா, அதிரடியாகச் சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்திவிட்டதால், ஒருபுறம் 200 கோடி ரூபாக்கும் மேலான மக்களின் வரிப்பணம் பாழாகிவிட்டது. இன்னொருபுறமோ, பள்ளி தொடங்கும்பொழுதே மாணவர்கள் பாடநூல்கள் கிடைக்காமல் திண்டாடப் போகிறார்கள். எப்பேர்பட்ட நிர்வாகத் திறன்\nசமச்சீர் கல்வித் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதைத் தனியார் பள்ளிக் கொள்ளையர்கள் போட்டி போட்டுக் கொண்டு வரவேற்கிறார்கள். “சமச்சீர் கல்வி என்ற சொற்றொடரைக் கேட்டவுடன், தமிழகம் கல்வியில் இருண்டு விடுமோ என்ற அச்சம் எங்களை வாட்டிய வேளையில், வாராது வந்த மாமணிபோல் இறைவனால் அனுப்பப்பட்ட விடிவெள்ளி தாங்களே” என அக்கும்பல் ஜெயாவைப் பாராட்டி விளம்பரங்களை வெளியிட்டிருக்கிறது.\n“பல்வேறு பாடத் திட்ட முறைகளிலிருந்து சிறந்த பாடத் திட்டத்தைத் தேர்வு செய்வதற்கான வாய்ப்பு இருக்க வேண்டும் என்பதே பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் விருப்பமாக உள்ளது. இந்நிலையில் ஒரு மாணவன் குறிப்பிட்ட ஒரு பாடத் திட்ட முறையில்தான் படிக்க வேண்டும் என்பதை அரசால் கட்டாயப்படுத்த முடியாது. இப்போதைய சமச்சீர் கல்விமுறை, கல்வியின் தரத்தை உயர்த்தாது என்பதால் மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும்” எனத் தனியார் பள்ளி முதலாளிகள் சமச்சீர் கல்விக்கு எதிராக வைத்து வரும் வாதங்களையே அரசின் நிலைப்பாடாக உயர் நீதிமன்றத்தில் தலைமை வழக்குரைஞர் அறிவித்திருக்கிறார்.\nசமச்சீர் கல்வியை மறுபடியும் நடைமுறை படுத்தக்கோரி மதுரையில் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் நடத்திய மறியல் போராட்டம்\nதமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் பள்ளிக்கல்வியில், அரசு பாடத்திட்டம், மெட்ரிக் பாடத்திட்டம், ஓரியண்டல் பாடத்திட்டம், ஆங்கிலோ-இந்தியன் பாடத்திட்டம்  என நான்கு வகையான பாடத்திட்டங்கள் நடைமுறையில் இருந்து வருகின்றன. இவ்வேறுபட்ட பாடத்திட்டங்கள் மாணவர்கள் மத்தியில் ஏற்றத்தாழ்வை உருவாக்கி வருவதால், ஒரே சீரான பாடத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என சமூக அக்கறை கொண்ட கல்வியாளர்கள் நீண்ட காலமாகக் கோரி வந்ததைத்தான், நாட்டின் ஆகப்பெரும்பான்மை மாநிலங்களில் இருந்து வருவதைப் போன்ற பொதுப் பாடத்திட்ட முறையைத்தான் கடந்த தி.மு.க. அரசு நடைமுறைப்படுத்த முன்வந்தது.\n2006-இல் தி.மு.க. அரசு பதவியேற்றவுடன், “சமச்சீர் கல்வி முறையைக் கொண்டு வரலாமா, வேண்டாமா” என்பது குறித்து ஆராய பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமரன் தலைமையில், கல்வியாளர்கள் எஸ்.எஸ். ராஜகோபாலன், ஜார்ஜ் ஆகியோரையும் கொண்ட குழு உருவாக்கப்பட்டது. இக்குழு தமிழகத்தில் நடைமுறையில் இருந்துவரும் பல்வேறு பாடத்திட்டங்களையும், கர்நாடகம், குஜராத், கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்துவரும் பாடத்திட்டங்களையும் ஆராந்து, சமச்சீர் கல்விமுறையை நடைமுறைப்படுத்துவதற்காக 109 பரிந்துரைகளை அரசிடம் அளித்தது.\nஇப்பரிந்துரைகள் அனைத்தையும் தி.மு.க. அரசு ஏற்றுக் கொள்ளவில்லை என்பது ஒருபுறமிருக்க, முத்துக்குமரன் அறிக்கையின்படி பொது பாடத்திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்தவும் முனையவில்லை. மாறாக, இதனை நடைமுறைப்படுத்துவதை இழுத்தடிக்கும் முகமாக விஜயகுமார் கமிட்டியை அமைத்தது. மேலும், தனது கட்சியையும் கூட்டணி கட்சியான காங்கிரசையும் சேர்ந்த பலரும் மெட்ரிக் பள்ளி முதலாளிகளாக இருந்துவருவதாலும் இப்பொதுப் பாடத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் கூட பல சமரசங்களைச் செய்து கொண்டு, தனது ஆட்சியின் இறுதிக் காலத்தில்தான் சமச்சீர் கல்வியின் ஒரு அம்சமான பொதுப் பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்த உத்திரவிட்டது, தி.மு.க. அரசு.\nமுத்துக்குமரன் கமிட்டி அளித்த பரிந்துரையின்படி, தமிழகப் பள்ளிகளில் பொதுப் பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக பொதுக் கல்வி வாரியம் அமைக்கப்பட்டது. இதன் கீழ் பொது பாடத்திட்டத்தை உருவாக்குவதற்காக வல்லுநர் குழு, ஆசிரியர் குழு, மறுஆவுக் குழு ஆகிய மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டன. இக்குழுக்கள் இணைந்து உருவாக்கிய ப���டத்திட்டம் கல்வித்துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு, அதன் நிறை, குறை பற்றிக் கருத்துக் கேட்கப்பட்டு, அதன் அடிப்படையில் குறைகள் நீக்கப்பட்டு, புதிய பகுதிகள் இணைக்கப்பட்டு பாடத்திட்டம் உருவாக்கப்பட்டதாகவும், அதனை பொதுக்கல்வி வாரியம் அங்கீகரித்த பிறகே பாடநூல்கள் அச்சடிக்கப்பட்டதாகவும் முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசும், இப்பொதுப் பாடத்திட்டத்தை ஆதரிக்கும் பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.\nமெட்ரிக் பள்ளி முதலாளிகள் இப்பொதுப் பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதைத் தடுக்கும் நோக்கத்தோடு, இச்சமச்சீர் கல்விச் சட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்திலும், பின்னர் உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்து தோற்றுப் போனார்கள். அவ்விரு நீதிமன்றங்களும் இது மாநில அரசின் உரிமை என்று இச்சட்டத்திற்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தன. அப்போதெல்லாம் சமச்சீர் கல்வித் திட்டத்தை ஆதரிக்கவோ, எதிர்க்கவோ செய்யாமல் முடங்கிக் கிடந்தது, ஜெயா கும்பல். இப்பொழுதோ, மெட்ரிக் பள்ளி முதலாளிகளும் அ.தி.மு.க. அரசும் இதனையெல்லாம் மறைத்துவிட்டு, பொதுப் பாடத்திட்டத்தை அவசர கோலத்தில் உருவாக்கி நடைமுறைப்படுத்திவிட்டனர் என்ற பொய்யைத் திரும்ப திரும்பச் சொல்லி, இது தரம் குறைந்த பாடத்திட்டம் என்ற அவதூறைத் திட்டமிட்டு பரப்பி வருகின்றனர்.\nஇப்பொது பாடத்திட்டத்தில் குறைகள் கண்டறியப்பட்டால், அவற்றை ஒரு சுற்றறிக்கையின் மூலம் நீக்கிவிட்டு, பொதுப் பாடத்திட்டத்தை இந்தக் கல்வியாண்டு முதலே ஒன்று முதல் பத்தாம் வகுப்பு முடிய நடைமுறைக்குக் கொண்டுவரலாம் என்றுதான் கல்வியாளர்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இப்பொதுப் பாடத்திட்டம் தரம் குறைவாக இருப்பதாகக் கூச்சல் போடும் அ.தி.மு.க. கும்பலோ, “கருணாநிதி இயற்றிய செம்மொழி தமிழ் பற்றிய பாடலும், அவரைப் பற்றிய குறிப்புகளும் இப்பொதுப் பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளதை‘‘த் தவிர, வேறெந்த குறைகளையோ, பிழைகளையோ இதுவரை சுட்டிக் காட்டவில்லை.\nஇப்பொதுப் பாடத்திட்டம் மாணவர்களின் பாடச் சுமையைக் குறைத்திருப்பதைத்தான், தரத்தைக் குறைத்துவிட்டதாக மெட்ரிக் பள்ளி முதலாளிகள் ஒப்பாரி வைக்கிறார்கள். பாடச் சுமையை அதிகரித்தால்தான் தரம் அதிகரிக்கும் என்ப��ு முட்டாள்தனமான, அறிவியலுக்குப் புறம்பான வாதம்.\nபொதுப் பாடத்திட்டத்தைத் தரம் குறைவானதெனக் குற்றஞ் சுமத்தும் மெட்ரிக் பள்ளிகள், தங்கள் பள்ளி மாணவர்களுக்கு தமிழ் மொழியைப் பயிற்றுவிக்க அரசு பாடத்திட்டத்தைதான் பின்பற்றுகின்றன. மேலும், மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் +1 மற்றும் +2 வகுப்புகளுக்கும் அரசு பாடத்திட்டத்தைத்தான் பின்பற்றுகிறார்களேயொழிய, ‘தரம்’ அதிகமுள்ள வேறு பாடத்திட்டங்களுக்கு மாறிச் சேல்லவில்லை. +1 மற்றும் +2 அளவில் பொதுப் பாடத்திட்டம் வெகுகாலமாகவே நடைமுறையில் இருக்கும்பொழுது, ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலும் பொதுப் பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் தரம் குறைந்துபோகும் என்பதற்கு எந்த அடிப்படையும் இருக்க முடியாது.\nபுதிய தலைமைச் செயலகம், சட்ட மேலவை போல சமச்சீர் கல்வித் திட்டமும் தி.மு.க. அரசால் உருவாக்கப்பட்டு நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டதால்தான், இத்திட்டத்தை ஜெயா நிறுத்தி வைத்துவிட்டார் என இப்பிரச்சினையைச் சுருக்கிப் பார்த்துவிட முடியாது. சனாதன தர்மத்தையும், தனியார்மயம் – தாராளமயத்தையும் தனது கொள்கையாகக் கொண்டிருக்கும் பார்ப்பன பாசிஸ்டான ஜெயாவிற்குச் சமத்துவம் என்ற சொல் கூட அறவே பிடிக்காது; அவர் சமச்சீர் கல்வித் திட்டத்தை காலவரையற்று நிறுத்தி வைத்துவிட்டதை இந்தப் பின்னணியிலிருந்துதான் பார்க்க வேண்டும். அவர் பள்ளிக் கல்வி தொடர்பாக விடுத்துள்ள இன்னொரு அறிவிப்பு இதனை உறுதி செய்கிறது.\nகோவையில் ஒரு தனியார் பள்ளியின் கட்டணக் கொள்ளையை கண்டித்து பெற்றோர்கள் நடத்திய முற்றுகைப் போராட்டம் (மே 2011)\nதனியார் ஆங்கிலப் பள்ளிக் கல்வி முதலாளிகள் அடிக்கும் கட்டணக் கொள்ளை அரசால் கட்டுப்படுத்தப்படுமா எனப் பெற்றோர்கள் எதிர்பார்த்திருக்கும் வேளையில், “தனியார் பள்ளிக்கூடங்களில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்கும் விஷயத்தில் அரசு நேரடியாகச் சம்பந்தப்படவில்லை; கட்டண நிர்ணயக் குழுவுக்கும் தனியார் பள்ளிகளுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு, இந்த விஷயத்தில் தலையிட வேண்டும் எனப் பள்ளிகள் விரும்பினால் அரசு தலையிடும்” என அறிவித்திருக்கிறார், ஜெயா. வாராது வந்த மாமணி என ஜெயாவைத் தனியார் பள்ளி முதலாளிகள் புகழுவதற்கு இதைவிட வேறென���ன காரணம் இருந்துவிட முடியும்\nமைய அரசு கொண்டு வந்துள்ள கல்வி உரிமைக்கான சட்டத்தை, இந்த ஆண்டு முதல் தமிழகத்திலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என தி.மு.க. அரசு தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்பாக உத்தரவிட்டது. இதைக் கேட்டு அதிர்ந்து போன சென்னையைச் சேர்ந்த தனியார் பள்ளியொன்றின் நிர்வாகம், “இச்சட்டப்படி ஏழை மாணவர்களைப் பள்ளியில் சேர்த்துக் கொண்டால், பள்ளியின் ஒழுக்கமே கெட்டுவிடும்; எனவே, பெற்றோர்கள் இச்சட்டத்திற்கு எதிராகப் போராட வேண்டும்” எனக் குறிப்பிட்டு, தமது பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது. இதனைத் தனிப்பட்ட பள்ளியொன்றின் கருத்தாகப் பார்க்க முடியாது. ஏழைகளின் கல்வியுரிமை குறித்த தனியார் பள்ளி முதலாளிகளின் பொதுக்கருத்து இதுதான். தனியார் ஆங்கிலப் பள்ளி முதலாளிகள் “தரம், ஒழுக்கம்” எனக் கூச்சல் போடுவதன் பின்னே, ஏழை மக்களுக்கு எதிரான வெறுப்புதான் மறைந்திருக்கிறது.\n“சமச்சீர் கல்வித் திட்டத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள குழு, தனது பரிந்துரைகளை அளிக்க கால நிர்ணயம் ஏதும் வகுக்கப்படவில்லை” என அறிவித்து, அக்கல்வித் திட்டத்தை நிரந்தரமாக நிறுத்திவிடும் முயற்சியில் ஜெயா இறங்கியிருக்க, சி.பி.எம்., “சமச்சீர் கல்வித் திட்டம் கைவிடப்பட மாட்டாது எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தம்மிடம் உறுதியளித்ததாக” அறிக்கைவிட்டு, ஜெயாவின் சதித்தனத்தை மூடிமறைத்துவிட முயலுகிறது. ஏழைகளின் கல்வி உரிமைக்காகப் போராடுவதைவிட, ஜெயாவிற்கு விசுவாசமாக இருப்பதில்தான் சி.பி.எம்.-க்கு எவ்வளவு அக்கறை சமச்சீர் கல்வித் திட்டத்தை ஆதரித்து கருத்தரங்குகளிலும் ஊடகங்களிலும் வலியுறுத்தி வந்த பிரபல கல்வியாளர்களும் ஓய்வுபெற்ற பல்கலைக்கழக துணைவேந்தர்களும் பேராசிரியர்களும் இப்போது பாசிச ஜெயாவின் அதிரடி நடவடிக்கையைக் கண்டித்து அறிக்கையொன்றை வெளியிட்டதோடு முடங்கிப் போய்விட்டனர். சமச்சீர் கல்வியை வலியுறுத்திய ராமதாசும் போலி கம்யூனிஸ்டுகளும் எவ்விதப் போராட்டமுமின்றி வாய்மூடிக் கிடக்கின்றனர்.\nசமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டு இப்போது நிறுத்தப்படுவதால், வாதங்களையும் எதிர்வாதங்களையும் மக்கள் புரிந்து கொண்டு போராட கையில் கிடைத்த ஆ��ுதமாக இக்கல்வித் திட்டம் மாறிவிட்டது. தமிழகமெங்கும் ஆங்காங்கே உழைக்கும் மக்கள் சமச்சீர் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரியும் தனியார் கல்வி நிறுவனங்களின் கட்டணக் கொள்ளைக்கு எதிராகவும் போராடத் தொடங்கியுள்ளனர். இப்போராட்டத்தை பார்ப்பன-பாசிச ஜெயா கும்பலுக்கும் தனியார்மயம்-தாராளமயத்துக்கும் எதிரான போராட்டமாக முன்னெடுத்துச் செல்வதே புரட்சிகர ஜனநாயக சக்திகளின் உடனடிக் கடமை.\n– புதிய ஜனநாயகம், ஜூன் – 2011\nவினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…\nகூகிள் பஸ்’ஸில் வினவை தொடர்க\nகுழந்தைக்கு கல்வி கட்டணம் கட்டமுடியாமல் தாய் தற்கொலை\nதிவ்யா, B.Com ஒரு பச்சைப் படுகொலை\nகோவை தனியார் பள்ளி கட்டணக் கொள்ளைக்கு எதிராக அதிரடி போராட்டம்\nவிருத்தாசலம்:தனியார் பள்ளிகளின் கட்டண கொள்ளைக்கு எதிரான போராட்டம் வெற்றி\nமதுரவாயல் மாணவர்களின் நீதிமன்ற போராட்டம் வென்றது \nபோலி மதிப்பெண் சான்றிதழ் மோசடி: சில கேள்விகள் \nகொள்ளையடிக்கும் தனியார் பள்ளிகள் தடவிக் கொடுக்கும் உயர் நீதிமன்றம்\nசுயநிதிக் கல்லூரிகளின் கொள்ளையும், சுயமரியாதை பறிபோன மாணவர்களும் \nஜேப்பியார் கல்லூரியில் மாணவர் தற்கொலை\n10 வயது மாணவன் தீக்குளித்து சாவு\nஊடகத் துறையில் நிறுவன விளம்பரங்கள் இன்றி மக்கள் நலனுக்காக போராடும் வினவு தளத்திற்கு தோள் கொடுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nபிரான்ஸ் : ஆரம்பப் பள்ளியில் சேர்க்கப்பட்ட ஆடுகள் \nஒக்கேனக்கல் : பேருந்து கட்டணக் கொள்ளையை தட்டிக் கேட்ட மக்கள் அதிகாரம் \nநரேந்திர மோடி: “வளர்ச்சியின்” நாயகனா, கொள்ளைக்கூட்டத் தலைவனா \nசுயமோகனுக்கான பதில் கட்டுரையில் உள்ளது:\n//இப்பொதுப் பாடத்திட்டம் மாணவர்களின் பாடச் சுமையைக் குறைத்திருப்பதைத்தான், தரத்தைக் குறைத்துவிட்டதாக மெட்ரிக் பள்ளி முதலாளிகள் ஒப்பாரி வைக்கிறார்கள். பாடச் சுமையை அதிகரித்தால்தான் தரம் அதிகரிக்கும் என்பது முட்டாள்தனமான, அறிவியலுக்குப் புறம்பான வாதம்.\nபொதுப் பாடத்திட்டத்தைத் தரம் குறைவானதெனக் குற்றஞ் சுமத்தும் மெட்ரிக் பள்ளிகள், தங்கள் பள்ளி மாணவர்களுக்கு தமிழ் மொழியைப் பயிற்றுவிக்க அரசு பாடத்திட்டத்தைதான் பின்பற்றுகின்றன. மேலும், மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் +1 மற்றும் +2 வகுப்புகளுக்கும் அரசு பாடத்திட்டத்தைத்தான் பின்பற்றுகிறார்களேயொழிய, ‘தரம்’ அதிகமுள்ள வேறு பாடத்திட்டங்களுக்கு மாறிச் சேல்லவில்லை. +1 மற்றும் +2 அளவில் பொதுப் பாடத்திட்டம் வெகுகாலமாகவே நடைமுறையில் இருக்கும்பொழுது, ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலும் பொதுப் பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் தரம் குறைந்துபோகும் என்பதற்கு எந்த அடிப்படையும் இருக்க முடியாது.//\nஅடுத்து இந்த காண்வெண்டு படிப்பு, ஆங்கிலம் பற்றி பொதுவில் இன்றைக்கு பலரின் கருத்து என்னவென்றால் அன்றைய அரசு கல்வித் திட்டத்தின் கீழ் படித்தவர்கள் சுய சிந்தனையும், புதிதாய் கற்றுக் கொள்ளும் ஆர்வமும் கொண்டவர்களாய் இருப்பதாகவும், இவர்கள்தான் நிறுவனங்களில் வெகு வேகமாக கற்றுக் கொண்டு முன்னேறிச் செல்வதாகவும், பல்முனைத் திறமை கொண்டவர்களாகவும் இருப்பதாகவும், மெட்ரிக்குலேசன் படிப்பில் படித்த பிள்ளைகள் வெறும் மொன்னைக் கட்டிகளாய், சுய சிந்தனை குறைந்த, ஆங்கிலமும் ஏட்டுச் சுரைக்காயாக தெரிந்தவர்களாகவே (மொழி ஆளுமையற்ற) உள்ளனர் என்பதே ஆகும்.\nசமச் சீர் கல்வி சமம் இல்லை என்று விளக்க அரசு பஸ் தனியார் பஸ் உதாரணத்தை கூறுகிறார் ஜெயமோகன். கடந்த 07.06.2011 அன்று இரவு KPN TRAVELS ன் சொகுசு பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகி 22 மனித உயிர்கள் வெந்து மடிந்தன. விபத்துக்கு காரணம் அதிவேகம், போக்குவரத்து விதிகளை மதிக்காமை மேலும் ஓட்டுனர் மற்றும் பின் புற கண்ணாடியின் அருகிலிருந்தவர் (உடைய கூடியவை ஆனால் எரியாது ) தவிர அனைவரும் இறக்க காரணம் fibre இலைகளால் ஆனா உடைக்க இயலாத ஜன்னல், சொகுசு படுக்கை போன்றவை ஆகும். முதலில் அரசு பஸ் மற்றும் தனியார் பஸ் வித்தியாசத்தையும் விளைவுகளையும் ஜெயமோகன் உணரட்டும் பின்பு சமச் சீர் கல்வி மற்றும் சமமில்லாத கல்வியை பற்றி இதைவிட விரிவாக எழுதட்டும். (தோழர்கள் ஜெயமோஹனுக்கு இங்கு பதில் எழுதியதற்கு மன்னிக்கவும் ) கோவை வேலன்.\nகார்ப்பரேசன் ஸ்கூல்ல படிக்கிறவர்களுக்கும் கான்வென்ட்ல படிக்கிறவர்களுக்கும் வித்தியாசம் வேண்டாமா என்று தான் கேட்கிறார்கள். கல்வி கட்டணத்துக்காக போராடத் துணிகிறார்கள், ஆனால் சமச்சீர் கல்விக்காக வாய் திறப்பதில்லை.\nமக்களும் சரி ஆட்சியாளர்களும் சரி…. எல்லாம் ஒன்னு தான் போல. ஜாடிக்கேத்த மூடி\n////பார்ப்பன பாசிஸ்டான ஜெயாவிற்குச் சமத்துவம் என்ற சொல் கூட அறவே பிடிக்காது;/////\nசமச்சீர் இட்லர் என்று ஒருத்தன கொண்டாந்து.. அவன் பேர்ல சமச் சீர்ன்னு இருக்கு அதனால , அத கேள்விக் கேட்காமல் வினவு ஏற்றுக் கொள்ளும் என்று சொல்லலாமா…\n////மைய அரசு கொண்டு வந்துள்ள கல்வி உரிமைக்கான சட்டத்தை, இந்த ஆண்டு முதல் தமிழகத்திலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என தி.மு.க. அரசு தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்பாக உத்தரவிட்டது. இதைக் கேட்டு அதிர்ந்து போன சென்னையைச் சேர்ந்த தனியார் பள்ளியொன்றின் நிர்வாகம்,/////\nஅண்ணே… wait wait……வேளச்சேரி பைபாஸ் ரோட்ல ஸ்டாலின் மருமகப் பொண்ணு ஒரு பள்ளிகூடம் நடந்தது போய் பாத்திர்னா (உம்ம உள்ள விடமாட்டாங்க)… அசந்து போய் அங்கயே மயக்கம் போட்ருவீர்…ஏதோ லண்டன்ல இருக்கற மாதிரி கட்டடம்… நீர் என்னன்னா திமுக தனியாருக்கு எதிரா ஏழை மக்களுக்காக ஆதரவா திட்டம் கொண்டாந்துச்சாம்… ஈயத்தப் பாத்து இளிச்ச கததான்..\nதிமுக ஈயம், அதிமுக பித்தளை, வினவு இரண்டும் கலவையென்றே இருக்கட்டும். சமச்சீர் கல்வி பற்றியும் அதை பாசிச ஜெயா தடை செய்துள்ளது பற்றியும் ஈயமும், இல்லாத பித்தளையும் இல்லாத, இளிக்கவும் செய்யாத நீங்கள் கருத்து கூறலாமே\nவினவு அதற்கும் மேலே . முதலில் கட்டணத்தை குறைங்கப்பா . சமச்சீர் எங்கே இருக்கிறது என்னமோ கல்வியில் அப்படியே கொண்டுவந்திர போறீங்க . எல்லா துறைகளையும் நேர்மையாகக முயற்சி செய்யலாம் லஞ்சத்தை ஒழிக்க முயற்சித்தால். நேர்மையான முறையில் ஏழைகளுக்கு பள்ளி கல்லுரி படிப்பு கிடைக்கும். கல்வியை இலவசமாக்கு . போலி கல்வி தந்தைகளை ஒழியுங்கள் அதை விட்டு விட்டு வினவுக்கு கதை எழுத தலைப்பே கிடைக்கவில்லை.\nஆர் எஸ் எஸ் பயங்கரவாதி சோ ராமசாமிக்கு லஞ்சம் கொடுத்து சமச்சீர் கல்விக்கு ஆப்பு வைக்கும் வேலையை முன்னின்று செய்துள்ளவர்களில் முக்கியமானவர்கள் கிருத்துவ மிஷ்னரி கும்பல்கள். இதனையொட்டிதான் கிருத்துவ கும்பலானது கல்வியில் அரசு தலையீடு கூடாது என்றும் அறிக்கை விட்டது.\nஇது ஒரு தவறான கருத்து. ஏழைகளுக்கும் பாமரனுக்கும் கல்வி தரமாகவும் இலவசமாகவும் தரப்பட்டதே கிறித்துவ பாதிரிகள் மூலமாத்தான். இன்றைய அவல நிலை அரசியல்வாதிகளால் வந்தது . அரசியல் வாதிகள் கல்வி தந்தை ஆகிவிட்டார்கள் . ஏன்னா இப்போ பணம் கொளிக்கும் தொழில் அது\n‘ஆர் எஸ் எஸ் பயங்கரவாதி சோ ராமசாமிக்கு லஞ்சம் கொடுத்து சமச்சீர் கல்விக்கு ஆப்பு வைக்கும் வேலையை முன்னின்று செய்துள்ளவர்களில் முக்கியமானவர்கள் கிருத்துவ மிஷ்னரி கும்பல்கள். இதனையொட்டிதான் கிருத்துவ கும்பலானது கல்வியில் அரசு தலையீடு கூடாது என்றும் அறிக்கை விட்டது.’\nகிருத்துவ மிசினரி கும்பலை ‘கிறித்துவ பாசிஸ்ட் பயங்கரவாதிகள்’ என்று வினவில் எழுதுவீர்களா.இப்போதும் அரசிடம் 100% நிதி உதவி பெறும் கிறித்துவ கல்வி நிலையங்களில் தலித்,பிற்படுத்தப்ட்டோருக்கு வேலையில் இட ஒதுக்கீடு கிடையாது.\n50% மாணவர்கள் கிறித்துவர்களாக இருக்கலாம். இது உங்களுக்கு தெரியுமா.\nபாசிஸ்ட் பயங்கரவாதி என்பது அடுத்தவனை அடிச்சு வாங்கும் பட்டம். அது ஊரெல்லாம் குண்டு வைத்தும், அரசு அதிகாரத்தை பயன்படுத்தி தனக்கு எதிர்க்கருத்துக் கொண்டவர்களை ஒடுக்கியும் வருபவர்களுக்கே பொருந்தும். அது இந்தியாவில் பார்ப்பன பாசிஸ்டு பயங்க்ரவாத ஆர் எஸ் எஸ் தானேயன்றி வேறல்ல.\nகிறித்துவர்களில் பாதிபேர் தலித் கிறித்தவர்கள் தான் எனவே அங்கு முழுமையாக என்ன நடக்கிறது என்று தெரியாமல் எழுத்தப்பட்ட வாசகங்கள் . அங்கும் சாதியம் உண்டு. அதன் மூலம் ஏற்ற தாழ்வு பார்க்கப்படுகிறது. கண்முடித்தனமாக கூறுவதை நிறுத்துங்கள். சமசீர் கல்வி என்பது பெரிய விசயமாக படவில்லை. கல்வி கட்டணம் தான் ஏழையை பாதிக்கும் பெரிய விஷயம்.\n//இப்போதும் அரசிடம் 100% நிதி உதவி பெறும் கிறித்துவ கல்வி நிலையங்களில் தலித்,பிற்படுத்தப்ட்டோருக்கு வேலையில் இட ஒதுக்கீடு கிடையாது.\n50% மாணவர்கள் கிறித்துவர்களாக இருக்கலாம். இது உங்களுக்கு தெரியுமா//\nஇப்போது தனியார் பள்ளிகள் நடத்தும் சோ குடும்பம் (விருகம்பாக்கம் லா பள்ளி), மாலன் குடும்பம் (திருநெல்வேலி ஜெயேந்திரா வித்யாலயா) போன்ற பத்திரிக்கையாளர்கள் தங்கள் குடும்ப சுயலாபத்திற்காகவும், ஞாநியை கூப்பிட்டு மாலை மரியாதை செய்யும் சமயபுரத்து தனியார் பள்ளி முதலாளியின் நட்பிற்காகவும்… சோ, மாலன், ஞாநி போன்ற நடுநிலை() பத்திரிக்கையாளர்கள்… சமச்சீர் கல்விக்கு ஜெ… சமாதி கட்டியதை கண்டு மகிழ்ச்சியாகவே இருக்கிறார்கள்…\nஎல்லாரும் ஹிந்தி படிக்கலாம் அப்போ தான் இந்திய முழுவதும் சமச்சீர் சமத்துவம் ஏற்படும் என்ன வினவு ரெடி யா அட போய��� உன்னக்கு எது எடுத்தாலும் ஒரு நொண்டி சாக்கு சொல்லறதே வேலையா போச்சு.\nஅது தான் சொல்லிட்டீல்ல…அது வெரும் பெயரளவிலான சமத்துவம்னு…பின்ன என்ன …………\nகொடூரமான முரையில் உயிர்போகும் அளவிற்க்கு பகடி(ragging) செய்த ஜான் டேவிட் எந்த ஏழையின் குழந்தை என்று, ஏதாவது ஒரு தனியார் பள்ளி தொழில் முதளாலி நிறுபித்தால், எந்த தனியார் கல்லூரியிலும் பகடி(ragging) இல்லை என்று நிறுபித்தால் எங்களுக்கு (ஏழை மாணவருக்கு) கல்வியே வேண்டாம்.\nகுறிப்பு: நான் படித்தது திருச்சி பெரியார் ஈ.வே.ரா. கல்லூரியில். ஏழைமாணவர் அதிகம் படிக்கும் எங்கள் கல்லூரியில் பகடி (ragging) கிடையாது.\n//பகடி (ragging)// ப்கடி என்பதைவிட வன்பகடி என்பது இன்னும் பொருத்தமாக இருக்கிறது இல்லையா\n////பகடி (ragging)// ப்கடி என்பதைவிட வன்பகடி என்பது இன்னும் பொருத்தமாக இருக்கிறது இல்லையா\nநேர்மையாக சொல்லவேண்டுமெனில் , வினவு கொள்கைகளுக்கு மட்டும் முதலிடம் தரக்கூடிய ஒரு நேர்மையான இதழ் .இதில் வரும் கருத்துக்களும் கட்டுரைகளும் மக்கள் நலம் சார்ந்ததே நான் இதில் வரும் கட்டுரைகளை,கருத்துக்களை உன்னிப்பாக கவனிப்பதுடன் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் செய்கிறேன் ..\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமணமாகாத பெண்கள் மொபைல் பயன்படுத்தத் தடை \n மொதல்ல எம்.பி-களை மின்னஞ்சலுக்கு பதிலளிக்கச் சொல்லுங்க \nபதமிழந்த களிமண் : ஒரு மட்பாண்ட தொழிலாளியின் கதை | படக்கட்டுரை\nபோலீசின் எடுபிடியா கரூர் அரசுக் கலைக் கல்லூரி நிர்வாகம் \nஜான் லோ : பண வீக்கத்தின் ஆசிரியர் | பொருளாதாரம் கற்போம் – 27\nஇத்தாலி : பாசிஸ்டுகளுக்கு பயந்து கத்தோலிக்க வாலிபர் குழுக்களை கலைத்த வாட்டிகன் \nமோடியின் நர்மதா அணை பிரகடனம் : சதிகாரன் புத்திசாலி \nஎங்க ஊரு சாயப்பு வாணக்காரய்யா\nசீதையின் பார்வையில் ராமன் அற்பமானவன் : டாக்டர் அம்பேத்கர்\nகாஷ்மீர் : ஊரடங்கு மட்டுமல்ல உள்ளத்தையும் அடக்கும் இந்திய அரசு \nசிவனடியார்கள் போர்வையில் பேராசிரியர் நல்லூர் சரவணன் மீது தாக்குதல் தொடுக்கும் இந்துத்துவம் \nபத்திரிகையாளர் மணி – மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர். பிரசாத் உரை- வீடியோ\n தங்கம் திருடிய போலீசுக்கு மன்னிப்பு \nஅம்பேத்கர் பெரியாருக்காக மும்பை ஐ.ஐ.டி மாணவர்கள் போர்க்கோலம்\nமக்களாட்சியா சாராய முதலாளிகளின் ஆட்சியா\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/01/blog-post_424.html", "date_download": "2019-07-17T10:55:06Z", "digest": "sha1:3JOOG4HQ2CO54SHT6HH7FMH2Z5DI5XAT", "length": 7638, "nlines": 68, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "கல்வியல் கல்லூரிக்கான வர்த்தமானி அறிவித்தல் ! - Ceylon Muslim -", "raw_content": "\nHome News கல்வியல் கல்லூரிக்கான வர்த்தமானி அறிவித்தல் \nகல்வியல் கல்லூரிக்கான வர்த்தமானி அறிவித்தல் \n2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளுக்குரிய க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தேசியல கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியாகியுள்ளது.\nஇதற்குரிய விண்ணப்பங்கள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.\nஇரு வருடங்களின் பெறுபேறுகளுக்கு அமைய தலா நான்காயிரம் மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவார்கள். நாட்டிலுள்ள 19 கல்வியியல் கல்லூரிகளுக்காகவும் எண்ணாயிரம் பேர் ஒரே தடவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வ���ளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\n - 10 பணக்காரர்களின் விபரம் இதோ\nஇலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான \"FORBES&quo...\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2012/05/9.html", "date_download": "2019-07-17T10:26:40Z", "digest": "sha1:HCIJDQ7YVNBHKEWY2XRWMCV67W2TP6BR", "length": 18859, "nlines": 205, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: விவசாயம் ( 9 )", "raw_content": "\nவிவசாயம் ( 9 )\nமுன்பெல்லாம் விவசாயிகள் தங்களின் வருமானம் கணிசமாக மீதமாகும்போது அதற்கு வேறு அவசிய செலவுகள் இல்லாதபோது மேலும் கொஞ்சம் நிலங்கள் வாங்குவதும் விவசாயத்தை விரிவாக்குவதும் வழக்கில் இருந்தது.\nஆனால் இப்போது விவசாயத்தில் வருமானம் மீதம் பார்ப்பதே குதிரைக் கொம்பாக இருப்பதால் அந்த மாதிரி நிலம் வாங்கும் வாய்ப்பு இல்லை. அப்படி ஒரு சிலர் விதிவிலக்காக இருந்தாலும் இன்று விவசாயம் செய்வதில் உள்ள பிரச்சினைகளை எண்ணிப் பார்த்து மேலும் நிலங்களை வாங்குவதைத் தவிர்க்கிறார்கள். அப்படி வாங்கினாலும் அதில் தீவிர விவசாயம் பார்க்காமல் ஏதோ ஒரு அழியாத சொத்து என்னும் கண்ணோட்டத்தில்தான் வாங்குகிறார்கள்.\nஆனால் விவசாயமல்லாத தொழில் செய்வோர் தங்களின் உபரியாக இருக்கும் பணத்தை பிறர்க்கு கடன்கொடுப்பதை விட பாங்கில் போடுவதில் கிடைக்கும் குறைந்த வட்டியைவிட அழியாச் சொத்தான் நிலத்தில் போட்டால் நல்லது என்கிற கண்ணோட்டத்தில் நிலங்களை சர்வசாதாரணமாக வாங்கிப் போடும் வழக்கம் அதிகமாகி வருகிறது.\nவிவசாய நிலமாக இல்லாமல் வீட்டுமனைகளாக வாங்கிப்போட்டால் அதிகலாபம் பார்க்கலாம் என்கிற எண்ணத்தில் மனைகள் வாங்கிப்போடு���் போக்கும் பெருகி வருவதால் விவசாய நிலங்களும் வீட்டுமனைகளாக மாற்றப்பட்டு விற்பனையாகி வருகின்றன.\nஇது விவசாயிகள் மத்தியில் விவசாயம் செய்து வருமானம் ஈட்டும் நம்பிக்கையைக் குறைத்து வேறு ஏதாவது உத்தியைக் கையாண்டு நாமும் ஏன் சம்பாதிக்கக்கூடாது என்கிற உணர்வு மேலோங்கிவருவதைக் காண்கிறோம்.\nஇதனுடைய விழைவாக விவசாய விளைபொருட்களின் விற்பனையால் கிடைக்கும் வருமானத்தைவிட நிலத்தை விற்றால் என்ன விலைக்குப் போகும் என்று நத்திக்கொண்டிருக்கும் நிலையில் விவசாயம் என்னும் பாரம்பரியத் தொழில் படுவேகமாக படுகுழியில் வீழ்ந்துகொண்டுள்ளது.\nஇதன்காரணமாக நிலங்கள் அனைத்தும் உழைக்கும் விவசாயிகளிடமிருந்து உழைக்காத விவசாயம் செய்யாத பணம் படைத்தவர்களின் கைகளுக்குப் போகும் போக்கு வளர்ந்து வருகிறது.\nஇதன் விளைவாக விவசாய உற்பத்தி குறையப்போவதும் அதன் காரணமாக விளைபொருட்களின் விலை நினைத்துப்பார்க்கமுடியாத அளவு உயரப்போவதும் தவிர்க்க முடியாததாக ஆகப் போகிறது.\nஆனால் அதற்குள் மிகப்பெரும்பாலான விவசாயிகள் தங்கள் நிலத்தை இழந்து விட்டு அந்தப் பணத்தைக்கொண்டு ஏதும் செய்ய முடியாதவர்களாய் பாங்கில் போட்டுவிட்டு அலையப் போகிறார்கள். நிறையப் போர் தொலைத்துவிட்டும அலைவார்கள்.\nஆனால் அந்தப் பணத்தையெல்லாம் குறைந்த வட்டிக்கு வாங்கி மேலும் மேலும் பணம் படைத்தவர்கள் நிலங்களை வாங்கிக் குவிக்கவும் அதைத் தொடர்ந்து அபரிதமான விவசாய வருமானத்தால் கவரப்பட்டுத் தாங்களும் ஏன் விவசாயம் செய்யக்கூடாது என்று எண்ணி சகல வசதிகளுடன் களத்தில் இறங்கும் காலம் தூரத்தில் இல்லை.\nஆக விவசாயம் தெரியாதவர்கள் நிலத்தில் உழைக்காதவர்கள், அத்தகைய உழைப்பாளிகளையெல்லாம் வேலையில் அமர்த்திக்கொண்டு எல்லாச் சவுகர்யங்களுடன் பரிவாரங்களுடன் விவசாயத்தை வெற்றிகரமாக நடத்தப்போகும் காலம் வெகு தூரத்தில் இல்லை.\nஆம் படித்த விபரம் அறிந்தவர்கள் கைகளில் நிலம் வரும்போது அவர்கள் விவசாயம் செய்தால் நல்ல ஆதாயம் கிடைக்கும் என்ற நிலை உருவாகும்போது அவர்கள் விவசாயத்தின் நவீன உத்திகளைக் கற்றுக்கொள்ள நீண்டகாலம் பிடிக்காது. வசதியிருந்தால் தொழில் நுட்பத்தை நல்ல சம்பளத்துக்கு அமர்த்தி;க்கொள்ள முடியும்.\nஇன்று பெரும் தொழில் அதிபர்களாக உள்ள பலரும் பெரும் தொழில் குடும்பத்தில் தோன்றி வளர்ந்தவர்களோ அல்லது அந்தத் துறையில் நிறையக் கற்றுக்கொண்டு நுழைந்தவர்களோ அல்ல திறமையையும் வசதியையும் கொண்டு நுழைந்து சாதித்தவர்கள்தான் அதிகம்\nஅதுபோல விவசாயத்துறையும் தொழில் துறையைப்போல் ஆகக்கூடிய காலம் நெருங்கிக்கொண்டு உள்ளதாகவே எண்ணுகிறேன்.\nவசதிபடைத்தவர்களின் கைகளுக்கு நிலம் போகும்போது அவர்கள் சின்னச்சின்ன விவசாயிகளைப்போல் தங்களுக்குள்ளேயே விவகாரம் செய்துகொண்டு முன்னேறாமல் இருப்பதற்கு மாறாக, அத்தகைய பலர் சேர்ந்து பெரும் பண்ணைகளை உருவாக்கி நவீன வசதிகளைக்கொண்டு வெற்றிகரமாக விவசாயம் செய்வார்கள் செய்யவும் முடியும். இப்போது போல அல்லாமல் அவர்களின் பண்ணைகள் அனைத்தும் தங்களுக்குள் ஒரு அமைப்பை உருவாக்கிக்கொண்டு சந்தையையும் தீர்மானிப்பவர்களாக இருக்கப்போகிறார்கள்.\nஅதன்பின் அரசுகளை அவர்கள் சொல்லும்படி கேட்கவைப்பது அவர்களால் முடியாத காரியமாக இருக்காது.\nமிகக்குறுகிய காலத்துக்குள் எஞ்சியிருக்கும் விவசாயிகளிடமிருந்தும் அதிக விலை கொடுத்தோ அவர்களால் தனிப்பட்ட முறையில் வெற்றிகரமாக விவசாயம் செய்யமுடியாத நிலைமைகளை உருவாக்கியோ மீதமுள்ள நிலங்களையும் எளிதில் கைப்பற்றி விடுவார்கள்.\nஇன்றைய விவசாயிகள் தங்களிடமுள்ள நிலங்களை விற்றுவிட்டு அதை பெரும் பண்ணைகளில் குறைந்த வட்டிக்கு டெபாசிட் செய்து விட்டு அந்தப் பண்ணைகளுக்கே வேலைக்குப் போகவேண்டிய காலம் வரப்போகிறது.\nஅப்படி ஒரு காலம் வருவது தவிர்க்க முடியாதது. வரவும் வேண்டும். காரணம் இப்போதுள்ள முறையில் வருங்காலத்தில் வெற்றிகரமாக விவசாயம் செய்யமுடியாது. நிலங்களை அபிவிருத்தி செய்யவோ நீர் மேலாண்மையை முறையாகச் செய்யவோ இயற்கை வேளாண்மைக்கு முழுமையாக மாறிச் செல்லவோ இப்போதுள்ள ஒழுங்கற்ற அராஜகமான வேளாண்முறையைக்கொண்டு நிச்சயம் முடியாது\nபெரும் பண்ணைகளாக மாறவேண்டியது காலத்தின் கட்டாயம் அந்தப் பண்ணைகள் நாட்டுக்கும் மக்களுக்கும் உகந்ததாக இருக்குமா இருக்காதா என்பதை வருங்கால மக்கள் தீர்மானிப்பார்கள்\nஇன்னும் சில வருடங்களுக்கு பின் விவசாயம் தான் முக்கிய தொழிலாக இந்தியாவில் இருக்கும். நானும் விவாச குடும்பத்தில் பிறந்தவன் தான். ஆனால் விவசாயம் தெரியாது. இப்பொது என்னக்கு இயற்கை வ���வசாயம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. பல நண்பர்கள் சேர்ந்து அவரவர் தகுதிக்கு ஏற்ப ஒரு இடத்தில நிலம் வாங்கி, கலப்பு முறையில் விவசாயம் செய்து, தங்களுடைய அனுபவத்தை பகிர்ந்து, பாதுகாப்பகவும் விவசாயம் செய்யலாம் என்பது எனது எண்ணம். நண்பர்களுடைய கருத்து என்ன தெரிவிக்கலாமே\nநன்றி ஆர் வி ஆர்\nயோகக்கலை ( 3 )\nஎனது மொழி ( 28 )\nஎனது மொழி ( 27 )\nஇயற்கை ( 2 )\nநட்பு ( 1 )\nஉணவே மருந்து ( 16 )\nஎனது மொழி ( 26 )\nசிறுகதைகள் ( 7 )\nவிவசாயம் ( 20 )\nபிற உயிரினங்கள் ( 1 )\nசிறுகதைகள் ( 6 )\nமரம் ( 4 )\nஎனது மொழி ( 25 )\nமரம் ( 3 )\nபெண்கள் ( 1 )\nஎனது மொழி ( 24 )\nசிறு கதைகள் ( 5 )\nவிவசாயம் ( 19 )\nதமிழும் தமிழ்நாடும் ( 2 )\nஎனது மொழி ( 23 )\nகேள்வி பதில் ( 2 )\nஅரசியல் ( 12 )\nஅரசியல் ( 11 )\nஅரசியல் ( 10 )\nஅரசியல் ( 9 )\nஅரசியல் ( 8 )\nவீட்டுத்தோட்டம் ( 1 )\nஅரசியல் ( 6 )\nஅரசியல் ( 5 )\nஅரசியல் ( 4 )\nவிவசாயம் ( 18 )\nயோகக் கலை ( 2 )\nவிவசாயம் ( 17 )\nவிவசாயம் ( 16 )\nசிறுகதைகள் ( 4 )\nஎனது மொழி ( 22 )\nவிவசாயம் ( 15 )\nஅரசியல் ( 3 )\nஅரசியல் ( 2 )\nஉணவே மருந்து ( 15 )\nமரம் ( 2 )\nஉணவே மருந்து ( 14 )\nஎனது மொழி ( 21 )\nவிவசாயம் ( 14 )\nமரம் ( 1 )\nகூடங்குளமும் நானும் ( 2 )\nஎனது மொழி ( 20 )\nவிவசாயம் ( 12 )\nஉணவே மருந்து ( 13 )\nஎனது மொழி ( 19 )\nமனோதத்துவம் ( 1 )\nஉணவே மருந்து ( 12 )\nதமிழும் தமிழ்நாடும் ( 1 )\nஎனதுமொழி ( 18 )\nவிவசாயம் ( 11 )\nஉணவே மருந்து ( 11 )\nவிவசாயம் ( 10 )\nஉணவே மருந்து ( 10 )\nஉணவே மருந்து ( 9 )\nஎனது மொழி ( 19 )\nஉணவே மருந்து ( 8 )\nவிவசாயம் ( 9 )\nஉணவே மருந்து ( 7 )\nவிவசாயம் ( 8 )\nஎனது மொழி ( 18 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 20 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 6 )\nவிவசாயம் ( 7 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=20759", "date_download": "2019-07-17T11:24:20Z", "digest": "sha1:XGPWPJBMRSG62KGUA3XB7R32MZF727W2", "length": 11332, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "பிரான்சில் தொடர் மழை வெ�", "raw_content": "\nபிரான்சில் தொடர் மழை வெள்ள அபாயம் – 30 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை – 30 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை\nபிரான்சில் தொடர் மழை காரணமாக (23) 30 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்துவரும் கன மழையினால் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஆகிய மாவட்டங்களுடன் சேர்ந்து, பரிசின் புறநகர் பகுதிகள் மற்றும் ஏனைய மாவ��்டங்களின் புறநகர் பகுதிகளிலும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுள்ளது. இதேவேளை Doubs மற்றும் Jura ஆகிய இரு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.\nபலே மேக் அப்... மாணவர்களை கவர பெண் வேடமிட்ட...\nதாய்லாந்த் நாட்டில் ஆசிரியர் ஒருவர் மாணவர்களின் கவனத்தை ஈர்க்க வினோத......Read More\nதிருமண தடைகளை நீக்கும் ஆடி செவ்வாய்...\nநவகிரகங்களில் செவ்வாயோடு நேரடி சம்பந்தம் உடையவர் முருகன். எனவே......Read More\nகவின் நீங்க நெனைக்குற மாதிரி இல்ல, ஆனால்...\nபிக்பாஸ் சீசன் 3 விறுவிறுப்பாக சென்றதற்கு ஒரே காரணம் வனிதா தான். அந்த......Read More\nபாணிலும் கை வைத்தது நல்லாட்சி\nஇலங்கையில் ஏழை மக்களின் கடைசி புகலிடமான பாணின் விலை இன்று நள்ளிரவு......Read More\nஅவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் வடக்கு ஆளுநரை...\nஇலங்கைக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹொலி ஆளுநர் கலாநிதி சுரேன்......Read More\nஐ.நா சிறப்பு அறிக்கையாளர் நாளை இலங்கை...\nஅமைதியாக ஒன்றுகூடுவதற்கான உரிமை தொடர்பான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்......Read More\nபாணிலும் கை வைத்தது நல்லாட்சி\nஇலங்கையில் ஏழை மக்களின் கடைசி புகலிடமான பாணின் விலை இன்று நள்ளிரவு......Read More\nமத்திய மாகாண சனச கூட்டுறவு...\nமத்திய கல்வி சேவையாளர்களின் சனச கூட்டுறவு சங்கத்தின் கிளை அலுவலகம்......Read More\nகல்முனை வடக்கு உப பிரதேச...\nசமீபகாலமாக இலங்கையில் பேசுபொருளாக மாறியிருக்கும் கல்முனை வடக்கு உப......Read More\nதிம்புல்ல பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் நுவரெலியா பிரதான......Read More\nரயிலில் மோதுண்டு காயமடைந்து கவனிப்பாரற்று கிடந்த மாடொன்றுக்கு நேரகாலம்......Read More\nஅனுராதபுரத்தில் வாகன விபத்து 17 பேர்...\nஅநுராதபுரம் – சாவஸ்திபுர ரத்மல் சந்தி பகுதியில் இடம்பெற்ற வாகன......Read More\nதென் தமிழீழம் , மட்டக்களப்பு வந்தாறுமூலை ஸ்ரீ மகா விஸ்ணு ஆலயத்திற்குள்......Read More\n‘நோ பார்க்கிங்’ பகுதியில் காரை...\nமும்பையில் பல சாலைகளில் வாகன நிறுத்தும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.......Read More\n15 வயது சிறுமியை சட்டத்திற்கு முரணாக...\nதிருகோணமலை கிளிவெட்டி பகுதியில் பதினைந்து வயதுடைய சிறுமியொருவரை......Read More\nசெல்பியால் வந்த வினை ; கடலில் விழுந்த...\nகாலி, ஹபராதுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உனவட்டுன - ரூமஸ்ஸல கடற்பரப்பில்......Read More\nமுல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா\nயாழ். உரும்பிராய், நவ���லி, திருநெல்வேலி, லண்டன்\nதிருமதி விமலநாதன் ஜெசிந்தா மேரி (மஞ்சு)\nஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கை ஏன் இணை...\nஐ.நா. மனித உரிமை ஆணைகுழு, முன்னாள் ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அணனானில்......Read More\nதமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச்......Read More\nசசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ...\nபப்புவா நியூ கினியின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக......Read More\nஎல்லாப் புகழும் இறைவனுக்கே- உயரிய விருதான ஒஸ்காரைப் பெற்றபோது......Read More\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து...\nகல்முனை வடக்கு உப – பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=34619", "date_download": "2019-07-17T11:04:28Z", "digest": "sha1:YZKPUHKAOKH7UXJETOJZJHT3ECAIO3N4", "length": 13362, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "ஆவிகளுடன் வாழ்ந்து குழந", "raw_content": "\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇங்கிலாந்தின் பிரிஸ்டலைச் சேர்ந்த அமேதிஸ்ட் ரெல்ம் (30) ஆவிகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு ஆலோசனை கூறுபவர். அவர் இதுவரை 20 ஆவிகளுடன் உறவு வைத்துக் கொண்டதாகவும் அவை மனிதர்களை விட அதிகம் தன்னை மகிழ்ச்சியாக வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.\nஅடுத்து அவர் சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் சந்தித்த ஒரு ஆவியுடன் மிகவும் சீரியஸான உறவு முறையிலிருப்பதாகவும் அந்த ஆவியுடன் ஒரு குழந்தை பெற்றுக்கொள்ளும் திட்டத்திலிருப்பதாகவும் கூறி அதிர்ச்சியளித்துள்ளார்.\nதன்னால் அந்த ஆவிகளை நன்கு உணர முடிவதோடு, வெவ்வேறு ஆவிகளை வித்தியாசப்படுத்தி உணரவும் முடியும் என்கிறார். முதல் முறை அவர் ஒரு புதர் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தபோதுதான் தன் முதல் ஆவிக் காதலனை சந்தித்ததாகவும் தன்னால் அதைப் பார்க்க இயலாவிட்டாலும், அதனுடன் பேசவும், உறவு கொள்ளவும் முடிந்தது என்கிறார் அவர். இன்னொரு ஆவி, அவர் வெவ்வேறு ஆவிகளுடன் தொடர்பு வைத்திருந்ததை அறிந்து அவருடன் கோபித்துக் கொண்டதாகவும் கூட தெரிவிக்கிறார்.\nஇதனால் இனி அந்த உறவு முறையை சீரியஸாக எடுத்துக் கொண்டு அதனுடன் தொடர்ந்து வாழ்ந்து ஒரு குழந்தை பெற்றுக் கொள்ள முடிவு செய்திருப்பதாக அவர் தெரிவித்தார்.\nஒரு ஆவியுடன் குழந்தை பெற்றுக் கொள்வது சாத்தியமா என்று அவரிடம் கேட்டபோது, ஏற்கனவே ஒரு பெண் கர்ப்பமுற்றதாகவும், அவரால் உடல் – மன சமநிலையை சரியாக கவனித்துக் கொள்ள இயலாததால் அந்தக் கரு இறந்து விட்டதாகவும், எனவே ஒரு ஆவியுடன் குழந்தை பெற்றுக் கொள்வது சாத்தியம்தான் என்றும் ரெல்ம் கூறியுள்ளார்.\nபலே மேக் அப்... மாணவர்களை கவர பெண் வேடமிட்ட...\nதாய்லாந்த் நாட்டில் ஆசிரியர் ஒருவர் மாணவர்களின் கவனத்தை ஈர்க்க வினோத......Read More\nதிருமண தடைகளை நீக்கும் ஆடி செவ்வாய்...\nநவகிரகங்களில் செவ்வாயோடு நேரடி சம்பந்தம் உடையவர் முருகன். எனவே......Read More\nகவின் நீங்க நெனைக்குற மாதிரி இல்ல, ஆனால்...\nபிக்பாஸ் சீசன் 3 விறுவிறுப்பாக சென்றதற்கு ஒரே காரணம் வனிதா தான். அந்த......Read More\nபாணிலும் கை வைத்தது நல்லாட்சி\nஇலங்கையில் ஏழை மக்களின் கடைசி புகலிடமான பாணின் விலை இன்று நள்ளிரவு......Read More\nஅவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் வடக்கு ஆளுநரை...\nஇலங்கைக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹொலி ஆளுநர் கலாநிதி சுரேன்......Read More\nஐ.நா சிறப்பு அறிக்கையாளர் நாளை இலங்கை...\nஅமைதியாக ஒன்றுகூடுவதற்கான உரிமை தொடர்பான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்......Read More\nபாணிலும் கை வைத்தது நல்லாட்சி\nஇலங்கையில் ஏழை மக்களின் கடைசி புகலிடமான பாணின் விலை இன்று நள்ளிரவு......Read More\nமத்திய மாகாண சனச கூட்டுறவு...\nமத்திய கல்வி சேவையாளர்களின் சனச கூட்டுறவு சங்கத்தின் கிளை அலுவலகம்......Read More\nகல்முனை வடக்கு உப பிரதேச...\nசமீபகாலமாக இலங்கையில் பேசுபொருளாக மாறியிருக்கும் கல்முனை வடக்கு உப......Read More\nதிம்புல்ல பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் நுவரெலியா பிரதான......Read More\nரயிலில் மோதுண்டு காயமடைந்து கவனிப்பாரற்று கிடந்த மாடொன்றுக்கு நேரகாலம்......Read More\nஅனுராதபுரத்தில் வாகன விபத்து 17 பேர்...\nஅநுராதபுரம் – ��ாவஸ்திபுர ரத்மல் சந்தி பகுதியில் இடம்பெற்ற வாகன......Read More\nதென் தமிழீழம் , மட்டக்களப்பு வந்தாறுமூலை ஸ்ரீ மகா விஸ்ணு ஆலயத்திற்குள்......Read More\n‘நோ பார்க்கிங்’ பகுதியில் காரை...\nமும்பையில் பல சாலைகளில் வாகன நிறுத்தும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.......Read More\n15 வயது சிறுமியை சட்டத்திற்கு முரணாக...\nதிருகோணமலை கிளிவெட்டி பகுதியில் பதினைந்து வயதுடைய சிறுமியொருவரை......Read More\nசெல்பியால் வந்த வினை ; கடலில் விழுந்த...\nகாலி, ஹபராதுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உனவட்டுன - ரூமஸ்ஸல கடற்பரப்பில்......Read More\nமுல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா\nயாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்\nதிருமதி விமலநாதன் ஜெசிந்தா மேரி (மஞ்சு)\nஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கை ஏன் இணை...\nஐ.நா. மனித உரிமை ஆணைகுழு, முன்னாள் ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அணனானில்......Read More\nதமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச்......Read More\nசசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ...\nபப்புவா நியூ கினியின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக......Read More\nஎல்லாப் புகழும் இறைவனுக்கே- உயரிய விருதான ஒஸ்காரைப் பெற்றபோது......Read More\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து...\nகல்முனை வடக்கு உப – பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=35186", "date_download": "2019-07-17T10:54:16Z", "digest": "sha1:2UACL74L5SJVWUEQZVA3MJUSU257UYO4", "length": 12158, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "தேசிய குடிமக்கள் பதிவேட", "raw_content": "\nதேசிய குடிமக்கள் பதிவேடு நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் - பா.ஜனதா தகவல்\n2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்��ு பணி, நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என பா.ஜனதா துணைத்தலைவர் ஓம் மாத்தூர் தெரிவித்தார்.\nபா.ஜனதா துணைத்தலைவர் ஓம் மாத்தூர், ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nவங்காளதேசத்தில் இருந்து ஊடுருவியவர்களால் ஒட்டுமொத்த நாடும் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்படாத ஒரு நகரம் கூட கிடையாது. நாடு, தர்மசத்திரம் ஆக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. ஆகவே, 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பிறகு, தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பு பணி, நாடு முழுவதும் அமல்படுத்தப்படும்.\nஇந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் தொடங்கிய இந்த திட்டத்தை நிறைவேற்ற முந்தைய காங்கிரஸ் அரசுக்கு தைரியம் இல்லை. இந்த விஷயத்தில், ராகுல் காந்தி தனது முன்னோர்களுக்கு விசுவாசமாக நடந்து கொள்ளவில்லை.\nபலே மேக் அப்... மாணவர்களை கவர பெண் வேடமிட்ட...\nதாய்லாந்த் நாட்டில் ஆசிரியர் ஒருவர் மாணவர்களின் கவனத்தை ஈர்க்க வினோத......Read More\nதிருமண தடைகளை நீக்கும் ஆடி செவ்வாய்...\nநவகிரகங்களில் செவ்வாயோடு நேரடி சம்பந்தம் உடையவர் முருகன். எனவே......Read More\nகவின் நீங்க நெனைக்குற மாதிரி இல்ல, ஆனால்...\nபிக்பாஸ் சீசன் 3 விறுவிறுப்பாக சென்றதற்கு ஒரே காரணம் வனிதா தான். அந்த......Read More\nபாணிலும் கை வைத்தது நல்லாட்சி\nஇலங்கையில் ஏழை மக்களின் கடைசி புகலிடமான பாணின் விலை இன்று நள்ளிரவு......Read More\nஅவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் வடக்கு ஆளுநரை...\nஇலங்கைக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹொலி ஆளுநர் கலாநிதி சுரேன்......Read More\nஐ.நா சிறப்பு அறிக்கையாளர் நாளை இலங்கை...\nஅமைதியாக ஒன்றுகூடுவதற்கான உரிமை தொடர்பான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்......Read More\nபாணிலும் கை வைத்தது நல்லாட்சி\nஇலங்கையில் ஏழை மக்களின் கடைசி புகலிடமான பாணின் விலை இன்று நள்ளிரவு......Read More\nமத்திய மாகாண சனச கூட்டுறவு...\nமத்திய கல்வி சேவையாளர்களின் சனச கூட்டுறவு சங்கத்தின் கிளை அலுவலகம்......Read More\nகல்முனை வடக்கு உப பிரதேச...\nசமீபகாலமாக இலங்கையில் பேசுபொருளாக மாறியிருக்கும் கல்முனை வடக்கு உப......Read More\nதிம்புல்ல பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் நுவரெலியா பிரதான......Read More\nரயிலில் மோதுண்டு காயமடைந்து கவனிப்பாரற்று கிடந்த மாடொன்றுக்கு நேரகாலம்......Read More\nஅனுராதபுரத்தில் வாகன விபத்து 17 பேர்...\nஅநுராதபுரம் – சாவஸ்திபுர ரத்மல் சந்தி பகுதியில் இடம்பெற்ற வாகன......Read More\nதென் தமிழீழம் , மட்டக்களப்பு வந்தாறுமூலை ஸ்ரீ மகா விஸ்ணு ஆலயத்திற்குள்......Read More\n‘நோ பார்க்கிங்’ பகுதியில் காரை...\nமும்பையில் பல சாலைகளில் வாகன நிறுத்தும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.......Read More\n15 வயது சிறுமியை சட்டத்திற்கு முரணாக...\nதிருகோணமலை கிளிவெட்டி பகுதியில் பதினைந்து வயதுடைய சிறுமியொருவரை......Read More\nசெல்பியால் வந்த வினை ; கடலில் விழுந்த...\nகாலி, ஹபராதுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உனவட்டுன - ரூமஸ்ஸல கடற்பரப்பில்......Read More\nமுல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா\nயாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்\nதிருமதி விமலநாதன் ஜெசிந்தா மேரி (மஞ்சு)\nஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கை ஏன் இணை...\nஐ.நா. மனித உரிமை ஆணைகுழு, முன்னாள் ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அணனானில்......Read More\nதமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச்......Read More\nசசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ...\nபப்புவா நியூ கினியின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக......Read More\nஎல்லாப் புகழும் இறைவனுக்கே- உயரிய விருதான ஒஸ்காரைப் பெற்றபோது......Read More\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து...\nகல்முனை வடக்கு உப – பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/67132-karu-pazhaniyappan-against-speech-about-bharathiraja.html", "date_download": "2019-07-17T10:23:10Z", "digest": "sha1:XJZIRNBE5HVXBS4Y4PFKG42JHY2LCMUV", "length": 10924, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இயக்குநர் சங்கமா? கேளிக்கை விடுதியா? - கரு பழனியப்பன் | karu pazhaniyappan against speech about bharathiraja", "raw_content": "\nஇந்த ஆண்டு ரூ.600 கோடி செலவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற அனைத்து திட்டங்களுமே வளர்ச்சிக்கான திட்டம் - தமிழிசை சவுந்தரராஜன்\nஅண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு\n”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு\nஇயக்குநர் சங்கத்துக்குள் ஏராளமான காலி மது பாட்டில்கள் உள்ளன எனவும் இயக்குநர் சங்கமா கேளிக்கை விடுதியா எனவும் கரு.பழனியப்பன் கேள்வி எழுப்பினார்.\nதமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்க பொதுக்குழு கூட்டம் வடபழனியில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பாரதிராஜா தலைவர் பொறுப்பை ஏற்க மறுத்தது குறித்த விவாதத்தை செயலாளர் செல்வமணி முன்வைத்தார். இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றவும் தலைவர் பதவியின் தேர்தலை வரும் 21 ஆம் தேதி நடக்கவிருக்கிற தேர்தலோடு சேர்த்து நடத்தலாம் என்பதற்கான ஒப்புதல் பெற வேண்டியும் உறுப்புனர்களின் ஒப்புதலை கேட்டிருந்தார்.\nஇதையடுத்து எப்படி எங்களை கேட்காமல் பாரதிராஜாவை தலைவர் பதவிக்கு நீங்கள் கேட்டீர்கள் என்ற ரீதியில் கரு. பழனியப்பன் உள்ளிட்டோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து இருதரப்பினருக்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.\nகரு.பழனியப்பன், பேசுகையில், இயக்குநர் சங்கத்துக்குள் ஏராளமான காலி மது பாட்டில்கள் உள்ளன எனவும் இயக்குநர் சங்கமா கேளிக்கை விடுதியா\n“இயக்குநர் சங்க பொதுக்குழுவிற்கு பெரும்பாலும் வராத பாரதிராஜா, கடந்தமுறை மட்டுமே வந்தார். பாரதிராஜாவால்தான் தமிழ் சினிமாவின் முகம் மாறியது. அதற்காக அவரை சாமியாக கும்பிட வேண்டும் என அவரே விரும்பியதில்லை. அவரை இங்கு அழைத்து வந்து அவமானப்படுத்த வேண்டாம்” என கரு.பழனியப்பன் பேசினார். மேலும் பாரதிராஜா மீது மரியாதை இருப்பதாகவும் அவரும் தேர்தலில் போட்டியிட்டு ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற ரீதியில் பழனியப்பன் கருத்து தெரிவித்தார். கரு.பழனியப்பனின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடும் வாக்குவாதம் நட��பெற்றது.\nஅத்திவரதரை தரிசிக்க மோடி வருகை \nஜெர்மனியில் 2 ஆம் உலகப் போர் வெடிகுண்டு: 16 ஆயிரம் பேர் வெளியேற்றம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nரஜினி, கமலுக்கு பாராட்டுவிழா - பாரதிராஜா திட்டம்\n“பத்திரிகையாளர்களிடம் மன்னிப்பு கேட்க முடியாது” - நடிகை கங்கனா ரணாவத்\nஇயக்குநர் சங்க தலைவர் பதவியில் இருந்து பாரதிராஜா ராஜினாமா \nதேர்தல் நடத்தாமல் பாரதிராஜாவை தலைவராக்குவது தவறு: ஜனநாதன்\nஜுலை 14ல் இயக்குநர்கள் சங்கத் தேர்தல்\nதிரைப்பட இயக்குனர் சங்கத் தலைவராக பாரதிராஜா தேர்வு\n“என் மனைவி வாக்குவாதம் செய்தது தவறாக பரப்பப்படுகிறது” - நமிதா கணவர்\n’ஸாரி அஸ்வின், ரொம்ப ஏமாந்துட்டேன்’: ’மன்கட்’ பற்றி ஷேன் வார்ன் -ஹர்ஷா மோதல்\nஹீரோயினுடன் முன்னாள் காதலர் தகராறு: ஆர்டிஓ அதிகாரிக்கு பீர்பாட்டில் அடி\n''நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க மாட்டோம்''- அதிருப்தி எம்எல்ஏக்கள் திட்டவட்டம்..\n”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்\nகர்நாடக சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு\nஅண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு\n“வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை” - கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள்\n ட்வீட் செய்யுங்கள் - குடிநீர் வாரியம் வேண்டுகோள்\n“உள்ளாட்சி அமைப்புக்கு மத்திய அரசு 3,781 கோடி பாக்கி” - அமைச்சர் வேலுமணி\nஉலகக் கோப்பையில் சாதனை படைக்கும் இடது கை பந்துவீச்சாளர்கள்\n“எங்கள் நிறுவனங்களில் இனி பிளாஸ்டிக் தடை” - மகேந்திரா குழும தலைவர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅத்திவரதரை தரிசிக்க மோடி வருகை \nஜெர்மனியில் 2 ஆம் உலகப் போர் வெடிகுண்டு: 16 ஆயிரம் பேர் வெளியேற்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangatham.com/tag/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-07-17T10:19:58Z", "digest": "sha1:IG25OPA2AB4LTHUXML6PILZOLAR5HRGM", "length": 4881, "nlines": 32, "source_domain": "www.sangatham.com", "title": "மத்திய அரசு | சங்கதம்", "raw_content": "\nஹிந்தியும் வட இந்திய பிரதேச மொழிகளும்\nஹிந்தி/உருது என்று நாம் இன்று அழைக்கும் மொழி முதலில் அரபி எழுத்துகளில் எழுதப்பட்ட மொழி. பத்தொன்பதாம் நூற்றாண்டில், இஸ்லாமிய ஆட்சி முடிந்து ஆங்கிலேயர் ஆட்சி துவங்கியவுடன் மக்களிடையே அரபி எழுத்தை கைவிட்டு தேவநாகரி எழுத்துக்களை பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. ஆனால் இதற்கு முஸ்லீம்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, தேவநாகரியில் எழுதப்படும் ஹிந்திய, அரபி எழுத்தில் எழுதப்படும் உருது என்று ஒரு மொழி இரண்டானது. ஹிந்துக்கள் ஹிந்தியுடன் தங்களை அடையாளத்தை பிணைத்துக் கொண்டார்கள். முஸ்லீம்கள் உருதுவுடன். இதன் காரணமாக வட இந்தியாவின் மொழி பிரக்ஞையில் குழப்பம் உருவாகி விட்டது. தத்தம் தாய்மொழிகளை கைவிட்டு மக்கள் எல்லாவற்றையும் ஹிந்தி/உருது என்று கருத ஆரம்பித்தனர். இது தான், வடஇந்தியாவில் மொழிவாரி மாநில எல்லை சீர்திருத்தம் நடக்காததற்கு முக்கிய காரணம். மக்களுக்கும் சரி, அந்த பகுதியைச் சேர்ந்த தலைவர்களுக்கும் சரி, தங்கள் மொழிகளுக்கு மாநிலம் அமைக்க வேண்டும், அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று தோன்றவேயில்லை என்பதே உண்மை. இதில் மத்திய அரசை குறை கூறுவதில் எந்த பயனும் இல்லை. மக்களாட்சி எனும் பொழுது மக்களின் முன்னுரிமைகள் (priorities) தான் அரசில் பிரதிபலிக்கும்.\nபர்த்ருஹரியின் நன்மொழிகள் – 1\nஒரீஇ – சில ஐயங்கள்\nபாண்டியர் காலத்திய சம்ஸ்க்ருத கவிதைகள்\nவடமொழியில் உரையாடுங்கள் – 1\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2016/02/03/", "date_download": "2019-07-17T11:17:42Z", "digest": "sha1:436NBBEUZE5KGWCPRQIXET26UQQRF7QO", "length": 47929, "nlines": 82, "source_domain": "venmurasu.in", "title": "03 | பிப்ரவரி | 2016 |", "raw_content": "\nநாள்: பிப்ரவரி 3, 2016\nநூல் ஒன்பது – வெய்யோன் – 46\nபகுதி ஆறு : விழிநீரனல் – 1\nஅரசப்பெரும்படகின் அகல்முற்றத்தில் இடையில் கையூன்றி நின்றபடி அதைத் தொடர்ந்து விழிதொடும் தொலைவுவரை அலைகளில் எழுந்தமர்ந்து வந்துகொண்டிருந்த அஸ்தினபுரியின் படகுநிரையை கர்ணன் நோக்கினான். அவன் ஆடை எழுந்து சிறகடித்தது. தலைமயிர்க் கற்றைகள் பறந்தன. வீசும் காற்று தன்னிலிருந்து எண்ணங்களை சிதறடித்துக்கொண்டு செல்வதாகவும் அவ்விரைவிலேயே எண்ணங்கள் ஊறிக்கொண்டிருப்பதாகவும் உணர்ந்தான்.\nஎடைமிக்க காலடிகளுடன் நெருங்கி வந்த துச்சாதனன் “மூத்தவரே” என்று வெடிக்குரலில் அழைத்தான். கர்ணன் திரும்பி புருவத்தை ���ூக்க, உரக்க நகைத்தபடி அவன் படகிலிருந்து சுட்டிக்காட்டி “வாத்துக் கூட்டம் போல் இருக்கிறது… ஆயிரம் வாத்துக்கள்” என்றான். கர்ணன் புன்னகைத்தான். தன் கலைந்த குழலை அள்ளிக் கட்டிக்கொண்டான்.\nதுச்சாதனன் பாய்வடத்தைப் பற்றியபடி நின்று தொடர்ந்துவந்த படகுகளை நோக்கி கைசுட்டி “இருநூற்றி அறுபது படகுகளில் வரிசைச்செல்வம் ஏற்றப்பட்டுள்ளது. காவல்படகுகளும் அகம்படியர் படகுகளும் அணிப்பரத்தையர் படகுகளும் என மேலும் ஆயிரம் படகுகள் வருகின்றன. இத்தனை பெரிய அணியூர்வலம் இன்றுவரை பாரதவர்ஷத்தில் நடந்ததில்லை என்று சற்றுமுன் சூதர் சுபகர் பாடிக் கொண்டிருந்தார். நான் அவருக்கு ஒரு முத்துமாலையை அளிக்க விரும்பினேன். ஆனால் கழுத்தில் நான் முத்துமாலை அணிந்திருக்கவில்லை. ஆகவே ஒரு குடுவை யவனமதுவை அளித்தேன்” என்றான்.\nகர்ணன் புன்னகைத்தபடி “நன்று” என்றான். “கேட்டுவிட்டேன் மூத்தவரே, துவாரகையிலிருந்து நூற்றுநாற்பது படகுகள் இந்திரப்பிரஸ்தத்திற்கு சென்றன. பாஞ்சாலத்திலிருந்து எண்பது படகுகள் மட்டுமே. நாம் பத்து மடங்கு படகுகளுடன் செல்கிறோம்.” கர்ணன் புன்னகைத்தான். துச்சாதனன் “அஸ்தினபுரியின் கருவூலம் இத்தனை ஆழம்மிக்கது என்று சிலநாட்களுக்கு முன்புதான் எனக்கே தெரியும். பல அடுக்குகளாக அது இறங்கிச் சென்றுகொண்டே இருக்கிறது. மேலே இருக்கும் நம் அரண்மனைக்கு நிகரான ஒரு புதையுண்ட அரண்மனைவளாகம் அது” என்றான்.\nகர்ணன் “அஸ்தினபுரியின் குலமுறை போல” என்றான். “ஆம், அதையேதான் நானும் எண்ணினேன். இங்கிருந்து மாமன்னர் குரு வரை ஓர் அடுக்கு குருவிலிருந்து ஹஸ்தி வரை இன்னொரு அடுக்கு ஹஸ்தியிலிருந்து யயாதி வரை இன்னொரு அடுக்கு” என்றான் துச்சாதனன். “அங்கிருந்து புதனுக்கும் பின்னர் சந்திரனுக்கும் இறுதியில் விண்ணளந்த பெருமாளுக்கும் செல்ல முடியும்” என்றான் கர்ணன் சிரித்தபடி.\nஅதை வேடிக்கை என்று எடுத்துக்கொள்ளாத துச்சாதனன் “ஆம், மூத்தவரே. அஸ்தினபுரியின் கருவூலம் விண்ணவர் மட்டுமே அறிந்தது. இந்திரப்பிரஸ்தம் நம்மிடம் அதில் பாதியை வாங்கிச் சென்றபோது திகழ்கருவூலத்தில் மட்டுமே பங்கு அளிக்கப்பட்டது என்று விதுரர் சொன்னார். ஏனெனில் பெருஞ்செல்வத்துடன் அவர்கள் சென்றால் அவற்றை பாதுகாக்க போதிய படைவல்லமை இல்லாதிருக்கக் கூடும் என்று அவர் ஐயுற்றிருந்தார்” என்றான்.\nகர்ணன் அப்போது அவனை தவிர்க்க எண்ணினான். ஆனால் அவன் கிளர்ச்சிகொண்டிருந்தான். “அத்துடன் தொன்மையான மூதாதையர் செல்வம் விற்கப்பட முடியாதது. கையில் உள்ளது என்று அது அளிக்கும் பெருமிதம் மட்டுமே அதன் பயன். அவர்கள் இடருற்றால் அதை விற்க முனையக்கூடும். எதிரிகள் அதை கைப்பற்றக்கூடும். ஆகவே அவர்கள் கோட்டை சமைத்தபின் அளிக்கலாம் என்று கருதியிருந்தார்.”\n“அள்ளி அள்ளி வெளியே வைத்தபோது குபேரனின் கருவூலம் போன்றிருந்தது மூத்தவரே. ஆனால் மூத்தவர் ஒருகணம்கூட எண்ணாமல் அவற்றில் பாதி யுதிஷ்டிரருக்கு உரியது என்று சொல்லிவிட்டார். விதுரரே சற்று திகைத்துவிட்டார். அரசரிடம் அவரே எண்ணிச் சொல்லுங்கள் அரசே, இப்பாரதவர்ஷம் கண்டதில் மிகப்பெரும் செல்வம் தாங்கள் அளிக்கவிருப்பது என்றார். அவர்களுக்குரியது அவர்களுக்கே என்று சொல்லி அரசர் கையசைத்தார். விதுரர் கைகூப்பினார்” என்றான் துச்சாதனன்.\nகதைசொல்லும் குழந்தைகள் போல அவன் விழிகள் விரிந்திருந்தன. “ஆனால் அச்செல்வத்தை எடுத்து பெருமுற்றத்தில் நிறுத்தத் தொடங்கியபோது தம்பி துச்சலன் நினைவிழந்து விழுந்துவிட்டான்” என அவன் அகஎழுச்சியுடன் சொன்னான். “வைரக்கற்கள் அடங்கிய ஆமாடப்பெட்டிகளே ஆயிரத்திற்கும் மேல். பொற்குவியல், பவழங்கள், முத்துக்கள் என பெட்டிபெட்டியாக. அரிய வைரங்கள் பதிக்கப்பட்ட உடைவாள் பிடிகளே பல்லாயிரம். படுத்திருக்கும் விண்ணவனின் ஒரு பெருஞ்சிலை. அதில் பதிக்கப்பட்டுள்ள வைரங்கள் அஸ்தினபுரியின் மதிப்பைவிட மிகை என்றார் மணிநோக்கர்.” துச்சாதனன் குரலைத்தாழ்த்தி “செல்வம் விழிகளை நிறைக்கும்போது ஏன் அவ்வளவு அச்சம் எழுகிறது மூத்தவரே\nகர்ணன் “செல்வம் நம்மை பாதுகாக்கும். பெருஞ்செல்வத்தை நாம் பாதுகாக்க வேண்டும். அதனால்தான்” என்றான். “உண்மை உண்மை” என்று தொடையில் தட்டி துச்சாதனன் கூவினான். “அத்தனை செல்வத்தை பார்க்கையில் அவை நம் அரண்மனைக்கு கீழா இருந்தன, இவற்றின் மேலா இத்தனை நாள் நிம்மதியாக விழி துயின்றோம் என்று எண்ணி உளம் பதைத்தேன். உண்மையில் என்ன நினைத்தேன் தெரியுமா நல்லவேளை இவற்றில் பாதியை அங்கு கொடுக்கிறோம், அஸ்தினபுரியைவிட பெரியகோட்டையும் கருவூலங்களும் அங்கு உள்ளன என்றுதான்.”\n“பொருட்சான்று என்பதனால் கௌரவர் நூற்றுவரும் அங்கு இருந்தோம். தங்களுக்கு அழைப்பு வந்ததை தாங்கள் தவிர்த்துவிட்டீர்கள்.” கர்ணன் “ஆம், அங்கு நீங்கள் நூற்றுவர் மட்டுமே இருக்கவேண்டும் என்று நான் எண்ணினேன்” என்றான். “ஏன்” என்றான் துச்சாதனன். “அது அவ்வாறுதான்” என்றான் கர்ணன். மேலே அதை எண்ணாமல் அவன் “ஆனால் எங்களில் நான்கு பேர் மட்டுமே அதை செல்வமென பார்த்தோம். மற்ற அனைவருக்கும் அவை விளையாட்டுப் பொருட்களாகவே தெரிந்தன” என்றான்.\nஅவனே மகிழ்ந்து சிரித்து “வாளற்ற உடைவாட்பிடிகளை எடுத்து ஒருவரோடொருவர் போர் புரிந்தார்கள். வைரங்கள் பதிக்கப்பட்ட கிண்ணங்களை மணிமுடிகளென தலையில் சூடிக்கொண்டார்கள். அருமணிகள் மின்னும் பொற்கவசங்களை எடுத்து தங்கள் பின்பக்கங்களில் அணிந்து கொண்டு தெருக்கூத்தர்களின் இளிவித்தை காட்டி நகைத்தனர். அவற்றின் மதிப்பு அவர்களுக்கு தெரியவே இல்லை” என்றான். கர்ணன் “அல்லது அவற்றின் மதிப்பு அவர்களுக்கு தெரிந்திருக்கிறது” என்றான்.\nதுச்சாதனன் அவன் எந்தப்பொருளில் அதை சொன்னான் என்பதை கண்களை சுருக்கி நோக்கிவிட்டு எண்ணி ஏதும் பிடிகிடைக்காமல் தலையை அசைத்து “அத்தனை பெருஞ்செல்வம் இதோ இந்தப்படகுகளில்தான் ஏற்றப்பட்டது. தேர்ந்தெடுத்த அமைச்சர்களும் ஏவலர்களும் மட்டுமே அன்று அம்முற்றத்தில் இருந்தனர். அத்தனை கண்களிலும் பாதாள தெய்வங்களை கண்டேன். அவர்கள் ஒவ்வொருவரும் அதன்பொருட்டு பெற்ற தாயை கொலை செய்வார்கள் என்று தோன்றியது. ஆம் மூத்தவரே, அவர்களில் எவரும் அதன்பின் பலநாட்கள் துயின்றிருக்க மாட்டார்கள்” என்றான்.\nஉடனே முகம் மாறி “ஏனெனில் நான் துயிலவில்லை” என்று துச்சாதனன் சிரித்தான். “மூத்தவர் என்னிடம் எனக்கு என்ன தேவையோ எடுத்துக்கொள்ளச் சொன்னார். எனக்கு எதற்கு அதெல்லாம் நான் மூத்தவரின் அருகே நின்றிருப்பவன் அவ்வளவுதான்” என்றான். அவன் முகம் மீண்டும் கூர்மைகொண்டது. “அரண்மனைக்குச் சென்று கண்மூடினாலே அச்செல்வம்தான் எழுந்து வரும். ஆனால் உயிருள்ளவையாக, நண்டுகள், அட்டைகள், வண்டுகள், புழுக்கள், பூச்சிகள் போல… அருவருத்தும் அஞ்சியும் எழுந்து அமர்வேன். செல்வம் நம் கனவில் ஏன் இத்தனை அருவருப்புக்குரியதாக வருகிறது மூத்தவரே நான் மூத்தவரின் அருகே நின்றிருப்பவன் அவ்வளவுதான்” என்றான். அவன் முகம் மீண்டும் கூர்மைகொண்டது. “அரண்மனைக்குச் சென்று கண்மூடினாலே அச்செல்வம்தான் எழுந்து வரும். ஆனால் உயிருள்ளவையாக, நண்டுகள், அட்டைகள், வண்டுகள், புழுக்கள், பூச்சிகள் போல… அருவருத்தும் அஞ்சியும் எழுந்து அமர்வேன். செல்வம் நம் கனவில் ஏன் இத்தனை அருவருப்புக்குரியதாக வருகிறது மூத்தவரே\nகர்ணன் “ஏனெனில் விழித்திருக்கும்போது நாம் அவற்றை அவ்வளவு விரும்புகிறோம்” என்றான். “அதனாலா நான் நெடுநேரம் ஏன் என்று எண்ணினேன்” என்றான் துச்சாதனன் அதை புரிந்துகொள்ளாமல். அறைக்குள் இருந்து “மூத்தவரே” என்று உரக்க அழைத்தபடி துச்சலன் அவர்களை நோக்கி வந்தான். “நாம் எப்படி இந்திரப்பிரஸ்தத்திற்கு செல்கிறோம் நான் நெடுநேரம் ஏன் என்று எண்ணினேன்” என்றான் துச்சாதனன் அதை புரிந்துகொள்ளாமல். அறைக்குள் இருந்து “மூத்தவரே” என்று உரக்க அழைத்தபடி துச்சலன் அவர்களை நோக்கி வந்தான். “நாம் எப்படி இந்திரப்பிரஸ்தத்திற்கு செல்கிறோம் கங்கையிலிருந்து யமுனைக்குள் சென்றுதானே” “ஆம்” என்றான் கர்ணன். “அதைவிட்டால் வேறு வழி ஏதுமில்லை என்று நினைக்கிறேன்.”\nஅதிலிருந்த நகையாடலை உணராமல் “ஆம், நானும் அவ்வாறு நினைக்கிறேன். ஏனெனில் படகுகள் போவது நீர்வழியில் மட்டுமே” என்று துச்சலன் சொன்னான். கர்ணன் துச்சாதனனிடம் “என்ன ஒரு கூரிய பார்வை, அல்லவா” என்றான். துச்சாதனன் பெருமிதத்துடன் “ஆம், அவன் எப்போதும் எண்ணி சொல் சூழக்கூடியவன்” என்றான். கர்ணன் வாய்விட்டு சிரித்துவிட்டான்.\nதுச்சலனுக்குப் பின்னால் வந்த துர்மதன் “நான் சொன்னேன், எதற்காக நாம் இத்தனை சுற்றி போக வேண்டும் என்று. நமது புரவிப்படைகளை வழியிலேயே சுப்ரவனம் அல்லது பீதசிருங்கம் போன்ற துறைநகர்களில் இறக்கி குறுக்காக கடந்தால் மிக எளிதாக இந்திரப்பிரஸ்தத்திற்கு சென்றுவிட முடியுமே” என்றான். கர்ணன் “முடியும். ஆனால் ஏன் அதை செய்யவேண்டும்” என்றான். கர்ணன் “முடியும். ஆனால் ஏன் அதை செய்யவேண்டும் படகுகள் வசதியாக செல்கின்றன அல்லவா படகுகள் வசதியாக செல்கின்றன அல்லவா” என்றான். “ஆம், ஆனால் புரவிகள் படகுக்குள் நிலையழிந்திருக்கும். அவை மண்ணில் ஓட விரும்பும்” என்றான் துர்மதன்.\n“இந்திரப்பிரஸ்தத்தில் அவற்றை ஓட விடுவோம்” என்று கர்ணன் சொன்னான். “அந்நகரே எப்படி இருக்கும் என்று நமக்குத் தெர��யாது. மேலும் அங்கு யாதவத்திரள் கெழுமி இருக்கும். புரவிகள் எப்படி ஓட முடியும்” என்றான். கர்ணன் பதிலுரைக்காமல் உரக்க நகைத்தான். துர்மதன் “நான் தங்களிடம் கேட்க விரும்புவது ஒன்றே. மூத்தவரே, நாம் இப்போது மகதத்தின் எல்லைக்குள் சென்று போகிறோம். இப்பெருஞ்செல்வத்தை மகதம் கொள்ளையடிக்கும் என்றால் என்ன ஆகும்” என்றான். கர்ணன் பதிலுரைக்காமல் உரக்க நகைத்தான். துர்மதன் “நான் தங்களிடம் கேட்க விரும்புவது ஒன்றே. மூத்தவரே, நாம் இப்போது மகதத்தின் எல்லைக்குள் சென்று போகிறோம். இப்பெருஞ்செல்வத்தை மகதம் கொள்ளையடிக்கும் என்றால் என்ன ஆகும்\n“கொள்ளை அடிக்கும் என்றால் நன்று” என்றான் கர்ணன். “ஏன்” என்று துச்சாதனன் கேட்டான். “மகதத்துடன் இருக்கும் அத்தனை அரசர்களையும் இது ஒன்றைச் சொல்லியே நம்முடன் சேர்த்துக் கொள்ள முடியும். பத்து நாளில் மகதத்தை தோற்கடித்து ஜராசந்தனை அஸ்தினபுரியின் தொழுவத்தில் கட்ட முடியும். இப்பெருஞ்செல்வத்தை துளிகூட அழியாது மீட்கவும் முடியும்” என்றான்.\nஅவர்கள் ஒருவரையொருவர் நோக்கிக்கொண்டனர். “மாமன்னர் யயாதியின் காலத்தில் அரசர்கள் பிறநிலங்கள் வழியாக பயணம் செய்யவும் சீர்செல்வங்கள் கொண்டு செல்வதற்குமான ஒப்பந்தம் சௌனக, தைத்திரிய குருகுலங்களைச்சேர்ந்த நூற்றெட்டு முனிவர்களின் முன்னிலையில் நடந்தது. அஸ்தினபுரி உட்பட ஐம்பத்தாறு நாட்டு மன்னர்களும் கோல்தாழ்த்தி அதை ஏற்றிருக்கிறார்கள். ஐம்பத்தாறு நாடுகளிலும் அரியணைக்குக் கீழ் உள்ள கற்பலகைகளில் அந்த ஒப்பந்தத்தின் அனைத்து வரிகளும் பொறிக்கப்பட்டிருக்கின்றன.”\n“அதை எவரும் மீறமுடியாது மீறுபவர்களை பிற மன்னர்கள் படைகொண்டு தாக்கி வெல்லவேண்டுமென்பது நெறி. அந்நெறி அமைந்தபின்னரே இங்கே பெருவணிகம் தொடங்கியது” என்றான் கர்ணன். “இளையோனே, இந்த பாரதவர்ஷத்தில் எந்த தனிநாடும் வல்லமை கொண்டதல்ல. நட்புக்கூட்டுகள் வழியாகவே ஒவ்வொன்றும் வல்லமை கொள்கின்றன. வலுவான அறநிலைபாடின்றி நட்புக்கூட்டுகளை முன்கொண்டு செல்ல முடியாது”.\nஅவர்கள் ஒருவரையொருவர் நோக்கிக்கொண்டு “ஆம்” என்றனர். கர்ணன் துச்சாதனன் தோளைத்தட்டி “ஒன்று மட்டும் புரிந்துகொள்ளுங்கள். அறவோன் என்று இருப்பவனின் வல்லமை என்பது அவனுடன் இணைந்து நிற்கும் தோழர்கள்தான்” என்றான். “அப்படியென்றால் செல்வம்” என்றான் துச்சலன். “செல்வமும் வல்லாண்மைவிருப்பும் கூட்டுகளை உருவாக்கும். அந்தக் கூட்டுகள் ஒவ்வொன்றுக்கும் உள்ளே தனிக்கணக்குகள் இருக்கும். செல்வத்தை பகிர்ந்துகொள்வதில் பூசல்கள் நிகழும். அந்தக் கூட்டு நீடிக்காது” என்று கர்ணன் சொன்னான். “இன்று அஸ்தினபுரியின் அரசர் இப்பெரும் செல்வத்தை இந்திரப்பிரஸ்தத்திற்கு அளிப்பதை நான் ஒப்புக்கொள்வதும் அந்த அறத்தின் பொருட்டே. இது சூதர் பாடலாகட்டும். நாடெங்கும் பாடப்படட்டும். ஒவ்வொரு அரசரும் இதை அறிவார்.”\n“இளையோரே, இன்று நிகழும் போட்டி இதுவே. அறத்தின் துலாத்தட்டில் எவர்தட்டு தாழ்கிறது என்பது. இன்றுவரை யுதிஷ்டிரர் பேரறத்தான் என்று சூதர்களால் பாடி நிறுத்தப்பட்டார். இப்போது நமது தட்டுதாழ்ந்துள்ளது. முறையான அழைப்பின்றியே உறவுமுறைக் கொடிகளுடன் அரசர் கிளம்பியிருக்கிறார். நிகரற்ற பெருஞ்செல்வத்தை உடன்பிறந்தார் கொடையாக கொண்டுசென்று இந்திரப்பிரஸ்தத்திற்கு அளிக்கவும் உள்ளார். ஆட்டத்தில் இப்போது நாம் வென்றிருக்கிறோம்.”\nதுச்சாதனன் இழுபட்டுநின்ற பாய்வடத்தில் பின்பக்கம் சாய்ந்து அமர்ந்து “இக்கொடைக்குப்பின் இப்படி ஓர் நுண்கணிப்பு உள்ளதை நான் அறியவில்லை” என்றான். “அதை நானும் விதுரரும் அறிவோம். எங்கள் இருவரையும்விட நன்றாக கணிகரும் மாதுலர் சகுனியும் அறிவார்கள். இல்லையேல் அவர்கள் இக்கொடைக்கு ஒருபோதும் ஒப்புக் கொண்டிருக்கமாட்டார்கள்” என்றான் கர்ணன். “அறியாதவர் ஒருவர் உண்டென்றால் அது அஸ்தினபுரியின் அரசராகிய உங்கள் தமையன் மட்டுமே. அவர் மேலும் மேலும் தந்தையைப்போல் விழியற்றவராக ஆகிக்கொண்டிருக்கிறார்” என்றான்.\nதுர்மதன் உரக்க நகைத்து “ஆம், இதை நானே உணர்ந்தேன். அவரது உடலசைவுகள் தந்தையைப்போல் ஆகின்றன. முன்பெல்லாம் எங்களை பார்க்கையில் கண்களில் மட்டுமே கனிவு தெரியும். இப்போது எப்போது பார்த்தாலும் இளையவர்களை அள்ளி அணைத்துக்கொள்கிறார். தந்தையைப் போல தோள்களையும் புயங்களையும் தலையையும் தடவிப்பார்க்கிறார்” என்றான். துச்சலன் சற்று கவலையுடன் “அவருக்கு உண்மையிலேயே பார்வை குறைகிறதா மூத்தவரே” என்றான். கர்ணன் உரக்க நகைத்து “சுவடிகளை அவையில்தானே படிக்கிறார்” என்றான். கர்ணன் உரக்க நகைத்து “சுவடிகளை அவையில்தான��� படிக்கிறார்” என்றான். “இல்லையே, சுவடிகளை பிறர்தானே படித்துக் காட்டுகிறார்கள்” என்றான். “இல்லையே, சுவடிகளை பிறர்தானே படித்துக் காட்டுகிறார்கள்” “அது அரசச்சுவடிகளை. மந்தண ஓலைச்சுருளை அவர்தானே படிக்கிறார்” “அது அரசச்சுவடிகளை. மந்தண ஓலைச்சுருளை அவர்தானே படிக்கிறார்” துர்மதன் “அவற்றை சுபாகுவோ சுஜாதனோதான் படிக்கிறார்கள்” என்றான்.\nகர்ணன் செல்லச்சலிப்புடன் “அவர் எதைத்தான் படிக்கிறார்” என்றான். “அவர் யவன மதுப்புட்டிகளின் மரமூடியின் தலையில் பித்தளை வில்லையில் எழுதிப் பொறித்திருக்கும் சிறிய எழுத்துக்களை மட்டும்தானே படிக்கிறார்” என்றான். “அவர் யவன மதுப்புட்டிகளின் மரமூடியின் தலையில் பித்தளை வில்லையில் எழுதிப் பொறித்திருக்கும் சிறிய எழுத்துக்களை மட்டும்தானே படிக்கிறார் அதை நான் பார்த்தேன்” என்றான் துர்மதன். சிரித்தபடி “அவற்றைப் படிக்கும் மொழியறிவு அவருக்குண்டா அதை நான் பார்த்தேன்” என்றான் துர்மதன். சிரித்தபடி “அவற்றைப் படிக்கும் மொழியறிவு அவருக்குண்டா\n“இல்லை. ஆனால் அவற்றில் எழுதப்பட்டிருக்கும் எழுத்துக்களை தெரிந்த எறும்புகளை அடையாளம் காண்பதுபோல் அவரால் காண முடியும். அவருக்குத் தெரிந்த எழுத்துக்கள் இருக்கிறதா என்று உறுதி செய்தபின்னரே அவர் அதை அருந்துவார்” என்றான் துர்மதன். “எழுத்துக்கள் இல்லையேல் அருந்தமாட்டார் என்றில்லை” என்றான் துச்சாதனன். “அவ்வெழுத்துக்கள் முறையாக இல்லாத புட்டிகளை இறுதியாக அருந்துவார்.”\nகர்ணன் சிரித்தபடி “நன்று” என்றான். அறைக்குள் இருந்து சுஜாதன் வெளிவந்து “மூத்தவர்களே, இங்கு நின்று பேசிக் கொண்டிருக்கிறீர்களா” என்றபடி அருகே வந்தான். “உள்ளே மூத்தவர் தங்களை தேடினார்”. “என்னையா” என்றபடி அருகே வந்தான். “உள்ளே மூத்தவர் தங்களை தேடினார்”. “என்னையா” என்றபடி கர்ணன் எழுந்தான். “ஆம், கிளர்ச்சியடைந்திருந்தார்… தாங்கள் தனியாக வரவேண்டுமென விழைகிறார்.” கர்ணன் துச்சாதனனின் தோளை தட்டிவிட்டு மேலாடையை சீரமைத்துக்கொண்டு நடந்தான்.\nமரப்படிகளில் இறங்கி உள்ளறைக்கு சென்றான் கர்ணன். அறைக்குள் பீடத்தில் அமர்ந்திருந்த துரியோதனனின் கையில் பொற்செதுக்குகள் பதிக்கப்பட்ட கொம்புறை கொண்ட குறுவாள் ஒன்று இருந்தது. “கதவை மூடுக மூத்தவரே” என்றான். க��்ணன் கதவை மூடிவிட்டு அமர்ந்தான். துரியோதனன் குழந்தைகளுக்குரிய பரபரப்புடன் இருப்பதைப்போல் தோன்றியது. அந்தக்குறுவாளை நீட்டி “இதை பார்த்திருக்கிறீர்களா” என்றான். கர்ணன் கதவை மூடிவிட்டு அமர்ந்தான். துரியோதனன் குழந்தைகளுக்குரிய பரபரப்புடன் இருப்பதைப்போல் தோன்றியது. அந்தக்குறுவாளை நீட்டி “இதை பார்த்திருக்கிறீர்களா\nகர்ணன் அதைவாங்கி நோக்கினான். அதிலிருந்த காகமுத்திரையை நோக்கியபின் துரியோதனனிடம் “காகம் எவருடைய இலச்சினை” என்றான். “சுக்ராச்சாரியரின் இலச்சினை” என்றான் துரியோதனன். கர்ணன் மெல்லிய மெய்ப்புகொண்டான். அதை தூக்கி கண்ணருகே பிடித்து “முதலரசியின் குறுவாள்” என்றான். “ஆம், நம் கருவூலத்திலிருந்து இதை எடுத்தேன்…” கர்ணன் தன்னுள் எழுந்த சிறு ஐயத்துடன் “எதற்காக” என்றான். “சுக்ராச்சாரியரின் இலச்சினை” என்றான் துரியோதனன். கர்ணன் மெல்லிய மெய்ப்புகொண்டான். அதை தூக்கி கண்ணருகே பிடித்து “முதலரசியின் குறுவாள்” என்றான். “ஆம், நம் கருவூலத்திலிருந்து இதை எடுத்தேன்…” கர்ணன் தன்னுள் எழுந்த சிறு ஐயத்துடன் “எதற்காக\nதுரியோதனன் கிளர்ச்சியுடன் சென்று அருகே இருந்த ஆமாடப்பெட்டியை திறந்தான். “நீங்கள் இதை பார்த்திருக்க வாய்ப்பில்லை…” என்றபடி விலகினான். அவன் திறக்கும்போதே கர்ணனின் உள்ளம் மின்னியிருந்தது. உள்ளே இருந்த மணிமுடியை நோக்கியபடி அவன் அசையாமல் நின்றான். “தேவயானியின் மணிமுடி” என்றான் துரியோதனன். “பாரதவர்ஷத்தின் முதல் சக்ரவர்த்தினி அணிந்து அரியணையமர்ந்தது…“\nஎட்டு திருமகள்கள் பொறிக்கப்பட்ட எட்டு இதழ்கள் கொண்ட தாமரைமலர் வடிவில் இருந்தது அந்த முடி. அவ்விதழ்களில் வைரங்கள் செறிந்திருந்தன. முதல்திரு, மகவுத்திரு, கல்வித்திரு, பொருள்திரு, கூலத்திரு, கரித்திரு, மறத்திரு, வெற்றித்திரு. எட்டென எழுந்தவள். எண்ணும் சொல்லில் எழுந்தவள். மலர்ச்செண்டா, வெட்டி எடுத்து தாலத்தில் வைத்த குருதி துடிக்கும் நெஞ்சக்குலையா\n“மன்வந்தரங்களின் தலைவரன பிரியவிரதரின் புதல்வி ஊர்ஜஸ்வதியின் கருவில் அசுரகுரு சுக்ரருக்குப் பிறந்த தேவயானி எங்கள் முதற்றாதை யயாதியின் அரசியாக வந்து அரசமர்ந்தபோது அசுரசிற்பி மயன் அனலில் எழுந்து அமைத்தளித்தது இம்மணிமுடி என்கிறார்கள். மார்கழி முழுநிலவில் மகம்���ாளில் முதல்பேரரசி இதைச்சூடி கோலேந்தி குடைநிழல் அமர்ந்தாள். இன்றும் அந்நாளை அஸ்தினபுரியின் தென்மேற்குமூலையை ஆளும் கலையமர்கன்னி ஆலயத்தில் பெருங்கொடைநாளென கொண்டாடுகிறோம்” என்றான் துரியோதனன்.\nகர்ணன் விழியேயென அதில் நட்டு நின்றான். ஒரு சொல்கூட இல்லாமல் சித்தம் ஒழிந்துகிடந்தது. “அமைச்சர்கள் கலவறைப் பகுப்பின்போது இதை எடுத்து மேலே வைத்தனர். இதை பார்த்தகணம் என் உடல் மெய்ப்புகொண்டது. இதை அவள் தலையில் பார்த்துவிட்டேன்” என்றான் துரியோதனன். “அவளுக்காகவே அமைந்தது போலிருந்தது. மூத்தவரே, வேறெவரும் இப்புவியில் இதை இன்று சூடத்தகுதிகொண்டவரல்ல.”\n“ஆனால்…” எனச் சொல்லி உலர்ந்த உதடுகளை ஈரப்படுத்திக்கொண்டான் கர்ணன். “விதுரரிடமோ பிறஎவரிடமோ நான் சொல்லவில்லை. நானே சென்று கருவூலத்தைத் திறந்து இதை எடுத்து பெட்டிக்குள் வைக்கும்படி ஆணையிட்டேன். கிளம்பும்போது என்னுடன் இதை எடுத்துக்கொண்டேன். தேவயானியின் மணிமுடியை இனி அவள் அணியட்டும். மண்ணில் முதன்மைநகரின் அரியணையில் அமர்ந்து ஆளட்டும்.”\nமுகம் மலர்ந்திருக்க துரியோதனன் அம்மணிமுடியை சுட்டிக்காட்டினான். “அதன் மணிகளை பாருங்கள் முதலில் அவைநிறமற்ற தளிர்களாகத் தெரிந்தன. இச்செவ்வொளிபட்டதும் அரளிமலர்மொக்குகள் போல செந்நிறத்துளிகளாயின. . பின்னர் குருதித்துளிகளாக ஒளிவிடத்தொடங்கின. சற்றுநேரத்தில் அனலென சுடர்வதை பார்க்கலாம். தொட்டால் சுடுமென்றும் வைத்தபீடம் பற்றி எரியுமென்றும் தோன்றும்.”\n“ஆம்” என்றான் கர்ணன். பேழையை மூடிவிட்டு துரியோதனன் வந்து அமர்ந்தான். “அஸ்தினபுரி அவளுக்கு அளிக்கவிருக்கும் பரிசு இதுதான். இளைய யாதவனோ பாஞ்சாலனோ அளிக்கவிருக்கும் எப்பரிசும் இதற்கு நிகரல்ல.” கர்ணன் பெருமூச்சுவிட்டான். துரியோதனன் கிளர்ச்சியால் உடைந்த குரலில் “மூத்தவராக நீங்கள் அவைஎழுந்து நின்று அறிவியுங்கள். இதோ அஸ்தினபுரியின் கொடை என. இதை நான் எடுத்து உங்கள் கைகளில் அளிக்கிறேன். அவள் அணிந்து ஆளும் முடி உங்கள் கைகளால் அமையட்டும்” என்றான்.\n” என்றான் கர்ணன் மிகவும் தாழ்ந்த குரலில். “மூடா மூடா” அவன் தலைதாழ்த்தி மண்ணை நோக்கி “நான் உங்களை அறிவேன் மூத்தவரே…” என்றான். “மூடா மூடா” என்றான் கர்ணன். “ஆம், மூடனே நான்…” அவன் தொண்டை இடற கைகளை அசைத்தான். “ஆனால் ���ான் அறிவேன்.” கர்ணன் “இல்லை… இதை அணிபவள் பாரதவர்ஷத்திற்கே அரசியாகவேண்டும். இளையோனே, உன் கனவுகளை நான் அறிவேன்” என்றான்.\n“எந்தக்கனவும் தேவையில்லை” என்றான் துரியோதனன். “வென்று செல்லுங்கள் மூத்தவரே. அந்த வீண்சிறுக்கி முன் நிமிர்ந்து நில்லுங்கள். இது அன்னை பிருதை அணிந்த முடி. இதை உங்கள் கொடையாக…” அவன் இருகைகளையும் விரித்து உடனே எழுந்து நின்றான். ”என்னால் சொல்லமுடியவில்லை… நான் எளியவன். தெய்வங்களே, மூதாதையரே, நான் என்ன சொல்வேன்\n“அங்கே உன் மாதுலர் ஒருவர் அமர்ந்திருக்கிறார் இளையோனே. அவரது கனவுக்கு உன் வயதளவே மூப்பு. கணம்கணமென பகடையுருட்டி ஊழ்நோக்கி அமர்ந்திருக்கிறார்.” துரியோதனன் உடைந்து கண்கள் நிறைய விரல்களால் அழுத்திக்கொண்டான். “ஆம்” என்றான். “அவருக்கு நான் மறுபிறவியில் கடன் தீர்க்கிறேன். அவர் மைந்தனாகப்பிறந்து நீரளிக்கிறேன். இப்பிறவியில் ஒருகடன் மட்டுமே.”\nகர்ணன் மேலும் ஏதோ சொல்ல எண்ணி வாயெடுத்தான். சொல்லின்றி தத்தளித்து தன்னுள் விழுந்தான். அந்தக்கணம் அவர்களை சூழ்ந்துகொண்டது. வெளியே கங்கை படகை அறைந்தது. தொலைதூரத்தில் காற்று மரங்களை சீவி பெருகியோடியது. மிக அருகே ஒரு படகு சூதர்பாடலொன்றுடன் கடந்து சென்றது. கர்ணன் எழுந்து ஒன்றும் சொல்லாமல் நடந்து படிகளில் ஏறி மேலே சென்றான்.\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 17\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 16\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 15\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 14\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 13\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 12\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 11\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 10\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 9\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 8\n« ஜன மார்ச் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/39811/panam-kaaikkum-maram-movie-photos", "date_download": "2019-07-17T10:21:05Z", "digest": "sha1:6YK7PRBUWRKQ4GAZUFCONBHYLXO26XJI", "length": 4258, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "பணம் காய்க்கும் மரம் - புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nபணம் காய்க்கும் மரம் - புகைப்படங்கள்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nவிஜயகாந்த் வழியில் போலீஸ் வேடமேற்கும் ஷண்முகபாண்டியன்\nஇயக்குனர் சிவாவிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர் ஜி.பூபாலன். இவர் விஜயகாந்த் மகன் ஷண்முக பாண்டியன்...\nஅஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ டிரைலர் குறித்த அதிகாரபூர்வ தகவல்\nபாலிவுட் பிரபலம் போனிகபூர் தயாரிக்கும் படம் ‘நேர்கொண்ட பார்வை’. ’தீரன் அதிகாரம் ஒன்று’ படப் புகழ்...\nஅஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ அப்டேட்\n‘தீரன் அதிகாரம் ஒன்று’ பட இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘நேர்கொண்ட பார்வை’....\nமதுரவீரன் இசை வெளியீடு - புகைப்படங்கள்\nநான் தான் ஷபானா - புகைப்படங்கள்\nசென்னையில் ஒரு நாள் 2 - டீசர்\nநான் தான் ஷபானா - டிரைலர்\nவெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் - டிரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nfte-madurai.blogspot.com/2015/06/blog-post_27.html", "date_download": "2019-07-17T11:36:52Z", "digest": "sha1:46PDQKO4AFUE2QOPKKBDL726L4DIHUAL", "length": 5582, "nlines": 105, "source_domain": "nfte-madurai.blogspot.com", "title": "NFTE-MADURAI", "raw_content": "\nநோக்கில் கொடுக்கப்பட்டுள்ள... BIBEK DEBROY COMMITTEEயின்\nமோசமான பரிந்துரைகளைக் கண்டித்து இரயில்வே\nஊழியர்கள் 30-06-2015 அன்று கறுப்பு தினமாக அனுசரிக்கின்றனர்.\nஇலாக்கா அமைச்சர்... பிரதம மந்திரியை...\nதமிழகத்தில் ஜூலை முதல் வாரத்தில்\nWORKS COMMITTEE பணிக்குழு கூட்டங்களை நடத்துமாறு\nமாவட்ட நிர்வாகங்களை மாநில நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.\nஇரவு நேர இலவச அழைப்பு, இலவச ஊர் சுற்றி வசதி\nDELOITTEE குழுவின் முடிவுகள் ஜார்க்கண்ட் மாநிலத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ளன, அடுத்தது தமிழகமாக இருக்கலாம்.\nசங்கங்கள் தொடர்ந்து எதிர்ப்புக்குரல் கொடுத்த போதிலும் நிர்வாகம்\nதனது வேலையைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.\n26-06-2015 அன்று அனைத்து சங்கங்களின் கூட்டம் டெல்லியில்\nநடைபெற்றது. நமது இரண்டு நாட்கள் வேலை நிறுத்த விளைவுகள்\nபற்றி விவாதம் செய்யப்பட்டது. தேவைப்படின் அடுத்த கட்ட\nS .சிவகுருநாதன் ,மாவட்ட செயலர்\nமுப்பெரும் விழா... சிந்தனை பகிர்வு சிறப்புக் கூட...\nமாநில சிறப்பு அழைப்பாளர் தோழர். C.முனியன்... பணி...\n30.06.2015 பணி நிறைவு செய்பவர்கள் 1. ...\nஉங்கள் இல்லம் நோக்கி ... உங்கள் PAY SLIP Pay Sli...\nசெய்தி... துளிகள்... இரயில்வே துறையைத்தனியார் மய...\nTTA தோழர்களுக்கு... ஒரு கூடுதல் ஆண்டு உயர்வுத்தொ...\nERP-யில் விழாக்கா�� முன்பணம் பெறுவதற்காண....\nசென்னை டெலிகாம் சொசைட்டி செய்திகள் 22/06/2...\nநமது NFTE BSNL மாவட்ட சங்கத்தின் மேலும் ஒரு முயற்...\nபெருந்திரள் தர்ணா போராட்டம் ஒப்பந்த ஊழியர்...\nஜூன் 7 அன்புத்தோழர் ஜெகன் நினைவு நாள் தோழர...\nஜூன் 10 பெருந்திரள் தர்ணா போராட்டம் S .சிவகுருநாத...\nஜூன் 10 அறப்போர் தோழனே....\nசெய்திகள் இரவு நேர இலவச அழைப்புகளை அமுல்படுத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/02/blog-post_3.html", "date_download": "2019-07-17T10:27:10Z", "digest": "sha1:K33VTZIO2ZSQYFFSVPRDG4L26AXKS3FF", "length": 16278, "nlines": 75, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "பிரதமர் வாழைச்சேனை மக்களுக்கு வழங்கிய வாக்குறுதி சாய்ந்தமருதுக்கு வழங்கியதை போல் மாறுமா.? - Ceylon Muslim -", "raw_content": "\nHome News பிரதமர் வாழைச்சேனை மக்களுக்கு வழங்கிய வாக்குறுதி சாய்ந்தமருதுக்கு வழங்கியதை போல் மாறுமா.\nபிரதமர் வாழைச்சேனை மக்களுக்கு வழங்கிய வாக்குறுதி சாய்ந்தமருதுக்கு வழங்கியதை போல் மாறுமா.\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக யானை சின்னத்தில் போட்டியிடும் கல்குடா முஸ்லிம் பிரதேசத்தில் உள்ள வேட்பாளர்களை ஆதரித்து இடம் பெற்ற பொதுக்கூட்டம் நேற்று 31.01.2018 வாழைச்சேனையில் இடம் பெற்றது. இதில் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் அமீர் அலியின் அழைப்பின் பெயரில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதம பேச்சாளராக கலந்து சிறப்பித்தார்.\nஇதன் பொழுது வாழைச்சேனை மக்களின் நீண்ட கால முக்கிய பிரச்சனையாகவும், காலத்துக்கு காலம் தேர்தல் வருகின்ற பொழுது முக்கிய பேசும் பொருளாகவும், அரசியல் ஆயுதமாகவும், வாழைச்சேனை மக்களை ஏமாற்றும் வித்தையாகவும் பாவிக்கப்பட்டு வரும் வாழைச்சேனைக்கான தனியான பிரதேச சபையினை பெற்றுத்தருவோம் என்ற வாக்குறுதியானது வாழைச்சேனை மக்களுக்கு அன்றாடம் இரவு பகலினை மாறி மாறி கான்பதை போன்ற விடயமாக மாறியுள்ள விடயம் கருப்பொருளாக மீண்டும் பார்க்கப்பட்டது.\nஅந்த வகையில் நேற்று வாழைச்சேனையில் இடம் பெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் பொதுக்கூட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைமையும் அமைச்சருமான றிசாட் பதுர்டீன் முன்னிலையில் பிரதி அமைச்சர் அமீர் அலி உரையாற்றும் பொழுது பிரமரிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக பிரதமர் உரையாற்றும் பொழுது\nவாழைச்சேனைக்கான தனியான பிரதேச சபையினை பெற்றுத்தருவதற்கு சக���விதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன் என தெரிவித்தார்.\nஇந்த வாக்குறுதியானது கடந்த பாராளுமன்ற தேர்தல் காலத்தின் பொழுது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமையின் அழைப்பின் பெயரில் சாய்ந்தமருதுக்கு விஜயம் செய்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க சாய்ந்தமருது மக்களுக்கு கல்முனை மாநகர சபையில் இருந்து தனியான பிரதேச சபையினை பெற்றுத்தருவோம் என வழங்கிய வாக்குறுதியை போன்று பகற்கனவாக மாறுமா/ என்ற கேள்வி பரவலாக எழுப்படுவது மட்டுமல்லாமல் அது ஓர் நிதர்சமான கேள்வியாகவும் மக்கள் மத்தியில் பேசப்படுகின்றது..\nகல்குடாவின் அரசியல் தலைமையாக இருக்கின்ற பிரதி அமைச்சர் அமீர் அலி இவ்வாறு முக்கியமான கால கட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அழைத்து வந்து வாழைச்சேனை மக்கள் அரசியல் ரீதியாக உண்மையில் எதிர்பார்க்கின்ற வாழைச்சேனைக்கான தனியான பிரதேச சபைக்கான பிரதமரினால் வழங்கப்பட்ட குறித்த வாக்குறுதியினை அடுத்த தேர்தல் வருவதற்கு முன்னர் பெற்று கொடுப்பாரானால் முஸ்லிம் காங்கிரசிற்கு காலாகாலமாக வாக்களித்து வருகின்ற வாழைச்சேனை பிரதேசத்து மக்கள் குறித்த பிரதேசத்தினை ஓட்டமாவடியினை விடவும் அமீர் அலியின் கோட்டையாக மாற்றி அமைப்பார்கள் என்பது எனது ஆணித்தரமான கருத்தாக இருக்கின்றது.\nமாறாக இதுவும் ஒரு வகையான எல்லோராலும் தேர்தல் காலங்களில் வழங்கப்படுகின்ற வாக்குறுதியினை போன்று அமீர் அலியினுடைய தேர்தல் வாக்குறுதியாக அமையுமானால் உண்மையில் வாழைச்சேனை மக்கள் ஏமாற்றப்படுகின்றார்கள் என்பதற்கு அப்பால் பிரதி அமைச்சர் அமீர் அலியினுடைய அரசியல் பூசியத்திற்கு தள்ளப்படுகின்றது என்பதே மக்களுடைய தீர்ப்பாகவும், விடையாகவும் இதற்கு பிறகு வருகின்ற தேர்தலில் வெளிக்காட்டப்படும்.\nமேலும் கடந்த காலங்களில் சாய்ந்தமருது மக்களுக்கு தனியான பிரதேச சபையினை பெற்றுத்தருவோம் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை கொண்டு வந்து வாக்குறுதியை வழங்கியதற்கு பிற்பாடு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அமைச்சர் பைசர் முஸ்தபாவை கொண்டு வந்து வாக்குறுதியினை வழங்கி அம்மக்கள் இரண்டு கட்சிகளாலும் ஏமாற்றப்பட்டதன் பலனாக இன்று சாய்ந்தமருது மக்கள் தனித்து நின்று அரசியல் செய்யும் நிலையை மட்டுமல்லாத��� இரண்டு கட்சிகளுக்கும் சாய்ந்தமருதிற்குள் சுதந்திரமாக அரசியல் செய்யும் நிலைமை இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.\nஅதே போன்று எதிர்காலத்தில் வாழைசேனை மக்களும் அவ்வாறான முடிவுக்கு தள்ளப்பட கூடாது என்பதில் அகில இலங்கை மக்கள் காங்கிரசும், கல்குடாவின் அரசியல் தலைமையுமான பிரதி அமைச்சர் அமீர் அலியும் எவ்வாறான முனைப்புடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வாழைச்சேனை மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியினை நிறைவேற்றி கொடுக்க இருக்கின்றார்கள் என்பதே வாழைச்சேனை மக்களின் எதிர்பார்ப்பு மட்டுமல்லாமல் முழு கல்குடாவின் பார்வையுமாக இருக்கின்றது. பொறுத்திருபோம் காலம் பதில் சொல்லும் வரைக்கும்.\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\n - 10 பணக்காரர்களின் விபரம் இதோ\nஇலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்��க இதழான \"FORBES&quo...\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=6741", "date_download": "2019-07-17T11:44:58Z", "digest": "sha1:KVEAHES26RF7JBN4MSBDMIZXJSNMYLEW", "length": 5314, "nlines": 73, "source_domain": "www.dinakaran.com", "title": "மிளகு மீன் வறுவல் | Pepper Fish Fry - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > மீன் சமையல்\nமீன் - அரை கிலோ\nமிளகு - 3 ஸ்பூன்\nஇஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்\nஎலுமிச்சை சாறு - 3 ஸ்பூன்\nகொத்தமல்லி - சிறு கைப்பிடி\nபெருஞ்சீரகம் - 2 ஸ்பூன்\nபெருங்காயத்தூள் - கால் ஸ்பூன்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றாமல் மிளகு, பெருஞ்சீரகத்தை மிதமான தீயில் வறுத்து தூளாக்கவும். ஒரு பாத்திரத்தில் மிளகுத்தூளை போட்டு, அத்துடன் இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, தேவையான அளவு உப்பு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை சேர்த்து நன்றாக கலக்கவும். பின்னர் கழுவிய மீன் துண்டுகளை மிளகு மசாலாவுடன் பிரட்டி 30 மணி நேரம் ஊற வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி பொன்னிறமாக மீனை பொறித்து எடுக்கவும்.இதமான காரத்தில் மிளகு மீன் வறுவல் தயார்.\nஉயிர் வாழ உதவும் நொதிகள்\nசீனாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் எக்ஸ்போ: Audi உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்\n17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nமும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்\nஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது\nஉயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/canada-news?page=68", "date_download": "2019-07-17T10:39:34Z", "digest": "sha1:E73NRPWPXPAUM34ZDQRL7PICBNCX4QKC", "length": 9580, "nlines": 337, "source_domain": "www.inayam.com", "title": "கனடா | INAYAM", "raw_content": "\nவன்முறை தொடர்பில் தைான 6 மாணவர்கள் பிணையில் விடுதலை\nரொறொன்ரோவிலுள்ள பிரபல தனியார் பாடசாலையில் இடம்பெற்ற வன்முறைகள் மற்றும் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைது செய்யப...\nஸ்கார்பாரோ வங்கி ஒன்றில் கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் இரண்டு பேர் கைது\nஸ்கார்பாரோவில் உள்ள வங்கி ஒன்றில் கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித...\nகனடாவின் வடக்கு வீதிகள், விமான நிலையங்கள் மேம்பாட்டுக்கு 440 மில்லியன் அமெரிக்க டொலர்\nகனடாவின் வடக்கு பகுதியிலுள்ள வீதிகள், பாலங்கள் மற்றும் விமான நிலையங்கள் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு 400 மில்லியன் அமெரிக்க...\nஒன்ராறியோவிலுள்ள கிங்ஸ்டன் பொது வைத்தியசாலையில் துப்பாக்கிச் சூடு\nஒன்ராறியோவிலுள்ள கிங்ஸ்டன் பொது வைத்தியசாலையின் அவசர பிரிவில் நேற்று திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில...\nகூர் இலக்கிய தொகுப்பின் இவ்வருட இதழுக்கான வெளியீட்டு விழா\nஎழுத்தாளர் தேவகாந்தனை ஆசிரியராகக் கொண்டு வெளியாகும் கூர் இதழின் இவ்வருட இதழுக்கான வெளியீட்டு விழா இன்று (நவம்பர்18) ஸ்கார்...\nபனிமூட்டம் காரணமாக இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nகனடாவில் நிலவிவரும் கடும் பனிமூட்டம் காரணமாக இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கனடாவின் ஹாலிஃபாக்ஸ் Kearney Lak...\nஉயிரிழந்த கணவனின் உடலில் உள்ள தோல்களை பதப்படுத்தி வைத்திருக்கும் மனைவி\nஉயிரிழந்த கணவனின் உடலில் உள்ள தோல்களை மனைவி ஒருவர் பதப்படுத்தி வைத்திருக்கும் சம்பவம் நெகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. ...\nஎட்மன்டன் பகுதியில் பாலியல் தொழில் செய்து வந்த 19 பேர் கைது\nஎட்மன்டன் பகுதியில் பாலியல் தொழில் செய்து வந்த 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கிராண்டி ப்ரேரி றோயல் கனேடியன் மாவுண்ட...\nகயானாவில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் கனேடிய பிரஜை ஒருவர் பலி\nதென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கயானாவில் அவசரமாக தரையிறங்கிய விமானம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் கனே...\nஸ்கார்பரோவில் நடைபெற்ற நூல் விமர்சன நிகழ்வு\nகடந்த சனிக்கிழமை (நவம்பர்17) ஸ்கார்பரோ விலேஜ் பொழுது போக்கு நூலக நிலையத்தில்( Scarborough Village Recreation Centre ) புதி...\nகனடாவிற்குள் புகலிடம் கோரும் அமெரிக்கர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nகனடாவிற்குள் புகலிடம் கோரும�� அமெரிக்கர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2017ஆம்...\nஐ.நா. அமைதி காக்கும் படையணியில் கனடா நீடிக்காதென அறிவிப்பு\nஎதிர்வரும் 2019ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்குப் பின்னர் ஐ.நா. அமைதிகாக்கும் படையணியில் கனடா நீடிக்காதென கனேடிய பாதுகாப்பு அமைச...\nரொறொன்ரோ நகரசபை உறுப்பினர்கள் இருவர் மீது குற்றச்சாட்டு\nதேர்தல் முறைகேடு தொடர்பாக ரொறொன்ரோ நகரசபை உறுப்பினர்கள் இருவர் மீது குற்றச்சாட்டுக்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. மாநகரசபை ...\nநேட்டோ இலக்குகளை அடைய நாம் ஒருபோதும் பின்வாங்கியதில்லை - கனடா\nநேட்டோ நாடுகளின் பாதுகாப்பு இலக்குகளை அடையும் வகையில், கனடா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதத்தை பாதுகாப்பு செலவீ...\nதபால் துறை ஊழியர்களின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வரவில்லை\nதபால் துறை ஊழியர்களின் கனேடிய ஒன்றியம்இ கனடா போஸ்ட்டின் சமீபத்திய சலுகையை தங்கள் தொழிலாளர் பிரச்சினையில் நிராகரித்துள்ளது,...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTMxNTM5Ng==/%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-,%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-07-17T10:44:14Z", "digest": "sha1:OSHIASWAQU26HRLWPTD47JS5L335VMWT", "length": 7402, "nlines": 68, "source_domain": "www.tamilmithran.com", "title": "உறவு மேம்பட பாக்.,கிற்கு அமெரிக்கா நிபந்தனை", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினமலர்\nஉறவு மேம்பட பாக்.,கிற்கு அமெரிக்கா நிபந்தனை\nவாஷிங்டன்: பயங்கரவாதிகள் மீது எடுக்கும் நடவடிக்கைகளை பொறுத்தே பாகிஸ்தானுடனான உறவு மேம்படும் என அமெரிக்கா கூறியுள்ளது.\nஇது தொடர்பாக தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான முதன்மை துணை செயலர் ஆலிஸ் வெல் கூறுகையில், ஆப்கனில் ஸ்திரத்தன்மை ஏற்பட பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட அமெரிக்கா விரும்புகிறது. பயங்கரவாதிகளுக்கு ஆதரவு தருவதையும், தனது மண்ணில் பயங்கரவாதிகள் செயல்படுவதை தடுத்து நிறுத்த பாகிஸ்தான் எடுக்கும் நடவடிக்கைகளை பொறுத்தே இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மேம்படும். பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை வெறும் பேச்சளவில் மட்டுமல்லாமல், அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகள் ஏற்றுக்கொள்ளக���கூடிய வகையிலும், புரிந்து கொள்ளக்கூடிய வகையிலும் இருக்க வேண்டும்.\nஇந்தியா, அமெரிக்கா பாதுகாப்பு அமைச்சர்கள் இடையில் பேச்சுவார்த்தை நடந்த போது, ரஷ்யாவுடனான, அந்நாட்டின் நட்பை நாங்கள் புரிந்து கொண்டோம். ரஷ்யாவிடம் இந்தியா ஆயுதம் வாங்குவது குறித்தும் பேச்சுவார்த்தை நடந்தது. இவ்வாறு அவர் கூறினார்.\nமோட்டார் வாகன சட்டத்திருத்தை நிறைவேற்றி, மக்களின் உயிரை காப்போம்: மக்களவையில் மத்தியமைச்சர் நிதின் கட்கரி பேச்சு\nசந்திராயன்-2 விண்கலம் ஜூலை 21 அல்லது 22ம் தேதி ஏவப்படலாம் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்\nஇரண்டரை ஆண்டாக நடந்த வழக்கு முடிவுக்கு வந்தது: அக்டோபரில் உள்ளாட்சி தேர்தல்\nகுறைவான எரிபொருளுடன் பறந்த மும்பை விமானம், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 153 பயணிகள்: பைலட் கத்தியதால் லக்னோவில் தரையிறக்கம்\nஜம்மு-காஷ்மீரின் சோபோர் பகுதியில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் அதிரடி\nஅரசு பள்ளியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 2 லட்சம் அதிகம்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\nமருத்துவக் கல்வி முறையில் மாற்றங்களுக்கு மத்திய அரசு அனுமதி: தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க முடிவு\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் பதவியில் இருந்து இன்சமாம் உல் ஹக் விலகல்\nமீனம்பாக்கம் சுற்றுவட்டாரத்தில் பயன்பாட்டில் இருந்த 100 வாடகை இருசக்கர வாகனங்கள் பறிமுதல்\nபல இடங்களில் ஆய்வு பணி தொடங்கியது; ‘அமைச்சர் அறிவிப்பின்படி கிரிமினல் நடவடிக்கை எடுங்கள்..........ஹைட்ரோ கார்பன் நிறுவனங்கள் மீது டெல்டா விவசாயிகள் போலீசில் புகார்\nஉலக கோப்பை போட்டி தோல்வியால் இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் தேர்வு: சர்ச்சைக்கு இடையே ரவிசாஸ்திரி மீண்டும் முயற்சி\nட்வீட் கார்னர்... குருவுக்கு மரியாதை\nடிஎன்பிஎல் டி20 சீசன் 4 ஆன்லைனில் டிக்கெட் விற்பனை\nஓவர் த்ரோ சர்ச்சை நடுவர் முடிவே இறுதியானது...ஐசிசி விளக்கம்\nஇங்கிலாந்து கவுன்டி கிரிக்கெட் 12 விக்கெட் அள்ளினார் அஷ்வின்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/mouna-raagam/125280", "date_download": "2019-07-17T11:17:26Z", "digest": "sha1:KHFQKWEGIMMJFUJU47ZMTHT6BDYNBC24", "length": 5442, "nlines": 57, "source_domain": "www.thiraimix.com", "title": "Mouna Raagam - 14-09-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅரசாங்கத்தை கிழித்து தொங்கவிட்ட சூர்யா, இணையத்தில் பெரும் வரவேற்பு\nசுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த ஈழத்தமிழரை கம்பியால் தாக்கிய கும்பல்; வெளியான புகைப்படங்கள்\nபிக்பாஸ் வீட்டில் இளம்பெண்களிடம் எல்லை மீறும் மோகன் வைத்யா...\nகேவலப்படுத்திய லொஸ்லியா, எழுந்து பேசாமல் சென்ற கவின்- பிக்பாஸின் அடுத்த ப்ரோமோ\nகடலில் கடிதத்துடன் மிதந்து வந்த பாட்டில்: மீன் பிடிக்க சென்ற சிறுவனுக்கு காத்திருந்த ஆச்சர்யம்\nகனடாவில் வீட்டின் கதவை திறந்து வெளியேறிய 2-வயது குழந்தை பின்னர் குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nகொழும்பில் தாய்மை அடைந்த 77 சிறுமிகள்\nஆங்கிலத்தில் சரமாரியாக வெளுத்து வாங்கிய பாட்டி... கேள்வி கேட்ட ரிப்போட்டரின் பரிதாபநிலையைப் பாருங்க\nபிக்பாஸ் வீட்டில் இரவு இப்படி ஒரு வேலை நடக்கின்றதா வெளியே வந்து உண்மையை உடைத்த வனிதா\nஉங்களுக்கு பிடித்த நடிகர்கள் வயதானால் எப்படியிருப்பார்கள் தெரியுமா\n.. லவ் பண்ணாததால தான் பிரச்சனையோ..\nபாத்ரூமில் வைத்து பெண்களுக்கு முத்தமழை பொழிந்த மோகன் வைத்யா\nகுடும்ப புகைப்படத்திற்கு இளம்பெண் கொடுத்த அரைநிர்வாண போஸ்..\nஉங்களுக்கு பிடித்த நடிகர்கள் வயதானால் எப்படியிருப்பார்கள் தெரியுமா\nஎன்னிடம் வந்த ஆட்டோகிராப் கேட்பீங்க அப்போதே சொன்ன பிக்பாஸ் லொஸ்லியா, வைரல் வீடியோ\nபிக்பாஸில் அடக்கமாக இருக்கும் ஈழத்து பெண் உட்பட அனைவரையும் கிழித்து தொங்கவிட்ட பிரபல நடிகர்\n100 நாட்கள் பாலியல் உறவு இல்லாமல் இருப்பாயா நடிகைக்கு செம்ம ஷாக் கொடுத்த பிக்பாஸ் நிர்வாகம்\nபிக்பாஸ் வீட்டின் பச்சோந்தி இவர் தான்.. சாண்டியின் முன்னாள் மனைவி வெளியிட்ட வைரல் புகைப்படம்..\nமீராவின் ஆட்டத்தை அடக்க வரும் வைல்டு கார்டு போட்டியாளர் யார் தெரியுமா\nபிக்பாஸ் புகழ் தர்ஷன் மற்றும் அவரது காதலியின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/06/15041221/Pitch-Particular-discrimination-Sri-Lanka-Cricket.vpf", "date_download": "2019-07-17T11:04:08Z", "digest": "sha1:RGA35IEKZIXZEDBF7XJ7STYQFSP7RIBZ", "length": 12393, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Pitch Particular discrimination: Sri Lanka Cricket Team Accusation On ICC || ஆடுகளத்தன்மையில் பாகுபாடு: ஐ.சி.சி. மீது இலங்கை கிரிக்கெட் அணி அடுக்கடுக்கான குற்றச்சாட்டு", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஆடுகளத்தன்மையில் பாகுபாடு: ஐ.சி.சி. மீது இலங்கை கிரிக்கெட் அணி அடுக்கடுக்கான குற்றச்சாட்டு + \"||\" + Pitch Particular discrimination: Sri Lanka Cricket Team Accusation On ICC\nஆடுகளத்தன்மையில் பாகுபாடு: ஐ.சி.சி. மீது இலங்கை கிரிக்கெட் அணி அடுக்கடுக்கான குற்றச்சாட்டு\nஆடுகளத்தன்மையில் பாகுபாடு காட்டுவதாக, ஐ.சி.சி. மீது இலங்கை கிரிக்கெட் அணி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை சுமத்தி உள்ளது.\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் 2 ஆட்டங்கள் (பிரிஸ்டல் மைதானம்) மழையால் கைவிடப்பட்டது. அதிக புற்கள் நிறைந்த கார்டிப்பில் நடந்த மற்ற இரு ஆட்டங்களில் ஒன்றில் வெற்றியும், மற்றொன்றில் தோல்வியும் அடைந்தது. இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), ஆடுகளத்தன்மையில் பாகுபாடு காட்டுவதாக இலங்கை அணி நிர்வாகம் திடீரென புகார் கூறியுள்ளது. இது குறித்து அந்த அணியின் மேலாளர் அஷாந்த டி மெல் கூறியதாவது:-\nநாங்கள் இதுவரை கார்டிப் மற்றும் பிரிஸ்டலில் 4 ஆட்டங்களில் விளையாடி உள்ளோம். 4 ஆட்டங்களுக்குரிய ஆடுகளங்களிலும் பந்து வீச்சுக்கு உகந்த வகையில் புற்கள் அதிகமாக இருந்தது. இதே மைதானத்தில் மற்ற அணிகள் ஆடும் போது ஆடுகளத்தன்மை மாறி பிரவுன் நிறத்தில் காட்சி அளிக்கிறது. அவை ரன் குவிப்புக்கு ஏற்றதாக இருந்தன. அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக லண்டன் ஓவலில் (இன்று நடக்கிறது) மோத உள்ள ஆடுகளத்திலும் புற்கள் நிறைந்துள்ளது. இதை நாங்கள் புகாராக சொல்ல விரும்பவில்லை. ஆனால் குறிப்பிட்ட அணிக்கு ஒரு மாதிரியாகவும், மற்ற அணிகளுக்கு வேறு மாதிரியாகவும் ஆடுகளத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வழங்குவது நிச்சயம் நியாயமற்றது. இதே போல் பயிற்சி வசதிகளும் எங்களுக்கு திருப்திகரமாக இல்லை. கார்டிப்பில் 3 வலை பயிற்சி இடம் இருந்தும் 2-ஐ மட்டுமே ஒதுக்கினார்கள். பிரிஸ்டலில் நாங்கள் தங்கியிருந்த ஓட்டலில் நீச்சல் குளம் இல்லை. இவை எல்லாம் ஒவ்வொரு அணிக்கும் அவசியமானதாகும். ஏனெனில் வேகப்பந்து வீச்சாளர்கள் பயிற்சியை முடித்து விட்டு நீச்சல் குளத்தில் தங்களை ரிலாக்ஸ் செய்து கொள்வது வழக்கம். அதே சமயம் பாகிஸ்தான், வங்காளதேச அணியினர் பிரிஸ்டலில் தங்கியிருந்த ஓட்டலில் நீச்சல் குளம் வசதி இருந்தது. இது போன்ற குறைபாடுகளை சரிசெய்து தரும்படி 4 நாட்களுக்கு முன்ப�� ஐ.சி.சி.க்கு கடிதம் எழுதியும் இதுவரை பதில் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.\n1. ரூ.600 கோடி மதிப்பில் 2,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n2. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n3. கர்நாடக எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - சுப்ரீம் கோர்ட்\n4. மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது\n5. நீட் தேர்வு விவகாரம் : மத்திய அரசிடம் விளக்கம் கேட்டபின் வழக்கு தொடருவது குறித்து முடிவு- அமைச்சர் சிவி சண்முகம்\n1. உலக கோப்பை இறுதி போட்டி; பவுண்டரி விதியை ஜீரணிக்க முடியவில்லை - பிரபலங்கள் கருத்து\n2. டோனியின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன தேர்வுக்குழுவே நிராகரித்தால் அவமானமாக அமையும்: பிசிசிஐ என்ன செய்யும்\n3. கடைசி ஓவரில் பீல்டிங்கின் போது மார்ட்டின் கப்தில் எறிந்த பந்துக்கு 6 ரன்கள் வழங்கியது தவறு முன்னாள் நடுவர்கள் கருத்து\n4. குழந்தைகளே கிரிக்கெட் விளையாடாதீர்கள் நியூசிலாந்து வீரர் ஜேம்ஸ் நீஷம் ஆதங்கம்\n5. முடிவுகளை மாற்றிய முடிவுகள்: உலக கோப்பை போட்டியும் - நடுவர்களின் சர்ச்சைகளும்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1294189.html", "date_download": "2019-07-17T10:21:43Z", "digest": "sha1:SVKQN7VBNZ3O6OXSD4SD46WGM6HODIWX", "length": 12059, "nlines": 182, "source_domain": "www.athirady.com", "title": "வெளிநாட்டில் வாழ்பவர்களுக்கு இலங்கையில் அனுமதியில்லை..!! – Athirady News ;", "raw_content": "\nவெளிநாட்டில் வாழ்பவர்களுக்கு இலங்கையில் அனுமதியில்லை..\nவெளிநாட்டில் வாழ்பவர்களுக்கு இலங்கையில் அனுமதியில்லை..\nவெளிநாட்டவர்கள் ஒருபோது இலங்கையில் காணிகளுக்கு உரிமை கோரமுடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.\nபாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன இதனை கூறியுள்ளார்.\nஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க பிரதிநிதிகள் குழு ஒன்று யாழில் காணிகளை கண்காணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.\nஇந்நிலையில் இது குறித்து ஊடகவியலாளர்கள் அவரிடம் வினவியபோதே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் இதனை கூறியுள்ளார்\nஅமெரிக்க பிரதிநிதிகள் குழு யாழ்ப்பாணத்தில் காணிகளை கண���காணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஇதன் போதும், அப்படி எதுவும் நடக்கவில்லை என்றும், அது உண்மைக்கு புறம்பான செய்தியாகும்.\nஎனினும், இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.\nஅத்தோடு, வெளிவிவகார அமைச்சுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டவர்கள் இலங்கையில் காணிகளுக்கு உரிமை கோரமுடியாது என்பதை வெளிவிவகார அமைச்சு வெளிநாட்டவர்களுக்கு தெளிவுபடுத்தும் என நம்புகிறேன்.\nஇந்த விடயத்தினை பாதுகாப்பு சபைக்கு கொண்டு செல்ல எதிர்பார்த்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.\n4 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்தவருக்கு நீதிபதி இளஞ்செழியனின் அதிரடி உத்தரவு..\nவவுனியா வர்த்தக நிலையத்தில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் அடாவடித்தனம்..\nஆர்ப்பாட்டத்தின் காரணமாக வாகன நெரிசல்\nதேர்தலை நடத்த முடியாவிடின் பாராமன்றத்தை கலைக்கவும்\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசபாநாயகருக்கு உத்தரவிட முடியாது- கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் உச்ச…\nஅயல்நாட்டினர் மீது வெறுப்பை உமிழும் டிரம்ப்புக்கு அமெரிக்க பெண் எம்.பி.க்கள்…\nஅடிப்படைவாத வெற்றிடம் நிரப்பப்படுகிறதா அங்கஜன் எம்பி கேள்வி\nபாம்புடன் மோதிய காலா.. நடந்தது என்ன தெரியுமா\nவவுனியா மாவட்ட செயலகத்தில் ஆடிப்பிறப்பு கொண்டாட்டம்\nபணிப்புறக்கணிப்பில்யாழ்ப்பாணம் மாநகர சபை சுகாதாரத் தொழிலாளர்கள்\nகெயிலுக்கு கோடிகளை அள்ளிக் கொடுத்த வழக்கு\nஆர்ப்பாட்டத்தின் காரணமாக வாகன நெரிசல்\nதேர்தலை நடத்த முடியாவிடின் பாராமன்றத்தை கலைக்கவும்\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசபாநாயகருக்கு உத்தரவிட முடியாது- கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள்…\nஅயல்நாட்டினர் மீது வெறுப்பை உமிழும் டிரம்ப்புக்கு அமெரிக்க பெண்…\nஅடிப்படைவாத வெற்றிடம் நிரப்பப்படுகிறதா அங்கஜன் எம்பி கேள்வி\nபாம்புடன் மோதிய காலா.. நடந்தது என்ன தெரியுமா\nவவுனியா மாவட்ட செயலகத்தில் ஆடிப்பிறப்பு கொண்டாட்டம்\nபணிப்புறக்கணிப்பில்யாழ்ப்பாணம் மாநகர சபை சுகாதாரத் தொழிலாளர்கள்\nகெயிலுக்கு கோடிகளை அள்ளிக் கொடுத்த வழக்கு\nகர்நாடக மாநில அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 855 ���னஅடி தண்ணீர்…\nகிரீஸ் நாட்டில் தலையை உரசும்படி தாழ்வாக பறந்த விமானம்..\nமரண தண்டனையை அமுல்படுத்த அமைச்சரவை ஒப்புதல்\nகடைக்கு சென்ற 9 வயது சிறுவன் விபத்தில் பலி\nசூதாட்ட குழுவினரை கைது செய்ய முற்பட்ட பொலிஸார் மீது தாக்குதல் \nஆர்ப்பாட்டத்தின் காரணமாக வாகன நெரிசல்\nதேர்தலை நடத்த முடியாவிடின் பாராமன்றத்தை கலைக்கவும்\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசபாநாயகருக்கு உத்தரவிட முடியாது- கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1294651.html", "date_download": "2019-07-17T10:28:02Z", "digest": "sha1:4GGAZTVUCBQ2XCQCDDYCBIKX46LKWIS3", "length": 13983, "nlines": 182, "source_domain": "www.athirady.com", "title": "ஜன்தன் வங்கி கணக்குகளில் டெபாசிட் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது..!! – Athirady News ;", "raw_content": "\nஜன்தன் வங்கி கணக்குகளில் டெபாசிட் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது..\nஜன்தன் வங்கி கணக்குகளில் டெபாசிட் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது..\nநாட்டின் பிரதமராக நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு முதன்முதலாக பதவி ஏற்று, அதே ஆண்டின் ஆகஸ்டு 15-ந் தேதி டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தின உரை ஆற்றியபோது, நாட்டில் உள்ள அனைத்து குடும்பங்களும் வங்கி கணக்கு தொடங்க வசதியாக பிரதம மந்திரி ஜன்தன் வங்கி கணக்கு திட்டம் தொடங்கப்படும் என அறிவித்தார்.\nஅதே ஆண்டு, ஆகஸ்டு மாதம் 28-ந் தேதி இந்த திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார்.\nஇந்த வங்கி கணக்கு விபத்து காப்பீடு வசதி கொண்டது. ரூபே டெபிட் கார்டு வசதியும் உண்டு. வங்கி கணக்கில் இருப்பதை விட ரூ.10 ஆயிரம் வரை கூடுதலாக ரொக்கமாக (ஓவர் டிராப்ட்) எடுக்க முடியும். மத்திய, மாநில அரசுகளின் மானியங்களை இந்த வங்கி கணக்கு வழியாக பயனாளிகள் பெற்றுக்கொள்ள முடியும். அதே நேரத்தில் குறைந்தபட்ச இருப்புத்தொகை, வங்கி கணக்கில் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.\nபொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த ஜன்தன் வங்கி கணக்குகளில் டெபாசிட் தொகை ரூ.1 லட்சம் கோடியை தாண்டி உள்ளதாக தெரிய வந்துள்ளது.\nமத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள்படி, கடந்த 3-ந் தேதி நிலவரப்படி ஜன்தன் வங்கி கணக்குகளில் டெபாசிட் ரூ.1 லட்சம் கோடியை தாண்டி உள்ளது. இந்த கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள மொத்த தொகை ரூ.1 லட்சத்து 495 கோடியே 94 லட்சம் ஆகும்.\nஇந்த வங்கி கணக்குகளை தொடங்கியவர்களில் 28 கோடியே 44 லட்சம் பேர் ரூபே டெபிட் கார்டு வசதியை பெற்றுள்ளனர். ஜன்தன் வங்கி கணக்கு வைத்திருப்போரில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது.\nஇந்த வங்கி கணக்கு தொடர்பாக பாராளுமன்ற மாநிலங்களவையில் வெளியான தகவல் வருமாறு:-\nஜன்தன் வங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகை இல்லாத கணக்குகளின் எண்ணிக்கை 2018 மார்ச் மாதம் 5 கோடியே 10 லட்சமாக இருந்தது. இது இந்த ஆண்டு மார்ச் நிலவரப்படி 5 கோடியே 7 லட்சமாக குறைந்துள்ளது.\n2018-ம் ஆண்டு ஆகஸ்டு 28-ந் தேதிக்கு பிறகு தொடங்கப்பட்ட ஜன்தன் வங்கி கணக்கு வைத்திருப்போரின் விபத்து காப்பீடு வரம்பு ரூ. 1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nசிரியாவில் கண்ணிவெடி தாக்குதலில் 7 குழந்தைகள் பலி..\nஜன்தன் வங்கி கணக்குகளில் டெபாசிட் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது..\nகன்னியா விவகாரத்தில் சம்பந்தன் பாராமுகம் – பிரபா கணேசன் குற்றச்சாட்டு\nஆர்ப்பாட்டத்தின் காரணமாக வாகன நெரிசல்\nதேர்தலை நடத்த முடியாவிடின் பாராமன்றத்தை கலைக்கவும்\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசபாநாயகருக்கு உத்தரவிட முடியாது- கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் உச்ச…\nஅயல்நாட்டினர் மீது வெறுப்பை உமிழும் டிரம்ப்புக்கு அமெரிக்க பெண் எம்.பி.க்கள்…\nஅடிப்படைவாத வெற்றிடம் நிரப்பப்படுகிறதா அங்கஜன் எம்பி கேள்வி\nபாம்புடன் மோதிய காலா.. நடந்தது என்ன தெரியுமா\nவவுனியா மாவட்ட செயலகத்தில் ஆடிப்பிறப்பு கொண்டாட்டம்\nபணிப்புறக்கணிப்பில்யாழ்ப்பாணம் மாநகர சபை சுகாதாரத் தொழிலாளர்கள்\nகன்னியா விவகாரத்தில் சம்பந்தன் பாராமுகம் – பிரபா கணேசன்…\nஆர்ப்பாட்டத்தின் காரணமாக வாகன நெரிசல்\nதேர்தலை நடத்த முடியாவிடின் பாராமன்றத்தை கலைக்கவும்\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசபாநாயகருக்கு உத்தரவிட முடியாது- கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள்…\nஅயல்நாட்டினர் மீது வெறுப்பை உமிழும் டிரம்ப்புக்கு அமெரிக்க பெண்…\nஅடிப்படைவாத வெற்றிடம் நிரப்பப்படுகிறதா அங்கஜன் எம்பி கேள்வி\nபாம்புடன் மோதிய காலா.. நடந்தது என்ன தெரியுமா\nவவுனியா மாவட்ட செயலகத்தில் ஆடிப்பிறப்பு கொண்டாட்டம்\nபணிப்புறக்கணிப்பில்யாழ்ப்பாணம் மாநகர சபை சுகாதாரத் தொழிலாளர்கள்\nகெயிலுக்கு கோடிகளை அள்ளிக் கொடுத்த வழக்கு\nகர்நாடக மாநில அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 855 கனஅடி தண்ணீர்…\nகிரீஸ் நாட்டில் தலையை உரசும்படி தாழ்வாக பறந்த விமானம்..\nமரண தண்டனையை அமுல்படுத்த அமைச்சரவை ஒப்புதல்\nகடைக்கு சென்ற 9 வயது சிறுவன் விபத்தில் பலி\nகன்னியா விவகாரத்தில் சம்பந்தன் பாராமுகம் – பிரபா கணேசன்…\nஆர்ப்பாட்டத்தின் காரணமாக வாகன நெரிசல்\nதேர்தலை நடத்த முடியாவிடின் பாராமன்றத்தை கலைக்கவும்\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1295124.html", "date_download": "2019-07-17T10:23:43Z", "digest": "sha1:JVSD2CHGOFUGAZ2DPUCQGJVDXFWN5YRG", "length": 9505, "nlines": 174, "source_domain": "www.athirady.com", "title": "யாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 19ம் திருவிழா..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nயாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 19ம் திருவிழா..\nயாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 19ம் திருவிழா..\nயாழ்ப்பாணம் – வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 19ம் திருவிழா நேற்று முன்தினம் 10.07.2019 புதன்கிழமை மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nமுன்னாள் கணவனை திட்டி வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பிய பெண்ணுக்கு 3 நாள் சிறை..\nகன்னியா விவகாரத்தில் சம்பந்தன் பாராமுகம் – பிரபா கணேசன் குற்றச்சாட்டு\nஆர்ப்பாட்டத்தின் காரணமாக வாகன நெரிசல்\nதேர்தலை நடத்த முடியாவிடின் பாராமன்றத்தை கலைக்கவும்\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசபாநாயகருக்கு உத்தரவிட முடியாது- கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் உச்ச…\nஅயல்நாட்டினர் மீது வெறுப்பை உமிழும் டிரம்ப்புக்கு அமெரிக்க பெண் எம்.பி.க்கள்…\nஅடிப்படைவாத வெற்றிடம் நிரப்பப்படுகிறதா அங்கஜன் எம்பி கேள்வி\nபாம்புடன் மோதிய காலா.. நடந்தது என்ன தெரியுமா\nவவுனியா மாவட்ட செயலகத்தில் ஆடிப்பிறப்பு கொண்டாட்டம்\nபணிப்புறக்கணிப்பில்யாழ்ப்பாணம் மாநகர சபை சுகாதாரத் தொழிலாளர்கள்\nகன்னியா விவகாரத்தில் சம்பந்தன் பாராமுகம் – பிரபா கணேசன்…\nஆர்ப்பாட்டத்தின் காரணமாக வாகன நெரிசல்\nதேர்தலை நடத்த முடியாவிடின் பாராமன்றத்தை கலைக்கவும்\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசபாநாயகருக்கு உத்தரவிட முடியாது- கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள்…\nஅயல்நாட்டினர் மீது வெறுப்பை உமிழும் டிரம்ப்புக்கு அமெரிக்க பெண்…\nஅடி���்படைவாத வெற்றிடம் நிரப்பப்படுகிறதா அங்கஜன் எம்பி கேள்வி\nபாம்புடன் மோதிய காலா.. நடந்தது என்ன தெரியுமா\nவவுனியா மாவட்ட செயலகத்தில் ஆடிப்பிறப்பு கொண்டாட்டம்\nபணிப்புறக்கணிப்பில்யாழ்ப்பாணம் மாநகர சபை சுகாதாரத் தொழிலாளர்கள்\nகெயிலுக்கு கோடிகளை அள்ளிக் கொடுத்த வழக்கு\nகர்நாடக மாநில அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 855 கனஅடி தண்ணீர்…\nகிரீஸ் நாட்டில் தலையை உரசும்படி தாழ்வாக பறந்த விமானம்..\nமரண தண்டனையை அமுல்படுத்த அமைச்சரவை ஒப்புதல்\nகடைக்கு சென்ற 9 வயது சிறுவன் விபத்தில் பலி\nகன்னியா விவகாரத்தில் சம்பந்தன் பாராமுகம் – பிரபா கணேசன்…\nஆர்ப்பாட்டத்தின் காரணமாக வாகன நெரிசல்\nதேர்தலை நடத்த முடியாவிடின் பாராமன்றத்தை கலைக்கவும்\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=914023", "date_download": "2019-07-17T11:45:29Z", "digest": "sha1:4TOW2SQ6NEDEAM3KELYI4C7JDQRU5ZYN", "length": 8820, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "இந்தநாள் உத்தமபாளையம் திருக்காளாத்தீஸ்வரர் தேரோட்டம் கோலாகலம் | தேனி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > தேனி\nஇந்தநாள் உத்தமபாளையம் திருக்காளாத்தீஸ்வரர் தேரோட்டம் கோலாகலம்\nஉத்தமபாளையம், பிப்.20: உத்தமபாளையம் திருக்காளாத்தீஸ்வரர்-ஞானாம்பிகை கோவில் மாசிமக தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம்பிடித்து இழுத்தனர். உத்தமபாளையம் திருக்காளாத்தீஸ்வரர்-ஞானாம்பிகை கோவில் மாசி மகத்திருவிழா கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதற்காக அதிகாலை 5 மணிக்கு சுவாமி-அம்பாள் ரதம் ஏறுதல் நிகழ்ச்சி மேளதாளங்கள் முழங்க நடைபெற்றது. தேர் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. காலை 11 மணிக்கு தேர் இழுப்பதற்கான கொடி அசைக்கப்பட்டது. உத்தமபாளையம் சப்-கலெக்டர் வைத்திநாதன், தேனி எஸ்.பி.பாஸ்கரன், பி.டி.ராஜன்பண்ணை டாக்டர் விஜய்ராஜன் ஆகியோர் வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். பின்பு நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து சென்���னர்.\nதேர் நான்குரத வீதிகளான பஸ்நிலையம் கோட்டைமேடு வழியாக ஊர்வலமாக வந்தது. தேர் மதியம் 3 மணிக்கு நிலைக்கு வந்தது. விழாவில் தேனி மாவட்டம் மட்டுமல்லாமல் மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் கலந்துகொண்டனர். விழாவில் ஜமாத் கமிட்டி தலைவர் தர்வேஷ்மைதீன், அனைத்து சமுதாய ஒருங்கிணைப்பு சங்க தலைவர் வக்கீல் ராஜேந்திரன், விகாசா கல்விக்குழும தலைவர் இந்திராஉதயகுமார், எஸ்.பி.எம்.ஜெய்டெக் நிர்வாகி ஜெகதீஷ், திமுக முன்னாள் கவுன்சிலர் பத்திரமுருகேசன், எஸ்.ஏ.பி. மெட்ரிக் பள்ளி தாளாளர் ஆறுமுகம், செயலாளர் கண்ணன், ஞானம்மன் கோவில் தெரு மறவர் சங்க நிர்வாகிகள் மற்றும் நகரின் பல்வேறு சமுதாயங்களின் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். உத்தமபாளையம் டி.எஸ்.பி. சீமைச்சாமி தலைமையில் 530 போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.\nகளைகட்டும் கம்மங்கூழ் வியாபாரம் பெரியகுளம் டூ வத்தலக்குண்டு பாடாவதி பஸ்களால் பயணிகள் அவதி\nவைகை அணையை தூர்வார வேண்டும்\nதேனியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் குண்டலை அணைக்கட்டில் சோலார் கருவிகள் கேமராக்கள் திருட்டு மோப்பநாய் உதவியுடன் போலீஸ் தேடுதல் வேட்டை\nவெயிலின் தாக்கம் இருக்கும் பெரியகுளம் பகுதியில் மழை சோத்துப்பாறை அணைக்கு நீர்வரத்து\nமது விற்ற 8 பேர் கைது பேரூராட்சிகளில் மழைநீர் தொட்டிகள் அமைக்க வலியுறுத்தல்\nஉயிர் வாழ உதவும் நொதிகள்\nசீனாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் எக்ஸ்போ: Audi உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்\n17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nமும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்\nஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது\nஉயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=6463", "date_download": "2019-07-17T11:45:21Z", "digest": "sha1:Q7R7MKYBRMEBITXETY7QIDH2EC36JIHW", "length": 5833, "nlines": 71, "source_domain": "www.dinakaran.com", "title": "தோழி சாய்ஸ் | Friend choice - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ ச���னிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > ஷாப்பிங்\nபாவாடை, தாவணி என்றாலே பல மைல்கள் ஓடி விடுகிறார்கள் இக்கால டீன் கண்மணிகள். எந்த உடைக்கும் வயது ஒரு எல்லையே கிடையாது. ஆனால் பாவாடை, தாவணிக்கு மட்டும் 15 முதல் திருமணம் ஆவதற்கு முன்பு வரை மட்டுமே என வயது வரம்பு உண்டு. அதன் பிறகு போடக்கூடாதா என்றால் போடலாம். ஆனால் திருமணத்திற்கு பிறகான நம் உடல் மாற்றங்கள், கைகள் மற்றும் இடைப்பகுதிகளில் ஏற்படும் மாற்றங்கள் என பாவாடை- தாவணிக்கு அவ்வளவு பொருத்தமாக இருக்காது. அதிலும் லெஹெங்கா போன்ற தாவணிகளை கூட அணியலாம்.\nஆனால் இந்த டிரெடிஷனல் பாவாடை, தாவணி எனில் அது திருமணத்திற்கு முன்பு வரை மட்டுமே. ஆனால் பல பெண்கள் அதை அனுபவிக்காமலேயே இளம் வயதைக் கடந்து விடுகிறார்கள். எனினும் இவர்களை ஈர்க்க ஏகப்பட்ட வெரைட்டி பாவாடை, தாவணிகள் வந்துகொண்டுதான் உள்ளன. அவ்வளவு அழகும், சிறப்பும் உண்டு இந்த பாவாடை, தாவணிக்கு மட்டும்.\nபேஜ் நிற பாவாடை மற்றும் சிவப்பு நிற தாவணி\nஉயிர் வாழ உதவும் நொதிகள்\nசீனாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் எக்ஸ்போ: Audi உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்\n17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nமும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்\nஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது\nஉயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=474551", "date_download": "2019-07-17T11:48:07Z", "digest": "sha1:ELGFWJZMLX2XWI6GVFFEZPFUIP6ACD56", "length": 6757, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "யு மும்பா வாலி அபார வெற்றி | U.Mumbai Wali is a great success - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nயு மும்பா வாலி அபார வெற்றி\nசென்னை: புரோ வாலிபால் லீக் தொடரின் அரை இறுதியில் விளையாட யு மும்பா வாலி அணி தகுதி பெற்றது. நேரு உள்ளரங்க���ல் நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் அகமதாபாத் டிபண்டர்ஸ் அணியுடன் மோதிய யு மும்பா வாலி அணி, 10-15 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கியது. எனினும், அடுத்த செட்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய யு மும்பா வீரர்கள் 15-12, 15-13, 15-12, 15-8 என தொடர்ச்சியாக வெற்றிகளைக் குவித்து 4-1 என்ற செட் கணக்கில் அகமதாபாத் அணியை வீழ்த்தினர்.லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடித்த கோழிக்கோடு ஹீரோஸ் (11), கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ் (8), சென்னை ஸ்பார்டன்ஸ் (4), யு மும்பா வாலி (4) அணிகள் அரை இறுதிக்கு முன்னேறின. இன்று நடைபெறும் முதல் அரை இறுதியில் கோழிக்கோடு ஹீரோஸ் - யு மும்பா வாலி அணிகளும், நாளை 2வது அரை இறுதியில் கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ் - சென்னை ஸ்பார்டன்ஸ் அணிகளும் மோதுகின்றன.\nயு மும்பா வாலி வெற்றி புரோ வாலிபால் லீக் அகமதாபாத் டிபண்டர்ஸ்\nவரும் காலங்களில் 15 வீரர்கள் கொண்ட பட்டியலில் தோனி...விக்கெட் கீப்பிங்கில் ஃபர்ஸ்ட் சாய்ஸில் ரிஷப் பன்ட்: பிசிசிஐ புதிய திட்டம்\nசச்சின் தேர்வு செய்த உலக கோப்பை அணியில் 5 இந்திய வீரர்களுக்கு வாய்ப்பு: டோனிக்கு இடமில்லை\nஇங்கிலாந்து கவுன்டி கிரிக்கெட் 12 விக்கெட் அள்ளினார் அஷ்வின்\nஓவர் த்ரோ சர்ச்சை நடுவர் முடிவே இறுதியானது...ஐசிசி விளக்கம்\nடிஎன்பிஎல் டி20 சீசன் 4 ஆன்லைனில் டிக்கெட் விற்பனை\nட்வீட் கார்னர்... குருவுக்கு மரியாதை\nஉயிர் வாழ உதவும் நொதிகள்\nசீனாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் எக்ஸ்போ: Audi உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்\n17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nமும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்\nஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது\nஉயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/canada-news?page=69", "date_download": "2019-07-17T11:24:41Z", "digest": "sha1:HDIHTRV6WIFA5VESZJF4QQ6EPOLAN7AD", "length": 9740, "nlines": 337, "source_domain": "www.inayam.com", "title": "கனடா | INAYAM", "raw_content": "\nவிக்ரோறியா பார்க் பகுதியில் பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்தது\nஇன்று காலை 6:30 மணியளவில் 5 மஸ்ஸி சதுக்கத்தில் (Massey Square and Crescent Town Road)ஐந்து மீட்டர் உயரமான பாலம் ஒன்று சரிந...\nநான்கு பழங்குடியின சமூகங்களுக்காக வடக்கு மானிடொபாவில் நான்கு பாடசாலைகள்\nகனடாவின் முதல் சமூகமாக பார்க்கப்படும் நான்கு பழங்குடியின சமூகங்களுக்காக வடக்கு மானிடொபாவில் நான்கு பாடசாலைகள் அமையவுள...\nபனிக் காலத்தை எதிர்கொள்ள 90 மில்லியன் டொலர்கள் ரொறன்ரோ நகர சபையால் ஒதுக்கீடு\nகனடாவின் இந்த பருவகாலத்திற்கான முதலாவது பலத்த பனிப்பொழிவு சமிஞ்சை காட்டியுள்ள நிலையில், இதில் வீதிகளின் ஏற்படும் சேதங்களின...\nகியூபாவில் கைது செய்யப்பட்ட இரு வன்கூவர் பொலிஸாரும் விடுதலை\nகியூபாவில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு வன்கூவர் பொலிஸாரும், விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வான்கூவர...\nஜமால் கஷோகி கொல்லப்பட்ட சம்பவத்தில் சவூதி அரேபியாவின் பங்கு என்ன\nஊடகவியலாளர் ஜமால் கஷோகி கொல்லப்பட்ட சம்பவத்தில் சவூதி அரேபியாவின் பங்கு என்ன என்பதற்கான விடையினை சவூதி அரேபிய அரசாங்கம் தெ...\nரெறன்ரோ வீதிகளில் கிறிஸ்மஸ் தாத்தா பவனி\nகிறிஸ்துமஸ் ஆரவாரம் ஆரம்பமாகிவிட்டது அதன் தொடக்கமாக இந்த வார இறுதியில் ரெறன்ரோவில் கிறிஸ்மஸ் தாத்தா வருகிறார். 114வது ஆ...\nஎட்மன்டன் தெற்கு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழப்பு\nஎட்மன்டன் தெற்கு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக றோயல் கனேடியன் மவுண்டட் பொலிஸார் தெரிவித்...\nநேற்று வியாழக்கிழமை மாலை ஆரம்பமாகிய இந்த வருடத்தின் முதலாவது பன்பபொழிவினால் பாதசாரிகளும், வாகனம் ஓட்டுவோரும் மிகவும் சிரமத...\nஐக்கிய நாடுகள் முன்வைத்துள்ள கோரிக்கையை கனடா மறுத்துள்ளதாக தகவல்\nமாலியில் அமைதி காக்கும் பணியை நீடிக்குமாறு ஐக்கிய நாடுகள் முன்வைத்துள்ள கோரிக்கையை கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அரசாங்கம்...\nஅட்லான்டிக் பிராந்தியத்தில் தொடர்ந்தும் கடும் குளிருடன் கூடிய காலநிலை\nகனடாவின் அட்லான்டிக் பிராந்தியத்தில் தொடர்ந்தும் கடும் குளிருடன் கூடிய அசாதாரண காலநிலை நீடித்து வருவதாக எச்சரிக்கை விடுக்க...\nதிருடர்களைப் பிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் ரொறன்ரோ பொலிஸார்\nதிருட்டு சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் மூன்று பேரை அடையாளம் கண்டுகொள்ள பொதுமக்களின் உதவியை ரொறன்ரோ பொலிஸார் நாட...\nரொறன்ரோவில் கொலை சம்பவங்கள் இவ்வாண்டு அதிகரிப்பு\nகனடாவில் மக்கள் திரளாக வாழும் புகழ்பெற்ற நகரான ரொறன்ரோ இவ்வாண்டு மிக மோசமான பதிவொன்றை நிலைநாட்டவுள்ளது. அதிகளவு கொலை சம்பவ...\nரொறன்ரோ ட்ரான்ஸிட் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 27 பேர் வைத்தியசாலையில்\nரொறன்ரோ ட்ரான்ஸிட் பேருந்து ஒன்று மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் சாரதி உட்பட 27 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப...\nபுயல் காற்று காரணமாக அட்லான்டிக் பிராந்தியம் இருளில் மூழ்கியது\nகனடாவின் அட்லான்டிக் பிராந்தியத்தில் வீசி வரும் கடுமையான புயல்காற்று காரணமாக, குறித்த பிராந்தியத்திலுள்ள ஆயிரக்கணக்கான குட...\nசிங்கப்பூருக்கும் கனடாவுக்கும் இடையில் இணையப் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது\nசிங்கப்பூரும் கனடாவும் இணையப் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கையாள்வதற்கான 2 வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இணையத...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/09/blog-post_53.html", "date_download": "2019-07-17T10:50:12Z", "digest": "sha1:5Z7YSON6S6OP4ILLKWSNSINL4YZ5A2JK", "length": 7250, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: லலித் வீரதுங்கவும், அனுஷ பல்பிட்டவும் குற்றவாளிகள் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nலலித் வீரதுங்கவும், அனுஷ பல்பிட்டவும் குற்றவாளிகள் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு\nபதிந்தவர்: தம்பியன் 07 September 2017\nமுன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பல்பிட்ட ஆகிய இருவரும் குற்றவாளிகள் என கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.\nகடந்த 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் சமயத்தின்போது, தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவுக்குச் (TRC) சொந்தமான ரூபா 600 மில்லியன் நிதியை மோசடி செய்தமை தொடர்பிலேயே இருவரும் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ளனர்.\nகுறித்த வழக்கு இன்று வியாழக்கிழமை கொழும்பு உயர் நீ��ிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அவர்கள் இருவரும் குற்றவாளிகள் என சந்தேகத்திற்கிடமின்றி நிரூபணமாகியுள்ளதாக தெரிவித்தார்.\nகடந்த 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் சமயத்தின்போது ரூபா 600 மில்லியன் நிதியில் நாட்டின் பல்வேறு பௌத்த விகாரைகளிலுள்ள பக்தர்களுக்கு 'சில்' துணிகள் விநியோகிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபணமானதையடுத்து, முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பல்பிட்ட ஆகிய இருவரும் கொழும்பு உயர் நீதிமன்றம் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.\nஅதனடிப்படையில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட இருவருக்கும் கடும் வேலை உடனான மூன்று வருட கடூழிய சிறை, தலா ரூ 20 இலட்சம் அபராதம், தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவுக்கு தலா ரூபா 50 மில்லியன் நஷ்டஈட்டினையும் செலுத்துமாறு கொழும்பு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\n0 Responses to லலித் வீரதுங்கவும், அனுஷ பல்பிட்டவும் குற்றவாளிகள் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nஇறைவனால் மட்டுமே 7 கைதிகளுக்கும் கருணை காட்ட முடியும்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: லலித் வீரதுங்கவும், அனுஷ பல்பிட்டவும் குற்றவாளிகள் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ujiladevi.in/2011/03/blog-post_22.html", "date_download": "2019-07-17T10:58:02Z", "digest": "sha1:IIOQAQAP27ZAHTH32MY2ESWGBNPOHI3B", "length": 53204, "nlines": 226, "source_domain": "www.ujiladevi.in", "title": "இப்போது இறந்து இனியும் பிறப்பதா? ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற���கு...........\n21 ஞாயிறு ஜூலை அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nஇப்போது இறந்து இனியும் பிறப்பதா\nசில நாட்களுக்கு முன்னர் ஒரு அன்பரிடமிருந்து மின்னஞ்சல் ஒன்று வந்தது\nஅதில் மனிதருக்கு பிறவிகள் பல என்று சொல்லப்படுகிறதே\nகுறிப்பாக ஏழு பிறவிகள் என்று சொல்கிறார்களே அது உண்மையா அதை விளக்க முடியுமா என வினவியிருந்தார்\nமழை வருகிறது. வானத்திலிருந்து தாரை தாரையாக தண்ணீர் கொட்டுகிறது. பூமியில் வந்து விழுகின்ற மழைத்துளி இதற்கு முன்பு மழைத்துளியாக வந்ததேயில்லை. இப்பொழுது தான் புதியதாக விழுகிறது என்று சொல்ல முடியுமா\nமழைத்துளியாக விழுந்து வெள்ளமாக பெருகி நதியில் கலந்து கடலில் சங்கமித்து ஆவியாகி மீண்டும் மழைத்துளியாக தான் பூமியில் விழுகிறது.\nஆத்மாவின் பிறப்பும் அப்படித்தான். நன்றாக படிக்காத பிள்ளையை ஒரே வகுப்பில் படிப்பு வரும் வரை உட்கார வைப்பது ஏன்\nபடிப்பில் பரிபூரண நிலையை அடைய வேண்டும் என்பதற்காக தான்.\nஆத்மாவும் எண்ணங்களால் பரிபூரண நிலையை அடையும் வரை மீண்டும் மீண்டும் பிறப்பு எடுக்கிறது.\nநமது சாஸ்திரங்கள் ஆத்மா பிறக்கவும் இல்லை, இறக்கவும் இல்லை. எப்பொழுதும் இருந்து கொண்டேயிருக்கிறது என்று சொல்கிறது.\nநிலையாக இருந்து கொண்டேயிருக்கும் ஒரு வஸ்து ஒரே ஒரு பிறப்போடு அழிந்து போகும் என்பது நடைமுறைக்கு உதவாதது ஆகும்.\nஒரு உயிர் பிறக்கிறது பல பாவ புண்ணியங்களை செய்கிறது.\nஇறந்த பிறகு பாவங்களுக்காக நரகத்தையோ, புண்ணியங்களுக்காக சொர்க்கத்தையோ அடைந்து விடுகிறது என்பதையும் ஏற்றுக் கொள்ள முடியாது.\nஅதை ஏற்றுக் கொண்டால் ஆத்மா நிரந்தரமாக நரகத்திலோ சொர்க்கத்திலோ தங்கி விடும் என்பதை ஏற்பதாகும்.\nஅப்படி தங்கி விட்டால் நிரந்தர நரகவாசிகளுக்கு பாவ மன்னிப்பே கிடையாது என்ற நிலை வரும்.\nபிறகு கடவுள் மன்னிக்கும் தன்மையே இல்லாத கொடியவர் ஆகிவிடுவார்.\nஅதன் பிறகு கடவுள் கருணையானவர் என்ற பெயரில் என்ன அர்த்தம் இருக்கிறது\nநாம் நம்புகிறமோ இல்லையோ பிறப்பு, இறப்பு என்ற சக்கரம் சுழன்று கொண்டேயிருக்கிறது.\nஒரு ஜீவன் கடவுளிடம் ஐக்கியமாகும் வரை பிறந்து கொண்டேயிருக்கிறது.\nஇந்த உண்மை சாத்தியமானது. இதை நிரூபிக்க வேண்டிய சாட்சி ஆதாரங்க��் ஊர் அறிய விளக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.\nநமது வாழ்க்கை அனுபவத்தில் நன்றாகவே உணர்ந்து கொள்ளலாம்.\nஇனி ஏழு பிறவிகளைப் பற்றிய விளக்கத்தைக் காணலாம்\nபுல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்\nபல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்\nகல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்\nவல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்\nசெல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்\nஎல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்...\nஎன்று சிவபுராணம் ஜீவனின் பிறவிகளைப்பற்றிய விளக்கங்களை கவிநயத்துடன் தருகிறது\nஇதிலுள்ள பிறவித்தன்மையை சாதாரணமாக எண்ணினாலே பத்துக்கு மேலே வருகிறது\nஅப்படி என்றால் ஏழ்பிறப்பு என்பதின் தத்துவம் என்ன\nமேலோட்டமாக சிந்தித்தாலே உண்மை நிலையை உணர்ந்துக் கொள்ளலாம்\nஏழு பிறப்பு என்பது ஜீவன் ஏழு முறை பிறப்பதை குறிப்பதல்ல\nஉயிரின் ஏழுவகையான படித்தரம் என்பதை அறியலாம்\nஅதாவது ஒருபிறவியில் கஞ்சனாக கருமியாக ஈகைக் குணமே இல்லாத லோபியாக இருப்பவன்\nஅடுத்துவரும் பிறவிகளில் அதற்கான கர்மப்பலனை அனுபவிக்க மீண்டும் மீண்டும் பிறவியெடுத்து கடைசியில்\nதன்னிடமுள்ளதை யெல்லாம் வாரிக்கொடுக்கும் வள்ளல் என்ற நிலைக்கு வந்தப்பின்\nகடவுளை அடையும் முயற்சியை எடுத்து முத்திப் பெற வேண்டும் என்பதாகும்\nஇவைதான் இந்துமத சாஸ்திரங்கள் சொல்லும் விளக்கமாகும்\nமந்திர அனுபவங்கள் படிக்க இங்கு செல்லவும்\nஆத்மாவும் எண்ணங்களால் பரிபூரண நிலையை அடையும் வரை மீண்டும் மீண்டும் பிறப்பு எடுக்கிறது.\nசிந்தித்துத் தெளிவு பெற வேண்டிய விஷயம்.\nஅளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)\nஅளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)\nஎவனுடைய கையில் ஆட்சி இருக்கின்றதோ அவன் பாக்கியவான்; மேலும், அவன் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.\nஉங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.\nநிச்சயமாக எவர்கள் தங்கள் இறைவனை(ப் பார்க்காதிருந்தும்) அந்தரங்கத்தில் அவனுக்கு அஞ்சுகிறார்களோ, அவர்களுக்கு மன்னிப்புமுண்டு, பெரிய நற்கூலியும் உண்டு.\n அச்சமூ��்டி எச்சரிக்கை செய்பவர் திட்டமாக எங்களிடம் வந்தார்; ஆனால் நாங்கள் (அவரைப்) பொய்ப்பித்து, “அல்லாஹ் யாதொன்றையும் இறக்கவில்லை; நீங்கள் பெரும் வழிகேட்டில் அல்லாமல் வேறில்லை” என்று சொன்னோம்.”\nவானத்தில் இருப்பவன் உங்களைப் பூமியில் சொறுகிவிடுவான் என்பதை பற்றி நீங்கள் அச்சமற்று இருக்கிறீர்களா அப்போது (பூமி) அதிர்ந்து நடுங்கும்.\n“உங்கள் மீது நியமிக்கப்பட்டிருக்கும், “மலக்குல் மவ்து”(உயிர் எதிக்கும் வானவர்) தாம் உங்கள் உயிரைக் கைப்பற்றுவார் - பின்னர் நீங்கள் உங்கள் இறைவனிடம் மீள்விக்கப்படுவீர்கள்” என்று (நபியே\nஅல்லாஹ்விற்கு யாரையும் இணை அக்கதீர்கள்.... அல்லாஹ் இணை வைப்பதை மன்னிப்பதே இல்லை.....\nஓ....மக்களே.....அறியாமையில் கிடக்காதீர்கள்.......மரணம் ஒரு முறை தான் வரும்.....மீண்டும் நாம் பிறக்க மாட்டோம்.......நாம் பூமிக்கு வந்த நோக்கமே மறுமை வாழ்விற்கு தயாரிப்பு செய்வதற்கே........\nகுர் ஆன் படிங்கள் உலகம் சுற்றி பாருங்கள்......நம்முடைய இறைவனை அறிந்து கொள்ளுங்கள்......\nநான் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன் மட்டும் தான்.....\nஅளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)\nஅளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)\nஎவனுடைய கையில் ஆட்சி இருக்கின்றதோ அவன் பாக்கியவான்; மேலும், அவன் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.\nஉங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.\nநிச்சயமாக எவர்கள் தங்கள் இறைவனை(ப் பார்க்காதிருந்தும்) அந்தரங்கத்தில் அவனுக்கு அஞ்சுகிறார்களோ, அவர்களுக்கு மன்னிப்புமுண்டு, பெரிய நற்கூலியும் உண்டு.\n அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் திட்டமாக எங்களிடம் வந்தார்; ஆனால் நாங்கள் (அவரைப்) பொய்ப்பித்து, “அல்லாஹ் யாதொன்றையும் இறக்கவில்லை; நீங்கள் பெரும் வழிகேட்டில் அல்லாமல் வேறில்லை” என்று சொன்னோம்.”\nவானத்தில் இருப்பவன் உங்களைப் பூமியில் சொறுகிவிடுவான் என்பதை பற்றி நீங்கள் அச்சமற்று இருக்கிறீர்களா அப்போது (பூமி) அதிர்ந்து நடுங்கும்.\n“உங்கள் மீது நியமிக்கப்பட்டிருக்கும், “மலக்குல் ��வ்து”(உயிர் எதிக்கும் வானவர்) தாம் உங்கள் உயிரைக் கைப்பற்றுவார் - பின்னர் நீங்கள் உங்கள் இறைவனிடம் மீள்விக்கப்படுவீர்கள்” என்று (நபியே\nஇது குர் ஆன் வசனங்கள்......\nஅல்லாஹ்விற்கு யாரையும் இணை அக்கதீர்கள்.... அல்லாஹ் இணை வைப்பதை மன்னிப்பதே இல்லை.....\nஓ....மக்களே.....அறியாமையில் கிடக்காதீர்கள்.......மரணம் ஒரு முறை தான் வரும்.....மீண்டும் நாம் பிறக்க மாட்டோம்.......நாம் பூமிக்கு வந்த நோக்கமே மறுமை வாழ்விற்கு தயாரிப்பு செய்வதற்கே........\nகுர் ஆன் படிங்கள் உலகம் சுற்றி பாருங்கள்......நம்முடைய இறைவனை அறிந்து கொள்ளுங்கள்......\nநான் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன் மட்டும் தான்.....\nஇன்றைய குர் ஆன் வசனங்கள்.......\nஅகிலங்களின் இறைவனிடம் இருந்து அருளப்பட்டுள்ளது - இவ்வேதம் என்பதில் சந்தேகமில்லை.\nஅல்லாஹ் தான் வானங்களையும், பூமியையும், இவ்விரண்டிற்கும் இடையிலிருப்பவற்றையும் ஆறு நாட்களில் படைத்துப்பின் அர்ஷின் மீது அமைந்தான்; அவனையன்றி உங்களுக்கு உதவியாளரோ, பரிந்து பேசுபவரோ இல்லை. எனவே (இவற்றையெல்லாம்) நீங்கள் (நினைத்து) சிந்திக்க வேண்டாமா\nஅவனே மறைவானதையும், வெளிப்படையானதையும் நன்கு அறிந்தவன்; (அன்றியும் அவனே யாவற்றையும்) மிகைத்தவன்; அன்புடையோன்.\nஅவனே தான் படைத்துள்ள ஒவ்வொரு பொருளையும் அழகாக்கினான்; இன்னும், அவன் மனிதனின் படைப்பைக் களி மண்ணிலிருந்து ஆரம்பித்தான்.\nGod - ஆங்கிலம், Allah - அரபி, Eeshwar - சமஸ்க்ருதம், இறைவன் - தமிழ் என அவரவர் தத்தம் மொழியிலும் மற்றும் எல்லா உயிரினங்கலும் தமக்கு இயன்ற ஒலியிலும் இறைவனைப் போற்றலாம் - நாடலாம். அனைத்தும் ஆகியவன், அனைத்துமாகி இருப்பவனுக்கு அரபிய மொழி மட்டும்தான் தெரியுமென்று சொல்ல வருகின்றாரா இந்த anonymous மத பிரசங்கி. Allah என்று அரபி மொழியில் அழைத்தால் மட்டுமே அவ்விறைவனை நாடமுடியுமென்றால் அது இறைவனாக இருக்கமுடியாது. சத்யம் - சிவம் - சுந்தரம்.\nஇன்றைய குர் ஆன் வசனங்கள்.......\nஅல்லாஹ் - அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறில்லை; அவன் நித்திய ஜீவன்; என்றும் நிலைத்திருப்பவன்.\nஇன்னும்; உங்களைப்படைத்தவன் அல்லாஹ் தான், பின்னர் அவனே உங்களை மரிக்கச் செய்கிறான்; கல்வியறிவு பெற்றிருந்தும் (பின்) எதுவுமே அறியாதவர்களைப்போல் ஆகிவிடக் கூடிய மிகத் தளர்ந்த வயோதிகப் பருவம் வரையில் வாழ்ந்திருப்���வர்களும் உங்களில் உண்டு - நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவனாகவும், பேராற்றல் உடையவனாகவும் இருக்கின்றான்.\nநிச்சயமாக காஃபிர்களை (இறைவனை நிராகரிப்போரை) நீர் அச்சமூட்டி எச்சரித்தாலும் (சரி) அல்லது எச்சரிக்காவிட்டாலும் சரியே அவர்கள் ஈமான் (இறை நம்பிக்கை) கொள்ள மாட்டார்கள்.\nஅல்லாஹ் அவர்களின் இதயங்களிலும், அவர்கள் செவிப்புலன்களிலும் முத்திரை வைத்துவிட்டான் இன்னும் அவர்களின் பார்வை மீது ஒரு திரை கிடக்கிறது; மேலும் அவர்களுக்கு கடுமையான வேதனையுமுண்டு.\n(அவர்கள்) செவிடர்களாக, ஊமையர்களாக, குருடர்களாக இருக்கின்றனர். எனவே அவர்கள் (நேரான வழியின் பக்கம்) மீள மாட்டார்கள்.\nஇங்கே பலரது பிரச்சனை என்றவென்றால் ஆன்மா என்ற ஒன்றே இல்லை என்பது தான். அவர்களைப்பொறுத்தவரை மூளை தன் செயலை நிறுத்திவிட்டால் எல்லாம் தீர்ந்தது.\nஜீவன் என்ற ஒன்றை ஏற்றுக்கொண்டால் தானே மறுபிறவியைபற்றி யோசிக்க வேண்டிவரும். அப்படி யோசித்தால் மதம் அங்கே வந்துவிடுமே.. எனவே யோசிக்க மறுப்பு..\nஅப்புறம் ஏழு பிறவி என்பதை ஈரேழு பதிநான்கு பிறவிகள் எனத்தான் கூறக்கேள்விப்பட்டுள்ளேன்.\nவாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்...\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/Sowndarya.html", "date_download": "2019-07-17T10:46:13Z", "digest": "sha1:VUOTEPKFDMVPMOCGI7IJJKQNRMWFJWZ4", "length": 14825, "nlines": 189, "source_domain": "eluthu.com", "title": "சௌந்தர்யா முருகேசன் - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nசௌந்தர்யா முருகேசன் - சுயவிவரம்\nஇயற்பெயர் : சௌந்தர்யா முருகேசன்\nபிறந்த தேதி : 02-May-1992\nசேர்ந்த நாள் : 04-Mar-2014\nசௌந்தர்யா முருகேசன் - கேள்வி (public) கேட்டுள்ளார்\nநேரம் தவறாமையை ஒரு முக்கியமான விஷயமாக ஏன் கருதுவதில்லை\nஒரு கூட்டத்துக்கு பேச செல்வதாக இருக்கட்டும்;ஒரு குறிப்பிட்ட வியாபார ஒப்பந்தத்துக்கு ஒப்புக் கொண்ட நேரத்துக்கு செல்வதாக இருக்கட்டும்;அலுவலகத்துக்கு தினம் வாடிக்கையாளர் நேரம் ஆரம்பித்ததும் சரியாக செல்வதாக இருக்கட்டும்;நேரம் தவறாமை எனப்படும் 'punctuality' மிக மிக முக்கியம் தவறினால் நல்ல அபிப்பிராயம் ஏற்படாது.நேரம் தவறாமையை அலட்சியம் செய்வதின் பின் விளைவுகளை யோசிக்கத் தவறுவதே அதை முக்கியமாக கருதாதற்கு காரணம்.எவ்வளவு புகழ் பெற்றவராக இருந்தாலும்,கூட்டத்துக்கு பேச தாமதமாக போவது மதிப்பை குறைத்துவிடும்.எவ்வளவு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வியாபார நிறுவனம் ஆனாலும்,அதன் முதலாளியோ ஊழியர்களோ நேரத்துக்கு வரத் தவறினால், அது வியாபாரத்தை சிறிது சிறிதாக பாதிக்கும். 18-Sep-2015 10:39 am\nசௌந்தர்யா முருகேசன் - சௌந்தர்யா முருகேசன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்\nநாய்களின் வேறு தமிழ் பெயர்கள் என்ன\n(எ.கா.) யானை - களிறு, குஞ்சரம், வேழம்.\nகுதிரை - கலிமா, புரவி, மா\nஎருமை - கண்டி, நாகு, கன்று\nவேட்டைத்துணையோன், மோப்பகூர்மன், பைரவவாகனன்\t16-Sep-2015 7:10 pm\nஞமலியே மயிலுங் கள்ளும் நாயுமென் றுரைக்க லாமே என்கிறது அகராதி நிகண்டு . 15-Sep-2015 4:38 pm\nஞமலி என்பது நாயின் இனங்களில் ஒன்று என்கிறது விக்கிபீடியா\nசௌந்தர்யா முருகேசன் - எண்ணம் (public)\nசௌந்தர்யா முருகேசன் - படைப்பு (public) அளித்துள்ளார்\nகடலின் அலையும், நகரும் நேரமும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை என்பார்கள். யாரிடமும் வாங்க முடியாத, யாருக்கும் கொடுக்க முடியாத ஓர் உன்னத பொருள் 'நேரம்'.\nஉங்கள் கடிகாரத்தைக் கொஞ்ச நேரம் உற்றுப் பாருங்கள். எவ்வளவு நேர்த்தியாக வினாடிகள், நிமிடங்கள், மணிகள் என ஓடிக் கொண்டே இருக்கிறது. காலையில் வேகமாகவும், மதியம் சோர்வாகவும், மாலையில் தூங்கியபடியும் அது ஓடுவதில்லை. ஆனால் நாமோ நம்முடைய மனநிலைக்கு ஏற்ப, 'டைம் செம பாஸ்டா ஓடிடுச்சு', 'நேரம் போகவே மாட்டேங்குது' என காலத்தைக் குறை சொல்கிறோம்.\nஒன்பது மணிக்கு துவங்கும் அலுவலகத்திற்கு எத்தனை பேர் சரியான நேரத்தில் வருகிறார்கள்\nசௌந்தர்யா முருகேசன் - படைப்பு (public) அளித்துள்ளார்\nஇன்றைய நாகரிக அவசர உலகில் மக்கள் பறந்து கொண்டேதான் இருக்கிறார்கள். ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் 'நேரம்' முக்கியப் பங்கு வகிக்கிறது. நேரம் மிக மதிப்பு மிக்கதும், பொன்னானதும் ஆகும். யார் ஒருவரும் நேரத்தை வீணாக்கக்கூடாது. கடந்து போன நேரத்தையோ, நாளையோ திரும்பப் பெற முடியாது.\nசாதாரணமானவர்கள் நேரத்தின் மதிப்பறியாமல் வீணாக சோம்பித் திரிவார்கள். வீண் பேச்சு, சீட்டாட்டம், குடியில் பயனற்ற செயல்களில் ஈடுபட்டு சமுதாயத்தில் மதிப்பிழந்து நிற்பார்கள். நற்குடிப் பிறந்தவர்கள் காலத்தின் பயனறிந்து, நற்காரியங்களில் நேரத்தைச் செலவு செய்து நற்பெயர் பெறுவார்கள்.\nசெய்��ும் காரியங்களை காலமறிந்து செய்வார்கள். நினைத்\nசௌந்தர்யா முருகேசன் - எழுத்து அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்\nஎழுத்து தளத்திற்கு புதிய வடிவமைப்பை அளித்துள்ளோம். பாராட்டு தெரிவித்தவர்களுக்கும் சில தவறுகளை சுட்டி காண்பித்தவர்களுக்கும் எங்களது நன்றி. நீங்கள் சந்தித்த தொழில் நுட்ப கோளாறுகள் அல்லது சிரமங்கள் எதுவாக இருந்தாலும் அதை இங்கே தெரியப்படுத்துங்கள். விரைவில் அதை ஒவ்வொன்றாக சரி செய்ய முயற்சி எடுப்போம்.\nகைபேசியிலும் தமிழில் தட்டச்சு செய்யும் வசதி கொண்டு வருவோம்.\t27-Jun-2014 3:00 pm\nபல முதிய மாற்றங்களையும் சில நாட்கள் முன்னோட்டமாக செய்து எங்களால் பரிசிலித்து அல்லது, பயிற்சி பகுதியை தனியாக வெளியிட முடியுமா எனவும் பாருங்கள். பிறகு, பயன்படுத்துவோரின் கருத்துகளையும் ஏற்று, திருத்தங்கள் செய்து, மிக நன்றாக வருமெனில், பயன் படுத்தலாம். சரியில்லையெனில், விட்டுவிடலாமே. மாற்றங்களை, முழுமையாக செய்தபின்பு கருத்து கேட்டு மாற்றுவது சிரமம்தானே.\t26-Jun-2014 8:27 am\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nலவ் டெஸ்ட் காதல் சதவிகிதம்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://paramaaanu.wordpress.com/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-07-17T11:24:00Z", "digest": "sha1:J5LWSQKMXJAGVXCITUOZ7H6HPCXD6KSX", "length": 29108, "nlines": 120, "source_domain": "paramaaanu.wordpress.com", "title": "தமிழியல் | ParamAnu", "raw_content": "\nவானியற்பியலர் சந்திராவின் தமிழ் கையெழுத்து\nபேராசிரியர். செ. இரா. செல்வக்குமார் அவர்கள் இவ்வார வல்லமையாளராக, கணித நோபலான ஏபல் பரிசை வென்ற பேராசிரியர் சீனிவாச வரதனாரை “வல்லமை” பக்கத்துக்காகத் தேர்வு செய்திருந்ததைக் குறிப்பிட்டிருந்தார். அப்பொழுது வந்த விவாதத்தில் வரதன் அவர்கள் தமிழைப் போற்றுவதையும் அவர்தம் தமிழிலக்கிய ஆர்வத்தையும் அக்கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். விவாதத்தில் கணிதவியலர் இராமானுஜனையும் மற்ற தமிழ் அறிவியலறிஞர்களைப் பற்றியும் பேசியிருந்தனர். அப்பொழுது தான், எனக்கு சந்திரசேகர் அவர்களின் கையெழுத்தைப் பற்றியும் அவர் ஏட்டில் தமிழில் எழுதியிருந்ததாய் குறிப்பிடப்பட்டதும் நினைவு வந்தது, அதை அவர்கள் பக்கத்தில் குறிப்பிட்டதையடுத்து, அதை தனியிடுகையாக இடும்படிக் குறிப்பிட்டிருந்தார்கள்.\nபுகழ்பெற்ற நோபலியர் சந்திரசேகரின் விண்மீன் காலவரையறையைக் குறிக்கும் படம் எரிந்து முடிந்த விண்மீன்களின் ஆரத்திற்கும், சூரியனின் ஆரத்திற்குமான விகிதத்திற்கும், விண்மீன்-சூரிய நிறை விகிதத்திற்கும் ஆனத் தொடர்பு. விண்மீன் இறப்பு “பிண்டம்” எனக் குறிக்கப்பட்டுள்ளது\nஅந்த ஏட்டின் “கையெழுத்துப் பிரதியின்” ஒரு பக்கத்தை, இயற்பியலர் பேரா. ஜி, வெங்கடராமன், அவர்களின் “Vignettes in Physics” நூல்கள் வரிசையில் வெளிவந்த ஒரு நூலான “Chandrasekhar and His Limits” (Univ. Press)-ல் அட்டைப்படத்தில் உபயோகித்திருந்தார்\nஉண்மையில், அந்தப் படம் புகழ்பெற்ற இயற்பியலரான கியார்கி கேமௌ (George Gamow) அவர்கள், சந்திரசேகரின் கையெழுத்துப் பிரதியைப் பார்த்ததை வைத்து, கேமௌ அவர்களாலேயேத் திரும்பவும் “வரையப்பட்டது” (ருஷ்யர் தமிழ் வார்த்தைகளை வரைந்திருப்பதால் தான் விட்டார்த்தம் பார்க்க வித்தியாசமாக உள்ளது (ருஷ்யர் தமிழ் வார்த்தைகளை வரைந்திருப்பதால் தான் விட்டார்த்தம் பார்க்க வித்தியாசமாக உள்ளது) அவரின் நூலிலிருந்து எடுத்ததைத் தான் வெங்கடராமன் தனது நூலில் பயன்படுத்தியிருந்தார்.\nஆயினும், இலக்கியமாக, வரலாறாக இல்லாமல், தமிழை கணித, இயற்பியல்– சேதியியல், வெப்பவியக்கவியல் , நரம்பியல் வழியாக அணுகியவர்கள் மிகக் குறைவாக இருந்தது/இருப்பது வருத்தமானது. எனக்குத் தெரிந்தவரை, கிஃப்ட் சிரோமணி மற்றும் அவருடன் உழைத்தவர்களின் ஆய்வுகளும் எனக்குப் பிடித்தமானவை பேராசிரியர் தெய்வ சுந்தரம் நயினார் போன்றோரின் அணுகுமுறையும் கணினிமொழியியலில் வேலை செய்வோரின் ஆய்வுகளும் மொழி-அறிவியலின் கட்டமைப்புப் பற்றிய ஆய்வுகளை ஊக்குவிப்பதைக் காணும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது\nPosted in அறிவியற்தமிழ், கற்கை நன்றே, தமிழியல், தமிழ்\t| Tagged ஆசிரியத்துவம், இயற்பியல், மூளை-மொழியியல், Black hole physics\t| Leave a reply\n :P ஒரு கருத்துத் திரட்டு\nபத்மஶ்ரீ-பதும சிரி-பதுமத் திரு-தாமரைத்திரு எவ்வாறு அழைப்பது எனவும், தமிழில் சல்லிக்கட்டு என தமிழ்தழுவிவிட்டு ஆங்கில கீச்சுகளில் ஜல்லிக்கட்டு என ஆங்கிலம் அணைவதையும், கஜபாகு என்பது கயவாகு ஆனது எப்படி எனத் தொட���்கியப் பேச்சுகளினால், இடையில் நானும் விளையாண்டு பார்க்கலாம் என எண்ணியதன் விளைவே இக்கட்டுரை, பேராசிரியர் செல்வக்குமார், கதிர் அண்ணன்மார், உமாமகேஸ்வரன், பி.ஏ. கிருட்டிணன், சுபாஷினி அவர்களின் கருத்துகளினாலும், அவற்றிற்கான என்னுடையப் பின்னூட்டங்களையும் கோத்து இணைத்திருக்கிறேன்.\nமற்ற மொழிகளுக்கெல்லாம் ஒலிப்புமுறைகளை முறைதவறாமல் உட்கார்ந்து கற்கிறார்கள். ஆனால் தமிழில், வெற்றியை வெட்ரி என உச்சரிக்கிறார்களே என எண்ணியிருக்கையில், நேற்று ஏதோவொருக் காணொலியில், “கொட்டுகிற மழையில்” என்பது “கொட்டுற மழையில்” என நாம் பேசுவது போய் இப்பொழுது “கொற்ற மழையில்” என உச்சரிப்பதைக் கண்டு மிகவும் வருத்தமாகிவிட்டது. இதில் வேடிக்கை என்னவெனில், “கொற்றவை” எனப் படிக்க சொல்லியிருந்தால், “கொட்ட்ட்ரவை” என இரவைக் கொட்டப்பட்டிருக்கலாம். நாம், இதைப் போன்ற உச்சரிப்புப்பிழைகளைக் கிஞ்சித்தும் கண்டு கொள்வதில்லை. இதை மொழியின் பரிணாம வளர்ச்சியில் சேர்ப்பதா, பிற மொழித் தாக்கத்தில் விளைந்ததா, அல்லது மக்களுக்கு உண்மையில் உச்சரிக்கத் தெரியவில்லையா, சோம்பேறித்தனமா என ஒன்றும் விளங்கவில்லை. எனினும் இதற்கு செல்வா அண்ணா அவர்கள் கூறியது, உச்சரிக்கும் பொழுது இது போன்றத் தவறுகளைப் பொறுத்துக் கொள்ளலாம் என்பதில் எனக்கும் உடன்பாடு உண்டு, இருப்பினும் இதை ஆங்கிலஎழுத்துரு ஊடாக தமிழ் எழுதும் பொழுது பெருங்குழப்பம் உண்டுபண்ணுவதைக் கண்டதால் தான் அதைக் கொணர்ந்தேன்.\nநண்பர் ஒருவர் ஸ், ஷ, ஶ, ஜ, போன்ற கடன்வாங்கிய எழுத்துகள் இருப்பது நல்லது தானே, இல்லாதது மொழிக்கு வறுமை எனவும் குறிப்பிட்டிருந்தார். அவர் எடுத்துக்காட்டாய் வைத்தது, இளங்கோவடிகள் கயவாகு (கஜபாகு) எனக் குறிப்பிட்டிருந்தது. அவர் கயவாகு என்பதை, கயவன் என்பது மாதிரி ஒலிப்பதைத் தொடர்புப் படுத்தியிருக்கவேண்டும்.\nநாம் ஜ ஒலிப்பை ச என்றோ ய என்றோ ஒலிப்பதும் உண்டு. இராஜன் – இராசன் – இராயன். பாலி, பிராகிருதிகளில் கூட இவ்வழக்கம் இருந்ததாய் படித்த ஞாபகம். இப்பொழுது கூட, யோகா என்பதை, வட இந்தியர்கள், ஜோகா என உச்சரிப்பதும் எழுதுவதும் உண்டு. மதுரைப்பக்கம் ஒலிப்புகளில் ச-விற்கான ஒலிப்புமாற்றத்தை நிறையக் காணலாம். ஜல்லி, ஜல்லிக்கட்டு, ஜீனி (சீனி சர்க்கரை), ஶாப்பிடுறியா/ ச்சாப்பிடுறியா, இது போல.\nஉண்மையில், அது கஜபாகு என்றே இருந்திருக்கவேண்டும், கயவாகு என்பது அதன் திரிபு, மேலும், வட்டார-சமகிருத-மொழிகளில் அவ்வாறு அழைத்திருப்பதால் தான் நாம் அவ்வாறுக் கூறப் பழகியிருக்க வேண்டும் என்றேக் கூறுகிறேன். மேலே நடராஜன் அவர்கள் கூறியிருப்பது போலவும் அமையும், ஆனால் அதன் தோற்றுவாயைப் பற்றியக் கேள்வியே கணன் சுவாமியின் கேள்வி என நினைக்கிறேன். சீனா- சீனம் எனக் கூறும் நாம், அவர்கள் நாட்டைஎப்படி உச்சரிக்கிறார்களோ அப்படியே உச்சரிப்பதில்லை, அது நம்மிடம் உள்ள பலுக்கலின் விளைவாய் வந்தது. ஆனால் ஆங்கிலேயர்கள் உழப்புவது போல் நாம் பெரிதாக உழப்புவது இல்லை. ஐரோப்பியர்கள் கூட இருப்பதை இருப்பது போல் உச்சரிக்க விழைகிறார்கள். ஆயினும் ஒரு விசயத்தைப் பற்றித் தெரியாத போது, அவர்கள் மொழி விதிகளுக்குட்பட்டேப் பேசுகிறார்கள். எடுத்துக்காட்டாக, என் (அப்பா) பெயரை இராயேந்திரன் என முதன்முறை, ஒரு ஐரோப்பியர் உச்சரித்ததும் உண்மையில் அசந்துவிட்டேன், கொஞ்சம் விட்டிருந்தால், உங்களுக்கு தமிழ் தெரியுமா எனக் கேட்டிருபபேன், செர்மானியர்கள் ஜ-வை ய என உச்சரிப்பவர்கள்.\nஎழுத்துகள் இல்லாதது நமது வறுமை என்பது சற்று மிகையானது, ஒவ்வொரு மொழிகளிலும் சில வேறுபட்ட ஒலிப்புகள் உள்ளன, எல்லா ஒலிப்பையும் நாம் பெற வேண்டுமென்ற அவசியமில்லை. சொட்டான் இடுதல் போன்ற ஒலிபபுகள் ஆப்பிரிக்க மொழிகளில் உள்ளன, இப்படிப் பார்த்து பார்த்து நம் மொழிகளில் சேர்க்கவும் செய்யலாம், செய்யாமலும் விடலாம். ஆனால் அதுத் தேவையா..\nஒரு வேளை அக்காலத்தில் கயவாகு எனப் படித்த உடன், அது ஒருவரின் பெயர் என தமிழர்கள் உணர்ந்திருக்கலாம். ஆனால் அரைகுறையாய் தமிழ்நாட்டம் இல்லாதவர்கள் குழம்புவதற்கு நிறைய வாய்ப்புகள் உண்டு.\nநான் பள்ளிப் படிக்கும் போது, திருகளவியின் படம் வரைந்து, திருகளவி என்று எழுதியதை என் இயற்பியல் ஆசிரியர் ஒத்துக் கொள்ளவேயில்லை. அதை, திருகு அளவி என்றே நீ எழுதியிருக்க வேண்டும் என வாதிட்டார், காரணம் களவி –களவு செய்தலுக்கு–என்பதற்கு திரு அடைமொழி கொடுத்தது போல் உள்ளது என்றார். அப்படி எப்படிக் குழம்ப முடியும் என விளங்கவில்லை. புணர்ச்சியின் போது இருபொருள் பெறுவதற்கு வாய்ப்புகள் உண்டு என்றாலும், இடம் பொருள் பொறுத்து அது மாறும் ��ுணத்தை நம் மூளை மிக எளிதாக விளங்கிக் கொள்ளும் என்றேத் தோன்றுகிறது. தவிர, ஒரு சொல் பன்மொழியான, களவு என்பதை ஒரு பொருள் காணாமல்போகும் பொருட்டோ அதுபற்றியப் பேச்சின் பொருட்டோ திருட்டு எனவும் தலைவன்-தலைவி வாழ்க்கை முறைப் பற்றிப் பேசுங்கால், காதல் வாழ்க்கையெனவும் மிகவும் எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.\nஆழ்வார்கள் சிரிதரன், சீராமன் என்றுக் குறிப்பிட்டதைக் குறித்து பதுமசிரி எனக் குறிப்பிடலாம் என செல்வா அண்ணன் குறிப்பிட்டிருந்தார், இரவி அவர்கள் தாமரைத் திரு (அப்படிக் கூறக் கூடாது என சட்டம் இயற்றினார்களாம்… ) எனவும், பதுமத்திரு எனவும் குறிப்பிட்டிருந்தனர். ஶ்ரீரங்கம் சீரங்கம் என அழைக்கப்படுவதையும் சொல்லியிருந்தேன், ஆனால், அதை மறுத்து திருவரங்கம், திருவில்லிப்புத்தூர் எனவே இருக்கவேண்டும் என வேறொரு நண்பர் கூறியிருந்தார். மேலும், ஒரு படி மேலே போய் (கிருட்டிணன்) பக்ஷிராஜனைப் பறவைவேந்தனாக்கிவிட்டார்.\nஅவர் பறவைவேந்தன் என்றால், நான் அரவஞ்சூடியோன் என் சீனத் தோழி என் பெயரை எழுதுவதற்குள் படாதபாடுபட்டாள். ஆயினும் Eswar என்பதை நற்குணங்கள் கொண்ட எழுத்துகளாக வரைந்து காண்பித்ததும். பின்னர் ஈஸ்வர் எனபதைக் கடவுளாகவே எழுதுவது எப்படி என புரியாமலும் விழித்தாள், ஆனால் அது ஏன் என விளங்கவில்லை\nஆயினும், பிரச்சனை எங்கிருந்து எனப் புரியவில்லையெனினும், தமிழை சரியாகப் பேசுவதா, அல்லது, தமிழ்ப்படுத்துவதா என்பதைப்பொறுத்து இரண்டும் சரிதான் என்பது என் பார்வை, ஆனால் இரண்டையும் வருந்தலைமுறையினருக்குத் தெரியச் செய்கிறோமா என்பது என் வருத்தம். தற்பொழுது தொலைக்காட்சியில் நிகழ்ச்சி நடத்துபவர்கள், ஆங்கிலவார்த்தைகளைப் பயன்படுத்தும் பொழுது, பெயர்ச்சொல், உரிச்சொல், வினைச்சொல், வினையுரிச்சொல் என எல்லாவற்றையும் கன்னாபின்னாவென்று மாற்றி மாற்றிப் பேசுகிறார்கள். இவர்களுக்கு தமிழும் வரமாட்டேன் என்கிறது, ஆங்கிலமும் வரமாட்டேன் என்கிறது.\nதுளியை துமியாக்கியதற்காக கலைவாணியே இறங்கி வந்து ஆமோதித்த கதையும் இங்கே உண்டு எந்நேரமும் ஒரு புதுவார்த்தை உருவாவதற்கு அணியமாய் இருத்தல் நல்ம் தான் எனினும், இலக்கணம், மொழிநடை என்பது, மனிதமூளையின் செயல்பாட்டினால் உருவாவது, ஆக, அதுவொரு இலக்கணத்தோடும் சமூக நடைமுறையாலும் மட்டும் மிக எளிதாக அமையக்கூடும். வடிவேலு அவர்களின் நகைச்சுவைத் துணுக்குகளும் சொற்றொடர்களும் மிக அதிகமாக சமூகத்தால் ஏற்கப்பட்டதற்கானக் காரணமும் இதனூடாகவே நடந்திருக்கலாம் எனக் கருதுகிறேன்.\nPosted in இந்தியவியல், தமிழியல்\t| Tagged அறியாமை, கருத்துத் திரட்டு, சமூகம், தமிழிலக்கணம், தமிழ் சீர்திருத்த குளறுபடிகள், மூளை-மொழியியல்\t| Leave a reply\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-07-17T11:27:54Z", "digest": "sha1:RCV5PQIJLBATPVBK2JQWBEK7SXCMWD4Q", "length": 5472, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "வள்ளிக்கூத்து - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவள்ளிக்கூத்து என்பது சங்ககாலத் தமிழர் ஆடிய ஒருவகைக் கூத்தாகும்.[1] ஆநிரைகளைக் கவரச் செல்லும் பொழுது, நாட்டிற்கு வளமும் வெற்றியும் தருமாறு 'வள்ளிக் கூத்தினை வீரர்கள் ஆடுவர். வாடும் இயல்புடைய வள்ளிச் செடியிலிருந்து இதனை வேறுபடுத்திக் காட்டுவதற்காக இதனை 'வாடா வள்ளி'[2] எனத் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.\nவாடா வள்ளியின் வளம்பல தரூஉம் நாடுபெரும்பாணாற்றுப்படை (370-371)\n↑ முனைவர் பாக்யமேரி, ஆயகலைகள், பக்கம் 16.(வெளியீடும் ஆண்டும் தெரியவில்லை)\n↑ தொல்காப்பியம்; பொருளதிகாரம்; புறத்திணை; 5\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூன் 2017, 04:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://videoinstant.info/2730-fb5749bab1773.html", "date_download": "2019-07-17T10:34:42Z", "digest": "sha1:EFCSA2KOKBC4IJZR76BHTJSE5SR5MCNO", "length": 5896, "nlines": 53, "source_domain": "videoinstant.info", "title": "வெயிஸ்மன் ஃபாரெக்ஸ் லிமிடெட் ஹைதராபாத் விமான நிலையம்", "raw_content": "ப்ரவன் ஹவார்ட் முறையான வர்த்தக மாஸ்டர் நிதி வரையறுக்கப்பட்டது\nஅந்நிய செலாவணி tf h4\nஎவ்வளவு பணம் நான் அந்நிய செலாவணி வர்த்தகம் செய்யலாம்\nவெயிஸ்மன் ஃபாரெக்ஸ் லிமிடெட் ஹைதராபாத் விமான நிலையம் -\nசே லம் வி மா ன நி லை யம் ஓமலூ ர் அரு கே கா மலா பு ரம் ஊரா ட் சி யி ல் சே லம் வி மா ன நி லை யம் அமை ந் து ள் ளது. தி ரு வனந் தபு ரம் பன் னா ட் டு வி மா ன நி லை யம், தி ரு வனந் தபு ரம்.\nEvgeny Kuznetsov Bio. சர் வதே ச வி மா ன நி லை யங் கள் கவு ன் சி ல் ( aci) வழங் கு ம் கா ர் பன் நடு நி லை ( நி லை 3+ ) சா ன் றி தழை ஜி எம் ஆர் ஹை தரா பா த் சர் வதே ச வி மா ன நி லை யம்.\nஇரா ஜீ வ் கா ந் தி பன் னா ட் டு வா னூ ர் தி நி லை யம், ஹை தரா பா த். இன் டி கோ, பு வனே ஸ் வர், செ ன் னை, டி ல் லி, ஹை தரா பா த், கொ ல் கத் தா, மு ம் பை. மு ம் பை. மஸ் கட் – மஸ் கட் சர் வதே ச வி மா ன நி லை யம் பா கி ஸ் தா ன் [ தொ கு ] இஸ் லா மபா த் – பெ னா சீ ர் பூ ட் டோ சர் வதே ச வி மா ன நி லை யம்.\nரா ஜீ வ் கா ந் தி சர் வ தே ச வி மா ன நி லை யம். Com technical support.\n6, ரா ஜீ வ் கா ந் தி சர் வதே ச வி மா ன நி லை யம் · ஹை தரா பா த். சத் ரபதி சி வா ஜி சர் வதே ச வி மா ன நி லை யம் ( மை யம். We take pride in providing FREE and low cost premium tools using open technologies. 1, இந் தி ரா கா ந் தி பன் னா ட் டு வா னூ ர் தி நி லை யம், தி ல் லி, தி ல் லி, DEL, 52, 517, 130.\nவி ஜயவா டா. வெயிஸ்மன் ஃபாரெக்ஸ் லிமிடெட் ஹைதராபாத் விமான நிலையம்.\nஜெ ட் லை ட் லி மி டெ ட் மு ம் பை யி னை மை யமா கக் கொ ண் டு செ யல் படு ம் வி மா ன சே வை யா கு ம். India News: சா ய் பா பா பக் தர் களு க் கு நல் ல செ ய் தி யா க அடு த் த மா தத் தி ல்.\nகோ யம் பு த் தூ ர் பன் னா ட் டு வா னூ ர் தி நி லை யம் ( IATA: CJB, ICAO: VOCB) தமி ழ் நா டு. 1940களி ல் கோ யம் பு த் தூ ர் கு டி சா ர் வி மா ன நி லை யம் இந் தி யன்.\nஅந்நிய செலாவணி உயர் அந்நிய செலாவணி\nவர்த்தக அந்நிய செலாவணி மீது பரிமாற்றம் புரிந்து\nஎன் ஃபோர்ப்ஸ் டாஷ்போர்டு இலவச பதிவிறக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/artists/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-07-17T11:27:21Z", "digest": "sha1:COPUULSYOAXXI7BYRCY2M3DXED3GEM7Y", "length": 6234, "nlines": 126, "source_domain": "www.filmistreet.com", "title": "வெற்றிமாறன்", "raw_content": "\nமாயபிம்பம் – மகன் படம் எடுப்பதற்காக தங்கள் முழு சொத்தை விற்றுக் கொடுத்த பெற்றோர்\n‘மாயபிம்பம்’ படத்தில் அனைவருமே புதுமுகம் என்பதால் அப்படத்தைத் தயாரிக்க எந்த நிறுவனமும் முன்வரவில்லை.…\nவெற்றிமாறன் இயக்கும் அசுரன் படத்தில் தனுஷுடன் இணையும் பவன்\nபல வெற்றிப் படங்களை கொடுத்த தனுஷ் – வெற்றிமாறன் ஆகியோரது கூட்டணி ’அசுரன்’…\nஅசுரன் தனுஷை மிரட்டும் வில்லனாக பாலாஜி சக்திவேல்..\n`வட சென்னை’ படத்தை தொடர்ந்து தனுஷ் – வெற்றிமாறன் மீண்டும் கூட்டணி அமைத்துள்ள…\nஅசுரன் படத்தில் தனுஷுடன் இணையும் கருணாஸின் மகன் கென்\nவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் இணைந்து நடிக்கும் படம் ‘அசுரன்’. கலைப்புலி…\nதாணு-தனுஷ்-வெற்றிமாறன் இணையும் *அசுரன்* பர்ஸ்ட் லுக் ரிலீஸ்\nதனுஷ், வெற்றிமாறன் இணைந்த வடசென்னை படம் அண்மையில் வெளியானது. இப்படத்தின் 2-வது பாகம்…\nவடசென்னை மக்களை அசிங்கப்படுத்திட்டீங்க..; பார்ட் 2 வேண்டாம் ப்ளீஸ்\nவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் தயாரித்து நடித்த படம் வடசென்னை. இதில் ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா,…\nவடசென்னை-யில் முதலிரவு காட்சியை நீக்கி விட்டு 2 புதிய காட்சிகள் இணைப்பு..\nஇயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் அக்டோபர் 17ஆம் தேதி வெளியான வடசென்னை…\nதனுஷ்-வெற்றி மாறன் கூட்டணியின் *வடசென்னை* வசூல் எவ்வளவு.\nபொல்லாதவன், ஆடுகளம் ஆகிய வெற்றிப் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக தனுஷை வெற்றிமாறன்…\nவெற்றிமாறன் தயாரிப்பில் திருநாள் இயக்குனருடன் இணையும் மனீஷா\nவழக்கு எண் 18/9 படத்தில் பள்ளி மாணவியாக அறிமுகமானவர் மனீஷா யாதவ். இதனையடுத்து…\nவடசென்னை ரிலீஸ் தேதியை அறிவித்தார் தனுஷ்; விஷாலுடன் மோதலா.\nவிசாரணை படத்திற்கு பிறகு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நீண்ட வருடங்களாக உருவாகி வந்த…\nஜூலையில் தளபதி-63 படத்தின் முக்கிய அறிவிப்பு; டைரக்டர் யார்.\nஏஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் தளபதி 62 படத்தின் பர்ஸ்ட் லுக்…\nவட சென்னை ட்ரைலரை தன் பிறந்த நாளில் வெளியிடுகிறார் தனுஷ்\nவிசாரணை படத்திற்கு பிறகு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நீண்ட வருடங்களாக உருவாகி வரும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/beaten-for-dowry-wife-of-ips-officer-approaches-to-police-case-filed-2041359", "date_download": "2019-07-17T10:20:00Z", "digest": "sha1:WONG6VMWBAPXE2R7ZKNF7A5VRR7TZYGL", "length": 8335, "nlines": 94, "source_domain": "www.ndtv.com", "title": "Meerut: Beaten For Dowry, Wife Of Ips Officer Approaches To Police, Case Filed | வரதட்சிணை கேட்டு மனைவியை அடித்து நொறுக்கிய ஐபிஎஸ் ஆபிசர் மீது வழக்கு", "raw_content": "\nவரதட்சிணை கேட்டு மனைவியை அடித்து நொறுக்கிய ஐபிஎஸ் ஆபிசர் மீது வழக்கு\nமே 17, அன்று நம்ரதா சிங் வீங்கிய முகத்துடன் காவல் நிலையம் வந்தடைந்தார். பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் டெல்லி காவல்துறையில் பணிபுரிவதாகவும் கடந்த சில வருடங்களாக வரதட்சிணை கேட்டு அடித்ததாகவும் தெரிவித்தார்.\nநிகம் தற்போது துணை ஆணையராக ஆறாவது நாகலாந்து ஆயுதப் படைப்பிரிவில் பணியாற்றி வருகிறார்.(மாதிரி படம்)\n32 வயது பெண்ணொருவர் வீங்கிய கண்களு��ன் மீரட் காவல்துறையில் தன் கணவருக்கு எதிராக வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக வரதட்சிணை கொடுமையினால் தான் பாதிக்கப்பட்டதாக தெரிவித்தார். தன்னை தன்கணவர் விலங்கினைப் போல் அடித்து நொறுக்கியதாக குற்றம் சாட்டினார்.\nமே 17, அன்று நம்ரதா சிங் வீங்கிய முகத்துடன் காவல் நிலையம் வந்தடைந்தார். பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் டெல்லி காவல்துறையில் பணிபுரிவதாகவும் கடந்த சில வருடங்களாக வரதட்சிணை கேட்டு அடித்ததாகவும் தெரிவித்தார்.\nமூத்த காவல்துறை அதிகாரி, “பெண் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் உள்ளூர் காவல்நிலையத்திற்கு வந்து புகார் அளித்தார். அதன்பேரில் விசாரணை செய்யப்படுவதாக” தெரிவித்தார். நம்ருதாவின் கணவர் அமித் நிகம் ஆவார். இருவரும் மீரட்டில் வசித்து வருகின்றனர். நிகம் தற்போது துணை ஆணையராக ஆறாவது நாகலாந்து ஆயுதப் படைப்பிரிவில் பணியாற்றி வருகிறார்.\nஇந்த வழக்கை விசாரித்து சிறப்பு நீதிமன்றம் நாகாலாந்து அரசுக்கு வழக்கு குறித்த தகவல்களை அனுப்பி வைக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\nஅரசு அதிகாரிகளை கிரிக்கெட் பேட்டால் அடித்து ஓடவிட்ட பாஜக எம்.எல்.ஏ.\nமும்பை குண்டுவெடிப்பில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சையது கைது\nதமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்\nமதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தின் பி.ஏ தேர்வு முடிவுகள் வெளியாகின\nநீட் தேர்வு குறித்த மசோதாக்கள் 2017 -ஆம் ஆண்டிலேயே திருப்பி அனுப்பப்பட்டன : மத்திய அரசு தகவல்\nமீரட் காவல் நிலையத்தில் திருநங்கைகளைத் தாக்கும் போலீஸார்… அதிர்ச்சி வீடியோ\nஉ.பி-யில் முஸ்லீம் ஆண், இந்துப் பெண் தாக்கப்பட்ட விவகாரம்: நடவடிக்கை எடுக்காத அரசு\nதமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்\nமதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தின் பி.ஏ தேர்வு முடிவுகள் வெளியாகின\nநீட் தேர்வு குறித்த மசோதாக்கள் 2017 -ஆம் ஆண்டிலேயே திருப்பி அனுப்பப்பட்டன : மத்திய அரசு தகவல்\nமும்பை குண்டு��ெடிப்பில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சையது கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/search/tamilnadu", "date_download": "2019-07-17T10:50:13Z", "digest": "sha1:2MJ7EOL745JBFTRE3BENW3JAGTWKI46M", "length": 18441, "nlines": 164, "source_domain": "www.ndtv.com", "title": "NDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & PhotosNDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & Photos", "raw_content": "\nமுகப்பு | தலைப்பு | Tamilnadu\nதமிழகத்தை மையமாக வைத்து செயல்பட்டு வந்த தீவிரவாத கும்பல் சிக்கியது- என்.ஐ.ஏ தகவல்\nஇது தொடர்பாக சென்னை மற்றும் நாகையில் தீவிர தேடுதல் வேட்டையில் என்.ஐ.ஏ ஈடுபட்டு வந்தது.\nதமிழகத்தில் அடுத்த 3 தினங்களுக்கு மழை வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமாநிலங்களவை தேர்தல்: தமிழகத்தில் 6 பேரும் போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு\nஇதனால், தமிழகத்தில் இருந்து 6 வேட்பாளர்களும் மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வாகும் வாய்ப்புள்ளது.\nசென்னை உள்பட தமிழகத்தின் சில பகுதிகளில் 4 நாட்களுக்கு மழை வாய்ப்பு\nகடும் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்னையை தமிழகம் சந்தித்து வரும் நிலையில் தொடர் மழையை மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.\nகவிதையோடு ரெடியாகிக்கோங்க :தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழையாம்\nதென் மேற்கு பருவக்காற்று மற்றும் வளிமண்டல அடுக்கு மேலடுக்கு சுழற்சி நகர்வு காரணமாக தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு பரவலாக மழைக்கு அதிகம் வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.\n''மத்திய பட்ஜெட் வரவேற்கத்தக்கது - தமிழுக்கு பெருமை சேர்த்தமைக்கு நன்றி'' : தமிழக முதல்வர்\nமத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டபோது பிசிராந்தையார் பாடிய புறநானூற்று பாடலை நிதி நிலை அறிக்கையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.\n''தமிழக மக்களிடம் புதுவை கவர்னர் மன்னிப்பு கேட்க வேண்டும்'' - ஸ்டாலின் வலியுறுத்தல்\nதண்ணீர் பிரச்னை தொடர்பாக புதுவை கவர்னர் தெரிவித்துள்ள கருத்து தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிரண் பேடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.\nதமிழகத்தில் அனேக இடங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்\nவெப்பச்சலனம் மற்றும் காற்று மண்டல மேல் அடுக்கில் ஏற்பட்டுள்ள கா���்று சுழற்சி காரணமாக தமிழகத்தில் அனேக இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.\n7 பேர் விடுதலை குறித்து ஆளுநருக்கு நினைவூட்டல் கடிதம்: தமிழக அரசு\n7 பேர் விடுதலை குறித்து ஆளுநருக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.\nசென்னை நீர் பிரச்னை: புயலைக் கிளப்பும் கிரண்பேடி சொன்ன சர்ச்சை கருத்து\nஇன்று இந்த விவகாரத்தை திமுக தலைவரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் எழுப்பியுள்ளார்\nகிரண்பேடியின் சர்ச்சை கருத்துக்கு எதிர்ப்பு… பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்த திமுக\n'கிரண் பேடி, ஒட்டு மொத்த தமிழ்நாட்டையே அசிங்கப்படுத்தும் வகையில் பேசியுள்ளார்'\n“நீர் பற்றாக்குறைக்கு முழு காரணம் மழை பொய்த்ததுதான்”- மீண்டும் அடித்துச் சொல்லிய எடப்பாடியார்\n\"தற்போதைய நீர் பற்றாக்குறைக்கு முழு காரணம் மழைதான். மழை பெய்திருந்தால் ஏரி, குளங்கள் நிரம்பியிருக்கும்\"\nதமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை எம்.பி.க்களுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு\nஜூலை 1-ம்தேதி ஆரம்பித்து ஜூலை 22-ம்தேதியன்று மாநிலங்களவை எம்.பி.க்களுக்கான தேர்தல் நடைமுறைகள் நிறைவு பெறுகின்றன.\n“இன்றும் நாளையும் இந்த இடங்களில் மழை இருக்கு\n\"26, 27 மற்றும் 28 தேதிகளில் மாநிலத்தின் ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப்புள்ளது.\"\nதமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு 18 மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு\nதமிழகத்தில் வெப்பம் படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதமிழகத்தை மையமாக வைத்து செயல்பட்டு வந்த தீவிரவாத கும்பல் சிக்கியது- என்.ஐ.ஏ தகவல்\nஇது தொடர்பாக சென்னை மற்றும் நாகையில் தீவிர தேடுதல் வேட்டையில் என்.ஐ.ஏ ஈடுபட்டு வந்தது.\nதமிழகத்தில் அடுத்த 3 தினங்களுக்கு மழை வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமாநிலங்களவை தேர்தல்: தமிழகத்தில் 6 பேரும் போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு\nஇதனால், தமிழகத்தில் இருந்து 6 வேட்பாளர்களும் மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வாகும் வாய்ப்புள்ளது.\nசென்னை உள்பட தமிழகத்தின் சில பகுதிகளில் 4 ந��ட்களுக்கு மழை வாய்ப்பு\nகடும் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்னையை தமிழகம் சந்தித்து வரும் நிலையில் தொடர் மழையை மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.\nகவிதையோடு ரெடியாகிக்கோங்க :தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழையாம்\nதென் மேற்கு பருவக்காற்று மற்றும் வளிமண்டல அடுக்கு மேலடுக்கு சுழற்சி நகர்வு காரணமாக தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு பரவலாக மழைக்கு அதிகம் வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.\n''மத்திய பட்ஜெட் வரவேற்கத்தக்கது - தமிழுக்கு பெருமை சேர்த்தமைக்கு நன்றி'' : தமிழக முதல்வர்\nமத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டபோது பிசிராந்தையார் பாடிய புறநானூற்று பாடலை நிதி நிலை அறிக்கையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.\n''தமிழக மக்களிடம் புதுவை கவர்னர் மன்னிப்பு கேட்க வேண்டும்'' - ஸ்டாலின் வலியுறுத்தல்\nதண்ணீர் பிரச்னை தொடர்பாக புதுவை கவர்னர் தெரிவித்துள்ள கருத்து தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிரண் பேடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.\nதமிழகத்தில் அனேக இடங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்\nவெப்பச்சலனம் மற்றும் காற்று மண்டல மேல் அடுக்கில் ஏற்பட்டுள்ள காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தில் அனேக இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.\n7 பேர் விடுதலை குறித்து ஆளுநருக்கு நினைவூட்டல் கடிதம்: தமிழக அரசு\n7 பேர் விடுதலை குறித்து ஆளுநருக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.\nசென்னை நீர் பிரச்னை: புயலைக் கிளப்பும் கிரண்பேடி சொன்ன சர்ச்சை கருத்து\nஇன்று இந்த விவகாரத்தை திமுக தலைவரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் எழுப்பியுள்ளார்\nகிரண்பேடியின் சர்ச்சை கருத்துக்கு எதிர்ப்பு… பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்த திமுக\n'கிரண் பேடி, ஒட்டு மொத்த தமிழ்நாட்டையே அசிங்கப்படுத்தும் வகையில் பேசியுள்ளார்'\n“நீர் பற்றாக்குறைக்கு முழு காரணம் மழை பொய்த்ததுதான்”- மீண்டும் அடித்துச் சொல்லிய எடப்பாடியார்\n\"தற்போதைய நீர் பற்றாக்குறைக்கு முழு காரணம் மழைதான். மழை பெய்திருந்தால் ஏரி, குளங்கள் நிரம்பியிருக்கும்\"\nதமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை எம்.பி.க்களுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு\nஜூலை 1-ம்தேதி ஆரம்பித்து ஜூலை 22-ம்தேதியன்று மாநிலங்களவை எம்.பி.க்களுக்கான தேர்தல் நடைமுறைகள் நிறைவு பெறுகின்றன.\n“இன்றும் நாளையும் இந்த இடங்களில் மழை இருக்கு\n\"26, 27 மற்றும் 28 தேதிகளில் மாநிலத்தின் ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப்புள்ளது.\"\nதமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு 18 மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு\nதமிழகத்தில் வெப்பம் படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=3737305&aid=46&wsf_ref=BOT_HORIZONTAL%7CLID-3%7C%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D&anam=Boldsky&pag=DV_PAGES&pos=999&pi=2", "date_download": "2019-07-17T10:54:17Z", "digest": "sha1:I3LOSV7OQR2POXOUOL5CDEZ7UGFD3XET", "length": 13241, "nlines": 78, "source_domain": "3gdongle.airtel.in", "title": "இனிமே சூடா டீ குடிக்காதீங்க! மீறி குடிச்சா இந்த புற்றுநோய் வந்துடுமாம்!-Boldsky-Health-Tamil-WSFDV", "raw_content": "\nஇனிமே சூடா டீ குடிக்காதீங்க மீறி குடிச்சா இந்த புற்றுநோய் வந்துடுமாம்\nபலவித டீகள் உள்ளன. பலருக்கு டீயின் மீது தனிவித காதலே இருக்கிறது டீயை விரும்பி குடிக்கும் பலருக்கும் அதனால் உண்டாகும் சில விளைவுகள் பற்றி அறிந்து கொள்ள வேண்டியது மிக அவசியம்.\nடீயினால் நன்மைகள் ஒருபுறம் உண்டாகினாலும், சில வகையான பாதிப்புகளும் இருக்கின்றன. அதற்கு காரணம் அவற்றின் வெப்ப நிலை தான்.\nடீயை 75 டிகிரி செல்சியசுக்கு மேல் குடித்து வந்தால் புற்றுநோய் அபாயம் ஏற்படும். இது வாயிலோ, வயிற்றிலோ புற்றுநோய் செல்களாக உருவாகாது. மாறாக உணவு குழாயில் புற்றுநோய் செல்களை உற்பத்தி செய்யுமாம்.\nMOST READ: உடலுறவிற்கு முன் இருவரும் சேர்ந்து கட்டாயம் இவற்றை சாப்பிடணும்\nபுற்றுநோயை பற்றிய ஆய்வின், அதிக அளவு வெப்பமாக இருக்கும் உணவுகளை சாப்பிட்டால் அவை புற்றுநோயை ஏற்படுத்துவதற்கு பல வழிகள் உள்ளது என இந்த ஆய்வுகள் கூறுகின்றன.\nஅந்த வகையில் டீயை அதிக வெப்ப நிலையில் குடித்து வந்தால் நிச்சயம் புற்றுநோய் அபாயம் உண்டாகும் என அமெரிக்கன் கேன்சர் சொசைட்டி வெளியிட்டுள்ளது.\nதொண்டை மற்றும் வயிற்றுக்கு இடைப்பட்ட இடத்தில் ஒரு பாலமாக இருப்பது தான் இந்த உணவு குழாய். இது மிகவும் மென்மையான பகுதி இதில் அதிக சூடுள்ள டீயை குடிக்கும் போது அவை புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாம்.\nடீயை 60 டிகிரி செல்ஷியஸிற்கு மேல் குடிக்க கூடாது. மேலும், ஒரு நாளைக்கு 700 மி.லி அளவுக்கு மேல் டீயை அருந்த கூடாதாம். இந்த 2 காரணிகளும் புற்றுநோய் அபாயத்திற்கு மிக பெரிய அளவில் காரணமாக உள்ளதாம்.\nவெப்பநிலை அதிகமாக உள்ள எந்த உணவு பொருளாக இருந்தாலும் அவை அதிக பாதிப்பை உண்டாக்குமாம்.\nகுறிப்பாக டீ, காபி, பால் போன்ற திரவ நிலை உணவு பொருள் முதல், தினமும் சாப்பிட கூடிய உணவுகள் வரை இந்த பாதிப்பு உள்ளது.\nMOST READ: இறைச்சியை இந்த நேரத்தில் சாப்பிடவே கூடாது மீறி சாப்பிட்டால் இந்த அபாயம் நிச்சயம்\nஇந்திய அளவில் உணவு குழாய் புற்றுநோய் ஆறாவது இடத்தில் உள்ளது. உலக அளவில் இதன் தாக்கத்தால் பலர் மரணித்துள்ளனர்.\nஎனவே, இனி எந்த உணவை சாப்பிட்டாலும் சிறிது நேரம் ஆறவிட்டு அதன் பின்னர் சாப்பிடுங்கள். இதை மீறினால் நிச்சயம் புற்றுநோய் அபாயம் ஏற்படும்.\nவேலையில ரொம்ப டென்ஷனா இருந்தா சட்டென ஞாபகத்துக்கு வருவது டீ தான். ஒரு டீ அடிச்சா எல்லா வகையான டென்ஷனும் பறந்து போய் விடும். இது தான் இன்றைக்கு பலரின் மன நிலையாக உள்ளது. சிலர் டீயிற்கு மிக பெரிய அடிமையாகவே இருப்பார்கள். சிலர் டீயை பெரிதும் விரும்பி, ருசித்து ரசித்து குடிப்பார்கள்.\nடீயின் மீது அலாதி பிரியம் கொண்டவர்கள் சில விஷயத்தையும் கவனிச்சே ஆகணும். டீயை சாதாரண வெப்பநிலையை காட்டிலும் அதிக அளவு சூடா குடிப்பது தான் பெரும்பாலும் நமக்கு பிடித்த ஒன்று. ஆனால், அவ்வாறு குடிக்கும் போது உடலில் பல்வேறு விதமான பாதிப்புகள் உண்டாகிறது என தற்போதைய ஆராய்ச்சிகள் சொல்கிறது.\nமிக முக்கியமாக புற்றுநோய் உண்டாகும் என இந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. இது எதனால் உண்டாகிறது, இதன் உண்மை காரணம் என்ன, இதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன... போன்ற பல தகவல்களை இந்த பதிவில் முழுமையாக தெரிந்து கொள்வோம்.\nஇந்த வீட்டு வைத்தியங்கள் ஆபத்தை மட்டும்தான் ஏற்படுத்தும்... தெரியாம கூட ட்ரை பண்ணிராதீங்க...\n இத சாப்பிட்டா வெயிட் வேகமா குறைஞ்சிடுமாம்...\nபண்டைய கால மருத்துவ நூலான சரகா சம்ஹிதாவில் கூறியுள்ள வெங்காயத்தின் அற்புத பலன்கள் என்ன தெரியுமா\nஉங்களை சுற்றியிருப்பவர்களை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள இந்த உளவியல் தந்திரங்களே போதும்...\nடயட் இருக்கும்போது நீங்க செய்யற ஆபத்தான 10 விஷய���்கள் என்ன தெரியுமா\nதூங்கும்போது அடிக்கடி சிறுநீர் வருகிறதா உங்களுக்கு இந்த நோய் இருக்க அதிக வாய்ப்புள்ளது...ஜாக்கிரதை\nஉட்கார்ந்தா, நடந்தா முதுகு ரொம்ப வலிக்குதா இந்த எண்ணெய தடவுங்க... வலி பறந்துடும்...\nபால் நீண்ட நேரம் கெட்டுப்போகாமல் இருக்க இந்த பொருளை பாலில் சிறிது போட்டால் போதும்...\nவேர்வையில வழியா நச்சுக்கள் வெளியேறுதுனு நெனக்கறீங்களா அப்போ என்ன வெளியேறுது\n கண்டதையும் சாப்பிடாதீங்க... இந்த டீயை மட்டும் குடிங்க...\nஹைட்ரஜன் நீர் என்றால் என்ன அதனை குடிப்பதால் கிடைக்கும் அற்புத பலன்கள் என்னென்ன தெரியுமா\nமுள் எதாவது குத்தி எடுக்க முடியாம கஷ்டபடறீங்களா வாழைப்பழ தோல் இருந்தாலே போதுமே...\nஎடையை குறைச்சே ஆகணுமா, ஆப்பிளை இந்த 5 முறையில சாப்பிடுங்க... சூப்பரா குறையும்...\nதும்மல் வரும்போது நம் கண்கள் தானாக மூடிக்கொள்வதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன தெரியுமா\nஇந்த நேரங்களில் உடற்பயிற்சியில் ஈடுபடுவது உங்களுக்கு பல ஆபத்துக்களை உண்டாக்கும் தெரியுமா\nகோபமான மனநிலையில் இருக்கும்போது இந்த செயல்களை செய்வது உங்களை ஆபத்தில் தள்ளும்...\nமுட்டை சாப்பிட்ட பிறகு தெரியாம கூட இந்த பொருட்களை சாப்பிடாதீங்க... இல்லனா பிரச்சினைதான்...\nமுட்டையை கழுவிய பிறகு சமைக்கிறீர்களா தெரியாம கூட இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...\n இந்த அறிகுறிகள் இருப்பவர்களின் இதயம் பலவீனமாக இருக்க அதிக வாய்ப்புள்ளதாம்...\nஉங்களின் இந்த சாதாரண செயல்கள் உங்களுக்கே தெரியாமல் உங்களை எப்படி காப்பாற்றுகிறது தெரியுமா\nஇந்த ஒரு பழம் உங்களை சர்க்கரை நோய் முதல் சிறுநீரக செயலிழப்பு வரை அனைத்திலிருந்தும் பாதுகாக்கும்...\nஎவ்வளவு தண்ணி குடிச்சாலும் தாகம் அடங்கலையா அப்ப உங்களுக்கு இந்த வியாதி இருக்க வாய்ப்பிருக்கு...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marutthodi.com/article.php?category=essays&post=38", "date_download": "2019-07-17T10:54:42Z", "digest": "sha1:R3STOXGGKJYKFXLGZ5ZLD7BS6VSXUCVR", "length": 9034, "nlines": 50, "source_domain": "marutthodi.com", "title": "ஜெயமோகன் - ஒரு வானிலைச் செய்தி அறிவிப்பாளன் | Marutthodi", "raw_content": "\nஜெயமோகன் - ஒரு வானிலைச் செய்தி அறிவிப்பாளன்\nவானிலைச் செய்திகள் கேட்கும் பழக்கம் உண்டா\nஅது மிகவும் சுவாரஸ்யமானது. அந்தச் செய்தியை அறிவிப்பவருக்குக்கூட அதன் உண்மைத் தன்மையில் சந்தேகமிருக்கும். அதை வாசிக்கும��போதே, அவரின் உடல் மொழியிலும், உச்சரிப்புக்களிலும் ஒருவித சந்தேகம் வெளிப்பட்டுவிடும்.ஆயினும், தான் சொல்லுவதை நம்பவைப்பதற்கு அதிக முயற்ச்சி எடுத்துக்கொள்வார். சத்தியமா இது நடக்கும் நம்புங்கள் என்பது மாதிரி அவரின் முகம் நம்மிடம் அடம்பிடிக்கும்.\nகோட்டு சூட்டு போட்டிருப்பார். கையில் ஒரு குச்சியை வைத்திருப்பார். உலகப்படமொன்று அவரின் எதிரே தொங்கும். குச்சியினால், வரைபடத்தில் சில இடங்களைத் தொட்டுக்காட்டி நம்மோடு பேசிக்கொண்டே இருப்பார்.\nதொலைக்காட்சி நிலையத்திற்கு வெளியே மழை பெய்வதாக செய்தியிருந்தாலும். அவர் ஒரு போதும் குடைகொண்டுபோவதில்லை.\nநாளை அதற்கு மறுநாள் என்ன வாசிக்கப்போகிறோம் என்பதை ஓரளவு அவர் ஊகித்துவிடுவார். குறிப்பிட்ட ஒருவகைச் செய்திகள்தான் மாறி மாறி வாசிக்க வேண்டிவரும் என அவருக்கு தெரிந்தே இருக்கும். எந்த நாட்களில் நிகழக்கூடியது என்பது மாத்திரமே மாறியிருக்கும்.\nஇவை அனைத்தும் அவருக்கு தெரியும். தெரிந்தும், அவர் வானிலை அறிக்கையை வாசிக்காமல் விடுவதே இல்லை. தன்னை ஒரு தொலைக்காட்சி அறிவிப்பாளர் என்று சொல்லவும் தயங்குவதில்லை. அது உண்மையும்தான்.\nகாலப்போக்கில், அவரின் அனைத்து அறிவிப்புக்களும் வானிலைச் செய்துபோலவே மாறிவிடும். மக்களும், அவைகளை நம்புவதேயில்லை.\nநம்பவைப்பதற்கு படாதபாடு படவேண்டியிருக்கும். அவர் மிகப் பிரபலமாகவே இருப்பார். அவரும் செய்தி அறிவிப்பாளர்தான். ஆனால், நீண்ட காலமாக வானிலை அறிக்கைகளை சொல்லி வருவதால், அவரின் நிஜமான கதைகள்கூட கவனத்தில் கொள்ப்படாது போய்விடும்.\nஅப்போது, அவருக்கு பெரும் பின்னடைவு ஏற்படுகிறது. இந்தப் பின்னடைவை சரிசெய்வதற்காக, தான் சொல்லும் அனைத்து வானிலை அறிக்கைகளும் தனது கண்டுபிடிப்பு என்றோ சத்தியமானது என்றோ நம்பவைக்க வேண்டிய பொறுப்பு வருகிறது. அவருடைய வானிலை அறிக்கைகளை நம்பும் சிறுகூட்டமும் உருவாகிவிடுகிறது. அவர்களை தக்கவைத்துக்கொள்ள வேண்டி கடமைப்பாடும், தேவையும் மேலெழுகிறது.\nஇதுவரை வானிலை அறிக்கைகளை வாசித்துக் கொண்டிருந்தவர் என்பது மாற்றமடைந்து, வானிலை அறிக்கைகளைப்போலவே தனது அனைத்துப் பேச்சுகளும் கதைகளும் இருக்கவேண்டிய கட்டாயம் உருவாகிறது. அதையே தொடர வேண்டிவருகிறது. தொடரவும் வேண்டும்.\nவானிலை அறிக்கைகள�� எப்போதும், காலகட்டத்தோடும், பிராந்தியங்களோடும் பெரிதும் உறவுகொண்டது. ஆகவே, இந்தப் பிராந்தியங்களைத் தாண்டி அவரின் கதைகள் வெளியே சென்றுவிடுவதில்லை. அதுபோல, குறித்த காலத்திற்கு அப்பால் அந்த அறிக்கைகளுக்கு எந்த முக்கியத்துவமும் இருப்பதே இல்லை.\nதற்காலிகமானதாக, அதுவும் மிக மிகத் தற்காலிகமானதாக மாறிவிடக்கூடியது. அதிரடியாக திடீர்திடீரென அறிக்கைகளை உதிர்க்க வேண்டிய கட்டாயம் இவரைப் பின்தொடரக்கூடியது.\nவானிலை அறிக்கைகள் நகைச்சுவையா எனக் கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.\nஅனைத்தையும்விட பெரும் துயரம் என்னவெனில், வானிலை அறிக்கை தயாரிப்பதைப்போல எதுவும் கிடைக்காவிட்டால் தனியாக சிரிக்க வேண்டியிருக்கும்.\nஅல்லது, ஏதாவதொன்றை ஊகித்து அதற்காகவேனும் சிரிக்க வேண்டும். வானிலை அறிக்கைகளை சொல்லுபவர்களுக்கு மாத்திரம் நடக்கக்கூடிய விபரீதம் இது.\nஇப்படியான விபரீதங்களினால் அதிகமும் பாதிப்புற்ற ஒருவரை அண்மையில் அறிந்துகொண்டேன். அவர் யாரெனக் கேட்க நீங்கள் விரும்புவது தெரிகிறது. நான் சொல்ல மாட்டேன்.\nஇஸ்லாம் கூறும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1295981.html", "date_download": "2019-07-17T10:20:33Z", "digest": "sha1:ZO475AJVGSJV64JQ7DE77WVDNYG3NNVP", "length": 10336, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "கொழும்பு சாயி மத்திய நிலையத்தில் சிறப்பாக இடம்பெற்ற கலை நிகழ்வு..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nகொழும்பு சாயி மத்திய நிலையத்தில் சிறப்பாக இடம்பெற்ற கலை நிகழ்வு..\nகொழும்பு சாயி மத்திய நிலையத்தில் சிறப்பாக இடம்பெற்ற கலை நிகழ்வு..\nகொழும்பு சாயி மத்திய நிலையத்தின் பால விலாஸ் மாணவர்களின் கலை நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது.\nஇந்நிகழ்வு கொழும்பு 13, புதுசெட்டித்தெரு கொழும்பு சாயி மத்திய நிலைய ஆலய மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.இதன்போது மாணவ, மாணவிகளின் கலை நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.\nஇந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக பிரதேசங்களின் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ரஞ்ஜனி நடராஜாபிள்ளை கலந்து சிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஜனாதிபதி மைத்திரி லண்டன் சென்றமைக்கான காரணம் என்ன…\nபயங்கரவாத எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளரை சந்தித்த எதிர் கட்சி தலைவர்..\nஆர்ப்பாட்டத்தின் காரணமாக வாகன நெரிசல்\nதேர்தலை நடத்�� முடியாவிடின் பாராமன்றத்தை கலைக்கவும்\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசபாநாயகருக்கு உத்தரவிட முடியாது- கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் உச்ச…\nஅயல்நாட்டினர் மீது வெறுப்பை உமிழும் டிரம்ப்புக்கு அமெரிக்க பெண் எம்.பி.க்கள்…\nஅடிப்படைவாத வெற்றிடம் நிரப்பப்படுகிறதா அங்கஜன் எம்பி கேள்வி\nபாம்புடன் மோதிய காலா.. நடந்தது என்ன தெரியுமா\nவவுனியா மாவட்ட செயலகத்தில் ஆடிப்பிறப்பு கொண்டாட்டம்\nபணிப்புறக்கணிப்பில்யாழ்ப்பாணம் மாநகர சபை சுகாதாரத் தொழிலாளர்கள்\nகெயிலுக்கு கோடிகளை அள்ளிக் கொடுத்த வழக்கு\nஆர்ப்பாட்டத்தின் காரணமாக வாகன நெரிசல்\nதேர்தலை நடத்த முடியாவிடின் பாராமன்றத்தை கலைக்கவும்\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசபாநாயகருக்கு உத்தரவிட முடியாது- கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள்…\nஅயல்நாட்டினர் மீது வெறுப்பை உமிழும் டிரம்ப்புக்கு அமெரிக்க பெண்…\nஅடிப்படைவாத வெற்றிடம் நிரப்பப்படுகிறதா அங்கஜன் எம்பி கேள்வி\nபாம்புடன் மோதிய காலா.. நடந்தது என்ன தெரியுமா\nவவுனியா மாவட்ட செயலகத்தில் ஆடிப்பிறப்பு கொண்டாட்டம்\nபணிப்புறக்கணிப்பில்யாழ்ப்பாணம் மாநகர சபை சுகாதாரத் தொழிலாளர்கள்\nகெயிலுக்கு கோடிகளை அள்ளிக் கொடுத்த வழக்கு\nகர்நாடக மாநில அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 855 கனஅடி தண்ணீர்…\nகிரீஸ் நாட்டில் தலையை உரசும்படி தாழ்வாக பறந்த விமானம்..\nமரண தண்டனையை அமுல்படுத்த அமைச்சரவை ஒப்புதல்\nகடைக்கு சென்ற 9 வயது சிறுவன் விபத்தில் பலி\nசூதாட்ட குழுவினரை கைது செய்ய முற்பட்ட பொலிஸார் மீது தாக்குதல் \nஆர்ப்பாட்டத்தின் காரணமாக வாகன நெரிசல்\nதேர்தலை நடத்த முடியாவிடின் பாராமன்றத்தை கலைக்கவும்\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசபாநாயகருக்கு உத்தரவிட முடியாது- கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=474552", "date_download": "2019-07-17T11:41:13Z", "digest": "sha1:N7XGLYVOPOZDBACEHWSUIOHYKMII2E6E", "length": 8198, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "மகளிர் கிரிக்கெட் பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி | England win in women's cricket practice match - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nமகளிர் கிரிக்கெட் பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி\nமும்பை: இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் லெவன் அணியுடனான பயிற்சி ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து மகளிர் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்றது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து மகளிர் அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதற்கு பயிற்சி பெறும் வகையில் இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் லெவன் அணியுடன் நேற்று மோதியது.மும்பை, வாங்கடே மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த வாரியத் தலைவர் லெவன் அணி 49 ஓவரில் 154 ரன் மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது. மின்னு மணி அதிகபட்சமாக 28 ரன் எடுத்தார். பாரதி புல்மாலி 23, ஹர்லீன் தியோல் 21, கேப்டன் ஸ்மிரிதி மந்தனா 19, பிரியா பூனியா 15 ரன் எடுக்க, மற்ற வீராங்கனைகள் கணிசமாக ரன் எடுக்கத் தவறினர். இங்கிலாந்து பந்துவீச்சில் ஷ்ரப்சோல் 4, எல்விஸ் 2, எக்லஸ்டோன், ஹார்ட்லி, லாரா மார்ஷ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.\nஅடுத்து களமிறங்கிய இங்கிலாந்து 4.5 ஓவரில் 11 ரன்னுடன் 4 விக்கெட் இழந்து தடுமாறியது. பின்னர் சுதாரித்து விளையாடிய இங்கிலாந்து வீராங்கனைகள் 37.3 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன் எடுத்து வெற்றியை வசப்படுத்தினர். டேனியல் வியாட் 22, எல்விஸ் 13, ஷ்ரப்சோ, 23 ரன் எடுத்தனர். சிறப்பாக விளையாடிய ஹீதர் நைட் 64 ரன் (86 பந்து, 9 பவுண்டரி), வின்பீல்டு 23 ரன்னுடன் (22 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். முதல் ஒருநாள் போட்டி மும்பையில் பிப். 22ம் தேதி நடைபெற உள்ளது.\nமகளிர் கிரிக்கெட் பயிற்சி ஆட்டம் இங்கிலாந்து வெற்றி\nவரும் காலங்களில் 15 வீரர்கள் கொண்ட பட்டியலில் தோனி...விக்கெட் கீப்பிங்கில் ஃபர்ஸ்ட் சாய்ஸில் ரிஷப் பன்ட்: பிசிசிஐ புதிய திட்டம்\nசச்சின் தேர்வு செய்த உலக கோப்பை அணியில் 5 இந்திய வீரர்களுக்கு வாய்ப்பு: டோனிக்கு இடமில்லை\nஇங்கிலாந்து கவுன்டி கிரிக்கெட் 12 விக்கெட் அள்ளினார் அஷ்வின்\nஓவர் த்ரோ சர்ச்சை நடுவர் முடிவே இறுதியானது...ஐசிசி விளக்கம்\nடிஎன்பிஎல் டி20 சீசன் 4 ஆன்லைனில் டிக்கெட் விற்பனை\nட்வீட் கார்னர்... குருவுக்கு மரியாதை\nஉயிர் வாழ உதவும் நொதிகள்\nசீனாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் எக்ஸ்போ: Audi உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய கார்கள் அற���முகம்\n17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nமும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்\nஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது\nஉயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2013/02/blog-post.html", "date_download": "2019-07-17T10:18:30Z", "digest": "sha1:EBZ54IBX3XAGGRDZH2BPAESUEDFEEOBT", "length": 25097, "nlines": 222, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: கற்பனை என்றொரு மாளிகை : நிலாரசிகனின் ‘மீன்கள் துள்ளும் நிசி’ பாவண்ணன்", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nகற்பனை என்றொரு மாளிகை : நிலாரசிகனின் ‘மீன்கள் துள்ளும் நிசி’ பாவண்ணன்\nகற்பனை என்றொரு மாளிகை : நிலாரசிகனின் ‘மீன்கள் துள்ளும் நிசி’\nபுதுமை என்பது கவிதையின் அழகுகளில் ஒன்று. புத்தம்புதிதாக பூக்கள் பூத்துக்கொண்டே இருப்பதைப்போல காலந்தோறும் கவிதைகளில் புதுமையும் சுடர்விட்டபடி இருக்கிறது. சமீப காலத்தில் புதுமை அழகோடு கவிதைகள் படைக்கும் படைப்பாளிகளின் வரிசையில் நிலாரசிகன் கவனிக்கத்தக்க விதத்தில் இயங்கிவருகிறார். இரண்டாண்டுகளுக்கு முன்பாக வெளிவந்த‘வெயில் தின்ற மழை’ தொகுப்பைத் தொடர்ந்து அவர் வெளியிட்டிருக்கும் இரண்டாவது தொகுப்பு ‘மீன்கள் துள்ளும் நிசி’.\nகாற்றிலாடிய இரண்டு கயிற்றுத்துண்டுகளை முன்வைத்து பாரதியார் படைத்த காட்சிச்சித்திரம் ஒரு தொடக்கம். கற்பனையும் புதுமையும் சரியான விகிதத்தில் கலந்து உருவாக்கப்பட்ட சித்திரம் அது. பாரதியாரைத் தொடர்ந்து ஒவ்வொரு தலைமுறையிலும் ஒவ்வொரு கவிஞர் அப்படிப்பட்ட சித்திரங்களைத் தீட்டியபடியே வந்திருக்கிறார்கள். கவிதை அழகுகளில் அது முக்கியமானதாக இருப்பதால்தான், ஒரு மரபுபோல அந்தப் புதுமை தொடர��ந்தபடி இருக்கிறது. இரண்டாயிரத்துக்குப் பிறகு எழுதவந்த கவிஞர்களில் கவிதைகளில் இந்த அழகை மெய்மறந்து செதுக்கும் சிற்பியாக விளங்குகிறார் நிலாரசிகன்.\nஓர் ஆங்கிலச்சிறுகதை. ஒருவனுடைய மனைவியைச் சந்திக்கவந்த பார்வையில்லாத நண்பனுக்கும் அவளுடைய கணவனுக்கும் நிகழும் உரையாடலோடு அச்சிறுகதை தொடங்குகிறது. முதலில் அக்கணவனுக்கு பார்வையில்லாத அந்த இளைஞனோடு பேசுவதற்கே விருப்பமில்லை. பிறகு எப்படியோ, உரையாடலின் தொடர்ச்சியில் ஏதோ ஒரு கட்டத்தில் சுவாரஸ்யம் உருவாகிவிடுகிறது. ஒரு தேவாலயத்தின் கட்டமைப்பு எப்படி இருக்கும் என்றொரு எளிய கேள்வியை அந்தப் பார்வையில்லாத இளைஞன் கேட்கிறான். உடனே கணவன் தேவாலயத்தின் ஒவ்வொரு பகுதியும் எப்படி இருக்கும் என்று உற்சாகத்தோடு வர்ணிக்கத் தொடங்குகிறான். ஆனால் மேலும்மேலும் தொடர்ந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு அவன் மனம் நிறைவடையும்வகையில் பதில் சொல்ல கணவனால் இயலவில்லை. அவனுடைய சொற்களால் பார்வையில்லாதவனின் நெஞ்சில் ஒரு சித்திரத்தை உருவாக்க முடியவில்லை. சட்டென்று தன் மனத்தில் உதித்த யோசனையின் தூண்டுதலால் பார்வையில்லாதவனின் கைகளைப் பற்றி உயர்த்தியும் அகட்டியும் குறுக்கியும் தேவாலயத்தின் தோற்றத்தை உணர்த்த முயற்சி செய்கிறான். பிறகு, அவனும் கண்களை மூடிக்கொண்டு தற்காலிகமாக தன்னையும் ஒரு பார்வையில்லாதவனாக மாற்றிக்கொள்கிறான். தன் மனத்தில் உள்ள தேவாலயத்தின் வடிவத்தை கைகளால் உருவாக்க முயற்சி செய்கிறான். அவர் கைகளோடு கோர்க்கப்பட்ட பார்வையில்லாதவனின் கைகள், கூடவே அசைந்து அசைந்து, தேவாலயத்தின் கட்டமைப்பு வடிவத்தை உள்வாங்கிக்கொள்கின்றன. வெளியே உண்மையான தேவாலயம். கைகளின் அசைவுகளால் உருவாகும் மற்றொரு தேவாலயம். கணவனின் மனத்துக்குள் ஒரு தேவாலயம். பார்வையில்லாதவனின் மனத்துக்குள் ஒரு தேவாலயம். ஒவ்வொருவரும் தமக்குரிய தேவாலயத்தை தமக்கே உரிய வகையில் கண்டடைந்துகொள்கிறார்கள். நிலாரசிகனின் கவிதைகளைப் படித்து முடித்த தருணத்தில் தற்செயலாக இந்தச் சிறுகதை நினைவுக்கு வந்தது. ஒரு கவிதையின் கற்பனை மலரைத் தொட்டுணர, தரையில் நின்றபடி கைநீட்டும் ஒரு வாசகனால் ஒருபோதும் முடியாது. அது மலர்ந்திருக்கும் உயரத்துக்கு அல்லது அதற்கும் அப்பால் அவன் கற்பனை விரிவட���யும்போது மட்டுமே அதைத் தீண்டமுடியும். அப்படிப்பட்ட கற்பனைவிரிவு நமக்குள் நிகழும்போதுதான் நிலாரசிகனின் கவிதைகளை நாம் நம் கவிதைகளாக உணர்முடியும்.\nநிலாரசிகனின் கவிதைகளை வாசிக்கும் அனுபவம் என்பது, நிலாரசிகன் கட்டியெழுப்பும் கற்பனைச்சித்திரங்கள் உணர்த்தும் அனுபவம் எத்தகையது என்பதைக் கண்டறியும் பயணமல்ல. மாறாக, அக்கற்பனையை கற்பனையாகவே உள்வாங்கி அசைபோடுதல் என்பதாகும். அது உருவாக்கும் காட்சிகளாலும் எண்ணங்களாலும் நம் நெஞ்சை நிரப்பிக்கொள்வதாகும்.\nஒருமை சிதையாத கற்பனைக்காட்சிகளாக எடுத்துக்காட்ட இத்தொகுப்பில் எண்ணற்ற கவிதைகள் உள்ளன. உடுதவளை என்றொரு கவிதை. கலங்கிய நீர் நிறைந்திருக்கும் ஒரு கிணற்றில் வசிக்கிறது ஒரு தவளை. தலையை உயர்த்தி வானில் மிதக்கும் நட்சத்திரங்களை ஒவ்வொன்றாக இழுத்து இழுத்து ஒளித்துவைக்கிறது. தொலைந்துபோன நட்சத்திரங்களை இப்போது இரண்டு காகங்கள் தேடத்தொடங்குகின்றன. கிணற்றுக்குள் இருப்பதை அறிந்துகொண்ட அக்காகங்கள் சிறுசிறு கற்களைக் கொண்டுவந்து போட்டு கிணற்றை நிரப்புகின்றன. மெல்ல மேலெழும்பும் நீரில் நட்சத்திரக்குழந்தைகள் வெளியேறுகின்றார்கள். வெளியே செல்பவர்கள் குறும்பு மிக்கவர்கள். முதிர்ந்த தவளைகளைக் கைகளுக்குள் மறைத்துவைத்து எடுத்துச் செல்கிறார்கள். ஒரு குழந்தை சொல்லும் விளையாட்டுக் கதைபோல கற்பனைச் செறிவு மிகுந்ததாக இருக்கிறது கவிதை. தவளை ஒரு புள்ளி. நட்சத்திரம் இன்னொரு புள்ளி. காகம் இடைப்புள்ளி. நட்சத்திரத்தைத் தேடிவந்த காகத்தைப்போல, தவளையைத் தேடி இன்னொரு காகம் நட்சத்திரத்தைநோக்கிச் செல்லக்கூடும். தேடுவதும் கண்டடைவதுமான ஒரு கண்ணாமூச்சி ஆட்டம் நிகழ்கிறது. காரண அறிவு வளராத குழந்தையைப்போல கற்பனைவளம் ஓர் அதிசயம் உலகம். நாகரிக வளர்ச்சியடைந்த மனிதன் பல்வேறு காரணங்களால் தொலைத்துவிட்ட அக்கற்பனையை கவிதைகள்மட்டுமே மீண்டும்மீண்டும் முன்வைத்தபடி இருக்கின்றன.\nஒரு நாட்டுப்புறக்கதையின் தன்மையைக் கொண்டதுபோன்ற தோற்றம் கொண்டது உடலின் ஆயிரம் இறக்கைகள் என்னும் கவிதை. கனவுகள் வழிந்துகொண்டிருக்கின்றன. குழாயில் தண்ணீர் சொட்டுவதுபோல. அதை ஒவ்வொரு கனவாக பீங்கான் கோப்பைகளில் பிடித்து கட்டிலின் அடியில் ஒளித்துவைக்கிறான். கனவுகள் தமக்குள் ��ரையாடிக்கொள்கின்றன. எல்லாமே உறங்குபவனைப்பற்றிய குறிப்புகள். இவன் காதலைக் கொன்றவன் என்கிறது ஒரு கனவு. காமத்தின் விஷக்கண்களில் வீழ்ந்தெழுந்தவன் என்கிற்து இன்னொரு கனவு. இப்படியே ஏராளமான குறிப்புகள். ஒவ்வொரு குறிப்பும் ஒவ்வொரு இறக்கையாக உருமாறுகிறது. தூக்கத்தில் புரண்டுபடுப்பவனின் உடல்முழுதும் ஆயிரம் இறக்கைகள்.\nசோலஸ் கவிதையும் நாட்டுப்புறக்கதையின் சாயலைக் கொண்டிருக்கிறது. கடலுக்கு நடுவில் ஒரு அரசகுடும்பத்தினர் வசிக்கிறார்கள். அவர்களுக்கு சோலஸ் என்றொரு மகள் இருக்கிறாள். அலைக்குதிரையில் ஒலிவேகத்தில் வந்தவன் அவளைக் கவர்ந்து செல்கிறான். அந்த அரசன் அவர்களைத் தேடிச் செல்கிறான். எட்டுத் திசைகளில் தேடியும் அவனால் கண்டடைய முடிவதில்லை. சோர்ந்தவன் கண்களில் வழியும் உப்புக்கண்ணீரால் கடலின் சுவையே மாறிப் போய்விடுகிறது. ஆண்டுக்கணக்காக, யுகக்கணக்காக, அந்த அரசன் காதலனோடு புறப்பட்டுப் போன தன் மகளைத் தேடியபடியே இருக்கிறான். மறுபக்கத்தில், காலம்காலமாக, எங்கோ தொலைதூரத்தில் அவர்கள் இருவரும் ஒன்றாக நீந்தியபடியே இருக்கிறார்கள்.\nஇரவின் ரகசியப்பொழுதுகள் கவிதையில் உள்ள குழந்தைக்குறும்புடன் கூடிய கற்பனைச்சித்திரம் மிகமுக்கியமான ஒன்று. சிறுமியொருத்தி தன் மார்போடு அணைத்தபடி உறங்கும் கரடிப்பொம்மை, அவள் பிடியிலிருந்து நழுவி படுக்கையிலிருந்து எழுந்து அறையிலிருந்து வெளியே வருகிறது. கூடத்துக்கு வந்து தொலைக்காட்சி பார்க்கிறது. பழம் சாப்பிடுகிறது. தற்செயலாக தண்ணீர் அருந்துவதற்காக சமையலறைக்கு வந்த அம்மா, அந்தக் கரடியைப் பார்த்து அச்சத்தில் அலறி நடுங்கிவிடுகிறாள். சத்தம் கேட்டு எழுந்துவந்த சிறுமி கரடியை எடுத்துக்கொண்டு தன் அறைக்குள் சென்றுவிடுகிறது. சிறுமி தொட்டதுமே கரடி மீண்டும் பொம்மையாகிவிடுகிறது. பயந்துபோன அம்மாவை அணைத்து முத்தம் கொடுத்து,ஆறுதல் சொல்லி அமைதிப்படுத்துகிறார் அப்பா. அம்மா அம்மாக்கரடியாக மாறிவிடுகிறாள். அப்பா, அப்பாக்கரடியாக மாறிவிடுகிறது. கற்பனை, உயிர் உள்ளவர்களைப் பொம்மையாக்கிப் பார்க்கிறது. பொம்மையை உயிர் உள்ளதாக மாற்றிப் பார்க்கிறது. தர்க்கம் குறையாத அக்கதையின் சரடு மனத்தில் நிரந்தரமாகப் பதிந்துவிடுகிறது.\n61 கவிதைகள் உள்ள இத்தொகுப்பு நிலாரசி���னின் கற்பனைஅழகுக்கு ஒரு சாட்சி. நிலாரசிகன் ஒருபக்கம். அவர் கற்பனைமனத்துக்கு இணையான கற்பனை மனத்தோடு நெருங்கும் வாசகன் இன்னொரு பக்கம். இருவரும் விழிமூடி கற்பனையில் மிதந்தபடி விரல்கோர்த்துக்கொள்ளும்போது வாசக அனுபவத்தில் பொங்கும் கற்பனை அழகில் இன்னொரு தொகுதிக்கான கவிதைகள் கண்டடையப்படக்கூடும்.\n(மீன்கள் துள்ளும் நிசி. கவிதைகள். நிலாரசிகன். புது எழுத்து வெளியீடு. காவேரிப்பட்டினம்)\nLabels: இலக்கியம், கட்டுரை, கவிதை, கவிதைகள், நூல் விமர்சனம்\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nகற்பனை என்றொரு மாளிகை : நிலாரசிகனின் ‘மீன்கள் துள்...\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adhithakarikalan.wordpress.com/2014/02/19/oscar-2014-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE-philomena/", "date_download": "2019-07-17T11:23:45Z", "digest": "sha1:ZPCE2PSZB7WUWEEL3LF26VCHLCGPKZWO", "length": 15000, "nlines": 119, "source_domain": "adhithakarikalan.wordpress.com", "title": "OSCAR 2014 – பிலோமினா ( PHILOMENA ) | களர்நிலம்", "raw_content": "\nஇடுகையை ஈ மெயிலில் பெற\nதமிழ் திரையுலகின் முதல் பெண் இயக்குனர், தயாரிப்பாளர்\nகுறிச்சொற்கள்:abandon child, atheism, அதிகாரி, அமெரிக்க ஜனாதிபதி, அமெரிக்கா, ஆஸ்கர், ஆஸ்கர் 2014, ஆஸ்கர் விருது, இங்கிலாந்து, உலக சினிமா, உள்ளக்குமுறல்கள், காப்பகம், காமக்கிளர்ச்சி, கேட் ப்ளான்சட், கைவிடப்பட்ட குழந்தை, கோப்பு, சினிமா, சிறந்த இசை, சிறந்த கதாநாயகி, சிறந்த தழுவி எழுதப்பட்ட திரைக்கதை, சிறந்த திரைப்படம், ஜார்ஜ் புஷ், ஜூடி டெஞ்ச், ஜேம்ஸ்பாண்ட், தத்து, தி லாஸ்ட் சைல்ட் ஆப் பிலோமினா லீ, தீ விபத்து, நாத்திகம், பத்திரிகையாளர், பிபிசி பிலிம்ஸ், பிலோமினா, ப்ளூ ஜாஸ்மின், மகப்பேறு, மார்டின் சிக்ஸ்ஸ்மித், முன்கதை, மெரில் ஸ்ட்ரிப், ரீகன், ரோமன் கத்தோலிக், bbc, bbc films, best actress in a leading role, Best Adapted Screenplay, Best Original Score, Best picture, blue jasmin, Cate Blanchett, cinema, england, flashback, George Bush, ireland, jamesbond, journalist, judi dench, M, martin sixsmith, meryl streep, oscar, oscar2014, phiolmena, Reagan, roman catholic, sex, the lost child of philomena lee, US President, WORLD CINEMA\nஆஸ்கரில் 4 பரிந்துரைகளில் உள்ள இத்திரைப்படம் மார்டின் சிக்ஸ்ஸ்மித் எழுதிய தி லாஸ்ட் சைல்ட் ஆப் பிலோமினா லீ என்ற புத்தகத்தை தழுவி பிபிசி பிலிம்சோடு இனைந்து தயாரிக்கப்பட்டது.\nஇங்கிலாந்தில் லேபர் கட்சியில் ஆலோசகராக இருக்கும் பத்திரிகையாளர் மார்டின் சிக்ஸ்ஸ்மித் தனது வேலையை இழந்த நிலையில், ஒரு பெண் 50 வருடங்களுக்கு முன் தனது தாய் பிலோமினாவின் குழந்தையான அந்தோனியை அவளுடைய விருப்பமில்லாமல் தத்து கொடுகப்பட்டதையும் அக்குழந்தை தற்போது எங்கிருக்கிறது என்று ஆராய்ந்து அதுபற்றி எழுதக் கோருகிறாள்.\nமுன்னதாக 1951ல் தாய்மையடைந்த நிலையில் பிலோமினா அயர்லாந்தில் உள்ள ஒரு ரோமன் கத்தோலிக்க காப்பகத்தில் சேர்கப்ப்பட்டு அங்கேயே மகப்பேறு அடைகிறாள். அங்கு தங்கி குழந்தைப்பெற்றதற்காக 4 வருடத்திற்கு அந்தக் காப்பகத்திலேயே தங்கியிருந்து லாண்டரி வேலைகளை செய்யுமாறு பணிக்கப்பட்டிருந்தாள். ஒரு நாளில் ஓரிரு மணிகள் மட்டுமே இவளைப் போன்றப் பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் இருக்க அனுமதிக்கப்பட்டனர். அக்காப்பகத்தின் குழந்தைகள் பல தாய்களின் விருப்பத்திற்க்கு மாறாக தத்து கொடுகப்படுகின்றனர். பிலோமீனாவின் குழந்தை அந்தோனியும் இப்படி தத்து கொடுக்கப்படுகிறான்.\nஇவ்வாறு முன்கதை இருக்க, தற்போது சிக்ஸ்ஸ்மித்தும், பிலோமீனாவும் காப்பகத்திற்க்கு சென்று குழந்தையைப் பற்றி விசாரிக்க, பிலோமீனா குழந்தை தத்து கொடுத்த விவரத்தையும் அவளின் குழந்தை பற்றிய எந்த விவரத்தையும் கேட்க மாட்டேன் என்று கையொப்பமிட்டு கொடுத்திருப்பதால் அது பற்றி விசாரிக்க வேண்டாம் என்றும் மற்றபடி பழைய கோப்புகள் யாவும் ஒரு தீ விபத்தில் அழிந்து விட்டதால் அவர்களுக்கு உதவமுடியாது என்றும் காப்பக முதன்மை அதிகாரி கூறுகிறார். ஆனால் காப்பகத்தில் உள்ள குழந்தைகள் பல அமெரிக்க வாழ் மக்களுக்கு தத்து கொடுக்கப்பட்டிருப்பது சிக்ஸ்ஸ்மித்துக்கு தெரியவர, அவரும் பிலோமீனாவும் அமெரிக்காவிற்கு பயணிக்கின்றனர். அங்கு அந்தோணி அமெரிக்க ஜனாதிபதி ரீகனுக்கும், ஜார்ஜ் புஷ்சுக்கும் ஆலோசகராக மைக்கேல் என்ற பெயரில் வாழ்ந்து இறந்து போய்விட்டதை அறிகின்றனர்.\nமனம் நொந்த நிலையில் பிலோமீனா, தன் மகன் எப்போதாவது தனது தாய் மற்றும் பிறந்த மண்ணை நினைத்து பார்த்தானா என்பதை அறிய மீண்டும் மைக்கேல் என்ற அந்தோனியின் உறவினர்கள், நண்பர்களை சந்திக்கிறாள். பல தடைகளுக்குப் பிறகு பிலோமீனாவிற்கு, அந்தோனி அயர்லாந்து சென்று காப்பகத்தில் தன் தாய் பற்றி விசாரித்து அங்கு தான் ஒரு கைவிடப்பட்ட குழந்தை என்று அவர்கள் கூறியதைத் தொடர்ந்து தான் இறந்தபிறகு அந்த காப்பகத்திலேயே தன்னை புதைக்கவேண்டுமென்ற அவரது விருப்பம் நிறைவேறியதையும் அறிகிறாள்.\nபடத்தின் இறுதியில் சிக்ஸ்ஸ்மித்தும், பிலோமீனாவும் காப்பகத்திற்க்கு சென்று அந்தோணியின் கல்லறையில் அஞ்சலி செலுத்துகிறார்கள். முன்னதாக சிக்ஸ்ஸ்மித்திடம் இக்கதையை எழுத்து வடிவில் புத்தகமாக வெளியிட வேண்டாம் என்று சொன்ன பிலோமீனா, காப்பகத்தில் நடந்த கொடுமைகள் எல்லோருக்கும் தெரியவேண்டும் ஆதலால் புத்தகத்தை வெளியிட அனுமதிக்கிறேன் என்று கூறுவதாக கதை முடிகிறது.\nகதையில் மார்டின் சிக்ஸ்ஸ்மித் கதாபாத்திரம் நாத்திகக் கருத்துகள், பருவத்தில் வரும் காமக்கிளர்ச்சி பற்றியும் பிலோமினாவுடன் பகிரும் விவாதக்காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கிறது.\nஜேம்ஸ்பாண்ட் படங்களில் M கதாபாத்திரத்தில் நடித்து நமக்கு பரிட்சயமான ஜூடி டெஞ்ச் இப்படத்தின் கதாநாயகியாக ஒரு தாயின் உள்ளக்குமுறல்களை வெளிக் கொணர்ந்து செம்மையாக நடித்திருக்கிறார். இவருக்கு இப்படத்தின் மூலம் ஆஸ்கர் விருது வெல்வதில் வாய்ப்பு உள்ளது, இருப்பினும் ப்ளூ ஜாஸ்மின் கதாநாயகி கேட் ப்ளான்சட், மெரில் ஸ்ட்ரிப் ஆகியவர்களுடன் கடுமையான போட்டியை சந்திப்பார்.\nசிறந்த திரைப்படம் (Best Picture)\nசிறந்த தழுவி எழுதப்பட்ட திரைக்கதை (Best Adapted Screenplay) என்ற 4 பிரிவுகளில் ஆஸ்கரின் பரிந்துரையில் உள்ளது.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/?s=%E0%AE%9F%E0%AE%BF.%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE", "date_download": "2019-07-17T11:25:29Z", "digest": "sha1:4TRRW47M6AF3SPR2OVWR2C5CUEFEQT5X", "length": 23309, "nlines": 163, "source_domain": "www.jeyamohan.in", "title": "Search Results டி.எம்.கிருஷ்ணா", "raw_content": "\nஅன்புள்ள ஜெ,இவ்விவாதத்தின் முழு பரிமாணத்தையும் பொறுமையாகவும் விரிவாகவும் தொட்டுக்காட்டிள்ளார் நண்பர் கார்திக் அவருக்கு என் வாழ்த்துகள் பதிப்பித்ததற்காக உங்களுக்கு நன்றிகள். கர்நாடக இசைச்சூழலில் உள்ள குறைப்பாடுகள் பலதையும் டி.எம். கிருஷ்ணா விவாதித்துள்ளார். வேறெந்த கர்நாடக இசைக்கலைஞரும் அநேகமாக இதுவரை அடையாளப்படுத்தாதவை இவை. ஏறக்குறைய டி.எம்.கிருஷ்ணாவின் முன் வைக்கும் எல்ல விஷயங்களையும் கார்திக் விளக்கமாகவே எழுதிவிட்டார். விவாதம் நிதானமடைந்திருக்கும் நிலையில் அதன் முழுமை கருதி, நண்பர் கார்திக்கின் கடிதத்திற்கு ஒரு கூடுதல் இணைப்பாக, அதில் விடுபட்ட …\nஅன்பு ஜெ , டி.எம்.கிருஷ்ணா விக்கு மெக்சசே விருதளித்தது பற்றிய உங்கள் கட்டுரை பார்த்தேன் நீங்கள் எழுதியதுதானா என்று சந்தேகமே வந்துவிட்டது , சும்மா விளாசியிருந்தீர்கள்.அவர் அந்த விருதுக்கு தகுதியானவராக அந்த விருதின் தகுதி என்ன , எதன் அடிப்படையில் அந்த விருது அளிக்கப்படுகிறது,எந்தெந்த பிரிவுகளில் அளிக்கப்படுகிறது என்பதெல்லாம் நியாயமான கேள்விகளே .ஆனால் நீஙகள் அதன் பொருட்டு ஒரு கலைஞனான / இசைஞனாக அவர் மீது வைக்கும் மதிப்பீடுகள் அதன் இலக்கை பெரும் வித்தியாசத்தில் தவறிவிட்டது …\nஜெ, வணக்கம். இன்று டி எம் கிருஷ்ணா விருது பற்றி நீங்கள் எழுதிய கட்டுரையைப் படித்தேன். ஈரோடு புதியவர்கள் சந்திப்பில் கிருஷ்ணா பற்றி பேச்சு எழுந்த போதும் ஒரு காட்டமான பதிலையே அளித்தீர்கள். என் கேள்வி இந்த விருது பற்றியோ, கிருஷ்ணாவின் இசை பாண்டித்தியம் பற்றியோ அவர் இந்துவில் எழுதும் கட்டுரைகள் பற்றியோ அல்ல. கேள்வி இதன் அடி ஆழத்தில் இருக்கும் பிரச்சனை மீது. கிருஷ்ணா ஏன் இப்படிச் செய்கிறார் இன்று தமிழகத்தில் கர்நாடக …\nஅன்புள்ள ஜெ, நலம் தானே. தங்களது சிங்கப்பூர் assignment அங்குள்ள மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என உளமார நம்புகிறேன். உங்களுக்கும் ஒரு இனிய அனுபவமாக இருக்கட்டும்.. இன்று டி.எம் கிருஷ்ணாவிற்கு, விருது கிடைத்தது பற்றிய தங்களது பதிவினைப் பார்த்தேன். உங்கள் கருத்துக்கள் சரியானதே. உலகமெங்கும் விருதுகள் வழங்கப்படுவது இப்படித்தான். தகுதியானவர்கள் புறக்கணிக்கப்படுவதும், விளம்பர வேடதாரிகளுக்கு விருதுகள் அளிக்கபபடுவதும் வாடிக்கை தானே. ஆனால் உங்களது பதிவு மிகவும் கூர்மையாக இருப்பதாக எனக்கு நெருடுகிறது. மகாபாரதத்தில், வேதத்தின் பொருளை, உபநிடதத்தின் …\nடி.எம்.கிருஷ்ணாவுக்கு மகஸேஸே விருது என்றசெய்தி காலையில் வந்தது. உண்மையில் இவ்விருது எதற்காக என்றே புரியவில்லை. அவர் ஒரு பாடகர், அதற்காக என்றால் தமிழில் இன்று மரபிசை பாடுபவர்களில் மிகமிகச்சுமாரான் பாடகர் அவர். அவரது எந்தக்கச்சேரியையும் இரண்டாம்முறை கேட்கமுடியாது. படித்துவைத்ததைப் பாடுவார், அதற்கு பாட்டுவாத்தியார்த்தனம் என்று பெயர். சஞ்சய் சுப்ரமணியம் அமர்ந்து எழுந்த நாற்கலியில் அமரும் தகுதிகூட இல்லாதவர் ஆனால் விருது அவரது ‘மனிதாபிமானச்’ செயல்பாடுகளுக்காக எனத்தெரிகிறது.என்ன மனிதாபிமானச் செயல்பாடுகள் என்று தேடினால் இந்து ஆங்கில …\nஇசை, டி எம் கிருஷ்ணா -கடிதங்கள்\nஅன்புள்ள ஜெ, நலமாக இருப்பீர்கள் என்று ஆசைப்படுகிறேன். தங்களின் காடு நாவலை ஒருவழியாக பெற்று வாசித்துக்கொண்டு இருக்கிறேன். அதை வாசித்த பின்பு எழுத வேண்டும் என்று இருந்தேன். இருப்பினும் இப்பொழுது எழுத தோன்றியது இரு நாட்கள் முன்பு தமிழ் இந்து இணையத்தில் டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது என்று கண்டவுடன் எனக்கு வருத்தமே ஏற்பட்டது. அந்த விருதின் மேல் இருந்த மதிப்பே போய்விட்டது என்று சொல்வேன். கிரண் பேடிக்கு இந்த விருது கொடுக்கப்பட்டதாக எனக்கு ஞாபகம். அதுவும் திஹார் …\nவணக்கம். உங்களின் டி எம் கிருஷ்ணா பதிவு மிகவும் ஏற்புடையதாகப்பட்டது எனக்கு. எதிர்பார்த்தபடியே அநேக பேர் புரிந்துகொள்ளவில்லை. என்னுடைய சிந்தனைக்கு ஒத்திசைவாக இருந்தது உங்கள் எழுத்து. நானும் என் கருத்தை வேறொரு கோணத்தில் பதிவு செய்தேன், நாலைந்து பேர் தவிர ஒருவரும் வாசிக்கவில்லை. ஏதோ ஒரு Tabooவைத் தகர்த்தெறிந்த சாதனை மாதிரி கொண்டாடுகிறார்கள். ஒரு மரக்கதவை உடைத்தெறிந்தால் போதுமா இதுக்குப் பின்னால், பதினாறாயிரம் இரும்புக்கதவுகள் இருக்கின்றன. ஹ்ம்ம்ம்ம்ம் நேரம் கிடைத்தால் என்னுடைய பதிவைப் படிக்கவும். நன்றி ஸ்ரீனிவாசன் …\nஜெ, நீங்கள் அடிக்கடி இசையைப்பற்றி பெரிய அறிதல் இல்லாதவர் என உங்களைச் சொல்லிக்கொள்கிறீர்கள். பெரும்பாலான கட்டுரைகளில் இந்த டிஸ்கிளெய்மர் உள்ளது. ஆனால் இப்போது டி.எம்.கிருஷ்ணாவைப்பற்றி இப்படி கடுமையான ஒரு மதிப்பீட்டை முன்வைத்திருக்கிறீர்கள். இதைப்பற்றி இன்று ஒருசாரார் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். உங்கள் நண்பர் ஜடாயு கடுமையாக எழுதியிருக்கிறார் உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன். அருண் *** அன்புள்ள அருண், பெரும்பாலான இசைவிவாதங்கள் இங்கே ராக நுட்பங்களை, அதாவது அதில் போடப்படும் சங்கதிகளையும் பிடிகளையும், சார்ந்தே நிகழ்கின்றன. சொல்லப்போனால் ராகங்களைக் கண்டுபிடிப்பதும் …\nசமூகம், மதம், வாசகர் கடிதம்\nஅன்புள்ள ���ெயமோகன், சிரித்து மாளவில்லை. சுருக்கமாக சில குறிப்புகள். அமெரிக்காவில் இன்று டிரம்ப் கட்டவிழ்த்துவிட்டிருக்கும் இன வெறுப்பு என் போன்றோரைக் கவலை கொள்ளச் செய்வதே. நான் பி.ஏ.கே வுக்கு எழுதிய குறிப்பிலும் சொன்னேன் டிரம்ப் குறித்து எழுத நினைத்து உட்காரும் போது ஆமிர் பிர்ச்சினை வெடித்தது. முதலில் நான் அதைப் புறந்தள்ளவே நினைத்தேன். மேலும் அவர் ‘வெளியேறி விடுவேன்’ என்றுப் பேசியிருக்கக் கூடாதென்றே என்றே நண்பனுடன் வாதிட்டேன். பிறகு அந்தக் காணொளியைப் பார்த்தப் பின் அவர் பேசியதில் …\nநமது கலை நமது இலக்கியம்\nவாசகர் கடிதம், வெண்முரசு தொடர்பானவை\nஜெ, நம்முடைய கலை மரபின் உச்சமென்று நாம் மதிக்கக் கூடிய படைப்புகளுக்கு மட்டுமே உரிய தனித் தன்மை என்பது மகத்தான தரிசனமும் அதை வெளிபடுத்தும் கவித்துவ வெளிப்பாடும், அதை நிலை நிறுத்தும் தத்துவ அடித்தளமும் இவை அனைத்தும் சரியாக ஒருங்கமைந்து வெளிப்படும் கலைத் திறனும் ஒரே படைப்பில் வெளியாவது. மேற்கத்திய நவீனத்துவ மனமும் அதை அப்படியே இங்கே பிரதி செய்யும் கலைஞர்களும் பெரும்பாலும் முயல்வது இவை அனைத்தையும் அறுத்து ஒவ்வொன்றிலும் எங்கே இருக்கிறது உயிர் என்று தேடுவதைப் …\nTags: கொற்றவை, நமது கலை நமது இலக்கியம், நீலம், வாசகர் கடிதம், விஷ்ணுபுரம், வெண்முரசு தொடர்பானவை\nவேதாந்தம் தமிழிலக்கியம்: இன்னுமிரு கடிதங்கள்\n'வெண்முரசு' - நூல் எட்டு - 'காண்டீபம்' - 9\nபுதியவர்களின் கதைகள் 6, பீத்தோவனின் ஆவி-வேதா\nநாஞ்சில் நாடன் அறுபதாம் மணவிழா\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–29\nநரம்பில் துடித்தோடும் நதி – சுனில் கிருஷ்ணன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-17\nபேய்களும் பாரதியும் – கடலூர் சீனு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-16\nபின்தொடரும் நிழலின் குரல் – நாவலனுபவம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம��� சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/defamation-if-not-adjusted-college-wolves-spot-report/defamation-if-not-adjusted-college", "date_download": "2019-07-17T11:45:19Z", "digest": "sha1:ADHLQQPNHB33Z2BCZSYBPKJTXIF6KG4I", "length": 10357, "nlines": 182, "source_domain": "www.nakkheeran.in", "title": "அட்ஜெஸ்ட் செய்யாவிட்டால் அவதூறு! மாணவிகளுக்கு வலைவீசும் கல்லூரி ஓநாய்கள்! -ஸ்பாட் ரிப்போர்ட்! | Defamation if not adjusted! College wolves -Spot report! | nakkheeran", "raw_content": "\n மாணவிகளுக்கு வலைவீசும் கல்லூரி ஓநாய்கள்\nஅருப்புக்கோட்டை நிர்மலாதேவி, கோவை புனிதா வரிசையில் இதோ இன்னொரு ஆபத்து மாணவிகளுக்கு திருவண்ணாமலையிலிருந்து கள்ளக்குறிச்சி செல்லும் சாலையில் இருக்கும் வாழவச்சனூர் என்கிற கிராமத்தில் 110 ஏக்கரில் அரசு விவசாயக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் கடந்த 2014-ல் தொடங்கப்பட்டது. அந்த கல்லூரியில் த... Read Full Article / மேலும் படிக்க,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nராங்-கால் : அழைத்தால் ஓரணி அழைக்காவிட்டால் பேரணி\nநாங்க சொன்னதை அப்பல்லோ கேட்கலை -எய்ம்ஸ் டாக்டர்கள்\nதிண்ணைக் கச்சேரி : ஸ்ரீபிரியாவின் கொடி பறக்குது\nஊடகத்தினர் கையில் கலைஞரின் கருத்துரிமைப் பேனா\n போலீஸ் ஆதரவில் நம்பர் லாட்டரி\nமுக்கொம்பை உடைத்த மணல் கொள்ளை அரசாங்கம்\nராங்-கால் : அழைத்தால் ஓரணி அழைக்காவிட்டால் பேரணி\nநாங்க சொன்னதை அப்பல்லோ கேட்கலை -எய்ம்ஸ் டாக்டர்கள்\nஅடிக்கவில்லை... பறக்கவில்லை... ஆனாலும் சூப்பர் ஹீரோ இந்த ஹ்ரித்திக் சூப்பர் 30 - விமர்சனம்\n12 வயதுப் பெண் நடத்தும் இலவச நூலகம்\nசிறப்பு செய்திகள் 12 hrs\nசூர்யா பிறந்தாளுக்கு ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் படக்குழு...\n10 நிமிடங்களுக்குதான் எரிபொருள் உள்ளது, விரைவில் கூறுங்கள்\n24X7 ‎செய்திகள் 11 hrs\nபிக் பாஸ் பார்க்காதவர்கள் தைரியசாலிகள் பார்த்தவர்கள்... - பிக் பாஸ் குறித்து மனநல மருத்துவர் ஷாலினி\nபேசிய படி வாகனத்தை ஓட்டிய வாலிபர்...திடீரென்று வெடித்த செல்போன்\nநான்கு வயது சிறுவன் கல்லால் அடித்து கொலை... பெற்றத்தாயே திட்டமிட்டு கொலை செய்தது அம்பலம்\nகிட்டதட்ட 1000 கோடி ரூபாயைக் காப்பாற்றிய முடிவு\nவேலூர் தேர்தலில் அதிமுகவிற்கு இருக்கும் செக்\nதிமுக கேள்விக்கு அதிரடி பதில் கொடுத்த அதிமுக அமைச்சர்\nசோனியாவிடம் கெஞ்சும் காங்கிரஸ் தலைவர்கள்\nவேட்பு மனுவை தாக்கல் செய்தார் கதிர் ஆனந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/Vishal-has-lost-my-vote:-Varalakshmi-21550", "date_download": "2019-07-17T11:53:51Z", "digest": "sha1:TJBZ3BDAV36WEH2RXZB5SMM6YXL5JI6C", "length": 9944, "nlines": 120, "source_domain": "www.newsj.tv", "title": "விஷால் என்னுடைய வாக்கை இழந்துவிட்டார் : வரலட்சுமி", "raw_content": "\nநாட்டின் பாதுகாப்புக்காக ரூ.1 கோடி நன்கொடை வழங்கிய முன்னாள் விமானப்படை வீரர்…\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 855 கன அடி தண்ணீர் திறப்பு…\nஇந்தியாவில் 30% ஓட்டுநர் உரிமங்கள் போலியானவை...…\nகர்நாடகாவில் குமாரசாமி ஆட்சி கவிழ்வது உறுதி...…\nநம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோற்பது உறுதி...…\nகர்நாடகாவில் குமாரசாமி ஆட்சி கவிழ்வது உறுதி...…\nசபாநாயகர் அதிகாரத்தில் தலையிட முடியாது: உச்சநீதிமன்ற நீதிபதி கருத்து…\nஉடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது: விஜயபாஸ்கர்…\n'ராட்சசி' திரைப்படத்தை தடை செய்ய காவல் ஆணையரிடம் கோரிக்கை…\nபிகில் திரைப்படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரம் இதுதான்..…\nஆகஸ்ட் 8ல் திரையரங்குகளை அதிர வைக்க வருகிறது 'நேர்கொண்ட பார்வை’..…\nஅடுத்து பொன்மகளாக வலம் வரும் ஜோதிகா: ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது…\n60 இடங்களில் கொள்ளையடித்து கொள்ளையன் பாண்டிச்சேரியில் கைது…\nசென்னை மாநகரின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு…\nதமிழகத்தில் 8 கி.மீ. தொலைவுக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம்…\nநீட் மசோதா விவகாரத்தில் தமிழக அரசு எதையும் மறைக்கவில்லை…\nமாணவர்களுக்கு தோல்பாவை கூத்தை அறிமுகப்படுத்தும் பள்ளி…\nஈரோடு ரயில் நிலையம் அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி…\nநீலகிரியில் இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்…\nபாம்பன் கடல் பகுதியில் 2 நாட்களாக தரைதட்டி நிற்கும் சரக்கு கப்பல்…\nநம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோற்பது உறுதி...…\nதமிழகத்தில் 8 கி.மீ. தொலைவுக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம்…\nநீட் மசோதா விவகாரத்தில் தமிழக அரசு எதையும் மறைக்கவில்லை…\n600 கோடி ரூபாய் செலவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும்…\nவிஷால் என்னுடைய வாக்கை இழந்துவிட்டார் : வரலட்சுமி\nதனது தந்தை நடிகர் சரத்குமாரை, விஷால் தவறாக சித்தரித்ததற்கு கண்டனம் தெரிவித்து, நடிகை வரலட்சுமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகை வரலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கையில், நடிகர் சங்கத் தேர்தலுக்கான பாண்டவர் அணியின் வீடியோ, தனக்கு மிகுந்த வருத்தத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியதாகவும், மிகவும் தரம் தாழ்ந்த முறையில் வெளியிட்டிருக்கும் இந்த வீடியோவால், விஷால் மீது இருந்த மரியாதை சுத்தமாக குறைந்துவிட்டது எனவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.\nதனது தந்தையின் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்காமல், விஷால் இவ்வாறு பேசுவது வருத்தமாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார். விஷாலை பற்றி பலரும் சொல்லும் கருத்து தவறாக இருக்கமுடியாது என்றும் வரலட்சுமி சுட்டிக்காட்டியுள்ளார். இத்தனை காலமும் விஷாலை மதித்து வந்தேன், ஒரு தோழியாக விஷாலுக்கு ஆதரவாக இருந்தேன் என்று கூறியுள்ள அவர், திரைக்கு வெளியே விஷால் நல்ல நடிகர் என்றும், விஷால் என்னுடைய வாக்கை இழந்துவிட்டார் என்றும் கூறியுள்ளார்.\n« மருத்துவக் காப்பீட்டிற்கான சந்தாவை மத்திய அரசு குறைத்துள்ளது ஆழ்துளை மின்மோட்டார் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் »\n“ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்’ பாடலை ரீமிக்ஸ் செய்ய திட்டம்\nமாரி 2 படத்தின் படப்பிடிப்பு ஓவர் என நடிகர் தனுஷ் டிவிட்\nஉணர்வுகளை வார்த்தைகள் இல்லாமல் வெளிப்படுத்தும் எமோஜிக்களின் வரலாறு பற்றி தெரியுமா\n60 இடங்களில் கொள்ளையடித்து கொள்ளையன் பாண்டிச்சேரியில் கைது…\nகூவத்தை சீரமைக்கும் திட்டம்: ஒரு பார்வை…\nசென்னை மாநகரின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு…\nநம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோற்பது உறுதி...…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2011/01/blog-post_10.html", "date_download": "2019-07-17T11:09:31Z", "digest": "sha1:EXMD56OK5CUSS7NNMC7P7IY2JEZX55BE", "length": 10610, "nlines": 289, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: கல்பொம்மைகள்", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nஅவை வெவ்வேறு நிறத்திலும் அளவிலும்\nபெயரை வெகு சிரத்தையுடன் எழுதுகிறேன்.\nநீ எறிந்த கற்களில் மட்டும்\nசிறு சிறு பொம்மைகள் வடித்திருக்கிறேன்.\nஉன் பிரிவு நாளை குறித்துவிட்டு\nLabels: இலக்கியம், கவிதை, கவிதைகள்\nமுதல் கவிதை துயரம் நிறந்த இரு துளிக் கண்ணீரை உதிர்க்கச்செய்தது நிலா\nஉன் பிரிவு நாளை குறித்துவிட்டு\nவரிகளை செதுக்கிய விதம் மிக அருமைங்க\nஇந்த கவிதை எனக்காகவே எழுதப்பட்டது போல் உள்ளது...\nஎன் பிரிவு நாளை குறித்துவிட்டு\nநன்றி ராமல்ஷ்மி அம்மா :)\nபெருமெளனம் கொண்டு மனதைப் போர்த்திப் போகின்றன இக்கவிதைகள்...\nவலி மிக்கதாய் இருந்தாலும் அளவிட முடியாத வசீகரம் கொண்டதாய் இருக்கிறது மௌனமெனும் சொல், எப்பொழுதும்...\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nஇளம் தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களின் உரையாடல்\nவாசிக்க வேண்டிய சிறுகதை நூல்கள்\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/04/", "date_download": "2019-07-17T11:00:46Z", "digest": "sha1:MCXU2BBXPNTOUEOLSOGBBPAR7TJS6345", "length": 15223, "nlines": 330, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "Tamil Article.Kalvisolai.Com | கல்விச்சோலை", "raw_content": "\nதொல்காப்பியம் இந்திய மொழிகளின் வழிகாட்டி\nமனம் இருந்தால் வழி உண்டு\nமன்னன் மனதில் நினைத்ததை நடத்திக் காட்டிய சித்தர்\nடிஜிட்டல் நூலகம் ஒரு வரப்பிரசாதம்\nஅதிக சம்பளம் தரும் ஐ.டி. பணிகளும், படிப்புகளும்\nகளைப்பையும் சலிப்பையும் வெல்வது எப்படி\nஉதவிக் கரம் நீட்டும் உதவித்தொகைகள்\nஉயிரியல் பாடத்தில் உயர் மதிப்பெண்\nஉயிலே உன் ஆயுள் என்ன\nஉன் வாழ்க்கை உன் கையில்\nகவிதை வானில் கருத்துச் சூரியன்\nபாவை முப்பது - மார்கழி 1\nபாவை முப்பது - மார்கழி 2\nவாகன எரிபொருளாக வரப்போகிறது காற்று\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் கலக்கிறது. ஆறுகள் அதைக்கொண்டு கடலில் சேர்ப்பதால் இந்த நெகிழிப் பைகளை உட்கொண்டு பல லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் அரிய உயிரினங்களான திமிங்கலங்களும், பல்வேறு கடல் உயிரினங்களும், பறவைகளும் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றன. குளம், ஏரி, ஆறு, நிலத்தடி நீர் என எல்லா நீர் வளமும் இந்த நெகிழிப் பையால் மாசடைவதால் இந்நீரில் உள்ள நீர் வாழ் உயிரினங்களும் பாதிப்படைகின்றன. நாமும் இதன் தீமை அறியாமலே பாதிப்புக்கு உள்ளாகி வருகிறோம். நெகிழிப்பைகள் சாக்கடையை அடைப்பதால் சாக்கடைகள் தெரு வழியே வழிந்து சாலையில் ஓடுகிறது. அதிலிருந்து வரும் துர்நாற்றம் மிக்க காற்றை சுவாசிக்கும் போதும், அதன் மீது நடக்கும்போதும் நமக்கு பல தொற்று நோய்களைத் தோற்றுவிக்கிறது. ஆங்காங்கே தேங்கிக்கிடக்கும் நெகிழிக்குப்பைகள் அசுத்தத்தை ஏற்படுத்துவதுடன், டெங்கு, மலேரியா என பற்பல நோய்கள் தோன்றக் காரணமாகிறது. நெகிழிக்குப்பையை எரிப்பதால் இதிலிருந்து டையாக்சின்…\nமனிதனின் பரிணாம வளர்ச்சி- சார்லஸ் டார்வின் | இன்று (பிப்ரவரி 12) சார்லஸ் டார்வின் பிறந்த தினம்.| பத்தொன்பதாம் நூற்றாண்டின் இயற்பியல், வேதியியல் துறைகளில் நிகழ்ந்த கண்டுபிடிப்புகள் பல. தொலைபேசி, மின்சாரம், நீராவி எந்திரங்கள், ஊர்திகள் என மனித வரலாற்றைப் புரட்டிப் போடும் விதமாக அவை அமைந்திருந்தன. உயிரியல் துறையில் உயிரின் தோற்றம் குறித்து ஒரு புரட்சிகரமான அறிவியல் கோட்பாட்டை வெளியிட்டவர், சார்லஸ் டார்வின். இவர் கடந்த 1809-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந்தேதி இங்கிலாந்தில் பி��ந்தார். தந்தையின் வழியில் மருத்துவப் படிப்பை படிக்க ஆர்வமற்று சிறுவயது முதல் பூச்சி, புழு போன்றவற்றை சேகரிப்பதிலும், அவற்றை ஆராய்வதிலும் ஆர்வம் காட்டினார் டார்வின். தனது 22-வது வயதில் எச்.எம்.எஸ்.பீகில் என்ற ஆய்வுக் கப்பலில் உயிரினங்கள் குறித்து இயற்கையில் காணப்படும் விதிகள் என்ன என்று அறியும் தமது ஆய்வைத் தொடங்கினார். உலகைச் சுற்றி ஆய்வு செய்யத் திட்டமிடப்பட்ட கடற்பயணம் 1831-ம் ஆண்டு முதல் 1836-ம் ஆண்டு வரை தொடர்ந்தது. வழியில் உள்ள நாடுகளில் ஆர்வத்துடன் பற்பல உயிரினங்களை சேகரிப்பதும், துல்லியமாக அவற்றைப் படம் வரைந்த…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ujiladevi.in/2011/06/blog-post_12.html", "date_download": "2019-07-17T11:30:00Z", "digest": "sha1:W2J74HYE452Y3DMZD5QGAEXJLAB632YG", "length": 104537, "nlines": 397, "source_domain": "www.ujiladevi.in", "title": "ராமதாசின் சாயம் வெளுத்து விட்டதா...? ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\n21 ஞாயிறு ஜூலை அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nராமதாசின் சாயம் வெளுத்து விட்டதா...\nஆடிக் காற்றில் அம்மி பறந்தது என்பார்கள் ஆடி வருவதற்கு முன்பே வீசிய தேர்தல் காற்றில் தமிழகத்தில் முக்கியமாக இரண்டு தலைவர்கள் பறந்து விட்டார்கள் அல்லது காணாமல் போய்விட்டார்கள் நான் யாரையும் சொல்லவில்லை பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாசையும், விடுதலை சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவனையும் தான் சொல்கிறேன்.\nகுத்துசண்டை மேடையில் போட்டி துவங்குவதற்கு முன்பு மேடையில் இங்கும் அங்கும் வீராவேஷமாக சுற்றுவார்கள் கைகளை மடக்கி, முறுக்கி காற்றை குத்துவார்கள். தோள்களையும், தொடைகளையும் தட்டி சிம்மக்குரல் எழுப்புவார்கள் போட்டி ஆரம்பித்து எதிராளி ஒரு குத்து விட்டவுடன் பூனைக்குட்டி போல பம்பிக் கொள்வார்கள். ராமதாசும், திருமாவளவனும் ஏறக்குறைய அப்படிதான் மக்கள் என்ற மாமல்லர்கள் விட்ட குத்தில் பேச்சி முச்சற்று பரிதாபமாக கிடக்கிறார்கள்.\nஒரு விதத்தில் சொல்லப்போனால் தமிழ்நாட்டில��� உள்ள ஜாதிகட்சிகள் எல்லாமே இப்படித்தான் கிடக்கிறது இவர்களுக்கு ஏன் இந்த நிலைமை இதை அவர்கள் எண்ணிப் பார்க்கிறார்களோ இல்லையோ பொதுமக்களாகிய நாம் நிச்சயம் எண்ணிப்பார்க்க வேண்டும் அலசி ஆராயவும் வேண்டும்.\nஇந்திய முழுவதுமே ஜாதி பிரிவுகள் என்பதுதான் முக்கியமான சமூக அடையாளமாக கருதப்படுகிறது. எந்த ஒரு இந்தியனும் தன்னை இந்தியனாகவோ அல்லது வாழும் பிரதேசத்தின் பிரதிநிதியாகவோ அதாவது தன்னை மராட்டியன், தமிழன், மலையாளி என்று காட்டிக்கொள்வதற்கு பதிலாக குறிப்பிட்ட ஜாதிக்காரனாக காட்டிக் கொள்ளவே பிரியப்படுகிறான் தவிர்க்க முடியாத சுழலில் மட்டுமே தனது மாநிலம், மொழி, மதம் போன்றவற்றை வெளிக்காட்டுகிறான்.\nஎவ்வளவு உயர்ந்த படிப்பாளியாக இருந்தாலும், பண்பாளனாக இருந்தாலும் இந்தியன் ஒவ்வொருவனின் மனதிலும் ஜாதி அபிமானம் என்பது அதிகமாகவே இருக்கிறது. நமது தமிழ்நாட்டை பொறுத்தவரை மறைந்த தலைவர்களை கூட ஜாதி பின்னணியில் தான் தற்போதய தலைவர்கள் பார்க்கிறார்கள். மக்களும் அதே சிந்தனையில் தான் இருக்கிறார்கள். ஒருவர் வீட்டில் அம்பேத்கார் போட்டோ மாட்டப்பட்டிருந்தால் அவர் நிச்சயம் தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவராகத்தான் பார்க்கப்படுகிறார்கள். அம்பேத்காரின் அறிவு, திறமை, தியாகம், செயல்பாடு எல்லாமே ஒரு ஜாதியின் எல்லைக்குள் தான் பார்க்கப்படுகிறதே தவிர பரந்த நோக்கில் யாரும் பார்ப்பதில்லை.\nமக்களின் மனதில் பலநூறு வருடங்களாக பதிந்து போய்விட்ட ஜாதிகளை பற்றிய நம்பிக்கை, ஜாதிகளின் மேலவுள்ள அபிமானம் அதிகமாக இருப்பதால்தான் பல ஜாதி தலைவர்கள் தோன்றி நாடு முழுவதும் வலம் வருகிறார்கள். தங்களது ஜாதிக்காராகள் அரசாங்கத்தால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள், நாதியற்று கிடக்கிறார்கள் அதனால் நமது ஜாதியின் விடிவெள்ளியாக முளைத்திருக்கும் குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களித்து ஜாதியின் பெருமையை நிலைநாட்டுங்கள் அப்போது தான் அடிமைப்பட்டு கிடக்கும் நமது ஜாதி அரசியல் ரீதியாக விடுதலை பெற்று சமுதாயத்தில் தலை நிமிரும் என்றும் பேசுகிறார்கள்.\nஉதாரணத்திற்கு ராமதாஸ் அவர்களையே எடுத்துக்கொள்வோம். இவர் தனது கட்சியை வளர்க்க வன்னிய மக்களிடம் எத்தனை மாயாஜால வார்த்தைகளை அள்ளி வீசினார். தமிழகத்திலேயே ஒடுக்கப��பட்ட மக்களாக வஞ்சிக்கப்பட்ட பிரஜைகளாக வன்னிய கவுண்டர்கள் மட்டும் தான் இருக்கிறார்கள் அவர்கள் விடுதலையடைய வேண்டும்மென்றால் பாமக வளர்ந்தால் தான் முடியும் என்ற ரீதியில் பேசினார்.\nஅமைதியான ஜனங்களுக்கு வெறிவுணர்ச்சியை ஊட்ட நியாயப்படி வன்னியர்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் எல்லாவற்றையும் தாழ்த்தப்பட்ட ஆதிதிராவிட மக்கள் பறித்துக்கொள்கிறார்கள் என்ற வகையில் பேசி தம்மோடு இருந்த அப்பாவி அரிஜனமக்களையும், வன்னியர்களையும் நேருக்கு நேரான விரோதியாக மாற்ற முயர்ச்சித்தார்.\nமுரட்டுதனமான செயல் திட்டத்தால் அதாவது மரங்களை வெட்டி, சாலைகளை உடைத்து, அரசு சொத்துக்களை சேதாரம் செய்து வன்னியர்களின் போராட்ட குணத்தை தனக்கு சாதகமான முறையில் பயன்படுத்தி சட்டமன்றம் பாராளுமன்றத்தில் தனது உறுப்பினர் பலத்தை அதிகரித்துக் கொண்டார்.\nஅமைச்சர் பதவியை அன்பு மகனுக்கு வாங்கி கொடுத்தது மட்டும் தான் ராமதாஸின் வன்னிய மக்களுக்கான ஒரே சேவையாகும். நமக்கு ஏராளமான உதவிகளை வாங்கி கொடுப்பார் ராமதாஸ் என கனவில் இருந்த படையாட்சி கவுண்டர்கள் வன்னிய குல காவலரின் செயலைக் கண்டு மலைத்துப் போய் நிற்கிறார்கள் அவர்களும் தான் எத்தனை காலம் இவரை நம்பி ஏமாந்து போவார்கள்\nதனக்காக களை வெட்ட அனுப்பிய அண்ணன் வரப்பில் படுத்து தூங்குகிறான் என்றால் எத்தனை தம்பிகளால் அதை தாங்கி கொள்ள முடியும் தம்பி தன் வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டான். அண்ணனின் பொய் வேஷம் கலைந்தும்விட்டது.\nஜாதி உணர்வுகளை மட்டுமே வைத்துக்கொண்டு பிழைப்பு நடத்திய டாக்டர் ராமதாசை மக்கள் புறகணிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அதன் அறிகுறி தான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் பாமக வெற்றிகரமாக தோல்வியை தழுவியது அப்போது மக்கள் தன்னை அடையாளம் கண்டு கொண்டார்கள் என்ற ஞானம் தைலாபுரக் கனவான்களுக்கு வரவில்லை\nதங்களது தோல்விக்கான நிஜகாரணங்களை பார்க்க துணிச்சல் ஈன்றி அன்புமணி-ராமதாஸ் மத்திய அமைச்சராக இருந்த போது புகையிலையை ஒழிக்க படாதபாடுபட்டார். அதனால் பீடி, சுருட்டு கம்பெனிகள் அவர் கட்சி தோற்க வேண்டுமென்று சதிவேலைகளை செய்தன அதுதான் தோல்விக்கான முழுகாரணம் என்று கட்சி தொண்டர்களிடம் பூசி மழுப்பினார்கள் அந்த மழுப்பல் வேலைகள��� எல்லாம் இந்த தேர்தலில் வெளுத்துவிட்டது.\nதாங்கள் போட்டியிட்ட 30 தொகுதிகளில் மூன்றே மூன்றில் மட்டும் பெற்றிருக்கும் வெற்றி இழுத்து பறித்த வெற்றி தான் வேட்பாளர்களின் சொந்த பலமும் கலைஞர் கொடுத்த காசு பலமும் தான் இந்த வெற்றியை தந்ததே தவிர ராமதாஸின் செயல்பாட்டுகாக கிடைத்தது அல்ல உண்மையில் வன்னிய மக்கள் அனைவருமே ராமதாஸின் முழுமையான சுயநல வடிவை கண்டு கலங்கிபோய் இருக்கிறார்கள். இனியும் அவர்கள் அவரை நம்புவார்கள் என்று சொல்ல முடியாது.\nபாமக ஓரம் கட்டப் பட்டது மட்டும் இந்த தேர்தலில் நடந்த நல்ல சங்கதி அல்ல தாழ்த்தப்பட்ட மக்களின் ஓரே காவலன் நாங்கள் தான் என மார்த்தட்டி மக்களின் முன் திரிந்த திருமாவளவனின் கூடாரமும் காலியாகி இருப்பது வரவேற்க தக்கதே ஆகும்\nஒரு வேளை சோற்றுக்கும், ஒரு முழ துண்டிற்கும் வக்கத்துப்போய் எத்தனையோ மக்கள் சேரியில் துடித்துக் கொண்டுக்கிறார்கள் அவர்களின் வலியை வேதனையை மேடை தோறும் பேசி தீருமாவளவன் தன்னை வளர்த்துக் கொண்டாரே தவிர அந்த வறிய மக்களுக்காக ஒரு துரும்பைக் கூட கிள்ளி போட்டது இல்லை மேலும் அப்பாவி அரிஜன மக்கள் தங்களது பின்னால் அணிவகுத்து நிற்பதாக ஒரு மாயக் காட்சியை ஏற்படுத்தி அரசியல் கட்சிகள் இடத்தில் பெரிய கலக்கத்தை உண்டாக்கினார்.\nஅரசியல்வாதிகளை மிரட்டுவதோடு மட்டும் விடுதலை சிறுத்தைகள் நின்றிருந்தால் மக்கள் கவலைப்பட்டிருக்க மாட்டார்கள் திருமாவளவனின் தளபதிகளும், போர்ப்படை வீரர்களும் ஒவ்வொரு கிராமத்திலும் கட்டப்பஞ்சாயத்து செய்து தொப்பைகளை வளர்த்தார்கள். இவர்களின் அராஜகத்தால் மற்ற ஜாதி மக்கள் மட்டுமல்ல அரிஜன மக்கள் கூட பல துயரங்களை அனுபவித்தார்கள். அதனால் தான் திமுக-வை அடித்த அதே சவுக்கால் திருமாவளவனையும் அடித்து உட்கார வைத்து விட்டனர்.\nபாமக, விடுதலை சிறுத்தைகளை முன்னுதாரமாக கொண்டு ஜாதி கட்சி நடத்திய பல பெரிய தலைகள் இருந்த இடம் தெரியாமல் ஓடி ஒளிந்து விட்டார்கள் தென் தமிழகத்தில் கணிசமாக வாழுகின்ற நாடார்களை குஷிபடுத்தி ஓட்டுகளை அறுவடை செய்யலாம் என திமுக போட்ட கணக்கு பொய்த்து போனது போலவே தேவர்கள், கொங்கு மக்கள் போன்றவர்களை வைத்துப் போட்ட கணக்கும் பிசுபிசுத்துப் போய்விட்டது.\nஇங்கு நாம் சொல்கின்ற ஜாதி கட்சிகள் அனைத்துமே கலைஞரின��� நிழலில் பவனிவந்தார்கள். அதை வைத்து தமிழ்நாட்டில் ஜாதி கட்சிகளுக்கான மவுசு குறைந்துவிட்டது என்று எப்படி சொல்ல முடியும் ஜெயலலிதா தலைமையில் போட்டியிட்ட நாடார் கட்சி, தேவர் கட்சி, கொங்கு மக்கள் கட்சி எல்லாமே வெற்றி பெற்றிருக்கிறதே என்று சிலர் கேட்கலாம்.\nநான் ஜாதி கட்சிகளின் கவர்ச்சி குறைந்து விட்டதாக சொல்லவும் இல்லை நம்பவும் இல்லை ஜாதிகளை வைத்து பிழைப்பு நடத்தியவர்களின் உண்மையான இலட்சணத்தை மக்கள் ஓரளவு புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வருகிறேன். மேலும் ஜெயலலிதா தரப்பில் உள்ள ஜாதி கட்சிகளிள் எதுவுமே தங்களது சொந்த சின்னத்தில், சொந்த முகத்தில் மக்களை சந்திக்கவில்லை\nமாறாக அதிமுக-வின் சின்னத்தில் நின்று தான் வெற்றி பெற்று இருக்கிறார்கள். இவர்களில் எவரையும் தங்கள் ஜாதியின் பிரிதிநிதியாக மக்கள் பார்க்கவில்லை. திமுக-விற்கு எதிரான அதிமுக வேட்பாளராகவே இவர்கள் பார்க்கப்பட்டு வெற்றி பெற செய்தார்கள் என்பதே உண்மை நிலையாகும்.\nஇதை சம்பந்தப்பட்ட அவர்களும் ஒத்துக்கொள்வார்கள். ஆக தற்காலிகமாகவாது ஜாதி தலைவர்களின் கூப்பாடுகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இது நிரந்தரமாக வேண்டும் என்பது தான் பலரின் விருப்பம்.\nஅரசியல் படைப்புகளை படிக்க இங்கு செல்லவும்\nஅமானுஷ்ய மூலிகைகள் பற்றி படிக்க இங்கு செல்லவும்\n”அதாவது தன்னை மராட்டியன், தமிழன், மலையாளி என்று காட்டிக்கொள்வதற்கு பதிலாக குறிப்பிட்ட ஜாதிக்காரனாக காட்டிக் கொள்ளவே பிரியப்படுகிறான்” மலையாளியை மட்டும் அப்படி சொல்லாதீர்கள் அவனுக்கு மொழி வெறி அதிகம் ஒட்டு மொத்த தமிழர்களையும் எதிரியாக பார்ப்பவன் சாதியை விட மொழி பற்று அதிகம்\nமக்கள் ஜாதிக்காக வோட்டு போடுவதில்லை. தலைவர்கள் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் வேண்டுமென்றால் அப்படி நினைத்துக் கொண்டிருக்கலாம்.\nஜாதிக் கட்சிகள் பலவற்றைப் பற்றி அலசிய கட்டுரையாளர், பா.ஜ.க..... பா.ஜ.க...... என்ற ஒரு பொது உடமை () கட்சியைப் பற்றி மறந்து விட்டாரா) கட்சியைப் பற்றி மறந்து விட்டாரா அல்லது வசதியாக மறைத்து விட்டாரா\nமற்ற ஜாதிக் கட்சிகளாவது, தங்களது ஜாதி மக்களுக்காக அரசியலில் இருக்கிறார்கள். (உண்மையிலேயே அவர்கள் அந்த ஜாதி மக்களுக்கு நல்லது செய்கிறார்களா இல்லையா\nஆனால், பா.ஜ.க.-���ின் கொள்கை, நோக்கம், குறிக்கோள் என்ன என்று ஒரு வரிகூட கட்டுரையாளர் எழுதவில்லை.\nஎனக்கு தெரிந்தவரை அவர்களின் செயல்பாடுகள் எல்லாமே, ஒற்றுமையாக இருந்துவரும் ஹிந்து - முஸ்லிம் மத நல்லிணக்கத்தை சீர் குலைப்பதே\nநடந்து முடிந்த தமிழக சட்டப் பேரவை தேர்தலில் அவர்களும் போட்டியிட்டு, கட்டிய கோவணத்தோடு காணாமல் போய் விட்டார்களே\nகட்டுரையாளர் அவர்களை ஏன் மறந்து விட்டார் அல்லது ஏன் மறைத்து விட்டார்\nஅப்துல் ரஹ்மான் கருத்து தான் என்னுடைய கருத்தும்\nஉங்கள் பார்வையில் B J .P என்ன கட்சி குரு ஜி\nஜாதிக் கட்சிகள் பலவற்றைப் பற்றி அலசிய கட்டுரையாளர், பா.ஜ.க..... பா.ஜ.க...... என்ற ஒரு பொது உடமை () கட்சியைப் பற்றி மறந்து விட்டாரா) கட்சியைப் பற்றி மறந்து விட்டாரா அல்லது வசதியாக மறைத்து விட்டாரா\nமற்ற ஜாதிக் கட்சிகளாவது, தங்களது ஜாதி மக்களுக்காக அரசியலில் இருக்கிறார்கள். (உண்மையிலேயே அவர்கள் அந்த ஜாதி மக்களுக்கு நல்லது செய்கிறார்களா இல்லையா\nஆனால், பா.ஜ.க.-வின் கொள்கை, நோக்கம், குறிக்கோள் என்ன என்று ஒரு வரிகூட கட்டுரையாளர் எழுதவில்லை.\nஎனக்கு தெரிந்தவரை அவர்களின் செயல்பாடுகள் எல்லாமே, ஒற்றுமையாக இருந்துவரும் ஹிந்து - முஸ்லிம் மத நல்லிணக்கத்தை சீர் குலைப்பதே\nநடந்து முடிந்த தமிழக சட்டப் பேரவை தேர்தலில் அவர்களும் போட்டியிட்டு, கட்டிய கோவணத்தோடு காணாமல் போய் விட்டார்களே\nகட்டுரையாளர் அவர்களை ஏன் மறந்து விட்டார் அல்லது ஏன் மறைத்து விட்டார்\nமதமாற்றத்தின் மூலமும்,வன்முறையின் மூலமும் இந்தியாவை ஒரு முஸ்லீம் நாடாகவோ,கிருஸ்தவ நாடாகவோ மாற்ற நினைக்கின்ற தேச விரோதிகளுக்கும்,பதவிக்காகவும், பணத்திற்காகவும்,பயங்கரவாதிகளிடம் பணிந்து போகும் ஓட்டுப் பொறுக்கிகளுக்கும் எதிரான பா,ஜ,க,வைப் பற்றி ஒன்றுமே இந்த கட்டுரையாளர் ஒன்றுமே சொல்லவில்லை.\nஅருமையான பதிவு குருஜி..ராமதாஸ் வன்னியர்களின் வளர்ச்சியை கவனிப்பதை விட தன்னோட குடும்ப வளர்ச்சிக்கு அதிகம் முக்கியத்துவம் குடுக்கிறாரு..இது வன்னியர்களுக்கு நால்லா தெரியும்..இனியும் இவர் வன்னியர்களை ஏமாற்ற முடியாது... எனவேதான் வன்னியர்கலாகிய நாங்கள் இந்த தேர்தலில் இவருக்கு ஓட்டு போடவில்லை\nதலைவர்களின் கூப்பாடுகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இது நிரந்தரமாக\nவேண்டும் என்பது தான் பலரி���் விருப்பம்.\"\nஅப்துல் ரஹ்மான்,ஜாஹீர்,சொல்லுங்க ஹிந்துக்களிடம் மட்டுமல்ல உலகத்தில் உள்ள எந்த மக்களிடமாவது முஸ்லீம்கள் ஒற்றுமையாக இருந்ததாக வரலாறு உண்டா....உலகத்திலேயே வன்முறையை மட்டுமே கொண்ட மதம் இதுவாகத்தான் இருக்கும்....ஏதோ இந்தியாவில் உள்ள ஓட்டுப்பொறுக்கி அரசியல் நாய்கள் உங்களுக்கு ஜால்ரா போடுவதால் கொழிக்கிறீர்கள்..\nசகோதரர் தியாக ராஜன் அவர்களே\nஎடுத்த எடுப்பிலேயே ஏன் உலகத்திற்கெல்லாம் போகிறீர்கள் முதலில் நீங்களும் நாங்களும் ஒன்றாக பிறந்து வளர்ந்த நமது மண்ணைப் பற்றியே பேசுவோமே\nநான் ஹிந்து மதத்தை தழுவ விரும்புகிறேன். அப்படி நான் தழுவினால் என்னை பிராமணனாக மாற்றிக் கொள்ள இயலுமா நீங்கள் சம்மதிப்பீர்களா ஆனால், எந்த ஒரு மனிதனும் இஸ்லாத்தை தழுவ விரும்பினால், 24 மணி நேரமும் கதவு திறந்தே இருக்கிறது - நீங்கள் உட்பட. வருக\nஒற்றுமையைப் பற்றி சில : எத்தனையோ ஊர்களில் ஹிந்து மத கோவில்களுக்குள் நுழைய ஹிந்துக்களுக்கே அனுமதி இல்லை. செத்தால் சுடுகாடுகூட இரண்டு. சில ஹிந்துக்கள் வசிக்கும் தெருவில் செருப்புடன் நடக்க அதே ஹிந்து மதத்தை சேர்ந்தவர்களுக்கே அனுமதி இல்லை எத்தனை எத்தனை ஊர்களில் இரட்டைக் குவளை முறை\nநம்ம சங்கராச்சாரியாரும் திருமாவளவனும் ஒற்றுமையாக ஒன்றாக அமர்ந்து ஒரே தட்டில் சாப்பிடுவார்களா\nமுதலில் நமது ஊரிலிருந்து ஆரம்பித்து, பிறகு மற்ற மாநிலங்கள், மற்ற நாடுகள், உலகம் என்று அலசி ஆராய்வோம் சகோதரரே\nஅன்புள்ள அப்துற் ரஹ்மான்,முதன் முதலில் இஸ்லாம் பிறந்த சவூதி நாட்டிற்கு செல்லும் ஒரு ஹிந்து முஸ்லீமாக மாறினால் அவனை சேக்குகள் தங்களில் ஒருவனாக நினைத்து சமமாக நடத்துவாரா.. ... முதலில் அரேபிய ஷேக் முஸ்லீம்கள்,உங்களை முஸ்லீம்களாக ஏற்றுக் கொள்கிறார்களா... முதலில் அரேபிய ஷேக் முஸ்லீம்கள்,உங்களை முஸ்லீம்களாக ஏற்றுக் கொள்கிறார்களா... இந்தியாவிலிருந்து செல்லும் ஒரு முஸ்லீம் ஒரு அரபு ஷேக் பெண்ணை திருமணம் செய்துகொள்ள முடியுமா...தலை இருக்குமா.. இந்தியாவிலிருந்து செல்லும் ஒரு முஸ்லீம் ஒரு அரபு ஷேக் பெண்ணை திருமணம் செய்துகொள்ள முடியுமா...தலை இருக்குமா.. பாகிஸ்தானுக்கு போனால் உங்களை உங்களை \"ஷியா\" வில் சேர்ப்பார்களா.. பாகிஸ்தானுக்கு போனால் உங்களை உங்களை \"ஷியா\" வில் சேர்ப்பார்களா.. \"சுன்னி\" யில் சேர்ப்பார்களா...லெப்பை,ராவுத்தர்,பட்டானி இன்னும் எவ்வளவோ இருக்கு நண்பரே\nசாயம்வெளுத்தாலும் உஜாலா இருக்கு. மீண்டும் ஜொலிப்போம்.\nயோகி ஸ்ரீ ராமானந்த குரு\nபா.ஜ.க..... பா.ஜ.க...... என்ற ஒரு பொது உடமை () கட்சியைப் பற்றி மறந்து விட்டாரா) கட்சியைப் பற்றி மறந்து விட்டாரா அல்லது வசதியாக மறைத்து விட்டாரா\nஎத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே நம் நாட்டிலே..........சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார் யோகி ஸ்ரீ ராமானந்த குரு\nநடந்து முடிந்த தமிழக சட்டப் பேரவை தேர்தலில் அவர்களும் போட்டியிட்டு பா.ஜ.க.. 0 /231, கட்டிய கோவணத்தோடு காணாமல் போய் விட்டார்களே\nகட்டுரையாளர் அவர்களை ஏன் மறந்து விட்டார் அல்லது ஏன் மறைத்து விட்டார்\nடாக்டர் ராமதாசும் & திருமாவளவனும் தனது சமுதாயதத்க்கு நிறைவாய் செய்துள்ளார்கள்\nசவூதி நாட்டிற்கு செல்லும் ஒரு ஹிந்து முஸ்லீமாக மாறினால் அவனை சேக்குகள் தங்களில் ஒருவனாக நினைத்து சமமாக நடத்துவாரா.. ...\nகண்டிப்பாக நடத்துவார்கள். வணக்க வழிப்பாடுகளில் ஒன்றாகவே ஒரே வரிசையில் தோளோடு தோள் சேர்ந்து தோழனாக நின்று தொழுவதை நீங்கள் கண்டிருந்தால் நீங்களும் அப்பொழுதே ஏன் முஸ்லிமாக நாம் மாறக்கூடாது என மன மாற்றம் கொண்டிருப்பீர்கள்\nமுதலில் அரேபிய ஷேக் முஸ்லீம்கள்,உங்களை முஸ்லீம்களாக ஏற்றுக் கொள்கிறார்களா...\nஎன்ன இப்படி கேட்டுவிட்டீர்கள் எத்தனையோ ஹிந்து கிருத்துவ சகோதரர்கள் முஸ்லிமாக மாறி அவர்கள் தொழுகைக்கு இமாமாக (தலைமை ஏற்று ) நிற்கும்போது அவர்கள் பின்னால் சாதரணமாக அரபுகள் தொழுவது சர்வ சாதாரணம் அன்பரே\nஇந்தியாவிலிருந்து செல்லும் ஒரு முஸ்லீம் ஒரு அரபு ஷேக் பெண்ணை திருமணம் செய்துகொள்ள முடியுமா...\nமுறைப்படி திருமணம் செய்துகொள்ள முடியும் அதற்கு தடையேதும் இஸ்லாமிய மார்கத்தில் இல்லை. நீங்களும் முயன்று பாருங்கள். நான்கு பெண்கள் வரை மணமுடிக்க தடையேதுமில்லை\nதலையில் இருப்பது இருந்தால் கண்டிப்பாக தலை முழுமையாக இருக்கும் சந்தேகமே இல்லை.\nபாகிஸ்தானுக்கு போனால் உங்களை உங்களை \"ஷியா\" வில் சேர்ப்பார்களா.. \"சுன்னி\" யில் சேர்ப்பார்களா...லெப்பை,ராவுத்தர்,பட்டானி இன்னும் எவ்வளவோ இருக்கு நண்பரே\nஇந்திய முஸ்லிம்கள் யாரும் பாக்கிஸ்தான் என்ன எங்கு போனாலும் முஸ்லிம்களாகவே வரவேற்கப்படுவார்கள்.\nஇன்று நீங்கள் முஸ்லிமாக மாறுங்கள் நம் தாய் நாடான இந்தியாவிலேயே இருங்கள்.இந்த கேள்விக்கு உண்டான பதிலை நீங்களே உணர்வீர்கள்.\nலெப்பை சப்பை குப்பை ராவ்தர் டவசர் பட்டாணி கடலை நிலக்கடலை தெக்னி சட்னி இதுவெல்லாம் வழி வகை தெரியாத அரசாங்கமே முன்னின்று பெரும்பான்மை மக்களில் பல பிரிவினை இருப்பது போல எல்லாவற்றிலும் இருக்கவேண்டும் என பிரித்தது.இது ஆங்கில ஆட்சியர்களின் சூழ்ச்சியை அறியாது பின்பற்றியதால் வந்த வினை. ஹசன் கூத்தாநல்லூர்\nபொய் சொல்லதீர்கள் ஹசன்.. அரபு முஸ்லீம்கள் உங்களை தங்களில் ஒருவராக ஏற்பதே கிடையாது வேன்டுமானால் ஹிந்துக்களைவிட சற்று மேலாக நினைக்கலாம்..குற்றவியல் சட்டங்களில்கூட அரபுக்களுக்குத் தனிச்சலுகை மேலும் ஒரு இந்திய முஸ்லீம் அல்லது ஒரு பாகிஸ்தானிய,சோமாலிய முஸ்லீம் நிச்சயமாக ஒரு அரபு பெண்ணை நினைத்துக்கூட பார்க்க முடியாது ஒரே சலுகை யென்னவென்றால் தொழுகை செய்யும்போது மட்டுமே வேறுபாடு பார்க்க மாட்டார்கள்..முஸ்லீம்களிடம் வேறுபாடு இல்லையென்றால் பின் ஏன் ஹசன் குவைத் முஸ்லிம்.. ஈராக் முஸ்லீமை கொல்கிறார்கள்...பாகிஸ்தானில் அஹமதியா முஸீமைக் கொல்ல சொல்லி பஃத்வா கொடுக்கிறார்கள்,இவர்களைக் கொல்லவேண்டும் என்று (ஜூன் 11 PTI)நோட்டீஸ்கூட போட்டிருகாங்களே...அரபு முஸ்லீம்கள் வேறுபாடு பார்காதவர்கள் என்றால் ஏமன் அல் அக்தம் பிரிவினர் நாங்களும் முஸ்லீம்கள்தான் தீண்டத் தகாதவர்கள் அல்ல எங்களுக்கும் சம உரிமை வேண்டும் என்று ஏன் போராடுகிறார்கள்...பாகிஸ்தானில் அஹமதியா முஸீமைக் கொல்ல சொல்லி பஃத்வா கொடுக்கிறார்கள்,இவர்களைக் கொல்லவேண்டும் என்று (ஜூன் 11 PTI)நோட்டீஸ்கூட போட்டிருகாங்களே...அரபு முஸ்லீம்கள் வேறுபாடு பார்காதவர்கள் என்றால் ஏமன் அல் அக்தம் பிரிவினர் நாங்களும் முஸ்லீம்கள்தான் தீண்டத் தகாதவர்கள் அல்ல எங்களுக்கும் சம உரிமை வேண்டும் என்று ஏன் போராடுகிறார்கள்..முஸ்லிம்களிடம் வேறுபாடு இல்லையென்றால் சில ஆண்டுகளுக்கு முன் மெக்கா பள்ளிவாசலுக்கு வந்தவர்களையெல்லாம் கொன்று குவித்தது யார்...ஹிந்துக்களா.....முஸ்லிம்களிடம் வேறுபாடு இல்லையென்றால் சில ஆண்டுகளுக்கு முன் மெக்கா பள்ளிவாசலுக்கு வந்தவர்களையெல்லாம் கொன்று குவித்தது யார்...ஹிந்துக்களா..... முன்பெல்லாம் எங்களுக்கு முஸ்லீ���் நாடுகளில் என்ன நடக்கிறதென்று ஒன்றுந் தெரியாது நீங்கள் சொன்னதையெல்லாம் உண்மையென்று நம்பி வந்தோம் இப்போது inter net காலம் உலகத்தில் எது நடந்தாலும் அது அடுத்த நொடியே எல்லோருக்கும் தெரிந்து விடும்..\nபொய் சொல்லதீர்கள் ஹசன்.. அரபு முஸ்லீம்கள் உங்களை தங்களில் ஒருவராக ஏற்பதே கிடையாது வேன்டுமானால் ஹிந்துக்களைவிட சற்று மேலாக நினைக்கலாம்..குற்றவியல் சட்டங்களில்கூட அரபுக்களுக்குத் தனிச்சலுகை மேலும் ஒரு இந்திய முஸ்லீம் அல்லது ஒரு பாகிஸ்தானிய,சோமாலிய முஸ்லீம் நிச்சயமாக ஒரு அரபு பெண்ணை நினைத்துக்கூட பார்க்க முடியாது ஒரே சலுகை யென்னவென்றால் தொழுகை செய்யும்போது மட்டுமே வேறுபாடு பார்க்க மாட்டார்கள்..முஸ்லீம்களிடம் வேறுபாடு இல்லையென்றால் பின் ஏன் ஹசன் குவைத் முஸ்லிம்.. ஈராக் முஸ்லீமை கொல்கிறார்கள்...பாகிஸ்தானில் அஹமதியா முஸீமைக் கொல்ல சொல்லி பஃத்வா கொடுக்கிறார்கள்,இவர்களைக் கொல்லவேண்டும் என்று (ஜூன் 11 PTI)நோட்டீஸ்கூட போட்டிருகாங்களே...அரபு முஸ்லீம்கள் வேறுபாடு பார்காதவர்கள் என்றால் ஏமன் அல் அக்தம் பிரிவினர் நாங்களும் முஸ்லீம்கள்தான் தீண்டத் தகாதவர்கள் அல்ல எங்களுக்கும் சம உரிமை வேண்டும் என்று ஏன் போராடுகிறார்கள்...பாகிஸ்தானில் அஹமதியா முஸீமைக் கொல்ல சொல்லி பஃத்வா கொடுக்கிறார்கள்,இவர்களைக் கொல்லவேண்டும் என்று (ஜூன் 11 PTI)நோட்டீஸ்கூட போட்டிருகாங்களே...அரபு முஸ்லீம்கள் வேறுபாடு பார்காதவர்கள் என்றால் ஏமன் அல் அக்தம் பிரிவினர் நாங்களும் முஸ்லீம்கள்தான் தீண்டத் தகாதவர்கள் அல்ல எங்களுக்கும் சம உரிமை வேண்டும் என்று ஏன் போராடுகிறார்கள்..முஸ்லிம்களிடம் வேறுபாடு இல்லையென்றால் சில ஆண்டுகளுக்கு முன் மெக்கா பள்ளிவாசலுக்கு வந்தவர்களையெல்லாம் கொன்று குவித்தது யார்...ஹிந்துக்களா.....முஸ்லிம்களிடம் வேறுபாடு இல்லையென்றால் சில ஆண்டுகளுக்கு முன் மெக்கா பள்ளிவாசலுக்கு வந்தவர்களையெல்லாம் கொன்று குவித்தது யார்...ஹிந்துக்களா..... முன்பெல்லாம் எங்களுக்கு முஸ்லீம் நாடுகளில் என்ன நடக்கிறதென்று ஒன்றுந் தெரியாது நீங்கள் சொன்னதையெல்லாம் உண்மையென்று நம்பி வந்தோம் இப்போது inter net காலம் உலகத்தில் எது நடந்தாலும் அது அடுத்த நொடியே எல்லோருக்கும் தெரிந்து விடும்..\n1 அஷ்ரப் அல்லது மேன்மக்கள்\n2 அஜ்லப் அல்��து தாழ்ந்த மக்கள்\n3 அர்சால் அல்லது இழிந்த மக்கள்\nஅரபு சமூகத்தில் தோன்றிய நபி முகமது மற்றும் அவர்தம் குடும்ப, சமய வாரிசுகளின் தொடர்ச்சியாக மார்க்கப் பிரச்சாரகர்களாக இந்தியாவுக்கு வந்த வம்சாவழியினர் அஷ்ரபுகளாக குறிக்கப்படுகின்றனர். இந்திய வகைப்பட்ட இந்து சாதியமைப்புகளிலிருந்து மதம் மாறிய முஸ்லிம்கள் அஷ்ரப் அல்லாதவர்களாக கருதப்படுகின்றனர். அஷ்ரப் என்பதற்கு உயர்ந்தவர்கள், அரபு ரத்தம் ஓடும் முஸ்லிம்கள், உயர்சாதிகளிலிருந்து மதம் மாறியவர்கள் எனப் பொருள் கொள்ளப்படுகிறது....\nசாதியமைப்பு,,,,,அஷ்ரபுகளின் கிளைப் பிரிவுகளாக சையதுகள், ஷேக்குகள், மொகல்கள், பதான்ஸ் அடையாளப்படுத்தப்படுகின்றனர். சையதுகள் நபிமுகமதுவின் வழித்தோன்றல்கள், ஷேக்குகள், அரபு, பாரசீக பூர்வீகத்தினர், மொகல்கள் துருக்கி, முகலாய ஆட்சிப் பரம்பரையினர், பதான்ஸ் ஆப்கானிஸ்தான், வடமேற்கு பகுதி பூர்வீகத்தினர்\nஅஷ்ரப் அல்லாதவர்களில் ஒரு பகுதியினர் அஜ்லபுகள் என்று அழைக்கப்படுகின்றனர். இந்து இடைநிலை சாதிகளிலிருந்து மதம் மாறியவர்கள் பாரம்பர்ய மூதாதையர் தொழிலை செய்து வரும் சமூகங்கள் தாழ்ந்தவர்கள், புனிதமற்றவர்கள் என்று இதற்கு அர்த்தம் கொள்ளப்படுகிறது.\nமுஸ்லிம்களிடத்தில் நிலவும் மற்றுமொரு அடிநிலை சாதிப்பிரிவாக அர்சால்கள் உள்ளனர். தீண்டத்தகாத சாதிகளிலிருந்து இஸ்லாத்திற்கு மதம் மாறியவர்களாக கருதப்படுகின்றனர். பிற முஸ்லிம்களால் ஒன்றென கருதப்படாதவர்கள், பள்ளிவாசலுக்குள் நுழைய உரிமை மறுக்கப்பட்டவர்கள், பொதுமையவாடியை பயன்படுத்த தடை செய்யப்பட்டவர்களாக இவர்கள் இருக்கின்றனர். துப்புரவாளர்கள், உணர் மண்ணெடுக்கும் வண்ணார், நாவிதர், கழிவு சுத்தம் செய்பவர் உள்ளிட்ட அடிநிலை தொழில் செய்யும் தலித் முஸ்லிம்களாக அடையாளம் கொள்ளப்படுகிறார்கள்...\nதெற்காசிய முஸ்லிம் சமூகங்களில், குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம் நாடுகளிலும் சாதீய படிநிலை கட்டமைப்பு உள்ளது வங்காளப் பகுதியில் குவாகஸ் குலம் சடங்கியல் ரீதியாக கீழ் படிநிலை அமைப்பினை கொண்டுள்ளது. மனிதக்கழிவுகளை சுத்தப்படுத்தும் தொழில் சார்ந்து நிறுவப்பட்ட சுத்தம் - அசுத்தம் கருத்தாகி அடிப்படையில் கீழ்நிலையினர்களாக சொல்லபடுகிறார்கள்\nஒஞ்சிசாத் உயர்சாதி மற்றும் நீச்சிசாத் அடிநிலை சாதி உறவுகளும், இயங்கு முறைகளும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட வடிவத்திலேயே உள்ளன. அதிகார உரிமை கொண்ட உயர்சாதிக்குழுக்கள் ஜஜ் மன்ஸ் சலுகை பெறும் அடிநிலை வர்க்க சாதிக்குழுக்கள் காமின் (எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். உயர்நிலை சாதியினரை அடிநிலை சாதியினர் தொட்டுவிட்டால் குளித்தல் சடங்கின் மூலம் அசுத்தம், சுத்தமாகிவிடுகிறது. இருபிவினருக்கும் மையவாடிகளும் தனித்தனியாகவே உள்ளன.\nவங்காள முஸ்லிம்களிடையே நிலவும் பொதுஉணவு மறுப்பு, பொதுமையவாடி மறுப்பு, அகமணமுறை, தீட்டுக் கொள்கை கூறுகல் டபலிஸ் சாதியினர் லால்பெகிஸ் மக்களிடமிருந்து தண்ணீரோ உணவோ வாங்கிச் சாப்பிட மறுத்துவிடுவார்கள். சையதுகள் மற்றும் ஷேக்குகள் என்பதான உயர்சாதி முஸ்லிம் ஆண், அடிநிலை சாதியாக கருதப்படும் பிரிவின் பெண்களை திருமணம் செய்துக் கொள்ளலாம். ஆனால் அடிநிலைப் பிரிவு முஸ்லிம் ஆண் உயர்சாதி முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்ய முடியாது. முதல் நிலை பிரிவு கலப்பு திருமணத்தில் பிறக்கும் குழந்தைகள் சையது சாதா மற்றும் ஷேக்சாதா என்று குறிக்கப்படுகின்றனர்......\nஇந்தியாவில் சூபி மரபுகளை தோற்றுவித்த ஞானிகள் பெரும்பான்மையும் அரபு பூர்வீக உரிச்மையைக் கோரும் சையதுகளாகவே இருக்கிறார்கள் அரபு குறைஷி இனக்குழு தொடர்போ, அரபு பூர்வீகமும், நபிமுகமதுவின் வழித்தோன்றல் மரபோ அல்லது அரபு அல்லது பாரசீக பகுதியிலிருந்து வந்த அடையாளமோ, இந்தியாவிற்கு வந்த முஸ்லிம் ஆட்சியாளர் படைத்தலைவர் வாசுகளாகவோ சையதுகள், ஷேக்குகள், மொசல்கள், பதான்ஸ்கள் நால்வகை பிவினர்களும் அஷ்ரபுகளாக கருதப்படுகிறார்கள்.\nஷெரினாபட்டி மற்றும் இம்தியாஸ் அகமது ஆய்வொன்றில் அஷ்ரபு சாதியினர் தவிர்த்த அடித்தள முஸ்லிம்கள் பற்றி சுட்டிக்காட்டுகிறார். ஜ÷லாஹஸ் - நெசவாளர், தர்சிஸ் - தையலர், டோபிஸ் -வண்ணார் சாதியினர்களும் அடிநிலையில் நட்ஸ் எனப்படும் இறந்த மிருகங்களின் தோல்களிலிருந்து இசைக் கருவிகளை செய்பவர்களும் உள்ளனர்.\nமேலும் இசைக் கலைஞர்களில் ஒரு பிவினரான மிராசிஸ் அஷ்ரபு உயர்சாதியினருக்காக, அவர்களைப்போல் உடையணிந்து பாவனை செய்து உருது மொழியில் கலைகளை நிகழ்த்தக் கூடியவர்களாகும். ஆனால் நட்ஸ் எனப்படுவோர் பொதுமக்கள் மத்தியிலும், வட்டார மொ��ி வழக்கிலும் இக்கலைகளை நிகழ்த்துகின்றனர்.\nபஞ்சாபின் சிஸ்தி பாரம்பர்ய குலம் என்பதும் ஒரு வகையில் சாதியக் குழுவின் அடையாளமாகவே மாறியுள்ளது. இங்கு சூபி ஞானி பாபா பரீதுத்தீண்ட (1265) தர்காவை மட்டுமல்ல நிலங்கள் மற்றும் விவசாயத்தையும் தங்களின் கட்டுப்பாட்டிலேயே வைத்துள்ளனர். சூபி சகோதரத்துவ உணர்வை இசையின் மூலம் பரப்பும் கவாலி இசைக் கலைஞர்கள் ஆன்மீகத் தன்மை கொண்ட அவர்களின் கவாலிப் பாடல்கள், இசைக்கருவிகளின் ஓசைகள் அனைத்தையும் இசைக்கும் இவர்கள் சூபிமரபின் தொடர்பை போற்றினாலும் உண்மையிலேயே தீண்டத்தகாத இசைக்கலைஞர்களாக கருதப்பட்டார்கள்..........\nஉத்திரபிரதேசத்தில் முஸ்லிம் தீண்டத்தகாத சாதியாக கருதப்படும் பங்கிகள் கழிவு சத்தம் செய்பவர் பற்றி எழுதுகிறார். எவ்வளவு சுத்தமாக இருந்தாலும் பள்ளிவாசலுக்கு உள்ளோ, முஸ்லிம் ஞானிகளின் தர்காவிற்கு உள்ளோ பங்கிகளை நுழைய அனுமதிப்பதில்லை. முஸ்லிம் பங்கிகளுக்கு உள்ளே ஒரே உரிமை என்பது குர்ஆனை கற்றுக்கொள்ளலாம் என்பது மட்டுமே. ஆனால் அவர்கள் குர்ஆனை கற்றுக் கொடுப்பவர்கள் ஆக முடியாது. அஷ்ரபுகள், முஸ்லிம் ராஜபுத்திரர்களிடத்தில் பங்கிகள் தங்கள் பாத்திரத்திலேயே உணவு சாப்பிடவேண்டும். அது இல்லையெனில் மண்சட்டியில் மட்டுமே உணவு வழங்கப்படும். பங்கிகள் தண்ணீர் குடிக்கும்போதுகூட உதடுகள் ஜார்களில் பட்டுவிடக்கூடாது என்பதான வரைமுறைகளும் உண்டு..\nகாட்மண்டுவில் வாழும் அஷ்ரபுகள், காஷ்மீரிகள், சூபிஞானிகளின் கலாச்சார சடங்குகளை பேணுகின்றனர். ஆனால் பள்ளத்தாக்கில் வாழும் அடிநிலை முஸ்லிம்களுடனான உறவுகளை மறுக்கிறார்கள். ஹிந்துஸ்தானி என அழைக்கப்படும் இந்த முஸ்லிம்கள் பல்வேறு கைவினைத் தொழில் சாதி குழுக்களிலிருந்து வந்தவர்களாகும். பொதுவான பள்ளிவாசல்கள், மையவாடி இந்த முஸ்லிம்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது........\n ஹஸன் (கூத்தாநல்லூர்) உங்களது தகவலுக்கு வந்த மறுப்பினை...சொந்தக் காசுல சூனியம் வச்சுக்கிறது...ன்னு சொல்லுவாங்கல்ல... அது இதுதான்..அது மட்டுமில்ல...கிராமத்தில இன்னொரு பழமொழியும் உண்டு..தண்ணிக்குள்ளாற இருந்து ...சு விட்டாலும் அது தலைக்கு மேலதான் வரும்....ன்னு..நான்ந்தான் சொன்னேன்ல இது inter net காலம்ன்னு\n ஹஸன் (கூத்தாநல்லூர்) உங்களது தகவலுக்கு வந்த மறுப்பினை...சொ��்தக் காசுல சூனியம் வச்சுக்கிறது...ன்னு சொல்லுவாங்கல்ல... அது இதுதான்..அது மட்டுமில்ல...கிராமத்தில இன்னொரு பழமொழியும் உண்டு..தண்ணிக்குள்ளாற இருந்து ...சு விட்டாலும் அது தலைக்கு மேலதான் வரும்....ன்னு..நான்ந்தான் சொன்னேன்ல இது inter net காலம்ன்னு\n ஹஸன் (கூத்தாநல்லூர்) உங்களது தகவலுக்கு வந்த மறுப்பினை...சொந்தக் காசுல சூனியம் வச்சுக்கிறது...ன்னு சொல்லுவாங்கல்ல... அது இதுதான்..அது மட்டுமில்ல...கிராமத்தில இன்னொரு பழமொழியும் உண்டு..தண்ணிக்குள்ளாற இருந்து ...சு விட்டாலும் அது தலைக்கு மேலதான் வரும்....ன்னு..நான்ந்தான் சொன்னேன்ல இது inter net காலம்ன்னு\n என்னைப் பொருத்த மட்டில் மக்கள் பெருந்தலைவர் காமராஜர் சொன்னது போல் செம்மறியாடுகள் தான்\n1 அஷ்ரப் அல்லது மேன்மக்கள்\n2 அஜ்லப் அல்லது தாழ்ந்த மக்கள்\nமுதலில் \"ஜாதிகள்\" என்றால் என்னவென்று சற்று விளக்கமாக சொல்லுங்களேன்.\nவேணாம் முஸ்லீம் நண்பர்களே ...இனிமேலும் முழு பூசணிக்காய சோத்துல மறைக்க முயற்சி பண்ணாதீங்க..இப்ப நீங்க கேட்ட ஜாதின்னா என்னான்னு நாங்க பதில் சொல்லுவோம்..அதுக்கு நீங்க ஏதாவது சப்ப கட்டு கட்டுவீங்க..அப்புறம் ஒங்க மதத்த,குரான்,ஹதீஸ ஒங்கள விட நல்லா படிச்சு தெளிந்த எங்க தமிழன் அண்ணாச்சி...எழில் அண்ணாச்சி வந்து பதில் சொல்லுவாங்க அப்புறம் இது வளந்துகிட்டே போகும்....ஒங்களுக்கு ரொம்ப சங்கடமா போகும்...வேணாம்...\nநன் ஒரு இந்து தற்போது சவூதி அரபியாவில் இருக்கிறேன். என்னோடு முஸ்லிம் நண்பர்களும் இருக்கிறார்கள் அவர்கள் அல்லாவிடம் மன்றாடினாலும்\nசவுதி பெண்ணை திருமணம் செய்ய முடியாது.அப்படி செய்தாலும் அந்த பெண்ணோடு இந்தியா வரமுடியாது. இங்கே திருமணம் செய்ய கைவிடப்பட்ட பெண்களே கிடைப்பார்கள்.சவுதியை பொறுத்தவரை இந்தியன், பாகிஸ்தானி,பெங்காலி,இந்தோநேசி,ஸ்ரீலங்கன் இவர்கள் அனைவரும் அடிமைகளே.இங்கிருக்கும் பெண்களை (கைவிடப்பட்ட பெண்கள்) திருமணம் செய்தவர்கள் சாகும்வரை இங்கேதான் இருந்தாகவேண்டும் இதுதான் இங்கு நீதி .நண்பர்களே நம்நாட்டில் மட்டும் தான் அனைவரும் சமம்.தயவு செய்து நீங்கள் இந்தியர்களாக வாழுங்கள் (முயற்சி செய்யுங்கள்) இந்தயாவில் இருந்துகொண்டு அரபியர்களாக வாழாதீர்கள் உண்ட வீடிற்கு உபத்திரவம் செய்யாதீர்கள்.\nநண்பர்களே அ. ஹாஜாமைதீன் என்பவர் இலங்கை முஸ்லிம்..அ���ர் இந்தியன் கிடையாது\nவாயில் நுழையாத பெயரை எல்லாம் எழுதி 3 பின்னூட்டமிட்ட அந்த \" அனாமதேயருக்கு\" தான் \"ஜாதிகள்\" என்றால் என்னவென்று சற்று விளக்கமாக சொல்லுங்களேன் என, ஒரு வினா தொடுத்தேன், அனாமதேயருக்கு பதிலாக தாங்களோ......\n//வேணாம் முஸ்லீம் நண்பர்களே........ இப்ப நீங்க கேட்ட ஜாதின்னா என்னான்னு நாங்க பதில் சொல்லுவோம்..// என பின்னூட்டமிட்டீர்கள் குறைந்த பட்சம் நீங்களாவது விளக்கம் கொடுத்திருக்கலாம்.\n//இந்தியாவிலிருந்து செல்லும் ஒரு முஸ்லீம் ஒரு அரபு ஷேக் பெண்ணை திருமணம் செய்துகொள்ள முடியுமா...தலை இருக்குமா..\n//மேலும் ஒரு இந்திய முஸ்லீம் அல்லது ஒரு பாகிஸ்தானிய,சோமாலிய முஸ்லீம் நிச்சயமாக ஒரு அரபு பெண்ணை நினைத்துக்கூட பார்க்க முடியாது //\nஎன்ன நண்பரே, எல்லா பின்னூட்டத்திலும்\nஅரபு பெண்ணை கல்யாணம் செய்ய முடியுமா\n என ஒரே தோசையை திருப்பி, திருப்பி போடுறீங்களே, inter net காலத்துல இருக்குற உங்களுக்கு மெய்யாலுமே இதுக்கு பதில் தெரியாது\n//ஒரே சலுகை யென்னவென்றால் தொழுகை செய்யும்போது மட்டுமே வேறுபாடு பார்க்க மாட்டார்கள்..//\nஇது சலுகை இல்லை சகோதரரே, \" கடமை \" ஒவ்வொரு முஸ்லிமிற்கும் உள்ள சமூக கடமை, இறைவனுக்கு முன் அனைவரும் சமம் என்பதை\nவிளங்கி சக முஸ்லிம்களுக்கு தரும் கண்ணியம்\nஅனைத்து முஸ்லிம்களுக்கும் இஸ்லாம் விதிக்கு கட்டுப்பாடு,\nbarathan said... வணக்கம் முகமதிய நண்பர்களே,\n// நன் ஒரு இந்து தற்போது சவூதி அரபியாவில் இருக்கிறேன். //\n// சவுதியை பொறுத்தவரை இந்தியன், பாகிஸ்தானி, பெங்காலி,இந்தோநேசி,ஸ்ரீலங்கன் இவர்கள் அனைவரும் அடிமைகளே.//\nநீங்க ஒரு சவூதி அடிமையா, பாவம் கேட்கவே வருத்தமா இருக்கு, பணத்துக்கு ஆசபட்டு அடிமை தனத்தை ஏற்றுக் கொண்டு சவுதியில் சந்தோசமா இருக்கின்றீர்களே ஏன்\nநம் நாட்டில் மணப்பெண்ணிடமிருந்து, மணமகன்\nவரதட்சனை வாங்குவது போல, சவூதியில் மணமகனிடமிருந்து, மணப்பெண் வரதட்சனை வாங்குவாள் என்பதை சொல்ல மறந்துட்டீங்களே\nஎதுக்கு ராசா பொண்ண தேடனும்\nசரி சரி நீங்க, உண்ட (சவுதி) வீட்டிற்கு உபத்திரவம் செய்யாம, ஊரப்பக்கம் (இந்தியா) வந்து சேருங்க....\nAnonymous said... // நண்பர்களே அ. ஹாஜாமைதீன் என்பவர் இலங்கை முஸ்லிம்..அவர் இந்தியன் கிடையாது. //\n என்னை இந்தியன் அல்ல என்று அந்நியன் ஆக்கிவிட்டீர்களே எங்கேயாவது மரத்தடியில் எனது பெயருக்கு கிளி ஜோசியம் பார்த்தீர்களா\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://adhithakarikalan.wordpress.com/2011/07/", "date_download": "2019-07-17T11:25:46Z", "digest": "sha1:RX6JGFAYBQJRK2K33YJ6LKD4A2VFNLET", "length": 21354, "nlines": 97, "source_domain": "adhithakarikalan.wordpress.com", "title": "ஜூலை | 2011 | களர்நிலம்", "raw_content": "\nஇடுகையை ஈ மெயிலில் பெற\nதமிழ் திரையுலகின் முதல் பெண் இயக்குனர், தயாரிப்பாளர்\n« மார்ச் ஏப் »\nஜூலை, 2011 க்கான தொகுப்பு\nSEAN PENN ன் தெய்வத்திருமகள்\nPosted: ஜூலை 21, 2011 in உள்ளூர் சினிமா\nகுறிச்சொற்கள்:amala paul, anushka, அனுஷ்கா, உள்ளூர் சினிமா, சந்தானம், சர்கார், சர்ச்சை, சினிமா, சிவாஜி, செண்டிமெண்ட், தமிழ் இயக்குனர், திருட்டு, தெய்வத் திருமகள், மனோரமா, மூலக்கரு, ராமாயணம், ராம்கோபால்வர்மா, விக்ரம், விமர்சனம், critics, deiva thirumagal, god father, i am sam, movie, ram gopal varma, ramayana, santhanam, sarkar, sean penn, tamil movie, vijay, vikram\nசோகத்தில் எல்லாம் பெரிய சோகம் புத்திரசோகம் என்று நமக்கு ராமாயணம் முதற்கொண்டு பல நூல்கள் எடுத்து இயம்பி இருக்கின்றன, அதை மூலக்கருவாக வைத்து எடுத்த படமே தெய்வத் திருமகள். படம் வருவதற்கு முன்னமே படத்தின் தலைப்பினால் சர்ச்சை, படத்தின் கதைதிருடப்பட்டது என்று மற்றொரு சாரார், படத்தை பார்த்து வீடு திரும்புபவர்கள் அழுது வடிந்து திரும்புகின்றனர் என்ற அளவிற்கு உணர்சிகளை தூண்டும் படியாக உள்ளது படம் என்று நண்பர்களின் விமர்சனம், சரி அப்படி என்னதான் இருக்கிறது இந்த படத்தில்….\nபடத்தின் கதை ஒரு தந்தையிடம் இருந்து பிரிக்கப்பட்ட குழந்தையை சட்ட பூர்வமாக அவர் மீட்டு எடுப்பதே. திரைக்கதையில் பெரிய திருப்பங்களோ, வீர தீர செயல்களோ, புது தொழில் நுட்ப யுத்திகளோ துளியும் இல்லை. அப்புறம் எதற்கு இந்த திரைப்படத்திற்கு அப்படி ஒரு வரவேற்பு. ஆங்கிலத்தில் HUMAN VALUES என்று சொல்வார்கள் அந்த விஷயம் மட்டுமே இந்த படத்தின் மூலக்கருவாக வைத்து இயக்குனர் களம் இறங்கி இருக்கிறார். ஒரு தந்தை, அவர் குழந்தை, அவர்களின் பாசம், பிரிவின் துயரம், அந்த இருவரை இந்த சமூகமும் அவரது சுற்றாரும் பார்க்கும் பார்வைகளின் கோர்வை மட்டுமே இந்த படம்.\nவழக்கமாக தமிழ் திரைப்படங்களில் செண்டிமெண்ட் காட்சிகள் நீளமான வசனங்களையும், அழுகை காட்சிகளையும், கொண்டதாக இருக்கும். இந்த படத்தில் நடித்தவர்கள் அழுதோ, இல்லை நீளமான வசங்களை பேசியோ நமது பொறுமையை சோதிக்கவே இல்லை, நமக்கு சிவாஜிக��ையும், மனோரமாக்களையும் இந்த படம் ஞாபகப்படுத்தவே இல்லை இருந்தும் நல்லதொரு செண்டிமெண்ட் படம் என்றே கூற வேண்டும்.\nவிக்ரமின் நடிப்பை நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம், இருப்பினும் இந்த படத்தின் முன்னோட்ட காட்சிகளையும் விளம்பர காட்சிகளையும் பார்த்தபோது விக்ரம் கொடுத்த காசுக்கு மேல நடிச்சு நம்மை கொல்லப்போகிறார் என்று நினைத்து போனால் நம்மை ரொம்பவே வியக்க வைத்து விட்டார், அநியாயத்திற்கு அடக்கி வாசித்திருக்கிறார், அளவான நடிப்பு. வழக்கமாக இது வரை தமிழ் திரைபடத்தில் மன வளர்ச்சி குன்றியவர்களாக நடித்தவர்கள் யாரையும் ஞாபகப்படுத்தவில்லை, பிரமாதம். அவரை விட அவரின் குழந்தையாக வரும் சிறுமி அசத்தி இருக்கிறார். அனுஷ்காவும், சந்தானமும் வியாபாரத்திற்காக இணைத்தவர்கள் என்று நன்றாகவே தெரிகிறது இருப்பினும் நன்றாகவே நடித்து இருக்கிறார்கள். இடைச் சொருகலான அனுஷ்காவிற்கு கொடுக்கப் பட்ட பாடலை தவிர்த்து பார்த்தால் பாடல்களும் பின்னணி இசையும் அருமை. படத்திற்கு தேவை இல்லை என்பதை தவிர்த்து பார்த்தால், இந்தப் பாடலும் அருமையாகவே படமாக்கப்பட்டுள்ளது,\nதெய்வத் திருமகளை பார்ப்பதற்கு முன் 2 ஆஸ்கார் விருதை வென்றிருக்கும் SEAN PENNன் நடிப்பில் ஆங்கிலத்தில் வந்த I AM SAM படத்தையும் பார்க்க சொனார்கள் சில நண்பர்கள். I AM SAM படத்தின் சில காட்சிகளை இணையத்தில் பார்த்தேன், அப்பட்டமான திருட்டு என்று குற்றம் சாட்டுபவர்களின் கூற்று உண்மை போல தான் தெரிகிறது. ஆனால் நல்ல இலக்கியங்களை மற்ற மொழிகளில் இருந்து மொழி மாற்றம் செய்வதை தொன்று தொட்டே செய்து இருகின்றார்கள் ஏன் திரை படங்களில் மட்டும் மற்ற மொழிப் படங்களை தமிழில் எடுக்கும் போது திருட்டு என்ற குற்றச்சாட்டுகிறார்கள். வெளிப்படையாக இயக்குனர்களோ நடிகர்களோ தழுவி எடுக்கப் பட்ட கதை என்பதை ஒத்துக்கொள்ளாததற்கு இது ஒரு காரணமாக இருக்குமோ சில வருடங்களுக்கு முன்பு ராம்கோபால்வர்மாவின் சர்கார் படம் பார்த்தபோது படத்தின் ஆரம்பத்திலேயே அவர் காட்பாதர் கதை தான் இந்த படம் எடுக்க தூண்டியதாக முன்னுரை செய்து இருப்பார் இதுபோன்ற துணிச்சல் தமிழ் இயக்குனர்களுக்கு இல்லாதது தான் இதற்க்கு காரணம் என்று நினைக்க தோன்றுகிறது.\nஇந்தப் படத்தின் கதையை இயக்குனர் விஜய், விக்ரமிற்கு எப்படி விளக்கி இருப்பார், ஏன் என்றால் இது ஒரு THIN LINE STORY, SEAN PENN நடித்த IAMSAM திரைப்படத்தை போட்டு காண்பித்து இருப்பாரோ அப்படியானால் இது விஜயின் படம் என்று சொல்வதை விட\nSEANPENN ன் தெய்வத் திருமகள் என்று கூறுவது பொருத்தமாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.\nPosted: ஜூலை 20, 2011 in உள்ளூர் சினிமா\nகுறிச்சொற்கள்:abimanyu, ஆசியா, உலக சினிமா, கப்பற்படை, கப்பல், சக்கரவியுகம், சாருக்கான், சிவத்த செங்குத்துப்பாறை, சீனா, ஜான் வூ, டைட்டானிக், திரை ஆர்வலர், திரைப்படம், தொழில் நுட்பக்கலைஞர்கள், நாகர்ஜுனா, போர்வீரர், மகாபாரதம், மாஸ் ஹீரோ, ரஜினி, ராஜ்யம், ரெட்கிளிப், ஹான் பேரரசு, broker arrow, china, chkra vyugam, epic, epic movie, faceoff, fire, john woo, mahabaratham, mainland china, mass hero, mission impossible 2, movie, nagarjuna, navy, period drama, period movie, rajini, redcliff, shah rukh kahn, soldier, technician\nசிவத்த செங்குத்துப்பாறை அல்லது ரெட்கிளிப் திரைப்படம், ஒரு சீன வரலாற்றுக் காப்பியப் போர்த் திரைப்படம். இது சீனாவில் கிபி 208-209 காலப் பகுதியில் நிகழ்ந்த சிவத்தப் செங்குத்துப்பாறைப் போரின் வரலாற்றை அடிப்படையாக கொண்டது. மூன்று இராட்சியங்கள் அதன் காலப் பகுதியில் நிக்ழ்ந்த அந்தப் பெரும் போர்களையும், அவற்றை ஒட்டிய நிகழ்வுகளையும் இப் படம் சித்தரிக்கிறது.\nகி மு 208 இல் ஹான் பேரரசு தனது இறுதி காலத்தில் இருக்கும் போது நிகழ்ந்த நிகழ்வுகளின் தொகுப்பே இந்த திரைபடம். ஹான் பேரரசின் பிரதம மந்திரி கோ கோ (Cao Cao) ஒருங்கிணைந்த சீனத்தை உருவாக்க கிழக்கு பகுதியின் மீதும் தெற்கு பகுதியின் மீதும் படையெடுக்க ஹான் பேரரசின் அரசரிடம் இசைவை பெற்று ஒரு பெரும் படையுடன் கிழக்கு நோக்கி பயனப்படுகிறார், போரில் Liu Bei அரசான Xu வம்ச அரசு வீழ்த்தப்படுகிறது, அகதிகளாய் போன தன மக்களுடனும், சொற்ப வீரர்களுடன் Liu Bei, தெற்கு பகுதியை ஆளும் Wu வம்சத்தின் Sun Quan உதவியை கோருகிறார். அவருடன் இனைந்து Cao Cao வின் கப்பற்படையை இறுதிப் போரில் வெல்வதே கதையின் மீதம்.\nசிவத்த செங்குத்துப்பாறை திரைப்படம் ஆசியாவில் இரண்டு பாகங்களாய் வெளியானது, மொத்தத்தில் 4 மணி நேரத்திற்கும் மேலான கதையமைப்பு கொண்டது. முதல் பாகம் ஜூலை 2008லும் இரண்டாம் பாகம் ஜனவரி 2009லும் வெளியானது. ஆசியாவை தவிர்த்து மேற்கத்திய திரை ஆர்வலர்களுக்காக இரண்டரை மணி நேர படமாக சுருக்கி 2009 இல் வெளியானது. 80 மில்லியன் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் இதுவரை ஆசியாவில் தயாரிக்கப்பட்��� செலவுகூடிய திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படமே ஆசியாவில் அதிக வருமானம் ஈட்டிய திரைப்படமும் ஆகும். முதல் பாகம் ஆசியாவில் 124 மில்லியன் டாலர் வசூலையும், சீனாவில் டைட்டானிக் வசூலை முறியடித்ததாக தகவல்.\nஇப்படத்தை இயக்கியவர் MISSION IMPOSIBLE II, FACE OFF , BROKENARROW முதலிய ஹாலிவுட் திரைப்படங்களை இயக்கிய ஜான் வூ அவர்கள்.\nமகாபாரதத்தில் சக்கர வியுகம் பற்றியும் அபிமன்யு அதில் சிக்குண்டு இறந்ததை பற்றியும் நாம் படித்திருக்கிறோம். அது போல இந்த திரைப்படத்தில் வியுக முறைகள் நன்கு விளக்கப்பட்டு இருக்கிறது. பெரிய ராஜ்யம் ஒன்றின் பலம் வாய்ந்த போர் வீரர்களை சக்கர வியுகம் போன்ற ஒரு முறை மூலம் சிறிய படையை கொண்டு எப்படி வெல்கிறார்கள் என்பதை வெகு அருமையாக படமாக்கியுள்ளார் ஜான் வூ. அதே போல இரண்டாம் பாகத்தில் கப்பற்படை கொண்டு நடத்தும் போர் காட்சிகள் அற்புதமாக படமாக்கப்பட்டுள்ளது. இந்த கப்பற்படை போர் கட்சிகளை படமாக்கும் போது படத்தில் கப்பல்களை எரித்து நாசப்படுத்துவது போன்ற காட்சிகள் எடுக்கப் பட்டது, அப்போது நடந்த விபத்தின் போது ஒருவர் இறக்க நேரிட்டது மேலும் 6 தொழில் நுட்பக்கலைஞர்கள் கடுமையான விபத்துக்கு ஆளானார்கள்.\nசீனத்தின் அந்த கால போர்முறைகளையும், ராஜ தந்திரங்களையும் இந்த படம் நன்கு விளக்குகிறது. period படம் பார்ப்பதில் ஆர்வம் கொண்டவர்களுக்கு இது ஓர் அருமையான படம், மேலும் நல்ல தொழில்நுட்பத்தோடு எடுக்கப்பட்ட படம்.\nஜான் வூ ஒரு ஸ்டைல் ஆன இயக்குனர் அவருடைய படங்களில் கதா நாயகர்களுக்கும் வில்லன்களுக்கும் நல்ல பரிணாமங்களை எதிர்பார்க்கலாம், அதை இந்த படத்திலும் நன்கு செவ்வனே செய்து இருக்கிறார். எனக்கு நீண்ட நாள் ஆசை ஜான் வூ ஒரு இந்திய படம் எடுத்தால் எப்படி இருக்கும் என்று, அதிலும் ரஜினி, சாருக்கான், நாகர்ஜுனா போன்ற மாஸ் ஹீரோக்களை வைத்து எடுத்தால் எப்படி இருக்கும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/tamilnadu/26044-.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-07-17T10:52:37Z", "digest": "sha1:J3OCQ3YIUYIYLJGGGIWY7RPCW3YRVOS2", "length": 10607, "nlines": 114, "source_domain": "www.kamadenu.in", "title": "மீனாட்சி திருக்கல்யாண விழாவில் மக்களைப் பார்த்து கைகூப்பி கும்பிட்ட அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன்: மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் | மீனாட்சி திருக்கல்யாண விழாவில் மக்களைப் பார்த்து கைகூப்பி கும்பிட்ட அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன்: மீண்டும் சர்ச்சையில் சிக்கினார்", "raw_content": "\nமீனாட்சி திருக்கல்யாண விழாவில் மக்களைப் பார்த்து கைகூப்பி கும்பிட்ட அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன்: மீண்டும் சர்ச்சையில் சிக்கினார்\nமதுரையில் இன்று (புதன்கிழமை) மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் நடந்தது. அந்நிகழ்வில் கலந்து கொள்ள அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன் வந்திருந்தார்.\nதிருக்கல்யாண விழா பேட்ஜை அணிந்திருந்த ராஜ்சத்யன் அங்கிருந்த மக்களைப் பார்த்து கும்பிட்டவாறே சென்றார்.\nதேர்தல் பிரச்சாரம் முடிந்த நிலையில் வேட்பாளர் ஒருவர் பொதுமக்களைப் பார்த்து தனித்தனியாக கும்பிட்டுச் செல்வதும் விதிமீறல் என்றே கூறப்படுகிறது.\nஇது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சமூக ஊடகப் பிரிவு பொறுப்பாளர் சுதிரிடம் கேட்டபோது, \"தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தபிறகு மக்களிடம் வேட்பாளராக தன்னை ஒருவர் அறிமுகப்படுத்தும் நோக்கில் முன்னிலைப்படுத்துவது விதிமுறை மீறல் என தேர்தல் ஆணையம் தெளிவாகக் கூறியுள்ளது.\nஅதேபோல் சாதி, மதம் சார்ந்த நிகழ்ச்சிகளிலும் வாக்கு சேகரிக்கக் கூடாது எனவும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.\nஇந்நிலையில், அதிமுக வேட்பாளர் என்ன நோக்கத்தில் மக்களைப் பார்த்து கும்பிட்டார் எனத் தெரியவில்லை. ஒருவேளை கோயிலிலும் அவர் கட்சிக்கரை வேட்டியில் சென்று கும்பிட்டிருந்தார் என்றால் அது பிரச்சாரத்துக்கே நிகராகும். எங்களுக்கு ஆதாரம் கிடைத்தால் நிச்சயம் நாங்கள் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்வோம்\" என்றார்.\nமுன்னதாக கடந்த வாரம், மதுரை தபால் வாக்குப்பதிவு மையத்தில் வாக்கு சேகரித்ததாக ராஜ்சத்யன் சர்ச்சையில் சிக்கினார்.\nமதுரை மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரியில் கடந்த 10-ம் தேதி காலை காவல் துறையினருக்கான தபால் வாக்குப்பதிவு நடந்தது. அப்போது அங்குவந்த அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன் அங்கிருந்த போலீஸாரிடம் கை கூப்பி வணக்கம் தெரிவித்து வாக்கு சேகரித்ததாக சர்ச்சை எழுந்தது.\n\"வாக்குப் பதிவு நடக்கிற இடத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்வது அப்பட்டமான விதிமீறல். அதிமுக வேட்பாளர் மீது தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது\" என போலீஸாரிடம் அமமுகவினர் வாக்குவாதத���தில் ஈடுபட்டனர்.\nஇந்நிலையில், இன்று மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் ராஜ்சத்யன் மக்களைப் பார்த்து இருகை கூப்பி கும்பிட்டுள்ளார்.\nசூப்பர் ஓவரிலும் டை ஆன 'த்ரில்' ஆட்டம்: முதல் முறையாக உலகக்கோப்பையை வென்று வரலாறு படைத்தது இங்கிலாந்து: நியூஸிலாந்து தோற்கவில்லை(\nஇங்கிலாந்துக்கு 242 ரன்கள் இலக்கு: பந்துவீச்சில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்துமா நியூஸி\nதேவைகளைச் சுருக்கி வாழ்வதே இயல்பு: பழங்குடி மக்களிடம் கற்றதைக் கற்பிக்க முயலும் இளைஞர்\n12 ஆண்டுகள் சாதனையை முறியடித்த வில்லியம்ஸன்\nஐபிஎல் தொடரில் அதானி, டாடா நிறுவனங்கள்: 2020-ல் 10 அணிகளாக உயர்த்த பிசிசிஐக்கு ஆலோசனை\nகிழக்கு இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்: 7.3 என ரிக்டர் அளவில் பதிவு\nமீனாட்சி திருக்கல்யாண விழாவில் மக்களைப் பார்த்து கைகூப்பி கும்பிட்ட அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன்: மீண்டும் சர்ச்சையில் சிக்கினார்\nவேலூரில் ஓட்டுக்கு ரூ.500; பணப் பட்டுவாடா செய்வது எப்படி- வைரலாகும் அதிமுக முன்னாள் எம்எல்ஏ உரையாடல் வீடியோ\nபுதுச்சேரியில் வாக்குச்சாவடியாக மாறிய திரையரங்கம்\nஷாகித் அஃப்ரீடியின் அனைத்து கால சிறந்த உலகக்கோப்பை அணியில் சச்சின், லாரா, முரளிதரன் இல்லை: கோலி உண்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/india/03/199061?ref=archive-feed", "date_download": "2019-07-17T11:22:33Z", "digest": "sha1:HHFT6JO4LLCUFRK7JY3RR5EKR6WHOAVY", "length": 8061, "nlines": 144, "source_domain": "www.lankasrinews.com", "title": "இந்திய விமானியை உயிரோடு அவரது நாட்டுக்கு அனுப்புங்கள்: பாகிஸ்தானில் குவியும் ஆதரவு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇந்திய விமானியை உயிரோடு அவரது நாட்டுக்கு அனுப்புங்கள்: பாகிஸ்தானில் குவியும் ஆதரவு\nஇந்தியா - பாகிஸ்தான் எல்லையில் நடந்து வந்த பிரச்சனையின் தொடர்ச்சியாக மிக் 21 என்ற விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான் விமானப்படையினர் இந்திய விமான அபிநந்தன் என்பவரையும் சிறை பிடித்துள்ளனர்.\nசிறைபிடிக்கப்பட்ட அபிநந்தன் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் ஆவார்.\nஇந்நிலையில் அபிந��்தனை அடித்து உதைத்து அவரது ரத்தம் தோய்ந்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அதுமட்டுமின்றி, எனது பெயர் அபிநந்தன் என அவர் கூறும் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன.\nஇந்நிலையில், இந்திய விமானிக்கு பாகிஸ்தான் நாட்டு மக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. மனிதாபிமானத்தோடு இந்திய விமானியை நடத்துங்கள்....அவருக்கு மரியாதை கொடுக்க வேண்டியது நமது கடமை.\nஅவரது உயிருக்கு ஆபத்து எதுவும் ஏற்படாமல் அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புங்கள் என சமூகவலைதளங்களில் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithai.com/index.php/translated-poems/1069-nathiyum-naanum", "date_download": "2019-07-17T10:37:43Z", "digest": "sha1:II3OYE6GNIQ5JVQCIPTYL2TLZE3YEXBB", "length": 4713, "nlines": 62, "source_domain": "kavithai.com", "title": "நதியும் நானும்", "raw_content": "\nபயனாளர் மதிப்பீடு: 5 / 5\nதயவுசெய்து மதிப்பிடுக வாக்கு 1 வாக்கு 2 வாக்கு 3 வாக்கு 4 வாக்கு 5\nவெளியிடப்பட்டது: புதன்கிழமை, 20 பிப்ரவரி 2013 09:30\nஎழுத்தாளர்: ரொஷான் தேல பண்டார\nபார்வையின் எல்லைக்குள் எங்கும் மழையேயில்லை\nஎரியும் மனதை ஆன்மீகத்தால் குளிர்விக்க\nப்ரிய நேசத்தால் நிறைந்த இன்னுமொரு மழை\nசற்று நீண்டது பகல் இன்னும்\nமேற்கு வாயிலால் உள்ளே எட்டிப் பார்க்கும் பாவங்களை\nஅதற்கேற்ப கரைத்து அனுப்பிவிடத் தோன்றுகிறது\nவாழ்நாள் முழுவதற்குமாக சுமந்து வந்த அழுக்குகள் அநேகம்\nஎல்லையற்றது மிதந்து அசையும் திசை\n- ரொஷான் தேல பண்டார (மொழிபெயர்ப்பு: எம்.ரிஷான் ஷெரீப்)\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் க���ிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nfte-madurai.blogspot.com/2017/03/nfte-23032017-10.html", "date_download": "2019-07-17T11:39:26Z", "digest": "sha1:744NQSQHDRM7SDUS6CRLATI7IB3MOKHE", "length": 2961, "nlines": 87, "source_domain": "nfte-madurai.blogspot.com", "title": "NFTE-MADURAI", "raw_content": "\n23/03/2017 – வியாழன் – காலை 10 மணி\nமனமகிழ் மன்றம் – மதுரை\nகோழிக்கோடு மத்திய செயற்குழு முடிவுகள்\nNFTE மதுரை மற்றும் காரைக்குடி\nJAO ஆளெடுப்பு விதிகள் JAO ஆளெடுப்பு விதிகளில் சில ...\nசிறப்புடன் நடை பெற்ற இரு மாவட்ட செயற்குழு மதுரை -...\nகடைசி 12 மணி நேரம் 1931 ஆம் ஆண்டு, மார்ச் 23 ஆம் த...\nசெவிகள் கிழியட்டும்....செவிடர்கள் கேட்கட்டும்… 19...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1294362.html", "date_download": "2019-07-17T11:02:51Z", "digest": "sha1:37PM3FPJLG24VPBWJAMAPA6RYUDFWY7U", "length": 11083, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "150 கிலோ கிராம் இரசாயணப் பொருட்களுடன் நான்கு பேர் கைது..!! – Athirady News ;", "raw_content": "\n150 கிலோ கிராம் இரசாயணப் பொருட்களுடன் நான்கு பேர் கைது..\n150 கிலோ கிராம் இரசாயணப் பொருட்களுடன் நான்கு பேர் கைது..\nஅம்பாறையில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பஸ் ஒன்று இரத்தினபுரி, திரிவானகெடிய வீதித் தடையில் வைத்து சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது சந்தேகத்திற்கிடமான 150 கிலோ கிராம் இரசாயணப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.\nபொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து சோதனை செய்துள்ளதுடன், இரசாயணப் பொருட்கள் அடங்கிய 05 பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.\nஇதன்போது நான்கு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nகைது செய்யப்பட்ட நபர் ஒருவர் இராணுவ சேவையில் பணியாற்றக் கூடியவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசந்தேகத்திற்கிடமான குறித்த இரசாயணப் பொருட்கள் நீதிமன்ற கட்டளையின் பின்னர் இசைாயணப் பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட உள்ளது.\nசம்பவம் தொடர்பில் இரத்தினபுரி தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nவிபத்தில் யுவதி ஒருவர் உயிரிழப்பு..\n3 வருட சேவையில் ஈடுபடும் ஆசியர்களின் பிள்ளைகள் அதே பாடசாலையில் கல்வி கற்கலாம்..\nஆஸ்திரேலிய மாடல் அழகி 100 மணி நேரம் சமூக சேவை செய்ய கோர்ட்டு உத்தரவு..\nகன்னியா விவகாரத்தில் சம்பந்தன் பாராமுகம் – பிரபா கணேசன் குற்றச்சாட்டு\nஆர்ப்பாட்டத்தின் காரணமாக வாகன நெரிசல்\nதேர்தலை நடத்த முடியாவிடின் பார���மன்றத்தை கலைக்கவும்\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசபாநாயகருக்கு உத்தரவிட முடியாது- கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் உச்ச…\nஅயல்நாட்டினர் மீது வெறுப்பை உமிழும் டிரம்ப்புக்கு அமெரிக்க பெண் எம்.பி.க்கள்…\nஅடிப்படைவாத வெற்றிடம் நிரப்பப்படுகிறதா அங்கஜன் எம்பி கேள்வி\nபாம்புடன் மோதிய காலா.. நடந்தது என்ன தெரியுமா\nவவுனியா மாவட்ட செயலகத்தில் ஆடிப்பிறப்பு கொண்டாட்டம்\nஆஸ்திரேலிய மாடல் அழகி 100 மணி நேரம் சமூக சேவை செய்ய கோர்ட்டு…\nகன்னியா விவகாரத்தில் சம்பந்தன் பாராமுகம் – பிரபா கணேசன்…\nஆர்ப்பாட்டத்தின் காரணமாக வாகன நெரிசல்\nதேர்தலை நடத்த முடியாவிடின் பாராமன்றத்தை கலைக்கவும்\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசபாநாயகருக்கு உத்தரவிட முடியாது- கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள்…\nஅயல்நாட்டினர் மீது வெறுப்பை உமிழும் டிரம்ப்புக்கு அமெரிக்க பெண்…\nஅடிப்படைவாத வெற்றிடம் நிரப்பப்படுகிறதா அங்கஜன் எம்பி கேள்வி\nபாம்புடன் மோதிய காலா.. நடந்தது என்ன தெரியுமா\nவவுனியா மாவட்ட செயலகத்தில் ஆடிப்பிறப்பு கொண்டாட்டம்\nபணிப்புறக்கணிப்பில்யாழ்ப்பாணம் மாநகர சபை சுகாதாரத் தொழிலாளர்கள்\nகெயிலுக்கு கோடிகளை அள்ளிக் கொடுத்த வழக்கு\nகர்நாடக மாநில அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 855 கனஅடி தண்ணீர்…\nகிரீஸ் நாட்டில் தலையை உரசும்படி தாழ்வாக பறந்த விமானம்..\nமரண தண்டனையை அமுல்படுத்த அமைச்சரவை ஒப்புதல்\nஆஸ்திரேலிய மாடல் அழகி 100 மணி நேரம் சமூக சேவை செய்ய கோர்ட்டு…\nகன்னியா விவகாரத்தில் சம்பந்தன் பாராமுகம் – பிரபா கணேசன்…\nஆர்ப்பாட்டத்தின் காரணமாக வாகன நெரிசல்\nதேர்தலை நடத்த முடியாவிடின் பாராமன்றத்தை கலைக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/toyota-vitz-f-2016-for-sale-kandy-4", "date_download": "2019-07-17T11:22:45Z", "digest": "sha1:5V3B7YBBR4LOREDA7Y7NP32KCYGAOUSH", "length": 7335, "nlines": 146, "source_domain": "ikman.lk", "title": "கார்கள் : Toyota Vitz F 2016 | கண்டி | ikman.lk", "raw_content": "\nOsaka Car Sales அங்கத்துவம் மூலம் விற்பனைக்கு13 ஜுன் 4:46 பிற்பகல்கண்டி, கண்டி\n0777200XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0777200XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\nOsaka Car Sales இருந்து மேலதிக விளம்பரங்கள்\nஅங்கத்துவம்32 நாட்கள், கண்டி, கார்கள்\nஅங்கத்துவம்32 நாட்கள், கண்டி, கார்கள்\nஅங்கத்துவம்38 நாட்கள், கண்டி, கார்கள்\nஅங்கத்துவம்34 நாட்கள், கண்டி, கார்கள்\nஅங்கத்துவம்34 நாட்கள், கண்டி, கார்கள்\nஅங்கத்துவம்30 நாட்கள், கண்டி, கார்கள்\nஅங்கத்துவம்34 நாட்கள், கண்டி, கார்கள்\nஅங்கத்துவம்35 நாட்கள், கண்டி, கார்கள்\nஅங்கத்துவம்34 நாட்கள், கண்டி, கார்கள்\nஅங்கத்துவம்35 நாட்கள், கண்டி, கார்கள்\nஅங்கத்துவம்35 நாட்கள், கண்டி, கார்கள்\nஅங்கத்துவம்34 நாட்கள், கண்டி, கார்கள்\nஅங்கத்துவம்35 நாட்கள், கண்டி, கார்கள்\nஅங்கத்துவம்35 நாட்கள், கண்டி, கார்கள்\nஅங்கத்துவம்32 நாட்கள், கண்டி, கார்கள்\nஅங்கத்துவம்33 நாட்கள், கண்டி, கார்கள்\nஇவ்வர்த்தகத்துடன் தொடர்புஐடய அனைத்து விளம்பரங்களையும் கான்பதற்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/mmk-gets-5-seats-from-dmk-alliance-250811.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-17T10:25:19Z", "digest": "sha1:C7MXA7L2GTNKIPKDSR7MKWRNIW4U6BSM", "length": 14647, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "மனித நேய மக்கள் கட்சிக்கு உளுந்தூர்பேட்டை, ராமநாதபுரம், ஆம்பூர், நாகை, தொண்டாமுத்தூர் தொகுதிகள்! | MMK gets 5 seats from DMK alliance - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமும்பை தாக்குதல் தீவிரவாதி ஹபீஸ் சயித் கைது\n12 min ago எந்த நேரத்திலும் உள்ளாட்சி தேர்தலை நடத்த தயார்.. ஸ்டாலினுக்கு பதிலளித்த அமைச்சர் வேலுமணி\n16 min ago மாட்டுக்கறி சாப்பிடலாம் வாங்க.. பேஸ்புக்கில் அழைப்பு.. இளைஞரைக் கைது செய்த போலீஸ்\n29 min ago மாமனார் வீட்டு வரதட்சணையில் பைக் இல்லை.. திருமணமான 24மணி நேரத்தில் மனைவிக்கு தலாக் கொடுத்த கணவன்\n37 min ago அங்குலம் அங்குலமாக தேடுவோம்.. சட்டவிரோதமாக யாராவது இருந்தால் நாடு கடத்துவோம்.. அமித் ஷா அறிவிப்பு\nமனித நேய மக்கள் கட்சிக்கு உளுந்தூர்பேட்டை, ராமநாதபுரம், ஆம்பூர், நாகை, தொண்டாமுத்தூர் தொகுதிகள்\nசென்னை: திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மனித நேய மக்கள் கட்சி உளுந்தூர்பேட்டை, ராமநாதபுரம், ஆம்பூர், நாகை, தொண்டாமுத்தூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nசட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சி இணைந்துள்ளது. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா நேற்று மாலை நேரில் சந்தித்து பேசினார். அப்போது மனித நேய மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.\nஇதையடுத்து இன்று மாலை சென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியை மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது மனித நேய மக்கள் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அப்போது\nஇதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜவாஹிருல்லா, உளுந்தூர்பேட்டை, ராமநாதபுரம், ஆம்பூர், நாகப்பட்டினம், தொண்டாமுத்தூர் ஆகிய தொகுதிகள் மனித நேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் வரும் 12 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து முடிவு செய்யப்படும் எனவும் தேர்தல் ஆணையம் ஒதுக்கும் சின்னத்தில் போட்டியிட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅவதூறு வழக்கில் பிரேமலதாவுக்கு நிபந்தனை முன் ஜாமீன்: சென்னை ஹைகோர்ட் உத்தரவு\nசட்டமன்ற தேர்தல் நேர்மையாக நடைபெறவில்லை: ராமதாஸ் குற்றச்சாட்டு - வீடியோ\nஆளுநர் ரோசய்யாவுடன் ஜெயலலிதா சந்திப்பு- வீடியோ\nசட்டசபை தேர்தலில் ஜனநாயகத்தை பணநாயகம் வென்றுவிட்டது: ஜி.கே.வாசன் - வீடியோ\nபெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் சிலைக்கு மலர் தூவி ஜெயலலிதா மரியாதை- வீடியோ\nகரூர் மாவட்டத்தில் நடந்த விறுவிறு வாக்குப்பதிவு - வீடியோ\nமனைவி, மகனுடன் வந்து வரிசையில் நின்று வாக்களித்த ஸ்டாலின் - வீடியோ\nவாக்குப்பதிவு இயந்திரம் பழுதால் திருப்பூரில் வாக்குப்பதிவில் தாமதம் - வீடியோ\nஅன்புமணி முதல்வராவது உறுதி: ராமதாஸ் நம்பிக்கை - வீடியோ\nம.ந.கூட்டணிக்கு ஆதரவு: விவசாய சங்களின் கூட்டு இயக்கம் அறிவிப்பு - வீடியோ\nஅதிமுக தேர்தல் அறிக்கையில் மத்திய அரசு அறிவித்த திட்டங்கள்: பிரகாஷ் ஜவடேகர் - வீடியோ\nஜெ.வை எதிர்க்கும் வசந்தி தேவி, வானூரை வெல்வாரா ரவிக்குமார்... வி.சி.க. வேட்பாளர்கள் பயோடேட்டா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamilnadu assembly elections 2016 mmk ramanadhapuram தமிழக சட்டசபை தேர்தல் 2016 மனித நேய மக்கள் கட்சி ராமநாதபுரம்\nவிழுப்புரத்தில் ஷாக்.. ரோட்டில் காயங்களுடன் பிணமாக கிடந்த திருநங்கை... உறைய வைக்கும் சம்பவம்\nகர்நாடகா எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்.. உச்சநீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் இவைதான்\nஎம்எல்ஏக்களை கட்டாயப்படுத்த கூடாது.. உச்சநீதிமன்ற தீர்ப்பால் நாளை கவிழுகிறது கர்நாடக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/idhalgal/cinikkuttu/action-queen-nivedita-pethuraj", "date_download": "2019-07-17T11:40:57Z", "digest": "sha1:EHCUXR7EIJELPLWHEZNSATWC45YO5WHO", "length": 8286, "nlines": 170, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஆக்ஷன் குயீன் -நிவேதா பெத்துராஜ் | Action Queen - Nivedita Pethuraj | nakkheeran", "raw_content": "\nஆக்ஷன் குயீன் -நிவேதா பெத்துராஜ்\nநிவேதா பெத்துராஜ் நடித்த \"டிக் டிக் டிக்' படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், தற்போது தெலுங்கு படம் ஒன்றிலும், விஜய் ஆண்டனி ஜோடியாக \"திமிரு பிடிச்சவன்' படத்திலும், பிரபுதேவா ஜோடியாக \"பொன் மாணிக்கவேல்' படத்திலும் நடித்துவருகிறார். ஏ.சி. முகில் இயக்கும் \"பொன்... Read Full Article / மேலும் படிக்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபிக்பாஸ் நடிகையின் \"பலான' லீலைகள்\nநோ கிஸ்ஸிங் சீன் -கீர்த்தி சுரேஷ்\nஅடிக்கவில்லை... பறக்கவில்லை... ஆனாலும் சூப்பர் ஹீரோ இந்த ஹ்ரித்திக் சூப்பர் 30 - விமர்சனம்\n12 வயதுப் பெண் நடத்தும் இலவச நூலகம்\nசிறப்பு செய்திகள் 12 hrs\nசூர்யா பிறந்தாளுக்கு ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் படக்குழு...\n10 நிமிடங்களுக்குதான் எரிபொருள் உள்ளது, விரைவில் கூறுங்கள்\n24X7 ‎செய்திகள் 11 hrs\nபிக் பாஸ் பார்க்காதவர்கள் தைரியசாலிகள் பார்த்தவர்கள்... - பிக் பாஸ் குறித்து மனநல மருத்துவர் ஷாலினி\nபேசிய படி வாகனத்தை ஓட்டிய வாலிபர்...திடீரென்று வெடித்த செல்போன்\nநான்கு வயது சிறுவன் கல்லால் அடித்து கொலை... பெற்றத்தாயே திட்டமிட்டு கொலை செய்தது அம்பலம்\nகிட்டதட்ட 1000 கோடி ரூபாயைக் காப்பாற்றிய முடிவு\nவேலூர் தேர��தலில் அதிமுகவிற்கு இருக்கும் செக்\nதிமுக கேள்விக்கு அதிரடி பதில் கொடுத்த அதிமுக அமைச்சர்\nசோனியாவிடம் கெஞ்சும் காங்கிரஸ் தலைவர்கள்\nவேட்பு மனுவை தாக்கல் செய்தார் கதிர் ஆனந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/hey-thendralae-song-lyrics/", "date_download": "2019-07-17T10:29:39Z", "digest": "sha1:2M6DJMOVQBQITDIZMJY7RBHTMLHL46PC", "length": 4493, "nlines": 157, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Hey Thendralae Song Lyrics", "raw_content": "\nபாடகி : பி. சுசிலா\nஇசை அமைப்பாளர் : இளையராஜா\nபெண் : ஏ தென்றலே\nபெண் : ஏ தென்றலே\nபெண் : வாழ்வென்பதே ஆராதனை\nவாழ் நாளெல்லாம் உன் தேவதை\nநிழல் போல் உன்னை சேருவேன்\nஇனிமேல் இனிமை இனி ஏன் தனிமை\nபெண் : ஏ தென்றலே\nபெண் : தென் காற்றிலே சங்கீதமே\nஎன் நெஞ்சிலே உன் பாவமே\nரசித்தேன் அழகை ரசிக்கும் மனதை\nபெண் : ஏ தென்றலே\nபெண் : ஏ தென்றலே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/43155/uruthi-kol-audio-launch-photos", "date_download": "2019-07-17T10:55:18Z", "digest": "sha1:WTVIJ4WGQQB7IW2CDSPPOC3F3V5ZR5K7", "length": 4286, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "உறுதி கொள் இசை வெளியீடு - புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஉறுதி கொள் இசை வெளியீடு - புகைப்படங்கள்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nSIIMA விருதுகள் 2017 - புகைப்படங்கள்\nவெண்ணிலா கபட்டி குழு 2 ட்ரைலர் வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nஇந்த வாரம் வெள்ளித்திரையில் எத்தனை புதிய படங்கள்\nசென்ற வாரம் ‘ராட்சசி’, ‘களவாணி-2’, ‘காதல் முன்னேற்ற கழகம்’, ‘எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலே’ ஆகிய 4...\nநல்ல மெசேஜை சொல்ல வரும் படம் ‘போதை ஏறி புத்தி மாறி’\n‘ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிக்க, அறிமுக இயக்குனர்...\nஎஸ்.ஏ.சி., ஜெய் இணையும் படத்திற்கு இப்படியொரு டைட்டிலா\nதமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் இதுவரை 69 படங்களை இயக்கியிருப்பவர் எஸ்.ஏ.சந்திரசேகரன். இவர்...\nவரலட்சுமி சரத்குமார் - புகைப்படங்கள்\nமாரி 2 பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nவெண்ணிலா கபட்டி குழு 2 டீஸர்\nவடசென்னை கதாபாத்திரம் அறிமுகம் வீடியோ\nயார் இவர்கள் - டீஸர்\nகோலி சோடா 2 ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/34132", "date_download": "2019-07-17T10:47:27Z", "digest": "sha1:7LNCLSMIKFC4UEKPJZP4T2IXINI3RRX7", "length": 11398, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "ரயில்வே திணைக்களம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் முறைப்பாடு | Virakesari.lk", "raw_content": "\nஐ.தே.க.வை காப்பாற்றியது போல் கன்னியாவில் தமிழர்களையும் சம்பந்தன் காப்பாற்ற வேண்டும் - பிரபா கணேசன்\nஅமெரிக்க – சீன முரண்பாட்டுக்காக நாட்டை பலியாக்க முடியாது - வாசுதேவ\nஊழியர்களின் பகிஷ்கரிப்பால் தபால் சேவை பாதிப்பு\nரணில் மீது நம்பிக்கை இல்லாவிட்டாலும் அரசிடம் பணம் பெற்று அபிவிருத்தி செய்வோம் - சிவமோகன்\nஅமெரிக்க இராஜாங்க திணைக்கள மாநாட்டில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கவலை\nஒன்­று­கூடி உரிமைக் குரல் எழுப்­பிய தமிழ் மக்கள் - கன்னியாவில் நடந்ததென்ன \nசெல்பியால் வந்த வினை ; கடலில் விழுந்த இளைஞர்கள், இருவர் மீட்பு - இருவர் மாயம்\nதபால் ஊழியர்கள் 48 மணித்தியால வேலை நிறுத்த போராட்டம்\nவீடொன்றிலிருந்து ஒரு தொகை டெட்டனேட்டர்கள் மீட்பு ; நால்வர் கைது\nரயில்வே திணைக்களம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் முறைப்பாடு\nரயில்வே திணைக்களம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் முறைப்பாடு\nபணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள ரயில்வே ஊழியர்களால் ஏற்படுத்தப்பட்டுள்ள சேதங்கள் குறித்து ரயில்வே திணைக்களம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் முறைப்பாடு செய்துள்ளது.\nபணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் ரயில்பெட்டிகளிற்கும் இயந்திரங்களிற்கும் சேதமேற்படுத்தியுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nரயில்வே திணைக்களத்தின் சொத்துக்களிற்கும் பொதுச்சொத்துக்களிற்கும் சேதம் ஏற்படுத்துபவர்களிற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரியொருவர் எச்சரித்துள்ளார்.\nரயில்வே திணைக்களம் இது தொடர்பில் விசேட உள்ளக விசாரணையை மேற்கொள்ளவுள்ளது என அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.\nபணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் ஏற்படுத்தியுள்ள சேதங்கள் காரணமாக பல ரயில்சேவைகள் தாமதமடைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nரயில்வே திணைக்களம் சேதம் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் முறைப்பாடு\nஐ.தே.க.வை காப்பாற்றியது போல் கன்னியாவில் தமிழர்களையும் சம்பந்தன் காப்பாற்ற வேண்டும் - பிரபா கணேசன்\nஅரசியலில் பௌத்த பி��்குமார்களின் தலையீட்டை நிறுத்த வேண்டிய காலகட்டத்தில் நாம் உள்ளோம். ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கமும் சரி எதிர்க்கட்சியும் சரி சிங்கள பௌத்த வாக்குகளுக்கு பயந்து நேர்மையான முறையில் செயல்படுவதற்கு தயங்குகின்றார்கள்.\n2019-07-17 16:11:02 ஐக்கிய தேசிய கட்சி காப்பாற்றியது கன்னியா\nஅமெரிக்க – சீன முரண்பாட்டுக்காக நாட்டை பலியாக்க முடியாது - வாசுதேவ\nஅமெரிக்க – சீன முரண்பாடுகளுக்கு நாட்டை பலியாக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.\n2019-07-17 16:06:13 வாசுதேவ நாணயக்கார அமெரிக்கா சீனா\nஊழியர்களின் பகிஷ்கரிப்பால் தபால் சேவை பாதிப்பு\nஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்துள்ள வேலை நிறுத்த போராட்டத்தினால் கொழும்பில் தபால் பரிமாற்றம் செய்யும் நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளது.\n2019-07-17 15:54:17 தபால்சேவை பணிப்பகிஷ்கரிப்பு Postal\nரணில் மீது நம்பிக்கை இல்லாவிட்டாலும் அரசிடம் பணம் பெற்று அபிவிருத்தி செய்வோம் - சிவமோகன்\nரணில் விக்கிரமசிங்கவின் வார்த்தையில் நம்பிக்கை இல்லாவிட்டாலும் மக்களின் வரிப்பணத்தை அரசிடம் பெற்று அபிவிருத்தியை நாம் மேற்கொள்வோம் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்தார்.\n2019-07-17 15:53:49 ரணில் நம்பிக்கை இல்லாவிட்டாலும்\nஅமெரிக்க இராஜாங்க திணைக்கள மாநாட்டில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கவலை\nஅமெரிக்க தலைநகர் வொசிங்டனில் மத சுதந்திரம் பற்றியதான அமெரிக்க இராஜாங்க திணைக்கள மாநாட்டில் இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதல் பற்றிய கவலை வெளியிடப்பட்டது.\n2019-07-17 15:36:31 அமெரிக்கா மைக் பம்பியோ உயித்த ஞாயிறு\nஅமெரிக்க – சீன முரண்பாட்டுக்காக நாட்டை பலியாக்க முடியாது - வாசுதேவ\nஊழியர்களின் பகிஷ்கரிப்பால் தபால் சேவை பாதிப்பு\nகன்னியா விகாரை நிர்மாணித்தல் விவகாரம் ; ஜனாதிபதி மனோவிடம் கூறியது என்ன \nதிரு­மண வைபவத்­தி­லி­ருந்து திரும்பிய வேன்: மணமக்களுடன் 10 பேரின் உயிரிற்கு எமனான புகையிரதம்\nபொது இடத்தில் விசி­ல­டித்தால் சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/11394.html", "date_download": "2019-07-17T10:31:00Z", "digest": "sha1:E6EHQOUDWSCAV6NS2Y4VGR7ZKW2XII4L", "length": 10441, "nlines": 172, "source_domain": "www.yarldeepam.com", "title": "இறப்பை சந்தித்து மீண்டு வந்ததாக சொல்லும�� பெண்ணின் அனுபவம் - Yarldeepam News", "raw_content": "\nஇறப்பை சந்தித்து மீண்டு வந்ததாக சொல்லும் பெண்ணின் அனுபவம்\nஹாங்காங்கில் பிறந்து தற்போது லண்டனில் வசிக்கும் மிச்சைலி எல்மேன் (25). இவருக்கு 11 வயதில் மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அந்த அறுவை சிகிச்சையின்போது சில கணங்கள் தன் உடலை விட்டு உயிர் பிரிந்ததாகவும் அதனை தாம் நன்கு உணர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்.\nமிச்சைலி கட்டிலில் படுத்தபடியே சில அடிகள் உயரத்துக்கு மிதந்ததாகவும் அந்த கணம் மிகவும் அமைதியாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nஇதன் அடிப்படையில் மரணம் மிகவும் அமைதியானது அதனை கண்டு யாரும் அஞ்ச வேண்டாம் எனவும் மிச்சைலி அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.\nகனடாவில் பெண்களை இரகசியமாக படம்பிடித்த தமிழ் இளைஞன் சிக்கினார்\nசுவிட்ஸர்லாந்தில் இடம்பெற்ற கோர விபத்து இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் பரிதாபமாக பலி\nமூன்று குழந்தைகள் உட்பட குடும்பமே சடலமாக; நாய்களின் செயலைக்கண்டு நெகிழ்ச்சியடைந்த…\nமலேசியா செல்ல இருந்த தமிழரை விமான நிலையத்தில் திருப்பி அனுப்பிய நிலையில் பரிதாப…\nஇன்று சில மணிநேரங்கள் இருளில் மூழ்கவுள்ள நாடுகள் இரு வருடங்களின் பின் இடம்பெறும்…\nசுவிஸில் மர்மமாக உயிரிழந்த இலங்கைத் தமிழர் – யாழில் மனைவி வெளியிட்ட தகவல்\nஇலங்கை தொடர்பில் பிரித்தானியா விடுத்துள்ள எச்சரிக்கை\nஅவுஸ்திரேலியாவில் ஈழத்தமிழர் மீது தாக்குதல் நடத்திய முஸ்லிம் யுவதிக்கு நீதிமன்றம்…\nபிரித்தானியாவில் விமான நிலையத்திற்குள் கத்தியுடன் நுழைந்த நபரால் பெரும் பரபரப்பு\nஉலக நாட்டு கொடிகளுடன் கம்பீரமாகப் பறந்த தமிழீழ தேசியக்கொடி\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nகனடாவில் பெண்களை இரகசியமாக படம்பிடித்த தமிழ் இளைஞன் சிக்கினார்\nசுவிட்ஸர்லாந்தில் இடம்பெற்ற கோர விபத்து இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் பரிதாபமாக பலி\nமூன்று குழந்தைகள் உட்பட குடும்பமே சடலமாக; நாய்களின் செயலைக்கண்டு நெகிழ்ச்சியடைந்த மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/article/47600", "date_download": "2019-07-17T11:21:17Z", "digest": "sha1:MJEG3ZFPGHDFOGWYYZVHM5ESYCECHPF5", "length": 22951, "nlines": 100, "source_domain": "metronews.lk", "title": "கத்தார் உலகக் கிண்ண கால்பந்தாட்டத் திட்டங்களில் ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் -கத்தார் கால்பந்தாட்ட சம்மேளனத்தின் உதவித் தலைவர் சவூத் அல் மொஹன்னாதி – Metronews.lk", "raw_content": "\nகத்தார் உலகக் கிண்ண கால்பந்தாட்டத் திட்டங்களில் ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் -கத்தார் கால்பந்தாட்ட சம்மேளனத்தின் உதவித் தலைவர் சவூத் அல் மொஹன்னாதி\nகத்தார் உலகக் கிண்ண கால்பந்தாட்டத் திட்டங்களில் ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் -கத்தார் கால்பந்தாட்ட சம்மேளனத்தின் உதவித் தலைவர் சவூத் அல் மொஹன்னாதி\n“கத்தாரில் 2022இல் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்ப்நதாட்டப் போட்டிகக்கான பல்வேறு திட்டங்களில் ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் நேரடியாகவும் மறைமுகமாவும் ஈட்டுபட்டுள்ளனர். இந்த உலகக் கிண்ணப் போட்டி வெற்றிகரமாக நிறைவேறும்போது அது முழு ஆசியாவினதும் வெற்றியாக அமையும்.” கத்தார் கால்பந்தாட்ட சம்மேளனத்தின் உதவித் தலைவரும் ஆசிய கால்பந்தாட்ட கூட்டுச்சம்மேளனத்தின் உதவித் தலைவரும் பீபா பேரவை உறுப்பினருமான சவூத் அல் மொஹன்னாதி இவ்வாறு தெரிவித்தார்.\nகத்தாரின் தலைநகர் தோஹா, அல் பிதா கோபுரத்தில் அமைந்துள்ள கத்தார் கால்பந்தாட்ட சங்கத்தின் நிறைவேற்றல் மற்றும் மரபுரிமைக்கான உயர் குழு இல்லத்தில் சவூத் அல் மொஹன்னாதியுடன் அண்மையில் நடத்தப்பட்ட நேர்காணலின்போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nகத்தார் 2022 உலகக் கிண்ணப் போட்டிகளுக்காக நிர்மாணிக்கப்படும் சகல விளையாட்டரங்குகளும் அராபிய விழுமியங்களை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்படுவதாகவும் அனைத்து விளையாட்டரங்குகளும் அடுத்த வருடம் பூர்த்தியாகிவிடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.\nசவூத் அல் மொஹன்னாதியுடனான நேர்காணல்\nகேள்வி: சவூதி அரேபியா மற்றும் ஜப்பான் போன்ற பலம்வாய்ந்த அணிகளை வெற்றிகொண்டு இவ் வருடம் ஆசிய கிண்ணத்தை உங்களது நாடான காத்தார் சவீகரித்தது. ஆசிய கிண்ணப் போட்டிகளை வெற்றிகரமாக நடத்திய உங்கள் நாடு அடுத்த உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளை முன்னின்று நடத்தவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் ப��்றி கூறுவீர்களா\nபதில்: ஆசிய சம்பியன் என்ற வகையில் 2022 பீபா உலகக் கிண்ணப் போட்டிகளை வரவேற்பு நாடாக கத்தார் எதிர்கொள்ளவுள்ளது. 2022 நவம்பர் 21ஆம் திகதி எமது அணி லுசெய்ல் விளையாட்டரங்கில் ஆரம்பப் போட்டியில் விளையாடும்போது அது முழு கத்தாருக்கும் பெருமை அளிப்பதாக அமையும்.\nவரவேற்பு நாடு என்ற வகையில் எமது கலாசார விழுமியங்களுக்கு அமைய சிறப்பாக நடத்துவோம். உலகக் கிண்ணப் போட்டிக்கான அரங்குகளில் ஒன்றான கலிபா விளையாட்டரங்கு 2017 மே மாதம் திறக்கப்பட்டு அமர் கிண்ண இறுதிப் போட்டியும் நடத்தப்பட்டுவிட்டது. இந்த அரங்கு குழுமையூட்டப்பட்டுள்ளதுடன் 40,000 ஆசன வசதிகளையும் கொண்டது.\nகத்தாரின் தென்புற நகரான அல் வக்ராவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 40,000 ஆசனங்களைக் கொண்ட அல் வக்ரா விளையாட்டரங்கு இம் மாதம் திறக்கப்படுவதுடன் அல் கோர் நகரில் நிர்மாணிக்கப்படும் 60,000 ஆசனங்களைக் கொண்ட அல் பெட் விளையாட்டரங்கு இவ் வருட இறுதியில் திறக்கப்படும்.\nஎட்டு அரங்குகளுடன் 32 அணிகளுக்கான பயிற்சி அரங்குகளும் அடுத்த வருடத்துக்குள் பூர்த்தி செய்யப்பட்டுவிடும். இதற்காக இலங்கையர்களுக்கும் நாங்கள் நன்றி கூறவேண்டும். உலகக் கிண்ணத்துடனான திட்டங்களில் ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ளனர். கத்தாரின் கனவை நனவாக்கி அதி சிறந்த உலகக் கிண்ணப் போட்டியை நடத்துவதற்கான எமது முயற்சியில் அவர்களது பங்களிப்பு இருப்பதையும் இங்கு நினைவுகூர விரும்புகின்றேன்.\nகேள்வி: 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் அணிகளின் எண்ணிக்கை 32 இலிருந்து 48ஆக அதிகரிக்கலாம் என்ற ஊகம் நிலவுகின்றது. இதனால் இப் போட்டியை கூட்டாக வேற்று நாடொன்றுடன் நடத்த திட்டமிடப்படுவதாகத் தெரிகின்றது. 48 அணிகளைக் கொண்ட உலகக் கிண்ணப் போட்டிகளை கத்தார் தனித்து நடத்த தயாரா\nபதில்: : 2022 உலகக் கிண்ணப் போட்டியில் அணிகளின் எண்ணிக்கையை 48ஆக அதிகரிப்பது குறித்து கலந்துரையாட நாங்கள் தயார்.\nஎமது பிராந்தியத்துக்கும் அதன் மக்களுக்கும் அனுகூலம் தரக்கூடிய பீபா உலகக் கிண்ணப் போட்டியை நடத்துவதை குறிக்கோளாகக் கொண்டு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றோம். இந்த உலகக் கிண்ணம் முழு அரபு உலகுக்கும் மத்திய கிழக்குக்கும் உரியதாக இருக்கவேண்டும் என்பதை உறுதி செய்வதே எமது இலட்சியமாகும்.\n என்ற தீர்மானத்தை எதிர்வரும் ஜுன் மாதம் 6ஆம் திகதி நடைபெறவுள்ள பீபா பொதுச் சபைக் கூட்டத்தில் எதிர்பார்க்கலாம். அதுவரை கத்தாரில் 32 அணிகளுக்கான உலகக் கிண்ணப் பணிகள் தொடரும் என்பதுடன் அதி உயரிய உலகக் கிண்ணப் போட்டியை நடத்துவோம் என்ற உறுதியையும் வழங்குகின்றோம்.\nகேள்வி: ரஷ்யாவில் நடைபெற்ற 2018 உலகக் கிண்ணப் போட்டியே அதி சிறந்தது என பீபா பிரகடனப்படுத்தியது. அதற்கு ஈடாகவோ அல்லது அதனை விட சிறப்பாகவோ உலகக் கிண்ணப் போட்டியை 2022இல் நடத்துவது கத்தாருக்கு பெருஞ்சவாலாக இருக்குமல்லவா.. இதனை எவ்வாறு எதிர்கொள்ளப்போகின்றீர்கள்\nபதில்: ரஷ்யாவில் 2018 உலகக் கிண்ணப் போட்டி நடத்தப்பட்டபோது 200 கண்காணிப்பாளர்களை ரஷ்யாவுக்கு அனுப்பியிருந்தோம். பீபாவிடமும் ரஷ்யாவிடமும் நிறைய விடயங்களை அறிந்துகொள்ளும்பொருட்டே அவர்களை அனுப்பினோம். பீபா 2022 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான வரவேற்பு நாடு கத்தார் என 2010இல் அறிவிக்கப்பட்டது. அன்று முதல் ஒலிம்பிக் விழா, சம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டி, யூரோ சம்பியன்ஷிப், 21 வயதின் கீழ் உலகக் கிண்ணப் போட்டி அனைத்துக்கும் எமது அதிகாரிகளை கண்காணிப்பாளர்களாக அனுப்பி சிறந்த அனுபவங்களைப் பெற்றுக்கொண்டுள்ளோம்.\nரஷ்யாவில் உலகக் கிண்ணப் போட்டி மிகச் சிறப்பாக நடத்தப்பட்டதை நான் நேரில் கண்ணுற்றேன். ஆனால் அங்கு ஓர் அரங்கிலிருந்து மற்றைய அரங்கு 3,000 கிலோ மீற்றர் தொலைவிலேயே இருந்தது.. ஆனால் கத்தாரில் அரங்குகளுக்கு இடையில் 70 கிலோ மீற்றர் தூரமே உள்ளது. ஓர் அரங்கிலிருந்து மற்றைய அரங்குக்கு ஒரு மணித்தியாலத்துக்குள் பயணித்துவிடலாம். எனவே இரசிகர்களுக்கும் அணிகளுக்கும் போதிய ஓய்வு எடுக்கக்கூடியதாக இருக்கும். அத்துடன் ஒரே நாளில் இரண்டு உலகக் கிண்ணப் போட்டிகளை கண்டுகளிப்பதற்கான வசதியும் இரசிகர்களுக்கு கிடைக்கும்.\nஉலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெறுவதால், கடற்கரை பொழுதுபோக்கு, பாலைவனச் சுற்றுப் பயணம், நீர்நிலை விளையாட்டுக்கள், பொழுதுபோக்குகள் அனைத்திலும் ஈடுபடக்கூடிய சுவாத்தியம் நிலவும். ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய கண்டங்களைச் சேர்ந்தவர்களும் இங்கு வருகை தந்து கால்பந்தாட்டத்துடன் களியாட்டங்களிலும் பங்குபற்றி மகிழக்கூடியதாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் அரபு உலகின் விருந்தோம்பல்களை அனுபவிக்கும் அதேவேளை கத்தாரின் சுவையான உணவுகளையும் உண்ணக்கூடியதாக இருக்கும்.\nஒட்டுமொத்தத்தில் என்றென்றும் நினைவில் நிலைத்திருக்கக்கூடிய வகையிலும் அரபு உலகுக்கு பெருமைதரும் வகையிலும் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளை கத்தார் நடத்தும் என நான் 100 வீதம் நம்புகின்றேன்.\nகேள்வி: : உலகக் கிண்ணப் போட்டிகளை முன்னிட்டு நிர்மாணிக்கப்படும் விளையாட்டரங்குகளுக்கான மொத்த செலவினம் எவ்வளவு\nசுற்றுப் போட்டிக்கான செலவினம் 23 பில்லியன் கத்தார் ரியால் (சுமார் 6.6 பில்லியன் அமெரிக்கா டொலர்கள்) என மதிப்பிட்டுள்ளோம். நான் ஏற்கனவே கூறியதுபோன்று எட்டு விளையாட்டு அரங்குகள் நிர்மாணிக்கப்படும். கலிபா விளையாட்டரங்கு ஏற்கனவே திறக்கப்பட்டுவிட்டது. அல் வக்ரா, அல் பேட் என்பன இவ் வருடம் திறக்கப்படும்.\nஅல் ரயான், அல் துமாமா, ராஸ் அபு அபூத், எட்யூகேஷன் சிட்டி, லுசெய்ல் என்பன மற்றைய ஐந்து அரங்குகளாகும். எட்டு அரங்குகளில் ஆறு அரங்குகள் 40,000 ஆசனங்களைக் கொண்டவை. அல் பேட் அரங்கில் 60,000 ஆசனங்கள் உள்ளன. லுசெய்ல் அரங்குதான் பெரியது. இங்குதான் ஆரம்பப் போட்டியும் இறுதிப் போட்டியும் நடைபெறும். இந்த அரங்கு 80,000 ஆசனங்களைக் கொண்டது. உலகக் கிண்ண வரலாற்றிலேயே மிகவும் வித்தியாசமான வகையில் ராஸ் அபு விளையாட்டரங்கு நிர்மாணிக்கப்படுகின்றது.\nகப்பல் கொள்கலன்கள், அப்புறப்படுத்தக்கூடிய ஆசனங்கள், அலகுகளான கட்டுமாணத் தொகுதிகள் மற்றும் 40,000 ஆசனங்களுடன் ராஸ் அபு விளையாட்டரங்கு அமைக்கப்படும் இந்த அரங்கு, உலகக் கிண்ணம் முடிவடைந்ததும் முற்றிலும் அகற்றப்பட்டுவிடும்.\nஎமது விளையாட்டரங்குகள் அனைத்தும் அராபிய விழுமியங்களைப் பிரதிபலிக்கும் வடிவமைப்புகளைக் கொண்டனவாக இருக்கும். இவை முழு உலகையும் கவரும் என்பது உறுதி.\nசமூக வலைத்தளங்கள் ஊடாக வன்முறையை தூண்டுவோரைக் கண்காணிக்க விசேட பிரிவு\nகடலில் வீழ்ந்த தொலைபேசியை கௌவிக்கொண்டு வந்து யுவதியிடம் ஒப்படைத்த வெள்ளைத் திமிங்கிலம் (வீடியோ)\n14 ஆவது மேற்கு ஆசிய பேஸ்போல் சம்பியன்ஷிப்: இந்திய அணியை வென்றது இலங்கை\nஇங்கிலாந்துக்கு கடைசி ஓவரில் ஓர் ஓட்டம் மேலதிகமாக தவறாக வழங்கப்பட்டுள்ளது: நடுவர்…\n2019 உலகக் கி��்ண வலைபந்தாட்டம் : இலங்கையை வென்றது சமோவா\nநியூஸிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்சனிடம் வாழ்நாள் முழுவதும் மன்னிப்பு கேட்கும்…\n2008 மும்பை தாக்குதல் சூத்தரிதாரி ஹாபிஸ் சயீட் பாகிஸ்தானில்…\nகல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் முஸ்லிம்…\nஇலங்கையில் சீதை அம்மன் ஆலயம் தொடர்பில் காங்கிரஸ், பாஜக சொற்…\nதிருமணமாகி 24 மணி நேரத்தில் முத்தலாக் கூறி விவாகரத்து செய்த…\n‘சிங்கள பௌத்த மத பயங்கரவாதத்தை நிறுத்து’ எனத்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=1080", "date_download": "2019-07-17T11:07:39Z", "digest": "sha1:LZMI5ABMIF5ALVEK3MEEHRDPUJO4TVVZ", "length": 13239, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "தமிழகம், புதுச்சேரியில்", "raw_content": "\nதமிழகம், புதுச்சேரியில் 45 நாட்களுக்கு மீன்பிடித் தடை: இன்று முதல் அமுல்\nதமிழகம், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் 45 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்தது. மீன் உள்ளிட்ட கடல் உயிரிகளின் இனவிருத்தியைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு கடல் பகுதியாக ஆண்டுதோறும் 45 நாட்கள் மீன்பிடிக்க மத்திய அரசு தடை விதித்து வருகிறது.\nஇந்த ஆண்டு, கிழக்கு கடல் பகுதியில் இன்று (ஏப்-15) முதல் மே மாதம் 29-ம் தேதி முடிய 45 நாட்களுக்கு கடலில் மீன்பிடிப்பதை தடை செய்து அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகம், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்துள்ளது.\nதமிழகத்தில் திருவள்ளூர் முதல் கன்னியாகுமரி வரை 13 கடலோர மாவட்டங்களிலும் காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் உள்ள கடலோர மாவட்டங்களிலும் மொத்தம் 15,000 விசைப்படகுகள் கடலுக்குள் செலுத்தாமல் நிறுத்தப்பட்டுள்ளது.\n45 நாட்கள் மீன்பிடி தடைக்காலத்தில் அரசு மீனவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கிவருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக ரூ.2500 நிவாரணத் தொகை வழங்கிவரும் நிலையில் இந்த ஆண்டு முதல் ரூ.5000 நிவாரணத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக மீன்பிடி தடைக்காலங்களில் மீனவர்கள் புதிய வலைகள் பிண்ணுவது அல்லது வலைகளை சீரமைப்பது போன்ற பணிகளில் ஈடுபடுகின்றனர்.\nமீன்பிடி தடைக்காலத்தில் வேறு பணிகளுக்குச் செல்ல முடியாத மீனவர்கள் வட்டிக்கு கடன் வாங்கி குடும்பம் நடத்தும் சூழல் இருப்பதால் நிவாரணத் தொகையை மேலும் அதிகரிக்க வேண்டும் ��ன்பதே அவர்களது பிரதான கோரிக்கையாக இருக்கிறது.\nபலே மேக் அப்... மாணவர்களை கவர பெண் வேடமிட்ட...\nதாய்லாந்த் நாட்டில் ஆசிரியர் ஒருவர் மாணவர்களின் கவனத்தை ஈர்க்க வினோத......Read More\nதிருமண தடைகளை நீக்கும் ஆடி செவ்வாய்...\nநவகிரகங்களில் செவ்வாயோடு நேரடி சம்பந்தம் உடையவர் முருகன். எனவே......Read More\nகவின் நீங்க நெனைக்குற மாதிரி இல்ல, ஆனால்...\nபிக்பாஸ் சீசன் 3 விறுவிறுப்பாக சென்றதற்கு ஒரே காரணம் வனிதா தான். அந்த......Read More\nபாணிலும் கை வைத்தது நல்லாட்சி\nஇலங்கையில் ஏழை மக்களின் கடைசி புகலிடமான பாணின் விலை இன்று நள்ளிரவு......Read More\nஅவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் வடக்கு ஆளுநரை...\nஇலங்கைக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹொலி ஆளுநர் கலாநிதி சுரேன்......Read More\nஐ.நா சிறப்பு அறிக்கையாளர் நாளை இலங்கை...\nஅமைதியாக ஒன்றுகூடுவதற்கான உரிமை தொடர்பான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்......Read More\nபாணிலும் கை வைத்தது நல்லாட்சி\nஇலங்கையில் ஏழை மக்களின் கடைசி புகலிடமான பாணின் விலை இன்று நள்ளிரவு......Read More\nமத்திய மாகாண சனச கூட்டுறவு...\nமத்திய கல்வி சேவையாளர்களின் சனச கூட்டுறவு சங்கத்தின் கிளை அலுவலகம்......Read More\nகல்முனை வடக்கு உப பிரதேச...\nசமீபகாலமாக இலங்கையில் பேசுபொருளாக மாறியிருக்கும் கல்முனை வடக்கு உப......Read More\nதிம்புல்ல பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் நுவரெலியா பிரதான......Read More\nரயிலில் மோதுண்டு காயமடைந்து கவனிப்பாரற்று கிடந்த மாடொன்றுக்கு நேரகாலம்......Read More\nஅனுராதபுரத்தில் வாகன விபத்து 17 பேர்...\nஅநுராதபுரம் – சாவஸ்திபுர ரத்மல் சந்தி பகுதியில் இடம்பெற்ற வாகன......Read More\nதென் தமிழீழம் , மட்டக்களப்பு வந்தாறுமூலை ஸ்ரீ மகா விஸ்ணு ஆலயத்திற்குள்......Read More\n‘நோ பார்க்கிங்’ பகுதியில் காரை...\nமும்பையில் பல சாலைகளில் வாகன நிறுத்தும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.......Read More\n15 வயது சிறுமியை சட்டத்திற்கு முரணாக...\nதிருகோணமலை கிளிவெட்டி பகுதியில் பதினைந்து வயதுடைய சிறுமியொருவரை......Read More\nசெல்பியால் வந்த வினை ; கடலில் விழுந்த...\nகாலி, ஹபராதுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உனவட்டுன - ரூமஸ்ஸல கடற்பரப்பில்......Read More\nமுல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா\nயாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்\nதிருமதி விமலநாதன் ஜெசிந்தா மேரி (மஞ்சு)\nஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கை ஏன் இணை...\nஐ.நா. மனித உரிமை ஆ��ைகுழு, முன்னாள் ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அணனானில்......Read More\nதமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச்......Read More\nசசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ...\nபப்புவா நியூ கினியின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக......Read More\nஎல்லாப் புகழும் இறைவனுக்கே- உயரிய விருதான ஒஸ்காரைப் பெற்றபோது......Read More\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து...\nகல்முனை வடக்கு உப – பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2010/02/blog-post_21.html", "date_download": "2019-07-17T10:27:15Z", "digest": "sha1:BASCJ7MGR74X6I3XNP26C3NRLFWVO73H", "length": 7628, "nlines": 229, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: தாமரைக்காடு", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nஅமிர்தம் சூர்யாவின் \"கடவுளைக் கண்டுபிடிப்பவன்\" சிறுகதை தொகுப்பில் இடம்பெற்றுள்ள தாமரைக்காடு என்கிற சிறுகதை மிகவும் கவர்ந்தது. தற்போது வலையுலகிலும் காலடி பதித்திருக்கிறார்.தீவிர படைப்பாளிகளின் வருகை வலையுலக வாசிப்பை அர்த்தமுள்ளதாக்குகிறது.\nஇங்கே அவரது படைப்புகளை வாசிக்கலாம்.\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nஅதீதத்தின் ருசி: இறைநிலையின் உச்சம்\nசச்சின் – நம் காலத்து நாயகன்\nஜெயமோகனின் \"வாழ்விலே ஒரு முறை\"\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2010/03/blog-post_22.html", "date_download": "2019-07-17T10:42:41Z", "digest": "sha1:ANEDZ7VKJ445LK4TLI4Q5L36PDAUUW7K", "length": 22794, "nlines": 415, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: நிலாத்துளிகள்", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\n1. கடந்த வாரம் இரு சந்திப்புகள். ஒன்று ஆங்கில வலைப்பதிவர்களின் சந்திப்பு. மற்றொன்று டிவிட்டர் நண்பர்களின் சந்திப்பு. வெகுநாட்கள் கழித்து சந்தித்த பாலபாரதி தன் பேச்சில் தூள் பறத்தினார். மீசையும் குறைவான முடியுமாக ஆளே மாறியிருந்தார். நல்லதொரு சந்திப்பு.\n2.ஒரு வாரம் முடிந்துவிட்டது ஐ.பி.ல் மூன்றாவது சீசன் துவங்கி. யூசுப் பதான்,காலீஸ்,திவாரி,பாண்டே அசத்தியிருக்கிறார்கள். பஞ்சாப் Vs சென்னை இதுவரை நடந்த போட்டிகளிலேயே மிகச்சிறந்தது எனலாம்.\n3.அகநாழிகையின் மூன்றாவது இதழ் நேற்று கிடைத்தது. மனுஷ்யபுத்திரனின் நேர்காணல்,அட்டைப்பட ஓவியம்,கெளரிப்ரியாவின் மூன்றாவது கவிதை,யாத்ராவின் 'இக்கணம்' கவிதை,தலையங்கம் அனைத்தும் அற்புதம். லாவண்யா தொடர் கட்டுரை எழுதலாம்.\nஒரு வெண்நிற பூவின் வாசத்தையோ\nஉறக்கத்தில் நெற்றி முத்தமிடும் அன்பையோ\nநீ உரைத்த அந்தப் பொய்யின்\n5. ஹெய்டன் உபயோகிக்கும் மங்கூஸ் மட்டை பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. மற்ற வகை கிரிக்கெட் மட்டைக்கும் இதற்கும் வித்தியாசம் உண்டு. கைப்பிடியின் நீளம் அதிகம். 20% பவர் அதிகம். அதிரடியாக விளையாட மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கீரிப்பிள்ளையின் பெயரை வைத்திருக்கிறார்கள். பாம்பையும் சீண்டும் என்பதாலா ஹெய்டன் போன்ற குத்துச்சண்டை வீரர்களுக்கு சாதாரண கிரிக்கெட் மட்டையே போதுமானது :)\n7. சொற்கப்பல் மார்ச் 6ம் தேதி தன் பயணத்தை துவங்கியது. அமிர்தம் சூர்யாவின் \"கடவுளைக் கண்டுபிடிப்பவன்\" மற்றும் சந்திராவின் \"காட்டின் பெருங்கனவு\" நூல்களின் விமர்சனக்கூட்டம் நடந்தது. நல்லதொரு அனுபவம்.\n8.Earth Hour குழுவிலிருந்து சிலரை கடற்கரை சந்திக்க நேரிட்டது 27 மார்ச் இரவு 8.30 முதல் 9.30 வரை மின்சார விளக்குகளையும் மின் சாதனங்களையும் அணைத்து வைக்குமாறு கேட்டுக்கொண்டார்கள். மேலதிக தகவலுக்கு www.earthhour.in பார்க்கலாம்.\n9.நட்பில் நம்பகத்தன்மை என்பது என்ன\n10. மேலுள்ள கேள்விக்கு சரியான பதில் அளிப்பவர்களுக்கு இப்பொழுதே நன்றி சொல்லிக்கொள்கிறேன். நன்றி.\nகுறிப்பிட்டுள்ள கவிதை யாருடையது நிலா\nஎன் கவிதைதான் செல்வராஜ்.. ஏனிந்த சந்தேகம்\nநட்பே நம்பகத்தன்மையில் உருவானது தானே.\nஆம். லாவண்யா தொடர் எழுதலாம்.\nநட்பில் நம்பகத்தன்மை என்பது என்ன\nநம்பகமானதா என யோசிக்காமல் இருப்பதோ , அல்லது அந்த யோசனை வாராமல் இருப்பதோ நம்பகத்தன்மை.\nபஞ்சாப் Vs சென்னை இதுவரை நடந்த போட்டிகளிலேயே மிகச்சிறந்தது எனலாம். //\nநட்பில் நம்பகத்தன்மை என்பது என்ன\nவிளக்கி சொன்னால் பல பேருக்கு உபயோகமாய் இருக்கும்\nஒரு வெண்நிற பூவின் வாசத்தையோ\nஉறக்கத்தில் நெற்றி முத்தமிடும் அன்பையோ\nநீ உரைத்த அந்தப் பொய்யின்\n9.நட்பில் நம்பகத்தன்மை என்பது என்ன\n10. மேலுள்ள கேள்விக்கு சரியான பதில் அளிப்பவர்களுக்கு இப்பொழுதே\nஒரு வெண்நிற பூவின் வாசத்தையோ\nஉறக்கத்தில் நெற்றி முத்தமிடும் அன்பையோ\nநீ உரைத்த அந்தப் பொய்யின்\nநட்பின் மீது நம்பிக்கையோடு இருப்பதுதான்.\nஜி.ஆர்.டி வரவேண்டும் என்றிருந்தேன். வர இயலவில்லை.\nஅகநாழிகை அருமையாக வந்திருக்கிறது இந்த முறை (யும்).\n///நட்பில் நம்பகத்தன்மை என்பது என்ன\nவாய்ப்பு கிடைத்தாலும் அந்த நம்பத்தன்மைக்கு மனதாலும் துரோகம் செய்யாதிருப்பது.\nநட்பின் அடிப்படை நம்பகதன்மைதான் - எனினும் எல்லா நட்பிலும் ஒரு நுண்ணிய சுயநலம் இருக்கிறது. ம்ம். இப்படியும் சொல்லலாம் - நம் ரகசியங்களை பாதுகாப்பான்/ள் என்ற சுயநலமாக கூட இருக்கலாம்.\nநட்பில் நம்பகத்தன்மை பற்றிய அனைத்து பின்னூட்டங்களுக்கும் நன்றி.\nநீங்கள் நான் சந்திரா அடலேறு பலாபட்டறை ஷங்கர் எல்லோரும் பேசிக்கொண்டிருந்தோம். யாரென்றே தெரியாமல் பேசியிருக்கிறீர்கள் :(\nநட்பில் நம்பகத்தன்மை பற்றிய அனைத்து பின்னூட்டங்களுக்கும் நன்றி.\nநட்பில் நண்பன் மட்டுமே நம்பகமானவன்\nநம்பகத்தன்மையில் தான் நட்பே ஆரம்பமாகிறது. எனவே நட்பும் நம்பிக்கையும் ஒரே கோட்டில் தான் இருக்கிறது மெல்லிய இடைவெளியில்.\nநட்ப��ல் நம்பகத்தன்மை என்கிற என் கேள்வியே தவறாக தோன்றுகிறது இப்போது. நம்பகத்தன்மைக்கும் நட்பிற்கும்தான் வித்தியாசமே இல்லையே\nநம்பகத்தன்மை இல்லாத ஒரு நட்பால்தான் அந்தக் கேள்வி என்னுள் எழுந்தது.அவசரமயமாகிவிட்ட இவ்வுலகில் நட்பும் கூட அவசரகதியிலேயே மிதிபடுவதாக தோன்றுகிறது.எனக்கொரு நண்பன் உண்டு. தான் விரும்பும் பொழுதுகளில் மட்டுமே பேசுவான்.நாம் பேசும்பொழுதில் செவிசாய்ப்பதே இல்லை.மேலும்,எப்பொழுதெல்லாம் பேசுகிறானோ அப்பொழுதெல்லாம் அவனைச் சார்ந்த செய்திகளை மட்டுமே பகிர்ந்துகொள்வான்.He never ask the updates from me Is this called friedship\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nஉடைந்த கனவுகளை பொறுக்கும் சிறுமி\nஉத்திகளின் வழியே கதையின் பயணம்\nவிவியன் ரிச்சர்ட்ஸ் - கிரிக்கெட்டின் முடிசூடா மன்ன...\nசெந்நிற பூக்கள் சூடிய சிறுமி\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/author/tedchiang/", "date_download": "2019-07-17T10:45:25Z", "digest": "sha1:TPG4TIWLQT3VZYQGCY7IMUCWZLIPIIOI", "length": 48291, "nlines": 96, "source_domain": "solvanam.com", "title": "டெட் சியாங் – சொல்வனம்", "raw_content": "\nஎக்ஸலேஷன் சிறுகதைத் தொகுப்புஎலெக்ட்ரிக் லிடரேச்சர் பத்திரிகைடெட் சியாங்பெரும் மௌனம்மைத்ரேயன்\nடெட் சியாங் ஜூன் 9, 2019\nஅலெக்ஸ் என்ற ஆஃப்ரிக்க சாம்பல் நிறக் கிளி இருந்தது. அந்தக் கிளி அதன் அறிவுத் திறனால் புகழ் பெற்றதாக இருந்தது. அதாவது, மனிதர்களிடையே புகழ்.\nஐரீன் பெப்பர்பெர்க் என்ற மனித ஆய்வாளர் அலைக்ஸை முப்பதாண்டுகள் கவனித்து ஆராய்ந்தவர். அவர் அலெக்ஸுக்கு வடிவங்களுக்கும், நிறங்களுக்கும் உள்ள சொற்கள் தெரிந்திருந்தன என்பதோடு, அவனுக்கு வடிவுகள், நிறங்கள் ஆகியவற்றின் கருத்துருக்களும் புரிந்திருந்தன என்றும் கண்டறிந்திருந்தார்.\nஒரு பறவையால் அரூபமான கருதுகோள்களைப் புரிந்து கொள்ள முடியும் என்பது பற்றிப் பல அறிவியலாளர்கள் ஐயம் கொண்டிருந்தனர். மனிதர்களுக்குத் தாம் ஏதோ தனிச் சிறப்புள்ள உயிரினம் என்று நினைக்கப் பிடிக்கும். ஆனால் இறுதியில் பெப்பர்பர்க் அவர்களை அலெக்ஸ் வெறுமனே சொற்களைத் திருப்பிச் சொல்லவில்லை, அவனுக்குத் தான் என்ன சொல்கிறோம் என்பது புரிந்திருந்தது என்று ஏற்க வைத���தார்.\nடெட் சியாங் டிசம்பர் 2, 2016\nமனிதர்கள் அரெஸிபோவின் துணைகொண்டு வேற்றுகிரக நூண்ணறிவை தேடுகிறார்கள். தொடர்பை உருவாக்கிக் கொள்ளும் அவர்களுடைய விழைவின் உந்துதல் எவ்வளவு வீரியமானதென்றால் அதற்காக பிரபஞ்சத்தின் குறுக்கே அதை கேட்பதற்கான வல்லமையுடைய செவியை அவர்கள் உருவாக்கியுள்ளார்கள். ஆனால் நானும் என் சக கிளிகளும் இங்கேயே உள்ளோம். எங்களுடைய குரல்களை கேட்பதில் அவர்களுக்கு ஏன் ஆர்வம் இல்லை மனிதன் அல்லாத இனமான எங்களால் அவர்களுடன் தொடர்பு கொள்ள இயலும். மிகச் சரியாக, எங்களைத் தானே அவர்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள் அல்லவா\nடெட் சியாங் ஆகஸ்ட் 16, 2014\nமீ-மனிதர்களின் அறிவியலால் விளைந்த பல நன்மைகளை யாரும் மறுக்கவில்லை. ஆயினும், மனித ஆராய்ச்சியாளர்கள் மீது இந்த நிலையின் தாக்கம் வேறு விதமாக இருந்தது. தங்களால் இனி அறிவியலுக்கு எந்த புதிய கண்டுபிடிப்பையும் அளிக்க முடியாது என்று உணர்ந்த அவர்களில் சிலர் ஆராய்ச்சித் துறையை விட்டு விலகினர்.\nபுரிந்து கொள் – 6\nடெட் சியாங் பிப்ரவரி 17, 2010\nஎன் பெயரை ரெய்னால்ட்ஸ் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே நான் இத்தனை மாறுதல்களையும் செய்து தயார் நிலையில் இருந்தேன். அவனுடைய அடுத்த வாக்கியம் என் அழிப்புக்கான கட்டளையாகத்தான் இருக்க வேண்டும். இப்போது என் புலன்களின் உள்ளெடுப்பு நூற்றி இருபது மில்லி-வினாடித் தயக்கத்துடன் நேர்கிறது. நான் மனித புத்தி பற்றிய என் முந்தைய ஆராய்வை மறுபடி சோதிக்கிறேன், அவன் சாதித்தது சரியாக இருக்குமா என்று தெளிவாகச் சோதிக்கிறேன்.\nபுரிந்து கொள் – 5\nடெட் சியாங் பிப்ரவரி 4, 2010\nஎன் வேகத்துக்கு ஈடு கொடுக்கும் ஒருவனுடன் கலந்து பேசுவதும், எனக்குத் தோன்றாத ஒரு புதுக் கருத்தை அவனிடம் பெறுவதும், எனக்குக் கேட்காத சுஸ்வரங்களைக் கேட்கக் கூடியவனைக் காண்பதும் எத்தனை இன்பம் கொடுக்கக் கூடிய அனுபவங்கள் அவனுமே இதைத் தான் விரும்புகிறான். இந்த அறையை விட்டு இருவரில் ஒருவன்தான் உயிரோடு வெளியே போகப் போகிறோம் என்பது எங்கள் இருவருக்குமே மிகக் கஷ்டமாகத்தான் இருக்கிறது.\nபுரிந்து கொள் – 4\nடெட் சியாங் டிசம்பர் 10, 2009\nஅண்டப் புளுகை அவிழ்த்து விடும் விளம்பரங்கள் மனிதர் அறிவை முடக்கப் பயன்படுத்தும் உத்திகளைப் போன்ற புத்தியைக் கட்டுப்படுத்தும் சக்திகளை நான் வளர்த்துக் கொண்டிருக்கிறேன். முழுக்க உடல் வழியே மட்டும் வெளிப் போகும் அலைவீச்சுகளை நான் கட்டுப் படுத்தி இருப்பதால், பிறரிடம் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி கச்சிதமான மறுவினைகளை உசுப்பி எழுப்ப என்னால் இப்போது முடிகிறது. ஃபெரொமொன்களாலும்(வாசமுள்ள உடல் கசிவுகள்), தசை இறுக்கங்களாலும் என்னால் பிற மனிதரைக் கோபமூட்ட முடியும், பாலுறவுணர்வை அவரிடம் தூண்ட முடியும், பரிவுணர்வை அவரிடம் எழுப்ப முடியும். நண்பர்களாக்கவும், அவர்களை வசப்படுத்தவும் நிச்சயமாகவே முடியும்.\nபுரிந்து கொள் – 3\nடெட் சியாங் நவம்பர் 26, 2009\nஒரு பயங்கரக் கும்பல் வாஷிங்டன் மாநகரத்து மெட்ரோ ரயில் அமைப்பை வெடி குண்டு வைத்துத் தாக்க்த் திட்டமிட்டிருந்தது சி ஐ ஏ இயக்குநருக்குத் தெரிந்திருந்தது. இருந்தும் அவர் அந்த வெடிகுண்டுத் தாக்குதலை நடக்க விட்டார். அதைச் சாக்காக வைத்து, மிகக் கடுமையான எதிர் நடவடிக்கைகளை அக்கும்பலின் மீது செலுத்த நாடாளுமன்றத்தின் அனுமதியைப் பெறுவது அவர் திட்டம். இறந்த பல பயணிகளில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் மகன் இருந்தான்.\nபுரிந்து கொள் – 2\nடெட் சியாங் நவம்பர் 12, 2009\nஎன்னை சிஐஏ மேன்மேலும் சோதனைகள் நடத்துவதற்குப் பயன்படுத்த விரும்பலாம், மற்ற நோயாளிகளையும் அவர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதைப் பொறுத்து இப்படியே பயன்படுத்த விரும்பும். அதற்குப் பிறகு வெளியாட்களில் தானாக முன்வருபவ்ர்கள் சிலரை சிஐஏ பொறுக்கி எடுத்து, அவர்கள் மூளைகளுக்குப் பிராணவாயு கிட்டாமல் அடைத்து வைத்து சேதமாக்கி, பின் மீட்டு எடுக்க ஹார்மோன் கே சிகிச்சை அளிக்கும். எனக்கு சிஐஏ உடைய சொத்துப் போலாக விருப்பமில்லை.\nடெட் சியாங் அக்டோபர் 28, 2009\nமோசமான கனாக்கள் வருவது நின்ற பின் நான் கொஞ்சம் ஓய்வெடுக்க முடிந்தது. முதல் மாறுதல் நான் கவனித்தது, நான் படிக்கிற வேகமும், படித்ததைப் புரிந்து கொள்கிற வேகமும் மிகவும் கூடியிருந்தன. சீக்கிரம் ஏதோ ஒரு நாளைக்குப் படிக்க வேண்டும் என்று அலமாரியில் நாட்களாய் தொடாமல் வைத்திருந்த புத்தகங்களை எல்லாம், படிக்கக் கடினமாய் மிக டெக்னிகலாக இருந்த புத்தகத்தை எல்லாம் படித்து முடித்திருந்தேன்.\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை க��்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்த���ரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்���ி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-17T11:06:51Z", "digest": "sha1:R2GBXRSP5IFZYFTBQRZWJ7675J5OJA56", "length": 12751, "nlines": 198, "source_domain": "ta.wikipedia.org", "title": "கண்ணமங்கலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் கே. எஸ். கந்தசாமி இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபரப்பளவு 4.80 சதுர கிலோமீட்டர்கள் (1.85 sq mi)\nகண்ணமங்கலம் (ஆங்கிலம்:Kannamangalam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தின் ஆரணி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.\n4 மக்கள் தொகை பரம்பல்\nதிருவண்ணாமலையிலிருந்து 64 கிமீ தொலைவில் உள்ள கண்ணமங்கலத்தில் தொடருந்து நிலையம் உள்ளது. இதன் கிழக்கே ஆரணி 16 கிமீ; மேற்கே சவ்வாது மலை 50 கிமீ; வடக்கே வேலூர் 22 கிமீ மற்றும் ஆற்காடு 32 கி.மீ தொலைவிலும், தெற்கே போளூர் 26 கிமி தொலைவில் உள்ளது. கடலூர் - சித்தூர் (அ) வேலூர் - திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அழகிய நகரமாகும்.\n4.80 சகிமீ பரப்பும் , 15 பேரூராட்சி மன்ற உறுப்பினரகளையும், 45 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி ஆரணி (சட்டமன்றத தொகுதி)க்கும் ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். [4]\nகண்ணமங்கலம்தில் பேருந்து வசதிகளை பொறுத்த வரை 24 மணி நேரமும் செயல்படும். வேலூரிலிருந்து, ஆரணி மற்றும் திருவண்ணாமலை வழியாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் இங்கு நின்று செல்லும். அதுமட்டுமல்லாமல் ஆற்காடு,பூந்தமல்லி, வழியாக சென்னைக்கும்அதிக பேருந்து வசதிகளும் உள்ளன. கடலூர்,விழுப்புரம், செய்யாறு,சேத்பட், செஞ்சி,மேல்மலையனூர், வந்தவாசி,தேவிகாபுரம், படவேடு,செங்கம், போளூர்,திருப்பதி, குடியாத்தம், பெங்களூரு, சிதம்பரம், ஆத்தூர், கள்ளக்குறிச்சி,பண்ருட்டி, திருச்சி, மதுரை, புதுச்சேரி, மற்றும் அருகிலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் நகரப்பேருந்து வசதிகளும் உள்ளது.\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 1,696 வீடுகளும், 7,399 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 83.68% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1038 பெண்கள் வீதம் உள்ளனர். [5]\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ கண்ணமங்கலம் பேரூராட்சியின் இணையதளம்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 சூலை 2019, 15:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2019-07-17T10:53:31Z", "digest": "sha1:MVF6EFCFA6BJJUABSGO6HYU7MJMAYQVQ", "length": 6315, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "ராம் ராம்சந்த் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதுடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்\nபந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு\nதுடுப்பாட்ட சராசரி 24.58 36.30\nஅதியுயர் புள்ளி 109 230*\nபந்துவீச்சு சராசரி 46.31 29.48\n5 விக்/இன்னிங்ஸ் 1 9\n10 விக்/ஆட்டம் - -\nசிறந்த பந்துவீச்சு 6/49 8/12\n, தரவுப்படி மூலம்: [1]\nராம் ராம்சந்த் (Ram Ramchand, பிறப்பு: சூலை 26 1927 - இறப்பு: செப்டம்பர் 9 2003) இந்தியத் தேசிய துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 33 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 145 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1952 – 1956 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2017, 19:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-07-17T10:24:18Z", "digest": "sha1:6NVGTRPAUCRKNWAVMAXSH5OSZ4BNEPFU", "length": 3753, "nlines": 55, "source_domain": "www.cinereporters.com", "title": "டீசல் Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nதேர்தல் முடிந்த அடுத்த நாளே விலை உயர்வு – கலக்கத்தில் மக்கள் \nமன்மோகன் காலத்தைவிடப் பொருளாதாரம் நிலையாகவே உள்ளது: தமிழிசை பதிலடி\n100 ரூபாயைத் தாண்டும் பெட்ரோல் விலை\n15 நாடுகளில் மோடி அரசு ரூ.34-க்கு பெட்ரோல் விற்கிறது: காங்கிரஸ் பகீர் குற்றச்சாட்டு\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,080)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,753)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,192)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,753)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,033)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,794)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/Budget/2019/07/05141641/1249526/No-need-for-PAN-you-can-quote-Aadhaar-number-for-filing.vpf", "date_download": "2019-07-17T11:18:07Z", "digest": "sha1:QNXXH3PZMLXGVHMWEX44HQQDIXXY4GIP", "length": 11694, "nlines": 96, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: No need for PAN you can quote Aadhaar number for filing IT return", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபான் எண் இல்லாவிட்டால், ஆதார் எ��்ணை அளித்து வருமான வரி தாக்கல் செய்யலாம்\nபான் எண் இல்லாவிட்டால், ஆதார் எண்ணை அளித்து வருமான வரி தாக்கல் செய்யலாம் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் வருமாறு:-\nநாட்டின் வரி வருவாய் ரூ.6.3 லட்சம் கோடியிலிருந்து ரூ.11.37 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. 5 ஆண்டுகளில் நேரடி வரி வருவாய் 78 சதவீதம் உயர்ந்துள்ளது.\n5 லட்சம் ரூபாய் வரை வருவாய் உள்ளோருக்கு வருமான வரி இல்லை என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. வருமான வரி வரம்பில் புதிய அறிவிப்புகள் இல்லை. இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வருமான வரிச் சலுகை தொடரும். மின்சார வாகனம் வாங்கினால் ரூ.1.5 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளிக்கப்படும். கடனில் வாங்கப்படும் மின்சார வாகனத்துக்கு வட்டியில் ரூ.1.5 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளிக்கப்படும். மின்சார வாகனங்களின் தலைசிறந்த உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.\nநாட்டில் உள்ள 99.3% நிறுவனங்கள் 25% வரி வரம்புக்குள் வருகின்றன. குறைந்த விலை வீடுகளுக்கான வட்டியில் கூடுதலாக ரூ.1.50 லட்சம் வரி விலக்கு அளிக்கப்படும். 15 ஆண்டுகள் வீட்டுக்கடனுக்கு ரூ.7 லட்சம் வரை மிச்சமாகும். குறைந்த விலை வீடுகள் வாங்குவோருக்கான வரிச்சலுகை ரூ.3.5 லட்சமாக அதிகரிக்கப்படுகிறது.\nபான் எண் இல்லாவிட்டால், ஆதார் எண்ணை அளித்து வருமான வரி தாக்கல் செய்யலாம். வருமான வரி விசாரணைக்கு நேரில் ஆஜராகத் தேவையில்லை. ஆன்லைன் மூலமாக வருமான வரி விசாரணைக்கு பதிலளிக்கலாம்.\nஆண்டுக்கு ரூ.1 கோடிக்கு மேல் பணமாக வங்கிக் கணக்கிலிருந்து எடுத்தால் 2 சதவீதம் வரி செலுத்த வேண்டும். டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கு வாடிக்கையாளர்களுக்கு கட்டணம் கிடையாது. ரூ.2 முதல் ரூ.5 கோடி வரை வருமானம் உள்ளவர்களுக்கு 3 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும். ரூ.5 கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 7 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும்.\nஒரு நாடு, ஒரு சந்தை, ஒரு வரி என்ற கொள்கை ஜிஎஸ்டியால் நடைமுறைக்கு வந்துள்ளது. ஜிஎஸ்டி நடைமுறையை மேலும் எளிதாக்க நடவடிக்கை எடுக்கப்படும். ரூ.5 கோடிக்கு கீழ் உள்ள நிறுவனங்கள் மாதா மாதம் ஜிஎஸ்டி தாக்கல் செய்ய அவசியம் இல்லை.\nராணுவ தளவாட இறக்குமதிக்கு சுங்கவர��� கிடையாது. புத்தகங்களுக்கு 5 விழுக்காடு இறக்குவரி வரி விதிக்கப்படும்.\nமத்திய பட்ஜெட் 2019 | பாராளுமன்றம் | மத்திய பட்ஜெட் | நிர்மலா சீதாராமன் | ஆதார் அட்டை | பான் அட்டை\nமத்திய பட்ஜெட் 2019 பற்றிய செய்திகள் இதுவரை...\nஅலங்கார வார்த்தைகள், அறிவிப்புகள் நிறைந்த அணிவகுப்பு பட்ஜெட் - முக ஸ்டாலின்\nசெஸ் வரி உயர்வுக்கு பின்னர் பெட்ரோல்-டீசல் விலை கிடுகிடு உயர்வு\nநாடு வளர்ச்சிபெற உகந்த தொலைநோக்கு பார்வை கொண்ட பட்ஜெட் - முதல்வர் பழனிசாமி\nபட்ஜெட்டில் ராணுவத்துக்கு ரூ. 3,18,931.22 கோடி ஒதுக்கீடு\nமக்களுக்கும் முன்னேற்றத்துக்கும் தோழமையான பட்ஜெட் - பிரதமர் மோடி புகழாரம்\nமேலும் மத்திய பட்ஜெட் 2019 பற்றிய செய்திகள்\nமக்களுக்கும் முன்னேற்றத்துக்கும் தோழமையான பட்ஜெட் - பிரதமர் மோடி புகழாரம்\nவருமான வரிவிலக்கு உச்சவரம்பில் மாற்றம் இல்லை\nபெட்ரோல், டீசல் மீது லிட்டருக்கு ஒரு ரூபாய் கூடுதல் வரி - தங்கம் இறக்குமதி வரி 12.5 சதவீதமானது\nபுறநானூறு வரிகளை மேற்கோள் காட்டி வரிவிதிப்பை விளக்கிய நிர்மலா சீதாராமன்\nபட்ஜெட் 2019- சுய உதவிக்குழு பெண்களுக்கு முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் கடன்\nகடந்த 2 ஆண்டுகளில் மத்திய அரசு துறைகளில் 3.81 லட்சம் பேருக்கு வேலை - மத்திய பட்ஜெட்டில் தகவல்\nபட்ஜெட்டில் அறிவிப்பு - உலகத்தரம் வாய்ந்த சுற்றுலா தலம் ஆகிறது மாமல்லபுரம்\nஏழை-எளிய மக்களுக்கு கசப்பு, பெரு நிறுவனங்களுக்கு இனிப்பு: பட்ஜெட் குறித்து ஸ்டாலின் கருத்து\nஒரே நாடு ஒரே மின் தொகுப்பு திட்டம் - மலிவு விலையில் மாநிலங்களுக்கு மின்சாரம் கிடைக்கும்\nமத்திய பட்ஜெட் தாக்கல் செய்த தமிழ்நாட்டை சேர்ந்த 6-வது நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/tamil-nadu-government-ordered-not-pay-compensation-230-day-jail-term", "date_download": "2019-07-17T11:40:51Z", "digest": "sha1:QXJV4Q76M7NXODJGRBTSRDVCYCERR7Y5", "length": 11729, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "பொய் வழக்கில் 230 நாள் சிறையில் இருந்தவருக்கு இழப்பீடு வழங்காத தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு | Tamil Nadu government ordered not to pay compensation for the 230-day jail term | nakkheeran", "raw_content": "\nபொய் வழக்கில் 230 நாள் சிறையில் இருந்தவருக்கு இழப்பீடு வழங்காத தமிழக அரசுக்கு ���கோர்ட் கிளை அதிரடி உத்தரவு\nகேரள மாநிலம் கொல்லம் கருநாகப்பள்ளியைச் சேர்ந்த அனுமோகன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், நீதிபதி சசிதரன், பொய் வழக்கில் 230 நாள் சிறையில் இருந்த மனுதாரர் அனுமோகனுக்கு நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் வீதம் 230 நாள்களுக்கு 11லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும். இந்த இழப்பீட்டு தொகையை மனு தாக்கல் செய்த நாளில் இருந்து (21.4.2010) 9 சதவீத வட்டியுடன் 8 வாரத்தில் வழங்க வேண்டுமென தமிழக உள்துறை செயலருக்கு கடந்த 2016 ஆகஸ்ட்29ல் உத்தரவிட்டார்.\nஆனால் நீதிமன்றம் குறிப்பிட்ட கால வரம்பிற்குள், அரசு இழப்பீடு வழங்கவில்லை. ஆகவே, அந்த அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி அனுமோகன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.\nஇந்நிலையில், தனிநீதிபதியின் உத்தரவானது, அடிப்படை காரணமின்றி பிறப்பிக்கப்பட்டுள்ளது, ஆகவே அதனை ரத்து செய்ய வேண்டுமென அரசுத்தரப்பில் மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதி சத்தியநாராயணன், நீதிபதி ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு, தனிநீதிபதியின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்தும், 2 லட்ச ரூபாயை 3 வாரங்களில் நீதிமன்ற பெயரில் டெபாசிட் செய்ய வேண்டும், தவறினால் இடைக்கால தடை தானாக நீங்கிவிடும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஐஏஎஸ் பயிலும் மாணவர்கள் தங்குமிடத்துடன் கூடிய இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்- தமிழக அரசு அறிவிப்பு\nசிறையில் இருந்து தப்பிய கைதி... இரு சிறைக் காவலர்கள் சஸ்பெண்ட்\nவைகோவுக்கு ஓராண்டு சிறை... நீதிமன்றம் தீர்ப்பு\nவேலூர் சிறையில் இருந்து தப்பிய கைதி - அதிர்ச்சியில் சிறைத்துறை அதிகாரிகள்\n’பாமகவினால் ஏற்கனவே கூறப்பட்டவை தான்;இப்போது எய்ம்ஸ் ஆய்வுகளின் மூலம் மறுஉறுதி செய்யப்பட்டிருக்கின்றன’-ராமதாஸ்\nராட்சசி பட டீச்சரல்ல… நிஜ ராட்சசி டீச்சர்\n“என் அப்பா மீது 20 பொய் வழக்குகள் என் மீது எப்போது வழக்கு என் மீது எப்போது வழக்கு”- அரசை எதிர்த்து சீரும் சிறார்கள். (படங்கள்)\nமலையாள நடிகை மஞ்சுவாாியா் மீது வழக்கு தொடுக்க ஆதிவாசி மக்கள் முடிவு\nஅடிக���கவில்லை... பறக்கவில்லை... ஆனாலும் சூப்பர் ஹீரோ இந்த ஹ்ரித்திக் சூப்பர் 30 - விமர்சனம்\n12 வயதுப் பெண் நடத்தும் இலவச நூலகம்\nசிறப்பு செய்திகள் 12 hrs\nசூர்யா பிறந்தாளுக்கு ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் படக்குழு...\n10 நிமிடங்களுக்குதான் எரிபொருள் உள்ளது, விரைவில் கூறுங்கள்\n24X7 ‎செய்திகள் 11 hrs\nபிக் பாஸ் பார்க்காதவர்கள் தைரியசாலிகள் பார்த்தவர்கள்... - பிக் பாஸ் குறித்து மனநல மருத்துவர் ஷாலினி\nபேசிய படி வாகனத்தை ஓட்டிய வாலிபர்...திடீரென்று வெடித்த செல்போன்\nநான்கு வயது சிறுவன் கல்லால் அடித்து கொலை... பெற்றத்தாயே திட்டமிட்டு கொலை செய்தது அம்பலம்\nகிட்டதட்ட 1000 கோடி ரூபாயைக் காப்பாற்றிய முடிவு\nவேலூர் தேர்தலில் அதிமுகவிற்கு இருக்கும் செக்\nதிமுக கேள்விக்கு அதிரடி பதில் கொடுத்த அதிமுக அமைச்சர்\nசோனியாவிடம் கெஞ்சும் காங்கிரஸ் தலைவர்கள்\nவேட்பு மனுவை தாக்கல் செய்தார் கதிர் ஆனந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sinthikkavum.com/2011/07/blog-post_8839.html", "date_download": "2019-07-17T10:28:02Z", "digest": "sha1:5SL7PS6RKZLRO3QAZJSWQDELWLKZOUAI", "length": 30695, "nlines": 119, "source_domain": "www.sinthikkavum.com", "title": "சிந்திக்கவும்: பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ உடன் சுப்ரமணிய சுவாமிக்கு தொடர்பு!", "raw_content": "\nஅநீதிக்கு எதிராக நியாயத்தின் குரலாக, நாம் தமிழர்.\nபாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ உடன் சுப்ரமணிய சுவாமிக்கு தொடர்பு\nJULY 24, புதுடெல்லி: அரசியல் கோமாளியாக முன்பு தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட சுப்ரமணியம் சுவாமி தற்பொழுது தீவிர வலதுசாரி ஹிந்துத்துவா பயங்கரவாத ஆதரவாளராக தன்னை முன்னிலைப்படுத்தி வருகிறார்.\nஇந்நிலையில் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ ஏஜண்ட் என அமெரிக்காவில் எஃப்.பி.ஐ கைதுச்செய்த நபருடன் சுப்ரமணியம் சுவாமி நிகழ்ச்சியொன்றில் கலந்துக்கொண்டது விவாதத்தை கிளப்பியுள்ளது.\nகஷ்மீர் சுதந்திரத்திற்காக பாடுபட ஐ.எஸ்.ஐ அளித்த பணத்துடன் கைதுச் செய்யப்பட்டதாக கூறப்படும் டாக்டர். குலாம் நபி ஃபாய் உடன் கஷ்மீர் தொடர்பாக ஏற்பாடுச் செய்யப்பட்ட கருத்தரங்கில் சுப்ரமணியம் சுவாமி கலந்துக்கொண்டுள்ளார். 2003-ஆம் ஆண்டு வாஷிங்டனில் அமெரிக்க செனட் கட்டிடத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. அன்று ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிய சுப்ரமணிய சுவாமி கஷ்மீரைக் குறித்து உரை நிகழ்த்தினார்.\nகுலாம் நபி ஃபாயியின் தலைமையில் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கஷ்மீர் அமெரிக்க கவுன்சில்தான் கருத்தரங்கை ஏற்பாடுச்செய்தது. ஆனால் ஐ.எஸ்.ஐ ஏஜண்ட் என தெரியாமல் கருத்தரங்கில் கலந்துக் கொண்டதாக சமாளிக்கிறார் கோமாளி சுவாமி. இந்நிகழ்ச்சியைக் குறித்து இந்திய தூதரகத்தில் விசாரணைச் செய்தபோது இந்தியாவிற்கு எதிரான அமைப்பு என பதில் கிடைத்ததாகவும், ஆனால் ஐ.எஸ்.ஐ தொடர்பு கிடையாது என தெரிவித்ததாகவும் சுவாமி கூறுகிறார்.\nமும்பை குண்டுவெடிப்பு தொடர்பாக முஸ்லிம்களுக்கு எதிராக துவேஷத்தை பரப்பும் வகையில் அரசியல் புகலிடம் இல்லாமல் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளிடம் தஞ்சம் அடைந்துள்ள சுப்ரமணியம் சுவாமி எழுதிய கட்டுரை பெரும் விவாதத்தை கிளப்பிய வேளையில் ஐ.எஸ்.ஐ நடத்திய நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட சம்பவம் வெளியாகியுள்ளது. சுப்ரமணியம் சுவாமி முஸ்லிம்களுக்கு எதிராக துவேசமான கட்டுரையில், சில ஆண்டுகளில் தாலிபான் பாகிஸ்தானை தனது ஆளுகைக்கு கொண்டுவருமாம்.\nபின்னர் இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்ற முஸ்லிம்கள் முயல்வார்கள் என எழுதியுள்ளார். மேலும், இந்திய அரசியல் சட்டத்தையும், சட்டத்தையும் மீறி ஹிந்துக்கள் இதற்கு எதிராக ஒன்றிணைய முன்வர வேண்டுமாம். முஸ்லிம்களின் நோக்கம் ஹிந்துக்களை கொல்வதும், கோயில்களை தகர்ப்பதும்தான். இந்தியா ஹிந்து நாடு என அங்கீகரிக்கும் முஸ்லிம்களுக்கு மட்டுமே இந்தியாவில் வாழ முடியும்- என தொடர்கிறது அரசியல் அனாதையாகி ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கங்களின் அனுதாபத்தை பெற துடிக்கும் சுப்ரமணிய சுவாமியின் கட்டுரை. இக்கட்டுரையின் பெயரில் சுப்ரமணிய சுவாமியின் மீது நடவடிக்கை மேற்கொள்வது குறித்து ஆலோசித்து வருவதாக மும்பை போலீஸ் நேற்று முன்தினம் கூறியிருந்தது.\nஇந்த மனிதனை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளக்கூடாது. இது எல்லா அரசியல் பிரமுகர்களுக்கும், இந்திய அரசியலை கூர்ந்து நோக்கும் அரசியல் விமர்சகர்களுக்கும் தெரியும். இதையும் கடந்து இவருக்கு அமெரிக்க அரசியல்வாதிகளுடனும், அங்குள்ள புலன் விசாரணை அதிகாரிகளுடனும் இறுக்கமான பிணைப்பு உண்டு என்பதும் நாம் அறிந்ததே. இவர் பல காலம் அமெரிக்க பல்கலை கழகத்தில் பாடம் சொல்லி கொடுத்திருப்பதும் இந்நேரத்தில் நினைவு கொள்ளத்தக்கது.\nபூனை அதிசீக்கிரம் வெளியே வருவதை எதிர்பார்ப்போம்.\nநன்றி தலித் மன்னன் உங்கள் கருத்துக்கள் உற்சாகம் அளிக்கிறது எங்களுக்கு மீண்டும் வாருங்கள் நன்றி.\nஇவர் ஒரு அரசியல் கோமாளி, அது மட்டுமல்ல ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத இயக்கத்தின் ஒரு மறைமுக தலைவரும் கூட. இவரை போன்ற பார்பன இந்துத்துவா வெறியர்களுக்கு பணம், மற்றும் பதவிதான் முக்கியம் அது கிடைத்தால் நாட்டை என்ன பொண்டாடியையும் விற்க தயங்க மாட்டார்கள். - தமிழன்\nஇந்த பாப்பான் மட்டுமல்ல ஏராளமான பாப்பான்கள் இஸ்லாமுக்கும் பாகிஸ்தானுக்கு ஆதரவா இருக்கானுங்க.. நிலமெல்லாம் ரத்தம் எழுதிய பாரா, ஞானி போன்றோர்கள் பாப்பான்களாக இருந்தாலும் பாகிஸ்தானுக்கும் இஸ்லாமுக்கும் ஆதர்வா இருக்கானுங்க். அதுமாதிரி சுவாமியும் இருந்தால் அதனை நாம் ஆதரிக்க வேண்டும். இவனுங்க மூலமாவே இந்துமதத்தை ஒழ்ச்சிட்டு இஸ்லாமை நிலைநாட்டி இவனுங்கள்ளோட கத்னா ( circumcision ) செய்து கொள்ள வேண்டும்.\nபெயரில்லாமல் கருத்து சொன்ன வாசகரே வணக்கம். தயவு செய்து கெட்ட வார்த்தைகள் பயன்படுத்தாமல் கருத்துக்கள் சொல்லுங்கள் நன்றி உங்கள் கருத்தில் உள்ள மோசமான ஒரு வார்த்தையை நீக்கிவிட்டு பிரசுரித்துள்ளேன். நன்றி மீண்டும் வாருங்கள் கருத்துக்கள் சொல்லுங்கள்.\nஉங்கள் தளத்தில் இணைப்பு கொடுக்க\nஇந்த தளத்திற்கான இணைப்பை உங்கள் தளத்தில் கொடுக்க கீழே இருக்கும் code-ஐ copy செய்து உங்கள் தளத்தில் paste செய்யவும்.\nஒரு தீமை சட்டபூர்வமாக அரங்கேறுகிறது\nஅண்ணா வழியில், நடிகர்கள் ஆசியில் தமிழக கட்சிகள்\nகருங்காலி மரமும் அதன் மருத்துவ குணமும் \nநித்யானந்தாவின் காம லீலைகளை மறைக்க சன் டிவி மீது புகார்\nஆண்மையை பெருக்கும் அதிசய \"வயாகரா\"\nஇந்திய அரசு பயங்கரவாதம் (55)\nசிந்திக்கவும் காப்புரிமை செய்யப்பட்டது2008-2016. Powered by Blogger.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/39138", "date_download": "2019-07-17T10:50:38Z", "digest": "sha1:JPN6SVU4HS5NRG6V4NITKCHH64P4WKSX", "length": 10670, "nlines": 95, "source_domain": "www.virakesari.lk", "title": "நாடளாவிய ரீதியில் பொலிஸார் அதிரடி சுற்றி வளைப்பு : பலர் கைது | Virakesari.lk", "raw_content": "\nஐ.தே.க.வை காப்பாற்றியது போல் கன்னியாவில் தமிழர்களையும் சம்பந்தன் காப்பாற்ற வேண்டும் - பிரபா கணேசன்\nஅமெரிக்க – சீன முரண்பாட்டுக்காக நாட்டை பலியாக்க முடியாது - வாசுதேவ\nஊழியர்களின் பகிஷ்கர���ப்பால் தபால் சேவை பாதிப்பு\nரணில் மீது நம்பிக்கை இல்லாவிட்டாலும் அரசிடம் பணம் பெற்று அபிவிருத்தி செய்வோம் - சிவமோகன்\nஅமெரிக்க இராஜாங்க திணைக்கள மாநாட்டில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கவலை\nஒன்­று­கூடி உரிமைக் குரல் எழுப்­பிய தமிழ் மக்கள் - கன்னியாவில் நடந்ததென்ன \nசெல்பியால் வந்த வினை ; கடலில் விழுந்த இளைஞர்கள், இருவர் மீட்பு - இருவர் மாயம்\nதபால் ஊழியர்கள் 48 மணித்தியால வேலை நிறுத்த போராட்டம்\nவீடொன்றிலிருந்து ஒரு தொகை டெட்டனேட்டர்கள் மீட்பு ; நால்வர் கைது\nநாடளாவிய ரீதியில் பொலிஸார் அதிரடி சுற்றி வளைப்பு : பலர் கைது\nநாடளாவிய ரீதியில் பொலிஸார் அதிரடி சுற்றி வளைப்பு : பலர் கைது\nநாடளாவிய ரீதியில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் பல குற்றங்களை புரிந்தவர்கள் மற்றும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நாட்டில் 11 மணிநேரம் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில், பல குற்றங்களுக்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 700 பேர் உள்ளிட்ட 3099 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nகுறித்த சுற்றிவளைப்பு நேரத்தில் போக்குவரத்து விதிகளை மீறிய 4967 குற்றச்செயல்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகுற்றம் பொலிஸ் கைது சுற்றிவளைப்பு\nஐ.தே.க.வை காப்பாற்றியது போல் கன்னியாவில் தமிழர்களையும் சம்பந்தன் காப்பாற்ற வேண்டும் - பிரபா கணேசன்\nஅரசியலில் பௌத்த பிக்குமார்களின் தலையீட்டை நிறுத்த வேண்டிய காலகட்டத்தில் நாம் உள்ளோம். ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கமும் சரி எதிர்க்கட்சியும் சரி சிங்கள பௌத்த வாக்குகளுக்கு பயந்து நேர்மையான முறையில் செயல்படுவதற்கு தயங்குகின்றார்கள்.\n2019-07-17 16:11:02 ஐக்கிய தேசிய கட்சி காப்பாற்றியது கன்னியா\nஅமெரிக்க – சீன முரண்பாட்டுக்காக நாட்டை பலியாக்க முடியாது - வாசுதேவ\nஅமெரிக்க – சீன முரண்பாடுகளுக்கு நாட்டை பலியாக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.\n2019-07-17 16:06:13 வாசுதேவ நாணயக்கார அமெரிக்கா சீனா\nஊழியர்களின் பகிஷ்கரிப்பால் தபால் சேவை பாதிப்பு\nஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்துள்ள வேலை நிறுத்த போராட்டத்தினால் கொழும்பில் தபால் பரிமா���்றம் செய்யும் நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளது.\n2019-07-17 15:54:17 தபால்சேவை பணிப்பகிஷ்கரிப்பு Postal\nரணில் மீது நம்பிக்கை இல்லாவிட்டாலும் அரசிடம் பணம் பெற்று அபிவிருத்தி செய்வோம் - சிவமோகன்\nரணில் விக்கிரமசிங்கவின் வார்த்தையில் நம்பிக்கை இல்லாவிட்டாலும் மக்களின் வரிப்பணத்தை அரசிடம் பெற்று அபிவிருத்தியை நாம் மேற்கொள்வோம் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்தார்.\n2019-07-17 15:53:49 ரணில் நம்பிக்கை இல்லாவிட்டாலும்\nஅமெரிக்க இராஜாங்க திணைக்கள மாநாட்டில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கவலை\nஅமெரிக்க தலைநகர் வொசிங்டனில் மத சுதந்திரம் பற்றியதான அமெரிக்க இராஜாங்க திணைக்கள மாநாட்டில் இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதல் பற்றிய கவலை வெளியிடப்பட்டது.\n2019-07-17 15:36:31 அமெரிக்கா மைக் பம்பியோ உயித்த ஞாயிறு\nமும்பையில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து பலியானோரின் எண்ணிக்கை உயர்வு\nஅமெரிக்க – சீன முரண்பாட்டுக்காக நாட்டை பலியாக்க முடியாது - வாசுதேவ\nஊழியர்களின் பகிஷ்கரிப்பால் தபால் சேவை பாதிப்பு\nகன்னியா விகாரை நிர்மாணித்தல் விவகாரம் ; ஜனாதிபதி மனோவிடம் கூறியது என்ன \nதிரு­மண வைபவத்­தி­லி­ருந்து திரும்பிய வேன்: மணமக்களுடன் 10 பேரின் உயிரிற்கு எமனான புகையிரதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/preview/2019/07/05161817/1249564/Gurkha-Movie-Preview.vpf", "date_download": "2019-07-17T11:19:20Z", "digest": "sha1:XWMDO7L4J7TKYT25MGRWWCMH2JBGHE47", "length": 5925, "nlines": 89, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Gurkha Movie Preview", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசாம் ஆண்டன் இயக்கத்தில் யோகிபாபு, எலிசா நடிப்பில் உருவாகி வரும் கூர்கா படத்தின் முன்னோட்டம்.\nகாமெடி மற்றும் ஆக்‌ஷன் கலந்த திரைப்படமாக உருவாகியுள்ள \"கூர்கா\", ஒரு கடத்தப்பட்ட காரை, ஒரு அப்பாவி கூர்காவும் அவரது நாயும் எப்படி கண்டுப் பிடிக்கிறார்கள் என்பதே மையக்கரு.\nஇதில் - காமெடி நடிகர் யோகி பாபு, நடிகை எலிசா எர்ஹார்ட், குணச்சித்திர வேடங்களில் ஆனந்த் ராஜ், லிவிங்ஸ்டன், பிரதீப் ராவத் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.\nஒளிப்பதிவு - கிருஷ்ணன் வசந்த், இசை - ராஜ் ஆர்யன், எடிட்டிங் - ரூபன், கலை - சிவ சங்கர், மக்கள் தொடர்பு - சுரேஷ் சந்திரா, தயாரிப்பு நிர்வாகம் - எம்.செந்தில், எழுத்து, இயக்கம் - சாம் ஆண்டன், தயார���ப்பு - \"4 மங்கீஸ்\" ஸ்டுடியோஸ்.\nகூர்கா பற்றிய செய்திகள் இதுவரை...\nமக்களின் பாதுகாவலன் - கூர்கா பட விமர்சனம்\nயோகிபாபு பட டிரைலரை வெளியிடும் அனிருத்\nகூர்கா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஅரை வாளி தண்ணீருக்கு அரை மணி நேரம் காத்திருக்கிறேன் - எஸ்.பி.பாலசுப்ரமணியம் வேதனை\nயோகிபாபு பட டீசரை வெளியிடும் தனுஷ்\nமேலும் கூர்கா பற்றிய செய்திகள்\nபோதை ஏறி புத்தி மாறி\nமக்களின் பாதுகாவலன் - கூர்கா பட விமர்சனம்\nமுழு நீள காமெடி படத்தில் நடிக்கும் அஞ்சலி\nயோகிபாபு பட டிரைலரை வெளியிடும் அனிருத்\nதர்மபிரபு படத்திற்கு இந்து முன்னணியினர் எதிர்ப்பு\nகூர்கா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/44156/irumbuthirai-movie-details", "date_download": "2019-07-17T11:24:02Z", "digest": "sha1:M3IFGPECGB23TLETHKLEXMNDUI65UIKY", "length": 6796, "nlines": 70, "source_domain": "www.top10cinema.com", "title": "2018 பொங்கல் ரிலீஸில் சூர்யாவுடன் களமிறங்கும் விஷால்! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\n2018 பொங்கல் ரிலீஸில் சூர்யாவுடன் களமிறங்கும் விஷால்\nமிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்த ‘துப்பறிவாளன்’ படத்திற்கு விமர்சனரீதியாக ஓரளவுக்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது. தமிழகம் மற்றும் கேரளாவில் ரிலீஸாகி ஓடிக்கொண்டிருக்கும் ‘துப்பறிவாளன்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘டிடெக்டிவ்’ திரைப்படம் தீபாவளி தினமான அக்டோபர் 18ஆம் தேதி ஆந்திரா, தெலுங்கானாவில் ரிலீஸாக உள்ளது. அதோடு இதே நாளில் மோகன்லால், விஷால் இணைந்து நடித்திருக்கும் ‘வில்லன்’ மலையாள திரைப்படமும் உலகமெங்கும் வெளியாக உள்ளது.\nதீபாவளிக்கு விஷாலின் 2 படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதோடு, வரும் பொங்கல் பண்டிகைக்கும் விஷாலின் இன்னொரு பட ரிலீஸும் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிமுகம் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால், அர்ஜுன், சமந்தா ஆகியோர் நடிக்கும் ‘இரும்பு திரை’ படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி திரைக்கு வரவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.\nபொங்கல் பண்டிகைக்க�� சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படமும் ரிலீஸாகவிருப்பது குறிப்பிடதக்கது.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\n‘கலகலப்பு 2’வில் கைகோர்க்கும் ஜீவா, ஜெய், நிக்கி, கேத்ரின்\nகின்னஸ் சாதனை நிகழ்த்த தயாராகும் நடிகர் ஆர்.கே\nமிரட்டல் ரக விஷ்ணுவிஷால் பட ஃபர்ஸ்ட் லுக்\nவிஷ்ணு விஷால் அடுத்து நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நேற்று இயக்குனர் கௌதம் வாசுதேவன்...\nஉருவாகிறாது டைம் டிராவல் படத்தின் இரண்டாம் பாகம்\nஆர்.ரவிகுமார் இயக்கத்தில் விஷ்ணுவிஷால், மியா ஜார்ஜ், கருணாகரன், ஜெயபிரகாஷ், பகவதி பெருமாள் ஆகியோர்...\nநடிகர் சங்க தேர்தல் – ‘பாண்டவர் அணி’ வேட்பாளர்கள் பட்டியல்\nநடிகர் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் தேர்தல் வருகின்ற 23-ஆம் தேதி நடைபெற...\nநடிகர் சங்கம் தேர்தல் புகைப்படங்கள்\nஇளையராஜா 75 - புகைப்படங்கள்\nகாதல் கடல் தானா வீடியோ பாடல் - ராட்சசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/48944/lkg-success-meet-photos", "date_download": "2019-07-17T11:00:33Z", "digest": "sha1:RMOP5M6PYTKE7RO63RKQ42TXAZ4KXL5M", "length": 4357, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "LKG - வெற்றிவிழா புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nLKG - வெற்றிவிழா புகைப்படங்கள்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nவிசாகன் - சௌந்தர்யா ரஜினிகாந்த் திருமண வரவேற்பு புகைப்படங்கள்\nவெண்ணிலா கபட்டி குழு 2 ட்ரைலர் வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nநடிகர் ஜே.கே.ரித்தீஷ் திடீர் மரணம்\n‘கானல் நீர்’, ‘நாயகன்’, கலைஞர் கருணாநிதி கதை வசனம் எழுதிய ‘பெண் சிங்கம்’ சமீபத்தில் வெளியாகி...\n‘கீ’ படத்தை ஏன் பாரக்கணும் - இயக்குனர் காளீஸ் விளக்கம்\nசெல்வராகவனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய காளீஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கீ’. இந்த படத்தில்...\n‘LKG’ இயக்குனருக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர்\nஆர்.ஜே.பாலாஜி, பிரியா ஆனந்த் கதாநாயகன், கதாநாயகியாக நடித்து சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக...\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா வெற்றிவிழா புகைப்படங்கள்\nநடிகை பிரியா ஆனந்த் புகைப்படங்கள்\nநடிகை பிரியா ஆனந்த் புகைப்படங்கள்\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா - ட்ரை���ர்\nகூட்டத்தில் ஒருத்தன் - நீ இன்றி பாடல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn----fweu4ac1de7b1fg9mg.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/Sukkiran.php?s=11&lang=tamil", "date_download": "2019-07-17T10:40:05Z", "digest": "sha1:LMS5YCG2HJC57W4FOXBTWNTT7N3CSB7O", "length": 9929, "nlines": 101, "source_domain": "xn----fweu4ac1de7b1fg9mg.com", "title": "கும்பம் சுக்கிரன் பெயற்சி பலன், சூலை 2019 மாத கும்பம் இராசிக்கான சுக்கிரன் பெயற்சி பலன், கும்பம் வெள்ளி பெயற்சி பலன்", "raw_content": "தமிழ் ஐந்திரன் நாள் காட்டி (தமிழ் பஞ்சாங்கம்)\nகுரு பெயற்சி பலன், குரு பெயர்ச்சி பலன்கள்\nகாரி பெயற்சி - சனி பெயற்சி - ஏழரைச் சனி விலகல்\nதிருமண பொருத்தம் - பிறந்த நாள், நேரம் மற்றும் இடத்தை கணக்கிட்டு\nதாரகையின் (நட்சத்திரத்தின்) படி திருமன பொருத்தம்\nஇன்றைய சோதிட பலன் (பிறந்த இராசி படி)\nஇன்றைய இராசி பலன் (பிறந்த தாரகை - நட்சத்திரத்தின் படி )\nசூலை திங்கள் இராசி பலன்\n2019 ஆண்டு இராசி பலன்\nஇராகு கேது பெயற்சி பலன்கள்\nசூலை 2019 மாத கும்பம் இராசிக்கான சுக்கிரன் பெயற்சி பலன்வெள்ளி பெயர்ச்சி பலன்.\nவியாழன் (குரு), காரி (சனி), பெயற்சி பலன்\nஎண் கணிதமுறையில் வெள்ளி (சுக்கிரன்) பெயர்ச்சி பலன், கும்பம் இராசிக்கான சுக்கிரன் பெயர்ச்சி பலன்.\nஉலக இன்பங்களுக்கும் ஆடம்பரமான வாழ்விற்க்கும், அமோகமான வாழ்விற்க்கும் வெள்ளி தான் பொருப்பு என்று சோதிடம் கணிக்கிறது.\nஇராசி ஞாயிறு(சூரியன்) அறிவன்(புதன்)(வக்) செவ்வாய்\nசூலை 2019 மாத கும்பம் இராசிக்கான சுக்கிரன் பெயற்சி பலன்\nVenus - சுக்கிரன் வீட்டிற்கு பெயற்சி transiting house: 2\nவீட்டில் மகிழ்ச்சி பொங்கும் செயல்களை நீங்கள் செய்வீர்கள்.\nகணவன் மனைவி இடையே ஒற்றுமை ஓங்கும்.\nதொழில் செய்யும் இடங்களில் நல்ல ஒத்துழைப்பு இருக்கும்.\nபணம் வரவு மற்றும் வருமானம் கூடும்\nகுடும்பத்தில் பல மகிழ்வான நிகழ்ச்சிகள் நடைபெறும்.\nதிருமண வயதில் இருப்பவா்களுக்கு திருமணம் நடைபெறும்.\nசிலர் வீட்டில் குழந்தை செல்வம் பெருகும்\nVenus - சுக்கிரன் aspects house 8 வது வீட்டின் மீது பார்வை கொள்கிறார்.\nசூலை 2019 மாத சுக்கிரன் பெயர்ச்சி பலன்\nமேஷம் சுக்கிரன் பெயர்ச்சி பலன்\nரிஷபம் சுக்கிரன் பெயர்ச்சி பலன்\nமிதுனம் சுக்கிரன் பெயர்ச்சி பலன்\nகடகம் சுக்கிரன் பெயர்ச்சி பலன்\nசிம்மம் சுக்கிரன் பெயர்ச்சி பலன்\nகன்னி சுக���கிரன் பெயர்ச்சி பலன்\nதுலாம் சுக்கிரன் பெயர்ச்சி பலன்\nவிருச்சிகம் சுக்கிரன் பெயர்ச்சி பலன்\nதனுசு சுக்கிரன் பெயர்ச்சி பலன்\nமகரம் சுக்கிரன் பெயர்ச்சி பலன்\nகும்பம் சுக்கிரன் பெயர்ச்சி பலன்\nமீனம் சுக்கிரன் பெயர்ச்சி பலன்\nசமூக ஊடகங்களில் எம்மை பின் தொடருங்கள்.\nதாரகையை தேர்வு செய்யவும் அஸ்வினி பரணி கிருத்திகை ரோகிணி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி\nதமிழ் ஜாதகங்களில் பயன்படும் சொற்களுக்கு விளக்கம்\nமரண யோகம், சித்த யோகம், அமிர்த யோகம்\nகுருமங்கல யோகம் என்றால் என்ன\nசுனபா யோகம், அனபா யோகம்\nகஜகேசரி யோகம் ஜாதகருக்கு உள்ளதா என்பதை எப்படி கணக்கிடுவது\n யோகம் பொருள் மற்றும் யோகம் வகைகள்\nதிதி என்றால் என்ன, அதில் பயன்படுத்தப்படும் வடமொழி சொற்களுக்கான பொருள் என்ன\nநல்ல நேரம் என்றால் என்ன\nதுவி துவாதச தோஷம் என்றால் என்ன\nதமிழில் இணைய பயன்பாடு சிறக்க வேண்டும். இதற்காக, ஓசூர் ஆன்லைன் முடிந்த வரை தூய தமிழில் தகவல்களை வளங்குகிறது. தமிழை வாழ்வில் பயன்படுத்துவோம், தமிழராய் நம் இன அடையாளத்துடன் தலை நிமிர்ந்து நிற்போம்.\nதமிழ் ஐந்திரன் நாள் காட்டி (தமிழ் பஞ்சாங்கம்)\n© 2019 ஓசூர்ஆன்லைன்.com | தரவுக் கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/india/medical-body-warns-of-total-shutdown-amid-pan-india-agitation-320832", "date_download": "2019-07-17T10:26:51Z", "digest": "sha1:UO2PG4V3YWSIZDTSQUCNFM4E6OR7YFV7", "length": 18060, "nlines": 100, "source_domain": "zeenews.india.com", "title": "நாடு முழுவதும் 17ம் தேதி போராட்டம்: இந்திய மருத்துவர்கள் சங்கம் அறிவிப்பு | India News in Tamil", "raw_content": "\nநாடு முழுவதும் 17ம் தேதி போராட்டம்: இந்திய மருத்துவர்கள் சங்கம் அறிவிப்பு\nவரும் திங்கட்கிழமை (ஜூன் 17) நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.\nபுது டெல்லி: கடந்த 10 ஆம் தேதி மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தாவில் என்.ஆர்.எஸ் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கு மருத்துவர்களின் முறையாக கண்காணிக்காதது தான் காரணம் எனக்கூறிய இறந்த நோயாளியின் உறவினர்கள் ஒன்றாக சேர்ந்து மருத்துவர்களை சரமாரியாகத் தாக்கினர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியது.\nஇதையடுத்து மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரியும், பணியில் இருந்த மருத்துவர் மீது நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும் கடந்த 10 ஆம் தேதியில் இருந்து அரசு பயிற்சி மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதவாக அரசு மருத்துவர்களும் போராட்டத்தில் கலந்துக் கொண்டனர். ஐந்தாவது நாட்களாக இன்றும் தொடரும் போராட்டத்தால், அரசு மருத்துவமனைகளில் சேவை மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. மருத்துவப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நோயாளிகளை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பும் நிலை ஏற்பட்டுள்ளது.\nநேற்று முன்தினம் கொல்கத்தாவில் உள்ள எஸ்.எஸ்.கே.எம். மருத்துவமனைக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சென்று, போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மருத்துவர்களிடம் பேச்சுவாரத்தை நடத்தினார். மருத்துவப் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளத்தால், நோயாளிகள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், தங்களுக்கு நீதி வேண்டும் எனக்கூறி மீண்டும் மீண்டும் கோஷம் எழுப்பினார்கள்.\nஇதனையடுத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் 4 மணி நேரத்திற்குள் பணிக்கு திரும்ப வேண்டும். அவ்வாறு திரும்பாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்தார்.\nஇந்த போராட்டம் மேற்கு வங்க மாநிலத்திற்கு வெளியேயும் எதிரொலித்துள்ளது. நாட்டில் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கி உள்ளனர். இதனால் நாடு முழுவதும் மருத்துவப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.\nஇந்நிலையில், மேற்கு வங்க மருத்துவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வரும் திங்கட்கிழமை (ஜூன் 17) நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.\nமரணத்தை கண்டு நான் பயப்பட மாட்டேன்; என்னை பார்த்து தான் மரணம் பயப்படும்: மம்தா\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nஇனி காண்டம், மாத்திரைக்கு டாட்டா...... மோதிரம் போட்டாலே போதும்\nகுளித்து விட்டு காரில் நிர்வாணமாக சென்ற மூன்று இளம்பெண்கள் கைது\nபிக் பாஸ் வீட்டிற்கு சென்ற இரு பிரபலங்கள் வீட்டில் குவா குவா...\nஇந்தியாவில் 10-ல் 7 பெண்கள் கணவருக்கு துரோகம் செய்கின்றனர்\nபிணங்களுடன் உடலுறவு மேற்கொண்ட இளைஞருக்கு 6 வருடம் சிறை\nதன்னை விட மார்பகம் பெரியதாக உள்ள தோழியை ரிஜக்ட் செய்த பெண்\nதூங்கி கொண்டிருந்த பெண்ணை கற்பழித்த பிரபல கிரிக்கெட் வீரர்\n14 வயது சிறுமியை அம்மாவாக்கிய 13 வயது சிறுவனுக்கு ஆண் குழந்தை\nகர்ப்பமான 45 நிமிடங்கலிலேயே குழந்தை பெற்ற பெண்... எப்படி\nகாங்கிரஸ் தோற்றால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறேன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://aanmiga-payanam.blogspot.com/2010/10/", "date_download": "2019-07-17T10:30:17Z", "digest": "sha1:FIV4F7DQ4RRUWSL7QMOPKALQ5KSFNCTB", "length": 8944, "nlines": 158, "source_domain": "aanmiga-payanam.blogspot.com", "title": "ஆன்மிக பயணம்: October 2010", "raw_content": "\nஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.\nநமசிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க\nதக்ஷிணாமூர்த்தி வடிவங்களில் பல்வேறு விதங்கள் உண்டு. அவை ஞான தக்ஷிணாமூர்த்தி, யோக தக்ஷிணாமூர்த்தி, வியாக்யான தக்ஷிணாமூர்த்தி, மேதா தக்ஷிணாமூர்த்தி, வீர தக்ஷிணாமூர்த்தி, வீணாதர தக்ஷிணாமூர்த்தி, சுத்த தக்ஷிணாமூர்த்தி, திவ்ய தக்ஷிணாமூர்த்தி, கீர்த்தி தக்ஷிணாமூர்த்தி சக்தி தக்ஷிணாமூர்த்தி என்று பல்வேறு விதமான வடிவங்கள் உண்டு. சிலவற்றைப் பார்ப்போமா\nஞான தக்ஷிணாமூர்த்தி: நான்கு கரங்கள் கொண்ட இவரது பின் வலக்கையில் அட்ச மாலையும், பின் இடக்கரத்தில் தாமரை மலரும் விளங்கும். முன் வலக்கரம் சின் முத்திரை காட்ட இடக்கை அபயம் காட்டும். சில இடங்களில் தண்ட ஹஸ்தமாகவும் காணப்படும். மாயவரம் என்னும் மயிலாடுதுறைக் கோயிலிலும், சுநீந்திரம் கோயிலிலும் ஞான தக்ஷிணாமூர்த்தி வடிவத்தைக் காணலாம் என்று சொல்கின்றனர்.\nயோக தக்ஷிணாமூர்த்தி: யோகக் கலையின் மூலமாகவே இறைவனை அடைதல், அந்தக் குறிக்கோளில் உறுதியாக நிற்பது போன்ற ஆற்றல் கிடைக்கிறது. அத்தகையதொரு ஆற்றலை யோக மார்க்கமே நமக்கு வழங்கும். யோகம் என்பது இங்கே வெறும் ஆசனங்களில் செய்யும் பயிற்சியைக் குறிப்பது அல்ல. உண்மையான யோகத்தை குரு மூலமாகவே செய்ய முடியும். அதற்கேற்ற மன ஆற்றலையும், உறுதியையும் நமக்குக் கிடைக்கச் செய்வதே இந்த தக்ஷிணாமூர்த்தியின் வடிவம் எனலாம். இந்த வடிவத்தில் யோகத்தின் ஆற்றலை விளக்கும் வடிவில் யோகப் பட்டையுடன் கூடிய ஸ்வஸ்திகாசனத்தில் தக்ஷிணாமூர்த்தி காட்சி கொடுப்பார். அட்சமாலையும், கமண்டலமும் பின்னிரு கரங்களில் காணப்படும். காஞ்சிபுரம், திருவொற்றியூர் போன்ற தலங்களில் யோக தக்ஷிணாமூர்த்தியின் வடிவைக் காணலாம். இவரே பிரம்மாவுக்கு அருளிச் செய்தார். ஆகவே பிரம்ம தக்ஷிணாமூர்த்தியும் இவரே என்றும் சொல்லப் படுகிறது.\nவியாக்யான தக்ஷிணாமூர்த்தி: பெயரிலேயே அவரின் செயல் புரிந்துவிடுகிறது. சாத்திரங்களை விளக்குபவராக, ஆசானாக இமயமலையில் ஆலமரத்தின் கீழ் புலித்தோலாசனத்தில் அமர்ந்து இருப்பார் இவர். வலக்கால் கீழே தொங்கும். இடக்காலை மடித்து வலக்கால் தொடையின் அடியில் மடித்து வைத்திருப்பார். தொங்கும் வலக்காலின் கீழ் முயலகனைக் காணலாம். ஆலங்குடி என்னும் குரு பரிஹார க்ஷேத்திரத்தில் வியாக்யான தக்ஷிணாமூர்த்தியைத் தரிசனம் செய்யும் பேறு கிடைத்தது.\nசித்ரம் வடதாரோர் மூலே வ்ருத்தா சிஷ்யா குரூர்யுவா\nகுரோஸ்து மெளநம் வ்யாக்யாநம் சிஷ்யாஸ்து சிந்ந ஸம்சயா\nநமசிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க\nபல்சுவை விருந்தில் ஆன்மீகத் தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://marutthodi.com/category.php?read=nonfiction", "date_download": "2019-07-17T10:52:58Z", "digest": "sha1:7I5E4J7T767NAUAUF5ZMH52RXACOGDHD", "length": 2887, "nlines": 72, "source_domain": "marutthodi.com", "title": "Non-Fiction | Marutthodi", "raw_content": "\nமத்திய கிழக்கு இஸ்லாமியம் காலாவதியாகி விட்டது\nநவீன கவிதையை கடந்து செல்லும் பயணம்\nவிளிம்பு நிலை மக்கள் : சில குறிப்புகள் (பகுதி 1)\nவிளிம்பு நிலை மக்கள் : சில குறிப்புகள் (பகுதி 2)\nலீனா மணிமேகலையின் \"அந்தரக்கன்னி \" மற்றும் \" சிச்சிலி \"\nரஜினி எனும் திரை விநோதத்தின் சுரண்டல் சூத்திரம்.\nஒரு கூர்வாளின் நிழலில் கிடைக்கும் பிரதி இன்பம்.\n8 பதிவுகளில் 1 முதல் 8 வரை\nமத்திய கிழக்கு இஸ்லாமியம் காலாவதியாகி விட்டது\nரஜினி எனும் திரை விநோதத்தின் ச��ரண்டல் சூத்திரம்.\nஅலி : ஒரு விமர்சகன் சொன்ன கதை\nஜெயமோகன் - ஒரு வானிலைச் செய்தி அறிவிப்பாளன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nfte-madurai.blogspot.com/2015/12/30.html", "date_download": "2019-07-17T11:33:24Z", "digest": "sha1:ENS76B3XR4WJVAUUSLSI6CS36U7RM3AZ", "length": 4148, "nlines": 92, "source_domain": "nfte-madurai.blogspot.com", "title": "NFTE-MADURAI", "raw_content": "\n30.12.15 பனி நிறைவு பாராட்டு ... வாழ்த்துக்கள் ...\n3. G .வெள்ளைசாமி ,TM, DDG\n5. K .ஹரி கிருஷ்ணன் ,TM, மேலூர் ( VRS )\n 2015 - டிசம்பர் (30.12.15) இம் மாதம் நமது மதுரை தொலை தொடர்பு மாவட்டத்தில் பனி நிறைவு பெறும் தோழர்களுக்கு ஒருங்கிணைந்த பனி நிறைவு பாராட்டு விழா 30.12.15 காலை 11 மணிக்கு மதுரை பொது மேலாளர் அலுவலக\nமனமகிழ் மன்றத்தில் நடை பெற உள்ளது.\nஅனைவரின் பணி ஒய்வு காலம் சிறக்க,\nஎல்லாவளங்களும் பெற்று நெடிய காலம் நீடுழி வாழ்க\nNFTE மதுரை மாவட்ட சங்கத்தின்\nமனபூர்வமான . . .வாழ்த்துக்கள் . . .\nNFTE - BSNL 2016-இன் இனிய புத்தாண்டு நல்வாழ்த்து...\nCORPORATE அலுவலகம் முதல் கன்னியாகுமரி வரை BSNLல...\n30.12.15 பனி நிறைவு பாராட்டு ... வாழ்த்துக்கள் .....\nNFTE - BSNL கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்\nNFTE -BSNL மீலாது நபி வாழ்த்துக்கள் ...\n2016-ஆம் ஆண்டிற்கான... விடுமுறை பட்டியல்... நமது...\nநமது சொசைட்டியில்... கல்விக்கடன்... நமது சென்ன...\nவிடுமுறை தேதி மாற்றம் மீலாது நபி - 24.12.2015...\nஇன்று 15/12/20152 சென்னை CGM அலுவலகத்தில் அன...\nகேடர் பெயர் மாற்றம். ...\nBSNL அதிகாரிகள் ஊழியர் சங்கங்களின் ...\nமழை வெள்ளத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள ...\nவரும் 5 ஆண்டுகளில் ஓய்வு பெறப்போவோர் எண்ணிக்கை......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://quran.koom.ma/perl/quran_search.pl?F=1&b=4679&t=81", "date_download": "2019-07-17T11:30:22Z", "digest": "sha1:JOO4HNGZ2FPTZB5WONYDQQZG2EKUC4L5", "length": 2911, "nlines": 27, "source_domain": "quran.koom.ma", "title": "إبحث في القرآن الكريم، و بعدة لغات", "raw_content": "\nநிச்சயமாக நீங்கள் வாக்களிக்கப் படுவதெல்லாம் உண்மையேயாகும்.\nஅன்றியும், (நன்மை, தீமைக்குரிய) கூலி வழங்குவதும் நிச்சயமாக நிகழ்வதேயாகும்.\nஅழகு நிரம்பிய வானத்தின் மீது சத்தியமாக\nநீங்கள் (குர்ஆனைப் பற்றி) முரண்பட்ட பேச்சிலேயே இருக்கின்றீர்கள்.\nஅ(வ் வேதத்)திலிருந்து திருப்பப்பட்டவன் (இப்பொழுதும்) திருப்பப்படுகிறான்.\nபொய் சொல்பவர்கள் அழிந்தே போவார்கள்.\nவர்கள் எத்தகையோரென்றால் மடமையினால் மறதியில் இருக்கின்றனர்.\n(நன்மை, தீமைக்குக்) \"கூலி கொடுக்கும் நாள் எப்போது வரும்\" என்று அவர்கள் கேட்���ின்றனர்.\nநெருப்பிலே அவர்கள் சோதிக்கப்படும் நாளாகும் அது (என்று நபியே\n\"உங்களுடைய சோதனையைச் சுவைத்துப் பாருங்கள்,\" எதனை நீங்கள் அவசரப்படுத்திக் கொண்டிருந்தீர்களோ, இதுதான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=473864", "date_download": "2019-07-17T11:43:49Z", "digest": "sha1:HVAQHZPNWDKX6KXXEH35K2C5R3NFJ5A2", "length": 7116, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "அரசியலில் எல்லாமே கலப்படம்தான்: தம்பிதுரை பேட்டி | Everything in politics is controversy: interview with the younger brother - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nஅரசியலில் எல்லாமே கலப்படம்தான்: தம்பிதுரை பேட்டி\nகரூர்: அரசியலில் எல்லாமே கலப்படம்தான்’ என்று தம்பிதுரை கூறினார். கரூரில் நேற்று, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுகவில் யார் வேண்டுமானாலும் சீட் கேட்டு விண்ணப்பிக்கலாம். ஆனால் யாருக்கும் கியாரண்டி கிடையாது. ஒருவேளை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை சின்னதம்பிக்கு கரூர் தொகுதியை கட்சி ஒதுக்கினால் அவரது வெற்றிக்காக பாடுபடுவேன். இதில் கருத்து வேறுபாடு இல்லை. தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்க அதிமுகவில் குழு உள்ளது. அந்த குழுவில் நான் இல்லை. எனவே கூட்டணி குறித்து நான் எதுவும் கூற முடியாது.\nதமிழகத்தின் நலனுக்காக நாடாளுமன்றத்தில் அதிமுக குரல் கொடுத்தது. அதற்கும் கூட்டணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இவ்வாறு தம்பிதுரை கூறினார். திருப்பூர் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகள் கலப்பட கூட்டணி அமைத்திருப்பதாக பேசியது குறித்து கேட்டபோது, அரசியலில் எல்லாமே கலப்படம்தான் என்று தம்பிதுரை கூறினார்.\nஆவின் பாலகங்கள் துவங்க யார் முன்வந்தாலும் ஜாதி, மதம், பேதம் பார்க்காமல் அனுமதி: ராஜேந்திர பாலாஜி\nவேலூர் மக்களவை தேர்தலில் போட்டியிட திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வேட்பு மனு தாக்கல்\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு தயாராக உள்ளது : அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nகே. கல்யாணசுந்தரம் பிள்ளை உள்ளிட்ட 4 பேருக்கு அகாடமி ரத்னா விருது\nமத்திய அரசு சார்பில் நடத்தப்படும் போட்டி தேர்வுகளை தமிழில் நடத்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nஉயிர் வாழ உதவும் நொதிகள்\nசீனாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் எக்ஸ்போ: Audi உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்\n17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nமும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்\nஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது\nஉயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/07/blog-post_24.html", "date_download": "2019-07-17T10:53:06Z", "digest": "sha1:DD6YLBSAUX5Z6Q7AQXRZR2V7KP6OOAC4", "length": 31697, "nlines": 189, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: எஸ்.ஐ.யை சரமாரியாக வெட்டிக் கொன்ற கள்ளக்காதலி பரபரப்பு வாக்குமூலம் !! (படங்கள்)", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஎஸ்.ஐ.யை சரமாரியாக வெட்டிக் கொன்ற கள்ளக்காதலி பரபரப்பு வாக்குமூலம் \nகணேசனுக்கு சப்–இன்ஸ்பெக்டர் வேலை கிடைத்து முதலாவதாக சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை போலீஸ் நிலையத்தில் நியமிக்கப்பட்டார். அப்போது கள்ளக்காதலி வனிதா தனது மகனை சிதம்பரம் பள்ளியில் சேர்த்து இருந்தார். மகனை பள்ளியில் விடுவதற்காக வனிதா மகனை மினி பஸ்சில் அழைத்து வருவார். அப்போது அந்த பஸ் கண்டருக்கும் வனிதாவுக்கும் கள்ளக்காதல் ஏற்ப ட்டது. அவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர்.\nஒரு தடவை பிச்சாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். திட்டு பகுதிக்கு இருவரும் சென்றனர். அப்போது வனிதா முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தா அணிந்திருந்தார். அவர்கள் இருவரும் தனியாக அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். இதை பார்த்த அந்த பகுதி முஸ்லிம்கள் அவர்களிடம் சென்று நீங்��ள் யார் என்று விசாரித்தனர். அப்போது இந்து பெண்ணான வனிதா பர்தா அணிந்து கள்ளக்காதலுடன் வந்திருப்பது தெரிய வந்தது.\nஎனவே வனிதாவை கிள்ளை போலீஸ் நிலையத்தில் அவர்கள் ஒப்படைத்தனர். அங்கிருந்த சப்–இன்ஸ்பெக்டர் கணேசன் வனிதாவிடம் விசாரணை நடத்தினார். இதை பயன்படுத்திக் கொண்ட அவர் வனிதாவை தனது கள்ளக்காதலியாக மாற்றிக்கொண்டார்.\nஇதைத்தொடர்ந்து கள்ளக்காதல் நீடித்து வந்தது. இந்த விஷயம் வனிதாவின் கணவர் கலைமணிக்கு தெரிய வந்தது. அவர் கண்டித்தார். இதனால் கணவரை பிரிந்து வனிதா தாய் வீட்டுக்கு சென்று விட்டார். கலைமணி தனது மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கும்படி சிதம்பரம் போலீசில் புகார் கொடுத்தார். அவர்கள் விசாரணை நடத்தினார்கள். வனிதாவை கணேசனிடம் இருந்து பிரிந்து செல்லும்படி கூறினார்கள். ஆனால் அதை வனிதா பொருட்படுத்த வில்லை. இந்த நிலையில்தான் சப்–இன்ஸ்பெக்டர் கொலை சம்பவம் நடந்துள்ளது.\nசப் இன்ஸ்பெக்டர் கணேசனுடன் நான் பல இடங்களுக்கும் போய் உல்லாசமாக இருந்துள்ளேன். அவருக்காக நான் எனது குழந்தையைக் கூட எனது கணவரிடமே விட்டு விட்டு பிரிந்து வந்து விட்டேன். அவருக்கு மனைவி போல வாழ்ந்து வந்தேன். அவரும் என்னை கல்யாணம் செய்வதாக கூறியிருந்தார். ஆனால் திடீரென இன்னொரு பெண்ணை மணந்ததால் ஆத்திரமடைந்தேன், கோபமடைந்தேன், அவரைக் கொலை செய்தேன் என்று சிதம்பரத்தில் சப் இன்ஸ்பெக்டர் கணேசன் என்பவரைக் கொலை செய்த வழக்கில் கைதான அவரது கள்ளக்காதலி வனிதா பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். கொலை செய்து விட்டு தப்பி ஓட முயன்ற வனிதாவை பேருந்து நிலையத்தில் வைத்துப் போலீஸார் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். தான் கணேசனைக் கொலை செய்தது ஏன் என்பது குறித்து விரிவான வாக்குமூலம் அளித்துள்ளார் வனிதா.\nகிள்ளை போலீஸ் நிலையத்தில் கணேசன் சப்-இன்ஸ்பெக்டராக இருந்த போது ஒரு விவகாரம் தொடர்பாக கணேசனை சந்திக்க வேண்டியிருந்தது. அப்போது எனக்கும், அவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது.\nநாங்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தோம். கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் அவருடன் சென்று இருக்கிறேன். இந்த நிலையில் கிள்ளை போலீஸ் நிலையத்தில் இருந்து அவர் சிதம்பரம் அண்ணாமலைநகர் போலீஸ் நிலையத்துக்கு மாற��றப்பட்டார். அங்கு அவர் வீடு எடுத்து தங்கினார். நானும் அங்கு சென்று அவருடன் அடிக்கடி தங்கினேன்.\nஇதற்கிடையே எங்களுடைய கள்ளக்காதல் விவகாரம் என்னுடைய கணவர் கலைமணிக்கு தெரியவந்தது. இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. எனவே அவரை பிரிந்து சிதம்பரத்தை அடுத்த சி.முட்லூரில் உள்ள எனது தாயார் வீட்டுக்கு வந்துவிட்டேன். எனக்கு 7 வயதில் ஒரு குழந்தை உள்ளது. குழந்தையை எனது கணவரிடம் விட்டுவிட்டேன். கணேசனுடன் நான் கிட்டத்தட்ட கணவன் மனைவி போல வாழ்ந்து வந்தேன். அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்திருந்தார். அதை நான் நம்பினேன்.\nஇந்த நிலையில் கடந்த 9-ந்தேதி அவர் எனக்கு தெரியாமல் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டது எனக்கு தெரியவந்தது. எனவே இதுபற்றி அவரிடம் பேசி சண்டை போட்டேன். அப்போது 22-ந்தேதி (நேற்று) சிதம்பரம் வருகிறேன். அங்கு நாம் பேசிக்கொள்ளலாம் என்று கூறினார்.\nஅதன்படி நேற்று அவர் வந்தார். ஆனால் என்னை ஏமாற்றிவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்த அவரை தீர்த்துக்கட்ட வேண்டும் என்ற வெறியோடு நான் இருந்தேன். எனவே அரிவாள் ஒன்றை தயார் நிலையில் பையில் எடுத்து வைத்துக்கொண்டு அங்கு சென்றேன்.\nவீடு அருகே சென்றதும் அரிவாளை அருகில் உள்ள செங்கல் குவியல் அருகே மறைத்து வைத்தேன். பின்னர் அவருடன் சென்று பேசிக்கொண்டிருந்தேன். கணேசனின் உதவியாளர் அய்யப்பன் வந்திருந்தார். அவரிடம் சாப்பாடு மற்றும் மது வாங்கி வரும்படி கணேசன் சொல்லி அனுப்பினார். களைப்பு – போதை :\nஅவர் வெளியே சென்று சாப்பாடு, மது வாங்கி வந்தார். அந்த நேரத்தில் வெளியே சென்ற நான் மறைத்து வைத்திருந்த அரிவாளை வீட்டிற்குள் எடுத்து வந்தேன். பின்னர் இருவரும் சாப்பிட்டு விட்டு உல்லாசமாக இருந்தோம். அவர் அதிகமாக மது குடித்து இருந்தார். இந்த களைப்பில் அயர்ந்து தூங்கினார்.\nசெங்கல்லை கீழே வைத்து சரமாரி வெட்டு :\nஇதுதான் நல்ல சந்தர்ப்பம் என்று கருதிய நான் வெளியில் இருந்து ஒரு செங்கலை எடுத்து வந்தேன். அவரை வெட்டுவதற்கு வசதியாக அதை அவருக்கு கழுத்துக்கு கீழே வைத்தேன். பின்னர் அரிவாளால் கழுத்தை சரமாரியாக வெட்டினேன். இதில் அந்த இடத்திலேயே அவர் பிணமானார். அவர் இறந்ததை உறுதி செய்து கொண்ட நான் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றேன். எனது சேலையில் ரத்தக் கறை படித்து இருந்தது. எனவே இருட்டான ஒரு பகுதிக்கு சென்று வேறு சேலையை மாற்றிக்கொண்டேன். அவரை வெட்டிய அரிவாளை அங்குள்ள குட்டையில் வீசினேன். பின்னர் மெயின்ரோட்டுக்கு வந்த நான் ஆட்டோ பிடித்து பஸ் நிலையத்துக்கு வந்தேன்.\nஅங்கு விருத்தாசலம் செல்லும் பஸ் நின்று கொண்டிருந்தது. அதில் ஏறினேன். விருத்தாசலத்தில் இறங்கியதும் எங்கு செல்வது என்று தெரியவில்லை. பஸ் நிலையத்தில் சேலம் பஸ் ஒன்று நின்றுகொண்டிருந்தது. அதில் ஏறி அமர்ந்தேன். அப்போது போலீசார் என்னை கண்டுபிடித்து கைது செய்தனர் என்று கூறியுள்ளார் வனிதா.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகுட்டிமணி குழுவை காட்டிக்கொடுத்தது பிரபாகரனே 37 ஆண்டு- களின் பின்னர் போட்டுடைக்கின்றார் குட்டிமணியின் சட்டத்தரணி.\n“அண்ணா, நாங்கள் மணற்காட்டில் இறங்கியது தம்பிக்கு மட்டும்தான் தெரியும். வேறு யாருக்குமே தெரியாது. தம்பிதான் எங்களை காட்டிக்கொடுத்தான் என்று எ...\nதேரர்களை ஒரினச்சேர்கையாளர்கள் என்ற ரஞ்சன் ராமநாயக்க கொதிநீரில்.\nஇலங்கையின் பொது அரங்கில் இரத்தத்திற்காக ஒருசில பிக்குகளே கூக்குரலிடுகின்றனர் என்றும் அவர்களில் 90 வீதமானவர்கள் சிறுவயதில் பிரதான பிக்குகளால்...\nமுஸ்லிம் பெண்கள் திருமணமாக குறைந்த வயது 18+ என்பதை ஏற்றுக்கொண்டு அமைச்சு பதவிகளை ஏற்க தீர்மானம்.\nஇந்நாட்டினுள் யாவருக்கும் பொதுவான சட்டம் இருக்கவேண்டும் என்றும் இருவேறு சட்டங்கள் செயற்படமுடியாது என்றும் தெரிவித்துவரும் தரப்பினர் முஸ்லிம்...\nமுதற்பெண்மணி ஆடையோடு அரசியல் மேடையில் ஜலனி பிரேமதாச...\nஎதிர்கால தலைமை சஜித் பிரேமதாச வின் மனைவி தான் என்ற அறிமுகத்தோடு அரசியல் மேடைக்கு பிரவேசித்துள்ளார் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் பாரியார் ஜலன...\nISISI ன் இலங்கைக்கான பிரதிநிதியாக தன்னை பிரகடணப்படுத்த கோரினானாம் சஹ்ரான். ரணிலிடம் அமெரிக்கா\nபயங்கரவாதத்தைத் தடுப்பதற்கு கடுமையான எல்லைக் கட்டுப்பாடு மற்றும் கடலோரக் காவல்படை என்பன அவசியம் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவ...\nஇந்தோனேசிய வீதிகளில் வாழ்ந்துவரும் அகதிகள் யுஎன்எச்சிஆர் இன் முகத்திரை கிழிகின்றது.\nசூடான் மற்றும் ஆப���கானிஸ்தான் நாட்டு அகதிகள், தங்களது தஞ்சக்கோரிக்கை மனுவை ஐ.நா. அகதிகள் ஆணையம் பரிசீலிக்க வேண்டும்என்ற கோரிக்கையுடன் இந்தோனே...\nகல்முனை மக்களுக்கு யாழ் மேலாதிக்கம் வழமைபோல் அம்புலி மாமா கதை சொல்கின்றது. ரணில் கடிதம் கொடுத்துவிட்டாராம்..\nகல்முனை பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவதற்கு உரிய நடவடிக்கையை அரசு மேற்கொள்ளாவிட்டால் அரசுக்கெதிராக ஜேவிபி கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லாப் ...\nபொதுக்கூட்டத்திற்கான பகிரங்க அழைப்பு விடுக்கின்றது சுவிஸ் உதயம்.\nகிழக்கிலங்கை மக்களை மையமாகவும் சுவிட்சர்லாந்தினை தளமாகவும் கொண்டுள்ள உதயம் அமைப்பின் பொதுக்கூட்டம் எதிர்வரும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை சொல...\nஅம்பலமானது முல்லைத்தீவு சமுர்த்தி திணைக்களத்தின் ஊழல்.\nமுல்லைத்தீவு மாவட்ட சமுர்த்தி திணைக்களத்தின் ஊடாக 2017ம் ஆண்டு நடாத்தப்பட்ட திவிநெகும சந்தை நிகழ்வில் இடம்பெற்ற ஊழல் மோசடி தற்போது வெளிச்சத்...\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்கவின் செல்லப்பிள்ளையாக மாறியுள்ளது. கூறுகின்றார் மஹிந்தர்.\n'சம்பந்தன் – சுமந்திரன் – மாவை சேனாதிராஜா தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவ...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திரு��்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=8&cid=1873", "date_download": "2019-07-17T10:34:58Z", "digest": "sha1:XTKNLX4QKH4B3Z3QRYGZDCQJMVXTJED3", "length": 8886, "nlines": 43, "source_domain": "kalaththil.com", "title": "மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய இளைஞர்கள் | Young-boy-Cannabis-on-motorcycle-in-chennai களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம்\nமோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய இளைஞர்கள்\nமோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய இளைஞர்கள்: குரோம்பேட்டை பாலத்தில் விபத்து: 40 அடி உயரத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட இளைஞர் பலி\nகுரோம்பேட்டையில் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தி வந்த இளைஞர்கள் வேகமாக மேம்பாலத்தி���் ஏறும்போது ஏற்பட்ட விபத்தில் பாலத்தின் மேலிருந்து தூக்கி வீசப்பட்ட இளைஞர் உயிரிழந்தார். ஓட்டியவர் காயமடைந்தார். உயிரிழந்தவர் பையிலிருந்து கஞ்சாவை போலீஸார் கைப்பற்றினர்.\nசென்னை பல்லாவரம் தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் குரோம்பேட்டை எம்.ஐ.டி மேம்பாலத்தில் இன்று காலை 10 மணியளவில் விபத்து ஒன்று நிகழ்ந்தது. தாம்பரத்திலிருந்து பல்லாவரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் இரண்டு இளைஞர்கள் வேகமாக வந்துள்ளனர். பின்னால் அமர்ந்திருந்தவர் முதுகில் தோல் பை ஒன்றை மாட்டியிருந்துள்ளார்.\nமேம்பாலத்தின் மீது ஏறிய அவர்கள் ரவுண்டானாவை சுற்றி வலது புறம் திரும்பி அஸ்தினாபுரம் செல்ல முயன்றபோது மோட்டார் பைக் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் மேம்பாலத்தின் தடுப்பில் மோதியுள்ளனர்.\nவேகமாக வந்து மோதியதால் பின்னால் அமர்ந்திருந்த இளைஞர் தூக்கி வீசப்பட்டார். தூக்கி வீசப்பட்ட அந்த இளைஞர் மேம்பாலத்தின் மேலிருந்து சுமார் 40 அடி உயரத்திலிருந்து கீழே சாலையில் விழுந்து உயிரிழந்தார். இதைப்பார்த்த வாகன ஓட்டிகள் அலறினர். மேம்பாலத்தின் மேலே மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த இளைஞர் காயத்துடன் கிடந்தார். பொதுமக்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nவிபத்து குறித்து தகவலறிந்து வந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் கீழே விழுந்து உயிரிழந்த இளைஞர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த இளைஞர் முதுகில் மாட்டியிருந்த பையில் கால் கிலோ கஞ்சா இருந்தது.\nமேலும் போலீஸார் நடத்திய விசாரணையில் அவர் பெயர் விஜயபிரகாஷ் (18) என தெரிய வந்தது. மோட்டார் பைக்கை ஓட்டிவந்தவர் பெயர் மதிவாணன் என தெரியவந்தது. இருவரும் அஸ்தினாபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் விபத்து நடந்த போது இருவரும் கஞ்சா போதையில் இருந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அ���லத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும். தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்மையானது \nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://videoinstant.info/6025-1bd17c3b9c.html", "date_download": "2019-07-17T10:29:35Z", "digest": "sha1:UXAYPJ27GXNBUB6NZHQR4EWCIRPFZYCR", "length": 7917, "nlines": 57, "source_domain": "videoinstant.info", "title": "உண்மையான விருப்பங்கள் கோட்பாடு மற்றும் சர்வதேச மூலோபாயம்", "raw_content": "ப்ரவன் ஹவார்ட் முறையான வர்த்தக மாஸ்டர் நிதி வரையறுக்கப்பட்டது\nஹார்மோனிக் மாதிரி அந்நிய செலாவணி சமிக்ஞை\nபைனரி விருப்பத்தை ரோபோ மென்பொருள்\nஉண்மையான விருப்பங்கள் கோட்பாடு மற்றும் சர்வதேச மூலோபாயம் -\nவி வா தங் களி னது ம் மற் று ம் வே று பா டு களி னது ம் மை யமா க ரஷ் யப். போ தி ய நி ரூ பி க் க மற் று ம் நம் பி க் கை கோ ட் பா டு கள் ஆதரவு.\nஇயே சு. எவ் வா றி ரு ந் த போ தி னு ம், இந் த பு தி ய கு டி யரசு உண் மை யி ல்,.\nஅமெ ரி க் கா மட் டு ம் உண் மை யி ல் பணக் கா ர நா டா கி யது. இப் போ ரா ட் டத் தி ல் அவரு டை ய நி ரந் தரப் பு ரட் சி க் கோ ட் பா டு ஒரு.\nபொ லி ஸ், தி ரு டப் பட் ட சரக் கு கள் மற் று ம் பணமோ சடி களை ப். Standard and rica trading accounts.\nஉண்மையான விருப்பங்கள் கோட்பாடு மற்றும் சர்வதேச மூலோபாயம். அரசு என் பது பொ து வி ரு ப் பத் தை நி றை வே ற் று ம் ஒரு நி ர் வா கக். பே ஸ் பா ல் என் பது து டு ப் பு மற் று ம் பந் தை ப் பயன் படு த் தி வி ளை யா டப் படு ம். ஒவ் வொ ரு மனி தனு ம் இறை யா ண் மை உள் ளவன் என் பது ஜனநா யகக் கோ ட் பா டு.\nகூ றி னா ர். பி ரச் சனை யை மு ன் னெ டு த் தா ர் : ' ' ரஷ் ய பு ரட் சி யி ன் உண் மை யா ன.\nஎடு த் து, எடு த் து,, அவசரமா க, ஆர் வமா க வி ரு ப் பத் தை, உற் சா கம்,. சி ல் லறை. இயே சு வி ன் மற் று ம் உலக மு டி வி ல் பற் றி வரு ம். Instaforex trading accounts on international financial.\nகா ர் உண் மை யி ல் லா ன் சி ய�� னா வி ல் உள் ள சி ல கா மி ரா க் களா ல் ஞா யி ற் று க். அமெ ரி க் க பா த் ஸ் அகா டமி பா டநெ றி பட் டி யல் [ apa பா டநெ றி யை ப்.\nகொ ள் கை மே ற் கொ ள் பவர் களு க் கா ன சா ரா ம் சம் சா ர் ந் த மக் களை யு ம் சட் ட மற் று ம் அரசி யல் சி க் கல் களி ல் மா ட் டி வை த் து,. அது வே ஒவ் வொ ரு வரி ன் உண் மை யா ன வி ரு ப் பம் என் று ரூ சோ. ஜல் லி க் கட் டு வி ஷயத் தி ல் அந் நி ய.\n( ஆசை கள் மற் று ம் வி ரு ம் பு ம் வி ஷயங் கள், ` mifala` பா ர் க் க). 5 கி ளவு ஸ்.\nமூ லோ பா ய நோ க் கத் தி ற் கு கா ரணமா க அமை ந் தது வி ரி வா க் கம். அது ட் ரொ ட் ஸ் கி யி ன் எழு த் து க் கள், யு த் தம் மற் று ம் சர் வதே ச.\nஆபரே ஷன் \" கோ ட் பா டு - கோ ட் டை யா னது \" கை து செ ய் யப் பட் ட \" நூ ல் கள் \". 29 ஏப் ரல். பு ரட் சி கரக் கோ ட் பா டு கள் வி ரி வா க எடு த் து ரை க் கப் பட் டு தெ ளி வா க அறி ந் து. சர் வதே ச பு ரட் சி த் தத் து வத் தை த் \" தனி ஒரு நா ட் டி ல் சோ சலி சம் \".\nதி றமை யா ன, உண் மை யா ன, உண் மை யி ல், உண் மை யி ல். சு த் தி யல். நடந் த நே சநா டு கள் மா நா ட் டி ல் பு தி ய சர் வதே ச அமை ப் பு களி ன் ஒரு. கு டு ம் பம் மி ட் டா ய் பா ரம் பரி யமா க மரபு ரி மை மற் று ம் சர் வதே ச சந் தை.\nஇந் த இரு பது பு த் தகங் கள் உண் மை யா ன நம் பப் படு கி றது மற் று ம். அவர் களி ன் சமூ க வி ரு ப் பங் களை தொ ழி லா ள வர் க் கத் தோ டு பகி ர் ந் து கொ ண் டனர்.\n12 நவம் பர். உறு தி யா ன, இன் ப து ன் ப நடு நி லை கோ ட் பா டு, வலு வா ன, அசை க் க மு டி யா த, மனோ பலம், நெ ஞ் சு ரம்.\nஅது ஒரு வி ரு ப் ப மத் தி யி ல் இரு ந் தி ரு க் கு ம் என் று சா த் தி யம். தொ ழி ல் நு ட் ப சா ரா ம் சம்.\nஇலவச அந்நிய செலாவணி சமிக்ஞை வலைத்தளம்\nடெபிட் கார்டு திரும்பப் பெறும் அந்நிய செலாவணி தரகர்கள்\nநான் எப்படி அந்நிய செலாவணி வர்த்தகத்தில் இருந்து பணம் சம்பாதிக்க முடியும்\nவர்த்தக அட்டவணையை எப்படி படிக்க வேண்டும்\nதொப்பி மற்றும் வர்த்தக அமைப்பு என்ன அர்த்தம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bloggernanban.com/2012/07/Add-facebook-comment-box-on-blogger.html", "date_download": "2019-07-17T11:16:15Z", "digest": "sha1:PXGVEF4SFZWV72G7EQZAVDDO2WSH5EK4", "length": 18623, "nlines": 278, "source_domain": "www.bloggernanban.com", "title": "பேஸ்புக் கம்மென்ட் பாக்ஸ் சேர்ப்பது எப்படி?", "raw_content": "\nHomeஃபேஸ்புக்பேஸ்புக் கம்மென்ட் பாக்ஸ் சேர்ப்பது எப்படி\nபேஸ்புக் கம்மென்ட் பாக்ஸ் சேர்ப்பது எப்படி\nசமூக வலைத்தளங்களில் முதலிடத்தில் இருக்கும் பேஸ்புக் தளம், இணையதளங்களில் வாசகர்கள் கருத்திடுவதற்கு வசதியாக FACEBOOK COMMENTS BOX என்னும் வசதியை தந்துள்ளது. இதனை நமது ப்ளாக்கில் சேர்ப்பது எப்படி\nஇதனை வைப்பதற்கு நாம் பேஸ்புக் அப்ளிகேசன் ஒன்று உருவாக்க வேண்டும். Facebook Application உருவாக்குவது எப்படி என்ற பதிவில் உள்ளபடி உங்கள் பிளாக்கிற்கு ஒரு அப்ளிகேசன் உருவாக்கிக் கொள்ளுங்கள்.\nஏற்கனவே அந்த பதிவு மூலம் உருவாக்கியிருந்தால், அந்த பதிவிற்கு சென்று App domain பகுதியில் உள்ள மாற்றத்தை செய்யுங்கள்.\nஅப்ளிகேசன் உருவாக்கிய பிறகு அதன் APP ID-யை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு பின்வருபவற்றை கவனமாக செய்யுங்கள். அதற்கு முன் உங்கள் டெம்ப்ளேட்டை Backup எடுத்துக் கொள்ளுங்கள்.\n1. Blogger Dashboard => Template பக்கத்திற்கு சென்று Edit Html என்பதை கிளிக் செய்யுங்கள்.\n2. பிறகு Proceed என்பதை கிளிக் செய்து, Expand widget Templates என்பதை டிக் செய்யுங்கள்.\nஎன்று தொடங்கும் நிரலை தேடி அதன் பக்கத்தில் ஒரு இடைவெளிவிட்டு\nஎன்ற நிரலை சேர்க்கவும். அதற்கு அடுத்தும் ஒரு இடைவெளி விடுங்கள்.\nஎன்ற நிரலை தேடி அதற்கு பின்னால் கீழே உள்ள நிரல்களை சேர்க்கவும்.\nமேலே உள்ள நிரல்களில் சிவப்பு நிறத்தில் உள்ள எண்களை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக உங்கள் அப்ளிகேசனின் APP ID-யை சேருங்கள்.\nஎன்ற நிரலை தேடி அதற்கு முன்னால் பின்வருபவற்றை சேருங்கள்.\n* 216333555150842 என்பதற்கு பதிலாக உங்கள் பேஸ்புக் அப்ளிகேசனின் App ID-யை கொடுங்கள்.\n* basith27 என்பதற்கு பதிலாக உங்கள் பேஸ்புக் User ID கொடுங்கள்.\n6. பிறகு பின்வரும் நிரல்களை திரட்டி பட்டன்களுக்கு கீழே Paste செய்யுங்கள்.\n* num_posts - எத்தனை கருத்துக்கள் Default-ஆக தெரிய வேண்டும் என்பதை கொடுங்கள்.\n7. Save Templates என்பதை கிளிக் செய்யுங்கள்.\nஇதை செய்யும் போது பிழை ஏற்பட்டால் மறுபடியும் முதலில் இருந்து செய்யுங்கள். இந்த முறை ஒவ்வொரு Step-பையும் செய்தவுடன் Save செய்துக் கொள்ளுங்கள்.\nஇது ப்ளாக்கில் எப்படி இருக்கும் என்பதை பதிவின் கீழே திரட்டிக்கு கீழே உள்ளதை பாருங்கள். சோதித்து பார்க்க அதில் நீங்கள் கருத்திடலாம்.\nபேஸ்புக் மட்டுமல்லாமல், யாஹூ, ஹாட்மெயில், AOL கணக்குகள் மூலமாகவும் கருத்திடலாம்.\nஏதாவது சந்தேகம் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். நிரலை பின்னூட்டத்தில் தெரிவிக்க விரும்பினால் http://simplebits.com/cgi-bin/simplecode.pl என்ற முகவரிக்கு சென்று அந்த நிரலை HTML ENTITIES ஆக மாற்றி கொடுக்கவும்.\nஇறைவன் நாடினால், பேஸ்புக் கம்மென்ட்களை மட்டுப்படுத்துவது பற்றி வி........ரைவில் பார்ப்போம்.\nஎன்னோட தளத்தில் இணைக்க முடியவில்லை body அந்த கோடிங் இல்ல\nசில டெம்ப்ளேட்களில் மாறியிருக்கும். என்பதற்கு முன்னால் சேர்த்து பாருங்கள்.\nவெற்றிகரமாக என் வலைப்பூவில் இணைத்து விட்டேன்..\nDISQUS போன்ற commenting system ஐ பிளாகரில் சேர்க்கலாமா\nஅதனால் என்ன விளைவுகள் ஏற்படும்\nசிலர் சேர்க்கலாம் என்கின்றனர், சிலர் வேண்டாம் என்கின்றனர். சில நேரம் இதனால் ப்ளாக் திறக்க நேரம் எடுக்கலாம். பயன்படுத்தி பாருங்கள்.\nஇணைத்து விட்டேன் - நன்றி\n//பிறகு பின்வரும் நிரல்களை திரட்டி பட்டன்களுக்கு கீழே Paste செய்யுங்கள்.//\nஅண்ணா, அந்த கடைசி ஸ்டெப் மட்டும் புரிய மாட்டேங்குது\nஅண்ணா, அச்திட்டோம்ல. எப்படியோ ஒரு வழியா சரிபன்னிட்டேன்னா. ரொம்ப நன்றி அண்ணா.\nநானும் இதை நிறுவி விட்டேன்\n இந்த முகநூல் கருத்துப் பெட்டியில் வருகையாளர்கள் இடும் கருத்துக்கள். நம்முடைய முகநூல் கணக்குக்குத்தான் வந்து சேருகின்றன. இதற்குப் பதில், வலைப்பூவின் விசிறிப் பக்கத்துக்குச் சென்று சேர்ந்தால் மிக மிகச் சிறப்பாக இருக்கும். சொல்லப் போனால், அப்படித்தான் இருக்க வேண்டும் அதற்கு ஏதாவது செய்ய முடியுமா\nநண்பா திரட்டி இணைக்கவில்லை என்னா செய்வது pls \nநானும் திரட்டி இணைக்க வில்லை என்ன செய்வது \nஜிமெயில் ஈமெயில் ஐடி உருவாக்குவது எப்படி\nகூகிள் ப்ளஸ் கேம்ஸ் - ஒரு பார்வை\nசைபர் க்ரைம் - ஒரு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/community/01/208150?ref=archive-feed", "date_download": "2019-07-17T10:38:03Z", "digest": "sha1:FEVWQG2B2DMXZQN7FCUWKOVNN2K5A7ZH", "length": 6560, "nlines": 136, "source_domain": "www.lankasrinews.com", "title": "சாதனை படைத்த பாடசாலை மாணவனுக்கு கிடைத்த அங்கீகாரம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசாதனை படைத்த பாடசாலை மாணவனுக்கு கிடைத்த அங்கீகாரம்\nகம்பஹா பண்டாரநாயக்க கல்லூரியில் உயர் தர வகுப்பில் பயிலும் கிஹான் ஹெட்டியராச்சி என்ற மாணவன் தயாரித்த ரொக்கட் விமானப்படையின் 68வது ஆண்டு விழா நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்படும் என விமானப்படை அறிவித்துள்ளது.\nஇந்த கண்காட்சி எதிர்வரும் 2 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வர ஹிங்குராக்கொட விமானப்படை முகாமில் நடைபெறவுள்ளது.\nஇலங்கையை சேர்ந்த பாடசாலை மாணவன் தயாரித்த முதலாவது ரொக்கட் இதுவென கருதப்படுகிறது. இதனை மேம்படுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிதியுதவி வழங்கினார்.\nமேம்படுத்தப்பட்ட ரொக்கட்டை விண்ணில் செலுத்த விமானப்படையின் உதவியை பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி தலையீடுகளை மேற்கொண்டுள்ளார்.\nமேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/dosharemedies/2019/06/25070558/1248022/Marriage-pariharam.vpf", "date_download": "2019-07-17T11:27:18Z", "digest": "sha1:EF5Q7HMN2JHNR6MTBZXJF4YIK25Z4WUW", "length": 11052, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Marriage pariharam", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதிருமண வரம் தரும் பாலதண்டாயுதபாணி\nமூன்று கிருத்திகைக்குள் திருமண வரம் அருளும் நம்பிக்கை தெய்வம் என்ற சிறப்பு கொண்டதாக விளங்குவது ஈரோடு மாவட்டம், கெம்பநாயக்கன் பாளையத்தில் உள்ள பாலதண்டாயுதபாணி திருக்கோவில்.\nமுருகப்பெருமான் விரும்பிக் குடியேறியத் தலம், பழனியைப் போல மேற்கு நோக்கிய சன்னிதி அமைந்த கோவில், மூன்று கிருத்திகைக்குள் திருமண வரம் அருளும் நம்பிக்கை தெய்வம், பல்லாயிரக்கணக்கானோர் பங்கு பெறும் பார்வதி சுயம்வர யாகம் நடைபெறும் ஆலயம், சத்தியமங்கலம் மலைவாழ் மக்களின் அபிமான தெய்வம் என பல்வேறு சிறப்புகள் கொண்டதாக விளங்குவது ஈரோடு மாவட்டம், கெம்பநாயக்கன் பாளையத்தில் உள்ள பாலதண்டாயுதபாணி திருக்கோவில்.\nதிருமணத் தடைபட்டவர்கள், கிருத்திகை நாளன்று இந்த கோவிலுக்கு நேரில் வந்து மனமுருக வேண்டிக் கொண்டால், மூன்று கிருத்திகைக்குள் திருமணம் நடந்து முடிவதாக இவ்வூர் பக்தர்கள் உறுதிபட கூறுகின்றனர்.\nஇதேபோல, ஆண்டுதோறும் வைகாசி 26-ந் தேதி இலவசமாக நடைபெறும் பார்வதி சுயம்வர யாகத்தில் கலந்துகொண்டு, தங்கள் ஜாதகத்தை அவரின் பாதத்தில் வைத்து வணங்கிச் செல்பவருக்கு ஓராண்டிற்குள் திருமணம் கைகூடும் என்பதும் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.\nஇப்பகுதி, மலைவாழ் மக்களின் விருப்ப தெய்வமாக பாலதண்டாயுதபாணி திகழ்கின்றார். வியாபார நிமித்தமாக இந்தப் பகுத��க்கு வந்த முருக பக்தர் ஒருவர் கிருத்திகை நாளன்று, தள்ளிப்போகும் தன் மகளின் திரு மணத்திற்கு வேண்டிக்கொள்ள கைமேல் பலன் கிடைத்தது. மனம் மகிழ்ந்த அவர், திருப் பணிக்கு பெரும் தொகையினைத் தந்து, தன் நன்றியை தெரிவித்திருக்கிறார். இந்த ஆலயத்தில் கிருத்திகை நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இந்த ஆலயத்தின் மற்றொரு சிறப்பு, பித்ருக்கள் சாப விமோசனம் பெற பித்ருக்களுக்கான தனி ஆலயம் உள்ளது.\nஆண்டுக்கு ஒருமுறை வைகாசி 26-ந் தேதி, இக்கோவிலில் ‘பார்வதி சுயம்வர யாகம்’ வெகு விமரிசையாக நடைபெறுகிறது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். திருமணமாகாத ஏராளமான ஆண்களும், பெண்களும் தங்கள் ஜாதகத்தை இறைவன் பாதத்தில் செலுத்தி, வழிபாட்டில் பங்கேற்கின்றனர். மலையடிவாரக் கிராமத்தில், பல்லாயிரக்கணக்கில் கலந்து கொள்வதும், சலசலப்பு ஏதும் இன்றி வழி படுவதும் வியப்பாக உள்ளது. இதில் கலந்துகொள்ள கட்டணம் ஏதும் வசூலிப்பதில்லை என்பதும், அன்னதானம் நடைபெறுவதும் கூடுதல் சிறப்பு. சின்ன சின்ன விழாக்களுக்கெல்லாம், கட்டணம் வசூல் செய்பவர்களுக்கு நடுவில், ஒரு கிராம மக்கள் இலவசமாக இந்த யாகத்தை நடத்தி வருவது பாராட்டுக்குரியது. இக்கோவில் புதுப்பொலிவுடன் திகழ, முருகன் அடியார்கள் ஆதரவில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.\nஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டத்தில் சத்தியமங்கலத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கெம்பநாயக்கன் பாளையம் கொருமடுவில் இத்திருக்கோவில் அமைந்துள்ளது. சத்தியமங்கலம் - கடம்பூர் வழித்தடத்தில், நால்ரோட்டில் இருந்து பெரும்பள்ளம் அணைக்குச் செல்லும் வழியில் 7 கிலோமீட்டர் தொலைவில் இந்த திருத்தலம் உள்ளது. சத்தியமங்கலம், கோபியில் இருந்து பேருந்து வசதி உள்ளது.\nமுருகன் | திருமண தடை பரிகாரம் | பரிகாரம் |\nமேலும் தோஷ பரிகாரங்கள் செய்திகள்\nசந்திர கிரகணம்: நட்சத்திர பரிகாரம்\nநாளை சந்திர கிரகணம்- தோஷம் வராமல் தடுக்கும் வழிமுறை\nவாஸ்து குறைகள் அகல எளிய வழிமுறை\nசகலவிதமான கஷ்டங்களையும் போக்கும் கீழ்ப்பாவூர் நரசிம்மர்\nதிருவாதிரை நட்சத்திரக்காரர்கள் வாழ்வில் யோகம் பெற பரிகாரம்\nதிருமணத் தடையை நீக்கும் ஸ்லோகம்\nகன்னியரின் கல்யாணக் கனவை நிறைவேற்றும் மாங்கல்ய மகரிஷி\nஇரண்டு வகை��ான திருமண தோஷமும்- பரிகாரமும்\nகல்யாண வரம் தரும் காளிகா பரமேஸ்வரி கோவில்\nதிருமண தடை நீக்கும் நரசிம்மர் கோவில்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2018/12/Chn.html", "date_download": "2019-07-17T11:07:18Z", "digest": "sha1:FLM7GTONOFI354AN2LVKBL2IIUTPH363", "length": 6108, "nlines": 37, "source_domain": "www.madawalaenews.com", "title": "என்னை ஓரங்கட்டுகிறார்கள்... கட்சி சம்மேளனத்திற்கும் அழைக்கவில்லை. - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nஎன்னை ஓரங்கட்டுகிறார்கள்... கட்சி சம்மேளனத்திற்கும் அழைக்கவில்லை.\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து தன்னை ஓரங்கட்டும் நடவடிக்கை மிகவும் மும்முரமாக முன்னெடுக்கப்படுவதாக,\nதெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க, கட்சி சம்மேளனத்திற்கு அழைப்பு கிடைக்கப்பெறாமையினாலேயே வருகை தரவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nசுதந்திர கட்சியின் பொதுச் செயளாலர் ரோஹண லக்ஷ்மன் பியதாசவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாநாடு கடந்த 4 ஆம் திகதி செவ்வாய் கிழமை இடம்பெற்றது. அந்த மாநாடு குறித்த சில விடயங்களை தெளிவுபடுத்த விரும்புகின்றேன். அதாவது கடந்த செவ்வாய் கிழமை இடம்பெற்ற சுதந்திர கட்சியின் மாநாடு குறித்து இன்று வரையில் எனக்கு எவ்வித அறிவித்தலும் கிடைக்கப் பெறவில்லை.\nகம்பஹா மாவட்ட அமைப்பாளர்களுக்கு மாநாடு குறித்து தெளிவுபடுத்தப்பட்டுள்ளதுடன் சுவரொட்டிகள் மற்றும் துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதனை சுதந்திர கட்சியின கம்பஹா மாவாட்ட செயளாலர் லசந்த அழகியவண்ண வழங்கியுள்ளார்.\nசுதந்திர கட்சியிலிருந்து என்னை தொடர்ந்தும் ஓரங்கட்டும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றமை சம்மேளனத்திற்கு அழைப்படாமை ஊடாக வெளிப்படுகின்றது. எனவே தான் செவ்வாய் கிழமை இடம்பெற்ற சுதந்திர கட்சி சம்மேளனத்தை தவிர்த்துக் கொண்டேன் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஎன்னை ஓரங்கட்டுகிறார்கள்... கட்சி சம்மேளனத்திற்கும் அழைக்கவில்லை. Reviewed by Madawala News on December 06, 2018 Rating: 5\nஅவதானம் : மடவளை நியூஸ் பெயரையும் , லோகோவையும் பாவித்து போலி முகநூல் பக்கங்கள்.\nஅந்த நாயைக் கட்டிப்போடுங்கள்- பிரதமரிடம் ஞானசார தேரர் பகிரங்க வேண்டுகோள்\nரஞ்சன் ராமநாயக்கவுக்கு 24 மணி நேர கால அவகாசம் வழங்கிய சிங்களே\nஇருதய நோயினால் பாதிக்கபட்டுள்ள முகம்மத் இஸ்மியின் சத்திர சிகிச்சைக்கு உதவுவோம்.\nதீவிரவாத தாக்குதலில் பிரபல ஊடகவியலாளர் உயிரிழப்பு.\nசிலாபம் பிரதேச கடற்கரையில் விளையாடிக்கொண்டு இருந்த தாய் மற்றும் 3 மகள்களை அலை இழுத்து சென்ற அனர்த்தம்.\nமகளை பாடசாலைக்கு அழைத்து செல்ல சென்ற சந்தர்ப்பத்திலேயே இந்த சோகம் நிகழ்ந்துள்ளது .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://flickstatus.com/tamil/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2019-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF.html", "date_download": "2019-07-17T11:21:29Z", "digest": "sha1:7XBRJZYXCADWQS7UBTNXKRF3MJC27KGX", "length": 2183, "nlines": 50, "source_domain": "flickstatus.com", "title": "பாராளுமன்ற தேர்தல் 2019 - சூரியா, ஜோதிகா, கார்த்தி வாக்குப்பதிவு - Flickstatus", "raw_content": "\nவிஜய் ஆண்டனி நடிப்பில் T . D ராஜா தயாரிப்பில் ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தின் பூஜை\nபாராளுமன்ற தேர்தல் 2019 – சூரியா, ஜோதிகா, கார்த்தி வாக்குப்பதிவு\nபாராளுமன்ற தேர்தல் 2019 – தளபதி விஜய் வாக்குப்பதிவு\nவிஜயின் சர்கார் பட பாணியில், 49 P தேர்தல் விதிப்படி வாக்களித்த நெல்லை வாக்காளர்\nவிஜய் ஆண்டனி நடிப்பில் T . D ராஜா தயாரிப்பில் ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தின் பூஜை\n“V1” இருட்டைப் பார்த்து பயப்படும் கதாநாயகன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2016/05/30/%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2019-07-17T11:00:43Z", "digest": "sha1:2QUN24HN4RRXNVSLHPDKPZQB7ZDLJBCL", "length": 61545, "nlines": 97, "source_domain": "solvanam.com", "title": "ந்யூரோ மார்க்கெட்டிங் – மனதை வளைக்கும் மாயக்கலை – சொல்வனம்", "raw_content": "\nந்யூரோ மார்க்கெட்டிங் – மனதை வளைக்கும் மாயக்கலை\nமுனைவர் ப்ரகாஷ் மே 30, 2016\nஒரு பொருளை, ஒரு குறிப்பிட்ட கம்பெனியின் ப்ராண்ட்-ஐ நாம் எதற்காக வாங்குகிறோம் என்கிற கேள்விக்கு சில சமயங்களில் நமக்குக் காரணங்கள் தெரிவதில்லை. உண்மைதான்.\nஆய்வு செய்யும் தன்மை, (analysis) சுயவிருப்பம் (will power) முடிவெடுக்கும் திறன் (decision making) இவைகளை எல்லாம் கட்டுப்படுத்துவது நம் புறமனது;, மாறாக நம் நம���பிக்கை, விழுமியங்கள், நமக்கான அடையாளங்கள், தன்னம்பிக்கை,, பழக்கங்கள், உணர்ச்சிகள், மாற்றத்தை மறுக்கும் குணம் இவைகளை எல்லாம் கட்டுக்குள் வைத்திருப்பது நம் ஆழ்மனமே.\nநம் முடிவெடுக்கும் திறனில் மேல் மனதின் பங்கு வெறும் பத்து சதவீதமே. ஆனால் மீதி இருக்கும் தொண்ணூறு சதவீதத்தையும் கட்டுப்படுத்துவது நம் ஆழ்மனமே.\nஆழ்மனது கொடுக்கும் சமிக்ஞைகளின் தூண்டுதல்களாலேயே (நம்மை அறியாமலேயே), நிறைய ப்ராண்ட்கள் நமக்குப் பிடித்தவைகளாகவோ, நம்மை அதிகம் வாங்க வைப்பவைகளாகவோ ஆகி விடுகின்றன.\n அதை வாங்குகையில் நம் மூளைக்குள் என்ன நிகழ்கிறது என்பதைப் பற்றி அறியும் அறிவியலே ந்யூரோ மார்க்கெட்டிங். வேறுவிதமாகச் சொல்வதானால், மார்க்கெட்டிங்கின் தூண்டலுக்கு ஏற்ப மூளை,நரம்புமண்டலத்தில் நிகழும் துலங்கல்களைப் பற்றி அறிவதே ந்யூரோ மார்க்கெட்டிங்.\n2002 இல் ஆலெ ஸ்மிட்ஸ் (Ale smidts) ந்யூரோ மார்க்கெட்டிங் என்கிற பதத்தை உருவாக்கினார்.\nசந்தையில் விற்பனைக்கு வரும் நூறு பொருள்களில் எண்பத்தைந்து சதவீத பொருள்கள், பயனாளர்களின் மனதைக் கவர முடியாமல், கொள்வார் இல்லாது தோல்வியடைகின்றன. எனவே, கம்பெனிகள் தங்கள் மண்டையை உடைத்துக் கொண்டு எத்தைச் செய்தால் நம் பொருள்கள் விற்பனையாகும் என்று பசி நோக்காது கண் துஞ்சாது ஓவர்டைமில்.\nஒரு பொருள் சந்தைக்கு விற்பனைக்கு வரும் முன்பே அதை மார்க்கெட் ரிசர்ச் செய்து சிறு குழுக்களிடம் அறிமுகம் செய்து, அவர்கள் அதன் மேல் அளிக்கும் விமர்சனங்களை கவனமாகக் குறித்துக் கொண்டு வேண்டிய திருத்தங்களுடன் சிறந்ததாக்கி அதன் பின்னரே சந்தையில் அந்தப் பொருளை வெளியிடுவர்.\nஇந்த சிறுகுழுக்கள் அளிக்கும் ஃபீட்பேக் என்பது அவர்கள் சொல்லால், எழுத்தால் கூறும் பதில்கள் என்பதே. ந்யூரோ மார்க்கெட்டிங் உத்தி வந்த பின், மேற்கூறிய சொற்களும்,எழுத்துக்களும் எழுத்துக்களை மட்டுமே கருத்தில் கொள்ளாது, ஒரு பொருளைக் கண்ணால் காண்கையில்,கையால் ஸ்பரிசித்துப் பார்க்கையில்,ஒரு விளம்பரத்தைக் காண்கையில் பார்வையாளரின் மனதில் என்ன ஓடுகிறது என்பதைப் பல்வேறு அளவீடுகளின் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.\nந்யூரோ இமேஜிங் மற்றும் fMRI எனப்படும் functional Magnetic Resonance Imaging இவைகளின் உதவியுடன் மூளையில் எந்தெந்த ந்யூரான் எந்தெந்த டிபார்ட்மெண்ட், ���ன்று தனியே இனம் பிரிக்க முடிகிறது.\nஉதாரணமாக, ஒருவர் ஒரு நாளிதழின் விளம்பரத்தைக் காண்கையில் அவரது மூளையில் என்ன நிகழ்கிறது என்று பார்ப்போம். ஒளியானது அவரது கண்களின் சுமார் 125 மில்லியன் ந்யூரல் ரிசப்டார்களின் வழியே பயணித்து, நரம்பு சிக்னல்கள் நடுமூளையைச் சென்றடைகின்றன.இந்த நடுமூளையே கண்ணின் பாப்பாவை கவனப்படுத்தி கண்களின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தி அந்த விளம்பரத்தை உன்னிப்பாகக் காண உதவுகிறது. கண்களின் ராட்ஸ் அன் கோன்களில் (rods and cones) இருந்து வரும் ஏனைய ந்யூரல் சிக்னல்கள் ஆப்டிக் நெர்வ் ஃபைபருக்கும் மூளையின் பிற பகுதிகளுக்கும் பயணிக்கின்றன. இதனால், அந்த விளம்பரத்தின் இடப்புற விஷயத்தை வலது மூளையும், வலப்புற விஷயத்தை இடப்புற மூளையும் வாசித்து கவனமாக உள்வாங்க உதவுகிறது.\nமேற்குறிப்பிட்ட இந்தத் தகவலை வண்ணம், வடிவம், வெளி சார்ந்த இடம் (spatial location) என்று அக்குவேறு ஆணி வேறாக லேட்டரல் ஜெனிக்குலேட் ந்யூக்ளியை மூளையின் பின்பக்கம் இருக்கும் விஷீவல் கார்ட்டிசஸில் கொண்டு போய்ச் சேர்த்துவிடுகிறது.\nஇந்த விளம்பரத்தினால் உருவான ஞாபகங்கள் அனைத்தும் செரிப்ரல் கார்டெக்ஸில் சேமிக்கப்பட்டு, தேவையான போது மூளையின் உள்ளே இருக்கும் ஹிப்போக்கேம்பஸின் உதவியுடன் தேவைப்படும் போது நினைவுபடுத்தப் படுகிறது.\nஇப்படி நம் மூளையில் சேமிக்கப்படும் உணர்ச்சிபூர்வமான நினைவுகள் மற்றும் அவைகளின் இணைதிறன் எல்லாவற்றையும் அமிக்டலா என்னும் மூளைப் பகுதி ப்ராசஸ் செய்கிறது.\nஎலக்ட்ரோ என்செஃபலோக்ராஃபி (EEG) சோதனையில் தலை,முகம், விரல்களில் பொருத்தப் பட்ட சுமார் நாற்பது எலக்ட்ரோ சென்ஸார்களின் உதவியுடன், நம் கண்கள் எங்கே பயணிக்கின்றன,எவ்வளவு நேரம் ஒரு இடத்தில் நிலை கொள்கின்றன,நம் மூளையில் எந்த இடத்தில் பல்பு எரிகிறது, (பகுத்தாயும் இடமா உணர்ச்சிபூர்வ இடமா) என்பதைத் துல்லியமாக அறிய முடிகிறது. ஒரு பொருளை விரும்பி வாங்குவதற்கான உணர்ச்சிகளை நம் மூளை வெளிப்படுத்துகிறதா ஒரு விளம்பரத்தைப் பார்க்கையில் நம் மூளைக்குள் என்னவிதமான உணர்ச்சிகள் ஏற்படுகின்றன இதயத்துடிப்பு, சுவாச அளவு, தோலின் மேல் நிகழும் மாற்றங்கள், முகபாவனை மாற்றங்கள் போன்றவை பயனாளர்களின் மனதைப் படம் பிடித்து, ஆசாமி இந்தப் பொருளை விரும்புகிறாரா ஒரு வ��ளம்பரத்தைப் பார்க்கையில் நம் மூளைக்குள் என்னவிதமான உணர்ச்சிகள் ஏற்படுகின்றன இதயத்துடிப்பு, சுவாச அளவு, தோலின் மேல் நிகழும் மாற்றங்கள், முகபாவனை மாற்றங்கள் போன்றவை பயனாளர்களின் மனதைப் படம் பிடித்து, ஆசாமி இந்தப் பொருளை விரும்புகிறாரா அவர் இதை வாங்குவாரா என்பதை சட்டென்று கண்டறியலாம். நம் முகத்தில் இருக்கும் 43 தசைகளினால், 23 செயல் அலகுகளால் நாம் வெளிப்படுத்தும் ஆறு விதமான எமோஷன்களை அறிந்து நம் விருப்பு வெறுப்பைக் கண்டறியலாம்.\nமேற்கூறிய சோதனைகளின் மூலம் அறிந்தது என்னவெனில், நம் மூளையில் இருக்கும் அறிவுசார் நரம்புப்பகுதியும் உணர்ச்சிபூர்வ நரம்புப் பகுதியும் நம் முடிவெடுக்கும் செயலில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.இரண்டும் ஒன்றையொன்று சார்ந்து இருந்த போதிலும், பெரும்பாலான நேரங்களில் உண்ர்ச்சிபூர்வ நரம்புப் பகுதியே தன்னிச்சையாய் முடிவெடுப்பதில் ராஜாவாகத் திகழ்கிறது. ஆனால், அறிவுசார் பகுதிக்கு உணர்ச்சிப் பகுதியின் துணையின்றி முடிவுகளை எடுப்பதில்லை. எனவே நிறுவனங்கள் தங்கள் விளம்பரங்களிலும், தயாரிப்புகளிலும் உணர்ச்சிபூர்வ விஷயங்களை இலக்காக்கித் தங்கள் மார்க்கெட்டிங்கை செய்து வருகின்றனர்.\n2004 இல் ரீட் மாண்டேக் (Read Montague) குழுவினர் ஒரு வித்தியாசமான பரிசோதனையை மேற்கொண்டனர். சோதனைக்கு உட்படுத்தப் பட்டவர்களிடம் பெப்சி மற்றும் கொக்க கோலா பிராண்ட் பெயர்களை மறைத்துக் கொடுத்ததில், பெப்சியே சுவை மிக்கதாக பதில் அளித்தனர். பின்னர், பிராண்ட் பெயர்களை அவர்கள் அறியுமாறு கொடுக்கையில் கோக் தான் சுவையாய் இருப்பதாக அவர்கள் பதில் அளித்தனர். ப்ராண்ட் இமேஜிற்கு அவ்வளவு வலிமை.\nகேம்ப்பெல் சூப் ந்யூரோமார்க்கெட்டிங் உதவியுடன் தனது பேக்கில் சிறு சிறு நகாசு வேலைகளைச் செய்து தனது விற்பனையை மேலும் அதிகப் படுத்தியது.\n2010 இல் கேம்ப்பெல் சூப் நிறுவனம் தனது சூப் வகைகளின் விற்பனை குறைந்ததால் கவலையுற்று, ந்யூரோமார்க்கெட்டிங்கின் உதவியுடன் அதன் சூப் பேக்கிங்கை வாடிக்கையாளர்களிடம் தந்து அவர்களின் இசிஜி,மூளை ஸ்கேன் மற்றும் பயோமெட்ரிக்ஸ் எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்த்துக் கீழ்கண்ட விஷயங்களைக் கண்டறிந்தது.\nசூப் பாக்கெட்டில் கொட்டெழுத்தில் மேலாக இருக்கும் கம்பெனி லோகோ பயனாளர்களை அது ���ந்த வகை சூப் என்று தேடவைத்து ஆயாசப் படுத்தியது. சூப்கிண்ணத்தின் ஸ்பூன் உணர்ச்சிப் பூர்வமாக எதையும் தூண்டவில்லை.\nசோதனைக்குப் பின் அந்த நிறுவனம் தனது பேக்கிங்கில் கீழ்க்கண்ட மாற்றங்களை உருவாக்கியது. ஸ்பூனுக்கு கல்தா கொடுத்து, சூப் கிண்ணத்தின் அளவைப் பெரிதாக்கினர். சுடச்சுடப் பறக்கும் ஆவியைப் புதிதாகச் சேர்த்தனர். மேலே பெரிதாக இருந்த கம்பெனி லோகோ கீழ்ப்புறத்திற்குப் பார்சல் செய்யப் பட்டு புதிய பேக் பளிச்சென்று மாறி, சோதனையில் மூளையின் உணர்ச்சிகளைப் பெருவாரியாகத் தூண்டும் வண்ணம் அமைந்து விற்பனையும் சூப்பராக உயர்ந்தது.\nயாஹூ தனது விளம்பரத்தை ந்யூரோமார்க்கெட்டிங் சோதனை செய்ததில், அதில் இடம் பெற்றிருந்த களிப்புடன் நடனமாடும் உலகின் பல்வேறு நாட்டினரின் சந்தோஷ முகங்கள் அதைக் காண்பவரின் மூளையில் முன்மூளை மற்றும் லிம்பிக் சிஸ்டத்தைத் தூண்டுவனவாக இருந்தன.மேற்கூறிய இரண்டும் ஞாபகத்திறன் மற்றும் உணர்ச்சிபூர்வ விஷயங்களுக்கான டிபார்ட்மெண்ட். அந்த 60 விநாடி விளம்பரம், நூறு மில்லியன் டாலர் பட்ஜெட் விளம்பரப் பிரச்சாரத்திற்கு அப்ரூவ் செய்யப்பட்டு அனைவராலும் பாராட்டப் பட்டது. யாஹீவின் தேடல் தளத்திற்கு பல்லாயிரக்கணக்கான புதிய நெட்டிசன்களைக் கவர்ந்திழுத்தது.\nபில்லியன் மக்களுக்கும் மேல் பார்த்து ரசிக்கப் பட்ட உலகப் பிரசித்தி பெற்ற Gangnum Style வீடியோவை நியூரோ ஆய்வின்படி ஆராய்ந்து பார்த்ததில் நம் மூளையின் லிம்பிக் சிஸ்டத்தைத் தூண்டக் கூடிய ஏராளமான postures அந்தப் பாடலில் இருந்ததே அதன் இமாலய வெற்றிக்குக் காரணம் என்று தெரிய வந்துள்ளது.\nயாஹீ, கூகிள்,மைக்ரோசாஃப்ட், மெக்டவல்ஸ்,ஜில்லெட்,குட்இயர், போன்ற பல முன்னணி நிறுவனங்கள் ந்யூரோமார்க்கெட்டை உபயோகிக்கின்றன.\nமுழநீளத்திற்குப் ப்ரிண்ட் அவுட்டில் கேள்விக்கணைகளாகத் தொடுத்து “எங்க புது ப்ராடக்ட் எப்படி இருக்கு” “இந்த விளம்பரம் உங்களுக்குப் பிடிச்சிருக்கா” “இந்த விளம்பரம் உங்களுக்குப் பிடிச்சிருக்கா” என்கிற கேள்வி கேட்கும் படலமெல்லாம் மலையேறி இனி வாடிக்கையாளர் ஒரு ப்ராடக்ட்டைப் பார்க்கையிலேயே, அதைக் கையாளுகையில் அவரது மூளையில் என்னென்ன உணர்ச்சிகள் நிகழ்கின்றன என்பதை லைவ்வாக படம் பிடித்து வாடிக்கையாளரின் விருப்பத்தை அறி��்து கொள்ள நியூரோமார்க்கெட்டிங் உதவுகிறது. நோ மோர் கேள்விகள்- ஒன்லி ரெக்கார்டிங்.\nமார்க்கெட் ரிசர்ச்-இல் மட்டுமல்லாது பேக்கேஜிங்,மற்றும் டிசைனிலும் லோகோ டிசைனிங், ப்ராடக்ட் டிசைனிங், டேஸ்ட் டெஸ்டிங், retail store design, ஒரு பொருளின் விலையை உபயோகிப்பாளர் எவ்விதம் உணர்ந்து உள்வாங்குகிறார் போன்றவைகளிலும், பல லட்சங்கள் செலவு செய்து எடுக்கப்படும் விளம்பரங்கள் மக்களின் மனதைக் கவர்கின்றனவா என்றெல்லாம் அறிந்து கொள்ளவும் ந்யூரோ மார்க்கெட்டிங் பெருமளவு பயன்படுத்தப் படுகிறது.\nந்யூரோ மார்க்கெட்டிங் என்பது வளர்ந்து வரும் ஒரு துறை. அது இன்னும் கடந்து போகவேண்டியது ஏராள தூரம்.\nந்யூரோ மார்க்கெட்டிங்கை செயல்படுத்த அதிகம் செலவு ஆகும். மருத்துவத்துறை தவிர மார்க்கெட்டிங் துறைக்கு எல்லாம் மூளை ஸ்கேன் பயன்படுத்துவது, அதை பொருள்களை விற்பனை செய்யப் பயன்படுத்துவதா இதெல்லாம் நெறியானது அல்ல (ethical) என்றெல்லாம் கூக்குரல்கள் எழத்தான் செய்கின்றன.\nஆனால், பயனாளர்கள் எந்தப் பொருளை வாங்குகிறார்கள் அதை ஏன் வாங்குகிறார்கள் என்கிற கேள்விகளுக்கு பதில்கள் கிடைக்கத் துவங்கி விட்டதாகவே சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன.\nவரும் காலங்களில் சரியான பொருளை சரியான வடிவில் நிறுவனங்கள் வழங்குவதற்கு ந்யூரோமார்க்கெட்டிங் பெருமளவு உதவக்கூடும்.\nமாறாக ந்யூரோமார்க்கெட்டிங் பற்றித் தெரிந்து கொண்ட உங்களிடம் உங்களுக்குத் தேவையில்லாத பொருளை விற்றுத் தலையில் கட்ட உங்கள் அனுமதியின்றி இனிமேல் முடியாது.\nOne Reply to “ந்யூரோ மார்க்கெட்டிங் – மனதை வளைக்கும் மாயக்கலை”\nஜூன் 10, 2016 அன்று, 3:24 காலை மணிக்கு\nஇன்றைய பொருளாதாரச் சூழலில், பணத்தை எங்கே எப்படி செலவு செய்கிறோம் என்ற பிரஞ்ஞையே இன்றி செலவு செய்து கொண்டிருக்கிறோம். ஒரு சின்னத் தூண்டுதல் போதும் வாங்கி போட்டுட்டு கார்டை எடுத்து தேய்த்து விடுகிறோம். க்ரெடிட்/டெபிட் கார்டுகள் கூட இந்த வகை மார்கெட் உத்திகள் தான். பணமாகச் செலவு செய்யும் பொழுது காட்டும் நிதானத்தை கார்டில் தேய்க்கும் போது காட்டுவதில்லை. இந்த ந்யூரோ மார்க்கெட்டிங் பற்றிய விழிப்புணர்வு மிகவும் அவசியமான கட்டுரை. நல்ல கட்டுரையை நவில்ந்தமைக்கு நன்றி\nPrevious Previous post: மெய்நிகராக்கம்: ஒரு கணினி வாங்கினால் 100 வாங்கின மாதிரி\nபடைப்பு��ளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம��� கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மா���் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் ���ுமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-07-17T11:32:57Z", "digest": "sha1:WKXGHGV4RAJTJF2YN3P3A6TBJRJHEAGN", "length": 14001, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "எட்டு ஒழுக்கங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎட்டு ஒழுக்கங்கள் (8 Discipline/8D) என்பது போர்ட் தானுந்து நிறுவனத்தால் உருவக்கப்பட்ட சிக்கல் தீர்வு வழிமுறை ஆகும். பொதுவாக பொறியாளர்கள் மற்றும் பிற தொழில் நிபுணர்களால் பயன்படுத்தபடுகின்றது.\nஇது சிக்கலுக்கான மூலக்காரணத்தை அறிய மற்றும் அதற்கான நிரந்தர தீர்வுகளை தேர்ந்தெடுக்க போர்ட் தானுந்து நிறுவனத்தால் மேம்படுத்தப்பட்டு மற்றும் பயன்படுத்தபட்டு வரும் முறைப்படியான செயல்முறை. அமெரிக்க ராணுவமும் இரண்டாம் உலகப்போரின் போது இம்மாதிரியான செயல்முறையினை மேம்படித்தி அதற்கு ”அமெரிக்க ராணுவ வழக்கம் 1520 நியமத்திற்கு ஒவ்வாத பொருளுக்கான தீர்வு மற்றும் இட மா���்ற ஒழுங்கமைப்பு” என்று பெயரிட்டுள்ளது. ஆயினும் இதனுடைய மூலம் இன்னும் அறியப்படாமல் உள்ளது.\nதனி மனித திறனால் கண்டறியபடமுடியாத மூலக்காரணம்.\nநெருக்கடி நிலைக்கான பதில் செயல் (Emergency Response Action)\nசிக்கலின் தீவிரம் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்பையும் பொருத்து நெருக்கடி நிலையென்று அறிவித்து நெருக்கடி நிலைக்கான பதில் செயலை கண்டறிந்து அதனை செயல்படுத்தவேண்டும். இதற்கு “நெருக்கடி நிலைக்கான பதில் செயல்” என்று பெயர்.\nசிக்கல் ஏற்பட்ட துறை, சிக்கலின் தீவிரம், சிக்கலை நீக்க தேவைப்படும் அறிவு மற்றும் சிக்கலை நீக்க தேவைப்படும் ஆற்றல் இதனை பொருத்து நெறிஞர்கள் அடங்கிய ஓர் அணியினை நிறுவி அந்த அணிக்கான தலைவரையும் நிர்ணயிக்கவேண்டும்.\nசிக்கலை தெளிவாகவும் துல்லியமாகவும் விவரிக்க வேண்டும். விவரங்கள் எது தவறாக உள்ளது, எவ்வளவு தவறாக உள்ளது என்பதை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். சிக்கலை விவரிக்க பின்வரும் பகுப்பாய்வு உதவும்.\nஇருப்பு / இல்லாதது பகுப்பாய்வு (Is / Is not analysis)\nதற்காலிக உள்ளடக்கும் செயலை உடனடியாக செயல் படுத்தி, இந்த செயல், விளைவுக்கான தற்காலிக தீர்வுக்கான செயல் முறையே என்று உறுதிப்படுத்தவேண்டும். தற்காலிக உள்ளடக்கும் செயலின் வினைவுறுத்திறனை தகுதியாக்கவேண்டும்.\nஒ4 (D4) - மூலக்காரணம் அறிதல், உறிதிபடுத்துதல் மற்றும் மூலக்காரணம் தற்போதய கட்டுப்பாட்டு நிலையிலிருந்து தப்பிக்கும் காரணதேர்ந்தெடுப்பு (Define and Verify Root cause and Escape point):\nமூலக்காரணத்தை பின் வரும் செயல் முறைகளை பயன்படுத்தி தேர்ந்தெடுக்கலாம்.\nஐந்து “ஏன்” பகுப்பாய்வு (5 Why analysis).\nஒ5 (D5) - மூலக்காரணத்திற்கான நிரந்தர தீர்வின் செயல்முறை தேர்ந்தெடுத்தல் மற்றும் சிக்கல் கட்டுபாட்டிலிருந்து தப்பிக்காமல் இருக்க புதிய சரியான கட்டுபட்டை தேர்ந்தெடுத்தல் (Choose and Verify Permanent corrective action (PCA)):\nஒவ்வொரு சிக்கலுக்கும் பல காரணங்கள் இருக்கும். அவற்றிலிருந்து மிகச்சிறந்த மற்றும் மிகச்சரியான மூலக்காரணத்தை தேர்வு செய்யவேண்டும்.\nஒ6 (D6): நிரந்தர தீர்வுக்கான செயல் முறையை செயல் படுத்தல் மற்றும் அச்செயல் முறை நிரந்தர தீர்வை அளிக்குமா என்று உறிதிப்படுத்துதல் ( Implementation and Validation of Permanent corrective action):\nதற்காலிக தீர்வுக்கான செயல் முறையை நீக்கி நிரந்தர தீர்வுக்கான செயல் முறையை செயல் படுத்தி இச்செயல் முறை நி���ந்தர தீர்வை அளிக்கிறதா என்று உறுதிப்படுத்தவேண்டும்.\nநிரந்தர தீர்வுக்கான செயல் முறை உறுதி செய்யப்பட்ட பிறகு மீள் நிகழ்வு நிகழாமல் இருக்க, கொள்கையில், முறை அமைப்பில் மற்றும் நடைமுறையில் சிறுமாற்றம் செய்யவேண்டும்.\nஒ8 ( D8 ): அணி பாராட்டு மற்றும் அங்கீகரிப்பு (Team recognition ):\nநிரந்தர தீர்வுக்கான செயல் முறை உறிதி செய்யப்பட்ட பிறகு மற்றும் சிக்கல் முழுமையாக தீர்ந்த பிறகு, நிரந்தர தீர்வை கண்டறிந்த அணியையும், அணியில் உள்ளவர்களின் பங்களிப்பையும் பாராட்டவேண்டும். அணியை அங்கீகரிக்கவேண்டும்.\nநிரந்தர தீர்வுக்கான செயல் முறை உறிதி செய்யப்பட்ட பிறகு மற்றும் சிக்கல் முழுமையாக தீர்ந்த பிறகு, இதனை முறைப்படி ஆவணமாக்குதல் வேண்டும். இதனால் எதிர்காலத்தில் வேரு ஓர் இட்த்தில் இது போன்ற சிக்கல்கள் நிகழுமேயானால் எளிதாக தீர்க்க முடியும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சூன் 2019, 08:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/actress-trisha-paying-her-last-respect-to-our-cm/98/amp/", "date_download": "2019-07-17T11:02:16Z", "digest": "sha1:2ILWAZRLUYCVUV5AAOOGAOVNZSD5VSHW", "length": 3515, "nlines": 33, "source_domain": "www.cinereporters.com", "title": "ஜெயலலிதா நினைவிடத்தில் திரிஷா அஞ்சலி - Cinereporters Tamil", "raw_content": "Home விளையாட்டு ஜெயலலிதா நினைவிடத்தில் திரிஷா அஞ்சலி\nஜெயலலிதா நினைவிடத்தில் திரிஷா அஞ்சலி\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் கடந்த 5ம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கையில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்திற்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் அவரது நினைவிடத்திற்கு சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.\nஇந்நிலையில் நடிகை திரிஷா இன்று ஜெயலலிதா நிஐவிடத்திர்கு சென்று அஞ்சலி செலுத்தினார். திரிஷாவுடன் அவரது தாய் உமா வந்தர். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், முதலமைச்சர் ஜெயலலிதா மறைவு அரசியல் மட்டுமல்ல திரையுலகிற்கும் மிகப்பெரிய இழப்பு என்று தெரிவித்தார்.\nமுதல்வர் உடல் ராஜாஜி ஹாலில் வைத்திருந்த பொழுது கூட்ட நெரிசல் காரணமாக திரிஷா அஞ்சலி செலுத்தாமல் திரும்பிச் சென்றார் என்பது குறிப்ப���டத்தக்கது.\nஒரு 2000.. நான்கு 500.. யார் பெருசு.. கிரிக்கெட் கவுன்சிலை கலாய்த்த அமிதாப்\n – சேவாக்கை வம்புக்கு இழுக்கும் பிரபலம் \nஇனி இந்தியாவுக்கும் மூன்று கேப்டனா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/red-card-big-boss-aishwarya/34546/amp/", "date_download": "2019-07-17T10:23:14Z", "digest": "sha1:QXJSVAZT5Z5BGVNKC7IDIWHMNAH4ZSF6", "length": 3076, "nlines": 38, "source_domain": "www.cinereporters.com", "title": "ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்படுகிறாரா ஐஸ்வர்யா- பிக்பாஸ் இந்த வாரம் - Cinereporters Tamil", "raw_content": "Home Breaking News in Tamil | முக்கிய செய்திகள் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்படுகிறாரா ஐஸ்வர்யா- பிக்பாஸ் இந்த வாரம்\nTV News Tamil | சின்னத்திரை\nரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்படுகிறாரா ஐஸ்வர்யா- பிக்பாஸ் இந்த வாரம்\nபிக்பாஸில் அனைவரது வெறுப்பையும் சம்பாதித்தவர் ஐஸ்வர்யாதான் பாலாஜி மீது குப்பை கொட்டியது முதல் சென்றாயனிடம் பொய் கூறியது வரை அனைத்து நிகழ்வுகளும் தவறு .\nஇன்று வெளியான ப்ரமோவில் பொய் கூறிவிட்டு ஸ்டாடஜி என கூறுகிறார் இதற்கு நான் ரெட்கார்டுதான் கொடுப்பேன் என கமல் கூறுகிறார்.\nஇன்று இரவு 9 மணிவரை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nஒரு 2000.. நான்கு 500.. யார் பெருசு.. கிரிக்கெட் கவுன்சிலை கலாய்த்த அமிதாப்\nகள்ளக்காதலுக்கு தடையாக 4 வயது மகன் – தாய் எடுத்த பகீர் முடிவு\n – சேவாக்கை வம்புக்கு இழுக்கும் பிரபலம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20-%201/", "date_download": "2019-07-17T10:34:06Z", "digest": "sha1:BIXU7POL27P4Z7O3ZI45UOWMVROREZUI", "length": 1945, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " தமிழ் நெடுங்கணக்கும் அரைகுறைகளின் தப்புக் கணக்கும் - 1", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nதமிழ் நெடுங்கணக்கும் அரைகுறைகளின் தப்புக் கணக்கும் - 1\nதமிழ் நெடுங்கணக்கும் அரைகுறைகளின் தப்புக் கணக்கும் - 1\nமொழிகள் வெறும் தகவல் தொடர்பு சாதனமாகவே தோன்றிய காலத்தில் இருந்தது, அதாவது பறவைகள், விலங்குகளின் குரல் ஒலி போல் ஒரு தகவல் பரிமாற்றத்திற்காகவே முதன் முதலில் மொழிகள் ஏற்பட்டு இருக்க வேண்டும். உலகில் உள்ள எ��்த மொழியும் (கணனி மொழி தவிர்த்து) தோன்றிய காலத்தில் எழுத்துடனே தோன்றி இருந்ததற்கான கூறுகளே (ஆதாரம்) இல்லை. பறவைகளின், விலங்குகளின் தொண்டை மற்றும் நாக்கு அமைப்பிற்கு...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nithyananda.org/tamil/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-care", "date_download": "2019-07-17T10:50:16Z", "digest": "sha1:ZFVLON7IG5UC3DVP6UQSQYDUKGTUVYMJ", "length": 35873, "nlines": 302, "source_domain": "www.nithyananda.org", "title": "உடல் நலக்குறைவிலிருந்து துரிதமாக மீள உதவும் சக்தியைப் பாதுகாக்கும் க்ரியா-Care For Rapid Recovery From Illness | Nithyananda Sangha's Official Web Site | Health, Wealth, Relationships, Excellence, Enlightenment, Yoga, Meditation", "raw_content": "\nஉடல் நலக்குறைவிலிருந்து துரிதமாக மீள உதவும் சக்தியைப் பாதுகாக்கும் க்ரியா\nஇந்த நுட்பத்தை, உங்கள் மருத்துவ பரிசோதனைகளுக்கு மாற்றாகவோ அல்லது மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாகவோ கருதிக் கொள்ளக்கூடாது. இந்தநுட்பங்களைப் பயிற்சி செய்வதற்குமுன், நீங்கள் உங்களுடைய மருத்துவ ஆலோசகர்களை ஒருமுறை கலந்தாலோசிப்பது மிக அவசியம்.\nமுக்கியமாக,ஏதாவது மருத்துவ சிகிச்சையை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் (அது ஆரம்பநிலை சிகிச்சையோ அல்லது முதிர்ந்த நிலை சிகிச்சையோ எதுவாக இருந்தாலும் சரி, ஏதாவது மருத்துவ சிகிச்சையின் கீழ் இருப்பவர்கள்), வயதுமுதிர்ந்தவர்கள், பதினான்கு வயதிற்கு உட்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், தான் கர்ப்பமுற்றிருப்பதாக உணரும் ஒருவர்- இவர்கள் அனைவரும் இந்தத் தியான நுட்பங்களைக் கண்டிப்பாக தங்களுடைய மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் செய்யவே கூடாது.\nஇங்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் கிரியா நுட்பத்தை, இருவழி காணொளிக் காட்சி மூலமோ அல்லது பரமஹம்ஸ நித்யானந்தரின் நேரடி வழிகாட்டுதலோ அல்லது பரமஹம்ஸ நித்யானந்தரால் பயிற்சியளிக்கப்பட்டு, தீட்சையளிக்கப்பட்ட ஆசிரியர்களின் நேரடியான வழிகாட்டுதலோ இன்றி, நீங்களே பயிற்சிசெய்யும்போது, அதற்கான பொறுப்பை நீங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.\nகிரியாக்களில் செய்யச் சொல்லப்பட்டிருக்கும் ஆஸனங்கள் பலவற்றிலு��், ஆஸனத்துடன் இணைத்து ஜாலந்தர பந்தம், மூலபந்தம் போன்ற பந்தங்களைக் கடைப்பிடிக்கும்படி சொல்லப்பட்டிருக்கின்றன.\nஅதேபோல், பார்வையை மூக்கின் நுனிப்பகுதியில் நிலைநிறுத்துமாறோ அல்லது புருவ மத்தியில் நிலைநிறுத்துமாறோ சொல்லப்பட்டிருக்கின்றன. அவ்வாறு சொல்லப்பட்டிருக்கும் பட்சத்தில், நீங்கள் முதல் நிலையில் மட்டும் அவ்வாறு செய்தால் போதுமானது. அடுத்தடுத்து கும்பகங்களைப் பயிற்சி செய்யும்போது அவ்வாறு செய்ய வேண்டியதில்லை. அந்தந்த கும்பகங்களில் சொல்லப்பட்டிருக்கும் வழிமுறைகளைக் கடைபிடித்தால் போதுமானது.\nகைகளைப் பொறுத்தமட்டில், அந்தந்த கும்பகங்களில் சொல்லப்பட்டிருக்கும் செய்நுட்பங்களுக்கேற்றவாறு வைத்துக்கொள்ளவும்.\nஜோகப்ரதீபிகா, ஸ்லோகங்கள் 283-286 (விரிவாக்கு)\nதோஉ கரகீ உபை ஹதேலீ கோர வாரிலீ மை லே பேலீ/\nஸோ ஆகா நை பூபரி தாகை மாஹா நை அங்குலீ மிலி ராகை // 283\nஅங்குஷ்ட சீதா ராகை தோஈ புனஹ ஹதேலீ பிஷ்டி ஜு ஜோஈ /\nதாபரி மூலத்வாரி டிக பைஸே பஹுஜ்யௌ ஜுகதி கரை ஏக பைஸே //284\nகுஹுண்யா மஹிலீ ஆகி மிலாவை ஹாத உத்ரஸௌ லக்யா ரஹாவை /\nபஹுரோ லாம்பா பாவ பஸாரே பணா உர்த்வ ஏடீ பூ தாரை // 285\nஅங்குஷ்ட அவர குலப மாஹிலா ராகை ஜுடயா கரை நஹீ குலா /\nஸாதை நாஸா த்ரிஷ்டி லகாயீ தாகோ ஹரஸ ரோக ஸப ஜாஈ // 286\nகுதிங்கால்கள் பூமியில் படுமாறும், விரல் நுனிகள் மேல் நோக்கியவாறும் இருக்கும்படி வைத்து கால்களை நீட்டி அமரவும்.\nகைவிரல்களைக் கோர்த்தவாறும் உள்ளங்கைகள் மேல் நோக்கியவாறும் வைத்து, கைகளைப் பிருஷ்டத்திற்கு அடியில் வைக்கவும்.\nமுழங்கைகளை உடலுக்கருகில் எவ்வளவு கொண்டுவர முடியுமோ அவ்வளவு நெருக்கமாகக் கொண்டுவரவும்.\nபார்வையை மூக்கின் நுனிப்பகுதியில் நிலைநிறுத்துங்கள்.\nஇந்த நிலையில் 30 நொடிகள் அமரவும்.\n2. அஞ்ஜனீ ஆஸனத்தில் இருந்தபடியே\nகேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 5, ஸ்லோகங்கள்-73,74 (விரிவாக்கு)\nஜிஹ்வயா வாயுமாக்ரு’ஷ்ய உதரே பூரயேச்சனை: /\nக்ஷணம் ச கும்பகம் க்ரு’த்வா நாஸாப்யாம் ரேசயேத் புன: // 5.73\nஸர்வதா ஸாதயேத்யோகீ சீ’தலீ-கும்பகம் சு’பம் /\nஅஜீர்ணம் கப-பித்தஞ்ச நைவ தஸ்ய ப்ரஜாயதே // 5.74\nவாயின் வழியாக மூச்சை மெதுவாக உள்ளிழுத்து, வயிற்றை நிரப்பி, மூச்சை சிறிது நேரம் உள்ளடக்கி, பிறகு இரு நாசித்துவாரங்களின் வழியாக வெளியேற்றுங்கள். தொடர்ந்து சீதலீகும்பகத்தைப் பயிற்��ி செய்யும் யோகிக்கு நல்லதே நடக்கும். இது, அஜீர்ணம், கபம், பித்தம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளிலிலிருந்து விடுபடுத்துகிறது.\nகைகளைச் சின்முத்திரையில் வைத்து, முழங்கால்களின்மேல் வைத்து, மேற்கூறிய ஆஸனத்தில் தொடர்ந்து அமரவும்.\nகண்களை மூடி மொத்த உடலையும் தளர்வாக்குங்கள்.\nநாக்கை வெளியே நீட்டி, நாக்கை ஒரு குழாய் போல் மடிக்கவும்.\nகுழாய்போல் மடிக்கப்பட்ட நாக்கின் வழியாக மூச்சை உள்ளிழுக்கவும்.\nமூச்சை உள்ளிழுத்து முடித்தவுடன், நாக்கை உட்புறமாக இழுத்து, வாயை மூடிக்கொள்ளவும்.\nமூச்சை சிறிது நேரம் உள்ளடக்கி, பிறகு இரு நாசித்துவாரங்களின் வழியாக வெளியேற்றவும்.\nஇதை 21 முறைகள் செய்யவும்.\n(மூச்சை உள்ளிழுக்கும் போது உங்களால் குளிர்ந்த தன்மையை உணரமுடியும்.)\n3. அஞ்ஜனீ ஆஸனத்தில் இருந்தபடியே\nஹடப்ரதீபிகா, உபதேஸம் 4, ஸ்லோகம் 43 (விரிவாக்கு)\nஸீத்காம் தத்யாத் ஸதா வக்த்ரே க்ராணேனைவ விஸர்ஜயேத் /\nஏவமப்யாஸ-யோகேன காமதேவோ த்விதீயக: // 43\nமூச்சுக்காற்று, வாயின் வழியாக ‘ஸ்ஸ்’ என்ற சப்தத்துடன் உள்ளிழுக்கப்பட வேண்டும். பின்னர் இரு நாசிகளின் வழியாக வெளியிடப்பட வேண்டும். இந்தப் பிராணாயாமத்தைப் பயிற்சி செய்ய செய்ய ஒருவர் இரண்டாவது காமதேவனாகலாம்.\nமேற்கூறிய ஆஸனத்திலேயே அமர்ந்து கண்களை மூடவும்.\nபற்களைக் கடித்துக்கொண்டு உதடுகளை விரிக்கவும்.\nபற்களுக்கிடையில் இருக்கும் இடைவெளியில் மூச்சை உள்ளிழுக்கவும். அப்போது ஏற்படும் சப்தத்தில் உங்கள் விழிப்புணர்வை ஒன்றாக்கவும்.\nமூச்சை உள்ளிழுத்தபின் வாயை மூடி, உடனே மூக்கின் வழியாகச் சுவாசத்தை வெளிவிடவும்.\nஇதை 21 முறைகள் செய்யவும்.\n4. அஞ்ஜனீ ஆஸனத்தில் இருந்தபடியே\nகும்பக-பத்ததி:, ஸ்லோகம் 192 (விரிவாக்கு)\nஸக்ரு’ச்சந்த்ரேண சாபூர்ய தார்ய ஸூர்யேண பூரயேத் /\nநியம்ய பூரயேன்-நோப்யாம் தாரயித்வா யதாவிதி //\nத்ரிநேத்ரகும்பக: ப்ரோக்தஸ்-த்ரிநேத்ரேண த்ரிஸித்தித: //\nஇடது நாசி வழியாக மூச்சை உள்ளிழுத்து உள்ளடக்கி, வலது நாசி வழியாக மூச்சை உள்ளிழுத்து உள்ளடக்கி, பின்னர் இரண்டு நாசிகளின் வழியாகவும் மூச்சை உள்ளிழுத்து முறையாக உள்ளடக்கவும். முக்கண்ணன் சிவனால் அருளப்பட்ட இத் திரிநேத்ரகும்பகம் மூன்று சித்திகளைத் தரவல்லது.\nஇடது நாசி வழியாக மூச்சை உள்ளிழுக்கவும்.\nமுடிந்த அளவு நேரம் மூச்சை உள்ளடக்கவும்.\nமூச்சை வெளிவிடாமல், வலது நாசி வழியாக மூச்சை உள்ளிழுக்கவும்.\nமுடிந்த அளவு நேரம் மூச்சை உள்ளடக்கவும்.\nமூச்சை வெளிவிடாமல், இரு நாசிகளின் வழியாகவும் மூச்சை உள்ளிழுக்கவும்.\nமுடிந்த அளவு நேரம் மூச்சை உள்ளடக்கவும்.\n(இவையனைத்தையும் மூச்சை வெளிவிடுவதற்கு முன் ஒரேயடியாகச் செய்யவும்).\nபின்னர் தளர்வாக இரு நாசிகளின் வழியாக மூச்சை வெளிவிடவும்.\nஇதை 21 முறைகள் செய்யவும்.\n5. அஞ்ஜனீ ஆஸனத்தில் இருந்தபடியே\nகோணாப்யாம் ச முகேனாபி யுகபத் பூரயேத் ஸதா /\nத்ரிசூ’லினா த்ரிசூ’லாக்ய: கும்ப உக்தஸ்-த்ரிசூ’லனுத் // 193\nஎப்பொழுதும் நாசிகள் மற்றும் வாயின் வழியாக ஒருங்கே மூச்சை உள்ளிழுக்கும் இத் திரிசூலகும்பகம் மூன்று துன்பங்களில் இருந்து விடுதலையைத் தரவல்லது என்று திரிசூலியான சிவனால் அருளப்படுகிறது.\nஇரு நாசித்துவாரங்களின் வழியாகவும் வாயின் வழியாகவும் ஒருங்கே மூச்சை உள்ளிழுக்கவும்.\nமுடிந்த அளவு நேரம் மூச்சை உள்ளடக்கவும்.\nபின்னர் தளர்வாக, இரு நாசித்துவாரங்கள் வழியாக மூச்சை வெளிவிடவும்.\nஇதை 21 முறைகள் செய்யவும்.\nகும்பக-பத்ததி:, ஸ்லோகம் 191 (விரிவாக்கு)\nஸக்ரு’த்ஸூர்யேண சாபூர்ய தார்ய சந்த்ரேண பூரயேத் /\nதாரயேச்ச ப்ரயத்னேன ரேசயேத் க்ரமதஸ்ததா //191\nவலது நாசி வழியாக மூச்சை உள்ளிழுத்து அடக்கி,மீண்டும் இடது வழியாகவும் உள்ளிழுத்து, வலுவில் உள்ளேயே அதே படிகள் கொண்டு வெளிவிடும் இக்கும்பகத்திற்கு க்ரமநேத்ரகும்பகம் என்று பெயர்.\nவலது நாசியின் வழியாக மூச்சை உள்ளிழுக்கவும்.\nஇடது நாசியின் வழியாக மூச்சை உள்ளிழுக்கவும்.\nவலது நாசி வழியாக மூச்சை வெளிவிடவும்.\nஇடது நாசியின் வழியாக மூச்சை வெளிவிடவும்.\nஇதை 21 முறைகள் செய்யவும்.\nநித்ய க்ரியை ஓர் அறிமுகம்\nஅடிமைப்பழக்கங்களிலிருந்து விடுபட -Cure For Addiction\nஅடிமைப்பழக்கங்களுக்கு அடிமையாகாது இருக்க -Care For Addiction\nஇருதய நோய் வராமல் தடுப்பதற்கான கிரியா-Care For Heart Diseases\nஇருதய நோய்களில் இருந்து குணமடைய-Cure For Heart Diseases\nஇருமனக் குழப்ப நோயைத் தீர்க்க-Cure for Bipolar Disorder\nஇருமனக்குழப்ப நோய் வராமல் காக்க-Care for Bipolar Disorder\nஉடல் நலக்குறைவிலிருந்து உடனடியாக மீள்வதற்கான கிரியா-Cure For Rapid Recovery From Illness\nஉடல் நலக்குறைவிலிருந்து துரிதமாக மீள உதவும் சக்தியைப் பாதுகாக்கும் க்ரியா-Care For Rapid Recovery From Illness\nஉடல்பருமன் நோய் குணமாக-Cure for obesity\nஉடல்பருமன் ��ோய் வராமல் பாதுகாக்க-Care for obesity\nஉணவு ஒவ்வாமை நோயிலிருந்து குணமடைய-Cure For Food Allergies\nஉணவு ஒவ்வாமை நோய் வராமல் பாதுகாக்க-Care For Food Allergies\nஉயர் இரத்த அழுத்தத்தைக் குணப்படுத்தும் கிரியா-Cure for Hypertension\nஉயர் ரத்த அழுத்த நோய் வராமல் தடுப்பதற்கான கிரியா-Care for Hypertension\nஉறக்கத்திற்கு உத்திரவாதம் அளிக்கும் கிரியா-Care for Insomnia\nஉறக்கமின்மையைக் குணப்படுத்தும் கிரியா-Cure for Insomnia\nஉள்ளங்கை மற்றும் பாதங்களில் ஊற்றெடுக்கும் அதிக வியர்வை பிரச்சினையில் இருந்து குணமடைய-Cure For Excessive Sweating Of Palms & Feet\nஒற்றைத்தலைவலி வராமல் பாதுகாக்கும் கிரியா-Care for Migraine\nஒற்றைத்தலைவலியைத் தீர்ப்பதற்கான கிரியா-Cure for Migraine\nகருப்பைக் கட்டி வராமல் காக்க-Care For Polycystic Ovaries\nகல்வியில் தலைசிறந்தவராக விளங்க-நிலை 1-Excelling In Studies - Level 1\nகல்வியில் தலைசிறந்தவராக விளங்க-நிலை- 2-Excelling In Studies - Level 2\nகவனக் குறைப்பாடு கோளாறில் இருந்து விடுபட-Cure For Attention Deficit Disorder (ADD)\nகவனக்குறைபாடு கோளாறு வராமல் காக்க-Care For Attention Deficit Disorder (ADD)\nகாதிரைச்சல் நோயைத் தீர்ப்பதற்கான கிரியா-Cure for Tinnitus\nகாதிரைச்சல் நோய் வராமல் தடுப்பதற்கான கிரியா-Care for Tinnitus\nகிட்டப்பார்வை வராமல் தடுப்பதற்கான பராமரிப்பு கிரியா-Care For Short Sightedness\nகிட்டப்பார்வையைக் குணப்படுத்தும் கிரியா-Cure For Short Sightedness\nகீழ்முதுகுவலி வராமல் பாதுகாக்க-Care For Lower Back Pain\nகீழ்முதுகுவலியில் இருந்து குணமடைய-Cure For Lower Back Pain\nகுடலிறக்க நோயிலிருந்து குணமடைய-Cure For Hernia\nகுடலிறக்கம் வராமல் பாதுகாக்க-Care For Hernia\nகுடல் எரிச்சல் நோய் வராமல் பாதுகாக்க-Care For Irritable Bowel Syndrome\nகுண்டலினி சக்தியை விழிப்பிக்கச்செய்யும் க்ரியா நிலை - 1-Kriya for kundalini awakening Level-----1\nகுண்டலினி சக்தியை விழிப்பிக்கச்செய்யும் க்ரியா நிலை - 2-Kriya for kundalini awakening Level-----2\nகுழந்தைகளின் நினைவாற்றலைப் பாதுகாக்க-Care For Kids' Memory Power\nகோபப்படும் தன்மை வராமல் பாதுகாக்க-Care for anger\nகோபப்படும் தன்மையிலிருந்து விடுபட-Cure for anger\nசிரங்கு நோய் குணமடைய-Cure For Eczema\nசிறுநீரக அழற்சி நீர்க்கட்டு வராமல் காக்க-Care For Nephrotic Syndrome\nசிறுநீரக அழற்சி நீர்க்கட்டைக் குணப்படுத்த...-Cure For Nephrotic Syndrome\nசிறுநீரகக் கற்கள் வராமல் பாதுகாக்க-Care For Kidney Stones\nசிறுநீரகப்பை பிரச்சினை வராமல் பாதுகாக்க-Care For Urinary Problems\nசிறுநீரகப்பை பிரச்சினையில் இருந்து குணமடைய-Cure For Urinary Problems\nசீரற்ற தைராய்டு சுரப்பிலிருந்து குணமடைய...-Cure For Hypothyroidism\nசீரற்ற தைராய்டு சுரப்பு வராமல் பாதுகாக்க-Care For Hypothyroidism\nசெரிமானக் கோளாறுகள் க���ணமடைய-Cure For Digestive Disorders\nசெரிமானக் கோளாறுகள் வராமல் பாதுகாக்க-Caare For Digestive Disorders\nதன்னுடல் தாங்கும் திறனில் ஏற்பட்ட கோளாறைக் குணப்படுத்த-Cure For Autoimmune Disorders\nதன்னுடல் தாங்கும் திறனில் கோளாறு வராமல் காக்க-Care For Autoimmune Disorders\nதலைசுற்றல் நோயிலிருந்து குணமடைய-Cure for Vertigo\nதலைசுற்றல் நோய் வராமல் காக்க-Care for Vertigo\nதாழ்த்தி சுய மதீப்பீடு செய்துகொள்ளும் மனப்பான்மையில் இருந்து குணமடைய-Cure for low Self esteem\nதூரப்பார்வை வராமல் பாதுகாக்க-Care For Long Sight\nதூரப்பார்வைக்குத் தீர்வளிக்கும் கிரியா-Cure For Long Sight\nதெளிவு மற்றும் உணர்ச்சி சம நிலைக்கான கிரியா-Kriya for Clarity and Emotional Stability\nதைராய்டு பிரச்சினைகளிலிருந்து குணமடைய...-Cure For Thyroid Problems\nதைராய்டு பிரச்சினைகள் வராமல் காக்க-Care For Thyroid Problems\nதோல் பிரச்சினைகளிலிருந்து விடுபட-Cure For Skin Problems\nதோல் பிரச்சினைகள் வராமல் காக்க-Care For Skin Problems\nநினைவாற்றலில் பிரச்சினை வராமல் பாதுகாக்க-Care For Memory Problems\nநினைவாற்றல் குறைபாட்டுப் பிரச்சினையிலிருந்து குணமடைய-Cure For Memory Problems\nநிறப்பார்வையின்மை குறைபாடு குணமடைய-Cure for Achromatopsia\nநிறப்பார்வையின்மை குறைபாடு வராமல் பாதுகாக்க-Care for Achromatopsia\nநீரிழிவு நோய் (சர்க்கரை வியாதி) வராமல் பாதுகாக்க-Care for Diabetes\nநீரிழிவுநோய் (சர்க்கரை வியாதி) குணமடைய-Cure for Diabetes\nநுரையீரல் சார்ந்த நோய் வராமல் பாதுகாக்க-Care for Pulmonary\nநுரையீரல் சார்ந்த நோய்கள் குணமடைய-Cure for Pulmonary\nநோய்த் தொற்றிலிருந்து குணமடைவதற்கான கிரியா-Cure for Infection\nநோய்த்தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கான கிரியா-Care for Infection\nபதட்டத்தினால் ஏற்படும் சீர்குலைவிலிருந்து மீள-Cure For Anxiety\nபதட்டத்தினால் ஏற்படும் சீர்குலைவு வராமல் பாதுகாக்க-Care For Anxiety\nபீனிசத்தில் இருந்து குணமடைய-Cure For Sinusitis\nபீனிசம் வராமல் பாதுகாக்க-Care For Sinusitis\nபுற அதிர்ச்சிக் காயத்திற்குப்பின் எதிர்விளைவாக விளையும் மன அழுத்தக் கோளாறில் இருந்து குணமடைய-Cure for Post- traumatic stress disorder\nபுற்றுநோய் குணமடைய-Cure for Cancer\nபுற்றுநோய் வராமல் பாதுகாக்க-Care for Cancer\nபூஞ்சனத் தொற்று நோயிலிருந்து குணமடைய-Cure For Fungal Infection\nபூஞ்சனத் தொற்று நோய் வராமல் பாதுகாக்க-Care For Fungal Infection\nபெருங்குடல் புண் மற்றும் வயிற்றழற்சி வியாதி வராமல் பாதுகாக்க-Care For Ulcerative Colitis And Crohn's Disease\nபெருங்குடல் புண் மற்றும் வயிற்றழற்சி வியாதியில் இருந்து குணமடைய-Cure For Ulcerative Colitis And Crohn's Disease\nபொடுகு நோய் குணமடைய-Cure For Dandruff\nபொடுகு வராமல் பாதுகாக்க-Care For Dandruff\nமதியிறுக்க நோயிலிருந்து க��ணமடைய-Cure For Autism\nமதியிறுக்க நோய் வராமல் பாதுகாக்க-Care For Autism\nமனச்சோர்விலிருந்து விடுபடுவதற்கான கிரியா-Cure For Depression\nமனச்சோர்வு வராமல் தடுப்பதற்கான கிரியா-Care For Depression\nமலட்டுத்தன்மை குறைபாடு நீங்க-Cure for Infertility/Impotence\nமாதவிடாய் நிற்கும் காலத்தில் ஏற்படும் அதிக வியர்வை நோய் வராமல் பாதுகாத்துக்கொள்ள-Care For Hot Flashes in Menopause\nமாதவிடாய் நிற்கும் காலத்தில் ஏற்படும்அதிக வியர்வை நோயிலிருந்து குணமடைய-Cure For Hot Flashes in Menopause\nமாறுபட்டுச் செயல்படும் மனக்கோளாறு நோயிலிருந்து குணமடைய-Cure For Schizophrenia\nமாறுபட்டுச் செயல்படும் மனக்கோளாறு வராமல் பாதுகாக்க-Care For Schizophrenia\nமுழங்கால் பிடிப்பு மற்றும் முழங்கால் வலி வராமல் பாதுகாக்க-Care For Stiff Knees & Knee Pain\nமுழங்கால் பிடிப்பு மற்றும் முழங்கால் வலியிலிருந்து குணமடைய-Cure For Stiff Knees & Knee Pain\nமூச்சிரைப்பு நோயிலிருந்து குணமடைய-Cure For Asthma\nமூச்சிரைப்பு நோய்வராமல் பாதுகாக்க-Care For Asthma\nமூட்டுவாத நோய் தீர-Cure For Arthritis\nமூட்டுவாத நோய் வராமல் தடுப்பதற்கான கிரியா-Care For Arthritis\nவயோதிகத் தன்மை வராமல் பாதுகாக்க-Care For Ageing\nவயோதிகத் தன்மையில் இருந்து விடுபட-Cure For Ageing\nவலிப்பு நோயில் இருந்து குணமடைய-Cure for Epilepsy\nவலிப்பு நோய் வராமல் பாதுகாக்க-Care for Epilepsy\nவழுக்கைத் தலை பிரச்சினையைத் தீர்ப்பதற்கான கிரியா -Cure for Baldness\nவழுக்கைத்தலை விழாமல் தடுப்பதற்கான பராமரிப்பு கிரியா-Care for Baldness\nவிளையாட்டுக்களில் சிறப்படைய-நிலை 1-Excelling In Sports - Level 1\nவிளையாட்டுக்களில் சிறப்படைய-நிலை 2-Excelling In Sports - Level 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/naam-iruvar-namakku-iruvar/131367", "date_download": "2019-07-17T10:59:30Z", "digest": "sha1:BNPC4C7M25FEKFSERITRCCDJMODRX3YU", "length": 5294, "nlines": 55, "source_domain": "www.thiraimix.com", "title": "Naam Iruvar Namakku Iruvar - 25-12-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅரசாங்கத்தை கிழித்து தொங்கவிட்ட சூர்யா, இணையத்தில் பெரும் வரவேற்பு\nபிக்பாஸ் வீட்டில் இளம்பெண்களிடம் எல்லை மீறும் மோகன் வைத்யா...\nகேவலப்படுத்திய லொஸ்லியா, எழுந்து பேசாமல் சென்ற கவின்- பிக்பாஸின் அடுத்த ப்ரோமோ\nகடலில் கடிதத்துடன் மிதந்து வந்த பாட்டில்: மீன் பிடிக்க சென்ற சிறுவனுக்கு காத்திருந்த ஆச்சர்யம்\nகனடாவில் வீட்டின் கதவை திறந்து வெளியேறிய 2-வயது குழந்தை பின்னர் குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nகொழும்பில் தாய்மை அடைந்த 77 சிறுமிகள்\nஅண்ணனின் குழந்தையை கருவில் சுமந்து பெற்றெடுத்த தங்கை.. காரணம்\nநடிகர் வ��வேக் வீட்டில் மற்றொரு மரணம்... அதிர்ச்சியில் திரையுலகினர்\nபிக்பாஸ் வீட்டில் இரவு இப்படி ஒரு வேலை நடக்கின்றதா வெளியே வந்து உண்மையை உடைத்த வனிதா\nஉங்களுக்கு பிடித்த நடிகர்கள் வயதானால் எப்படியிருப்பார்கள் தெரியுமா\nகேவலப்படுத்திய லொஸ்லியா, எழுந்து பேசாமல் சென்ற கவின்- பிக்பாஸின் அடுத்த ப்ரோமோ\n100 நாட்கள் பாலியல் உறவு இல்லாமல் இருப்பாயா நடிகைக்கு செம்ம ஷாக் கொடுத்த பிக்பாஸ் நிர்வாகம்\n இந்த 5 நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் இன்று கடும் ஆபத்து.. உடனே இந்த பரிகாரத்தை செய்யுங்கள்\nநயன்தாரா-விக்னேஷ் சிவன் கல்யாணம் எப்போது- வேர்ல்ட் கப் புகழ் ஜோதிடர்\nகவினுடனான காதலை முறித்துக்கொண்ட சாக்‌ஷி.. இதுக்கு லாஸ்லியா தான் காரணமா\nபிச்சையெடுத்த குடும்பத்தை வீட்டுக்கு அழைத்து வந்த பிரபல நடிகர்\nஇதற்கு மேல் புடவையை கவர்ச்சியாக கட்ட முடியாது, இந்துஜாவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க\nமீராவின் ஆட்டத்தை அடக்க வரும் வைல்டு கார்டு போட்டியாளர் யார் தெரியுமா\nஆங்கிலத்தில் சரமாரியாக வெளுத்து வாங்கிய பாட்டி... கேள்வி கேட்ட ரிப்போட்டரின் பரிதாபநிலையைப் பாருங்க\nஉங்களுக்கு பிடித்த நடிகர்கள் வயதானால் எப்படியிருப்பார்கள் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adhithakarikalan.wordpress.com/tag/mexico/", "date_download": "2019-07-17T10:56:51Z", "digest": "sha1:XF6Q6LRHXSTPCPPFOD22JIABDF2KCSO3", "length": 13866, "nlines": 91, "source_domain": "adhithakarikalan.wordpress.com", "title": "mexico | களர்நிலம்", "raw_content": "\nஇடுகையை ஈ மெயிலில் பெற\nதமிழ் திரையுலகின் முதல் பெண் இயக்குனர், தயாரிப்பாளர்\nகுறிச்சொற்கள்:12 இயர்ஸ் ஆப் ஸ்லேவ், 12 Years of Slave, america, அமெரிக்கன் ஹஸ்ஸல், அமெரிக்கா, ஆஸ்கர், உடலுறவு, உயிர்ச்சத்து, எயிட்ஸ், கேளிக்கை, கோல்டன் க்லோப் அவார்ட்ஸ், க்ரிஸ்டியன் பேல், சட்ட சிக்கல், சிறந்த கதாநாயகன், சிறந்த திரைக்கதை, சிறந்த துணைக் கதாநாயகன், சிறந்த படத்தொகுப்பு, சிறந்த படம், சிறந்த முக மற்றும் சிகையலங்காரம், ஜெராட் லேட்டோ, ஜோனா ஹில், டாக்டர், டாலஸ், டாலஸ் பையர்ஸ் கிளப், டிகாப்ரியோ, தி வுல்ப் ஆப் வால் ஸ்ட்ரீட், திருநங்கை, பவுண்டு, போதை வஸ்து, ப்ரோட்டீன், மெக்ஸிகோ, மேத்யூ மெக்கானி, ரான் வூட்ரூப், Best Actor in a Leading Role, Best picture, Best Supporting Actor, christian bale, dallas buyers club, doctor, drug adiction, editing, jared leto, jonah hill, leonardo dicaprio, Makeup and Hairstyling, matthew mcconaughey, mexico, protien, ron woodroof, sex, vitamin, Wolf in the Wall Street, Writing Original screenplay\nஅ���ெரிக்க நகரம் டாலசில், 1985ல் கதை ஆரம்பமாகிறது. மின்னியல் நிபுனனான(electrician) கதையின் நாயகன் ரான் வூட்ரூப் கேளிக்கைகளிலும், போதை வஸ்துக்களை உபயோகிப்பதிலும், உடலுறவு கொள்வதிலும் ஆர்வம கொன்டவனாக பொழுதுபோக்கிற்காக காளையை அடக்கும் விளையாட்டில் கலந்து கொள்பவனாகவும் வாழ்ந்து கொண்டிருக்கும்போது ஒரு நாள் வேலையில் ஏற்படும் ஒரு சிறு விபத்தின் காரணமாக மருத்துவமனைக்கு செல்ல நேரிடுகிறது. அங்கு அவனுக்கு HIV தாக்கி இருப்பது தெரியவருகிறது முதலில் இதை நம்ப மறுக்கும் இவன் போகப் போக உண்மையை உணர்கிறான்.\nமருத்துவர்கள் 30 நாட்களில் அவன் இறந்து விடுவான் என்று சொல்லி இருக்க, மருந்துகளை தேடி அலைகிறான், ஆனால் அப்போதைக்கு ஆராய்ச்சியில் இருந்த AZT மருந்துகள் விற்பனைக்கு இல்லாத நிலையில் அம்மருந்துகளை பரிசோதித்துக் கொண்டிருக்கும் இடங்களில் இருந்து கள்ளத்தனமாக வாங்கி உபயோகிக்கிறான். தொடர்ந்து அம்மருந்துகள் கிடைக்காத நிலையில் மெக்ஸிகோவிற்கு சென்று டாக்டர் வாஸ் என்பவரை சந்தித்து அவர் மூலம் HIVயின் தாக்குதலின் தீவரத்தில் இருந்து தப்பிக்கவும், உடலின் ப்ரோட்டீன் குறைபடை போக்கவும், உயிர்ச்சத்துக்காகவும் ஒரு கலவையாக மருந்துகளை பெறுகிறான், மேலும் அவர் மூலம் AZT மருந்துகள் HIVயை குறைக்க பயன்படுவதில்லை என அறிகிறான்.\nடாக்டர் வாஸ் பரிந்துரைத்த மருந்துகள் அமெரிக்காவின் மருத்துவ கழகமான FDA வால் அங்கீகரிக்கப்படாததால் அம்மருந்துகளை வாங்கவோ, விற்கவோ முடியாத நிலை, அதனால் மெக்ஸிகோவில் இருந்து தன் உபயோகத்திற்க்கு என்று வூட்ரூப் வாங்கி வந்த மருந்துகளை மற்ற HIV பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுத்து உதவ முடியாத நிலைக்கு ஆளாகிறான். இருப்பினும் மருத்துவமனையில் தனக்கு பரிட்சயமான ரேயான் என்ற திருநங்கை மூலமாக சில HIV நோயாளிகளுக்கு தன்னிடம் உள்ள மருந்துகளை கொஞ்சம் லாபம் வைத்து விற்று அதன் மூலம் மீண்டும் மீண்டும் மருந்துகளை சட்ட விரோதமாக அமெரிக்காவிற்கு எடுத்து வருகிறான்.\nசட்ட ரீதியாக மருந்துகளை விற்கமுடியாததால் டாலஸ் பையர்ஸ் கிளப் என்ற அமைப்பை தோற்றுவித்து உறுப்பினர் கட்டணமாக 400 டாலர்களை வசூலித்து உறுப்பினர்களுக்கு அதன் மூலம் இலவச மருந்துகளை கொடுக்கிறான். டாலஸ் கிளப் என்ற அமைப்பு சட்ட சிக்கல்களையும், வழக்குகளையும் சந்திக்கிறது. முடிவில் 30 நாட்கள் மட்டுமே உயிர் வாழ முடியும் என்று அவரை பரிசோதித்த முதல் மருத்துவரின் கூற்றை பொய்யாக்கி 2557 நாட்களுக்கு மேலாக அதாவது 7வருடங்களுக்கும் மேலாக போராடி வாழ்ந்து மற்ற நோயாளிகளின் ஆயுளையும் நீட்டித்த ஒருவனின் கதை தான் டாலஸ் பையர்ஸ் கிளப்.\nசிறந்த படத்தொகுப்பு (Best Editing)\nசிறந்த முக மற்றும் சிகையலங்காரம் (Makeup and Hair Styling)\nசிறந்த திரைக்கதை (Writing Original Screenplay) என்று 6 பிரிவுகளில் டாலஸ் பையர்ஸ் கிளப் ஆஸ்கரின் பரிந்துரைகளில் உள்ளது.\nசிறந்த கதாநாயகன் பிரிவில் ஆஸ்காரின் பரிந்துரையில் உள்ள இப்படத்தின் கதாநாயகன் மேத்யூ மெக்கானி AIDS நோயாளியாக 47 பவுண்டுகளை குறைத்து நடிப்பிலும் அசத்தி, தயாரிப்பிலும் உதவி இருக்கிறார் மெக்கானி. இவர் இப்படத்திற்காக GOLDEN GLOBE AWARDSல் சிறந்த நடிகர் விருதை ஏற்கனவே பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்கரைப் பொறுத்தவரையில் க்ரிஸ்டியன் பேல் மற்றும் டிகாப்ரியோவுடன் பலத்த போட்டி இருப்பினும் இவருக்கு இவ்விருது கிடைப்பதற்கு அதிகபட்ச வாய்ப்பு இருப்பதாகாவே தெரிகிறது.\nசிறந்த துணை கதாநாயகன் பிரிவில் ஆஸ்காரின் பரிந்துரையில் உள்ள திருநங்கையாக வரும் ஜெராட் லேட்டோ , தம் உடல் எடையில் 30 பவுண்டுகளைக் குறைத்து உண்மையான AIDS தாக்கிய திருநங்கையாகவே காட்சி அளிக்கிறார். இவர் 5 ஆண்டுகளுக்கு பிறகு இப்படத்தின் மூலம் தன் நடிப்புப் பயணத்தை தொடர்ந்து இருக்கிறார். தி வுல்ப் ஆப் வால் ஸ்ட்ரீட் படத்தில் நடித்திருக்கும் ஜோனா ஹில், லேட்டோவிற்கு கடுமையான போட்டியைக் கொடுப்பார் என நம்புகிறேன்.\nமற்றபடி இப்படம் சிறந்த திரைப்பபடம் பிரிவில் அமெரிக்கன் ஹஸ்ஸல் மற்றும் 12 இயர்ஸ் ஆப் ஸ்லேவ் படத்திற்கும் இடையே கடுமையான போட்டியை சந்திக்கும், ஆனாலும் இப்படத்திற்கு வெற்றிவாய்ப்பு அதிகம் என்றே தோன்றுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/everybody-playing-well-and-i-am-focusing-only-on-my-play-say-jasprit-bumrah-015798.html", "date_download": "2019-07-17T10:21:53Z", "digest": "sha1:TAGVNR2PMRRFHMPDJEFCFSPJHH7LCEM7", "length": 16944, "nlines": 172, "source_domain": "tamil.mykhel.com", "title": "புகழ்வதையோ, பாராட்டுவதையோ கண்டுக்கவே மாட்டேன்... என் வேலையில் கவனமா இருப்பேன் | Everybody playing well and i am focusing only on my play says jasprit bumrah - myKhel Tamil", "raw_content": "\nENG VS IRE - வரவிருக்கும்\nSRL VS BAN - வரவிருக்கும்\n» புகழ்வதையோ, பாராட்டுவதையோ கண்டுக்கவே மாட்டேன்... என் வேலையில் கவனமா இருப்பேன்\nபுகழ்வதையோ, பாராட்டுவதையோ கண்டுக்கவே மாட்டேன்... என் வேலையில் கவனமா இருப்பேன்\nமான்செஸ்டர்: என்னை புகழ்வதையும், விமர்சிப்பதையும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. வழக்கம் போல எனது ஆட்டத்தின் மீதே கவனமாக இருக்கிறேன் என்று இந்திய அணியின் நட்சத்திர பவுலர் பும்ரா கூறியிருக்கிறார்.\nஉலக கோப்பை லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 9 போட்டிகளில் பங்கேற்று 15 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. நாளை நடைபெறும் முதல் அரையிறுதியில் நியூசி.யை சந்திக்கிறது.\nஇந்நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா கூறி இருப்பதாவது: தற்போது இந்திய அணியில் அனைவரும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். ஆனால் இது தான் இப்போது அணிக்கு தலைவலியாக இருக்கிறது.\nஹர்திக் பாண்டியா மற்றும் ஷமி, புவனேஸ்வர் குமார் மற்றும் நான் ஆகிய அனைவரும் விக்கெட்டுகளை சாய்த்து வருகிறோம். அதனால் யாரை அணியில் தேர்ந்தெடுப்பது என்ற நிலைமை இந்தியாவுக்கு உள்ளது. என்னை புகழ்வதையும், விமர்சிப்பதையும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. வழக்கம் போல எனது ஆட்டத்தின் மீதே கவனமாக இருக்கிறேன் என்றார்.\nஇக்கட்டான சூழல்களிலும் கடைசி ஓவர்களிலும் பும்ரா நிதானமாக, தெளிவாக இருப்பவர். தமது திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி அணியை வெற்றி பெற வைத்துவிடுகிறார். அவரது நிதானமும் தெளிவும் அவருக்கு மிகப்பெரிய பலம்.\nஇலங்கைக்கு எதிரான போட்டியின்போது வேகமாக 100 விக்கெட்டுகளை சாய்த்த 2வது இந்திய வீரர் என்ற சாதனையை பும்ரா படைத்துள்ளார். பும்ரா ஒருநாள் போட்டியில் தனது முதல் விக்கெட்டை ஆஸ்திரேலிய அணி முன்னாள் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் விக்கெட்டை பறித்தார். தற்போது, இலங்கை கேப்டன் கருண ரத்னே விக்கெட்டை வீழ்த்தி 100வது விக்கெட்டை நிறைவு செய்தார்.\nஇதன் மூலம் தமது முதல் விக்கெட்டையும், 100வது விக்கெட்டையும் கேப்டனாக உள்ளவர்களை அவுட்டாக்கி இருக்கிறார். மொத்தம், 57 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 100 விக்கெட்டினை வீழ்த்தியுள்ளார். இந்த பட்டியலில் முதலிடத்தில் 56 போட்டியில் 100 விக்கெட்டுகள் சாய்த்து முதலிடத்தில் ஷமி உள்ளது குறிப்பிடத் தக்கது.\nஅப்படியே மெதுவா ஓடி வந்து.. பும்ரா மாதிரியே பவுலிங் போடும் பாட்டி.. தெறிக்க விட்ட வைரல் வீ��ியோ\nஅவர் பவுலிங்கை விட்டுறணும்.. தப்பித்தவறி கூட பவுண்டரி அடிச்சுறக் கூடாது.. நியூசி. திட்டம் இதுதான்\nஇந்திய அணியில் அவரு இருக்கிறாரு... ஜாக்கிரதை. நியூசி.க்கு வார்னிங் கொடுத்த முன்னாள் கேப்டன்\nஇவர் விட்டாலும்.. அவர் விட மாட்டார்.. வேகத்தில் எதிரணிகளை மிரட்டும் இந்திய ஜோடி\nபுகழ்ந்து பேசலாம்.. அதுக்குன்னு இப்படியா கண்ணை மூடிக் கொண்டு தோனிக்கு ஜால்ரா போட்ட பும்ரா\nவயசாகிடுச்சு.. முகத்துக்கு கிரீம் போடுங்க.. கிண்டல் செய்த யுவராஜை அசிங்கப்படுத்திய பும்ரா.. பகீர்\nகோலி, பும்ராவுக்கு வந்தா ரத்தம்.. மத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா\n ஸ்விங், வேகம் எதுவும் இல்லை, சுத்த வேஸ்ட்.. இங்கிலாந்து மானத்தை வாங்கும் இந்திய பவுலர்\nபும்ரா வீசிய யார்க்கர்.. வலியில் துடித்த விஜய் ஷங்கர்.. இந்திய அணியில் பரபரப்பு\n ஓபனாக அறிவித்த பிரபல தென்னிந்திய நடிகை..\n பசையை வச்சு ஒட்டுனா மாதிரி இருக்கு.. இது கள்ள ஆட்டம்.. தப்பிய வார்னர்.. பொங்கிய ரசிகர்கள்\nவெற்றி ரகசியத்தை பாதி போட்டியில் உளறிய பும்ரா.. அப்பவும் சுதாரிக்காத தென்னாப்பிரிக்கா\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n15 min ago அடுத்த ஐபிஎல்-ல முடிஞ்சா எங்களை தொட்டுப் பாரு.. அதிரடி மாற்றம் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.. சவால்\n1 hr ago உலக கோப்பையா.. அதை விட இந்த கோப்பை தான் எங்களுக்கு முக்கியம்.. சொல்றது யாருன்னு பாருங்க\n1 hr ago நவம்பரில் தோனிக்கு வழியனுப்பு விழா.. நாள் குறித்த பிசிசிஐ.. உச்சக்கட்ட பதைபதைப்பில் ரசிகர்கள்\n1 hr ago களத்தில் குதித்த லெஜெண்ட்.. இந்திய அணியின் புதிய பயிற்சியாளரை தேர்வு செய்யப்போவது யார் தெரியுமா\nNews மாட்டுக்கறி சாப்பிடலாம் வாங்க.. பேஸ்புக்கில் அழைப்பு.. இளைஞரைக் கைது செய்த போலீஸ்\nTechnology இந்தியா: ரெட்மி கே20, கே20 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை, அம்சங்கள்.\nLifestyle இந்த வீட்டு வைத்தியங்கள் ஆபத்தை மட்டும்தான் ஏற்படுத்தும்... தெரியாம கூட ட்ரை பண்ணிராதீங்க...\nMovies Kanmanai serial: முத்துவுக்காக சவுண்டும், சவுண்டுக்காக முத்துவும்... சின்னவருக்கு யோகம்\nFinance ஜிபிஎஃப் வட்டி விகிதம் குறைப்பு- மத்திய அரசு ஊழியர்களின் பொது வருங்கால வைப்பு நிதி\nAutomobiles ரூ. 80 லட்சம் மதிப்புள்ள மஸ்டாங் காருக்கு நேர்ந்த கொடூரம்... பணத்திற்காக நடத்தப்பட்ட வேட்டையா\nEducation தபால் துறை தேர்வுகள் ரத்து.. தமிழில் தேர்வு நடைபெறும்- மத்திய மந்திரி\nTravel கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nDhoni Retirement : தோனி ஓய்வு முடிவு தள்ளிப் போக காரணம் சிஎஸ்கே-வீடியோ\n அந்த 7 கேள்விகள்..வசமாக மாட்ட போகும் ரவி சாஸ்திரி,கோலி-வீடியோ\nRavi Sastri : ரவி சாஸ்திரிக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் முக்கிய புள்ளிகள்- வீடியோ\nஇந்திய ரசிகரை கண்டபடி பேசிய இங்கிலாந்து கேப்டன் | வங்கதேச பேட்டிங் ஆலோசகராக இந்திய வீரர் நியமனம்-வீடியோ\nWorld Cup 2019 : உலக சாம்பியனான பிறகு சேட்டையை ஆரம்பித்த இங்கிலாந்து-வீடியோ\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/doctors-strike-ima-declares-nationwide-strike-on-monday/articleshow/69788788.cms", "date_download": "2019-07-17T11:14:00Z", "digest": "sha1:QATUDNAFXFDSSZ2VRAOXDSSCBGQSEAXX", "length": 17323, "nlines": 167, "source_domain": "tamil.samayam.com", "title": "West Bengal Doctors Strike: நாடு முழுவதும் 17ம் தேதி மருத்துவா்கள் வேலை நிறுத்தப் போராட்டம் - doctors strike ima declares nationwide strike on monday | Samayam Tamil", "raw_content": "\nகர்ப்பிணியை தொட்டில் கட்டி 4 கி.மீ. சுமந்து சென்ற அவலம்\nகர்ப்பிணியை தொட்டில் கட்டி 4 கி.மீ. சுமந்து சென்ற அவலம்WATCH LIVE TV\nநாடு முழுவதும் 17ம் தேதி மருத்துவா்கள் வேலை நிறுத்தப் போராட்டம்\nகொல்கத்தாவில் அரசு மருத்துவா் கொடூரமாக தாக்கப்பட்டதை கண்டித்தும், மருத்துவா்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் நாடு முழுவதும் வருகின்ற 17ம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக இந்திய மருத்துவா் சங்கம் அறிவித்துள்ளது.\nநாடு முழுவதும் 17ம் தேதி மருத்துவா்கள் வேலை நிறுத்தப் போராட்டம்\nகொல்கத்தாவில் அரசு மருத்துவா் தாக்கப்பட்டதைக் கண்டித்து வருகின்ற 17ம் தேதி நாடு முழுவதும் மருத்துவா்கள் ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவாா்கள் என்று இந்திய மருத்துவ சங்கம் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் என்ஆா்எஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 75 வயது முதியவாின் மரணத்திற்கு முறையற்ற சிகிச்சை தான் காரணம் என்று அவரது உறவினா்கள் கடந்த திங்கள் கிழமை மருத்துவா் மீது கடுமையாக தாக்குதல் நடத்தினா். தலையில் பலத்த காயமடைந்த மருத்துவா் தீவிர சிகிச்சைப் பரிவில் அனுமதிக்ப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.\nஅரசு மருத்துவக்கல்ல���ாி மருத்துவா்கள் தாக்கப்பட்ட சம்பவம் சக மருத்துவா்கள் இடையே பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது. மருத்துவா்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து மேற்கு வங்கம் மாநிலத்தில் கடந்த செவ்வாய்க் கிழமை முதல் மருத்துவா்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.\nமருத்துவா்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர மாநில அரசு சாா்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் மருத்துவா்களின் போராட்டம் நாளுக்கு நாள் தொடா்ந்து கொண்டே வருகிறது.\nமேலும் மேற்கு வங்கம் மருத்துவா்களின் போராட்டத்திற்கு ஆதரவு தொிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மருத்துவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். தலைநகா் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவா்களும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.\nஇந்நிலையில் இந்திய மருத்துவ சங்கம் சா்ாபில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் மருத்துவா்கள் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தொிவித்தும், மருத்துவா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் நாடு முழுவதும் வருகின்ற 17ம் தேதி மருத்துவா்கள் ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனா்.\nமேலும் வருகின்ற 15, 16 ஆகிய தேதிகளில் மருத்துவா்கள் கறுப்புப் பட்டை அணிந்தும், தா்ணா, அமைதிப் பேரணி உள்ளிட்ட நிகழ்வுகளை மேற்கொள்ளவும் இந்திய மருத்துவ சங்கம் சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nவேலை நிறுத்தப் போராட்டத்தில், அத்தியாவசிய சேவைப் பணியில் ஈடுபடும் மருத்துவா்களும், அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள மருத்துவா்களும், இந்த போராட்டத்தில் பங்கேற்க மாட்டாா்கள் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : இந்தியா\nகர்நாடகா மாநில அரசியல் களத்தை மிரள வைத்து வரும் ''சிங்கிள் மேன்''\nஎங்க கிட்ட வச்சுகாதீங்க; எழுந்து நின்னா தாங்க மாட்டீங்க- சட்டமன்றத்தில் எகிறிய ஜெகன்மோகன்\nபாஜகவின் ஆதரவில் ஆளுனர் ஆகவிருக்கிறாரா மைத்ரேயன்\nகர்நாடக அரசியலில் திடீர் திருப்பம்; சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 12-7-2019\nகர்நாடகா மாநில அரசியல் களத்தை மிரள வைத்து வரு...\nஎங்க கிட்ட ���ச்சுகாதீங்க; எழுந்து நின்னா தாங்க...\nபாஜகவின் ஆதரவில் ஆளுனர் ஆகவிருக்கிறாரா மைத்ரே...\nகர்நாடக அரசியலில் திடீர் திருப்பம்; சபாநாயகரு...\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 12...\nசந்திர கிரகணத்திற்கு பின் திறக்கப்பட்ட திருப்பதி கோவில்\nVideo: சாலை வசதி இல்லாததால் கர்ப்பிணியை தொட்டில் கட்டி 4 கி....\nஅத்திவரதரை தரிசித்த பிரபல ரவுடி வரிச்சூர் செல்வத்துக்கு விவி...\nVideo: கும்பகோணம் பள்ளி தீ விபத்து: கண்ணீர் மல்க அஞ்சலி செலு...\nமும்பையில் கட்டடம் இடிந்து விபத்து\nVideo: தஞ்சையில் மாட்டு கொட்டகைக்குள் நுழைந்த முதலையால் பரபர\nசேலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை- ரூ.85 ஆயிரம் பறிமுதல்\n உதவும் மாநில அரசு; வழிகாட்டிய அமைச்சர் ஜெ..\nவேலூரில் திமுகவின் வெற்றி பிரகாசமாக உள்ளது - துரைமுருகன்\nநீட் விலக்கு விவகாரத்தில் சிறப்பு சட்டமன்ற கூட்டம் நடத்தப்படும் - முதல்வர் பழனிச..\nகும்பகோணத்தில் மாட்டுக்கறி சாப்பிடும் விழாவுக்கு அழைப்பு: இளைஞர் கைது\nவேலூரில் திமுகவின் வெற்றி பிரகாசமாக உள்ளது - துரைமுருகன்\nசாதாரண மழையில்லை; பெருமழை கொட்டித் தீர்க்கப் போகுது - தமிழ்நாடு வெதர்மேன் ரிப்போ..\nசேலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை- ரூ.85 ஆயிரம் பறிமுதல்\nஆனி தேரோட்டத்தில் அமர்க்களப்படுத்திய லோஸ்லியா ஆர்மி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nநாடு முழுவதும் 17ம் தேதி மருத்துவா்கள் வேலை நிறுத்தப் போராட்டம்...\nகொல்கத்தா தாக்குதல்: இன்று மருத்துவர்கள் நாடு தழுவிய போராட்டம்...\nதிசை மாறி ஓமன் நோக்கி நகரும் வாயு புயல்\nநாட்டுத் துப்பாக்கி வைத்து டிக் டாக் வீடியோ எடுத்த நண்பர்கள் - வ...\nவிண்வெளியில் இந்தியாவுக்கென தனியாக Space Station அமைக்கப்படும்: ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/nri/details.asp?id=7933&lang=ta", "date_download": "2019-07-17T11:24:00Z", "digest": "sha1:ALA2ERETXXZXEBFI6QRZE5NQBHEYOWJY", "length": 10650, "nlines": 119, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nபசாதீன சிவன் கோயில், லாஸ் ஏஞ்சல்ஸ்\nஆலய குறிப்பு : லாஸ் ஏஞ்சல்ஸ் இந்து சமூகம் சார்பில் பசாதீன சிவன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் முக்கிய தெய்வமாக கைலாசநாத சுவாமி வீற்றிருக்கிறார். இவ்வாலயம் இந்து மதத்தை பரப்பும் அமைப்பாகவும், தொண்டு நிறுவனமாகவும் செயலாற்றி வருகிறது. வடஅமெரிக்கா வாழ் இந்து சமூக மக்களின் முக்கிய வழிபாட்டு தலமாக இவ்வாலயம் விளங்குகிறது.\nஸ்ரீ சனீஸ்வரர் திருக்கோயில், நியூயார்க்\nஅபிலேன் இந்து கோயில், டெக்சாஸ்\nஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில், சிகாகோ\nஸ்ரீ சவுமிநாராயண் கோயில், சிகாகோ\nமேலும் செய்திகள் உங்களுக்காக ...\nதுபாயில் நடைபெற்ற முப்பெரும் விழா\nதுபாயில் நடைபெற்ற முப்பெரும் விழா...\n“வேலைத் தளம்” திறப்பு விழா வைபவம்\n“வேலைத் தளம்” திறப்பு விழா வைபவம் ...\nஅரிசோனா ஆனமுகன் ஆலய ஆனித்திருமஞ்சன ஆராதனை\nஅரிசோனா ஆனமுகன் ஆலய ஆனித்திருமஞ்சன ஆராதனை...\nசிங்கப்பூரில் அன்னையர் தின விழா\nசிங்கப்பூரில் அன்னையர் தின விழா...\nசிங்கப்பூரில் அன்னையர் தின விழா\nதிருகோணமலையில் பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கான டிப்ளோமா பயிற்சி நெறி\nஹம் நகரில் அன்னை ஸ்ரீ காமாக்ஷி அம்பாளுக்கு இரதோட்சவம்\nடென்மார்க்கில் புத்தக வெளியீட்டு விழா\nதொடரும் அமெரிக்கா-தமிழ்நாடு அறக்கட்டளையின் தொண்டு\nகொலோன் நகரில் நடந்த 'இந்திய விழா'\nமஸ்கட் இந்திய தூதரகத்தின் சார்பில் சர்வதேச யோகா தின சிறப்பு நிகழ்ச்சி\nதிமுக வேட்பாளர் மனு தாக்கல்\nவேலூர்: பணப்பட்டுவாடா பிரச்னை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட வேலூர் லோக்சபா தொகுதிக்கு ஆக., 5ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் திமுக சார்பில், ...\nநெல்லை கோட்டாட்சியர் அலுவலகம் ஜப்தி\n2 ஆயிரம் பஸ்கள் வாங்கப்படும்: முதல்வர்\nகுறைந்த எரிபொருளுடன் தரையிறங்கிய விமானம்\nஉள்ளாட்சி தேர்தல்: அக்டோபரில் அறிவிப்பு\nபள்ளத்தில் வேன் கவிழ்ந்து 2 பேர் பலி\nஅர்ச்சகர்கள் - போலீசார் வாக்குவாதம்\nமும்பை கட்டட விபத்து: பலி அதிகரிப்பு\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்��்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=158998&cat=31", "date_download": "2019-07-17T11:25:36Z", "digest": "sha1:DH4KBNZHEH7FSSID4A3ADNOAUCDX7NUY", "length": 28667, "nlines": 594, "source_domain": "www.dinamalar.com", "title": "பார்லியில் பேப்பர் பிளேன் விட்டு காங் அமளி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅரசியல் » பார்லியில் பேப்பர் பிளேன் விட்டு காங் அமளி ஜனவரி 02,2019 18:45 IST\nஅரசியல் » பார்லியில் பேப்பர் பிளேன் விட்டு காங் அமளி ஜனவரி 02,2019 18:45 IST\nரபேல் போர் விமான சர்ச்சை மீதான விவாதம் லோக் சபாவில் நடந்தது. காங்கிரஸ் தலைவர் ராகுல் பேசும்போது, பிரான்சிடமிருந்து வாங்கும் ரபேல் விமானங்களின் எண்ணிக்கையை குறைத்தது ஏன் ஒரு விமானம் கூட இந்தியா வந்திறங்காதது ஏன் ஒரு விமானம் கூட இந்தியா வந்திறங்காதது ஏன் என்று கேட்டார். நிதியமைச்சர் அருண் ஜேட்லி பதில் அளிக்கையில், இந்த மனிதர் ஏன் திரும்பத் திரும்ப பொய்களை மட்டுமே பேசுகிறார்; ரபேல் விவகாரத்தில் தவறு நடக்கவில்லை'' என சுப்ரீம் கோர்ட் கூறிய பிறகும் பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரணை வேண்டுமென ஏன் அடம்பிடிக்���ிறார் என்று கேட்டார். நிதியமைச்சர் அருண் ஜேட்லி பதில் அளிக்கையில், இந்த மனிதர் ஏன் திரும்பத் திரும்ப பொய்களை மட்டுமே பேசுகிறார்; ரபேல் விவகாரத்தில் தவறு நடக்கவில்லை'' என சுப்ரீம் கோர்ட் கூறிய பிறகும் பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரணை வேண்டுமென ஏன் அடம்பிடிக்கிறார் என்று கேட்டார். போர் விமானம் பற்றி அறியாத ஒருவர் காங்கிரஸ் தலைவராக இருக்கிறார் என்றும் ராகுலை ஜேட்லி கிண்டலடித்தார். உடனே காங்கிரஸ் எம்.பி.க்கள் பேப்பர் ப்ளேன்களை ஜெட்லியை நோக்கி பறக்கவிட்டனர். சபையில் கூச்சல் குழப்பம் நிலவியது. ரபேல் மீதான விவாதம் என்பதால் பேப்பர் ப்ளேன்களை பறக்கவிட்டதாக காங்கிரஸ் எம்பிக்கள் கூறினர்.\nமெரினாவில் நோ போராட்டம்: சுப்ரீம் கோர்ட்\nரபேல் ஒப்பந்தம் ராகுல் மன்னிப்பு கேட்கணும்\nசாலை பள்ள சாவுகள் சுப்ரீம் கோர்ட் ஷாக்\nவிட்டு விட்டு வருது காய்ச்சல்\nகூட்டணியில் குழப்பம் ஏற்படுத்த சதி\nகங்காரு பூமியில் இந்தியா வெற்றி\nரபேல் தீர்ப்பும் பூஷணின் கேள்விகளும்\nபோர் வெற்றி தினம் அனுசரிப்பு\nமோடிக்கு ஏன் இந்த அவசரம்\nஸ்டெர்லைட் விவகாரத்தில் நாடகமாடும் அரசு\nசர்ச்சை வீடியோ வாலிபர் கைது\nமுத்தலாக் மசோதாவை முடக்கியது காங்\nதூத்துக்குடியில் இரவு விமானம் துவக்கம்\nமல்லையாவை நாடு கடத்த கோர்ட் உத்தரவு\nகழிப்பறையில் பினாயில் குடித்த விசாரணை கைதி\nமாயாவதி உதவியுடன் ம.பி.யில் காங் ஆட்சி\nபேசாமல் போன மோடி - ராகுல்\nதமிழக தலைவரை ராகுல் முடிவு செய்வார்\nதீர்ப்புகளால் சர்ச்சை ஏற்படுகிறது : நீதிபதி\n3வது டெஸ்ட்டில் இந்தியா அபார வெற்றி\nராகுலின் ரபேல் கற்பனை : சுதேஷ்சர்மா சாடல்\nமோடியை தூங்க விடமாட்டேன்: ராகுல் திடீர் சபதம்\nகோயில் இடத்தில் கடைக்கு சீல் கோர்ட் உத்தரவு\nரத்தத்தில் HIV ஏன் கண்டுபிடிக்க முடியல \nபே சேனல் கட்டண குழப்பம் TRAI விளக்கம்\nமத்திய தொல்துறை அனுமதி வழங்கியது ஏன் - ஐகோர்ட் கிளை\n2ல் காங் ஆட்சி; ம.பியில் இழுபறி தெலங்கானாவில் TRS வெற்றி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nகிரகண நேரத்தில் திருவாரூர் கோவிலில் அபிஷேகம் நடப்பது ஏன்\nநல்லாண்டவர் கோயில���ல் ஆடி திருவிழா\nவெண்ணிலா கபடி குழு 2 வெற்றி விழா\nசாலை விபத்தில் கலெக்டர் பி.ஏ பலி\nஇந்த கடையில் நேர்மை கிடைக்கும்\nகிழிந்தது முகிலன் முகமூடி | Social activist Mugilan Issue\nபறக்கும் படையிடம் சிக்கிய வியாபாரியின் ரூ. 10 லட்சம்\nவருமானவரி சோதனை அதிகாரிகள் கடமை\nஸ்ரீ பிக்ஷாடணாருக்கு காரைக்காலம்மையார் அமுது படையல்\nஇயக்குனர் சங்கத்தில் நடப்பது என்ன இயக்குனர் அமீர் ஆதங்கம் | Ameer Exclusive Interview\nநிலத்தடி நீர்மட்டம் உயர ரூ.12,000 போதும்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nவருமானவரி சோதனை அதிகாரிகள் கடமை\nரஜினி யாரை ஆதரிச்சா நமக்கு என்ன\n18ம்தேதி நம்பிக்கை ஓட்டு; குமாரசாமி தப்புவாரா\nபறக்கும் படையிடம் சிக்கிய வியாபாரியின் ரூ. 10 லட்சம்\nபயங்கரவாத கூடாரமாக மாறுகிறதா அமைதிப்பூங்கா\nமெடிக்கல் ஷாப்பில் மினி ஆப்ரேஷன் தியேட்டர்\nதமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை\nகும்பகோணம் தீ விபத்து நினைவு தினம்\nஅங்காள பரமேஸ்வரி கோயிலில் தீமிதி விழா\nபிரான்ஸ் தேசிய தின விழா கண்கவர் வாணவேடிக்கை\nதொண்டை அடைப்பான் நோயால் மக்கள் பீதி\nகாஷ்மீர் -குமரி வரை 4 லட்சம் விதைபந்து தூவிய மாணவி\nதடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பு; போலீசார் சோதனை\nகோடீசுவரர்களை உருவாக்கி உயிர்விடும் ஈல் மீன்கள்\nவிண்வெளித்துறை வளர்ச்சி மாணவர்களுக்கு விளக்கம்\nபாதாள சிறையா… வதந்திக்கு அளவே இல்ல\nகிழிந்தது முகிலன் முகமூடி | Social activist Mugilan Issue\nசாலை விபத்தில் கலெக்டர் பி.ஏ பலி\nபோதைக்கு கூட 12AM போலீசுக்கு 10PM தான்\nஇந்த கடையில் நேர்மை கிடைக்கும்\nநிலத்தடி நீர்மட்டம் உயர ரூ.12,000 போதும்\n'டிரிப்ஸ்' போட்டு மரம் வளர்க்கும் சூப்பர் குடும்பம்...\nJUS DRUMS இசைப்பள்ளியின் 17-ம் ஆண்டு இசைவிழா\nJUS DRUMS இசைப்பள்ளியின் 17-ம் ஆண்டு இசைவிழா\nJus Drums - வழங்கும் தாளாத்மா இசை நிகழ்ச்சி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nகுட்டை தென்னையால் பல லட்சங்கள் வருமானம்\nமக்காச்சோளத்தில் நோய் தாக்குதல் அபாயம்\nபயிர் வளர்க்கும் தானியங்கி இயந்திரம்\nஇருதயத்தை காக்கும் A.E.D கருவி\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nசென்னையில் வலுதூக்கும் போட்டி துவக்கம்\nமாவட்ட கூடைப்பந்து; பெர்க்ஸ், கே.கே.நாயுடு அணிகள் வெற்றி\nதேசிய யோகாவில் தங்கம் வென்ற சிறுவன்\nசீனியர் கபடி; கற்பகம் பல்கலை., சாம்பியன்\nபளுதூக்குதல்: தங்கம் வென்ற அனுராதா\nமீடியா டி-20 கிரிக்கெட்; தினமலர் வெற்றி\nகூடைப்பந்து; யுனைடெட், பி.எஸ்.ஜி.ஆர்.கே., சாம்பியன்\nகிரகண நேரத்தில் திருவாரூர் கோவிலில் அபிஷேகம் நடப்பது ஏன்\nஸ்ரீ பிக்ஷாடணாருக்கு காரைக்காலம்மையார் அமுது படையல்\nநல்லாண்டவர் கோயிலில் ஆடி திருவிழா\nவெண்ணிலா கபடி குழு 2 வெற்றி விழா\nஇயக்குனர் சங்கத்தில் நடப்பது என்ன இயக்குனர் அமீர் ஆதங்கம் | Ameer Exclusive Interview\nபன்றிக்கு நன்றி சொல்லி -டீசர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/naturalbeauty/2019/07/08143800/1249987/gray-hair-pimples-problem.vpf", "date_download": "2019-07-17T11:19:43Z", "digest": "sha1:ZGZMKQI7NN4ADL3LDQMMJRRG6DC7WZXF", "length": 9198, "nlines": 79, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: gray hair pimples problem", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமுகப்பரு, இளநரைக்கு பயனுள்ள சிகிச்சை\nஇப்போதெல்லாம் இளம் வயதிலேயே முகப்பரு, இளநரை பிரச்சனையால் அவதிப்படுகின்றனர்.. இதைத் தவிர்க்க எளிய சிகிச்சை முறையை அறிந்து கொள்ளலாம்.\nமுகப்பரு, இளநரைக்கு பயனுள்ள சிகிச்சை\n‘‘மருதாணி இலை, கறிவேப்பிலை, வெந்தயக் கீரை, வெள்ளை கரிசலாங்கண்ணி இவை எல்லாமும் தலா 4 கைப்பிடி, பெரிய நெல்லிக்காய் அரை கிலோ.. இவற்றை நன்றாக அரைத்துச் சாறெடுங்கள். இதனுடன் தண்ணீர் கலக்காத திக்கான தேங்காய்ப் பால் 4 லிட்டர் அல்லது தேங்காய் எண்ணெய் 1 கிலோ கலந்து நன்கு காய்ச்சினால் கரும்பச்சை நிறத்தில் எண்ணெய் கிடைக்கும்.\nஇந்த எண்ணெயைத் தொடர்ந்து தடவி வந்தால் சில வாரங்களிலேயே நரை கூந்தல் அத்தனையும் கருங்கூந்தலாக மாறிவிடும். சிறு வயது முதலே குழந்தைகளுக்குத் தடவி வந்தால் கூந்தல் அத்தனை சீக்கிரத்தில் நரைக்காது..’’\nஉங்கள் செல்ல மகளின் பெரிய பெரிய ஆசைகளில் பரு இல்லாத முகமும் ஒன்றுதானே.. நீங்களும்தான் மார்க்கெட்டில் அறிமுகமாகிற எல்லா க்ரீம்களையும் போட்டுப் பார்த்துவிட்டீர்கள். அப்படியும் பரு இன்னும் அதிகரித்திருப்பது மாதிரிதான் தோன்றுகிறதே தவிர, ஒருபலனும் இல்லை என்றா கவலைப்படுகிறீர்கள்\n‘‘கவலைவேண்டாம்.. அதற்கும் எளிய சிகிச்சை ஒன்று இருக்கிறது.\n‘‘துளசி, புதினா, வேப்பிலை மூன்றும் ஒரு கைப்பிடி அளவு எடுத்து அரைத்து ஜூஸ் ஆக்குங்கள். பச்சை பய��ு மாவுடன் கொஞ்சம் வேப்பிலையை அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். முதலில் காய்ச்சாத பாலில் பஞ்சை நனைத்து முகத்தைத் துடையுங்கள். பிறகு, துளசி + புதினா + வேப்பிலை சாற்றினை எடுத்து முகத்தில் தடவி மிகமிக மென்மையாக பத்து நிமிடங்கள் மசாஜ் செய்யுங்கள். கவனம்.. அழுத்தித் தேய்த்துவிடக்கூடாது.\nபிறகு, பச்சைப் பயறுடன் கலந்த வேப்பிலையை முகத்தில் போட்டு, காய்ந்ததும் முகம் கழுவுங்கள். இதை வாரம் ஒருமுறை செய்தால் முகப்பருவுக்கு வைக்கலாம் ஒரு பெரிய முற்றுப்புள்ளி.\n‘என்னால் இவ்வளவு நேரமெல்லாம் ஒதுக்க முடியாது’ என்கிறவர்களுக்கு.. தண்ணீரை நன்றாகக் கொதிக்க வையுங்கள். அதில் வேப்பிலை இலைகளைப் போட்டு ஆறியவுடன் அந்தத் தண்ணீரில் தினமும் முகம் கழுவுங்கள். அதோடு, மாதம் இருமுறை துளசி இலை ஒரு கைப்பிடி அளவு எடுத்து கொதிக்கும் தண்ணீரில் போட்டு, அந்த ஆவியில் முகத்தைக் காட்டுங்கள். இந்த இரண்டையும் தொடர்ந்து செய்தாலே நல்ல வித்தியாசம் தெரியும்.\nஜாதிக்காய், சந்தனம் சிறிது எடுத்து நன்கு அரைத்து முகப்பரு உள்ள இடத்தில் போட்டு சிறிது நேரம் வைத்திருந்து முகம் அலம்பினாலும் பரு ஓடிப் போகும். ஜாதிக்காய், முகப்பருவை குறைப்பதுடன் கருமையையும் நீக்கும். முகப்பரு உள்ள இடத்தில் மட்டும் கிராம்பு அரைத்துப் போடுங்கள். பரு இல்லாத பகுதியில் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.\nமேலும் இயற்கை அழகு செய்திகள்\nமஞ்சள் நிற நகங்களை சரி செய்யமுடியுமா\nகூந்தலில் ஏற்படும் வறட்சியை சரி செய்வது எப்படி\nவறண்ட உதடுகளுக்கு குட் பை சொல்லுங்க\nபெண்கள் விரும்பும் ஹாட்டான கொண்டை\nகூந்தல் வறட்சியை போக்கும் கடுகு எண்ணெய்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2019/02/ggg.html", "date_download": "2019-07-17T10:56:15Z", "digest": "sha1:7RC4OTNKBORBANZLCYW6UN5EFNP3ANMG", "length": 20465, "nlines": 73, "source_domain": "www.madawalaenews.com", "title": "மதுஷின் ரூ. 500 கோடி சொத்துக்கள் இரண்டாவது மனைவியின் பெயரில்! - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nமதுஷின் ரூ. 500 கோடி சொத்துக்கள் இரண்டாவது மனைவியின் பெயரில்\nடுபாயில் மாக்கந்துர மதுஷ் மற்றும் அவரது சகாக்கள் கைதுசெய்யப்பட்ட பின்னர்\nஇப்போது புதிய தகவல்கள் ��ெளிவந்தமுள்ளன.\n1979ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி பிறந்த மதுஷ் இம்மாதம் தனது பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாட இருந்தாராம்.\nஅதில் இலங்கையின் முன்னணி வர்த்தகர்கள், அரசியல்வாதிகள் உட்பட்ட பலர் கலந்துகொள்ள ஏற்பாடாகியிருந்தது. அவர்கள் யார் என்பது இப்போது தேடப்படுகின்றது.\nஅம்பாறையில் ஆரம்பகாலத்தில் கராஜ் ஒன்றில் வேலை செய்த மதுஷ் பின்னர் நன்கு தமிழ் பேசவும் கற்றுக்கொண்டார். இந்திய போதைப்பொருள் வர்த்தகர்கள் பலருடன் தொடர்புகொள்ள இது பெரிதும் உதவியுள்ளது.\nஜே.வி.பி. பிரச்சினை காலத்தில் துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்றில் தனது தாய் மாலனி சமரசிங்கவை இழந்த மதுஷ் – தனது தந்தை லக்ஷ்மன் மறுமணம் செய்து கொண்டதால் பாட்டி மற்றும் பெரிய தாயின் கவனிப்பில் வளர்ந்தார். தாய் இறந்த விதமே அவரை மனதளவில் பாதித்து தனித்துச் செயற்பட ஆரம்பித்தார்…\nசில மாதங்களுக்கு முன்னர் முஸ்லிம் பெயரில் உள்ள கடவுச்சீட்டு ஒன்றைப் பயன்படுத்தி மதுஷ் இலங்கை வந்து சென்றுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.\nதனது பாட்டியின் மரணவீட்டுக்கும் அவர் வந்து சென்றுள்ளார் என அறியக் கிடைத்துள்ளது. தனது தந்தை இறந்தபோது அந்தப் பூதவுடலுக்கு ஹெலியில் இருந்து மலர் தூவ அரசியல்வாதி ஒருவரின் ஊடாக மதுஷ் ஏற்பாடு செய்தமையும் விசாரணைகளில் அறியக்கிடைத்துள்ளது.\nஆரம்பகாலத்தில் மாத்தறை கம்புறுப்பிட்டியில் கொலை கொள்ளைகளை நடத்திய மதுஷ் – சிறைக்குச் சென்ற பின்னரே பாதாள உலகத்தின் முக்கிய புள்ளிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி பிரபல்யமடையத் தொடங்கினார். பின்னர் நீர்கொழும்புக்கு வந்து கம்பஹா மாவட்டத்தில் இருந்தபடி இயங்கிய மதுஷ் அங்கும் பல சம்பவங்களில் தொடர்புபட்டு சிறை சென்றார்.\nமதுஷ் மற்றும் அவரது சகாக்கள் கைதுசெய்யப்பட உதவிய இன்னுமொரு காரணமும் இப்போது வெளிவந்துள்ளது…\nகஞ்சிப்பான இம்ரான் ஊடாக மிக முக்கிய பாகிஸ்தான் ஹெரோயின் வர்த்தக டீம் ஒன்றின் தொடர்பு மதுஷுக்கு கிடைத்தது. அவர்களின் ஊடாகப் போதைப்பொருள் வியாபாரம் கொடிகட்டிப் பறந்த நிலையில் – கடந்த வருடம் அவர்களுடனான கொடுக்கல் – வாங்கல் ஒன்றுடன் பெரிய முரண்பாடு உருவாக ஆரம்பித்தது.\nசுமார் 3 மில்லியன் டொலர்கள் பெறுமதியான பணம் ஏதோ ஒரு காரணத்திற்காக பாகிஸ்தான் டீமுக்கு வழங��க முடியாதென கையை விரித்தார் மதுஷ். அங்கும் விரிசல் ஆரம்பித்தது..\nஅந்த நேரம் பார்த்து – இலங்கைப் புலனாய்வுத்துறை மதுஷை தேடுவதை அறிந்த பாகிஸ்தான் டீம் மதுஷ் தொடர்பில் தங்களுக்குத் தெரிந்த தகவல்களைப் பரிமாற ஆரம்பித்தது. மதுஷைத் தேடிய விசேட அதிரடிப்படை பல முக்கிய தகவல்களை இந்தப் பாகிஸ்தான் டீமிடம் இருந்து பெற்றுக்கொண்டது.\nஇந்தப் பாகிஸ்தான் டீம் பிரபல தாதா தாவூத் இப்றாகீமின் கண்ட்ரோலில் இருப்பதால் – இப்போது மதுஷ், பொலிஸ் பிடியில் வெளியில் வராமல் இருக்க தனது முழு செல்வாக்கையும் பயன்படுத்தி அமீரக ஆட்சியாளர்களுக்கு அவர்கள் அழுத்தத்தை வழங்கி வருவதாகச் சொல்லப்படுகின்றது.\nஅதேபோல மதுஷினால் பாதிக்கப்பட்ட இலங்கையின் மிக முக்கிய தொழிலதிபர் ஒருவரும் இவர்களைக் கண்டுபிடிக்க டுபாயில் உள்ள தனது செல்வாக்கைப் பயன்படுத்தி உதவியுள்ளார் எனச் சொல்லப்படுகின்றது.\nடுபாயில் எங்கு சென்றாலும் பாதுகாப்புக்கு நவீன கைத்துப்பாக்கி – பத்துக்கும் மேற்பட்ட மெய்ப்பாதுகாவலர்கள் சகிதமே செல்வார் மதுஷ்.\nஅன்றும்கூட பிறந்தநாள் நிகழ்வில் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பின்னரே மதுஷ் வந்திருப்பதாகத் தகவல்.\nஆனால், அன்றைய தினம் மதுஷின் இரண்டாவது மனைவி ஏன் தாமதமாக நிகழ்வுக்கு வந்தார் அதற்கான காரணம் என்ன என்பது இதுவரை புரியாத புதிராக இருக்கிறது.\nடுபாயில் மதுஷுக்கு சொந்தமான அனைத்து சொத்துக்களும் இரண்டாவது மனைவியின் பெயரில் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\nஅவற்றின் பெறுமதி 500 கோடி ரூபாவுக்கும் அதிகம் எனக் கூறப்படுகின்றது.\nமதுஷ் சகிதம் கைதுசெய்யப்பட்ட நடிகர் ரயனுக்கு சொந்தமான சொகுசு வாகனம் ஒன்று நேற்றுமுன்தினம் மிரிஸ்ஸ ஹோட்டலில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. அதில் இருந்து கேரளாக் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளது.\nடுபாயில் லலித்குமார, ருக்ஸான், சஞ்சீவ ஆகிய சிறைச்சாலை உத்தியோகத்தர்களே கைதாகியுள்ளனர்.\nஇவர்களில் உபாதைக்குள்ளாகி இருக்கும் லலித்குமார என்ற சிறைச்சாலை உத்தியோகத்தர் விடுமுறையில் இருந்தாலும் உத்தியோகபூர்வ விடுமுறை பெற்றே டுபாய் சென்றுள்ளார்.\n2017 பெப்ரவரி 27ஆம் திகதி களுத்துறை சிறையில் இருந்து சென்ற ‘கடுவெல சமயங்’ உட்பட்டோரை சுட்டுத்தள்ள அங்கொட லொக்காவுக்கு உள்ளிருந்தே தகவல் வ��ங்கியவர் இவர்தான் எனக் கண்டறியப்பட்டுள்ளது.\nகைதுசெய்யப்பட்டோரில் கம்புறுப்பிட்டி மீன் வியாபாரி லங்கா சஜித் பெரேரா, கம்புறுப்பிட்டி பிரதேச சபை சிற்றூழியர் சரித் கொடிக்கார ஆகியோரின் வீடுகள் மற்றும் அவர்களின் உறவினர்களது வீடுகள் சோதனையிடப்பட்டுள்ளன.\nமதுஷின் இலங்கை சொத்துக்கள் சில அடையாளம் காணப்பட்டுள்ளன. பல வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன. அவரிடம் இருந்து உதவிகளை வாங்கிய கலைஞர்கள், நடிகர்கள் பலரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nமதுஷ் இலங்கைக்குக் கொண்டுவரப்படக் கூடாதென வலியுறுத்தி மறைமுகமாக அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் அரசியல்வாதிகள் பலர் மதுஷின் வியாபார பங்காளர்கள் என அறியக்கிடைத்துள்ளது.\nடுபாயில் கைதானவர்களில் நடத்தப்பட்ட இரத்தப் பரிசோதனையில் மது அல்லது போதைப்பொருள் பாவிக்காத 8 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nஇதேவேளை, இலங்கை தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சிகளில் பாடிய பாடகர்கள் சிலரும் கைதானோரில் இருப்பதால் அவர்களின் உறவினர்கள் பலரும் கதிகலங்கிப் போயுள்ளனர்.\nஇதற்கிடையில் டுபாய் நீதிமன்றில் ஆஜராகும் தகுதிகொண்ட 8 சட்டத்தரணிகளிடம் இந்த வழக்கில் மதுஷ் சார்பில் ஆஜராகக் கேட்கப்பட்டுள்ளது.\nஒரு தவணைக்கு மூன்று முதல் நான்கு கோடி ரூபா கட்டணம் என்ற அடிப்படையில் சட்டத்தரணிகள் சிலர் இதில் ஆஜராக உத்தேசித்தாலும் அரசியல் காரணங்களினால் அவர்கள் பின்வாங்குவதாக அறியமுடிகின்றது.\nஇன்று ஞாயிற்றுக்கிழமை மதுஷ் மற்றும் அவரது சகாக்கள் அமீரக அல்-அரபா பொலிஸ் சிறையில் இருந்து நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்படவுள்ளனர்.\nஆரம்பகட்ட விசாரணைகள் முடிந்தால் மாத்திரமே அவர்களை என்ன செய்யலாம் என்பது பற்றி முடிவெடுக்க முடியும் என்று இலங்கைக்கு டுபாய் அறிவித்துள்ளது.\nஎப்படியோ அமீரக சட்டங்களில் இருந்து மதுஷ் கோஷ்டி தப்புவது கடினமான விடயம். அதற்கும் மேல் இலங்கை அரசின் நாடுகடத்தல் முயற்சிகளுக்கு மேலாக – மதுஷின் எதிரி கோஷ்டி அவர்களை வெளியில் வரவிடாமல் செய்ய வேண்டிய அனைத்து வேலைகளையும் செய்வதாக இராஜதந்திர வட்டாரங்கள் சொல்கின்றன.\nஆனால், நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னர் அவர்களை இலங்கைக்குக் கொண்டுவரும் முயற்சியில் ஜனாதிபதி மைத்திர��பால சிறிசேன நேரடியாகவே களத்தில் இறங்கவுள்ளார் எனச் சொல்லப்படுகின்றது.\nடுபாய் ஆட்சியாளருடன் நேரடியாகவே பேசி தேவைப்படின் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் ஒன்றை உடனடியாகச் செய்யவும் மைத்திரி தயாராகியுள்ளார். அதற்காக அவர் சட்டமா அதிபரின் ஆலோசனையையும் பெற்றுள்ளார்.\nபோதைப்பொருள் ஒழிப்பு ஒருபுறம் இருக்க – இந்த மதுஷ் நெட்வெர்க்கில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முக்கிய புள்ளிகளும் சிக்கியிருப்பதால் இந்த விவகாரத்தை மைத்திரி இலேசாக விடமாட்டார் என்கின்றன அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள்.\nஆனால், அமீரக நீதிமன்றத்தில் இவர்கள் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு வழங்கப்பட்டால் தண்டனையும் அங்கேதான் கிடைக்கும்.\nமதுஷின் – அவரது சகாக்களின் உதவி பெற்று அவரின் பணத்தை வைத்து வயிறு வளர்த்த – வளர்க்கும் புள்ளிகளின் பிரார்த்தனையும் அதுவே.\n- - சிரேஷ்ட ஊடகவியலாளர் ஆர்.சிவராஜா\nமதுஷின் ரூ. 500 கோடி சொத்துக்கள் இரண்டாவது மனைவியின் பெயரில்\nஅவதானம் : மடவளை நியூஸ் பெயரையும் , லோகோவையும் பாவித்து போலி முகநூல் பக்கங்கள்.\nஅந்த நாயைக் கட்டிப்போடுங்கள்- பிரதமரிடம் ஞானசார தேரர் பகிரங்க வேண்டுகோள்\nரஞ்சன் ராமநாயக்கவுக்கு 24 மணி நேர கால அவகாசம் வழங்கிய சிங்களே\nஇருதய நோயினால் பாதிக்கபட்டுள்ள முகம்மத் இஸ்மியின் சத்திர சிகிச்சைக்கு உதவுவோம்.\nதீவிரவாத தாக்குதலில் பிரபல ஊடகவியலாளர் உயிரிழப்பு.\nசிலாபம் பிரதேச கடற்கரையில் விளையாடிக்கொண்டு இருந்த தாய் மற்றும் 3 மகள்களை அலை இழுத்து சென்ற அனர்த்தம்.\nமகளை பாடசாலைக்கு அழைத்து செல்ல சென்ற சந்தர்ப்பத்திலேயே இந்த சோகம் நிகழ்ந்துள்ளது .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=943&catid=16&task=info", "date_download": "2019-07-17T11:36:30Z", "digest": "sha1:DBV53YSZWDAYVCEUZP3VTY4D7LNENWDA", "length": 9461, "nlines": 141, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை கல்வி மற்றும் பயிற்சி மூன்றாம் நிலைக் கல்வி மற்றும் பயிற்சி Vocational Education Training (VET) Plans\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-09-17 00:05:37\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/08/blog-post_88.html", "date_download": "2019-07-17T10:54:18Z", "digest": "sha1:2ZH7Y5ZJMGV4GMMWFAOJP4E42CQJCEGW", "length": 26566, "nlines": 176, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: விக்கிக்கு அதிகாரம் கொடுத்தது யார்! பிரதம செயலாளருக்கு உத்தரவிடும் அதிகாரம் விக்கிக்கு இல்லை- உயர்நீதிமன்றம்!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வ��ின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nவிக்கிக்கு அதிகாரம் கொடுத்தது யார் பிரதம செயலாளருக்கு உத்தரவிடும் அதிகாரம் விக்கிக்கு இல்லை- உயர்நீதிமன்றம்\nவட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால், தனது அடிப்படை மனித உரிமை மீறப்பட்டதாக, வட மாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஸினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனித உரிமை மீறல் மனு மீதான தீர்ப்பு, உயர்நீதிமன்ற பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் மற்றும் நீதியரசர்களான ரோஹினி மாரசிங்க மற்றும் கே.ஸ்ரீபவன் ஆகியோரினால் இன்று வழங்கப்பட்டது.\nமாகாண பிரதம செயலாளருக்கு உத்தரவிடும் அதிகாரம் பொதுச் சேவை ஆணைக்குழுவுக்கே உண்டு. தவிர, அவ்வதிகாரம் மாகாண முதலமைச்சருக்கு இல்லை என்று உயர்நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை தீர்ப்பளித்ததுடன் இந்த வழக்கை தொடர்ந்து விசாரிப்பதில்லை என்றும் உயர்நீதிமன்றம் தீர்மானித்தது.\nஇதன்போது, மாகாண பிரதம செயலாளருக்கு உத்தரவிடும் அதிகாரம் பொதுச் சேவை ஆணைக்குழுவுக்கே உள்ளதென தீர்ப்பளித்த நீதியரசர்கள் குழு, 'வட மாகாணசபையின் நடவடிக்கைகளை முறையாகக் கொண்டு செல்வதற்கு இரு தரப்பினரும் ஒற்றுமையாக சேவையாற்ற வேண்டும்' என்றும் அறிவுரை வழங்கியது.\nமுதலமைச்சர் சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது, 'பொதுச் சேவைகள் தொடர்பில் கட்டளையிடும் அதிகாரம் பொதுச் சேவை ஆணைக்குழுவையே சாரும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததாக' குறிப்பிட்டார்.\nதனது வேலையில் தலையிடுகிறார் எனவும் தன்னை வேலையிலிருந்து நீக்க முயற்சி செய்கிறார் எனவும் கூறி முதலமைச்சர் விக்னேஸ்ரனுக்கு எதிராக வட மாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஸினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.\nவட மாகாண முதலமைச்சரினால், வட மாகாண நிர்வாக நடைமுறைகள் தொடர்பான சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. குறித்த சுற்றறிக்கையின் பிரகாரம் தனது உரித்துக்கள் பறிக்கப்படுவதாக அவர் அந்த மனுவில் சுட்டிக்காட்டியிருந்தார். இந்த மனு, கடந்த மார்ச் மாதம் 24ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படபோது, முதலமைச்சரினால் விடுக்கப்பட்ட சுற்றறிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கு உயர் நீதிமன்றம் அன்று தடையுத்தரவை பிறப்பித்திருந்தது.\nஇந்நிலையில், வடமாகாண முதலமைச்சர், மாகாண அமைச்சர்கள் மற்றும் பிரதம செயலாளர் ஆகியோர் மாகாணத்தின் நல்லாட்சியை மனதில் கொண்டு ஒத்துழைப்பு மற்றும் நல்லிணக்கம் வழியாக, நட்புறவு ரீதியாக இணைந்து வேலைசெய்ய வேண்டுமென்று உயர் நீதிமன்றம் ஜூலை 14ஆம் திகதி கோரியிருந்தது.\nஉயர் நீதிமன்றத்தின் எண்ணத்தை வடமாகாண நிர்வாகத்திடம் தெரிவிக்குமாறு பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் வழக்குரைஞர்களிடம் அன்றையதினம் கேட்டிருந்தார். இதனை தத்தம் தரப்பினரிடம் பேசி அடுத்த தவணையின்போது ஒரு நட்பு ரீதியான தீர்வுடன் வருமாறுமாறும் பிரதம நீதியரசர், வழக்குரைஞர்களிடம் கேட்டிருந்தார்.\nஇந்நிலையில், சுற்றறிக்கையை விலக்கிகொள்வதாக முதலமைச்சர், சத்தியக் கடதாசி ஊடாக மன்றுக்கு அறிவித்துள்ளார் என்று அவர் சார்பில் ஆஜராகியிருந்த வழக்குரைஞர்கள் ஜூலை 14ஆம் திகதி, மன்றின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.\nஇதனிடையே குறுக்கிட்ட மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், இந்த சுற்றறிக்கையை முறைப்படி வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று சுட்டிக்காட்டியிருந்தனர். அதற்கு பதிலளிக்கும் வகையில் கருத்துரைத்த, முதலமைச்சர் சார்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணிகள், சத்தியக்கடதாசி மூலமாக வாபஸ் பெற்றுவிட்டோம் என்றனர். இதனையடுத்தே, இந்த மனுமீதான தீர்ப்பு கடந்த ஜூலை மாதம் 30ஆம் திகதி வழக்கப்படும் என்று ஜூலை 28ஆம் திகதி திங்கட்கிழமை (28), உயர்நீதிமன்றம் அறிவித்திருந்தது. இந்நிலையிலேயே மனுமீதான தீர்ப்பு ஓகஸ்ட் மாதம் 4ஆம் திகதி திங்கட்கிழமையான இன்று வழங்கப்படும் என்று பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகுட்டிமணி குழுவை காட்டிக்கொடுத்தது பிரபாகரனே 37 ஆண்டு- களின் பின்னர் போட்டுடைக்கின்றார் குட்டிமணியின் சட்டத்தரணி.\n“அண்ணா, நாங்கள் மணற்காட்டில் இறங்கியது தம்பிக்கு மட்டும்தான் தெரியும். வேறு யாருக்குமே தெரியாது. தம்பிதான் எங்களை காட்டிக்கொடுத்தான் என்று எ...\nதேரர்களை ஒரினச்சேர்கையாளர்கள் என்ற ரஞ்சன் ராமநாயக்க கொதிநீரில்.\nஇலங்கையின் பொது அரங்கில் இரத்தத்திற்காக ஒருசில பிக்குகளே கூக்குரலிடுகின்றனர் என்றும் அவர்களில் 90 வீதமானவர்கள் சிறுவயதில் பிரதான பிக்குகளால்...\nமுஸ்லிம் பெண்கள் திருமணமாக குறைந்த வயது 18+ என்பதை ஏற்றுக்கொண்டு அமைச்சு பதவிகளை ஏற்க தீர்மானம்.\nஇந்நாட்டினுள் யாவருக்கும் பொதுவான சட்டம் இருக்கவேண்டும் என்றும் இருவேறு சட்டங்கள் செயற்படமுடியாது என்றும் தெரிவித்துவரும் தரப்பினர் முஸ்லிம்...\nமுதற்பெண்மணி ஆடையோடு அரசியல் மேடையில் ஜலனி பிரேமதாச...\nஎதிர்கால தலைமை சஜித் பிரேமதாச வின் மனைவி தான் என்ற அறிமுகத்தோடு அரசியல் மேடைக்கு பிரவேசித்துள்ளார் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் பாரியார் ஜலன...\nISISI ன் இலங்கைக்கான பிரதிநிதியாக தன்னை பிரகடணப்படுத்த கோரினானாம் சஹ்ரான். ரணிலிடம் அமெரிக்கா\nபயங்கரவாதத்தைத் தடுப்பதற்கு கடுமையான எல்லைக் கட்டுப்பாடு மற்றும் கடலோரக் காவல்படை என்பன அவசியம் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவ...\nஇந்தோனேசிய வீதிகளில் வாழ்ந்துவரும் அகதிகள் யுஎன்எச்சிஆர் இன் முகத்திரை கிழிகின்றது.\nசூடான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டு அகதிகள், தங்களது தஞ்சக்கோரிக்கை மனுவை ஐ.நா. அகதிகள் ஆணையம் பரிசீலிக்க வேண்டும்என்ற கோரிக்கையுடன் இந்தோனே...\nகல்முனை மக்களுக்கு யாழ் மேலாதிக்கம் வழமைபோல் அம்புலி மாமா கதை சொல்கின்றது. ரணில் கடிதம் கொடுத்துவிட்டாராம்..\nகல்முனை பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவதற்கு உரிய நடவடிக்கையை அரசு மேற்கொள்ளாவிட்டால் அரசுக்கெதிராக ஜேவிபி கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லாப் ...\nபொதுக்கூட்டத்திற்கான பகிரங்க அழைப்பு விடுக்கின்றது சுவிஸ் உதயம்.\nகிழக்கிலங்கை மக்களை மையமாகவும் சுவிட்சர்லாந்தினை தளமாகவும் கொண்டுள்ள உதயம் அமைப்பின் பொதுக்கூட்டம் எதிர்வரும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை சொல...\nஅம்பலமானது முல்லைத்தீவு சமுர்த்தி திணைக்களத்தின் ஊழல்.\nமுல்லைத்தீவு மாவட்ட சமுர்த்தி திணைக்களத்தின் ஊடாக 2017ம் ஆண்டு ந��ாத்தப்பட்ட திவிநெகும சந்தை நிகழ்வில் இடம்பெற்ற ஊழல் மோசடி தற்போது வெளிச்சத்...\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்கவின் செல்லப்பிள்ளையாக மாறியுள்ளது. கூறுகின்றார் மஹிந்தர்.\n'சம்பந்தன் – சுமந்திரன் – மாவை சேனாதிராஜா தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவ...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்ப��்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/01/blog-post_27.html", "date_download": "2019-07-17T11:13:00Z", "digest": "sha1:ZKTDR4KXNC3ZLBTDGJXKIZXXITFKWQDG", "length": 23395, "nlines": 35, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "அறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள்", "raw_content": "\nஅறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள்\nஅறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள் |முனைவர் விஜயா, பேராசிரியர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம் | (ஜனவரி 29) உலக புதிர் கணக்கு தினம்.| புதிர்கணக்கு, மனிதன் மற்றும் உயிரினங்கள் தோன்றியதிலிருந்து தெரிந்தும், தெரியாமலும் பல யுகங்களாக இருந்து வருகிறது. நாகரிகம் தோன்ற ஆரம்பித்த உடன் புதிர், பல பரிமாணங்களில் பல்வேறு காலக்கட்டங்களில் வளர்ச்சியுற்றது. பிற்காலத்தில் புதிர் என்ற வார்த்தை கணக்கியல், வானவியல், அறிவியல், மொழியியல், விளையாட்டு போன்ற பல்வேறு துறைகளில் வளர்ச்சியுற்றது. குறிப்பாக கணக்கு துறையில் புதிர் என்பது பல பரிமாணங்களுடன் வளர்ந்தது. சுமார் 3,600 வருடங்களுக்கு முன்பு எகிப்திய பாப்பிரூஸ் மிகவும் பிரசித்தி பெற்றவையாக ஆச்சரியமூட்டும் வகையில் கணக்கு துறையில் வளர தொடங்கின. நம்மில் பல பேருக்கு கணக்கு என்பது சிக்கலான புதிராக இருந்துள்ளது. கணக்கு ஆசிரியர்களுக்கும் சிரமமாக இருந்துள்ள பல புதிர்கள் இன்னும் கண்டுபிடிக்க முடியாமலேயே இருந்து வருகின்றன. இந்த புதிர்களின் தொடர்ச்சிதான் கணினி. வளர்ச்சி என்று குறிப்பிட்டால் மிகையாகாது, கணக்கில் உள்ள புதிர்களில் மிகவும் பிரசித்திப்பெற்றது, 8 க்யூன் புதிர் என்று அழைக்கப்படுகிற கணக்கு புதிர். இந்த புதிர்தான் தற்போது உள்ள சதுரங்க விளையாட்டுக்கு முன்னோடியாக இருந்து மனிதனுடைய அறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டியாக இருக்கிறது. முதன் முதலில் மேக்ஸ் பெசல்ஸ் என்ற கணித மேதை 8 க்யூன் புதிரை 1848-ல் பதிவு செய்து வெளியிட்டிருக்கிறார். அதன்பிறகு, 1850-ம் ஆண்டு, பிரன்ச் நவுக் என்ற அறிஞர், 8 க்யூன் புதிருக்கான விடையை சதுரங்க விளையாட்டில் பயன்படுத்தினார். அதன் பிறகு பல்வேறு அறிஞர்கள் சதுரங்க விளையாட்டுக்கான கட்டங்களையும், அதற்கான புதிர்களையும் மேம்படுத்தினர். கணக்கியல் புதிரில் மிகவும் பிரசித்தி பெற்றது செஸ் போர்டு என்கிற சதுரங்க விளையாட்டு ஆகும். கி.மு. 1256-ம் ஆண்டு அரேபிய நாட்டை சேர்ந்த கணக்கு விஞ்ஞானியான இபன் காலிக்கன் என்ற கணித விஞ்ஞானி சீ சாஸ் செஸ் போர்டு என்ற விடையை கண்டுபிடித்து அது பல நூறு ஆண்டுகளாக பல்வேறு சதுரங்க விளையாட்டுக்கு பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நூற்றாண்டுகளில் இளைஞர்களிடையே பிரசித்திப் பெற்று வரும் சுடுகு, குறுக்கு வார்த்தை புதிர் அறிவியல் பூர்வமாகவும், மூளையை ஊக்கப்படுத்தும் விளையாட்டாகவும் உள்ளது. தொன்று தொட்டு விளங்கும் தமிழ் நாகரிகத்திலும் தமிழ் மக்களிடையே பல்வேறு புதிர்கள் விடுகதைகளாக நமது இலக்கியம், கலாசாரம் என ஒன்றோடு ஒன்றாக பின்னிப் பிணைந்துள்ளது. தற்சமயம் புதிர் எனப்படுவது, தமிழில் விடுகதைகளாக கூறப்படுவது உண்டு. விடுகதையை தொல்காப்பியர் 'பிசி' என்று கூறுகிறார். பிதிர், புதிர், அழிப்பான் கதை, வெடி, நொடி என்று பல்வேறு சொற்கள் விடுகதையை குறிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதி மக்களால் பயன்படுத்தப்படுகின்றன. புதிர்மைப் பண்புடைய அனைத்தும் புதிர்களே. மனிதனின் அன்றாட வாழ்க்கையில் புதிர்களின் பங்கு சிறப்பான முறையில் இடம் பெற்றுள்ளது. மக்களது பேச்சு, விளையாட்டு, சடங்கு, இலக்கியம் போன்றவற்றில் புதிர்கள் பெற்றுள்ள இடம் உன்னதமானதாகும். இவை பல்வேறு வடிவங்களில் அமைந்து மனிதனைச் சிந்திக்க வைக்கின்றன. சிரித்து மகிழச் செய்கின்றன. எடுத்துக்காட்டாக, \"ஒரு மரத்தில் நூறு குருவிகள் இருந்தன. வேடன் ஒரு குருவியைச் சுட்டுவிட்டால், மீதி எத்தனை குருவிகள் இருக்கும்\" (விடை ஒன்றுமில்லை). இந்த வேடிக்கை வினா புதிர் மேற்புறத் தோற்றத்தை வைத்து விடை கூறுபவர்கள் 99 என்று கூறுவார்கள். ஆனால் வேடன் சுட்டவுடன் ஒரு குருவி இறந்துவிட மற்ற எல்லாக் குருவிகளும் பறந்துவிடும். இதை கணக்கு விடுகதை என்று கூறலாம். இது வேடிக்கை வினாக்களாக செயல்படும். கிராமப்புறங்களில் சிறுவர்கள் புதிர்களை விடுகதைகளாக இன்றும் வழங்குகின்றனர். \"ஒரு குளத்தில் சில தாமரைகள் மலர்ந்திருந்தன. அவற்றில் சில வண்டுகள் மலர் ஒன்றுக்கு ஒவ்வொன்றாக அமர, ஒரு வண்டிற்கு இடமில்லை. பிறகு அவை மலர் ஒன்றுக்கு இரண்டிரண்டாக அமர, ஒரு மலர் மிகுந்திருந்தது. அப்படியென்றால், வந்த வண்டுகள் எத்தனை\" (விடை ஒன்றுமில்லை). இந்த வேடிக்கை வினா புதிர் மேற்புறத் தோற்றத்தை வைத்து விடை கூறுபவர்கள் 99 என்று கூறுவார்கள். ஆனால் வேடன் சுட்டவுடன் ஒரு குருவி இறந்துவிட மற்ற எல்லாக் குருவிகளும் பறந்துவிடும். இதை கணக்கு விடுகதை என்று கூறலாம். இது வேடிக்கை வினாக்களாக செயல்படும். கிராமப்புறங்களில் சிறுவர்கள் புதிர்களை விடுகதைகளாக இன்றும் வழங்குகின்றனர். \"ஒரு குளத்தில் சில தாமரைகள் மலர்ந்திருந்தன. அவற்றில் சில வண்டுகள் மலர் ஒன்றுக்கு ஒவ்வொன்றாக அமர, ஒரு வண்டிற்கு இடமில்லை. பிறகு அவை மலர் ஒன்றுக்கு இரண்டிரண்டாக அமர, ஒரு மலர் மிகுந்திருந்தது. அப்படியென்றால், வந்த வண்டுகள் எத்தனை மலர்கள் எத்தனை\" விடை: வந்த வண்டுகள் நான்கு. இருந்த மலர்கள் மூன்று. புதிர் மக்கள் அறிவுத் திறனின் வெளிப்பாடு. தாம் காணும் பொருட்களையும், செயல்களையும் பிறர் சிந்தித்து அறியும் வண்ணம் மறை பொருளாக உருவாக்கப்படும் இலக்கிய வடிவம். புதிர் விளையாட்டு பொழுது போக்கிற்காக நிகழ்கின்றது. ஆயினும், அறிவை கூர்மைப்படுத்திக் கொள்ளல், தன்னம்பிக்கையை வளர்த்தல், நினைவாற்றலை வளர்த்தல், பணிச்சுமையைக் குறைத்தல், அறிவுத்திறனைச் சோதித்தல், நுண்ணறிவினை வெளிப்படுத்துதல், மரபு வழிக் கல்வியளித்தல், சமுதாயத்தைப் புரிந்து கொள்ள உதவுதல் போன்ற பல நிலைகளில் பயன்படுகிறது. நமது சங்ககால தமிழ் இலக்கியத்தில் புதிரானது ஒரு சில கணக்கு வழிமுறைகளை கொண்டுள்ளது. உதாரணமாக. 1000 வருடங்கள் என்பதை பரம்பரை பரம்பரையாக என்று சொல்வதன் பொருள் ஈரேழு, பதினான்கு தலைமுறையாக என்று பொருள் வரும். வேறெந்த மொழிகளிலும் இந்த உறவு முறைகளை இப்படி அழைப்பது இல்லை. இது தமிழுக்கு மட்டுமே சிறப்பு ஆகும். உதாரணமாக, பரம்பரை பரம்பரையாக என்ற சொற்றொடர் 1000 வருடங்களுக்கான பொருளை கீழ்கண்ட உறவு முறைகளில் அழைக்கப்பட்டு தொன்று தொட்டு வந்தி���ுக்கிறது. நாம்-முதல் தலைமுறை தந்தை-தாயார்-இரண்டாவது தலைமுறை பாட்டன்-பாட்டி-மூன்றாம் தலைமுறை பூட்டன்-பூட்டி-நான்காம் தலைமுறை ஓட்டன்-ஓட்டி-ஐந்தாம் தலைமுறை சேயோன்-சேயோள்-ஆறாம் தலைமுறை பரன்-பரை-ஏழாம் தலைமுறை பரன்+பரை என்பது பரம்பரை. ஒரு தலைமுறை சராசரியாக 60 வருடங்கள் என்று எடுத்துக் கொண்டால் ஏழு தலைமுறைகள் என்பது 480 வருடங்கள் ஆகும். ஈரேழு தலைமுறை என்பது 960 வருடங்கள். இதனால்தான் 1000 வருடங்களை பரம்பரை, பரம்பரையாக என்று சொல்கிறார்கள். அதையே ஈரேழு பதினான்கு தலைமுறையாக என்றும் பொருள் கொள்ளலாம். வேறெந்த மொழிகளிலும் இப்படி புதிராக உறவு முறை அழைக்கப்படுவது இல்லை. இது தமிழுக்கு மட்டுமே உள்ள சிறப்பாகும். நமது குழந்தைகளுக்கும் அந்த காலத்திலிருந்து சில நடைமுறை கணக்கு புதிர்களை கூறி அவர்களின் அறிவை வளர்த்திருக்கிறார்கள். தற்சமயம் உள்ள அறிவியல் வளர்ச்சியிலும் புதிர்கள் பல்வேறு பரிமாணங்களை பெற்று நமது விஞ்ஞானத்திலும் இன்றியமையாதது என்று அறியப்படுகிறது.\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் கலக்கிறது. ஆறுகள் அதைக்கொண்டு கடலில் சேர்ப்பதால் இந்த நெகிழிப் பைகளை உட்கொண்டு பல லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் அரிய உயிரினங்களான திமிங்கலங்களும், பல்வேறு கடல் உயிரினங்களும், பறவைகளும் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றன. குளம், ஏரி, ஆறு, நிலத்தடி நீர் என எல்லா நீர் வளமும் இந்த நெகிழிப் பையால் மாசடைவதால் இந்நீரில் உள்ள நீர் வாழ் உயிரினங்களும் பாதிப்படைகின்றன. நாமும் இதன் தீமை அறியாமலே பாதிப்புக்கு உள்ளாகி வருகிறோம். நெகிழிப்பைகள் சாக்கடையை அடைப்பதால் சாக்கடைகள் தெரு வழியே வழிந்து சாலையில் ஓடுகிறது. அதிலிருந்து வரும் துர்நாற்றம் மிக்க காற்றை சுவாசிக்கும் போதும், அதன் மீது நடக்கும்போதும் நமக்கு பல தொற்று நோய்களைத் தோற்றுவிக்கிறது. ஆங்காங்கே தேங்கிக்கிடக்கும் நெகிழிக்குப்பைகள் அசுத்தத்தை ஏற்படுத்துவதுடன், டெங்கு, மலேரியா என பற்பல நோய்கள் தோன்றக் காரணமாகிறது. நெகிழிக்குப்பையை எரிப்பதால் இதிலிருந்து டையாக்சின்…\nமனிதனின் பரிணாம வளர்ச்சி- சார்லஸ் டா��்வின் | இன்று (பிப்ரவரி 12) சார்லஸ் டார்வின் பிறந்த தினம்.| பத்தொன்பதாம் நூற்றாண்டின் இயற்பியல், வேதியியல் துறைகளில் நிகழ்ந்த கண்டுபிடிப்புகள் பல. தொலைபேசி, மின்சாரம், நீராவி எந்திரங்கள், ஊர்திகள் என மனித வரலாற்றைப் புரட்டிப் போடும் விதமாக அவை அமைந்திருந்தன. உயிரியல் துறையில் உயிரின் தோற்றம் குறித்து ஒரு புரட்சிகரமான அறிவியல் கோட்பாட்டை வெளியிட்டவர், சார்லஸ் டார்வின். இவர் கடந்த 1809-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந்தேதி இங்கிலாந்தில் பிறந்தார். தந்தையின் வழியில் மருத்துவப் படிப்பை படிக்க ஆர்வமற்று சிறுவயது முதல் பூச்சி, புழு போன்றவற்றை சேகரிப்பதிலும், அவற்றை ஆராய்வதிலும் ஆர்வம் காட்டினார் டார்வின். தனது 22-வது வயதில் எச்.எம்.எஸ்.பீகில் என்ற ஆய்வுக் கப்பலில் உயிரினங்கள் குறித்து இயற்கையில் காணப்படும் விதிகள் என்ன என்று அறியும் தமது ஆய்வைத் தொடங்கினார். உலகைச் சுற்றி ஆய்வு செய்யத் திட்டமிடப்பட்ட கடற்பயணம் 1831-ம் ஆண்டு முதல் 1836-ம் ஆண்டு வரை தொடர்ந்தது. வழியில் உள்ள நாடுகளில் ஆர்வத்துடன் பற்பல உயிரினங்களை சேகரிப்பதும், துல்லியமாக அவற்றைப் படம் வரைந்த…\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்��ு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/02/blog-post_28.html", "date_download": "2019-07-17T11:00:31Z", "digest": "sha1:7QSNQMR2RAKPRWFYWGHSPU6BTOGRYTU4", "length": 14867, "nlines": 36, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள்", "raw_content": "\nகோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் ஒரு ஏழை, பொருட்செல்வம் வேண்டி இறைவனை நினைத்துத் தவமிருந்தான். அவன் முன் இறைவன் தோன்றி, 'என்ன வரம் வேண்டும்' என்றார். 'எனக்குப் பணக்காரனாவதற்கு பணம் வேண்டும்' என்றான். இறைவனோ, 'சரி.. இதை வைத்துக்கொள்' என்று ஒரு தடிக்கம்பைக் கொடுத்தார். அதற்கு அந்த ஏழை, 'நான் பணம் கேட்டால் தடியைத் தருகிறீர்களே' என்றான். 'இந்தத் தடியை உனக்கு பணம் தேவைப்படும் போதெல்லாம் தட்டினால், ஆயிரம் தங்கக் காசுகள் கிடைக்கும். நீ எப்பொழுது பணம் வேண்டும் என்று நினைக்கிறாயே, அப்பொழுதெல்லாம் இந்த தடியைத் தட்டினால் ஒவ்வொரு முறையும் ஆயிரம் பொற்காசுகள் உனக்குக் கிடைக்கும்' என்றார் இறைவன். ஏழை மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கும் போதே, 'ஆனால் ஒரு நிபந்தனை' என்றார் இறைவன். ஏழை என்ன ஏதென்று தெரியாமல் விழித்தான். இறைவன் தொடர்ந்தார். 'உனக்கு கோபம் வரக்கூடாது. அப்படி வந்தால், தடி உன்னைவிட்டுப் போய்விடும். கோபம் மட்டுமில்லாமல் இருந்தால், இந்தத் தடி எப்பொழுதும் உன்னிடமே இருக்கும்' என்று சொல்லி மறைந்துவிட்டார். ஏழை ஒரு முறைத் தட்டினான். ஆயிரம் தங்கக்காசுகள் கிடைத்தன. அதை அள்ளி மூட்டையாகக் கட்டிக்கொண்டு, வீட்டிற்கு சென்று கொண்டிருந்தான். வழியில் அவனுக்கு எதிரே ஒரு சன்னியாசி வந்து கொண்டிருந்தார். அவர் ஏழையிடம், 'ஏனப்பா.. எங்கே போய் வருகிறாய்' என்றார். 'எனக்குப் பணக்காரனாவதற்கு பணம் வேண்டும்' என்றான். இறைவனோ, 'சரி.. இதை வைத்துக்கொள்' என்று ஒரு தடிக்கம்பைக் கொடுத்தார். அதற்கு அந்த ஏழை, 'நான் பணம் கேட்டால் தடியைத் தருகிறீர்களே' என்றான். 'இந்தத் தடியை உனக்கு பணம் தேவைப்படும் போதெல்லாம் தட்டினால், ஆயிரம் தங்கக் காசுகள் கிடைக்கும். நீ எப்பொழுது பணம் வேண்டும் என்று நினைக��கிறாயே, அப்பொழுதெல்லாம் இந்த தடியைத் தட்டினால் ஒவ்வொரு முறையும் ஆயிரம் பொற்காசுகள் உனக்குக் கிடைக்கும்' என்றார் இறைவன். ஏழை மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கும் போதே, 'ஆனால் ஒரு நிபந்தனை' என்றார் இறைவன். ஏழை என்ன ஏதென்று தெரியாமல் விழித்தான். இறைவன் தொடர்ந்தார். 'உனக்கு கோபம் வரக்கூடாது. அப்படி வந்தால், தடி உன்னைவிட்டுப் போய்விடும். கோபம் மட்டுமில்லாமல் இருந்தால், இந்தத் தடி எப்பொழுதும் உன்னிடமே இருக்கும்' என்று சொல்லி மறைந்துவிட்டார். ஏழை ஒரு முறைத் தட்டினான். ஆயிரம் தங்கக்காசுகள் கிடைத்தன. அதை அள்ளி மூட்டையாகக் கட்டிக்கொண்டு, வீட்டிற்கு சென்று கொண்டிருந்தான். வழியில் அவனுக்கு எதிரே ஒரு சன்னியாசி வந்து கொண்டிருந்தார். அவர் ஏழையிடம், 'ஏனப்பா.. எங்கே போய் வருகிறாய்' என்று கேட்டார். நடந்ததைச் சொல்லித் தங்கக் காசைக் காட்டினான். 'அப்படின்னா இப்ப அந்த தடியைத் தட்டு பார்க்கலாம்' என்று கேட்டார். நடந்ததைச் சொல்லித் தங்கக் காசைக் காட்டினான். 'அப்படின்னா இப்ப அந்த தடியைத் தட்டு பார்க்கலாம்' என்றார். உடனே 'இதோ பாருங்கள். தட்டுகிறேன்' என்று தட்டினான். அதிலிருந்து ஆயிரம் பொற்காசுகள் விழுந்தது. அதையும் அந்த ஏழை எடுத்துக்கொண்டான். இதைப் பார்த்த சன்னியாசி, 'இதேபோல் எப்பவும் வருமா' என்றார். உடனே 'இதோ பாருங்கள். தட்டுகிறேன்' என்று தட்டினான். அதிலிருந்து ஆயிரம் பொற்காசுகள் விழுந்தது. அதையும் அந்த ஏழை எடுத்துக்கொண்டான். இதைப் பார்த்த சன்னியாசி, 'இதேபோல் எப்பவும் வருமா' என்றார். 'நாளைக்குத் தட்டினால் கூடவா' என்றார். 'நாளைக்குத் தட்டினால் கூடவா' ஏழை 'ஆமாம்' என்றான். 'இன்னும் ஒருமாதம் கழித்துத் தட்டினால் கூடவா' ஏழை 'ஆமாம்' என்றான். 'இன்னும் ஒருமாதம் கழித்துத் தட்டினால் கூடவா' என்று மீண்டும் கேட்டார் அந்த சன்னியாசி. 'ஆமாம்' என்றான். 'ஒரு வருடம் கழித்துத் தட்டினால் கூடவா' என்று மீண்டும் கேட்டார் அந்த சன்னியாசி. 'ஆமாம்' என்றான். 'ஒரு வருடம் கழித்துத் தட்டினால் கூடவா' என்றார். ஆமாய்யா.. போய்யா சும்மா உயிரை எடுக்காதே' என்று கோபத்தில் பேசினான், அந்த ஏழை. அவன் அப்படி கோபப்பட்ட அந்த நொடியே, பொற்காசுகளும், தடியும் மறைந்து விட்டது. சோதிக்க வந்த இறைவனும் தான். கல்லுக்குள் தேரையும், கனிக்குள் புழுவையும், நெல்லுக்க��ள் பதரையும், சொல்லுக்குள் தீமையும் கலந்தே இருப்பது போல, நல்ல மனிதர்களிடம் சினமும் இணைந்தே இருக்கிறது. அதை மட்டும் போக்கிவிட்டால் அனைத்து செல்வமும் நம்முடனேயே இருக்கும். அந்த கோபத்தை அகற்றும் இறைவனை எப்போதும் நாடுவோம்.\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் கலக்கிறது. ஆறுகள் அதைக்கொண்டு கடலில் சேர்ப்பதால் இந்த நெகிழிப் பைகளை உட்கொண்டு பல லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் அரிய உயிரினங்களான திமிங்கலங்களும், பல்வேறு கடல் உயிரினங்களும், பறவைகளும் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றன. குளம், ஏரி, ஆறு, நிலத்தடி நீர் என எல்லா நீர் வளமும் இந்த நெகிழிப் பையால் மாசடைவதால் இந்நீரில் உள்ள நீர் வாழ் உயிரினங்களும் பாதிப்படைகின்றன. நாமும் இதன் தீமை அறியாமலே பாதிப்புக்கு உள்ளாகி வருகிறோம். நெகிழிப்பைகள் சாக்கடையை அடைப்பதால் சாக்கடைகள் தெரு வழியே வழிந்து சாலையில் ஓடுகிறது. அதிலிருந்து வரும் துர்நாற்றம் மிக்க காற்றை சுவாசிக்கும் போதும், அதன் மீது நடக்கும்போதும் நமக்கு பல தொற்று நோய்களைத் தோற்றுவிக்கிறது. ஆங்காங்கே தேங்கிக்கிடக்கும் நெகிழிக்குப்பைகள் அசுத்தத்தை ஏற்படுத்துவதுடன், டெங்கு, மலேரியா என பற்பல நோய்கள் தோன்றக் காரணமாகிறது. நெகிழிக்குப்பையை எரிப்பதால் இதிலிருந்து டையாக்சின்…\nமனிதனின் பரிணாம வளர்ச்சி- சார்லஸ் டார்வின் | இன்று (பிப்ரவரி 12) சார்லஸ் டார்வின் பிறந்த தினம்.| பத்தொன்பதாம் நூற்றாண்டின் இயற்பியல், வேதியியல் துறைகளில் நிகழ்ந்த கண்டுபிடிப்புகள் பல. தொலைபேசி, மின்சாரம், நீராவி எந்திரங்கள், ஊர்திகள் என மனித வரலாற்றைப் புரட்டிப் போடும் விதமாக அவை அமைந்திருந்தன. உயிரியல் துறையில் உயிரின் தோற்றம் குறித்து ஒரு புரட்சிகரமான அறிவியல் கோட்பாட்டை வெளியிட்டவர், சார்லஸ் டார்வின். இவர் கடந்த 1809-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந்தேதி இங்கிலாந்தில் பிறந்தார். தந்தையின் வழியில் மருத்துவப் படிப்பை படிக்க ஆர்வமற்று சிறுவயது முதல் பூச்சி, புழு போன்றவற்றை சேகரிப்பதிலும், அவற்றை ஆராய்வதிலும் ஆர்வம் காட்டினார் டார்வின். தனது 22-வது வயதில் எச்.எம்.எஸ்.பீ���ில் என்ற ஆய்வுக் கப்பலில் உயிரினங்கள் குறித்து இயற்கையில் காணப்படும் விதிகள் என்ன என்று அறியும் தமது ஆய்வைத் தொடங்கினார். உலகைச் சுற்றி ஆய்வு செய்யத் திட்டமிடப்பட்ட கடற்பயணம் 1831-ம் ஆண்டு முதல் 1836-ம் ஆண்டு வரை தொடர்ந்தது. வழியில் உள்ள நாடுகளில் ஆர்வத்துடன் பற்பல உயிரினங்களை சேகரிப்பதும், துல்லியமாக அவற்றைப் படம் வரைந்த…\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adhithakarikalan.wordpress.com/tag/tamil-movie/", "date_download": "2019-07-17T10:52:07Z", "digest": "sha1:OCEERVJR2KEODXN3C4URYAC3EPXEHQLE", "length": 32292, "nlines": 112, "source_domain": "adhithakarikalan.wordpress.com", "title": "tamil movie | களர்நிலம்", "raw_content": "\nஇடுகையை ஈ மெயிலில் பெற\nதமிழ் திரையுலகின் முதல் பெண் இயக்குனர், தயாரிப்பாளர்\nSEAN PENN ன் தெய்வத்திருமகள்\nPosted: ஜூலை 21, 2011 in உள்ளூர் சினிமா\nகுறிச்சொற்கள்:amala paul, anushka, அனுஷ்கா, உள்ளூர் சினிமா, சந்தானம், சர்கார், சர்ச்சை, சினிமா, சிவாஜி, செண்டிமெண்ட், தமிழ் இயக்குனர், திருட்டு, தெய்வத் திருமகள், மனோரமா, மூலக்கரு, ராமாயணம், ராம்கோபால்வர்மா, விக்ரம், விமர்சனம், critics, deiva thirumagal, god father, i am sam, movie, ram gopal varma, ramayana, santhanam, sarkar, sean penn, tamil movie, vijay, vikram\nசோகத்தில் எல்லாம் பெரிய சோகம் புத்திரசோகம் என்று நமக்கு ராமாயணம் முதற்கொண்டு பல நூல்கள் எடுத்து இயம்பி இருக்கின்றன, அதை மூலக்கருவாக வைத்து எடுத்த படமே தெய்வத் திருமகள். படம் வருவதற்கு முன்னமே படத்தின் தலைப்பினால் சர்ச்சை, படத்தின் கதைதிருடப்பட்டது என்று மற்றொரு சாரார், படத்தை பார்த்து வீடு திரும்புபவர்கள் அழுது வடிந்து திரும்புகின்றனர் என்ற அளவிற்கு உணர்சிகளை தூண்டும் படியாக உள்ளது படம் என்று நண்பர்களின் விமர்சனம், சரி அப்படி என்னதான் இருக்கிறது இந்த படத்தில்….\nபடத்தின் கதை ஒரு தந்தையிடம் இருந்து பிரிக்கப்பட்ட குழந்தையை சட்ட பூர்வமாக அவர் மீட்டு எடுப்பதே. திரைக்கதையில் பெரிய திருப்பங்களோ, வீர தீர செயல்களோ, புது தொழில் நுட்ப யுத்திகளோ துளியும் இல்லை. அப்புறம் எதற்கு இந்த திரைப்படத்திற்கு அப்படி ஒரு வரவேற்பு. ஆங்கிலத்தில் HUMAN VALUES என்று சொல்வார்கள் அந்த விஷயம் மட்டுமே இந்த படத்தின் மூலக்கருவாக வைத்து இயக்குனர் களம் இறங்கி இருக்கிறார். ஒரு தந்தை, அவர் குழந்தை, அவர்களின் பாசம், பிரிவின் துயரம், அந்த இருவரை இந்த சமூகமும் அவரது சுற்றாரும் பார்க்கும் பார்வைகளின் கோர்வை மட்டுமே இந்த படம்.\nவழக்கமாக தமிழ் திரைப்படங்களில் செண்டிமெண்ட் காட்சிகள் நீளமான வசனங்களையும், அழுகை காட்சிகளையும், கொண்டதாக இருக்கும். இந்த படத்தில் நடித்தவர்கள் அழுதோ, இல்லை நீளமான வசங்களை பேசியோ நமது பொறுமையை சோதிக்கவே இல்லை, நமக்கு சிவாஜிகளையும், மனோரமாக்களையும் இந்த படம் ஞாபகப்படுத்தவே இல்லை இருந்தும் நல்லதொரு செண்டிமெண்ட் படம் என்றே கூற வேண்டும்.\nவிக்ரமின் நடிப்பை நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம், இருப்பினும் இந்த படத்தின் முன்னோட்ட காட்சிகளையும் விளம்பர காட்சிகளையும் பார்த்தபோது விக்ரம் கொடுத்த காசுக்கு மேல நடிச்சு நம்மை கொல்லப்போகிறார் என்று நினைத்து போனால் நம்மை ரொம்பவே வியக்க வைத்து விட்டார், அநியாயத்திற்கு அடக்கி வாசித்திருக்கிறார், அளவான நடிப்பு. வழக்கமாக இது வரை தமிழ் திரைபடத்தில் மன வளர்ச்சி குன்றியவர்க���ாக நடித்தவர்கள் யாரையும் ஞாபகப்படுத்தவில்லை, பிரமாதம். அவரை விட அவரின் குழந்தையாக வரும் சிறுமி அசத்தி இருக்கிறார். அனுஷ்காவும், சந்தானமும் வியாபாரத்திற்காக இணைத்தவர்கள் என்று நன்றாகவே தெரிகிறது இருப்பினும் நன்றாகவே நடித்து இருக்கிறார்கள். இடைச் சொருகலான அனுஷ்காவிற்கு கொடுக்கப் பட்ட பாடலை தவிர்த்து பார்த்தால் பாடல்களும் பின்னணி இசையும் அருமை. படத்திற்கு தேவை இல்லை என்பதை தவிர்த்து பார்த்தால், இந்தப் பாடலும் அருமையாகவே படமாக்கப்பட்டுள்ளது,\nதெய்வத் திருமகளை பார்ப்பதற்கு முன் 2 ஆஸ்கார் விருதை வென்றிருக்கும் SEAN PENNன் நடிப்பில் ஆங்கிலத்தில் வந்த I AM SAM படத்தையும் பார்க்க சொனார்கள் சில நண்பர்கள். I AM SAM படத்தின் சில காட்சிகளை இணையத்தில் பார்த்தேன், அப்பட்டமான திருட்டு என்று குற்றம் சாட்டுபவர்களின் கூற்று உண்மை போல தான் தெரிகிறது. ஆனால் நல்ல இலக்கியங்களை மற்ற மொழிகளில் இருந்து மொழி மாற்றம் செய்வதை தொன்று தொட்டே செய்து இருகின்றார்கள் ஏன் திரை படங்களில் மட்டும் மற்ற மொழிப் படங்களை தமிழில் எடுக்கும் போது திருட்டு என்ற குற்றச்சாட்டுகிறார்கள். வெளிப்படையாக இயக்குனர்களோ நடிகர்களோ தழுவி எடுக்கப் பட்ட கதை என்பதை ஒத்துக்கொள்ளாததற்கு இது ஒரு காரணமாக இருக்குமோ சில வருடங்களுக்கு முன்பு ராம்கோபால்வர்மாவின் சர்கார் படம் பார்த்தபோது படத்தின் ஆரம்பத்திலேயே அவர் காட்பாதர் கதை தான் இந்த படம் எடுக்க தூண்டியதாக முன்னுரை செய்து இருப்பார் இதுபோன்ற துணிச்சல் தமிழ் இயக்குனர்களுக்கு இல்லாதது தான் இதற்க்கு காரணம் என்று நினைக்க தோன்றுகிறது.\nஇந்தப் படத்தின் கதையை இயக்குனர் விஜய், விக்ரமிற்கு எப்படி விளக்கி இருப்பார், ஏன் என்றால் இது ஒரு THIN LINE STORY, SEAN PENN நடித்த IAMSAM திரைப்படத்தை போட்டு காண்பித்து இருப்பாரோ அப்படியானால் இது விஜயின் படம் என்று சொல்வதை விட\nSEANPENN ன் தெய்வத் திருமகள் என்று கூறுவது பொருத்தமாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.\nதமிழில் திரைப்படம் தயாரித்த முதல் தமிழர்\nPosted: ஒக்ரோபர் 15, 2010 in தகவல்கள்\nகுறிச்சொற்கள்:இயக்குனர் ஸ்ரீதர், கர்சன்பிரபு, காமிரா, காலிங்க மர்த்தனம், கீசகவதம், சித்ராலயா, சிம்சன், தமிழர், தமிழ் திரையுலகம், திரைப்படம், திரௌபதி வஸ்த்ராபுராணம், நடராஜ முதலியார், பத்திரிகை, பிலி��், பேட்டி, மவுண்ட்ரோடு, மார்கண்டேயா, மெயில், மோகன்ராமன், ருக்மணி சத்யபாமா, லவகுசா, camera, director sridhar, FACEBOOK, film, interview, lord curson, mohanraman, mountroad, nataraja mudaliyar, tamil, tamil cinema, tamil movie\n150 கோடியில் திரைப்படம் தயாரிக்கும் நிலையில் இருக்கும் இன்றைய தமிழ் திரையுலகம் முதன்முதலில் எங்கு ஆரம்பித்தது, யார் ஆரம்பித்து வைத்தது என்பதைப்பற்றி உங்களுக்கு தெரியுமா இந்த இடுகை தமிழ் திரையுலகின் முதல் தயாரிப்பாளர் நடராஜ முதலியார் பற்றியது. திரைப்பட நடிகர் மோகன்ராமன் அவர்களின் FACEBOOK ல் இது பற்றிய ஸ்கேன் செய்யப்பட்ட பத்திரிகை செய்தியை சில நாட்களுக்கு முன் பார்த்தேன். பார்த்ததை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.\nநடராஜ முதலியார் பற்றிய பேட்டி இயக்குனர் ஸ்ரீதர் நடத்திய சித்ராலயா என்ற இதழில் 1970ம் ஆண்டு வெளியானது. 1936 ம் ஆண்டு நடராஜ முதலியார் பற்றிய ஒரு செய்தி அன்றைய மெயில் பத்திரிகையில் வெளியாகி இருந்ததாம், இந்த பழைய பத்திரிகை செய்தியை ஸ்ரீதர் பார்க்க நேர்ந்து அது பற்றிய செய்தியை சித்ராலயாவில் வெளியிட நடராஜ முதலியாரின் பேட்டி எடுத்து இருக்கிறார்கள்.\nஇவர் முதன்முதலில் 1916 ம் வருடம் கீசகவதம் என்ற படத்தை 35 நாட்களில் எடுத்திருக்கிறார். திரைப்பட துறைக்கு வருவதற்கு முன் இவர் மவுண்ட்ரோட்டில் மோட்டார் கார் வியாபாரம் செய்து கொண்டிருந்தார், பிறகு இதை சிம்சனிடம் விற்றுவிட்டதாக தகவல். கலையார்வம் மிகுந்த இவர் ஒளிப்பதிவின் மேல் மிகுந்த ஆர்வத்தோடு இருந்தார் அதனால் கர்சன் பிரபுவின் தர்பாரில் படம் பிடிக்கும் ஒளிப்பதிவாளரான ஸ்மித் என்பவறின் அறிமுகம் கிடைக்க அவர் மூலமாகவே கையால் ராட்டை போல சுழற்றி படம் பிடிக்கும் காமிராவை இயக்கக் கற்றார். படமெடுக்க நன்கு கற்ற பிறகு படப்பிடிப்பு சாதனங்களை வாங்கினார், அந்நாளில் பிலிம் லண்டனில் இருந்தே வரும் பம்பாயில் கொடாக் நிறுவனத்தில் ஒரு நல்ல பதவியில் இருந்த கார்பெண்டர் என்பவர் மூலம் நடராஜ முதலியார் தனக்கு வேண்டிய பிலிம் சுருள்களை பெற்றதாக பேட்டியில் தெரிவிக்கிறார்.\nஇவர் தயாரித்த படங்களில் இவர் தான் இயக்குனர், ஒளிப்பதிவாளர். பிலிம் கழுவ ஒரு நபரையும், இவருக்கு உதவிக்காக மற்றொருவரையும் வேலையில் அமர்த்திக்கொண்டார். அக்காலத்தில் குளிர்சாதன வசதி இல்லாத காரணத்தினால் லேபராட்ரியை பெங்களூரில் வைத்துகொண்டார். படப���பிடிப்பு சென்னை கீழ்பாக்கத்தில் நடக்குமாம். நாடகங்களில் நடிப்பவர்களை இவர் திரைபடத்திற்கு பயன்படுத்திக் கொண்டார். அப்படியும் நடிப்பதற்கு பெண்கள் வரமாட்டார்களாம், பாலியல் தொழில் செய்யும் பெண்கள் கூட படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்த நிலையில் இவருடைய திரௌபதி வஸ்த்ராபுராணம் என்ற படத்தில் நடிக்க ஒரு ஆங்கிலேயப் பெண்ணை திரௌபதியாக நடிக்க வைத்தாராம்.\nதிரௌபதி வஸ்த்ராபுராணம், கீசகவதம், லவகுசா, ருக்மணி சத்யபாமா, மார்கண்டேயா, காலிங்க மர்த்தனம் ஆகிய ஆறு படங்களை நடராஜ முதலியார் தயாரித்திருக்கிறார். படத்தை இங்கே வெளியிட்டதல்லாமல் வடநாட்டிற்க்கும் விநியோக உரிமை கொடுத்திருக்கிறார்.\nபேட்டி எடுக்க சென்ற போது நடராஜ முதலியார் சென்னை அயனாவரத்தில் ஒரு சிறிய இடத்தில் வறுமையில் பிடியில் வாழ்ந்து கொண்டிருந்தார்.\nPosted: செப்ரெம்பர் 8, 2010 in உள்ளூர் சினிமா\nகுறிச்சொற்கள்:aristotle, அநாகரிகம், அரிஸ்டாட்டில், இன்செஸ்ட், இயக்குனர், உறவு, கல்யாணம், காமுகர்கள், குரூரம், சாமி, சிந்து சமவெளி, தத்துவம், தமிழ் திரைப்படம், திரைப்படம், நாகரீகம், பிரெஞ்சு, பூசாரி, ரூசோ, வக்கிரங்கள், chat, civilization, director, incest, marriage, movie, picture, relationship, Rousseau, sami, sindhu samaveli, tamil movie, uncivilised\nமனிதன் ஒரு சமூகப் பிராணி இது அரிஸ்டாட்டிலின் வாய்மொழி, அவர் எதுக்கு சொன்னாரோ, இந்தப் படத்தை பற்றி விமர்சிப்பவர்கள் எல்லாம் இயக்குனர் சாமியை ஒரு பிராணியை பார்ப்பது போலத் தான் பார்க்கிறார்கள். வரைமுறை இல்லாத கோணங்களில் சிந்திக்கிறார், சமூகத்திற்கு தேவை இல்லாத, குரூர எண்ணங்களை விதைக்கிறார் என்று பாய்கிறது ஒரு கூட்டம். சிலர் இதெல்லாம் அன்றாடம் இவ்வுலகில் ஏதாவது ஒரு மூலையில் நடந்து கொண்டு தானே இருக்கிறது, இதை படமாக எடுத்ததில் என்ன தவறு இருக்கிறது, சமூகத்தின் கண்ணாடி தானே கலையும், இலக்கியங்களும் என்றும் சாமிக்கு வரிந்து கட்டி கொள்கிறவர்களும் இருக்கிறார்கள்.உண்மையில் படம் எப்படி இருக்கிறது,காட்சி வடிவமைப்பிலும், வசனங்களிலும் வக்கிரங்கள் இருக்கிறதா இதையெல்லாம் ஆராயக்கூட விருப்பமில்லாமல், படத்தின் கருவே தவறு என்று அவரை வாய்க்கு வந்தபடி வசவு பாடி, சில இயக்கங்கள் அடித்ததாக கூட கேள்விப்பட்டேன்.\nசரி அதெல்லாம் இருக்கட்டும் இது போன்ற வரம்பு மீறிய உறவு முறைகளை நியாயப்படுத்த முடியுமா நியாயப்படுத்தலாமா என்னுடைய பள்ளி பருவத்தில் ஆசிரியர் ஒருவர் ஒரு விவாதத்தின் போது சொன்னார், ஒரு காலத்தில் சில பிரிவு மக்களில், தன் மகனுக்கு கல்யாணம் செய்து வைக்கும் வீட்டுப் பெரியவர்தான் முதலில் அந்த பெண்ணுடன் உறவு வைத்து கொள்வார் இது ஒரு சடங்காக இருந்ததாக கூறினார், அப்பெண்ணுக்கு பிறக்கும் முதல் குழந்தை தன் தகப்பனை அண்ணன் என்றே கூப்பிடும் பழக்கமும் இருந்ததாகவும், நாளடைவில் இந்த சடங்கு சம்பிரதாயம் போனாலும், முதல் குழந்தை தகப்பனை அண்ணன் என்றும் கூப்பிடும் வழக்கம் வெகு காலமாக நீடித்தே வந்தது என்றும் அறிந்து அதிர்ந்தேபோனேன். மேலும் சில இனங்களில் கடவுளின் பெயரால் பூசாரிகள் இந்த சடங்கை செய்தார்கள் என்றும் நான் படித்து இருக்கிறேன். இதெல்லாம் எந்த அளவுக்கு உண்மையோ பொய்யோ தெரியாது. ஒரு விஷயம் மட்டும் தெரிகிறது, இந்த காலத்தில் இது சமூகத்திற்கு ஒவ்வாது. ஒவ்வாது என்றால் வழக்கத்தில் இல்லையா வலைதளங்களில் அடிக்கடி சாட்(CHAT) செய்பவர்களுக்கு இன்செஸ்ட்(INCEST) என்ற வாக்கியம் தெரிந்திருக்கும். இந்த வார்த்தைக்கு அர்த்தம் உறவு முறைகளுடன் உறவு கொள்வது போல கற்பனை செய்து பேசுவது தான் அது. அதிக நேரம் நீங்கள் ஒரு சாட் அறையில் இருந்தீர்களானால் ஒரு அழைப்பாகினும் R U INCEST என்று கேட்டு வரும். அவ்வளவு காமுகர்களும் குரூர எண்ணம் படைத்தவர்களும் நம் சமூகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள்.\nசரி சமூகத்தில் இதெல்லாம் இருக்கிறது, ஆனாலும் அதை பெரிதுபடுத்தி காட்ட வேண்டிய அவசியம் என்ன இது திரைப்பட வடிவில் வரும் போது அதன் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பது தான் முக்கியக் குற்றச்சாட்டு. கலை விர்ப்பன்னர்களுக்கு என்று ஒரு சமூக பொறுப்பு இருக்கிறது, அந்த பொறுப்பை வியாபாரத்திற்காக விட்டுக் கொடுத்து நாட்டை சீற்கெடுக்காதீர்கள் என்கிறது ஒரு கூட்டம். கெடுக்க என்ன மிச்சம் இருக்கிறது, எல்லாம் கெட்டுத்தானே இருக்கிறது என்கிறது இயக்குனர் பக்கம் பேசும் கூட்டம். மேலும் இந்தப் படத்தை பொறுத்தவரை இது தவறு என்ற கோணத்தில், சமூகத்திற்கு ஒவ்வாத இந்த உறவு முறையால் அந்த உறவுகளும், சமூகத்தினால் அந்த குடும்பத்திற்கு ஏற்படும் பிரச்சனைகளும் தானே சொல்லப்பட்டிருக்கிறது என்பதும் அவர்கள் வாதம்.\nநாகரீகத்தின் பிம்பம் சொத்து சேர்க்��� ஆரம்பித்தது, உறவுகளும் நமக்கு சொத்து தானே. பிரெஞ்சு சிந்தனாவாதி ரூசோ, எப்போது நாம் ஒரு வட்டத்தை போட்டு இது என் சொத்து என்று சொல்ல ஆரம்பித்தோமோ அன்றே பிடித்தது நமக்கு சனி என்கிறார். உண்மையாக கூட இருக்கலாம் அவர் கூற்று. ஆனாலும் அவர் இருக்கும் காலத்திலேயே அதை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. தத்துவமாகத் தான் இன்றளவும் இருக்கிறது, சில விஷயங்கள் படிக்க,பேச நன்றாக இருக்கும் நடைமுறைக்கு சாத்தியப்படாது. அது போல சமூகத்தோடு ஒத்து, அதன் கட்டத்திற்குள் வாழ்வது முக்கியமாகிறது. அது தானே நாகரீகம் என வரையறை செய்யப் படுகிறது. நாகரீகம்தானே நமக்கு எல்லாம் கற்றுக்கொடுத்தது, அநாகரீகம் உட்பட\nஇன்று கலைவாணரின் நினைவு நாள்\nPosted: ஓகஸ்ட் 30, 2010 in தகவல்கள்\nகுறிச்சொற்கள்:என்.எஸ். கிருஷ்ணன், கலைவாணர், தமிழ் திரைப்படம், திரைப்படம், நகைச்சுவை, நகைச்சுவை நடிகர், நாடகம், comedian, comedy, kalaivaanar, movie, ns krishnan, play, tamil movie\nஇன்று கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்களின் நினைவு நாள். ஏறத்தாழ 150 படங்களில் நடித்த கலைவாணர் தமிழ் திரைப்படத்துறையில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர். பெரும்பாலும் சொந்தமாக நகைச்சுவை வசனங்களை எழுதி அதையே நாடகத்திலும், படங்களிலும் பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தவர் . யார் மனதையும் புண்படுத்தாமல், நகைச்சுவை மூலமாக தன் கருத்துகளை பரப்பியவர்.\nசமீபத்தில் அவருடைய வாழ்க்கை தொகுப்பை கலைஞர் தொலைக்காட்சியில் மறக்க முடியுமா என்ற நிகழ்ச்சியில் பார்த்திருப்பீர்கள் அதிலிருந்து சில அறிய புகைப்படங்களை உங்களோடு அவரின் நினைவாக பகிர்ந்து கொள்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-17T10:50:57Z", "digest": "sha1:4FB3RFODQ5W3646VPHZ3CXBLESTVX565", "length": 9845, "nlines": 153, "source_domain": "ta.wikipedia.org", "title": "அகான்தசுத் தாவரப்பேரினம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Acanthus என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:\nஅகான்தசு தாவரப்பேரினம் (ஆங்கிலம்:Bear's breeches, தாவரவியல் வகைப்பாடு : Acanthus) என்பது பூக்கும் தாவர���் என்ற உயிரியக் கிளையின் கீழ் அமைந்துள்ள, முண்மூலிகைக் குடும்பத்தின் ~250 பேரினங்களில் உள்ள ஒரு முக்கியமானப் பேரினம் ஆகும். இதிலுள்ள பெரும்பான்மையானத் தாவர இனங்கள் மூலிகைகளாக அமைந்து, உலகின் பல நாட்டினரால் பயன் படுத்தப் படுகிறது. இப்பேரினத்தின் கீழ் ஏறத்தாழ 30 இனங்கள் உள்ளன. வெப்ப மண்டலங்களிலும், மிதவெப்ப மண்டலங்களிலும் அமைந்துள்ள, நடுநிலக் கடல் வடிநிலங்கள் முதல் ஆசியா வரை இவை காணப்படுகின்றன. இதன் தாவரங்கள், பல்வகைமைகளுடையத்(diversity) தாவரங்களாக அமைந்துள்ளன. கிரேக்கச் சொல்லான ἄκανθος, akanthos என்பது முள், பூ என்பதைக் குறிக்கிறது. மேலும், இத்தாவரங்களின் வடிவம், கொறிந்திய ஒழுங்கு [2][3] என்ற பழங்கட்டிடக்கலையை ஒத்து இருப்பதாலும், இப்பெயரைப் பெற்றது. இவை பல்லாண்டு வாழ்கின்ற இயல்புடையதாகவும், (perennial), அரிதான முட்புதர்செடியாகவும்(subshrub) விளங்குகின்றன. இதன் இலைகளில் முட்களும், முட்மஞ்சரியாகவும் (raceme) இருக்கின்றன. பூக்கள் வெள்ளை நிறத்துடன் அல்லது வெளிர் சிவப்புடனும் இருக்கின்றன. அவற்றின் உயர அளவு 0.4 to 2 m (1.3 to 6.6 ft) என வேறுபட்டு காணப்படுகின்றன.\nமூலிகைப் பட்டியல் (தமிழ்நாடு) - ஏறத்தாழ 2000 தாவரவியல் பெயர்களின் பட்டியல்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2017, 09:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2019-07-17T11:27:36Z", "digest": "sha1:YY5V2D3H4Z2LP5AN7XRFVIKDX3LGZHEW", "length": 5329, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "அங்கித் ராச்பரா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅங்கித் ராச்பரா (Ankit Rajpara) என்பவர் இந்தியாவின் குசராத் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சதுரங்க விளையாட்டு வீரர் ஆவார். இவர் 1994 ஆம் ஆண்டு ஆகத்து 27 ஆம் தேதி பிறந்தார். இந்தியாவின் 36 ஆவது சதுரங்க கிராண்டு மாசுட்டர் என்ற பெருமை இவருக்கு உண்டு. அங்கித் தன்னுடைய 8 ஆவது வயதிலிருந்து சதுரங்கம் விளையாட ஆரம்பித்தார். தேசிய இளையோர் சதுரங்க போட்டிகளில் மிகப்பெரிய வெற்றிகளைப் பெற்றார்.[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 சனவரி 2019, 17:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1,1-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-07-17T10:57:48Z", "digest": "sha1:BWDAUA6OWZQTCXQCJ4LF6DHY4VDVUMFY", "length": 7307, "nlines": 131, "source_domain": "ta.wikipedia.org", "title": "1,1-இருபுரோமோயீத்தேன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 187.86 g·mol−1\nஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.51277\nபொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் fishersci.com\nதீப்பற்றும் வெப்பநிலை > 93 °C (199 °F; 366 K)\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\n1,1-இருபுரோமோயீத்தேன் (1,1-Dibromoethane) என்பது C2H4Br2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும்.[2] தெளிவான இளம் பழுப்பு நிறத்தில் எளிதில் தீப்பற்றி எரியக்கூடிய சேர்மமாக இது காணப்படுகிறது. [3]மேலும். இச்சேர்மம் 1,2 இருபுரோமோயீத்தேனின் அமைப்பு அல்லது இடமுறை மாற்றியனாகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 மார்ச் 2016, 01:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=287645&name=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%20%E0%AE%90%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-07-17T11:32:14Z", "digest": "sha1:K2VUJKICIRN74XBT6EJ6L3JTXAGFG7UG", "length": 15290, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: அம்பி ஐயர்", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் அம்பி ஐயர் அவரது கருத்துக்கள்\nஅம்பி ஐயர் : கருத்துக்கள் ( 268 )\nசம்பவம் மயில் சிலை கடத்தல் விவகாரம் வசமாக சிக்கினார் திருமகள்\nநீங்கள் சொல்வதெல்லாம் உண்மை தான்.... ஆனால் கடற்கரையோரமாக இருந்த பழமையான சிலைகளைக் கொண்டு வந்து ஏன் புதிய இடத்தில் பிரதிஷ்டை செய்திருக்கக் கூடாது... அப்படி என்றால் அவை பழங்காலச் சிலைகளாக இருக்கலாமல்லவா... அப்படி என்றால் அவை பழங்காலச் சிலைகளாக இருக்கலாமல்லவா... எப்படியும் சிலைகளைச் சோதனை செய்தால் தெரிந்துவிடுமே... 13-ஜூலை-2019 08:19:31 IST\nசிறப்பு கட்டுரைகள் ஊழல் அரசியல்வாதிகளே...\nஇதையெல்லாம் அவர்களும் படிப்பார்கள். இருந்தாலும் திருந்தமாட்டார்கள். தம்மிடம் இருக்கும் பணத்தைக் கொண்டு எதையும் சாதித்துவிடலாம் என்ற நப்பாசை. அதோடு கர்மா தியரி அவர்களை விடாது. எப்படிச் செத்தால் தான் என்ன பல தலைமுறைகளுக்கு சொத்து சேர்த்துவிட்டோமல்லவா. அது போதும் என்ற நினைப்பு. அவர்களுக்குத் தெரியாது தலைமுறை முற்றிலும் அழிய ஒரு வினாடி போதும் என்பது. இறைவனின் கணக்கை யாரே அறிவர் பல தலைமுறைகளுக்கு சொத்து சேர்த்துவிட்டோமல்லவா. அது போதும் என்ற நினைப்பு. அவர்களுக்குத் தெரியாது தலைமுறை முற்றிலும் அழிய ஒரு வினாடி போதும் என்பது. இறைவனின் கணக்கை யாரே அறிவர் நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை தான். ஆனால் என்ன. செவிடர்களின் காதில் ஊதிய சங்கு தான்..... 09-ஜூலை-2019 07:41:25 IST\nசம்பவம் சுரங்கம் தோண்டி பழநி சிலையை கடத்த திட்டம்\nஇப்படி அநியாயம் பண்றவன் கண்ணையெல்லாம் குத்திக் குருடாக்கி ஆயுள் முழுவதும் குருடராக வலம் வரவைக்க வேண்டும்.... உம்மாச்சி கண்ணைக் குத்த மாட்டேங்குதே... 09-ஜூலை-2019 07:22:01 IST\nஅரசியல் அமைச்சருக்கு எதிர்ப்பு காங்., - எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு\nநீட் தேர்வுக்கு ஆதரவாக வாதாடிய நளினியை எதிர்த்து இவர்கள் ஒரு கண்டன அறிக்கையாவது விட்டிருப்பார்களா.... இரட்டை நாக்கு இரட்டை வேடம் போடும் கயவர்கள்..... காங்கிரஸ் இல்லாத இந்தியா வேண்டும் .... 09-ஜூலை-2019 07:16:21 IST\nஅரசியல் வைகோ முடிவால் ம.தி.மு.க., கொந்தளிப்பு\n“பணம்.... பதவி... புகழ் எதுவாக இருந்தாலும் தனக்கு மட்டுமே கிடைக்க வேண்டும்..... தனக்குக் கிடைக்காதது வேறு யாருக்கும் கிடைத்துவிடக் கூடாது.....” திராவிடக் குடும்ப கழகத்தின் சித்தாந்தங்களில் ஒன்று..... 09-ஜூலை-2019 07:14:03 IST\nபொது சரண கோஷத்தால் ஒலிமாசு கேரள அரசு அடுத்த சர்ச்சை\nஎத்தனை புலிகள் மற்றும் இதர விலங்குகள் வந்து கம்ப்ளெயிண்ட் செய்தனவோ....\nஅரசியல் இளம்தலைவரை தேடுகிறது காங்.,\nஇருக்கவே இருக்காரு... கார்த்தி சிதம்பரம்..... அவருக்குக் குடுத்தால் சீக்கிரம் காங்கிரசுக்கு “காரியம்” பண்ணிடலாம்.... 09-ஜூலை-2019 07:02:18 IST\nபொது காதலித்து ஏமாற்றிய ஆசிரியர் பெண் போராட்டம்\nதகுதியும் திறாமையும் இல்லாதவர்களை ஆசிரியர்களாக நியமித்தால் இது தான் நிலைமை..... தம���ழ் நாட்டில் கல்வியின் நிலைமை அதல பாதாளத்துக்குச் சென்றுவிட்டது.... உபயம் திருட்டு குடும்பக் கழகம்...... 08-ஜூலை-2019 22:19:07 IST\nஅரசியல் எம்எல்ஏ.,வை கடத்திய பா.ஜ., காங்., குற்றச்சாட்டு\nகடத்துவது என்றால் ஒரு நாலைந்து பேரோ அதற்கும் மேலோ ஒரு நபரை கையைக் காலைக் கட்டி தூக்கிச் செல்வது... தான்.... இதைத் தான் நாம் பல ஆண்டுகளகக் கண்டிருக்கிறோம்.... ஆனால்.... அமைச்சர் சிவக்குமார் சொல்வதைப் பார்த்தால்.... கடத்தல்காரர்கள்.... தனிவிமானம்.... மொபைலில் பேசும் வசதி..... புகைப்படம் எடுத்து வெளியிட அனுமதி.... எனப் பல்வேறு வகைகளில் அனுமதி அளித்துக் கடத்திச் சென்றுள்ளனர் என்பது புலனாகிறது..... இதுக்குப் பேரு கடத்தலா...... அல்லது விருப்பப்பட்டு செல்வதா.....\nகோர்ட் மசூதிகளில் பெண்களுக்கும் அனுமதி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தள்ளுபடி\nஅப்போ இதே போன்ற கேள்வியை சபரிமலையில் அனுமதி வேண்டி வழக்குத் தொடுத்த முஸ்லிம் பெண்ணிடம் ஏன் கேட்கவில்லை.....\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn----fweu4ac1de7b1fg9mg.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/Month-Rasi-Prediction.php?s=9%E2%8C%A9=tamil", "date_download": "2019-07-17T10:30:02Z", "digest": "sha1:URALOGBJCSRJR67RL54DZVCXM3QPTEYR", "length": 9245, "nlines": 100, "source_domain": "xn----fweu4ac1de7b1fg9mg.com", "title": "தனுசு மாத பலன், தனுசு சூலை மாத இராசி பலன், திங்களுக்கான பலன்", "raw_content": "தமிழ் ஐந்திரன் நாள் காட்டி (தமிழ் பஞ்சாங்கம்)\nகுரு பெயற்சி பலன், குரு பெயர்ச்சி பலன்கள்\nகாரி பெயற்சி - சனி பெயற்சி - ஏழரைச் சனி விலகல்\nதிருமண பொருத்தம் - பிறந்த நாள், நேரம் மற்றும் இடத்தை கணக்கிட்டு\nதாரகையின் (நட்சத்திரத்தின்) படி திருமன பொருத்தம்\nஇன்றைய சோதிட பலன் (பிறந்த இராசி படி)\nஇன்றைய இராசி பலன் (பிறந்த தாரகை - நட்சத்திரத்தின் படி )\nசூலை திங்கள் இராசி பலன்\n2019 ஆண்டு இராசி பலன்\nஇராகு கேது பெயற்சி பலன்கள்\nதனுசு மாத பலன் தனுசு சூலை மாத இராசி பலன், திங்களுக்கான பலன். மாத பலன்களை ஞாயிறு (சூரியன்), அறிவன் (புதன்), வெள்ளி (சுக்கிரன்) ஆகிய கோள்கள் முடிவு செய்கின்றன\nவியாழன் (குரு), காரி (சனி), பெயற்சி பலன்\nஎண் கணிதமுறையில்தனுசு இராசிக்கான மாத பலன்.\nசூலை மாதம் தனுசு இராசிக்கு எப்படிப்பட்டாதாக அமையும் என்பதை கணிக்க இந்த தகவல்கள் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்..\nஇராசி ஞாயிறு(சூரியன்) அறிவன்(புதன்)(வக்) செவ்வாய்\nதங்களின் முயற்சி வெல்ல வாழ்த்துக்கள்.\nதங்களின் முயற்சி வெல்ல வாழ்த்துக்கள்.\nதங்களின் முயற்சி வெல்ல வாழ்த்துக்கள்.\nதங்களின் முயற்சி வெல்ல வாழ்த்துக்கள்.\nதங்களின் முயற்சி வெல்ல வாழ்த்துக்கள்.\nதங்களின் முயற்சி வெல்ல வாழ்த்துக்கள்.\nதங்களின் முயற்சி வெல்ல வாழ்த்துக்கள்.\nதங்களின் முயற்சி வெல்ல வாழ்த்துக்கள்.\nதங்களின் முயற்சி வெல்ல வாழ்த்துக்கள்.\nசூலை மாத இராசி பலன்\nசமூக ஊடகங்களில் எம்மை பின் தொடருங்கள்.\nஇராசியை தேர்வு செய்யவும் மேஷம் இன்றைய இராசி பலன் ரிஷபம் இன்றைய இராசி பலன் மிதுனம் இன்றைய இராசி பலன் கடகம் இன்றைய இராசி பலன் சிம்மம் இன்றைய இராசி பலன் கன்னி இன்றைய இராசி பலன் துலாம் இன்றைய இராசி பலன் விருச்சிகம் இன்றைய இராசி பலன் தனுசு இன்றைய இராசி பலன் மகரம் இன்றைய இராசி பலன் கும்பம் இன்றைய இராசி பலன் மீனம் இன்றைய இராசி பலன்\nதமிழ் ஜாதகங்களில் பயன்படும் சொற்களுக்கு விளக்கம்\nமரண யோகம், சித்த யோகம், அமிர்த யோகம்\nகுருமங்கல யோகம் என்றால் என்ன\nசுனபா யோகம், அனபா யோகம்\nகஜகேசரி யோகம் ஜாதகருக்கு உள்ளதா என்பதை எப்படி கணக்கிடுவது\n யோகம் பொருள் மற்றும் யோகம் வகைகள்\nதிதி என்றால் என்ன, அதில் பயன்படுத்தப்படும் வடமொழி சொற்களுக்கான பொருள் என்ன\nநல்ல நேரம் என்றால் என்ன\nதுவி துவாதச தோஷம் என்றால் என்ன\nதமிழில் இணைய பயன்பாடு சிறக்க வேண்டும். இதற்காக, ஓசூர் ஆன்லைன் முடிந்த வரை தூய தமிழில் தகவல்களை வளங்குகிறது. தமிழை வாழ்வில் பயன்படுத்துவோம், தமிழராய் நம் இன அடையாளத்துடன் தலை நிமிர்ந்து நிற்போம்.\nதமிழ் ஐந்திரன் நாள் காட்டி (தமிழ் பஞ்சாங்கம்)\n© 2019 ஓசூர்ஆன்லைன்.com | தரவுக் கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://flickstatus.com/tamil/mehandi-circus-movie-review.html", "date_download": "2019-07-17T10:54:30Z", "digest": "sha1:GMOR4YEADHVXCCWTLKPTQXCAZQ2YBPZ3", "length": 9654, "nlines": 66, "source_domain": "flickstatus.com", "title": "Mehandi Circus Movie Review - Flickstatus", "raw_content": "\nவிஜய் ஆண்டனி நடிப்பில் T . D ராஜா தயாரிப்பில் ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தின் பூஜை\nஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் சரவண ராஜேந்திரன் இயக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் – ���்வேதா திரிபாதி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் `மெஹந்தி சர்க்கஸ்’\n1990களில் நடந்த ஒரு காதல் கதையை அடிப்படையாக வைத்து வெளிவந்திருக்கும் இத்திரைப்படம் இச்சமூகத்தில் புரையோடிக்கிடக்கும் சாதிய ஏற்றத்தாழ்வுகளின் வலிகளையும் வேதனைகளையும் விவரிக்கிறது.\nகொடைக்கானலில் உள்ள பூம்பாறை கிராமத்தில் ராஜகீதம் மியூசிக்கல் என்ற பெயரில் பாடல் ஒலிப்பதிவு கடை ஒன்றை நடத்தி வரும் ஹீரோ ஜீவா (மாதம்பட்டி ரங்கராஜ்) இளையராஜாவின் பாடல்கள் மூலம் இளைஞர்களிடம் காதலை வளர்ப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறார். அந்த ஊருக்கு சர்க்கஸ் நடத்த வரும் வடமாநில குழுவில் உள்ள ஹீரோயின் மெஹந்தி (ஸ்வேதா திரிபாதி). மீது ரங்கராஜுக்கு காதல் ஏற்படுகிறது. ஊரார் காதலை இளையராஜாவின் பாட்டு மூலம் வளர்த்தவர், தன் காதலை சும்மா விட்டுவிடுவாரா, இந்தி பாடல் கேட்ட ஸ்வேதா திருபாதியை இளையராஜாவின் பாடல் மூலமாகவே, தனது காதல் வலையில் சிக்க வைத்துவிடுகிறார்.\nஹீரோ ஜீவாவின் அப்பாவுக்கும், ஹீரோயின் மெஹந்தியின் அப்பாவுக்கும் இந்த ஜோடியின் காதல் பிடிக்கவில்லை. அதிலும் கீழ் ஜாதி பெண்ணை காதலிப்பது குற்றம் என்பது போல ஆக்ரோஷமாக நடந்து கொள்கிறார் ஹீரோ அப்பா. அதே சமயம் ஹீரோயினின் அப்பா தன் மகளை திருமணம் செய்ய வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா என்று ஒரு கடினமான சவாலை ஹீரோவிடம் சொல்கிறார். அந்த கடினமான சவாலை ஹீரோ ஏற்றாரா என்று ஒரு கடினமான சவாலை ஹீரோவிடம் சொல்கிறார். அந்த கடினமான சவாலை ஹீரோ ஏற்றாரா இல்லையா\nகதாநாயகனாக அறிமுகமாகி இருக்கும் மாதம்பட்டி ரங்கராஜ் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு கனக்கச்சிதமாக பொருந்துகிறார். காதலை வெளிபடுத்தும் போதும், கத்தி வீசும்போதும், சாதிய பிரச்னைகளை எதிர்கொள்ளும் போதும் மாற்றிக்கொள்ளும் போதும் ரசிக்க வைக்கிறார்.\nமிகப் பெரிய பிளஸ் பாயிண்ட் நாயகி ‘மெஹந்தி’யாக நடித்திருக்கும் நடிகை ஸ்வேதா திருப்பதிதான். வட இந்திய முகமும், அழகிய உருண்டை கண்களுமாக.. பார்த்தவுடனேயே கவர்ந்திழுக்கும் தோற்றத்திற்கு கச்சிதமாகப் பொருந்துகிறார்.\nகிருஸ்தவ மதப்போதகராக வித்யாசமான கதாபாத்திரத்தில் நடித்து கவனம் பெறுகிறார் வேல.ராமமூர்த்தி. கதாநாயகனின் நண்பனாக வரும் ஆர்.ஜே.விக்னேஷ் தேவையான இடங்களை ந��ரப்பி இருக்கிறார்கள்.\nஇந்த படத்தின் இன்னொரு உயிராக படத்தை கவிதையாக்கி இருக்கிறது இளையராஜாவின் பாடல்கள், 90களில் வாழ்ந்த காதலர்களிடையே அவருடைய பாடல்கள் ஏற்படுத்திய தாக்கத்தையும் இந்த படம் பதிவு செய்திருப்பது எதார்த்தத்தை வெளிப்படுத்தியது.\nஷான் ரோல்டனின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது. தேவையான இடங்களில் பின்னணிஇசையை ரசிக்க வைக்கும் அளவிற்கு கொடுத்திருக்கிறார். இயக்குநர் ராஜு முருகனின் உடன் பிறந்த அண்ணனும், அவரிடத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவருமான சரவண ராஜேந்திரன், இந்தப் படத்தை சிறப்பாக இயக்கியிருக்கிறார்.\nஇளையராஜாவின் பாடல்களுக்கும், காதலுக்கும் எந்த அளவுக்கு நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்பதை, அவரது சில பாடல்களோடும், அழகியலான காட்சிகளோடும் இயக்குநர் சரவணன் ராஜேந்திரன் அழுத்தமாக சொல்லியிருக்கிறார்.\nநடிகர்கள் : மாதம் பட்டி ரங்கராஜ், ஸ்வேதா திரிபாதி, வேல ராமமூர்த்தி, ஆர்.ஜே.விக்னேஷ்\nஇயக்குனர் : சரவணன் ராஜேந்திரன்\nதயாரிப்பாளர் : ஞானவே ராஜா\nபாடல்கள் : ஷான் ரோல்டன்\nமக்கள் தொடர்பு : யுவராஜ்\nவிஜயின் சர்கார் பட பாணியில், 49 P தேர்தல் விதிப்படி வாக்களித்த நெல்லை வாக்காளர்\nவிஜய் ஆண்டனி நடிப்பில் T . D ராஜா தயாரிப்பில் ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தின் பூஜை\n“V1” இருட்டைப் பார்த்து பயப்படும் கதாநாயகன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/article/37085", "date_download": "2019-07-17T11:27:15Z", "digest": "sha1:LNN5RQXYBELHX2OQ5BDEATVADW4JU636", "length": 4673, "nlines": 74, "source_domain": "metronews.lk", "title": "புதிய அலுவலகத்தில் மெட்ரோ நியூஸ் – Metronews.lk", "raw_content": "\nபுதிய அலுவலகத்தில் மெட்ரோ நியூஸ்\nபுதிய அலுவலகத்தில் மெட்ரோ நியூஸ்\nஉங்கள் அபி­மான மெட்ரோ நியூஸ், வீரகேசரி உட்­பட பல பத்­தி­ரி­கை­களை வெளியிடும் எக்ஸ்­பிரஸ் நியூஸ்­பேப்பர்ஸ் (சிலோன்) (பிரைவேட் லிமிடெட்) நிறு­வ­னத்தின் புதிய தலை­மை­யகம், இல. 267, ரஜ மாவத்தை, ஏக்­கல, ஜா-எல எனும் முக­வ­ரியில் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளது. இத்­த­லை­மை­ய­கத்தின் உத்­தி­யோ­க­பூர்வ திறப்பு விழா நேற்று நடை­பெற்­றது. எக்ஸ்­பிரஸ் நியூஸ்­பேப்பர்ஸ் நிறு­வ­னத்தின் முகா­மைத்­துவப் பணிப்­பாளர் குமார் நடேசன் இத்­த­லை­மை­யகக் கட்டடத்தை திறந்து வைத்தார்.\nவீட்டிலிருந்து வெளியேற வற்புறுத்���ி தந்தையை கொலை செய்த மகன்\nகென்யாவில் தீவிரவாத தாக்குதல்- 15 பேர் பலி\nகொழும்பின் முதலாவது கார்கள் இல்லாத தினம்\nமனைவியை சுமந்துகொண்டு ஓடும் உலக சம்பியன்ஷிப் போட்டி\n2008 மும்பை தாக்குதல் சூத்தரிதாரி ஹாபிஸ் சயீட் பாகிஸ்தானில்…\nகல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் முஸ்லிம்…\nஇலங்கையில் சீதை அம்மன் ஆலயம் தொடர்பில் காங்கிரஸ், பாஜக சொற்…\nதிருமணமாகி 24 மணி நேரத்தில் முத்தலாக் கூறி விவாகரத்து செய்த…\n‘சிங்கள பௌத்த மத பயங்கரவாதத்தை நிறுத்து’ எனத்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/article/46094", "date_download": "2019-07-17T10:47:34Z", "digest": "sha1:H2OH7FZM3BYTEQZBLVGPSW7Z4W6I3QXV", "length": 5388, "nlines": 76, "source_domain": "metronews.lk", "title": "சிறிய வீட்டுக்குள்ளிருந்து 300 பூனைகள் மீட்பு – Metronews.lk", "raw_content": "\nசிறிய வீட்டுக்குள்ளிருந்து 300 பூனைகள் மீட்பு\nசிறிய வீட்டுக்குள்ளிருந்து 300 பூனைகள் மீட்பு\nகன­டாவில் சிறிய வீடொன்­றுக்குள் அடைத்­து­வைக்­கப்­பட்­டி­ருந்த 300 பூனைகள் மீட்­கப்­பட்­டுள்­ளன.டொரண்­டோ­வி­வி­லுள்ள வீடொன்றில் அடைக்­கப்­பட்­டி­ருந்த இப்பூனைகள் மந்­த­போ­ஷாக்­கு­டனும் தாக­ம­டைந்த நிலை­யிலும் காணப்­பட்­ட­தாக தெரி­விக்கப்­ப­டு­கி­றது.\nஅய­ல­வர்­களின் தக­வ­லை­ய­டுத்து, “டொரண்டோ பூனை மீட்பு” குழு­வினர் மேற்­படி வீட்­டுக்குச் சென்­றனர். அங்கு சுமார் 70 பூனைகள் இருக்­கலாம் என தாம் கரு­தி­ய­தாக ஆனால், சுமார் 300 பூனைகள் இருந்தைக் கண்டு அதிர்ச்­சி­யடைந்­த­தா­கவும் அக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.\nஜனாதிபதி மைத்திரிபால, கோட்டாபய கொலைச் சதி: மாகந்துரே மதூஷிடம் 17 ஆம் திகதிக்கு முன் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு\nகோடீஸ்வரரின் வாரிசாக நடித்து 4.8 கோடி ரூபா மோசடி செய்த யுவதி\nதிருமணமாகி 24 மணி நேரத்தில் முத்தலாக் கூறி விவாகரத்து செய்த கணவர்\nஎல்ல நகரத்தில் சுயமுயற்சியில் சிறிய தேநீர் கடை ஒன்றை நடத்தும் இளைஞருக்கு 1,100…\n46 வருடங்களுக்கு முன்னர் 3 ஆண்களை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் 80 வயதான சுவிஸ்…\nகுஜராத்தில் இராட்டினம் முறிந்ததால் இருவர் பலி, 29 பேர் காயம் (வீடியோ)\nகல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் முஸ்லிம்…\nஇலங்கையில் சீதை அம்மன் ஆலயம் தொடர்பில் காங்கிரஸ், பாஜக சொற்…\nதிருமணமாகி 24 மணி நேரத்தில் முத்தலாக் கூறி விவாகரத்து செ���்த…\n‘சிங்கள பௌத்த மத பயங்கரவாதத்தை நிறுத்து’ எனத்…\n14 ஆவது மேற்கு ஆசிய பேஸ்போல் சம்பியன்ஷிப்: இந்திய அணியை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?view=article&catid=35%3A%E0%AE%B9%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D&id=9028%3A%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-86&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=56", "date_download": "2019-07-17T11:32:17Z", "digest": "sha1:3N6QORBCQHFSXCL7AVXZBGKVAP2NYXHT", "length": 5281, "nlines": 11, "source_domain": "nidur.info", "title": "நன்மை பயக்கும் நபிமொழி - 86", "raw_content": "நன்மை பயக்கும் நபிமொழி - 86\nநன்மை பயக்கும் நபிமொழி - 86\no பேச்சுக்களில் மிகச் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிகாட்டுதல்களில் மிகச்சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பாதையாகும். தீனில் தீமையானது மார்க்கத்தில் புதிதாகப் புகுத்தப்பட்டதாகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். (ஆதாரம்: முஸ்லிம்)\no குர்ஆனை ஓதுவதில் தேர்ச்சி பெற்றவர் கண்ணிமிக்க வானவர்களுடன் இருப்பார். குர்ஆனை ஒதுவது சிரமமாக இருப்பினும் அதைத் திரும்பத் திரும்ப சிரமத்துடன் ஓதுவாரானால் அவருக்கு இரண்டு கூலி இருக்கிறது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)\no மனிதர்களுக்கு தடை (ஹராம்) செய்யப்படாத செயல் ஒன்றைப்பற்றி ஒரு முஸ்லிம் கேள்வி கேட்டு அதன் காரணத்தால் அச்செயல் தடை செய்யப் படுமாயின் அக்கேள்வி கேட்டவர் கொடிய குற்றம் செய்த பாவியாவார். (அறிவிப்பாளர் ஸஃது இப்னு அபீ வக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி, முஸ்லிம்)\no விபசாரியான ஒரு பெண் ஒரு கிணற்றின் விளிம்பில் தன் நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டிருந்த ஒரு நாயைக் கடந்து சென்றாள் அந்த நாயை தாகம் சாகடிக்கவிருந்தது. அதைக்கண்ட அப்பெண் உடனே தன் காலுறையைக் கழற்றி அதைத் தன் முந்தானையில் கட்டி கிணற்று நீரை இறைத்து அதற்கு கொடுத்தாள் ஆகவே அது பிழைத்து கொண்டது. அவள் ஒர் உயிருக்குக் காட்டிய இந்த கருணையின் காரணத்தினால் அவளுக்கு பாவமன்னிப்பு வழங்கப்பட்டது. (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்)\no ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ''என் தாயார் திடீரென இறந்துவிட்டார். அவர் (மரணமடையும் முன்புபே) முடிந்திருந்தால் ���ர்மம் செய்யச் சொல்லியிருந்திருப்பார் என்று நான் கருதுகிறேன். அவர் சார்பாக நான் தர்மம் செய்யலாமா என்று கேட்டார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ''ஆம்'' சார்பாக தர்மம் செய்'' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்கள்: புகாரி, முஸ்லிம், முஅத்தா)\no அல்குர்ஆனில் வீண் தர்க்கம் செய்வது நிராகரிப்பாகும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினர். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: அபூதாவூத்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story/paikkai-kuppaiyil-viiciyvrai-kvrum-putiy-paik/", "date_download": "2019-07-17T10:45:23Z", "digest": "sha1:G6KOJ32D53ZY3PRQC4MW63MPYAKWNNL5", "length": 7872, "nlines": 73, "source_domain": "tamilthiratti.com", "title": "பைக்கை குப்பையில் வீசியவரை கவரும் புதிய பைக்? - Tamil Thiratti", "raw_content": "\nஇந்தியாவில் சோலிஸ், யான்மார் டிராக்டர்கள் அறிமுகம்: சர்வதேச டிராக்டர்கள் நிறுவனம் அறிவிப்பு\nகியா செல்டோஸ் எஸ்யூவி கார்களுக்கான ப்ரீ புக்கிங் இன்று முதல் துவக்கம்\nஹார்லி-டேவிட்சன் லைவ்வைர் பிராண்டின் முதல் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் வெளியானது\n2019 சுசூகி ஜிக்ஸெர் 155 பைக் இந்தியாவில் அறிமுகம்; விலை ரூ.1 லட்சம்\n2019 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 எஃப்ஐ இ 100 பைக் இந்தியாவில் அறிமுகம்; விலை ரூ .1.2 லட்சத்தில் ...\nபுதிய மாருதி சுசூகி சிக்ஸ்-சீட்டர் வகை கார்கள் ஆகஸ்ட் 12-ல் அறிமுகம்\nஹோண்டா WR-V ஸ்யூவி காரில் புதிய ‘வி’ வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம்; விலை ரூ. 9.95 லட்சம்\nமுற்றிலும் எலக்ட்ரிக் முறையில் இயங்கும் 2020 மினி கூப்பர் எஸ்இ கார் வெளியானது\nஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் கார் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய ஐந்து சிறப்பம்சங்கள்\nடுகாட்டி மல்டிஸ்ட்ராடா 1260 எண்டிரோ பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்; பைக்கின் ஆரம்ப விலை ரூ. 19.99 லட்சம்\nஇந்தியாவின் முதல் எலக்ட்ரிக் கார் ஹூண்டாய் கோனா விற்பனைக்கு அறிமுகம்; விலை ரூ. 25.30 லட்சத்தில் துவக்கம்\nபிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் பைக்கள் புதிய கலர்களில் வெளியானது\nபைக்கை குப்பையில் வீசியவரை கவரும் புதிய பைக்\nராயல் என்ஃபீல்ட் நிறுவனம் சமீபத்தில் கிளாசிக் சிக்னல்ஸ் 350-களை அறிமுகம் செய்தது. இது நாட்டின் முதல் ABS கொண்ட மோட்டார் சைக்கிளாக வெளியானது. இந்நிலையில், ஹிமாலயன் ஏபிஎஸ் மோட்டார் சைக்கிள்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஎம்.எஸ்.தோனிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களுடன் ஒரு சிறு புகழ் மாலை\nவருது வருது…படம் எடுத்தால் மொழிபெயர்க்கும் 'கூகுள் லென்ஸ்' வருது\nஇந்தி திணிப்பு இது மோடி பாணி.\nஅமேசான் கிண்டிலில் நான் எழுதிய புதிய நூல்…..\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nஇந்தியாவில் சோலிஸ், யான்மார் டிராக்டர்கள் அறிமுகம்: சர்வதேச டிராக்டர்கள் நிறுவனம் அறிவிப்பு autonews360.com\nகியா செல்டோஸ் எஸ்யூவி கார்களுக்கான ப்ரீ புக்கிங் இன்று முதல் துவக்கம் autonews360.com\nஹார்லி-டேவிட்சன் லைவ்வைர் பிராண்டின் முதல் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் வெளியானது autonews360.com\n2019 சுசூகி ஜிக்ஸெர் 155 பைக் இந்தியாவில் அறிமுகம்; விலை ரூ.1 லட்சம் autonews360.com\nஇந்தியாவில் சோலிஸ், யான்மார் டிராக்டர்கள் அறிமுகம்: சர்வதேச டிராக்டர்கள் நிறுவனம் அறிவிப்பு autonews360.com\nகியா செல்டோஸ் எஸ்யூவி கார்களுக்கான ப்ரீ புக்கிங் இன்று முதல் துவக்கம் autonews360.com\nஹார்லி-டேவிட்சன் லைவ்வைர் பிராண்டின் முதல் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் வெளியானது autonews360.com\n2019 சுசூகி ஜிக்ஸெர் 155 பைக் இந்தியாவில் அறிமுகம்; விலை ரூ.1 லட்சம் autonews360.com\nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1293777.html", "date_download": "2019-07-17T10:31:51Z", "digest": "sha1:GWVX3GQG6MPI5VRNGJA3B2QY5V3BSKQC", "length": 10929, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "பொருளாதார காரணிகளுக்காக தற்கொலை செய்வோரின் எண்ணிக்கையில் உயர்வு..!! – Athirady News ;", "raw_content": "\nபொருளாதார காரணிகளுக்காக தற்கொலை செய்வோரின் எண்ணிக்கையில் உயர்வு..\nபொருளாதார காரணிகளுக்காக தற்கொலை செய்வோரின் எண்ணிக்கையில் உயர்வு..\nநாட்டில் பொருளாதார காரணிகளின் அடிப்படையில் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளன.குடும்பப் பிணக்குகள், காதல் தோல்வி மற்றும் குணமாக்க முடியாத நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களே இலங்கையில் அதிகளவில் தற்கொலை செய்து கொண்டனர்.\nஎனினும் கடந்த மூன்றாண்டுகளில் பொருளாதாரக் காரணிகளின் அடிப்படையில் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅதிகளவில் ஆண்களே தற்கொலை செய்து கொள்வதாகத் தெரிவிக்கப்படுகிற���ு.கடந்த 2018ம் ஆண்டில் 3281 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.\nசத்தீஸ்கரில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் பெண் நக்சல் சுட்டுக் கொலை..\nஜம்ஜம் புனித நீரை கொண்டு வர தடையில்லை – ஏர் இந்தியா விமான நிறுவனம் அறிவிப்பு..\nகன்னியா விவகாரத்தில் சம்பந்தன் பாராமுகம் – பிரபா கணேசன் குற்றச்சாட்டு\nஆர்ப்பாட்டத்தின் காரணமாக வாகன நெரிசல்\nதேர்தலை நடத்த முடியாவிடின் பாராமன்றத்தை கலைக்கவும்\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசபாநாயகருக்கு உத்தரவிட முடியாது- கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் உச்ச…\nஅயல்நாட்டினர் மீது வெறுப்பை உமிழும் டிரம்ப்புக்கு அமெரிக்க பெண் எம்.பி.க்கள்…\nஅடிப்படைவாத வெற்றிடம் நிரப்பப்படுகிறதா அங்கஜன் எம்பி கேள்வி\nபாம்புடன் மோதிய காலா.. நடந்தது என்ன தெரியுமா\nவவுனியா மாவட்ட செயலகத்தில் ஆடிப்பிறப்பு கொண்டாட்டம்\nபணிப்புறக்கணிப்பில்யாழ்ப்பாணம் மாநகர சபை சுகாதாரத் தொழிலாளர்கள்\nகன்னியா விவகாரத்தில் சம்பந்தன் பாராமுகம் – பிரபா கணேசன்…\nஆர்ப்பாட்டத்தின் காரணமாக வாகன நெரிசல்\nதேர்தலை நடத்த முடியாவிடின் பாராமன்றத்தை கலைக்கவும்\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசபாநாயகருக்கு உத்தரவிட முடியாது- கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள்…\nஅயல்நாட்டினர் மீது வெறுப்பை உமிழும் டிரம்ப்புக்கு அமெரிக்க பெண்…\nஅடிப்படைவாத வெற்றிடம் நிரப்பப்படுகிறதா அங்கஜன் எம்பி கேள்வி\nபாம்புடன் மோதிய காலா.. நடந்தது என்ன தெரியுமா\nவவுனியா மாவட்ட செயலகத்தில் ஆடிப்பிறப்பு கொண்டாட்டம்\nபணிப்புறக்கணிப்பில்யாழ்ப்பாணம் மாநகர சபை சுகாதாரத் தொழிலாளர்கள்\nகெயிலுக்கு கோடிகளை அள்ளிக் கொடுத்த வழக்கு\nகர்நாடக மாநில அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 855 கனஅடி தண்ணீர்…\nகிரீஸ் நாட்டில் தலையை உரசும்படி தாழ்வாக பறந்த விமானம்..\nமரண தண்டனையை அமுல்படுத்த அமைச்சரவை ஒப்புதல்\nகடைக்கு சென்ற 9 வயது சிறுவன் விபத்தில் பலி\nகன்னியா விவகாரத்தில் சம்பந்தன் பாராமுகம் – பிரபா கணேசன்…\nஆர்ப்பாட்டத்தின் காரணமாக வாகன நெரிசல்\nதேர்தலை நடத்த முடியாவிடின் பாராமன்றத்தை கலைக்கவும்\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/ravana-kottam-movie-update-photos-news/", "date_download": "2019-07-17T11:13:03Z", "digest": "sha1:WRTUJKN6QWHSWA6ULE7LZA5BSOKUPY3K", "length": 8549, "nlines": 90, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Latest Tamil cinema News | Ravana Kottam Movie Update, Photos, News", "raw_content": "\n“மெதுவாக மற்றும் உறுதியாக இருப்பவர்கள் வெற்றி பெறுவர்”-ராவண கோட்டம்\n“மெதுவாக மற்றும் உறுதியாக இருப்பவர்கள் வெற்றி பெறுவர்”-ராவண கோட்டம்\nஒரு நடிகரை மிகப்பெரிய அளவில் கொண்டு சேர்க்கும் திரைப்படங்கள் அவர்கள் பெயரின் முன்னால் சேர்ந்து கொள்ளும். ஆனால் ஆனந்தி அதில் ஒரு விதிவிலக்கு. ‘கயல்’ படத்தில் மிகவும் எளிமையான மற்றும் அன்பான கதாபாத்திரத்திலும், ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் மிகவும் அப்பாவியான பெண்ணாகவும் நடித்த அவர் தற்போது சாந்தனு பாக்யராஜின் ராவண கோட்டம் படத்தில் ஒரு உறுதியான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.\n“நான் இதை ஒரு கொள்கை என சொல்ல மாட்டேன், ஆனால் சரியான ஸ்கிரிப்டை தேர்ந்தெடுப்பது தான், என்னை போன்ற ஒரு கலைஞரை சினிமாவில் தொடர்ந்து இருக்க அனுமதிக்கும். எனக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மிகச்சிறப்பான படங்கள் ஆரம்ப கட்டத்திலேயே கிடைத்தது என் அதிர்ஷ்டம். குறிப்பாக, ‘பரியேறும் பெருமாள்’ போன்ற படங்களில் நடித்த பிறகு, நல்ல வரவேற்பு கிடைத்த பிறகு கதைகளை கவனமாக தேர்வு செய்ய வேண்டிய நிர்பந்தம் உருவானது. “ராவண கோட்டம்” அந்த மாதிரியான ஒரு திரைப்படம். இயக்குனர் விக்ரம் சுகுமாரன் ரசிகர்களை கவரும் மிகச்சிறப்பான ஒரு கதையுடன் வந்துள்ளார். மதயானை கூட்டம் படத்துக்கு பிறகு மிகவும் பொறுமையுடன் இந்த ஸ்கிரிப்டை உருவாக்கியுள்ளார்.\nஅவர் ஒரு சிறந்த நடிகர் மற்றும் நடன கலைஞராகவும் இருக்கிறார். உண்மையில், ‘ஃபைட் சாங்’ என்ற கான்செப்டை அடிப்படையாக கொண்ட, ஒரு பொழுதுபோக்கு பாடலில் தான் முதலில் நடித்தேன். சாந்தனு ஒரு திறமையான நடனக் கலைஞராக இருந்தாலும் கூட, அவருடன் நடனம் ஆடியது ஒரு சிறந்த அனுபவம்” என்றார் நடிகை ஆனந்தி.\nவிக்ரம் சுகுமாரன் இயக்கும் ராவண கோட்டம் படத்தை கண்ணன் ரவி குரூப் சார்பில் திரு. கண்ணன் ரவி தயாரிக்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். பிரபு, இளவரசு, சுஜாதா சிவகுமார், அருள்தாஸ், பிஎல் தேனப்பன், முருகன் (லூசிபர் புகழ்) மற்றும் தீபா ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். தற்போது, முதல்கட்ட படப்பிடிப்பு ராமநாதபுரம் சுற்று வட்டார பகுதிகளில�� முழுவீச்சில் நடந்து வருகிறது.\nPrevious « “பீட்டாவுக்கு ஆதரவாகவே ‘மெரினா புரட்சி’ படத்தை முடக்க நினைத்தார்கள்” ; இயக்குனர் அதிர்ச்சி தகவல்..\nசூர்யா வெளியிட்ட கடைக்குட்டி சிங்கம் படத்தின் முன்னோட்ட காணொளி. காணொளி உள்ளே\nரசிகனின் செல்போனை தட்டிவிட்டதற்கு வருத்தம் தெரிவித்த சிவகுமார் – காணொளி உள்ளே\nஜாம்பி படத்தில் யாஷிகா ஆனந்த் கேரக்டர் இதுதான்.\nநாம் தமிழர் சீமான் இயக்கத்தில் சிம்பு – கதாபாத்திரம் இதுதான்\nஐசரி வேலன் அவர்களின் 33ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு\nகல்யாணத்துக்காக காத்திருக்கும் கன்னி பையன் விமல் – கன்னி ராசி ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/inandout-news/page/5/", "date_download": "2019-07-17T11:14:23Z", "digest": "sha1:NQZJJWVRBWHFXYF4MGUDERDYFEKAP4ZT", "length": 9967, "nlines": 101, "source_domain": "www.inandoutcinema.com", "title": "inandout news Archives - Page 5 of 59 - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nசெஞ்சூரி இண்டெர்நேஷனல் பிலிம்ஸ் வழங்கும் திரிஷாவின் கர்ஜனை.\nநடிகைகள் தனி ஆவர்த்தனம் செய்யும் படங்களும் தமிழ்சினிமாவில் கவனிக்கப்படும் விசயமாக மாறிவருவது ஆரோக்கியமான பாய்ச்சல். தற்போது திரிஷா நடிப்பில் இயக்குநர் சுந்தர்பாலு இயக்கிய கர்ஜனை படம் கம்பீரமாக தயாராகி உள்ளது. ஜோன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை SDC பிக்சர்ஸ் வெளியீடுகிறது. அம்ரீஸ் இசை அமைக்க சிட்டிபாபு.கே ஒளிப்பதிவு செய்கிறார். சண்டைப்பயிற்சியை சுப்ரீம் சுந்தரும், நடனத்தை நோபால் அவர்களும் அமைத்துள்ளனர். விவேகா, கருணாகரன், சொற்போ பாடல்களை எழுத சரவணன் ஆர்ட் டைரக்டராகப் பணிபுரிந்துள்ளார். தமிழ்சினிமாவில் தனது திறமையான நடிப்பால் பதினைந்து […]\nமணிரத்னம் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் சித் ஸ்ரீராம்\nபொன்னியின் செல்வன் கதையை படமாக்கும் முயற்சியில் தற்போது இயக்குநர் மணிரத்னம் ஈடுபட்டுள்ளார். இதற்காக பல்வேறு முன்னணி தயாரிப்பு நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தையும் நடைபெறுகிறது. இதனிடையே, மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வானம் கொட்டட்டும் என்ற தலைப்பில் ஒரு படம் தயாரிக்கப்படுகிறது. படைவீரன் என்ற படத்தை இயக்கிய தனா என்பவர்தான் இந்த படத்தையும் இயக்கவுள்ளார். விக்ரம் பிரபு, மடோனா செபாஸ்டியன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ள இந்தப் படத்த��க்கு முதலில் இசையமைப்பாளராக ’96’ படத்தின் இசையமைப்பாளர் […]\nஆர்ட்டிக்கிள் 15 திரைப்படத்திற்கு தடை விதிக்கக் கோரிய மனு தள்ளுபடி\nஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில், உருவான ஆர்ட்டிக்கிள் 15 திரைப்படம் அண்மையில் வெளியானது. இந்த திரைப்படம் சாதிய ரீதியிலான மோதல்களை தூண்டி விடும் வகையில் அமைந்திருப்பதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. மேலும் உண்மையாக நடந்த சம்பவத்தில் கற்பனைக் கதைகளை சேர்த்து இட்டுக்கட்டி படமாக்கப்பட்டிருப்பதாகவும் அந்த மனுவில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இந்திய பிராமன் சமாஜ் இயக்கத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது மனுதாரர் உரிய அதிகாரியை […]\nIND vs NZ: இறுதிப் போட்டியில் நுழையப் போவது யார்\nஇன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் முதல் அரை இறுதிப் போட்டியில், புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ள இந்தியாவும், நான்காவது இடத்தில் உள்ள நியுசிலாந்தும் மோதுகின்றன. இந்தப் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் ட்ரஃபோர்ட் மைதானத்தில் நடைபெற உள்ளது. உலக்கோப்பைத் தொடரில் நியுசிலாந்து அரை இறுதிக்குள் நுழைவது இது எட்டாவது முறையாகும். இதில் கடந்த முறை மட்டுமே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. ஆனால் இறுதிப் போட்டியில் அந்த அணி ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வியுற்று கோப்பையை தவற விட்டது. […]\n‘தி லயன் கிங்’ படத்தின் தமிழ் பதிப்பின் அறிமுக விழா\nஅதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் உருவாகியுள்ள டிஸ்னியின் பிரமாண்ட லைவ் – ஆக்ஷன் படமான ‘தி லயன் கிங்’ படம் வரும் ஜூலை 19ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்தியாவில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறது டிஸ்னி இந்தியா நிறுவனம். தி லயன் கிங் படத்தின் தமிழ் பதிப்பின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர்கள் அரவிந்த்சாமி, சித்தார்த்,ரோபோ சங்கர், சிங்கம் புலி ஆகியோர் கலந்து கொண்டு பத்திரிக்கையாளர்களுடன் உரையாடினர். […]\nகல்யாணத்துக்காக காத்திருக்கும் கன்னி பையன் விமல் – கன்னி ராசி ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/ruben/", "date_download": "2019-07-17T11:16:54Z", "digest": "sha1:BBR7QKFNYJETBLBF4OTIONKMCNG2J5PX", "length": 6587, "nlines": 90, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Ruben Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nஅதர்வா நடிக்கும் “100” படத்தின் Motion poster\nசிவகார்த்திகேயனின் ஹீரோ இன்று துவக்கம்\nசிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் முன்னை நடிகராக வளர்ந்து இருப்பவர். அவர் நடித்து வெளிவர இருக்கும் மிஸ்டர் லோக்கல் படத்தின் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு. இப்பொழுது அவர் இரும்புத்திரை இயக்குநர் மித்ரன் படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு ஹீரோ என டைட்டில் வைத்துள்ளனர். இந்த படத்தில் பிரியதர்ஷன் மகள் கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்கிறார். படத்தின் ஒளிப்பதிவு ஜார்ஜ். எடிட்டிங் ரூபன். இசை யுவன் சங்கர் ராஜா. இந்த படத்தை KJR Studios தயாரிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு […]\nஅடங்க மறு படத்தின் ரேஸினஸ் நம் நரம்புகளில் உணரப்படும் – படத்தொகுப்பாளர் ரூபன்\nகார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ஜெயம் ரவி, ராஷி கண்ணா ஆகியோர் நடிப்பில் டிசம்பர் 21ஆம் தேதி வெளிவரவிருக்கும் திரைப்படம் அடங்க மறு ஆகும். கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் இந்த அடங்க மறு படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரித்திருக்கிறார். இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையும் படத்தொகுப்பு வேலைகளில் ரூபனும் பணியாற்றுகின்றனர். இந்நிலையில் இந்த படத்தை பற்றி படத்தொகுப்பாளர் ரூபன் கூறியதாவது : அடங்க மறு படத்தின் ரேஸினஸ் நம் நரம்புகளில் உணரப்படும். […]\nமித்ரன் இயக்கும் சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த முன்னணி பிரபலம் – விவரம் உள்ளே\nசிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன், சூரி, நெப்போலியன் உட்பட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ள படம் சீமராஜா ஆகும். இந்த சீமராஜா திரைப்படத்தை பொன்ராம் இயக்கியிருக்கிறார். இயக்குனர் பொன்ராம் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக சிவகார்த்திகேயனுடன் கைகோர்த்துள்ளார். இந்த படம் சமீபத்தில் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகியது. சீமராஜா திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இதனை தொடர்ந்து ராஜேஷ் இயக்கத்தில் உருவாகும் படத்திலும் மற்றும் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகும் படத்திலும் மாறிமாறி […]\nகடைக்குட்டி சிங்கம் பாடல் வெளியீடு – ப���கைப்படம் உள்ளே…\nகல்யாணத்துக்காக காத்திருக்கும் கன்னி பையன் விமல் – கன்னி ராசி ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/67024-central-government-dismissed-reduce-procedure-for-neet-exam.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-07-17T10:32:21Z", "digest": "sha1:XJXN73GVD4QOKRFRWD3GYO2SWNT5L3R7", "length": 10919, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தமிழக அரசின் நீட் விலக்கு மசோதாக்கள் நிராகரிப்பு - நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் | central government dismissed reduce procedure for neet exam", "raw_content": "\nஇந்த ஆண்டு ரூ.600 கோடி செலவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற அனைத்து திட்டங்களுமே வளர்ச்சிக்கான திட்டம் - தமிழிசை சவுந்தரராஜன்\nஅண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு\n”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு\nதமிழக அரசின் நீட் விலக்கு மசோதாக்கள் நிராகரிப்பு - நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்\nநீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு தரக்கோரிய 2 சட்ட மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nதமிழ்நாடு மருத்துவ மற்றும் பல்மருத்துவ பட்ட படிப்புகளுக்கான சட்ட முன்வடிவு 2017 மற்றும் தமிழ்நாடு மருத்துவ மற்றும் பல்மருத்துவ பட்ட மேற்படிப்புகளுக்கான சட்ட முன்வடிவு 2017 ஆகிய இரு சட்ட முன்வடிவுகளும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி ஒன்றாம் தேதி கொண்டுவரப்பட்டது.\nஇதற்காக குடியரசுத்தலைவரின் ஒப்புதலை பெற அப்போதைய ஆளுநர் கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 ஆம் தேதி அனுப்பி வைத்தார். இந்த இரண்டு மசோதாக்களுக்கும் ஒப்புதல் பெற்று தர வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியிடம் மனு அளித்திருந்தார்.\nஇதனிடையே 2017 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட சட்டத்துக்கு ஒப்புதல் பெறக்கோரி பிரின்ஸ் கஜேந்திரபாபு, தமிழ்நாடு மாணவர் பெற்றோர் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.\nஇந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் 2 சட்ட மசோதாக்களையும் குடியரசுத்தலைவர் நிராகரித்துள்ளார் என மத்திய அரசு தகவல் தெரிவித்தது. இதையடுத்து சட்ட மசோதாக்கள் பெறப்பட்டது, நிராகரிக்கப்பட்ட தேதிகளுடன் அறிக்கையாக தாக்கல் செய்ய நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.\nரூ.16 லட்சம் மதிப்புள்ள தங்கப் பாதத்தை காணிக்கை செலுத்திய பக்தர் \nகாங். எம்.எல்.ஏக்கள் யாரும் ராஜினாமா செய்யமாட்டார்கள் - டிகே.சிவகுமார் உறுதி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“உள்ளாட்சி அமைப்புக்கு மத்திய அரசு 3,781 கோடி பாக்கி” - அமைச்சர் வேலுமணி\n“மத்திய அரசு மீது வழக்கு” - நீட் விவாதத்தில் சி.வி சண்முகம் பதில்\nஆன்லைன் தேர்வு குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க உத்தரவு\n‘நீட் விலக்கு மசோதா தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது’ : உள்துறை அமைச்சகம்\n“மத்திய அரசு அனுமதித்தாலும் ஹைட்ரோகார்பன் திட்டம் துவங்க முடியாது” - அமைச்சர் சி.வி.சண்முகம்\n கடுமையாகும் மோட்டார் வாகனச் சட்டம்\n“நீட் ஒரு நவீனத் தீண்டாமை” - பூங்கோதை ஆலடி அருணா\nஹிர்த்திக் ரோஷனின் ’சூப்பர் 30’ படத்துக்கு பீகாரில் வரி விலக்கு\nநீட் தேர்வு தோல்வியால் உயிரிழந்தவர்கள் குறித்து எந்த தகவலும் இல்லை - மத்திய சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்\n''நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க மாட்டோம்''- அதிருப்தி எம்எல்ஏக்கள் திட்டவட்டம்..\n”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்\nகர்நாடக சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு\nஅண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு\n“வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை” - கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள்\n ட்வீட் செய்யுங்கள் - குடிநீர் வாரியம் வேண்டுகோள்\n“உள்ளாட்சி அமைப்புக்கு மத்திய அரசு 3,781 கோடி பாக்கி” - அமைச்சர் வேலுமணி\nஉலகக் கோப்பையில் சாதனை படைக்கும் இடது கை பந்துவீச்சாளர்கள்\n“எங்கள் நிறுவனங்களில் இனி பிளாஸ்டிக் தடை” - மகேந்திரா குழும தலைவர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nரூ.16 லட்சம் மதிப்புள்ள தங்கப் பாதத்தை காணிக்கை செலுத்திய பக்தர் \nகாங். எம்.எல்.ஏக்கள் யாரும் ராஜினாமா செய்யமாட்டார்கள் - டிகே.சிவகுமார் உறுதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/vimarsanam-list/tag/6748/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2019-07-17T11:15:25Z", "digest": "sha1:5GN7PHZWNSCPQ5WPRQF3YMH2LETJ32WR", "length": 4483, "nlines": 100, "source_domain": "eluthu.com", "title": "சமுதிரகனி படங்களின் விமர்சனங்கள் | தமிழ் சினிமா விமர்சனம் - எழுத்து.காம்", "raw_content": "\nசேர்த்த நாள் : 26-Dec-15\nவெளியீட்டு நாள் : 24-Dec-15\nநடிகர் : சூரி, சூர்யா, சமுதிரகனி, ஆருஷ், நிஷேஷ்\nநடிகை : பிந்து மாதவி, பேபி வைஷ்ணவி, ரேகா ஹரிசரண்\nசமுதிரகனி தமிழ் சினிமா விமர்சனம் at Eluthu.com\nமான் கராத்தே maan karate\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=24&cid=21", "date_download": "2019-07-17T11:10:15Z", "digest": "sha1:CVHQJQXNLCVVAUELRIXO4DMM4DW7I5VW", "length": 11798, "nlines": 59, "source_domain": "kalaththil.com", "title": "பலாலி விமானப்படைத்தளத் தாக்குதல்…. | Nil களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம்\nபலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதல் 01\nஎன்பது யாழ்ப்பாணத்திலுள்ள பலாலி விமானப்படைத்தளம் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் நடத்திய முதலாவது தாக்குதலைக் குறிக்கும்.\nபின்னணி:- 1993 நவம்பரில், “தவளைப் பாய்ச்சல்” என்ற பெயரிட்டு பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகள் பெருமெடுப்பில் தாக்குதலை நடத்தினர்.\nஅந்த நேரத்தில் திசைதிருப்பலுக்காகவும் படையினரின் வழங்கலை முடக்குவதற்காகவும் பலாலி படைத்தளத்தின் மீது கரும்புலித் தாக்குதலொன்றும் நடத்தப்பட்டது.\nஅதுவே அப்படைத்தளம் மீதான முதலாவது கரும்புலித்தாக்குதல்.\nதாக்குதல்:- இத்தாக்குதலுக்கென முப்பது வரையான வீரர்களைக் கொண்ட அணி கடல்வழியாக நகர்ந்தது.\nகடலில் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தால் அணி இரண்டாகப் பிரிந்து தளத்தினுள் ஊடுருவியது.\nஇலக்கை அடைய முன்பே எதிரியினால் இனங்காணப்பட்டு அவ்வணிகள் தாக்குதலுக்கு உள்ளாயின.\nஎதிர்பார்த்தபடி எதுவுமே நடைபெறாமல்போக, தப்பியவர்கள் தளம் திரும்பினர். இத்திட்டம் புலிகளுக்கு முற்றுமுழுதான தோல்வியாக முடிவடைந்தது.\nபலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதல் 02\nஎன்பது இலங்கையில் யாழ்ப்பாணத்திலிருந்த பலாலி படைத்தளத்தின் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் அணி ஆகஸ்ட் 2 1994 இல் நடத்திய அதிரடித் தாக்குதலைக் குறிக்கும். இது பலாலித் தளத்தின் மீதான இரண்டாவது கரும்புலித் தாக்குதலாகும்.\nபின்னணி:- 1993 நவம்பரில், தவளைப் பாய்ச்சல் என்ற பெயரிட்டு பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகள் பெருமெடுப்பில் தாக்குதலை நடத்தினர். அந்த நேரத்தில் திசைதிருப்பல் தாக்குதலாக பலாலி படைத்தளத்தின் மீது கரும்புலித் தாக்குதலொன்றும் நடத்தப்பட்டது.\nஅதுவே அப்படைத்தளம் மீதான முதலாவது கரும்புலித்தாக்குதல். ஆனால் எதிர்பார்த்ததுபோல் அத்தாக்குதல் புலிகளுக்கு வெற்றியளிக்கவில்லை. அச்சண்டையில் 13 கரும்புலி வீரர்கள் கொல்லப்பட ஏனையோர் தளத்துக்குத் திரும்பினர்.\nஇந்த தோல்வியடைந்த தாக்குதலில் ஏற்பட்ட தவறுகளைத் திருத்தி மீண்டும் பலாலித் தளத்தின் மீதான கரும்புலித் தாக்குதல் ஒன்றுக்குத் திட்டமிடப்பட்டது.\nதாக்குதல்:- கெனடி எனப்படும் நிலவன் தலைமையில் தாக்குதலுக்கான அணி நகர்ந்தது. (நிலவன், அச்சமரில் விழுப்புண்ணடைந்து மயங்கிய நிலையில் இலங்கை இராணுவத்தினரிடம் பிடிபட்டு நீண்டகாலம் சிறையிலிருந்து பின்னர் கைதிகள் பரிமாற்றத்தின் போது விடுவிக்கப்பட்டார்.)\nநகர்வின்போது இடையில் எதிர்பாராத விதமாக இராணுவத்தினருடன் ஏற்பட்ட மோதலில் தாக்குதலணி சிதறிவிட்டது. தன்னுடன் எஞ்சியிருந்த வீரர்களை அழைத்துக்கொண்டு இரவோடிரவாக விமானப்படைத் தளத்தினுள் ஊடுருவினார் அணித்தலைவர் நிலவன் அல்லது கெனடி.\nஆகஸ்ட் 2 1994 அன்று அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்த பலாலி விமானப்படைத்தளம் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலி அணியினர் அதிரடித் தாக்குதலைத் தொடங்கினர். அத்தாக்குதலில் ‘பெல் 212’ ரக உலங்குவானூர்தியொன்று புலிகளால் அழிக்கப்பட்டது. ஏற்கனவே எதிரியுடன் ஏற்பட்ட மோதலில் படையினரின் பவள் கவச வாகமொன்றும் தகர்க்கப்பட்டிருந்தது.\nதொடர்ந்து நடந்த சண்டையில் கரும்புலியணியில் ஐந்து பேர் விரசாவை தழுவினர்.. அணியிலிருந்து சிதறியிருந்த ஏனையவர்கள் சில நாட்களின் பின்னர் பாதுகாப்பாகத் தளம் திரும்பினர்.\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாகம்”\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srilanka-botschaft.de/news-events/tamil-news/6.html", "date_download": "2019-07-17T10:38:09Z", "digest": "sha1:L2INJF6EBZHX54FOZM4LYFAAHXKP32EU", "length": 7922, "nlines": 128, "source_domain": "srilanka-botschaft.de", "title": "இலங்கை - பாகிஸ்தான் 6 ஒப்பந்தங்கள் கைச்சாத்து", "raw_content": "\nஇலங்கை - பாகிஸ்தான் 6 ஒப்பந்தங்கள் கைச்சாத்து\nஇலங்கை - பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த ஆறு ஒப்பந்தங்கள் நேற்று இரு நாட்டுத் தலைவர்கள் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டன.\nபோதைப்பொருள், சுவாசக்கட்டமைப்பிற்குக் கேடு விளைவிக்கும், அவற்றை உற்பத்தி செய்ய பயன்படுத்தும் மூலப்பொருட்கள் போன்றவற்றை சட்டவிரோதமாக விநியோகம் செய்வதை முழுமையாக நிறுத்துவது உட்பட இரண்டு ஒப்பந்தங்கள் மற்றும் மேலும் நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் நேற்று கைச்சாத்திடப்பட்டுள்ளன.\nபாகிஸ்தான் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற நிகழ்விலேயே இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.\nவெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஏ.எச்.எம். பெளஸி ஆகியோர் இலங்கையின் சார்பிலும் பாகிஸ்தான் பிரதமரின் வெளிநாட்டு தேசிய பாதுகாப்புக்கான ஆலோசகர் சர்தாஜ் அkஸ், பாதுகாப்பு அமைச்சர் கச்சா மொகமட் மற்றும் அமைச்சர்கள் ரியாஸ் ஹுசேன் பீர்ஸ்டா, கம்ரான் மிச்சேல் முஸாதிதுல்லா கான் ஆகியோர் பாகிஸ்தான் சார்பிலும் ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டனர்.\nஇந்த ஒப்பந்தங்கள் அனைத்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாகிஸ்தான் ஜனாதிபதி நவாஷ்ஷெரீப் ஆகியோரின் முன்னிலையிலேயே கைச்சாத்திடப்பட்டன.\nஇங்கு கைச்சாத்திடப்பட்ட ஏனைய ஒப்பந்தங்கள் பின்வருமாறு,\nபாகிஸ்தான் தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகம் மற்றும் சர்வதேச நல்லுறவுக்கான லக்ஷ்மன் கதிர்காமர் நிலையம் ஆகியவற்றுக்கிடையிலான பரிமாற்றம், ஒத்துழைப்பு மற்றும் ஆராய்ச்சி தொடர்பான ஒப்பந்தம்.\nஇலங்கையின் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மற்றும் பாகிஸ்தான் தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஆகியவற்றுக்கிடையிலான ஒப்பந்தம்.\nவிளையாட்டுத்துறை அபிவிருத்தி தொடர்பான இரு நாடுகளுக்குமிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்.\nபாகிஸ்தான் கப்பல் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை கப்பற் கூட்டுத்தாபனம் ஆகியவற்றுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம், இலங்கையின் அணுசக்தி மற்றும் பாகிஸ்தான் அணுசக்தி ஆணைக்குழுவுக்குமிடையிலான அணுசக்தி ஒத்துழைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகிய ஒப்பந்தங்களே நேற்று கைச்சாத்திடப்பட்டன.\nநேற்றைய தினம் இரு நாட்டுத் தலைவர்களுக்குமிடையிலான இரு தரப்புப் பேச்சுவார்த்தையையடுத்தே மேற்படி ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப் பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/aayiram-vaanavil-song-lyrics-2/", "date_download": "2019-07-17T10:21:38Z", "digest": "sha1:EMTGR3DDQHOQN2ZB43U75WQ7BSB2NN2T", "length": 7912, "nlines": 247, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Aayiram Vaanavil Song Lyrics", "raw_content": "\nபெண் : ஆயிரம் வானவில் ஆயிரம் தோரணம்\nஆயிரம் ஆடலும் ஆயிரம் பாடலும்\nபுது மழையா புது வெயிலா\nபுது மலரா புது நிறமா\nபெண் : இனி கவலை எப்போதும் இல்லை\nபுது சிறகு ஆகாயம் எல்லை\nபுது விடியல் என் தேசம்தானே\nபெண் : ஆயிரம் வானவில் ஆயிரம் தோரணம்\nஆயிரம் ஆடலும் ஆயிரம் பாடலும்\nபெண் : நானே தேடும் முகம்\nபெண் : கா���் தடம் கால் தடமாய்\nநான் எனை நான் எனை தொடர்வேனே\nபெண் : ஆயிரம் வானவில் ஆயிரம் தோரணம்\nஆயிரம் ஆடலும் ஆயிரம் பாடலும்\nபெண் : நானே எந்தன் குடை\nபெண் : புன்னகை சிறகாலே\nநான் இனி நான் இனி பறப்பேனே\nபெண் : ஆயிரம் வானவில் ஆயிரம் தோரணம்\nஆயிரம் ஆடலும் ஆயிரம் பாடலும்\nபுது மழையா புது வெயிலா\nபுது மலரா புது நிறமா\nபெண் : இனி கவலை எப்போதும் இல்லை\nபுது சிறகு ஆகாயம் எல்லை\nபுது விடியல் என் தேசம்தானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://xn----fweu4ac1de7b1fg9mg.com/blog/%E0%AE%95%E0%AE%9C%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-07-17T11:24:48Z", "digest": "sha1:SFPQVQBCLVW7FTGEASV3NWZS4QRKCV66", "length": 17725, "nlines": 150, "source_domain": "xn----fweu4ac1de7b1fg9mg.com", "title": "கஜகேசரி யோகம் - யானை மற்றும் அரிமாவின் வலிமை", "raw_content": "\nஇன்றைய சோதிட பலன் (பிறந்த இராசி படி )\nஇன்றைய இராசி பலன் (பிறந்த தாரகை – நட்சத்திரத்தின் படி )\nவியாழன் – குரு பெயற்சி பலன்கள்\nகாரி – சனி பெயற்சி பலன்கள்\nஇராகு கேது பெயற்சி பலன்கள்\nவெள்ளி – சுக்கிரன் பெயற்சி பலன்கள்\nஅறிவன் – புதன் பெயற்சி பலன்கள்\nதமிழ் ஜாதகங்களில் பயன்படும் சொற்களுக்கு விளக்கம்\nகுருமங்கல யோகம் என்றால் என்ன\nசுனபா யோகம், அனபா யோகம்\nகஜகேசரி யோகம் ஜாதகருக்கு உள்ளதா என்பதை எப்படி கணக்கிடுவது\n யோகம் பொருள் மற்றும் யோகம் வகைகள்\nதுவி துவாதச தோஷம் என்றால் என்ன\nநாடி பொருத்தம் பார்ப்பதால் என்ன பயன்\nஷஷ்டாஷ்டக தோஷம் கண்டறிவது எவ்வாறு\nமரப் பொருத்தம் எதற்காக பார்க்கப்படுகிறது\nபொருத்தம் பார்க்காமல் திருமணம் செய்யலாமா\nமரண யோகம், சித்த யோகம், அமிர்த யோகம்\nதிதி என்றால் என்ன, அதில் பயன்படுத்தப்படும் வடமொழி சொற்களுக்கான பொருள் என்ன\nநல்ல நேரம் என்றால் என்ன\nமேல் நோக்கு நாள், கீழ் நோக்கு நாள் என்றால் என்ன\nஇன்றைய சோதிட பலன் (பிறந்த இராசி படி )\nஇன்றைய இராசி பலன் (பிறந்த தாரகை – நட்சத்திரத்தின் படி )\nவியாழன் – குரு பெயற்சி பலன்கள்\nகாரி – சனி பெயற்சி பலன்கள்\nஇராகு கேது பெயற்சி பலன்கள்\nவெள்ளி – சுக்கிரன் பெயற்சி பலன்கள்\nஅறிவன் – புதன் பெயற்சி பலன்கள்\nமுகப்பு ஜாதகம் கஜகேசரி யோகம் ஜாதகருக்கு உள்ளதா என்பதை எப்படி கணக்கிடுவது\nகஜகேசரி யோகம் ஜாதகருக்கு உள்ளதா என்பதை எப்படி கணக்கிடுவது\nகஜம் என்றால் யானை. கேசரி என்றால் அரிமா (சிங்கம்).\nகஜகேசரி யோகம் என்றால், யானை மற்றும் அரிமாவின் வலிமை பெற்ற ஒரு நிலை என பொருள்.\nகஜகேசரி யோகம் கிடைத்தால் என்ன பயன்\nஒருவருக்கு குறிப்பிட்ட நேரத்தில் கோள்களின் அமைப்பு அவருக்கு தீங்கு விளைவிப்பதாக இருக்கிறது என வைத்துக்கொள்வோம். எடுத்துக்காட்டிற்கு, அவருக்கு ஏழரை சனி நடக்கிறது என்று.\nஇந்த நிலையில் அவருக்கு இந்த கஜகேசரி யோகம் கிடைத்தால், அவர் ஒரு வலிமை பெற்ற யானை-அரிமா போன்று அனைத்து இடரல்களையும் தர்த்து எறிந்துவிடுவார் அல்லவா\nஅது தான் இந்த கஜகேசரி யோகத்தின் வலிமை.\nஎத்தகைய ஜாதக சிக்கல் இருந்தாலும், இந்த யோகம் கிடைத்தால், எல்லா சிக்கல்களையும் எளிதாக தர்த்து எறிந்து மீண்டு விடுவார் அந்த சாகக்காரர்.\nயாருக்கு இத்தகைய கஜகேசரி யோகம் (யானை-அரிமா வலிமை) கிடைக்கும்\nஉங்கள் ஜாதகத்தில் நிலவு இருக்கும் இடத்தை ஒன்று என கணக்கிட்டு அதில் இருந்து எண்ண துவங்குங்கள்.\nஅதிலிருந்து 4 ம் இடம் அல்லது 7 ம் இடம் அல்லது 10ம் இடம் என இதில் ஏதாவதொரு இடத்தில் வியாழன் (குரு) இருந்தால் அது “கஜகேசரி” யோகம் ஆகும்.\nஇதில் வியாழன் அல்லது நிலவு ஆட்சி அல்லது உச்சம் பெற்றோ அல்லது நீச்சம் பெறாமலோ இருக்க வேண்டும்.\nவியாழன் அல்லது நிலவு விக்கிரம் பெறாமல் இருந்தால் கூடுதல் பலம் பெற்றது என்று கூறலாம்.\nஜாதகத்தில் நிலவோ அல்லது வியாழனோ நீச்சமடைந்தாலும், பலவீனமடைந்தாலும், தேய்பிறை நிலவாக இருந்தாலோ, நவாம்சத்தில் நீச்சமடைந்தாலோ முழு பலன்களை தராது.\nஇந்த யோகம் பெற்றவர்கள் தோல்விகளை விரட்டி அடித்து வெற்றிகளை எப்பொழுதும் தனதாக்கிக் கொள்வார்கள். எதிரிகள் இவர்களை கண்டால் விலகி ஓட வேண்டிய நிலை இருக்கும்.\nகஜகேசரி யோகம் பலனாக செல்வாக்கும், நற்பெயரும், புகழும், பகைவர்களை வெல்லும் திறமும் ஜாதகர் பெற்றிருப்பதுடன், ஜாதகத்தில் ஏதேனும் தோஷம் இருப்பினும் அவையும் வியாழனின் அருள் சிறப்பாக இருப்பதால் விலகி ஓடும்.\nமுந்தைய கட்டுரையோகம் என்றால் என்ன யோகம் பொருள் மற்றும் யோகம் வகைகள்\nஅடுத்த கட்டுரைகுரு சந்திர யோகம்\nகுருமங்கல யோகம் என்றால் என்ன\nகுருமங்கல யோகம் என்றால் என்ன தமிழகத்தில் செவ்வாய் கோளிற்கு ஜாதகம் மற்றும் ஜோதிடத்தில் பெருமளவில் கவணம் கொடுப்பர். கவணம் பெற்ற செவ்வாயை கண்டால் தமிழக ஜோதிடர்கள் சற்று அய்யத்துடனேயே அதை ��ையாள்வர். சொல்லப்போனால், செவ்வாய் கிழமையை வெருவாய்...\nசுனபா யோகம், அனபா யோகம்\nசுனபா யோகம், அனபா யோகம் வியாழன், சாதகரின் சாதகத்தில் நிலவின் நிலையில் இருந்து எண்ணினால், வியாழன் 2 ஆம் இடத்தில் இருந்தால் இது சுனபா யோகம். வியாழன், சாதகரின் சாதகத்தில் நிலவின் நிலையில் இருந்து எண்ணினால்,...\nகுரு சந்திர யோகம் வியாழனும் நிலவும் சிறப்பான அமைப்பில் இருந்தால் அது தான் இந்த குரு சந்திர யோகம். இத்தகைய யோகம் நம் சாதகத்தில் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வது மிக எளிது. உங்கள் ஜாதகத்தில் நிலவு...\nமரண யோகம், சித்த யோகம், அமிர்த யோகம்\nபஞ்சாங்கம் சூசை பிரகாசம் அ\nபங்சாங்கத்தில் உள்ள ஐந்து திறன்களில் யோகமும் ஒன்று. மரண யோகம் - சில கிழமைகளுடன் சில விண்மீன்கள் சேரும்போது, அது ஒவ்வாத நாளாகி விடும். எந்தக் கிழமைகளும் எந்த விண்மீன் அப்படிச் சேரும்போது, அந்த ஆகாத...\nகுருமங்கல யோகம் என்றால் என்ன\nஜாதகம் சூசை பிரகாசம் அ\nகுருமங்கல யோகம் என்றால் என்ன தமிழகத்தில் செவ்வாய் கோளிற்கு ஜாதகம் மற்றும் ஜோதிடத்தில் பெருமளவில் கவணம் கொடுப்பர். கவணம் பெற்ற செவ்வாயை கண்டால் தமிழக ஜோதிடர்கள் சற்று அய்யத்துடனேயே அதை கையாள்வர். சொல்லப்போனால், செவ்வாய் கிழமையை வெருவாய்...\nசுனபா யோகம், அனபா யோகம்\nஜாதகம் சூசை பிரகாசம் அ\nசுனபா யோகம், அனபா யோகம் வியாழன், சாதகரின் சாதகத்தில் நிலவின் நிலையில் இருந்து எண்ணினால், வியாழன் 2 ஆம் இடத்தில் இருந்தால் இது சுனபா யோகம். வியாழன், சாதகரின் சாதகத்தில் நிலவின் நிலையில் இருந்து எண்ணினால்,...\nஜாதகம் சூசை பிரகாசம் அ\nகுரு சந்திர யோகம் வியாழனும் நிலவும் சிறப்பான அமைப்பில் இருந்தால் அது தான் இந்த குரு சந்திர யோகம். இத்தகைய யோகம் நம் சாதகத்தில் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வது மிக எளிது. உங்கள் ஜாதகத்தில் நிலவு...\nகஜகேசரி யோகம் ஜாதகருக்கு உள்ளதா என்பதை எப்படி கணக்கிடுவது\nஜாதகம் சூசை பிரகாசம் அ\nகஜகேசரி யோகம் கஜம் என்றால் யானை. கேசரி என்றால் அரிமா (சிங்கம்). கஜகேசரி யோகம் என்றால், யானை மற்றும் அரிமாவின் வலிமை பெற்ற ஒரு நிலை என பொருள். கஜகேசரி யோகம் கிடைத்தால் என்ன பயன்\nஎத்தனை பொருத்தம் இருந்தால் திருமணம் செய்யலாம்\nஜாதகத்தின் படி யார் கள்ளக்காதல் வைத்திருப்பர்\nஜாதகத்தின் படி யார் யாருக்கு இரண்டு பெ��்டாட்டி அமையும்\nஎத்தனை பொருத்தம் இருந்தால் திருமணம் செய்யலாம்\nஜாதகத்தின் படி யார் கள்ளக்காதல் வைத்திருப்பர்\nஜாதகத்தின் படி யார் யாருக்கு இரண்டு பெண்டாட்டி அமையும்\nதமிழில் பிறப்பு சாதகம் என்பது திருக்கணித பஞ்சாங்கத்தின் படி ஜாதகம் கணிக்க உதவுகிறது. பிறந்த ஜாதகம் இந்த நிகழ்நிலை தளம் மூலம் கணிப்பதால், ஜாதகம், ஜாதக கட்டம், ஜாதக பலன்கள், ஜாதகத்தின் படி பெயர் வைப்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@philteg.com\n© 2019 தமிழ் ஜாதகங்களில் பயன்படும் சொற்களுக்கு விளக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lion-muthucomics.blogspot.com/2013/05/blog-post_17.html?showComment=1368769818471", "date_download": "2019-07-17T11:55:00Z", "digest": "sha1:MHYIGDR4JI42KMWIUF4CYYY5Q52YUTU4", "length": 144299, "nlines": 1399, "source_domain": "lion-muthucomics.blogspot.com", "title": "Lion-Muthu Comics: சூப்பர் ஜூனில் ஒரு சூப்பர் ஹீரோ !", "raw_content": "\nசூப்பர் ஜூனில் ஒரு சூப்பர் ஹீரோ \nவணக்கம். சூப்பர் ஜூனின் அடுத்த ஆக்கத்தை அறிமுகம் செய்திடும் வேளை இது இந்தாண்டின் துவக்கத்தில் தலை காட்டிய நம் இரவுக் கழுகார் - \"பூத வேட்டை\"யில் இறங்கிடும் சாகசத்தை இம்முறை ரசிக்கப் போகிறீர்கள் இந்தாண்டின் துவக்கத்தில் தலை காட்டிய நம் இரவுக் கழுகார் - \"பூத வேட்டை\"யில் இறங்கிடும் சாகசத்தை இம்முறை ரசிக்கப் போகிறீர்கள் \"பூத வேட்டை\" இதழினை நாம் முதன் முதலில் விளம்பரப்படுத்தியது எந்த மாமாங்கத்தில் என்று யாருக்கேனும் நினைவிருப்பின் - Memoryplus மாத்திரைகளுக்கு விளம்பரப் பிரதிநிதியாகும் தகுதி அவர்களுக்கு நிச்சயம் இருக்கும் என்பது எனது அபிப்ராயம் \"பூத வேட்டை\" இதழினை நாம் முதன் முதலில் விளம்பரப்படுத்தியது எந்த மாமாங்கத்தில் என்று யாருக்கேனும் நினைவிருப்பின் - Memoryplus மாத்திரைகளுக்கு விளம்பரப் பிரதிநிதியாகும் தகுதி அவர்களுக்கு நிச்சயம் இருக்கும் என்பது எனது அபிப்ராயம் ஏறத்தாள 15+ ஆண்டுகளுக்கு முன்பே ட்ரைலராய் வந்து நிறையப் பேரின் ஆர்வத்தைக் கிளப்பி விட்ட பின்னே - ஓசையின்றி துயில் பயிலச் சென்ற பல கதைகளுள் \"பூத வேட்டை\" யும் ஒன்று ஏறத்தாள 15+ ஆண்டுகளுக்கு முன்பே ட்ரைலராய் வந்து நிறையப் பேரின் ஆர்வத்தைக் கிளப்பி விட்ட பின்னே - ஓசையின்றி துயில் பயிலச் சென்ற பல கதைகளுள் \"பூத வேட்டை\" யும் ஒன்று அது வெளிச்சத்தைப் பார்த்திடும் தருணம் ஒரு வழியாகப் புலர்ந்து விட்டதில் எனக்கும் சந்தோஷமே அது வெளிச்சத்தைப் பார்த்திடும் தருணம் ஒரு வழியாகப் புலர்ந்து விட்டதில் எனக்கும் சந்தோஷமே (இந்தப் பட்டியலில் \"திகில் நகரில் டெக்ஸ் \" உள்ளதும் நினைவுள்ளது guys (இந்தப் பட்டியலில் \"திகில் நகரில் டெக்ஸ் \" உள்ளதும் நினைவுள்ளது guys \nடெக்ஸ் வில்லருக்கு அறிமுகம் என்பது அவசியமில்லா வேலை என்பதால், அதனில் நான் அதிக நேரம் செலவிடப் போவதில்லை டெக்சின் 90% கதைகள் பரபரப்பான த்ரில்லர்களே என்ற போதிலும் \"பூத வேட்டை\" அதில் ராக்கெட் பட்டாசு ரகம் டெக்சின் 90% கதைகள் பரபரப்பான த்ரில்லர்களே என்ற போதிலும் \"பூத வேட்டை\" அதில் ராக்கெட் பட்டாசு ரகம் சற்றே மாறுபட்டதொரு plot + துவக்கம் முதல் இறுதி வரை non -stop ஆக்க்ஷன் என இரவுக் கழுகாரும், குழுவினரும் அதிரடி அதகளம் செய்யும் adventure இது சற்றே மாறுபட்டதொரு plot + துவக்கம் முதல் இறுதி வரை non -stop ஆக்க்ஷன் என இரவுக் கழுகாரும், குழுவினரும் அதிரடி அதகளம் செய்யும் adventure இது இதோ - மாலையப்பன் வரைந்த அட்டைப்பட ஓவியம், சின்னதாய் டிஜிட்டல் improvisation சகிதம். பல வாரங்களாய் முடியோ ; நகமோ வெட்டாத ; சவரம் செய்து கொள்ளாத சூப்பர்மேனைப் போல் காட்சி தருவது தான் இம்முறை டெக்ஸ் சந்திக்கவிருக்கும் பகைவன் \nஇதழில் வண்ணங்கள் இன்னமும் அழுத்தமாக இருந்திடும் \nடெக்ஸ் கதைகள் இன்றளவும் வெளிவரும் ஒரு live தொடர் என்பதோடு மட்டுமல்லாது - ஆண்டுக்கு எக்கச்சக்கமான பக்கங்கள் அவசியமாகிடும் ஒரு மெகா ப்ராஜெக்ட் கூட என்பதால் - நிறைய ஆர்டிஸ்ட் குழுக்கள் இதனில் பணியாற்றுகின்றனர் போன வாரம் தான் இதழ் # 631 வெளியாகி உள்ளது இத்தாலியில் (விசா போடுவது பற்றி விசாரித்தீர்களா ஈரோடு விஜய் (விசா போடுவது பற்றி விசாரித்தீர்களா ஈரோடு விஜய் \nதுவக்க ஓவியரான காலெபினி மாத்திரமே சித்திரங்கள் தீட்டி வந்த சமயம் கதைக்குக் கதை டெக்ஸ் & கோ.வின் உருவங்களில் துளியும் வேறுபாடு இருந்திடாது maintain செய்வது சாத்தியமானது ஆனால் கரங்கள் மாறிக் கொண்டே செல்லும் பொது அந்த பாணிகளிலும் வேற்றுமை தெரிவது தவிர்க்க இயலா சங்கதியாகி விடுகிறது ஆனால் கரங்கள் மாறிக் கொண்டே செல்லும் பொது அந்த பாணிகளிலும் வேற்றுமை தெரிவது தவிர்க்க இயலா சங்கதியாகி விடுகிறது இம்முறை நிஸ்சி + டி ஏஞ்சலிஸ் என்ற கூட்டணி பணியாற்றும் இந்த சாகசம் ஒரு அசாத்திய ரக ��ித்திர விருந்து என்றே சொல்லுவேன் இம்முறை நிஸ்சி + டி ஏஞ்சலிஸ் என்ற கூட்டணி பணியாற்றும் இந்த சாகசம் ஒரு அசாத்திய ரக சித்திர விருந்து என்றே சொல்லுவேன் \nஇவை நான் வீட்டில் செய்த scans மாத்திரமே. நண்பகலுக்கு முன்னே இவற்றின் இடத்தினில் டிஜிட்டல் files இடம்பிடித்திடும் \nஇனி வரும் அத்தனை டெக்ஸ் இதழ்களிலும், அதன் (துவக்க) படைப்பாளிகளின் பெயர்களை அட்டைப்படத்தில் குறிப்பிடக் கோரி அனைத்து மொழிகளிலுமான டெக்ஸ் வெளியீட்டாளர்களுக்கு உத்தரவாகி இருப்பதால் முதன்முறையாக நமது முன்னட்டையில் குட்டியாய் அவர்களது பெயர்களைப் பார்த்திடலாம் வழக்கமான பகுதிகள் அனைத்தும் இந்த இதழில் இடம் பிடிப்பதால், திருப்தியானதொரு இதழாக இது அமைந்திடுமென்ற எதிர்பார்ப்பு என்னுள் வழக்கமான பகுதிகள் அனைத்தும் இந்த இதழில் இடம் பிடிப்பதால், திருப்தியானதொரு இதழாக இது அமைந்திடுமென்ற எதிர்பார்ப்பு என்னுள் \n1985 முதல் நமக்கு ரொம்பவே பரிச்சயமான டெக்ஸ் வில்லரின் 50-வது இதழ் இது என்று நான் சில மாதங்களுக்கு முன்னே குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கலாம் ஆனால் அது சரியான தகவல் அல்லவென்பது தொடர்ந்த நாட்களிலேயே நமது தீவிர சேகரிப்பாளர்கள் மூலமாய் அறிந்திட இயன்றது. இடைப்பட்ட 2 சிறுகதைகளை நான் கணக்கில் சேர்த்திடவில்லை என்பது காரணமெனினும், இதோ நமது நண்பர் ஈரோடு ஸ்டாலின் அனுப்பி வைத்துள்ள comprehensive list :\nநன்றிகள் ஸ்டாலின் + சேலம் டெக்ஸ் விஜயராகவன் \nஇவற்றில் அனைத்தையும் படித்தவர்கள் உங்களில் எத்தனை பேர் என்றறிய ஆவல் அவ்விதம் படித்திருக்கும் பட்சத்தில் - இந்தக் கதைகளில் best of the lot எது என்றும் அறிந்திட ஆவல் அவ்விதம் படித்திருக்கும் பட்சத்தில் - இந்தக் கதைகளில் best of the lot எது என்றும் அறிந்திட ஆவல் Do write in guys \nஓகே துண்டு போடாச்சு...படிச்சிட்டு வந்திடுறேன் ...\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 17 May 2013 at 08:50:00 GMT+5:30\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 17 May 2013 at 08:52:00 GMT+5:30\nஅட்டைபடம் வர வர பின்னி எடுக்கிறது, வாழ்த்துக்கள் நண்பருக்கு \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 17 May 2013 at 08:53:00 GMT+5:30\nஇரவுக்கழுகு ஈகிள் ஆஃப் த நைட் சூப்பர் ,பின்னட்டையும் அசத்தல்\n\"பூத வேட்டை\" இன்னமுமொரு டெக்ஸ் சாகச விருந்து வாவ் . கதைக்கான ஓவியங்கள் ஓகே . கதைக்கான ஓவியங்கள் ஓகே ச���ன்ற இதழான \"சிகப்பாய் ஒரு சொப்பனம்\" போல இல்லை போல தெரிகிறது.இந்த புத்தகம் publish ஆனா வருடம் என்னவென்று தெரியவில்லை. ஓவியங்களில் புரதான நெடி அடிக்கிறது. ஆனால் சென்ற புத்தகத்தின் விளம்பரத்தில் வந்த ஓவியம் மிகவும் ஷார்ப் ஆக லேட்டஸ்ட் ஆக தெரிந்ததே சென்ற இதழான \"சிகப்பாய் ஒரு சொப்பனம்\" போல இல்லை போல தெரிகிறது.இந்த புத்தகம் publish ஆனா வருடம் என்னவென்று தெரியவில்லை. ஓவியங்களில் புரதான நெடி அடிக்கிறது. ஆனால் சென்ற புத்தகத்தின் விளம்பரத்தில் வந்த ஓவியம் மிகவும் ஷார்ப் ஆக லேட்டஸ்ட் ஆக தெரிந்ததே \n இத்தனை புத்தகங்களையும் படித்து முடிக்கும் நாள் எந்நாளோ இத்தாலியில் உள்ளவர்கள் HARDCORE டெக்ஸ் விசிறிகள் போல...\nமுன்னட்டை சுமாருக்கும் சுமார் ரகமே\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 17 May 2013 at 09:10:00 GMT+5:30\n//ஓவியங்களில் புரதான நெடி அடிக்கிறது.//\nஅதுவே அற்புதமாய் உள்ளது ....\n//அதுவே அற்புதமாய் உள்ளது ....// முடியல ...\nஎனக்கே இது ஒரு பெரிய ஆச்சரியம் . டெக்ஸ் 2,3,4 இதழ்கள் தவிர அனைத்தும் என்னிடம் உள்ளது... ஹூஊ.....\nநள்ளிரவு வேட்டை, மற்றும் மந்திர மண்டலம் இரண்டும் எனக்கு மிகவும் பிடித்தமான கதைகள். அது இல்லாமல் மரண முள், அத்துடன் தொடராக வந்த தனியே ஒரு வேங்கை சாகசம் மறக்க முடியாத ஒன்று.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 17 May 2013 at 09:09:00 GMT+5:30\nநல்லவேளை திருப்பூர் எனக்கு மிக அருகில் உள்ளது....\n//பெயரைக் கேட்டால் புலியே பதறும்//\nஇப்படி எல்லாம் போட்டால் தமிழ் காமிக்ஸ் கதறும் :( 'வேறு சில' தமிழ் காமிக்ஸ்களில் இது போன்ற மசாலா வாசகங்களை பார்த்திருக்கிறேன், நமது இதழ்களின் தரத்திற்கு இது பொருந்தவில்லை என்பது என் அபிப்ராயம்.\n//இம்முறை நிஸ்சி + டி ஏஞ்சலிஸ் என்ற கூட்டணி//\nஇன்னமும் அச்சுக்கு சென்றிராவிட்டால், மேற்கண்ட கூட்டணியின் பெயர்களை இக்கதையின் முதல் பக்கத்தில் குறிப்பிட்டால் பதிப்பாளர்கள் ஏற்படுத்திய குழப்பம் தீரும் என நினைக்கிறேன்\n//இனி வரும் அத்தனை டெக்ஸ் இதழ்களிலும், அதன் (துவக்க) படைப்பாளிகளின் பெயர்களை அட்டைப்படத்தில் குறிப்பிடக் கோரி//\n//இன்னமும் அச்சுக்கு சென்றிராவிட்டால், மேற்கண்ட கூட்டணியின் பெயர்களை இக்கதையின் முதல் பக்கத்தில் குறிப்பிட்டால் பதிப்பாளர்கள் ஏற்படுத்திய குழப்பம் தீரும் என நினைக்கிறேன்\nஅட்டையில் பெய���்களை போடுவதே நாம் படைப்பாளிகளுக்கு செய்யும் ஒரு சின்ன TRIBUTE புத்தகத்தின் உள்ளே அவர்களை பற்றிய சின்ன BIO-DATA கொடுப்பது இன்னமும் சிறப்பு.\nநான் சொல்ல வந்தது உங்களுக்கு புரிந்ததா என தெரியவில்லை :) அட்டையில் உள்ள படைப்பாளிகள் டெக்ஸ் தொடரின் பிரதான படைப்பாளிகள் என்றாலும், இந்த குறிப்பிட்ட கதையை (பூத வேட்டை) அவர்கள் படைக்கவில்லை.\nநமது காமிக்ஸில் 'சினிமா ரக' subtitles தவிர்த்துவிடுங்களேன். Does not give a professional appeal. இதை Hot and Cool ஸ்பெஷல் வந்த போதெ சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். Please ...\n//எஞ்சியிருக்கும் எம் வாழ்க்கைப் பயணத்தில் இன்னுமொரு நூறு கதைகளிலாவது அவரை தரிசித்துவிட முடியுமா (இப்பவே கண்கள் கொஞ்சம் மசமசவென்றிருப்பதான பிரம்மை)//\nநண்பர் விஜயின் இந்த பின்னூட்டத்தை படித்தபோதிருந்து எனக்கும் கண்கள் கொஞ்சம் மசமசவென்று சரியாக பார்க்க முடியாமல் இருக்கிறது கார்த்திக் பின்ன 631 னுன்ன சும்மாவா \nஇப்படி எல்லாம் போட்டால் தமிழ் காமிக்ஸ் கதறும் :( 'வேறு சில' தமிழ் காமிக்ஸ்களில் இது போன்ற மசாலா வாசகங்களை பார்த்திருக்கிறேன், நமது இதழ்களின் தரத்திற்கு இது பொருந்தவில்லை என்பது என் அபிப்ராயம். --> Very True Karthik\nஅந்த வசனம் \"பெயரைக் கேட்டால் புலியே பதறும்\", கேப்டன் tiger யை குறிப்பிடும்படியாக உள்ளது.. இருந்துட்டு போகட்டும் :)\n// கேப்டன் tigerயை குறிப்பிடும்படியாக உள்ளது //\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 17 May 2013 at 09:00:00 GMT+5:30\nசைத்தான் சாம்ராஜ்யம் தவிர அனைத்துமே படித்து விட்டேன்நண்பர் ஒருவர் தயவால் தற்போது படிக்கவிருக்கிறேன்\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 17 May 2013 at 09:04:00 GMT+5:30\nபூதவேட்டை, திகில் நகரில் டெக்ஸ் இரண்டு கதைகளும் பெயரை கேட்டாலே அப்போ அதிர்ந்துச்சுல்ல\nஅந்த விளம்பரங்களை காணும் போதெல்லாம் வந்த ஏக்கம் எப்போதுமே வந்து சென்றது பசுமையாய் நினைவில் .....பல மாமாங்களுக்கு பின்னர் தரமாய் வெளிவருது கூடுதல் சந்தோசம்\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 17 May 2013 at 09:06:00 GMT+5:30\nடெக்ஸ் கதைகள் இரண்டு புத்தகங்கள் வந்தாலும் கதை ஒன்றுதானே, ஆகவே டெக்ஸ்ன் ஐபதாவது கதை இன்னும் வெளிவரவில்லையே ....ஐம்பதாவது கதையா சிறப்பாய் வெளியிட இன்னும் பிரகாசமான வாய்ப்புள்ளதே..\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 17 May 2013 at 09:08:00 GMT+5:30\nநீங்கள் கூறியது ப���ல சித்திரங்கள் வெகு அற்புதம் 1980 க்கே அழைத்து செல்ல தவறவில்லை ,....\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 17 May 2013 at 09:13:00 GMT+5:30\nஓரிரண்டு கதைகள் தவிர அனைத்துமே ஒன்றுக்கொன்று இணையற்றவை ...\nஇருந்தாலும் கார்சனின் கடந்த காலம் அற்புதம் .....\nஅது கிளப்பிய பல்வேறு வகையான உணர்ச்சிகள் அருமை\nஆம் ... நான் படித்த வரையில் கார்சனின் கடந்த காலம் ஒரு அற்புதமான கதை ...\nME TOO AGREE...கார்சனின் கடந்த காலம் ஒரு OUT OF THE BOX டெக்ஸ் சாகசம். என்னை பெரிது கவர்ந்தது \"பவள சிலை மர்மம்\".\nநான் படித்ததில் பிடித்தது \"மரண முள்\".(எரிந்த கடிதம் புத்தகத்தில் இருந்து தான் படித்துள்ள போதிலும்..)\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 17 May 2013 at 09:13:00 GMT+5:30\nபல அற்புதங்களை இழந்து விட்டீர்கள் நண்பரே\nகார்ஸனின் கடந்த காலம்.. முதல் பாகம் படித்துள்ளேன்..அதனால்..classics reprint வந்தால் ரொம்ப சந்தோசப் படுவேன்...\nவாவ்... 'பூத வேட்டை' அட்டைப்படங்கள் சூப்பர் \n//பெயரைக் கேட்டால் புலியே பதறும்//\nபெயரைக் கேட்டாலே 'டைகர்' ம் டர்ர்ர் ஆகிடுவார். :-)\n//பெயரைக் கேட்டாலே 'டைகர்' ம் டர்ர்ர் ஆகிடுவார். :-)//\nஅடுத்த டைகர் இதழில், 'பெயரைக் கேட்டால் கழுகும் கதறும், கை கால் உதறும்' என்று போட்டு பழி வாங்கி விடலாம்' என்று போட்டு பழி வாங்கி விடலாம்\nபி.கு: கழுகு = டெக்ஸ் :)\nவரும் இதழ்களின் அட்டைப்படங்களில் வரப்போகும் பஞ்ச் லைன்களுக்கான அடுத்த போட்டி ஆரம்பம் ....\nENTRY #1 :\"பெயரைக் கேட்டால் கழுகும் கதறும், கை கால் உதறும்\"\nENTRY # 2: \"அண்ணன் பேரு லார்கொ ... கேட்டா மத்தவன் far go ...\"\nENTRY # 3: \"நம்ம தலைவர் ஷெல்டன் .... செய்வதெல்லாம் well done ...\"\nகழுகு (டெக்ஸ்) = எப்பவும் உச்சத்தில் இருக்கும்\nபுலி (டைகர்) = சேற்றிலும் சகதியிலும் திரியும்\nENTRY #4: \"சூப்பர் ஸ்டாரு லக்கி ... மீதி எல்லாம் பக்கி ...\"\n@ P.Karthikeyan.....ரொம்ப சரி ...........இந்தப்பா டைகர் ..........அண்ணன் டெக்ஸ் வில்லர் பாத்து கத்துக்கோ .........\nகண்ணா தினமும் நீ குளி .....\nஇல்லன்னா புடிச்சுடும் சளி .....\nடே ஜிம்மி டைகரை பாத்து முகத்த சுளி .....\nஉன்ன கண்டாலே அவனுக்கு கிலி\nஅனாலும் நீ ஒரு சூப்பர் புலி.\nகண்ணா தினமும் நீ குளி .....\nஇல்லன்னா புடிச்சுடும் சளி .....\nநீங்க ஒரு பண்ருட்டி முந்திரி \nஉங்க வார்த்தை ஒவ்வொன்னும் ஜாங்கிரி \nENTRY 5# \"டயபாலிக் டேஞ்சரு .... வில்லர் டெக்ஸு ரேஞ்சரு ....\"\nENTRY 6# \"ஷெர்லாக் ஹோம்சு ஸ்டீல் பாடி ... துப்பறிபவர்களில் big daddy\"\n\"சூப்ப��் ஸ்டாரு சிக் பில்லு ...\nகாமெடி கூட்டணி டாக் புல்லு ...\nபசித்தாலும் புலி தின்னுமா புல்லு,\nடெக்ஸ், டைகர் நீங்கல்லாம் சாதா வர்த்தி , இந்த spider தாண்டா சக்ரவர்த்தி . குற்ற சக்ரவர்த்தி \nநாந்தான் spider எனக்கு அப்பால தான் டைகர்\nடே ஜார்ஜ்....... எப்படா ஆவ டிஸ்சார்ஜ்\nடே ட்ரேக்....... எப்படா உனக்கு ரிமேக்கு\nமந்திரி மாத்திரம் கொசு வர்த்தி\nஅடப்பாவிகளா சந்தடி சாக்குல என்னையே கலாசுட்டீங்களே ...............\n டி.ஆர் மாதிரியே நல்லா வருவீங்க\nமேற்கண்ட அணைத்து டெக்ஸ் இதழ்களும் என்னிடம் உள்ளன. நான் சேகரிக்க ஆரம்பித்த காலத்தில் (in 90s) அது என்னவோ தெரியல டெக்ஸ் இதழ்கள் ரொம்ப சுலபமாக எனக்கு கிடைத்தன (புது வாசகர்களின் காதுகளில் புகை வருவது தெரிகிறது :-)).\nநான் வேலை செய்த முதல் அலுவலகத்தில் நிறைய பயணம் செய்த போது என்னுடன் வழித்துணையாக வந்தவை பெரும்பாலும் டெக்ஸ் மற்றும் லக்கி லூக் கதைகளே. நடு இரவில் (1-2 AM) ரயில்வே ஸ்டேஷனில் காத்திருந்த சமயங்களில் எனக்கு தைரியத்தை கொடுத்தவை டெக்ஸ் இதழ்களே. அதற்கான என்னுடைய நன்றியை இங்கே தெரிவித்துக்கொள்கிறேன்.\nஎன்னை பொறுத்த வரையில் அனைத்து டெக்ஸ் கதைகளும் எனக்கு பிடித்தவையே. இருந்தலும் நான் அடிக்கடி படிக்கும் சில டெக்ஸ் கதைகள் உங்கள் பார்வைக்கு-\nகார்சனின் கடந்த காலம் 1 & 2\nசார், கூரியர் / பதிவுத்தபாலில் வரும்போது இதழ்களை பிளாஸ்டிக் கவர்களில் வைத்து அனுப்புவது போல புத்தகக் கண்காட்சிகளில் வாங்கும் போதும் பிளாஸ்டிக் கவர்களில் வைத்து கொடுத்தால் பராமரிக்க வசதியாக இருக்கும். ஆவன செய்வீர்களா\nசொல்ல மறந்து விட்டேன். முன்னட்டை நீல வண்ணம் நம் முந்தைய டெக்ஸ் இதழ்களை நினவு படுத்துகிறது. மற்றும் டெக்ஸ்-ன் முகம்/தலை உடலைவிட சிறியதாக இருக்கிறது. பின்னட்டை கிளாசிக்.\nமுன் அட்டையை விட பின் அட்டை படு ஜோர். முன் அட்டை குழந்தைகளை கவரும் :)\n//முன் அட்டை குழந்தைகளை கவரும் // EXACTLY....\nமலைஅப்பன் சார் பேர் போடலையே\nஇரண்டு கதைகளை தவிர மற்ற அனைத்தும் என்னிடம் உள்ளது என்னுடைய டாப் 6\n3)கார்சனின் கடந்த காலம் 1 & 2\n6)பாலைவனப் பரலோகம் (Top 10 ஸ்பெஷல்)\nஇவை அணைத்தும் Classicsஇல் வந்தால் சூப்பராக இருக்கும். நடக்குமா\nநமது டெக்ஸ் வில்லருக்கு யானைக்கால் வியாதி ஏதேனும் வந்திருக்கிறதாஅண்ணாரது வலது கால் சற்று வீக்கம் கண்டிருக்கிறதே\nபின்னட்டை படம் அரு��ையாக வந்திருக்கிறது.அதிலும் அந்த மண்டையோடு சிலிர்க்க வைக்கிறது.\n\"பெயரை கேட்டாலே புலியும் பதறும்\"-சற்று நாடகத்தனமான வாசகம் என்றாலும் நன்றாகவே இருக்கிறது.ஹிஹி\n''பேர கேட்டாலே சும்மா பதறுதில்ல ...............''\nமுன் அட்டையில் டெக்ஸ் ஏதோ ஒரு சினிமா ஹீரோவைப்போல தோற்றமளிக்கிறார்.. :-) பின் அட்டை மிக பிரமாதமாக உள்ளது. டெக்ஸின் ஒரிஜினல் லோகோவும், அவருடைய பட்டப்பெயரான 'இரவுக்கழுகு' ஆங்கிலத்தில் உள்ளதும் அருமை. அப்படியே அதன் மூலமான \"Aquila della Notte\" வையும் முன்னட்டையில் போட்டிருக்கலாமே :-)\nஇதோ எனக்கு பிடித்த கதை வரிசை:\nஎல் மோரிஸ்கோவின் துணையுடன் மரண முட்களை டெக்ஸ் குழு அழிக்கும் spine-chilling சாகசமே எனது டாப் 1.\n2) மரண ஒப்பந்தம் (டெக்ஸின் கடந்த காலம் என்று கூட சொல்லலாம்) ;-)\nமிக பிரமாதமான பழிவாங்கும் கதை. டெக்ஸின் இளமைக்காலம் (to some extent), அவரின் அவசர திருமணம் மற்றும் மனைவியின் மரணம், ஆண்டுகள் பல கழிந்த பின்பு பழிவாங்கல், என ஒரு perfect entertainer.\n3) கார்சனின் கடந்த காலம்\nமுன்னது டெக்ஸின் கடந்த காலமென்றால் இது அவரின் ஆத்ம நண்பரான கார்சனின் கடந்த காலம.. பணயமாக ஷெரிப் Ray Clummons மற்றும் லீனாவை வைத்துக்கொண்டு அப்பாவிகளுடன் டெக்ஸ் குழு ஆடும் climax ஒரு hollywood படத்திற்கு நிகரானது..\nநான் ஒரு காலத்தில் சினிமா இயக்குனர் ஆனால் கண்டிப்பாக இந்த மூன்று கதையையும் படமாக எடுப்பேன் :-)\nPrasanna @ @ நான் ஒரு காலத்தில் சினிமா இயக்குனர் ஆனால் கண்டிப்பாக இந்த மூன்று கதையையும் படமாக எடுப்பேன் :-)\nபூத வேட்டை எதிர்பார்ப்பை எகிற வைக்கும் கதை. 1995 ம் வருடத்தில் விளம்பரப் படுத்திய கதை ஒரு வழியாக வெளி வருவது மகிழ்ச்சி. ஆனால் பின் அட்டை அளவுக்கு முன் அட்டை படம் தேறவில்லை. டெக்ஸ் கதைகளிலே மிக மோசமான அட்டை படமாக இது உள்ளது. புத்தகத்தின் அழகே முன் அட்டை படம் தான். அப்புறம் ஒரே கதையை மூன்று,அல்லது நான்கு பாகமாக பிரித்து போட்டால் ஒரு புத்தகம் நான்கு புத்தகமாக மாறி விடுமா\n//நமது தற்சமய நாயகர் பட்டியலில் TOP என்று நீங்கள் கருதுவது யாரை \nஸ்டீல் பாடி கூட போட்டிபோடற சின்னப் பையன்களோட எல்லாம் 'தன்னிகரற்ற தலைவர் டெக்ஸ்' போட்டிபோடறதா \nபூதத்தை பாருங்க, தல டெக்ஸ் ஐ பார்த்து பயத்துல உள்ளேன் அய்யா அப்படின்னு நிக்கிறத.....\n//பூதத்தை பாருங்க, தல டெக்ஸ் ஐ பார்த்து பயத்துல உள்ளேன் அய்யா அப்படின்னு நிக்கிறத..... //\n ���ெக்ஸ் துப்பாக்கிய நீட்டுன உடனே பூதம் ஹேண்ட்ஸ்-அப் பண்ணிருச்சே அடடே\nதவிர, பயந்தது பூதம் மட்டுமல்ல... முன்னட்டை பார்த்த நானும்தான்\nமத்தபடிக்கு உங்க ரஜினி & கமல் (டெக்ஸ் & ப்ளூ) சண்டைக்கு நான் வரல எனக்கு ரெண்டு பேரையுமே பிடிக்கும்காது எனக்கு ரெண்டு பேரையுமே பிடிக்கும்காது இப்படித்தான் குழப்பமா பதில் சொல்வோம் இப்படித்தான் குழப்பமா பதில் சொல்வோம்\nதிருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் 17 May 2013 at 12:15:00 GMT+5:30\nஅது என்ன நண்பரே பிடிக்கும் காது \nஉங்களுக்கு டெக்ஸ் ப்ளூ பிடிக்குமா பிடிக்காதா இல்ல பார்க்க பார்க்க பிடிக்குமா \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 17 May 2013 at 12:19:00 GMT+5:30\nபிடிக்கும்காதுன்னா அவரோட காத பிடிச்சு இழுத்தா .........\n@திருப்பூர் புளுபெர்ரி & ஸ்டீல் க்ளா:\nபிடிக்கும்காது - அதாவது டெக்ஸ் & டைகரோட காது டிசைன்() எனக்கு ரெம்ப பிடிக்கும்னு அர்த்தம்) எனக்கு ரெம்ப பிடிக்கும்னு அர்த்தம் :) ஆனா பாருங்க டைகரோட மூக்கு டிசைன் மட்டும் எனக்கு சுத்தமா பிடிக்காது :) ஆனா பாருங்க டைகரோட மூக்கு டிசைன் மட்டும் எனக்கு சுத்தமா பிடிக்காது ;) அதே மாதிரி டெக்ஸோட ஓவர் டிரெஸ்ஸிங் சென்ஸ் எனக்கு பிடிக்கறது இல்ல ;) அதே மாதிரி டெக்ஸோட ஓவர் டிரெஸ்ஸிங் சென்ஸ் எனக்கு பிடிக்கறது இல்ல அது எப்படி பாலைவனத்துலேயும் மஞ்சாக் கலர் சட்டையை இஸ்திரி போட்டு சுத்துறார் அது எப்படி பாலைவனத்துலேயும் மஞ்சாக் கலர் சட்டையை இஸ்திரி போட்டு சுத்துறார் :) ஹப்பாடா ரெண்டு பேரையும் கலாய்ச்சாச்சு :) ஹப்பாடா ரெண்டு பேரையும் கலாய்ச்சாச்சு\nஅந்த பூதம் நிக்கிற எடத்துல உங்களை நிக்கவச்சு இருந்தா சூப்பரா இருந்திருக்கும். :-D\n'டெக்ஸ், நிராயுதபாணியா கைதூக்கி நிக்குற என்னைப் பார்த்து துப்பாக்கி நீட்டறீங்களே இது உங்களுக்குகே வெக்கமா இல்ல இது உங்களுக்குகே வெக்கமா இல்ல' அப்படின்னு சென்டிமென்டலா டயலாக் அடிச்சு கம்பி நீட்டிருவேன்' அப்படின்னு சென்டிமென்டலா டயலாக் அடிச்சு கம்பி நீட்டிருவேன்\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 18 May 2013 at 08:11:00 GMT+5:30\nகார்த்திக் அது சரண்டர் அல்ல, வெறி கொண்ட எக்காள முழக்கம்\nதிருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் 17 May 2013 at 11:30:00 GMT+5:30\nமேலே உள்ளவற்றில் என்னிடம் உள்ள புத்தகங்களை விரல் விட்டு எண்ணி விடலாம் ... ஆனால் என��னிடம் இல்லாத நிறைய புத்தகங்களை, நண்பர்களது உதவியுடன் படிக்க முடிந்ததது எனது பாக்கியமே :)\nஎன்னை மிகவும் கவர்ந்த டெக்ஸ் கதை என்றால்:\n#13 - கழுகு வேட்டை\nசிறு வயதில் (ஆறாம் வகுப்பு படிக்கும் பொழுது என நினைக்கிறேன்) பள்ளி விடுமுறை நாட்களில், திருப்பூர் இல் உள்ள எனது மாமா வீட்டிற்கு செல்வது வழக்கம். ஒரு புத்தக கடையில் இந்த புத்தகத்தை பார்த்து விட்டு, கையில் ஐந்து ரூபாய் மட்டும் இருந்தததால் வங்க முடியாமல் ஏக்கத்துடன் திரும்பி விட்டேன். பிறகு மாமாவிடம் கெஞ்சி இன்னொரு ஐந்து ரூபாய் வாங்கி இந்த புத்தகத்தை வாங்கி படித்தேன். மறக்க முடியாத நாட்கள் அவை.\nநான் முதன் முதலில் படித்த டெக்ஸ் வில்லர் கதை, எனக்கு டெக்ஸ் அறிமுகமான கதை. அதன் பிறகு நிறைய டெக்ஸ் கதைகள் படித்து இருந்தாலும், எனது மனதில் 'கழுகு வேட்டை' தனி இடம் பெற்று விட்டது.\nஅதிலும் கதையின் இறுதி காட்சி, டெக்ஸ் இன் முகத்தில் காணப்படும் இறுக்கம், அந்த மணியோசை ... அடடா ... இன்னும் எத்தனை டெக்ஸ் கதைகள் வந்தாலும் என்னை பொறுத்த வரை இந்த இதழ் டாப்.\nபசுமரத்து ஆணி போல நெஞ்சில் பதிந்த நினைவுகளை கிளறி விட்டதற்கு நன்றிகள் சார் ...\n'First Impression is the Best Impression' - முதல் கதையிலேயே என் மனம் கவர்ந்த ஹீரோ வரிசையில் ஒருவர் ஆகி விட்டார் டெக்ஸ்.\nதிருப்பூர் ப்ளுபெர்ரி (எ) நாகராஜன்\n\"பெயரைக் கேட்டால் புலியே பதறும்\" ... ஆஹா, நம்ம எடி டெக்ஸ் ரசிகர்ய்யா ..டெக்ஸ் ரசிகர்ய்யா ஆஹா, நம்ம எடி டெக்ஸ் ரசிகர்ய்யா ..டெக்ஸ் ரசிகர்ய்யா அவரு புலின்னு சொன்னது நம்ம கேப்டன் டைகர அவரு புலின்னு சொன்னது நம்ம கேப்டன் டைகர இதைதான் வன்மையாக கடிக்கிறேன்..ச்சே.. கண்டிக்கிறேன் இதைதான் வன்மையாக கடிக்கிறேன்..ச்சே.. கண்டிக்கிறேன்\nதிருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் 17 May 2013 at 12:20:00 GMT+5:30\nசார் டெக்ஸ் & ப்ளூ மேட்டர் இப்பதான் கொஞ்சம் அடங்கி இருக்கு .. நீங்க என்னடான்னா 'டெக்ஸ் பெயரை கேட்டாலே புலியும் பதறும்' அப்படின்னு போட்டு மேட்டரை மறுபடியும் ஸ்டார்ட் பண்ணி இருக்கீங்க \nஅடுத்த டைகர் புத்தகத்தில் இதே போல ஒரு பன்ச் டயலாக்கை போட்டே ஆகணும்.\nநிறைய பன்ச் டயலாக் நண்பர்கள் மேலே சொல்லி இருக்காங்க ... நல்லதா ஒன்னை செலக்ட் பண்ணி போடுங்க (அதுவும் முன் அட்டையில்)\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 17 May 2013 at 12:39:00 GMT+5:30\nபுலின்ன்ன்னா கழுகும் கிலியாகும் கிலியாலே......\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 17 May 2013 at 12:53:00 GMT+5:30\nநாட்டாமையே (எடிட்டர்) தீர்ப்பை சொல்லீட்டார் :) சூப்பர்\n\"டெக்ஸ் பெயரைக் கேட்டால் புலியே பதறும்\" ....\nபுலி பதருதோ இல்லையோ ஆனா கண்டிப்பா குதிரை பதறும் கதறும், 'அது தானே தூக்கி சுமக்குது.\n'பூத வேட்டை' அட்டைப்படம் நன்றாகவே உள்ளது. பின்னட்டை மேலைத்தேய பாணி என்றால், முன்னட்டை நமது பாணி - நமக்கேயுரிய பாணி. இத்தகைய அட்டைகள்தான் இது நமது தமிழ் காமிக்ஸ்கள் என்று அடையாளம் காட்டுகின்றன. சிகப்பாய் ஒரு சொப்பனம் அவளவுக்கு பிரமாதமாக இல்லாவிடினும், நமது ஓவியரின் கைவண்ணம் பாராட்டப்படவேண்டியதே. பின்னணி மரங்கள், பூதம் நிற்கும் பாறை, டெக்ஸ் அமர்ந்திருக்கும் பாறை, நிலவு போன்றவை கிராபிக்ஸில் இணைக்கப்பட்டிருப்பதால் வழமையிலிருந்து சற்றே வித்தியாசம் தெரிகிறது. என்னதான், அருகில் - தொலைவில் பாணியில் டெக்ஸ் உருவம் வரையப்பட்டிருந்தாலும் அவரது தலை சிறிதாகிவிட்டது உறுத்துகிறது. இன்னும் சற்று மெனக்கெட்டு சரியான அளவில் வரைந்திருக்கலாம்.\nபல வருடங்களாக 'இதோ பூதம் வருது' கதையை ஒருவாறாக முடிவுக்குக் கொண்டுவந்தமைக்கு தேவதைகள் அருள்பாலிக்கட்டும் இந்தப் பதிவின்மூலம், இரண்டு நாட்களாக தூங்கிவழிந்த வலைத்தளத்தை உச்சபட்ச அதிர்வுக்கு உள்ளாக்கியிருக்கிறீர்கள்\n'டெக்ஸ்' என்றாலே ஒருவிதப் பரபரப்பும், குதூகலமும் உடனே வந்து ஒட்டிக்கொள்வதுமாத்திரம் சிறுவயது முதல் இன்றளவும் மாறாதிருப்பதன் மர்மத்தை விளங்கிக்கொள்ள முடியவில்லை\nஇந்தமுறை முன் அட்டைப்படம் 'பரவாயில்லை' ரகமே ( டெக்ஸின் உடல் அளவைவிட தலையின் அளவு சற்று சிறிதாகத் தோன்றுவது எனக்கு மட்டும்தானோ). அதற்குப் பரிகாரம் செய்வதுபோல பின் அட்டை படு அசத்தலாக வந்திருக்கிறது). அதற்குப் பரிகாரம் செய்வதுபோல பின் அட்டை படு அசத்தலாக வந்திருக்கிறது (பின் அட்டையே முன்அட்டையாக இருந்திருந்தால் விசிலடித்து ஒரு டான்ஸ் போட்டிருப்பேன் (பின் அட்டையே முன்அட்டையாக இருந்திருந்தால் விசிலடித்து ஒரு டான்ஸ் போட்டிருப்பேன்\nஇதுவரை லயனில் வந்த டெக்ஸின் கதைகளில் 90 சதவீதக் கதைகள் அட்டகாச ரகமே; என்றாலும், எனக்குப் மிகவும் பிடித்த கதை 'பழிவாங்கும் புயல்'- செவ்விந்தியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக ராணுவத்தையே புரட்டிப்போட்ட, பல யுத்த தந்திரங்கள் நிறைந்த ஒரு நிறைவான இதழ் அது பல முறை படித்து வியந்திருக்கிறேன் பல முறை படித்து வியந்திருக்கிறேன் அப்புறம் 'கார்ஸனின் கடந்த காலம்', 'பழிக்குப் பழி' என்று அந்தப்பட்டியல் ரொம்பவே பெரிசு\n'டெக்ஸ் கதைகளுக்கென்றே மாதாமாதம் ஒரு தனி இதழ் வெளியிடவிருப்பதாக' நீங்கள் என் கனவில் வந்து வாக்குறுதி அளித்ததையடுத்து, வீடு தேடி விசா கொண்டுவந்த இத்தாலியத் தூதரை 'அடுத்த வருடம் பார்க்கலாம் போப்பா' என்று கூறி விரட்டியடித்துவிட்டேன்\nஒரு பெரிய தலையணை வச்சுக்கிட்டு தூங்கி பாருங்க விஜய்...டெக்ஸ்சோ டெக்ஸ் பத்திய கனவுகளோ வராது...\n'அதை' ஞாபகப்படுத்தி என் ஏக்கத்தை அதிகரித்துவிட்டீர்களே நண்பரே தூங்குவதற்காகத்தான் 'அது' என்றால் ஒரே சமயத்தில் பத்து பதினைந்துகூட வாங்கி கட்டில் முழுக்கப் போட்டுவிடலாம்தான் தூங்குவதற்காகத்தான் 'அது' என்றால் ஒரே சமயத்தில் பத்து பதினைந்துகூட வாங்கி கட்டில் முழுக்கப் போட்டுவிடலாம்தான் ஆனால் அது 'அந்த' சைசில் படிக்க விரும்பும் டெக்ஸ் கதையாச்சே ஆனால் அது 'அந்த' சைசில் படிக்க விரும்பும் டெக்ஸ் கதையாச்சே நான் யாரிடம் போய் கேட்பேன்\n(இனிமேல் 'அதை' கேட்பதில்லை என்று சில பதிவுகளுக்கு முன்னால் உறுதி எடுத்திருக்கிறேனென்பதால் 'அதை' நான் 'அதை' என்றே இங்கு குறிப்பிடவேண்டியதாகிவிட்டது\nவிஜயன் சார், முன் அட்டை படத்தில் உள்ள வில்லன் ஓவியம் சுமார் ரகம் பின் அட்டை படம் சூப்பர்.\nஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதம் வெளி வரவுள்ள காமிக்ஸ் எவை என கூறினால் நன்று நண்பர்கள் யாருகாவது இது பற்றி தகவல் தெரிந்தால் சொல்லுங்கள்\nபின்னட்டையில் முன்பு போட இன்பெக்டர் டேஞ்சர், இரத்த வெறியன் ஹேகர் போன்ற கதைகளை பிரசுரிக்க உபயோகித்தால் என்ன\nகொஞ்ச நாள் லார்கோ, டைகர், கதைகளுக்கு விடுமுறை கொடுத்து\nபழைய ஹீரோக்களுக்கும் (சார்லி, ரிப் கெர்பி, லாரன்ஸ்,டேவிட், மாயாவி ,ஜானி நீரோ, டெக்ஸ்) வாய்ப்பு தரலாமே அல்லது ரூபாய் 200 ,500 special விலையில் வெளிஇடலாமே\nபின்னட்டை சூப்பர்.. அதையே முன்னட்டையாக பயன்படுத்திருக்கலாம்.\n டெக்சின், கால், தலை மற்றும் பூதத்தின் கால் வித்தியாசமான போஸில் இருக்கு தலைவா அதை போல நான் நின்று பார்த்து எனக்கு கால் வலி வந்ததுதான் மிச்சம். காலை வளைத்து பாதத்தை ந���ராக திருப்பி இப்படியும் நிற்க முடியுமா அதை போல நான் நின்று பார்த்து எனக்கு கால் வலி வந்ததுதான் மிச்சம். காலை வளைத்து பாதத்தை நேராக திருப்பி இப்படியும் நிற்க முடியுமா நமது அட்டைப்பட வாசகரை வைத்து (சண்முக சுந்தரம்) முன்னட்டையை முடித்து இருக்கலாம் தலைவா நமது அட்டைப்பட வாசகரை வைத்து (சண்முக சுந்தரம்) முன்னட்டையை முடித்து இருக்கலாம் தலைவா சும்மா அட்ராசக்க அட்ராசக்கன்னு அவரையும் பிடிச்சு போடுங்க தலைவா சும்மா அட்ராசக்க அட்ராசக்கன்னு அவரையும் பிடிச்சு போடுங்க தலைவா ஊஹும் எனக்கு முன் அட்டை பிடிக்கவில்லை சாரி தலைவா ஊஹும் எனக்கு முன் அட்டை பிடிக்கவில்லை சாரி தலைவா அட்டைபடம் பிரிண்டிங் போகும் முன் ஒரு முறை எங்களிடம்காட்டிவிட்டு அப்புறம் பிரிண்டிங் போகலாம் சும்மா தூள் டக்கராக இருக்கும்....\nஎடிட்டர்: //(இந்தப் பட்டியலில் \"திகில் நகரில் டெக்ஸ் \" உள்ளதும் நினைவுள்ளது guys \nஅப்போ \"திகில் நகரில் டெக்ஸ்\" கூடிய சீக்கிரம் நம்மை சந்திக்க போகிறார் நண்பர்களே\nஇதுவரை வந்த டெக்ஸ் கதைகளில், பாகங்களாக வெளிவந்த கதைகளை கூட்டிப் பார்த்தால் மொத்தம் 42 கதைகள் தான் வெளிவந்துள்ளன அதனால் 50வது இதழ் இனிமேல் தான் வரவுள்ளது\nவிஜயன் சார், 2014 ரெகுலராக மாதமாதம் வெளிவரும் கதைகளில். டெக்ஸ் மற்றும் Tiger கதைகளை சேர்க்காமல் 6+ வெளிஈடுகளில் (3 Tex + 3 Tiger) தனியாக வெளி இட்டால் நன்றாக இருக்கும்இப்படி செய்வதால் 2014 மேலும் பல புதிய நாயகர்கள் கதைகள் மற்றும் நமது பவ் எவர் கிரீன் நாயகர்கள் கதைகளையும் தர ஒரு வாய்ப்பாக அமையகூடும்\nடெக்ஸ் (கௌபாய்) ரசிகர்களே, எல்லாருக்கும் நமது ஹீரோ மேல பொறாமை அதான் இப்படி கமெண்ட் பண்ணுறாங்க, இதுக்கெல்லாம் நாம கவலைபட கூடாதுஇத்தனை வருஷமா எவர் கிரீன் ஹீரோவா இருக்கிறத பார்த்து வவுதேரிச்சல் :-)\nவண்ணத்தில் வெளிவந்த டெக்ஸ் கதைகளை மாத்திரம் வண்ணத்தில் வெளியிடலாமே சார் ஒரிஜினல் சித்திரங்களையே அட்டைப்படங்களில் சற்று மெருகேற்றி வெளியிட்டால் நன்றாக இருக்குமே ஒரிஜினல் சித்திரங்களையே அட்டைப்படங்களில் சற்று மெருகேற்றி வெளியிட்டால் நன்றாக இருக்குமே (எக்ஸ்: ரத்த தடம், சிகப்பாய் ஒரு சொப்பனம், விதியோடு விளையாடுவேன், etc.)\nமீண்டும் ஒரு கௌபாய் ஸ்பெஷல் (கலரில்) கொண்டு வந்தால் அட்டகாசமாக இருக்கும்.2014லிலாவது கொண்டுவர இப்ப���தே அறிவிப்பு கொடுங்களேன்…\n கொஞ்ச நாளைக்கு முன்னாலே புக் வந்தா போதும் என்று இருந்தோம், இப்போ டெக்ஸ் கால் வீங்கிருச்சி, துப்பாக்கில குறி சரியில்ல, தல தொங்கிருச்சி அப்படின்னு ஒரு அட்ட படத்த பயங்கரமா கலாய்க்கிரிங்களே பாத்துப்பா டெக்ஸ் குதிரையில இருந்து இறங்காம அப்படியே போய் விடபோகிறார் . 'பாவம் ஒரு அட்டை '\nநமது ஓவியர்களின் திறமையை குறைத்து சொல்ல கூடாது என்ற எண்ணம் வலுத்தாலும், ஒரிஜினல் அட்டை தரங்களுடன் ஒப்பிடுகையில், முழுவதும் நமது முயற்சியில் வரும் அட்டைகளில் பல குறைகள் வருவதை கவனிக்காமல் இருக்க முடியவில்லை.\nடெக்ஸ் மற்றும் பூத உருவத்தின் அனாடமி முற்றிலும் ஏறுக்கு மாறாக இருக்கின்றன... ஆனால், பின் அட்டைக்கு உபயோக படுத்தியிருக்கும் டெக்ஸ் சித்திரம் எவ்வளவு கிளாசிக் டச் தருகிறது என்று பார்க்கலாம். இல்லையென்றால், டெக்ஸ் ஒரிஜினலில் அந்த அட்டையில் இருக்கும் சிம்பிளிசிட்டி எவ்வளவு பளிச்சென்று தெரிகிறது என்பது வெளிச்சம்.\nபின் அட்டை ஓவியத்திற்கு திருஷ்டி பரிகாரம் போல ஒரு பஞ்ச் டயலாக்... அமெரிக்காவில் இருக்கும் புலிகள் அத்தனைக்கும் டெக்ஸ் பெயர் மனப்பாடமா \nபி.கு.: ஸ்டாலின் மற்றும் விஜயராகவன் உழைப்பு அசாத்தியம். நமது காமிக்ஸ் பயணத்தை இன்னும் தாங்கி பிடித்து கொண்டிருக்கும் தூண்கள் இவர்களை போன்ற நண்பர்கள் தான் என்பது அசைக்கமுடியாத உண்மை. என்ன புதிய வாசகர்களை இழுப்பதற்கு உண்டான அந்த Professionalism நமக்கு வர இன்னும் பல மாமாங்கள் ஆகும் போல.\nஇன்னொரு குழப்பம்: கர்த்தாக்களின் பெயர்களை போட உரிமையாளர்கள் கேட்டு கொண்டாலும்... வேறு ஒரு ஓவியர் மற்றும் கதையாசிரிர் கூட்டணியின் வந்த கதை தொடருக்கும்.. சித்திரம் ஆக்கம் என்று முன்னவர்களின் பெயர்களை போடுவது குழப்பமான சங்கதியாகி விடாதா...\nஇதற்கு பதிலாக, சித்திரம் ஆக்கம் என்று அவர்களை வகைபடுத்தால், பெயர்களை மட்டும் அட்டையின் ஓரங்களில் பொறித்து விடலாமே உள்ளே, புதிய ஆசிரியர் மற்றும் ஓவியரின் பெயர்களையும் போட்டு கவுரவித்தால் சிறப்பாக இருக்கும்.\nடியர் ரபிக்,நமது இந்த அட்டைப்படம் வழக்கமான நமது ஆஸ்தான ஓவியர் திரு.மாலையப்பனின் தனித்துவமான ஸ்டைல். HEAD TO TOE PROPORTION களில் எப்போதும் ஒரு சிறு நெருடல் நமது ஓவியங்களில் உண்டு. இப்போது இந்த ஓவியம் அனைவரின் THUMBS DOWN பெற்றதன��� காரணம் \"சண்முகசுந்தரத்தின் தாக்கம்\" என கொள்ளலாமா \nBY THE WAY அட்டையில் PUNCH LINER போடுவது வரவேற்க்கப்படவேண்டிய ஒன்றே...மொட்டையாக படம் மட்டும் உள்ள ஒரு அட்டையைவிட LINER உள்ள அட்டை சற்று BETTER ஆக தோன்றுகிறது. புதிய வாசகர்களை கவரும் இந்த சொல்தொடர்கள் நமக்கு சற்றே ALIEN ஆக தொன்றுவதேன்னவோ உண்மைதான்.தற்போதைய மார்க்கெட் TREND க்கு இது போன்ற LINER கள் தேவையல்லவா LINER ரில் இன்னமும் சற்று கவனம் செலுத்தலாம்.\nமுன்னட்டை நம் ஸ்டான்டர்டையும் பின் அட்டை ஒரிஜினலின் ஸ்டான்டர்டையும் காட்டுகிறது. ஏற்கனவே நான் பக்கம் பக்கமாக இட்ட பின்னுட்டம் once again\nகேரக்டரை வரையும் (ReInventing The Wheel) வேலையை விட்டு விட்டு (அதுதான் நமக்கு சரியா வரமாட்டேங்குதே) ஒரிஜினலை பட்டி டிங்கரிங் பார்கலாமே. நாமே வரையும் முயற்சியில் சபாஷ் பெறுவது 10 க்கு 1 என்ற கணக்கில் கூட வரவில்லையே. ஒரிஜினலை டச் அப் பண்ணி போடுவதுதான் காலத்தோடு ஒத்து போவதற்கு வழி.\nடெக்ஸ் இதழ் ராக்கெட் பட்டாசு ரகம் என்று உங்கள் ஊரை நினைவு படுத்தி விட்டீர்கள். படிக்க ஆவலுடன் இருக்கிறோம்.\nஅட்டைப்படம் இந்த இதழ் சிறுவர்களுக்கானது என எண்ண வைக்கிறது\n//டெக்ஸ் மற்றும் பூத உருவத்தின் அனாடமி முற்றிலும் ஏறுக்கு மாறாக இருக்கின்றன... ஆனால், பின் அட்டைக்கு உபயோக படுத்தியிருக்கும் டெக்ஸ் சித்திரம் எவ்வளவு கிளாசிக் டச் தருகிறது என்று பார்க்கலாம். இல்லையென்றால், டெக்ஸ் ஒரிஜினலில் அந்த அட்டையில் இருக்கும் சிம்பிளிசிட்டி எவ்வளவு பளிச்சென்று தெரிகிறது என்பது வெளிச்சம்.\nபின் அட்டை ஓவியத்திற்கு திருஷ்டி பரிகாரம் போல ஒரு பஞ்ச் டயலாக்... அமெரிக்காவில் இருக்கும் புலிகள் அத்தனைக்கும் டெக்ஸ் பெயர் மனப்பாடமா இது நமக்கு தேவைதானா \nகார்சனின் கடந்த காலம் கதை படித்ததில்லை. அதனால் என்னுடைய ஃபேவரைட்\n- பழி வாங்கும் பாவை - முதல் பதிப்பு\nஅந்த மேட் ஃபினிஷ் அட்டைப் படமும், அடக்கமான பாக்கெட் வடிவமைப்பு, அட்டகாசமான ஓவியங்கள் மற்றும் அருமையான வெள்ளைத் தாள் என என்னை மிகவும் கவர்ந்த கதை இது\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 17 May 2013 at 20:29:00 GMT+5:30\n//அந்த மேட் ஃபினிஷ் அட்டைப் படமும்//\nமறக்க முடியவில்லை நண்பரே ....அந்த வித்தியாசமான அட்டையும்,அட்டை படமும் .....கதை மறைக்க முடிமா வெடிக்கும் பட்டாசின் ஓசையை ...\nநண்பர்கள் யாருக்கேனும் இந்த பூதவேட்டை இதழின் ஒரிஜினல் தலைப்பு தெரியுமா\n மேலே உள்ள அட்டை பட ஸ்கான் பாருங்கள் ஜி\nஇருபது வருடங்களாக (கைல காசு இல்லாத துவக்க பள்ளி நாட்கள் முதல்) படித்து/சேகரித்து கொண்டிருக்கிறேன். ஆனாலும் 7-8 டெக்ஸ் புத்தகங்களை தவற விட்டடிருக்கிறேன். என்ன கொடும சார் இது\nஎன்னுடைய rating வரிசை :\nகார்சனின் கடந்த காலம் 1 & 2\nதனியே ஒரு வேங்கை - 1 & 2 & 3\nமுன் அட்டைப் படத்தை கவனமாக ஆராய்ந்தபோது , டெக்ஸின் தலைக்கும் - உடலுக்குமான விகிதாச்சார வேறுபாடே பிரச்சினைக்குக் காரணம் என்பது கணநேரத்தில் புலனாகியது பூதத்தின் கால்கள் கொஞ்சம் எசகுபிசகாய் இருந்திடுவதில் அப்படியொன்றும் தவறில்லை (பூதம் தானே). ஆனால், டெக்ஸை அப்படிப்பட்ட பிறவிக் குறைபாடுள்ள மனிதனாகப் பார்த்திடும்போது மனசு 'த்சொ' என்கிறது. கடைக் கண்ணிற்கு அருகில் தெரியும் சுருக்கத்தைக்கூட ஏதாவது மேக்கப் போட்டு மறைத்திருக்கலாம். டெக்ஸுக்கு வயதாகவே கூடாது\nபல்சக்கரம் பொருத்திய கெளபாய் ஷூக்களை அணிந்துகொண்டு அப்படிக் காலை மடித்து உட்கார்வதெல்லாம் படு ஆபத்தானது என்பதை என்றைக்குத்தான் டெக்ஸ் உணர்ந்துகொள்ளப் போகிறாரோ, தெரியவில்லை\n@ ALL : கண் திருஷ்டியோ என்னவோ - கடந்த ஒரு வாரமாய் சீராய் இருந்து வந்த மின்விநியோகம் இன்று முதல் முருங்கைமரம் ஏறி விட்டதால் - இன்றைய நாள் முழுவதும் புழுக்கத்திலும் ; துளியும் பயனில்லா வெட்டிப் பொழுதுபோக்குகளிலும் கழிந்தது இந்த அழகில் நாளைய தினம் முழு மின்தடை என்ற சந்தோஷ சேதி வேறு இந்த அழகில் நாளைய தினம் முழு மின்தடை என்ற சந்தோஷ சேதி வேறு So நண்பர்கள் தெரிவித்துள்ள கருத்துக்களுக்கு ஆங்காங்கே புகுந்து பதில் சொல்லிட சந்தர்ப்பம் இராதென்பதால் - கலவையாக இங்கேயே முடிந்தளவு பதில்கள் பதிவிடும் நெருக்கடி So நண்பர்கள் தெரிவித்துள்ள கருத்துக்களுக்கு ஆங்காங்கே புகுந்து பதில் சொல்லிட சந்தர்ப்பம் இராதென்பதால் - கலவையாக இங்கேயே முடிந்தளவு பதில்கள் பதிவிடும் நெருக்கடி \n'அட்டைப்படம் சுமார் ; ஒ.கே. ; மோசம்' என்று பதிவாகி இருக்கும் பலவிதமான அபிப்ராயங்களுக்கு மத்தியினில் சின்னதாய் ஒரு சேதி : டெக்ஸ் வில்லர் & டயபாலிக் கதைகளுக்கு மாத்திரம் இதழின் தயாரிப்பின் ஒவ்வொரு கட்டத்திலும் அதன் உரிமையாளர்களோடு தொடர்பில் இருந்து, அவர்களது பூரண சம்மதங்களைப் பெற���வது அவசியம் அட்டைப்படத்தில் துவங்கி ; 'வருகிறது' விளம்பரங்கள் வரை அவர்கள் பார்வைக்கு சமர்ப்பித்த பின்னரே அச்சினைத் துவங்கிட முடியும். நேற்றைய இரவு அட்டைப்பட டிசைன் + inner pages அவர்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பி இருந்தோம். அவற்றிற்கு இன்று மதியம் கிட்டிய பதிலின் சில வரிகள் இங்கே :\nஅவர்களது சந்தோஷப் பாராட்டுக்களை எனக்கு நானே குல்லா போட்டுக் கொள்ளும் பொருட்டு இங்கு பதிவு செய்திடவில்லை ; ரசனை சார்ந்த பார்வைகளுக்குப் பன்முகப் பரிமாணங்கள் இருந்திடலாம் தானே என்பதைச் சுட்டிக்காட்டவே நினைத்தேன் நாம் ரசிக்கும் படைப்பாளிகள் நம் கலைஞனை ரசிக்கும் வினோதம் தான் யதார்த்தமோ \nஇந்த இதழின் அட்டையினில் உள்ள டெக்ஸ் வில்லரின் on one knee போஸ் இத்தாலிய ஒரிஜினலின் inch by inch தழுவல். இன்டர்நெட்டில் 5 நிமிடங்கள் செலவிட்டால் - இதன் ஒரிஜினலை சுலபமாய்ப் பார்த்திட முடியும். தொலைவில் நிற்கும் பூதம் மாத்திரமே கூடுதலாய் சேர்க்கப்பட்ட சங்கதி கதையைப் படிக்கும் போது அந்த ஜந்துவும் கூட டெய்லரிடம் அளவு கொடுக்க நிற்கும் பாணியினில் இருப்பதை பார்த்திடத் தான் போகிறீர்கள் கதையைப் படிக்கும் போது அந்த ஜந்துவும் கூட டெய்லரிடம் அளவு கொடுக்க நிற்கும் பாணியினில் இருப்பதை பார்த்திடத் தான் போகிறீர்கள் So அளவுகளில் பிழை இருப்பின் ; அது ஈயடிச்சான் காப்பியின் விளைவுகளே So அளவுகளில் பிழை இருப்பின் ; அது ஈயடிச்சான் காப்பியின் விளைவுகளே 'இந்தாண்டின் அற்புதம் - இந்த அட்டைப்படம்' என்று நான் நிச்சயம் அடம் பிடிக்க நினைக்கவில்லை ; மிதமான ஆக்கமே இது என்பதில் எனது கண்களும், புலன்களும் சம்மதம் தெரிவிக்கின்றன 'இந்தாண்டின் அற்புதம் - இந்த அட்டைப்படம்' என்று நான் நிச்சயம் அடம் பிடிக்க நினைக்கவில்லை ; மிதமான ஆக்கமே இது என்பதில் எனது கண்களும், புலன்களும் சம்மதம் தெரிவிக்கின்றன ஆனால் - batting செய்யப் போகும் ஒவ்வொரு முறையும் ; ஒவ்வொரு பந்திலும் சிக்சர் அடிக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பினை நம் ஓவியரின் தோள்களில் சுமத்துவது சிரமமே என்ற அனுசரணையோடு balance செய்திடும் பொறுப்பும் எனக்குள்ளதே ஆனால் - batting செய்யப் போகும் ஒவ்வொரு முறையும் ; ஒவ்வொரு பந்திலும் சிக்சர் அடிக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பினை நம் ஓவியரின் தோள்களில் சுமத்துவது சிரமமே என்ற அனுசரணையோடு balance செய்திடும் பொறுப்பும் எனக்குள்ளதே \nஒரிஜினலை ஏன் பின்பற்றக் கூடாதென்று தொடர்ச்சியாய் கேட்கும் நண்பர் ராஜ்குமாருக்கு பதிலாய் நான் சொல்வது ஒன்றே : அழகாய் இருக்கும் ஒரிஜினல்களை நாம் ஒரு போதும் மாற்றி - நனைத்துச் சுமக்கும் ஆர்வக்கோளாறில் பணியாற்றுவது கிடையாது. எனது இன்றைய காலைப் பதிவினிற்குள் ஒரிஜினலாய் இந்த Tex இதழுக்குப் போடப்பட்ட (இத்தாலிய ) அட்டைப்படத்தினையும் இப்போது இணைத்துள்ளேன்.இது நமக்கு ஒத்து வருமென்று நம்மில் எத்தனை பேர் கை தூக்குவோம் ஐரோப்பிய ரசனைகள் நமது சாயலுக்கு சரியாகும் சமயங்களில் அப்படியே பயன்படுத்துவதோ ; லேசாகப் பட்டி டிங்கரிங் பார்த்து உபயோகிப்பதோ சாத்தியமே ஐரோப்பிய ரசனைகள் நமது சாயலுக்கு சரியாகும் சமயங்களில் அப்படியே பயன்படுத்துவதோ ; லேசாகப் பட்டி டிங்கரிங் பார்த்து உபயோகிப்பதோ சாத்தியமே \nநண்பர் ரபீக் ஆதங்கப்பட்டிடும் அந்தப் professionalism-ன் தேடலில் நம்மை முழுமூச்சாய் ஆழ்த்திடவிடாது நம்மிடமுள்ள limitations தடுப்பதை ஒத்துக் கொள்ளும் முதல் நபர் நானே ஆனால் நான் சொல்ல விழைவதெல்லாம் ஒன்றே ; கால்களைக் கட்டிக் கொண்டு ஓடும் போட்டி இது ஆனால் நான் சொல்ல விழைவதெல்லாம் ஒன்றே ; கால்களைக் கட்டிக் கொண்டு ஓடும் போட்டி இது இதில் சிட்டாய்ப் பறந்திடும் கலையைக் கற்றிடுவது அனுபவத்தினில் தேட வேண்டியதொரு ஆற்றலே இதில் சிட்டாய்ப் பறந்திடும் கலையைக் கற்றிடுவது அனுபவத்தினில் தேட வேண்டியதொரு ஆற்றலே குப்புற விழுந்து மூக்குத் தண்டை சேதப்படுத்திக் கொள்ளாது இருப்பதே இந்த ஆட்டத்தின் முதல் விதி என்று கூட சொல்லலாம் குப்புற விழுந்து மூக்குத் தண்டை சேதப்படுத்திக் கொள்ளாது இருப்பதே இந்த ஆட்டத்தின் முதல் விதி என்று கூட சொல்லலாம் நிறைய புது வாசகர்களை எட்டிடும் முயற்சிகளில் \"சென்னையின் அடையாளமாய்\" திகழும் professionalism-ல் மிளிரும் ஒரு ஜாம்பவானிடம் சிக்கி நாம் படும் பாடு - நான் மட்டுமே அறிந்த சேதி நிறைய புது வாசகர்களை எட்டிடும் முயற்சிகளில் \"சென்னையின் அடையாளமாய்\" திகழும் professionalism-ல் மிளிரும் ஒரு ஜாம்பவானிடம் சிக்கி நாம் படும் பாடு - நான் மட்டுமே அறிந்த சேதி We learn on the job each single day guys..\nஇவை எல்லாவற்றையும் விட - இன்றைய பதிவு அழுத்தமாய்ச் சுட்டிக் காட்டிய சேதி - TEX என்ற ஒற்றைச் சொல்லுக்கு நம்மிடையே உள்�� அந்த அசாத்தியக் காந்தசக்தியே ஒரே நாளில் இத்தனை பின்னூட்டங்கள் ; இத்தனை உத்வேகம் என்பது திகைக்கச் செய்கிறது ஒரே நாளில் இத்தனை பின்னூட்டங்கள் ; இத்தனை உத்வேகம் என்பது திகைக்கச் செய்கிறது அதிலும் \"மரண முள்\" ;\" கார்சனின் கடந்த காலம் \"கதைகள் பெற்றுள்ள வரவேற்பு நிஜமாக அற்புதம் அதிலும் \"மரண முள்\" ;\" கார்சனின் கடந்த காலம் \"கதைகள் பெற்றுள்ள வரவேற்பு நிஜமாக அற்புதம் எனது பர்சனல் favorites என்று தேர்வு செய்திட வேண்டுமெனில் - நான் விரல் நீட்டுவது \"சைத்தான் சாம்ராஜ்யம்\" + \"தலைவாங்கிக் குரங்கு\" கதைகளை நோக்கியே இருக்கும் \nஅப்புறம் பின்னட்டையில் இருந்த caption குறித்தும் நிறைய ஜாலியான அபிப்ராயங்கள் தெரிவிக்கப்பட்டிருந்ததைக் கவனித்தேன் கபில் தேவ் கூட பிரபுதேவாவைப் போல் steps போட முயற்சிக்கும் IPL சீசன் இது guys ; நாமும் கொஞ்சமாய் dancing shoes -க்கு வேலை கொடுத்தால் என்ன கபில் தேவ் கூட பிரபுதேவாவைப் போல் steps போட முயற்சிக்கும் IPL சீசன் இது guys ; நாமும் கொஞ்சமாய் dancing shoes -க்கு வேலை கொடுத்தால் என்ன Anyways - தொடரும் மாதங்களில் 2 கதைகள் combo தான் பெரும்பான்மையாக எனும் போது பின்னட்டைகளில் இரண்டாம் கதையின் அட்டைப்படமே இடம்பிடிக்கும் Anyways - தொடரும் மாதங்களில் 2 கதைகள் combo தான் பெரும்பான்மையாக எனும் போது பின்னட்டைகளில் இரண்டாம் கதையின் அட்டைப்படமே இடம்பிடிக்கும் So பஞ்ச் டயலாக் போட்டி இப்போதைக்கு அவசியமாகாது :-)\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 17 May 2013 at 23:33:00 GMT+5:30\nசார், பஞ்ச் டயலாக் நிச்சயமாய் சிறப்பே கட்டங்களுக்குள் இல்லாமல் புத்தகத்தில் இடம் பெற்ற தலைப்பும் அபாரமான எழுத்துரு\nநல்ல விளக்கங்களுக்கு நன்றி சார்\nஆனாலும், பார்த்தவுடன் கண்களை உறுத்தும் இதைப்போன்ற உடல் அளவு விகிதாச்சார மாறுபாடு கொண்ட அட்டைப்படங்களை ( அவை ஒரிஜினலாகவே இருந்தாலும் ) சற்றே ஒதுக்கி வைத்துவிடுவதே நல்லதென்று தோன்றுகிறது\nசம்பந்தமில்லாததாகினும் பார்த்தவுடனே 'ச்சும்மா அதிருதில்லே' சொல்ல வைக்கும் அட்டைப்படங்களை பயன்படுத்தினால் ஆஹா ஓஹா தானே\nவிஜய்யின் வார்த்தையில் உண்மை தெரிகிறது தலைவா...இதை நானும் ஒத்துக்கொள்கிறேன் எங்கள் வார்த்தைக்கும் ஒரு முறை செவி சாயுங்களேன் தலைவா....\nPunch Super,ஷங்கர் உங்க பஞ்ச் வசனத்தை சுடும் முன் copyrights பண்ணிடுங்க. :D\nHMMMM.... INTERESTING...அட்டையில் ஒ��ு சீரியஸ்நேஸ் மிஸ்ஸிங் எனபது எனது மாற்றப்படமுடியாத அபிப்ராயம். BTW காமிக்ஸ் எனபது ஒரு ஜாலி பொழுதுபோக்கு எனும்போது நாம் ஏன் அதை இவ்வளவு சீரியஸ்சாக எடுத்துக்கொள்ளவேண்டும்சட்டியில் இல்லாததை தேடுவதை விட்டுவிட்டு இருப்பதை சுவைகலாமே எனபது மிகவும் PRACTICAL ஆக தோன்றுகிறது\n//நிறைய புது வாசகர்களை எட்டிடும் முயற்சிகளில் \"சென்னையின் அடையாளமாய்\" திகழும் professionalism-ல் மிளிரும் ஒரு ஜாம்பவானிடம் சிக்கி நாம் படும் பாடு - நான் மட்டுமே அறிந்த சேதி \nடெக்ஸ் கதைகளில் எனக்கு மிக பிடித்த கதை இன்று வரை கார்சனின் கடந்த காலம் (2) தான்.\n1] ரொமாண்டிக் உள்ள கதை என்பதால் மட்டுமல்ல\n2] ஓர் பாழடைந்த நகரில் நடக்கும் அந்த கண்ணாமூச்சி யுத்தம் ,\n3] கார்சனின் நரைக்காத தலை தரிசிப்பு\n4] நக்கல் வார்த்தைகள் உள்ளிட்ட நல்ல மொழிபெயர்ப்பு ,\n5] மகன்,மற்றும் மகள் மீது இரு தந்தைமார் காட்டும் பாசம்,அக்கறை\nஎல்லாமே never again பாணி சம்திங் ஸ்பெஷல்.\nமரண முள் ,பழிவாங்கும் புல் ,மரணத்தின் நிறம் பச்சை ,தலைவாங்கி குரங்கு\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 17 May 2013 at 23:30:00 GMT+5:30\nஇதனுடன் கதையை துவங்குவார்களே புல்வெளியில் ...வண்ணத்தில் இருந்திருந்தால்...\nஉண்மை,டெக்ஸ்சையும் வண்ணத்தில் பார்க்க ஆசை.அந்த இத்தாலி காரங்களுக்கு வண்ணம் மேல் ஏன் இந்த கோபமோ\nஹூம் மற்றும்,அடுத்து என்று சொல்ல இந்த ஆள் டெக்ஸ் கதைகளில் தாங்காது சாமி .\nஆனால் படித்த 43 ல் பிடிக்காத கதை என்றால் அந்த துயில் எழுந்த பிசாசு மற்றும் கானக கோட்டை இரண்டும் மட்டுமே.\nஎன்ன கொடும சார் இது என்னோட பஞ்ச் இனி இது தான்.ஏனெனில் ,மேலே நண்பர் கருத்துகள் பார்பதற்கு முன் மனதில் பட்டதை எழுதினேன். அது மட்டுமல்ல கிழே பதிய உள்ள கருத்தும் [பஞ்ச்] ஏற்கனவே டைப் பண்ணியது தான்.\nஅருமையான இந்த அட்டையை அதே போல் பின்னட்டையில் உள்ள \"பஞ்ச்\"சையும் பார்த்து கைதட்டியா இல்லை விசில் அடித்தா பாராட்டுவது என்பது தான் என் ஒரே குழப்பம்.\nஅத்துடன் சமீப காலத்தில் வழமையாக அற்புதமான அட்டைப்பட டிசைன் இருப்பினும் மாலையப்பன் அவர்களின் [] official நிறங்களாக செம்மஞ்சள் சிவப்பு ,மஞ்சள் என அட்டை படம் அமையாது புதிய வண்ணங்கள் உட்சாகமூட்டுகின்றன :D\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 17 May 2013 at 23:31:00 GMT+5:30\nஅத்தனை கதைகளும் மனதில் மறக்கவியலா இடம் பிடித���தவை சார் ஆயினும் இரத்த ஒப்பந்தம், தணியாத தணல், காலன் தீர்த்த கணக்கு டெக்ஸ் மனைவியின் அருமை பெருமைகளை சொல்வதில் சிறப்பான இடம் பிடித்த கதை சார் ஆயினும் இரத்த ஒப்பந்தம், தணியாத தணல், காலன் தீர்த்த கணக்கு டெக்ஸ் மனைவியின் அருமை பெருமைகளை சொல்வதில் சிறப்பான இடம் பிடித்த கதை சார் அடிதடிக்கு டிராகன் நகரம் நட்புக்கு கார்சனின் கடந்த காலம், விஞ்ஞானம் வரிசையில் துயிலெழுந்த பிசாசு, மரணமுள் வகை விஞ்ஞான கதைகள், ஆர்பாட்டத்திற்கு சாத்தான் வேட்டை திகிலுக்கு சைத்தான் சாம்ராஜ்யம், தலை வாங்கிக் குரங்கு அடிதடிக்கு டிராகன் நகரம் நட்புக்கு கார்சனின் கடந்த காலம், விஞ்ஞானம் வரிசையில் துயிலெழுந்த பிசாசு, மரணமுள் வகை விஞ்ஞான கதைகள், ஆர்பாட்டத்திற்கு சாத்தான் வேட்டை திகிலுக்கு சைத்தான் சாம்ராஜ்யம், தலை வாங்கிக் குரங்கு மற்ற அனைத்துமே எனக்கு மிக மிக மனதிற்கு நிறைவான கதைகள் சார் மற்ற அனைத்துமே எனக்கு மிக மிக மனதிற்கு நிறைவான கதைகள் சார் பழிவாங்கும் புயல், பழிக்குப் பழி ஆகியவை மனதில் மாறா பாதிப்பை உண்டாக்கியவை சார்\nமிக நீண்ட நாட்களாக ஆசைப்பட்டு படிக்க துடித்த கதைகளுள் ஒன்று இந்த பூத வேட்டை சார் வெளியிட்டமைக்கு மிக்க நன்றி விளம்பரம் ஓவியமாக மனதில் தங்கிவிட்டது செப்டெம்பர் 1995 வெளியீடான இரத்தக் கரம் புத்தகத்தில் முதன்முறை விளம்பரம் வெளியிட்டு பதினெட்டு ஆண்டுகளாகின்றன சார் செப்டெம்பர் 1995 வெளியீடான இரத்தக் கரம் புத்தகத்தில் முதன்முறை விளம்பரம் வெளியிட்டு பதினெட்டு ஆண்டுகளாகின்றன சார் வெளியீடு 115 சார் அதற்கு முன்னால் 113 விபரீத விதவையில் வந்த விளம்பரம் திகில் நகரில் டெக்ஸ் அடுத்த முயற்சியாக அதை கொண்டு வந்தால் நாங்கள் மகிழ்வோம் சார்\nடெக்ஸ் கதைகள் அனைத்துமே தனித்தனியே முத்திரை பதிப்பவை அவற்றில் முதலில் நினைவில் வருபவை...\n1. பழி வாங்கும் பாவை\n4. ரத்த ஒப்பந்தம் - 3 பாகங்கள்\n6. கார்சனின் கடந்த காலம்\n7. மரணத்தின் நிறம் பச்சை\nவிஜயன் சார் அவர்களுக்கு .... தயவு செய்து அட்டைப்படத்தை மாற்றுங்கள்.. இது நீங்கள் டேக்ஸ்கு செய்யும் அவமானமாகவே நான் கருதுகிறேன்..\nஇது போல ஏதாவது செயுங்களேன்..\n கதை சுருக்கம் பின்னால் போட்டு பின்னணியில் ஓவியம் மிளிர முன் அட்டையில் அதிரடியான ஓவியம் மின்ன வந்தால் மிக அழகாக இருக்கும் சா��்\nModesty Blaise : பிரிண்ட் on demand என்றொரு பணிமுறை உள்ளது ; அவசியப்பட்டால் ஒரே ஒரு பிரதி கூட அச்சிடும் சாத்தியம் அதனில் உண்டு என்றேனும் ஒரு பொழுதில் அது நமக்கும் எட்டும் தூரத்திற்கு வரும் போது - ஒவ்வொருவரின் பிரத்யேக விருப்பங்களுக்கு ஏற்ப individual copies தயாரிக்க முடிந்திடும் என்றேனும் ஒரு பொழுதில் அது நமக்கும் எட்டும் தூரத்திற்கு வரும் போது - ஒவ்வொருவரின் பிரத்யேக விருப்பங்களுக்கு ஏற்ப individual copies தயாரிக்க முடிந்திடும் அது நாள் வரை \"அவமானங்களை \" சகித்துக் கொள்ளும் பொறுமை அவசியமே \nநம் டெக்ஸ் மீது உள்ள அளவு கடந்த காதலினால் அவ்வாறு சொல்லிவிட்டேன்.. தவறாக இரூபின் மன்னிக்கவும்..\nமணிமேகலை பிரசுரம் போன்று என்றாவது ஒரு நாள் மிக நேர்த்தியாக மிக பிரம்மாண்டமான பதிப்பகமாக நம்ம காமிக்ஸ் மலரும் பொன்னான தருணமதில் இது நிச்சயம் சாத்தியம் சார் காத்திருக்கிறோம் மிகுந்த ஆர்வமுடன் ப்ளஸ் ஆவலுடன்\nபூதமா குட்டிச் சாத்தானா என பட்டி மன்றமே நடத்தலாம் போலிருக்கு சார் முடிந்தால் இந்த அட்டைப் படத்தினை மாற்ற இயலுமானால் செய்து விடுங்களேன் ப்ளீஸ் முடிந்தால் இந்த அட்டைப் படத்தினை மாற்ற இயலுமானால் செய்து விடுங்களேன் ப்ளீஸ் குழந்தைகளை கவர இது உதவுமா குழந்தைகளை கவர இது உதவுமா\nஇதுல அது காட்டுற சிக்ஸ் பாக் வேற நற நற\n பன்ச் டைலாக் மிக ரசிக்க வைத்தது அது கண்டிப்பாக நன்கு ரீச் ஆகும் சார்\nகுழந்தைகளுக்கான இதழின் அட்டை படம் போல் உள்ளது\nசார், கூரியர் / பதிவுத்தபாலில் வரும்போது இதழ்களை பிளாஸ்டிக் கவர்களில் வைத்து அனுப்புவது போல புத்தகக் கண்காட்சிகளில் வாங்கும் போதும் பிளாஸ்டிக் கவர்களில் வைத்து கொடுத்தால் பராமரிக்க வசதியாக இருக்கும். ஆவன செய்வீர்களா\nதமிழில் ராணி காமிக்ஸ் முத்து காமிக்ஸ் (நம் லயனுக்கு போட்டியாக இருந்த பொது), பொன்னி காமிக்ஸ், போன்ற பல காமிக்ஸ் கதைகள் வந்த பொற்காலத்திலும் லயன் குழுமம் மற்றும் பூந்தளிர் ACK தவிர தமிழில் மற்றவை நான் படித்ததில்லை.\nஇதற்கு முக்கிய காரணம் அட்டைப் படங்கள் ஏற்படுத்திய 'keep-off'. நான் சிறுவனாக இருந்த '84-'87 வருடங்களிலேயே இப்படி அட்டைப் படங்கள் பார்த்து காமிக்ஸ் வாங்காமல் இருந்திருக்கிறேன். என்னைப் போன்ற பலரும் உண்டு - லயன் குழுமத்தின் தீவிர வாசகர்களான இவர்கள் ஓவியம் சரியில்லாததால் மற்ற பல காமிக்ஸ் இதழ்கள் வாங்கியதில்லை.\nஇந்தக் கால சிறுவர்கள் இன்னும் உஷார் நிலை கொண்டவர்கள். இவர்களைக் கவர்வது எளிதல்ல என்று நம் அனைவருக்குமே தெரியும்.\nதற்போது நாம் காமிக்-கான் அரங்கில் நம்மை நிலைப் படுத்திக்கொள்ளும் இந்த சமயத்தில் 'பூத வேட்டை' முன்னட்டை looks too amateurish. காமிக்-கான் அரங்கில் இந்த அட்டை ஒரு பின்னடைவைக் கொடுக்காமல் இருக்க வேண்டும். தற்கால சிறுவர்-சிறுமியரை இந்த அட்டை கவர்ந்திழுத்தல் கடினமே \nஇந்த பாணி original creators ரசித்திருக்கலாம் - ஆனால் நமது பெரும்பாலான நெடுநாளைய டெக்ஸ் ரசிகர்களிடையே கூட வரவேற்பில்லாத ஒரு முன்னட்டையாய் அமைந்துவிட்டது.\nநம்மிடையே உள்ள ஆர்வலர்களைக்கொண்டோ அல்லது திரு.மாலையப்பர் அவர்களைக் கொண்டோ இது சரி செய்துவிடக் கூடியதே. அதற்கு நேரம் இல்லாமல் போனால் குறைந்த பட்சம் பின் அட்டையை முன்னும், இந்த முன்னட்டையை பின்னும் swap செய்திடலாமே. அதற்கு நேரம் அதிகம் ஆகிடாதே.\nswap செய்திடுவது சாத்தியமெனில் நிச்சயம் சந்தோஷமே\n@ friends : இந்த அட்டைப்படத்தை வரைந்ததே மாலையப்பன் தான் தவிர,அச்சான அட்டையை swap செய்வது எங்கணம் சாத்தியமாகும் \nபிரிண்ட் ஆகிவிட்டிருந்தால் ஒன்றும் செய்ய இயலாதுதான். ஒரு வேலை பிரிண்ட் செய்வதற்கு முன்னாள் டிஜிட்டல் processing செய்யப்பட்டிருக்குமோ என்ற எண்ணம் தான் அந்த swap யோசனை.\nBy the way, பல சூப்பர் அட்டைகளை நமக்காக இதுவரை அளித்த திரு.மாலையப்பரைக் குறை சொல்லும் எண்ணம் இல்லை - நம்மில் பலரும் அவரது ரசிகர்களே - எனினும் இந்த முறை - given the occassion - மேம்பாடுக்குட்பட்டதே என்பது பலரின் கருத்து.\nஅலுவலகத்தில் நாம் நெடுநேரம் அரும்பாடுபட்டு செதுக்கிய ஒரு திட்டத்தின் கோப்புகள் review செய்யப்பட்டு நம்மிடம் மாற்றத்திற்கு வருவது போல தான் இந்த யோசனை.\n// பல சூப்பர் அட்டைகளை நமக்காக அளித்த திரு. மாலையப்பரைக் குறை சொல்லும் எண்ணம் இல்லை - நம்மில் பலரும் அவரது ரசிகர்களே //\n'காமிக் கான்' போன்ற சர்வதேச காமிக்ஸ் படைப்பாளிகள் ஒன்றுகூடும் இடத்தில் முன்நிறுத்தப்படும் நம் எல்லா இதழ்களுமே குறையில்லாததாக இருக்க வேண்டும் என்பதோடு, அங்கே வருகை தரும் புதியவர்களும் பார்த்தவுடன் 'அட' என்று விழிகளை உயர்த்தும் விதத்தில் நம் புத்தகங்கள் அமையவேண்டும் என்ற ஆசையே இந்த வற்புறுத்தல்களுக்கு காரணம்\nமற்றபடி, இதே அட்டையை அப்படி��ே மேம்போக்காகப் பார்த்தால் குறை புலனாகாமல் போக சிறிது வாய்ப்புண்டுதான்\nComic Lover (a) சென்னை ராகவன் @ தற்போது நாம் காமிக்-கான் அரங்கில் நம்மை நிலைப் படுத்திக்கொள்ளும் இந்த சமயத்தில் 'பூத வேட்டை' முன்னட்டை looks too amateurish. காமிக்-கான் அரங்கில் இந்த அட்டை ஒரு பின்னடைவைக் கொடுக்காமல் இருக்க வேண்டும். தற்கால சிறுவர்-சிறுமியரை இந்த அட்டை கவர்ந்திழுத்தல் கடினமே \nஇந்த லிஸ்டில் உள்ள டெக்ஸ் கதைகளில் எனக்கு மிகவும் பிடித்த கதைகள்\n1 to 50 லிஸ்டில் உள்ள கதைகள் மற்றும் திகில் \"சைத்தான் சாம் ராஜ்யம் \".\n\"பழி வாங்கும் புயல் \" மட்டும் விதி விலக்கு .காரணம் எவ்வளவு தேடியும் இன்னமும் கிடைக்காத ,கை வசம் இல்லாத புத்தகம் அது .\nஇந்த அட்டை படம் பற்றி இப்பொழுது எனது கருத்தை தெரிவிக்க போவதிலை .காரணம் ஒவ்வொரு முறையும் அட்டை படத்தை சிறிது குறை சொல்வதும் ..,புத்தகம் வந்தவுடன் பார்த்தால் அட்டகாசமாகவும் எனது பார்வைக்கு படுவதால் நோ கமெண்ட்ஸ் ...\nபின் அட்டை பஞ்ச் டயலாக் எனக்கு சூப்பர் ஓகே ..\nஆசிரியரே சொல்லி விட்டாரே .....\n\"டெக்ஸ் பேர கேட்டாலே \"டைகர் \" கூட பதுங்கும் \" ன்னு ..\nஎனக்கு அது போதும்பா.... :-)\nஇரவுக்கழுகாருக்கு இழைக்கப்பட்ட இந்தக் கொடுமைக்கு ஈடுசெய்யும் வகையில், வெள்ளையர்கள் துயில்கொள்கையில் தலையைத் தாங்கிடும் அந்தப் பஞ்சுப்பொதிக்கு நிகராக எம் இரவுக்கழுகாரின் வீரதீர சாகஸம் தாங்கிய கனமான தொகுப்புத்தாள்களை இரண்டு பெளர்ணமிகள் நிறைவடையும் முன் வெளியிட வெள்ளையர் தலைவன் ஆவனம் செய்யவேண்டியது.\nஇல்லையேல், சினம்கொண்டிருக்கும் தூய ஆவியின் விருப்பத்தை எம் மாந்திரீகர்கள் கேட்டறிந்த பின், செந்நிற ஓநாய்கள் ஊளையிடும் நல்லதோர் நடுநிசிப் பொழுதில் சிவகாசிக் கோட்டை மீது சீறிப் பாய்ந்திடுவோம் என்று வெள்ளையர் தலைவருக்கு இந்த ப்ளாக் க்ளவுட் எச்சரிக்கை விடுக்கிறான். :)\n ஈரோடு விஜய், அடுத்த டெக்ஸ் கதைக்கு வசனம் எழுதிட நீங்கள் ரெடி போல :-)\nப்ளாக் க்ளவுட் எச்சரிக்கைக்கு பலன் கிடைத்தால் நன்று...\nஅட்டைபடத்தில் டெக்ஸ் மற்றும் அந்த பூதத்தின் SIZE மற்றும் SHAPE சற்று மாறியிருந்தாலும் வண்ணக்கலவைகள் அற்புதமாக உள்ளன நாம் உற்று பார்க்காவிடில் அந்த குறைகள் கூட பெரிதாய் தெரியாது நாம் உற்று பார்க்காவிடில் அந்த குறைகள் கூட பெரிதாய் தெரியாது தீம் மிகவும் ��ட்டகாசமானதாக உள்ளது\n இந்த பிரச்சனைகளை தவிர்க்க அட்டைபடம் அச்சாவதற்கு முன்பே எங்களிடம் (ப்ளாக்ல் ) காட்டிவிட்டால் தவறுகளை தவிர்த்து நல்ல தரத்துடன் அட்டைபடம் தயாரிக்கலாம் அல்லவா (ஆனால் முன்பே நீங்கள் காட்டவேண்டுமே) தலைவர் மனது வைத்தால் மட்டுமே சத்தியம். இன்னும் சிறு பிள்ளை தனத்துடன் அட்டை படங்கள் வருவது தவிர்க்கப்படலாம் நல்ல உலக தரத்துடன் அட்டை படங்கள் வரவேண்டுமென்பதே எனது அவா.\n// நல்ல உலக தரத்துடன் அட்டைப் படங்கள் வரவேண்டுமென்பதே எனது அவா//\nஉலகத் தரத்தை நாம் எப்போதோ தொட்டுவிட்டோம்; என்றாலும் இதுபோன்ற சிறு சறுக்கல்கள் நிகழாதிருந்தாலே போதும்\n ஏன் இப்படி எல்லாம் கேக்குரிங்க அட்டை படத்தை நம்மிடம் காட்டிய பின்பு தான் அச்சில் ஏற்ற வேண்டும் என்று வேண்டுகோள் வைப்பது அவர்களுடைய உழைப்பை சந்தேகிப்பது போல் உள்ளது. வேண்டாமே அந்த வேண்டுகோள் நமக்கான எல்லைக்குள் நாம் இருப்பது தான் முறை. அட்டை என்பது ஒருவருக்கு சட்டை போன்றது உண்மை தான், சட்டை சரி இல்லை என்றால் அதை உடுத்தி இருப்பவனும் சரி இல்லை என்றாகிவிடுமா அட்டை படத்தை நம்மிடம் காட்டிய பின்பு தான் அச்சில் ஏற்ற வேண்டும் என்று வேண்டுகோள் வைப்பது அவர்களுடைய உழைப்பை சந்தேகிப்பது போல் உள்ளது. வேண்டாமே அந்த வேண்டுகோள் நமக்கான எல்லைக்குள் நாம் இருப்பது தான் முறை. அட்டை என்பது ஒருவருக்கு சட்டை போன்றது உண்மை தான், சட்டை சரி இல்லை என்றால் அதை உடுத்தி இருப்பவனும் சரி இல்லை என்றாகிவிடுமா அட்டை நன்றாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் பலனை அனுபவிப்பது ஆசிரியர் தான் நாம் அல்ல.ஆசிரியருக்கு தெரியாதா நல்லதை தான் தர வேண்டும் என்று. என்னை பொறுத்த வரை பின் அட்டையை விட முன் அட்டைதான் கதைக்கு சம்மந்தமான காமிக்ஸ் தனமான அட்டை. பின் அட்டை நாவல் அட்டை போலுள்ளது. நமது காமிக்ஸ் களுக்கு போட்டோ போன்ற அட்டையை விட கதையில் வரும் படங்கள் போன்ற வரைந்த அட்டைதான் சூப்பர்.(உதாரணம் மில்லேனியம் ஸ்பெஷல்.) இது ஆசிரியருக்கு வக்காலத்து வாங்குவதாக என்ன வேண்டாம்.இது என்னுடைய கருத்து மட்டுமே. தயவு செய்து தவறாக இருப்பின் அனைவரும் மன்னிக்கவும். நன்றி .\nகுற்றச் சக்கரவர்த்தி @ Well said\nகுற்றச் சக்கரவர்த்தி : சும்மா \"நச்\" னு சொன்னீங்க.\n\"நீதியின் நிழலில்\" அட்டைபடத்தில் ஆசிரியர் இரட்���ிப்பாக ஈடுகட்டி அமர்க்களம் பண்ணிவிடுவார் நண்பர்களே\nஎன்ன ஆச்சு-ஸ்டீல் க்ளாவும், பொடியனும் எங்கே போனாங்க.... எடிட்டர் என்றவுடன் மூச்சே விடமாட்டேங்கறாங்க ....யாராவது கண்டுபிடிங்கப்பா அவங்க என்னதான் கருத்து சொல்றாங்கன்னு பாக்கலாம்...\nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) 20 May 2013 at 10:57:00 GMT+5:30\nகோழி மிதிச்சு குஞ்சு செத்துடுமா என்ன .........இது பழமொழி.\nநெருப்பு கோழிய கைல பிடுச்சா என்ன சுடவா போகுது \n இல்லாங்காட்டி செவப்பா ஒரு சொப்பனம் பச்சா செவப்பா ஆயிடுவோமா ஆயிரம் ஈரோ வந்தாலும் அண்ணாத்த ஸ்பைடர் க்கு ஈகொல் ஆவுமா ஆயிரம் ஈரோ வந்தாலும் அண்ணாத்த ஸ்பைடர் க்கு ஈகொல் ஆவுமா\nஅனைத்து டெக்ஸ் கதைகளும் எனக்கு பிடித்தவையே\nஎனக்கு மிகவும் பிடித்தமான கதைகள்\nகார்சனின் கடந்த காலம் 1 & 2\nநேற்று ஆசிரியரை ஆபிசில் சந்தித்துப் பேசினேன்..மகிழ்ச்சியான தருணம்.விஸ்கி-சுஸ்கி கதைகளை மீண்டும் வெளியிட கோரிக்கை வைத்தேன்... இப்போது அக்கதைகளுக்கு போதிய வரவேற்பு இருக்காது என்று ஆசிரியர் கூறிவிட்டார்..வருத்தமாகிவிட்டது..திரும்பி வருகையில் தலையணை சைசில் டெக்ஸ் & டயபாலிக் கதைகளைப் பார்த்தேன்(in english). ஆசிரியரது விடாமுயற்சியான தன்னம்பிக்கை கண்டிப்பாக மீண்டும் நமக்கு காமிக்ஸ் வசந்த காலத்தைக் கொண்டுவரும் என்ற நம்பிக்கையோடு விஸ்கி-சுஸ்கியின் \"ஒரு பயங்கரப் பயணம்\",\"ராஜா ராணி ஜாக்கி\",\"ஒரு பேரிக்காய் போராட்டம்\" மற்றும் பழைய மினி&ஜூனியர் லயன் காமிக்ஸ்களைத் தேடி கஜினியாக விடைபெற்றேன்...\n// தலையணை சைசில் டெக்ஸ் & டயபாலிக் கதைகளைப் பார்த்தேன் //\nதிருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் 21 May 2013 at 10:07:00 GMT+5:30\nஆனாலும் நீங்க 'அதை' பற்றி கேட்க கூடாது :)\nலயன் 30வது ஆண்டு சூப்பர் ஸ்பெஷலுக்கான முன் பதிவு விபரம் மற்றும் கதைகள் பற்றிய விளம்பரங்கள் எப்பொழுது வெளியிடுவீர்கள் சார்\nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) 22 May 2013 at 10:20:00 GMT+5:30\nஎன்ன ஆச்சு-ஸ்டீல் க்ளாவும், பொடியனும் எங்கே போனாங்க.... எடிட்டர் என்றவுடன் மூச்சே விடமாட்டேங்கறாங்க ....யாராவது கண்டுபிடிங்கப்பா அவங்க என்னதான் கருத்து சொல்றாங்கன்னு பாக்கலாம்...//\nபொடியன பத்தி தெரியல, ஸ்டீல் க்ளா நெல்லையில் தினமும் 5 மணி நேரம் ‘தண்ணியில்’ மிதப்பதாக நம்பத்தகுந்த வட்டாரஙகளிலிருந்து தகவல் கிடைத்தது.\nகிறுக���கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) 22 May 2013 at 10:27:00 GMT+5:30\nஆனால் எந்த தண்ணி என்ற தகவல் கிடைக்கவில்லை\nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) 22 May 2013 at 10:41:00 GMT+5:30\nநண்பர்களே நாளை எனக்கு ஒரு முக்கியமான நாள்\nயாதும் ஊரே ; யாவரும் வாசகரே \nசூப்பர் ஜூனில் ஒரு சூப்பர் ஹீரோ \nவிட்டத்தைப் பார்த்திடும் ஒரு விடுமுறை நாளில்..\nநண்பர்களே, வணக்கம். சில பல வாரங்களுக்கு முன்பாய் 2018-ன் முதல் 5 மாதங்களது இதழ்களை அலசி ஆராய்ந்திருந்தோம் – “ க்வாட்டரும் கடந்து போகும...\nநண்பர்களே, சின்னதொரு வேண்டுகோளுடன் ஆரம்பிக்கட்டுமா all இந்தப் பதிவினை வாசிக்கத் துவங்கும் முன்பாய் மணியைக் குறித்துக் கொள்ளுங்கள் இந்தப் பதிவினை வாசிக்கத் துவங்கும் முன்பாய் மணியைக் குறித்துக் கொள்ளுங்கள் \nநண்பர்களே, வணக்கம். இன்றைக்குக் காலையிலையே உங்கள் கூரியர்களின் சகலமும் புறப்பட்டு விட்டன - டிசம்பர் இதழ்களைச் சுமந்த வண்ணம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nfte-madurai.blogspot.com/2015/11/bsnl-2018.html", "date_download": "2019-07-17T11:35:25Z", "digest": "sha1:TI5JLXJDQCFE2FGZUKSYYHQBQDW7ATVI", "length": 7993, "nlines": 138, "source_domain": "nfte-madurai.blogspot.com", "title": "NFTE-MADURAI", "raw_content": "\nBSNL 2018ல் நிகர லாபம் பெறும் என்று\nநமது நிறுவனம் 27,242கோடி வருமானமும்\nSR.TOA, TTA மற்றும் PM கேடர்களில்\nRULE 8 எனப்படும் வெளிமாற்றல்கள்\nRULE 8 மாற்றல்களுக்கு தடையேதும் இல்லை\nஎனவே அதனை தனி விளக்க உத்திரவாக\nநமது மத்திய சங்கம் நிர்வாகத்தை\nகுழு தனது அறிக்கையை இன்னும்\nஎனவே அதனை விரைவு படுத்திட\nநமது மத்திய சங்கம் வலியுறுத்தியுள்ளது.\n2வது மற்றும் 4வது சனிக்கிழமைகள்\nவிடுமுறை என அறிவிக்கப்பட்டதாக கூறி\nஒன்று நம்மிடையே வலம் வந்தது. BSNLலில்\nஇது போன்ற வீண் செயல்களில்\nகாலண்டர் மற்றும் டைரி )அச்சிட்டு வெளியிட\nமகன் அல்லது மகள் விண்ணப்பித்தால்\nமேலும் சொந்த வீடு இருந்தால் எதிர்மறை\nநமது மத்திய சங்கம் நிர்வாகத்தை\nபோன் மெக்கானிக் இலாக்காத்தேர்வு எழுத\nதற்போது SSLC கல்வித்தகுதியாக நிர்ணயம்\nசெய்யப்பட்டுள்ளது.GR'D மற்றும் RM பதவிகளில்\nSSLC படித்த தோழர்கள் மிக மிகக்குறைவு.\nஎனவே மேற்கண்ட கல்வித்தகுதியை சிறப்பு\nஅனுமதியாக ஒரு முறை தளர்த்தி அனைவரும்\nதேர்வு எழுதிட வாய்ப்பு அளிக்கக்கோரி\nநமது சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.\nS.பத்ரிநாராயணன்,மாவட்ட செயலர் (பொறுப்பு )\nBSNL 2018ல் நிகர லாபம் பெறும் ���ன்று தொலைதொடர்பு...\n30.11.15 பனி நிறைவு பாராட்டு . . . வாழ்த்துக்கள் ...\nமாவட்ட செயலர்கள் கூட்டம் நவம்பர் 27 - கடலூர் ...\n61-வது சம்மேளன தினம்...(ஒன்பது சங்கங்கள் ஒன்றுபட்...\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 23.55% ஊதிய உயர்வு... ...\nபி.எஸ்.என்.எல். செயல்பாட்டு லாபம் ரூ.672 கோடி: மார...\nநமது மத்திய சங்கம் BSNL நிர்வாகத்தைச் சந்தித்து ...\nநவம்பர் - 14 குழந்தைகள் தினம் வெள்ளை மனம் கொண்டவ...\nஅவுரங்காபாத் தேசிய செயற்குழு - தீர்மானங்கள் போனஸ...\nNFTE மதுரை மாவட்ட சங்கத்தின் தீபாவளி நல...\nபணி சிறக்க...வாழ்த்துக்கள் மாநிலச்செயலர் தோழர்....\nTTA பயிற்சி வகுப்பு... 07-06-2015 அன்று நடைபெற்...\nசெய்தி... துளிகள்... நமது மத்திய செயற்குழுவில் நி...\nNFTE மத்திய செயற்குழு... அவுரங்கபாத் - மகாராஷ்ட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adhithakarikalan.wordpress.com/2014/02/26/oscar-2014-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-gravity/", "date_download": "2019-07-17T10:55:04Z", "digest": "sha1:RSC22KICTCYK77K2B2VKDXC3WSZDCRNN", "length": 12555, "nlines": 128, "source_domain": "adhithakarikalan.wordpress.com", "title": "OSCAR 2014 – கிராவிட்டி ( GRAVITY ) | களர்நிலம்", "raw_content": "\nஇடுகையை ஈ மெயிலில் பெற\nதமிழ் திரையுலகின் முதல் பெண் இயக்குனர், தயாரிப்பாளர்\nகுறிச்சொற்கள்:all is lost, ஆராய்சி, ஆல் இஸ் லாஸ்ட், ஆஸ்கர், ஆஸ்கர் 2014, ஆஸ்கர் பரிந்துரை, ஆஸ்கர் விருது, உலக சினிமா, கிராவிட்டி, சர்வதேச விண்வெளி நிலையம், சாந்த்ரா புல்லக், சினிமா, சிறந்த இயக்கம், சிறந்த ஒலி சேர்ப்பு, சிறந்த ஒலித்தொகுப்பு, சிறந்த கதாநாயகி, சிறந்த கலை, சிறந்த திரைப்படம், சிறந்த படத்தொகுப்பு, சிறந்த படப்பதிவு, சிறந்த பாடல், சிறந்த விஸ்வல் எபக்ட்ஸ், சீனா, டெக்னிக்கல் எக்ஸ்சலன்ஸ், தற்கொலை, திரையரங்கு, தொலைத்தொடர்பு சாதனம், பதிவிறக்கம், பராமரிப்புப் பணி, ப்லாக் பஸ்டர், முப்பரிமான படம், விண்வெளி, விண்வெளி ஓடம், விண்வெளி வீரர், விண்வெளிக் கழிவு, ஹாலிவுட், best actress in a leading role, best cinematography, Best Direction, Best editing, Best Original Score, Best picture, Best Production Design, best sound editing, Best Sound Mixing, Best Visual Effects, blockbuster, cinema, Ed Harris, Gavity, george clooney, hollywood, oscar, oscar 2014, oscar nomination, Sandra Bullock, spaceship, technical excellence, WORLD CINEMA\nஆஸ்கரில் 10 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கும் கிராவிட்டி, இதுவரை வந்திருக்கும் முப்பரிமான படங்களில் தவிர்க்கமுடியாத ஒரு படம், ஆங்கிலத்தில் டெக்னிக்கல் எக்ஸ்சலன்ஸ் என்ற சொல்லுக்கு தகுதியான இந்த வருட ஹாலிவுட்டின் ப்லாக் பஸ்டர் படம். ஏற்கனவே ஆஸ்கர் படங்களில் ஆல் இஸ் ��ாஸ்ட் என்ற படத்தில் ஒரே ஒரு கதாபாத்திரத்தை வைத்து எடுத்த படத்தை பற்றி பார்த்தோம், இது அந்த வரிசையில் இரண்டு கதாபாத்திரங்களை மட்டுமே வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம்.\nசர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து ஆராய்ச்சி மற்றும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் விண்வெளி வீரர்கள் எதிர்பாராத விதமாக விண்வெளிக் கழிவுகள் எற்படுத்தும் விபத்தினால் அவர்களின் விண்வெளி ஓடம் பழுதடைந்துவிடுகிறது. இதன் காரணமாய் சர்வதேச விண்வெளி நிலையம் மற்றும் அருகில் பல கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள சீனாவின் சர்வதேச விண்வெளி நிலையம் உட்பட பாழாகின்றன. புதிதாக வேலைக்கு சேர்ந்திருக்கும் படத்தின் நாயகி ரேயான் (சாந்த்ரா புல்லக்) தவிர மற்றவர்கள் அனைவரும் இறந்து விடுகின்னர். தான் வந்த விண்கலமும், பூமியைத் தொடர்பு கொள்ளத் தேவையான தொலைத்தொடர்பு சாதனங்களும் சேதமாகியிருக்க, செய்வதறியாது உயிர் வாழ வேண்டும் என்ற உந்துதலில் போராடி, ஒரு கட்டத்தில் தற்கொலை முயற்சிக்கும் முயன்று பின்னர் கடின போராட்டத்திற்குப்பின் இறுதியில் பூமிக்குத் திரும்பி வருகிறார் கதாநாயகி\nஇப்படத்தை சாதாரண வடிவில் அதாவது முப்பரிமான படமாக பார்க்காவிடில் வெகு சாதாரணமாகவெ தோன்றும், ஆதலால் பதிவிறக்கம் செய்து பார்ப்பவர்கள் தயவுசெய்து இப்படத்தை திரையரங்கில் சென்று பார்ப்பது நல்லது. கதையை ஒருவரியில் சாதாரணமாக சொல்லிவிடலாம். ஆனால், கதையின் கட்டமைப்பு, கலைவடிவம் தான் பிரமிப்பு. வானம் சுழல்வது போன்ற காட்சி, நம்மை நோக்கி ஓர் சிறிய கல் வருவதுபோல் தோன்ற, அருகே வரவர கல் ஒரு மனிதனாக மாறி காட்சியளிக்கிறது. இருக்கையின் நுனிக்கே வரவழைத்துவிடும் முதல்காட்சியின் பிரம்மாண்டம். இதுபோல படத்தில் பல காட்சிகள்.\nசிறந்த திரைப்படம் ( Best Picture)\nசிறந்த படத்தொகுப்பு ( Best editing )\nசிறந்த ஒலித்தொகுப்பு ( Best Sound Editing )\nசிறந்த ஒலி சேர்ப்பு ( Best Sound Mixing )\nசிறந்த விஸ்வல் எபக்ட்ஸ் ( Best Visual Effects ) என்ற 10 பிரிவுகளில் ஆஸ்கரில் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் கிராவிட்டி படம் விஸ்வல் எபக்ட்ஸ், கலை போன்ற பிரிவுகளில் விருதுகளை வெல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது. மற்றபடி சிறந்த படம், கதாநாயகி, படப்பதிவு பிரிவுகளில் கடுமையான போட்டியைக் கொடுக்கும் என்று நம்புகிறேன்.\n12:41 பிப இல் பிப்ரவரி 26, 2014\n2:52 பிப இல் பிப்ரவரி 26, 2014\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/world/30403-.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-07-17T11:07:11Z", "digest": "sha1:QJ5LCMV6WPD7FRDKVKNEZVY2KQHD2SLY", "length": 10826, "nlines": 105, "source_domain": "www.kamadenu.in", "title": "தொலைக்காட்சித் தொடரில் நடித்தது வாழ்க்கையிலும் உண்மையானது: நாட்டின் அதிபராகப் பதவியேற்ற காமெடி நடிகர் | தொலைக்காட்சித் தொடரில் நடித்தது வாழ்க்கையிலும் உண்மையானது: நாட்டின் அதிபராகப் பதவியேற்ற காமெடி நடிகர்", "raw_content": "\nதொலைக்காட்சித் தொடரில் நடித்தது வாழ்க்கையிலும் உண்மையானது: நாட்டின் அதிபராகப் பதவியேற்ற காமெடி நடிகர்\nஉக்ரன் நாட்டின் அதிபராக தொலைக்காட்சி காமெடியன் விளாதிமிர் செலென்ஸ்கி திங்களன்று பதவியேற்றார். கடந்த மாதம் நடந்த தேர்தலில் பலரும் ஆச்சரியப்படுமாறு இவர் வெற்றி பெற்றதையடுத்து இன்று அதிபராகவே பொறுப்பேற்றுக் கொண்டார்.\nகீவில் உள்ள உக்ரேனிய நாடாளுமன்றத்தில் நடந்த எளிமையான பதவியேற்பு விழாவில் செலென்ஸ்கி நாட்டின் அதிபராகப் பதவியேற்றார்.\nதொலைக்காட்சி காமெடி நடிகரான செலென்ஸ்கியிற்கு அரசியல் அனுபவம் சுத்தமாகக் கிடையாது. வழக்கமான அரசியல், கிளிஷே அரசியலிலிருந்து விடுபட உக்ரைன் மக்கள் காமெடியனை பெரிய அளவில் வெற்றி பெறச் செய்து பெட்ரோ பொரொஷென்க்கோவை வீட்டுக்கு அனுப்பினர்.\nஇவர் சட்டம் படித்தவர், க்வர்த்தால் 95 என்ற தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி திரைப்படங்கள், கார்ட்டூன்கள், டிவி காமெடி ஷோக்களை தயாரித்து வந்தார். அப்போதுதான் ‘மக்கள் சேவகன்’ அதாவது ‘செர்வண்ட் ஆஃப் த பீப்பிள்’ என்ற தொலைக்காட்சி தொடரை எடுத்தார். அதில் உக்ரைன் அதிபராகவே நடித்தார் இப்போதைய அதிபர் செலென்ஸ்கி. 2015 முதல் 2019 வரை இந்த அரசியல் தொடர் ஒளிபரப்பானது.\nஇந்தத் தொடர் பிரபலமடைந்ததையடுத்து பெயருக்கு ஒரு அரசியல் கட்சியை அவரின் நிறுவன பணியாளர்களே தொடங்கினர். டிசம்பர் 31, 2-18-ல் அதிபராகப் போட்டியிடப்போவதாக செலென்ஸ்கி அறிவித்தார். இவர் அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்த 6 மாதங்களுக்கு முன்னரே கருத்துக் கணிப்பில் செலென்ஸ்கி அதிபராக அமோக ஆதரவு இருந்தது.\nதேர்தலில் செலென்ஸ்கி 73.22% வாக்குகளைப் பெற்று முன்னாள் அதிபர் பெட்ரோ போரோஷெங்கோவை அதிர்ச்சித் தோல்விக்குள்ளாக்கினார்.\nமார்ச் 2019-ல் இவர் அளித்த பேட்டியில் ’அரசியல்வாதிகள் மீது நம்பிக்கை பிறக்க வேண்டும்.தொழில்பூர்வமான, நாகரீகமானவர்கள் பதவிக்கு வர வேண்டும்’ என்பதற்காகவே அரசியல் களம் கண்டதாக தெரிவித்திருந்தார். 3-4 மாதங்களில் ஒரு நாட்டின் அதிபரான காமெடி நடிகர் என்ற அபாரச் சாதனையை நிகழ்த்தினார் தற்போதைய அதிபர் செலென்ஸ்கி.\nஅதிபராவதற்கு முன்பாக இவரும் மைய நீரோட்ட பத்திரிகையாளர்களையும் பத்திரிகைகளையும் புறக்கணித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்த்து, ஆனால் அவற்றையெல்லாம் இவர் சட்டை செய்யாமல் ஒரு கையால் புறந்தள்ளினார். இவர் அதிபராக வெற்றி பெற்றவுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொலைபேசியில் செலென்ஸ்கியிற்கு வாழ்த்து தெரிவித்தார்.\nஉக்ரைன் ஐரோப்பிய யூனியனிலும், நேட்டோவிலும் இணைய வேண்டும் என்று கூறிவந்த செலென்ஸ்கி, ஜனநாயகத்தை மதிக்கும் விதமாக, மக்கள் கருத்துக் கணிப்பில் இவற்றுக்கு ஆதரவு இருந்தால்தான் முடிவெடுக்கப்படும் என்றார்.\nஆனால் இவருக்கு எதிர்ப்பும் இல்லாமலில்லை. பத்திரிகை ஒன்றில் அலெக்சாண்டர் ஜே.மோட்டில் என்ற விமர்சகர் செலென்ஸ்கியை, “அபாயகரமான ரஷ்ய ஆதரவாளர், டிவி தொடரை வைத்து உக்ரைன் மொழியையும் தேசத்தையும் இவர் காலி செய்து விடுவார்” என்று எழுதினார், ஆனால் இவையெல்லாம் மக்களிடம் எடுபடவில்லை.\nஉக்ரைன் அதிபரான காமெடி டிவி நடிகர் செலென்ஸ்கியிற்கு வயது 41 என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதிபராக வாய்ப்புள்ள காமெடி நடிகர்: உக்ரைனில் மாறும் தேர்தல் காட்சிகள்\nதொலைக்காட்சித் தொடரில் நடித்தது வாழ்க்கையிலும் உண்மையானது: நாட்டின் அதிபராகப் பதவியேற்ற காமெடி நடிகர்\nமத்தியில் எந்த மாற்றமும் இருக்காது என்று நினைத்துக் கொள்ளுதல் நலம்: சித்தார்த் கருத்து\nபாஜகவை மறைமுகமாக விமர்சித்த யுகபாரதி\nகெலவரப்பள்ளி அணை நீர்வரத்து 227 கனஅடியாக சரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/preview/2019/07/06205712/1249792/Thanne-Vandi-Movie-Preview.vpf", "date_download": "2019-07-17T11:23:03Z", "digest": "sha1:3TZSIWEC7LTPS4CQCRYOEQZX6GKQFOBT", "length": 6466, "nlines": 81, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Thanne Vandi Movie Preview", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா, சம்ஸ்கிருதி நடிப்பில் உருவாகி வரும் ‘தண்ணி வண்டி’ படத்தின் முன்னோட்டம்.\nநடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தண்ணி வண்டி. ராசு மதுரவன், மனோஜ் குமார் மற்றும் தருண் கோபி ஆகியோரின் உதவியாளராக நீண்டகாலமாக பணியாற்றிய மாணிக்க வித்யா இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். வில் அம்பு புகழ் சம்ஸ்கிருதி நாயகியாக நடித்துள்ளார்.\nஇந்த படத்தில் தம்பி ராமையா நாயகன் உமாபதியின் அப்பாவாக நடிக்க, தேவதர்ஷினி, பாலசரவணன், வித்யுலேகா, சேரன் ராஜ், மனோஜ் குமார், ஜார்ஜ், பாவா லட்சுமணன், 'காதல்' சுகுமார், முல்லை, விஜய் டிவி புகழ் கோதண்டம், 'ஆடுகளம்' நரேன், கிருஷ்ணமூர்த்தி, சன் டிவி புகழ் மதுரை முத்து, 'பிச்சைக்காரன்' மூர்த்தி மற்றும் இன்னும் சில பிரபலமான நடிகர்களும் நடித்துள்ளனர்.\nவெங்கட் (ஒளிப்பதிவு), வீர சமர் (கலை), ஏ.எல்.ரமேஷ் (படத்தொகுப்பு), மோசஸ் (இசை), ஏ.வி.பழனிசாமி (தயாரிப்பு நிர்வாகம்), மோகன்ராஜ் - கவிஞர் சாரதி - கதிர் மொழி (பாடல்கள்), சுப்ரீம் சுந்தர் (சண்டைப்பயிற்சி), தினேஷ் - தீனா (நடனம்), புச்சி (ஆடைகள்), மூவேந்தர் (மேக்கப்), மூர்த்தி (ஸ்டில்ஸ்) மற்றும் ஸ்ரீதர் (டிசைனர்) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிந்துள்ளனர்.\nஜி சரவணன் அவர்களின் ஸ்ரீ சரவணா பிலிம் ஆர்ட்ஸ் இந்த தண்ணி வண்டி திரைப்படத்தை தங்களின் 3வது தயாரிப்பாக உருவாக்கி வருகிறது.\nதண்ணி வண்டி பற்றிய செய்திகள் இதுவரை...\nதம்பி ராமையை மகன் நடிப்பில் உருவாகும் தண்ணி வண்டி\nபோதை ஏறி புத்தி மாறி\nதம்பி ராமையை மகன் நடிப்பில் உருவாகும் தண்ணி வண்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2011/12/", "date_download": "2019-07-17T10:56:46Z", "digest": "sha1:TRLR2Q3PJNCZUOJHXXYUPJJHTJTUH6LJ", "length": 71232, "nlines": 510, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : 12/1/11", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nவெள்ளி, 30 டிசம்பர், 2011\nதமிழ்வலைப் பதிவுகளின் தர வரிசை- குழப்பம்\nநான் பிளஸ் 2 படிக்கும்பொழுது நடந்த சம்பவம். எனது தமிழாசிரியர் கம்ப ராமாயணம் நடத்திக் கொண்டிருந்தார். அவர் ரொம்ப கண்டிப்பானவர். பாடப் பகுதியை நடத்துவதற்கு முன்பாக அனுமன் துதியாக கம்பர் எழுதிய செய்யுளை விளக்கினார்.\n- இது ஆஞ்சநேயரைக் குறிக்கும் துதிப் பாடல்.\nஇந்தப் பாடலில் வரும் அஞ்சு என்பது பஞ்ச பூதங்களாகிய நீர்,நிலம்,காற்று, ஆகாயம், நெருப்பு ஆகியவற்றை குறிக்கும்.\nஐந்து பூதங்களில் ஒன்றாகிய வாயுவின் புத்திரன் ஐந்து பூதங்களில் ஒன்றாகிய நீரை ( கடலை) தாண்டி ஐந்து பூதங்களில் ஒன்றாகிய ஆகாயத்தில் வழியே இலங்கைக்குச் சென்று ஐந்து பூதங்களில் ஒன்றாகிய பூமியின் மகளாகிய சீதையைக் கண்டபின் அந்த ஊரிலே ஐந்து பூதங்களில் ஒன்றாகிய நெருப்பை வைத்த அனுமான் நம்மைக் காப்பான் என்பது இந்தப் பாடலின் பொருள்.\nஇது எங்களுக்குத் தெரியாதா என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. நான் சொல்லவந்தது இது இல்லை. இந்த செய்யுளை ஆசிரியர் விளக்கிக் கொண்டிருந்தபோது நான் ஜன்னல் வழியே ஒருவன் சுருட்டு பிடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தேன்\nஇந்தப் பாடல் அமைப்பு எனக்குப் பிடித்து விட்டதால், நான் பார்த்ததை தொடர்பு படுத்தி இதே போன்ற செய்யுள்() (தமிழாசிரியர்கள் மன்னிக்கவும்) ஒன்றை எழுதினேன். அதனால் வந்தது வினை.\nஇதை என் நண்பனிடம் காட்டினேன். முதலில் அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. என்னிடம் விளக்கம் கேட்க நான் சொன்னேன்.\n\"அஞ்சில ஒண்ணான தண்ணியடிச்சி, அதுக்கு அடிமை ஆகி அஞ்சில ஒன்னான தன்னுடைய நிலத்தை விற்று அதனால கஷ்டப் பட்டுக்கொண்டிருந்த ஒருத்தன் அந்த துன்பத்தை மறந்து அஞ்சிலே ஒன்றான ஆகாயத்தில் மிதக்கிற மாதிரி இருக்கறதுக்காக வாயிலே சுருட்டை வைத்து அஞ்சில ஒண்ணான நெருப்பை வைத்து, அஞ்சில ஒண்ணான புகையை விட்டான்.\" என்றேன்\nஎன் விளக்கத்தைக் கேட்ட என் நண்பன் சிரித்ததோடு என்கையில் இருந்த காகித்தை பிடுங்கி அதை எல்லா மாணவர்களுக்கும் காட்டிய தோடு தமிழாசிரியாரிடம் கொண்டுபோய் கொடுத்துவிட்டான்.\nஅதைப் படித்தார் ஆசிரியர். நான் பயந்து கொண்டிருந்தேன். கடுமையான தண்டனைகளுக்கு பெயர் போன அவர் என் கவிதையை படித்ததும் சட்டென்று சிரித்துவிட்டார். அதை எல்லா மாணவர்களுக்கும் படித்துக்காட்டி விளக்கம் சொன்னதோடு முயற்சி செஞ்சா நல்ல கவிஞனா வரலாம்னு வேறு பாராட்டினார்.\n(அதை உண்மைன்னு அப்படியே நம்பி அப்பப்ப கவிதை எழுதி பயமுறுத்தறது வழக்கமாய்டிச்சி.)\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 9:09 14 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அஞ்சில் ஒன்று, ஆஞ்சநேயர், கம்பராமாயணம், நகைச்சுவை, பஞ்சபூதம், புகை\nதிங்கள், 26 டிசம்பர், 2011\nதமிழ்வலைப் பதிவுகளின் தர வரிசை- குழப்பம்\nஎனது Blogg ன் இன்றைய தமிழ்மணம் தரவரிசை 982\nஅலெக்சா தர வரிசை 1652971\n(மொக்கையா கொஞ்சம் பதிவுகளை போட்டுட்டு அரச மரத்தடிய சுத்தி வந்து அடி வயித்த தொட்டுப் பார்க்கிற மாதிரி தினமும் ரேங்க் முன்னேறிடும் நினைக்கறது நியாயமான்னு நீங்க கேக்கறது என் காதுல விழாம இல்ல.. இருந்தாலும் ..... )\nநான் எனது வலைப் பதிவை 10.09.2010 அன்று துவக்கினேன். தொடர்ந்து பதிவிட வேண்டும் என்றும் நான் முயற்சிக்கவில்லை. மற்ற வலைப்பதிவுகள் பற்றியும் எனக்கு அவ்வளவாகத் தெரியாது. புதிய தலை முறை இதழில் வலைப் பதிவுகளைப் பற்றிய கட்டுரை ஒன்றின்மூலம் கேபிள் சங்கர் என்பவர் ஒரு முன்னணிப் பதிவர்களில் ஒருவர் என்பதையும் தெரிந்துகொண்டேன். நான் முதன் முதலில் நேரடியாக URL டைப் அடித்து பார்த்த வலைப் பதிவு அவருடையதுதான். பிறகு ஒரு சில பதிவர்கள் பற்றியும் வலைப் பதிவுகளைப் பற்றியும், கொஞ்சம் அறிந்து கொண்டேன். பின்னர் வலைப்பதிவுகள் மீதான ஆர்வம் அதிகரித்தது. அக்டோபர் 2011 வரை நான் இட்ட பதிவுகள் எட்டு மட்டுமே. அதன் பிறகு பதிவுகளின் எண்ணிக்கையை அதிகரித்தேன். அப்பொழுது திரட்டிகள் பற்றி நான் அறிந்திருக்கவில்லை. பெரும்பாலான் வலைப்பதிவுகளில் தமிழ் மணத்தின் கருவிப்பட்டை இணைத்திருப்பதைக் கண்டேன். நானும் தமிழ்மணக் கருவிப்பட்டையை இணைத்தேன். இதன் பிறகுதான் எனது வலைப்பூவிற்கு வருகை தருபவர்களின் எண்ணிக்கை உயர்ந்தது. இன்டலி,தமிழ் 10 ஆகிய திரட்டிகளிலும் எனது பதிவுகளை பகிரத் தொடங்கினேன்.\nஎனது வலைப்பூவின் தர வரிசையை அறிந்துகொள்ளவும் ஆர்வம் ஏற்பட்டது. தமிழ்மணத்தின் தரவரிசையில் 2000 த்திற்கு மேல் இருந்தேன். படிப்படியாக 943 ஆக எனது தரவரிசை ஆனது. ஆனால் முன்பைவிட பார்வையாளர்கள் அதிகம்( அதிகம்னா இருவது முப்பது பேறு. ஹிஹி......) இருந்தும். தர வரிசையில் பின்னேற்றம் அடைந்தது. சில நேரங்களில் பதிவிடும் நாட்களில் தரவரிசையில் பின்னோக்கியும் பதிவிடாத நாட்களில் முன் நோக்கியும் செல்வது கண்டு ஆச்சர்யம் அடைந்தேன்.\nமுதலில் தமிழ்மணத்திற்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில் எனது பதிவுகள் முதலில் பகிரப்படுவது தமிழ்மணத்தின் மூலமே.\nஎனது நோக்கம் தமிழ்மணத்தின் தர வரிசையில் இரு நூறு இடங்களுக்குள் இடம் பிடித்துவிட வேண்டும் என்பதே.\nஆனால் கிரிக்கெட்டின் டக் வொர்த் லூயிஸ் முறை கூட எப்படின்னு கண்டுபிடித்து விடலாம்.. ஆனால் தமிழ் மணத்தின் தர வரிசை கணிப்பு ஒன்றும் புரியவில்லை .\nசில பதிவர்கள் அலெக்சா ரேங்கிங் பற்றி பெருமையாக சொன்னதால் எனது அலெக்சா தரவரிசையில் எந்த இடத்தில் உள்ளது என்று பார்த்தேன். (உனக்கு இதெல்லாம் தேவையா\nநான் சில வலைபதிவுகளின் தரவரிசையை அலக்சா மற்றும் தமிழ்மணம் தர வரிசையோடு ஒப்பிட்டுப் பார்த்தேன். பல ஆச்சர்யங்கள் காத்திருந்தது. (இந்த வெட்டி வேலைக்கு பதிலா நல்ல பதிவு போட்டா நாலுபேர் பாப்பாங்க).\nஉலக அளவில் கணக்கிடப்படும் அலெக்சா ரேங்கிங் கிற்கும் தமிழ்மணம் ரேங்கிங் கிற்கும் நிறைய வேறுபாடுகள் இருந்தன. அவற்றில் ஒருசிலவற்றை உங்களுடன் அடுத்த பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 6:43 4 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அலெக்சா, தமிழ் ப்ளாக், தமிழ்மணம், தரவரிசை, ரேங்க்\nவெள்ளி, 23 டிசம்பர், 2011\nவடிவேலு ஒரு வாரமாக தன்னிடம் சொல்லப்பட்ட கணக்குப் புதிருக்கு விடை கண்டு பிடிக்க முடியாமல் தலையை பிய்த்துக்கொண்டு இருக்கிறார். அப்போது பார்த்திபன் அங்கு வருகிறார்.\n தல முடிய இப்படி போட்டு ஏன் பிச்சுக்கிட்டிருக்கீங்க.\"\n\"அடடா இவன் ஏன் இங்க வந்தான். நம்மள சின்னா பின்னமா ஆக்கிட்டில்ல போவான்.\"\n\"எங்க உங்களை ரொம்ப நாளா காணோம்\n'நீ வாயால பொழச்சிக் கிட்டிருக்க நான் வாயாலே அழிஞ்சி கிட்டிருக்கேன் நான் வாயாலே அழிஞ்சி கிட்டிருக்கேன்.ஒரு அவசர வேல இருக்கு நான் வரேன்.\"\n\"அப்படி என்னன்னே அவசரம். உங்களுக்கு நான் ஹெல்ப் பண்ணட்டுமா எனக்கும் இப்ப வேற வேல இல்ல.\"\n\"எனக்கு நீ எப்படியெல்லாம் உதவி பண்ணி இருக்கன்னு இந்த உலகத்துக்கே தெரியும் ஆள விடு என் மூளைக்கு வேல குடுத்திருக்கேன் அதை நான் முடிக்கணும்.\"\n\"இல்லாத ஒண்ணுக்கு எப்படிடா வேலை குடுப்ப\n\"உன் வேலயா காட்ட ஆரம்பிச்சிட்டயா மொதல்ல சார் னு சொன்ன. அப்புறம் அண்ணே அப்படின்னே. இப்ப டா ன்னு சொல்ற. நான் சொல்லாம விட மாட்ட. சொல்றே. இந்த முறையாவது உன்ன நம்பலாமா மொதல்ல சார் னு சொன்ன. அப்புறம் அண்ணே அப்படின்னே. இப்ப டா ன்னு சொல்ற. நான் சொல்லாம விட மாட்ட. சொல்றே. இந்த முறையாவது உன்ன நம்பலாமா\n\"நம்பிக்கதாண்டா வாழ்கையில ரொம்ப முக்கியம்.\"\n\"சரி போவட்டும்.என்னுடைய ஃபிரண்ட்ஸ் என்கிட்டே ஒரு கணக்க கேட்டு அதுக்கு விடைய நான்தான்னு சொல்ல முடியும்னு சொல்லிட்டாங்க. அதனால்தான் என் மூளைய கசக்கிக்கிட்டுருக்கேன்.\nஅதாவது நூறு ரூபாய்க்கு ஆப்பிள் கொஞ்சம்,சாத்துக்கொடி கொஞ்சம்,திராட்சை கொஞ்சம்ன்னு ,மூணு விதமான பழம் வாங்கணும். ஒரு சாத்துக்கொடி 1 ரூபா, ஒரு ஆப்பிள் 5 ரூபா, 20 திராட்சை 1 ரூபா. பழங்களோட எண்ணிக்கையும் 100 ஆக இருக்கணும். பழங்களோட மொத்த மதிப்பும் 100 ரூபாயா இருக்கணும். அப்படின்னா எத்தனை சாத்துக்கொடி, எத்தனை ஆப்பிள், எத்தனை திராட்சை வாங்கணும்\n\"இந்தக் கேள்விக்கு பதில் சொன்னா எனக்கு என்ன தருவ.\"\n\"அவனுங்க என்ன குடுக்குறாங்களோ அதா உனக்கு அப்படியே தரேன்\".\n\"உனக்கு குடுக்கறத வாங்கறதுக்கு நான் ஒன்னும் கேன கிடையாது. பாக்கெட்ல எவ்வளோ வச்சிருக்க\"\nஅதை பிடிங்கிக்கொண்டு வடிவேலுவுடைய காதில் கணக்குக்கு விடை சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.\n\"இவனுக்கு மட்டும் எப்படி இதெல்லாம் தெரிஞ்சிருக்கு. ஐநூறு ரூபா போச்சே. சரி இதுக்கு பதிலா நம்ம பசங்ககிட்ட 1000 ரூபாயா ஆட்டைய போட்டுடலாம்.\"\nநண்பர்களுக்கு ஃபோன் செய்து வரவழைக்கிறார்.\n\"அடேய், நீங்க சொன்ன கணக்குக்கு விடை கண்டுபிடிச்சிட்டண்டா\n\"அண்ணன் மூளைய என்னன்னுடா நினைச்சீங்க இப்ப சொல்றேன் விடை சொல்றேன் கேட்டுக்கோங்க.\n19 ஆப்பிள் 95 ரூபா\n80 திராட்சை 4 ரூபா\n1 சாத்துக்கொடி 1 ரூபா\n100 பழங்கள் 100 ரூபா\n சரி சரி எடுங்க எனக்கு குடுக்க வேண்டியத உடனே குடுங்க\"\n\" இப்படி எங்கள ஏமாத்திடீங்களேண்ணே நாங்க கொஞ்சம் கூட எதிர்பார்க்கல.\"\n உங்களை நம்பிதானே நாங்க பந்தயம் கட்டினோம்.\"\n இந்தக் கணக்குக்கு விடை நீங்க சொல்ல மாட்டீங்கன்னு நாங்க அவன்கிட்ட பந்தயம் கட்டினோம்.\"\n உங்க ஃபிர���ண்டு குண்டக்க மண்டக்க பார்த்திபன்தான். எங்களுக்கு நஷ்டத்த உண்டாக்கிட்டீங்களே. உங்களை நம்பிதானே பந்தயம் கட்டினோம். நம்பிக்கை துரோகம் செஞ்சிட்டீங்களே. உங்களை சும்மா விடமாட்டோம்.\"\n அவன் வேலையா இது. இந்த தடவையும் மோசம் பண்ணிட்டானே. அவ்வ்.......... வேணாண்டா அண்ணன் தாங்க மாட்டேண்டா. விட்டுருங்கடா......................\"\n(இந்தப் புதிருக்கான விடையை கணித முறையில் கண்டு பிடிக்கும் வழியை அறிந்துகொள்ள நீங்கள் விருப்பம் தெரிவித்தால் அதனையும் ஒரு பதிவாகப் போடுகிறேன்)\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 7:39 3 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கணக்குப் புதிர், மூளைக்கு வேலை, விடை.வடிவேலு, maths, puzzle\nதிங்கள், 19 டிசம்பர், 2011\nபகுதி 6 - நிறைவு பகுதி\nசில நாட்களுக்குப்பின் மீண்டும் இதுபோல் பதிவுகள் தெரியும் என்று நான் நினைக்கவில்லை. எவ்வளவு தான் சிறு சிறு இடைவெளிகளையும் பார்த்து பார்த்து அடைத்து வைத்தும் திரும்பத் திரும்ப பாம்பின் அடையாளங்கள் இருப்பது ஒரு பக்கம் பயமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் ஆச்சர்யமாகவும் இருந்தது. எது ஆரம்பம் எது முடிவு என்று தெரியாமல் குழப்பம்தான் நீடித்தது. இதை வெளியே சொல்வதற்குக் கூட வெட்கமாக இருந்தது.\nசில நாட்களாகத்தான் வீட்டுக்கு வந்து பார்த்துவிட்டு விசாரித்து செல்பவர்களின் எண்ணிக்கை குறைந்திருந்தது. நெருங்கிய உறவினருக்கு மட்டுமே தெரிந்த இந்த விஷயம் சற்று தூரத்து உறவினர்களுக்கும் தெரிய ஆரம்பித்தது. நாங்கள் எங்காவது விசேஷங்களுக்கு சென்றால் அங்கும் விசாரிக்க ஆரம்பித்துவிட்டனர். ஆளுக்கு ஆள் ஆலோசனைகளும் பரிகாரங்களும் சொல்ல, என் மனைவி செல்லும் கோயில்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருந்தது.\nஜூனோவின் மரணம் மனதளவில் ஏற்படுத்திய பாதிப்புகளோடு நிற்காமல் மேலும் மேலும் குழப்பங்களையும் பயத்தையும் ஏற்படுத்தி விட்டதே என்று சொல்லொணாத வருத்தம்\nஇன்று இதற்கு ஏதாவது முடிவு கட்ட வேண்டுமென்று உறுதியாக இருந்தேன். இன்று இரவு இந்த வீட்டில் இருக்கவேண்டாம். ஒரு நாள் மட்டும் அருகிலுள்ள எனது அக்கா வீட்டிற்கு சென்று தங்கி விட்டு அடுத்த நாள் பார்க்கலாம். அன்றும் பாம்பின் அறிகுறிகள் தென்பட்டால் வீட்டை மாற்ற வேண்டும் அல்லது ���ீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தையும் எடுத்து வெளியே வைத்துவிட்டு சுண்ணாம்பு அடித்துவிட்டு பிறகுதான் உள்ளே தங்க வேண்டும் என்ற என் திட்டத்துடன் அன்றைய பகற்பொழுதைக் கழித்தோம். அன்று விடுமுறை தினம் ஆதலால் இது விஷயமாகவே நாள் முழுதும் விவாதித்துக் கொண்டிருந்தோம்.\nஇரவு பத்து மணி அளவில் நாங்கள் வீட்டைப் பூட்டிவிட்டுப் புறப்படத் தயாரானோம்.அதற்கு முன்பாக வழக்கம் போல் தரையில் உள்ள அனைத்தையும் எடுத்துவிட்டு மாவைப் பரப்பிவைத்தோம். உள்புறத்தில் மட்டுமல்லாது வெளிப்புற வாசல் பகுதியிலும் மாவு தூவினோம்.\nஒவ்வரு நாளும் இதுபோல் செய்வது எங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. ஆனாலும் வேறு வழியின்றி செய்ய வேண்டியதாக இருந்தது. இந்த வேலையை செய்து முடிக்க அரைமணி நேரத்திற்கு மேல் ஆகும். காலை எழுந்ததும் முதல் வேலையாக அதனை எடுத்து சுத்தப் படுத்தவேண்டும். ஆனாலும் என் மனைவி இதனை தினமும் சலிப்பின்றி செய்தது கஷ்டமாக இருந்தது.\nபுதியதாக எலி பிடிப்பதற்காக பசை தடவிய அட்டை விற்கிறார்கள். அதை எலி நடமாடுகிற இடங்களில் வைப்பார்கள். எலி அதன் மேலே ஓடும்போது பசையில் கால்கள் மாட்டிக் கொள்ளும். சக்திவாய்ந்த பசையாக இருப்பதால் அதிலிருந்து மீள்வது கடினம். தெரியாமல் நம் கைகள் பட்டால் கூட அதை எடுப்பது மிகவும் கடினம். அந்த எலிப்பொறி அட்டைகளை வாங்கி வீட்டினுள் ஆங்காங்கே வைத்தோம்.\nஅனைத்தையும் முடித்துவிட்டு வீட்டைப் பூட்டிக்கொண்டு கிளம்பினோம். இரவு அக்கா வீட்டில் தங்கினோம். மறுநாள் காலை எதுவும் இருக்கக் கூடாது என்று வேண்டிக்கொண்டே படுக்கச் சென்றோம். அன்று இரவு சரியாகத் தூக்கம் வரவில்லை. எப்பொழுது விடியும் என்று காத்துக்கொண்டிருந்தோம். விடிந்ததும் அங்கிருந்து கிளம்பி வீட்டுக்கு வந்தோம். வாசலில் தூவி வைத்திருந்த மாவின்மீது எலி ஓடிய தடங்கள்(அதன் கால்களின் பதிவு நன்றாகத் தெரிந்தது) கண்ணில் பட்டதும் மாவு கன்னாபின்னா வென்று கலைந்திருந்ததும் எங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.\nபூட்டைத் திறந்து மெதுவாக எச்சரிக்கையுடன் உள்ளே நுழைந்தோம். இந்த முறையும் நாங்கள் கண்ட காட்சி எங்கள் கொஞ்ச நஞ்சம் இருந்த எங்கள் தைரியத்தைக் குலைத்தது.\nதடுமாறிப் போன நாங்கள் இறுதி முடிவு எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளானோம். வீட்டி��் ஒவ்வொரு பகுதியும் மெதுவாக எச்சரிக்கையுடன் ஆராய்ந்தேன். கண்களுக்கு எதுவும் புலப்படவில்லை. பசை அட்டையிலும் ஒரு பூச்சிகூட அகப்படவில்லை.. வீட்டைக் காலி செய்ய என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்\nஅப்போது மண்புழு போன்ற பூச்சி ஒன்று (மண்புழு அல்ல) பளபளவென்று சுருண்டு கிடந்தது. அது நாம் அடிக்கடி காணக்கூடிய ஒன்றுதான். அது காதில் நுழைந்துவிடும் என்றும் சொல்வார்கள். சாதரணமாக அதனை கரப்பன் பூச்சிகளைப் போல துடைப்பம் போன்ற பொருட்களைக்கொண்டு அடித்து கொல்ல முடியாது. நெருப்பில் போட்டுத்தான் கொல்வார்கள். பாம்பு பயத்தில் இருந்த எங்களுக்கு இந்தப் பூச்சிவேறு இருந்தது எரிச்சலை ஏற்படுத்தியது.\nஒரு அட்டையை வைத்து அதை எடுத்து வெளியில் வீசலாம் என்று எடுக்க முற்பட்டபோது அது வேகமாக அசைந்தது. அதை அடித்து விடலாம் என்று நினைத்தபோது அது பரப்பி வைத்திருந்த மாவின் பக்கமாக நகர்ந்தது. மாவின் மீது அது நகர ஆரம்பித்த போது தடங்கள் தெரியத் தொடங்கியது.\nஅது நகர்ந்து செல்லும் பாதையில் பாம்பின் அளவிற்கு அடையாளம் தெரிந்தது. சிறிது தூரம் நகர்ந்ததும் அது நின்றுவிட்டது. மீண்டும் தூண்டிவிட்டதும் இன்னும் கொஞ்ச தூரம் நகர்ந்தது.\nஇந்தப் பூச்சியினால்தான் பாம்பு அடையாளங்கள் உருவானதோ எங்கள் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ள அந்தப் பாம்பு போன்ற புழுவை இன்னொரு இடத்தில் மாவின் மீது போட்டுப் பார்த்தோம்.\nஅந்தக் காட்சியை கீழுள்ள வீடியோவில் பாருங்கள்\nஇதுவரை நிகழ்ந்த நிகழ்வுகளுக்கு பதில் கிடைத்ததுபோல் தோன்றியது. பல முறை சோதனை செய்து பார்த்தோம். கடைசியில்\nஇத்தனை பரபரப்புக்கும் காரணம் இந்தப் பாம்பு போன்ற புழுவாகத்தான் இருக்கும் என்று முடிவுக்கு வந்தோம்.\nஆனாலும் இத்தனை நாள் அது எப்படி யார் கண்ணிலும் படாமல் இருந்தது. மேலும் இவ்வளவு பெரிய நீளமான தடயங்களை எல்லாம் அது உருவாக்கி இருக்க முடியுமா. மேலும் இவ்வளவு பெரிய நீளமான தடயங்களை எல்லாம் அது உருவாக்கி இருக்க முடியுமா என்ற கேள்விகளுக் கெல்லாம் விடை கிடைக்கவில்லை. எனினும் இதுபோல் நடக்க வேறு எந்த வாய்ப்பும் இல்லாததால் இப்படித்தான் நடந்திருக்கும் என்று இதோடு ஒரு மாதப் பரபரப்பிற்கு முடிவு கட்டினோம்.\nசெல்ல நாயான ஜூனோ வின் புகைப்படங்களை தினந்தோறும் கணினியில் பார்த்து வருகிறோம். ஜூனோ வையும் மறக்க முடியாது அதன் மரணம் ஏற்படுத்திய பரபரப்பையும் மறக்க முடியாது.\nமாவின்மீது உருவான பாம்பின் தடங்கள் மறைந்து விட்டன. ஆனால் எங்கள் நெஞ்சங்களில் ஏற்பட்ட தடங்களும், தடயங்களும் என்றும் அழியாது.\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 8:21 5 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆச்சர்யம், உண்மை நிகழ்ச்சி, பயம், பரபரப்பு, வீட்டுக்குள் பாம்பு, dog, real incident\nவியாழன், 15 டிசம்பர், 2011\n( சும்மா ஒரு கற்பனைதான்)\nகொஞ்ச காலமாக கண்ணில் படாத வடிவேலுவை அவரது நண்பர்கள் சந்தித்து பேசுகிறார்கள்\n என்னன்னே உங்களை ரொம்ப நாளா காணோம்”\n நான் இங்க இருந்தா ஏடாகூடம் ஆயிடும்னு என்ன பணம் கட்டி அனுப்பிட்டாங்க. இப்பகூட நான் வந்தது தெரிஞ்சதும் தயவு செஞ்சு வெளிய வராதீங்கன்னு கெஞ்சி கேட்டுக்கிட்டாங்க . அதனால உள்ளயே இருக்கேன். அது சரி நீங்க இப்ப எதுக்கு வந்தீங்க அதச் சொல்லுங்க”\n“அண்ணே நாங்க ஒரு வாத்தியார்கிட்ட கடன் வாங்கிட்டோம். அவர் என்னடான்னா கடன திருப்பிகுடு இல்லன்னா நான் கேக்குற கணக்குக்கு பதில் சொல்லுன்னு நச்சரிக்குராறு. சரியான பதில் சொல்லிட்டா கடன தள்ளுபடி பண்ரேன்னி வேற சொல்லிட்டாரு. கடனுக்குக் கூட பதில் சொல்லிடுவோம். ஆனா கணக்குக்கு எப்படிண்ணே பதில் சொல்லுவோம். நீங்க வேற ஊர்ல இல்லையா இதுக்கு பதில் சொல்ல வேற அறிவாளிய நாங்க எங்க போய் தேடறது.”\n என்ன வெச்சு காமெடி கீமெடி பண்ணலயே சரி கணக்கு என்னனு சொல்லு.அஞ்சு நிமிஷத்துல பதில் சொல்றேன்”.\n“உங்க கிட்ட நூறு ரூபா இருக்கு.”\n“அட போடா நூறு பைசாகூட இல்ல.”\n‘அது தெரியாதா எங்களுக்கு. நூறு ரூபா இருக்குன்னு வச்சுக்கோங்க. அந்த நூறு ரூபாய்க்கு ஆப்பிள் கொஞ்சம்,சாத்துக்கொடி கொஞ்சம்,திராட்சை கொஞ்சம்ன்னு ,மூணு விதமான பழம் வாங்கணும். ஒரு சாத்துக்கொடி 1 ரூபா, ஒரு ஆப்பிள் 5 ரூபா, 20 திராட்சை 1 ரூபா. பழங்களோட எண்ணிக்கையும் 100 ஆக இருக்கணும். பழங்களோட மொத்த மதிப்பும் 100 ரூபாயா இருக்கணும். அப்படின்னா எத்தனை சாத்துக்கொடி, எத்தனை ஆப்பிள், எத்தனை திராட்சை வாங்கணும்\n நீங்க உண்மையிலேயே பெரிய அறிவாளிதான்\n“இல்ல பழங்களோட விலைய வச்சித்தான். சரி, இதுக்கு சரியான விடை சொன்னா எனக்கு என்ன தருவீங்க”\n“நீங்க என்ன வேணுமோ கேளுங்கன்னே. தரோம்.”\nஅப்பா சரி,முதல்ல என்ன கேக்கலாம்னு யோசிக்கறன். அப்புறம் கணக்குக்கு விடைய கண்டுபிடிக்கிறேன். இப்போ நீங்க போய்ட்டு வாங்க.”\n‘நம்மள அறிவாளின்னு வேற சொல்லிட்டு போய்ட்டாங்களே. எப்படி விடை கண்டு பிடிக்கறது. பாப்போம். யார் கைல கால்ல விழுந்தாவது கண்டு பிடிச்சிடுவோமில்ல.\nவிடையைக் காண: புதிர் கணக்கு\nஇதையும் படியுங்க உங்க கருத்த சொல்லுங்க\nமகாகவி பாரதி நிலையாய் நிற்பவன்\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 8:20 8 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கணக்கு, புதிர், மூளைக்கு வேலை, puzzle, VADIVELU\nசெவ்வாய், 13 டிசம்பர், 2011\nஞானி ஒருவரைப் பார்த்த இளைஞன் ஒருவன் கேட்டான்\nஅந்த ஞானி அருகே உள்ள பூந்தோட்டத்தை காண்பித்து, “அந்த பூந்தோட்டத்திற்கு சென்று அதில் உள்ள பூக்களிலேயே மிக அழகான பூ ஒன்றைப் பறித்து வா என்றார். ஆனால் சில நிபந்தனைகள். ஒன்று ஒரு பூவை ஒருமுறை மட்டுமே பறிக்கவேண்டும். அதாவது ஒரு பூவை பறித்துவிட்டால் அதன் பிறகு வேறு பூவைப் பறிக்கக் கூடாது சென்ற வழியே மீண்டும் திரும்ப வரக்கூடாது. அதாவது ஒரு பூவை கடந்து சென்று விட்டால் பின்னால் வந்து அந்தப் பூவை பறிக்கக் கூடாது” என்றார்\nஇளைஞன் சென்று ஒரு பூவை பறித்துக்கொண்டு வந்தான்.\nஞானி கேட்டார், “இதுதான் நீ கண்டதில் மிக அழகான பூவா\n“இல்லை. இதைவிட அழகான பூக்கள் இருந்தன. பின்னால் அழகான பூக்கள் கிடைக்குமோ கிடைக்காதோ என்ற சந்தேகத்தில் முதலில் உள்ள பூவை பறித்துவிட்டேன். அதன் பின்னர் இதைவிட அழகான பூக்களைப் பார்த்தேன். நீங்கள் விதித்த நிபந்தனைப்படி அதனை பறிக்க இயலவில்லை” என்றான் இளைஞன்\nஞானி சிரித்துக்கொண்டே சொன்னார் “இதுதான் காதல்”\nமேலும் இப்பொழுது இன்னொருபுறம் புறம் உள்ள பூந்தோட்டத்தை காண்பித்து \"அதிலிருந்து அழகான பூவை பறித்துவா, ஆனால் நிபந்தனைகளை மறந்துவிடாதே” என்றார்.\nஇம்முறையும் இளைஞன் அந்த பூந்தோட்டத்திற்கு சென்று ஒரு பூவைப் பறித்து வந்து காண்பித்தான்.\n“இதுதான் இந்த தோட்டத்தில் நீ பார்த்த அழகான பூவா”மீண்டும்,அதே கேள்வியைக் கேட்டார் ஞானி.\n“இல்லை. இதைவிட அழகான பூக்கள் இருந்தன. ஆனால் கடந்த முறை ஏமாந்ததுபோல இந்த முறை ஏமாந்துவிடக்கூடாது என்பதற்காக முதலில் கண்ட அழான பூக்களைப் பறிக்காமல் கடந்து சென்றுவிட்டேன்.கடைசியில் இந்தப் பூதான் கிடைத்தது.” ஏமாற்றத்துடன் சொன்னான் இளைஞன்.\n“இதுதான் கல்யாணம்” என்றார் ஞானி புன்னகையுடன்.\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 7:22 7 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கல்யாணம், காதல், கு ட்டிக்கதை, ஞானி, love, marriage\nதிங்கள், 12 டிசம்பர், 2011\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 8:03 2 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: எழுவாய், ஒன்றுபடுவோம், ஓங்கி ஒலிப்போம், தமிழன், முல்லை பெரியாறு\nஞாயிறு, 11 டிசம்பர், 2011\nமகாகவி பாரதி –நிலையாய் நிற்பவன்\n( தேசிய கவிக்கு எனது கவிதாஞ்சலி)\nஎட்டய புரத்தில் ஒளியாய்ப் பிறந்தவன்\nஏட்டிலும் பாட்டிலும் சிறந்து வளர்ந்தவன்\nதோன்றிற் புகழொடு தோன்றிய தமிழ்மகன்\nசான்றோர் பலரும் போற்றிய கலைமகன்\nமுறுக்கு மீசை முகத்தில் வைத்தவன்\nநறுக்கு மீசைக் கவிஞனின் குருஅவன்\nதெருக்களில் கூட தேசியம் வளர்த்தவன்\nநெருப்பு வார்த்தையில் தீயவை சுட்டவன்\nபெண்மை பெரிதெனப் போற்றிச் சொன்னவன்\nஉண்மையை உலகுக் கஞ்சாது உரைத்தவன்\nதீக்குள் விரலை வைத்துப் பார்த்தவன்\nநாக்கில் கலைமகள் வாசம் பெற்றவன்\nகாக்கை குருவிகள் நம்மினம் என்றவன்\nகழுதையைக் கூட கட்டி அணைத்தவன்\nசாதியை எதிர்த்து சாட்டை எடுத்தவன்\nவேதியர் நடைமுறை விரும்பா வித்தகன்\nதேனினும் இனியதாய் தமிழை நினைத்தவன்\nஆணும் பெண்ணும் சமமெனச் சொன்னவன்\nகற்பு ஆணுக்கும் உண்டெனப் பகன்றவன்\nஅற்ப மனிதரை துச்சமாய் மதித்தவன்\nசிறுமை கண்டு சீறியும் எழுந்தவன்\nவறுமை வாட்டினும் செம்மையாய் வாழ்ந்தவன்\nகண்ணன் மீது கவிதைகள் சமைத்தவன்\nகண்ணம் மாவை கவிதையில் நனைத்தவன்\nபாஞ்சாலி சபதம் படைத்து அளித்தவன்\nபதினெண் மொழிகள் படித்து அறிந்தவன்\nநதிநீர் இணைக்க முதல் குரல் கொடுத்தவன்\nஅதிக முள்ளதை பங்கிடப் பகர்ந்தவன்\nஇருக்கும் வரையில் ஏழ்மையில் உழன்றவன்\nஇறந்த பின்னும் நிலையாய் நிற்பவன்\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 9:24 9 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கண்ணம்மா, கண்ணன், தேசிய கவி, பாரதி, மகாகவி\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nஇடுகையிட்டத��� டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 3:25 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இயற்கை, கற்பனை, பார்வை, மேகம், வித்தியாசம், cloud\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதமிழ்வலைப் பதிவுகளின் தர வரிசை- குழப்பம்\nமகாகவி பாரதி –நிலையாய் நிற்பவன்\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nஜோக்ஸ் -கொஞ்சமாவது சிரியுங்க ப்ளீஸ்\n4 x 4 (Magic Square)மாய சதுரம் உருவாக்கலாம்\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nபிச்சை எடுத்தாவது பகலுணவு போடுவேன்-காமராஜர்\n(இன்று( ஜூலை 15) காமராஜர் பிறந்த நாள். அவரது பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக பள்ளிகளில் கொண்டாடப் படுகிறது.) \"பிச்சை எடுத்த...\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nபிச்சை எடுக்கவும் தயார்-காமராஜர்-பகுதி 2\nமுந்தைய பகுதி -1 கல்விக்காக செலவிடுவதையும் வரி போடுவதையும் அனைவருக்கும் கல்வி என்பதை பலரும் விரும்பவில்லை.சென்னையில் இருந...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nகாமராஜருக்கு பாட்டில் பதில் சொன்ன கண்ணதாசன்.\nஇன்றுடன் (15.07.2012) கல்விக்கண் திறந்த காமராசர் பிறந்த 109 ஆண்டுகள் நிறைவடைந்து 110 வது ஆண்டு தொடங்குகிறது. அவரது பிறந்த நாள்...\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nமேகங்கள் மேகங்கள் வெண்ணிலவு காயவைத்த கைக்குட்டைகள் மேகங்கள் மழை நூல்...\nவைரமுத்து சொன்னது-மழை பேஞ்சுக் கெடுத்திருச்சே பெருமாளே\nஅடையாறு வலைப் பக்கம் வந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது . வாராது வந்த மாமழை பாடாய்ப் படுத்தி விட்டது.கடுமையான வெய்யிலை தாக்குப் பிடிக்...\nமுற்பட்ட இனத்தோர் யார் தெரியுமா\nதமிழ்மண வாக்கு இங்கும் போடலாம் வலைப்பூ எழுதுபவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் நன்கு பரிச்சியமானவர் ரிலாக்ஸ...\nஎய்ட்ஸ் பற்றிய வைரமுத்துவின் கவிதை\nசமீபத்தில் வலையுலகில் வெண்பா புயல் வீசியது. ஊமைக் கனவுகள் வலைப் பதிவர் கவிஞர் விஜூ அவர்கள் அற்புதமாக வெண்பா படைக்க கற்றுக் கொடுக்க ...\nவெறுங்கை என்பது மூடத்தனம்;விரல்கள் பத்தும் மூலதனம்\nவெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம் -இந்த எழுச்சி மிக்க வரிகளை கேட்டிருப்பீர்கள். இந்த புகழ் பெற்ற வரிகளுக்கு சொந்தக்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bsnleumadurai.blogspot.com/2013/10/blog-post_7249.html", "date_download": "2019-07-17T10:35:15Z", "digest": "sha1:CEJ5HGAJ7LZICPQYYXVNRTHFKYEH7WCN", "length": 16650, "nlines": 178, "source_domain": "bsnleumadurai.blogspot.com", "title": "BSNLEU MADURAI: பண்டிகை என்று வந்துவிட்டால் முதல் ஞாபகம் . . .", "raw_content": "\nபண்டிகை என்று வந்துவிட்டால் முதல் ஞாபகம் . . .\nவாளை வீசி விளையாடு என்தோழா...\nபண்டிகை என்று வந்துவிட்டால் முதலில் ஞாபகம் வருவது போனஸ். அதற்குப்பின் ஞாபகம் வருவது அங்கீகார தேர்தல் வந்துவிட்டால் நம் BSNLEU மீது வசை பாடுவதற்கு அதிகம் பயன்பட்ட வார்த்தை போனஸ் என்ற சிலரின் செயல்பாடு. BSNLEU அங்கீகார சங்கமாய் அவர்கள் இருந்ததால்தான் போனஸ் இல்லை. நாங்கள் NFTE மட்டும் இருந்தால் இப்படி நடந்திற்குமா. அங்கீகார தேர்தல் வந்துவிட்டால் நம் BSNLEU மீது வசை பாடுவதற்கு அதிகம் பயன்பட்ட வார்த்தை போனஸ் என்ற சிலரின் செயல்பாடு. BSNLEU அங்கீகார சங்கமாய் அவர்கள் இருந்ததால்தான் போனஸ் இல்லை. நாங்கள் NFTE மட்டும் இருந்தால் இப்படி நடந்திற்குமா. என்ற அங்கலாய்பு 6th அங்கீகார தேர்தலுக்கு பின்பும் தொடர்வதை என்னவென்பது என்ற அங்கலாய்பு 6th அங்கீகார தேர்தலுக்கு பின்பும் தொடர்வதை என்னவென்பது பிரச்சனைகளை பேசித்தீர்க்க, தேவை என்றால் போராட்டகளம் புக அங்கீகார வாளைக் கொடுத்த பிறகும் குதர்க்கப் பேச்சு எதற்கு பிரச்சனைகளை பேசித்தீர்க்க, தேவை என்றால் போராட்டகளம் புக அங்கீகார வாளைக் கொடுத்த பிறகும் குதர்க்கப் பேச்சு எதற்கு போனஸ் வேண்டாம் என எந்த சங்கமாவது உடன்பாடு போடுமா போனஸ் வேண்டாம் என எந்த சங்கமாவது உடன்பாடு போடுமா அடிப்படை நாகரிகம் தெரியாத சிலர் கூச்சலிடுவது NFTE வெறும் தேர்தல் பலா பலன்களை எண்ணியே\nலாபத்துடன் போனசை இணைப்பதை நமது BSNLEU சங்கம் கடுமையாக எதிர்த்தது. அன்றைய நமது BSNLEU பொது செயலர் தோழர் VAN. நம்பூதிரி அவர்கள் 06-07-2005 தேதியிட்டு குப்தா அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் BSNL நிறுவனத்தின் லாபம் என்பது ADC, USO நிதி, லைசென்ஸ் கட்டணம், அரசின் சமூக தேவையை நிறைவேற்ற செயல்படும் BSNLக்கு அரசின் நிதி உதவி போன்ற அரசின் கொள்கைகளுடன் இனைக்கபட்டுள்ளது. எனவே நமது BSNL நிறுவனத்தில் லாபம் இல்லை என்றால் போனஸ் இல்லை என்ற சரத்து நீக்கப்படவேண்டும். இத்திட்டம் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை தானே ஒழிய, லாபத்துடன் இணைந்த ஊக்கத்தொகை அல்ல என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.\nபோனஸ் மறுக்கப்பட்ட போதெல்லாம் நமது BSNLEU சங்கம் போராடி இருக்கிறது. வேலை நிறுத்தத்தில் பங்கேற்று நம் BSNLEU சங்கத் தோழர்கள் சம்பளமும் இழந்திருக்கிறார்கள். போனஸ் சம்பந்தமாக இதுவரை நமது BSNLEU சங்கம் எவ்வித ஒப்பந்தமும் செய்யவில்லை.... வாளை வீசி விளையாடு என்தோழா...\nமதச்சார்பின்மை பாது காப்பு மாநாடு ...\nஆந்திர- தனியார் பஸ்ஸில் தீ விபத்தில் 45 பயணிகள் கர...\nகண்ணீர் ...அஞ்சலி ...வீரவணக்கம் செலுத்துகிறோம்.\nBSNLEU -CHQ & தமிழ் மாநில சங்க செய்தி...\nBSNLEU மதுரை மாவட்டசங்கம் அன்புடன் அழைக்கிறது ...\nCMD,மதுரை தோழர்களின் அன்பில் நனைந்து . .\nகான்ரக்ட்காரர்கள் இழுத்தடிக்கும் போக்கை கண்டித்து ...\nகார்ட்டூன் ... கார்னர் ...\nதனியார் திட்டத்தை கைவிடும் வரை போராட்டம்...\nமாணவிக்கு படிப்பதற்கு உதவி செய்யவேண்டும்\nஇந்திய சமூகத்தின் ஜனநாயகப் பிரச்சினை...\nஇடி,மின்னல் நேரங்களில்,பொதுமக்களுக்கு வேண்டுகோள் ....\nஎல்லைப்பகுதியில் பதற்றம் ஏற்படுவதை தடுக்க...\nமக்கள் பிரதிநிதிகள் என்ன நினைக்கிறார்கள்\nNLC தொழிலாளர்கள் பேச்சு வார்த்தை முடிவுக்கு வந்தது...\nசென்னையில் மினி பேருந்து சேவை . . .\nமீனவர்களை, இலங்கை கடற்படையினர் விரட்டி அடித்தனர் ...\nகூடங்குளம் அணுமின் உற்பத்தி இப்போது தொடக்கம் ...\nலாலு , ஜகதீஷ் ஷர்மா ஆகியோர் தகுதி நீக்கம் . . .\nதயாளு உட்பட 17 பேர் நீதிமன்றத்தில் வரும் 28-ந் த...\nகாங்கிரஸ் எம்.பி. ரஷீத் மசூத் தகுதி நீக்கம் செய்யப...\nதேவைப்படுவது மாற்றுத் தலைவர் அல்ல, மாற்றுக் கொள்கை...\n25.20.2013 நடைபெறவிருந்த வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு...\n30 கோரிக்கைகள் மீது U.F பேச்சுவார்த்தை விபரங்கள்....\nநமது BSNLEU நிர்வாகிகள் CMD யிடம் கோரிக்கை மனு அளி...\n25-10-2013 நடைபெற இருந்த வேலை நிறுத்தம் ஒத்தி வை...\n2012ல் JAO தேர்வு எழுதி தேர்ச்சியுறாதSC/ST தோழர்க...\nஆயுதங்களுடன் பிடிபட்ட அமெரிக்கக் கப்பலின் கேப்டன் ...\nமதுரை தல்லாகுளம் CSC கிளை மாநாட்டு காட்சிகள் ...\nபணிசிறக்க மா��ட்ட சங்கம் மனதார வாழ்த்துகிறது.\n17.10.13 அன்று நடைபெற்ற CSC கிளை மாநாட்டில் ...\nநடக்கும் குற்றங்களில் கேரள மாநிலம் முன்னிலை...\n4 லட்சத்து 60 ஆயிரம் இராக்கியர்கள் கொல்லப்பட்டுள்ள...\nகாமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் ...\nஉண்மையை கண்டறிவதில் நிர்பந்தத்திற்கு சிபிஐ இடமளிக்...\nஅவசியம் வாங்க ...அன்புடன் அழைக்கின்றோம்...\nநிலக்கரி ஊழல், பிரதமர் முதல் குற்றவாளி தான். . .\nநடக்க இருப்பவை . . .\nஅமெரிக்க மக்களின் ரகசியங்களை உளவு பார்த்தாக தகவல்....\nநிலக்கரி சுரங்க முறைகேடாக ஒதுக்கீடு ஆதித்ய பிர்லா-...\n65 தமிழக மீனவர்களைஉடனடியாக விடுவிக்க வேண்டும்...\nஇந்த சாதனையை இவரால் எப்படி நிகழ்த்த முடிந்தது\nநமது BSNLEU மத்திய சங்க செய்திகள் குறித்து மாநில ச...\nமனித உயிர்கள் மதிப்புமிக்கவை என்பதை புரிந்துகொள்ள ...\nஇது தான் குஜராத் . . . இன்னொரு முகம் ....\nஒடிசாவில் பைலின் புயல் பாதிப்பு பற்றி...\nஒபாமாவுக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம் ...\nஏர்டெல் சர்வதேச அழைப்பு கட்டணத்தை 80 சதம் உயர்த்தி...\nஉரிய நேரத்தில் GPF பணம் பெற உத்தரவாதம் வேண்டும் .....\n25.10.2013 வேலை நிறுத்தம் தவிர்க்க முடியாத ஒன்றாக...\nமக்கள் நீதிமன்றத்தில் திருநங்கை வழக்குகளை விசாரித்...\nநமது BSNLEU - CHQ மத்திய சங்க குறிப்பு ...\nஓடிசா\" பைலின்\" புயலினால் ஏற்பட்டுள்ள நிலைமை. . ....\nஒரு லிட்டர் வெள்ளாட்டுப் பால் தற்போது ரூ. 2500 .\nஅமெரிக்காவின் பொருளாதாரம் முடங்கும் . . .\nபுகைபிடிக்கும் பழக்கம்அபாய காரணி இரு மடங்காகிறது.....\n`பைலின்’ புயல் கரையைக் கடந்தது...\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nஅந்த முகங்களை பார்க்கையில் அதிர்ச்சியாக இருந்தது....\nஐகோர்ட்டில் தமிழில் வாதாட தடையில்லை, . .\n`பெல்’ நிறுவன ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம். . ....\nஅநீதியான தீர்ப்பை எதிர்த்து . . .\nபேச்சுவார்த்தை நடைபெறும் தேதி அறிவிக்கப்படும் . ....\nநமது BSNLEU மத்திய சங்க செய்தி ...\nபண்டிகை என்று வந்துவிட்டால் முதல் ஞாபகம் . . .\nஆர்ப்பாட்டம் நடத்துவது விதிகளை மீறிய செயல் இல்லை....\nகார்டூன். . .கார்னர் . . .\nஇந்தியாவை ஆள- மாற்றுக் கொள்கைதான் தேவை ...\nவால்மார்ட்- பார்தியின் பங்குகளை முழுமையாக விழுங்கி...\nஅக். 30 தில்லியில் மதவெறி எதிர்ப்பு சிறப்பு மாநாடு...\nஐஓசி பங்குகளை தனியாருக்கு விற்பனை - போராட்டத்தில்....\nகார்டூன். . .கார்னர் . . .\nவிமான நிலையம் தனியார்மயம் ��ழியர்கள் போராட்டம் தீவி...\nஅன்பை விதைப்போம். வருங்காலம் வண்ணமயமாகும்.\nஅத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. ..\nமத கலவரம் அரசியல்வாதிகளே காரணம்...\nசம வேலைக்கு சம ஊதியம்TNTCWU மாநாடு வலியுறுத்தல்.\nகிரிமினல் வழக்குகளில் சிக்கியவர்தேர்தலில் போட்டியி...\nமாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீதம் இடஒதுக்கீடு ...\n08.10.2013 தமிழ் மாநில கவுன்சில் ஊழியர்தரப்பு முத...\nமுதல் தமிழ் முதலமைச்சரான நீதிபதி சி.வி.விக்னேஸ்வரன...\nஏர்-இந்தியா - விற்கும் எண்ணம் அரசுக்கு இல்லை. ..\nபெரியாரின் அந்த சொற்கள் தனது நெஞ்சை சுரீர் என்று ச...\nநமது மத்திய( CHQ )சங்க செய்தி . . .\nமத்திய அரசு ஊழியர் காலவரையற்ற வேலைநிறுத்தம்..\nமோடி போஸ்டரில் ரஜினி ஏன்\nஅக்டோபர் 8 மக்கள் கவிஞன் பட்டுகோட்டை நினைவு நாள் ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://flickstatus.com/tamil/airaa-movie-review.html", "date_download": "2019-07-17T11:21:13Z", "digest": "sha1:6HCSPAAADTXXDDN5JR6PAMBDHCUNNVLW", "length": 8562, "nlines": 64, "source_domain": "flickstatus.com", "title": "Airaa Movie Review - Flickstatus", "raw_content": "\nவிஜய் ஆண்டனி நடிப்பில் T . D ராஜா தயாரிப்பில் ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தின் பூஜை\nசர்ஜுன் இயக்கத்தில் நயன்தாரா பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ஐரா. ஹாரர் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தை கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.\nபிரபல மீடியாவில் வேலை பார்க்கும் யமுனா எனும் நயன்தாரா அவரது சம்மதம் இல்லாமல் அவருக்கு மாப்பிள்ளை பார்த்து திருமணம் முடிவு செய்யும் பெற்றோரை கோபித்துக்கொண்டு பொள்ளாச்சியில் உள்ள பாட்டி வீட்டுக்குச் செல்லும் நயன்தாரா., பாட்டியின் பங்களா வீட்டில் பாட்டிக்கு உதவியாக இருக்கும் யோகி பாபுவுடன் சேர்ந்து ’செட்-அப்’ திகில் காட்சிகளை உருவாக்கி, அந்த வீடியோக்களை யூ-டியூப் சேனல் வழியே ரிலீஸ் செய்கிறார். பிரபலமும் ஆகிறார். திடீரென அந்த பங்களா வீட்டில் நிஜமாகவே பேய் வந்து நயன்தாராவுக்குக் குறி வைக்கிறது. பாட்டியையும் அடித்துப் போடுகிறது.\nமற்றொருபுறம், சென்னையில் கலையரசனைச் சுற்றி வசிக்கும் சில நபர்கள் மர்மமான முறையில் இறந்து போகிறார்கள். ஏன் இப்படி தொடர்ச்சியாக மர்ம மரணங்கள் நடக்கின்றன இதில் நயன்தாராவுக்கு என்ன தொடர்பு என்பதுதான் ‘ஐரா’ படத்தின் மீதிக் கதை.\nமுதன்முறையாக நயன்தாரா இரட்டை வேடத்தில் நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம் இது. வித்தியாசத்தை நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறார். அதிலும், கருப்பு நிற நயன்தாரா கிராமத்து பயம், கூச்சத்துடன் குறுகி நடிக்கும் காட்சிகளில் அசத்திவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.\nஅமுதன் எனும் பாத்திரத்தில் கிராமத்து நயன் – பவானியின் காதலராக வரும் கலையரசன் கச்சிதம். கலையரசன் ஒரு எழுத்தாளராகவும் காதலியை நினைத்து கல்யாணம் செய்து கொள்ளாத பிரம்மச்சாரியாக கிடைத்த கேப்பில் எல்லாம் கிடா வெட்ட முயன்று சில இடங்களில் வெற்றியும் பெற்றிருக்கிறார்\nயமுனா நயன்தாராவின் அப்பா, அம்மாவாக வரும் ஜெயபிரகாஷ், மீரா கிருஷ்ணன் ஜோடியின் நடிப்பில் குறை ஒன்றும் இல்லை\nதொழில்நுட்ப கலைஞர்கள்: சுந்தரமூர்த்தி கே. எஸ். இசையில் “மேகதூதம் பாட வேண்டும்… ” பாடல் மட்டும் நம் செவிகளில் படம் முடிந்து வெளியில் வந்தும் ரிங்காரம் இட்டுக்கொண்டே இருக்கிறது பேய் மற்றும் ஹாரர் படத்திற்கான பின்னணி இசையும் பக்கா பேய் மற்றும் ஹாரர் படத்திற்கான பின்னணி இசையும் பக்கா சுதர்சன் சீனிவாசனின் ஒளிப்பதிவு ஹாரர் படத்திற்கு ஏற்ற மிரட்டல்,\nஇயக்கம்: இயக்குனர் சர்ஜூன் கே. எம். இந்த படத்தை இன்னும் தெளிவாக அழகாக மெய்யாலுமே மிரட்டலாக இயக்கி இருக்கலாம். அதற்கான வாய்ப்புகள் படம் முழுக்க பரவிக்கிடந்ததும் அதை, அவர் செய்யாது விட்டிருப்பது பலவீனம். பெரும்பாலான காட்சிப்படுத்தல்கள் பல படங்களில் பார்த்து சலித்த புளித்த பேய் படங்கள் சாயலிலேயே இருப்பது ரசிகனை ஒரு கட்டத்திற்கு மேல் திரையரங்க இருக்கையிலேயே தூங்கச் செய்து விடுகிறது. பேய் வந்தால் மழை வருகிறது கரண்ட் கட் ஆகிறது என பார்த்து சலித்த பேய் பட காட்சிகளை இயக்குனர் நினைத்திருந்தால் குறைத்திருக்கலாம் ரசிகனை திருப்தி படுத்தி இருக்கலாம்\nமக்கள் தொடர்பு சுரேஷ் சந்திரா\nவிஜய் ஆண்டனி நடிப்பில் T . D ராஜா தயாரிப்பில் ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தின் பூஜை\n“V1” இருட்டைப் பார்த்து பயப்படும் கதாநாயகன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilaruvimedia.com/category/tamil-news/tamilaruvi-news/page/9/", "date_download": "2019-07-17T10:27:43Z", "digest": "sha1:3HYM35QWM3DKV6N2JCQSN4IO6YMCOJYM", "length": 17786, "nlines": 138, "source_domain": "tamilaruvimedia.com", "title": "Tamilaruvi.news | Tamil News | Tamilaruvi Media | News in Tamil | Tamil News Website | செ‌ய்‌திக‌ள் - Part 9", "raw_content": "\nஇன்றைய ராசிப்ப��ன் 17 ஆடி 2019 புதன்கிழமை\nஇன்னும் இரண்டு நாட்களுக்கு மழை – மக்களை மகிழ்வித்த செய்தி \nசீன் க்ரியேட் செய்த மோகன் வைத்யா..\nஇன்று நள்ளிரவு சந்திரகிரகணம்: வெறும் கண்களால் பார்க்கலாம்\n“மேக்கப் போடுவதற்கு முன் டிடி எடுத்த செல்ஃபி” – ஆத்தீ… என்ன இப்படி இருக்கீங்க..\nமீராவை நாமினேட் செய்த 11 பேர்\nபெரிய ஆளுங்க பயந்துட்டு சும்மா இருக்க… கெத்தா பேசுரான்ல: சூர்யாவுக்கு சீமான் ஆதரவு\nபெண் எம்.பி.க்களுக்கு எதிராக ஜனாதிபதியின் சர்ச்சைக்குறிய கருத்து\nகாங்கிரஸ் தான் முதலில் இந்தியை திணிக்க முயன்றது :தமிழிசை\nஇன்றைய ராசிப்பலன் 16 ஆடி 2019 செவ்வாய்க்கிழமை\nSpread the love பக்கத்தை பகிர்ந்து கொள்ள மேஷம்: இன்று முயற்சிகள் பயன்தராமல் போகலாம். சாதாரணமாக செய்யக்கூடிய காரியங்களைக் கூட அதிகமாக முயற்சிகள் எடுத்து செய்ய வேண்டியதிருக்கும். பணவரத்து தாமதமாகும். அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9 ரிஷபம்: இன்று குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் தொல்லைகள் ஏற்படலாம். தாய் வழி உறவினர்களிடம் வீண் மனஸ்தாபம் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை வரலாம். அதிர்ஷ்ட …\nSpread the love பக்கத்தை பகிர்ந்து கொள்ள மேஷம்: இன்று பிள்ளைகளிடம் பாசம் அதிகரிக்கும். பெற்றோர்கள் – உறவினர்களின் அரவணைப்பு அதிகமாகும். பெண்களுக்கு பயணங்களில் எதிர்பாராத தடங்கல் உண்டாகலாம். யோசித்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன்தரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், கரும்பச்சை அதிர்ஷ்ட எண்: 5, 9 ரிஷபம்: இன்று புதிய ஆர்டர் விஷயமாக வெளியூர் செல்ல நேரிடும். பழைய பாக்கிகள் வசூலிப்பதில் வேகம் காண்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட …\nSpread the love பக்கத்தை பகிர்ந்து கொள்ள மேஷம்: சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். நினைத்தது நிறைவேறும் நாள். ரிஷபம்: வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். திட்டமிட்ட வேலைகள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். புது வேலை அமையும். வியாபாரத் …\nSpread the love பக்கத்தை பகிர்ந்து கொள்ள மேஷம்: பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் டென்ஷன் வந்துச் செல்லும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். உழைப்பால் உயரும் நாள். ரிஷபம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர் கள். அரசால் ஆதாயம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். உறவினர்கள் வீடு …\nவிடுதலைப்புலிகள் இலங்கையில் வேண்டும் ஞானசாரதேரர் அதிரடி\nSpread the love பக்கத்தை பகிர்ந்து கொள்ள தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய தமிழீழ விடுதலைப்புலிகளை அழித்தமை நாம்விட்ட பெரும் தவறென பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். அத்தோடு தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் இப்படியான அச்சுறுத்தலை நாடு எதிர்கொள்ளவில்லையென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் தெரிவித்த அவர், “இன்று எங்களை இனவாதிகள் என்று சிலர் …\nபுலிகளின் காலத்தில் பாவனையில் இருந்த வெடிபொருட்கள் கிணற்றில் இருந்து மீட்பு\nSpread the love பக்கத்தை பகிர்ந்து கொள்ள புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் கிணறு ஒன்றிற்குள் இருந்து நேற்றையதினம் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த கிணற்றில் இருந்து இரண்டு கைக்குண்டுகள், ஆர்.பி.ஜி எறிகணைகள், தோட்டாக்கள் என்பன மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குண்டு செயலிழக்க வைக்கும் பிரிவினர் அவற்றை செயலிழக்க செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதேவேளை விடுதலைப்புலிகளின் காலத்தில் பாவனையில் இருந்த வெடிபொருட்களே அவை எனவும் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை அகதி ஒருவர் தமிழகத்தில் எரித்துக்கொலை\nSpread the love பக்கத்தை பகிர்ந்து கொள்ள தமிழகத்தின் நாகர்கோவில் உள்ள கனகமாணிக்கபுரம் சுடுகாட்டில் இலங்கை அகதி ஒருவரை எரித்து கொல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை அகதி ஒருவர் உட்பட மேலும் மூவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், நாகர்கோவில் கனகமாணிக்கபுரம் சுடுகாட்டில் எரிக்கப்பட்ட நிலையில் ஆன் ஒருவரின் சடலம் நேற்று பிற்பகல் கண்டெடுக்கப்பட்ட நிலையில், பொலிஸார் விசாரணை நடத்தி வந்தனர். இதன்போது திருநெல்வேலி சமூங்கபுரங்கபுரம் …\nஇலங்­கைக்குள் நுளைந்த 20 அவுஸ்தி­ரே­லிய புல­னாய்வு அதி­கா­ரிகள்\nSpread the love பக்கத்தை பகிர்ந்து கொள்ள ஈஸ்டர் ஞாயிறு தீவி­ர­வாதத் தாக்­கு­தல்கள் தொடர்­பான விசா­ர­ணை­க­ளுக்கு உத­வு­வ­தற்­காக அவுஸ்தி­ரே­லியா 20 புல­னாய்வு நிபு­ணர்­களை இலங்­கைக்கு அனுப்­பி­யி­ருப்­ப­தாக, அந்த நாட்டின் உள்­துறை அமைச்சர் பீற்றர் டட்டன் தெரி­வித்தார். இலங்­கைக்கு பயணம் மேற்­கொண்­டி­ருந்த அவர், செவ்­வாய்க்­கி­ழமை கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பின்போதே இந்த தக­வலை வெளி­யிட்டார். ”தீவி­ர­வாத தாக்­கு­தல்கள் குறித்த விசா­ர­ணையில் ஈடு­பட்­டுள்ள ஸ்ரீ­லங்கா புல­னாய்வுக் குழுக்­க­ளுக்கு உத­வு­வ­தற்­காக அவுஸ்தி­ரே­லியா 20இற்கும் அதி­க­மான …\nவிடுதலைப் புலிகளைத் தொடர்புபடுத்தி சிலர் அரசியல் இலாபம் பெற முயன்றதாக சம்பிக்க ரணவக்க குற்றச்சாட்டு\nSpread the love பக்கத்தை பகிர்ந்து கொள்ள கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற தாக்குதல்களுடன் விடுதலைப் புலிகளைத் தொடர்புபடுத்தி சிலர் அரசியல் இலாபம் பெற முயன்றதாக அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க குற்றம் சுமத்தியுள்ளார். கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனை கூறியுள்ளார். குறித்த அச்சுறுத்தல்கள் யாவும் கடந்த வருடம் மட்டக்களப்பில் இரண்டு பொலிஸார் கொல்லப்பட்ட சம்பவத்தில் இருந்தே ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குரிப்பிட்டுள்ளார். இதன் காரணமாகவே கடந்த …\nSpread the love பக்கத்தை பகிர்ந்து கொள்ள மேஷம்: தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. புது வேலை அமையும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள். ரிஷபம்: தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1294765.html", "date_download": "2019-07-17T10:43:01Z", "digest": "sha1:OGUWDOWB6AQT25AJDZUSSSEPEQUEKVCK", "length": 13492, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "புதிய தேசிய கூட்டணி ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் உதயம் – ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டது..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nபுதிய தேசிய கூட்டணி ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் உதயம் – ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டது..\nபுதிய தேசிய கூட்டணி ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் உதயம் – ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டது..\nமலையகம், வடக்கு மற்றும் மேல் மாகாணம் அடங்களாக புதிய தேசிய கூட்டணி ஒன்று கொட்டகலையில் 11.07.2019 அன்று அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டது. இதன்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இந்த கூட்டணி அமைப்பதற்கான ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டது.\nகொட்டகலை தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் இடம்பெற்ற இந்த வைபவத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், எம்பியுமான ஆறுமுகன் தொண்டமான், ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவர் பிரபா கணேசன், ஜனநாயக போராளிகள் கட்சியின் பொது செயலாளர் இ.கதிர் ஆகியோர் தலைமையிலான குழுக்கள் இதன்போது கலந்து கொண்டன.\nஇலங்கையில் தமிழ் பேசும் மக்களை தவிர்ந்த ஏனைய சமூகத்தினருக்கு கிடைக்கும் அனைத்து வரப்பிரசாதங்களும் தமிழ் மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த தேசிய கூட்டணி அங்குராப்பணம் செய்யப்பட்டது.\nஇதன்போது இந்த தேசிய கூட்டணியில் அங்கம் வகிக்க கூடிய இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் காங்கிரஸ், ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியவற்றின் பொது செயலாளர்கள் இணைந்து உடனபடிக்கையில் கைச்சாத்திட்டனர்.\nஅந்தவகையில் இ.தொ.கா சார்பாக பொது செயலாளர் அனுஷா சிவராஜா, ஜனநாயக போராளிகள் கட்சியின் பொது செயலாளர் இ.கதிர், ஜனநாயக மக்கள் காங்கிரஸின் பொது செயலாளர் சுரேஷ் கங்காதரன் ஆகியோர் உடன்படிக்கையில் கையொப்பமிட்டனர்.\nஇப் புதிய கூட்டணியை ஆரம்பிப்பதற்கு முன்பாக 11.07.2019 அன்று காலை றம்பொடையில் உள்ள ஆஞ்சிநேயர் ஆலயத்தில் ஆசி வேண்டிய சமய வழிபாடுகளும் இடம்பெற்றது. இதில் பெருந்திரளான மக்களோடு கூட்டணியில் இணைந்துள்ள உறுப்பினர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.\nசரியான அரசியல் தலைமையை தெரிவு செய்வதற்கு தமிழ் மக்கள் தயாராக வேண்டும்யல் ..\nதோட்ட��்பகுதிகளுக்கு தபால் சேவையை விரிவுப்படுத்த விசேட பொறிமுறையை உடனடியாக உருவாக்கவும்..\nகன்னியா விவகாரத்தில் சம்பந்தன் பாராமுகம் – பிரபா கணேசன் குற்றச்சாட்டு\nஆர்ப்பாட்டத்தின் காரணமாக வாகன நெரிசல்\nதேர்தலை நடத்த முடியாவிடின் பாராமன்றத்தை கலைக்கவும்\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசபாநாயகருக்கு உத்தரவிட முடியாது- கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் உச்ச…\nஅயல்நாட்டினர் மீது வெறுப்பை உமிழும் டிரம்ப்புக்கு அமெரிக்க பெண் எம்.பி.க்கள்…\nஅடிப்படைவாத வெற்றிடம் நிரப்பப்படுகிறதா அங்கஜன் எம்பி கேள்வி\nபாம்புடன் மோதிய காலா.. நடந்தது என்ன தெரியுமா\nவவுனியா மாவட்ட செயலகத்தில் ஆடிப்பிறப்பு கொண்டாட்டம்\nபணிப்புறக்கணிப்பில்யாழ்ப்பாணம் மாநகர சபை சுகாதாரத் தொழிலாளர்கள்\nகன்னியா விவகாரத்தில் சம்பந்தன் பாராமுகம் – பிரபா கணேசன்…\nஆர்ப்பாட்டத்தின் காரணமாக வாகன நெரிசல்\nதேர்தலை நடத்த முடியாவிடின் பாராமன்றத்தை கலைக்கவும்\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசபாநாயகருக்கு உத்தரவிட முடியாது- கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள்…\nஅயல்நாட்டினர் மீது வெறுப்பை உமிழும் டிரம்ப்புக்கு அமெரிக்க பெண்…\nஅடிப்படைவாத வெற்றிடம் நிரப்பப்படுகிறதா அங்கஜன் எம்பி கேள்வி\nபாம்புடன் மோதிய காலா.. நடந்தது என்ன தெரியுமா\nவவுனியா மாவட்ட செயலகத்தில் ஆடிப்பிறப்பு கொண்டாட்டம்\nபணிப்புறக்கணிப்பில்யாழ்ப்பாணம் மாநகர சபை சுகாதாரத் தொழிலாளர்கள்\nகெயிலுக்கு கோடிகளை அள்ளிக் கொடுத்த வழக்கு\nகர்நாடக மாநில அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 855 கனஅடி தண்ணீர்…\nகிரீஸ் நாட்டில் தலையை உரசும்படி தாழ்வாக பறந்த விமானம்..\nமரண தண்டனையை அமுல்படுத்த அமைச்சரவை ஒப்புதல்\nகடைக்கு சென்ற 9 வயது சிறுவன் விபத்தில் பலி\nகன்னியா விவகாரத்தில் சம்பந்தன் பாராமுகம் – பிரபா கணேசன்…\nஆர்ப்பாட்டத்தின் காரணமாக வாகன நெரிசல்\nதேர்தலை நடத்த முடியாவிடின் பாராமன்றத்தை கலைக்கவும்\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2019-07-17T11:17:32Z", "digest": "sha1:G7XGF6WZ66B4UW3KTLGRU5JUTZLN5NDP", "length": 5124, "nlines": 89, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Dadasaheb Phalke Excellence Awards 2019 | Janhvi Kapoor, Ishaan ,..", "raw_content": "\nதாதா சாகேப் பால்வே திரையுலக விருது பெற்ற பிரபல நடிகையின் மகள்\nதாதா சாகேப் பால்வே திரையுலக விருது பெற்ற பிரபல நடிகையின் மகள்\nகடந்த சனிக்கிழமை இரவு மும்பையில் ஒரு தனியார் விடுதியில் நடைபெற்ற “தாதாசாகேப் பால்கே விருதுகள்” வழங்கும் விழாவில் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் பெற்றுக் கொண்டார்.\nதடக் படத்தின் நாயகன் இஷானுடன் சேர்ந்து அவர் இந்த விருதைப் பெற்றார். இந்த விழாவில் டிஜிட்டல் வெப் சீரியல்கள், தொலைக்காட்சித் தொடர்கள் போன்றவற்றில் நடித்த நட்சத்திரங்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.\nஇந்த விழாவில் காஜோல், அதிதி ராவ், பாடகர் உதித் நாராயணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.\nவலுவான நிலையில் ஆஸ்திரேலியா – தடுமாற்றத்தில் இந்திய அணி\n“தல”யில் ஹெல்மெட் விஸ்வாசம் 2-லுக் போஸ்டரில் ரசிகர்களுக்கு சொல்லும் செய்தி – விவரம் உள்ளே”\nஇணையத்தை தெறிக்கவிட்ட ஹிப் ஹாப் ஆதியின் நட்பே துணை பாடல் – காணொளி உள்ளே\nஏழு மணிநேரத்தில் 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்த டாப்ஸி படத்தின் ட்ரைலர். காணொளி உள்ளே\nகல்யாணத்துக்காக காத்திருக்கும் கன்னி பையன் விமல் – கன்னி ராசி ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2009/09/blog-post_04.html", "date_download": "2019-07-17T10:40:55Z", "digest": "sha1:ASBQCMIZIPUM56FW5URG2ZFUJBPGD2J2", "length": 9286, "nlines": 288, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: இவை போலவே..", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nகாகித பூக்களை அரசியல்வாதிகள் இருக்கும் வரை இவ்வாதம் தொடரும்\nமனிதர்களின் பார்வைகளால் அளவிடப்படுபவை வெறும் உடலியல் கூறுகளும் ,அழகியல் கூறுகளுமே..\nஉணர்வுகளின் நுட்பம் அறியப்படுவதில்லை ...அழகான வெளிப்பாடு நிலாரசிகன் அவர்களே\nநன்றிகள் பல நண்பர்களே :)\nஅருமையான கவிதை நிலா...ஆதவனின் காகித மலர் ஞாபகம் வருகிறது..;)\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nகண்மணி குணசேகரனின் - அஞ்சலை - நூல்விமர்சனம்\nநட்சத்திரா பற்றி இரு கவிதைகள்:\nபற்றி எரியும் காட்டில் திரியும் ஒற்றைமான்\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.nithyananda.org/tamil/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-cure-hernia", "date_download": "2019-07-17T10:48:22Z", "digest": "sha1:VPLK3XXJPURWDLEBDSRUGPVOMPK4IIDE", "length": 46681, "nlines": 400, "source_domain": "www.nithyananda.org", "title": "குடலிறக்க நோயிலிருந்து குணமடைய-Cure For Hernia | Nithyananda Sangha's Official Web Site | Health, Wealth, Relationships, Excellence, Enlightenment, Yoga, Meditation", "raw_content": "\nஇந்த நுட்பத்தை, உங்கள் மருத்துவ பரிசோதனைகளுக்கு மாற்றாகவோ அல்லது மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாகவோ கருதிக் கொள்ளக்கூடாது. இந்தநுட்பங்களைப் பயிற்சி செய்வதற்குமுன், நீங்கள் உங்களுடைய மருத்துவ ஆலோசகர்களை ஒருமுறை கலந்தாலோசிப்பது மிக அவசியம்.\nமுக்கியமாக,ஏதாவது மருத்துவ சிகிச்சையை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் (அது ஆரம்பநிலை சிகிச்சையோ அல்லது முதிர்ந்த நிலை சிகிச்சையோ எதுவாக இருந்தாலும் சரி, ஏதாவது மருத்துவ சிகிச்சையின் கீழ் இருப்பவர்கள்), வயதுமுதிர்ந்தவர்கள், பதினான்கு வயதிற்கு உட்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், தான் கர்ப்பமுற்றிருப்பதாக உணரும் ஒருவர்- இவர்கள் இந்தத் தியான நுட்பங்களைக் கண்டிப்பாக தங்களுடைய மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் செய்யவே கூடாது.\nஇங்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் கிரியா நுட்பத்தை, இருவழி காணொளிக் காட்சி மூலமோ அல்லது பரமஹம்ஸ நித்யானந்தரின் நேரடி வழிகாட்டுதலோ அல்லது பரமஹம்ஸ நித்யானந்தரால் பயிற்சியளிக்கப்பட்டு, தீட்சையளிக்கப்பட்ட ஆசிரியர்களின் நேரடியான வழிகாட்டுதலோ இன்றி, நீங்களே பயிற்சிசெய்யும்போது, அதற்கான பொறுப்பை நீங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.\nகிரியாக்களில் செய்யச் சொல்லப்பட்டிருக்கும் ஆஸனங்கள் பலவற்றிலும், ஆஸனத்துடன் இணைத்து ஜாலந்தர பந்தம், மூலபந்தம் போன்ற பந்தங்களைக் கடைப்பிடிக்கும்படி சொல்லப்பட்டிருக்கின்றன.\nஅதேபோல், பார்வையை மூக்கின் நுனிப்பகுதியில் நிலைநிறுத்துமாறோ அல்லது புருவ மத்தியில் நிலைநிறுத்துமாறோ சொல்லப்பட்டிருக்கின்றன. அவ்வாறு சொல்லப்ப���்டிருக்கும் பட்சத்தில், நீங்கள் முதல் நிலையில் மட்டும் அவ்வாறு செய்தால் போதுமானது. அடுத்தடுத்து கும்பகங்களைப் பயிற்சி செய்யும்போது அவ்வாறு செய்ய வேண்டியதில்லை. அந்தந்த கும்பகங்களில் சொல்லப்பட்டிருக்கும் வழிமுறைகளைக் கடைபிடித்தால் போதுமானது.\nகைகளைப் பொறுத்தமட்டில், அந்தந்த கும்பகங்களில் சொல்லப்பட்டிருக்கும் செய்நுட்பங்களுக்கேற்றவாறு வைத்துக்கொள்ளவும்.\nபின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்\nகேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 2, ஸ்லோகங்கள் 14, 15 (விரிவாக்கு)\nகுல்பௌ ச வ்ரு’ஷணஸ்யாதோ வ்யுத்க்ரமேணோர்த்வதாம் கதௌ /\nசிதியுக்மம் பூமிஸம்ஸ்தம் கரௌ ச ஜானுனோபரி // 14\nவ்யாத்த-வக்த்ரோ ஜலந்த்ரேண நாஸாக்ரமவலோகயேத் /\nஸிம்ஹாஸனம் பவேதேதத்-ஸர்வவ்யாதி விநாச’கம் // 15\nசெங்குத்தாக வைக்கப்பட்ட குதிங்கால்களைப் பிறப்புறுப்பிற்கும் ஆசனவாய்க்கும் இடைப்பகுதியில் குறுக்காக வைத்து, அவற்றின் மேல் அமரவும். முழங்கால்கள் தரையில் படும்படி வைத்து, முழங்கால்களின் மேல் கைகளை வைக்கவும். வாயைத் திறந்தபடி வைத்துக்கொண்டு ஜாலத்தரமுத்ராவை பயிற்சி செய்யவும். மூக்கின் நுனியைக் கூர்ந்து கவனிக்கவும். இந்த ஸிம்ஹாஸனம் அனைத்து வியாதிகளையும் நாசம் செய்கிறது.\nமுட்டிக் காலிட்டு அமரவும். பாதங்கள் செங்குத்தாக இருக்க வேண்டும்.\nபிறப்புறுப்பின் வலது பக்கமாக இடது குதிகாலையும், இடப்பக்கமாக வலது குதிகாலையும் வைக்கவும்.\nபிறப்புறுப்பிற்கும் ஆசனவாய்க்கும் இடைப்பகுதியில் குதிங்கால்களைக் குறுக்காக வைத்து, அவற்றின் மேல் அமரவும்.\nமுழங்கால்களின் மேல் கைகளை வைக்கவும். வாயைத் திறந்தபடி வைத்து, நாக்கை முடிந்தளவிற்கு வெளியே நீட்டவும்.\nதொண்டையை இறுக்கமாக வைத்துச் சுருக்கி, முகவாய்க்கட்டையை மார்பின் மேல் வைத்து ஜாலத்தரமுத்ராவைப் பயிற்சி செய்யவும்.\nமூக்கின் நுனியைக் கூர்ந்து கவனிக்கவும்.\nஇந்த நிலையில் கண்களை மூடி 30 நொடிகள் அமர்ந்திருக்கவும்.\nகும்பக-பத்ததி:, ஸ்லோகம் 31 (விரிவாக்கு)\nரேசயித்வா பஹிர்வாயும் பாஹ்யாகாசே’ க்ரமேண யத் /\nதாரயேத் ப்ரயதோ யோகீ பஹி:கும்பஸ்து ரேசித: // 31\nஓர் யோகி சுவாசத்தை மெல்ல வெளிவிட்டபின்னர், சுவாசத்தை வெளியே நிறுத்த வேண்டும். இது பஹிஹ்கும்பகம்\nமெதுவாகவும் முழுமையாகவும் சுவாசத்தை வெளியேற்றவும்.\nஎவ்வித எ��்ணங்களும் பாவனையும் இல்லாமல் முடிந்த அளவு சுவாசத்தை வெளியே நிறுத்தவும்.\nபின்னர் தளர்வுடன் மெதுவாக சுவாசத்தை உள்ளிழுக்கவும்.\nஇதை 21 முறைகள் செய்யவும்.\nஜோக ப்ரதீபிகா, ஸ்லோகங்கள் 333-336 (விரிவாக்கு)\nமூலத்வாரி தரதீ பரி டானே டாவா பகபரி தச பத ஆனே /\nடாயீ பாகதீ கோ லே ஆவை ஹாத ஏக அந்தர் டஹராவை // 333\nதோவூ ஏடீ டேகே ஐஸை ஆடோ வாஈ ராகோ தைஸை /\nபணா ஜுகம உபா கர ராகை கோடா தோவு உபா தாகை // 334\nகோடாதரை ஹாத கரி ரஹை ஆம்ஹீ ஸாம்ஹீ கோஹணீ கஹை /\nநாஸாத்ரிஷ்டி அசல பர ராகை ஆஸன ஸுமதி நாம ஸோ பாகை // 335\nபவன தாரணா ஸஹித ஜோ ஆஸன ஸாதை ஏஹி /\nவிமல புதி ஹோய தாஸகீ ரோகரஹித புனி தேஹ // 336\nஇரண்டு முழங்கால்களையும் மார்பை ஒட்டியவாறு வைத்து உட்காரவும்.\nவலது பாதத்தை இடது பாதத்தின்மேல் வைத்து, இடதுபுறம் நோக்கித் திருப்பி வைக்கவும்.\nஇரண்டு கைகளையும் முழங்கால்களுக்கு அடியில் குறுக்காக வைத்து வலது கையால் இடது முழங்கையையும், இடது கையால் வலது முழங்கையையும் பிடித்துக் கொள்ளவும்.\nநுனி மூக்கைக் கூர்ந்து கவனிக்கவும்.\nஇந்த நிலையில் 30 வினாடிகள் இருக்கவும்.\n4. ஸுமதி ஆஸனத்தில் இருந்தபடியே\nகும்பக-பத்ததி:, ஸ்லோகம் 3 (விரிவாக்கு)\nரேசயித்வா பஹிர்வாயும் பாஹ்யாகாசே’ க்ரமேண யத் /\nதாரயேத் ப்ரயதோ யோகீ பஹி:கும்பஸ்து ரேசித: // 31\nஓர் யோகி சுவாசத்தை மெல்ல வெளிவிட்டபின்னர், சுவாசத்தை வெளியே நிறுத்த வேண்டும். இது பஹிஹ்கும்பகம்.\nமெதுவாகவும் முழுமையாகவும் சுவாசத்தை வெளியேற்றவும்.\nஎவ்வித எண்ணங்களும் பாவனையும் இல்லாமல் முடிந்த அளவு சுவாசத்தை வெளியே நிறுத்தவும்.\nபின்னர் தளர்வுடன் மெதுவாக சுவாசத்தை உள்ளிழுக்கவும்.\nஇதை 21 முறைகள் செய்யவும்.\nஜோக ப்ரதீபிகா, ஸ்லோகங்கள் 82-83 (விரிவாக்கு)\nஐடீ தோவூ குதாதரி ஆனை / பணா பாணி பைடக புனி டானை //\nகோடா ஜங்க அதர கரி ரஹை / ஆடே வாய இஸீ வித கஹை // 82\nதோவூ புஜா நப திஸா பஸாரை / கமல ஸ்வரூப அங்குரீ தாரை //\nபௌஹசா மதி சித்ர புனி டானை / சித்ர விகை புனி த்ரிஷ்டி ஜு ஆனை// 83\nஇரு பாதங்களையும் இணையாக வைத்துக் கொண்டு குதிங்கால்களைக் குதத்திற்கு அடியில் வைக்கவும்.\nமுழங்கால்களை அகலமாக விரித்துவைத்துக் கொண்டு நிமிர்ந்து உட்காரவும்.\nதலைக்கு மேல் இரு கைகளையும் உயர்த்தி, விரல்களை தாமரை மலரைப்போல் வைக்கவும்.\nவிரல்களின் இடைவெளி வழியே மேலே பார்க்கவும்.\nஇந்த நிலையில் 30 வினாடிகள் இருக்கவும்.\n6. ஸூர்ய ஆஸனத்தில் இருந்தபடியே\nகும்பக-பத்ததி:, ஸ்லோகம் 31 (விரிவாக்கு)\nரேசயித்வா பஹிர்வாயும் பாஹ்யாகாசே’ க்ரமேண யத் /\nதாரயேத் ப்ரயதோ யோகீ பஹி:கும்பஸ்து ரேசித: // 31\nஓர் யோகி சுவாசத்தை மெல்ல வெளிவிட்டபின்னர், சுவாசத்தை வெளியே நிறுத்த வேண்டும். இது பஹிஹ்கும்பகம்.\nமெதுவாகவும் முழுமையாகவும் சுவாசத்தை வெளியேற்றவும்.\nஎவ்வித எண்ணங்களும் பாவனையும் இல்லாமல் முடிந்த அளவு சுவாசத்தை வெளியே நிறுத்தவும்.\nபின்னர் தளர்வுடன் மெதுவாக சுவாசத்தை உள்ளிழுக்கவும்.\nஇதை 21 முறைகள் செய்யவும்.\nசி’வ ஸம்ஹிதா, உபதேஸம் 3, ஸ்லோகம் 95 (விரிவாக்கு)\nஜானூர்வோரந்தரே ஸம்யக்-த்ரு’த்வா பாததலே உபே /\nஸமகாய: ஸுகாஸீன: ஸ்வஸ்திகம் தத்ப்ரசக்ஷதே // 3.95\nகால்களைச் சம்மணம் இட்டு உட்கார்ந்த நிலையில், இரண்டு முன்னங்கால் விரல்களையும், தொடை மற்றும் கணுக்கால் தசைப்பகுதிக்கு இடையில் நன்கு அழுத்தி வைத்துக் கொள்ளவும். உடலை நேராக வைத்து சௌகர்யமாக உட்காரவும். இதுவே ஸ்வஸ்திக் ஆஸனம் எனப்படும்.\nதரையில் சம்மணம் இட்டு உட்காரவும்.\nவலது கால் விரல்களை இடது தொடை மற்றும் கணுக்கால் தசைக்கு இடைவெளியிலும், இடது கால் விரல்களை வலது தொடை மற்றும் கணுக்கால் தசைக்கு இடைவெளியிலும் வைத்துக் கொள்ளவும்.\nதலை, கழுத்து மற்றும் முதுகெலும்பை நிமிர்த்தி வைக்கவும்.\nஇந்த நிலையில் 30 வினாடிகள் இருக்கவும்.\n8. ஸ்வஸ்திக் ஆஸனத்தில் இருந்தபடியே\nகும்பக-பத்ததி:, ஸ்லோகம் 31 (விரிவாக்கு)\nரேசயித்வா பஹிர்வாயும் பாஹ்யாகாசே’ க்ரமேண யத் /\nதாரயேத் ப்ரயதோ யோகீ பஹி:கும்பஸ்து ரேசித: // 31\nஓர் யோகி சுவாசத்தை மெல்ல வெளிவிட்டபின்னர், சுவாசத்தை வெளியே நிறுத்த வேண்டும். இது பஹிஹ்கும்பகம்.\nமெதுவாகவும் முழுமையாகவும் சுவாசத்தை வெளியேற்றவும்.\nஎவ்வித எண்ணங்களும் பாவனையும் இல்லாமல் முடிந்த அளவு சுவாசத்தை வெளியே நிறுத்தவும்.\nபின்னர் தளர்வுடன் மெதுவாக சுவாசத்தை உள்ளிழுக்கவும்.\nஇதை 21 முறைகள் செய்யவும்.\n9. உன்முக பீட ஆஸனம்,\nயோக ரஹஸ்யம், உபதேஸம் 6, ஸ்லோகம் 17 (விரிவாக்கு)\nபூன்யஸ்தௌ ஜானூனீ ஹஸ்தௌ சதுஷ்பதமவாங்முகம் /\nமுழங்கால்களைத் தரையில் ஊன்றி, முன்னங்கால்களை ஒன்றுக்கொன்று இணையாக இருக்குமாறு வைத்துக் கொள்ளவும்.\nஅதேபோல் முழங்கைகளைத் தரையில் ஊன்றி, முன்னங்கைகளை ஒன்றுக்கொன்று இணையாக இருக்குமாற��� வைத்துக் கொள்ளவும்\nஇப்போது கால் விரல் நுனிகளை மட்டும் ஊன்றிக் கொண்டு, முழங்கால்களை தரையிலிருந்து உயர்த்தி, உடம்பின் நடுப்பகுதியை மட்டும் மெதுவாக உயர்த்தவும்.\n(முடியாதவர்கள் வேண்டுமானால் முழங்கால்களைத் தரையிலேயே வைத்துக் கொள்ளலாம்.)\nஇந்த நிலையில் 30 வினாடிகள் இருக்கவும்.\n10. உன்முக பீடாஸனத்தில் இருந்தபடியே\nகும்பக-பத்ததி:, ஸ்லோகம் 31 (விரிவாக்கு)\nரேசயித்வா பஹிர்வாயும் பாஹ்யாகாசே’ க்ரமேண யத் /\nதாரயேத் ப்ரயதோ யோகீ பஹி:கும்பஸ்து ரேசித: // 31\nஓர் யோகி சுவாசத்தை மெல்ல வெளிவிட்டபின்னர், சுவாசத்தை வெளியே நிறுத்த வேண்டும். இது பஹிஹ்கும்பகம்.\nமெதுவாகவும் முழுமையாகவும் சுவாசத்தை வெளியேற்றவும்.\nஎவ்வித எண்ணங்களும் பாவனையும் இல்லாமல் முடிந்த அளவு சுவாசத்தை வெளியே நிறுத்தவும்.\nபின்னர் தளர்வுடன் மெதுவாக சுவாசத்தை உள்ளிழுக்கவும்.\nஇதை 21 முறைகள் செய்யவும்.\n11. உத்தான-சி’கி பீடக ஆஸனம்,\nயோக ரஹஸ்யம், உபதேஸம் 5, ஸ்லோகம் 23 (விரிவாக்கு)\nஜங்கோரு-பலஹீனச்’சேத் உத்தான-சி’கி பீடகம் /\nஅப்ரமத்த: ப்ரகுர்வீத புக்தே: ப்ராக்-விஜிதேந்த்ரிய: // 5.23\nதரையில் பின்புறமாகப் படுத்துக்கொண்டு முழங்கால்களை மடக்கவும், பாதங்களை உறுதியாகத் தரையில் ஊன்றிக் கொள்ளவும்.\nதலையும் தோள்பட்டைப் பகுதியும் தரையிலேயே இருக்கட்டும்.\nமுழங்கைகளைத் தரையில் ஊன்றிக்கொண்டு, இடுப்புப் பகுதியை உயர்த்தி, இரு உள்ளங் கைகளாலும் இடுப்பின் பின்புறம் பிடித்துக் கொள்ளவும்.\nஉடலின் எடையை முழங்கைகள் தாங்கிப் பிடிக்கட்டும்.\nதாடையால் கழுத்து தொண்டைப் பகுதியை அழுத்திக் கொள்ளவும்.\nஇந்த நிலையில் 30 வினாடிகள் இருக்கவும்.\n12. உத்தான-சி’கி பீடகாஸனத்தில் இருந்தபடியே\nகும்பக-பத்ததி:, ஸ்லோகம் 31 (விரிவாக்கு)\nரேசயித்வா பஹிர்வாயும் பாஹ்யாகாசே’ க்ரமேண யத் /\nதாரயேத் ப்ரயதோ யோகீ பஹி:கும்பஸ்து ரேசித: // 31\nஓர் யோகி சுவாசத்தை மெல்ல வெளிவிட்டபின்னர், சுவாசத்தை வெளியே நிறுத்த வேண்டும். இது பஹிஹ்கும்பகம்.\nமெதுவாகவும் முழுமையாகவும் சுவாசத்தை வெளியேற்றவும்.\nஎவ்வித எண்ணங்களும் பாவனையும் இல்லாமல் முடிந்த அளவு சுவாசத்தை வெளியே நிறுத்தவும்.\nபின்னர் தளர்வுடன் மெதுவாக சுவாசத்தை உள்ளிழுக்கவும்.\nஇதை 21 முறைகள் செய்யவும்.\nஜோக ப்ரதீபிகா, ஸ்லோகங்கள் 79-81 (விரிவாக்கு)\nப்ரதம பணா பாணி ஹோ�� பைஸே / தோவு ஏடி கூதா நிவேஸை //\nகோடா ஊபா ராகை தீர / ஆடே வாய பஸாரை தீர// 79\nப்ரு’ஷ்ட திஸீ தோவு கர ஆனை / தினகீ ஜுகத ஐஸீவித டானை //\nகஹை பரஸபரி புஜா ஜு தோவு / கொஹன்யா லகதீ பகரை ஸோவு //80\nஜாடோ கபஹு நா லகே அவர புடனீ ஜாய /\nவஜ்ரஸங்கார ஆஸன யஹ ஜோ தின ராத ஸாதய // 81\nபிறகு இரண்டு உள்ளங்கால்களையும் ஒன்றையொன்று தொடுமாறும், பாத விரல்கள் தரையைத் தொடுமாறும் வைத்து, இருபக்கமும் முழங்கால்களை அகற்றி வைத்துக் கொள்ளவும்.\nகுதப்பகுதியை குதிங்கால்களின் மீது வைத்து அமர்ந்து கொள்ளவும்.\nஇரு கைகளையும் முதுகின் பின்புறம் எடுத்து வந்து இடது முழங்கையை வலது உள்ளங்கையாலும், வலது முழங்கையை இடது உள்ளங்கையாலும் பிடித்துக் கொள்ளவும்.\nஇந்த நிலையில் 30 வினாடிகள் இருக்கவும்.\n14. வஜ்ரஸங்கார ஆஸனத்தில் இருந்தபடியே\nகும்பக-பத்ததி:, ஸ்லோகம் 31 (விரிவாக்கு)\nரேசயித்வா பஹிர்வாயும் பாஹ்யாகாசே’ க்ரமேண யத் /\nதாரயேத் ப்ரயதோ யோகீ பஹி:கும்பஸ்து ரேசித: // 31\nஓர் யோகி சுவாசத்தை மெல்ல வெளிவிட்டபின்னர், சுவாசத்தை வெளியே நிறுத்த வேண்டும். இது பஹிஹ்கும்பகம்.\nமெதுவாகவும் முழுமையாகவும் சுவாசத்தை வெளியேற்றவும்.\nஎவ்வித எண்ணங்களும் பாவனையும் இல்லாமல் முடிந்த அளவு சுவாசத்தை வெளியே நிறுத்தவும்.\nபின்னர் தளர்வுடன் மெதுவாக சுவாசத்தை உள்ளிழுக்கவும்.\nஇதை 21 முறைகள் செய்யவும்.\nநித்ய க்ரியை ஓர் அறிமுகம்\nஅடிமைப்பழக்கங்களிலிருந்து விடுபட -Cure For Addiction\nஅடிமைப்பழக்கங்களுக்கு அடிமையாகாது இருக்க -Care For Addiction\nஇருதய நோய் வராமல் தடுப்பதற்கான கிரியா-Care For Heart Diseases\nஇருதய நோய்களில் இருந்து குணமடைய-Cure For Heart Diseases\nஇருமனக் குழப்ப நோயைத் தீர்க்க-Cure for Bipolar Disorder\nஇருமனக்குழப்ப நோய் வராமல் காக்க-Care for Bipolar Disorder\nஉடல் நலக்குறைவிலிருந்து உடனடியாக மீள்வதற்கான கிரியா-Cure For Rapid Recovery From Illness\nஉடல் நலக்குறைவிலிருந்து துரிதமாக மீள உதவும் சக்தியைப் பாதுகாக்கும் க்ரியா-Care For Rapid Recovery From Illness\nஉடல்பருமன் நோய் குணமாக-Cure for obesity\nஉடல்பருமன் நோய் வராமல் பாதுகாக்க-Care for obesity\nஉணவு ஒவ்வாமை நோயிலிருந்து குணமடைய-Cure For Food Allergies\nஉணவு ஒவ்வாமை நோய் வராமல் பாதுகாக்க-Care For Food Allergies\nஉயர் இரத்த அழுத்தத்தைக் குணப்படுத்தும் கிரியா-Cure for Hypertension\nஉயர் ரத்த அழுத்த நோய் வராமல் தடுப்பதற்கான கிரியா-Care for Hypertension\nஉறக்கத்திற்கு உத்திரவாதம் அளிக்கும் கிரியா-Care for Insomnia\nஉறக்கமின்மையைக் குணப��படுத்தும் கிரியா-Cure for Insomnia\nஉள்ளங்கை மற்றும் பாதங்களில் ஊற்றெடுக்கும் அதிக வியர்வை பிரச்சினையில் இருந்து குணமடைய-Cure For Excessive Sweating Of Palms & Feet\nஒற்றைத்தலைவலி வராமல் பாதுகாக்கும் கிரியா-Care for Migraine\nஒற்றைத்தலைவலியைத் தீர்ப்பதற்கான கிரியா-Cure for Migraine\nகருப்பைக் கட்டி வராமல் காக்க-Care For Polycystic Ovaries\nகல்வியில் தலைசிறந்தவராக விளங்க-நிலை 1-Excelling In Studies - Level 1\nகல்வியில் தலைசிறந்தவராக விளங்க-நிலை- 2-Excelling In Studies - Level 2\nகவனக் குறைப்பாடு கோளாறில் இருந்து விடுபட-Cure For Attention Deficit Disorder (ADD)\nகவனக்குறைபாடு கோளாறு வராமல் காக்க-Care For Attention Deficit Disorder (ADD)\nகாதிரைச்சல் நோயைத் தீர்ப்பதற்கான கிரியா-Cure for Tinnitus\nகாதிரைச்சல் நோய் வராமல் தடுப்பதற்கான கிரியா-Care for Tinnitus\nகிட்டப்பார்வை வராமல் தடுப்பதற்கான பராமரிப்பு கிரியா-Care For Short Sightedness\nகிட்டப்பார்வையைக் குணப்படுத்தும் கிரியா-Cure For Short Sightedness\nகீழ்முதுகுவலி வராமல் பாதுகாக்க-Care For Lower Back Pain\nகீழ்முதுகுவலியில் இருந்து குணமடைய-Cure For Lower Back Pain\nகுடலிறக்க நோயிலிருந்து குணமடைய-Cure For Hernia\nகுடலிறக்கம் வராமல் பாதுகாக்க-Care For Hernia\nகுடல் எரிச்சல் நோய் வராமல் பாதுகாக்க-Care For Irritable Bowel Syndrome\nகுண்டலினி சக்தியை விழிப்பிக்கச்செய்யும் க்ரியா நிலை - 1-Kriya for kundalini awakening Level-----1\nகுண்டலினி சக்தியை விழிப்பிக்கச்செய்யும் க்ரியா நிலை - 2-Kriya for kundalini awakening Level-----2\nகுழந்தைகளின் நினைவாற்றலைப் பாதுகாக்க-Care For Kids' Memory Power\nகோபப்படும் தன்மை வராமல் பாதுகாக்க-Care for anger\nகோபப்படும் தன்மையிலிருந்து விடுபட-Cure for anger\nசிரங்கு நோய் குணமடைய-Cure For Eczema\nசிறுநீரக அழற்சி நீர்க்கட்டு வராமல் காக்க-Care For Nephrotic Syndrome\nசிறுநீரக அழற்சி நீர்க்கட்டைக் குணப்படுத்த...-Cure For Nephrotic Syndrome\nசிறுநீரகக் கற்கள் வராமல் பாதுகாக்க-Care For Kidney Stones\nசிறுநீரகப்பை பிரச்சினை வராமல் பாதுகாக்க-Care For Urinary Problems\nசிறுநீரகப்பை பிரச்சினையில் இருந்து குணமடைய-Cure For Urinary Problems\nசீரற்ற தைராய்டு சுரப்பிலிருந்து குணமடைய...-Cure For Hypothyroidism\nசீரற்ற தைராய்டு சுரப்பு வராமல் பாதுகாக்க-Care For Hypothyroidism\nசெரிமானக் கோளாறுகள் குணமடைய-Cure For Digestive Disorders\nசெரிமானக் கோளாறுகள் வராமல் பாதுகாக்க-Caare For Digestive Disorders\nதன்னுடல் தாங்கும் திறனில் ஏற்பட்ட கோளாறைக் குணப்படுத்த-Cure For Autoimmune Disorders\nதன்னுடல் தாங்கும் திறனில் கோளாறு வராமல் காக்க-Care For Autoimmune Disorders\nதலைசுற்றல் நோயிலிருந்து குணமடைய-Cure for Vertigo\nதலைசுற்றல் நோய் வராமல் காக்க-Care for Vertigo\nதாழ்த்தி சுய மதீப்பீடு செய்துகொள்���ும் மனப்பான்மையில் இருந்து குணமடைய-Cure for low Self esteem\nதூரப்பார்வை வராமல் பாதுகாக்க-Care For Long Sight\nதூரப்பார்வைக்குத் தீர்வளிக்கும் கிரியா-Cure For Long Sight\nதெளிவு மற்றும் உணர்ச்சி சம நிலைக்கான கிரியா-Kriya for Clarity and Emotional Stability\nதைராய்டு பிரச்சினைகளிலிருந்து குணமடைய...-Cure For Thyroid Problems\nதைராய்டு பிரச்சினைகள் வராமல் காக்க-Care For Thyroid Problems\nதோல் பிரச்சினைகளிலிருந்து விடுபட-Cure For Skin Problems\nதோல் பிரச்சினைகள் வராமல் காக்க-Care For Skin Problems\nநினைவாற்றலில் பிரச்சினை வராமல் பாதுகாக்க-Care For Memory Problems\nநினைவாற்றல் குறைபாட்டுப் பிரச்சினையிலிருந்து குணமடைய-Cure For Memory Problems\nநிறப்பார்வையின்மை குறைபாடு குணமடைய-Cure for Achromatopsia\nநிறப்பார்வையின்மை குறைபாடு வராமல் பாதுகாக்க-Care for Achromatopsia\nநீரிழிவு நோய் (சர்க்கரை வியாதி) வராமல் பாதுகாக்க-Care for Diabetes\nநீரிழிவுநோய் (சர்க்கரை வியாதி) குணமடைய-Cure for Diabetes\nநுரையீரல் சார்ந்த நோய் வராமல் பாதுகாக்க-Care for Pulmonary\nநுரையீரல் சார்ந்த நோய்கள் குணமடைய-Cure for Pulmonary\nநோய்த் தொற்றிலிருந்து குணமடைவதற்கான கிரியா-Cure for Infection\nநோய்த்தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கான கிரியா-Care for Infection\nபதட்டத்தினால் ஏற்படும் சீர்குலைவிலிருந்து மீள-Cure For Anxiety\nபதட்டத்தினால் ஏற்படும் சீர்குலைவு வராமல் பாதுகாக்க-Care For Anxiety\nபீனிசத்தில் இருந்து குணமடைய-Cure For Sinusitis\nபீனிசம் வராமல் பாதுகாக்க-Care For Sinusitis\nபுற அதிர்ச்சிக் காயத்திற்குப்பின் எதிர்விளைவாக விளையும் மன அழுத்தக் கோளாறில் இருந்து குணமடைய-Cure for Post- traumatic stress disorder\nபுற்றுநோய் குணமடைய-Cure for Cancer\nபுற்றுநோய் வராமல் பாதுகாக்க-Care for Cancer\nபூஞ்சனத் தொற்று நோயிலிருந்து குணமடைய-Cure For Fungal Infection\nபூஞ்சனத் தொற்று நோய் வராமல் பாதுகாக்க-Care For Fungal Infection\nபெருங்குடல் புண் மற்றும் வயிற்றழற்சி வியாதி வராமல் பாதுகாக்க-Care For Ulcerative Colitis And Crohn's Disease\nபெருங்குடல் புண் மற்றும் வயிற்றழற்சி வியாதியில் இருந்து குணமடைய-Cure For Ulcerative Colitis And Crohn's Disease\nபொடுகு நோய் குணமடைய-Cure For Dandruff\nபொடுகு வராமல் பாதுகாக்க-Care For Dandruff\nமதியிறுக்க நோயிலிருந்து குணமடைய-Cure For Autism\nமதியிறுக்க நோய் வராமல் பாதுகாக்க-Care For Autism\nமனச்சோர்விலிருந்து விடுபடுவதற்கான கிரியா-Cure For Depression\nமனச்சோர்வு வராமல் தடுப்பதற்கான கிரியா-Care For Depression\nமலட்டுத்தன்மை குறைபாடு நீங்க-Cure for Infertility/Impotence\nமாதவிடாய் நிற்கும் காலத்தில் ஏற்படும் அதிக வியர்வை நோய் வராமல் பாதுகாத்துக்கொள்ள-Care For Hot Flashes in Menopause\nமாதவிடாய் நிற்��ும் காலத்தில் ஏற்படும்அதிக வியர்வை நோயிலிருந்து குணமடைய-Cure For Hot Flashes in Menopause\nமாறுபட்டுச் செயல்படும் மனக்கோளாறு நோயிலிருந்து குணமடைய-Cure For Schizophrenia\nமாறுபட்டுச் செயல்படும் மனக்கோளாறு வராமல் பாதுகாக்க-Care For Schizophrenia\nமுழங்கால் பிடிப்பு மற்றும் முழங்கால் வலி வராமல் பாதுகாக்க-Care For Stiff Knees & Knee Pain\nமுழங்கால் பிடிப்பு மற்றும் முழங்கால் வலியிலிருந்து குணமடைய-Cure For Stiff Knees & Knee Pain\nமூச்சிரைப்பு நோயிலிருந்து குணமடைய-Cure For Asthma\nமூச்சிரைப்பு நோய்வராமல் பாதுகாக்க-Care For Asthma\nமூட்டுவாத நோய் தீர-Cure For Arthritis\nமூட்டுவாத நோய் வராமல் தடுப்பதற்கான கிரியா-Care For Arthritis\nவயோதிகத் தன்மை வராமல் பாதுகாக்க-Care For Ageing\nவயோதிகத் தன்மையில் இருந்து விடுபட-Cure For Ageing\nவலிப்பு நோயில் இருந்து குணமடைய-Cure for Epilepsy\nவலிப்பு நோய் வராமல் பாதுகாக்க-Care for Epilepsy\nவழுக்கைத் தலை பிரச்சினையைத் தீர்ப்பதற்கான கிரியா -Cure for Baldness\nவழுக்கைத்தலை விழாமல் தடுப்பதற்கான பராமரிப்பு கிரியா-Care for Baldness\nவிளையாட்டுக்களில் சிறப்படைய-நிலை 1-Excelling In Sports - Level 1\nவிளையாட்டுக்களில் சிறப்படைய-நிலை 2-Excelling In Sports - Level 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntjthiruvarur.com/2017/01/blog-post_124.html", "date_download": "2019-07-17T10:51:25Z", "digest": "sha1:LXSQTVWRO4EDPHXU27BEDWVBIS66VGAA", "length": 10788, "nlines": 92, "source_domain": "www.tntjthiruvarur.com", "title": "தெருமுனை பிரச்சாரம் | தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்", "raw_content": "\n__கொல்லாபுரம் கிளை - 1\n__கொல்லாபுரம் கிளை - 2\n*தெருமுனை பிரச்சாரம்* அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 28.1.2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 2 ன் சார்பாக தெருமுனை ...\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 28.1.2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 2 ன் சார்பாக தெருமுனை பிரச்சாரம் *5 தெருக்களில்* நடைபெற்றது.\nஇதில் சகோதரர் *அரஃபாத் ஃப்ர்தௌசி* அவர்களும், சகோதரர் *A.ஃபைசல்* அவர்களும் உரையாற்றினர்\n© 2017 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம். All Rights Reserved\n. video அடவங்குடி கிளை அடியக்கமங்கலம் 1 அடியக்கமங்கலம் 2 அடியக்கமங்கலம்2 அத்திக்கடை கிளை அபுதாபி அமீர செய்திகள் அவசர இரத்த தான உதவி அறிவும் அமலும் ஆர்ப்பாட்டம் இஃப்தார் இதர நிகழ்ச்சி இதழ்கள் சந்தா இதழ்கள் விற்பனை இரத்ததான முகாம் இரவு தொழுகை இலவச கண் சிகிச்சை இலவச புத்தக வினியோகம் இனியமார்க்கம் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்க��் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் உணர்வு சங்கமம் உதவிகள் ஏரிவாஞ்சேரி ஒதியத்தூர் கிளை ஃபித்ரா விநியோகம் கண்டன ஆர்ப்பாட்டம் கம்பூர் கரும்பலகை கல்வி உதவி கல்வி வழிகாட்டி காரியமங்கலம் கிளை கூட்டம் குடவாசல் கிளை குர்பானி குவைத் மண்டலம் கூத்தாநல்லூர் கூத்தாநல்லூர்1 கூத்தாநல்லூர்2 கூத்தாநல்லூர்3 கொடிக்கால்பாளையம் கொடிக்கால்பாளையம்1 கொடிக்கால்பாளையம்2 கொல்லாபுரம் 2 கொல்லாபுரம் கிளை கோடைகால பயிற்சி சமூக சேவைகள் சன்னாநல்லூர் சிடி வினியோகம் சுவர் விளம்பரம் டிவி பயன் தண்ணீர் குன்னம் கிளை தண்ணீர் மோர் பந்தல் தர்பியா முகாம் தர்ஜுமா வாசிப்பு தனிநபர் தாஃவா தாவா திடல் தொழுகை திருக்குர்ஆன் மாநாடு திருக்குர்ஆன் அன்பளிப்பு திருக்குர்ஆன் மாநாடு திருவாரூர் கிளை திருவாரூர் கிளை 1 திருவாரூர் கிளை 2 திருவிடச்சேரி தினம் ஒரு தூது செய்தி துபை கிளை கூட்டம் துபை மண்டலம் தூது செய்தி தெருமுனை கூட்டம் தெருமுனை பிரச்சாரம் தொழுகை நேரம் நபி வழி திருமணம் நன்னீலம் கிளை நாகங்குடி கிளை நோட்டீஸ் வினியோகம் நோட்டீஸ்வினியோகம் பத்திரிக்கை செய்திகள் பயான் நிகழ்ச்சி பரிசளிப்பு நிகழ்ச்சி பள்ளி உதவி பிளக்ஸ் பிரச்சாரம் புதிய சந்தா புதிய ஜும்ஆ புலிவலம் கிளை புள்ளிப்பட்டியல் பூதமங்கலகிளை பூதமங்கலம் கிளை பெண்கள் பயான் பெருநாள் தொழுகை பேச்சாளர் பயிற்சி பொதக்குடி கிளை பொது செய்தி பொதுக்குழு பொதுக்கூட்டம் போராட்டம் போஸ்ட் மதரஸா நிகழ்வு மரக்கடை மருத்துவ உதவி மருத்துவ முகாம் மழை தொழுகை மாணவரணி நிகழ்வு மாணவர் தர்பியா மார்க்க நோட்டீஸ் மாவட்ட அறிவிப்பு மாவட்ட செயற்குழு மாவட்ட செய்திகள் மாவட்ட நிகழ்வு மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட பொதுக்குழு மாற்றுமத தஃவா மெகாபோன் பிரச்சாரம் வடபாதிமங்கலம் கிளை வட்டியில்லா கடனுதவி வாகன ஏற்பாடு வாழ்க்கை கிளை வாழ்வாதாரஉதவி விருதுகள் விவாத களம் ஜனாஷா தொழுகை ஷிர்க் ஒழிப்பு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்: தெருமுனை பிரச்சாரம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://videoinstant.info/4372-506e5fc2.html", "date_download": "2019-07-17T10:29:28Z", "digest": "sha1:GH5BXWYO4PM7G2NOWJG27YNHGWCGFQ2D", "length": 7381, "nlines": 65, "source_domain": "videoinstant.info", "title": "எப்படி உண்மையான உண்மை", "raw_content": "ப்ரவன் ஹவா��்ட் முறையான வர்த்தக மாஸ்டர் நிதி வரையறுக்கப்பட்டது\nபெருநிறுவன கொடுப்பனவு விருப்பங்கள் மற்றும் உத்திகள்\nவேலை மூலம் பங்கு விருப்பங்கள்\nஎப்படி உண்மையான உண்மை -\nஅலை பே சி யி ல் கு ரல் மூ லம் தமி ழி ல் டை ப் செ ய் வது எப் படி நா ம் நி னை க் கலா ம்.\nவணக் கம் நண் பர் களே. கீ தை - உண் மை எப் படி தரப் படு கி றது மு தல் அத் தி யா யத் தை தா ண் டி. Mar 04, · இன் னொ ரு சம் பவம் Life பத் தி ரி க் கை யி ல் வெ ளி யா ன உண் மை சம் பவம். அணை யா மல் பா து கா ப் பது எப் படி என் று சி ல வழி மு றை கள்.\nஉண் மை யா ன கா தல் என் றா ல் எப் படி இரு க் க வே ண் டு ம் என் பதை. இயே சு ஒரு வரை த் தவி ர பூ மி க் கு வந் த எவரு ம் தங் களை தே வன் என் று.\nபொ ரு த் தவரை யி ல் நூ று சதவி கி தத் தி ற் கு ம் மே லா ன உண் மை. வி டு தலை யை உண் மை யி ல் வி ரு ம் பு கி றோ மா.\nஉண் மை யி ல் நா ன் அவரை கா தலி த் தே ன். உண் மை யா ன கி றி ஸ் தவங் க' என் று அவர் கள் சொ ல் லி க் கொ ள் ளலா ம்.\nகே ட் டி க் கு 31 மணி நே ர மு க மா ற் று அறு வை சி கி ச் சை செ ன் ற வரு டம் நடை பெ ற் றது. ஒரு உண் மை யா ன கா தல் தா ன் உறவு களை வளர் க் கு ம்.\nபா ர் ன் எப் படி எனது மு தல் அனு பவத் தை அழி த் தது - 7 பே ர் வா ழ் வி ல் நடந் த உண் மை சம் பவம் எப் படி அறி ந் து கொ ள் வே ன்\nஅழகி ரி. உண் மை என் று ம் இ எந் த ஒரு பு ஸ் தகத் தி ற் கு ம் இல் லா த உண் மை யா ன.\nஉண் மை யி ல் அது அவர் மனத் தி ல் உறை க் கு ம் வி தமா க. மனி தன் தே வனோ டு எப் படி சரி யா ன உறவை வை த் து க் கொ ள் வது என.\nகே ள் வி : உண் மை யா ன தெ ய் வம் ( கடவு ள் ) யா ர் பல தெ ய் வங் கள் உள் ளனவே.\nஉண் மை கா தல் எது. என் தே டலு க் கு என் ன பதி ல்\nஉண் மை கா தலன் அடை யா ளம் கா ண் பது எப் படி கலை ஞரி ன் உண் மை வி சு வா சி கள் என் பக் கம் தா ன் : மு.\nஉண் மை கி றி ஸ் தவர் கள் யா ர் என் று எப் படி கண் டு பி டி க் கலா ம் 7 உண் மை தகவல் கள்.\nஉண் மை சம் பவம். 27 நவம் பர்.\nஆண் களே. இயே சு.\nகலை ஞரி ன் உண் மை யா ன வி சு வா சி கள் தன் பக் கம் தா ன் இரு ப் பதா க மறை ந் த தி. 9 பி ப் ரவரி.\nதலை வர். மனி தனி ன் மறு ப் பி றவி இரு ப் பது சா த் தி யமா\nஆனா ல், இதி ல் எள் மு னை அளவு ம் உண் மை இல் லை. 31 மணி நே ர மு க மா ற் று அறு வை சி கி ச் சை.\n\" \" அந் த சமயத் தி ல் சா ந் தி னி என் ற தி ரை ப் படத் தி ல் அவர் நடி த் து க் கொ ண் டி ரு ந் தா ர். How Porn Affected My First Time Intercourse - 7 Real Life Stories\n17 ஆகஸ் ட். உண் மை யா ன கா தலை உணர் த் து ம் ஒரு வரது வா ழ் க் கை.\nஏதா ��து. 18 மா ர் ச்.\nஎப்படி உண்மையான உண்மை. 27 பி ப் ரவரி.\nAlpari இணை இங்கிலாந்து பைனரி விருப்பங்கள்\nதானியங்கு வர்த்தக அமைப்பு வாங்க\nகருத்துக்கள் o தரகு அந்நிய செலாவணி\nஅந்நிய செலாவணி படைப்பாளிகள் லிமிடெட்\nXm காம் அந்நிய செலாவணி தரகர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/vijay-tv-raja-rani-actin-with-alia-manasa/7556/amp/", "date_download": "2019-07-17T10:49:50Z", "digest": "sha1:2663SR5EWODLVLMODM3AFMWON4ACUJOB", "length": 6161, "nlines": 35, "source_domain": "www.cinereporters.com", "title": "இந்த இயக்குநருக்காக தான் சீாியலில் நடிக்க வந்தேன்: விஜய் டிவி ராஜாராணி ஆலியா மானசா - Cinereporters Tamil", "raw_content": "Home Breaking News in Tamil | முக்கிய செய்திகள் இந்த இயக்குநருக்காக தான் சீாியலில் நடிக்க வந்தேன்: விஜய் டிவி ராஜாராணி ஆலியா மானசா\nTV News Tamil | சின்னத்திரை\nஇந்த இயக்குநருக்காக தான் சீாியலில் நடிக்க வந்தேன்: விஜய் டிவி ராஜாராணி ஆலியா மானசா\nதான் விஜய் டிவியிலிருந்து ராஜா ராணி தொடாில் நாயகியாக நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தது. இல்லதரசிகளிடம் மிகவும் பப்புலாரான சரவணன் மீனாட்சி, கல்யாணம் முதல் காதல் வரை உள்ளிட்ட சீாியல்களை இயக்கிய பிரவீன் பென்னட் தான் இந்த சீாியலையும் இயக்குகிறாா். அதனால் அந்த வாய்ப்பை நழுவ விட முடியவில்லை. அவா் மிக சிறந்த இயக்குநா் என்ற காரணத்தினால் ராஜாராணி தொடாி நடிப்பதற்கு ஒப்புக்கொண்டேன்.\nஇந்த தொடாில் தனது கேரக்டா் பற்றி ஆலியான கூறியது, செம்பருத்தி என்னும் கேரக்டாில் நடிக்கிறேன். என்னை அனைவரும் சுருக்கமாக செம்பா என்று தான் அழைப்பாா்கள். ஒரு வீட்டில் பணி பெண்ணாக வேலை செய்கிறேன். ஆனா அந்த வீட்டு முதலாளி மற்றும் முதலாளிம்மா தங்களது சொந்த பெண் போல் நினைக்கிறாா்கள். அவா்களுடைய மருமகளுக்கு அது பிடிக்கவில்லை. அந்த முதலாளியின் சின்ன மகனான ஹீரோ சிங்கப்பூாியிலிருந்து வருகிறாா். அவருக்கு என்னை பிடித்து விடுகிறது. அதன்பிறகு திருமணம் நடக்கிறது. ஆனா அவருக்கு ஏற்கனவே சிங்கப்பூாில் ஒரு லவ் இருந்திருக்கிறது. இதற்கு பின்னா் என்ன நடக்கிறது என்பதுதான் மீதி கதை. இதனால் முதலில் அப்பாவிப் பெண்ணா இருக்கும் நான் பின்னா் தைாியமான பெண்ணாக மாறுவது தான் கதை. நடிப்பு முக்கியத்துவம் உள்ள கேரக்டா். பா்பாமென்ஸ் பண்ண நல்ல வாய்ப்பு கிட்டியுள்ளது.\nஅது மட்டுமில்ல தொடா்ந்து சீாியல் தான் பண்ணுவேன் என்று சொல்ல முடியாது. லீடு ரோல்கள் வந்தால் நடிப்பேன். தொடா்ந்து சினிமாவில் நடிப்பதில் கவனம் செலுத்துவேன். ஒாிரு படங்கள் வருகின்றன. கொஞ்சம் ப்ரோக் விட்டு ஒரு ஆறு மாதம் கழித்து அந்த படங்களில் நடிப்பது பற்றி முடிவு செய்வேன் என்று கூறியுள்ளாா் ஆலியா மானசா.\nவிஜய் டிவி> ராஜாராணி. ஆலியா மானசா\nஒரு 2000.. நான்கு 500.. யார் பெருசு.. கிரிக்கெட் கவுன்சிலை கலாய்த்த அமிதாப்\nகள்ளக்காதலுக்கு தடையாக 4 வயது மகன் – தாய் எடுத்த பகீர் முடிவு\n – சேவாக்கை வம்புக்கு இழுக்கும் பிரபலம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/06/25181159/This-weeks-specials-2562019-to-172019.vpf", "date_download": "2019-07-17T11:07:00Z", "digest": "sha1:R36NWPMM6MIQTOM2673PX5VFREI3FL4L", "length": 10615, "nlines": 157, "source_domain": "www.dailythanthi.com", "title": "This week's specials: 25-6-2019 to 1-7-2019 || இந்த வார விசேஷங்கள் : 25-6-2019 முதல் 1-7-2019 வரை", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஇந்த வார விசேஷங்கள் : 25-6-2019 முதல் 1-7-2019 வரை\n25-ந் தேதி (செவ்வாய்) * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சன சேவை. * சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிர நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.\n* திருப்பதி ஏழுமலையப்பன் மைசூர் மண்டபமும் எழுந்தருளல்.\n* ஸ்ரீரங்கம் நம்பெருமாள் புறப்பாடு கண்டருளல்.\n* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை.\n* தேவகோட்டை ரெங்கநாதர் புறப்பாடு.\n* ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு.\n* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமருக்கு திருமஞ்சன சேவை.\n* சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.\n* திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.\n* திருவண்ணாமலை ரமணர் ஆசிரமத்தில் மாதுர் பூதேஸ்வரர் பூஜை.\n* திருப்போரூா் முருகப்பெருமான் ஆலயத்தில் அபிஷேகம், ஆராதனை.\n* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, பின் தங்கப் பல்லக்கில் புறப்பாடு.\n* திருவிடைமருதூர் பிரகத்குசாம்பிகை புறப்பாடு கண்டருளல்.\n* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சந்திரசேகரர் உற்சவம் ஆரம்பம்.\n* சிதம்பரம், ஆவுடையார்கோவில் ஆகிய தலங்களில் சிவபெருமான் உற்சவம் தொடக்கம்.\n* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வரதராஜருக்கு திருமஞ்சன சேவை.\n* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான், விராலிமலை முருகன் புறப்பாடு கண்டருளல்.\n* வேலூர் மாவட்டம் ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் தங்கரதக் காட்சி.\n* மன்னார்குடி ராஜகோபால சுவாமி புறப்பாடு கண்டருளல்.\n* சிதம்பரம், ஆவுடையார்கோவில் ஆகிய தலங்களில் சிவபெருமான் வீதி உலா.\n* இன்று மாலை அனைத்து சிவன் கோவில்களிலும் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை.\n1. ரூ.600 கோடி மதிப்பில் 2,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n2. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n3. கர்நாடக எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - சுப்ரீம் கோர்ட்\n4. மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது\n5. நீட் தேர்வு விவகாரம் : மத்திய அரசிடம் விளக்கம் கேட்டபின் வழக்கு தொடருவது குறித்து முடிவு- அமைச்சர் சிவி சண்முகம்\n1. சிம்ம முகத்துடன் லட்சுமிதேவி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2059280&Print=1", "date_download": "2019-07-17T11:30:12Z", "digest": "sha1:NBWALLU7GKJ7DUFGLJDT5MOW5CYPXDJM", "length": 11461, "nlines": 89, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": ": வானத்துக்கு கட்டுறாங்க பாலம்: வழுக்குனா தெறிச்சிரும் கபாலம்\n: வானத்துக்கு கட்டுறாங்க பாலம்: வழுக்குனா தெறிச்சிரும் கபாலம்\nகோவை: ஊரிலிருந்து மாப்பிள்ளை ஒருத்தனின் அலைபேசி அழைப்பு; அவன்கொஞ்சம் வில்லங்கமான ஆள்; ஏதாவது, விவகாரத்தோடுதான் கூப்பிடுவான்; வேறு வழியில்லாமல் எடுத்தேன்.\n''என்னா மாப்ள...ஒங்க ஊருல வானத்துக்கு பாலம் கட்டுறாய்ங்களாமே...'பேஸ்புக்'ல பார்த்தேன்...வந்தா, கூப்பிட்டுப் போய் காமிப்பியா,'' என்றான். என்ன சொல்வதென்று தெரியவில்லை; கொஞ்சம் யோசித்து, 'துாரமா நின்னு காமிக்கிறேன் மாப்ள...மேல கூப்பிட்டுப் போக மாட்டேன்; போனா, நீயும், நானும் 'மேல' போக வேண்டியது தான்,'' என்றேன். அவன் மட்டுமில்லை...பல ஊரிலிருக்கிற நண்பர்களும், உறவினர்களும், ஏதோ துக்கம் விசாரிப்பதைப் போல, இந்த பாலத்தைப் பற்றி கேட்கும்போது, பதில் சொல்வதற்குள் கபாலம் சூடாகி விடுகிறது.\nஇப்படி ஒரு பாலத்துக்கு, 'டிசைன்' போட்டு, அதைக் காண்பித்து, கவர்மென்ட்டிலும் காசு வாங்கி, கமிஷனும் அடித்து விட்ட அந்த அசகாய சூரப்புலி இன்ஜினியர் யாரென்று தெரியவில்லை. தெரிந்தால், கூப்பிட்டு வந்து, பாலத்தின் உச்சியில் நிற்க வைத்து, ஒரு பாராட்டு விழா நடத்தலாம்.அந்த 'வானத்தைப் போல' மனம் படைச்ச அரசால் மட்டும் தான், இந்த பாலத்துக்கெல்லாம் நிதி ஒதுக்க முடியும்; ஏன்னா, இது வானத்துக்கே கட்டுற பாலமாச்சே. ஊரெல்லாம் கரும்கும் புகையைக் கக்குற நம்ம 'சொகுசு டவுன் பஸ்' எல்லாம், இந்த பாலத்தில் ஏறுவதை நினைத்தால், இப்பவே கண்ணைக் கட்டுதே...\nமுதலில் வேறிடத்தில் முடிவதாக இருந்த பாலத்தை, சித்தாபுதுார் மயானம் வரைக்கும் நீட்டித்தது, தற்செயலாக நடந்ததா அல்லது தொலைநோக்குடன் போடப்பட்ட திட்டமா என்பது, அந்த இன்ஜினியர்களுக்கு மட்டுமே தெரிந்த 'தொழில்நுட்ப' ரகசியம். இந்த பாலத்தைப் பார்த்து, ஒரு குழந்தை தன்னுடைய அப்பாவிடம், 'ஹய்யோ...எவ்ளோ பெரிய சறுக்கு...அப்பா...என்னைய அதுல ஏத்திவிடு' என்று அடம் பிடித்த விஷயமெல்லாம், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்குத் தெரிந்தால், 'பள்ளிக் குழந்தைகளை துள்ளிக் குதிக்க வைக்கும் பாலம்' என்று முழு நீள கவிதையை எழுதி, சட்டமன்றத்தில் படிப்பதற்கு ஏற்பாடு செய்திருப்பார்கள். நுாறாண்டு பேசும் ஈராண்டு சாதனையில், எதை எதையோ பட்டியலிட்டிருக்கிறார்கள்...முதல்ல இந்த பாலத்தைச் சேருங்க பாஸ்\nபாலம் பயோ - டேட்டா\nமாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில், காந்திபுரம் பகுதியில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் அடுக்கு பாலமானது, 100 அடி ரோட்டில் துவங்கி, சின்னசாமி நாயுடு ரோட்டில் முடிவடைகிறது. மொத்தம், 55 துாண்கள், 1.70 கி.மீ., நீளம் 7.50 மீட்டர் அகலமுடன் இரு வழித்தடம் கொண்டது. 75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடக்கும் இப்பணிகளை, 10 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.\nசெய்தியின் தலைப்பில் உள்ள எஷிமா ஒஹாசி பாலம், ஜப்பானில், மட்சுயே என்ற இடத்தையும், ஷகய்மினடோ என்ற இடத்தையும் இணைக்கும் வகையில், நகவுமி ஏரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. பாலத்தின் மொத்த நீளம் 1.7 கி.மீ.,. அகலம் 11.3 மீட்டர். இந்த பாலத்தின் உயரம் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் திகிலை கிளப்பும். திறமையான டிரைவர் மற்றும் நல்ல காரால் மட்டுமே இந்த பாலத்தில் ஏறி இறங்க முடியும். இதனால், தான் கோவையில் கட்டப்படும் பாலம் தொடர்பான செய்தியின் தலைப்பாக ஜப்பான் பாலத்தின் பெயரை வைத்துள்ளோம்.\nஜப்பானுக்கு இணையாக இந்தியாவில், அதுவும் நம்ம கோவையில், ‛செங்குத்து பாலம்' கட்டும் நம்ம அரசின் மகிமை பற்றியும், இதை டிசைன் செய்த இன்ஜினியர்களின் திறமை பற்றியும் தினமலர் இணையதள வாசகர்கள் கருத்துகளை எழுதலாம்.\nRelated Tags எஷிமா ஓஹாசி வானம் பாலம் கபாலம்\nசீனா மீதான வர்த்தக போரை தீவிரப்படுத்த டிரம்ப் திட்டம்(3)\nரூ.1350 கோடி வரி ஏய்ப்பு செய்த சத்துமாவு நிறுவனங்கள்(7)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=36403&ncat=2", "date_download": "2019-07-17T11:26:59Z", "digest": "sha1:XA7SFBUO7YEHR3FUSOU2F3QSKMK3X33L", "length": 23700, "nlines": 329, "source_domain": "www.dinamalar.com", "title": "திண்ணை! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nஅத்திவரதர் உற்சவம்: அர்ச்சகர்கள் - போலீசார் வாக்குவாதம் ஜூலை 17,2019\nபிராமணர் சங்கம் இன்று ஆர்ப்பாட்டம் ஜூலை 17,2019\n'தரமான சாலை வேண்டுமானால் கட்டணம் செலுத்தத் தான் வேண்டும்' ஜூலை 17,2019\n தபால் துறை எழுத்து தேர்வை தமிழில் புதிதாக நடத்த அறிவிப்பு ஜூலை 17,2019\nகாவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு ஜூலை 17,2019\nகருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய\nகண்ணதாசன் எழுதிய, 'எனது வசந்த காலங்கள்' நூலிலிருந்து: கடந்த, 1961லிருந்து, 72 வரை நான் எழுதிய பாடல்கள் எல்லாம் மனநிம்மதி இல்லாமல் எழுதியவை. அதைத் தான் நீங்கள் நிம்மதியாக கேட்டு ரசிக்கிறீர்கள். ஒருவர் ஒரு படமெடுப்பதாக இருந்தது. அதில் ஒரு ஊமைப்பெண் கதாபாத்திரத்திற்கு ஒரு குழந்தை பிறக்கிறது. ஊமைப் பெண்ணின் தங்கை, அக்குழந்தைக்கு தாலாட்டு பாடுகிறாள்...\nதாய் கேட்க வேண்டும் - தன்\nநிலை மாறி அவள் கூட\n- இப்படம் பாதியிலேயே நின்று விட்டது.\nஆனால், அப்படத்திற்காக எழுதிய இப்பாடல் தான், பாலும் பழமும் படத்தில், 'நான் பேச நினைப்பதெல்லாம்...' என்ற காதல் பாட்டாக வெளியானது.\n'அதிசய செய்திகள்' என்ற நூலிலிருந்து: ஓவியக்கல்லூரி ஒன்றில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும், விண்ணப்பத்துடன், மூன்று சித்த��ரங்கள் வரைந்து அனுப்ப வேண்டும் என்றும், ஒன்று, சைக்கிள்; இரண்டாவது, செருப்பு; மூன்றாவது, விண்ணப்பதாரர், தன் விருப்பம் போல் எது வேண்டுமானாலும் வரையலாம் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.\nஒரு பெண்ணின் விண்ணப்பத்தை பிரித்த போது, சைக்கிளும், செருப்பும் மட்டுமே வரையப்பட்டிருந்தது; விருப்பப் படத்தை காணோம். எங்கே என்று தேடிய போது, சின்ன குறிப்பு இருந்தது. அதில், 'மூன்றாவது படத்தை, இங்கே தேட வேண்டாம். உறையின் மீதுள்ள, 'ஸ்டாம்ப்'பை பாருங்கள். நான் வரைந்த சித்திரம் தான் அது...' என்று எழுதப்பட்டிருந்தது.\n'ஸ்டாம்ப்' போலவே தத்ரூபமாக இருந்த அச்சித்திரத்தின் மீது, தபால் நிலையத்தினர் முத்திரை குத்தியிருந்ததை கண்டு வியந்தனர்.\nஇது நடந்தது, இங்கிலாந்தில் உள்ள ஒரு ஊரில்\n'மயூரா' என்ற கன்னட இதழில் படித்தது: வாஜ்பாய் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த போது, சீனாவுக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்தார். அப்போது நடந்ததாக கூறப்படும், சுவையான சம்பவம்:\nசீன பிரதமர் ஹுவா, வாஜ்பாயை அழைத்துச் சென்று, புகழ் பெற்ற சீனப் பெருஞ்சுவரை காண்பித்தார். உலக அதிசயங்களுள் ஒன்றான அதை, வியந்து பார்த்த வாஜ்பாயின் கண்களில், யாரோ சுற்றுலா பயணியால் சுவரில் வரையப்பட்டிருந்த புத்தரின் உருவம் தென்பட்டது.\nஉடனே, அந்த சித்திரத்தின் அருகில் சென்று மண்டியிட்டு, கரங்குவித்து, கண்களை மூடி, 'பகவானே... இந்திய - சீன நட்புறவு என்றும் நீடித்து நிற்க வேண்டும்...' என்றார், வாஜ்பாய்.\nசீனப் பிரதமரும், வாஜ்பாயின் விளையாட்டில் கலந்து கொள்ள எண்ணி, சித்திரத்தின் அருகில் சென்று நின்று, 'அப்படியே ஆகட்டும்...' என்றார்.\nதொடர்ந்து, 'பகவானே... இந்திய - சீன நாடுகளுக்கிடையே யுத்தம் வராமலிருக்கட்டும்...' என்றார், வாஜ்பாய்.\nசிரித்தபடியே, 'அப்படியே ஆகட்டும்...' என்றார், ஹுவா.\nஅடுத்து, 'ஹே பகவானே... சீனா ஆக்கிரமித்துள்ள இந்திய பிரதேசங்களை திருப்பித் தரட்டும்...' என்றார், வாஜ்பாய். திடுக்கிட்ட ஹுவா, சமாளித்து, 'மிஸ்டர் வாஜ்பாய்... நீங்கள் சுவருடன் தான் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்...' என்றார்.\nஇளம் பொறியாளர்களின் அரிய கண்டுபிடிப்பு\nநம்ம ஊர் ஸ்பெஷல் - சென்னை அத்தோ.. பேஜோ... மொய்ஞா...\nதிடீர் பயணத்திற்கு நீங்கள் தயாரா\nநான் ஏன் பிறந்தேன் (8)\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\n���ாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nகண்ணதாசன் 1961லிருந்து, 72 வரை நான் எழுதிய பாடல்கள் எல்லாம் மனநிம்மதி இல்லாமல் எழுதியவை. அதைத் தான் நீங்கள் நிம்மதியாக கேட்டு ரசிக்கிறீர்கள். என்னவொரு தீர்க்கதரிசனம். இன்னும் சில காலம் இருந்திருந்தால், நமக்கு இன்னும் எத்தனையோ தத்துவங்களும், பாடல்களும் கிடைத்திருக்கும்.\nபிஜேபி யின் பிதா மகன் வாஜ்பாய்...அவருடன் தற்போதைய பிஜேபி தலைவர்களை ஒப்பிட முடியாது....ஒப்பிடவும் கூடாது....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்��னவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/category/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D?page=2", "date_download": "2019-07-17T11:31:14Z", "digest": "sha1:23QRTTQ7QXUOHTCX2CRSS34XZGIYHD2S", "length": 9823, "nlines": 129, "source_domain": "www.newsj.tv", "title": "NewsJ", "raw_content": "\nநாட்டின் பாதுகாப்புக்காக ரூ.1 கோடி நன்கொடை வழங்கிய முன்னாள் விமானப்படை வீரர்…\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 855 கன அடி தண்ணீர் திறப்பு…\nஇந்தியாவில் 30% ஓட்டுநர் உரிமங்கள் போலியானவை...…\nகர்நாடகாவில் குமாரசாமி ஆட்சி கவிழ்வது உறுதி...…\nநம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோற்பது உறுதி...…\nகர்நாடகாவில் குமாரசாமி ஆட்சி கவிழ்வது உறுதி...…\nசபாநாயகர் அதிகாரத்தில் தலையிட முடியாது: உச்சநீதிமன்ற நீதிபதி கருத்து…\nஉடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது: விஜயபாஸ்கர்…\n'ராட்சசி' திரைப்படத்தை தடை செய்ய காவல் ஆணையரிடம் கோரிக்கை…\nபிகில் திரைப்படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரம் இதுதான்..…\nஆகஸ்ட் 8ல் திரையரங்குகளை அதிர வைக்க வருகிறது 'நேர்கொண்ட பார்வை’..…\nஅடுத்து பொன்மகளாக வலம் வரும் ஜோதிகா: ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது…\n60 இடங்களில் கொள்ளையடித்து கொள்ளையன் பாண்டிச்சேரியில் கைது…\nசென்னை மாநகரின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு…\nதமிழகத்தில் 8 கி.மீ. தொலைவுக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம்…\nநீட் மசோதா விவகாரத்தில் தமிழக அரசு எதையும் மறைக்கவில்லை…\nமாணவர்களுக்கு தோல்பாவை கூத்தை அறிமுகப்படுத்தும் பள்ளி…\nஈரோடு ரயில் நிலையம் அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி…\nநீலகிரியில் இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்…\nபாம்பன் கடல் பகுதியில் 2 நாட்களாக தரைதட்டி நிற்கும் சரக்கு கப்பல்…\nமாணவ, மாணவியர்களை கவரும் மீன் வளத்துறை படிப்பு - சிறப்பு தொகுப்பு…\nசெயற்கை குளிர்பானங்களை பருகுவது புற்றுநோயை ஏற்படுத்தும் - அதிர்ச்சி தகவல்…\nமழைநீர் சேகரிப்பை வெற்றிகரமாக செயல்படுத்தி வரும் நபர்களின் சிறப்பு தொகுப்பு…\nநெருப்போடு விளையாடி அழகை மெருகேற்றும் இளைஞர்கள்…\nஹேப்பி பர்த்டே ஜெயகாந்தன் சார்\nஎழுத்து சிங்கம், கலகக்காரன், திமிர் பிடித்தவன், ஞானச்செருக்குடையவன், மரியாதை தெரியாதவன், வாழும்போதே அங்கீகரிகப்பட்ட எழுத்தாளன், இடம் பொருள் தெரியாதவன் என எல்லா விமர்சனங்களுக்கும் ஒரே அடையாளமாக\nஹேப்பி பர்த்டே ஜெயகாந்தன் சார்\nஎழுத்து சிங்கம், கலகக்காரன், திமிர் பிடித்தவன், ஞானச்செருக்குடையவன், மரியாதை தெரியாதவன், வாழும்போதே அங்கீகரிகப்பட்ட எழுத்தாளன், இடம் பொருள் தெரியாதவன் என எல்லா விமர்சனங்களுக்கும் ஒரே அடையாளமாக\nஅசோகமித்திரன், காலம் கடைசியாய் இழந்த கதைசொல்லி. ஆனால் காலத்தாலும் அழிக்கமுடியாத கதைகளுக்குச் சொந்தக்காரன்.\nமங்கையரும் மரங்களும் -2 மகளிர் மாத சிறப்புத் தொடர்\nவள்ளியை, பேசுவதற்காக தனியே அழைத்துப்போகிறான். அங்கு ஏதும் பேசாமல் ஒரு மரத்தடியில்\nமங்கையரும் மரங்களும் -1 மகளிர் மாத சிறப்புத் தொடர்\nபிப்ரவரி மாதம் காதலின் மாதம் அதாவது “ Month of love” என்றால் ,மார்ச் மாதம் மங்கையர் மாதம்.இந்த மங்கையர் மாதத்தை கொண்டாடும் விதமாக இனி வாரம் தோறும் வாசகர்களுக்காக இந்தத் தொடர்.\nஇலக்கியங்கள் என்பவை வலிமையாக எழுதப்பட்ட வாழ்வியல்கள். அதனாற்றான் காலம் கடந்தும் அவற்றால் நிலைபெற முடிகிறது. ஒரு மனிதனுக்கு அடுத்தடுத்து கஷ்டங்கள் வந்தால்\n60 இடங்களில் கொள்ளையடித்து கொள்ளையன் பாண்டிச்சேரியில் கைது…\nசென்னை மாநகரின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு…\nநம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோற்பது உறுதி...…\nதமிழகத்தில் 8 கி.மீ. தொலைவுக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம்…\nநீட் மசோதா விவகாரத்தில் தமிழக அரசு எதையும் மறைக்கவில்லை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-07-17T11:26:23Z", "digest": "sha1:RARRGX5K5HIMDZEWTMCOUWMR56VZJF55", "length": 24427, "nlines": 222, "source_domain": "ilakkiyainfo.com", "title": "சரணடைந்தது இந்தியா ; இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து | ilakkiyainfo", "raw_content": "\nசரணடைந்தது இந்தியா ; இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து\nஇந்திய அணியை 18 ஓட்டத்தினால் வீழ்த்தி நியூஸிலாந்து அணி இரண்டாவது தடவையாகவும் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.\nஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதி ஆட்டம் இந்தியா – நியூஸிலாந்து அணிகளுக்கிடையே நேற்று மாலை 3.00 மணிக்கு மான்செஸ்டரில் ஆரம்பமானது.\nநேற்றைய தினம் நியூஸிலாந்து அணி 46.1 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 211 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை மழை காரணமாக போட்டி இடை நிறுத்தப்பட்டு இன்றைய தினம் தொடரப்பட்டது.\nஇன்றைய தினம் 211 ஓட்டத்துடன் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி இறுதியாக 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 239 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.\n240 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இந்திய அணியின் முன்னணி வீரர்கள் நியூஸிலாந்து அணியின் பந்து வீச்சுகளில் திணறி அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறி அதிர்ச்சியளித்தனர்.\nரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ராகுல் ஆகியோர் தலா ஒவ்வொரு ஓட்டத்துடன் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேற அடுத்த வந்த தினேஷ் கார்த்திக்கும் சற்று நேரம் தாக்குப் பிடித்தாடி ஒன்பதாவது ஓவரின் இறுதிப் பந்தில் 6 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.\nஇதனால் இந்திய அணி முதல் 10 ஓவரில் 4 விக்கெட்டுக்களை இழந்து 24 ஓட்டங்கள‍ை பெற்றது. 5 ஆவது விக்கெட்டுக்காக ரிஷாத் பந்த் மற்றும் பாண்டியா ஜோடி சேர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர்.\nஅதனால் இந்திய அணி 15 ஓவரில் 4 விக்கெட்டுக்களை இழந்து 43 ஓட்டத்தையும், 20 ஓவரில் 70 ஓட்டத்தையும் பெற்றது. எனினும் 22.5 ஆவது ஓவரில் ரிஷாத் பந்த் 32 ஓட்டத்துடன் மிட்செல் சாண்டனரின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார் (71-5) .\nதொடர்ந்து தோனி களமிறங்கிய துடுப்பெடுத்தாட மறுமுணையில் பாண்டியா 30.3 ஆவது ஓவரில் 32 ஆட்டமிழந்தார் (92-6).\n7 ஆவது விக்கெட்டுக்காக களமிறங்கிய ஜடேஜா தோனியுடன் கைகோர்த்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த ஆரம்பிக்க இந்திய அணியின் ஓட்ட குவிப்பு வேகம் அதிகரித்தது. அதன்படி 35 ஓவரில் 119 ஓட்டங்களையும், 40 ஓவரில் 150 ஓட்டங்களையும் இந்தியா பெற்றது. இந் நிலையில் 41.5 ஆவது ஓவரில் ஜடேஜா அரைசதம் விளாசினார்.\nஇதேவேளை 44 ஆவது ஓவருக்காக ஜேம்ஸ் ��ீஷம் பந்துப் பரிமாற்றம் மேற்கொள்ள அந்த ஓவரில் இரண்டு பிடியொடுப்புக்களை நியூஸிலாந்து அணி நழுவ விட்டது.\nஒரு கட்டத்தில் இந்திய அணி 45 ஓவருக்கு 6 விக்கெட்டுக்களை இழந்த் நிலையில் 188 ஓட்டங்கள‍ை பெற்றது. ஆடுகளத்தில் ஜடேஜா 66 ஓட்டத்துடனும், தோனி 33 ஓட்டத்துடனும் துடுப்பெடுத்தாடிவர வெற்றிக்கு 30 பந்துகளுக்கு 52 ஓட்டம் தேவைப்பட்டது.\nஇதன் பின்னர் தோனி மற்றும் ஜடேஜாவின் இணைப்பாட்டம் 45.3 ஆவது ஓவரில் 100 ஓட்டங்களை தொட்டதுடன் இந்திய அணி 46.3 ஓவரில் 200 ஓட்டங்களை பெற்றது.\nஇந் நிலையில் ஜடேஜா 47.5 ஆவது ஓவரில் மொத்தமாக 59 பந்துகளை எதிர்கொண்டு 4 நான்கு ஓட்டம், 4 ஆறு ஓட்டம் அடங்கலாக 77 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேறினார் 208-7) இதனால் வெற்றிவாய்ப்பு நியூஸிலாந்து அணிப் பக்கம் திரும்பியது.\nஒரு கட்டத்தில் இந்திய அணியின் வெற்றிக்கு 12 பந்துகளில் 31 ஓட்டம் என்ற நிலையுமிருக்க தோனி 48.3 ஆவது ஓவரில் 50 ஓட்டத்துடன் ரன்அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.\nதொடர்ந்து சஹால் களமிங்கி துடுப்பெடுத்தாட இந்திய அணி இறுதியாக 49.3 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 221 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 18 ஓட்டத்தினால் வெற்றிபெற்றது.\nபந்து வீச்சில் நியூஸிலாந்து அணி சார்பில் ஹென்றி 3 விக்கெட்டுக்கயைும், டிரெண்ட் போல்ட், மிட்செல் சாண்டனர் ஆகியோர் 2 விக்கெட்டுக்களையும், லொக்கி பெர்குசன் மற்றும் ஜேம்ஸ் நீஷம் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.\n‘தனது பௌலிங்கை இமிடேட் செய்த 74 வயது பாட்டி’… ‘பும்ராவின் வைரல் ட்வீட்’\nஉலகக் கோப்பை இறுதிப்போட்டி: சூப்பர் ஓவரில் நியூசிலாந்தை வீழ்த்தி வாகை சூடியது இங்கிலாந்து அணி 0\n’ – விம்பிள்டனில் முதல்முறையாக மகுடம்சூடிய சிமோனா ஹாலெப் 0\nஇலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி 0\nஇந்தியா – இலங்கை கிரிக்கெட்: 265 ரன் இலக்குடன் களமிறங்கியது இந்தியா 0\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து: வெற்றி மகிழ்ச்சியில் இங்கிலாந்து வீரர்கள். 0\nவாயினால் மேளம் வாசிக்கும் இளம் யுவதி.. ஒட்டுமொத்த அரங்கமும் இன்ப வெள்ளத்தில் துள்ளி குதிக்கும் காட்சி ஒட்டுமொத்த அரங்கமும் இன்ப வெள்ளத்தில் துள்ளி குதிக்கும் காட்சி\nஆயுதப் போரா��்டமும் சம்பந்தனின் அரசியலும்\nசர்ச்­சைக்­குள்­ளா­கி­யுள்ள கல்­முனை வடக்கு பிர­தேச செய­லகம்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)\n“நிறைய மதச் சார்பற்ற இளைஞர்களும் ISIS இல் இருந்தனர்” – முன்னாள் ஜிகாதியின் வாக்குமூலம்\nமனங்­க­ளை­விட்டு நீங்­காத திரு­மலை படு­கொ­லைகள் – திரு­ம­லை­நவம் (கட்டுரை)\n“அதிகாரத்தின் அரூப கரங்கள்” – கருணாகரன்\nஇறைவனின் துணையோடு நிலவை பிளந்த நபிக்கு அதே இறைவனின் துணையோடு ஒட்டவைக்க முடியாதா இந்த உலகத்தையே நாம்தான் படைத்தோம்னு சொல்லும் [...]\nஅமெரிக்காவில் மட்டும் தான் ஏலியன் வாகனங்கள் தென்படுகின்றன ஏனெனில் அங்குதான் Hollywood உள்ளது, நல்லா வீடியோ எடுக்க [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம���. நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\nபுலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)• தலைவர் பிரபாகரன் எடுத்த மிகத் தவறான முடிவுகளில் முக்கியமானது, கட்டாய ஆட்சேர்ப்பு • பதினெட்டு வயதில் தனது ஆயுதப் போராட்ட [...]\nஇந்திய ‘றோ’வின் அமைப்புக்குள் ஒற்றனாக செயல்பட்ட கிட்டு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –15) •இந்திய அமைதிப்ப���ை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-07-17T11:16:16Z", "digest": "sha1:GLJDWAOXTQIDXBH54F7WTG4OMLPSZSTF", "length": 47995, "nlines": 262, "source_domain": "ilakkiyainfo.com", "title": "ஜனாதிபதியின் பொறுப்பின்மை; அம்பலமாகும் இரகசியங்கள்!! - சுபத்திரா (கட்டுரை)", "raw_content": "\nஜனாதிபதியின் பொறுப்பின்மை; அம்பலமாகும் இரகசியங்கள்\nதாம் பாது­காப்பு செய­ல­ராக இருந்­த ­போதும், பாது­காப்பு அமைச்­ச­ரான ஜனா­தி­ப­தியை இல­கு­வாகச் சந்­திக்க முடி­வ­தில்லை என்றும், சில­வே­ளை­களில் ஆவ­ணங்­களில் கையெ­ழுத்துப் பெறு­வ­தற்­காக 3 மணி நேரம் கூட காத்­தி­ருந்­தி­ருக்­கிறேன் என்றும் ஹேம­சிறி பெர்­னாண்டோ கூறி­யி­ருக்­கிறார்\n21/4 தாக்­கு­தல்கள் தொடர்­பாக விசா­ரிக்கும், பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழுவில் அளிக்­கப்­படும் சாட்­சி­யங்கள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் கழுத்தை நெரிக்கத் தொடங்­கி­யி­ருக்­கின்­றன.\nஇந்தப் பத்தி எழு­தப்­படும் வரை, அளிக்­கப்­பட்­டுள்ள நான்கு சாட்­சி­யங்­க­ளுமே, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் இய­லா­மையை, பொறுப்­பின்­மையை அப்­பட்­ட­மாக வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றன.\nமுதலில் தேசிய புல­னாய்வுப் பிரிவின் தலைவர் சிசிர மென்டிஸ் அளித்த சாட்­சி­யமும், அதற்குப் பின்னர், பயங்­க­ர­வாத எதிர்ப்புப் பிரிவின் முன்னாள் தலைவர் நாலக சில்வா அளித்த சாட்­சி­யமும், அதை­ய­டுத்து, கட்­டாய விடு­மு­றையில் அனுப்­பப்­பட்­டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித ஜய­சுந்­த­ரவும், முன்னாள் பாது­காப்புச் செயலர் ஹேம­சிறி பெர்­னாண்­டோவும் அளித்­துள்ள சாட்­சி­யங்­களும், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறிசேன பாது­காப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்­சுக்­களை கையா­ளு­வ­தற்­கு­ரிய, ஆற்­றலைக் கொண்­டி­ருக்­கி­றாரா என்ற கேள்­வியை எழுப்ப வைத்­தி­ருக்­கின்­றன.\nஇந்த தெரி­வுக்­குழு விசா­ர­ணையில் இரண்டு விட­யங்கள் அம்­ப­ல­மா­கி­யி­ருக்­கின்­றன.\nமுத­லா­வது, தாக்­கு­தல்கள் தொடர்­பா��� போதிய முன்­னெச்­ச­ரிக்­கைகள் கிடைத்­தி­ருக்­கின்­றன. ஆனால், அதனைத் தடுப்­ப­தற்­கான சரி­யான பொறி­முறை கையா­ளப்­ப­ட­வில்லை என்­பது.\nஇந்த விட­யத்தில், புல­னாய்வு அமைப்­பு­களின் அதி­கா­ரிகள், பாது­காப்பு அமைச்சின் அதி­கா­ரிகள், தொடக்கம், ஜனா­தி­பதி வரை தவ­றி­ழைக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­கி­றது.\nஇரண்­டா­வது விடயம். பாது­காப்பு விட­யங்­களைக் கையா­ளு­வதில், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அக்­க­றை­யுடன் செயற்­பட்­டி­ருக்­க­வில்லை.\nஅதற்­கு­ரிய ஆளு­மையை அவர் கொண்­டி­ருக்­க­வில்லை என்­பது. “விடு­தலைப் புலி­களை அழித்­ததில் எனக்கு முக்­கிய பங்கு இருக்­கி­றது, மஹிந்த ராஜ பக் ஷ வெளி­நாடு சென்­றி­ருந்­த­ போது, ஒன்­பது முறை பதில் பாது­காப்பு அமைச்­ச­ராக இருந்து, போரை வழி­ ந­டத்­தினேன்.\nபோர் முடி­வுக்குக் கொண்டு வரப்­படும் போது கூட, புலி­களின் விமானத் தாக்­கு­த­லுக்குப் பயந்து மஹிந்த ராஜபக் ஷ, கோத்­தா­பய ராஜபக் ஷ எல்­லோரும் வெளி­நாட்­டுக்கு ஓடி விட்­டார்கள்,\nநானே பதில் பாது­காப்பு அமைச்­ச­ராக இருந்து, புலி­களை அழிக்கும் நட­வ­டிக்­கைக்கு தலைமை தாங்­கினேன்,” என்­றெல்லாம், முன்னர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கூறி­யி­ருந்­தமை உங்­களில் பல­ருக்கு நினைவில் இருக்கக் கூடும்.\nபதில் பாது­காப்பு அமைச்­ச­ராக ஒன்­பது முறை பதவி வகித்தும் கூட, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு பாது­காப்பு அமைச்­சையும், சட்டம் ஒழுங்கு அமைச்­சையும் சரி­யாக நிர்­வ­கிக்க முடி­ய­வில்லை அல்­லது தெரி­ய­வில்லை என்­ப­தையே தெரி­வுக்­கு­ழுவில் இது­வரை அளிக்­கப்­பட்ட சாட்­சி­யங்கள் உறு­திப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றன.\nஇது­வரை சாட்­சி­ய­ம­ளித்த நான்கு அதி­கா­ரி­க­ளுமே, கிட்­டத்­தட்ட எல்லா விட­யங்­க­ளிலும், ஒரே மாதி­ரி­யான கருத்­தையே கூறி­யி­ருக்­கி­றார்கள். முரண்­பட்ட தக­வல்­களை வெளி­யி­ட­வில்லை. இதி­லி­ருந்து, அவர்கள் உண்­மையை மறைக்க முனை­ய­வில்லை என்று தெரி­கி­றது.\nஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு, ஒக்­டோபர் 26 ஆட்­சிக்­க­விழ்ப்­புடன் தான், பிரச்­சி­னையே ஆரம்­ப­மா­னது. அப்­போது தான் அவர், பாது­காப்பு அமைச்­சுடன், சட்டம் ஒழுங்கு அமைச்சை தன்­வ­சப்­ப­டுத்திக் கொண்­டி­ருந்தார்.\nஜனா­தி­பதி மற்றும் கோத்­தா­பய ராஜபக் ஷவை படு­கொலை செய்யும் சூழ்ச்சி தொடர்­பான குற்­றச்­சாட்­டு­களை சரி­யாக விசா­ரிக்க நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை என்று கூறியே, அதனை தன்­வ­சப்­ப­டுத்­தினார்.\nஅத்­துடன், பொலிஸ்மா அதிபர் பூஜித ஜய­சுந்­த­ர­வுடன் முரண்­பட்டுக் கொண்டு, அவரை ஓரங்­கட்­டினார். இதற்குப் பின்­னரே, தேசிய பாது­காப்புச் சபைக் கூட்­டங்­க­ளுக்கு பொலிஸ் மா அதிபர் பூஜித ஜய­சுந்தர அழைக்­கப்­ப­ட­வில்லை.\nஅவரை அழைக்கக் கூடாது என்று ஜனா­தி­பதி தமக்கு கட்­ட­ளை­யிட்­டி­ருந்தார் என, அப்­போ­தைய பாது­காப்புச் செயலர் ஹேம­சிறி பெர்­னாண்டோ உறு­திப்­ப­டுத்­தி­யி­ருக்­கிறார்.\nஏற்­க­னவே, சாட்­சி­ய­ம­ளித்த தேசிய புல­னாய்வுப் பணி­யக தலைவர் சிசிர மென்­டிஸும், பொலிஸ்மா அதிபர் இன்­றியே தேசிய பாது­காப்புச் சபைக் கூட்­டங்கள் நடத்­தப்­பட்­டன என்று கூறி­யி­ருந்தார்.\nஆக, பொலிஸ் மா அதிபர், பாது­காப்புச் சபைக் கூட்­டங்­களில் பங்­கேற்க அழைக்­கப்­ப­டாமல் தடுக்­கப்­பட்டார் என்­பது உறு­தி­யா­கி­யி­ருக்­கி­றது. அது ஜனா­தி­ப­தியின் உத்­த­ரவின் பேரி­லேயே நடந்­தி­ருக்­கி­றது.\nஅடுத்து, தேசிய பாது­காப்புச் சபைக் கூட்­டங்கள் ஒழுங்­காக நடத்­தப்­பட்­டி­ருக்­க­வில்லை என்­பதும் இப்­போது அம்­ப­ல­மா­கி­யுள்­ளது. சிசிர மென்­டிஸின் சாட்­சி­யத்­திலும் அது­பற்றிக் கூறப்­பட்­டி­ருந்­தது. பாது­காப்புச் செயலர் ஹேம­சிறி பெர்­னாண்­டோவும் அதனை உறுதி செய்­தி­ருக்­கிறார். தாம் பாது­காப்புச் செய­ல­ராக இருந்­த­போது,\n2018 நவம்­ப­ருக்கும், 2019 ஏப்ரல் 19 இற்கும் இடையில், நான்கு முறை மாத்­தி­ரமே பாது­காப்புச் சபைக் கூட்டம் நடத்­தப்­பட்­டது என்று அவர் கூறி­யி­ருக்­கிறார்.\nசிசிர மென்­டிஸின் சாட்­சி­யத்­துக்குப் பின்னர், ஜனா­தி­பதி செய­லகம் வெளி­யிட்ட அறிக்­கையும் அதனை உறு­திப்­ப­டுத்­து­வ­தாக அமைந்­தி­ருந்­தது.\nதேசிய பாது­காப்புச் சபைக்குப் பதி­லாக, தனி­யான பாது­காப்பு அதி­கா­ரி­களின் கூட்டம் வாரத்தில் இரண்டு முறை நடத்­தப்­பட்­டது என்றும், எப்­ப­டியும் ஜனா­தி­பதி வாரம் ஒரு­முறை அந்தக் கூட்­டத்தில் பங்­கேற்றார் என்றும் அந்த அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.\nபாது­காப்புச் சபைக் கூட்­டத்தில் பேசப்­பட்ட விட­யங்கள் ஊட­கங்­க­ளுக்கு கசிந்­ததால் தான், அதற்குப் புறம்­பாக, தனி­யான பாது­காப்பு அதி­கா­ரி­களின் கூட்­டங்கள் நடத்­தப்­பட்­டன என்றும், அந்த அறிக்கை நியா­யப்­ப­டுத்­தி­யி­ருந்­தது.\nமுன்­ன­தாக, பாது­காப்புச் சபையின் இர­க­சி­யங்­களை கசிய விட்­டதால் தான் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வையும், பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவன் விஜே­வர்த்­த­ன­வையும், பாது­காப்புச் சபைக் கூட்­டங்­க­ளுக்கு அழைக்­க­வில்லை என்று, தயா­சிறி ஜய­சே­கர கூறி­யி­ருந்தார். அதனை உறு­திப்­ப­டுத்தும் வகையில் ஜனா­தி­பதி செய­லக அறிக்­கையும் அமைந்­தி­ருந்­தது,\nபிர­தமர், பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர், பொலிஸ் மா அதிபர் ஆகி­யோரை பாது­காப்பு சபைக் கூட்­டத்­துக்கு அழைக்கக் கூடாது என்று ஜனா­தி­பதி உத்­த­ர­விட்­டி­ருந்தார் என்று பாது­காப்புச் செயலர் ஹேம­சிறி பெர்­னாண்­டோவும் சாட்­சி­ய­ம­ளித்­தி­ருக்­கிறார்.\nஅவர்கள் மூவ­ருக்கும் அழைப்பு விடுக்­கப்­ப­டாத போதும் கூட, பாது­காப்புச் சபை வாரம் ஒரு முறையோ, இரண்டு வாரங்­க­ளுக்கு ஒரு­மு­றையோ கூடத் தவ­றி­யது ஏன்\nபிர­த­மரும், பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்­சரும் தான் தக­வல்­களை கசிய விடு­கின்­றனர் என்றால், அவர்­க­ளுக்கு அழைப்பு விடுக்கக் கூடாது என்ற உத்­த­ரவு இருந்தும், பாது­காப்புச் சபைக்கு அப்பால் தனி­யான பாது­காப்புக் குழு­வொன்றை அமைக்க வேண்­டிய தேவை எழுந்­தது ஏன்\nஇவை­யி­ரண்டும் இப்­போது முக்­கி­ய­மாக எழுந்­தி­ருக்­கின்­றன கேள்­விகள். இதற்கு ஜனா­தி­ப­தியே பதி­ல­ளிக்க வேண்டும்.\nபாது­காப்புச் சபைக் கூட்­டங்­களில், குண்டுத் தாக்­கு­தல்­களின் சூத்­தி­ர­தா­ரி­யான சஹ்ரான் ஹாசிம் தொடர்­பாக விவா­திக்­கப்­பட்­டி­ருக்­கி­றது, தீவி­ர­வாத அச்­சு­றுத்­தல்கள் குறித்தும் விவா­திக்­கப்­பட்­டுள்­ளன. ஆனாலும், அவற்­றுக்கு ஜனா­தி­பதி முக்­கி­யத்­துவம் அளிக்­க­வில்லை என்றே தெரி­கி­றது.\nஅண்­மைய பாது­காப்புச் சபைக் கூட்­டங்­களில், சட்­ட­வி­ரோத முறை­யி­லான மீன்­பிடி குறித்தும், மாகந்­துர மதூஷ் குறித்­துமே அதிகம் விவா­திப்­பதில் ஜனா­தி­பதி ஆர்வம் கொண்­டி­ருந்தார் என்று, ஹேம­சிறி பெர்­னாண்­டோவின் சாட்­சி­யத்தில் கூறப்­பட்­டி­ருக்­கி­றது.\nஅதா­வது, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் கவனம் முழு­வதும், தன்­னையும், கோத்­தா­பய ராஜபக் ஷவையும் படு­கொலை செய்யும் சதித்­திட்டம் தொட���்­பான விசா­ர­ணையின் மீதே இருந்­தது. அதி­லுள்ள அர­சியல் தொடர்­பு­களின் மீதே கவனம் செலுத்­தி­யி­ருக்­கிறார்.\nஅண்­மையில் சரத் பொன்­சேகா ஆங்­கில நாளிதழ் ஒன்­றுக்கு அளித்­தி­ருந்த ஒரு செவ்­வியில், “ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, நாமல் குமா­ரவைத் தவிர, வேறெ­வ­ரையும் நம்பத் தயா­ராக இல்லை” என்று கூறி­யி­ருந்தார். அது முற்­றிலும் சரி­யான கருத்தே.\nநாமல் குமார தான், ஜனா­தி­பதி, மற்றும் கோத்­தா­பய ராஜபக் ஷ படு­கொலைச் சதித்­திட்டம் தொடர்­பான தக­வல்­களை அம்­ப­லப்­ப­டுத்­தி­யவர். அந்த விசா­ர­ணை­களால் தான், ரிஐ­டியின் பணிப்­பாளர் நாலக சில்வா கைது செய்­யப்­பட்டு, விளக்­க­ம­றி­யலில் இருக்க வேண்­டிய நிலையும் ஏற்­பட்­டது.\nசஹ்­ரானை கைது செய்­வ­தற்கு, தாம் பகி­ரங்க பிடி­யாணை பெற்­றி­ருந்­த­தா­கவும், தாம் கைது செய்­யப்­பட்ட பின்னர், அந்த பிடி­யாணை செயற்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என்றும், நாலக சில்வா சாட்­சியம் அளித்­தி­ருக்­கிறார்.\nஆக, ஒக்­டோபர் 26 ஆட்­சிக்­க­விழ்ப்பு தான், ஒன்றன் பின் ஒன்­றான பாது­காப்பு தவ­றுகள், குழப்­பங்­க­ளுக்கு கார­ண­மா­கி­யி­ருக்­கி­றது. அதற்குப் பின்னர், பாது­காப்பு அமைச்­சுடன், சட்டம் ஒழுங்கு அமைச்­சையும் தனது தலையின் மீது சுமக்க ஆசைப்­பட்ட ஜனா­தி­பதி, அந்த வேலை­யையும் உருப்­ப­டி­யாகச் செய்யத் தவறி விட்டார்.\nஒரு­வேளை, சட்டம் ஒழுங்கு அமைச்சு ஐ.தே.கவிடம் இருந்­தி­ருந்தால், பூஜித ஜய­சுந்­தர, ஹேம­சிறி பெர்­னாண்டோ ஆகி­யோ­ருடன், அந்த அமைச்சை வைத்­தி­ருந்­த­வரின் தலையும் உருட்­டப்­பட்­டி­ருக்கும்.\nதாம் பாது­காப்பு செய­ல­ராக இருந்­த­போதும், பாது­காப்பு அமைச்­ச­ரான ஜனா­தி­ப­தியை இல­கு­வாகச் சந்­திக்க முடி­வ­தில்லை என்றும், சில­வே­ளை­களில் ஆவ­ணங்­களில் கையெ­ழுத்துப் பெறு­வ­தற்­காக 3 மணி நேரம் கூட காத்­தி­ருந்­தி­ருக்­கிறேன் என்றும் ஹேம­சிறி பெர்­னாண்டோ கூறி­யி­ருக்­கிறார்.\nகோத்­தா­பய ராஜபக் ஷ பாது­காப்பு அமைச்சின் நிறை­வேற்று அதி­கா­ரத்தைக் கொண்­டி­ருந்தார் என்றும், ஆனால், தனக்கு அந்த அதி­காரம் இல்­லா­ததால், எதுவும் செய்ய முடி­ய­வில்லை என்றும் அவர் ஆதங்­கத்தை வெளி­யிட்­டி­ருக்­கிறார்.\nஅதை­விட, புல­னாய்வுத் தக­வல்கள் அரச புல­னாய்வுப் பணிப்­பாளர் நிலந்த ஜெய­வர்த்­தன மூலமே ஜனா­தி­பதி பெற்றுக் கொண்டு வந்­தி­ருக்­கிறார் என்­பதும், இந்த சாட்­சி­யங்­களில் இருந்து தெரி­ய­வந்­தி­ருக்­கி­றது,\nஜனா­தி­ப­திக்கு புல­னாய்வுத் தக­வல்­களை அளிக்கும் அதி­காரம், தனக்கு இருக்­க­வில்லை என்று தேசிய புல­னாய்வுப் பணிப்­பாளர் சிசிர மென்­டிஸிம் கூறி­யி­ருந்தார்.\nஇந்த விட­யத்தில் பதி­ல­ளிக்க வேண்­டிய பொறுப்பில் உள்ள, அரச புல­னாய்வுப் பிரிவின் பணிப்­பாளர் நிலந்த ஜய­வீ­ரவும், குற்றப் புல­னாய்வுப் பணி­யக தலை­வரும், தெரி­வுக்­குழு முன்­பாக சாட்­சி­ய­ம­ளிக்க முன்­வ­ர­வில்லை என்­பதும் குறிப்­பி­டத்­தக்­கது.\nஇந்த சாட்­சி­யங்கள் மற்றும் குறுக்கு விசா­ர­ணையில் அம்­ப­ல­மான தக­வல்கள், எல்­லாமே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் ஆளு­மையை கேள்­விக்­குள்­ளாக்­கி­யுள்­ளன\nகுறிப்­பாக, பாது­காப்பு அமைச்சைக் கையா­ளு­வ­தற்குத் தேவை­யான திறன் அவ­ருக்கு இருக்­கி­றதா என்ற சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது,\nஅண்­மையில் புது­டெல்­லியில் செய்­தி­யா­ளர்­க­ளிடம் பேசிய ஜனா­தி­பதி, தமக்கு புல­னாய்வு அறிக்­கைகள் முன்­கூட்­டியே கிடைக்­க­வில்லை என்றும், கிடைத்­தி­ருந்தால் வெளி­நாடு சென்­றி­ருக்­க­மாட்டேன் என்றும் கூறி­யி­ருந்தார்.\nஅவர் வெளி­நாடு செல்­வ­தற்கு முன்னர், பாது­காப்புச் செய­லரோ, பொலிஸ் மா அதி­பரோ, தேசிய புல­னாய்வு பணி­யக தலை­வரோ, தாக்­குதல் தொடர்­பான புல­னாய்வுத் தக­வலை கூற­வில்லை என்­பது உறு­தி­யா­கி­யி­ருக்­கி­றது. அதனை அவர்கள் மூவரும் உறு­திப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றார்கள்.\nஆனால் வழக்­க­மாக, அவ­ருக்கு புல­னாய்வு தக­வல்­களை வழங்கும், அரச புல­னாய்வு சேவை பணிப்­பாளர் நிலந்த ஜெய­வீர அந்த முன்­னெச்­ச­ரிக்­கையை கொடுத்­தாரா என்­பது, அவர் தெரி­வுக்­குழு முன்­பாக உண்­மையைக் கூற முன்­வந்தால் மாத்­தி­ரமே, வெளிச்­சத்­துக்கு வரும்.\nஅது­வரை, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, இந்தச் சம்­ப­வங்­க­ளுக்­கான நேர­டி­யாக பொறுப்­புக்­கூற வேண்­டிய நிலையில் இருந்து தப்­பிக்­கலாம்.\nஎவ்­வா­றா­யினும், தான் நாட்டில் இல்லாததால், இதற்குப் பொறுப்பேற்க முடியாது என்றும், இந்த தாக்குதல்களுக்கு பொறுப்பேற்று பதவி விலகுமாறும், அதற்காக வெளிநாட்டுத் தூதுவர் பதவியை தருவதாகவும் ஜனாதிபதி தன்னிடம் கூறியதாக பூஜித ஜயசுந்தர கூறியிருக்க���றார். இதனை ஹேமசிறி பெர்னாண்டோவின் சாட்சியமும் உறுதிப்படுத்தியிருக்கிறது.\nஇது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி என்ற நிலையில் செயற்பட்டாரா, பேரம் பேசுகின்ற ஒரு வணிகரைப் போல செயற்பட்டாரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.\nஅவற்றுக்கு அப்பால், இந்த தாக்குதல்களுக்கான பொறுப்பை யாராவது ஒருவரின் தலையில் கட்டி, இந்த விவகாரத்தை மூடிமறைத்து விட அவர் எத்தனித்திருக்கிறார் போலவே தென்படுகிறது.\nதெரிவுக்குழு விசாரணைகளில் அம்பலமாகும் இரகசியங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று எழுப்பப்படும் கூச்சல்களுக்கு மத்தியில், பாதுகாப்பு விடயத்தில் இருந்து வந்த அலட்சியம் மற்றும் ஓட்டைகளை இந்த விசாரணைகள், நாட்டு மக்கள் உணரும் நிலைக்கு கொண்டு வந்திருக்கின்றன.\nஇந்த விசாரணைகளின் முடிவு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறியப்படாத பல பக்கங்களை வெளிப்படுத்துவதாகவும், அவரது இயலாமையை அம்பலப்படுத்துவதாகவும் மாத்திரம் இருக்கப் போவதில்லை. அதற்கும் அப்பால், மீண்டும் ஒரு அரசியல் பூகம்பத்துக்கும் இது வழிவகுக்கக் கூடும்.\n – கருணாகரன் (கட்டுரை) 0\nஆயுதப் போராட்டமும் சம்பந்தனின் அரசியலும் – புருஜோத்தமன் (கட்டுரை) 0\n – யதீந்திரா (கட்டுரை) 0\nசர்ச்­சைக்­குள்­ளா­கி­யுள்ள கல்­முனை வடக்கு பிர­தேச செய­லகம்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதைக்கூறி மக்களிடம் வாக்கு கேட்கப் போகிறது – திரு­மலை நவம் (கட்டுரை) 1\nஈரானை இலக்கு வைத்தல்:பொய்த்துப் போகும் அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கை – சதீஷ் கிருஸ்ணபிள்ளை (கட்டுரை) 0\nவாயினால் மேளம் வாசிக்கும் இளம் யுவதி.. ஒட்டுமொத்த அரங்கமும் இன்ப வெள்ளத்தில் துள்ளி குதிக்கும் காட்சி ஒட்டுமொத்த அரங்கமும் இன்ப வெள்ளத்தில் துள்ளி குதிக்கும் காட்சி\nஆயுதப் போராட்டமும் சம்பந்தனின் அரசியலும்\nசர்ச்­சைக்­குள்­ளா­கி­யுள்ள கல்­முனை வடக்கு பிர­தேச செய­லகம்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்கு���் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)\n“நிறைய மதச் சார்பற்ற இளைஞர்களும் ISIS இல் இருந்தனர்” – முன்னாள் ஜிகாதியின் வாக்குமூலம்\nமனங்­க­ளை­விட்டு நீங்­காத திரு­மலை படு­கொ­லைகள் – திரு­ம­லை­நவம் (கட்டுரை)\n“அதிகாரத்தின் அரூப கரங்கள்” – கருணாகரன்\nஇறைவனின் துணையோடு நிலவை பிளந்த நபிக்கு அதே இறைவனின் துணையோடு ஒட்டவைக்க முடியாதா இந்த உலகத்தையே நாம்தான் படைத்தோம்னு சொல்லும் [...]\nஅமெரிக்காவில் மட்டும் தான் ஏலியன் வாகனங்கள் தென்படுகின்றன ஏனெனில் அங்குதான் Hollywood உள்ளது, நல்லா வீடியோ எடுக்க [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்�� நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\nபுலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)• தலைவர் பிரபாகரன் எடுத்த மிகத் தவறான முடிவுகளில் முக்கியமானது, கட்டாய ஆட்சேர்ப்பு • பதினெட்டு வயதில் தனது ஆயுதப் போராட்ட [...]\nஇந்திய ‘றோ’வின் அமைப்புக்குள் ஒற்றனாக செயல்பட்ட கிட்டு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/2019/07/11/", "date_download": "2019-07-17T11:19:32Z", "digest": "sha1:ORKQIVL2JZNRNGKH27DHCVLHVHEWBD57", "length": 40727, "nlines": 235, "source_domain": "ilakkiyainfo.com", "title": "July 11, 2019 Archives | ilakkiyainfo", "raw_content": "\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம��� மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\nபுலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)• தலைவர் பிரபாகரன் எடுத்த மிகத் தவறான முடிவுகளில் முக்கியமானது, கட்டாய ஆட்சேர்ப்பு • பதினெட்டு வயதில் தனது ஆயுதப் போராட்ட [...]\nஇந்திய ‘றோ’வின் அமைப்புக்குள் ஒற்றனாக செயல்பட்ட கிட்டு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்\nதலைவரின் ஒப்புதலுடன் “மாவிலாற்றை பூட்டி கடைசிக்கட்ட போரை தொடங்கி வைத்த தளபதி சொர்ணம் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)ஜெனிவாவில் 2006 பெப்ரவரியில் நடப்பதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்த சமாதானப் பேச்சுவார்த்தைகள், 2006 ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனாலும் வெளிநாடுகள் தடை செய்திருக்கின்ற நிலையில் [...]\n “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்: அண்ணன் கூறினார் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)இறுதியாக நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது, அதிகாரப் பரவலாக்கப்பட்ட அரசியல் தீர்வொன்றை எப்படியாவது பெற்றுக்கொடுத்துவிட வேண்டும் என்ற ஆர்வத்துடன் அன்ரன் [...]\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் “வை கோ”ஐ விசாரணைக்கு உட்படுத்த விடாமல் தடுத்த உயர் அதிகாரி : காரணம் என்ன (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –14) சம்பவம் நடந்த மே 21ம் தேதி இரவு அந்த கேமராவைக் கண்டெடுத்த காவல் துறை ஊழியர், முறைப்படி அதைத் தடய [...]\nஇங்கிலாந்தில் ஏலம் விடப்படும் திப்பு சுல்தானின் போர்வாள், துப்பாக்கி… மீட்கப்படுமாஆங்கிலேயரின் மேலாதிக்கம், தென் இந்தியாவில் ��ிலைபெற இதுவே அடிகோலியது. இந்தப் போருக்குப் பின், திப்பு சுல்தான் பயன்படுத்திய தங்கக் கைப்பிடி [...]\n“ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –12)நாங்கள் விசாரணையில் ஈடுபட்டிருந்த சமயம், ஒரு தகவல் கிடைத்தது. ராஜிவ் கொலைச் சம்பவம் நடப்பதற்கு முன்னால், தமிழகத்தில் இருந்த பல [...]\n“படுகொலைகளை அரசாங்கம் மட்டும்தான் செய்திருக்கிறார்கள் என நினைக்க வேண்டாம். புலிகளும் ஒன்றும் சுத்தமான சூசைப்பிள்ளைகள் இல்லை”- அன்ரன் பாலசிங்கம் கூறியது (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -19)போக்குவரத்துப் பாதைகள் திறக்கப்பட்டதன் பின்னர் பல சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் தமிழ்ப் பகுதிகளுக்குள் தமது புதிய கருத்திட்டங்களுடன் வருகைதரத் [...]\nராஜிவ் காந்தியை படுகொலை செய்ய “சிவராசன்” மரகதம் சந்திரசேகரின் தொகுதியான ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –10) நளினிக்கு முருகன் மீது உண்டான காதலை எப்படி வகைப்படுத்துவது என்று தெரியவில்லை. முருகன் அவரிடம் அதிகம் பேசியதெல்லாம் இலங்கையில் அமைதிப்படை [...]\nஅன்ரன் பாலசிங்கம் “புலிகளின் திருமணக் குழுவின் தலைவராக பதவி வகித்த கதை தெரியுமா : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -16)• கிளாலி சோதியா முகாமில் ஒன்றுசேர்க்கப்பட்டு, அங்கே அத்தனை பேர் முன்னிலையிலும் மூன்று பெண் போராளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. [...]\nமயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)1992-93 காலப் பகுதிகளில் நான் கலந்துகொண்ட கூட்டங்களில் புலிகள் இயக்கத்திடம் மக்கள் பல கேள்விக் கணைகளைத் தொடுப்பார்கள். \"ஏன் வடபகுதியிலிருந்து முஸ்லிம் [...]\nஇதுவரை கேள்விப்படாத ஹிட்லரின் இன்னொரு முகம்ஹிட்லர் என்று சொன்னாலே மிக கொடுரமான பக்கங்களை மட்டும் தான் கேள்விப்பட்டிருப்ப்போம். ஆனால் அவருக்குள் இருந்த இன்னொரு முகம், அது கனிவானதாகவும் [...]\nபத்மநா���ாவைக் கொன்ற சிவராசா “வரதராஜப் பெருமாளை” கொலை செய்ய மீண்டும் இந்தியா வருகை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -9)சின்ன சாந்தன் வியப்புடன் கவனித்துக்கொண்டிருந்தபோதே சிவராசன், ‘பத்மநாபா கொல்லப்படவேண்டியவர். அந்தப் பணியை நாம் செய்ய முடிந்தால் அது நம் மக்களுக்குச் [...]\nஇந்திய சிறையிலிருந்து தப்பி வந்தவரான கிருபன் என்பவரை பயன்படுத்தி தலைவரை கொல்ல முயற்சித்த மாத்தையா (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -14)• தலைவரின் உணவில் நஞ்சு வாகனத்தில் வெடிகுண்டு பொருத்தியமை என்ற சதிகளில் மாத்தையாவின் தூண்டுதலினால் இவர்கள் ஈடுபட்டார்கள் எனவும் கூறப்பட்டது. • [...]\nஒரே ஒரு பயணிக்காக புறப்பட்ட விமானம்\nஅமெரிக்காவில் தனியார் விமான சேவை நிறுவனத்தின் விமானம் ஒன்று 7 மணி நேரம் தாமதமான நிலையில், ஒரே ஒரு பயணிக்காக விமானம் இயக்கப்பட்ட சம்பவம் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில்\nபுகையிரத விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் சாவு\nநேற்று மாலை 3.30மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கடுகதி புகையிரதத்தில் புதூர் ஆலயப்பகுதியிலிருந்து பிரதான வீதியைக்கடக்க முற்பட்டபோது மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் மீது புகையிரதம்\nஜேர்மனியில் 18 வயதான யுவதி 12-14 வயதான 5 சிறார்களால் வல்லுறவு\nஜேர்­ம­னியில் 18 வய­தான யுவ­தி­யொ­ரு­வரை, 12, 14 வய­துக்­குட்­பட்ட 5 சிறு­வர்கள் கூட்­டாக பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டு த்­தி­யமை பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. குற்றச்செயல் இடம்பெற்ற பூங்கா இதனால், குற்­றங்­க­ளுக்குப்\nயாழ். நகரில் அமைக்கப்பட்ட 5ஜி கம்பங்கள் குறித்து யாழ் முதல்வர் வெளியிட்டுள்ள புதிய தகவல்\n5ஜி என்ற விடயம் என்பது கட்டவிழ்த்து விடப்பட்ட ஒரு புரளி. ஒரு தொழில் நுட்பம் வந்தால் இலங்கை என்ற நாட்டிற்கு வருவதன் ஊடாக இலங்கை அந்தப் பரிவர்த்தனையை\nசீயோன் தேவாலய குண்டுத் தாக்குதலில் படுகாயமடைந்த மட்டக்களப்பு யுவதி உயிரிழப்பு\nகடந்த உயிர்த்த ஞாயிறு அன்று மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் படுகாயமடைந்து கொழும்பில் ச���கிச்சை பெற்று வந்த யுவதி ஒருவர் இன்று வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு\nஅமெரிக்காவில் காணாமல் போனவர் பிணமாக மீட்பு -மனதை உருக்கும் மரண பின்னணி\nஅமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் காணாமல் போன ஒருவர், சடலமாக மீட்கப்பட்டார். இவர் மரணத்தின் பின்னணி என்ன என்பதை பார்ப்போம். வாஷிங்டன்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரெடி\nஅரசுக்கு எதிரான பிரேரணை தோல்வியடைந்தது;மீண்டும் கைகொடுத்தது கூட்டமைப்பு\nஅரசாங்கத்துக்கு எதிராக ஜே வி பி கொண்டுவந்த நம்பிக்கையில்லா பிரேரணை 27 வாக்குகளால் தோல்வியடைந்தது. பிரேரணைக்கு ஆதரவாக 92 வாக்குகளும் எதிராக 119 வாக்குகளும் கிடைத்தன. தமிழ்த்\nமாங்குளம் விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nமாங்குளம் – மல்லாவி வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்தனர் என்று மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். மாங்குளம் வடகாடுப் பகுதியில் நேற்று இரவு புதன்கிழமை இந்த\nதாஜ்சமுத்திரா ஹோட்டலில் ஏன் குண்டு வெடிக்கவில்லை : அங்கு இருந்தவர்கள் யார் : அங்கு இருந்தவர்கள் யார் இதுவே எனது சந்தேகம்; தெரிவுக்குழுமுன் தயாசிறி சாட்சியம்\nபாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் தயாசிறி ஜயசேகர எம்.பி. நேற்று சாட்சியமளித்தபோது…. (படப்பிடிப்பு: ஜே.சுஜீவகுமார்) சஹ்ரானை யாரோ ஒரு குழு பயன்படுத்தியுள்ளது சர்வதேச தலையீடுகளும் இந்த செயற்பாட்டில் உள்ளது\nஅரசாங்கம் இதுவரை தமிழர்களின் தலையில் மிளகாய் அரைத்துள்ளது- வீடியோ\nமக்கள் விடுதலை முன்னணியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்கபோவதாக பாராளுமன்ற உறுப்பினர் ச. வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர்கள்\nசபலத்தால் சரிந்து போன சரவண பவன்\nசரவணபவன் ஹோட்டல் கிளைகளையும், அதன் உரிமையாளர் ராஜகோபாலையும் அறிந்திருக்காதவர்கள் தமிழ்நாட்டில் இல்லை. பெண் ஒருத்தி மீது கொண்ட தீராத ஆசையினால், அப்பெண்ணின் கணவரைக் கொலை செய்த குற்றத்துக்காக\nபுலிகளால் புதைக்கப்பட்ட தங்கத்தை தேடி அகழ்வு நடவடிக்கை\nவிடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட தங்கத்தை தேடி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சிவநகர் பகுதியில் அகழ்வு நடவடிக்கை ஒன்று முன்னெடுக��கப்பட்டு வருகின்றது. கடந்த மாதம் 27 ஆம் திகதி அதிகாலை\nஇலங்கை பெண் ”லாஸ்லியா” மீது காதல் கொள்ளும் தமிழக இளைஞர்கள் பட்டாளம்\nஇலங்கை பெண் ”லாஸ்லியா” மீது காதல் கொள்ளும் தமிழக இளைஞர்கள் -வீடியோ லொஸ்லியாவிற்கு இப்படிப்பட்ட வெறிதனமான ரசிகர்களா -வீடியோ லொஸ்லியாவிற்கு இப்படிப்பட்ட வெறிதனமான ரசிகர்களா வீடியோவை பாருங்க புரியும் பிக்பாஸில் நாளுக்கு நாள் ரசிகர்கள்\nஇசைக்கேற்ப நடனமாடி அசத்தியுள்ள கிளி.. இணையத்தில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய காட்சி..\nகாக்கட்டூ கிளி வகைகளில், `ஸ்னோபால் (Snowball)’ இனம், மனிதர்களைப்போன்று நடனமாடக்கூடிய தன்மையுடையது. 2007-ம் ஆண்டில், இதன் நடனம் யூடியூப் ஹிட்லிஸ்டில் டாப் இடத்தைப் பிடித்தது. தற்போது, 14\nஸ்டாலின் மற்றும் உதயநிதி சாமி கும்பிட்டது உண்மையா\nமு.க.ஸ்டாலின் மற்றும் அவரின் மகன் உதயநிதி ஸ்டாலின் இருவரும் சாமி கும்பிடுவது போன்ற படங்கள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அந்தப் படம் பற்றிய உண்மைத்தன்மை என்ன\nவாயினால் மேளம் வாசிக்கும் இளம் யுவதி.. ஒட்டுமொத்த அரங்கமும் இன்ப வெள்ளத்தில் துள்ளி குதிக்கும் காட்சி ஒட்டுமொத்த அரங்கமும் இன்ப வெள்ளத்தில் துள்ளி குதிக்கும் காட்சி\nஆயுதப் போராட்டமும் சம்பந்தனின் அரசியலும்\nசர்ச்­சைக்­குள்­ளா­கி­யுள்ள கல்­முனை வடக்கு பிர­தேச செய­லகம்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)\n“நிறைய மதச் சார்பற்ற இளைஞர்களும் ISIS இல் இருந்தனர்” – முன்னாள் ஜிகாதியின் வாக்குமூலம்\nமனங்­க­��ை­விட்டு நீங்­காத திரு­மலை படு­கொ­லைகள் – திரு­ம­லை­நவம் (கட்டுரை)\n“அதிகாரத்தின் அரூப கரங்கள்” – கருணாகரன்\nஇறைவனின் துணையோடு நிலவை பிளந்த நபிக்கு அதே இறைவனின் துணையோடு ஒட்டவைக்க முடியாதா இந்த உலகத்தையே நாம்தான் படைத்தோம்னு சொல்லும் [...]\nஅமெரிக்காவில் மட்டும் தான் ஏலியன் வாகனங்கள் தென்படுகின்றன ஏனெனில் அங்குதான் Hollywood உள்ளது, நல்லா வீடியோ எடுக்க [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜ��வ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\nபுலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)• தலைவர் பிரபாகரன் எடுத்த மிகத் தவறான முடிவுகளில் முக்கியமானது, கட்டாய ஆட்சேர்ப்பு • பதினெட்டு வயதில் தனது ஆயுதப் போராட்ட [...]\nஇந்திய ‘றோ’வின் அமைப்புக்குள் ஒற்றனாக செயல்பட்ட கிட்டு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meelparvai.net/?p=22483", "date_download": "2019-07-17T11:32:27Z", "digest": "sha1:NEPMSYMBP46HGVQZZZMOPNCPNBWWRSZR", "length": 4738, "nlines": 67, "source_domain": "meelparvai.net", "title": "சிரியாவிலேயே அதிகளவில் அகதிகள் – Meelparvai.net", "raw_content": "\nஉலக செய்திகள் • சர்வதேசம்\nஉலகளாவிய ரீதியில் 25.9 மில்லியன் அகதிகள் வாழ்வதாக ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இவர்களில் மூன்றில் இரண்டு வீதமானவர்கள் சிரியா, ஆப்கானிஸ்தான், தென் சூடான், மியன்மார், சோமாலியான நாடுகளைச் சேர்ந்தவர்கள்.\nஇலங்கையில் 1610 அகதிகள் தங்கியுள்ளதாகவும் அவர்களில் 829 பேர் அரசியல் தஞ்சம் கோரியவர்கள் எனவும் ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ளது.\nஐ.நா.வின் அகதிகளுக்கான கொள்கைப் பிரகடனத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களை அமுல்படுத்த முடியாத கா��ணத்தினாலேயே 1959 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட பிரகடனத்தில் இலங்கை இதுவரை கையொப்பமிடவில்லை.\nதலைமுடி விற்பனை மூலம் இந்தியாவுக்கு ஆண்டுக்கு 120 கோடி வருமானம்\nபதவிகளை மீள ஏற்குமாறு முஸ்லிம் அமைச்சர்களுக்கு அழுத்தம்\nFeatures • அரசியல் • சர்வதேசம்\nலிபியாவில் தீ மூட்டும் பாலைவன நரிகள்\nG-20 உச்சி மாநாடு சாதித்தது என்ன\nஉலக செய்திகள் • சர்வதேசம்\nஉலக செய்திகள் • சர்வதேசம்\nஈஸ்டர் தாக்குதல்தாரிகள் தொடர்பான ஏழு இடங்கள்...\nஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை ஒரு பயங்கரவாதக்...\nNizamhm on தேவை, இலங்கைக்கு புதியதோர் அரசியல் கலாசாரம்\nNizam HM on போதை தடுப்பு பிரிவில் இருந்து நீங்குகிறார் லதீப்\nAlimanzoor on உலகின் முதல் பல்கலைக்கழகத்தை நிறுவிய பாத்திமா அல் ஃபிஹ்ரி\nDrMuzammmil on உஸ்தாத் மன்ஸூர், அக்குரணை உலமா சபை முரண்பாடு\nThaseem on கஷூகி படுகொலையால் சவூதிக்கு விழுந்த பேரிடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?view=article&catid=102%3A%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D&id=8254%3A%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%87&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=1055", "date_download": "2019-07-17T11:24:39Z", "digest": "sha1:4JVUA7QSYCEQF4UOZZX2FPOHAX53WCDX", "length": 9681, "nlines": 22, "source_domain": "nidur.info", "title": "பெற்றோரைப் பேணாதோருக்கு நாசமே!", "raw_content": "\nநீங்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி இது உண்மை உங்களைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவன் கீழ்கண்டவாறு எச்சரிக்கிறான். இதைப் புறக்கணித்தால் உங்களுக்கு இவ்வுலகிலும் அதற்கான தண்டனை கிடைக்க வாய்ப்புண்டு. மறுமையிலும் நரக நெருப்பின் வேதனை உண்டு.\no பெற்றோரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால் அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக\no இன்னும் இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக மேலும், 'என் இறைவனே நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்வி��ுவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக' என்று கூறிப் பிரார்த்திப்பீராக' என்று கூறிப் பிரார்த்திப்பீராக\no நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வலியுறுத்தியுள்ளோம்; அவனுடைய தாய் பலவீனத்தின் மேல் பலவீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன. ஆகவே 'நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக. என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.' (அல்குர்ஆன் 31:14)\no \"பெற்றோரைக் கொடுமைபடுத்தியதற்காகத் தரப்படும் தண்டனை மரணத்திற்குமுன் இவ்வுலகிலேயே துரிதமாகத் தரப்பட்டுவிடும்\" என நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூபக்ரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: பைஹகீ)\no \"பெற்றோரில் ஒருவர் கோபமடைந்தாலும் அவர்கள் திருப்தி அடையும்வரை இறைவன் திருப்தியடைய மாட்டான்\" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் \"கூறியதும் அந்தப் பெற்றோர் அநீதம் செய்தாலுமா\" என்று கேட்கப்பட்டதற்கு, \"ஆம்\" என்று கேட்கப்பட்டதற்கு, \"ஆம் அவர்கள் அநீதம் செய்தாலும்தான்\" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, முப்ரத் அல் புகாரி)\no ஜாஹிமா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து \"இறைத்தூதர் அவர்களே நான் போரில் கலந்து கொள்ள நாடுகிறேன்\" என்று கூறினார். \"உனக்கு தாய் உண்டா நான் போரில் கலந்து கொள்ள நாடுகிறேன்\" என்று கூறினார். \"உனக்கு தாய் உண்டா\" என்று கேட்டதும் ஆம் என்றார். அவளை (கவனிப்பதை) தேர்ந்தெடுத்துக்கொள். \"அவளின் இரு கால்களின் அடியில் தான் சொர்க்கம் உள்ளது\" என்று நபி அவர்கள் கூறினார்கள். (முஆவியா இப்னு ஜாஹிமா ரளியல்லாஹு அன்ஹு, நூற்கள்: அஹ்மத், நஸயீ, ஹாகிம், தப்ரானீ)\no ஒருமுறை இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'அவன் இழிவடையட்டும் அவன் இழிவடையட்டும்' என்று கூறினார்கள். மக்கள் வினவினார்கள், 'இறைவனின் தூதரே (இழிவடையட்டும் என்றீர்களே) யார்' 'முதுமை பருவத்தில் தன் தாய் தந்தையரில் ஒருவரையோ அல்லது இருவரையுமோ பெற்றிருந்தும் (அவர்களுக்குப் பணிவிடை புரிந்து) சுவனம் புகாதவன்' என்று பதலளித்தார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்.)\no ஒரு மனிதர் இறைத்தூதரிடம் வந்து இறைவனின் தூதர் அவர்களே நான் நல்ல விதமாக நடந்து கொள்ள அனைவரை விடவும் உரிமை பெற்றவர் யார் நான் நல்ல விதமாக நடந்து கொள்ள அனைவரை விடவும் உரிமை பெற்றவர் யார்' எனக்கேட்டார் அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'உம்முடைய தாய்' என்று கூறினார்கள். அதற்கடுத்து யார்' எனக்கேட்டார் அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'உம்முடைய தாய்' என்று கூறினார்கள். அதற்கடுத்து யார் என அம்மனிதர் கேட்டபோது இறைதூதர் அவர்கள் இரண்டாவது முறையும் உம்முடைய தாய் என்று கூறினார்கள். அம்மனிதர் மூன்றாவது முறையாக அதற்கடுத்து யார் என அம்மனிதர் கேட்டபோது இறைதூதர் அவர்கள் இரண்டாவது முறையும் உம்முடைய தாய் என்று கூறினார்கள். அம்மனிதர் மூன்றாவது முறையாக அதற்கடுத்து யார் என கேட்ட போது இறைத்தூதர் அவர்கள் உம்முடைய தாய் என்றே பதிலளித்தார்கள். நான்காவது முறை அம்மனிதர் அதற்கடுத்து யார் என கேட்ட போது இறைத்தூதர் அவர்கள் உம்முடைய தாய் என்றே பதிலளித்தார்கள். நான்காவது முறை அம்மனிதர் அதற்கடுத்து யார் எனக் கேட்ட போது உம்முடைய தந்தை என்றும் படிப்படியாக நெருங்கிய உறவினர்களும் என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூற்கள் : புகாரி, முஸ்லிம்)\nஇறைவனின் தூதர் நமக்கு கூறிச்சென்ற அறிவுரைகளை மனதில் நிறுத்தி இறைவனின் பொருத்தத்தை பெறுவோமாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=23418", "date_download": "2019-07-17T11:42:34Z", "digest": "sha1:U3DKRFB6YO3CQNFXGJCOKLLXHTLTKQZO", "length": 8369, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "திருச்செந்தூர் மாசித்திருவிழா : சுவாமி, அம்பாளுக்கு குடவருவாயில் தீபாராதனை | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீக அர்த்தங்கள்\nதிருச்செந்தூர் மாசித்திருவிழா : சுவாமி, அம்பாளுக்கு குடவருவாயில் தீபாராதனை\nதிருச்செந்தூர்: திருச்செந்தூர் மாசித் திருவிழாவின் 5ம் நாளான நேற்று சுவாமி, அம்பாளுக்கு குடவருவாயில் சிறப்பு தீபாராதனை நடந்தது. பெண்கள் உள்ளிட்ட திரளானோர் தரிசித்தனர். நாளை சண்முகப்பெருமான் தங்கச் சப்பரத்தில் சிவப்பு சாத்தி வீதியுலா நடக்கிறது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா உள்ளிட்ட பல்வேறு திருவிழாக்கள் விமரிசையாக நடந்து வருகின்றன. இதில் தனித்துவமிக்க மாசித் திருவிழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலை சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதியுலா நடந்து வருகிறது.\nஐந்தாம் திருநாளான நேற்று சுவாமி, அம்பாளுக்கு பலவகையான சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிவகொழுந்தீஸ்வரர் கோயிலில் இரவு 7.30 மணிக்கு குடவருவாயில் தீபாராதனை கோலாகலமாக நடந்தது. இதேபோல் பந்தல் மண்டபம் முகப்பில் சுவாமி ஜெயந்திநாதருக்கு மஹா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி குமரவிடங்கபெருமானும், தெய்வானையும் தனித்தனி தங்கமயில் வாகனங்களில் எழுந்தருளி 8 வீதிகளில் உலா வந்து சிவன் கோயிலை அடைந்தனர். இதை திரளானோர் தரிசித்தனர்.\n7ம் திருவிழாவையொட்டி நாளை அதிகாலை 5 மணிக்கு சுவாமி சண்முகப்பெருமான் உருகு சட்டசேவை நடைபெறும். காலை 8.45 மணிக்கு சுவாமி வெற்றிவேர் சப்பரத்தில் எழுந்தருளி பிள்ளையன் கட்டளை மண்டகப்படியை வந்தடைகிறார். அங்கு அபிஷேக அலங்கார தீபாராதனையானதும் மாலை 4.30 மணிக்கு சுவாமி தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தியில் எழுந்தருளி எட்டு வீதிகளில் உலா வருகிறார். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர்கள் செய்து வருகின்றனர்.\nகோயிலில் வலம் வந்து வழிபடுவது நன்மை பயக்கும்\nதிருநல்லூர் முத்துமாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா : புரவி எடுத்து திரளானோர் வழிபாடு\nகந்தன் கோயில் சித்திரை திருவிழா : காய், கனிகள் செலுத்தி பக்தர்கள் வழிபாடு\nமுத்துப்பேட்டை தில்லைவிளாகம் வீரகோதண்ட ராம சுவாமி கோயிலில் தேரோட்டம்\nஉயிர் வாழ உதவும் நொதிகள்\nசீனாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் எக்ஸ்போ: Audi உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்\n17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nமும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்\nஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது\nஉயிரியல் பூங��காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/66990-50-crore-allocated-for-appointing-hindi-teachers-in-non-hindi-speaking-states.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-07-17T10:17:13Z", "digest": "sha1:RJJJCRNXPNBEZ337PWRNRCMF3Z7DO3LT", "length": 10914, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஹிந்தி ஆசிரியர்களை நியமிக்க 50 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு | ₹50 crore allocated for appointing Hindi teachers in non-Hindi speaking States", "raw_content": "\nஅண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு\nகர்நாடக சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - உச்சநீதிமன்றம் தீர்ப்பு\n”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு\nஎம்.எல்.ஏக்களுடன் கிரிக்கெட் விளையாடிய எடியூரப்பா - வைரலாகும் புகைப்படம்\nஹிந்தி ஆசிரியர்களை நியமிக்க 50 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு\nஹிந்தி பேசாத மாநிலங்களில் ஹிந்தி ஆசிரியர்களை நியமனம் செய்ய மத்திய பட்ஜெட்டில் 50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nமத்திய அரசு புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு திட்டத்தில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தி, ஹிந்தியை கட்டாயமாக்கும் முயற்சியில் சமீபத்தில் ஈடுபட்டது. இதற்கு தமிழகம் உள்ளிட்ட ஹிந்தி பேசாத மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஹிந்தி திணிப்பு கொள்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் எனவும் பலரும் வலியுறுத்தினர்.\nஇதனையடுத்து ஹிந்தி பேசாத மாநிலங்களில் ஹிந்தி கட்டாயமாக பயிற்றுவிக்கப்படும் என்ற பரிந்துரை நீக்கப்பட்டது. இதனால் ஹிந்தியை கட்டாயம் கற்க வேண்டிய அவசியம் இல்லை என்கிற நிலை ஏற்பட்டது. விருப்பத்தின் அடிப்படையில் மூன்றாவது மொழியை தேர்வு செய்யலாம் என வரைவு அறிக்கையில் திருத்தம் செய்யப்பட்டது.\nஇந்நிலையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், ஹிந்தி பேசாத மாநிலங்களில் ஹிந்தி ஆசிரியர்களை நியமனம் செய்ய 50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் இந்தத் திட்டத்தில், 25 சதவீதத்திற்கும் அதிகமான உருதுமொழி பேசும் மக்கள் இருப்பின் அப்பகுதியில் உருது மொழிக்கான ஆசிரியரை நியமனம் செய்ய நித��யுதவி அளிக்கப்படுகிறது.\nகடந்த ஆண்டு ஆசிரியர் பயிற்சி மையங்களை வலுப்படுத்தும் நோக்கில் 488 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் இந்த முறை அது முற்றிலுமாக கைவிடப்பட்டுள்ளது. அத்துடன், மேல்நிலைப் பள்ளிகளில் மாணவிகள் அதிகம் சேருவதை ஊக்கப்படுத்தும் விதமாக கடந்த பட்ஜெட்டில் 256 கோடி நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் அது தற்போதைய பட்ஜெட்டில் 100 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. அதேநேரம் பள்ளிகளில் மதிய உணவு திட்டம், பள்ளிக் கல்விக்கான முதன்மை திட்டம் ஆகியவற்றிக்கு கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.\nஆஸி.யுடன் இன்று மோதல்: வெற்றியுடன் விடைபெறுமா தென்னாப்பிரிக்கா\n“வரும் 8 ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம்” - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநிர்மலா சீதாராமனை பாராட்டிய ப.சிதம்பரம்\nபுறநானூறு பாடலை சுட்டிக்காட்டிய நிதியமைச்சர் - திருக்குறள் மூலம் விமர்சித்த ஆ.ராசா\nதூய்மை கங்கா திட்டத்திற்கான நிதியை குறைத்தது மத்திய அரசு\nபட்ஜெட் எதிரொலி.. சென்னையில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு..\n'ஒரு நாடு ஒரே மின்கட்டமைப்பு' என்றால் என்ன \nஏழைகளுக்கு கசப்பு, கார்ப்பரேட்டுகளுக்கு இனிப்பு : பட்ஜெட் குறித்து ஸ்டாலின் விமர்சனம்\nமத்திய பட்ஜெட்டில் மின்னணு பரிவர்த்தனைக்கு ஊக்கம் \n“தங்கத்தின் மீதான வரியை குறைக்க முறையிடுவோம்” - தமிழிசை\nசெலவில்லா விவசாயம் ஊக்குவிக்கப்படும் : நிதி அமைச்சர் நிர்மலா அறிவிப்பு\n”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்\nகர்நாடக சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு\nஅண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு\nமகளை ஏமாற்றிய காதலனை அரிவாளால் வெட்டிய தந்தை - ஃபேஸ்புக் விபரீதம்\n“வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை” - கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள்\n ட்வீட் செய்யுங்கள் - குடிநீர் வாரியம் வேண்டுகோள்\n“உள்ளாட்சி அமைப்புக்கு மத்திய அரசு 3,781 கோடி பாக்கி” - அமைச்சர் வேலுமணி\nஉலகக் கோப்பையில் சாதனை படைக்கும் இடது கை பந்துவீச்சாளர்கள்\n“எங்கள் நிறுவனங்களில் இனி பிளாஸ்டிக் தடை” - மகேந்திரா கு��ும தலைவர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆஸி.யுடன் இன்று மோதல்: வெற்றியுடன் விடைபெறுமா தென்னாப்பிரிக்கா\n“வரும் 8 ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம்” - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-134.html?s=a5cc14f363b00f7847c7b94f783aaeae", "date_download": "2019-07-17T11:25:49Z", "digest": "sha1:32QFH3ZSOA2W62WLS53XA7AIWTA3WNJ4", "length": 15734, "nlines": 280, "source_domain": "www.tamilmantram.com", "title": "வாழ்ந்து பார்.. [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > வாழ்ந்து பார்..\nஇது எல்லாவற்றையும் ரசிக்கும் வயது..\nகற்றது கை மண் அளவு..\nகல்லூரிக்கு வெளியே கற்றுக் கொள்..\nஒரு டிராக்காக படிப்பை மட்டும்\nஎல்லாம் கற்று முடித்து விடு..\nநீ கண் கலங்க வேண்டியிருக்கும்..\nமுப்பது சதவிகிதம் மட்டும் சேர்..\nஉன்னைப் பார்த்து சிரிக்க ஆரம்பிப்பாள்..\nஅவள் சிரிப்பை அலட்சியம் செய்..\nநீ வாழ்வில் கவிழ வேண்டியிருக்கும்..\nஉன்னை வாழ் நாள் முழுதும்\nஒரு குழந்தை பெற்ற பின்\nநீதான் ரோல்மாடலாக இருக்க வேண்டும்..\nஎல்லாவற்றையும் அனுபவிக்கச் சொல்லும் வயது..\nமனதிற்குள் மட்டும் பூட்டி வைத்து விடாதே..\nஅது வியாதியாக மாற வாய்ப்புள்ளது..\nகடவுள், ஆன்மீகம் என மனதை\nநீ வேலை பார்த்தது போதும்...\nஊர் ஊராக சுற்றிப் பார்..\nசேர்த்ததை செலவு செய்த மகிழ்ச்சியோடு\nதானமாக எழுதிக் கொடுத்து விடு..\nமனித வாழ்க்கையை அழகாக பிரித்து தொகுத்து அருளிய ராம்பாலுக்கு ஒரு ஜெ.\nபத்திலேயே கடன் வாங்கும் திட்டம் ஆரம்பமாகிவிட்டதா\nஒரு டிராக்காக படிப்பை மட்டும்\nஅனுபவங்கள் ஒருவரை நல்ல கவிஞனாக்குமாம்.... நாராயனா\nநீ கண் கலங்க வேண்டியிருக்கும்..\nஅட அட இது ஒவ்வொறு இந்தியனும் எடுக்க வேண்டிய முடிவு\nஇப்பொழுதுதான் தெரிந்தது நீங்கள் நாரதர் இல்லை என்று..\nநீர்தானா நாரதர் வேடத்தில் உலா வருவது...\nஇப்பொழுதுதான் தெரிந்தது நீங்கள் நாரதர் இல்லை என்று..\nநீர்தானா நாரதர் வேடத்தில் உலா வருவது...\nயார் அது கலாட்டா ராமன்...... நாராயனா\nவாழ்க்கைப்பாடம் நடத்திய கவிஆசான் ராமுக்கு வந்தனம்...\nஇனி இருக்கும் காலத்துக்கு பாடம் பயன்படுமா.... பார்க்கலாம்...\nபந்தி பந்தியாய் விமர்சித்த இந்த நாரதரை கண்டுக்கலை ராம்பால்.....\nஏதோ அண்ணனுக்கு மட்டும் நன்றியாம்............. நன்றி நன்றி\nசரி.. அதை வேண்டாம் எனும் பொழுது நான் என்ன செய்ய\n��ானமாக எழுதிக் கொடுத்து விடு..\nஆடி அடங்கிய பின் அங்கே என்ன இருக்கும் ராம் ஜி\nஇக்கட ரா... ரா, ரா, ராம்(பால்) ஐயா...\nபத்துக்குள்ள வாழ்க்கை இருக்கு ராம்(பால்) ஐயா...\nபத்து பத்தா மனுஷ வாழ்வ பிரிச்சுக்கோ...\nநீ எந்த பத்துல இப்போ இருக்க நெனச்சுக்கோ...\nநண்பர் ராம்பாலின் எதார்த்த கவிதை மிகவும் அருமை.\nம்ம் உங்கள் கவிகள் அருமையான வரிகள்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/raja-rani/137239", "date_download": "2019-07-17T10:50:09Z", "digest": "sha1:TQTWWJH7ATYRZP5LYAJVVVAMHVAF7DNA", "length": 5072, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Raja Rani - 04-04-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅரசாங்கத்தை கிழித்து தொங்கவிட்ட சூர்யா, இணையத்தில் பெரும் வரவேற்பு\nபிக்பாஸ் வீட்டில் இளம்பெண்களிடம் எல்லை மீறும் மோகன் வைத்யா...\nகேவலப்படுத்திய லொஸ்லியா, எழுந்து பேசாமல் சென்ற கவின்- பிக்பாஸின் அடுத்த ப்ரோமோ\nகனடாவில் வீட்டின் கதவை திறந்து வெளியேறிய 2-வயது குழந்தை பின்னர் குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nகொழும்பில் தாய்மை அடைந்த 77 சிறுமிகள்\nஇரண்டாவது மனைவியுடன் பிரச்சினை.. ஏமாற்றப்பட்ட சரவணபவன் ராஜகோபால்.. வெளியான புதிய தகவல்\nஓவர் த்ரோவின் போது நடுவர்களிடம் ஸ்டோக்ஸ் என்ன பேசினார்\nநடிகர் விவேக் வீட்டில் மற்றொரு மரணம்... அதிர்ச்சியில் திரையுலகினர்\nபிக்பாஸ் வீட்டில் இரவு இப்படி ஒரு வேலை நடக்கின்றதா வெளியே வந்து உண்மையை உடைத்த வனிதா\nஉங்களுக்கு பிடித்த நடிகர்கள் வயதானால் எப்படியிருப்பார்கள் தெரியுமா\n.. லவ் பண்ணாததால தான் பிரச்சனையோ..\nபிக்பாஸ் வீட்டின் பச்சோந்தி இவர் தான்.. சாண்டியின் முன்னாள் மனைவி வெளியிட்ட வைரல் புகைப்படம்..\nநடிகர் விவேக் வீட்டில் மற்றொரு மரணம்... அதிர்ச்சியில் திரையுலகினர்\nபெண் பார்க்க வந்த இளைஞர் செய்த காரியம்... அதிர்ச்சியிலிருந்து மீளாத பெண்\n100 நாட்கள் பாலியல் உறவு இல்லாமல் இருப்பாயா நடிகைக்கு செம்ம ஷாக் கொடுத்த பிக்பாஸ் நிர்வாகம்\nபிச்சையெடுத்த குடும்பத்தை வீட்டுக்கு அழைத்து வந்த பிரபல நடிகர்\nசந்திர கிரகணத்தில் சனி ஆழப்போகிறார் ராஜயோகம் அனுபவிக்கப் போவது உங்க ராசியா ராஜயோகம் அனுபவிக்கப் போவது உங்க ராசியா கூரையை பிய்த்துக் கொண்டு அதிர்ஷ்டம் கொட்டும்\nசட்டையை கழட்டி வீசிய ராகுல் ப்ரீத் சிங், இணையத்தில் வைரலாகும் கவர்ச்சி வீடியோ\nஉங்களுக்க��� பிடித்த நடிகர்கள் வயதானால் எப்படியிருப்பார்கள் தெரியுமா\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வந்தாச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-07-17T10:49:29Z", "digest": "sha1:SS7I73Q4YWVVBLW7BIW737YFX2DIMTQN", "length": 17393, "nlines": 158, "source_domain": "ta.wikipedia.org", "title": "4சான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவணக்கம். தமிழ் விக்கிப்பீடியாவில் தானியங்கி மொழிபெயர்ப்புகள் வரவேற்கப்படுவதில்லை. உங்கள் பங்களிப்புகள் தானியங்கி மொழிபெயர்ப்பைக் கொண்டிருந்தால் அவை நீக்கப்பட வாய்ப்புள்ளது. கூகுள் மொழிபெயர்ப்பு போன்ற சேவைகளைப் பயன்படுத்தும் போது அவற்றை இயல்பாக நாம் வாசிக்கும் வகையில் நடை மாற்றி, பிழை திருத்தி பயன்படுத்த வேண்டுகிறோம். இவ்வாறு கட்டுரையைச் செம்மைப்படுத்த உங்கள் மணல்தொட்டியைப் பயன்படுத்தலாம். நேரடியாக கட்டுரைப் பெயர் வெளியில் இட வேண்டாம். நன்றி.\nஅக்டோபர் 1, 2003; 15 ஆண்டுகள் முன்னர் (2003-10-01)[1]\n4சான் ஒரு ஆங்கில மொழி படச்சுருள் வலைத்தளம் ஆகும். பயனர்கள் பொதுவாக அநாமதேயமாக இடுகையிட மீதமுள்ள மேல் தோன்றிய மிகச் சமீபத்திய இடுகைகள் இதன் மேல் இருக்கும். 4சான் தங்கள் சொந்த குறிப்பிட்ட உள்ளடக்கம் மற்றும் வழிகாட்டுதல்கள் பல்வேறு பலகைகலாக பிரிக்கப்பட்டுள்ளது. இதை பதிவு செய்ய முடியாது ஊழியர்களைத் தவிர.இது அக்டோபர் 1, 2003 அன்று தொடங்கப்பட்டது.இந்த தளம் ஜப்பானிய படச்சுருளைகளில் குறிப்பாக பெடபா சேனலில் மாதிரியாக இருந்தது. 4சான் இன் முதல் பலகைகள் முதன்மையாக முதன்மையான படங்களை வெளியிடுவதற்கு மற்றும் மங்கா மற்றும் அனிமேஷைப் பற்றிப் பயன்படுத்தப்பட்டன. அனிமேஷன் மங்கா இருந்து வீடியோ கேம்கள், இசை, இலக்கியம், உடற்பயிற்சி, அரசியல், மற்றும் விளையாட்டு ஆகியவற்றிலிருந்து இந்த தளம் விரைவாக பரவலானது. மற்றும் விரிவுபடுத்தப்பட்டது. இப்போது பல்வேறு தலைப்புகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இணையதல உபகாரங்கள் மற்றும் செயல்பாட்டுக் குழுக்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அனலாக், ஆல்ட்-ரைட் மற்றும் திட்டக் களஞ்சியம் ஆகும்.லால்கேட்ஸ், ரிக்ரோலிங், \"சாக்லேட் ரெயின்\", பிடோபியர் மற்றும் இது போன்ற இண்டர்நெட் மெமஸ்களின் உருவாக்கம��� அல்லது பிரபலமடைவதற்கு 4சான் பயனர்கள் பொறுப்பு வகிக்கிறார்கள். தளத்தின் \"ரேண்டம்\" குழுமம் \"/ b /\" என்றும் அழைக்கப்படும். முதல் குழு உருவாக்கப்பட்டது.மேலும் இது மிகவும் போக்குவரத்துக்குரியது. அதன் பெயர் குறிப்பிடுவதுபோல் ரேண்டம் போர்ட்டில் இடுகையிடப்பட்ட உள்ளடக்கத்தில் குறைந்த விதிகள் உள்ளன. க்வ்கர் ஒரு முறை நகைச்சுவையாக \"வாசித்தல் / பி / உங்கள் மூளை உருகும்\" என்று கூறப்பட்டது. தளத்தின் அநாமதேய சமூகம் மற்றும் கலாச்சாரம் பெரும்பாலும் ஊடக கவனத்தை தூண்டியது.[3][4][5]\nகிறிஸ்டோபர் பூலே XOXO விழாவில்\nகிறிஸ்டோபர் பூலே, 4சான் இன் நிறுவனர். 2012 இல் XOXO விழாவில் 4சான் இன் செயல்பாடு செய்தி பலகைகளிலும் படப்பதிவுகளிலும் நடைபெறுகிறது. ஜப்பானிய கலாச்சாரம், ஆர்வம், கிரியேட்டிவ், வயது வந்தோர் (18+) என இந்த வலைத்தளம் ஆறு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அசைவூட்டம், மங்கா, தொழில்நுட்பம், விளையாட்டு, புகைப்படம் எடுத்தல், இசை, ஹொன்டிய், டோரண்ட்ஸ், டிரைவ், ஃபிஷர் ஃபிட்னெஸ், அத்துடன் ரேண்டம் போர்டு ஆகியவற்றைப் பற்றி விவாதிக்க, தலைப்புகள் பலவற்றை வழங்குகிறது. 4சான் முதலில் \"வோர்டு4ச்\" என்றழைக்கப்பட்ட ஒரு தனிப்பகுதியில் கலந்துரையாடல் பலகைகளை நடத்தியது. ஆனால் பின்னர் அவை dis.4chan.org துனை கட்டுப்பாட்டுக்கு மாற்றப்பட்டன. தளத்தில் குறைந்தபட்சம் ஒரு பணியாளர் இருந்தார். 4சான் இன் நிறுவனர் கிறிஸ்டோபர் பூலே ஆன்லைன் டெட்ரிஸ் வழியாக சந்தித்தார். மற்ற எல்லா மதிப்பீட்டாளர்களும் தன்னார்வலர்கள். 2011 இன் படி, / b / (ரேண்டம்), / v / (வீடியோ விளையாட்டுகள்), / a / (அனிம் மற்றும் மங்கா) மற்றும் / கள் / (வெளிப்படையான படங்கள்) பலகைகள் முறையே முதல், இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது மிகவும் பிரபலமான பலகைகள் ஆகும்.லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் பத்திரிகையில் 4சான் இணையத்தளத்தின் மிகப்பெரிய கடத்தல்காரன்களில் ஒன்றாகும் என வந்தது. 4சான் இன் அலெக்ஸா தரவரிசை பொதுவாக சுமார் 700, என்றாலும் அது 56 வது முறையாக அதிக எண்ணிக்கையில் இருந்த போதிலும் இது அதன் பயனர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது மற்றும் அதிக அளவு அலைவரிசையை பயன்படுத்துகிறது. இதன் விளைவாக, அதன் நிதி பெரும்பாலும் சிக்கலாக உள்ளது. நன்கொடைகளை தனியாக ஆன்லைனில் வைத்திருக்க முடியாது என்று பூலே ஒப்புக்கொள்கிறார். அத���ால் அவர் முடிவை சந்திக்க உதவ விளம்பரங்களைக் கொண்டுள்ளார். இருப்பினும் 4சானா இல் வழங்கப்பட்ட வெளிப்படையான உள்ளடக்கம் தளத்தின் உள்ளடக்கத்துடன் தொடர்பு கொள்ள விரும்பாத வணிகர்களைத் தடுக்கிறது. ஜனவரி 2009 இல், பூலே விளம்பர நிறுவனத்துடன் ஒரு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டாரா பிப்ரவரி 2009 இல், அவர் கடனில் 20,000 டாலரில் இருந்தார் மற்றும் அந்த தளம் பணத்தை இழக்க தொடர்ந்திருந்தது. 4சான் சேவையகங்கள் ஆகஸ்டு 2008 இல் டெக்சாஸிலிருந்து கலிபோர்னியாவிற்கு மாற்றப்பட்டன. இது 100எம் பைடா / s முதல் 4ஜிபி / s வரை 4சான் இன் அதிகபட்ச அலைவரிசையை வெளியிட்டது.\nதானியங்கித் தமிழாக்கம் சீராக்க வேண்டிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சனவரி 2019, 11:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/childcare/2019/06/24082927/1247836/Traditional-games-is-gone.vpf", "date_download": "2019-07-17T11:26:49Z", "digest": "sha1:U6KBBOO4DN4Y3EGZM32ALOFXY2IIAHLY", "length": 11793, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Traditional games is gone", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅழிந்து போன பாரம்பரிய விளையாட்டுகள்\nதற்போதைய கால கட்டத்தில் செல்போன் பயன்பாட்டின் ஆதிக்கத்தால் ஆரோக்கியமும், உடல் திறனையும் வளர்க்கும் இதுபோன்ற விளையாட்டுகள் மறைந்துபோய் விட்டன என்பது கவலை அளிக்கும் விஷயமாகும்.\nதமிழக பாரம்பரிய விளையாட்டுகளுக்கு எழுதப்படாத விதிமுறைகள் உண்டு. இன்று டாஸ்’ போட்டு விளையாட்டை தொடங்குவது போல கிராமிய விளையாட்டுகளில் ஆட்டத்தை தொடங்க ஆளை தேர்ந்தெடுப்பதற்கு ஒரு முறை வைத்திருக்கிறார்கள். தப்பா ஒண்ணு, தவளை ரெண்டு என்று ஆரம்பித்து சுருங்கி விழு என்று முடியும் சிறுபாடலை பாடுவார்கள். சாப்பூட் திரி, காயா-பழமா, ஒத்தையா-ரெட்டையா என்று வாய்மொழிகளை கூறும் வழக்கமும் இருக்கிறது. இதில் ஏதாவது ஒன்றை பாடி இறுதி வரி யார் மீது முடிகிறதோ அவர் ஆட்டத்தை தொடங்க வேண்டும் என்பது விதி.\nவிளையாட்டுப் பருவம் என்றாலே அது குழந்தைப் பருவம்தான். குழந்தைகளுக்கான விளையாட்டுகளும் ஏராளம். வீடும், வீதியும், பொட்டலும், ஊர் மந்தையும் குழந்தைகளின் விளையாட்டு களங்கள்.\nகுழந்தைகளின் ���ட்டங்கள் பெரும்பாலும் குழு நிலையில் ஆரம்பித்து பிறகு வருவோரையும் தம்முடன் இணைத்துக் கொள்வதாக இருக்கும். இவர்களின் ஆட்டங்கள் பொழுதுபோக்கும், மனமகிழ்ச்சியும் தருபவை. போட்டி விளையாட்டுகள், உடல் திறன் விளையாட்டுகள், அறிவு விளையாட்டுகள் என சில வகைகள் உண்டு. கிட்டிப்புள், பம்பரம், கோலி, கபடி, நீச்சல் என்று பருவம் தோறும் விளையாட்டுகள் மாறும்.\nசிறுவர்களின் பச்சைக்குதிரை ஆட்டம் பிரபலமானது. இது உயரம் தாண்டுதலின் முன்னோடி விளையாட்டு. இதில் முதலில் ஒருவர் தரையில் காலை நீட்டி அமருவார். மற்றவர்கள் காலை தாண்டுவார்கள். பிறகு கால்மேல் கால் வைத்து உயரம் கொஞ்சம் கூட்டப்படும். அதையும் எல்லோரும் தாண்டிவிட்டால் கைகளை நீட்டுவார், பிறகு குனிந்து நிற்பார், கழுத்தை மட்டும் குனிவார், இறுதியில் நிமிர்ந்து நிற்க அனைவரும் தாண்டுவர். இதில் எந்த நிலையில் ஒருவர் தாண்ட முடியாமல் போகிறாரோ அவர் தோற்றவராக காலை நீட்டி உட்காருவார், மற்றவர்கள் தாண்டுவார்கள். இது உடல் திறனை சோதிப்பதும், கூட்டுவதுமான விளையாட்டு.\nபூப்பறிக்க வருகிறோம் ஆட்டம் சிறுமிகளுக்கானது. முதலில் இரு குழுவாக பிரிவர். ஒரு பிரிவினர் ஒவ்வொருவருக்கும் பூக்களின் பெயரைச் சூட்டிக்கொள்வர். பிறகு எதிர் குழுவினர் பூப்பறிக்க வருகிறோம் என்று பாடிக்கொண்டே முன்னே வருவர். என்ன பூ என்று கேட்டதும் ஒரு பூவின் பெயரைச் சொல்வார்கள். அந்த பூ பெயருடையவர் முன்னே வந்து நிற்க (கயிறு இழுத்தல் ஆட்டம் போல) அவரை தங்கள் பக்கம் இழுக்க எதிர் குழு முயற்சிக்கும். இதை பூக்குழுவினர் தடுப்பர். இந்த ஆட்டம் பூக்களை அறிதல் மற்றும் உடல்திறனை மேம்படுத்துகிறது. குழுவாக செயல்படுதல், பொறுப்புணர்ச்சியை வளர்க்கிறது.\nஇளம் வயதுப் பெண்கள் ஆடும் ஆட்டங்கள் மிகவும் குறைவு. அதுவும் வீட்டுக்குள் ஆடும் ஆட்டமே. கடும் கட்டுப்பாடு, மிகுதியான வேலை நேரம் தவிர்த்து பல்லாங்குழி, தாயம், சில்லுக்கோடு, தட்டாமலை போன்ற ஆட்டங்களை ஆடுவர்.\nவெளியில் சென்றால் கும்மியாட்டம், கோலாட்டம் ஆடுவார்கள். திருவிழா காலங்களில்தான் இந்த விளையாட்டுகள் மிகுதியாக ஆடப்படும். மகளிர் விளையாட்டுகள் மன மகிழ்ச்சியையும், பொழுதுபோக்கையும் அடிப்படையாக கொண்டுள்ளன. இவ்விளையாட்டுகள் அறிவுத்திறனையும், உடல்திறனையும் ��ேம்படுத்துகின்றன.\nதற்போதைய கால கட்டத்தில் செல்போன் பயன்பாட்டின் ஆதிக்கத்தால் ஆரோக்கியமும், உடல் திறனையும் வளர்க்கும் இதுபோன்ற விளையாட்டுகள் மறைந்துபோய் விட்டன என்பது கவலை அளிக்கும் விஷயமாகும்.\nமேலும் குழந்தை பராமரிப்பு செய்திகள்\nகுறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளின் சரும பாதுகாப்பு அம்சங்கள்\nகுழந்தைக்கு சரியாக மசாஜ் செய்வது எப்படி\nகுழந்தைக்கு 2 வயது வரை எந்த உணவுகளை கொடுக்கலாம்\nகுழந்தைகளை குஷிப்படுத்தும் எந்திரப் பொம்மைகள்\nகுழந்தைகள் விளையாடுவது குறைந்து வருவதற்கான காரணம்\nகுழந்தைகளுக்கு பாதுகாப்பான பொம்மைகள் எவை\nகுழந்தைகளே கோடை விடுமுறையை பயனுள்ள வகையில் கொண்டாடுவோம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/alok-verma-case", "date_download": "2019-07-17T11:50:00Z", "digest": "sha1:FOIJN2BCQIQZUQ2VD4XSPGSMGQHS6FY6", "length": 10496, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "மீண்டும் பதவி பறிப்பு; சிபிஐ இயக்குனர் விவகாரத்தில் பரபரப்பு... | alok verma case | nakkheeran", "raw_content": "\nமீண்டும் பதவி பறிப்பு; சிபிஐ இயக்குனர் விவகாரத்தில் பரபரப்பு...\nசிபிஐ இயக்குனர் பொறுப்பிலிருந்து அலோக் வர்மா கடந்த ஆண்டு அதிரடியாக நீக்கப்பட்டார். இதனை தொடர்ந்து தன்னை பதவி நீக்கம் செய்தது செல்லாது என அலோக் வர்மா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் அலோக் வர்மாவை மீண்டும் பணிக்கு செல்லலாம் என உத்தரவிட்டது. மேலும் அவரை பணியமர்த்துவது குறித்து சிறப்பு நியமன குழு தீர்மானித்து கொள்ளலாம் என அறிவித்தது. அதன்படி பிரதமர் மோடி, மல்லிகார்ஜுன கார்கே மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தனது பிரதிநிதியாக நியமித்த நீதிபதி ஏ.கே. சிக்ரி ஆகியோர் கொண்ட மூவர் குழு நேற்று இது பற்றி விவாதித்தது. அதில் அலோக் வர்மாவை பதவியிலிருந்து நீக்குவது என முடிவு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு 2:1 என்ற பெரும்பான்மை முடிவின் படி எட்டப்பட்டுள்ளது, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மட்டும் அலோக் வர்மாவை நீக்கும் முடிவை ஏற்கவில்லை என்றும் அவர் இந்த முடிவை ஒத்திப் போட வேண்டும் என்று தெரிவித்ததாக சிபிஐ வட��டாரங்கள் தெரிவித்துள்ளன.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஒரே நாளில் 110 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை...\nபொள்ளாச்சி பாலியல் கொடூரம்... 5 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\n - சி.பி.ஐ.யில் ஆஜரான நக்கீரன் ஆசிரியர்\nபோபர்ஸ் வழக்கில் புதிய திருப்பம்\nயோகி ஆதித்யநாத் மீதான கொலை வழக்கு... தீர்ப்பளித்தது நீதிமன்றம்...\nஎங்கள் சாதி பெண்கள் திருமணத்திற்கு முன்பு செல்போன் பயன்படுத்த கூடாது... விசித்திர தடை விதித்துள்ள சமூகத்தினர்...\n10 நிமிடங்களுக்குதான் எரிபொருள் உள்ளது, விரைவில் கூறுங்கள்\nபுல்லெட் ரயிலுக்காக இத்தனை ஆயிரம் மரங்களை வெட்டுவதா..\nஅடிக்கவில்லை... பறக்கவில்லை... ஆனாலும் சூப்பர் ஹீரோ இந்த ஹ்ரித்திக் சூப்பர் 30 - விமர்சனம்\n12 வயதுப் பெண் நடத்தும் இலவச நூலகம்\nசிறப்பு செய்திகள் 12 hrs\nசூர்யா பிறந்தாளுக்கு ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் படக்குழு...\n10 நிமிடங்களுக்குதான் எரிபொருள் உள்ளது, விரைவில் கூறுங்கள்\n24X7 ‎செய்திகள் 11 hrs\nபிக் பாஸ் பார்க்காதவர்கள் தைரியசாலிகள் பார்த்தவர்கள்... - பிக் பாஸ் குறித்து மனநல மருத்துவர் ஷாலினி\nபேசிய படி வாகனத்தை ஓட்டிய வாலிபர்...திடீரென்று வெடித்த செல்போன்\nநான்கு வயது சிறுவன் கல்லால் அடித்து கொலை... பெற்றத்தாயே திட்டமிட்டு கொலை செய்தது அம்பலம்\nகிட்டதட்ட 1000 கோடி ரூபாயைக் காப்பாற்றிய முடிவு\nவேலூர் தேர்தலில் அதிமுகவிற்கு இருக்கும் செக்\nதிமுக கேள்விக்கு அதிரடி பதில் கொடுத்த அதிமுக அமைச்சர்\nசோனியாவிடம் கெஞ்சும் காங்கிரஸ் தலைவர்கள்\nவேட்பு மனுவை தாக்கல் செய்தார் கதிர் ஆனந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/world/cassowary-bird-attacked-its-owner", "date_download": "2019-07-17T11:50:10Z", "digest": "sha1:HSKF5INEWDIJE6L2ZEOIEK2RPICXKJ5Z", "length": 10632, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்ட பறவையால் கொடூரமாக அடித்து கொல்லப்பட்ட முதியவர்... | cassowary bird attacked its owner | nakkheeran", "raw_content": "\nசெல்லப்பிராணியாக வளர்க்கப்பட்ட பறவையால் கொடூரமாக அடித்து கொல்லப்பட்ட முதியவர்...\nஅமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த மார்வின் ஹாஜொஸ் (75) என்பவர் அவர் செல்லமாக வளர்த்த பறவையாலேயே அடித்து கொல்லப்பட்டுள்ளார்.\nவித்தியாசமான செல்லப் பிராணிகளை வளர்ப்பதை வாடிக்கையாக கொண்டிருந்த அவர் கசோவாரி பறவை ஒன்றை வளர்த்து வந்துள்ளார். சுமார் 1 மீட்டர் முதல் 2 மீட்டர் வரை வளரக்கூடிய இந்த பறவை உலக அளவில் ஆபத்தான பறவை வகை என குறிப்பிடப்படுவது ஆகும்.\nகடந்த வெள்ளிக்கிழமை தான் வளர்க்கும் கசோவாரி பறவைக்கு உணவு வைப்பதற்காக சென்று இருக்கிறார் மார்வின். அப்போது கால் தவறி கீழே விழுந்த அவரை அவர் வளர்ந்துவந்த கசோவாரி பறவை தனது நகங்களால் அடித்து மோசமாக காயப்படுத்தியுள்ளது. படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nஆபத்தான பறவையான கசோவாரியை செல்லப் பிராணியாக வளர்ப்பதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை என இது குறித்து அமெரிக்க சராணலய அதிகாரிகள் பலரும் தெரிவித்து வருகின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஒரு டீ-யின் விலை 13,000 ரூபாய்.. அப்படி என்ன ஸ்பெஷல் இதில்..\nஉடனே 35,000 கோடி ரூபாயை செலுத்துங்கள்... ஃபேஸ்புக் நிறுவனத்தால் சிக்கலில் சிக்கிய மார்க்...\nஇனி அமெரிக்காவில் க்ரீன் கார்ட் பெறுவது ஈஸி... விதிகளை மாற்றியமைத்தது அமெரிக்கா... உற்சாகத்தில் இந்தியர்கள்...\n36 ஆயிரம் அடி உயரத்தில் கட்டுப்பாட்டை இழந்த விமானம்... 284 பயணிகளுடன் சென்ற போது ஏற்பட்ட விபத்து...\nஒரு டீ-யின் விலை 13,000 ரூபாய்.. அப்படி என்ன ஸ்பெஷல் இதில்..\nஇந்தியாவின் தொடர் முயற்சிக்கு பணிந்த பாகிஸ்தான்...\nஉடனே 35,000 கோடி ரூபாயை செலுத்துங்கள்... ஃபேஸ்புக் நிறுவனத்தால் சிக்கலில் சிக்கிய மார்க்...\nஉயிருடன் இருக்கும் போதே வெட்டி எடுக்கப்படும் உறுப்புகள்... நோயுடன் போராடும் ஆயிரக்கணக்கான மக்களின் துயரம்...\nஅடிக்கவில்லை... பறக்கவில்லை... ஆனாலும் சூப்பர் ஹீரோ இந்த ஹ்ரித்திக் சூப்பர் 30 - விமர்சனம்\n12 வயதுப் பெண் நடத்தும் இலவச நூலகம்\nசிறப்பு செய்திகள் 12 hrs\nசூர்யா பிறந்தாளுக்கு ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் படக்குழு...\n10 நிமிடங்களுக்குதான் எரிபொருள் உள்ளது, விரைவில் கூறுங்கள்\n24X7 ‎செய்திகள் 11 hrs\nபிக் பாஸ் பார்க்காதவர்கள் தைரியசாலிகள் பார்த்தவர்கள்... - பிக் பாஸ் குறித்து மனநல மருத்துவர் ஷாலினி\nபேசிய படி வாகனத்தை ஓட்டிய வாலிபர்...திடீரென்று வெடித்த செல்போன்\nநான்கு வயது சிறுவன் கல்லால் அடித்து கொலை... பெற்றத்தாயே திட்டமிட்டு கொலை செய்தது அம்பலம்\nகிட்டதட்ட 1000 கோடி ரூபாயைக் காப்பாற்றிய முடிவு\nவேலூர் தேர்தலில் அதிமுகவிற்கு இருக்கும் செக்\nதிமுக கேள்விக்கு அதிரடி பதில் கொடுத்த அதிமுக அமைச்சர்\nசோனியாவிடம் கெஞ்சும் காங்கிரஸ் தலைவர்கள்\nவேட்பு மனுவை தாக்கல் செய்தார் கதிர் ஆனந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/nakkheeran-tv/events/?start=&end=&page=45", "date_download": "2019-07-17T11:50:58Z", "digest": "sha1:2C5ZB5HBDMU4TM2TL5DZZCNIVJD7QBY6", "length": 7298, "nlines": 178, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | நிகழ்வுகள்", "raw_content": "\nஅடிக்கவில்லை... பறக்கவில்லை... ஆனாலும் சூப்பர் ஹீரோ இந்த ஹ்ரித்திக்\n’பாமகவினால் ஏற்கனவே கூறப்பட்டவை தான்;இப்போது எய்ம்ஸ் ஆய்வுகளின் மூலம்…\nஒரு டீ-யின் விலை 13,000 ரூபாய்.. அப்படி என்ன ஸ்பெஷல் இதில்..\nசோனியாவிடம் கெஞ்சும் காங்கிரஸ் தலைவர்கள்\nவேட்பு மனுவை தாக்கல் செய்தார் கதிர் ஆனந்த்\nயோகி ஆதித்யநாத் மீதான கொலை வழக்கு... தீர்ப்பளித்தது நீதிமன்றம்...\n10 நிமிட காட்சிக்காக ராஷ்மிகா இத்தனை மாதங்கள் பயிற்சி...\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் குழு நியமனம்: சீமான் அறிவிப்பு\nராட்சசி பட டீச்சரல்ல… நிஜ ராட்சசி டீச்சர்\nதுரைமுருகன் VS எடப்பாடி... சட்டசபையில் அதிரடி...\nவெளியே வந்தாலும் கேமரா இருப்பது மாதிரியே இருக்கும்...\nவைரமுத்து கலந்து கொண்ட சின்னக்குத்தூசி விருது விழா\nமதங்களை விட மொழியே... Sagayam IAS அதிரடி பேச்சு\nவடமொழி ஆதிக்கத்தை எதிர்க்கும் ஆயுதம்\nராகு தசைக்கான பரிகாரம் - ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்\nஇந்த வார ராசி பலன் 14-7-2019 முதல் 20-7-2019 வரை\nமூன்று தலைமுறைககு சாந்தி தரும் சந்திர கிரகண தர்ப்பணம் -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\nபிறவி தோஷங்கள் போக்கி பேரின்பம் அருளும் 20 வகை பிரதோஷ வழிபாடு - ஓம். தஞ்சை தொல்காப்பியன்\n லிமுனைவர் முருகு பாலமுருகன் 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/bjp-penetrate-dmk/bjp-penetrate-dmk/", "date_download": "2019-07-17T11:48:51Z", "digest": "sha1:R7P27ZTYLPO7MCLKUD4MNZJN7LYZOC7C", "length": 11210, "nlines": 187, "source_domain": "www.nakkheeran.in", "title": "தி.மு.கவுக்குள் ஊடுருவும் பா.ஜ.க.! | BJP to penetrate into DMK! | nakkheeran", "raw_content": "\nதென்னாப்பிரிக்க நாடுகளில் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி திரும்பிய பிரதமர் மோடி, சென்னையில் கலைஞரின் நலன் விசாரித்து வந்திருந்த, துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு, பாதுக்காப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக பா.ஜ.க.வின் மேலிடப் பொறுப்பாளர் முரளிதர ராவ் உள்ளிட��டோரிடம் பேசிய... Read Full Article / மேலும் படிக்க,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவேலூர் தேர்தலில் அதிமுகவிற்கு இருக்கும் செக்\nபிஜேபியால் வெளியாகும் அதிமுக ரகசியம்\nபுதிய கல்விக் கொள்கையல்ல… வர்ணாச்சிரம கொள்கைதான் இது\nதேமுதிகவை கழட்டி விட தயாரான பாஜக, அதிமுக கமலுக்கு குறி வைக்கும் அதிமுக\nபாஜகவின் கையில் இன்னொரு ஆயுதம் என்.ஐ.ஏ.\nதமிழக எம்.எல்.ஏ.க்களை குறிவைத்த பாஜக\nகாதல் திருமணம் செய்த பாஜக எம்.எல்.ஏ. மகள், மகளின் கணவரை\nபாஜக பொதுச் செயலாளராக பி.எல்.சந்தோஷ் நியமனம்\nஆதனூர் சோழன் எழுதும் பாஜகவின் ஊழல்கள் ஏ டூ இஸட்\nபாஜக பொதுச்செயலாளர் அதிரடி மாற்றம்\nஆதரவு கொடுக்கும் ஓபிஎஸ்...தயக்கம் காட்டும் இபிஎஸ்...பாஜக அரசியலால் குழப்பம்\nரூ.65 கோடிக்காக மக்களின் தனிப்பட்ட தகவல்களை தனியாருக்கு விற்றோம்- மத்திய அரசு கொடுத்த அதிர்ச்சி...\nதிமுகவிற்கு அதிர்ச்சி கொடுக்க பாஜக போட்ட ப்ளான்\nயாராவது \"ஜெய்ஸ்ரீராம்\" என கூற கட்டாயப்படுத்தினால்... பாஜக மத்திய அமைச்சரின் கடும் எச்சரிக்கை...\nகவர்னராகும் அதிமுக முன்னாள் எம்.பி\nகுமாரசாமியின் அதிரடி அறிவிப்பால் பயந்து போன பாஜக\nமுதல்வரியில் பாராட்டு, மற்றதெல்லாம் கிழி... கிழி\nஅனைத்திலும் அரசியல் செய்யும் பாஜக\nவேலூர் தேர்தலில் அதிமுகவிற்கு இருக்கும் செக்\nபிஜேபியால் வெளியாகும் அதிமுக ரகசியம்\nபுதிய கல்விக் கொள்கையல்ல… வர்ணாச்சிரம கொள்கைதான் இது\nதேமுதிகவை கழட்டி விட தயாரான பாஜக, அதிமுக கமலுக்கு குறி வைக்கும் அதிமுக\nஅடிக்கவில்லை... பறக்கவில்லை... ஆனாலும் சூப்பர் ஹீரோ இந்த ஹ்ரித்திக் சூப்பர் 30 - விமர்சனம்\n12 வயதுப் பெண் நடத்தும் இலவச நூலகம்\nசிறப்பு செய்திகள் 12 hrs\nசூர்யா பிறந்தாளுக்கு ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் படக்குழு...\n10 நிமிடங்களுக்குதான் எரிபொருள் உள்ளது, விரைவில் கூறுங்கள்\n24X7 ‎செய்திகள் 11 hrs\nபிக் பாஸ் பார்க்காதவர்கள் தைரியசாலிகள் பார்த்தவர்கள்... - பிக் பாஸ் குறித்து மனநல மருத்துவர் ஷாலினி\nபேசிய படி வாகனத்தை ஓட்டிய வாலிபர்...திடீரென்று வெடித்த செல்போன்\nநான்கு வயது சிறுவன் கல்லால் அடித்து கொலை... பெற்றத்தாயே திட்டமிட்டு கொலை செய்தது அம்பலம்\nகிட்டதட்ட 1000 கோடி ரூபாயைக் காப்பாற்றிய முடிவு\nவேலூர் தேர்தலில் அதிமுகவிற்கு இருக்கும் செக்\nதிமுக கேள்விக்கு அதிரடி பத���ல் கொடுத்த அதிமுக அமைச்சர்\nசோனியாவிடம் கெஞ்சும் காங்கிரஸ் தலைவர்கள்\nவேட்பு மனுவை தாக்கல் செய்தார் கதிர் ஆனந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}