diff --git "a/data_multi/ta/2019-26_ta_all_1371.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-26_ta_all_1371.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-26_ta_all_1371.json.gz.jsonl" @@ -0,0 +1,318 @@ +{"url": "http://tamilthamarai.com/2014-11-14-14-33-25/", "date_download": "2019-06-26T08:32:23Z", "digest": "sha1:OM4FXRNNLYVWPPWWTBLIODIGWV4IQAKG", "length": 10269, "nlines": 97, "source_domain": "tamilthamarai.com", "title": "மியான்மரில் பல்வேறு உலக நாடுகளின் தலைவர் களை சந்தித்து பேசிய பிரதமர் |", "raw_content": "\nஇந்தியாவை வலிமையான நாடாக்க அனைவரும் இணைந்து செயலாற்ற வேண்டும்\nஇடிந்து விழுந்த பாலம் மோடியின் மீதான மற்றொரு அவதூறு\nஇந்திய ஒருமைப் பாட்டிற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர்\nமியான்மரில் பல்வேறு உலக நாடுகளின் தலைவர் களை சந்தித்து பேசிய பிரதமர்\nமியான்மர் நாட்டில் சீன பிரதமர் லீ கேகி யாங், ரஷிய பிரதமர் மெட்வதேவ் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளின் தலைவர் களை நரேந்திர மோடி சந்தித்து பேசினார்.\nமியான்மர், ஆஸ்திரேலியா, பிஜி உள்ளிட்ட நாடுகளுக்கு 10 நாள் பயணமாக பிரதமர் நரேந்திரமோடி சென்று உள்ளார். முதல் கட்டமாக, இந்தியா-ஆசியான் மற்றும் கிழக்கு ஆசிய உச்சிமாநாடுகளில் பங்கேற்பதற்காக மியான்மருக்கு சென்றார். அங்குள்ள நே பி தா நகரில் இம்மாநாடுகள் நடைபெற்றன.\nமாநாட்டுக்கு வந்திருந்த உலக நாடுகளின் தலைவர்களை அங்கு அவர் சந்தித்துபேசினார். நே பி தா நகரில் நேற்று முன்தினம் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை பிரதமர் மோடி சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மலேசியபிரதமர் முகமது நஜிப்பையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.\nரஷிய பிரதமர் டிமிட்ரி மெட்வ தேவை பிரதமர் நரேந்திர மோடி நேற்று சந்தித்துபேசினார். அப்போது இந்தியாவுக்கும் ரஷியாவுக்கும் இடையேயான உறவுகளை மேம்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.\nஇந்த சந்திப்பின்போது, இந்தியா எங்களுடைய நெருங்கிய மதிப்புமிக்க தோழமை நாடு என்று ரஷியபிரதமர் புகழாரம் சூட்டினார். 15வது இந்திய-ரஷிய உச்சிமாநாட்டுக்காக, ரஷிய அதிபர் புதின் அடுத்தமாதம் இந்தியா வருவது குறிப்பிடத்தக்கது ஆகும்.\nமாநாட்டுக்கு வந்துள்ள சீன பிரதமர் லீ கேகி யாங்கை பிரதமர் நேற்று சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார். நேற்றைய சந்திப்பின் போது, கடந்த செப்டம்பர் மாதம் சீன அதிபர் ஜி ஜின் பிங்கின் இந்திய வருகை குறித்து மோடி நினைவு படுத்தினார். அந்தவருகை மறக்க முடியாதது என்று அவர் கூறினார்.\nஅவரது கருத்துக்கு பதில் அளித்த சீன பிரதமர் லீ கேகி யாங், சீன அதிபரின் பயணம் மிகப் பெரிய வெற்றியாக அமைந்து விட்டதாக கூறினார்.\nமேலும் மோடியை சீனாவுக்கு வருமாறு அவர் அழைப்புவிடுத்தார். மோடியை வரவேற்க சீனா ஆர்வமாக உள்ளதாக அவர் கூறினார்..\nஉலகத் தலைவர்களை சந்தித்து பேசினார் பிரதமர் மோடி\nரஷிய அதிபர் புதினுடன் மோடி பேச்சுவார்த்தை\nபிரதமர் மோடி, பிலிப்பைன்ஸ் சென்றடைந்தார்\nஇந்தியாவில் ராணுவதளவாட தொழிற் சாலைகளை அமைக்க…\nபிரதமர் வெளிநாட்டு பயணத்தின் முதல்கட்டமாக வியட்நாம்…\nமோடிக்கு, சீன பிரதமர் லீ கியாங் தொலைபேச ...\nசுதந்திரம் பெற்ற பின் காங்கிரஸார் அல்லாத இருவர் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களாக, மத்திய மந்திரிகளாகப் பொறுப்பேற்றனர். அவர்களில் ஒருவர் அகில பாரதிய ஹிந்து மஹா சபா ...\nஇந்தியாவை வலிமையான நாடாக்க அனைவரும் இ� ...\nஇடிந்து விழுந்த பாலம் மோடியின் மீதான ம� ...\nஇந்திய ஒருமைப் பாட்டிற்காக தனது வாழ்க� ...\nவங்கம் தந்த சிங்கம் டாக்டர். சியாம பிரச ...\nமாதுளம் பூவின் மருத்துவக் குணம்\nமாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் ...\nபசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.\nஎலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க\nநோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/national?page=948", "date_download": "2019-06-26T08:41:10Z", "digest": "sha1:FDSDLKQOZVFISJFUWZUT4C3RFRWMLBVF", "length": 12769, "nlines": 1156, "source_domain": "www.inayam.com", "title": "இலங்கை | INAYAM", "raw_content": "\nஜனாதிபதியை சந்திக்க காணாமலாக்கப்பட்டோரின் உறவினருக்கு அனுமதி மறுப்பு\nயாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, சந்திக்க காணாமல் போனோரது உறவினர்களுக்கு அனுமத...\nயாழ்.விஜயம் செய்த ஜனாதிபதியால் குறைகேள் அலுவலகம் திறந்துவைக்கப்பட்டது\nயாழ்ப்பணத்துக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று சனிக்கிழமை வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில், ‘...\nகாணாமலாக்கப்பட்டோரின் உறவினர் கண்களைக் கட்டியபடி போராட்டம்\nகிளிநொச்சியில் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களினால் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்...\nபுதுக்குடியிருப்பில�� ஒரு தொகுதி காணிகள் விடுவிப்பு\nமுல்லைத்தீவு, புதுக்குடியிருப்புப் பகுதியில் தமது நிலங்களை விடுவிக்குமாறு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்த...\nதங்களின் போராட்டத்தை ஜே.வி.பி குழப்புகின்றது என்கின்றார் வாசுதேவ நாணயக்கார\nசைட்டத்திற்கு எதிரான போராட்டத்தை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் உள்நோக்கில் மக்கள் விடுதலை முன்னணி செயற்பட்ட...\nகாணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்திற்கு எதிராக நீதிமன்றில் மனு\nகாணாமல் போனவர்களை கண்டறிவதற்கான அலுவலகம் அமைப்பதை தடுப்பதற்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப...\nசமல், நாமலின் கருத்துக்கள் தன்னுடையதல்ல என்கின்றார் மஹிந்த ராஜபக்ஸ\nசமல் ராஜபக்ஸ ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டத்தில் கலந்துகொண்டமையும், நாமல் ராஜபக்ஸ சரத்பொன்சேகா குறித்த...\nஜனாதிபதி வருகையின் போது போராட அனந்தி அழைப்பு\nஇன்று 4ம் திகதி, யாழ்ப்பாணத்திற்கு வருகைதரவுள்ள ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் முகமாக போராட்டம் ஒன்றினை ...\nகிளிநொச்சியில் பெண் மீது கத்திக்குத்து\nகிளிநொச்சி- சாந்தபுரம், பகுதியில் இராணுவ வீரர் என சந்தேகிக்கப்படும் நபரொருவரால் பெண்ணொருவர் கத்திக் குத்துக்கு இலக்கான நில...\nபுதிய பொறிமுறை பற்றி பிரதமர் ரணில் ஆராய்வு\nமனித உரிமை விவகாரங்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க அரசாங்கம் புதிய பொறிமுறையொன்றை ஆராய்ந்து வருவதாக பிரதமர் ரணி...\n.’ புனர்வாழ்வு பெற்ற தமிழ் விடுதலைப் புலிகள்’ என்ற பெயரில் புதிய கட்சி\nபுனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் இணைந்து புதிய அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.’ புனர்வா...\nலங்கா ஈ நியூஸ் இணையத்தள ஆசிரியர் மீதான வழக்கு ஒத்திவைப்பு\nநீதிமன்றத்தை அவமதித்த சம்பவம் தொடர்பில் லங்கா ஈ நியூஸ் இணையத்தள ஆசிரியர் சந்தருவன் சேனாதீரவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில்...\nநீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிகள் : ஒருவர் கைது\nகல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இருந்து துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதா...\nவடமாகாண சபை மீது வட மாகாண சபை உறுப்பினர் குற்றச்சாட்டு\nவடமாகாண இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பை தட்டிக்கழித்ததே வட ம��காண சபை இதுவரை செய்த பெரும் சாதனை என வடமாகாண சபையின் ஆளும்க...\nநிதி அமைச்சருக்கு எதிராக வழக்கு தொடரப்படும் - கூட்டு எதிர்க்கட்சி\nகூட்டு எதிர்கட்சியினால் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக வழக்குத் தொடரவுள்ளதாக நாடளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/canada/03/185806?ref=archive-feed", "date_download": "2019-06-26T07:56:47Z", "digest": "sha1:567Z3SYROLBLC3NBROOXIYGAKMFZXC4M", "length": 9402, "nlines": 153, "source_domain": "news.lankasri.com", "title": "கனடாவில் பாதசாரி மீது கொலைவெறித் தாக்குதல்: ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட இளைஞர் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகனடாவில் பாதசாரி மீது கொலைவெறித் தாக்குதல்: ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட இளைஞர்\nடொரண்டோவின் மேற்கு பகுதியில் வாகனத்தில் வந்த கும்பல் ஒன்று பாதசாரி மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இளைஞர் ஒருவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nஇந்த விவகாரம் தொடர்பாக பேசிய டொரண்டோ மருத்துவ உதவிக் குழுவினர், இரவு சுமார் 11.30 மணியளவில் Martin Grove Road மற்றும் John Garland Boulevard பகுதி அருகே இருந்து அவசர அழைப்பு வந்தது.\nஇதனையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்ததாகவும், அங்கு துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து கவலைக்கிடமான நிலையில் நபர் ஒருவரை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.\n30 வயது மதிக்கத்தக்க அந்த நபர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சேர்ப்பித்துள்ளதாகவும், ஆபத்து கட்டத்தை இன்னும் தாண்டவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.\nபெண்மணி ஒருவரும் படுகாயமடைந்த நபருடன் மருத்துவமனை சென்றுள்ளதாகவும், ஆனால் அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.\nகுறித்த சம்பவத்தில் 3 அல்லது நான்கு முறை துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.\nமட்டுமின்றி தாக்குதலை நடத்திவிட்டு வாகனம் ஒன்று சம்பவப்பகுதியில் இருந்து விரைந்துள்ளதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nசில்வர் வண்ண கார் ஒன்றில் குற்றவாளி தப்பியதாக கூறும் பொலிசார், பொதுமக்கள் இந்த வழக்கு தொடர்பாக உதவ வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமேலும் குறித்த சம்பவத்தில் ஈடுபட்டது கும்பலா அல்லது ஒரே ஒரு நபரா என்பது தொடர்பில் விசாரணைக்கு பின்னரே தெரியவரும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/new-cricket-menu", "date_download": "2019-06-26T08:44:41Z", "digest": "sha1:S5MDSX2CXG2VPQEOWQB76ACMG7PDUQPU", "length": 9002, "nlines": 259, "source_domain": "www.chillzee.in", "title": "Cricket - www.chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nChillzee கீமொ - இணைக்கும் இணைப்பு...\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 18 - பத்மினி\nTamil Jokes 2019 - கனவுல தினமும் என் மனைவிதான் வருவாள் 🙂 - தேவி\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 21 - ஜெய்\nகவிதை - என் ஆன்மாவின் குரல் - (ராம்.ராமகிருஷ்ணன் - மொழிபெயர்ப்பு) ரவை\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 17 - சாகம்பரி குமார்\nTamil Jokes 2019 - தப்பித்து ஓட வேண்டியதுதான், அதற்காக இவ்வளவு வேகமா..\nதொடர்கதை - மிசரக சங்கினி – 04 - தமிழ் தென்றல்\nTamil Jokes 2019 - உங்க கணவர் கொஞ்சம் கொஞ்சமா பொம்பளையா மாறிக்கிட்டு வர்றார்னு எதை வச்சும்மா சொல்றீங்க..\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 30 - சித்ரா. வெ\nகவிதை - மழையோடு ஒரு நாள் - ஜெப மலர்\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 30 - சித்ரா. வெ\nதொடர்கதை - ராணி... மகாராணி... - 09 - ராசு\nதொடர்கதை - மிசரக சங்கினி – 04 - தமிழ் தென்றல்\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 17 - சாகம��பரி குமார்\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 15 - RR [பிந்து வினோத்]\nTamil Jokes 2019 - உங்க கணவர் கொஞ்சம் கொஞ்சமா பொம்பளையா மாறிக்கிட்டு வர்றார்னு எதை வச்சும்மா சொல்றீங்க..\nதொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 14 - சசிரேகா\nTamil Jokes 2019 - தப்பித்து ஓட வேண்டியதுதான், அதற்காக இவ்வளவு வேகமா..\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி... - 06 - பிந்து வினோத்\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 27 - பத்மினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://www.kalam1st.com/article/8723/", "date_download": "2019-06-26T09:02:08Z", "digest": "sha1:OI774525H7LCE25JSO63NM7YY6BL55EP", "length": 9010, "nlines": 91, "source_domain": "www.kalam1st.com", "title": "இந்தியா செல்லும் இலங்கை ஏ கிரிக்கெட் அணியில் சிராசுக்கு இடம் மறுப்பு - Kalam First", "raw_content": "\nஇந்தியா செல்லும் இலங்கை ஏ கிரிக்கெட் அணியில் சிராசுக்கு இடம் மறுப்பு\nஇலங்கை கிரிக்கெட் ஏ அணி கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டு இந்தியாவுக்கு எதிர்வரும் 21ம் திகதி செல்லவுள்ளது. நான்கு நாள் போட்டிகள் இரண்டிலும், ஒருநாள் போட்டிகள் ஐந்திலும் இலங்கை ஏ அணி இந்திய ஏ அணியுடன் விளையாடவுள்ளது.\nஇலங்கை ஏ அணியின் தலைவராக அசான் பிரியஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை தேசிய கிரக்கெட் அணியில் அண்மைக்காலமாக பிரகாசிக்கத்தவறிய பல வீரா்களும் ஏ அணியில் இடம்பெற்றுள்ளனர். குறிப்பாக நிரோசன் திக்வல்ல, அகில தனஞ்சய, லக்சான் சந்தகன், தசுன் சாணக்க,தனுஸ்க குணதிலக்க ஆகியோர் அடங்குகின்றனர்.\nஇலங்கை ஏ அணியின் சார்பில் இவ்வருட ஆரம்பத்தில் அயர்லாந்து ஏ அணிக்கெதிராக விளையாடி கூடுதலான விக்கட்டுக்களைக் கைப்பற்றியயதனால் இலங்கை தேசிய அணிக்குத் தெரிவான முகம்மட் சிராஸ் இந்தியாவுக்கு செல்லும் ஏ அணியில் இடம்பெறாமை கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.\nமத்ரஸாக்களில் கல்வி பயிலும் 35.000 மாணவர்கள் அடிப்படைவாதிகளாக வர வாய்ப்புண்டு - பொய்கூறும் ரதன தேரர் 0 2019-06-26\nவிமலுக்கு விளக்குப்பிடிக்கும் அதாவுல்லா. 0 2019-06-26\nகாவிக் குற்றவாளிக்குபொலிஸ் பாதுகாப்புடன் கூடிய இராஜமரியாதை 0 2019-06-26\nமுஸ்லிம் நாடுகள் சிங்களவர்களை திருப்பியனுப்பினால், என்னவாகுமென சிந்திக்க வேண்டும் - மங்களவின் அதிரடிப் பேச்சு 5680 2019-05-31\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் ராஜபக்ச அணிக்கு நேரடித் தொடர்பு உண்மைகளை மூடிமறைப்பதற்கு மைத்திரி முயற்சி என்கிறார் ராஜித 3904 2019-06-14\nஅரபு மொழி தடையை கண்டித்து இலங்கை உள்ளுர் ஆளுகை நிறுவனத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் சஹீட் எம். றிஸ்மி ராஜினாமா 2308 2019-06-12\nஞானசாரரின் இன்றைய வெறி, பேச்சுக்கு எதிராக பொலிசில் முறைப்பாடு 2056 2019-06-02\nஎவனோ ஒருவன் உண்ணாவிரதம் இருந்தான் என்பதற்காக ராஜினாமா செய்தால் பலதையும் இழக்க நேரிடும். 1390 2019-06-01\nஜனாதிபதி வேட்பாளராகக் கோட்டபாய களமிறங்கினால், ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிபெறும் - மங்கள 1209 2019-06-15\nமுஸ்­லிம்­க­ளிடத்தில் \"ஹீரோ\" ஆகும் மங்கள - அவரைப்போன்று எவரும் உதவவில்லை என இடித்துரைப்பு 1045 2019-06-05\nஎன் மீதான பழிகளை ஊடகங்களில் கொக்கரிக்காமல் பொலிசாரிடம் முறையிடுங்கள் - ரிஷாத் எம் பி தெரிவிப்பு 311 2019-06-05\nஅம்மா மற்றும் சகோதரியுடன் துபாய்க்கு சென்றிருந்த ரிஷப் பந்துக்கு அடித்த அதிர்ஷ்டம் 162 2019-06-14\nஉலகக் கிண்ணத்தில் இலங்கைக்கு இழைக்கப்படும் அநீதிகள்\nஉலகக் கிண்ணத் தொடரை வெற்றியுடன் ஆரம்பித்துள்ள இங்கிலாந்து 128 2019-05-31\nரோகித் சர்மாவின் சதத்தால் இந்திய அணி வெற்றி 92 2019-06-06\nமழையால் தொடர்ந்து ரத்தாகும் உலகக்கோப்பை போட்டிகள் வேறு நாளில் நடத்தப்படுமா\nகிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறும் தென்னாபிரிக்கா 74 2019-06-24\nஜனாதிபதி தேர்தலில் பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது - ஸ்ட்டாலினிடம் எடுத்துக்கூறிய ஹக்கீம் 232 2019-06-10\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடி சற்றுமுன் நாட்டை வந்தடைந்தார். 111 2019-06-09\nகொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் மோடி 103 2019-06-09\nகெய்ரோவில் அடக்கம் செய்யப்படவுள்ள, அஷ்ஷஹீத் முர்ஸியின் உடல் 56 2019-06-19\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/udhaya-nithi-stalin", "date_download": "2019-06-26T08:33:25Z", "digest": "sha1:XTY5DJ7GS2INUXYQC6WCHTMBP6PYPNMY", "length": 8428, "nlines": 157, "source_domain": "www.nakkheeran.in", "title": "திருவாரூர் இடைத்தேர்தல் வேட்பாளர் விருப்ப மனுவில் உதயநிதி ஸ்டாலின் பெயர்... | udhaya nithi stalin | nakkheeran", "raw_content": "\nதிருவாரூர் இடைத்தேர்தல் வேட்பாளர் விருப்ப மனுவில் உதயநிதி ஸ்டாலின் பெயர்...\nதிருவாரூர் இடைத்தேர்தலில் போடியிட திமுக தலைவர் ஸ்டாலின், பூண்டி கலைவாணன் மற்றும் உதியநிதி ஸ்டாலின் உள்ளிட்டோருக்காக விருப்பமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nபூண்டி கலைவாணன் போட்டியிட சுமார் 40 பேர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். அதேசமயம் திர��வாரூர் மாவட்ட செயலாளரான பூண்டி கலைவாணன், திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிட விருப்ப மனுவை தாக்கல் செய்துள்ளார். மற்றும் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடக் கோரி திமுக தொண்டர்கள் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். நாளை மாலை திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பெயரை திமுக வெளியிடும் என அக்கட்சி அறிவித்துள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதமிழக பாஜக வேட்பாளருக்கு அடித்த யோகம்\nபாமக நிறுவனர் ராமதாஸ் சர்ச்சை பேச்சு\nலண்டனில் ஆடம்பர ஹோட்டல் வாங்கிய தினகரன்தான் திமுகவின் ஸ்லீப்பர் செல்: நமது அம்மா கடும் விமர்சனம்\nஸ்கிரிப்ட் ரெடி... சிவகார்த்திகேயன் ரெடியா\nஹாலிவுட் படத்திற்கு டப்பிங் செய்யும் சித்தார்த்...\nசென்னை மக்களின் நிலை குறித்து வருந்தும் டைட்டானிக் ஹீரோ...\nஇந்திராகாந்தியை வீட்டிற்கே சென்று கைது செய்த வி.ஆர்.லட்சுமி நாராயணன் சென்னையில் காலமானார்\nபிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டவர் மோசடி வழக்கில் கைது\nராஜ்யசபா சீட் அரசியலில் திமுகவின் அதிரடி திட்டம்\nஇந்த தேர்தலால் எனக்கு நஷ்டமான பணம்..- நடிகர் பார்த்திபன் ஆதங்கம்.\nதமிழக பாஜக வேட்பாளருக்கு அடித்த யோகம்\nபாமக நிறுவனர் ராமதாஸ் சர்ச்சை பேச்சு\nலண்டனில் ஆடம்பர ஹோட்டல் வாங்கிய தினகரன்தான் திமுகவின் ஸ்லீப்பர் செல்: நமது அம்மா கடும் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2019/01/blog-post_20.html", "date_download": "2019-06-26T08:07:54Z", "digest": "sha1:SXJ45EGUI46EKIAJFQMCGWBRIJXWR6P5", "length": 5770, "nlines": 60, "source_domain": "www.maddunews.com", "title": "மண்டூர் பிரதேச வைத்தியசாலை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மஹாகும்பாபிஷேகம். - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » மண்டூர் பிரதேச வைத்தியசாலை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மஹாகும்பாபிஷேகம். » மண்டூர் பிரதேச வைத்தியசாலை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மஹாகும்பாபிஷேகம்.\nமண்டூர் பிரதேச வைத்தியசாலை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மஹாகும்பாபிஷேகம்.\n(ஆ.நிதாகரன்) மட்டுமாநகரின் தென்பால் சைவமும் தமிழும் சிறந்தோங்கும் முருகப் பெருமானின் புண்ணிய தலம் அமையப் பெற்றதுமான மண்டூர் பிரதேச வைத்தியசாலை வளாகத்தில் புதிதாய் அமைக்கப��பட்ட\nஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மஹாகும்பாபிஷேகம் நிகழ்வுகள் இன்று (20.01.2019) காலை 9.35 மணிமுதல் 11.05 மணி வரையுள்ள சுப முகூர்த்த வேளையில் சிவஸ்ரீ.வ.கு.யோகராசா குருக்கள்(ஓய்வு நிலை அதிபர்,JP) தலைமையில் கிரிகால பூசைகள் ஆரம்பமானது.இவ் கும்பாவிஷேக நிகழ்வுகளில் வைத்தியசாலை வைத்தியர் வி.சுகிதரன்,ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு வழிபாடுகளில் கலந்து கொண்டனர்.\nLabels: மண்டூர் பிரதேச வைத்தியசாலை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மஹாகும்பாபிஷேகம்.\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2019-06-26T08:51:57Z", "digest": "sha1:JC6DAUNDN6IXTPREHOCNEYTROVIWX4OK", "length": 4789, "nlines": 91, "source_domain": "chennaionline.com", "title": "ராகுல் டிராவிட்டி சாதனையை முறியடித்த விராட் கோலி! – Chennaionline", "raw_content": "\nஇன்றைய ராசிபலன்கள்- ஜூன் 26, 2019\nராகுல் டிராவிட்டி சாதனையை முறியடித்த விராட் கோலி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி கேப்டன் விராட்கோலியின் ஆட்டம் மிகவும் சிறப்பாக இருந்தது. அவர் 82 ரன்கள் எடுத்து முக்கிய பங்கு வகித்தார்.\n29-வது ரன்னை எடுத்தப்போது அவர் ராகுல் டிராவிட்டை முந்தினார். ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் 9-வது இடத்தை பிடித்தார். விராட்கோலி 229 போட்டியில் 211 இன்னிங்ஸ் விளையாடி 10,943 ரன் எடுத்து உள்ளார். சராசரி 59.47 ஆகும்.\nராகுல் டிராவிட் 344 போட்டியில் 318 இன்னிங்சில் 10,889 ரன் எடுத்துள்ளார். இந்திய அளவில் கோலி 3-வது இடத்தில் உள்ளார். இன்னும் 421 ரன் எடுத்தால் அவர் கங்குலியை முந்துவார்.\nகோலி 50-வது அரைசதத்தை நேற்று பதிவு செய்தார். தெண்டுல்கர், டிராவிட், கங்குலி, டோனி, யுவராஜ், முகமது அசாருதீன் ஆகியோருக்கு அடுத்தப்படியாக 50-வது சதம் அடித்த இந்திய வீரர் கோலி ஆவார்.\n← தளபதி 63 படத்தின் மூன்றாவது பாடல் ரெடி\nஉலகக்கோப்பை கிரிக்கெட் – இன்று வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா மோதல் →\nபுரோ கபடி லீக் – பாட்னாவிடம் வீழ்ந்த தமிழ் தலைவாஸ்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் – அணியில் அஸ்வினுக்கு இடமில்லை\nஆசிய கோப்பை கால்பந்து – சென்னையின் எ���்.சி அணி தோல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/gossip/03/117388?ref=category-feed", "date_download": "2019-06-26T07:57:39Z", "digest": "sha1:OA2CBIFX3ETQUXJ57FOZOH5S5AAVBLSS", "length": 10102, "nlines": 143, "source_domain": "news.lankasri.com", "title": "ஜல்லிக்கட்டு தடைக்கு காரணம் நடிகை திரிஷாவா? அதிர்ச்சி தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஜல்லிக்கட்டு தடைக்கு காரணம் நடிகை திரிஷாவா\nதற்போது தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று அரசியல் கட்சித்தலைவர்கள், இளைஞர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் என பலரும் போராட்டம் நடத்திவருகின்றனர். திரைப்பட நடிகர் சிம்புவும் தன் வீட்டின் முன்பு 10 நிமிடம் அமைதிப் போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.\nஇதற்கு தமிழகத்தில் மட்டுமல்ல வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் பலரும் ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் ஜல்லிக்கட்டு தடைக்கு காரணம் பிரபல நடிகை திரிஷா தான் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.\nஅதில், திரிஷா மூலமாக தான் பீட்டா [PETA] என்ற வார்த்தை தமிழகம் முழுவதும் பரவியதாகவும், மிருக வதைக்கு எதிராக குரல் கொடுக்கும் இந்த இயக்கத்தில் திரிஷா மூலமாக திரைத்துறை பிரபலங்கள் பலர் இணைந்ததாகவும் கூறப்படுகிறது.\nசாலைகளில் சுற்றித் திரிந்து கொண்டிருந்த நாய்களை திரிஷா மனித நேயத்தின் அடிப்படையில் ஆதரவளித்ததாகவும், அப்போது திரிஷாவின் செயல்களை கண்டு ஊக்குவித்து நாய்களை பீட்டா அமைப்பினர் கொண்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.\nதிரிஷாவின் இந்த செயலைக்கண்டு அவரைப்போலவே ஆதரவற்ற விலங்குகளுக்கு உதவ பலர் முன்வந்ததாகவும், பீட்டா தமிழகத்தில் பரவிய அதேசமயம் இந்திய நாடு முழுவதும் பரவத் தொடங்கியது என்றும் கூறப்படுகிறது.\nபெங்களூரில் நாய்களைக் கொன்று குவித்த போது உண்ணாவிரதம் இருந்த வரலட்சுமியுடன், அவரது நெருங்கிய நண்பரான விஷால் பீட்டா ஆதரவாளராக சேர்ந்ததாகவும், அதைத் தொடர்ந்து, விஷாலின் ஆதரவு பீட்டா இயக்கத்துக்கு பக்கபலமாக இருந்ததால் அவர்களது சார்பாக விருது வழங்கி கௌரவித்தார்கள் என கூறப்படுகிறது.\nஇதன் காரணமாகத் தான் விஷால் ஜல்லிக்கட்டுக்கு எதிரான தனது கருத்தைத் தெரிவித்தார் எனவும் கூறப்படுகிறது.\nஅப்போது விஷால் பேசிய பேச்சுதான், நேற்று சிம்பு அளித்த பேட்டியில் ஆங்கிலத்தில் சொல்லி கிண்டல் செய்ததாகவும், சக நடிகரான ஆர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் ஜல்லிக்கட்டு என்றால் என்னவென்று கேட்டுள்ளாரே, அவருக்கு நீங்கள் என்ன சொல்ல நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, அவருக்கு அதைப் புரிய வைக்கவேண்டிய அவசியம் எனக்கு கிடையாது என அவர் தெரிவித்தார் எனவும் கூறப்படுகிறது.\nமேலும் கிசுகிசு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/tag/1R0E6/image", "date_download": "2019-06-26T09:03:55Z", "digest": "sha1:MBIDPJSNXDWXR63QJSLZKOJOOSCTFK2M", "length": 3536, "nlines": 129, "source_domain": "sharechat.com", "title": "Download dance ஃபேஷன் & மேக்கப் Whatsapp Status Images in Tamil - ShareChat", "raw_content": "\nஅனைவரும் இந்த நம்பருக்கு ஒரு மிஸ்டு கால் குடுங்க 8657083013\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/abandoned", "date_download": "2019-06-26T08:03:55Z", "digest": "sha1:QBFG7XKXNU6NY4HEHNZ425A36PIWE73F", "length": 5158, "nlines": 130, "source_domain": "ta.wiktionary.org", "title": "abandoned - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகைவிடப்பட்ட ஒரு தொடருந்து நிலையம்\nகைவிடப் பட்ட, எடுபட்ட, தள்ளப்பட்ட, அபலையான, அந்தரத்திலே விடப்பட்ட, கடைகெட்ட\n(எ. கா.) கைவிடப்பட்ட முதியவர்கள் abandoned seniors\nநீதி, நேர்மை பற்றி கவலைப் படாத, அயோக்கியத்தனமான , கொடிய\nஆதாரங்கள் ---abandoned--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் வின்சுலோ\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 29 சனவரி 2019, 12:09 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் ���ொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/facebook-whatsapp-down-for-some-in-us-europe-parts-of-asia/", "date_download": "2019-06-26T08:12:09Z", "digest": "sha1:BQPGWL7ZS3WU4D54WNXVFQPSH73XPGBW", "length": 6106, "nlines": 82, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் சேவைகள் முடங்கியது #FacebookDown", "raw_content": "\nஃபேஸ்புக், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் சேவைகள் முடங்கியது #FacebookDown\nபல நாடுகளில் வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் சேவைகள் முடங்கியுள்ளன.\nபிரபலமான சமூக ஊடக வலைதளங்களான வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பல்வேறு நாடுகளில் பயன்படுத்துவதில் பயனாளர்கள் சிக்கலை எதிர்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇது குறித்து டிவிட்டரில் டவுன்டிடெக்டர் வெளியிட்டுள்ள குறிப்பில் உறுதியாகியுள்ளது. குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பா, மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் மட்டும் தற்காலிகமாக முடங்கியுள்ளது.\nஉலகின் பல்வேறு நாடுகளில் குறிப்பாக கணினி வழியாக இந்த பாதிப்பு காணப்படுகிறது. இதற்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை. ட்விட்டர் சமூக வலைதளத்தில் தற்போது #FacebookDown , #whatsappdown மற்றும் #instagramdown என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்காகி வருகிறுது இங்கே குறிப்பிடதக்கதாகும்.\nஅதிகார்வப்பூர்வமாக ஃபேஸ்புக் நிறுவனம், வெளியிட்டுள்ள அறிக்கையில் தொடர்ந்து கடந்த 12 மணி நேரமாக நாங்கள் எங்களது சர்வர் சார்ந்த பணிகளை மேற்கொண்டு வருகிறோம். விரைவில் , இதனை சரி செய்வதற்கான முயற்சிகளை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.\nகடந்த நான்கு மாதங்களில் மூன்று முறை பெரிய அளவிலான சேவை முடக்கத்தை சந்தித்துள்ளது. தொடர்ந்து இந்நிறுவனம் போலிச் செய்திகள், தவறான கருத்துகள் மற்றும் தனிநபர் விபரங்களை பாதுகாக்க போராடி வருகின்றது.\nரிலையன்ஸ் ஜியோ 30 கோடி வாடிக்கையாளர்களை பெற்றது\nரூ.200க்கு குறைந்த விலையில் சிறந்த டேட்டா பிளான்கள்\nரூ.200க்கு குறைந்த விலையில் சிறந்த டேட்டா பிளான்கள்\nபிஎஸ்என்எல் வழங்கும் இலவச ஹாட்ஸ்டார் ஐசிசி உலக கோப்பை\nவில்லன் அம்ரிஷ் புரி 87வது பிறந்தநாள் சிறப்பு கூகுள் டூடுல்\nவடக்கு அரைக்கோளத்தில் கோடைக் காலம் குறித்த கூகுள் டூடுல்\nஃபேஸ்புக் லிப்ரா மெய்நிகர் நாணயம், கலிப்ரா டிஜிட்டல் வாலெட் அறிமுகம்\nபிஎஸ்என்எல் வழங்கும் இலவச ஹாட்ஸ்டார் ஐசிசி உலக கோப்பை\nவில்லன் அம்ரிஷ் புரி 87வது பிறந்தநாள் சிறப்பு கூகுள் டூடுல்\nவடக்கு அரைக்கோளத்தில் கோடைக் காலம் குறித்த கூகுள் டூடுல்\nஃபேஸ்புக் லிப்ரா மெய்நிகர் நாணயம், கலிப்ரா டிஜிட்டல் வாலெட் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstamil.in/news.php", "date_download": "2019-06-26T07:55:36Z", "digest": "sha1:WXLY4DNQ56PXJOXKENTU44XB5FS7UI3N", "length": 4341, "nlines": 28, "source_domain": "www.newstamil.in", "title": "Latest Tamilnadu News | India News | Politics news | Election News | Corruption News", "raw_content": "\nசிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம், 3 மாதங்கள் சிறை: மோட்டார் வாகனச் சட்டத்தில் வருகிறது புதிய திருத்தம்\nபிரதமர் மோடியுடன் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ சந்திப்பு\nசந்திரபாபு நாயுடுவின் ரூ.8 கோடி மதிப்புள்ள வீட்டை இடிக்கும் பணி தொடக்கம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு\n2 லட்சம் பேர் ஹஜ் யாத்திரை: அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தகவல்\nபொறுப்பை ஏற்க எவரும் முன்வராததால் காங்கிரஸ் தலைவர் பதவியில் தொடர ராகுல் முடிவு\nஆந்திராவில் அனுமதியின்றி நிறுவப்பட்டுள்ள ஒய்எஸ்ஆர் சிலைகளை அகற்ற ஜெகன் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்- தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு கேள்வி\n69 சதவீத இடஒதுக்கீடு முறையைப் பாதுகாக்க சட்டத் திருத்தம் தேவை: வைகோ\nகோ-ஆப்டெக்ஸில் துணி வாங்கினால், அரை பவுன் தங்கம் பரிசு\nகன்னியாகுமரி, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம்\nபொறியியல் கல்லூரி விடுதியில் மாணவர் தற்கொலை\nசுப்பிரமணியன் சாமி மீது மேலும் இரண்டு அவதூறு வழக்குகளைத் தொடர்ந்தார் ஜெயலலிதா\n26 ஆம் தேதி சென்னை வருகிறார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி\nகுந்துகாலில் குடிநீர் பிரச்னை... மணல் மேடில் ஊற்று தோண்டி தண்ணீர் சேகரிக்கும் பெண்கள்\nவிடுதி காப்பாளர் சஸ்பெண்ட் எதிரொலி... அரசு விடுதி மாணவர்கள் வெளியேறினர்\nகாவிரியின் குறுக்கே கர்நாடக அரசு... மேகதாது அணை கட்டினால் உபரிநீர் கூட மேட்டூர் வராது\nதமிழகத்தின் ஒரே வற்றாத ஜீவநதி தாமிரபரணி பாய்ந்தும் தண்ணீருக்கு தவிக்கும் மக்கள்\nகீழ்பவானி வாய்க்காலில் தளம் அமைத்தால் 3 மாவட்டம் பாலைவனமாகும்\nஅலட்சிய அதிகாரிகளால் வீணாகும் பல லட்சம் லிட்டர் குடிநீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/01/5_73.html", "date_download": "2019-06-26T07:47:07Z", "digest": "sha1:574226L2WBZULQMW3RY4UMIO2E6MHKLE", "length": 13467, "nlines": 95, "source_domain": "www.tamilarul.net", "title": "தட்டுவன்கொட்டி மக்களுக்கு வெள்ள நிவாரண உதவி! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / தட்டுவன்கொட்டி மக்களுக்கு வெள்ள நிவாரண உதவி\nதட்டுவன்கொட்டி மக்களுக்கு வெள்ள நிவாரண உதவி\nவடமாகாணத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தால் எமது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் பலபகுதிகள் பலத்த சேதத்துக்கு உள்ளாகியது. இவர்களுக்கு உதவும் பொருட்டு மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் வாயிலாக கடந்த 31/12/2018 ம்\nதிகதியன்று கிளிநொச்சி, தட்டுவன்கொட்டி, ஆணையிறவு மற்றும் குமாரபுரத்தை சேர்ந்த குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை மீன்பிடி போக்குவரத்து சிறுகைத்தொழில் முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரனால் வழங்கிவைக்கப்பட்டன.\nஉதவிப் பொருள்களை வழங்கிவைத்த பின்னர் ஊடகங்களுக்கு முன்னாள் அமைச்சர் தெரிவித்தவை வருமாறு:-\nமேற்படி வேலைத்திட்டத்திற்கு எமது புலம்பெயர் உறவுகளினால் உருவாக்கப்பட்ட International Medical Health Organization என்ற அமைப்பினர்களால் நிதி உதவி வழங்கப்பட்டது. அந்தவகையில் குறித்த அமைப்பின் உறுப்பினர்களான அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது கிளிநொச்சி மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nமேலும் குறித்த வேலைத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு உதவி செய்த புனர்வாழ்வு அளிக்கப்பட முன்னாள் போராளிகளான பண்டிவிரிச்சானை சேர்ந்த ரவி மற்றும் வேந்தன் அவர்களுக்கும், கிளிநொச்சியில் இயங்கிவரும் மக்கள் நலன் காப்பகத்தின் உறுப்பினர்களான யூட்சன் மற்றும் ரமேஸ் அவர்களுக்கும், நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர் கௌரவ றோஜன் அவர்களுக்கும் மற்றும் நண்பர்கள் குறித்த பகுதியின் இளைஞர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nமேலும் வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றது. மிக விரைவாக குறித்த உதவி திட்டம் எனது மாணவச் செல்வங்களுக்கு வந்தடையும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/sunrisesunset.asp", "date_download": "2019-06-26T07:52:16Z", "digest": "sha1:KCYF6M4DMVRLTRLVLOGXCRJ6LCQQJNW2", "length": 14579, "nlines": 216, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 26 ஜுன் 2019 | ஷவ்வால் 23, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:02 உதயம் 00:42\nமறைவு 18:39 மறைவு 13:02\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\n:: சூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட>>>\nஜனவரி பிப்ரவரி மார்ச் ஏப்ரல் மே ஜூன் ஜூலை ஆகஸ்ட் செப்டம்பர் அக்டோபர் நவம்பர் டிசம்பர்\nமறைவிற்கு பிந்தைய அந்தி *\n+ - அந்தி (Twilight) என்பது சூரியன் உதயமாவதற்கு முன் கிழக்கு திசையில் அந்திவானத்தில் (Horizon) உள்ள மங்கலான வெளிச்சம் மற்றும் சூரியன் மறைந்தபிறகு மேற்கு திசையில் அந்திவானத்தில் உள்ள மங்கலான வெளிச்சத்தை குறிக்கும் சொல் ஆகும்\nவானியல் அந்தி (Astronomical Twilight) என்பது அந்திவானத்தில் இருந்து சூரியன் 18 டிகிரி கீழே இருப்பதை குறிக்கும். இது 12 டிகிரி வரை நீடிக்கும். இந்த நேரத்தில் சூரியனின் ஒளியின் தாக்கம் வானில் முற்றிலும் இருக்காது வானியல் அந்தி துவக்கம் - ஃபஜ்ர் மற்றும் இஷாஃ தொழுகை நேரங்களை நிர்ணையம் செய்ய பயன்படுத்தப்படுகிறது.\nகடல் சார் அந்தி (Nautical Twilight) என்பது அந்திவானத்தில் ��ருந்து சூரியன் 12 டிகிரி கீழே இருப்பதை குறிக்கும். இது 6 டிகிரி வரை நீடிக்கும். இந்த நேரத்தில் உள்ள வெளிச்சம், கடல் போக்குவரத்திற்கு போதுமானதாக கருதப்படும்\nசமூக அந்தி (Civil Twilight) என்பது அந்திவானத்தில் இருந்து சூரியன் 6 டிகிரி கீழே இருப்பதை குறிக்கும். இது சூரியன் உதயமாகும் வரை நீடிக்கும். அரசாங்கங்கள் - காலையில் தெரு விளக்கை அணைக்க / மாலையில் தெரு விளக்கை செயலாக்க, சாலை போக்குவரத்தின் போது வாகனங்களின் முகப்பு விளக்கு குறித்த விதிமுறைகள் போன்றவைகளுக்கு, இந்த நேரங்களை பயன்படுத்துகின்றன\nஉச்சிவெயில் நேரம் (Transit) என்பது வானில் - தனது பயணத்தில் - சூரியன் உச்ச நிலையை அடைந்து சாய துவங்கும் நேரமாகும். இதன் பிறகே ளுஹ்ர் தொழுகை நேரம் துவங்குகிறது.\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/howisthis/1178851.html", "date_download": "2019-06-26T07:45:25Z", "digest": "sha1:FVYJ4BLNEXHZG235V6VY6PWTOBN76AJ3", "length": 17776, "nlines": 183, "source_domain": "www.athirady.com", "title": "மிகச்சிறப்பாக நடைபெற்ற “புளொட்” சுவிஸ் கிளையின், “29 வது வீரமக்கள் தினம்”..! (படங்கள் & வீடியோ இணைப்பு) – Athirady News ;", "raw_content": "\nமிகச்சிறப்பாக நடைபெற்ற “புளொட்” சுவிஸ் கிளையின், “29 வது வீரமக்கள் தினம்”.. (படங்கள் & வீடியோ இணைப்பு)\nமிகச்சிறப்பாக நடைபெற்ற “புளொட்” சுவிஸ் கிளையின், “29 வது வீரமக்கள் தினம்”.. (படங்கள் & வீடியோ இணைப்பு)\nமிகச்சிறப்பாக நடைபெற்ற “புளொட்” சுவிஸ் கிளையின், “29 வது வீரமக்கள் தினம்”.. (படங்கள் & வீடியோ இணைப்பு)\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) சுவிஸ் கிளையினரால், கடந்த ஞாயிற்றுக்கிழமை (08.07.2018) அன்று சுவிஸ் சூரிச் மாநிலத்தில், “29 வது வீரமக்கள் தினம்”.நிகழ���வு மிகசிறப்பாக நடைபெற்றது. மேற்படி நிகழ்வில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்து இருந்தார்.\nமேற்படி “வீரமக்கள் தினம்” நிகழ்வுகளாக ஆரம்பத்தில் மங்கள விளக்கேற்றல் நிகழ்வு நடைபெற்று, அதனைத் தொடர்ந்து மறைந்த அனைத்து அமைப்புத் தலைவர்களுக்கும் மலர்மாலை அணிவிக்கப்பட்டதுடன், பொதுமக்களினால், “மக்களின் விடுதலைக்காக” விதையாகிப் போன கழகக் கண்மணிகள், அனைத்து இயக்கப் போராளிகள், பொதுமக்களுக்கான மலரஞ்சலி வைபவம் நடைபெற்றது.\nஇதனைத் தொடர்ந்து திருமதி.ஜெயவாணி குகராஜசர்மா அவர்களின் நெறியாள்கையில் பல்வேறு விதமான நாட்டிய நடனங்கள், திருமதி வதனாம்பாள் புஷ்பானந்தசர்மா அவர்களின் நெறியாள்கையில் பல்வேறு விதமான சங்கீத, கரோக்கி இசை நிகழ்வுகளும் நடைபெற்றது. மேற்படி நிகழ்வுகள் அனைத்தையும் திருமதி. ஜெயவாணி குகராஜசர்மா தொகுத்தளிக்க அவருக்கு துணையாக திருமதி தவச்செல்வி கருணாகரனும் தோழர்.ரஞ்சனும் தொகுத்தளித்தனர்.\nஅத்துடன், பிரதம விருந்தினராக கலந்து கொண்ட, “புளொட்” தலைவர் திரு.த.சித்தார்த்தன் அவர்களின் பிரதம விருந்தினர் உரையுடன், சூரிச் தமிழ் சங்கம் சார்பில் திரு.இரத்னகுமார், தூண் வரசித்தி விநாசகர் ஆலய தர்மகர்த்தாவும், சமூக சேவகருமான திரு.சுப்பையா வடிவேலு, மற்றும் வர்த்தகரான “சுவிஸ் சுன்னாகம் சந்தை” உரிமையாளரான திரு.மகாவேந்தன் ஆகியோரும் சிறப்புரை ஆற்றி இருந்தனர்.\nஅதேபோல் புளொட் அமைப்பின் பிரித்தானியாக் கிளையின் வாழ்த்து செய்தியினை தோழர்.காந்தன் வாசித்தளிக்க, ஆரம்ப உரையினை திரு.இரத்னகுமாரும், வரவேற்புரையை தோழர்.சிவாவும், நன்றி உரையினையை தோழர்.ரஞ்சன் ஆகியோர் அளித்தனர்.\nஅதேவேளை அனறையதினம் காலை தோழர் சிவாவின் பொறுப்பில், திரு.செல்வராஜா மாஸ்ரர், திருமதி. புனிதா இரத்னகுமார், திருமதி.செல்வி ஜெகதீஸ்வரன், திருமதி.ராணி வர்ணகுமாரன், திருமதி.தவச்செல்வி கருணாகரன் (பிரபா), திருமதி.சந்திரா அரிராஜசிங்கம், மற்றும் தோழர்.சிவா குடும்பத்தினர், தோழர்.பிரபா குடும்பத்தினரின் மேற்பார்வையில் “தமிழீழ மக்கள் கல்விக் கழகத்தால்” நடைபெற்ற அறிவுத்திறன் போட்டி, சிறப்பாக நடைபெற்றதும், கலந்து கொண்ட மாணவர்களுக்கான மற்றும் கலைநிகழ்வு தந்து விழாவை சிறப்பித்த அனைவருக்குமான பரிசில்கள் வழங்கும் வைபவமும் நடைபெற்று விழா இனிதே நிறைவேறியது.\n**இதேவேளை எதிர்வரும் 15.07.2018 ஞாயிற்றுக்கிழமை மதியம் புளொட் பிரான்ஸ் கிளை தோழர்களினால், பாரீஸில் “வீரமக்கள் தின நிகழ்வு” நடைபெற உள்ளதும், இதில் புளொட் அமைப்பின் தலைவரும், யாழ். மாவடட பாராளுமன்ற உறுப்பினருமான திரு.த.சித்தார்த்தன் அவர்களும் கலந்து சிறப்பிக்க உள்ளார்.\nஇதேவேளை “புளொட்” ஐக்கிய இராச்சியக் கிளையினரால் 21July 2018 சனிக்கிழமை அன்று மாலை (21/07/2018 Saturday 6.00PM AT.. Trinity Centre, East Avenue, London, E12 6SG , UK ) “வீரமக்கள் தின நினைவஞ்சலி நிகழ்வு” நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.\nஒற்றுமை என்பது வெறும் பேச்சளவில், மட்டும் இருக்கக் கூடாது.. – சுவிஸ் “புளொட்” வீரமக்கள் தின நிகழ்வில், “புளொட்” தலைவர் சித்தார்த்தன்..\nஇராணுவ வீரர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபர் கைது..\nஜப்பானில் சுனாமி தாக்கி 202 பேர் பலி- 12-7-1993..\nபுகையிரத சேவையை அத்தியவசிய சேவையாக பிரகடனம் செய்ய தீர்மானம்\nமதுபான விற்பனை நிலையத்துக்கு அனுமதிப் பத்திரம் வழங்கியதில்லை\nமீன்பிடி துறைமுகத்தில் 27 மீன்பிடி படகுகள் தீயில் எரிந்தன\nநான்கு போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு விரைவில் மரண தண்டனை \nகோபம்.. பசி.. அவமானத்திற்கு பதிலடி.. காத்திருங்கள்.. உலகக் கோப்பையில்\nகுடிச்சிட்டு சைடிஸ்னு நெனச்சு வீட்டு சாவிய விழுங்கிய நபர்..\nவவுனியாவில் குடும்பப் பெண்களை மிரட்டி கையொப்பம் பெறும் நிதி நிறுவனங்கள்\nபோதைத்தடுப்பு வாசகங்களைத் தாங்கிய பலூன்\nகாதலியை திருமணம் செய்ய முயன்ற வாலிபர் கவுரவக்கொலை – அண்ணன் போலீசில் சரண்..\nஐதராபாத் நிஜாம் பணம் யாருக்கு சொந்தம்- இந்தியா-பாகிஸ்தான் மோதலில் விரைவில்…\nபுகையிரத சேவையை அத்தியவசிய சேவையாக பிரகடனம் செய்ய தீர்மானம்\nமதுபான விற்பனை நிலையத்துக்கு அனுமதிப் பத்திரம் வழங்கியதில்லை\nமீன்பிடி துறைமுகத்தில் 27 மீன்பிடி படகுகள் தீயில் எரிந்தன\nநான்கு போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு விரைவில் மரண தண்டனை \nகோபம்.. பசி.. அவமானத்திற்கு பதிலடி.. காத்திருங்கள்.. உலகக்…\nகுடிச்சிட்டு சைடிஸ்னு நெனச்சு வீட்டு சாவிய விழுங்கிய நபர்..\nவவுனியாவில் குடும்பப் பெண்களை மிரட்டி கையொப்பம் பெறும் நிதி…\nபோதைத்தடுப்பு வாசகங்களைத் தாங்கிய பலூன்\nகாதலியை திருமணம் செய்ய முயன்ற வாலிபர் கவுரவக்கொலை – அண்ணன்…\nஐதராபாத் நிஜாம் பணம் யாருக்கு சொந்தம்\nமெகுல் சோக்சி இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார்- ஆன்டிகுவா பிரதமர்…\nமலேசியாவில் நச்சுக்காற்றை சுவாசித்த 75 மாணவர்களுக்கு மூச்சு திணறல்…\nஈரான் மீதான தாக்குதல் ரத்து – டிரம்பின் நடவடிக்கைக்கு 65…\nதுப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது\nசர்வாதிகார போக்கால் காங்கிரஸ் இல்லாத இந்தியா உருவாகிறது:…\nபுகையிரத சேவையை அத்தியவசிய சேவையாக பிரகடனம் செய்ய தீர்மானம்\nமதுபான விற்பனை நிலையத்துக்கு அனுமதிப் பத்திரம் வழங்கியதில்லை\nமீன்பிடி துறைமுகத்தில் 27 மீன்பிடி படகுகள் தீயில் எரிந்தன\nநான்கு போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு விரைவில் மரண தண்டனை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildiction.org/simple_sentences/?simple_sentences=Current%20Deposit&Language=1", "date_download": "2019-06-26T08:44:08Z", "digest": "sha1:J4MEU24UJYLO6ZC5H7TIHLPXHKTP7CGT", "length": 3458, "nlines": 70, "source_domain": "www.tamildiction.org", "title": "English into Tamil Translation - Current Deposit Meaning in Tamil | 10000 Common English Words with Sentences | English Sentences With Tamil Meaning Conversation | Some Important Sentences in Daily life for Current Deposit | Tamil Meaning for Current Deposit | Current Deposit in Tamil Meaning | Current Deposit in Tamil | Some important tamil sentences for Current Deposit | Tamil Meaning of Current Deposit | Current Deposit in Sentences | List of Sentences for Current Deposit | How to Learn Complex Sentences Through Tamil | தமிழ் இணையதளம் - Tamil Diction", "raw_content": "\nBut the current is gone ஆனால், மின்சாரம் போய்விட்டதே\n இங்கு நீங்கள் ஒரு பாதுகாப்பு பெட்டகம் வைத்துள்ளீர்களா\nI am currently working as a software engineer in an MNC (Multinational Corporation) நான் தற்போது பன்னாட்டு நிறுவனமொன்றில் ஒரு மென்பொருள் பொறியாளராக வேலை செய்துகொண்டிருக்கிறேன்\nI deposited money to the bank நான் காசை வங்கியில் வைப்பீடு செய்தேன்\nI opened a current account நான் ஒரு நடைமுறைக் கணக்கை திறந்தேன்\nI will open a current account நான் ஒரு நடைமுறைக் கணக்கு திறப்பேன்\nI would like to start current account for my business sir நான் என் தொழிலுக்காக நடப்புக் கணக்கு தொடங்க விரும்புகிறேன்\nIt is a current project அது ஒரு தற்போதைய திட்டமாகும்\nWe will deposit all our money in the bank நாங்கள் பணத்தை முழுவதும் வங்கியில் கட்டிவிடுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/10/02/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D-2-10%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-06-26T08:30:58Z", "digest": "sha1:CDSKWOJXQK3UZ472HAKTYNF74RSHUMBU", "length": 14040, "nlines": 342, "source_domain": "educationtn.com", "title": "ப���ளஸ் 2, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த உத்தரவு!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome 10 பிளஸ் 2, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த உத்தரவு\nபிளஸ் 2, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த உத்தரவு\nபிளஸ் 2, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த உத்தரவு\nபத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களின், காலாண்டு தேர்வு மதிப்பெண்களை ஆய்வு செய்து, அவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, பொது தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதில், பிளஸ் 1 தேர்வுக்கான மதிப்பெண், உயர்கல்விக்கான கணக்கில் எடுக்கப்படாது என, அரசு அறிவித்துள்ளது.\nஅதனால், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில், மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டியுள்ளது.எனவே, துவக்கம் முதலே மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க, தனியார் பள்ளிகள் நடவடிக்கை எடுத்துள்ளன. இதை பின்பற்றி, ‘அரசு பள்ளி மாணவர்களும், அதிக மதிப்பெண் பெற வேண்டும்; தேர்வு எழுதும் அனைவரும் தேர்ச்சி பெற வேண்டும்’ என, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, முதன்மை கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.\nஇதனால், நடந்து முடிந்த காலாண்டு தேர்வு மதிப்பெண்ணை கணக்கிட்டு, அதன்படி மாணவர்களுக்கு கூடுதல் பயிற்சி அளிக்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 காலாண்டு தேர்வில், குறைந்த மதிப்பெண் பெறுவோர், தனியாக பிரிக்கப்பட உள்ளனர். அவர்களுக்கு, பள்ளியின் வழக்கமான நேரம் போக, கூடுதலாக, காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதோடு, தினமும், காலையில் சிறு தேர்வுகள் நடத்தி, தேர்வு பயத்தை போக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nNext articleபத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 துணை தேர்வர்களுக்கு அசல் மதிப்பெண் சான்று\nபத்தாம் வகுப்பு புதிய பாடதிட்டம் – மாதாந்திர பாடப்பகுப்பு அட்டவணை.\n10, 12ஆம் வகுப்புகளுக்கு செமஸ்டர் முறையில் தேர்வு\nபிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, இன்று அசல் மதிப்பெண் சான்றிதழ் தரப்படுகிறது. பள்ளிகளிலேயே, அரசின் வேலைவாய்ப்பு துறைக்கான பதிவும் மேற்கொள்ளப்படும்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nசுரைக்காய் ஜூஸ் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்.\nதமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளர் யார் என்கிற அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியிடப்பட உள்ளது....\nகூடுதல் விடுப்பை ஈடுகட்ட 4 சனிக்கிழமைகள் பள்ளிகள் இயங்கும்.\nLKG, UKG APPOINTMENT ஆண் ஆசிரியர்கள் பணியமர்த்தியது சரியா\nசுரைக்காய் ஜூஸ் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்.\nதமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளர் யார் என்கிற அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியிடப்பட உள்ளது....\nகூடுதல் விடுப்பை ஈடுகட்ட 4 சனிக்கிழமைகள் பள்ளிகள் இயங்கும்.\n’- அரசு உத்தரவால் மாற்று வேலை தேடும் ஆசிரியர்கள்.\nஇந்தியா முழுவதும் இலவச கட்டாயக் கல்வியை நடைமுறைப்படுத்த அதிக ஆசிரியர்கள் தேவைப்பட்டனர். அதனால் 1 முதல் 8-ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களின் தரத்தை உறுதிப்படுத்த 2011-ம் ஆண்டு முதல் இந்தியா முழுவதும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/2016-07-24/international", "date_download": "2019-06-26T08:34:45Z", "digest": "sha1:4RPWHEW6OS4UL3OBFUZC3ANWBKD34NNY", "length": 15225, "nlines": 227, "source_domain": "news.lankasri.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபுலியிடம் சிக்கிய இளம்பெண்: மீட்க சென்ற தாய் பரிதாபமாக பலி\nதுருக்கியின் நேட்டோ தளம் அருகே பெரும் தீ விபத்து: நாசவேலையா என விசாரணை\nஏனைய நாடுகள் July 24, 2016\nஜனாதிபதி தேர்தலில் ஒபாமாவின் சகோதரர் யாருக்கு வாக்களிக்க போகிறார் தெரியுமா\nஅஷ்வின் சுழலில் சுருண்டது மேற்கிந்திய தீவுகள்\nகிரிக்கெட் July 24, 2016\nமரணத்திற்கு பின்னர் மரமாக வேண்டுமா\nகனடாவில் சிறப்பாக நடைபெற்ற வல்மொறின் சுப்பிரமணிய ஐயப்பன் ஆலய இரதோற்சவம்\nநேபாள பிரதமர் கே.பி. ஓலி ராஜிநாமா\nஏனைய நாடுகள் July 24, 2016\nமழலையர் பள்ளி மீது ராக்கெட் தாக்குதல்: காபூலில் மீண்டும் பதற்றம்\nஏனைய நாடுகள் July 24, 2016\nபிரிமியர் ப���ட்சால்: முதல் சாம்பியன் கிண்ணத்தை கைப்பற்றி வரலாறு படைத்தது மும்பை\nஜேர்மனியில் வெட்டுக்கத்தியால் தாக்கிய மர்ம நபர்: ஒருவர் உயிரிழப்பு, 2 பேர் படுகாயம்\nடெல்லியில் மேலும் ஒரு நிர்பயா: 14 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை\nமெட்ரோ ரயில் வந்தாச்சு.. மோனோ ரயில் என்னாச்சு\nதமிழக அரசுக்கு நாம் தமிழர் சீமான் எச்சரிக்கை\nவேலை இல்லாமல் திண்டாடிய கோடீஸ்வரரின் மகன்: கேரளாவில் சுவாரசிய சம்பவம்\nடெல்லியில் கைதான விபச்சார தரகருடன் டோனி, ரெய்னாவுக்கு தொடர்பு\n2 நாட்கள் தாமதமான கனடா விமானம்: பிரித்தானியாவில் சிக்கித் தவித்த 197 பயணிகள்\nகாவல் நிலையமா, கட்டப்பஞ்சாயத்து கூடாரமா...கானத்துாரில் காணாமல் போன சட்டம் ஒழுங்கு\nஇதை மட்டும் பண்ணுங்க.. கோஹ்லி அடிக்க மாட்டார்: மேற்கிந்திய தீவுகள் அணியை கிண்டலடித்த ஹர்பஜன்\nகிரிக்கெட் July 24, 2016\nராம்குமார் ஸ்டைலை பின்பற்றிய கொலையாளி\nGoogle Play ஸ்டோரில் புதிய தொழிநுட்பம் அறிமுகம்\nதொடைப்பகுதியில் உள்ள சதை குறைய சூப்பர் உடற்பயிற்சி\nஉடற்பயிற்சி July 24, 2016\nமுதல் டெஸ்டில் புதிய சாதனை: முத்திரை பதித்த முகமது ஷமி\nகிரிக்கெட் July 24, 2016\nஆசிரிய விடுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nநிகழ்வுகள் July 24, 2016\n போக்குவரத்தில் சிக்கி தவிக்கும் பயணிகள்\nபிரித்தானியா July 24, 2016\nசர்வதேச தடகளத்தில் தங்கத்துடன் உலக சாதனை படைத்த இந்திய வீரர்\nஏனைய விளையாட்டுக்கள் July 24, 2016\nஒரு பரோட்டாவுக்காக கொலை செய்த இளைஞன்\nநெய்மர் ஆம்லெட் போடுற அழகே தனி\nநைஸ் நகர தாக்குதல் புகைப்படங்களை அழிப்பதற்கு காரணம் என்ன\nமுதன்முறையாக மூளையில் புதுவகை இரத்த நாளங்கள் விஞ்ஞானிகளால் அவதானிப்பு\nமருத்துவம் July 24, 2016\n4,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வற்றிப் போன சரஸ்வதிக்கு மீண்டும் வந்த வாழ்வு\n108 சங்குகளால் கலைக்கட்டிய சங்காபிஷேகம்\nவரலாறு படைத்த ரொனால்டோவுக்கு புதிய கெளரவம்\nவானில் பறந்து வரும் சிக்கன், சாண்ட்விச்: ஆர்டர் செய்யுங்கள்\nஏனைய தொழிநுட்பம் July 24, 2016\nமனித நேயம் போற்றும் சுவிஸ் சகோதரர்கள்\nசுவிற்சர்லாந்து July 24, 2016\nகோமா நோயாளியால் ஒரு வருடத்துக்குள் மீள முடியுமா - அறிய புதிய முறை\nமருத்துவம் July 24, 2016\nஇவர் தான் குட்டி வீராட் கோஹ்லி\nஏனைய விளையாட்டுக்கள் July 24, 2016\nவிமான நிலையத்தின் மேலே நீல நிற புகை: வைரல் வீடியோ\nஇறாலில் உள்ள சத்துக்கள் என்னென்���\nஎந்த அம்மனை வணங்கினால் என்ன பிரச்னைகள் தீரும் \nஇங்கிலாந்து அணி ஓட்டங்கள் குவிப்பு: பாகிஸ்தான் தடுமாற்றம்\nகிரிக்கெட் July 24, 2016\nஇரண்டு வருடங்கள் கழித்து அதே புன்னகையுடன்\nநூல் வெளியீட்டு நிகழ்வில் இளஞ்செழியன்\nபூமியில் மனிதாபிமானம் வாழ்கிறது என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்கிறதா\nவாழ்க்கை முறை July 24, 2016\nவறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் பட்டியலில் உத்திர பிரதேச முன்னாள் முதல்வர் பெயர்\nபாதி எரிந்த நிலையில் கிடந்த உடல்: அதிர்ச்சியில் உறவினர்கள்\nஐ.எஸ் தீவிரவாதிகள் பயன்படுத்தும் சித்ரவதை கருவிகள் இதுதான்\nஏனைய நாடுகள் July 24, 2016\nவெற்றியை நோக்கி இந்திய அணி\nகிரிக்கெட் July 24, 2016\nடெல்லியில் கைதான விபசார தரகருடன் 2 கிரிக்கெட் வீரர்களுக்கு தொடர்பு\nபலூனில் பறந்து 11 நாட்களில் உலகை சுற்றி ரஷ்யா வீரர் உலக சாதனை\nஏனைய நாடுகள் July 24, 2016\nரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்று சாதனை படைக்கவிருக்கும் தாய்-மகன்\nஏனைய விளையாட்டுக்கள் July 24, 2016\nஐதராபாத் அரசு மருத்துவமனையில் 29 பேர் பலி: அதிர்ச்சியூட்டும் காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilputhakalayam.wordpress.com/category/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-26T08:44:33Z", "digest": "sha1:OL24C4ASEIHUI57IUZKDCZM4P4FEOW2Y", "length": 16924, "nlines": 111, "source_domain": "tamilputhakalayam.wordpress.com", "title": "புத்தக அறிமுகம் | தமிழ்ப்புத்தகாலயம் வலைப் பூக்கள்", "raw_content": "\nபடிக்க ,பரிசளிக்க,படித்துப் பயன் பெற…\nPosted in பதிப்பக தகவல்கள், புத்தக அறிமுகம், புத்தக விமர்சனம், புத்தகங்கள், விருது பெற்ற எமது வெளியீடுகள், tagged akilan, books, Engepogirome, Social novel on June 4, 2019| Leave a Comment »\n௭ங்கேபோகிறோம் ௮கிலன் சமூக #நாவல்\nஅகிலன்கண்ணனின் சிறுகதை ” போதைகள் “\nPosted in புத்தக அறிமுகம், புத்தக விமர்சனம், புத்தகங்கள், விருது பெற்ற எமது வெளியீடுகள், tagged \" போதைகள் \", Akilankannan, சிறுகதை, books, tamil, tamilputhakalayam on May 4, 2019| Leave a Comment »\nஅகிலன்கண்ணனின் சிறுகதை ” போதைகள் ” தினமணி கதிரில் வெளிவந்து , இலக்கியச் சிந்தனைப் பரிசைப்பெற்று , ஆங்கிலத்தில் மொழியாக்கம் கண்டு இந்தியன் எஸ்பிரஸ் நாளிதழில் மறு வடிவம் காட்டியது . ஆனந்த அதிர்ச்சியாய் hindu வில் திரு கோபாலி யந்திரங்கள் ( போதைகள் சிறுகதையும் கொண்ட ) நூலுக்கு எழுதிய விமர்சனமும் ….\n௮கிலனின் வெற்றித்திருநகர் நாவல் பற்றி\nPosted in பதிப்பக தகவல்கள், புத்தக அறிமுகம், புத்தக விமர���சனம், புத்தகங்கள், விருது பெற்ற எமது வெளியீடுகள், tagged akilan, books, history, vetrithirunagar on May 4, 2019| Leave a Comment »\n௮கிலனின் #வெற்றித்திருநகர் #நாவல் பற்றி #தமிழ்ப்புத்தகாலயம் நிறுவனர் திரு. கண. முத்தையாவின் ஒலிப்பதிவு. #bookreview #rareaudio #tamilreading #tamilbook #historybook\nAkilan’s vengayin maindan -௮கிலனின் வேங்கையின் மைந்தன்\nஎதிர்மறை மனிதர்களை எதிர்கொள்வது எப்படி \nமாணவர்களுக்கு நேர மேலாண்மை/ manavarkalukku nera melaanmai\nPosted in புத்தக அறிமுகம், புத்தக விமர்சனம், புத்தகங்கள், tagged க.அபிராமி, கட்டுரைகள், சுய மேலாண்மை, நூல், மாணவர் நூல், வாழ்வியல், வெற்றி, book, time management for students on August 11, 2014| Leave a Comment »\nபெயர் : மாணவர்களுக்கு நேர மேலாண்மை\nவகை :கட்டுரைகள் / மாணவர் நூல் /வாழ்வியல்\nஉலகிலேயே விடுவிக்க முடியாத அடிமைத்தனம் ‘ சோம்பல்’ தான். உலகின் அனைத்துத் தீமைக்கும் காரணம் இந்தச் சோம்பலே \nசோம்பலின் தாக்கம் எவ்வளவு குரூரமானது எனத் தெரியாமலேயே இன்று பல மாணவர்கள் சோம்பலை மனமுவந்து ஏற்றுக்கொண்டு பின் அவதிப்படுகின்றனர் .\nஒரு அடர்ந்த காட்டில் காகம் ஒன்று வாழ்ந்து வந்தது . மிகவும் சோம்பல் நிறைந்தது அது. நாள் முழுவதும் ஒன்றும் செய்யாமல் மரத்தின் கிளை மீதே அமார்ந்திருக்கும் . இதைப் பார்த்த முயல் ஒன்று ‘காகமே , உன்னைப் போல் நானும் நாள் முழுதும் ஒன்றும் செய்யாமல் உட்கார்ந்திருக்க முடியுமா எனக் கேட்டது . அதற்குக் காகம் , “கண்டிப்பாக எனக் கேட்டது . அதற்குக் காகம் , “கண்டிப்பாக ஏன் முடியாது ” என்றது . இதைக் கேட்ட முயலுக்கு ஒரே மகிழ்ச்சி ஆகவே முயல் காகம் உட்கார்ந்திருந்த மரத்தின் அடியிலேயே அமர்ந்தது ,நன்றாக ஒய்வு எடுத்தது . திடீரென்று அவ்வழியே சென்ற நரி முயலைப் பிடித்து தின்றுவிட்டது.\nசும்மா உட்கார்ந்து கொன்டிருக்கக் கூட மிக மிக உயர்ந்த இடம் தேவை \nநிதரிசனம் புரியாமல் சோம்பிக்கிடந்தால் இப்படித்தான் , பகைவரிடம் அடிமைப்பட்டுப் போவோம் .\nஇன்னும் கடந்து செல்ல எவ்வளவோ தூரம் உள்ளது … சாதிக்க எத்தனையோ செயல்கள் காத்துக்கொண்டிருக்கின்றன… அதற்குள் ஏன் சோம்பல் என்ற தடைக் கற்களை நாமே நம் பாதையில் பதித்துக் கொள்ள வேண்டும் \nமாணவர்களுக்கு நேர மேலாண்மை பக்கம் :37/38/39\nமாணவர்கள் வெற்றி பெறுவதற்கு யோசனைகளையும் ‘டிப்ஸ்’ களையும் வழங்குகிறார், அகிலனின் இலக்கிய வாரிசு க.அபிராமி – தினத்தந்தி\nஇன்றைய பரபரப்பான உலகில் இளைஞர்கள் ஒவ்வொரு ��ொடியையும் பயனுடைய வழியில் செலவிட்டுப் பயனடைய வழிகாட்டும் நூல் . எப்படிச் சாதிப்பது என்பதைப் பேசும் புத்தகம். – தினமணி\nபணத்தை விரயம் செய்தால் அதைச் சம்பாதிக்கலாம் ,ஆனால் நேரத்தை விரயம் செய்தால் வாழ்க்கையே விரயம் ஆகும் என்று எச்சரிக்கிறார். சோம்பலுக்கு விடை கொடுத்து , சுய மேலாண்மை மூலம் நம் வாழ்க்கையை மேலாண்மை செய்யும் நுட்பத்தை நாம் நம்முள் வளர்க்க வேண்டும் என்கிறார் . கவலைப்படுவதால் காலம் அதிகரிக்காது போன்ற அறிவுரைகளால் மாணவ சமுதாயத்தை சரியான பாதையில் அழைத்துச் செல்லும் நூல் – பதிப்புத் தொழில் உலகம் –மைதிலி\nclick to buy the book/ புத்தகத்தை வாங்க இந்த விசையை அழுத்தவும்\nநோபிள் வென்ற இந்தியர் :தமிழ்ப்புத்தகாலயம்\nPosted in புத்தக அறிமுகம், புத்தக விமர்சனம், புத்தகங்கள், tagged alfred nobel, அல்பிரட் நோபலின், கட்டுரை, டைனமைட், தமிழ்ப்புத்தகாலயம், நோபெல், நோபெல் வென்ற இந்தியர், dinamite, indian nobel laureates, noble prize on July 31, 2014| Leave a Comment »\nஉலகத்தில் வழங்கப்படும் பரிசுகளிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படும் நோபெல் பரிசை நிறுவிய அல்பிரட் நோபலின் ஒரே ஆசை ” உயிருடன் புதைக்கப்படக்கூடாது என்பதுதான் ” நோபிளின் உயிலில் தான் இறந்ததை உருதிப்படுதுவதற்காக தனது நரம்புகளை அறுத்துப் பார்க்க வேண்டும் என்ற கட்டளை விடுத்திருந்தார் .\nஅவரது கண்டுபிடிப்பு : டைனமைட் என்ற வெடிமருந்து .\nநோபெல் வென்ற இந்தியர் புத்தகத்தில் இருந்து ….\nவகை ; கட்டுரை தொகுப்பு\nபுத்தகத்தை பெற இந்த விசையை அழுத்தவும்\n#௮கிலன் #சித்திரப்பாவை சமூக #நாவல் தாகம் பதிப்பகம் 400₹ #தமிழ் #ஞானபீடம் #புதினம் #chithirapavai @AKILAN_Author… twitter.com/i/web/status/1… 4 days ago\nவாசகர்கள் #வால்காவிலிருந்து கங்கை வரை 350₹ புத்தகம் எளிதாக பெற 044-28340495 தொடர்பு கொள்ளவும் Readers can buy the… twitter.com/i/web/status/1… 1 week ago\n#௮கிலன் படைப்புகள் அனைத்தும் கீழ் உள்ள விற்பனை யாளர் முலம் எளிதாக பெறலாம்\nஇன்று ராஜீவ் காந்தி நினைவு நாள்…\nதமிழ்ப்புத்தகாலயம் நிறுவனர் கண. முத்தையா ஜோதி இதழ் நிர்வாகம் பற்றி…\n#தமிழ்ப்புத்தகாலயம் நிறுவனர் மறைந்த கண. முத்தையாவின் #இலங்கை ௭ழுத்தாளர்களை அறிமுகப்படுத்தியது, யாழ் நூலகத்திற்கு நூல் ௨தவி பற்றிய நினைவு கூர்வு பதிவு\nபேசாமல் பேசுவோம் -க.அபிராமியின் வலைப்பூ\nபேசாமல் பேசுவோம் -க.அபிராமியின் வலைப்பூ\nவலைப்பூக்களின் வகைகள் Select Category பத��ப்பக தகவல்கள் புதிய வெளியீடுகள் புத்தக அறிமுகம் புத்தக விமர்சனம் புத்தகங்கள் விருது பெற்ற எமது வெளியீடுகள்\n34 சாரங்கபாணி தெரு, தி.நகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=14229&ncat=2", "date_download": "2019-06-26T08:58:14Z", "digest": "sha1:JMFMQ2LT5M4D5PMH5YQBAGDNIPJ6TMC7", "length": 17334, "nlines": 290, "source_domain": "www.dinamalar.com", "title": "பிரமாண்ட இடுப்பழகி! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\n'மோடியின் முகத்தில் விவேகானந்தர்': ரவீந்திரநாத் குமார் ஜூன் 26,2019\nஅ.தி.மு.க.,வுக்கு பா.ஜ., வக்காலத்து ஜூன் 26,2019\nசெல்வாக்கு மிகுந்தவர் பட்டியலில் நிர்மலா ஜூன் 26,2019\n'பிரஜா வேதிகா' கட்டடம் இரவோடு இரவாக இடிப்பு ஜூன் 26,2019\nஜெ., மரண விசாரணை முடிவது எப்போது\nகருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய\nஅமெரிக்காவைச் சேர்ந்த, இந்த பிரமாண்ட பெண்மணியின் பெயர், மைக்கேல் ரூபினெலி, வயது 39. இவர், உலகில் மிகவும், ஸ்பெஷலான பெண்மணியும் கூட. உலகிலேயே, மிக பிரமாண்டமான, பெரிய இடுப்பு உடைய பெண், இவர் தான். இவரது இடுப்பின் சுற்றளவு எவ்வளவு தெரியுமா எட்டு அடி. \"மெல்லிடையாள், கொடியிடையாள் ஆகியோரை மட்டும் தான், சாதனைப் பெண்களாக கருதுவீர்களா எட்டு அடி. \"மெல்லிடையாள், கொடியிடையாள் ஆகியோரை மட்டும் தான், சாதனைப் பெண்களாக கருதுவீர்களா என் போன்ற, பிரமாண்ட இடையாளையும், சாதனையில் இணைத்துக் கொள்ளுங்கள்...' என, சண்டைக்கு வரிந்து கட்டிக் கொண்டிருக்கிறார், ரூபினெலி. இவருக்கு, மூன்று குழந்தைகள் உள்ளன. \"எப்படி, இந்த மெகா இடுப்புடன் வலம் வருகிறீர்கள். கஷ்டமாக இல்லையா என் போன்ற, பிரமாண்ட இடையாளையும், சாதனையில் இணைத்துக் கொள்ளுங்கள்...' என, சண்டைக்கு வரிந்து கட்டிக் கொண்டிருக்கிறார், ரூபினெலி. இவருக்கு, மூன்று குழந்தைகள் உள்ளன. \"எப்படி, இந்த மெகா இடுப்புடன் வலம் வருகிறீர்கள். கஷ்டமாக இல்லையா' என, கேட்டால், \"கஷ்டமா... என் இடுப்பின் அழகை, ஒவ்வொரு நிமிடமும், அனுபவித்து, ரசித்துக் கொண்டிருக்கிறேன்...' என்கிறார்.\nஅமெரிக்காவிலும் வந்துவிட்டது அஞ்சப்பர் ஓட்டல்\nஅசைவ உணவு பிரியரா நீங்கள்\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nகன்றாவியா இருக்கு, அசிங்கம். இதுலே பீத்த பெருமை வேறு\nஅது இடுப்பு அல்ல. இடுப்புக்கு கீழே இருக்கும் பிட்டம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்��ிகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/ArokiyamTopNews/2019/05/02110141/1239646/How-to-care-for-hair-during-summer.vpf", "date_download": "2019-06-26T09:05:21Z", "digest": "sha1:ZZUMDFDJSVU2JWALFCCTGU7HUIF3GNB4", "length": 15649, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "வெயில் காலத்தில் தலைமுடியை பராமரிப்பது எப்படி? || How to care for hair during summer", "raw_content": "\nசென்னை 26-06-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவெயில் காலத்தில் தலைமுடியை பராமரிப்பது எப்படி\nவெயில் காலத்தில் வேர்களின் வறட்சி, பொடுகுத் தொல்லை, முடி உதிர்தல், பளபளப்புத் தன்மை இழத்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.\nவெயில் காலத்தில் வேர்களின் வறட்சி, பொடுகுத் தொல்லை, முடி உதிர்தல், பளபளப்புத் தன்மை இழத்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.\nவெயில் காலத்தில் தலைமுடியின் வேர் எளிதில் வறட்சி அடைந்துவிடும். இதனால், பொடுகுத் தொல்லை அதிகரிக்கும், முடி உதிர்தலும் அதிகரிக்கும். இந்தப் பிரச்சனைகளைத் தவிர்ப்பது எப்படி என்று பார்க்கலாம்.\n* மூன்று மாதங்களுக்கு ஒரு முறை முடியை ட்ரிம் செய்ய வேண்டும். வெயிலுக்கு பல வகையான சம்மர் கட் ஸ்டைல்கள் வந்துள்ளன. அவற்றில் ஒன்றை தேர்வு செய்து முடியைப் பராமரிக்கலாம்.\n* வெளியே செல்லும் முன் தலையை துணியால் மூடவும். சூரிய வெளிச்சத்தால் தலைமுடி நேரடியாக பாதிப்படையாமல் பாதுகாக்கலாம்.\n* வேர்களின் வறட்சியைத் தடுக்க தேங்காய் எண்ணெய் தடவலாம். கண்டிஷ்னர் பயன்படுத்தலாம். நல்லெண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம்.\n* உடலின் ஈரப்பதத்தைத் தக்க வைக்க அதிகமாக நீர் அருந்துங்கள், இளநீர் அருந்துவதாலும் உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்கும்.\n* தலைமுடியை இறுக்கமாகக் கட்டாமல் லூஸான ஹேர் ஸ்டைல்ஸை பின்பற்றலாம். வெயில் தாக்கத்திற்கு ஹை பன் ஸ்டைல் பின்பற்றினாலும் லூஸாக போடுங்கள்.\n* பற்களில் அதிக இடைவெளி கொண்ட சீப்பு பயன்படுத்துங்கள். கூந்தல் சிக்கல், வியர்வையால் ஈரப்பதமாக இருந்தாலும் இந்த சீப்பு பயன்படுத்தினால் முடி உதிர்வது குறையும். முடிக்கு பாதிப்பும் ஏற்படாது.\nதமிழகத்தில் இன்றும் நாளையும் மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nமோடியுடன் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ சந்திப்பு\nபாராளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்களுடன் சோனியா, ராகுல் ஆலோசனை\nதமிழக த��்ணீர் தட்டுப்பாடு- மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்தார் டி.ஆர்.பாலு\nஉத்தரகாண்ட் கல்வி அமைச்சரின் மகன் விபத்தில் பலி\nமுசாபர்பூரை தொடர்ந்து அச்சுறுத்தும் மூளைக்காய்ச்சல்- பலி எண்ணிக்கை 132 ஆக உயர்வு\nஜம்மு காஷ்மீர்: புல்வாமா மாவட்டம் டிரால் பகுதியில் பயங்கரவாதிகளுடன் ராணுவத்தினர் துப்பாக்கி சண்டை\nராஜஸ்தான் ஸ்பெஷல் ரப்டி மால் பூவா\nமாமியார் மருமகள் சண்டை ஏன் வருகிறது..\nகர்ப்பிணிகள் 9-வது மாதத்தில் என்ன சாப்பிடலாம்\nதாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும் முருங்கைக்கீரை குழிப்பணியாரம்\nகுளிக்கும் போது இதை செய்தால் கட்டாயம் கூந்தல் உதிரும்\nகூந்தல் உதிர்வை நிறுத்தும் இயற்கை குறிப்புகள்...\nகூந்தல் பற்றிய சந்தேகங்களும்... தீர்வும்.....\nகூந்தல் நுனி வெடிப்புக்கான வீட்டு சிகிச்சை\nகூந்தல் நுனிப் பிளவுக்கான காரணமும்- தீர்வும்\nஉலகக்கோப்பையில் இந்தியா, நியூசிலாந்து கேப்டன்கள் தலைக்கு மேலே தொங்கும் கத்தி\nஎம்எஸ் டோனி - கேதர் ஜாதவ் ஜோடி ஆடியவிதம் மகிழ்ச்சி அளிக்கவில்லை: சச்சின் தெண்டுல்கர்\nதென் ஆப்பிரிக்கா வெளியேற்றத்துக்கு ஐபிஎல் போட்டியே காரணம் - டு பிளிஸ்சிஸ் குற்றச்சாட்டு\nஉலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு இப்படி ஒரு சோதனையா\n ஆட்டத்தில் சாதிப்போம்: ஷாகிப் அல் ஹசன் நம்பிக்கை\nஎம்எஸ் டோனியின் அட்வைஸ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த உதவியாக இருந்தது: முகமது ஷமி\nமுகமது ஷமி மூலம் ரசிகர்களுக்கு தற்போது என்னை யார் என்று தெரியும்: சேத்தன் ஷர்மா\nசாதாரண சமோசா, கச்சோரி கடையில் இவ்வளவு வருமானமா\nசந்திரபாபு நாயுடு கட்டிய அரசு கட்டிடம் இடிப்பு - ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு\nவிஜய் சேதுபதி படத்தை வெளியிட வேண்டாம் - லட்சுமி ராமகிருஷ்ணன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2019/01/suren.html", "date_download": "2019-06-26T08:36:56Z", "digest": "sha1:M67XRKT2W7UXTIMERYCFIGNBNWAN2K7B", "length": 11125, "nlines": 61, "source_domain": "www.pathivu24.com", "title": "சுமந்திரன் வழியில் சுரேன் இராகவன் - பௌத்தத்திற்கு முன்னுரிமை - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / சுமந்திரன் வழியில் சுரேன் இராகவன் - பௌத்தத்திற்கு முன்னுரிமை\nசுமந்திரன் வழியில் சுரேன் இராகவன் - பௌத்தத்திற்���ு முன்னுரிமை\nமுகிலினி January 10, 2019 இலங்கை\nவடமாகாண ஆளுநர் சுரேன் இராகவன் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுப்பதாக சமூக வலைத்தளங்களில் ஏற்கனவே விமர்சனங்கள் எழுந்திருந்த நிலையில் நேற்று நடைபெற்ற புதிய ஆளுநரின் பதவியேற்பு நிகழ்வில் ஆளுநர் நடந்து கொண்ட விதம் அந்த விமர்சனங்களை உண்மை ஆக்குவதாக சமூக வலைத்தளங்களில் தற்போது விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.\nஅண்மையில் புதிய ஆளுநராக சுரேன் ராகவன் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டதன் பின்னர் சமூக வலைத்தளங்களில் புதிய ஆளுநர் பௌத்த மதத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர் எனவும் பௌத்த மதம் சார்ந்த நூல்களை அவர் எழுதியுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் மற்றும் சில இணைய ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன.\nஇந்நிலையில் நேற்றுக் காலை புதிய ஆளுநர் தனது பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் சர்வமதத்தலைவர்கள் கலந்துகொண்டிருந்தனர். அதில் பௌத்த பிக்குகள் இருவரிடம் மட்டும் ஆளுநர் அதிக மரியாதையுடன் நடந்துகொண்டதாகவும் ஆளுநர் அலுவலகத்தில் புத்தர் பெருமானுடைய உருவ சிலைக்கு மட்டும் ஆளுநர் விளக்கேற்றியதாகவும் சமூக வலைத்தளங்களில் தற்போது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.\nஏற்கனவே வடமாகாணம் குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டம் திட்டமிட்ட பௌத்தமத திணிப்புக்கு சிக்கியிருக்கும் நிலையில் ஆளுநருடைய இத்தகைய செயற்பாடுகள் வட மாகாணத்திற்கு முதலாவதாக தமிழர் ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட்டபோது தமிழ் மக்களுக்கு இருந்த எதிர்பார்ப்பை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.\nநட்டாங்கண்டல் ஊடாக அக்கராயன்-யாழிற்கு புதிய பேரூந்து சேவை ஆரம்பம்\nநட்டாங்கண்டல் பகுதியிலிருந்து நாளைய தினத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய பேரூந்து சேவை ஆரம்பமாகியுள்ளது NP-JF 9739 என்ற இலக்க...\nஇலங்கை தாக்குதல்கள் குறித்து அறிந்திராமலே உரிமை கோரிய ஐ.எஸ். – வெளிவரும் புதிய தகவல்\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் குறித்து, ஆரம்பத்தில் ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபூ பக்கர் அல் பக்தாதி அறிந்திருக்கவில்லை என விசாரண...\nசர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசுடைமையாக்குமாறு பரிந்துரை\nசர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அவசர கால சட்டத்தின் கீழ் அர��ாங்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு நாடாளுமன்றத்தில் யோசனை முன்வைக்கப...\nபலத்த எதிர்பார்புகளுடன் தாக்கல் செய்யப்படுகின்றது முத்தலாக் தடை சட்டமூலம்\nமுஸ்லிம் பெண்களை பாதுகாக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட முத்தலாக் தடை மசோதா மக்களவையில் இன்று (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்யப்படவுள்ளது. 17...\nசிறையில் உள்ள நளினியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிறைத்துறைக்கு உயர்நீதிமன்றம் ஆணை\nசிறையில் உள்ள நளினியை ஜூலை 5ம் தேதி ஆஜர்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் சிறைத்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. பரோல் கேட்டு நளினி தாக்கல் ...\nஜப்பானை தாக்கியது மிதமான சுனாமிப் பேரலை – 21 பேர் காயம்\nஜப்பானைத் தாக்கிய மிதமான சுனாமிப் பேரலை காரணமாக 21 பேர் காயமடைந்துள்ளனர். ஜப்பானின் வடமேற்கு கரையோரப் பிராந்தியமான யமகட்டாவில் 6.4 ரிக்...\nவெண்ணப்புவ பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு தடை\nவடமேல் மாகாணம் தங்கொட்டுவ வார சந்தையில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட முஸ்லிம்களுக்கு வெண்ணப்புவ பிரதேச சபை தடை விதித்துள்ளது. வெண்ணப்புவ ...\nகுருக்கள் கொலை செய்த மனைவியின் எலும்புகளை ஒப்படைக்க உத்தரவு\nதிருகோணமலை- கோணேஸ்வரா இந்துக் கோயில் பூசாரியினால் கொலை செய்யப்பட்ட அவரது மனைவியின் எலும்புக்கூடுகளை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு திருகோ...\nஅரசியல்வாதிகளின் அசமந்தப்போக்கே உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காரணம் – லிங்கேஸ்வரன்\nஅரசியல்வாதிகளின் அசமந்தப்போக்கே உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காரணமென உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாண்டிருப்பு அனைத்து ஆலயங்கள...\nகாவிரியில் நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\nகாவிரியில் நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் நான்காவது ஆலோசனைக்கூ...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை சிறுகதை சினிமா தொழில்நுட்பம் மருத்துவம் விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/01/2_4.html", "date_download": "2019-06-26T07:45:19Z", "digest": "sha1:MQU6HBSVOBK5GWEYCLFUBPFNAGJ25PZ6", "length": 11983, "nlines": 94, "source_domain": "www.tamilarul.net", "title": "மாகாண கல்வி முறை பற்றிய ஆலோசனைகளை முடிக்கும் ஒன்டாரியோ அரசு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / உலகம் / செய்திகள் / மாகாண கல்வி முறை பற்றிய ஆலோசனைகளை முடிக்கும் ஒன்டாரியோ அரசு\nமாகாண கல்வி முறை பற்றிய ஆலோசனைகளை முடிக்கும் ஒன்டாரியோ அரசு\nமாகாண கல்வி முறை பற்றிய பொது ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதை ஒன்டாரியோ அரசாங்கம் முடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமாகாணத்தின் பாலியல் கல்வி பாடத்திட்டத்தை பற்றி சர்ச்சையில் மத்தியில் கல்வி அமைச்சர் லிசா தொம்சன் இந்த ஆண்டு ஆரம்பத்தில் குறித்த ஆலோசனைகளை அறிவித்தார்.\nமுற்போக்கு கன்சர்வேடிவ் அரசாங்கம் 2015 ல் முன்னாள் தாராளவாத ஆட்சி நடைமுறைப்படுத்திய ஒரு பதிப்பை கொண்டுவந்தது. இது சைபர்புல்லிங் மற்றும் பாலின அடையாளம் போன்ற சிக்கல்களை எதிர்கொண்டதுடன், இதற்கு முன்னர் இருந்த 1998 பாடத்திட்டத்தின் அடிப்படையிலும் தற்காலிகமாக மாற்றப்பட்டது.\nஇந்நிலையில் புதிதாக கொண்டுவரப்பட்ட பாலியல் கல்வி பாடத்திட்டத்தை பற்றி பொது ஆலோசனைகளை ஒன்லைன் மற்றும் தொலைபேசி வழியாக நடத்தப்பட்டது. இது பாலியல் பாடத்திட்ட பதிப்புக்கு அப்பால் மற்றய கொள்கை பகுதிகள் வடிவமைக்க உதவியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்நிலையில் 2019 ஆம் ஆண்டின் குளிர்காலத்தில் பொது ஆலோசனைகளின் முடிவுகளை அரசாங்கம் புதுப்பிப்போம் என்றும் கல்வி அமைச்சர் தொம்சன் தெரிவித்தார்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/74089-ashtalingam-darshanam-in-tiruvannamalai.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2", "date_download": "2019-06-26T08:48:53Z", "digest": "sha1:TQOZZHJHM3MTRB7H5OPXMYY746NCBUED", "length": 23023, "nlines": 433, "source_domain": "www.vikatan.com", "title": "திருவண்ணாமலை கிரிவலமும் அஷ்டலிங்க தரிசனமும்... | Ashtalingam darshanam in Tiruvannamalai", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:26 (04/12/2016)\nதிருவண்ணாமலை கிரிவலமும் அஷ்டலிங்க தரிசனமும்...\nமலையே சிவமாகத் திகழும் உன்னதத் தலம் திருவண்ணாமலை திருத்தலம். இங்கே கிரிவலம் வருவது பிரசித்தி பெற்ற வழிபாடு. கிரிவலம் வருவது அக்னிமலையாக விளங்கும் சிவனாரையே வலம் வந்து வழிபடுவதாகும். அதுமட்டுமல்ல, கிரிவலப் பாதையில் நான் ஐயனின் எட்டு திருவுருவங்களையும் தரிசிக்கலாம். எட்டு திசைகளில் இருந்தும் நம்மைக் காப்பாற்றி அருள்புரிவதற்காகவே ஐயன் எட்டு லிங்கத் திருமேனிகளாக திருக்காட்சி தருகிறார்.\nஅஷ்டலிங்கங்களையும் வழிபடுவதால் நமக்கு கிடைக்கக்கூடிய புண்ணிய பலன்கள்...\nகிரிவலப்பாதையில் முதலில் நாம் தரிசிப்பது இந்திரலிங்கம். கிழக்கு திசையில் அமைந்திருக்கும் இந்தக் கோயிலுக்கு அதிபதி சூரியனும் சுக்கிரனும் ஆவர். இந்திரலிங்கத்தை தரிசித்து வழிபட்டால், லக்ஷ்மி கடாட்சமும், புகழுடன் கூடிய வாழ்க்கையும் அமையும்.\nதிருவண்ணாமலை - செங்கம் சாலையில் தாமரைக் குளத்துக்கு அருகில் தென் கிழக்கு திசையில் அமைந்திருக்கிறது அக்னி லிங்கம். இந்த திசைக்கு அதிபதி சந்திரன். அக்னி லிங்கத்தை தரிசித்து வழிபட்டால், எதிரிகள் தொல்லை, மனச் சஞ்சலம் போன்றவைகள் நீங்குவதுடன் நோயற்ற வாழ்க்கையும் அமையும்.\nகிரிவலப் பாதையில் 3-வதாக நாம் தரிசிப்பது யமலிங்கம். கோயிலுக்கு அருகிலேயே சிம்ம தீர்த்தம் உள்ளது. யமலிங்கம் அமைந்திருக்கும் தென் திசைக்கு அதிபதி செவ்வாய். இங்கு ஐயனை தரிசித்து வழிபட்டால், கடன் தொல்லைகள் விலகும். பொருளாதார வளர்ச்சி உண்டாகும். சகோதரர்களால் நன்மைகள் ஏற்படும்.\nகிரிவலப் பாதையில் 4-வதாக நாம் தரிசிப்பது நிருதி லிங்கம். நிருதிலிங்கத்துக்கு முன்பு உள்ள நந்திதேவருக்கு அருகில் இருந்து மலையைப் பார்க்கும்போது, மலையில் சுயம்புவாகத் தோன்றியதுபோல் அமைந்திருக்கும் நந்தியை தரிசிக்கலாம். நிருதிலிங்கம் அமைந்திருக்கும் திசை நிருதி திசை எனப்படும் தென் மேற்கு திசையாகும். இந்த திசைக்கு அதிபதி ராகு. நிருதிலிங்கத்தை வழிபட்டால், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.\nமேற்கு திசையில் அமைந்திருப்பது வருணலிங்கம். கோயிலின் அருகிலேயே அமைந்துள்ளது வருண தீர்த்தம். இந்த திச��யின் அதிபதி சனி. வருணலிங்கத்தை வழிபட்டால் பொருளும் புகழும் நிறைந்த வாழ்க்கை உண்டாகும். மேலும் தீராத நோய்களில் இருந்து நிவாரணமும் கிடைக்கும்.\nவாயுமூலை எனப்படும் வடமேற்கு திசையில் அமைந்திருப்பதால், வாயுலிங்கம் என திருநாமம் கொண்டுள்ளார் ஐயன். இந்த திசைக்கு அதிபதி கேது. வாயுலிங்கத்தை தரிசித்து வழிபட்டால் எதிரிகள் தொல்லை, பொறாமை, கண் திருஷ்டி போன்ற தொல்லைகளில் இருந்து விடுபடலாம்.\nகுபேரனுக்கு உரிய வடக்கு திசையில் அமைந்திருப்பதால் சிவனார் குபேரலிங்கம் என்னும் திருப்பெயருடன் அருள்கிறார். இந்த திசைக்கு அதிபதி குரு. குபேரலிங்க மூர்த்தியை வழிபட்டால், செல்வம் பெருகும். மனதில் சாந்தியும் சந்தோஷமும் நிலவும்.\nவடகிழக்கு திசையில் அமைந்துள்ள சிவலிங்க மூர்த்தம் ஈசான்ய லிங்கம் ஆகும். இந்தக் கோயில் தரைமட்டத்தில் இருந்து சற்று கீழே அமைந்திருக்கும். இந்த திசையின் அதிபதி புதன். இங்கு ஐயனை வழிபட்டால், மனம் ஒருமைப்படும். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`பா.ஜ.க ஆட்சி அமைந்தால்தான் தமிழகத்தில் நல்லாட்சி பிறக்கும்' - சசிகலா புஷ்பா\n`6 இடங்கள் பின்தங்கிய தமிழகம்... முதலிடத்தில் கேரளா' - நிதி ஆயோக் ஆய்வறிக்கை சொல்வதென்ன\n`கொள்கையே இல்லாத கட்சிக்கு கொ.ப.செ தேவையா' - தங்க தமிழ்ச்செல்வன்\n’ - செந்தில் பாலாஜியிடம் புலம்பிய தங்க தமிழ்ச்செல்வன்\n' - இன்ஸ்டாவில் கவனம் ஈர்த்த டிகாப்ரியோவின் பதிவு\nநேரலையில் பத்திரிகையாளரைத் தாக்கிய ஆளும்கட்சிப் பிரமுகர் - பாகிஸ்தான் விவாத நிகழ்ச்சியில் களேபரம்\n`பவர் பேங்க்கிலே சார்ஜ் ஆகும் ட்ரிம்மர்' - ஷியோமியின் இன்னொரு கில்லர்\n`அவர் புதைக்கப்படவில்லை; டாஸ்மாக்குக்கு எதிராக விதைக்கப்பட்டுள்ளார்” - தீரா சோகத்திலும் மருத்துவர் ரமேஷ் எடுத்த முடிவு\nஇந்தியாவில் அனைத்துக் கல்லூரிகளிலும் இந்தி கட்டாயம் - சர்ச்சையான யு.ஜி.சி சுற்றறிக்கை\n’ - செந்தில் பாலாஜியிடம் புலம்பிய தங்க தமி\nசென்னை- பெங்களூரு வழித்தடத்தில் தனியார் ரயில் - கார்ப்பரேட் மயமாகிறது ரய\nஷீல்டு டெயில்டு, மூங்கில் சட்டித்தலையன்... ஆனைமலையின் 'பொக்கிஷம்' இந்தப் பா\n“வைகோ எம்.பி-யாக ஆவது காலத்தின் தேவை” - மல்லை சத்யா\n`பா.ஜ.க ஆட்சி அமைந்தால்தான் தமிழகத்தில் நல்லாட்சி பிறக்கும்' - சசிக���ா புஷ்ப\n`டாஸ்மாக்கை மூடுங்கள்' - மனைவி சடலத்தோடு 4 மணி நேரம் போராடிய கோவை மருத்துவர்\n` ஜெயலலிதா பொய் சொன்னார் என எப்படிச் சொல்லலாம்' - தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் மோதலின் பின்னணி\n' - மனைவியால் மனம் மாறினாரா தங்க. தமிழ்ச்செல்வன்\nஅ.தி.மு.க-வில் இணைய தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஓ.பி.எஸ் போடும் மூன்று கண்டிஷன்ஸ்\n`சசிகலாவுக்கும் தினகரனுக்கும் என்ன பிரச்னை' - எடப்பாடியிடம் பட்டியல் கொடுத்த `கார்டன்' தோழி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/62464-indian-coast-guard-on-high-alert-after-sri-lanka-serial-blasts.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-06-26T08:28:58Z", "digest": "sha1:D7V32L5J3V4VRX54AX56QFN6DIMLMRL4", "length": 10668, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி - இந்திய கடலோரப் பகுதிகளில் உஷார் நிலை | Indian Coast Guard on high alert after Sri Lanka serial blasts", "raw_content": "\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\nதமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம்\nசுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியது\nகுடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது; அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு\nஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் .கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை - டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்\nஇந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்\nஇலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி - இந்திய கடலோரப் பகுதிகளில் உஷார் நிலை\nஇலங்கையை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்பை அடுத்து, இந்திய கடலோரப் பகுதிகளில் உஷார் நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.\nஇலங்கையில் கிறிஸ்தவ ��ேவாலயங்கள், ஆடம்பர ஹோட்டல்களை குறிவைத்து அடுத்தடுத்து 8 இடங்களில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் இதுவரை 290-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த‌னர். இலங்கையை உலுக்கிய இந்த சம்பவத்துக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்தச் சூழலில், அங்கு குண்டுவெடிப்பு நடத்துவதற்காக பயன்படும் 87 டெட்டனேட்டர்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.\nஇதையடுத்து, இந்தியாவில் தாக்குதல் ‌நிகழாமல் இருப்பதற்காக, இலங்கையை ஓட்டிய கடலோரப் பகுதிகளில் கடலோர பாதுகாப்புப் படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவத்தை நிகழ்த்திய பயங்கரவாதிகள் கடல் வழியாக தப்பிச் சென்றுவிடக் கூடாது என்பதற்காகவும், மும்பை தாக்குதல் போல மீண்டும் ஒரு சம்பவம் இந்தியாவில் நடந்து விடக் கூடாது என்பதற்காகவும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையை சுற்றியுள்ள கடல் எல்லையை தீவிரமாக கண்காணிக்க, கப்பல்கள் மூலம் கடலோர பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nபாலியல் புகார் - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பணியாளர் சங்கம் ஆதரவு\n''நான் பிரதமராக இருக்கும்வரை இடஒதுக்கீடுகள் ரத்தாகாது'' - பிரதமர் மோடி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇந்திய கடலோர காவல்படை இயக்குநராக கே.நடராஜன் நியமனம்\nஅரை இறுதிக்கு இந்தியா முன்னேற என்ன செய்ய வேண்டும் - வேர்ல்ட் கப் திக்திக்\n“இலங்கையில் விரைவில் ஆட்சியை பிடிப்போம்”- ராஜபக்சே\nஉலகக் கோப்பை தொடரை விறுவிறுப்பாக்கியதா இங்கிலாந்தின் தோல்வி \nபென் ஸ்டோக்ஸுக்கு அழுத்தத்தைக் கொடுத்தோம்: சாதனை மலிங்கா பேட்டி\nமலிங்கா வேகத்தில் வீழ்ந்தது இங்கிலாந்து - இலங்கை அசத்தல் வெற்றி\nகுறைந்த போட்டிகளில் 50 விக்கெட் - மலிங்கா சாதனை\nஆர்ச்சர், மார்க் வுட் மிரட்டல் - 232 ரன்களில் சேர்த்த இலங்கை\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை பேட்டிங்\nநியூசிலாந்து ஜெயித்தால் அரையிறுதி, பாகிஸ்தான் தோற்றால் 'அம்போ' \nசென்னையில் 100 கிலோ கஞ்சா பறிமுதல் : தடுக்க தவறியதா காவல்துறை \n கல்லடா டிராவல்ஸ்க்கு ஓராண்டு அனுமதி ரத்து\n'தங்கதமிழ்ச் செல்வன் அதிமுகவில் இணையலாம்' அமைச்சர் டி.ஜெயக்குமார்\nமழையால் மட்டுமே சென்னையை காப்பாற்ற முடியும்' டைட்டானிக் ஹீரோ வருத்தம்\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபாலியல் புகார் - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பணியாளர் சங்கம் ஆதரவு\n''நான் பிரதமராக இருக்கும்வரை இடஒதுக்கீடுகள் ரத்தாகாது'' - பிரதமர் மோடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/63874-rahul-gandhi-reply-for-pm-modi-press-meet.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-06-26T07:40:49Z", "digest": "sha1:7JRA35RS4J3HJH7ALYNLZGQGMPX5ZAP2", "length": 12250, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“முதன்முறையாக செய்தியாளர்களை மோடி சந்தித்ததற்கு பாராட்டுக்கள்” - ராகுல் | Rahul Gandhi reply for PM Modi press meet", "raw_content": "\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\nதமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம்\nசுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியது\nகுடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது; அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு\nஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் .கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை - டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்\nஇந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்\n“முதன்முறையாக செய்தியாளர்களை மோடி சந்தித்ததற்கு பாராட்டுக்கள்” - ராகுல்\nபாஜகவிடம் உள்ள பணத்திற்கும் எங்கள் பக்கம் உள்ள உண்மைக்கும்தான் இந்தத் தேர்தலில் போட்டி என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்தார்.\nமக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் நாளை மறுதினம் ஏழாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இன்றுடன் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நிறைவடைய உள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார்.\nஅப்போது பேசிய அவர், மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடியும், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவும் மிகப் பெரிய அளவில் பணப்பலத்தை பயன்படுத்தியதாக குற்றம்சாட்டினார். பாஜகவிடம் உள்ள பணத்திற்கும் தங்கள் பக்கம் உள்ள உண்மைக்கும்தான் இந்தத் தேர்தலில் போட்டி எனக் குறிப்பிட்ட அவர், தேர்தல் ஆணையம் ஒரு ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாகவும் புகார் தெரிவித்தார்.\nமேலும் பேசிய ராகுல்காந்தி, “ பரப்புரையின்போது மோடி எதனைப் பேச விரும்புகிறாரோ அதனைப் பேசலாம். ஏனென்றால் தேர்தல் ஆணையம் அதற்கு அனுமதி கொடுக்கிறது. ஆனால் நாம் பேச நினைத்ததை பேச முயற்சித்தால் தேர்தல் ஆணையம் அதனைத் தடுக்கிறது. தேர்தல் அட்டவணை கூட மோடியின் பரப்புரைக்காக ஏற்படுத்தப்பட்டதுபோல தெரிகிறது.\nபிரதமரின் குடும்பத்தை நான் மதிக்கிறேன். என்னுடைய குடும்பம் குறித்து பிரதமர் மோடி விமர்சித்ததை பற்றி நான் கவலைப்படவில்லை. தேர்தல் முடிய சில நாட்களே உள்ள நிலையில் பிரதமர் மோடி இப்போதுதான் செய்தியாளர்களை சந்திக்கிறார். முன்னெப்போதும் இல்லாத வகையில் இப்போதாவது முதல்முறையாக செய்தியாளரை சந்திக்கிறாரோ அதற்காகவே நான் பாராட்டுகிறேன்.\nரஃபேல் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி ஏன் என்னுடன் விவாதத்திற்கு தயாராக இல்லை. என்னுடன் ரஃபேல் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி விவாதம் செய்ய தயாரா.. மே 23-ஆம் தேதி மக்களின் முடிவு என்னவென்று தெரியவரும். அதனைப் பொறுத்து எங்கள் வேலைகளை மேற்கொள்வோம்.” என ராகுல்காந்தி தெரிவித்தார்.\nஊரடங்கு உத்தரவை மீறி கர்ப்பிணிக்கு உதவிய ஆட்டோ டிரைவர் - குவியும் பாராட்டு\n“பரப்புரை முடிந்துவிட்டதால் நான் சற்று ஓய்வு எடுக்கலாம்” - மோடி பேச்சு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமுடிவுக்கு வருமா இந்தியா - அமெரிக்கா பிரச்னைகள் பிரதமருடன் மைக் பாம்பியோ சந்திப்பு\nகுஜராத் சார்பில் மாநிலங்களவைக்கு தேர்வாகிறார் ஜெய்சங்கர் \n“மேகதாது திட்டத்தை நிராகரிக்க வேண்டும்” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்\nஅதிகாரப்பூர்வமாக பாஜகவில் இணைந்தார் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்\nஅமேதியிலேயே சொந்த வீடு கட்டும் ஸ��மிருதி இரானி\nபிரதமர் தியானம் செய்த கேதார்நாத் குகைக்கு முன்பதிவு அதிகரிப்பு\nயோகா தின புகைப்படம்: சர்ச்சையில் சிக்கிய ராகுல்காந்தி\n\"யோகா என்பது அனைவருக்குமானது\" பிரதமர் மோடி\nசென்னை சிறுவனுக்கு நன்றி தெரிவித்து பிரதமர் கடிதம்\nநியூசிலாந்து ஜெயித்தால் அரையிறுதி, பாகிஸ்தான் தோற்றால் 'அம்போ' \nசென்னையில் 100 கிலோ கஞ்சா பறிமுதல் : தடுக்க தவறியதா காவல்துறை \n கல்லடா டிராவல்ஸ்க்கு ஓராண்டு அனுமதி ரத்து\n'தங்கதமிழ்ச் செல்வன் அதிமுகவில் இணையலாம்' அமைச்சர் டி.ஜெயக்குமார்\nமழையால் மட்டுமே சென்னையை காப்பாற்ற முடியும்' டைட்டானிக் ஹீரோ வருத்தம்\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஊரடங்கு உத்தரவை மீறி கர்ப்பிணிக்கு உதவிய ஆட்டோ டிரைவர் - குவியும் பாராட்டு\n“பரப்புரை முடிந்துவிட்டதால் நான் சற்று ஓய்வு எடுக்கலாம்” - மோடி பேச்சு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/60598-makkal-neethi-maiyam-cuddalore-caders-are-resign-his-post.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-26T07:50:18Z", "digest": "sha1:4DQ3BFOQGTCIURWYTZTC4BQE42UBVMB6", "length": 11722, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் இருவர் திடீர் விலகல் | Makkal Neethi Maiyam Cuddalore caders are resign his post", "raw_content": "\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\nதமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம்\nசுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியது\nகுடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது; அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு\nஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் .கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை - டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்\nஇந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்\nமக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் இருவர் திடீர் விலகல்\nமக்கள் நீதி மய்யத்தின் செயற்குழு உறுப்பினராக இருந்த குமரவேல் கட்சியிலிருந்து விலகிய நிலையில் மேலும் 2 பேர் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.\nநாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து கட்சிகளும் கூட்டணி, பரப்புரை, விருப்ப மனுக்கள் பரிசீலனை எனத் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. அதிமுக மற்றும் திமுக தொகுதி பங்கீடுகள் நிறைவடைந்து வேட்பாளர்களையும் அறிவித்து விட்டது. அதேசமயம் புதிதாக தேர்தலை சந்திக்க உள்ள நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி எந்தக் கட்சியுடனும் கூட்டணி சேரவில்லை. இந்த மக்களவைத் தேர்தலில் போட்டியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் அதற்கான வேட்பாளர் நேர்காணலை நடத்தி வந்தது. வரும் 24 ஆம் தேதி கோவை கொடிசியா மைதானத்தில் வேட்பாளர் அறிமுக விழா நடைபெற இருக்கிறது.\nஇந்நிலையில் நேற்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு உறுப்பினராக இருந்த குமரவேலுக்கும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் கட்சியிலிருந்து விலகுவதாக அக்கட்சியின் தலைமைக்கு குமரவேல் கடிதம் அனுப்பி இருந்தார். இதையடுத்து இன்று குமரவேலின் ராஜினாமாவை ஏற்றுக் கொள்வதாக மக்கள் நீதி மய்யம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nஇந்தச் சூழலில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து குமரவேல் விலகிதைத் தொடர்ந்து, மேலும் 2 நிர்வாகிகள் மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகியுள்ளனர். அந்தக் கட்சியின் கடலூர் வடக்கு மண்டலப் பொறுப்பாளர் வெங்கடேஷ், கடலூர் மாவட்ட இளைஞர் அணி பொறுப்பாளர் நவீன் கார்த்திக் ஆகிய இருவரும் தாங்கள் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், கட்சியிலிருந்தும் விலகுவதாக தெரிவித்துள்ளனர்.\nதமிழகத்தில் நாளை வேட்பு மனுத் தாக்கல் : சூடுபிடிக்கும் தேர்தல் களம்\nபதவி காலத்தின் போது மறைந்த முதல்வர்கள் யார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா ராஜினாமா \n“ந���ட்டை இப்படி ஆக்கிவிட்டார்களே” - கோபங்களை சொன்ன கமல்ஹாசன்\nகமல்ஹாசனை சந்தித்தார் தேர்தல் நிபுணர் பிரசாந்த் கிஷோர்\nகட்டிலில் படுத்துக்கொண்டு டிவி பார்த்த‌ பாம்பு..\nதம்பியின் மீதிருந்த பாசத்தால் உயிரைவிட்ட அண்ணன் - உச்சகட்ட சோகம்\nநடிகர் சங்கத் தேர்தல்: கமல்ஹாசனை சந்தித்தது கே.பாக்யராஜ் அணி\nமேற்கு வங்கத்தில் வலுக்கும் போராட்டம்: 100 டாக்டர்கள் ராஜினாமா\nவலைகள் பறிமுதலுக்கு எதிர்ப்பு... கடலூரில் மீனவர்கள் போராட்டம்\nரஜினி, கமல் ஆதரவு யாருக்கு - விஷால் பதில்\nநியூசிலாந்து ஜெயித்தால் அரையிறுதி, பாகிஸ்தான் தோற்றால் 'அம்போ' \nசென்னையில் 100 கிலோ கஞ்சா பறிமுதல் : தடுக்க தவறியதா காவல்துறை \n கல்லடா டிராவல்ஸ்க்கு ஓராண்டு அனுமதி ரத்து\n'தங்கதமிழ்ச் செல்வன் அதிமுகவில் இணையலாம்' அமைச்சர் டி.ஜெயக்குமார்\nமழையால் மட்டுமே சென்னையை காப்பாற்ற முடியும்' டைட்டானிக் ஹீரோ வருத்தம்\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதமிழகத்தில் நாளை வேட்பு மனுத் தாக்கல் : சூடுபிடிக்கும் தேர்தல் களம்\nபதவி காலத்தின் போது மறைந்த முதல்வர்கள் யார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88+%E0%AE%90%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-06-26T07:54:55Z", "digest": "sha1:CLKDFXEZTBECUHK4IQI272QZNNX3GNBF", "length": 10024, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | நடிகை ஐஸ்வர்யா ராய்", "raw_content": "\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\nதமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம்\nசுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியது\nகுடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது; அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு\nஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் .கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை - டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்\nஇந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்\nகீழடி அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட இரட்டைச் சுவர்.. ஆர்வமுடன் பார்க்கும் மக்கள்..\nஒரு சதுர அடி ரூ.80,778: ’அடேயப்பா’ விலையில் தமன்னா வாங்கிய வீடு\nவாக்களிக்க முடியாமல் திரும்பிய கொல்லங்குடி கருப்பாயி\n‌உடற் கூராய்வுக்கு கொண்டு சென்றபோது அசைந்த முதியவர்\nபிரபல நடிகை மீது திடீர் தாக்குதல்: முதல்வரிடம் முறையீடு, 3 பேர் கைது\nநடிகை விஷ்ணு பிரியா திருமணம்\nநடிகை விஷ்ணு பிரியா திருமணம்\nபிரபல ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களின் கதிர்வீச்சின் அளவுகள் தெரியுமா \n“நான் பொய் சொல்லவில்லை”- விஷால் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்..\nமாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள் தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nநடிகைகள் காணாமல் போனால்தான் காவல்துறை நடவடிக்கை எடுக்குமா..\nமூளையில் கட்டி: போராடும் நடிகைக்கு உதவ கோரிக்கை\nஅரிதாகி வரும் இந்திய ஆராய்ச்சியாளர்கள் - கவலை தரும் புள்ளிவிவரம்\nஷகிப் சதம் வீண்: ஜேசன் ராய், ஸ்டோக்ஸ் அதிரடியில் இங்கிலாந்து அசத்தல் வெற்றி\nசதம் விளாசிய மகிழ்ச்சியில் நடுவர் மீது மோதிய ராய் - சிரிப்பொலியில் மைதானம்\nகீழடி அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட இரட்டைச் சுவர்.. ஆர்வமுடன் பார்க்கும் மக்கள்..\nஒரு சதுர அடி ரூ.80,778: ’அடேயப்பா’ விலையில் தமன்னா வாங்கிய வீடு\nவாக்களிக்க முடியாமல் திரும்பிய கொல்லங்குடி கருப்பாயி\n‌உடற் கூராய்வுக்கு கொண்டு சென்றபோது அசைந்த முதியவர்\nபிரபல நடிகை மீது திடீர் தாக்குதல்: முதல்வரிடம் முறையீடு, 3 பேர் கைது\nநடிகை விஷ்ணு பிரியா திருமணம்\nநடிகை விஷ்ணு பிரியா திருமணம்\nபிரபல ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களின் கதிர்வீச்சின் அளவுகள் தெரியுமா \n“நான் பொய் சொல்லவில்லை”- விஷால் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்..\nமாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள் தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nநடிகைகள் காணாமல் போனால்தான் காவல்துற��� நடவடிக்கை எடுக்குமா..\nமூளையில் கட்டி: போராடும் நடிகைக்கு உதவ கோரிக்கை\nஅரிதாகி வரும் இந்திய ஆராய்ச்சியாளர்கள் - கவலை தரும் புள்ளிவிவரம்\nஷகிப் சதம் வீண்: ஜேசன் ராய், ஸ்டோக்ஸ் அதிரடியில் இங்கிலாந்து அசத்தல் வெற்றி\nசதம் விளாசிய மகிழ்ச்சியில் நடுவர் மீது மோதிய ராய் - சிரிப்பொலியில் மைதானம்\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Exam+controller+Uma?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-06-26T08:31:36Z", "digest": "sha1:XYLQYMS2J7L4XKBJM3KOIBTS7HZXF5EK", "length": 9935, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Exam controller Uma", "raw_content": "\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\nதமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம்\nசுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியது\nகுடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது; அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு\nஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் .கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை - டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்\nஇந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்\n'தங்கதமிழ்ச் செல்வன் அதிமுகவில் இணையலாம்' அமைச்சர் டி.ஜெயக்குமார்\nகாயத்தில் இருந்து மீண்டார் புவனேஷ்வர் குமார் - 'நெட் பிராக்டிஸ்' வீடியோ\n“ஆசிரியர்களே இல்லை; எப்படி நீட் எழுதுவது” - ஜோதிகா அதிருப்தி\n“காவிரி ஆணையம் கர்நாடகாவுக்கு துணை போகிறது” - திருமாவளவன்\nநீச்சல் கற்கும் பெண் குழந்தைகளுக்கு குடிகாரர்கள் தொல்லை\n“நீட் தேர்வால் சம்���ாதிக்கும் கோச்சிங் செண்டர்கள்” - மாநிலங்களவையில் திருச்சி சிவா\nதமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை - ஜெயக்குமார்\nகணினி ஆசிரியர் தேர்வெழுத முடியாதவர்களுக்கு வேறொரு நாளில் தேர்வு - தேர்வு வாரியம்\nவிண்வெளியில் சாதிக்க துடிக்கும் உதயகீர்த்திகா - உதவிகள் கிடைக்குமா \nதிருப்பதி தேவஸ்தான தலைவராக ஜெகன்மோகன் ரெட்டி உறவினர் நியமனம்\nஜிஎஸ்டி ‌பலன்களை மக்களுக்கு வழங்‌காத நிறுவனங்களுக்கு அபராதம்\n“பீகார் மருத்துவர்களுக்கு போதிய திறமை இல்லை” - எய்ம்ஸ் குழு\n“386 கோடியை விரைந்து கொடுங்கள்” - ஜிஎஸ்டி கூட்டத்தில் ஜெயக்குமார்\nவாட்ஸ் அப்பில் வந்த புகார் - உடனே தண்ணீர் பிரச்னையை தீர்த்த ஆட்சியர்\nநீட் மற்றும் தண்ணீர் பிரச்னை - மக்களவையில் குரல் கொடுத்த திருமாவளவன்\n'தங்கதமிழ்ச் செல்வன் அதிமுகவில் இணையலாம்' அமைச்சர் டி.ஜெயக்குமார்\nகாயத்தில் இருந்து மீண்டார் புவனேஷ்வர் குமார் - 'நெட் பிராக்டிஸ்' வீடியோ\n“ஆசிரியர்களே இல்லை; எப்படி நீட் எழுதுவது” - ஜோதிகா அதிருப்தி\n“காவிரி ஆணையம் கர்நாடகாவுக்கு துணை போகிறது” - திருமாவளவன்\nநீச்சல் கற்கும் பெண் குழந்தைகளுக்கு குடிகாரர்கள் தொல்லை\n“நீட் தேர்வால் சம்பாதிக்கும் கோச்சிங் செண்டர்கள்” - மாநிலங்களவையில் திருச்சி சிவா\nதமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை - ஜெயக்குமார்\nகணினி ஆசிரியர் தேர்வெழுத முடியாதவர்களுக்கு வேறொரு நாளில் தேர்வு - தேர்வு வாரியம்\nவிண்வெளியில் சாதிக்க துடிக்கும் உதயகீர்த்திகா - உதவிகள் கிடைக்குமா \nதிருப்பதி தேவஸ்தான தலைவராக ஜெகன்மோகன் ரெட்டி உறவினர் நியமனம்\nஜிஎஸ்டி ‌பலன்களை மக்களுக்கு வழங்‌காத நிறுவனங்களுக்கு அபராதம்\n“பீகார் மருத்துவர்களுக்கு போதிய திறமை இல்லை” - எய்ம்ஸ் குழு\n“386 கோடியை விரைந்து கொடுங்கள்” - ஜிஎஸ்டி கூட்டத்தில் ஜெயக்குமார்\nவாட்ஸ் அப்பில் வந்த புகார் - உடனே தண்ணீர் பிரச்னையை தீர்த்த ஆட்சியர்\nநீட் மற்றும் தண்ணீர் பிரச்னை - மக்களவையில் குரல் கொடுத்த திருமாவளவன்\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/panneerselvam/19", "date_download": "2019-06-26T08:32:38Z", "digest": "sha1:56K4EIIKDDPZYR24GA4Y5HY27NHCMHH7", "length": 9259, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | panneerselvam", "raw_content": "\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\nதமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம்\nசுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியது\nகுடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது; அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு\nஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் .கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை - டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்\nஇந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்\nதமிழகத்தில் ஓரிரு நாட்களில் ஜல்லிக்கட்டு....முதலமைச்சர் உறுதி\nமுதலமைச்சர் பொறுப்போடு பதில் சொல்கிறார்: வைகோ\nபோராட்டம் தீவிரமடையும்: ஜல்லிக்கட்டு போராட்டக்குழு\nபோராட்டம் தொடர்கிறது: முதல்வரின் வேண்டுகோள் நிராகரிப்பு\nபோராட்டத்தை கைவிடுங்கள்: முதல்வர் வேண்டுகோள்\nநாளை பிரதமரைச் சந்திக்கிறார் முதலமைச்சர்\nமுதலமைச்சரை மாற்றத் தேவையில்லை: சசிகலாவின் கணவர் எம்.நடராஜன் பேச்சு\nஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை தேவை.... முதல்வரிடம் திருமாவளவன் கோரிக்கை\nதமிழகம் வறட்சி மாநிலம்: முதலமைச்சர் பன்னீர்செல்வம்\nகட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல்.... பிரதமருக்கு முதல்வர் கடிதம்\nஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டம்: பிரதமருக்கு முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கடிதம்\nதமிழக அமைச்சரவையின் அவசரக் கூட்டம் நாளை கூடுகிறது\nசசிகலாவுடன் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை\nஅதிமுகவிற்கு தலைமையேற்க சசிகலா ஒப்புதல்\nகரும்பு டன்னுக்கு ரூ.550 கூடுதல் விலை...முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு\nதமிழகத்தில் ஓரிரு நாட்களி��் ஜல்லிக்கட்டு....முதலமைச்சர் உறுதி\nமுதலமைச்சர் பொறுப்போடு பதில் சொல்கிறார்: வைகோ\nபோராட்டம் தீவிரமடையும்: ஜல்லிக்கட்டு போராட்டக்குழு\nபோராட்டம் தொடர்கிறது: முதல்வரின் வேண்டுகோள் நிராகரிப்பு\nபோராட்டத்தை கைவிடுங்கள்: முதல்வர் வேண்டுகோள்\nநாளை பிரதமரைச் சந்திக்கிறார் முதலமைச்சர்\nமுதலமைச்சரை மாற்றத் தேவையில்லை: சசிகலாவின் கணவர் எம்.நடராஜன் பேச்சு\nஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை தேவை.... முதல்வரிடம் திருமாவளவன் கோரிக்கை\nதமிழகம் வறட்சி மாநிலம்: முதலமைச்சர் பன்னீர்செல்வம்\nகட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல்.... பிரதமருக்கு முதல்வர் கடிதம்\nஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டம்: பிரதமருக்கு முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கடிதம்\nதமிழக அமைச்சரவையின் அவசரக் கூட்டம் நாளை கூடுகிறது\nசசிகலாவுடன் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை\nஅதிமுகவிற்கு தலைமையேற்க சசிகலா ஒப்புதல்\nகரும்பு டன்னுக்கு ரூ.550 கூடுதல் விலை...முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/news-programmes/sarvadesa-seithigal/22923-sarvadesa-seithigal-24-12-2018.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2019-06-26T08:25:36Z", "digest": "sha1:USB7ZIV34YLCJMZUEWZTPHRBO4ZUPKOS", "length": 5412, "nlines": 73, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சர்வதேச செய்திகள் - 24/12/2018 | Sarvadesa Seithigal - 24/12/2018", "raw_content": "\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\nதமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம்\nசுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியது\nகுடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது; அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு\nஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் .���ர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை - டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்\nஇந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்\nசர்வதேச செய்திகள் - 24/12/2018\nசர்வதேச செய்திகள் - 24/12/2018\nசர்வதேச செய்திகள் - 29/05/2019\nசர்வதேச செய்திகள் - 28/05/2019\nசர்வதேச செய்திகள் - 27/05/2019\nசர்வதேச செய்திகள் - 16/05/2019\nசர்வதேச செய்திகள் - 08/05/2019\nசர்வதேச செய்திகள் - 06/05/2019\nநியூசிலாந்து ஜெயித்தால் அரையிறுதி, பாகிஸ்தான் தோற்றால் 'அம்போ' \nசென்னையில் 100 கிலோ கஞ்சா பறிமுதல் : தடுக்க தவறியதா காவல்துறை \n கல்லடா டிராவல்ஸ்க்கு ஓராண்டு அனுமதி ரத்து\n'தங்கதமிழ்ச் செல்வன் அதிமுகவில் இணையலாம்' அமைச்சர் டி.ஜெயக்குமார்\nமழையால் மட்டுமே சென்னையை காப்பாற்ற முடியும்' டைட்டானிக் ஹீரோ வருத்தம்\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rvsm.in/2013/01/blog-post_22.html", "date_download": "2019-06-26T08:54:44Z", "digest": "sha1:GB5B7MJEDHATJTDSNWPIYUHVSQBIAX2X", "length": 47183, "nlines": 214, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: பாடலாத்ரி", "raw_content": "\nதிருமண நாளில் பாடலாத்ரி ந்ருஸிம்ஹப் பெருமாளைத் தரிசித்தது மனஸுக்குப் பரம திருப்தியாக இருந்தது. பாடலாத்ரி நரசிம்மர் க்ஷேத்திரம் எதுவென்று ஸ்ரீவைஷ்ணவர்களில் பலருக்குக் கட்டாயம் தெரிந்திருக்கலாம். எனக்கு சிங்கபெருமாள் கோயில் நரசிம்மர் என்றுதான் கோயிலுக்குள் காலடியெடுத்து வைக்கும் வரை தெரியும்.\nஉக்ர நரசிம்மராக சிவந்த (பாடலம்) இம்மலையில் (அத்ரி) தோன்றியதால் பாடலாத்ரி நரசிம்மர். தொண்டை நாட்டில் சிற்பக்கலையில் சிறந்து விளங்கிய பல்லவர்களின் சாம்ராஜ்யத்தில் குடையப்பட்ட குடைவரைக் கோயில். இக்கோயில் குடைந்த காலத்தில் இந்தப் பிரதேசம் முழுவதும் குன்றாகவோ மலையாக இருந்திருக்கவேண்டும்.\n“நரசிம்மருக்கு தொளசி மால வாங்கிக்கப்பா” என்று ஒரு தொள்ளைக் காது ரவிக்கையில்லாப் பாட்டியும் “சார் துள்சி மாலே” என்று டப்பாக் கட்டு கட்டிய வேட்டிக்காரரும் கோயில் வாசலில் நமக்கு மாலை சார்த்துவது போல நெருங்கினார்கள். உள்ளே நுழைந்து சந்நிதிக்கு செல்லும் வழியில் பிரசாத கவுண்டர் பரபரப்பாக இருந்தது. சொற்ப மக்கள் மண்டபத்து தரையிலெல்லாம் புளியோதரையைச் சிந்திச் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். வெளியே புளியோதரை சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்களை விட உள்ளே சந்நிதியில் பக்தர்கள் எண்ணிக்கை குறைவாகத்தான் இருந்தது. தள்ளுமுள்ளில்லாமல் தரிசிக்கலாமென்றால் காலை மிதித்து அவசரமாய்ப் பாய்ந்து சென்றார் ஒருவர். எங்களுக்கு முன்னால் பாய்ந்தவரும் நாங்களும் நான்கடி வித்தியாசத்தில் ஒருசேர ஸ்வாமி பார்த்தோம்.\nநெய் தீபாராதனைக் காண்பிக்கும் போது நரசிம்மரின் நெற்றியில் வெள்ளைச் சிவப்புக் கற்கள் டாலடித்த அலங்கார நாமத்தை அசால்டாய் விலக்கி மூன்றாவது கண்ணைக் காண்பிக்கிறார் பட்டர்பெருமான். பெரிய மூர்த்தம். வல இடப் புறங்களில் தேவிமார்கள். ”எல்லோரும் நன்னா ஸேவிச்சுக்கோங்கோ....இந்த க்ஷேத்திரத்தில மட்டும்தான் நரசிம்மர் வலது காலை மடிச்சுண்டு இடது காலை தொங்க...” என்பது வரை சன்னமாகக் காதில் விழுந்தது. கண்ணத்தில் போட்டுக்கொண்டோம். தீர்த்தம் சாதித்தார். மீண்டும் துளசிக்கு கையேந்தினால் “தோ...” என்று சந்நிதிக் கோடியில் கிடந்த டேபிளைச் சுட்டினார். வாசலில் தொ.காது பாட்டியும் ட.வேஷ்டியும் விற்றவைகள் புனிதப்பட்டு மூலையில் கிடந்தன. ”மாமா...சடாரி...” என்ற என் இழுவைக்கு “திருமஞ்சனத்துக்கப்புறம்தான்..” என்று வெளியே வழி காண்பித்து ஜருகண்டியைச் வாயால் சொல்லாமல் விழியால் சொன்னார்.\nதிருவலம் வர முடியாதபடி பாறைகள் சூழ்ந்த சந்நிதி. அஹோபிலவல்லித் தாயாரை வழிபடும் போது “தாயாரைப் பார்த்துட்டுதான் பெருமாளைப் பார்க்கணும். வேளுக்குடி கிருஷ்ணன் சொல்லிருக்கார்.” என்றேன். மூளைக்குள் வேளுக்குடியின் குரல் கேட்டது. தாயார் சந்நிதி பட்டர் ஆமோதிப்பது போல் சிரித்தார். “ஏன்” உரக்க எட்டூருக்குக் கேட்கும்படியாக சந்தேகம் கேட்டாள் பெரியவள். ”தாயார்தான் ரொம்பவும் இளகின மனஸுக்காரி. தன்னண்ட வந்த பக்தாளுக்கு கடாக்ஷம் பண்ணச் சொல்லி அவ ரெக்கமெண்ட் பண்ணினா ஒடனே பெருமாள் ஒத்துண்டுடுவார்”ன்னு ஒரு ப்ரவசனத்துல சொல்லிக் கேட்டிருக்கேன்-னேன். குங்குமம் வாங்கித் தரித்துக்கொண்டு மிச்சத்தை தூணில் கொட்டாமல் டெய்லி ஷீட்டில் மடித்துக்கொண்டு நகர்ந்தோம்.\nபத்துப் பனிரெண்டு படியேறி ப்ரதக்ஷினம் வந்தோம். ஸ்வாமிக்கு பின்புறம் இருந்த பாறைக்கருகில் இருந்த மரத்தைச் சுற்றி அணிந்திருந்த வஸ்திரத்திலிருந்து நூல் உருவிப் போடச் சொல்லியும் அதற்குண்டான பலாபலன்களையும் அப்பாறையில் எழுதி வைத்திருந்தார்கள். சுடிதாரில் எந்த இடத்திலிருந்து நூல் இழுப்பது என்று ஒரு ஜோடி துணி நாடி பார்த்துக்கொண்டிருந்தது. கொடிமரத்துக்கருகில் நமஸ்கரித்து எழுந்ததும் ஜெர்ரியை இழுக்கும் பாலாடைக்கட்டித் துண்டுபோல புளியோதரை வாசனை எங்களையும் அகலவிடாமல் சுண்டி இழுத்தது. ஒரு தொன்னை பத்து ரூபாய்க்கு விற்றார்கள். நங்கை ஆஞ்சு கோயிலில் இதேயளவு ப்ரசாதம் ஃப்ரீயாகவும் சூடாகவும் வழங்குவார்கள். இரண்டு வாங்கி நான்கு பேரும் ஆளுக்கு பாதி தரையிலிடாமல் வாயில் போட்டுக்கொண்டு எங்களின் புளியோதர ஆசையை நிவர்த்தி செய்துகொண்டோம்.\nதுவஜஸ்தம்பத்துக்கு சமீபத்தில் கோயில் சுவற்றில் கருப்புக் கலர் ஆயில் பெயிண்ட்டில் கட்டம் கட்டியிருந்தார்கள். வெள்ளையில் ஜாபாலி ரிஷிக்கு பிரதோஷ வேளையில் காட்சி கொடுத்த ஸ்தல புராணம், மூர்த்தியின் பெயரெல்லாம் எழுதியிருந்தது. படித்துக்கொண்டே கண்கள் தரைதொடும் இடத்தில் கருப்பில் நஞ்சை 35 ஏ, புஞ்சை 75 ஏ என்று நுணுக்கி நுணுக்கி எழுதி ஆண்டு வருமானம் பத்து எழுதி அடித்து பதினைந்து எழுதி அடித்து ரெண்டும் கலந்து என்னவென்று புரியாத சில லட்சங்கள் என்று தெளிவாக எழுதியிருந்தார்கள். அவ்ளோ சொத்துள்ள கோயில் போலத் தெரியவில்லை. துளசிமாலையணிந்த நரசிம்மரும் செல்வந்தராகத் தெரியவில்லை. பூஸ்திதியிருந்தும் புராதனத்தைக் காப்பாற்றும் வகையில் மராமத்துப் பணிகள் செய்கிறார்கள் என்று மனசுக்குள் சமாதானம் சொல்லிக்கொண்டேன்.\nவெளியேரும் இடத்தில் பெருமாளுக்கு நெய்வேத்தியம் செய்த பச்சக்கற்பூரம் தட்டிப் போட்ட பானகம் ஒரு டம்ப்ளர் கொடுத்தார் ஒரு ப்ரார்த்தனை செய்துகொண்ட அம்மணி. தேவாமிர்தமாக இருந்தது. கார் பார்க்கிங்கிற்கு நடந்து செல்லும் போது சன்னதித் தெருவின் கடைக்கோடி வீட்டு வாசலில் ட்யூஷன் ஜரூராக நடந்துகொண்டிருந்தது. அந்திப் பொழுதில் அக்காவும் தம்பியுமாக பொடிசுகள் வாய் விட்டுப் பாடம் படித்து���்கொண்டிருந்தார்கள். மாலை முழுவதும் படிப்பு. தூரத்திலிருந்து நரசிம்மர் பார்த்துக்கொண்டிருந்தார். சூரியன் அடிவானத்தில் மறைவதற்கு தயாராய் இருந்தான். சின்னவள் காதில் மாட்டியிருந்த ரிங் மாஸ்டர் வளைய சைஸ் தோடுகளைப் பார்த்து அலங்காரப் ப்ரிய அக்கா மாணவிகள் வாய் பொத்திச் சிரித்துக்கொண்டார்கள். டீச்சரும் தான்.\nவண்டியைக் கிளப்பியபோது கார்க் கண்ணாடிக்கெதிரே மேல் உத்தரீயமும் பஞ்சகச்சமும் நெற்றி நிறைய திருமண்ணுமாக மீண்டும் வேளுக்குடியார் சூட்சும சரீரமாய்த் தெரிந்தார்.\n“மொத்தம் மூணு நரசிம்மர் இருக்காராம்” என்றேன்.\n என்ன பக்கத்தாத்து நரசிம்மமூர்த்தி மாமா மாதிரி இன்னும் உங்களுடைய ஃப்ரெண்ட்ஸ் ரெண்டு பேரைச் சேர்த்துச் சொல்றேளா\n”ஊஹூம். ஒவ்வொரு நரசிம்மராச் சொல்றேன். வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் சொன்ன அதே வரிசையில.. எனக்குச் சொல்லத் தெரிஞ்ச வரையில...”\nகோரஸாக மூன்று “ம்..” காருக்குள்ளிருந்து கேட்டது.\n“ஹிரண்யகஸிபுகிட்டேர்ந்து பக்த பிரஹ்லாதனுக்கு அனுக்கிரஹம் பண்ணினது நர சிம்மம். இரண்டாவதா இராகவ சிம்மம் ஒன்னு உண்டு. ராவணாதிகள் கூட சண்டை போடும் போது கொழந்தேள்கிட்ட விளையாடற மாதிரி அம்பு போட்டுண்டிருந்தானாம் ராமன். கடைசியில பரம பக்தனான ஆஞ்சநேயர் மேல அம்பு போட்டு அவரை ஹிம்சிச்சதும் இராகவ சிம்மம் கொதிச்சு எழுந்து அவனை ஒரே அம்புல சம்ஹாரம் பண்ணித்தாம். அப்பறம் யாதவ சிம்மம். குருக்ஷேத்தரத்தில் பீஷ்மர் உக்ரமா சண்டை போடறார். எதிர்த்தாப்ல யாராலையும் நிக்க முடியலை. கிருஷ்ணன் மேலேல்லாம் அம்பைப் பொழியறார். அவனுக்கே ரத்தமா கொட்றது. கடைசியா தன் பக்தன் பார்த்தன் மேலே கொல்றதுக்கு பீஷ்மர் அம்பு போட ஆரம்பிச்சதும், பகவான் பதறிப்போய்ட்டார். ஆயுதம் ஏந்த மாட்டேன்னு சொன்னவர் சக்கரத்தைத் தூக்கிண்டு பீஷ்மரைக் கொல்லக் கிளம்பிட்டார். அப்புறமா அர்ஜுனன் வந்து சமாதானம் பண்ணி அழைச்சுண்டு போனான். நர சிம்மம், இராகவ சிம்மம், யாதவ சிம்மம்ன்னு மூணு சிம்மமுமே பக்தனுக்கு எதாவது பாதகம் வந்துடுத்துன்னா பொருக்கமாட்டா”\n“பாம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்” கேட்பவர் காதையும் காற்றையும் கிழித்துக்கொண்டு லோடேற்றிய லாரி சிம்மங்கள் மெயின் ரோடில் பறந்தன.\nசிங்கபெருமாள் கோயில் சிக்னலுக்கு நிற்கா��� அடங்காப்பிடாரி பஸ்கள் போகவிட்டு, சாஸ்திரத்திற்கு அங்கு நின்ற போலீஸின் உதவிக்கரத்தை எதிர்பார்க்காமல் “ஈஸ்வரோ ரக்ஷிது” என்று தெய்வபலத்தில் ஜியெஸ்டி ரோடு எதிர்புறம் தாண்டி தாம்பரம் பக்கம் ஸ்டியரிங்கைத் திரும்பினேன்.\n“நேரா ஆத்துக்காப்பா... “ என்ற சின்னவளின் கேள்விக்கு..\n“ஊஹும்.. அடியவருக்கு அமுது படைத்த ஆண்டவனின் தலத்துக்கு.....” என்றேன்.\nLabels: அனுபவம், பயணக் கட்டுரை\nசமீபத்தில்தான் அந்த ஆலயம் போய்வந்தேன்\nதங்கள் பதிவு முழுதும் படித்துப்\nபின் ஒருமுறை போக ஆசை\nசமீபத்திய அவசர மதுரைப் பயணத்தின் வழியில் இந்தக் கோவில் ஸ்டாப்பிங் கண்டதும்' இன்னமும் பார்க்கலையே' என்று தோன்றியது. இன்னும் ஒரு வருடம் எந்தக் கொவிலுமே போக முடியாத நிலையில் உடனடி உங்கள் இதே கோவில் குறிப்புகள் சிலிர்க்க வைக்கிறது.\nபுதிதாக ஒரு கோவிலை பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது. அடுத்து என்ன கோவில் என்று ஆவலுடன்...\nபாடலாத்ரி ஒவ்வொருமுறையும் தவறாமல் குறைந்தது இருமுறையாவது செல்லும் ஸ்தலம்...அதனால்\nவர்ணனைகள் அனைத்தும் மிக நெருக்கமாக இருந்தது... அடிக்கடி அழைக்கும் அகோபிலவல்லி நாயகன்...\nஅடுத்த தடவை செல்லும் பொழுது, இடப்புறத்தில் ஆண்டாள் சந்நிதி குடைவரைக் கோவிலின் அற்புதத்தை தரிசித்து வரவும் ...\nசனி..ஞாயிறுகளில் பொடிஎண்ணையோடு மிளகு தோசை பிரசித்த பிரசாதம் ...\nநல்லதோர் தல வரலாறு - மைனரின் டச்சோடு\nஅடுத்த கோவில் எதுவென தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன்...\nபுதிய பல கோயில்கள் பற்றி அறிந்து கொள்ளக் கிடைத்தது.\nஅமைதியான சூழலில் அழகான கோயில். திருப்தியாக இருந்தது. கருத்துக்கு நன்றி சார். :-)\nநன்றி ஸ்ரீராம். விவரம் அறிந்தேன். வருந்துகிறேன்.\nஆண்டாளைப் பற்றி எழுயிருக்கவேண்டும். நன்றி ரசிகமணி அவர்களே\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nஅன்பே வா.... அருகே வா....\nமன்னார்குடி டேஸ் - கெட்ட கிரிக்கெட்டு\nஎந்த நேரமும் நின் மையல் ஏறுதடி\nமுருகன் அருள் பெற நான்கு சுலபமான வழிகள்\nரம் பம் பம் (ரம்பம்).... ஆரம்பம்.....\nஅனுபவம் (343) சிறுகதை (102) புனைவு (72) பொது (63) இசை (60) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) சுவாரஸ்யம் (37) மன்னார்குடி டேஸ் (34) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) வாக்கிங் காட்சிகள் (24) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (19) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) சுப்பு மீனு (13) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) சயின்ஸ் ஃபிக்ஷன் (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (9) எஸ்.பி.பி (8) பயணக் குறிப்பு (8) மழை (8) அறிவியல் (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) இளையராஜா (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) வடகிழக்குப் பருவ மழை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Life is Beautiful (1) Night (1) Opera (1) SPB (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இட்லி (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒப்பாரி (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) க���முட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜடபரதர் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பர்த்ருஹரி (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம் (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்கம் (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildiction.org/simple_sentences/?simple_sentences=%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF&Language=2", "date_download": "2019-06-26T07:55:40Z", "digest": "sha1:UHV3I3UDCN5N5NQZMMLKDNZJLF3Z6CN2", "length": 4968, "nlines": 78, "source_domain": "www.tamildiction.org", "title": "Tamil into English Translation - ஒரு வகை நெல்லி Meaning in English | ஒரு வகை நெல்லி English Meaning | English Sentences Used in Daily Life PDF | ஒரு வகை நெல்லி in English | Daily Speaking English Words with Tamil Meanings | English Meaning for ஒரு வகை நெல்லி | English and Tamil Meaning of ஒரு வகை நெல்லி | A list of English Tamil Sentences for ஒரு வகை நெல்லி | ஒரு வகை நெல்லி in Sentences | List of Sentences for ஒரு வகை நெல்லி | Daily Use English Words with Tamil Meaning PDF | 7000 English and Tamil Meaning PDF Download - Tamil Diction", "raw_content": "\nA proportional control system is a type of linear feedback control system ஒரு விகிதாசார கட்டுப்பாட்டு அமைப்பு நேர்கோட்டு கருத்து கட்டுப்பாட்டு அமைப்பின் ஒரு வகை\nAn Empty pot is an item that can be used to hold a variety of liquids ஒரு வெற்றுப் பானை என்பது ஒரு பொருள், அதை பலவகையான திரவங்களைக் கொண்டு நிரப்ப முடியும்\nBy all means எல்லா வகையிலும்\n நீங்கள் தொகுதி சேர்க்கும் சீட்டாட்ட வகையில் பணத்தை உருவாக்க முடியுமா\n நீங்கள் அனைத்து வகையான புத்தகங்களும் வைத்து இருக்கிறீர்களா\nLibraries have many kinds of books நூலகங்களில் பல வகையான புத்தகங்கள் உள்ளது\nLook at this rose plant. All over flowers இந்த ரோஜா செடியைப் பார். எல்லா வகை பூக்களையும் பார்\nThe food items were declared unfit for human consumption அந்த உணவு வகைகள் உண்பதற்கு ஏற்றதல்ல என அறிவிக்கப்பட்டுள்ளது\nThere are hundred of vegetable items in the market சந்தையில் நூற்றுக்கணக்கான மரக்கறி வகைகள் இருக்கின்றன\nThere is no envy between us எங்களுக்கிடையில் எந்த வகையான பொறாமையும் இல்லை\n உங்கள் இரத்த வகை என்ன\n அது என்ன வகையான பூ\n இன்றைய சமையலில் புதிய வகை பண்டம் என்ன\n என்ன வகையில் நீங்கள் பார்க்கிறீர்கள்\n இன்றைய உணவு வகைகளில் நீங்கள் விரும்பாமல் இருப்பது எது\nZebra is a type of horse வரிக்குதிரை ஒரு குதிரை வகையை சார்ந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://4tamilcinema.com/uriyadi-2-audio-launch-news/", "date_download": "2019-06-26T08:09:05Z", "digest": "sha1:NBJOV5DNNEBJPNDEL3YCX5Z7MFUZJCDG", "length": 41222, "nlines": 226, "source_domain": "4tamilcinema.com", "title": "உறியடி 2 - யோசிக்க வைக்கும் படம் - 4 Tamil Cinema", "raw_content": "\nஉறியடி 2 – யோசிக்க வைக்கும் படம்\nசென்னை, உத்தண்டியில் பிவிஆர் சினிமாஸ் திறப்பு\nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் முழு விவரம்\nபிகில் – இரு வேடங்களில் விஜய் \nவிஜய் சேதுபதி எழுத்தில், விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிக்கும் படம்\nஜெயம் ரவி நடிக்கும் 25வது படம் ஆரம்பம்\nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் புகைப்படங்கள்\nகூர்கா – இசை வெளியீடு புகைப்படங்கள்\nபிழை – இசை வெளியீடு புகைப்படங்கள்\nதும்ப��� – பத்திரிகையாளர் சந்திப்பு – புகைப்படங்கள்\nஅமலா பால் நடிக்கும் ‘ஆடை’ டீசர்\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சிந்துபாத்’ – டிரைலர்\nஆதித்ய வர்மா – டீசர்\nபிரபாஸ் நடிக்கும் ‘சாஹோ’ – டீசர்\nநேர்கொண்ட பார்வை – டிரைலர்\nமிஸ்டர் லோக்கல் – விமர்சனம்\nஇபிகோ 302 – விரைவில்…திரையில்…\nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் முழு விவரம்\nவிஜய் டிவியில் ‘ஸ்டார்ட் மியூசிக்’ புதிய நிகழ்ச்சி\nமிஸ்டர் அன்ட் மிசஸ் சின்னத்திரை, நாளை இறுதிப் போட்டி\nபெப்பர்ஸ் டிவி – ‘30 மினிட்ஸ் வித் அஸ்’ நிகழ்ச்சி\nபுதிய தலைமுறை டிவி – யூத் டியூப் நிகழ்ச்சி\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nஸீரோ டிகிரி வெளியிடும் பத்து நூல்கள்\nஉறியடி 2 – யோசிக்க வைக்கும் படம்\nஇசை வெளியீட்டு விழாவில் சூர்யா பேச்சு\n2 டி நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரிப்பில், சாவனீர் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கும் ‘உறியடி 2’ படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.\nஇவ்விழாவில் படத்தின் தயாரிப்பாளர் நடிகர் சூர்யா, உறியடி 2 படத்தின் இயக்குனர் விஜய்குமார், படத்தின் ஒளிப்பதிவாளர் பிரவீன் குமார், படத்தொகுப்பாளர் பினு, படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா, நடிகர்கள் ராஜ் பிரகாஷ், சங்கர்தாஸ், பாடலாசிரியர் நாகராஜி, இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், விநியோகஸ்தர் சக்தி வேலன், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nவிழாவிற்கு வருகை தந்தவர்களை இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் வரவேற்றார்.\nஅவர் பேசுகையில்,“ உறியடி 2 எங்களுக்கு ஸ்பெஷலான படம். உறியடி படத்தின் இயக்குனர் விஜய்குமார் அவர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் சொன்ன ஒன்லைன் எங்களைக் கவர்ந்தது. உறியடி படத்தின் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் சமூகத்துக்கு தேவையான அழுத்தமான செய்தி ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்தப் படத்தின் படபிடிப்பை திட்டமிட்டபடி 35 நாட்களுக்குள் நிறைவு செய்தனர் இயக்குனர் மற்றும் அவரது குழுவினர். இதற்காகவும் அப்படத்தின் இயக்குனர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.\n“உறியடி படத்தின் முதல் பாகத்தில் இயக்குனர் மற்றும் அவரது குழுவினர் காட்டிய உழைப்பு மற்றும் உண்மைக்காக உறியடி 2 படத்தின் வாய்ப்பு கிடைத்திருக்கிறது எனலாம். நிறைய உழைக்க வேண்டும் என்று எண்ணம் உள்ளவர்களுக்கு சூர்யாவின் 2டி நிறுவனத்தின் வாய்ப்பு உறுதி என்பதை இதன் மூலம் அனைவரும் தெரிந்து கொள்ளலாம். சமுதாயத்தில் நடைபெறும் அவலங்களுக்கு இளைஞர்களின் பார்வையில் எப்படி தீர்வு காண முடியும். எப்படி அதனை முன்னெடுக்க முடியும். என்ற வகையில் உருவான படம்தான் இந்த உறியடி 2,” என்றார்.\nஇசை அமைப்பாளர் கோவிந்த் வசந்தா பேசுகையில்\n“இந்தப் படத்திற்காக இசையமைக்க இயக்குனர் விஜய்குமார் என்னுடன் தொடர்பு கொண்ட போது, நான் 96 படத்தின் இசையமைப்புப் பணியை தொடங்கவில்லை. இந்த படத்தின் பாடல்களுக்கு இசையமைத்து, பின்னணி இசையமைத்து, கிட்டத்தட்ட இறுதி நிலையில் தான் படத்தின் இணை தயாரிப்பாளரான ராஜசேகர் படத்தை பார்வையிட்டார். அது வரைக்கும் எனக்கு படைப்பு சுதந்திரம் இருந்தது. இயக்குனரும் இதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார். அவரைப் போன்ற ஒரு பெருந்தன்மையான, நேர்மையான, உண்மையான மனிதரை காண்பது அரிது. அவர் ஒரு அரிய ஜீன். இந்தப் படம் ரசிகர்களை திருப்திப்படுத்தாது. ஆனால் அவர்களின் உறக்கத்தைக் கெடுக்கும். அதுபோன்ற வீரியமுள்ள படைப்பு இது,” என்றார்.\nபடத்தின் இயக்குனர் விஜய்குமார் பேசுகையில்\n“இசையமைப்பாளரைத் தேர்வு செய்யும் முன் ஒரு மூன்று விஷயங்களை மனதில் கொள்வோம். ஈகோ இருக்கக் கூடாது. திறமை இருக்க வேண்டும். டெடிகேஷன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்போம். இந்த மூன்றும் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவிடம் இருந்தது. இந்த படத்தில் மூன்று பாடல்கள் மற்றும் ஒரு செய்யுளுக்கு இசையமைத்திருக்கிறார். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஜேனரில் இருக்கும். முதன்முறையாக இந்த படத்தில் இரண்டு பாடல்களை கோவிந்த் வசந்தா பாடியிருக்கிறார்.\nநடிகர் சூர்யா ஏன் உறியடி 2 வை தயாரிக்க வேண்டும், என்று நிறைய பேர் கேட்கிறார்கள், கேட்க நினைக்கிறார்கள். நடிகர் சூர்யா மக்கள் மீதும் சினிமா மீதும் பேரன்பு கொண்ட மனிதன��. அவரது நம்பிக்கையை உறியடி 2 படம் காப்பாற்றும். இந்தப் படம் மக்களுக்கான படம் என்ற நம்பிக்கையும் காப்பாற்றும். தமிழ் திரையுலகிலுள்ள ஒவ்வொரு இயக்குனரும், ஒவ்வொரு நடிகரும் இந்த நிறுவனத்தில் படம் பண்ண வேண்டும் என்ற கனவு இருக்கிறது. ஏவிஎம் நிறுவனத்தைப் போல் ஒரு படத்தை தொடங்கியது முதல் அதனை திரைக்கு கொண்டுவந்து கொண்டு வருவது வரை சரியான, மிகச் சரியான திட்டமிடல் இந்த நிறுவனத்தில் இருக்கிறது.\nபடத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு நன்றியை கூறி படைப்பை எனதாக்கிக் கொள்ள விரும்பவில்லை. தென்காசியில் படப்பிடிப்பு நடைபெற்ற பொழுது, ஒரு கலவர காட்சியை படமாக்கினோம். அப்போது உதவி இயக்குனர்களை போலீசாக நடித்தவர்களிடம் உண்மையான தடியைக் கொடுத்து அடிக்க வேண்டும் என்று சொன்னோம். அதேபோல் உதவி இயக்குனர்கள் யார் என்பதையும் போலீஸ்காரர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, காட்சியின் போது உதவி இயக்குநர்களிடம் ‘கையைத் தூக்குங்க’ என்று ஒரு சைகையை சொல்லியிருந்தோம். ஆனால் படப்பிடிப்பு நடந்தபோது அந்த கூட்டத்தில் உள்ளவர்கள், துணை நடிகர்கள், ஒவ்வொருவரும் அவர்கள் கையை தூக்கி அந்த அடியை வாங்கிக் கொண்டு இந்த காட்சியை உயிர்ப்புடன் படமாக்க உதவி புரிந்தார்கள். அதற்காக யாருக்கும் நன்றியை தெரிவிக்க விரும்பவில்லை. இது அனைவருக்குமான படம் என்பேன். அத்துடன் இந்த படத்திற்காக நீங்கள் செலவழிக்கும் நேரத்தையும், பணத்தையும், புத்திசாலித்தனத்தையும் 100 சதவீதம் மதிக்கும் ஒரு படமாக உறியடி-2 இருக்கும்,” என்றார்.\n“நான் நடிக்கும் படத்தின் வெளியீடு தாமதமாகிக் கொண்டே போனாலும், இதுபோன்று சந்தர்ப்பங்களில் உங்களை எல்லாம் சந்திப்பது சந்தோஷமாக இருக்கிறது. கேரளாவில் நடைபெற்ற ஒரு விழாவிற்கு சென்றிருந்தேன். அங்குதான் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவை சந்தித்தேன். அவருடைய இசையையும் வீடியோவையும் பார்த்தேன். அதில் ஒரு ஈர்ப்பு இருந்தது. ஆனால் அவர் இவ்வளவு தெளிவாக பேசியது என்னை ஈர்த்தது. அவர் படத்தைப் பற்றி கூறிய வார்த்தை, ‘இந்த படம் உங்களை எண்டர்டெயின் பண்ணாது. ஆனால் டிஸ்டர்ப் பண்ணும். என்று சொன்ன வார்த்தைகள் தெளிவாகவும் தீர்க்கமாகவும் இருந்தது.\nஇங்கு வந்தவுடன் ஒரு தொழில்நுட்பக் கலைஞர் என்னிடம் ‘நீங்கள் ‘���ாக்க காக்க’ படத்தில் நடிக்கும்போது, நான் மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தேன் சார்’ என்று சொன்னபோது, என்னுள் நாம் சீனியராகி விடுகிறோமோ.. என்ற எண்ணம் எழுந்தது. இதுவரை திரையில் நான் என்ன செய்திருக்கிறேனோ அவை எல்லாம் இயக்குனர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் கற்பனையில் உருவானது. எங்களுக்கான அடையாளம், இமேஜ் இதெல்லாம் தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்புடன் அளித்தது.\nஇந்நிலையில் அவர்களுடைய வேலையில் சென்று குறுக்கீடு செய்யவும், ஆலோசனை செய்யவும், என்னை நான் தகுதிப்படுத்திக் கொள்ளவில்லை என்றுதான் நினைக்கிறேன். அது தேவையற்றது என்றும் நினைக்கிறேன். ஆனால் நல்ல விஷயங்களை ரசிக்கப் பிடிக்கும். நல்ல விசயங்களுக்கு துணையாக உடன் நிற்கப் பிடிக்கும் .எனக்கான நிலையிலிருந்து, என்ன வகையான உதவிகளைச் செய்ய முடியுமோ, அதைத்தான் இந்த படத்திற்கு செய்திருக்கிறேன். இசை அமைப்பாளர் கோவிந்த் வசந்தாவுடன் தொடர்ந்து 2டி நிறுவனம் பயணிக்கும். அத்துடன் எங்கள் நிறுவனத்தில் முதன் முதலாக அவர் இரண்டு பாடல்களைப் பாடியிருக்கிறார் அதுவும் எங்களுக்கு சந்தோஷமே.\n2டி நிறுவனம் 10 படங்களுக்கு மேல் தயாரித்திருக்கிறது என்றால், அதற்குக் காரணம் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் மற்றும் அவரது குழுவினரின் உழைப்பு தான். இயக்குனர் விஜய்குமார், என்னைப் போலவே அவரும் ஒரு இன்ட்ரோவெர்ட் (introvert). மனதில் நினைத்ததை டக்கென்று வெளிப்படுத்த மாட்டார், விவாதிக்க மாட்டார், அனைத்தையும் புரிந்து கொள்வார்.\nஒரு அறிமுகத்திற்குப் பிறகு இயக்குனர் விஜய்குமாரின் உறியடியை பார்த்தேன். அதன் பின்னர் அவருடைய முதல் சந்திப்பிலேயே நான் எப்படி ராஜா சாருடன் பழகுகிறேனோ அதேபோல் இயக்குனர் விஜய்குமாரிடமும் பழகினேன். ஒருவர் சினிமாவுக்காக இவ்வளவு உண்மையாக இருக்க முடியுமா… என்ற பிரமிப்பையும் ஆச்சரியத்தையும் என்னுள் ஏற்படுத்தினார். ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு அதனுள் எவ்வளவு தூரம் உண்மையாக பயணிக்க முடியும் என்பதையறிந்து, அந்தளவிற்கு பயணித்து அதை வெளிக்கொணர்பவர் விஜயகுமார். அவர் சினிமாவிற்காக குடும்பத்தை விட்டு பிரிந்து, குழந்தைகளை விட்டுப் பிரிந்து, அவ்வளவு நேர்மையாக இருக்கும் ஒருவரை நான் விஜய்குமாரிடம் பார்த்தேன்.\nஎங்க அப்பா பட���்பிடிப்பு தளத்திற்கு வந்ததில்லை. எனக்காக யாரிடமும் வாய்ப்பு கேட்டது கிடையாது. ஒரு இயக்குனரை சந்தித்தது கிடையாது. கதை கேட்டது கிடையாது. தயாரிப்பாளரை சந்தித்தது கிடையாது. இருந்தாலும் நான் ஒரு நடிகரின் மகன் என்ற அடையாளம் எனக்கிருக்கிறது. ஆனால் எந்த ஒரு அடையாளமும் இல்லாமல் உறியடி என்ற படத்தை எடுத்த விஜய்குமார் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அதை நான் பாராட்டுகிறேன். திரையில் ஒரு ஒரு உண்மை வெளிப்பட்டது. அதன் ஆயுள் அதிகம்.\nஉறியடி 2 ஏன் வரவில்லை என்ற வினா எழுந்தது. உறியடி வந்து நான்கைந்து வருடங்களுக்குப் பிறகு, 2டி நிறுவனத்தின் மூலமாக உருவானதற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படம் எண்டர்டெயின் பண்ணாது. டிஸ்டர்ப் பண்ணும். யோசிக்க வைக்கும். எப்போதும் போல் நியாயமான தீர்ப்பை வழங்கும் படி கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.\nநிகழ்ச்சியின் முடிவில் படத்தின் டீஸர் மற்றும் பாடல்களை நடிகரும், தயாரிப்பாளருமான சூர்யா வெளியிட்டார்.\nகீ – லைக், ஷேர் பின்னணி என்ன \nதங்கள் பழைய நாயகிக்கு விஜய், அஜித் வாய்ப்பு கொடுப்பார்களா \nஜோதிகா, ரேவதி நடிக்கும் ‘ஜாக்பாட்’\nசூர்யா நடிக்கும் ‘என்ஜிகே’ டிரைலர்\nசெல்வராகவன் இயக்கத்தில் மீண்டும் நடிக்க ஆசை – சூர்யா\nஎன்ஜிகே – இசை & டிரைலர் வெளியீடு புகைப்படங்கள்\nசூர்யா நடிக்கும் ‘காப்பான்’ – டீசர்\nசென்னை, உத்தண்டியில் பிவிஆர் சினிமாஸ் திறப்பு\nஇந்தியா முழுவதிலும் பல நகரங்களில் தியேட்டர்களை நடத்தி வரும் பிவிஆர் சினிமாஸ் சென்னை, பழைய மகாபாலிபுரம் சாலையில் உள்ள உத்தண்டியில் 10 தியேட்டர்கள் கொண்ட புதிய மல்டி பிளக்ஸ் வளாகம் ஒன்றை இன்று திறந்துள்ளது.\nகுழந்தைகளுக்கென்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் ‘பிளே ஹவுஸ்’ வகை திரையரங்கு சென்னையிலேயே இங்கு மட்டும் தான் உண்டு என்பது இதன் சிறப்பம்சம்.\nஇந்த பிவிஆர் திரையரங்கை பிரசன்னா, சினேகா தம்பதியினர் ரிப்பன் கத்தரித்து, குத்து விளக்கேற்றி திறந்து வைத்தனர். திரையரங்கை திறந்து வைத்து அவர்கள் பேசியதாவது,\n“பிவிஆர் இந்தியாவின் மிக முக்கியமான ஒரு அங்கம். அவர்கள் சென்னையில் திறந்திருக்கும் 6வது மல்ட்டிபிளெக்ஸ் இது என்பது சிறப்பான அம்சம். சென்னையின் சத்யம் திரையரங்கம் எங்கள் மனதுக்கு மிகவும் நெருக்கமான திரையரங்கு. சத்யம் திரையரங்கையும் பிவிஆர் தான் வாங்கி, நிர்வகிக்கிறது என்பதால் பிவிஆர் இன்னும் மனதுக்கு நெருக்கம். ஏற்கனவே கேம் ஓவர் திரைப்படத்தை இங்கு பார்த்தேன்.\nமிகச்சிறந்த ஒளி, ஒலி வடிவமைப்பை கொண்டிருக்கிறது. இருக்கைகளும் மிகவும் வசதியாக இருக்கிறது. உலகிலேயே இந்தியர்கள் போல சினிமா விரும்பிகளை எங்கேயும் பார்க்க முடியாது. இந்தியா மாதிரி சினிமாவை கொண்டாடும் ஒரு நாடு உலகிலேயே இல்லை. வெளிநாடுகளில் கூட இந்தியா அளவுக்கு வசதிகளை தரும் திரையரங்குகள் அதிகம் இல்லை. ஆனால் படம் பார்க்கும் ரசிகர்களை மதித்து புதுப்புது அம்சங்களை பிவிஆர் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருக்கிறது.\nசிங்கிள் திரையரங்குகள் பலவும் மூடப்பட்டு, திருமண மண்டபங்களாக மாறி வரும் நிலையில் பிவிஆர் போன்றோர் தொடர்ந்து பெரிய பெரிய மல்ட்டிபிளெக்ஸ் திரையரங்குகளை துவக்குவது சினிமாவுக்கு ஊக்கம் அளிக்கிறது.\n10 திரைகள் இருக்கிறது, பெரிய படங்களுக்கு மட்டும் திரையரங்குகளை ஒதுக்காமல் சின்ன படங்களுக்கும் நீங்கள் ஆதரவு தர வேண்டும். எங்கள் வீட்டுக்கு அருகிலேயே இருப்பதால், தொடர்ந்து இங்குதான் படங்களை பார்ப்போம்,” என்றார் நடிகர் பிரசன்னா.\n“நான், பிரசன்னா இருவருமே சினிமா பைத்தியம். எந்த ஒரு படத்தையும் முதல் நாளே பார்த்து விடும் அளவுக்கு சினிமா எங்களுக்கு பிடிக்கும். நகருக்குள் இருந்து வெளியே ஈசிஆருக்கு குடிபெயர்ந்தபோது, ஒவ்வொரு சினிமா பார்க்கவும் 40 கிலோமீட்டர் பயணிக்க வேண்டுமே என்ற ஒரு வருத்தம் இருந்தது. நல்ல வேளையாக எங்கள் வீட்டுக்கு அருகிலேயே PVR திரையரங்கை திறந்திருப்பது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான விஷயம். சென்னையிலேயே எங்கும் இல்லாமல் முதன்முறையாக குழந்தைகளுக்காகவே பிரத்யேகமாக ‘பிளே ஹவுஸ்’ என்ற திரையரங்கும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதை பார்க்கவும் மிகவும் ஆவலாக இருக்கிறேன்,” என்றார் நடிகை சினேகா.\nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் முழு விவரம்\nவிஜய் டிவியில் நேற்று முதல் ஆரம்பமாகியுள்ள, கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொண்டு வீட்டுக்குள் ஒவ்வொருவராக நுழைந்தவர்கள் விவரம்…\nபாத்திமா பாபு – செய்தி வாசிப்பாளர்\nலாஸ்லியா – இலங்கை டிவி செய்தி வாசிப்பாளர்\nசா���்ஷி அகர்வால் – நடிகை\nஅபிராமி – மாடல் மற்றும் நடிகை\nவனிதா விஜயகுமார் – நடிகை\nசேரன் – இயக்குனர், நடிகர்\nமோகன் வைத்யா – கர்நாடக இசைப் பாடகர்\nதர்ஷன் – இலங்கை மாடல்\nசாண்டி – நடன இயக்குனர்\nமுகின் – மலேசியா பாடகர்\nகடந்த 2 சீசன்களில் முதல் சீசனில் 16 போட்டியாளர்களும், இரண்டாவது சீசனில் 15 போட்டியாளர்களும் நுழைந்திருக்கிறார்கள். இந்த 3வது சீசனில் 15 போட்டியாளர்கள் நுழைந்திருக்கிறார்கள்.\nகடந்த 2 சீசன்களில் வெளிநாட்டைச் சேர்ந்த போட்டியாளர்கள் இல்லை. ஆனால், இந்த சீசனில் இலங்கையிலிருந்து இருவரும், மலேசியாவிலிருந்து ஒருவரும் கலந்து கொள்கிறார்கள்.\nஇந்நிகழ்ச்சி இன்று திங்கள் முதல் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும்.\nபிகில் – இரு வேடங்களில் விஜய் \nஎஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், அட்லீ இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், விஜய், நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் படத்தின் பெயர் ‘பிகில்’ என அறிவிக்கப்பட்டு, அதன் முதல் பார்வை சற்று முன் வெளியிடப்பட்டது.\nஅட்லீ, விஜய் இதற்கு முன்பு கூட்டணி சேர்ந்த ‘தெறி, மெர்சல்’ படங்களின் தலைப்பைப் போன்றே இந்தப் படத்திற்கும் லோக்கலாக பிகில் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.\nஇந்தப் படத்தில் கதிர், ஜாக்கி ஷெராப், விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், இந்துஜா, ரெபா மோனிக்கா ஜான், வர்ஷா பொல்லம்மா, ராஜ்குமார், தேவதர்ஷினி, யோகிபாபு மற்றும் பலர் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள்.\nகால்பந்தாட்டத்தை மையமாக வைத்து இந்தப் படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள ஈவிபி ஸ்டுடியோவில் பெரும்பாலான காட்சிகள் மிகப் பெரும் கால்பந்தாட்ட மைதான செட்டில் படமாக்கப்பட்டுள்ளன.\nமுதல் பார்வை வெளியான பிறகு படத்தில் விஜய் இரு வேடங்களில் நடிக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது.\n‘பிகில்’ முதல் பார்வை வெளியான உடனேயே டிவிட்டரில் உலக அளவிலும், இந்திய அளவிலும் முதலிடத்தில் டிரென்டிங்கில் உள்ளது.\nஇரண்டாவது பார்வை நள்ளிரவு 12 மணிக்கு வெளியாக உள்ளது.\nஇப்படத்தை வரும் தீபாவளி தினமான அக்டோபர் 27ம் தேதி வெளியிட உள்ளார்கள்.\nசென்னை, உத்தண்டியில் பிவிஆர் சினிமாஸ் திறப்பு\nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் புகைப்படங்கள்\nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் முழு விவரம்\nவிஜய் டிவியில் ‘ஸ்டார்ட் மியூசிக்’ புதிய நிகழ்ச்சி\nஅமலா பால் நடிக்கும் ‘ஆடை’ டீசர்\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சிந்துபாத்’ – டிரைலர்\nஆதித்ய வர்மா – டீசர்\nபிரபாஸ் நடிக்கும் ‘சாஹோ’ – டீசர்\nநேர்கொண்ட பார்வை – டிரைலர்\nதமிழ் சினிமா – ஜுன் 21, 2019 வெளியாகும் படங்கள்…\nதமிழ் சினிமா – ஜுன் 14, 2019 வெளியான படங்கள்…\nகொலைகாரன் – இந்த வாரத்தின் நம்பர் 1 படம்\nதமிழ் சினிமா – இன்று ஜுன் 7 வெளியாகும் படங்கள்\nபிகில் – இரு வேடங்களில் விஜய் \nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் முழு விவரம்\nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் புகைப்படங்கள்\nசென்னை, உத்தண்டியில் பிவிஆர் சினிமாஸ் திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thevarhistory.webs.com/velunachiyar1730.htm", "date_download": "2019-06-26T07:45:46Z", "digest": "sha1:QLM57IQBR3MIQTOP2WNCMQR2ZMTI6YU3", "length": 12159, "nlines": 54, "source_domain": "thevarhistory.webs.com", "title": "Welcome to Thevar History - Velu Nachiyar (1730)", "raw_content": "\nவடநாட்டில் ஜான்சி ராணி தோன்ற, ஒரு நூற்றாண்டு காலம் முன்பே தமிழகத்தில் தோன்றி, வெள்ளையருக்கு எதிராக வீரப்போர் புரிந்தவர் வீரமங்கை வேலுநாச்சியார்.\nகணவன் இறந்ததும் உடன்கட்டை ஏறி மடியும் வழக்கமுள்ள ஒரு காலக் கட்டத்தில், தன் கணவர் சிவகங்கை அரசர் முத்துவடுகநாதரைக் கொன்ற வெள்ளையர்களைத் துணிவுடன் எதிர்த்து நின்று போரிட்டுப் பழிதீர்த்ததுடன், வெற்றியும் பெற்றுச் சுதந்திரதேவி போல் அரசாண்ட இந்தத் தமிழரசி.\nவீரமங்கை வேலுநாச்சியார் பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சியிலிருந்த இந்தியாவின் விடுதலைக்கு ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண் போராளி ஆவார்.\n1730லஆம் ஆண்டு, இராமநாதபுரம் மன்னர் செல்ல முத்து சேதுபதி - சக்கந்தி முத்தாத்தாளுக்கு ஒரே பெண் மகவாக பிறந்தார் வேலுநாச்சியார். எனினும் ஆண் வாரிசு போலவே வளர்க்கப்பட்டார். ஆயுதப் பயிற்சி பெற்றார்; பல மொழிகள் கற்றார். 1746ல் சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதருக்கு மனைவியானார்.\n1772ல் ஐரோப்பியரின் படையெடுப்பால் ஏற்பட்ட நெருக்கடியைச் சமாளிக்க இடம் மாறி மாறிச் சென்றார் வேலுநாச்சியார். இந்த படையெடுப்பை எதிர்க்க நினைத்த வேலுநாச்சியார் அவர்கள் விருப்பாட்சியில் தங்கி ஹைதர் அலியைச் சந்தித்து உருது மொழியில் ஆங்கிலேயர் எதிர்ப்பு பற்றி பேசி விளக்கினார். வேலு நாச்சியாரின் உருது மொழித் திறமையைக் கண்டு ஆச்சர்யப்பட்ட ஹைதர்அலி உதவிகள் பல செய்வதாக உறுதியளித��தார். ஏழாண்டு காலம் திண்டுக்கல் கோட்டை, விருப்பாட்சிக் கோட்டை, அய்யம்பாளையம் கோட்டை என இடம் மாறி மாறி முகாமிட்டு, வெள்ளையர்களை விவேகத்துடன் எதிர்த்தார். இதற்கிடையில் தமது எட்டு வயது மகளையும் பாதுகாக்க வேண்டிய நிலை அவருக்கு இருந்தது. அமைச்சர் தாண்டவராயன் பிள்ளையின் முயற்சியினால் சிவகங்கை மக்கள் பிரதிநிதிகள் வேலுநாச்சியாரோடு கலந்து பேசியதன் மூலம் வீரமிக்க விடுதலைப்படை ஒன்று உருவாக்கப்பட்டது. மருது சகோதரர்களுடன், வேலுநாச்சியாரே போராட்டத்துக்கு தலைமை தாங்கினார்.\n1780 ஐப்பசித் திங்கள் ஐந்தாம் நாள் வேலுநாச்சியார் தலைமையில் ஒரு படை திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் புறப்பட்டது. ஹைதர் அலி 5000 குதிரை வீரர்களையும் 5000 போர்வீரர்களையும், பீரங்கிப்படை ஒன்றையும் அனுப்பி வைத்தார். படை காளையார் கோயிலை கைப்பற்றியது. சிவகங்கையில் வேலுநாச்சியார், தம்மைக் காட்டிக் கொடுத்காது வெள்ளையரால் வெட்டுண்ட உடையாளுக்கு வீரக்கல் ஒன்றை நட்டு, தமது திருமாங்கல்யத்தை முதல் காணிக்கையாகச் செலுத்தி அஞ்சலி செலுத்தினார். நாச்சியார் தொடர்ந்து பூஜை செய்ய உத்தரவிட்டார். இந்தக் கோயில் கொல்லங்குடி வெட்டையார் 'காளியம்மாள்' என்று அழைக்கப்படுகிறது. இறுதியாக சிவகங்கை நகரைக் கைப்பற்ற சின்னமருது, பெரிய மருது, வேலுநாச்சியார் அவர்கள் தரைலமையில் படை திரட்டப்பட்டது. சிவகங்கை அரண்மைனயில் விஜயதசமி, நவராத்திரி விழாவிற்காக கூடிய மக்கள் கூட்டத்தில் பெண்கள் படை மாறுவேடத்தில் புகுந்து அதில் குயிலி என்ற பெண் தன் உடம்பில் தீ வைத்து வெள்ளையரின் ஆயுதக் கிடங்கை எரித்து ஆயுதங்களை அழித்தாள். வேலுநாச்சியார், தனது ஐம்பதாவது வயதில், தனது கணவரைக் கொன்ற ஜோசப் ஸ்மித்தையும் தளபதி பான் ஜோரையும் தோற்கடித்தார்.\nவேலு நாச்சியார் கைப்பற்றிய தமது நாட்டிற்கு பெரிய மருதுவை தளபதியாகவும், சின்னமருதுவை அமைச்சராகவும்த நியமித்தார். வேலுநாச்சியார் மகள் வெள்ளச்சிக்கும் சக்கந்தி வேங்கண் தேவருக்கும் திருமணம் செய்து வைத்தார். 1780-1789 வரை ஆட்சியில் இருந்தார். 1789-ல் மருமகனுக்கு ஆட்சிப்பொறுப்பை மாற்றிக் கொடுத்தார்.\n1790-ல் அவரது மகளின் மறைவினால் மனமுடைந்த வேலுநாச்சியார் இதய நோயாளியாகி சிகிச்சைக்காக பிரான்ஸ் நாட்டுக்குச் சென்றார். 1793-ல் வேலு நாச்சியாரின் பேத்தியின் மரணத்தால் நாச்சியாருக்கு துயரம் அதிகமானது. அதனால் விருப்பாட்சி அரண்மனையில் தங்கினார். பெரும் போராட்டங்களை நடத்தி நாட்டை மீட்ட வேலுநாச்சியார் 25 டிசம்பர் 1796 அன்று இறந்தார். இதன் தொடர்ச்சியாக இன்று வரை சிவகங்கைச் சீமையை ஆட்சி புரிந்த மன்னர்களின் வம்சாவழிப்பட்டியல் கீழே உள்ளது.\nசிவகங்கைச் சீமை பதவி வகித்த மன்னர்கள்\n1. 1728 - 1749 - முத்து வீஜயரகுநாத உ. சசிவர்ணத்தேவர்\n2. 1749 - 1772 - சசிவர்ண விஜயரகுநாத முத்துவடுகநாதப்பெரிய உடையத்தேவர்\n3. 1780 - 1789 - வீரமங்கை ராணி வேலு நாச்சியார் முத்துவடுகநாத பெரிய உடையாத்தேவர்\n4. 1790 - 1793 - இளவரசி வெள்ளச்சி நாச்சியார் - ராணி வேலு நாச்சியாரின் ஒரே மகள்\n5. 1793 - 1801 - வேங்கை பெரிய உடையணத்தேவர் இளவரசி வெள்ளச்சி நாச்சியாரின் கணவர்\n6. 1801 - 1829 - கெளரிவல்லப உடையணத்தேவர் மன்னர் முத்துவடுகநாத பெரிய உடையணத்தேவரின் உடன் பங்காளி ராணி வேலு நாச்சியாரின் தத்து மைந்தன்\n7. 1829 - 1831 - உ.முத்துவடுகநாதத்வேர்\n8. 1831 - 1841 - மு. போதகுருசாமித்தேவர்\n9. 1841 - 1848 - போ. உடையணத்தேவர்\n10. 1048 - 1863 - மு.போதகுருசாமித்தேவர்\n11. 1863 - 1877 - ராணி காதமநாச்சியார் போதகுருசாமி\n12. 1877 - முத்துவடுகநாதத்தேவர்\n13. 1878 - 1883 - துரைசிங்கராஜா\n15. 1898 - 1941 - தி. துரைசிங்கராஜா\n17. 1963 - 1985 - து.ச.கார்த்தகேயவெங்கடாஜலபதி ராஜா\n18. 1986 - முதல் ராணி டி.எஸ்.கே.மதுராந்தகி நாச்சியார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaimalar.com/the-husband-committed-suicide-in-his-wifes-leave-near-namakkal/", "date_download": "2019-06-26T09:06:38Z", "digest": "sha1:QAPXS2HPN5PXK2X4LHUW5GONE5W34WQK", "length": 5267, "nlines": 66, "source_domain": "www.kalaimalar.com", "title": "நாமக்கல் அருகே மனைவி பிரிந்த சோகத்தில் கணவர் தற்கொலை", "raw_content": "\nநாமக்கல்மனைவியை பிரிந்த சோகத்தில் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து நாமக்கல் போலீஸார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.\nநாமக்கல் எஸ்கே நகரைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் அய்யனார் (32). இவருக்கு கடந்த 3 ஆண்டுகளக்கு முன் புதுச்சேரியைச் சேர்ந்த ரம்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது.\nஇந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக ரம்யா, அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.\nஇதில் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட அய்யனார், நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது துாக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.\nசம்பவம் குறித்து நாமக்கல் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபெரம்பலூரில் கறவை மாடு பராமரிப்பு குறித்த இலவச பயிற்சி : சான்றிதழும் உண்டு\nபெரம்பலூர் அருகே கல்லூரியில் பாட பிரிவுகளை நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2வது நாளாக மாணவர்கள் சாலை மறியல்\nஅரும்பாவூர், பூலாம்பாடி பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தம் : மின்வாரியம் அறிவிப்பு\nபலமுறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை: பெரம்பலூர் அருகே சொந்த செலவில் ஏரியை தூர்வாரிய கிராம மக்கள்\nபெரம்பலூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சிறுவன் கைது\nதண்ணீர் வினியோகம் செய்யும் நிறுவனங்கள், உள்ளூர் மக்களுக்கு உற்பத்தி விலைக்கே வழங்க கோரிக்கை\nபெரம்பலூர் கல்லூரியில் பாடப்பிரிவுகளை நீக்கியதை கண்டித்து மாணவர்கள் போராட்டம்\nபெரம்பலூர் அரசு மருத்துவமனையில் கருப்பு பேட்ஜ் அணிந்து மருத்துவர்கள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/05/blog-post_502.html", "date_download": "2019-06-26T08:05:37Z", "digest": "sha1:3YE52Q3E5ZQ4ATH4C4FJABCDANGL65JX", "length": 9430, "nlines": 63, "source_domain": "www.pathivu24.com", "title": "மட்டக்களப்பில் யானை தாக்கியதில் ஒருவர் பலி! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / மட்டக்களப்பில் யானை தாக்கியதில் ஒருவர் பலி\nமட்டக்களப்பில் யானை தாக்கியதில் ஒருவர் பலி\nமட்டக்களப்பு வாகனேரி பிரதேசத்தில் யானைத் தாக்குதலில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nகுறித்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.\nஉயிரிழந்தவர் வாகனேரி சுற்றுலா விடுதி வீதியைச் சேர்ந்த 33 வயதுடைய கால்நடை வளர்ப்பாளரான 3 பிள்ளைகளின் தந்தையான சிவலிங்கம் குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nகுறித்த நபர் சம்பவதினமான நேற்று இரவு 11 மணியளில் கால்நடைகளை பட்டியில் அடைத்துவிட்டு வாகனேரி குளத்தில் குளிக்கச் சென்றபோது குளப்பகுதியில் வைத்து யானை தாக்கியுள்ளது.\nயானையின் தாக்குதலில் அவர் சம்பவ இடத்திலே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதுடன், உயிரிழந்தவரின் சடலம் வாழைச்சேனை மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனைக் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.\nநட்டாங்கண்டல் ஊடாக அக்கராயன்-யாழிற்கு புதிய பேரூந்து சேவை ஆரம்பம்\nநட்டாங்கண்டல் பகுதியிலிருந்து நாளைய தினத்திலிருந்த�� யாழ்ப்பாணத்திற்கு புதிய பேரூந்து சேவை ஆரம்பமாகியுள்ளது NP-JF 9739 என்ற இலக்க...\nஇலங்கை தாக்குதல்கள் குறித்து அறிந்திராமலே உரிமை கோரிய ஐ.எஸ். – வெளிவரும் புதிய தகவல்\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் குறித்து, ஆரம்பத்தில் ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபூ பக்கர் அல் பக்தாதி அறிந்திருக்கவில்லை என விசாரண...\nசர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசுடைமையாக்குமாறு பரிந்துரை\nசர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அவசர கால சட்டத்தின் கீழ் அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு நாடாளுமன்றத்தில் யோசனை முன்வைக்கப...\nபலத்த எதிர்பார்புகளுடன் தாக்கல் செய்யப்படுகின்றது முத்தலாக் தடை சட்டமூலம்\nமுஸ்லிம் பெண்களை பாதுகாக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட முத்தலாக் தடை மசோதா மக்களவையில் இன்று (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்யப்படவுள்ளது. 17...\nசிறையில் உள்ள நளினியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிறைத்துறைக்கு உயர்நீதிமன்றம் ஆணை\nசிறையில் உள்ள நளினியை ஜூலை 5ம் தேதி ஆஜர்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் சிறைத்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. பரோல் கேட்டு நளினி தாக்கல் ...\nஜப்பானை தாக்கியது மிதமான சுனாமிப் பேரலை – 21 பேர் காயம்\nஜப்பானைத் தாக்கிய மிதமான சுனாமிப் பேரலை காரணமாக 21 பேர் காயமடைந்துள்ளனர். ஜப்பானின் வடமேற்கு கரையோரப் பிராந்தியமான யமகட்டாவில் 6.4 ரிக்...\nகுருக்கள் கொலை செய்த மனைவியின் எலும்புகளை ஒப்படைக்க உத்தரவு\nதிருகோணமலை- கோணேஸ்வரா இந்துக் கோயில் பூசாரியினால் கொலை செய்யப்பட்ட அவரது மனைவியின் எலும்புக்கூடுகளை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு திருகோ...\nஅரசியல்வாதிகளின் அசமந்தப்போக்கே உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காரணம் – லிங்கேஸ்வரன்\nஅரசியல்வாதிகளின் அசமந்தப்போக்கே உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காரணமென உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாண்டிருப்பு அனைத்து ஆலயங்கள...\nவெண்ணப்புவ பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு தடை\nவடமேல் மாகாணம் தங்கொட்டுவ வார சந்தையில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட முஸ்லிம்களுக்கு வெண்ணப்புவ பிரதேச சபை தடை விதித்துள்ளது. வெண்ணப்புவ ...\nகாவிரியில் நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\nகாவிரியில் நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவ���ரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் நான்காவது ஆலோசனைக்கூ...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை சிறுகதை சினிமா தொழில்நுட்பம் மருத்துவம் விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/07/blog-post_544.html", "date_download": "2019-06-26T07:56:23Z", "digest": "sha1:7R22QZ4EN5HF56Z2JUG7ANNBOUDLFFTC", "length": 10647, "nlines": 62, "source_domain": "www.pathivu24.com", "title": "முதலமைச்சர் முதல் படப்பிடிப்பாளர்கள் வரை அழைப்பு! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / முதலமைச்சர் முதல் படப்பிடிப்பாளர்கள் வரை அழைப்பு\nமுதலமைச்சர் முதல் படப்பிடிப்பாளர்கள் வரை அழைப்பு\nஅமைச்சர் விஜயகலாவின் மீண்டும் புலிகளை கட்டமைக்கும் பேச்சு தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சரிடரும் இலங்கை காவல்துறையின் குற்றத்தடுப்பு பிரிவினர் வாக்குமூலமொன்றை பதிவு செய்யவுள்ளதாக தெரியவருகின்றது.\nகுறித்த பேச்சு இடம்பெற்ற அமர்வில் முதலமைச்சரும் பங்கெடுத்திருந்த நிலையில் அவரது வாக்குமூலமும் பதிவாகவுள்ளதாக தெரியவருகின்றது.\nஇதனிடையே குறித்த அமைச்சரின் சர்ச்சைக்குரிய பேச்சினை காணொலியாக பதிவு செய்த படப்பிடிப்பாளர்கள்,அறிக்கையிட்ட ஊடகவியலாளர்கள் பலரையும் இன்று இலங்கை காவல்துறை அவர்களது வாக்குமூலங்களை பதிவு செய்ய யாழ்.காவல்நிலையத்திற்கு அழைத்துள்ளது.\nகுறித்த நிகழ்வில் அமைச்சரது உரையினை ஒளிபரப்பிய தொலைக்காட்சிகளிடமிருந்து பெறப்பட்ட காணொலிகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் காணொலிகளை பதிவு செய்த படப்பிடிப்பாளர்கள்,ஊடகவியலாளர்கள் விசாரணைக்கென அழைக்கப்பட்டுள்ளனர்.\nஇதனிடையே அமைச்சர் விஜயகலாவுடன் நெருங்கிய நட்பை கொண்டிருந்த படப்பிடிப்பாளர் ஒருவரே காணொலிகளை பல ஊடகங்களிற்கு அனுப்பியிருந்ததாக தெரியவந்துள்ளது.முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவின் பினாமி தொலைக்காட்சியின் பணியாளரான அவர் திட்டமிட்டு விஜயகலாவை மாட்டிவிட காணொலியை அனைத்து ஊடகங்களிற்கும் வழங்கினாராவென்ற சந்தேகம் எழுந்துள்ளது.\nநட்டாங்கண்டல் ஊடாக அக்கராயன்-யாழிற்கு புதிய பேரூந்து சேவை ஆரம்பம்\nநட்டாங்கண்டல் பகுதியிலிருந்து நாளைய தினத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய பேரூந்து சேவை ஆரம்பமாகியுள்ளது NP-JF 9739 என்ற இலக்��...\nஇலங்கை தாக்குதல்கள் குறித்து அறிந்திராமலே உரிமை கோரிய ஐ.எஸ். – வெளிவரும் புதிய தகவல்\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் குறித்து, ஆரம்பத்தில் ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபூ பக்கர் அல் பக்தாதி அறிந்திருக்கவில்லை என விசாரண...\nசர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசுடைமையாக்குமாறு பரிந்துரை\nசர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அவசர கால சட்டத்தின் கீழ் அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு நாடாளுமன்றத்தில் யோசனை முன்வைக்கப...\nபலத்த எதிர்பார்புகளுடன் தாக்கல் செய்யப்படுகின்றது முத்தலாக் தடை சட்டமூலம்\nமுஸ்லிம் பெண்களை பாதுகாக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட முத்தலாக் தடை மசோதா மக்களவையில் இன்று (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்யப்படவுள்ளது. 17...\nசிறையில் உள்ள நளினியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிறைத்துறைக்கு உயர்நீதிமன்றம் ஆணை\nசிறையில் உள்ள நளினியை ஜூலை 5ம் தேதி ஆஜர்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் சிறைத்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. பரோல் கேட்டு நளினி தாக்கல் ...\nஜப்பானை தாக்கியது மிதமான சுனாமிப் பேரலை – 21 பேர் காயம்\nஜப்பானைத் தாக்கிய மிதமான சுனாமிப் பேரலை காரணமாக 21 பேர் காயமடைந்துள்ளனர். ஜப்பானின் வடமேற்கு கரையோரப் பிராந்தியமான யமகட்டாவில் 6.4 ரிக்...\nகுருக்கள் கொலை செய்த மனைவியின் எலும்புகளை ஒப்படைக்க உத்தரவு\nதிருகோணமலை- கோணேஸ்வரா இந்துக் கோயில் பூசாரியினால் கொலை செய்யப்பட்ட அவரது மனைவியின் எலும்புக்கூடுகளை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு திருகோ...\nஅரசியல்வாதிகளின் அசமந்தப்போக்கே உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காரணம் – லிங்கேஸ்வரன்\nஅரசியல்வாதிகளின் அசமந்தப்போக்கே உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காரணமென உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாண்டிருப்பு அனைத்து ஆலயங்கள...\nவெண்ணப்புவ பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு தடை\nவடமேல் மாகாணம் தங்கொட்டுவ வார சந்தையில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட முஸ்லிம்களுக்கு வெண்ணப்புவ பிரதேச சபை தடை விதித்துள்ளது. வெண்ணப்புவ ...\nகாவிரியில் நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\nகாவிரியில் நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தி��் நான்காவது ஆலோசனைக்கூ...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை சிறுகதை சினிமா தொழில்நுட்பம் மருத்துவம் விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/07/blog-post_896.html", "date_download": "2019-06-26T08:18:30Z", "digest": "sha1:YJQVEJDK4JRE5OQGGEAQ7J2HVHCSA25X", "length": 12466, "nlines": 61, "source_domain": "www.pathivu24.com", "title": "சுற்றுலாவை ஊக்குவிக்கும் முதலமைச்சர்! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / சுற்றுலாவை ஊக்குவிக்கும் முதலமைச்சர்\nநாட்டின் பொருளாதாரத்தை விருத்தி செய்வதற்கும் உள்;ர் உற்பத்திகளுக்கு நல்ல சந்தை வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் சுற்றுலாத்துறை பெரிதும் உதவுகின்றது.இப் பகுதிகளில் இடம்பெற்ற நீண்டகால யுத்தத்தின் விளைவாக இப் பகுதிகளுக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை மிகக் குறைந்திருந்தது. ஆனால் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் தற்போது சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளமை அவதானிக்கக்கூடியதாக உள்ளதென வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் சுற்றுலாப் பயணிகளை கவரக்கூடிய இயற்கை எழில் மிகுந்த பல சுற்றுலா மையங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ள போதிலும் அவற்றின் புனரமைப்புப் பணிகள் விரைந்து நிறைவேற்றப்படுவதற்கு வடமாகாண சபையின் நிதி வளப் பற்றாக்குறை ஒரு மூல காரணமாக அமைந்திருக்கின்றது. எனினும் இத் துறைகள் விரிவுபடுத்தப்படுவதற்கு ஏற்ற சூழ்நிலைகளை உருவாக்க வேண்டியது எமது கடப்பாடாகுமெனவும் தெரிவித்துள்ளார்.\nஉள்நாட்டின் ஏனைய பிரதேசங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வரும்சுற்றுலாப் பயணிகள் இந்த நீர் நிலைகளை அண்டிய பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த சுற்றுலா மையத்தில் அமர்ந்திருந்து இப் பகுதிகளில் காணப்படக்கூடிய பறவை இனங்களைக் கண்டு களிப்பதற்கும் மலைப்பாங்கான குன்றுகளும் மண்மேடுகளும் உள்ள இப் பகுதிகளில் காலாற நடந்து செல்வதற்கும் உடற்பயிற்சிகளில் ஈடுபடுவதற்கும் ஏற்றவாறு நாம் அவற்றை அமைத்துள்ளோம்.சிறு குழந்தைகள் மகிழ்ந்திருப்பதற்கான பூங்கா அமைப்புக்களும் உடையதாக இப் பகுதி விளங்குகின்றது. சுற்றுலா பயணத்தில் ஈடுபடுகின்ற அனைத்துத்தர மக்களுக்கும் இவ்விடம் ஏற்புடையதாக இருக்கும் என எண்ணுகின்றேன்.\nசுற்���ுலாத்துறை விருத்தி செய்யப்படும் அதே நேரத்தில் எமது பாரம்பரியங்களும் கலை பண்பாட்டு விழுமியங்களும் ஒழுக்கக் கட்டுப்பாடுகளும் பேணப்பட்டுவரும் வகையில் எமது அபிவிருத்திப் பணிகள் அமைய வேண்டும். தற்கால சூழ்நிலையில் மேலைத்தேய நாகரீகம் எமது மக்களை கவர்ந்துள்ள நிலையில் எமது நடை உடை பாவனை அனைத்தும் இங்கு பறி போகும் நிலை ஏற்பட்டுள்ளதெனவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.\nநட்டாங்கண்டல் ஊடாக அக்கராயன்-யாழிற்கு புதிய பேரூந்து சேவை ஆரம்பம்\nநட்டாங்கண்டல் பகுதியிலிருந்து நாளைய தினத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய பேரூந்து சேவை ஆரம்பமாகியுள்ளது NP-JF 9739 என்ற இலக்க...\nஇலங்கை தாக்குதல்கள் குறித்து அறிந்திராமலே உரிமை கோரிய ஐ.எஸ். – வெளிவரும் புதிய தகவல்\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் குறித்து, ஆரம்பத்தில் ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபூ பக்கர் அல் பக்தாதி அறிந்திருக்கவில்லை என விசாரண...\nசர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசுடைமையாக்குமாறு பரிந்துரை\nசர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அவசர கால சட்டத்தின் கீழ் அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு நாடாளுமன்றத்தில் யோசனை முன்வைக்கப...\nபலத்த எதிர்பார்புகளுடன் தாக்கல் செய்யப்படுகின்றது முத்தலாக் தடை சட்டமூலம்\nமுஸ்லிம் பெண்களை பாதுகாக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட முத்தலாக் தடை மசோதா மக்களவையில் இன்று (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்யப்படவுள்ளது. 17...\nசிறையில் உள்ள நளினியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிறைத்துறைக்கு உயர்நீதிமன்றம் ஆணை\nசிறையில் உள்ள நளினியை ஜூலை 5ம் தேதி ஆஜர்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் சிறைத்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. பரோல் கேட்டு நளினி தாக்கல் ...\nஜப்பானை தாக்கியது மிதமான சுனாமிப் பேரலை – 21 பேர் காயம்\nஜப்பானைத் தாக்கிய மிதமான சுனாமிப் பேரலை காரணமாக 21 பேர் காயமடைந்துள்ளனர். ஜப்பானின் வடமேற்கு கரையோரப் பிராந்தியமான யமகட்டாவில் 6.4 ரிக்...\nகுருக்கள் கொலை செய்த மனைவியின் எலும்புகளை ஒப்படைக்க உத்தரவு\nதிருகோணமலை- கோணேஸ்வரா இந்துக் கோயில் பூசாரியினால் கொலை செய்யப்பட்ட அவரது மனைவியின் எலும்புக்கூடுகளை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு திருகோ...\nஅரசியல்வாதிகளின் அசமந்தப்போக்கே உண்ணாவி��தப் போராட்டத்திற்கு காரணம் – லிங்கேஸ்வரன்\nஅரசியல்வாதிகளின் அசமந்தப்போக்கே உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காரணமென உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாண்டிருப்பு அனைத்து ஆலயங்கள...\nவெண்ணப்புவ பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு தடை\nவடமேல் மாகாணம் தங்கொட்டுவ வார சந்தையில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட முஸ்லிம்களுக்கு வெண்ணப்புவ பிரதேச சபை தடை விதித்துள்ளது. வெண்ணப்புவ ...\nகாவிரியில் நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\nகாவிரியில் நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் நான்காவது ஆலோசனைக்கூ...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை சிறுகதை சினிமா தொழில்நுட்பம் மருத்துவம் விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsaga.com/events-video/1375-2.html", "date_download": "2019-06-26T08:59:05Z", "digest": "sha1:Z7GIXHEGDAZO53GTTZ6JTU44BJB62CWU", "length": 5385, "nlines": 45, "source_domain": "www.tamilsaga.com", "title": "Yuvan - Music for Selvaraghavan film is very important", "raw_content": "சித்திரை ,7, ஜய வருடம்\nசர்ச்சையில் சிக்கிய வால்டர் படத்தின் தலைப்பு - சிக்கல் தீர்ந்து படக்குழுவினர் மகிழ்ச்சி | மாதவன் இயக்குனராக அறிமுகமாகும் ராக்கெட்ரி | சுசீந்திரன் இயக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் படம் | சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்ட 'தும்பா' படக்குழுவினர் | 'பிரேக்கிங் நியூஸ்’ ஜீவனாக மாறிய ஜெய் | வித்தியாசமான கதாபாத்திரமாக இருந்தால் கண்டிப்பாக நடிப்பேன் | சீனு ராமசாமியின் சமுதாய அக்கறை | 51,682 சதுர அடி பரப்பளவில் 10 திரைகள் கொண்ட புதிய PVR மல்டிபிளக்ஸ் | விஜய் பிறந்தநாளையொட்டி 12 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கிய விஜய் மக்கள் இயக்கம் | பாசிட்டிவ் பல விருதுகள் பெற்ற குறும்படம் | முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி | ஜி வி பிரகாஷ் நடிக்கும் பிரம்மாண்டமான திகில் படம் | பன்றிக்கு நன்றி சொல்லி இயக்கிய பாலா அரன் | விஜய் சேதுபதியுடன் மீண்டும் ஜோடி சேரும் ஐஸ்வர்யா ராஜேஷ் | மக்களை வியக்கவைத்த அருவம் டீசர் | விஜய் மக்கள் இயக்கத்தின் நலத்திட்ட உதவிகள் | நடிகர் சங்கம் அரசியலுக்கு அப்பாற்பட்டது - நடிகை லதா | கமல்ஹாசன் நாசருக்கு வாழ்த்து | ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் சனி தோஷம் நீக்��ும் ’சனி சாந்தி ஹோமம்’ | முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி | ஜி வி பிரகாஷ் நடிக்கும் பிரம்மாண்டமான திகில் படம் | பன்றிக்கு நன்றி சொல்லி இயக்கிய பாலா அரன் | விஜய் சேதுபதியுடன் மீண்டும் ஜோடி சேரும் ஐஸ்வர்யா ராஜேஷ் | மக்களை வியக்கவைத்த அருவம் டீசர் | விஜய் மக்கள் இயக்கத்தின் நலத்திட்ட உதவிகள் | நடிகர் சங்கம் அரசியலுக்கு அப்பாற்பட்டது - நடிகை லதா | கமல்ஹாசன் நாசருக்கு வாழ்த்து | ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் சனி தோஷம் நீக்கும் ’சனி சாந்தி ஹோமம்’ | ஆர்வமாக காத்திருக்கிருக்கும் மனிஷாஜித் |\nவெளுத்து வாங்கு பட பூஜை\nMysskin - இந்த படத்துல எனக்கு பிடிக்காத விஷயம் இருக்கு\nSuseenthiran - எனக்கே என்னை பார்க்க புதுசா இருந்தது\nஅதுல்யா ரவி - சுசீந்திரனிடமிருந்து எல்லா ஆற்றல்களையும் எடுத்துக்கொண்டேன்\nபாண்டவர் அணிக்கு ஏன் ஒட்டு போடவேண்டும் - Raja\nசொன்னதை என்ன செஞ்சோம் விஷால் அதிரடி பேச்சு\nRP பாலா - அகோரி என் கனவு\nகஸ்தூரி - மே 23 பிறகு தமிழகம் தான் கிங் மேக்கர் ஆகப்போகிறது\nசினி ஷீல்டு கிரியேஷன்ஸ் - ப்ரொடக்ஷன் நம்பர் 1 பட பூஜை\nசூர்யா - செல்வராகவனிடம் வைத்த கோரிக்கை\nசெல்வராகவன் - சாய் பல்லவி ஒரு சிறந்த நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2009/08/blog-post_25.html?showComment=1251173832488", "date_download": "2019-06-26T08:58:14Z", "digest": "sha1:3SJEGF367SHZR5RC2LWWFKHBOTQL7X43", "length": 12886, "nlines": 309, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: சென்னை மறுகண்டுபிடிப்பு புத்தக வெளியீடு", "raw_content": "\nகாவிரி டெல்டாவை எச்சரிக்கிறது நைஜர் டெல்டா \nகொஞ்சம் மரபு – கொஞ்சம் புதிது 26 ஜூன் 2019\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -2\nஎஸ்ராமகிருஷ்ணன் எனும் தண்டக்கருமாந்திரம் சகல துறைகளிலும், ஜனநாயகச் சமதர்மத்துடன் அட்ச்சிவுடுவது எப்படி\nஅறிவியல் திருவிழா - 2\nசித்திரமலை ரகசியம்- (சிறார்) கதை\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 66\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nஐம்பெரும் ஓவியம் - 2 - பெருங்காப்பிய அளவுகோல்கள்\nமோடியை தேர்தலில் தோற்கடிக்கப் போவது ராகுல் அல்ல; இம்ரான்\nநவகாளி நினைவுகள் - சாவி\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nசென்னை மறுகண்டுபிடிப்பு புத்தக வெளியீடு\nமெட்ராஸ் புக் கிளப், கிழக்கு பதிப்பகம் இணைந்து நடத்திய வெளியீட்டு விழாவில் வரலாற்றாளர் எஸ். முத்தையாவின் சென்னை மறுகண்டுபிடிப்பு நூல், 23 ஆகஸ்ட் 2009, ஞாயிறு அன்று வெளியிடப்பட்டது. முனைவர் வா.செ.குழந்தைசாமி வெளியிட, முனைவர் இறையன்பு (இ.ஆ.ப) நூலைப் பெற்றுக்கொண்டார். குழந்தைசாமி மிக அற்புதமான தலைமை உரையை ஆற்றினார். சி.வி. கார்த்திக் நாராயணனும் இறையன்புவும் பேசினர். இறுதியில் முத்தையா, இந்தப் புத்தகம் எப்படித் தோன்றியது என்பது பற்றி பேசினார்.\nஇந்தப் பேச்சுகளின் ஒலிப்பதிவைக் கீழே கொடுத்துள்ளேன். என் ஒலிப்பதிவுக் கருவி, என் சட்டைப் பையில் இருந்ததாலும், நான் அங்கும் இங்கும் சற்றே நகர்ந்தபடி இருந்ததாலும், ஒலிப்பதிவின் தரம் சுமார்தான்.\nபேச்சுகளை மெனக்கெட்டு பதிவு செய்து ஒலிப்பதிவுகளை இணைத்தமைக்கு நன்றிகள். இது போன்ற பேச்சுகளும் ஒருவகை ஆவணங்களே. ஆகவே அவற்றின் தரம் கூடுமாறு பார்த்துக் கொள்ளுங்கள். (ஒலிப்பதிவுக்கருவியை லவட்டிக் கொண்டு போகாத ஒரு வெட்டி ஆபீஸரின் கையில் கொடுத்து உட்கார வைத்துவிடுங்கள் ;-)) முனைவர் வா.செ.குழந்தைசாமியின் உரை அருமை-நிறைகுடம்.\nநரசய்யாவின் மதராசப்பட்டினத்தையும் இந்நூலையும் எப்படி ஒப்பிடுவீர்கள் (நான் இரண்டையும் இன்னும் வாங்கவில்லை).\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 5: திருநங்கைகள் பற்றி லிவ...\nகிழக்கு புக் கிளப் - சூப்பர் ஆஃபர்\nகிழக்கு பாட்காஸ்ட்: ஆஹா எஃப்.எம் 91.9 MHz: மார்க்க...\nதமிழ் பதிப்புலகம் - வெங்கடேஷின் பதிவு\nபன்றிக் காய்ச்சல் - இன்ஃப்ளுயென்ஸா A (H1N1)\nதமிழ்மணம் ஐந்தாண்டு: கேள்விகள், என் பதில்கள்\nசென்னை மறுகண்டுபிடிப்பு புத்தக வெளியீடு\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 4: சர்க்கரை நோய் பற்றி டா...\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 3: தீவிரவாத இயக்கங்கள் பற...\nகிழக்கு பதிப்பகம் வழங்கும் ‘ஓட்டு போடு’\nஇந்தியாவைத் துண்டாடவேண்டும் - சீன நிபுணர்\nஇன்ஃப்ளுயென்சா A (H1N1) (பன்றிக் காய்ச்சல்)\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 2: ஜெய் ஹோ ஏ.ஆர்.ரஹ்மான்\nமேற்கு மாம்பலம் கிழக்கு புத்தகக் கண்காட்சி\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 1: அள்ள அள்ளப் பணம்\nராமச்சந்திர குஹாவின் ‘இந்திய வரலாறு - காந்திக்குப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/05/blog-post_11.html", "date_download": "2019-06-26T07:50:28Z", "digest": "sha1:JUVHRRM2MVNSSVCLYT7PWCDTMTSQJLC2", "length": 6391, "nlines": 65, "source_domain": "www.maddunews.com", "title": "தரம் ஐந்து மாணவர்களுக்கான மாதிரி வினாத்தாள்கள் வழங்கும் நிகழ்வு - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » தரம் ஐந்து மாணவர்களுக்கான மாதிரி வினாத்தாள்கள் வழங்கும் நிகழ்வு\nதரம் ஐந்து மாணவர்களுக்கான மாதிரி வினாத்தாள்கள் வழங்கும் நிகழ்வு\nகல்வி அபிவிருத்தி ஒன்றியத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எச் எல் எம் .மீரா ஷாஹிப் ஏற்பாட்டில் 2018 ஆண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான இலவச மாதிரி வினாத்தாள்கள் இன்று மட்டக்களப்பு மத்திய வலய பாடசாலைகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது .\nகல்வி அபிவிருத்தி ஒன்றியத்தினால் 15வது வருடமாக வழங்கப்படுகின்ற இந்த வினாத்தாள்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து வலைய பாடசாலைகளுக்கும் வழங்கப்பட்டு வருகின்றன\nஇன்று மட்டக்களப்பு காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலை அதிபர் அல்ஹாஜ் எம் சி எம் எ .சதார் தலைமையில் பாடசாலையில் நடைபெற்ற வினாத்தாள்கள் வழங்கும் இந்த நிகழ்வில் . மட்டக்களப்பு மத்திய வலைய கல்விப்பணிப்பாளர் எ எல் எம் ஜூனையிட் ,ஆரம்ப கல்வி உதவி கல்விப் பணிப்பாளர் ஆர் .பாஸ்கரன் ,மத்திய வலைய பணிப்பாளர் ஹரிஹரன் , மத்திய வலய பாடசாலைகளின் அதிபர்கள் , ஆசிரியர்கள் , பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்டனர்\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/1000000026911.html", "date_download": "2019-06-26T08:19:51Z", "digest": "sha1:3CIEMVJPTHXS46NN3BJJVL7W5FRJIJM5", "length": 5886, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "மருத்துவம்", "raw_content": "Home :: மருத்துவம் :: அனைத்து நோய் தீர்க்கும் 50 யோசனைகள்\nஅனைத்து நோய் தீர்க்கும் 50 யோசனைகள்\nபதிப்பகம் ஸ்ரீ பதஞ்சலி மஹரிஷி\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஅனைத்து நோய் தீர்க்கும் 50 யோசனைகள் , பி.கிருஷ்ணன் பாலாஜி , ஸ்ரீ பதஞ்சலி மஹரிஷி\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nமனிதன் என்பது புனைப்பெயர் கையகப்படுத்தவேண்டிய லைராசி மருந்துகள் உலகச் சிந்தனையாளர்களின் பொன்மொழிகள்\nதிருக்காஞ்சி முதல் திருவண்ணாமலை வரை சிலப்பதிகாரம்(எளிய உரை) நீரழிவு சமாளிப்பது எப்படி\n ஆளண்டாப் பட்சி சங்க கால வாழ்வியல்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rvsm.in/2011/01/blog-post_12.html", "date_download": "2019-06-26T08:59:19Z", "digest": "sha1:3FQR4KCK6YITRCSIDFE5ULG5N4M5XERQ", "length": 64928, "nlines": 373, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: புத்தகத் திருவிழாவும் முத்த அறிவியலும்", "raw_content": "\nபுத்தகத் திருவிழாவும் முத்த அறிவியலும்\nடாஸ்மாக் சரக்கும் ஒரு பொட்டலம் பிரியாணியும் வாங்கிக்கொடுத்து மஹிந்திரா வேனில் ஒருவர் தொடைமேல் இருவர் உட்கார \"ஹேய்...\" என்று கூவி \"வால்க...\" கோஷம் போட்டு மாநாட்டுக்கு கூட்டம் கூட்டி பேசக் கேட்கும் கூட்டம் இல்லை இது. இது பாசத்தினால் கூட்டிய கூட்டம். அன்புமிக்கவர்களின் ஆதரவான கூட்டம். என்னடா இதுன்னு பார்க்கிறீர்களா.. ஒன்னும் இல்லை... எலக்ஷன் வருது.. திண்ணைக்கச்சேரிக்கு ஒரு ஸ்டார்டிங் வேணும். அதான். கச்சேரிக்கு போவோம்.\nமுப்பத்து நான்காவது புத்தகக் காட்சி சென்னையில் விமரிசையாக நடைபெறுகிறது. ஒரு கூரையின் கீழ் அனைத்துப் பதிப்பக புத்தகங்களையும் புது வாசனையோடு பார்க்கும் போது உள்ளம் உவகை கொள்கிறது. இதுவரையில் இரண்டு தடவை விஸிட் செய்தாகிவிட்டது. \"இந்த வருஷம் எவ்ளோ ரூபா பட்ஜெட்\" என்று கேட்ட தங்க்ஸிடம் எப்போது கஷ்டமான அவுட் ஆஃப் சிலபஸ் கேள்வி கேட்டாலும் மத்திமமாக அசடு வழிய சிரிப்பது போல இதற்கும் சிரித்து வைத்தேன். அலுவலகத்தில் பணிபுரியும் நண்பர் ஒருவருடன் முதல் விசிட்டில் உயிர்மையில் வாங்கிய நிறைய வாத்தியார் புத்தகங்களோடு திருமகளில் கம்ப ராமாயணம் - பள்ளத்தூர் பழ.பழனியப்பன் உரை எழுதிய கடின அட்டை பைண்டு செய்த புத்தகங்கள் வாங்கினேன். ரசீது புக்கில் பில் போட்டு கம்பரை ஒரு மூட்டையில் கட்டிக் கொடுத்தார்கள். நல்ல கனம். தோளில் போட்டுக்கொண்டேன். வாங்கியவுடன் பயம் தொ���்றிக்கொண்டது. இவ்ளோ புக்ஸ் கொண்டு போனால் காரை வாசலில் நிறுத்தும் முன் இடுப்பில் பாண்டுரங்கர் மாதிரி இரண்டு கையையும் வைத்துக்கொண்டு \"எவ்ளோ ரூபாய்க்கு வாங்கினீங்க..\" என்று தர்மபத்தினி முறைத்து கேட்டு சண்டை பிடித்தால் என்ன பதில் சொல்வது என்று நினைவுகளில் அல்லாடினேன். வாயுள்ள பிள்ளை பிழைக்கும். பிழைத்தேன்.\nஇரண்டாவது முறை புள்ளைகுட்டிக்காரனாக குடும்ப சகிதம் போனேன். ஞாயிறு மாலை. தையா தக்கா என்று ஒரு குழுவினர் நடனம் ஆடிக்கொண்டிருந்தார்கள். பத்திரிகை உலகில் ஜொலிக்கும் ஆசிரிய நண்பர் மை.பாரதிராஜா வி.ஐ.பி பாஸ் வாங்கிக் கொடுத்திருந்தார். ஆகையால் நுழைவாயில் அருகில் இருந்த மூடிய கவுண்டர்களில் ஒருவர் நின்று கொண்டு கக்கூஸ் பக்கத்தில் இருக்கும் கடேசி கவுண்டரை காட்டி \"அங்கே போங்க..\" என்று டிக்கெட் வாங்க சொல்லிக் கொண்டிருந்ததிலிருந்து தப்பித்தேன். நுழைந்தவுடன் \"எவ்ளோ புக்ஸ் பா..\" என்ற பெரியவளின் ஆச்சர்ய விழிகளில் மனம் நிறைந்தேன். நாலு கடை பார்க்கும் முன்னரே \"அப்பா..பசிக்குது\" என்று காலை இழுத்தாள் இரட்டை ஜடை போட்ட சின்னவள். என்னவள் \"போதும்ப்பா.. போலாம்பா...\" என்றாள். இம்முறை இன்னும் ரெண்டு புத்தகங்களோடு \"கால வரிசைப்படுத்தப்பட்ட பாரதியின் படைப்புகள் - சீனி.விசுவநாதன்\" பனிரெண்டு தொகுதிகளில் ஆறு தொகுதிகள் மட்டுமே கிடைத்தது. நல்லி செட்டியார் ஸ்டாலில் வாங்கினேன். காத்திருந்த மூவரின் முறைப்போடு அத்தோடு புத்தகக் காட்சியிலிருந்து ஆள் எஸ்கேப். மூடுவிழாவிர்க்கு முன் இன்னொரு முறை நிச்சயம் போகணும். இம்முறை நண்பர் எல்.கே பாச அழைப்பு விடுத்தும் போக முடியலை. லிஸ்ட்ல ரெண்டு மூனு புஸ்தகம் விட்டுப் போச்சு.\nஇந்த வருடம் நான் வாங்கிய சில வாத்தியார் புத்தகங்கள் கீழே..\nசிலப்பதிகாரம் ஒரு எளிய அறிமுகம் - சுஜாதா (சீவக சிந்தாமணி பற்றி அப்பாஜி எழுதியதன் பக்க விளைவு.)\n401 காதல் கவிதைகள் - சுஜாதா\nகணையாழியின் கடைசி பக்கங்கள் - சுஜாதா\nசுஜாதாவின் குறுநாவல்கள்- இரண்டாம் தொகுதி - சுஜாதா\nஇது ஒரு குறும்படம். உங்க பிஸி ஷேட்யூல்ல மூனு நிமிஷம் ஒதுக்க முடியும்ன்னா கொஞ்சம் ஒதுங்கி பாருங்களேன். தேவலாம்.\nகொலையை எப்படியெல்லாம் எடுக்கறாங்க. ஆனா இந்தப் குறும்படத்தில ஒரு லாஜிக் இடிக்குது.. என்னென்ன பின்னூட்டத்துல சொல்லுங்க பார்ப்போம். எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா\nபஸ் மற்றும் ஏரோப்லேன்களில் டிக்கெட் ரெண்டு வாங்கச் சொல்லும் அளவிற்கு தொப்பை போட்டு கணுக்கால் பார்க்க முடியாமல் பெருத்து விட்டால் மூளை சுருங்கி சிறுத்து விடுகிறதாம். அப்படி சுருங்கிய மூளையினால் ஒன்றும் பிரமாதமான விஷயங்கள் எதுவும் செய்யமுடியாதாம். குண்டா இருக்கிற அதிபுத்திசாலி யாரையாவது பின்னூட்டத்துல சொல்லுங்கப்பா. குண்டா இருக்குறவங்க கூட சொல்லிக்கலாம்.\nமுத்தங்கள் நாகரீகம் அடைந்த மனிதர்களுக்கு மட்டும் சொந்தம் இல்லையாம். போனபோ வகைக் குரங்குகள் வாய் எடுக்காமல் முகம் நகர்த்தாமல் பன்னிரண்டு நிமிடங்கள் \"பச்\" செய்கிறதாம். இந்த லிஸ்டில் மூக்கு துருத்தும் முள்ளம் பன்றியும், நாக்கு பழுத்த வவ்வாலும், கழுத்து நீண்டு வளையும் ஒட்டகச்சிவிங்களும் கூட அடங்கும். முத்தத்தின் அறிவியல் (The Science Of Kissing) என்ற புத்தகத்தில் மேற்கண்டவாறு எழுதியவர் Sheril Kirshenbaum. இந்த புத்தகத்தில் முத்தத்தை வரலாறு, கலாச்சாரம், உயிரியல், மனோவியல் என்று பல கோணத்தில் அலசி ஆராய்ந்திருக்கிறாராம். ஆயிரம் பக்ககளுக்கு மேல் நம்ம ஜெயமோகன் போல எழுதிய இந்த அம்மணிக்கு முத்தம்மா என்று பட்டம் கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். நீங்க என்ன சொல்றீங்க.\nகிஸ் என்றால் உதடுகள் பிரியும்.....\nதமிழ் முத்தம் என்றால் உதடுகள் இணையும்....\nதகராறு ஏது தமிழ் முத்தம் போடு.. என்று சரணத்தில் வரும் \"பத்துக்குள்ளே நம்பர் ஒன்னு சொல்லு..\"ன்னு கமல் கறுப்புக் கண்ணாடி போட்டுக்கொண்டு சினேகாவுடன் பாடிய பாடல் நினைவுக்கு வருகிறது...ஸ்ரேயா கோஷல் மற்றும் கே.கே பாடிய அந்தப் பாட்டையும் போட்ருவோம்...\nகோயில் மதில் போல இருக்கும் இடத்தில் கால் கடுக்க நின்று கொண்டு பிடில் வாசிக்கும் இந்த இளைய கிழவருக்கு யாராவது ஏதாவது ஒரு நல்ல சாப்பாடு போடும் கேண்டீன் இருக்கும் சபாவில் ஒரு சான்ஸ் வாங்கித் தரக்கூடாதா யாருமே இல்லாத தெருவில யாருக்குப்பா பிடில் வாசிக்கற...\nபின் குறிப்பு: ஆணியின் அடக்குமுறைகளையும் மீறி இந்த எடிஷன் திண்ணைக்கச்சேரி சுமாரா வந்திருக்குன்னு நினைக்கிறேன். இதைப் பற்றிய உங்கள் ஆலோசனைகள் மற்றும் ஆர்வத்தை தூண்டும் கருத்துரைகள் வரவேற்கப்படுகின்றன.\nBack to form.... வடை கிடைக்குமா தெரியல.\nஅவங்க ரெண்டு பேரும் சண்டை போடற இடம் ���ான் உலகத்துலயே டெலிகேட்டான இடமா இருக்கும். என்னனா க்ரானைட் ஸ்லாப் ப்ராசஸ் பண்ணற இடம் வீடு கட்டும் போது அங்க போய் தான் கிட்சன் கவுண்டர்டாப் தேடுவோம், சின்னதா ஏதானும் பட்டுட்டா கூட சர்னு விரிசல் விழுந்து உடைஞ்சுரும் வீடு கட்டும் போது அங்க போய் தான் கிட்சன் கவுண்டர்டாப் தேடுவோம், சின்னதா ஏதானும் பட்டுட்டா கூட சர்னு விரிசல் விழுந்து உடைஞ்சுரும் ஒரு ஸ்லாப் விலை 7000 டாலர்ல இருந்து துவங்கும், எங்களுக்கே தெரியாது எங்களால அவ்ளோ மெதுவா நடக்க முடியும்னு\nசேரி அந்த கதை எதுக்கு இப்போ, படத்துல லேசர் பீம் ரிஃப்ளெக்ஷன் ஸ்லாப் மேல வர்ற மாதிரி பண்ணி அசத்தி இருக்காங்க.. ஆனா என்ன லாஜிக் இடிக்குதுன்னு தெரியலை ஒரு வேளை லாஜிக் இடிக்கவே இல்லைங்கறது தான் இடிக்குதோ ஒரு வேளை லாஜிக் இடிக்கவே இல்லைங்கறது தான் இடிக்குதோ\nகடைசி தாத்தா பெயிண்டிங் மாதிரின்னா இருக்கு\nதலைவர் புத்தகங்கள் படித்து அகமகிழவும். கச்சேரி சுவாரஸ்யம்.\nஅண்ணே எழுத்து பணியும் கூடே அலுவலக பணியும் என்னால் தொடர்ந்து படிக்கமுடியவில்லை உங்கள் தளங்களை மன்னிக்கவும் ..........\nஇனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அண்ணா\nகுண்டா இருக்கற புத்திசாலிகள்: வின்ஸ்டன் சர்ச்சில்.குழந்தைகள் நல நிபுணர் டாக்டர் விஸ்வநாத்.\nவில்லியம் ஹாவர்ட் டாஃப்ட் என்கிற யு.எஸ் ப்ரெசிடென்ட் சீஃப் ஜஸ்டிஸ் ஆஃப் சுப்ரீம் கோர்ட்டாகவும் இருந்தார்.இவர்\nவெள்ளை மாளிகையில் இருந்த போது இவருடைய எடை முன்னூத்தி முப்பது பவுண்ட்.\nஅந்த 3 மினிட்ஸ் வீடியோ ஓப்பன் ஆக மாட்டேங்கறதே சார்\nவாத்தியார் புத்தகங்களை அள்ளி அள்ளி வயிற்றெரிச்சலை கொட்டி கொள்கிறிர்கள் .இந்த சமயத்தில் ஊரில் இல்லாமல் போய் விட்டோமே....\nகம்பனை மூட்டை யாக கட்டி கொண்டு வந்து வீட்டீர்களா...இனி தீ.வி.பி யில் அடிக்கடி கம்பரசம் பொங்கும்...\nபாரதியின் புத்தகம் 12 தொகுதிகளா....ரொம்ப விரிவாகவும் ,எல்லா பகுதிகளையும் உள்ளடக்கியதாக இருக்குமா...நேரம் கிடைக்கும் பொழுது சுருக்கமான ரிவியு போடவும்...\nஆக மொத்தம் ... உங்கள் வீட்டு நூலகத்துக்கு புது செல்ஃப்புக்கும் சேர்த்து பாட்டு கேட்டிருப்பீர்கள்....\nமூணு நிமிஷ கொலைப் படம் – லேசர் கத்தி சண்டை ..படம் ஜோரு...நிறைய லாஜிக் ஒதைக்குது..அதனால ஒன்று மட்டும் சொல்ல முடியவில்லை...\nமுத்த சித்தரின் பத்து ப்பாட்���ு போட்டு அசத்திட்டீங்க...\nசாருவின் புத்தகம் எதுவும் வாங்கவில்லையா\nமுத்தத்தை பற்றி தனி ஆவர்தனமா \nமீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் சிந்திப்போம் ஆர்வீஎஸ்\nயாரங்கே, ஆணி எவ்வளவு இருந்தாலும் அனாயாசமாக பிடுங்கி எறிந்து விட்டு ரசமாய் ஒரு கச்சேரி நடத்திய ஆர்.வி.எஸ் அவர்களுக்கு ஒரு மூட்டை அன்பளிப்பு கொடுங்கப்பா.\nநல்ல பகிர்வுக்கு நன்றி தல..\nமூனு நிமிஷ வீடியோ சூப்பர். துரத்தப்படுபவரிடம் லேசர்கத்தி இல்லை, ஆரம்பித்தில் உபயோகிக்கவும் தெரியவில்லை, மற்ற இருவரிடமும் இருக்கு.\nஅந்த 3 மினிட்ஸ் வீடியோல முதல் ஸீன்லயே பின் பாக்கெட்ல லேசர் கத்தி இருக்கறாப்ல காமிக்கும்போது எதுக்கு துப்பாக்கி வச்சுண்டு துரத்தணும்.முதல்லயே அத உபயோகிக்க முடியுமே\nMANO நாஞ்சில் மனோ said...\nஇன்னும் ”நெடுநல் வாடை” காற்றே வீச ஆரம்பிக்கல, சரி இப்போ ”கம்பரோட கவி” யாவது பாடுவீங்களா அண்ணே\nஜே.கே ஆஹா ஒஹோ ரகம் கிடையாது. ஆனால் பைலட்டின் அத்தனை மூவ்களையும் சொல்லியிருப்பார் சுஜாதா. டிபிக்கல் கமர்சியல் சினிமா போலிருக்கும். ஹாப்பி ரீடிங்.\nநல்ல கச்சேரி. முத்தத்தில் (நான் எதிர்பார்த்த) தகவல் இல்லாவிட்டாலும் மொத்தத்தில் சுவைதான். ஜேகே வை விட வானமெனும் வீதியிலே நல்லா இருக்கும்.\nதிண்ணை கச்சேரி நல்லா இருக்குதுங்க அண்ணா :)\nஎல்லா வூட்லயும் புக் வாங்குனா திட்டுறாங்க.. என்ன பண்ணலாம்.. :)\nதொடர்ந்து வடை பெற்று சாம்பியன் என்ற பட்டத்தை பெற வாழ்த்துக்கள். நன்றி பத்துஜி ;-)\nஇந்த வீடியோ மொத்தம் மூன்று நிமிடங்கள் ஓடுகிறது. அவன் ஓடிப்போய் தலை கொண்டு வந்தவுடன் மூன்று நிமிடத்திற்கு மேலாக டயம் ஆகிறது என்று சொல்கிறார். சொல்ல வந்த விஷயத்திற்கு மூன்று நிமிடம் தான் படம் எடுப்பேன் என்று சொன்னது பெரிய தப்பு. பாக்கி எல்லாம் நீங்க சொன்னது தான். ஆனா கொடுமையா இல்லை.. பார்க்கலாம். ;-)\nகடைசி தாத்தா ஆர்ட் வொர்க் கிடையாது.. படம் புடிச்சதுதான்.. ;-)\nபரவாயில்லை தினேஷ். உங்களுக்கும் என் உள்ளங்கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள். ;-)\nசூப்பர் லிஸ்ட் மேடம். நம்மூரு ஆட்கள் யாரும் இல்லையோ வீடியோ தொரந்திடுச்சுன்னு நினைக்கறேன்.. கருத்துக்கு நன்றி ;-)\nஒன்னு சொன்னா இன்னும் ரொம்ப டென்ஷன் ஆயிடுவீங்க பத்துஜி. ஆபிசில் இன்று பர்மிஷன் வாங்கிக்கொண்டு பொய் இன்னும் ரெண்டு புத்தகங்கள் வாங்கினேன். ���ெறி இன்னும் அடங்கலை... ;-) ;-)\nகம்பன் வந்தவுடனே எங்க வீட்டு கட்டுத்தறியும் கவி பாடும் போலருக்கு.. இப்பதான் டீப்பா பார்க்கறேன்.. அசத்தல்... கம்பனை அசத்தல்ன்னு சொன்ன அசத்து நானாகத்தான் இருப்பேன். ;-)\nபாரதியின் கையெழுத்து பிரதி உட்பட ஸ்கேன் செய்து போட்டிருக்கிறார்கள். பாரதியின் எல்லா ஆக்கங்களையும் கால வரிசைப் படி போட்டிருப்பது இப்புத்தகத்தின் தனிச் சிறப்பு. நேரம் கிடைக்கும் பொது படித்ததில் பிடித்தது லேபிளை நிரப்புவேன்... நன்றி ;-)\nஆமாம் நிறைய ஓட்டைகள் இருந்தாலும் பார்க்க முடியுது.. மூணு நிமிஷந்தானே.. :-) ;-)\nஉயிர்மை ஸ்டாலில் சாமியார் சரசம் சல்லாபம் பக்கம் என் கை திரும்பியது... பக்கத்தில் என் மனைவி கடைக்கண்ணால் பார்த்து முகத்தை சுளித்தார்கள். ஏற்கனவே ஜீரோ டிகிரி வீட்டில் இருக்கிறது. போன முறை நிறைய வாங்கினேன். இம்முறை புதுமைப்பித்தன், லா.ச.ரா, தி.ஜா, சுஜாதா என்று பட்டியல் நிரம்பி விட்டது. ;-) ;-)\nமுத்தக் கலை ஒரு ஆதி கலை என்று இன்னும் நிறைய அந்த அம்மணி எழுதியிருக்கிறார். நெட்டில் கொஞ்சம் படித்தேன்.. நிறைய அபூர்வமான விஷயங்கள் இருக்கிறது. ;-)\nஎன்னது ஒரு மூட்டை ஆணியா நல்ல..... நல்ல.. ஒன்னும் இல்லை ரொம்ப நல்லவர் நீங்கன்னு சொன்னேன்... பாராட்டுக்கு நன்றி ;-)\nபொற்கொடிக்கு அளித்த பதிலில் போட்டிருக்கிறேன். நீங்கள் சொன்னதும் தான். நன்றி ;-)\nஇதுவும் நல்ல கேள்விதான் ;-)\nமுதல் வருகை நல்வரவாகுக... பாராட்டுக்கு நன்றிங்க.. ;-)\nநெடுநல்வாடை ரொம்ப தாத்பூட்டுன்னு இருந்தது.. எளிமையா எனக்கு புரியறா மாதிரி யாராவது போட்டா படிச்சுட்டு பதியறேன். கம்ப ராமாயணம் சூப்பர். நிச்சயம் நிறைய எழுதுவேன்.. ;-)\nஒரு முன்னோட்டம் கொடுத்துடீங்க.. நன்றி. படிச்சுட்டு சொல்றேன்.. ;-)\nஉங்க எதிர்பார்ப்பு என்னான்னு சொல்லுங்கண்ணா... நிறைவேத்தி வச்சுருவோம்... ;-)\nஅதானே.. ஏன் அப்படி... ;-)\nகாக்டெய்ல் பதிவு.. எல்லாவிஷத்தையும் கலந்துகட்டி அடிச்சிருக்கீங்க.. எல்லாமே கலக்கல்\nபயமா இருக்கு.. எல்லா விஷயத்தையும் அப்படின்னு தானே சொல்ல வந்தீங்க...;-)\nசிலப்பதிகாரம் எளிய அறிமுகம்.. என்னிடம் இருக்கு RVS. எங்கிட்டருந்து வாங்கிக்குங்க, புக்குக்கு மேலே பத்து ரூபா போட்டுக் குடுக்கறேன்.. வேண்டாம்னு சொல்லாதீங்க. ப்லீஸ்.\nம்னுன்பி ம்னுன்மு த்தைத்தத்மு னுகுக்கி தாத்டுகொ க்டிபப்எ கேங்எ திருப்பிப்ப���ட்டிருக்கார் நம்ம ஊர் வா. படிச்சதில்லைனா படிச்சுப் பாருங்க. உள்ளூர் வெண்ணை.\nநான் படிச்சுட்டு சொல்றேன். என்னைப் போன்ற எல்.கே.ஜி மக்களுக்கு தகுந்தவாறு வாத்தியார் எழுதியிருப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது. ;-) வேறு ஏதாவது ஆசிரியர் எழுதிய புத்தகம் சொல்ல முடியுமா இளங்கோவடிகளை தவிர்த்து.. ;-) ;-) ;-)\n// உள்ளூர் வெண்ணை// அப்படின்னு வாத்தியார் எழுதிய கதையா\nகக்கு - மாணிக்கம் said...\nஅனைவருக்கும் கௌரவ டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டுள்ளது. தவறாமல் வருகை தந்து பெற்றுக்கொள்ள வேண்டுகிறோம்.பின்னூட்டங்களை அவசியம் படித்து ரசித்து அனுபவிக்க வேண்டும். இந்த இணைப்பில் சென்று பட்டங்களை பெற்றுக்கொளவும்.நன்றி.\nஅதை எப்படி சார் ஓட்டைன்னு சொல்ல முடியும் சினிமாவிலயோ சீரியல்லயோ கூட தான் 2 வருஷமா காதலிக்கறோம்னு 2 நிமிஷத்துல சொல்வாங்க, இல்ல கர்ப்பமா இருக்கேன்னு 1 வருஷமா காமிப்பாங்க.. அதுக்கு அர்த்தம் சுவாரசியமான விஷயங்களை மட்டும் காமிப்பாங்கங்கறது தானே.. அதே மாதிரி இங்கயும் அவங்க 2 சுத்து எக்ஸ்ட்ராவா சுத்திருப்பாங்க நமக்கு தான் காமிக்கலை சினிமாவிலயோ சீரியல்லயோ கூட தான் 2 வருஷமா காதலிக்கறோம்னு 2 நிமிஷத்துல சொல்வாங்க, இல்ல கர்ப்பமா இருக்கேன்னு 1 வருஷமா காமிப்பாங்க.. அதுக்கு அர்த்தம் சுவாரசியமான விஷயங்களை மட்டும் காமிப்பாங்கங்கறது தானே.. அதே மாதிரி இங்கயும் அவங்க 2 சுத்து எக்ஸ்ட்ராவா சுத்திருப்பாங்க நமக்கு தான் காமிக்கலை\nசினிமாவும் குறும்படங்கள், கலைப்படங்கள் போன்றவைகளும் ஒன்னான்னு தெரியலை.. ஏன்னா அந்த ஒழுங்கிலிருந்து மாறுபட்டு வித்தியாசமா எடுக்கறோம் அப்படின்னு தானே சொல்றாங்க...\nஇல்ல... இந்த மூணு நிமிஷம் எப்படி இருக்குன்னா... டி.ஆர். பாட்டுல கர்ப்பம் அப்படின்னு வந்தா உடனே இடுப்பை பிடிச்சுகிட்டு ஒரு கர்ப்பஸ்த்ரி நடந்து வர மாதிரி காமிப்பார். அது மாதிரி மூனு நிமிஷம் அப்படின்னு டைட்டில் வச்சு கரெக்க்டா மூனு நிமிஷம் படம் எடுக்கணுமா ...சுவாரஸ்யமா இருக்கணும்ன்னா இன்னும் கொஞ்சம் கூட டயம் எடுத்துக்கலாமே.. அதைச் சொன்னேன்..\nநீங்க சொல்றா மாதிரி.. இப்பெல்லாம் மெகா சீரியல் ரெண்டு வருஷத்து நிகழ்ச்சிகளை ரெண்டு வருஷம் காமிக்கறாங்க....\nஒரு கொழந்தை பொறந்து அஞ்சு வயசு ஆகும்போது.. ஒரு வயசுல என்ன பண்ணிச்சுன்னு அதே சீரியல்லேர்ந்து காமிப்பாங்க... முடியலை... ;-)\nமாணிக்கம்...பார்த்தேன்.. பார்த்தேன்.. டுபாக்கூர்ஸ் யுனிவர்சிட்டி.... டாக்டர் பட்டம் வாங்குமளவுக்கு நான் இன்னும் முன்னேறவில்லை.. நன்றி அண்ணாத்தே.. ;-) ;-)\nவெளியூர் நெய்யைப் பத்தி எழுதினீங்களே, உள்ளூர் வெண்ணை இருக்குதேனு சொன்னேன்.\nவிடியோ நல்ல catchy tune\n ஜவஹர் எழுதின சிலப்பதிகாரம் மர்ம நாவல் படிங்க. பிரமாதமா இருக்கு. பதிப்பகம் ஒழுங்கா மார்கெட் செஞ்சாங்கன்னா அவார்ட் கிடைக்கும்னு தோணுது. பழைய கதையை வித்தியாசமா எழுத முடியுமான்னு பாத்தா மனுசன் வித்தியாசத்துக்கு மேலே ரெண்டு எட்டு போயிருக்கார்.\nதகவலுக்கு நன்றி தலைவரே... படிக்கறேன்..\nவா. மேட்டர் யார் நல்லா பப்ளிஷ் பண்றாங்க\nபுத்தகங்களா வாங்கி இருக்கீங்க.சீக்கிரம் படிச்சுட்டு புத்தக விமர்சனப் பதிவு எழுதுங்க.\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nமன்னார்குடி டேஸ் - பொங்கலோ பொங்கல்\nபுத்தகத் திருவிழாவும் முத்த அறிவியலும்\nமன்னார்குடி டேஸ் - கெட்ட கிரிக்கெட்டு\nஎந்த நேரமும் நின் மையல் ஏறுதடி\nமுருகன் அருள் பெற நான்கு சுலபமான வழிகள்\nரம் பம் பம் (ரம்பம்).... ஆரம்பம்.....\nஅனுபவம் (343) சிறுகதை (102) புனைவு (72) பொது (63) இசை (60) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) சுவாரஸ்யம் (37) மன்னார்குடி டேஸ் (34) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) வாக்கிங் காட்சிகள் (24) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (19) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) சுப்பு மீனு (13) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) சயின்ஸ் ஃபிக்ஷன் (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (9) எஸ்.பி.பி (8) பயணக் குறிப்பு (8) மழை (8) அறிவியல் (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) இளையராஜா (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) வடகிழக்குப் பருவ மழை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Life is Beautiful (1) Night (1) Opera (1) SPB (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இட்லி (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒப்பாரி (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்���ைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜடபரதர் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பர்த்ருஹரி (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம் (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்கம் (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/medical/03/113789?ref=archive-feed", "date_download": "2019-06-26T08:49:48Z", "digest": "sha1:2H5AOTZITYEVF2F23OELPD4YY5WU4QOA", "length": 10024, "nlines": 155, "source_domain": "news.lankasri.com", "title": "குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று வலிக்கு வைத்தியம் இதோ! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகுழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று வலிக்கு வைத்தியம் இதோ\nபொதுவாக நான்கு முதல் எட்டு வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் அதிகமாக வயிற்று வலிப் பிரச்சனையால் கஷ்டப்படுவார்கள்.\nகுழந்தைகளுக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கிறது.\nஅதில் முக்கியமாக புட்பாய்சன், மலச்சிக்கல், வயிற்றில் நோய்த்தொற்றுகள் போன்ற பிரச்சனைகள் காரணமாகவும் குழந்தைகளுக்கு வயிற்றுவலிகள் ஏற்படுகிறது.\nஎனவே குழந்தைகளுக்கு வயிற்று வலி வந்தால், நம்மில் பலபேர்கள், நமது வீட்டின் சமையலறையில் உள்ள பொருட்களைக் எடுத்து குழந்தைகளுக்கு கொடுப்பார்கள்.\nஏனெனில் நமது வீட்டில் உள்ள உணவுப் பொருட்கள் மூலம் குழந்தைகள் ஆரோக்கியமாகவும், எந்த விதமான பக்க விளைவுகளும் ஏற்படாமல் இருக்கும்.\nஇஞ்சியில், ஆன்டி-ஆக்ஸிடன்டுக்கள், அழற்சி எதிர்ப்பு பொருள், ஜின்ஜெரால் போன்ற சக்தி வாய்ந்த சத்துக்கள் அதிகமாக உள்ளது.\nஎனவே இது செரிமானத்தை அதிகரித்து, வயிற்றில் அமிலத்தை சரிசெய்யும் தன்மைக் கொண்டது.\nஇதனால் இந்த இஞ்சியைக் கொண்டு டீ செய்து குழந்தைகளுக்கு கொடுத்தால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.\nசுடுநீர் ஒத்தடம் கொடுத்தால், நமது சருமத்தில் உள்ள ரத்தோட்டமானது அதிகரிக்கும்.\nஎனவே குழந்தைகள் கடுமையான வயிற்று வலியால் அவஸ்த்தைப்படும்போது, சுடுநீர் ஒத்தடம் கொடுத்தால், சருமத்தின் ரத்த ஓட்டம் அதிகரித்து, வலி குறையும்.\nசீமைச்சாமந்தி டீயில் அழற்சி எதிர்ப்பு பொருள் உள்ளது. எனவே குழந்தைகள் வயிற்று வலியால் அவஸ்தைப்படும் போது, சீமைச்சாமந்தி டீ தயாரித்துக் கொடுத்தால், இது குழந்தையின் செரிமான பாதை தசைகளை தளர்வடையச் செய்து, வயிற்று வலியைக் குறைக்கிறது.\nதயிரில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் செரிமானத்திற்கு உதவி செய்கிறது.\nஎனவே நமது அன்றாட உணவில் தயிரை அதிகமாக குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், கடுமையான வயிற்றுவலி ஏற்படுவதை தடுக்கிறது.\nஆய்வின்படி, புதினா வயிற்று வலியில் இருந்து நிவாரணம் தரக்கூடியது.\nஎனவே வயிற்று வலியின் போது புதினா டீயை செய்துக் குடித்தால், நமது அடிவயிற்று தசைகளை தளர்வடையச் செய்து, வயிற்று வலியில் இருந்து உடனடி நிவாரணத்தை தருகிறது.\nமேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/funeral-parlour/4222878.html", "date_download": "2019-06-26T07:47:52Z", "digest": "sha1:DDY77H4C2VGCZNY5QABIVFF5GSP2B4KA", "length": 4189, "nlines": 64, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "புதிய ஈமச் சடங்கு இடங்கள்: சிரமங்கள் இருக்கலாம் என நிறுவன உரிமையாளர்கள் கருத்து - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nபுதிய ஈமச் சடங்கு இடங்கள்: சிரமங்கள் இருக்கலாம் என நிறுவன உரிமையாளர்கள் கருத்து\nஈமச் சடங்குகளை மேற்கொள்வதற்கு அடுத்த சுமார் 10 ஆண்டுகளில் நான்கு புதிய இடங்களை அறிமுகம் செய்யவுள்ளதாக தேசியச் சுற்றுப்புற அமைப்பு கூறியிருந்தது.\nஅமைப்பின் அறிவிப்பை ஈமச் சடங்கு நிறுவன உரிமையாளர்கள் வரவேற்றாலும் சில சிரமங்கள் இருக்கக்கூடும் என்று கருதுகின்றனர்.\nஅந்தப் புதிய இடங்கள் தொழில்துறைப் பேட்டைகளில் அமையவிருப்பது அதற்குக் காரணம்.\nஅன்புக்குரியவர்களுக்கு இறுதிச் சடங்கு செய்வதற்குப் பலர் எண்ணினாலும் சில சமயம் அச்சடங்குகள் எளிதில் சென்று சேரக்கூடிய இடங்களில் இடம்பெறுவதில்லை என நிறுவன உரிமையாளர்கள் குறிப்பிட்டனர்.\nஅவ்விடங்களை அடைவதற்கு நெடுந்தொலைவு செல்லவேண்டும் அல்லது கார்களில் பயணம் செய்யவேண்டியிருக்கும் என அவர்கள் குறிப்பிட்டனர்.\nசிங்கப்பூரில் பயன்படுத்தப்படாத சைக்கிள்களால் பயனடைந்த மியன்மார் சிறார்\nஅடுத்த வாரம் நடப்புக்கு வரும் மாற்றங்கள்\nசாங்கி விமான நிலையத்தின் அருகே ஆளில்லா வானூர்தி - சுமார் 40 விமானச் சேவைகள் பாதிப்பு\nஜூரோங் தொழிற்பேட்டையில் தீ, வெடிப்பு\nஜூரோங் தொழிற்பேட்டை தீச்சம்பவம்: ஒருவர் மரணம், இருவர் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/jewel-ar/4267664.html", "date_download": "2019-06-26T07:49:50Z", "digest": "sha1:IWJ7E2GWU4F2QKSCHETL35OH677OALJP", "length": 3114, "nlines": 61, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "ஜொலிக்கும் ஜூவெல்லின் மின்னும் அம்சங்கள் (AR காணொளி) - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nஜொலிக்கும் ஜூவெல்லின் மின்னும் அம்சங்கள் (AR காணொளி)\nசாங்கி விமான நிலையத்தின் ஜூவெல் கடைத்தொகுதி இன்று அதிகாரப்பூர்வமாகப் பொதுமக்களுக்குத் திறந்துவிடப்பட்டது.\nமக்களைத் திரளாக ஈர்க்கும் கட்டடத்தைக் கட்டி முடிக்க எவ்வளவு நாளானது உள்ளரங்கு அருவி எவ்வளவு உயரம் உள்ளரங்கு அருவி எவ்வளவு உயரம் இப்படி உங்களுக்குப் பல கேள்விகள் இருக்கலாம்.\nஜூவெல் கடைத்தொகுதியில் ஒரு சுற்றுப்பயணம்.....மிகைமெய்நிகர் வடிவில்.\nசிங்கப்பூரில் பயன்படுத்தப்படாத சைக்கிள்களால் பயனடைந்த மியன்மார் சிறார்\nஅடுத்த வாரம் நடப்புக்கு வரும் மாற்றங்கள்\nசாங்கி விமான நிலையத்தின் அருகே ஆளில்லா வானூர்தி - சுமார் 40 விமானச் சேவைகள் பாதிப்பு\nஜூரோங் தொழிற்பேட்டையில் தீ, வெடிப்பு\nஜூரோங் தொழிற்பேட்டை தீச்சம்பவம்: ஒருவர் மரணம், இருவர் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/hardik-pandya-could-be-crucial-factor-in-world-cup-says-jonty-rhodes-014640.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-06-26T07:49:54Z", "digest": "sha1:27FFNINDPFOECRQFW3VV4KZHCS7GIKLT", "length": 15148, "nlines": 171, "source_domain": "tamil.mykhel.com", "title": "பாத்துட்டே இருங்க.. உலக கோப்பையில் ஹர்திக் பாண்டியா தான் சிம்ம சொப்பனமாக இருப்பார் | Hardik pandya could be crucial factor in world cup says jonty Rhodes - myKhel Tamil", "raw_content": "\nNZL VS PAK - வரவிருக்கும்\n» பாத்துட்டே இருங்க.. உலக கோப்பையில் ஹர்திக் பாண்டியா தான் சிம்ம சொப்பனமாக இருப்பார்\nபாத்துட்டே இருங்க.. உலக கோப்பையில் ஹர்திக் பாண்டியா தான் சிம்ம சொப்பனமாக இருப்பார்\nலண்டன்:உலக கோப்பை கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்டியா தான் மிக முக்கிய ரோலாக இருப்பார் என்று ஜான்டி ரோட்ஸ் கூறி இருக்கிறார்.\nவிராட் கோலி தலைமையிலான இந்திய அணி, பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே சிறந்த அணியாக திகழ்ந்து வருகிறது. உலக கோப்பை அணியில் இடம்பிடித்துள்ள அதிரடி ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஐபிஎல் சீசனில் அபாரமாக ஆடி பார்முக்கு வந்துள்ளார்.\nஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இந்த உலக கோப்பையில் மிகப்பெரிய பங்காற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெத் ஓவர்களில் பாண்டியா அதிரடியால் தெறிக்கவிட்டு ஒருசில ஓவர்களில் ஆட்டத்தில் திருப்பு முனையையும் ஏற்படுத்தக்கூடிய வீரர்.\nஇந்நிலையில், இந்த உலக கோப்பையில் ஆடும் வீரர்களிலேயே தீராத வேட்கையில் இருப்பது ஹர்திக் பாண்டியா தான் என்று தென்னாப்பிரிக்க முன்னாள் வீரரும் தலை சிறந்த பீல்டருமான ஜான்டி ரோட்ஸ் தெரிவித்துள்ளார். பாண்டியா குறித்து அவர் கூறியிருப்பதாவது:\nசர்ச்சையில் சிக்கி தடை பெற்றிருந்த ஹர்திக் பாண்டியா, அதிலிருந்து எப்படி மீள போகிறார் என்று பெரிய சந்தேகமாக இருந்தது. ஆனால் பாண்டியா ஆட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்தி அபாரமாக ஆடினார். ஒரு வீரராக பாண்டியா நிறைய மாறி இருக்கிறார். தற்போது அனைத்து அம்சங்களிலும் திறமையாக விளையாடி வருகிறார் என்றார்.\nஜான்டி ரோட்ஸ்-இன் சிறந்த பீல்டர் வரிசையில் முதல் இடம் பிடித்த இந்திய வீரர்.. யாரு தெரியுமா\n தமிழ்நாடு மேப் ���ாதிரி இருக்கு.. ஹெய்டனை கலாய்க்கும் ஜான்டி ரோட்ஸ்\nமயில்வாகனம்.. இந்தியா டோணி வசம் ரொம்ப பத்திரமா இருக்குன்னு சொல்லு\nயுவராஜ் சிங்கின் ஆறு சிக்ஸர்களுக்கு காரணம் லஸ்ஸிதான்.. உண்மையை கூறிய ஜான்டி ரோட்ஸ்\n3 வார்த்தைக்காக பண்டியா மீது வழக்கு போட்ட பிராக்லெஸ்னர்.. மூடி மறைக்கும் இந்திய அணி.. வக்கீல் பேட்டி\n2 வீரர்களுக்கு காயம்.. ஆனா இன்னும் பலம் கூடிருக்கு.. முடிஞ்சா மோதிப் பாரு.. சவால் விடும் இந்திய அணி\nஜூலை 14ம் தேதி என் கையில் உலக கோப்பை இருக்கும்.. அடித்து சொல்லும் இந்திய அதிரடி வீரர்\nபண்டியாவாக மாறிய தோனி.. அந்த 14 பந்துகள்.. பழைய நினைவுகளுக்கு போன ரசிகர்கள்\nஅடுத்த யுவராஜ் சிங்.. தினேஷ் கார்த்திக்கா நம்ம தோனியை மறந்துட்டீங்களே மெக்கிராத்\nவிஜய் ஷங்கரை அடுத்து.. ஹர்திக் பண்டியாவுக்கு காயம் பதற்றத்தில் இந்திய அணி.. ரசிகர்கள் கவலை\n8 வருஷத்துக்கு முந்தி எடுத்த அந்த புகைப்படம்.. இப்போ ரிலீஸ் செய்து சஸ்பென்ஸ் வைத்த இளம் வீரர்\nஇவங்க 2 பேர் இருக்குற வரை.. விஜய் ஷங்கருக்கு டீம்ல இடம் கிடைக்காது.. வேணா வேடிக்கை பார்க்கலாம்\nஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை 2019 கணிப்புகள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n37 min ago நீங்க ஒன்னும் அவ்ளோ பெரிய ஆள் இல்லை.. எளிதாக வீழ்த்திடுவோம்.. இந்தியாவை சீண்டும் இங்கிலாந்து வீரர்\n53 min ago ஒரு வீரர் கூட இல்லை.. மோசமான நிலையில் இந்தியாவின் டாப் வீரர்கள்.. இனியாவது சுதாரிப்பார்களா\n1 hr ago அசிங்கமாக பேசியது போதும்.. கொஞ்சம் ஆட்டத்தில் கவனம் செலுத்துங்கள்.. சர்ச்சைக்கு உள்ளான முக்கிய அணி\n2 hrs ago எங்கள் மீதுதான் தவறு.. மீண்டும் நடக்காது.. ஒப்புக்கொண்ட கோலி படை.. அடுத்தடுத்த நடவடிக்கை\nNews மழை பெய்ய வேண்டும்... தண்ணீர் பஞ்சம் தீர வேண்டும்... சென்னை தனியார் பள்ளியில் யாகம்\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nAutomobiles சத்தியமா நம்புங்க இது ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்தான்... இவ்வாறு மாற்ற எவ்வளவு செலவாச்சு தெரியுமா\nMovies பயமே இல்லாம விலங்குகளுக்கு உணவு கொடுத்த நடிகை இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டு அதகளம்\nLifestyle உங்கள் ராசிப்படி வாரத்தின் எந்த நாள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் நாளாக இருக்கும் தெரியுமா\nTechnology கம்மி விலை: பவர்பேங்க்-ல் சார்ஜ் ஆகும் தரமான ச��யோமி ட்ரிம்மர் அறிமுகம்.\nFinance என்னய்யா இப்படி பண்றீங்களே.. கொஞ்சமாவது கொடுங்க..126%அதிகரித்த முத்ரா வாராக்கடன்.. கவலையில் மோடிஜி\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n இன்று போய் இப்படி நடக்குதே. என்னதான் ஆச்சு\nமுக்கியமான போட்டியில் கீப்பிங்கில் சொதப்பிய பட்லர்-வீடியோ\nபார்த்து இருங்கள் தோனி... எச்சரிக்கை விடுக்கும் அக்தர்-வீடியோ\nஇங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் விவாதத்துக்குள்ளான ரன் அவுட்-வீடியோ\nகாயம் காரணமாக ஓய்வில் இருந்த புவனேஷ்வர் குமார் மீண்டும் பயிற்சிக்கு திரும்பினார்-வீடியோ\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/instagram-unveil-new-tools-to-limit-bullying/", "date_download": "2019-06-26T08:04:42Z", "digest": "sha1:TO6RUZUVAFK3WBHWJ5AHZGQNWHF3BRWQ", "length": 6600, "nlines": 79, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "அச்சுறுத்தல்களை தடுக்க புதிய டூல் ஒன்றை அறிமுகம் செய்தது இன்ஸ்டாகிராம்", "raw_content": "\nஅச்சுறுத்தல்களை தடுக்க புதிய டூல் ஒன்றை அறிமுகம் செய்தது இன்ஸ்டாகிராம்\nஅச்சுறுத்தல்களை தடுக்க புதிய டூல் ஒன்றை அறிமுகம் செய்துள்ளதாகபேஸ்புக் நிறுவனத்தின் போட்டோ -ஷேரிங் பிளாட்பாரம் ஆன இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ளது. இந்த டூல் மூலம் புகைப்படங்கள் மூலம் ஏற்படுத்தப்படும் அச்சுறுத்தல்கள் தடுக்கப்படும். இதற்காக மெஷின் லேர்னிங் தொழில்நுட்பத்தை இந்த நிறுவனம் பயன்படுத்துகிறது. இதன் மூலம் போட்டோகள் மற்றும் அதன் கேப்சன்களில் எந்த வகையிலான அச்சுறுத்தல் தகவல் இடம் பெற்றிருந்தால் அது கண்டுபிடிக்கப்பட்டு நீக்கப்படும்.\nஇதுகுறித்து இன்ஸ்டாகிராம் தலைவர் ஆடம் மெஸ்ஸேரி தனது பிளாக்போஸ்டில் வெயிட்டுள்ள தகவலில், இதன் புதிய டூல் மூலம் போட்டோகள் மற்றும் அதன் கேப்சன்கள் மூலம் ஏற்படுத்தப்படும் அச்சுறுத்தல்கள் தடுக்கப்பட்டு விடும். இது இளைய சமூகத்தை பாதுகாக்க உதவும். ஏன்னென்றால் மற்றவர்களை இளைய தலைமுறையினரே இதுபோன்ற அச்சுறுத்தல்களால் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.\nசமீபத்தில் இன்ஸ்டாகிராம் துணை நிறுவனம் கெவின் சிண்ட்ரோமிற்கு பதிலாக மெஸ்ஸேரி பதவி ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபுதிய தொழில்நுட்பம் அடுத்த சில வாரங்களில் தனது பணியை தொட���்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சில மாதங்களுக் முன்பு நிறுவனம் சார்பில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் கமாண்ட்களை பில்டர் செய்யும் தொழில்நுட்ப அறிமுகம் செய்யப்பட்டது\nTags: InstagramLimit BullyingNew ToolsUnveilஅச்சுறுத்தல்களைஇன்ஸ்டாகிராம்செய்ததுதடுக்கபுதிய டூல்\nஅமேசானின் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு இந்தியன் சேல் தொடக்கம்\nபேனாசோனிக் எலுகா ரே 600 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ .7,999\nபேனாசோனிக் எலுகா ரே 600 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ .7,999\nபிஎஸ்என்எல் வழங்கும் இலவச ஹாட்ஸ்டார் ஐசிசி உலக கோப்பை\nவில்லன் அம்ரிஷ் புரி 87வது பிறந்தநாள் சிறப்பு கூகுள் டூடுல்\nவடக்கு அரைக்கோளத்தில் கோடைக் காலம் குறித்த கூகுள் டூடுல்\nஃபேஸ்புக் லிப்ரா மெய்நிகர் நாணயம், கலிப்ரா டிஜிட்டல் வாலெட் அறிமுகம்\nபிஎஸ்என்எல் வழங்கும் இலவச ஹாட்ஸ்டார் ஐசிசி உலக கோப்பை\nவில்லன் அம்ரிஷ் புரி 87வது பிறந்தநாள் சிறப்பு கூகுள் டூடுல்\nவடக்கு அரைக்கோளத்தில் கோடைக் காலம் குறித்த கூகுள் டூடுல்\nஃபேஸ்புக் லிப்ரா மெய்நிகர் நாணயம், கலிப்ரா டிஜிட்டல் வாலெட் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaimalar.com/smart-city-in-thanjavur-will-ruin-the-hut-housing-of-workers-without-alternate-settlement-ttv-dinakaran/", "date_download": "2019-06-26T08:32:07Z", "digest": "sha1:A5HOVQAMQ7Q2HKK7G3UBBDL4U6763EQO", "length": 8992, "nlines": 65, "source_domain": "www.kalaimalar.com", "title": "தஞ்சாவூரில் ஸ்மார்ட் சிட்டி: மாற்று குடியிருப்பை தராமல் தொழிலாளர்களின் குடிசை வீடுகளை இடிப்பதா! டிடிவி தினகரன்", "raw_content": "\nடிடிவி தினகரன் விடுத்துள்ள கண்டன அறிக்கை:\nதஞ்சாவூரை எழில் நகரம் (ஸ்மார்ட் சிட்டி) ஆக்குவதாக கூறி, உரிய மாற்று ஏற்பாடுகளைச் செய்து தராமல் 2 ஆயிரம் கூலித்தொழிலாளர்களின் குடிசை வீடுகளை இடித்துத் தள்ளுவதைக் கண்டிக்கிறேன். பழனிச்சாமி அரசு உடனடியாக இந்நடவடிக்கையினை நிறுத்த வேண்டும்.\nமத்திய அரசின் எழில் நகரம் திட்டத்தின் கீழ் தஞ்சாவூரில் அகழியைத் தூர் வாரி படகு போக்குவரத்து தொடங்குவதற்கு ஏற்பாடு செய்கிறார்கள். இதற்காக அப்பகுதியில் அரை நூற்றாண்டுக்கு மேலாக குடியிருக்கும் ஏழை தொழிலாளர்கள் சுமார் 2 ஆயிரம் பேரின் குடிசை வீடுகளை இடித்துத் தள்ளுவதற்கான நடவடிக்கையை பழனிச்சாமி அரசு மேற்கொண்டுள்ளது. ஆனால், இவர்களுக்கு இன்னும் முறையான மாற்று குடியிர���ப்பு வசதிகளை உருவாக்கித்தரவில்லை. அப்படியே கொடுத்தாலும் நகருக்கு வெளியே 10 கி.மீ தூரத்தில் குடியிருக்க இடம் தருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nஅங்கு வசிக்கும் தொழிலாளர்கள் அனைவரும் தஞ்சை நகரில் கூலி வேலைகளைச் செய்து வருபவர்கள். அவர்களின் குழந்தைகளும் நகருக்குள் இருக்கும் கல்வி நிலையங்களில் படித்து வருகிறார்கள். திடீரென வீடுகளை இடித்துத் தள்ளி, உரிய மாற்று ஏற்பாடும் செய்து தராவிட்டால் அவர்கள் எங்கே போவார்கள் அந்தக் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படாதா அந்தக் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படாதா அகழியை அழகுப்படுத்தி படகு சவாரி நடத்துவதுதற்காக ஏழைத் தொழிலாளர்கள் குடும்பத்தோடு தெருவில் நிற்க வேண்டுமா\nஏற்கனவே இது போன்ற வழக்குகளில் உச்சநீதிமன்றத்தின் பல தீர்ப்புகள் இருந்தும் பழனிச்சாமி அரசாங்கம் கண்ணை மூடிக்கொண்டு ஏழை மக்களை வதைப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். தஞ்சை நகரப்பகுதியிலேயே அந்த ஏழைத் தொழிலாளர்களுக்கு மாற்று குடியிருப்பு வசதி செய்து தந்துவிட்டு, பிறகு எழில் நகரம் திட்டத்தைச் செயல்படுத்தட்டும். ‘மக்களுக்காகதான் திட்டங்களே தவிர, திட்டங்களுக்காக மக்கள் இல்லை’ என்ற புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வைர மொழியை ஆட்சியாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும். இதையும் மீறி ஏழைத் தொழிலாளர்களின் குடிசை வீடுகளை அகற்றியே தீருவோம் என்று அரசு பிடிவாதம் பிடித்தால், அதனைக் கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் போராட்டம் நடத்தப்படும், என அதில் தெரிவித்துள்ளார்.\nபெரம்பலூரில் கறவை மாடு பராமரிப்பு குறித்த இலவச பயிற்சி : சான்றிதழும் உண்டு\nபெரம்பலூர் அருகே கல்லூரியில் பாட பிரிவுகளை நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2வது நாளாக மாணவர்கள் சாலை மறியல்\nஅரும்பாவூர், பூலாம்பாடி பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தம் : மின்வாரியம் அறிவிப்பு\nபலமுறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை: பெரம்பலூர் அருகே சொந்த செலவில் ஏரியை தூர்வாரிய கிராம மக்கள்\nபெரம்பலூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சிறுவன் கைது\nதண்ணீர் வினியோகம் செய்யும் நிறுவனங்கள், உள்ளூர் மக்களுக்கு உற்பத்தி விலைக்கே வழங்க கோரிக்கை\nபெரம்பலூர் கல்லூரியில் பாடப்பிரிவுகளை நீக்கியதை கண்டி��்து மாணவர்கள் போராட்டம்\nபெரம்பலூர் அரசு மருத்துவமனையில் கருப்பு பேட்ஜ் அணிந்து மருத்துவர்கள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=573238&cat=504", "date_download": "2019-06-26T09:08:56Z", "digest": "sha1:4JQIVO4WOWIWBIH3GCG3CJEDXAXHJ7BL", "length": 10071, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "திருந்திய நெல் சாகுபடிக்கு நாற்றங்கால் தயார் செய்யும் முறை வேளாண் இணை இயக்குனர் விளக்கம் | தஞ்சாவூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > தஞ்சாவூர்\nதிருந்திய நெல் சாகுபடிக்கு நாற்றங்கால் தயார் செய்யும் முறை வேளாண் இணை இயக்குனர் விளக்கம்\nசேதுபாவாசத்திரம், : ஒற்றை நாற்று நடவு முறைக்கு நாற்றங்கால் தயார் செய்யும் முறை குறித்து சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) சாந்தி விளக்கமளித்துள்ளார்.நடப்பு ஆண்டு கோடை பருவ சாகுபடி செய்ய விவசாயிகள் அதிக மகசூல் பெற திருந்திய நெல் சாகுபடி முறையை கையாள வேண்டும். திருந்திய நெல் சாகுபடிக்கு 14 நாட்களில் வாளிப்பான நாற்றுகளை பெற திருத்தி அமைக்கப்பட்ட பாய் நாற்றங்கால் முறையை பயன்படுத்த வேண்டும். வடிகால் வசதியுடன் நீர் ஆதாரத்துக்கு அருகாமையில் நாற்றங்கால் அமைய வேண்டும். ஒரு ஏக்கர் நடவு செய்ய தேவையான 3 கிலோ விதையை நாற்றங்காலில் விதைக்க வேண்டும்.\nஒரு மீட்டர் அகலமும் 40 மீட்டர் வரை நீளமும், 5 செமீ உயரமும் கொண்ட மேட்டு பாத்திகள் அமைத்து அதன் மேல் பாலித்தீன் உர சாக்குகளை விரிக்க வேண்டும். மரத்தால் ஆன விதைப்பு சட்டம் தயார் செய்து அதனை பாலித்தீன் விரிப்பு மேல் சரியாக சமன்பட வைக்க வேண்டும். 1 கிலோ வளமான வயல் மண்ணுடன் 1/2 கிலோ நன்கு தூள் செய்யப்பட்ட டிஏபி உரத்தை சேர்த்து விதைப்பு சட்டத்திற்குள் 3/4 அளவிற்கு நிரப்ப வேண்டும். அசோஸ் பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியாவுடன் விதை நேர்த்தி செய்யப்பட்ட 3 கிலோ முளை கட்டிய விதையை 0.5 சதுர மீட்டர் சட்டத்திற்குள் 45 கிராம் என்ற அளவில் விதைத்து பின் மண்ணால் நன்கு மூடிவிட வேண்டும்.\nபின்னர் அடிவரை நனையும் அளவிற்கு தண்ணீர் தெளித்து சட்டத்தை வெளியில் எடுக்க வேண்டும். விதை விதைத்த பின் தென்னை ஓலை அல்லது வ���க்கோலை கொண்டு மூடி விட்டு 8 நாள் கழித்து அகற்றி விட வேண்டும். பின்னர் 5 நாட்கள் வரை பூவாளியால் தண்ணீர் தெளித்த பின்னர் பாத்திகள் நனையும் வகையில் தண்ணீர் கட்ட வேண்டும். விதைத்த 9ம் நாள் 0.5 சதம் யூரியா கரைசல் (150கிராம் யூரியாவிற்கு 30லிட்டர் தண்ணீர் என்ற வீகிதத்தில்) தெளிக்க வேண்டும்.\n14வது நாளில் சிறிய சதுர சட்டத்திற்குள் உள்ள 12 முதல் 16 செமீ உயரம் உடைய 2 இலை கொண்ட இளம் நாற்றுகளை வேர் அறுபடாமல் எடுத்து குத்துக்கு 1 நாற்றாக வரிசைக்கு வரிசை மற்றும் செடிக்கு 22.5 செமீ இடைவெளியில் சதுர மீட்டருக்கு 20 குத்துக்கள் இருக்குமாறு சதுர முறையில் நடவு செய்ய வேண்டும் என்று வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.\nஅதிகாரிகள் பேச்சுவார்த்தையில் சமரசம் முத்துப்பேட்டையில் தொடர் மின்வெட்டால் மக்கள் கடும் அவதி சீரமைக்க ஆட்டோ ஓட்டுனர்கள் மின்வாரியத்தில் மனு\nஇளம்பெண்ணை தாக்கிய வாலிபர் கைது\nசாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nமன்னார்குடியில் ரூ. 54 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கால்நடை மருத்துவமனை கட்டிடம் காணொலி காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்\nபொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nகுடந்தை பகுதியில் இருந்து வெளிமாநிலம், மாவட்டங்களுக்கு செல்லும் வைக்கோல் கட்டுகள்\nஅமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு\nஓரின சேர்க்கை உரிமைகள் இயக்கத்திற்கான 50 வது ஆண்டு விழா கொண்டாட்டம்\nஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்\nஇடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு\nகுஷ்னரின் மத்திய கிழக்கு சமாதான திட்டத்திற்கு எதிராக பாலஸ்தீனியர்கள் அணிவகுப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/news/%E0%AE%9A%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A8%E0%AF%81%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%C2%A0%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-", "date_download": "2019-06-26T08:14:13Z", "digest": "sha1:O7HPESKUKO4K5MHRQ2HKX2NV32HYN33S", "length": 5514, "nlines": 48, "source_domain": "www.inayam.com", "title": "சஹ்ரானுடன் முகநுால் ஊடாக தொடர்பு வைத்திருந்த நபர் ஒருவர் இந்தியாவில் கைது | INAYAM", "raw_content": "\nசஹ்ரானுடன் முகநுால் ஊடாக தொடர்பு வைத்திருந்த நபர் ஒருவர் இந்தியாவில் கைது\nஇலங்கையில் உயிர்த்த ஞாயிறு அன்று தாக்குதலை மேற்கொண்ட தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹசீமுடன் முகநுால் ஊடாக தொடர்பு வைத்திருந்த நபர் ஒருவர் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.\nகுறித்த நபர் ISIS அமைப்புடன் தொடர்புடையவர் என தகவல்கள் தெரியவந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்திய விசாரணை பிரிவினார் நேற்று தமிழ்நாடு மற்றும் கேரள பகுதிகளில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\n32 வயதுடைய மொஹமட் அசாருதீன் எனும் நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவருடன தொடர்புடைய 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதமிழ்நாடு மற்றும் கேரளாவின் 7 பகுதிகளில் இவ்வாறு சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் கொயம்பத்தூர் பகுதியில் வைத்து குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஅத்துடன் சுற்றிவளைப்பின் போது 14 கையடக்க தொலைபேசிகள், 29 சிம் அட்டைகள், 3 லொப்டொப் கணனிகள், 13 இருவட்டுகள் டொங்கல் மற்றும் மேலும் பல காகிதங்கள் பலவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nகைது செய்யப்பட்ட மொஹமட் அசாருதீன் என்பவர் சஹ்ரான் ஹசீமுடன் முகநுால் ஊடாக தொடர்பு வைத்திருந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய விசாரணை பிரிவினர் தெரிவித்துள்ளனர்.\nகுருபொகுண மீன்பிடி துறைமுகத்தில் 40 படகுகள் எரிந்து சேதம்\nசஹ்ரானின் மனைவி இன்று நீதிமன்றில் முன்னிலை\nபிரிவினைவாதிகள் ஒருபோதும் வெற்றி பெறுவதில்லை - பிரதமர் ரணில்\nகியூபாவில் ஏற்பட்ட சூறாவளிக்காக 50,000 அமெரிக்க டொலரை நன்கொடையாக இலங்கை வழங்கவுள்ளது\nஉயிர்த்த ஞாயிறு கண்ணீரை ஆட்சியாளர்கள் உணரவில்லை - மெல்கம் ரஞ்சித் ஆண்டகை\nஇலங்கை ரயில் சேவையை அத்தியாவசியத் தேவையாக மாற்ற நடவடிக்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mktyping.com/viewtopic.php?f=5&t=2518&view=print", "date_download": "2019-06-26T08:06:44Z", "digest": "sha1:U5PNXTCZBLJY57DRNQGJ42JCJ6VAARI3", "length": 11066, "nlines": 53, "source_domain": "www.mktyping.com", "title": "MKtyping.com • ஒரு நாளைக்கு 350 ரூபாய் சம்பாதிக்கலாம் பிட்காயின் தளங்களில்", "raw_content": "\nஒரு நாளைக்கு 350 ரூபாய் சம்பாதிக்கலாம் பிட்காயின் தளங்களில்\nஒரு நாளைக்கு 350 ரூபாய் சம்பாதிக்கலாம் பிட்காயின் தளங்களில்\nஇன்னக்கி நாம பாக்கப்போற தளம் மைக்ரோ வாலட் இது பிட்காயின் பிரிய சம்பாதிக்கலாம் சைட் faucethub இது ஒரு அருமையான தளம் ஒரு நாளைக்கு குறைஞ்ச பச்சம் 5 டாலர் சம்பாதிக்கலாம் நீங்க 20,000 சைட்டோஸி வந்ததும் வித்ட்ராவ் பண்ணிக்கலாம் சரி இதுல எப்படி ஜாயின் பன்ரதுனு பாப்பபோம் முதல கீழ உள்ள லிங்க் கிளிக் பண்ணுங்க\nஅப்பறம் சைனப் பட்டன கிளிக் பண்ணுங்க இமேஜ் 1 பாருங்க முதல யூசர் நமே செலக்ட் பண்ணி உங்களுக்கு புடிச்ச பெயர் கொடுத்துக்குங்க அப்பறம் உங்களுடைய ஈமெயில் அட்ரஸ் கொடுங்க மருமடியும் அடுத்த கட்டத்துல ஈமெயில் கொடுங்க வாலட் என்ற இடத்துல உங்க பிட்காயின் அட்ட்ரஸ் கொடுங்க அடுத்து ஒரு பாஸ்வேர்ட் கொடுங்க கணபார்ம் பாஸ்வேர்ட் கொடுங்க அக்ரி டேர்ம் க்கண்டீசன் கிளிக் பண்ணிட்டு கிழ உள்ள பாக்ஸ்ல கேப்ச்ச டைப் பண்ணுங்க இப்ப சைனப்ப் கிளிக் பண்ணுங்க உங்க மைலுக்கு ஒரு க்ணபார்மேஷன் மெயில் வந்து இருக்கும் அத ஆக்டிவேட் பண்ணுங்க\nஇமேஜ் 2 பாருங்க சைனின் லாகின் பண்ணுங்க\nஇமேஜ் 3 பாருங்க லாகின் ஆனதும் திரையில் இப்படித்தான் தெரியும் அதுல நரையை டிஜிட்டல் கரன்சி இருக்கும் முதல பிட்காயின் இருக்கும் 2 இந்திரியம் 3 லைஃட்காய்ன் வரிசையா இருக்கும் நீங்க எந்த எந்த டிஜிட்டல் கரன்சி வச்சி இருந்தாலும் இந்த சைட்ல லிங்க் பண்ணிடுங்க சரி உங்க பிட்காயின் அட்ரஸ் எப்படி லிங்க் பண்றதுனு பாப்போம் முதல\nஇமேஜ் 4 பாருங்க 1 வாலட் அட்ரஸ் கிளிக் பண்ணுங்க 2 லிங்க் நியூ அட்ரஸ் இறக்குல அந்த பாக்ஸ் போங்க அதுக்கு நேர கரன்சினு இறக்குல கிளிக் பண்ணி நீங்க பிட்காயின் அட்ரஸ் லிங்க் பண்ண போரிங்கான அந்த கரன்சி கிளிக் பண்ணி உங்க பிட்காயின் அட்ரஸ் அந்த பாக்ஸ்ல பேஸ்ட் பண்ணுங்க அவ்ளவ்தான் உங்க அட்ரஸ் லிங்க் ஆய்டும் கீழ பாருங்க என் பிட்காயின் அட்ரஸ் லிங்க்ள இருக்கு அதை பாலோ உங்கள்ட எந்த எக்ஸாமில் இந்திரியம் லைக்காய்ன் அட்ரஸ் இருந்தாலும் கொடுத்து லிங்க் பண்ணீங்க வரிஸ்ய என்னுடைய அட்ரஸ் லிங்க்ள இருக்கும் பாருங்க\nஅப்பறம் இதுல எப்படி பிரிய சந்தோஷி சம்பாதிக்கலாம்னு பாக்கலாம் image 5 பாருங்க TOP Faucets லிஸ்ட் கிளிக் பண்ணுங்க அதுல பிட்காயின் எந்திரியம் லைட்கயின் டாக்காயின் இருக்கும் நீங்க எந்த டிஜிட்டல் கரன்சி சம்பாதிக்க நினைக்கிறிங்களையோ அந்த லிஸ்ட் ஓபன் பண்ணுங்க நா பிட்காயின் ஓபன் பண்ற இதுல 710 சைட் இருக்கு 5 மினிட்ஸ் 100 200 300 சடோஷி கிடைக்கும் நீங்க ஓபன் பண்ணி ஓபன் பண்ணி கிளைம் பண்ணிக்கலாம் ஒரு நாளைக்கு நீங்க 1,00000 சதோஷி கிளைம் பண்ணிக்கலாம் 1,0000 சதோஷி அமெரிக்கன் டாலர் மதிப்பு $5.83 டாலர் இந்தியன் ரூபாய் 378 ரூபாய் நீங்க எப்படியும் ஒரு நாளைக்கு $1 டாலர் கண்டிப்பா எடுக்கலாம் 1 டாலர் 65 ரூபாய் 0.00016000 சதோஷி சரி நீங்க கிளைம் சதோஷி உங்க Faucets உடனுக்குடன் வந்துவிடும்\nஇமேஜ் 5 பாருங்க நா சில லிங்க் கொடுத்து இருப்பேன் அதுல 5 மினிட்ஸ் சைட் மட்டும் கொடுத்து இருப்பேன் அதுல மட்டும் கிளைம் பண்ணலே போதும்\nவித்ட்ராவ் பண்றதுனு எப்படினு பாப்போம்\nநீங்க கிளைம் பண்ற சதோஷி உங்க மைக்கிரோ வால்ட் வந்துவிடும் அதை உங்க மெயின் வால்ட் வித்ட்ராவ் பண்ணனும் குறைஞ்சது 20,000 சதோஷி இருந்தால் போதும் இமேஜ் 6 பாருங்கள் அதுல முதல் பேஜ் பாத்த தெரியும் பிட்காயின் இருக்கும் கீழ அம்மவுண்ட் தெரியும் அதை கிளிக் பண்ணுங்க லிங்க் பண்ண பிட்காயின் கிளிக் பன்னிங்கன்னா வாலட் அட்ரஸ் இருக்கும் அதுக்கும் பக்கத்துல பாக்ஸ் இருக்கும் நீங்க 20,000 மேல எவ்ளவ் சதோஷி வேணுமானாலும் வித்ட்ராவ் கொடுத்துக்கலாம் 24 ஹௌர்ஸ் உங்க பணம் உங்க அக்கௌன்ட் சென்ட் ஆயிடும் என்னுடைய பேமண்ட் ப்ரூப் பாருங்க\nநீங்கள் ஒருமுறை இந்த அணைத்து சைட்டியும் கிளைம் பன்னிங்கன்னா ஒரு நாளைக்கு 5 டாலர் ஈஸியா எடுக்கலாம் சில தடவை சில சைட் ஒர்க் ஆகம போகலாம் ஆனால் ஒன் அவர் கழிச்சி பாத்தீங்கன்னா சைட் ஒர்க் ஆகும் சில தடவை ரொம்ப கம்மியா சடோஷி தருவாங்க தொடர்ச்சியா கிளைம் பன்னிங்கன்னா நிறைய சதோஷி கிடைக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/44138-sivakarthikeyan-meets-weightlifting-champion-sathish-kumar.html", "date_download": "2019-06-26T07:41:18Z", "digest": "sha1:VZS4HOFQZNEAJCDS7BSP32K4DKZFFM2V", "length": 10725, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சதீஷ் குமாருக்கு சிவகார்த்திகேயன் கொடுத்த சர்பரைஸ் பரிசு | Sivakarthikeyan meets weightlifting champion Sathish Kumar", "raw_content": "\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\nதமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம்\nசுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியது\nகுடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது; அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு\nஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் .கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை - டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்\nஇந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்\nசதீஷ் குமாருக்கு சிவகார்த்திகேயன் கொடுத்த சர்பரைஸ் பரிசு\nநடிகர் சிவகார்த்திகேயன் காமென்வெல்த் வீரருக்கு அன்பு பரிசு கொடுத்து அசத்தியுள்ளார்.\n2018 ஆண்டிற்கான காமென்வெத் போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடந்து முடிந்தது. அதில் 77 கிலோ எடைப் பிரிவான பளுத்தூக்கும் போட்டியில் பங்கேற்ற சதீஷ் சிவலிங்கம் தங்கப் பதக்கத்தை வென்றார். தமிழகத்தை சார்ந்த இவர் உலக அளவில் நடைப்பெற்ற போட்டியில் தங்கம் வென்றதை பலரும் பாரட்டி இருந்தனர். இதனை அடுத்து அவரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது வீட்டிற்கு அழைத்து சந்தித்துள்ளார். அப்போது அவரது சாதனை குறித்து வெகுவாக பாராட்டியுள்ளார். மேலும் சிவகார்த்திகேயன் அன்பான பரிசு ஒன்றையும் வழங்கியிருக்கிறார். இச்சந்திப்பிற்கான புகைப்படத்தை சதீஷ் குமார் சிவலிங்கம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.\nமேலும் இச்சந்திப்புக் குறித்து சதீஷ், “என்ன ஒரு அற்புதமான மனிதரை சந்தித்தேன். காமென்வெல்த் தங்கப்பத்தத்துடன் அவரை சந்தித்தது உண்மையில் அன்பு நிறைந்ததாக இருந்தது. அவரது பேச்சும் வரவேற்பும் உற்சாகம் அளிப்பதாக இருந்தது. நான் மதிக்கும் கொண்டாடும் நடிகர் அவர். அவரது கடின உழைப்புதான் அவரை வாழ்க்கையில் மேலே கொண்டு சென்றுள்ளது. மிகவும் நன்றி சகோதரா.. உங்களின் அன���பான பரிசுக்கு” என்று குறிப்பிட்டுள்ளார்.\nதோல்வியில் தவிக்கும் டெல்லி மீளுமா\nஅஜித்தின் ‘விசுவாசம்’ மே மாதம் படப்பிடிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“மிஸ்டர். லோக்கல் தோல்வி படம்தான்” - சிவகார்த்திகேயன் ஓபன்டாக்\nசிவகார்த்திகேயனின் ’மிஸ்டர் லோக்கலு’க்கு ’யு’ சான்றிதழ்\nசிவகார்த்திகேயனின் புதிய கூட்டணியில் இணைந்த சூரி - யோகி பாபு\n“சிவகார்த்திகேயன் வாக்கும் கணக்கில் எடுக்கப்படும்”- சத்யபிரதா சாஹூ\n\"வாக்கில்லாமல் வாக்களிக்க சிவகார்த்திகேயனுக்கு அனுமதி கொடுத்த அதிகாரி மீது நடவடிக்கை\" - சத்யபிரதா சாஹூ\nசிவகார்த்திகேயனுக்கு மட்டும் சிறப்புச் சலுகையா\nபலகட்ட முயற்சிக்குப் பின் வாக்களித்த சிவகார்த்திகேயன்\nநடிகர்கள் சிவகார்த்திகேயன், ரோபோ சங்கருக்கு ஓட்டு இல்லை \nதிட்டமிட்டே கொலை செய்தேன் : மாணவி கொலை வழக்கு குற்றவாளி வாக்குமூலம்\nநியூசிலாந்து ஜெயித்தால் அரையிறுதி, பாகிஸ்தான் தோற்றால் 'அம்போ' \nசென்னையில் 100 கிலோ கஞ்சா பறிமுதல் : தடுக்க தவறியதா காவல்துறை \n கல்லடா டிராவல்ஸ்க்கு ஓராண்டு அனுமதி ரத்து\n'தங்கதமிழ்ச் செல்வன் அதிமுகவில் இணையலாம்' அமைச்சர் டி.ஜெயக்குமார்\nமழையால் மட்டுமே சென்னையை காப்பாற்ற முடியும்' டைட்டானிக் ஹீரோ வருத்தம்\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதோல்வியில் தவிக்கும் டெல்லி மீளுமா\nஅஜித்தின் ‘விசுவாசம்’ மே மாதம் படப்பிடிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/CMB?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-06-26T07:42:23Z", "digest": "sha1:DR7JTMMHUDOT3FGZY555LLZPLXQ2H6QB", "length": 8245, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | CMB", "raw_content": "\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\nதமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம்\nசுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியது\nகுடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது; அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு\nஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் .கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை - டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்\nஇந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்\n அசத்தும் கோயம்பேடு பேருந்து நிலைய 'ஹோட்டல்கள்'\nமேகதாது அணை - கர்நாடகா, மசூத் உசேன் மீது தமிழக அரசு அவமதிப்பு வழக்கு\nகோயம்பேடு பேருந்துநிலையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயர்\nமுதல்வருக்கு கருப்புக்கொடி காட்டுபவர்களை காவல்துறை பார்த்துக்கொள்ளும் - அமைச்சரின் எச்சரிக்கை\nஸ்கீம்-க்கான வரைவு திட்டம் ரெடி - என்ன பெயரில் என்பது சஸ்பென்ஸ்..\nமத்திய அரசின் நல்ல காரியத்தை பாராட்ட வேண்டும்: கடம்பூர் ராஜூ\nஜல்லிக்கட்டு போராட்டம் போல் இருக்க வேண்டும்: அதிமுக எம்.பி. தம்பிதுரை\nகாவிரி பிரச்னையில் பிரதமரை சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை - முதலமைச்சர் பழனிசாமி\nசென்னையில் ஒரே நாளில் ரூ.1.36 கோடி சொத்து வரி வசூல்\nஅதிமுக பொதுச் செயலாளராக டிசம்பர் 31-ல் சசிகலா பொறுப்பேற்பு\n அசத்தும் கோயம்பேடு பேருந்து நிலைய 'ஹோட்டல்கள்'\nமேகதாது அணை - கர்நாடகா, மசூத் உசேன் மீது தமிழக அரசு அவமதிப்பு வழக்கு\nகோயம்பேடு பேருந்துநிலையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயர்\nமுதல்வருக்கு கருப்புக்கொடி காட்டுபவர்களை காவல்துறை பார்த்துக்கொள்ளும் - அமைச்சரின் எச்சரிக்கை\nஸ்கீம்-க்கான வரைவு திட்டம் ரெடி - என்ன பெயரில் என்பது சஸ்பென்ஸ்..\nமத்திய அரசின் நல்ல காரியத்தை பாராட்ட வேண்டும்: கடம்பூர் ராஜூ\nஜல்லிக்கட்டு போராட்டம் போல் இருக்க வேண்டும்: அதிமுக எம்.பி. தம்பிதுரை\nகாவிரி பிரச்னையில் பிரதமரை சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை - முதலமைச்சர் பழனிசாமி\nசென்னையில் ஒரே நாளில் ரூ.1.36 கோடி சொத்து வரி வசூல்\nஅதிமுக பொதுச் செயலாளராக டிசம்பர் 31-ல் சசிகலா பொறுப்பேற்பு\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை மு���்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://4tamilcinema.com/tag/airaa/", "date_download": "2019-06-26T08:45:28Z", "digest": "sha1:EMAJOE5QTPELYIJRGGXDCZIZSE7V7MCA", "length": 9279, "nlines": 114, "source_domain": "4tamilcinema.com", "title": "Airaa Archives - 4tamilcinema", "raw_content": "\nசென்னை, உத்தண்டியில் பிவிஆர் சினிமாஸ் திறப்பு\nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் முழு விவரம்\nபிகில் – இரு வேடங்களில் விஜய் \nவிஜய் சேதுபதி எழுத்தில், விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிக்கும் படம்\nஜெயம் ரவி நடிக்கும் 25வது படம் ஆரம்பம்\nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் புகைப்படங்கள்\nகூர்கா – இசை வெளியீடு புகைப்படங்கள்\nபிழை – இசை வெளியீடு புகைப்படங்கள்\nதும்பா – பத்திரிகையாளர் சந்திப்பு – புகைப்படங்கள்\nஅமலா பால் நடிக்கும் ‘ஆடை’ டீசர்\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சிந்துபாத்’ – டிரைலர்\nஆதித்ய வர்மா – டீசர்\nபிரபாஸ் நடிக்கும் ‘சாஹோ’ – டீசர்\nநேர்கொண்ட பார்வை – டிரைலர்\nமிஸ்டர் லோக்கல் – விமர்சனம்\nஇபிகோ 302 – விரைவில்…திரையில்…\nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் முழு விவரம்\nவிஜய் டிவியில் ‘ஸ்டார்ட் மியூசிக்’ புதிய நிகழ்ச்சி\nமிஸ்டர் அன்ட் மிசஸ் சின்னத்திரை, நாளை இறுதிப் போட்டி\nபெப்பர்ஸ் டிவி – ‘30 மினிட்ஸ் வித் அஸ்’ நிகழ்ச்சி\nபுதிய தலைமுறை டிவி – யூத் டியூப் நிகழ்ச்சி\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nஸீரோ டிகிரி வெளியிடும் பத்து நூல்கள்\nநயன்தாரா நடிக்கும் ‘ஐரா’ – திரைப்பட புகைப்படங்கள்\nகேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், சர்ஜுன் கேஎம் இயக்கத்தில், சுந்தரமூர்த்தி கேஎஸ் இசையமைப்பில், நயன்தாரா, கலையரசன், யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் படம் ஐரா.\nஐரா – ஹாரர் படம் மட்டுமல்ல…\nகேஜேஆர் ஸ்டுடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே ராஜேஷ் தயாரிக்க, சர்ஜுன் கேஎம் இயக்க, கேஎஸ் சுந்தரமூர்த்தி இயக்கத்தில், நயன்தாரா, கலையரசன், யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் படம் ‘ஐரா’. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை���ில்...\nநயன்தாரா நடிக்கும் ‘ஐரா’ – டிரைலர்\nகேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், சர்ஜுன் கேஎம் இயக்கத்தில், சுந்தரமூர்த்தி கேஎஸ் இசையமைப்பில், நயன்தாரா, கலையரசன், யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் படம் ஐரா.\n‘ஐரா’ – நயன்தாராவா இது \nகேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் கே.எம். சர்ஜுன் இயக்கத்தில் நயன்தாரா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் ‘ஐரா’. கலையரசன், யோகி பாபு முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தின் முதல் பார்வை, டீசர் ஏற்கெனவே படத்தின் மீதான எதிர்பார்ப்பை...\nநயன்தாரா நடிக்கும் ‘ஐரா’ – புகைப்படங்கள்\nகேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், கே.எம். சர்ஜுன் இயக்கத்தில், கே.எஸ். சுந்தரமூர்த்தி இசையமைப்பில், நயன்தாரா, கலையரசன், யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் படம் ஐரா.\nநயன்தாரா நடிக்கும் ‘ஐரா’ டீசர்\nகேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், சர்ஜுன் கேஎம் இயக்கத்தில், சுந்தரமூர்த்தி கேஎஸ் இசையமைப்பில், நயன்தாரா, கலையரசன், யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் படம் ஐரா.\nசென்னை, உத்தண்டியில் பிவிஆர் சினிமாஸ் திறப்பு\nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் புகைப்படங்கள்\nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் முழு விவரம்\nவிஜய் டிவியில் ‘ஸ்டார்ட் மியூசிக்’ புதிய நிகழ்ச்சி\nஅமலா பால் நடிக்கும் ‘ஆடை’ டீசர்\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சிந்துபாத்’ – டிரைலர்\nஆதித்ய வர்மா – டீசர்\nபிரபாஸ் நடிக்கும் ‘சாஹோ’ – டீசர்\nநேர்கொண்ட பார்வை – டிரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://4tamilcinema.com/uriyadi-2-audio-launch-photos/", "date_download": "2019-06-26T08:13:20Z", "digest": "sha1:Y4NOF3JNKHDNSZ6LXYR4T5KQGX7OMIYT", "length": 10338, "nlines": 173, "source_domain": "4tamilcinema.com", "title": "உறியடி 2 - இசை வெளியீடு புகைப்படங்கள்", "raw_content": "\nஉறியடி 2 – இசை வெளியீடு புகைப்படங்கள்\nசென்னை, உத்தண்டியில் பிவிஆர் சினிமாஸ் திறப்பு\nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் முழு விவரம்\nபிகில் – இரு வேடங்களில் விஜய் \nவிஜய் சேதுபதி எழுத்தில், விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிக்கும் படம்\nஜெயம் ரவி நடிக்கும் 25வது படம் ஆரம்பம்\nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் புகைப்படங்கள்\nகூர்கா – இசை வெளியீடு புகைப்படங்கள்\nபிழை – இசை வெளியீடு புகைப்படங்கள்\nதும்பா – பத்திரிகையாளர் சந்திப்பு – புகைப்படங்கள்\nஅமலா பால் நடிக்கும் ‘ஆடை’ டீசர்\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சிந்துபாத்’ – டிரைலர்\nஆதித்ய வர்மா – டீசர்\nபிரபாஸ் நடிக்கும் ‘சாஹோ’ – டீசர்\nநேர்கொண்ட பார்வை – டிரைலர்\nமிஸ்டர் லோக்கல் – விமர்சனம்\nஇபிகோ 302 – விரைவில்…திரையில்…\nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் முழு விவரம்\nவிஜய் டிவியில் ‘ஸ்டார்ட் மியூசிக்’ புதிய நிகழ்ச்சி\nமிஸ்டர் அன்ட் மிசஸ் சின்னத்திரை, நாளை இறுதிப் போட்டி\nபெப்பர்ஸ் டிவி – ‘30 மினிட்ஸ் வித் அஸ்’ நிகழ்ச்சி\nபுதிய தலைமுறை டிவி – யூத் டியூப் நிகழ்ச்சி\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nஸீரோ டிகிரி வெளியிடும் பத்து நூல்கள்\nஉறியடி 2 – இசை வெளியீடு புகைப்படங்கள்\n2 டி என்டர்டெயின்மென்ட் சார்பாக சூர்யா தயாரிப்பில், விஜய் குமார் இயக்கத்தில், கோவிந்த் வசந்தா இசையமைப்பில், விஜய் குமார், சுதாகர், விஸ்மயா மற்றும் பலர் நடிக்கும் படம் உறியடி 2.\nகொலையுதிர் காலம் – புகைப்படங்கள்\nநயன்தாரா நடிக்கும் ‘ஐரா’ – திரைப்பட புகைப்படங்கள்\nஜோதிகா, ரேவதி நடிக்கும் ‘ஜாக்பாட்’\nசூர்யா நடிக்கும் ‘என்ஜிகே’ டிரைலர்\nசெல்வராகவன் இயக்கத்தில் மீண்டும் நடிக்க ஆசை – சூர்யா\nஎன்ஜிகே – இசை & டிரைலர் வெளியீடு புகைப்படங்கள்\nசூர்யா நடிக்கும் ‘காப்பான்’ – டீசர்\nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் புகைப்படங்கள்\nவிஜய் டிவியில் ஜுன் 23 முதல் ஆரம்பமாகியுள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களின் புகைப்படங்கள்….\n‘The Extraordinary Journey of the Fakir’ என்ற பெயரில் பிரெஞ்ச், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தயாரிக்கப்பட்ட தனுஷ் நடித்த படம் தமிழில் ‘பக்கிரி’ என்ற பெயரில் நாளை ஜுன் 21 வெளியாகிறது.\nகூர்கா – இசை வெளியீடு புகைப்படங்கள்\n4 மன்கிஸ் ஸ்டுடியோ தயாரிப்பில், சாம் ஆண்டன் இயக்கத்தில், ராஜ் ஆர்யன் இசையமைப்பில், யோகி பாபு, எலிசா மற்றும் பலர் நடிக்கும் படம் கூர்கா.\nசென்னை, உத்தண்டியில் பிவிஆர் சினிமாஸ் திறப்பு\nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் புகைப்படங்கள்\nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் முழு விவரம்\nவிஜய் டிவியில் ‘ஸ்டார்ட் மியூசிக்’ புதிய நிகழ்ச்சி\nஅமலா பால் நடிக்கும் ‘ஆடை’ டீ���ர்\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சிந்துபாத்’ – டிரைலர்\nஆதித்ய வர்மா – டீசர்\nபிரபாஸ் நடிக்கும் ‘சாஹோ’ – டீசர்\nநேர்கொண்ட பார்வை – டிரைலர்\nதமிழ் சினிமா – ஜுன் 21, 2019 வெளியாகும் படங்கள்…\nதமிழ் சினிமா – ஜுன் 14, 2019 வெளியான படங்கள்…\nகொலைகாரன் – இந்த வாரத்தின் நம்பர் 1 படம்\nதமிழ் சினிமா – இன்று ஜுன் 7 வெளியாகும் படங்கள்\nபிகில் – இரு வேடங்களில் விஜய் \nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் முழு விவரம்\nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் புகைப்படங்கள்\nசென்னை, உத்தண்டியில் பிவிஆர் சினிமாஸ் திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/test-cricket-virat-kohli-first-place/", "date_download": "2019-06-26T08:40:35Z", "digest": "sha1:NTKFV7VYBXTP4UU4S535DIIBA2BXEC22", "length": 10341, "nlines": 94, "source_domain": "chennaionline.com", "title": "டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை – முதலிடத்தில் நீடிக்கும் விராட் கோலி – Chennaionline", "raw_content": "\nஇன்றைய ராசிபலன்கள்- ஜூன் 26, 2019\nடெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை – முதலிடத்தில் நீடிக்கும் விராட் கோலி\nஇந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டி தொடர் முடிவை அடிப்படையாக கொண்டு அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிச.) நேற்று வெளியிட்டுள்ளது.\nஇதன்படி வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி (116 புள்ளிகள்) ஒரு புள்ளிகள் அதிகரித்து முதலிடத்தில் தொடர்கிறது. தொடரை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு புள்ளி மட்டும் சரிந்து இருக்கிறது. மற்றபடி அணிகளின் தரவரிசையில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை.\nதென்ஆப்பிரிக்க அணி (106 புள்ளிகள்) 2-வது இடத்திலும், ஆஸ்திரேலிய அணி (106 புள்ளிகள்) 3-வது இடத்திலும், இங்கிலாந்து அணி (105 புள்ளிகள்) 4-வது இடத்திலும், நியூசிலாந்து அணி (102 புள்ளிகள்) 5-வது இடத்திலும், இலங்கை அணி (97 புள்ளிகள்) 6-வது இடத்திலும், பாகிஸ்தான் அணி (88 புள்ளிகள்) 7-வது இடத்திலும், வெஸ்ட்இண்டீஸ் அணி (76 புள்ளிகள்) 8-வது இடத்திலும், வங்காளதேச அணி (67 புள்ளிகள்) 9-வது இடத்திலும், ஜிம்பாப்வே அணி (2 புள்ளிகள்) 10-வது இடத்திலும் நீடிக்கின்றன.\nபேட்ஸ்மேன் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி (935 புள்ளிகள்) முதலிடத்தில் நீடிக்கிறார். ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் சுமித் (919 புள்ளிகள்), நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் (847 புள்ளிகள்), இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் (835 புள்ளிகள்), ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் (812 புள்ளிகள்), இந்திய வீரர் புஜாரா (765 புள்ளிகள்), இலங்கை வீரர் கருணாரத்னே (754 புள்ளிகள்), இலங்கை வீரர் சண்டிமல் (733 புள்ளிகள்), தென்ஆப்பிரிக்க வீரர் டீன் எல்கர் (724 புள்ளிகள்), ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா (719 புள்ளிகள்) ஆகியோர் முறையே 2 முதல் 10 இடங்களில் மாற்றமின்றி தொடருகின்றனர்.\nவெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2-வது டெஸ்டில் முதல் இன்னிங்சில் 70 ரன்னும், 2-வது இன்னிங்சில் ஆட்டம் இழக்காமல் 33 ரன்னும் எடுத்த இந்திய இளம் வீரர் பிரித்வி ஷா 13 இடங்கள் முன்னேறி 60-வது இடத்தையும், முதல் இன்னிங்சில் 92 ரன்கள் சேர்த்த இந்திய அணி விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட் 23 இடங்கள் ஏற்றம் கண்டு 62-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.\nபந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் (899 புள்ளிகள்), தென் ஆப்பிரிக்க வீரர்கள் ரபாடா (882 புள்ளிகள்), பிலாண்டர் (826 புள்ளிகள்), இந்திய வீரர் ரவிந்திர ஜடேஜா (812 புள்ளிகள்), நியூசிலாந்து வீரர் டிரென்ட் போல்ட் (795 புள்ளிகள்) ஆகியோர் முறையே நம்பர் ஒன் இடம் முதல் 5-வது இடம் வரை அப்படியே தொடருகின்றனர். இந்திய வீரர் ஆர் அஸ்வின் 8-வது இடத்தில் நீடிக்கிறார். இந்திய வீரர் முகமது ஷமி 22-வது இடத்தில் உள்ளார். வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2-வது டெஸ்டில் மொத்தம் 10 விக்கெட்டுகள் சாய்த்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ்யாதவ் 4 இடங்கள் முன்னேறி 25-வது இடத்தை பிடித்துள்ளார்.\nஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் வங்காளதேச வீரர் ஷகிப் அல்-ஹசன் (420 புள்ளிகள்) முதலிடத்திலும், இந்திய வீரர் ரவிந்திர ஜடேஜா (400 புள்ளிகள்) 2-வது இடத்திலும் நீடிக்கின்றனர். வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜாசன் ஹோல்டர் (380 புள்ளிகள்) ஒரு இடம் முன்னேறி 3-வது இடத்தையும், தென்ஆப்பிரிக்க வீரர் பிலாண்டர் (370 புள்ளிகள்) ஒரு இடம் சரிந்து 4-வது இடத்தையும், இந்திய வீரர் அஸ்வின் (341 புள்ளிகள்) 5-வது இடத்தையும் பெற்றனர்.\n← ராமேஸ்வரம் மீனவர்கள் தாக்கி விரட்டியடித்த இலங்கை கடற்படை\nராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளை விடுவிக்க போராட்டம் – 2 ஆயிரம் பேர் பங்கேற்பு →\nமும்பை இந்தியன்ஸ் அணியின் தோல்வி குறித்து கருத்து கூறிய ரோகித் சர்மா\nஉலகக்கோப்பை கிரிக்கெட் லீக் – தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி ���ியூசிலாந்து வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-26T08:18:05Z", "digest": "sha1:CG55J52N2J7REYQCL7PPO6VZ4HB555XM", "length": 14063, "nlines": 214, "source_domain": "ta.wikipedia.org", "title": "அணிகலன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகணிநி உதவியுடன் வடிவமைக்கப்பட்ட ஒரு அணிகலன்.\nஅணிகலன் ( pronunciation) என்பது, அழகுக்காக மனிதர் தமது பல்வேறு உறுப்புக்களில் அணிந்துகொள்ளும் பொருட்கள் ஆகும். இது நகை, ஆபரணம் போன்ற பெயர்களாலும் குறிக்கப்படுவது உண்டு. அணிகலன்கள் பல்வேறு பொருட்களைப் பயன்படுத்திச் செய்யப்படுகின்றன. தொடக்கத்தில் இயற்கையாகக் கிடைக்கும் விதைகளில் துளையிட்டு மெல்லிய கயிறுகளில் கோர்த்து அணிகலன்கள் செய்யப்பட்டன. பின்னர் படிப்படியாக பல்வேறு விலையுயர்ந்த பொருட்களைப் பயன்படுத்தி அணிகலன்கள் செய்யப்பட்டன. முத்து, பவளம், வைரம் போன்ற பொருட்களும், பொன், வெள்ளி, பிளாட்டினம் முதலிய விலையுயர்ந்த உலோகங்களும் அணிகலன்கள் செய்வதற்குப் பயன்பட்டன. இன்றும் பயன்படுகின்றன. அணிகலன்கள் தொல்லியலில் மிகப்பழைய தொல்பொருட்களுள் ஒரு வகை. 100,000 ஆண்டுகள் பழைமையான ஊரி (Nassarius) ஓட்டில் செய்யப்பட்ட மணிகளே இதுவரை கிடைத்தவற்றுள் மிகப் பழையவை எனக் கருதப்படுகிறது.[1]\nஅணிகலன்கள் அழகுக்காகவே பெரும்பாலும் அணியப்படுகின்றன எனினும், சமூக மதிப்பு, பல்வேறு வகையான நம்பிக்கைகள் என்பனவும் அணிகலன்கள் அணியப்படுவதற்கான காரணங்களாக அமைகின்றன. சில சமுதாயங்களில் இன்னின்ன சாதியைச் சேர்ந்தவர்கள் இந்த இந்த அணிகலன்களையே அணிய முடியும் என்ற கட்டுப்பாடுகளும் இருந்ததாகத் தெரிகிறது. ஆண்களுக்கு உரியவை, பெண்களுக்கு உரியவை என்ற அடிப்படையில் அணிகலன்கள் வேறுபாடாக அமைவது ஒருபுறம் இருக்க, வயதுக்கு ஏற்றபடியும் அணிகலன்கள் வேறுபட்டு அமைவதைக் காணலாம். திருமணம் போன்ற நிகழ்வுகளில் மணப்பெண்ணையும், மாப்பிள்ளையையும் சிறப்பு அணிகலன்களைக் கொண்டு அழகுபடுத்துவது வழக்கம். நாடகங்கள், நடனங்கள் போன்றவற்றில் பங்கு பெறுகின்றவர்களும் பலவகையான சிறப்பு அணிகலன்களை அணிகிறார்கள்.\nஇந்தியா இலங்கை போன்ற நாடுகளில் அணிகலன்கள் மக்களின் வாழ்க்கையோடு சிறப்பாகப் பெண்களின் வாழ்க்கையோடு நெருக்கமான ���ொடர்புகளைக் கொண்டுள்ளன. பிறந்தது முதல் வாழ்வில் பல்வேறு கட்டங்களிலும் இடம்பெறக்கூடிய சடங்குகளில் அணிகலன்கள் பெரும்பங்கு வகிக்கின்றன.\nதொல்பழங் காலத்திலிருந்தே மனிதர்கள் அணிகலன்களை அணிந்தமைக்கான தொல்லியல் சான்றுகள் ஏராளமாக உள்ளன. பெண்களே கூடுதலாக அணிகலன்களின்பால் கவரப்படுகின்றனர் என நம்பப்படினும் ஆண்கள், பெண்கள் இருபாலாருமே அணிகலன்களை அணிந்திருக்கிறார்கள் இப்பொழுதும் அணிகிறார்கள். உடலின் பல்வேறு உறுப்புக்களிலும் அணிகலன்கள் அணியப்படுவதோடு அவை ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு பெயர்களும் உள்ளன.\nகாப்பு * கொலுசு * மெட்டி * வளையல் * கணையாழி * நெற்றிச்சுட்டி\nமணிமேகலை * ஒட்டியாணம் * கைவங்கி\nதங்கம் * பலேடியம் * பிளாட்டினம் * றோடியம் * வெள்ளி\nபித்தளை * வெண்கலம் * செப்பு * Mokume-gane * பியூட்டர்\nதுருவேறா எஃகு * டைட்டானியம் * டங்ஸ்டன்\nAventurine * அகேட் * செவ்வந்திக்கல் * பெரில் * Carnelian * பொன் வெள்ளைக் கல் * வைரம் * Diopside\nMarcasite * சந்திரகாந்தம் * Obsidian * Onyx * அமுதக்கல் * Peridot * குவார்ட்சு\nமாணிக்கம் * நீலக்கல் * Sodalite * சூரியகாந்திக் கல் * தன்சானைற்று * Tiger's eye\nதந்தம் * Jet * முத்து * Nacre\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 சூன் 2019, 13:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/spend-94-paisa-every-rupee-earned-leaving-surplus-only-6-paisa-gowda-205444.html", "date_download": "2019-06-26T08:04:06Z", "digest": "sha1:JH6HC6DPNNTTEKPINT3AGJUP6PUHHET7", "length": 14802, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒரு ரூபாய் சம்பாதித்தால் 94 பைசா செலவாகி விடுகிறது, 6 பைசாதான் மிச்சம்: ரயில்வே அமைச்சர் | Spend 94 paisa of every rupee earned, leaving a surplus of only 6 paisa- Gowda - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n10 min ago அண்ணன் கிம்மையே சமாளிக்க முடியல.. இதுல தங்கச்சி வேறையா.. வட கொரியா அரசில் அதிரடி மாற்றம்\n30 min ago மழை பெய்ய வேண்டும்... தண்ணீர் பஞ்சம் தீர வேண்டும்... சென்னை தனியார் பள்ளியில் யாகம்\n40 min ago துரோகியை கட்சியில் இணைக்காதே.. இன்னும் அதிமுகவில் சேர்க்கவே இல்லை.. அனல் பறக்கும் போஸ்டர்கள்\n46 min ago மிஸ்டர் ராகுல் தப்பி ஓடாதீங்க... எதிர்கொண்டு திருப்பி அடிங்க...அதுதான் தலைவர���க்கு அழகு\nAutomobiles டிரெண்டிங்கில் முதலிடம் பிடிக்க வைத்த ரசிகர்களுக்கு பிரபல நடிகர் சொன்ன அறிவுரை இதுதான்\nFinance சபாஷ் சாணக்கியா.. Bellatriz aerospaceல் முதலீடு செய்யும் பிரபலங்கள்.. கலக்கும் இந்தியர்கள்\nLifestyle பூண்டை இப்படிகூட உரிக்கலாமா... வைரலாகும் பூண்டு உரிக்கும் விடியோ...\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nMovies பயமே இல்லாம விலங்குகளுக்கு உணவு கொடுத்த நடிகை இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டு அதகளம்\nSports நீங்க ஒன்னும் அவ்ளோ பெரிய ஆள் இல்லை.. எளிதாக வீழ்த்திடுவோம்.. இந்தியாவை சீண்டும் இங்கிலாந்து வீரர்\nTechnology கம்மி விலை: பவர்பேங்க்-ல் சார்ஜ் ஆகும் தரமான சியோமி ட்ரிம்மர் அறிமுகம்.\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரு ரூபாய் சம்பாதித்தால் 94 பைசா செலவாகி விடுகிறது, 6 பைசாதான் மிச்சம்: ரயில்வே அமைச்சர்\nடெல்லி: ரயில்வே சம்பாதிக்கும் வருவாயில் ஒரு ரூபாயில் 94 பைசா செலவிடப்பட்டு விடுகிறது. 6 பைசாதான் மிச்சமாகிறது என்று கூறியுள்ளார் ரயில்வே அமைச்சர் சதானந்த கெளடா கூறியுள்ளார்.\nமத்திய ரயில்வே பட்ஜெட்டை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து பேசிய கெளடா கூறுகையில், பயணிகள் கட்டண உயர்வின் மூலம் கூடுதலாக ரூ. 8000 கோடி வருவாய் கிடைக்கும். ஆனால் இந்தக் கட்டண உயர்வு மட்டும் போதாது.\nரயில்வே வருவாயில் ஈட்டப்படும் ஒவ்வொரு ரூபாயிலும் 94 பேசை செலவாகி விடுகிறது. 6 பைசாதான் மிச்சமாகிறது.\nஇந்தியாவில் தினசரி 2.3 கோடி பயணிகள் பயணிக்கின்றனர். இது ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகைக்கு சமம். இவர்களுக்காக 12,500 ரயில்கள் இயக்கப்படுகின்றன என்றார் கெளடா.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் railway budget 2014 செய்திகள்\nரயில்வே பட்ஜெட் ஊடகங்களில் 'லீக்' ஆனதா கவுடாவுக்கு எதிராக உரிமை மீறல் பிரச்சினை\nரயில்வே பட்ஜெட்: வலுக்கும் எதிர்ப்புகளும், கண்டனங்களும்... - ஓர் பார்வை\nரயில்வே பட்ஜெட்: தமிழகத்திற்கு கிடைத்ததும், கிடைக்காததும்\nமோடி அரசின் முதல் ரயில்வே பட்ஜெட்.. கவனிக்க வேண்டிய 11 முக்கிய அம்சங்கள்\nரயில்வே பட்ஜெட்டை ஜெயலலிதா பாராட்ட சொத்துக் குவிப்பு வழக்கே காரணம்: கருணாநிதி\nமேற்கு வங்கத்திற்கு இதைவிட வேறு அவமானம் உண்டா: ரயில்���ே பட்ஜெட் பற்றி மமதா\n22 புதிய எக்ஸ்பிரஸ் ரயில்களில் பிரதமர் மோடியின் குஜராத்துக்கு மட்டும் 5...\nரயில் பயண கட்டண உயர்வு இல்லை.. அதான் போன மாசமே ஏத்தியாச்சே\nநாட்டின் வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில் உள்ளது... ரயில்வே பட்ஜெட்டுக்கு மோடி பாரட்டு\nபொறுப்புள்ள, தைரியமான ரயில்வே பட்ஜெட்: ஜெயலலிதா\nஇந்த ஆண்டு ரயில்வே வருமானம் 1.64 லட்சம் கோடி.. செலவு ரூ. 1.49 லட்சம் கோடி\nரயில்வே பட்ஜெட் சாத்தியம் இல்லாதது: ராகுல்காந்தி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nதாய்லாந்தில் கொத்தடிமையாக சிக்கிய தமிழக இளைஞர்... மத்திய வெளியுறத்துறை மீட்க நடவடிக்கை\nகோவை அருகே ஆணவ படுகொலை... ஜாதி மாறி திருமணம் செய்ததால் காதலன் குடும்பத்தினர் வெறிச்செயல்\nகடும் தண்ணீர் தட்டுப்பாடு... பல ஆயிரம் கோடி ரூபாய் வியாபாரம் காலி... விக்கிரமராஜா பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=159213&cat=31", "date_download": "2019-06-26T09:08:21Z", "digest": "sha1:3CG4LABDRGLXRGBLZ373BO2XTHEKE6GU", "length": 28363, "nlines": 606, "source_domain": "www.dinamalar.com", "title": "1000 ரூபாயில் தப்பு கூடாது; அரசு எச்சரிக்கை | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅரசியல் » 1000 ரூபாயில் தப்பு கூடாது; அரசு எச்சரிக்கை ஜனவரி 05,2019 21:35 IST\nஅரசியல் » 1000 ரூபாயில் தப்பு கூடாது; அரசு எச்சரிக்கை ஜனவரி 05,2019 21:35 IST\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொங்கல் பொருட்கள் மற்றும் 1000 ரூபாய் பரிசு வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவங்கி வைத்தார். பொங்கல் பொருட்களும், ரொக்கப்பரிசும் 7ம்தேதி முதல் ரேசன் கடைகளில் வழங்கப்படுகிறது. 1000 ரூபாயை கவரில் வழங்கக்கூடாது; வெளிப்படையாக வழங்க வேண்டும் தவறு நடந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது.\nபொங்கல் பொருட்கள் கவர்னர் முட்டுகட்டை\nரூ.1000 பொங்கல் பரிசு கவர்னர் அறிவிப்பு\nஅரசு அலுவலகத்தில் புத்தாண்டு பரிசு தங்கம், வெள்ளி, பணம்\nEPFல் பதியாத நிறுவனங்களுக்கு எச்சரிக்கை\n8 வழிச்சாலை: முதல்வர் கவலை\n8 வழிச்சாலை நிறைவேற்றப்படும்: முதல்வர்\nஅரசு மருத்துவமனையில் காலாவதி மருந்துகள்\nபொன்மா மீது பழிபோடும் ஃப்ராடுகள்\nகிழங்கு பைகள்; அரசு உதவுமா\n'பபுக்' புயல் எச்சரிக்கை கூண்டு\nதென்னிந்தியாவின் முதல் இரும்ப�� பாலம் திறப்பு\nஹாட் பாக்ஸ் மற்றும் கவர் அன்பளிப்பு\nமரம் வளர்த்தால் தங்கம் நாணயம் பரிசு\nஅரசு உத்தரவை மீறி சந்தை திறப்பு\nமாற்றுத்திறன் குழந்தைகள் விளையாட முதல் பூங்கா\nசட்டத்தை மீறும் வெளிநாட்டினருக்கு உள்துறை எச்சரிக்கை\nகுடிநீர் வழங்காதால் அரசு பஸ் சிறைபிடிப்பு\nநடிகை ராதிகா மீது போலீசில் புகார்\nசுகாதாரத்துறை செயலர் மீது அமைச்சர் குற்றச்சாட்டு\nஆஞ்சநேயர் மீது கடலை வீசி வழிபாடு\nபிக் பஜாரில் காலாவதியான உணவு பொருட்கள்\nஅம்மன் மீது சூரியக்கதிர் விழும் அதிசயம்\nஎம்.பி. எம்.எல்.ஏ வீடு மீது குண்டுவீச்சு\nகடன் வழங்க லஞ்சம்: 2 பேர் கைது\nவயலுக்கு தண்ணீர் பாய்ச்ச தினமும் 4000 ரூபாய்\nபோராட்டத்தை தூண்டினால் நடவடிக்கை : சந்தீப் நந்தூரி\nகுற்றம் சாட்டியவரை ஆதரிக்கும் அரசு வழக்கறிஞரின் ஆடியோ\nவங்கி மேலாளர், மனைவி மீது சி.பி.ஐ. வழக்குபதிவு\nஏரியில் மணல் எடுக்க சென்றவர்கள் மீது துப்பாக்கி சூடு\nஅரசு பள்ளி மாடியில் இருந்து குதித்த பள்ளி மாணவி பலி\nலாரி மீது மோதிய கார் 6 பேர் பலி\nகூட்டுறவு கடன்மோசடி : 8 பேர் மீது வழக்கு\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nவாலிபால்; தமிழ்நாடு போலீஸ் வெற்றி\nபந்தல்குடியில் 'டி சர்ட்கள்' மாயமாகும் அதிசயம்\nகுட்டிகளை சுமந்தபடி உலா வரும் கரடி\nசெங்கோட்டையன் வாக்குறுதி ஒண்ணுமே தேறல\nதண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க அரசியல் கட்சிகள் உதவலாமே....\n5 கி.மீ நடந்து ஆய்வு செய்த கலெக்டர்\nஅகில இந்திய கைப்பந்து போட்டி துவக்கம்\nமூன்றாவது கண் திறந்தும் குற்றங்கள் குறையவில்லை |CCTVCamera| Chainsnatching |Mylapore Chennaipolice\nகோர்ட்டில் பெண்ணை அடித்த வக்கீலால் பரபரப்பு\nவாலிபால்: கோவை அணி முதலிடம்\nஅத்தி வரதர் திருவிழா பணிகள் மந்தம்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nசபாநாயகர் மீது ஜூலை 1ல் நம்பிக்கை இல்லா தீர்மானம்\nகுட்டிகளை சுமந்தபடி உலா வரும் கரடி\n5 கி.மீ நடந்து ஆய்வு செய்த கலெக்டர்\nதண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க அரசியல் கட்சிகள் உதவலாமே....\nசெங்கோட்டையன் வாக்குறுதி ஒண்ணுமே தேறல\nமூன்றாவது கண் திறந்தும் குற்றங்கள் குறையவில்லை |CCTVCamera| Chainsnatching |Mylapore Chennaipolice\nகடைகள் இடிப்பு: ��ட்சிக்காரர்களுக்கு கரிசனம்\n350 ஆண்டு பழமையான நடுகல்\nஅத்தி வரதர் திருவிழா பணிகள் மந்தம்\nஜோலார்பேட்டை - சென்னை ; தண்ணீர் உறுதி\nதென்னிந்தியாவில் 8 ஷோரூம்; கல்யாண் திறக்கிறது | Kalyan Jewellers | Chennai\nடாப் கல்லூரிகளில் தமிழக மாணவர்கள் ஆதிக்கம் சரிந்தது\nBSNL கதி மத்திய அரசின் புதிர் மவுனம்\nரயில் கொள்ளையரை பிடித்த சிசிடிவி\nஅபிநந்தன் மீசை தேசிய மீசையா\nகுடிநீர் இல்லை: மழைநீரை பிடிங்க\nபந்தல்குடியில் 'டி சர்ட்கள்' மாயமாகும் அதிசயம்\nகோர்ட்டில் பெண்ணை அடித்த வக்கீலால் பரபரப்பு\nஓடைத்தண்ணீரை விற்கும் தேனி வனத்துறையினர்\nசென்னைக்கு தண்ணீர் தர மாட்டோம்\nபுதுச்சேரி அருகே - பஞ்சவடீ ஶ்ரீ ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்ஜநேயர் கோயில் கும்பாபிஷேகம்\nசெயற்கையாக உருவானதே தண்ணீர் தட்டுப்பாடு\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nநீரின்றி கருகும் கரும்பு சவுக்கை\nஆற்றங்கரையில் தண்ணீரின்றி கருகும் தென்னைகள்\nஒருங்கிணைந்த பண்ணையம் வழிகாட்டும் மதுரை விவசாயக்கல்லூரி | Integrated farming | Agri College | Madurai | Dinamalar\n2ஆம் நாள் நெல் திருவிழா\nஇருதயத்தை காக்கும் A.E.D கருவி\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nவாலிபால்; தமிழ்நாடு போலீஸ் வெற்றி\nஅகில இந்திய கைப்பந்து போட்டி துவக்கம்\nவாலிபால்: கோவை அணி முதலிடம்\nஆல் ரவுண்டர் ஷகிப் அல் ஹசனுக்கு சபாஷ்\nதேசிய கார் பந்தயம்: 2ம் சுற்று நிறைவு\nபெண் குழந்தைகள் பாதுகாப்பு மாரத்தான்\nதேசிய டென்னிஸ்: நிதிலன், சுகிதா முதலிடம்\nமழை வேண்டி சொற்பொழிவு - எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் (பகுதி - 1)\nமழை வேண்டி சொற்பொழிவு - எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் (பகுதி - 2)\nமழை வேண்டி சொற்பொழிவு - எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் (பகுதி - 3)\nபிகில்' வெளிநாட்டு உரிமம் எவ்வளவு தெரியுமா\nபள்ளியில் டீச்சரே இல்லாமல் நீட் தேர்வு எப்படி எழுத முடியும்.. ஜோதிகா கேள்வி\nநடிகர் சங்க தேர்தல் களம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/Thirumavalavan", "date_download": "2019-06-26T08:41:33Z", "digest": "sha1:PLBXKIOK3UBGTDUQHX6ZWJOXUB7K52VG", "length": 4439, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: Thirumavalavan | Virakesari.lk", "raw_content": "\nமைக் போம்பியோ இந்தியாவிற்கு விஜயம்\nயுத்தத்திற்கு பயந்து ஓடிய கோத்தாவை விட பொன்சேகா தகுதியானவர் - குமார வெல்கம\nவடக்கு ஆளுனரை சந்தித்த மன்னார் மறைமாவட்ட ஆயர்\n\"வவுனியாவில் நிர்மாணிக்கப்பட்ட அறநெறி பாடசாலை கட்டடத்தில் ஊழல் மோசடி\"\nசஹ்ரானின் மனைவி நீதிமன்றத்தில் ஆஜர்\nகிளிநொச்சி கோர விபத்து: பலி எண்ணிக்கை அதிகரிப்பு\nஒரு ஏக்கர் நிலத்தில் தனி ஆளாக நெற்பயிர்களை பயிரிட்ட மாணவி..\nமலே­சி­யாவில் நஞ்­சேற்­றத்தால் 75 மாண­வர்கள் சுக­வீனம்: 400 பாட­சா­லைகள் மூடல்\nஅரசியலை விட்டு விலகத் தயார் - திருமாவளவன்\nதாம் அரசியலில் இருப்பது ராமதாஸ் மற்றும் அன்புமணி பிடிக்கவில்லையென்றால் அரசியலை விட்டு விலகத் தயார் என விடுதலை சிறுத்தைகள...\nமைக் போம்பியோ இந்தியாவிற்கு விஜயம்\nதுப்பாக்கி உதிரிப்பாகங்கள், யானைத் தந்தங்களுடன் ஒருவர் கைது\nரயில்வே திணைக்களத்தில் புதிய திட்டம்\n\"கல்­முனை முஸ்­லிம்­களின் தலை­நகர்\"அதனை பாது­காப்­பது முஸ்­லிம்­க­ளி­னது கட­மை­யாகும்: யஹ்­யாகான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=49581", "date_download": "2019-06-26T08:15:10Z", "digest": "sha1:LJTJ7AOPXWMJUAZ3HSRFORMVG5LSTAVV", "length": 14369, "nlines": 187, "source_domain": "panipulam.net", "title": "மெரீனா கடற்கரை காந்தி சிலை அருகே உண்ணாவிரதம் இருந்த மாணவர்கள் கைது! Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nAmarnath on அம்மா உனக்காக மட்டும் என் கவிதைகள்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (95)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (29)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\n75 என்.சி புகையிலை தூள் ரின்களுடன் ஒருவர் கைது\nஅமெரிக்க இராஜாங்கச் செயலாளர் இலங்கைக்கு விஜயம்\nநீண்ட காலமாக தொடரும் தமிழர்களது பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்\nவவுனியாவிலிருந்து திருமலை நோக்கி சென்ற லொறி குடைசாய்ந்து விபத்து – 7 பேர் காயம்\nடென்மார்க் நாடாளுமன்றத் தேர்தல் – இடதுசாரிக்கட்சி வெற்றி\nமனித வாயின் தோற்றத்தில் பணப்பை\nகனேடிய உயர்ஸ்தானிகருக்கும் சந்திரகுமாருக்கும் இடையில் சந்திப்பு\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« மட்டு மைலம்பாவெளியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவன் பலி\nஇந்தியா இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்கும்: பா.சிதம்பரம் நம்பிக்கை »\nமெரீனா கடற்கரை காந்தி சிலை அருகே உண்ணாவிரதம் இருந்த மாணவர்கள் கைது\nஇலங்கையை கண்டித்து சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கிய சட்டக் கல்லூரி மாணவர்களை நள்ளிரவில் பொலிஸார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nசென்னை மெரீனா கடற்கரை காந்தி சிலை அருகே உண்ணாவிரதம் மேற்கொண்ட மாணவர்களை பொலிஸார் கலைந்து செல்லுமாறு வலியுறுத்தியுள்ளனர். அனைத்து சட்டக் கல்லூரி மாணவர்களும் ஆங்காங்கே அறப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஎங்களது போராட்டத்தை ஏதாவது ஒரு வகையில் தெரிவிக்க வேண்டும் என்பதால், காந்தியடிகள் தலைமையில் அமர்ந்து அறவழியில் உண்ணாவிரதம் இருக்கிறோம் என்றனர் மாணவர்கள்.\nபொலிஸாரின் வேண்டுகோளை ஏற்க மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை பொலிஸார் வலுக்கட்டாயமாக கைது செய்தது. அப்போது ஒரு மாணவர் மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nஇதற்கு கண்டனம் தெரிவித்து மாணவர்கள் கூறியதாவது, சட்டக் கல்லூரி மாணவர்கள் 25 பேர் காந்தி வழியில் அறவழியில் உண்ணாவிரதம் மேற்கொண்டோம்.\nமாணவர்கள் எந்த வன்முறையிலும் ஈடுபடவில்லை. அறவழியில் போராடும் மாணவர்களை இழுத்துச் செல்லும் காவல்துறையை கண்டிக்கிறோம். எங்களது போராட்டம் தொடரும் என்றனர்.\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அ��ிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://podakkudi.net/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-26T07:42:42Z", "digest": "sha1:3PKQSWXD5JXW4YMG7KOVDEFX3ZQFZGZX", "length": 5970, "nlines": 92, "source_domain": "podakkudi.net", "title": "சாதி மறுப்புத் திருமணம் செய்தோரை பிரிக்க பெற்றோர்களுக்கு உரிமை கிடையாது – சுப்ரீம் கோர்ட் அதிரடி – Podakkudi.net", "raw_content": "\nHome India சாதி மறுப்புத் திருமணம் செய்தோரை பிரிக்க பெற்றோர்களுக்கு உரிமை கிடையாது – சுப்ரீம் கோர்ட் அதிரடி\nதிராவிட தலைவர்களை கொச்சைப்படுத்தும் ராஜா மீது புகார்\nதனிக்கட்சி துவக்கம்.. தினகரன் திடீர் அறிவிப்பு\nசாதி மறுப்புத் திருமணம் செய்தோரை பிரிக்க பெற்றோர்களுக்கு உரிமை கிடையாது – சுப்ரீம் கோர்ட் அதிரடி\nடெல்லி: சாதி மறுப்புத் திருமணம் செய்தோரை கேள்வி கேட்கவோ, பிரிக்கவோ யாருக்கும் அதிகாரம் கிடையாது. அதுபோல செய்வது சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. கட்டப் பஞ்சாயத்து மூலமோ, கிராமப் பஞ்சாயத்து மூலமோ, சமுதாயப் பெரியவர்கள் என்ற பெயரிலோ யாருமே இதைக் கேள்வுி கேட்கக் கூடாது. அதற்கு அவர்களுக்கு உரிமை கிடையாது. பெற்றோர்களுக்கும் கூட காதல் திருமணம் செய்வோரை கேள்வி கேட்கும் அதிகாரம் கிடையாது என்றும் உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.\nமத்திய அரசு உடனடியாக காதல் திருமணம் செய்வோரைக் காக்கும் வகையிலான சட்டத் திருத்தத்தைக் கொண்டு வர வேண்டும். அப்படிச் செய்ய மத்திய அரசு தவறினால் கோர்ட் தலையிடும் என்றும் உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது. மேலும் விவரங்கள் விரைவில்.\nநபர்: J முஹம்மது ஜாவித்\nஉறவுகள்: அம்மாபேட்டையார் AR ஜெஹபர் சாதிக் அவர்களின் மகனும் R அப்துல் ரஹீம் மற்றும் R அப்துல் வஹ்ஹாப் இவர்களின் பேரனும் ஆவார்.\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்\nவேலை வாய்ப்பு மற்றும் வேலை தேடுவோர் விபரம்\nபொதக்குடி ஜமாஅத் ஐஅஅ 2018 & 2019-ம் ஆண்டிற்கான நிர்வாகிகள்\nதலைவர்: KSH பஷீர் அஹமது\nசெயலாளர்: MN ஹாஜா மைதீன்\nA மைதீன் அப்துல் காதர்\nபொருளாளர்: KM முஹம்மது ஸலாஹுதீன்\nபொதக்குடி ஜமாஅத் ஐஅஅ 2016 & 2017-ம் ஆண்டிற்கான நிர்வாகிகள்\nதலைவர்: MPH அப்துர் ரஷீது\nபொருளாளர்: PMA ஷேக் ஜெஹபர்தீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2014-11-27-07-06-01/", "date_download": "2019-06-26T07:44:46Z", "digest": "sha1:ONTA74HFZ7GHO6SNX24P53WJWFYR4L37", "length": 21586, "nlines": 103, "source_domain": "tamilthamarai.com", "title": "நாட்டின் பாதுகாப்பை அடமானம் வைக்கும் திரிணாமுல் காங்கிரஸ் |", "raw_content": "\nஇடிந்து விழுந்த பாலம் மோடியின் மீதான மற்றொரு அவதூறு\nஇந்திய ஒருமைப் பாட்டிற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர்\nநாட்டின் பாதுகாப்பை அடமானம் வைக்கும் திரிணாமுல் காங்கிரஸ்\nமேற்கு வாங்க மாநிலத்தில் ஜமாத் – இ-இஸ்லாமிய அமைப்பினர் ஆட்சியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரின் முழு ஆதரவுடன் செயல்பட்டு தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக சந்தேகம் எழுகிறது. சிறுபான்மையினரின் வாக்குகளை பெற வேண்டி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் அதை கண்டும் கானாதவாரகவே நடந்து கொள்வதாக தெரிகிறது.\nமம்தா பாணர்ஜி தலைமையில் ஆட்சியில் உள்ள திரினாமுல் காங்கிரஸ் கட்சி, ஜமாத்-இ-இஸ்லாமி மற்றும் சதரர் சிபிர் என்ற இயக்கத்தினருக்கு அடைக்கலம் கொடுப்பதாக மத்திய உள்துறை செய்தி தெரிவிக்கிறது. இதன் காரணமாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பல உறுப்பினர்கள் விசாரணை வளையத்தில் உள்ளர்கள். இவர்களில் தற்போது நடந்துள்ள ராஜ்ய சபா தேர்தலில் போட்டியிட்ட அகமது ஹசன் இம்ரான் ஒருவர். இவர் ஜமாத்-இ-இஸ்லாமியவின் பத்திரிக்கையான நயா திகனாடாவின் நிருபர் எனபது குறிப்பிட தாக்கது. மேலும் மேற்கு வங்க மாநில சிமி இயக்கத்தின் தலைவருமாவார். 2013-ல் 24 பர்கானவில் நடந்த வகுப்பு கலவரத்தை தூண்டி விட்டவர் அகமது உசைன் இம்ரான் என்பவர். இது பற்றி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளருக்கு மாவட்ட உளவுத் துரையினர் கொடுத்துள்ள அறிக்கையில் இம்ரானின் பங்கு பற்றி தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள். இவர் மீது போடப்பட்ட வழக்கு விசாரணையில் உள்ளது என்ற வழக்கும் நிலுவையில் உள்ளது.\nஇளைஞர்களை மூளைச் சலவை செய்து கலவரப் பகுதிக்கு அனுப்புவதும், அவ்வாறு செல்லும் இளைஞர்கள் வசம் ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகள் கொடுத்து அனுப்புவதும் இம்ரானின் பணியாகும். இவ்வளவு விசயங்களை முதல்வர் மம்தாவிற்கு தெரியப்படுத்தியும், முதல்வர் 2014 பிப்ரவரி மாதம் மேற்கு வங்கத்தில் நடந்த ராஜ்ய சபா தேர்தலில் அகமது ஹசன் இம்ரான் என்பவனை வேட்பாளராக்கிவுள்ளார் மேற்கு வங்க இடது சாரி கட்சியின் தலைவரான பீமன் போஸ் எழுப்பிய குற்றச்சாட்டு மேற்கு வாங்க மாநிளைத்தில் உள்ள சைத்க்கீரா பகுதியில் பங்களாதேஷ் காவல் துறையினர் தீவிரவாதிகளை தேடும் போது , அவர்கள் திரினாமுல் காங்கிரஸ் கட்சியன் பஷிரத் பாராளுமன்ற உறுப்பினர் இல்லத்தில் தஞ்சம் புகுந்து கொள்கிறார்கள் என்றார்.\nசில மாதங்களுக்கு முன் பங்களாதேஷ் நாட்டின் அவாமி லீக் கட்சின் உறுப்பினரான ஷேக் பைசல் கரீம் என்பவர் பங்களாதேஷ், நாடாளுமன்றத்தில் இது பற்றிய கேள்வியை எழுப்பினார். இதன் காராணமாக மேற்கு வாங்க முதல்வருக்கு பங்களாதேஷ் நாட்டின் சார்பாக எழுதிய கடிததத்தில், மேற்கு வந்கத்த்தில் பாதுகாப்பாக இருக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பினரை கைது செய்து உடனடியாக எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரியுள்ளார்கள் இவரின் கோரிக்கையை போலவே பங்களாதேஷ் நாட்டின் வெளியுறவு அமைச்சர் அபுல் ஹசன் முகமது அலி இந்திய அராசாங்கத்திடம் வைத்துள்ள கோரிக்கை, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள், பங்கலாதேஷ் நாட்டில் தடை செய்யப்பட்ட ஜமாத்-இ-இ-இஸ்லாமிக்கு கோடிக்கணக்கில் நிதி அளித்து வருகிறார்கள், உடனடியாக அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதம் எழுதியுள்ளார்.\nசாரதா சிட் பண்ட் மோசடியில் சம்பந்தப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர்கள் என்பது உலகறிந்த விஷயம். இந்த மோசடியில் கிடைத்த பணத்தை பங்களாதேஷ் நாட்டில் உள்ள இஸ்லாமிய வங்கியில் டேப்பாசீட் செய்து இருப்பதாக புலனாய்வு அமைப்பினர் தெரிவித்தார்கள். பங்களாதேஷ் நாட்டில் உள்ள இஸ்லாமிய வங்கியில் 60 கோடி ரூபாய் டேப்பாசீட் செய்திருப்பதாகவும் இந்த வங்கிக்கும் ஜமாத்-இ-இ-இஸ்லாமி என்ற பயங்கரவாத அமைப்பிற்கும் நிதி வழங்கப்பட்டுள்ளது.\nமோசடியில் ஈடுபட்டு கொள்ளையடித்த சாரதா சிட்பண்ட் நிறுவனம் தாங்கள் கொள்ளையடித்த பணம் ரூ.750 கோடியை மேற்கு ஆசிய நாடுகளிலும், பங்களாதேஷ் நாட்டிலும் முதலீடு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிதி ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பிற்கு கொடுப்பதற்காகவே இவ்வாறு முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணையில் தெரிந்தது. சாரதா சிட்பண்ட நிறுவனத்தின் தலைவர் சுதீப்தோ சென் அதிகாரிகளிடம் தெரிவித்த போது, பங்களாதேஷ் மற்றும் மேற்கு ஆசிய நாடுகளில் சொத்துகள் வாங்குவ���ற்கு ஜமாத்-இ-இஸ்லாமிய அமைப்பினர் உதவி செய்தார்கள். இந்த உதவிக்கு அவர்களுக்குரிய கமிஷன் கொடுக்கபட்டது என தெரிவித்தார். ஏற்கனவே தனக்கும் ஜமாத்-இ-இஸ்லாமிய அமைப்பிற்கும் தொடர்பு தெரிந்து தான் தனக்கு ராஜ்ய சபா சீட் வழங்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.\n2002-ல் கொல்கத்தாவில் உள்ள அமேரிகன் சென்டர் தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளி அம்மர் ரிஷாக் கான் கொல்கத்தாவை சார்ந்தவன். பங்கலாதேஸ் நாட்டில் நடந்த பயங்கரவாத தாக்குதலின் முக்கிய குற்றவாளியான ஷாகித் உசேன் ஜூலை மாதம் கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டான், இவன் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் முக்கிய பொறுப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. 2006-ல் வாரணாசில் நடந்த குண்டு வெடிப்பிற்கும், 2010-ல் பூனாவில் ஜெர்மன் பேக்கரியில் நடந்த குண்டு வெடிப்பிற்கும் அமோனியம் நைட்ரேட் என்ற ஐ-ஈ-டி. வெடி பொருள் கொல்கத்தாவில் உள்ள பூரா பஜாரிலிருந்து கொண்டு செல்லப்பட்டது.\nசில தினங்களுக்கு முன் மேற்கு வாங்க மாநிலம் பர்த்வான் நகரில் ஒரு வீட்டில் குண்டு வெடித்தது. அதாவது அந்த வீட்டில் வெடிகுண்டு தயாரித்த போது வெடித்ததால் இருவர் பலியானார்கள்- பலியானவர்களில் ஒருவர் பங்களாதேஷ் நாட்டை சார்ந்தவர். கொல்லப்பட்டவர்கள் பயங்கரவாதிகள் என்ற சந்தேகம் ஏற்படுவதாக மத்திய புலனாய்வு அமைப்பினர் தெரிவித்தார்கள். இது சம்மந்தமாக கைது செய்யப்பட்டவர்கள் ஆறு நபர்கள், இதில் இருவர் பெண்கள். ஏற்கனவே மேற்கு வாங்க எல்லை பகுதியில் பெண்கள் மூலமாக ஆயுதங்கள் கல்ல நோட்டுகள் கடத்தபடுவதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.\nகுண்டு வெடிப்பு நடந்த வீட்டில் எதற்காக குண்டு தயாரிக்கப்பட்டது என்பது பற்றி காவல் துறையினர் சோதனை செய்யாமல் சீல் வைத்தனர். ஆனால் மீண்டும் அந்த வீட்டை தேசிய புலனாய்வு அமைப்பினர் திறந்து சோதனை நடத்திய போது 16 கையெறி குண்டுகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை மாநில காவல் துறையினர் முறையாக விசாரிக்க வில்லை என பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதை போலவே மால்டா மாவட்டத்தில் 70 வெடி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆகவே இவ்வாறு வெடிகுண்டுகள் கண்டு பிடிக்கும் போது, இது தீவிரவாதிகளின் செயலாகவே பார்க்கபடுகிறது.\nஆகவே நாட்டின் எல்லை பகுதி ம���நிலங்களில் ஆளும் கட்சிகள், பயங்கரவாதிகளுக்கும், பயங்கரவாத இயக்கங்களுக்கும் ஆதரவான சூழ்நிலையில் இருப்பதால, நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைகிறது. தங்களின் சுயநலத்திற்காக நாட்டின் பாதுகாப்பை அடமானம் வைக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.\nமமதா துரோகம் இழைக்கிறார்: சாரதா நிதிநிறுவனத்தில்…\nஆட்சியின் பெயரால் மக்களை படுகொலை செய்யும் திரிணாமுல்\nசிட்பண்டு மோசடியில் தொடர்புடை யவர்கள் யாராக…\nமேற்குவங்கம் 40 எம்எல்ஏக்கள் எங்களுடன்\nவங்காளத்துக்கோ, வங்காளிகளுக்கோ பா.ஜனத� ...\nமேற்குவங்கம் வளரவில்லை மோசடி சீட்டு ந� ...\nமேற்கு வங்க சாரதா நிதிநிறுவன மோசடி\nசில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்� ...\nமேற்குவங்க உள்ளாட்சிதேர்தலில் திரிணா� ...\nசுதந்திரம் பெற்ற பின் காங்கிரஸார் அல்லாத இருவர் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களாக, மத்திய மந்திரிகளாகப் பொறுப்பேற்றனர். அவர்களில் ஒருவர் அகில பாரதிய ஹிந்து மஹா சபா ...\nஇடிந்து விழுந்த பாலம் மோடியின் மீதான ம� ...\nஇந்திய ஒருமைப் பாட்டிற்காக தனது வாழ்க� ...\nவங்கம் தந்த சிங்கம் டாக்டர். சியாம பிரச ...\nஉலகின் மிகவும் சக்திவாய்ந்த நபராக மோட� ...\nஅழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க\nசிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் ...\nசாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். ...\nகருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது \nகருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thepapare.com/south-africa-vs-sri-lanka-2nd-t20i-match-report-2019-tamil/", "date_download": "2019-06-26T09:09:29Z", "digest": "sha1:22DWPUNVXGKJ6HSCHDNYAQGZGXJCYUIT", "length": 20730, "nlines": 360, "source_domain": "www.thepapare.com", "title": "இசுரு உதானவின் அதிரடி வீண்; டி20 தொடரை இழந்தது இலங்கை", "raw_content": "\nHome Tamil இசுரு உதானவின் அதிரடி வீண்; டி20 தொடரை இழந்தது இலங்கை\nஇசுரு உதானவின் அதிரடி வீண்; டி20 தொடரை இழந்தது இலங்கை\nதென்னாபிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இசுரு உதானவின் அதிரடிக்கு மத்தியிலும், இலங்கை அணி 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து, தொடரை 0-2 என இழந்துள்ளது.\nஇந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணித்தலைவர் லசித் மாலிங்க முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை தென்னாபிரிக்க அணிக்கு வழங்கினார். இதன்படி, துடுப்பெடுத்தாட களமிறங்கிய தென்னாபிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 180 ஓட்டங்களை குவித்தது.\nமுதல் T20I போட்டியில் மயிரிழையில் வெற்றியை தவறவிட்ட இலங்கை\nகேப்டவுனில் நடைபெற்ற தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது T20I போட்டியில் இலங்கை அணி சிறப்பான பந்து\nதென்னாபிரிக்க அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் எய்டன் மர்க்ரம் 3 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, அந்த அணி தங்களுடைய முதல் விக்கெட்டினை 9 ஓட்டங்களுக்கு இழந்தது. எவ்வாறாயினும் இரண்டாவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த ரஸ்ஸி வென் டெர் டஸன் மற்றும் ரீஸா ஹென்ரிக்ஸ் ஆகியோர் இலங்கை அணியின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டு ஓட்டங்களை குவித்தனர்.\nஆரம்பத்தில் தென்னாபிரிக்க அணியின் ஓட்டங்கள் மெதுவாக நகர்த்தப்பட்ட போதும், ரஸ்ஸி வென் டெர் டஸன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பின்னர், இந்த ஜோடி அதிரடியாக ஆட்டத்தை வெளிப்படுத்த, இருவரும் தங்களுடைய அரைச்சதங்களை கடந்தனர். இரண்டாவது விக்கெட்டுக்காக இருவரும் 116 ஓட்டங்களை குவிக்க, மாலிங்க மீண்டும் பந்து வீச வருகைத்தந்து ஹென்ரிக்ஸின் விக்கெட்டை வீழ்த்தினார்.\nரீஸா ஹென்ரிக்ஸ் 46 பந்துகளுக்கு 65 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்க, அகில தனன்ஜய ரஸ்ஸி வென் டெர் டஸனின் விக்கெட்டை வீழ்த்தி அணிக்கு ஆறுதல் அளித்தார். ரஸ்ஸி வென் டெர் டஸன் 44 பந்துகளில் 64 ஓட்டங்களை விளாசியிருந்தார். இறுதிக்கட்டத்தில் களமிறங்கிய தென்னாபிரிக்க அணியின் தலைவர் ஜேபி டுமினி தனது பங்கிற்கு 17 பந்துகளில் 33 ஓட்டங்களையும், டேவிட் மில்லர் 9 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்து தென்னாபிரிக்க அணியின் பலமான ஓட்ட எண்ணிக்கைக்கு உதவியிருந்தனர்.\nஇலங்கை அணியின் பந்து வீச்சை பொருத்தவரை லசித் மாலிங்க, இசுரு உதான மற்றும் அகில தனன்ஜய ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.\nபின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணி, முன்வரிசை த���டுப்பாட்ட வீரர்களின் மோசமான துடுப்பாட்ட வெளிப்படுத்தல்கள் காரணமாக 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 164 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.\nஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய அவிஷ்க பெர்னாண்டோ ஓட்டம் இன்றியும், குசல் மெண்டிஸ் 4 ஓட்டங்கள் மற்றும் கமிந்து மெண்டிஸ் தனது முதல் பந்திலும் ஆட்டமிழந்து இலங்கை அணிக்கு ஏமாற்றத்தை வழங்கினர். இதற்கிடையில் சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொண்ட நிரோஷன் டிக்வெல்ல 20 ஓட்டங்களுடன் வெளியேற இலங்கை அணி முதல் 6 ஓவர்களுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.\nஇதனைத் தொடர்ந்தும் ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவற, இசுரு உதான இலங்கை அணிக்கு நம்பிக்கை அளித்தார். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிக்கப்பட, தனியாளாக அதிரடியை வெளிக்காட்டிய இவர், ஆட்டமிழக்காமல் 48 பந்துகளுக்கு 84 ஓட்டங்களை விளாசினார். இவருக்கு அடுத்தபடியாக திசர பெரேரா 22 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்தார்.\nஒரு கட்டத்தில் 63 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி மோசமான தோல்வியை நோக்கியிருந்து. எனினும், இசுரு உதான தனது துடுப்பாட்டத்தால் அணியை படுதோல்வியிலிருந்து மீட்டிருந்தார். இவர், மொத்தமாக 6 சிக்ஸர்கள் மற்றும் 8 பௌண்டரிகளை விளாசியிருந்தார். பந்து வீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பில், கிரிஸ் மொரிஸ் 3 விக்கெட்டுகளையும், டெப்ரைஷ் ஷம்ஷி மற்றும் டேல் ஸ்டெயன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.\nஇதேவேளை, தென்னாபிரிக்க அணி ஒருநாள் தொடரை 5-0 என கைப்பற்றியிருந்ததுடன், இரண்டு போட்டிகள் கொண்ட T20I தொடரையும் 2-0 என கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில், இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவதும், இறுதியுமான T20I போட்டி எதிர்வரும் 24ஆம் திகதி ஜொஹன்னெஸ்பேர்க்கில் நடைபெறவுள்ளது.\nமேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க\nஉலகக் கிண்ணத்தில் விளையாடும் நோக்கில் ஐ.பி.எல் போட்டிகளை தவிர்க்கும் மாலிங்க\nசனத்தின் தடையை நீக்க விளையாட்டுத்துறை அமைச்சரை நாடும் அர்ஜுன\nஇங்கிலாந்து பிராந்திய கழகத்தில் திமுத் கருணாரத்ன விளையாடுவதில் சிக்கல்\nஒருநாள் தொடரை வைட்வொஷ் செய்து வென்ற தென்னாபிரிக்கா\nசகோதரர்களின் சமர் டி-20 போட்டியிலும் தர்ஸ்டன் கல்லூரிக்கு வெற்றி\nமாகாண ஒருநாள் தொடருக���கான குழாம்கள், போட்டிகள் அறிவிப்பு\nVideo – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 69\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/03/07/", "date_download": "2019-06-26T08:02:49Z", "digest": "sha1:OQCHC5OOSHDXBZZ7YJJOCOFRQT5VUJFO", "length": 53034, "nlines": 274, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:2018/03/07", "raw_content": "\nபுதன், 7 மா 2018\nடிஜிட்டல் திண்ணை: அட்மின் பலிகடா ஆனது எப்படி\nமொபைல் டேட்டா ஆன் செய்துவிட்டுக் காத்திருந்தோம். வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது.\nராஜாவுக்கு எதிர்ப்பு: பூணூல் அறுப்பு\nபாஜக தேசிய செயலாளர் ஹச்.ராஜாவின் முகநூல் கருத்தால் தமிழகம் முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவிவரும் நிலையில், மயிலாப்பூரில் பிராமணர்களின் பூணூல் அறுக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ...\nசிலைகளுக்குப் பாதுகாப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு\nதமிழகத்தில் பெரியார் சிலைகளைப் பாதுகாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஅறிவழகன் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்கவுள்ளது.\nபணக்காரர் பட்டியலில் நீரவுக்கு இடமில்லை\n2018ஆம் ஆண்டின் பணக்காரர்களுக்கான பட்டியலிலிருந்து நிதி மோசடிப் புகாரில் சிக்கிய நீரவ் மோடி வெளியேற்றப்பட்டுள்ளார்.\nலெனின், பெரியார், அம்பேத்கர்… தொடரும் தாக்குதல்கள்\nதிரிபுரா மற்றும் தமிழகத்தில் நடந்த சிலை உடைப்பு சம்பவங்கள் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் உத்தரப் பிரதேசத்தில் அம்பேத்கரின் சிலை உடைக்கப்பட்டுள்ளது பதற்றத்தை உண்டாக்கியுள்ளது. ...\nபெரியார் விவகாரம்: திமுக, அதிமுக கண்டனம்\nபெரியார் சிலை அகற்றப்படும் எனக் கருத்து தெரிவித்துள்ள எச்.ராஜாவுக்கு ஆளுங்கட்சியான அதிமுகவும் எதிர்க்கட்சியான திமுகவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.\nநடிகை ஷகீலாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில், பாலிவுட் நடிகை ரிச்சா சட்டா நடிக்கவிருக்கிறார்.\nஹோலிப் பண்டிகைத் தாக்குதல்: இரு தலித் சிறுவர்கள் கொலை\nராஜஸ்தானில் ஹோலிப் பண்டிகை மோதல் எதிரொலியாகக் கடந்த நான்கு நாட்களில் இரு தலித் சிறுவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅட்மின் ஜகா கட்சி: அப்டேட் குமாரு\nஸ்டேட் இருந்து சென்ட்ரல் வரைக்கும் கட்சிக்குள்ளயே எச்.ராஜாவை யாருமே கண்டுக்கலைங்குறதால அவர் பாஜவுக்கு எதிரா கட்சி ஆரம்பிக்க போறாராம். கட்சி பேரு என்ன தெரியுமா... அட்மின் ஜகா கட்சி. எப்படி..இன்னொரு மேட்டரு தெரியுமா ...\nஎச்.ராஜாவின் விளக்கம் கால தாமதமானது என்று கூறியுள்ள பொன்.ராதாகிருஷ்ணன், அவர் மீதான நடவடிக்கை குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும் என்று தெரிவித்துள்ளார்.\nதாவர எண்ணெய் இறக்குமதி வரி உயருமா\nசூரியகாந்தி மற்றும் சோயாபீன் எண்ணெய் இறக்குமதிக்கான வரியை உயர்த்த வேண்டும் என்று விவசாயிகள் சார்பாக சால்வெண்ட் எக்ஸ்ட்ராக்டர் கூட்டமைப்பு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.\nகாதல் ஜோடி கொலை: குற்றவாளிக்குத் தூக்கு\nதேனி சுருளி அருவி அருகே உள்ள வனப்பகுதியில் காதல் ஜோடியைக் கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு தூக்குத்தண்டனை விதித்து தேனி மாவட்ட நீதிமன்றம் அதிரடியாகத் தீர்ப்பளித்துள்ளது.\nஅவதார் பாணியில் ராணா படம்\nபாகுபலி படத்தைப் போன்றே சரித்திரப் படமாக உருவாகவிருக்கும் ராணாவின் புதிய படத்தில், அவதார் படத்தில் பணிபுரிந்த டெக்னீஷியன் ஒப்பந்தமாகியுள்ளார்.\nகாவிரி விவகாரத்தை திசை திருப்புகின்றனர்\nபெரியாரின் சிலை அகற்றப்படும் என ஹெச்.ராஜா தெரிவித்ததற்கு, தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் நோக்கிலிருந்து மக்களைத் திசைதிருப்பவே இதுபோன்ற செயல்கள் அரங்கேற்றப்படுவதாக ...\nஎந்தத் தேர்வுக்கும் ஆதார் கட்டாயமில்லை: உச்ச நீதிமன்றம்\nநீட் தேர்வு உள்பட தேசிய அளவிலான எந்தத் தேர்வுக்கும் ஆதார் எண்ணைக் கட்டாயமாக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் இன்று (மார்ச் 7) உத்தரவிட்டுள்ளது.\n3ஆவது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்\nகாவிரி மேலாண்மை வாரியம், பெரியார் சிலை உடைப்பு உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டுமென அதிமுக, காங்கிரஸ், தெலுங்கு தேசம் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று முழுவதும் ...\nஉலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டிகள் மார்ச் 4ஆம் தேதி தொடங்கின. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தத் தொடரில் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் 2019ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஐசிசி உலகக் கோப்பையில் பங்கேற்கும் ...\nவங்க���கள் வளர்ச்சிக்கு மீள வேண்டும்\nவாராக் கடன், நிதி மோசடி போன்ற பிரச்சினைகளிலிருந்து இந்திய வங்கிகள் விரைவில் மீண்டு வந்து, அதிகளவில் கடனுதவி வழங்கும் சேவையில் ஈடுபட வேண்டும் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரான சி.ரங்கராஜன் கருத்துத் ...\nவழக்கறிஞர் போல வந்து நீதிபதிக்குக் கத்திக்குத்து\nதான் ஒரு வழக்கறிஞர் எனக் கூறி கர்நாடகாவின் லோக் ஆயுக்தா நீதிபதி பி.விஸ்வநாத் ஷெட்டியை மர்ம நபர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஈரோடு மண்டல மாநாடு: திமுகவினருக்கு ஸ்டாலின் அழைப்பு\nவரும் 24, 25 தேதிகளில் ஈரோட்டில் நடக்கும் மண்டல மாநாட்டுக்கு அணி திரள வேண்டும் என்று திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் செயல்தலைவர் ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார்.\nஇலங்கை: மூன்று நாட்களுக்கு சமூக வலைதளங்கள் முடக்கம்\nஇலங்கையின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கண்டி மாவட்டம் உட்பட நாட்டின் சில முக்கிய இடங்களில் வன்முறை பரவுதலைத் தடுக்க முக்கியச் சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு ...\nபாரிஸை வாஷ்-அவுட் செய்த ரியல் மாட்ரிட்\nசாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் இன்று (மார்ச் 7) நடைபெற்ற போட்டியில் ரியல் மாட்ரிட் அணி 2-1 என்ற கோல் கணக்கில் பாரிஸ் அணியை வீழ்த்தியது.\nகாங்கிரஸுக்குத் தூண்டில் போடும் நாயுடு\nஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து அளிக்க வேண்டுமென தெலுங்கு தேசம் அளித்த கெடு முடிவடையும் நிலையில், விரைவில் அந்த கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இன்று (மார்ச் ...\nஉசிலம்பட்டி பகுதியில் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்ட வெண்டைக்காய் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.\nவெளிநாட்டுக் காலணிகளை அணிந்தவாறு வெளியாகியுள்ள பாபா ராம்தேவின் புகைப்படம், சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகப் பரவிவருகிறது.\nஒரு ரூபாய் கிளினிக்: எய்ட்ஸ் நோயாளிகளுக்கு மருந்து\nமும்பை ரயில் நிலையங்களில் உள்ள ஒரு ரூபாய் மருத்துவமனையில் இனி எய்ட்ஸ் நோயாளிகள் மருந்து பெறுவதற்கான வசதி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி நடத்தும் ஐ.பி.எஸ், மாநாட்டில் கலந்துகொண்ட போலீஸ் அதிகாரிகளுக்கு என்ன பேச ��ேண்டும் என ஏற்கனவே நிபந்தனைகள் விதிக்கப்பட்டதைப் பற்றி மின்னம்பலத்தின் இன்று, மதியம் ஒரு மணி பதிப்பில் வெளியிட்டிருந்தோம். ...\nவங்கி கணக்குடன் ஆதார் : காலக்கெடு நீட்டிப்பு\nவங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலகெடு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.\nவிதிமீறல் கட்டடம்: ஆட்சியர் நேரில் ஆஜர்\nசட்டவிரோதமாகக் கட்டப்பட்ட கட்டடம் மீது நடவடிக்கை எடுக்காத நீலகிரி மாவட்ட ஆட்சியர் நீதிமன்றத்தில் ஆஜராகி வழக்குத் தொடர்பாக விளக்கமளித்தார்.\nகுரூப் 2ஏ ரிசல்ட் வெளியீடு\nகுரூப் 2ஏ தேர்வு முடிவுகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டன.\nஅமித் ஷாவை அதிரவைத்த பெரியார்\nபெரியார் சிலைகளைத் தமிழகத்தில் அகற்றுவோம் என்று தனது முகநூல் பக்கத்தில் தகவல் வெளியானதற்கு பாஜகவின் தேசியச் செயலர் ஹெச்.ராஜா இன்று (மார்ச் 7) வருத்தம் தெரிவித்துள்ளார். ஆனாலும் ஹெச்.ராஜா மீது கட்சி ரீதியாக நடவடிக்கை ...\nபெரியார் பக்கம் தமிழ்த் திரையுலகினர்\nபெரியார் சிலை ஒருநாள் அகற்றப்படும் என்ற எச்.ராஜாவின் கருத்துக்கு, அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துவருகையில் திரைத் துறையினரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர்.\nசிலைகள் விவகாரம்: மத்திய அரசு கண்டிப்பு\nசிலைகளைச் சேதப்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க, மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. பிரதமர் மோடியும் இந்த விவகாரத்துக்குத் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.\nமோடிக்கு அவமரியாதை: ராணுவ வீரருக்கு சம்பளம் கட்\nபிரதமர் மோடிக்கு மரியாதை கொடுக்காததாகக் கூறி ராணுவ வீரர் ஒருவருக்கு 7 நாட்கள் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.\nஜிஎஸ்டியின் தாக்கம் சீராகி 2018-19 நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 7.1 சதவிகிதமாக உயரும் என ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.\nஹெச்.ராஜா கருத்து: தமிழகம் முழுவதும் போராட்டம்\nபெரியார் சிலை அகற்றப்படும் என்ற ஹெச்.ராஜாவின் சர்ச்சை கருத்தைக் கண்டித்தும், பெரியார் சிலை உடைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.\nமீண்டும் இணையும் மேயாத மான் கூட்டணி\nஉதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படத்தில் ப்ரியா பவானி சங்கரும் இந்துஜாவும் கதாநாயகிகளாக ஒப்பந்தமாகியுள்ளனர்.\nசென்னை அயனாவரத்தில் காவல் நிலைய வாசலில் எஸ்.ஐ. ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் போலீஸாரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநேரடித் தொடர்பில் அதிமுக எம்எல்ஏக்கள்\nஅதிமுக எம்எல்ஏக்கள் தன்னுடன் நேரடித் தொடர்பில் உள்ளதாக டிடிவி. தினகரன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.\nநிலக்கரிச் சுரங்கம்: ரூ.30,000 கோடி மிச்சம்\nநிலக்கரிச் சுரங்க ஏலத்தில் தனியார் துறை நிறுவனங்கள் பங்கெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் அரசுக்கு ரூ.30,000 கோடி மிச்சமாகும் என்று ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநடிகர் ரஜினிகாந்தை ட்விட்டரில் தீவிரமாகத் தேடிவருகின்றனர். பெரியார் சிலையின் மீது கைவத்ததற்காக தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் குறித்து பலரும் கருத்து தெரிவித்திருக்கும் நிலையில், ரஜினி மட்டும் அமைதியாக ...\nதீர்ப்பை நோக்கி ஓ.பன்னீர் தகுதி நீக்க வழக்கு\nஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட வேண்டும் என்று திமுக கொறடா சக்கரபாணி தொடுத்த வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்புக்காக ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.\nபோர்ப்ஸ் பட்டியல் : அமேசான் முதலிடம்\nபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள உலக பணக்காரர்களுக்கான பட்டியலில் அமேசான் நிறுவனர் ஜெப் பீசாஸ் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.\nதயாரிப்பாளர் ‘பட்டியல்’ சேகர் மறைவு\nஇயக்குநர் விஷ்ணுவர்தன், நடிகர் கிருஷ்ணா ஆகியோரின் தந்தையும், நடிகரும் தயாரிப்பாளருமான பட்டியல் சேகர் உடல்நலக்குறைவால் இன்று (7.3.18) காலமானார். அவருக்கு வயது 63.\nராகுலின் கருத்தை நிராகரித்த சித்தராமையா\nகர்நாடகாவிலிருந்து தேர்வாகவுள்ள மாநிலங்களவை உறுப்பினர்களை முடிவு செய்வதில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியின் கருத்தை நிராகரித்துள்ளார் அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா.\nஊக்கத்தொகை கோரும் தேயிலை விவசாயிகள்\nடார்ஜலிங் தேயிலை தொழிலாளர்களுக்கு தீபாவளியின் போது தர வேண்டிய ஊக்கத்தொகை நிலுவையில் உள்ள நிலையில், அதை மார்ச் 10க்குள் வழங்க வேண்டும் என தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு மேற்குவங்க மாநில தொழிலாளர் நலத் துறை ...\nப்ளஸ் 1: மே 30ல் ரிசல்ட்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் ப்ளஸ் 1 வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் இன்று (மார்ச் 7) தொடங்கியது. தேர்வு முடிவுகள் மே 30ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nமீண்டும் ஏமாற்றமளித்த இந்திய அணி\nசுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி தொடரில் நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் இந்திய அணி 2-4 என்ற கோல் கணக்கில் தோல்வியைத் தழுவியது.\n15ஆம் தேதி பட்ஜெட் தாக்கல்\n2018-19ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் வரும் 15ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று சட்டப்பேரவைச் செயலாளர் கே.சீனிவாசன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.\nநாமக்கல்: கறிக்கோழி விலை சரிவு\nநாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழியின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.3 குறைந்துள்ளது.\nஐ.பி.எஸ். மாநாடு: போலீஸாருக்கு நிபந்தனைகள்\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடத்தும் ஐ.பி.எஸ், மாநாட்டில் எது பற்றிப் பேச வேண்டும் என்பது பற்றி முன்கூட்டியே நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன என்று போலீஸ் வட்டாரத்திலே புலம்புகிறார்கள்.\n5ஜி நெட்வொர்க்: இந்தியா தயார்\n5ஜி தொழில்நுட்பச் சேவையில் இதர நாடுகளுடன் இணைந்து செயல்பட இந்தியா தயாராக இருப்பதாக மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சரான மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.\nஇன்ஸ்டாகிராமில் பயனர்கள் வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் மேற்கொள்ளலாம் என்ற செய்தியைத் தொடர்ந்து கிராபிக்ஸ் வசதியை அதனுடன் இணைத்துள்ளதாக புதிய தகவலும் வெளியாகி உள்ளது.\nநான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கூட்டுறவுச் சங்கத் தேர்தல்\n15 அரசு துறைகளின் கீழ் செயல்பட்டுவரும் 18,775 கூட்டுறவுச் சங்கங்களுக்கான தேர்தல் தேதியைக் கூட்டுறவுச் சங்கங்களுக்கான தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nபெரியார் சிலை உடைப்பு: பாஜக பிரமுகர் கைது\n‘தந்தை பெரியாரின் சிலை உடைக்கப்படும்’ என்று பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா பதிவிட்டிருந்த நிலையில், வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் நேற்றிரவு தந்தை பெரியாரின் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது.\nகாங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத மூன்றாவது அணி குறித்த பேச்சு வலுப்பெற்றுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் அனைத்தையும் சோனியா காந்தி விருந்துக்கு அழைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.\nமுதன்முறையாக 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு\nதமிழகத்தில் முதன்முறை���ாக நடைபெறவுள்ள 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று (மார்ச் 7) தொடங்குகிறது.\nசாய் பல்லவி: லைம்லைட்டைத் திருப்புவதில் கெட்டிக்காரி\nகுறிப்பிட்ட நடிகர் அல்லது நடிகையின் பெயருடன், ‘இவரைப்பற்றித் தெரியுமா’ என்று தேடினால் இணையத்தில் ஆயிரக்கணக்கில் கதைகள் கிடைக்கின்றன. ஆனால், அவற்றின் அந்தம் எதுவும் அப்போது இல்லை. ஏதோ ஒரு துண்டுச் செய்தியில் ...\nசிறப்புக் கட்டுரை: ரஜினிக்கு ஒரு விண்ணப்பம்\nகொஞ்சம் திறந்த மனதோடு பேசுவோம். அல்லது பேசுவது போல ஒரு பாவனையையாவது காட்டுவோம். எம்.ஜி.ஆர் சிலைத் திறப்பு விழாவில் ரஜினியின் நேரலையை முதலில் கேட்கவில்லை. தவற விட்டுவிட்டேன். ஸ்க்ரோலில் ஓடியதைத்தான் ஆரம்பத்தில் ...\nதினம் ஒரு சிந்தனை: எழுத்தாளர்\n- ஜோசப் ஸ்டாலின் (18 டிசம்பர் 1878 - 5 மார்ச் 1953). சோவியத் யூனியன் அரசியல் தலைவர். இவருடைய திட்டமிட்ட பொருளாதாரக் கொள்கை, புதிய பொருளாதார கொள்கையின் கூடிய ஐந்தாண்டுத் திட்டங்களால் ரஷ்யா மிகப்பெரிய தொழில்புரட்சியைக் ...\nசட்டப்பேரவைச் செயலாளர் நியமனத்துக்கு எதிராக வழக்கு\nசட்டப்பேரவைச் செயலாளராக கே.சீனிவாசன் நியமிக்கப்பட்டதை ரத்து செய்ய கோரி தொடரப்பட்ட வழக்கில் ஆளுநரின் செயலாளர் பதிலளிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதமிழக வணிகர்களுக்கான பேடிஎம் செயலி\nதமிழக வணிகர்களுக்கென பேடிஎம் செயலி மேலும் சில புதிய சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பணப் பரிவர்த்தனை எளிதான வழிகளில் மேற்கொள்ள முடியும்.\nபிரபு தேவாவுக்கு ஜோடியாகும் மம்தா\nபிரபு தேவா நடிக்கும் ‘ஊமை விழிகள்’ படத்தில் அவருக்கு ஜோடியாக மம்தா மோகன்தாஸ் நடிக்கவுள்ளார்.\nசெம்மரம்: தகவல் அளிப்போருக்குப் பரிசுத்தொகை\nசெம்மரம் வெட்ட வருபவர்கள் குறித்து தகவல் அளிப்போருக்கு ரூ.10 ஆயிரம் சன்மானமாக வழங்கப்படும் என செம்மரக் கடத்தல் தடுப்பு அதிரடிப்படை ஐஜி காந்தாராவ் தெரிவித்துள்ளார்.\nசிறப்புப் பார்வை: வெளி மாநிலங்களில் தமிழக மாணவர்கள் ...\nசாதி, நிறம், மொழி ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு காண்பிக்கப்படுவதற்கு எதிராக இந்தச் சமூகம் இன்றும் போராடிக்கொண்டிருக்கிறது. இந்தப் பாகுபாட்டால் தகுதி வாய்ந்த மாணவர்கள் அதிகம் பாதிப்புக்குள்ளாவது மேலும் ...\nவேலைவாய்ப்பு: வ.உ.சிதம்பரனார் துறைம���கத்தில் பணியிடங்கள்\nவ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் சிவில் இன்ஜினீயரிங் துறையில் காலியாக உள்ள திட்ட ஒருங்கிணைப்பாளர், பொறியாளர் & சுற்றுச்சூழல் உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும், ...\nபிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய அவகாசம் கோரிய சசிகலாவின் மனுவை விசாரணை ஆணையம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும், பெங்களூரு சிறைக்கே வந்து விசாரிக்க வேண்டியிருக்கும் என்றும் எச்சரித்துள்ளது.\nசமந்தாவை இயக்கும் பாகுபலி இயக்குநர்\nபாகுபலி படத்தின் வெற்றிக்குப் பிறகு ராஜமௌலி இயக்கவுள்ள படத்தைத் தெலுங்குத் திரையுலகம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகமே எதிர்பார்த்துள்ளது. சமந்தா அந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாகத் தகவல் ...\nவாட்ஸப் வடிவேலு: நான்பட்ட கஷ்டங்கள்\n‘நான்பட்ட கஷ்டங்கள் என் குழந்தைகள்படக் கூடாது’ - இது நல்லதா\nசிறப்புக் கட்டுரை: பன்னிரண்டாம் கட்டளை\nஅது குருக்ஷேத்ரக் களம். பகவத் கீதை அருளப்படுவதற்கு முந்திய கணம்...\nகாவிரி ஆற்றில் சாயக் கழிவுகள்: தமிழக அரசு அறிக்கை\nஈரோடு மாவட்டத்தில் இயங்கும் சாயம் மற்றும் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் பூஜ்ய சுத்திகரிப்பு செய்து, கழிவுநீரை வெளியிட வேண்டுமெனக் கடந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் சாயம் மற்றும் ...\nகிச்சன் கீர்த்தனா: திராட்சை ரசம்\nஅட, மிளகு ரசம், பூண்டு ரசம் என்று வைத்து போர் அடித்துவிட்டதா புதுமை பெண்மணிகளே இதோ உங்களுக்கான புதுமையான திராட்சை ரசம்\nஅனுபவ வீரர்கள் இன்றி தவிக்கும் இந்திய அணி\nகொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நேற்று (மார்ச் 6) நடைபெற்ற முத்தரப்பு தொடரின் தொடக்க ஆட்டத்தில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.\nநாகாலாந்தின் புதிய முதலமைச்சர் நெய்பியு ரியோ\nநாகாலாந்து சட்டமன்றத்தில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், அங்கு இழுபறியான நிலைமை தொடர்கிறது. இந்த நிலையில், பாஜக கூட்டணியைச் சேர்ந்த நெய்பியு ரியோவை ஆட்சியமைக்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார் ...\nஇந்தியாவில் சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் நிலங்களில் 52 சதவிகித நிலங்கள் உபயோகப்படாமல் இருப்பத���க வர்த்தக மற்றும் தொழில் துறை இணையமைச்சர் சி.ஆர்.சவுத்ரி தெரிவித்துள்ளார்.\nகுறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் ...\nகொங்கு மண்டலத்தின் சினிமா வசூல், திரையிடல் இவற்றில் 50% திருப்பூர் சுப்பிரமணி கட்டுப்பாட்டில் என்கின்றனர் திரைத் துறையினர். தமிழகத்தில் செங்கல்பட்டு விநியோகப் பகுதிக்கு அடுத்ததாக அதிக விலையும் வசூல் முக்கியத்துவமும் ...\nஹெல்த் ஹேமா: வயசானாலும் அழகும் ஆரோக்கியமும் ரொம்ப முக்கியம்\nநாளை மகளிர் தினம். பெண்கள் என்றால், வேலைக்குச் செல்லும் வீரப் பெண்மணிகள் மட்டுமே பலரோட கண்முன்னால வந்து போவாங்க. அதிகப்படியாக தம் மனைவியை நினைச்சு பார்ப்பாங்க. ஒரு வாழ்த்துகூட சொல்ல மனமோ, நேரமோ இருக்காது. அப்படிப்பட்ட ...\nசிறப்புச் செய்தி: ஏழ்மையில் மிதக்கும் பழங்குடி மக்கள்\nஇந்தியாவில் தாழ்த்தப்பட்ட பழங்குடி இனத்தைச் சேர்ந்த மக்களே, மிகவும் ஏழ்மையாக இருப்பதாகத் தேசிய அளவிலான சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.\n‘கலக்கப்போவது யாரு’என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலமாக மக்களிடம் அறிமுகமாகியவர் விஜே ரக்‌ஷன். இவருக்கு முன்பு அந்த இடத்திலிருந்த மா.கா.பவை போல இல்லாமல் அளவாகப் பேசி, மற்ற நேரங்களில் ஏதாவது சேட்டைகள் செய்துகொண்டு ...\nசிறப்புக் கட்டுரை: பாலினப் பாகுபாட்டில் தடுமாறும் இந்தியா\nபூனம் கவுர் தனது 21ஆவது வயதில் பட்டப் படிப்பை முடித்த பின்னர் வேலைக்குப் போவதற்காக கணவரின் குடும்பத்தாரிடம் அனுமதி கேட்டுள்ளார். அரசு எழுத்தர் பணிக்கு விண்ணப்பித்திருந்த அவருக்கு டெல்லியிலிருந்து நேர்முகத் ...\nசாலையோரக் குழியை மூட உத்தரவு\n‘பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள சாலையோரக் குழியை ஒரு வாரத்துக்குள் மாநகராட்சி மூட வேண்டும்’ என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nடிடிஎஸ்: ரூ.3,200 கோடி மோசடி\nடிடிஎஸ் பிடித்தம் செய்த தொகையில் ரூ.3,200 கோடி வரையில் மோசடி செய்த 447 நிறுவனங்கள் வருமான வரித் துறையின் வலையில் சிக்கியுள்ளன.\nஅவுட் சோர்ஸிங் முறையில் செவிலியர்கள் பணி நியமனம்\nதமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் செவிலியர் காலி பணியிடங்களை நிரப்பிட, அவுட் சோர்ஸிங் முறையில் இரவு நேரப்பணிக்காகச் செவிலியர்களை நியமிக்க தமிழ்நாடு மருத்துவ��் கல்வி இயக்ககம் ...\nபியூட்டி ப்ரியா: வெட்டிவேர் வாசம்\nசிலர் எப்போதும் வியர்வையில் குளித்திருப்பார்கள். அதனாலேயே பருக்களும் அதிகமாக இருக்கும். அவர்களுக்கான ஒரு ஸ்பெஷல் பேக் இது.\nமுதல் அரையிறுதி இன்று தொடக்கம்\nஇந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் முதல் அரையிறுதி போட்டி இன்று (மார்ச் 7) தொடங்குகிறது.\nலெனின் சிலை இடிப்பு: முதலமைச்சர்கள் கண்டனம்\nதிரிபுராவில் லெனின் சிலை இடிக்கப்பட்டதற்கு, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nசர்வதேச விருது பெற்ற தமிழர்\nதமிழகத்தைப் பூர்வீகமாகக்கொண்ட அப்துல் பசீத் என்பவருக்கு சமீபத்தில் அமைதிக்கான தூதுவர் என்ற சர்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது.\nசுற்றுலா: ‘ஆஸி’யில் குவியும் இந்தியர்கள்\n2017ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் செய்த இந்தியர்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்தைத் தாண்டியுள்ளதாக அந்நாட்டின் சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது.\nபுதன், 7 மா 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othersports/03/204234?ref=category-feed", "date_download": "2019-06-26T07:59:18Z", "digest": "sha1:XTWXJ344527G5KIP74TPOQH6YB2DJEJ6", "length": 8396, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "நான் ஒரு பெண்ணை காதலிப்பதால் சகோதரியே என்னை மிரட்டுகிறார்! இந்திய வீராங்கனை வேதனை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநான் ஒரு பெண்ணை காதலிப்பதால் சகோதரியே என்னை மிரட்டுகிறார்\nReport Print Kabilan — in ஏனைய விளையாட்டுக்கள்\nதான் ஒரு பெண்ணை காதலிப்பதால் தன்னை வீட்டை விட்டு வெளியேற்ற குடும்பத்தினர் முயற்சிப்பதாக, ஓட்டப்பந்தய வீராங்கனை துத்தி சந்த் தெரிவித்துள்ளார்.\nஇந்திய ஓட்டப்பந்தய வீராங்கனை துத்தி சந்த், தான் ஒரு பெண்ணை காதலித்து வருவதாகவும், அந்தப் பெண்ணுடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும் ஊடகங்களில் தெரிவித்தார்.\nஅதனைத் தொடர்ந்து, துத்தி சந்தின் குட��ம்பத்தினர் அவரது முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தன் சகோதரி தன்னை மிரட்டுவதாக துத்தி சந்த் குற்றம்சாட்டியுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘என்னுடைய தன்பாலின விருப்பத்துக்கு எனது பெற்றோரே எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், என்னுடைய சகோதரி எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். என்னை வீட்டை விட்டே வெளியேற்றுவேன் என்றும், சிறையில் தள்ளுவேன் என்றும் மிரட்டுகிறார்.\nஎனது சகோதரி என் குடும்பத்தில் வல்லமை படைத்தவள். எனது சகோதரனின் மனைவியை பிடிக்கவில்லை என்பதற்காக அவர்களை வீட்டை விட்டு வெளியேற்றினாள். அதேபோல் என்னையும் விரட்டுவேன் என்று மிரட்டுகிறாள். என் துணையை தேர்ந்தெடுக்க எனக்கு உரிமை உண்டு.\nதற்போது என் கவனம் முழுவதும் வேர்ல்ட் சாம்பியன்ஸ் மற்றும் ஒலிம்பிக் போட்டியில் தான் உள்ளது. நான் கடுமையாக பயிற்சி செய்ய வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.\nமேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/swiss/03/204629?ref=category-feed", "date_download": "2019-06-26T07:57:48Z", "digest": "sha1:WII7ZX36N4STCMQR45X2RZDKFJDPI2Q7", "length": 9464, "nlines": 144, "source_domain": "news.lankasri.com", "title": "சுவிஸில் 15 மில்லியன் பிராங்குகள் மொத்தமாக கொள்ளையிட்ட கும்பல்: திணறும் விசாரணை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசுவிஸில் 15 மில்லியன் பிராங்குகள் மொத்தமாக கொள்ளையிட்ட கும்பல்: திணறும் விசாரணை\nசுவிட்சர்லாந்தில் ஆயுதம் தாங்கிய கும்பலால் 15 மில்லியன் பிராங்குகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மேலும் மூவர் கைதாகியுள்ளனர்.\nசுவிட்சர்லாந்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக பிரான்ஸ் நாட்டில் மட்டும் 13 பேர் விசாரிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த நில��யில் குறித்த வழக்கு தொடர்பாக சுவிஸ் குடிமக்கள் மூவரை தற்போது கைது செய்துள்ளதாக மண்டல பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.\nகைதான மூவரும் வோட் மண்டலத்தில் குடியிருப்பவர்கள் எனவும் தெரிவித்துள்ளனர். கடந்த 2018 ஆம் ஆண்டு துவக்கத்தில் நடந்த இச்சம்பவம் திரைப்பட பாணியில் அமைந்ததாக கூறப்படுகிறது.\nபிரான்ஸின் லியோன் நகரில் குடியிருக்கும் பெண்மணி ஒருவரை கும்பல் ஒன்று குடியிருப்பில் புகுந்து உதவுவதாக நடித்து கடத்தி சென்றுள்ளது.\nஅவரை கட்டிப்போட்ட அந்த கும்பல் வலுக்கட்டாயமாக சுவிட்சர்லாந்தில் உள்ள அவரது தந்தைக்கு தொலைபேசியில் அழைக்க நிர்பந்தித்துள்ளது.\nகுறித்த நபர் சுவிஸில் வங்கிகளுக்கு பணம் கொண்டுசெல்லும் வாகன சாரதியாக பணியாற்றி வந்துள்ளார்.\nஅவரிடம் தங்கள் கோரிக்கையை அந்த கும்பல் தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில், குறித்த நபர் சுமார் 15 மில்லியன் பிராங்குகள் தொகையை வோட் மண்டலத்தில் ஆயுதம் ஏந்திய மூவரிடம் ஒப்படைத்துள்ளார்.\nஇதனையடுத்து லியோன் நகரில் இருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் சாலை ஓரத்தில் இருந்து குறித்த பெண்மணி மீட்கப்பட்டார்.\nஇந்த விவகாரம் தொடர்பில், பணத்தை கொள்ளையர்களிடம் ஒப்படைத்த சாரதி மற்றும் அவரது உதவியாளர், மற்றும் சாரதியின் கடத்தப்பட்ட மகள் என மூவரையும் பல நாட்கள் விசாரணைக்கு பின்னர் பொலிசார் விடுவித்தனர்.\nதொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் பிரான்சில் 13 பேரும், தற்போது சுவிட்சர்லாந்தில் மூவரும் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/pongal-by-ihc/4222538.html", "date_download": "2019-06-26T08:48:24Z", "digest": "sha1:C4EBAYBQFSZVDEA7EYXYHZ3YEJEQH7AP", "length": 3866, "nlines": 65, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "இந்திய மரபுடைமை நிலையத்தில் பொங்கல் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\n( படம்: இந்திய மரபுடைமை நிலையம் )\nஇந்திய மரபுடைமை நிலையத்தில் பொங்கல் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு\nஇந்திய மரபுடைமை நிலையம் ஜனவரி 19 ,20 ஆகிய தேதிகளில் பொங்கல் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்திருக்கிறது.\nஜனவரி 19 ஆம் தேதி காலை 12 மணியளவில் தொடங்கவுள்ள பொங்கல் கொண்டாட்டம் மாலை 7 மணிவரை நடைபெறும்.\nஅன்று இந்தியப் பாரம்பரிய நடனம், ஓவியப் பயிலரங்கு போன்ற நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன.\nஜனவரி 20 ஆம் தேதி காலை 10 மணியளவில் தொடங்கும் பொங்கல் கொண்டாட்டம் மாலை 4 மணியவில் முடிவுக்குவரும்.\nதேசிய மரபுடைமைக் கழகம், கலாசார, சமூக இளையர் அமைச்சு, LISHA எனப்படும் லிட்டில் இந்தியா கடைக்காரர்கள் மரபுடைமைச் சங்கம் ஆகியன இணைந்து கொண்டாட்டங்களை நடத்துகின்றன.\nசிங்கப்பூரில் பயன்படுத்தப்படாத சைக்கிள்களால் பயனடைந்த மியன்மார் சிறார்\nஅடுத்த வாரம் நடப்புக்கு வரும் மாற்றங்கள்\nசாங்கி விமான நிலையத்தின் அருகே ஆளில்லா வானூர்தி - சுமார் 40 விமானச் சேவைகள் பாதிப்பு\nஜூரோங் தொழிற்பேட்டையில் தீ, வெடிப்பு\nஜூரோங் தொழிற்பேட்டை தீச்சம்பவம்: ஒருவர் மரணம், இருவர் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/Kitchenkilladikal/2019/04/10151913/1236566/prawn-sukka.vpf", "date_download": "2019-06-26T08:59:47Z", "digest": "sha1:HTJMHBKTU7QPIBRMQ4CHTPXISR6QBSGY", "length": 14877, "nlines": 205, "source_domain": "www.maalaimalar.com", "title": "சாம்பார் சாதத்திற்கு அருமையான இறால் சுக்கா || prawn sukka", "raw_content": "\nசென்னை 26-06-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசாம்பார் சாதத்திற்கு அருமையான இறால் சுக்கா\nநாண், தோசை, சப்பாத்தி, புலாவ், சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இறால் சுக்கா. இன்று இந்த சுக்காவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nநாண், தோசை, சப்பாத்தி, புலாவ், சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இறால் சுக்கா. இன்று இந்த சுக்காவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஇறால் - 250 கிராம்,\nசின்ன வெங்காயம் - 100 கிராம்,\nதக்காளி - 25 கிராம்,\nநறுக்கிய பூண்டு - 2 டீஸ்பூன்,\nஇஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்,\nமிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்,\nதனியா தூள் - 2 டீஸ்பூன்,\nகரம்மசாலாத்தூள் - 2 டீஸ்பூன்,\nகொத்தமல்லித்தழை - 1/2 கட்டு,\nகறிவேப்பிலை - 1 கொத்து,\nஎண்ணெய் - 100 மி.லி.,\nசோம்பு தூள் - 2 டீஸ்பூன்,\nசீரகத்தூள் - 2 டீஸ்பூன்.\nஇறாலை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.\nதக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nகடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் சின்ன வெங்காயம், பூண்டு, கரம்மசாலாத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.\nவெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.\nஅடுத்து அதில் தக்காளி, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.\nதக்காளி நன்கு வதங்கியதும் இறால், உப்பு, சோம்பு தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், தனியா தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.\nஇறால் நன்கு வெந்து தண்ணீர் சுண்டியதும், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலையை தூவி அலங்கரித்து பரிமாறவும்.\nசூப்பரான இறால் சுக்கா ரெடி.\nஇறால் சமையல் | அசைவம் | சைடிஷ் |\nதமிழகத்தில் இன்றும் நாளையும் மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nமோடியுடன் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ சந்திப்பு\nபாராளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்களுடன் சோனியா, ராகுல் ஆலோசனை\nதமிழக தண்ணீர் தட்டுப்பாடு- மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்தார் டி.ஆர்.பாலு\nஉத்தரகாண்ட் கல்வி அமைச்சரின் மகன் விபத்தில் பலி\nமுசாபர்பூரை தொடர்ந்து அச்சுறுத்தும் மூளைக்காய்ச்சல்- பலி எண்ணிக்கை 132 ஆக உயர்வு\nஜம்மு காஷ்மீர்: புல்வாமா மாவட்டம் டிரால் பகுதியில் பயங்கரவாதிகளுடன் ராணுவத்தினர் துப்பாக்கி சண்டை\nமேலும் கிச்சன் கில்லாடிகள் செய்திகள்\nராஜஸ்தான் ஸ்பெஷல் ரப்டி மால் பூவா\nஇட்லிக்கு அருமையான கும்பகோணம் கொஸ்து\nசூப்பரான தாங்ரி சிக்கன் கபாப்\nகுளுகுளு மாம்பழ கிரீம் புட்டிங்\nஇறால் கோலா உருண்டை குழம்பு\nஉலகக்கோப்பையில் இந்தியா, நியூசிலாந்து கேப்டன்கள் தலைக்கு மேலே தொங்கும் கத்தி\nஎம்எஸ் டோனி - கேதர் ஜாதவ் ஜோடி ஆடியவிதம் மகிழ்ச்சி அளிக்கவில்லை: சச்சின் தெண்டுல்கர்\nதென் ஆப்பிரிக்கா வெளியேற்றத்துக்கு ஐபிஎல் போட்டியே காரணம் - டு பிளிஸ்சிஸ் குற்றச்சாட்டு\nஉலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு இப்படி ஒரு சோதனையா\n ஆட்டத்தில் சாதிப்போம்: ஷாகிப் அல் ஹசன் நம்பிக்கை\nஎம்எஸ் டோனியின் அட்வைஸ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த உதவியாக இருந்தது: முகமது ஷமி\nமுகமது ஷமி மூலம் ரசிகர்களுக்கு தற்போது என்னை யார் என்று தெரியும்: சேத்தன் ஷர்மா\nசாதாரண சமோசா, கச்சோரி கடையில் இவ்வளவு வருமானமா\nசந்திரபாபு நாயுடு கட்டிய அரசு கட்டிடம் இடிப்பு - ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு\nவிஜய் சேதுபதி படத்தை வெளியிட வேண்டாம் - லட்சுமி ராமகிருஷ்ணன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/category/medicine/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-06-26T08:09:42Z", "digest": "sha1:YKL7OPXUD7GKZXMJGSSK3OBTTLPNC44G", "length": 6951, "nlines": 140, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "அலோபதி | Chennai Today News", "raw_content": "\nபிளாக் டீ குடிப்பது நல்லதா\nWednesday, April 17, 2019 4:35 pm அலோபதி, ஆயுர்வேதிக், சித்தா, நேட்ச்ரோபதி, மருத்துவம், யுனானி Siva 0 201\nகேப்சியூல் மாத்திரைகளை வெந்நீரில் சாப்பிட கூடாது: ஏன் தெரியுமா\nபற்களை பாதுகாக்க பயனுள்ள சில வழிகள்\nWednesday, January 23, 2019 5:49 pm அலோபதி, ஆயுர்வேதிக், சித்தா, நேட்ச்ரோபதி, மருத்துவம், யுனானி Siva 0 809\nதலைவலியாக இருந்தால் இந்த உணவுகளை தவிர்க்கவும்\nWednesday, December 26, 2018 8:00 am அலோபதி, ஆயுர்வேதிக், சித்தா, நேட்ச்ரோபதி, மருத்துவம், யுனானி Siva 0 555\nகைகளை முறையாக சுத்தம் செய்வது எப்படி\nSunday, December 23, 2018 11:15 pm அலோபதி, ஆயுர்வேதிக், சித்தா, நேட்ச்ரோபதி, மருத்துவம், யுனானி Siva 0 178\nமிளகு சாதம் சாப்பிட்டால் பறந்தோடும் சளி\nSaturday, December 1, 2018 11:00 pm அலோபதி, ஆயுர்வேதிக், சித்தா, நேட்ச்ரோபதி, மருத்துவம், யுனானி Siva 0 371\nஎந்தெந்த காய்கறி, பழங்களில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன\nசளி, இருமலை குணப்படுத்தும் பச்சை மிளகாய்\nதொப்புளில் தேங்காய் எண்ணெய் வைப்பதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா\nMonday, October 29, 2018 5:15 pm அலோபதி, ஆயுர்வேதிக், சித்தா, நேட்ச்ரோபதி, மருத்துவம், யுனானி Siva 0 687\nபழங்கள் சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்கலாமா\nMonday, October 22, 2018 9:00 am அலோபதி, ஆயுர்வேதிக், சித்தா, நேட்ச்ரோபதி, மருத்துவம், யுனானி Siva 0 234\nபூனைக்குட்டி விரைவில் வெளியே வரும்: தங்கத்தமிழ்ச்செல்வன் குறித்து வெற்றிவேல்\nபோக்குவரத்து விதிகளை எம்பி, எம்.எல்.ஏக்கள் மீறினால் என்ன தண்டனை தெரியுமா\nவிஜய்சேதுபதி படத்தில் நான்: உறுதி செய்த பிரபல நடிகை\nமறுபரிசீலனை இல்லை, எடுத்த முடிவில் உறுதியாக உள்ளேன்: ராகுல் காந்தி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilputhakalayam.wordpress.com/tag/dhagam/", "date_download": "2019-06-26T08:20:27Z", "digest": "sha1:D5NTCSWA2TPRLHSFC7K22ZDEF4MJFDH4", "length": 17858, "nlines": 115, "source_domain": "tamilputhakalayam.wordpress.com", "title": "dhagam | தமிழ்ப்புத்தகாலயம் வலைப் பூக்க��்", "raw_content": "\nபடிக்க ,பரிசளிக்க,படித்துப் பயன் பெற…\n -அகிலனின் சமூக நாவல் ஒரு பார்வை …\nPosted in பதிப்பக தகவல்கள், புத்தக அறிமுகம், புத்தக விமர்சனம், புத்தகங்கள், விருது பெற்ற எமது வெளியீடுகள், tagged akilan, அகிலன், வாழ்வு எங்கே \nதலைப்பு / TITLE : வாழ்வு எங்கே \nஆசிரியர் /AUTHOR: அகிலன் / AKILAN\nகலைமகள் மாத இதழில் தொடராக வெளிவந்து இன்றும் வாசகர்களின் மனங்களில் உலா வருகிறது இந்த சமூக நாவல். குலமகள் ராதை என்ற பெயரில் திரைப்படமானது .\nஇந்நாவல் பற்றி ஆசிரியர் அகிலன் …\nநாட்டு விடுதலைக்குப் பிறகு ஏற்பட்டுள்ள பொருளாதார வேட்கைகள் நம்முடைய சாதி உணர்ச்சியை மேலும் தூண்டிவிட்டிருக்கின்றன . நான் கதை எழுதியபோது இதில் உள்ள சில எச்சரிக்கைகளைக் கவனிக்கத் தவறியவர்கள் இப்போது அவை வளர்ந்துவிட்ட பிறகு விழித்துக்கொண்டிருக்கிறார்கள்.\nபழக்க வழக்கங்கள் மாறிவரும் இன்றைய உலகில் என்றுமே நிரந்தரமாக அமைய வேண்டிய உறவுகளைப் பற்றியும் இதில் என் கருத்துக்களைக் கதையாக்கியுள்ளேன்.\nகாதல் போல் தோன்றுவதெல்லாம் காதல்தான கலப்புமணம் செய்துகொள்பவர்களுக்கு வரும் இன்னல்கள் எவை கலப்புமணம் செய்துகொள்பவர்களுக்கு வரும் இன்னல்கள் எவை அவர்களுடைய சந்ததி எப்படி இருக்கும் அவர்களுடைய சந்ததி எப்படி இருக்கும் இத்தகைய கேள்விகளுக்கு இந்த நாவலில் விடைகாண முயன்றிருக்கிறேன்.\nநாவலில் அகிலன் : “வாழத் தெரிந்தவர்களுக்குத் துன்பமும் இல்லை , சாவும் இல்லை , வாழ்க்கை நிரந்திரமானது. அது இங்கேதான் இருக்கிறது. அழியாத அன்பின் அடிப்படையில் “\nஅகிலன் சிறுகதைகள் / Akilan Sirukathaigal\nஆசிரியர் /AUTHOR: அகிலன் / AKILAN\nஅகிலன் சிறுகதைகள் – 20ஆம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கிய உலகில் தனிப்பெரும் பங்களிப்புத் தந்த அகிலன் அவர்களின் ௨௦௦ சிறுகதைகளையும் காலவரிசைப்படித் தொகுத்துத் தரப் பெற்றுள்ளது. அகிலனின் இலக்கிய வீச்சுடன் , கரு, உரு,உத்தி இவைகளை பெருமிதத்துடன் தரும் நூலிது.\nதனிமனித உணர்வு சிக்கல்கள் ,சமூகப் பிரச்சினைகள், என வாழ்வின் சத்தியங்களை எளிய நடையில் பலவண்ண அழகோவியங்களாய்க் கூறும் தொகுப்பிது.\nஅகிலன் சிறுகதைகள் – 20ஆம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கிய உலகில் தனிப்பெரும் பங்களிப்புத் தந்த அகிலன் அவர்களின் ௨௦௦ சிறுகதைகளையும் காலவரிசைப்படித் தொகுத்துத் தரப் பெற்றுள்ளது. அகிலனின் இலக்கிய வீ��்சுடன் , கரு, உரு,உத்தி இவைகளை பெருமிதத்துடன் தரும் நூலிது.\nதனிமனித உணர்வு சிக்கல்கள் ,சமூகப் பிரச்சினைகள், என வாழ்வின் சத்தியங்களை எளிய நடையில் பலவண்ண அழகோவியங்களாய்க் கூறும் தொகுப்பிது.\nவெற்றித்திருநகர் – அகிலனின் சரித்திர நாவல்\nPosted in புதிய வெளியீடுகள், புத்தக அறிமுகம், புத்தக விமர்சனம், புத்தகங்கள், விருது பெற்ற எமது வெளியீடுகள், tagged akilan, அகிலனின் சரித்திர நாவல், வெற்றித்திருநகர், dhagam, historical fiction, novel, tamil, vetrithirunagar on August 28, 2013| Leave a Comment »\nகுடி மக்களுடைய அக வாழ்வு, புற வாழ்வு இரண்டுமே இங்கு தடுமாறி நிற்கின்றன.\nநமக்குள் இனி யாரும் பிரிந்து வாழ நினைத்தால் நம்மில் யாவருக்குமே இங்கு வாழ்விருக்காது. பல்லாயிரம் ஆண்டுகளாக நாம் கட்டிக் காத்து வந்த அறவாழ்வு இங்கு சீர்குலைந்து போய்விடும். ஆகவே நாம் புதிய முறையில் நினைக்கப்பழகி நம் உறவுகளை வளர்த்துக்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.\nதமிழர்களுக்குள்ளே எப்படிச் சேர, சோழ,பாண்டியர் என்று பிரிந்து நின்று நம்முடைய பரம்பரையினர் போரிட்டார்களோ அப்படித்தான் நாட்டின் எல்லாப்பகுதிகளிலும் சிற்றரசர்கள் பிரிந்து சிறு போர்கள் நடத்துகின்றனர். இனியும் நமக்குள் ஒற்றுமையின்றி வாழ்ந்தால் தமிழ்நாடு மட்டுமல்ல , விஜயா நகரம் மட்டுமல்ல பாரத கண்டமே பகைவர்களின் ஆட்சிக்குட்பட்டுவிடும். ஆகவே கால மாறுதலுக்குத் தக்கபடி நம்முடைய மனமும் விரிவடைய வேண்டும்.” விசுவநாதன் – பக்கம் 451 – 452\nஅகிலனின் – நாவல் – பொன்மலர் -விமர்சனம்\nபுதிய பாதை – அகிலன் கண்ணன்\nPosted in புதிய வெளியீடுகள், புத்தக அறிமுகம், புத்தக விமர்சனம், புத்தகங்கள், tagged akilan kannan, அகிலன் கண்ணன், சிறுகதைகள், தமிழ்ப்புத்தகாலயம், தாகம் பதிப்பகம், புதிய பாதை, புதிய வெளியீடுகள், புத்தக விமர்சனம், புத்தகம், books, dhagam, tamilputhakalayam on February 15, 2012| Leave a Comment »\nஅமுத சுரபி பிப்ரவரி 2012 இதழில் மதுரை திரு.தேசிகாச்சாரி என்ற வாசகரின் கடிதம்\n பொங்குமே பொங்கல் ‘ சிறுகதையில் ராமலிங்கம் தாத்தா -லெட்சுமி பேத்தியின் உரையாடல் வழியாக தற்கால அரசியல், மாநிலங்களுக்கு இடையில் ஏற்படும் சர்ச்சை , மத்திய , மாநில அரசுகளின் நிர்வாகக் குறைபாடுகள் , அந்நிய நாட்டுக் கலாசார மோகம் ஆகிய அனைத்தையும் அகிலன் கண்ணன் சொல்லியிருப்பது அருமை.\n#௮கிலன் #சித்திரப்பாவை சமூக #நாவல் தாகம் பதிப்பகம் 400₹ #தமிழ் #ஞானபீடம் #புதினம் #chithirapavai @AKILAN_Author… twitter.com/i/web/status/1… 4 days ago\nவாசகர்கள் #வால்காவிலிருந்து கங்கை வரை 350₹ புத்தகம் எளிதாக பெற 044-28340495 தொடர்பு கொள்ளவும் Readers can buy the… twitter.com/i/web/status/1… 1 week ago\n#௮கிலன் படைப்புகள் அனைத்தும் கீழ் உள்ள விற்பனை யாளர் முலம் எளிதாக பெறலாம்\nஇன்று ராஜீவ் காந்தி நினைவு நாள்…\nதமிழ்ப்புத்தகாலயம் நிறுவனர் கண. முத்தையா ஜோதி இதழ் நிர்வாகம் பற்றி…\n#தமிழ்ப்புத்தகாலயம் நிறுவனர் மறைந்த கண. முத்தையாவின் #இலங்கை ௭ழுத்தாளர்களை அறிமுகப்படுத்தியது, யாழ் நூலகத்திற்கு நூல் ௨தவி பற்றிய நினைவு கூர்வு பதிவு\nபேசாமல் பேசுவோம் -க.அபிராமியின் வலைப்பூ\nபேசாமல் பேசுவோம் -க.அபிராமியின் வலைப்பூ\nவலைப்பூக்களின் வகைகள் Select Category பதிப்பக தகவல்கள் புதிய வெளியீடுகள் புத்தக அறிமுகம் புத்தக விமர்சனம் புத்தகங்கள் விருது பெற்ற எமது வெளியீடுகள்\n34 சாரங்கபாணி தெரு, தி.நகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/13371-thodarkathai-sushrutha-chitra-11", "date_download": "2019-06-26T08:12:09Z", "digest": "sha1:NQBCPJVYWVBOI7KFQGKSOZ2LWZMYBL33", "length": 19646, "nlines": 280, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - சுஷ்ருதா – 11 - சித்ரா - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nChillzee கீமொ - இணைக்கும் இணைப்பு...\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nதொடர்கதை - சுஷ்ருதா – 11 - சித்ரா\nதொடர்கதை - சுஷ்ருதா – 11 - சித்ரா\nதொடர்கதை - சுஷ்ருதா – 11 - சித்ரா\nகையில் குழந்தையுடன் அவசரமாக உள்ளே நுழைத்தவளின் முகம் லேசாக மலர்ந்திருந்ததோ என்று நினைத்தான் ஆனந்தன் \nஎப்பவும் போல் அவன் மனதில் குற்ற உணர்ச்சி எழுந்தது .\nஇவளுக்கு என்ன தலையெழுத்து ,சின்ன சின்ன சந்தோசங்கள் கூட இன்றி இங்கே கிடந்தது உழல வேண்டும் என்று ,\nஆலோசிக்காமல் அவசரமாக முடிவு எடுத்தது இவர்களாக இருக்க ,அதனால் விளைந்த கஷ்டத்தையும் இவர்களே தான் அனுபவிக்க வேண்டும் அல்லவா ,இதில் இனி தான் வாழ்வு தொடங்க வேண்டிய அவளின் எதிர்காலத்தையும் பலி இடுகிறோமோ என்று வரி���ையாக மனதில் எண்ணங்கள் வழக்கம் போல அணிவகுக்க ..\nமுயன்று அதை ஒதுக்கி குழந்தையை வாங்கி கொண்டான் .\n''சீமா ''என்றாள் உள்ளே நகர்ந்தபடி\n''தூங்கறா ..நான் ஏதாவது செய்யணுமா ''என்றான் கூட நடந்தபடி\n''ஒன்னும் இல்ல ,இப்போ முதல குட்டிக்கு மம்மம் ..அப்புறம் தான் அடுத்தது ,பார்க்ல ,டாக்டர் சசியை பார்த்தேன் ,அவங்க அக்கா குழந்தையை கூட்டிட்டு வந்திருந்தாங்க ,இங்க பக்கத்துல தான் வீடாம் ,பேசிட்டு இருந்தோம் ,அதுக்குள்ள குட்டிக்கு பசி போல ,அவர் சாவியை சாப்பிட பார்துது ''என்றவாறே சமயலறையில் நுழைந்து பதமாய் கேழ்வரகு கஞ்சி காய்த்து ,சூடு ஆத்தி ,\nகுழந்தையை இவன் வாகாக அதற்கென வாங்கிய குட்டி சேரில் உட்கார வைக்க\n''லேட் ஆகிடுச்சாடி தங்கம் ''என்று கொஞ்சியபடி அதற்கு துளி துளியாய் ஊட்ட ஆரம்பித்தாள் .\nஇப்போது இரண்டு வாரமாய் தான் இந்த கஞ்சி சாப்பிட ஆரம்பித்திருந்தது குழந்தை ,அதனால் ஆவலாக தன குருவி வாயை திறந்து வாங்கிக்கொண்டது .\nதள்ளி நின்று பார்க்க இது ஒரு அழகான குடும்ப காட்சியாக தான் தெரிந்தது\nதொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -\nசசிரேகாவின் \"கலாபக் காதலா...\" - காதல் கலந்த தொடர்கதை...\nஆனால் அவனுக்கு தான் தெரியும் ,இதன் பின் உள்ள வலியும் வேதனையும்\nஎப்படி மோசமான நிலை இருந்தபோதும் ,தான் கண்டிப்பாக அதை தனியாக சமாளிப்பேன் என்று உறுதியாக இவள் உதவியை மறுத்திருக்க வேண்டுமோ என்று நூறாவது தடவையாக நினைத்தான் .\nஅன்று அவன் இருந்த நிலையில் ,இவள் உதவி கரம் நீட்டியபோது சிந்திக்க முடியவில்லை ,மூழ்கி கொண்டிருந்தவனுக்கு கொஞ்சமே கொஞ்சம் மூச்சு காற்று கிடைத்தது போல் இருந்தது ,அதனால் யோசிக்காமல் அதை பற்றிக்கொண்டான்\nஆனால் இப்போது ,இது நல்லதா ,கெட்டதா ...ஏற்கனவே சிக்கலாகி இருந்த அவன் வாழ்க்கையில் ,இவள் பாதையை இணைத்து அதையும் சிக்கலாக்கி விட்டோமோ என்று உறுத்தியது .\nஇப்படி அவன் வாழ்க்கை தாறு மாறாக போகும் என்று அவன் கண்டானா\nஎல்லாரையும் போல ,மிக சந்தோசமாக தான் இருந்தது அவர்கள் மண வாழ்க்கையின் ஆரம்ப கட்டம் .\nபெரியவர்கள் சேர்த்து கொள்ளவில்லை என்ற போதும் ,அது நிரந்தரம் இல்லை ,கொஞ்ச நாளில் எல்லாம் சரி ஆகிவிடும் என்ற நம்பிக்கை இருவருக்குமே இருந்தது .\nஅதோடு சீதாவும் அடிக்கடி வந்து பார்த்து சென்றாள் ,அவள் மூலம் அந்த உறவுகள் பற்றிய செய்தி காதில் விழுந்ததே போதுமானதாக இருந்தது .\nகிட்டத்தட்ட அதே போல் இவன் பக்கத்தில் இருந்து இவன் பெரியம்மா பார்க்க வந்தபோது ,இருவருக்குமே மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது உண்மை .\nஅவர் அம்மாவின் அக்கா ,என்றபோதும் அம்மாவிற்கு இவன் பிறந்து ஐந்து வருடங்கள் ஆகும் வரை அவருக்கு குழந்தை இல்லை ,அதனால் இவனை மூத்த மகனாக தான் பாவித்தார் .\nதனக்கு மகள் பிறந்தபின்னும் இவனை மூத்த மகனாக தான் கருதி அன்பை பொழிந்தார் ,அவர் நெஞ்சிலே அப்படி ஒரு வஞ்சம் எப்படி வந்து புகுந்தது .\nபெரியப்பா இறந்த பின் தன் மகளுடன் சென்னை அவுட்டரில் வசித்தார் .\nஅவ்வப்போது அம்மாவோடு வந்து தங்குவது வழக்கம் ,அப்போதெல்லாம் பெரியம்மா தான் சமைப்பார் ,அவனுக்கு அவர் கை பக்குவம் ரொம்பவே இஷ்டம் ,அதில் அம்மாவுக்கே கூட லேசான எரிச்சல் உண்டு .\nஅப்படி இன்னொரு அம்மாவாக இருந்த பெரியம்மாவை நம்பி அவன் எடுத்த முடிவு தான் பெரும் வினையாக போனது .\nகல்யாணம் அவசர கதியில் நடந்ததால் ,குழந்தை பெற்று கொள்வதை கொஞ்சம் ஒத்தி வைப்பது என்று இருவரும் சேர்ந்தே மனசார முடிவு எடுத்திருந்தனர் .\nஇன்னும் சொல்ல போனால் அவள் அக்கா கல்யாணம் ஆகும்வரை என்று அவர்கள் தீர்மானித்திருக்க\nஇறைவன் வேறு கணக்கு வைத்திருந்தான் போல ..\nஅவள் கருத்தரித்த போது பெரியம்மா மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார் ,அல்லது அடைந்தது போல காட்டிக்கொண்டார் .\nஅவளுக்கு சிறு சிறு உணவு பண்டம் ,வாங்கி வருவது ,சமைத்து எடுத்து வருவது என்று பிரியமாக நடந்துகொண்டார்\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 22 - பத்மினி\nதொடர்கதை - கலாபக் காதலா - 14 - சசிரேகா\nதொடர்கதை - சுஷ்ருதா – 14 - சித்ரா\nதொடர்கதை - சுஷ்ருதா – 13 - சித்ரா\nதொடர்கதை - சுஷ்ருதா – 12 - சித்ரா\nதொடர்கதை - சுஷ்ருதா – 10 - சித்ரா\nதொடர்கதை - சுஷ்ருதா – 09 - சித்ரா\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 18 - பத்மினி\nTamil Jokes 2019 - கனவுல தினமும் என் மனைவிதான் வருவாள் 🙂 - தேவி\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 21 - ஜெய்\nகவிதை - என் ஆன்மாவின் குரல் - (ராம்.ராமகிருஷ்ணன் - மொழிபெயர்ப்பு) ரவை\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 17 - சாகம்பரி குமார்\nTamil Jokes 2019 - தப்பித்து ஓட வேண்டியதுதான், அதற்காக இவ்வளவு வேகமா..\nதொடர்கதை - மிசரக சங்கினி – 04 - தமிழ் தென்றல்\nTamil Jokes 2019 - உங்க கணவர் கொஞ்சம் கொஞ்சமா பொம்பளையா மாறி��்கிட்டு வர்றார்னு எதை வச்சும்மா சொல்றீங்க..\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 30 - சித்ரா. வெ\nகவிதை - மழையோடு ஒரு நாள் - ஜெப மலர்\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 30 - சித்ரா. வெ\nதொடர்கதை - ராணி... மகாராணி... - 09 - ராசு\nதொடர்கதை - மிசரக சங்கினி – 04 - தமிழ் தென்றல்\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 17 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 15 - RR [பிந்து வினோத்]\nTamil Jokes 2019 - உங்க கணவர் கொஞ்சம் கொஞ்சமா பொம்பளையா மாறிக்கிட்டு வர்றார்னு எதை வச்சும்மா சொல்றீங்க..\nதொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 14 - சசிரேகா\nTamil Jokes 2019 - தப்பித்து ஓட வேண்டியதுதான், அதற்காக இவ்வளவு வேகமா..\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி... - 06 - பிந்து வினோத்\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 27 - பத்மினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.christking.in/2018/10/thiratchai-chediyana-yen-yesuvae.html", "date_download": "2019-06-26T07:58:24Z", "digest": "sha1:TWEOESR4LXZOON7I7YIS7QAL7ZDCFINI", "length": 3722, "nlines": 83, "source_domain": "www.christking.in", "title": "Thiratchai Chediyana Yen Yesuvae - திராட்ச செடியான என் இயேசுவே - Christking - Lyrics", "raw_content": "\nதிராட்ச செடியான என் இயேசுவே\nஉம் கொடியாக என்னை இணைத்திடும்\nநிலைத்திருக்க உதவி செய்திடும் - (2)\nசுத்தம் செய்யும் என்னை சுத்தம் செய்யும்\nகனி கொடுக்க என்னையும் சுத்தம் செய்யும்\nசுத்தம் செய்யும் என்னை சுத்தம் செய்யும்\nகனி கொடுப்பதில் நிலைத்திருக்க உதவி செய்யும் - திராட்ச\n1) நான் என்றும் உம் அன்பில் நிலைத்திருக்க\nஉம் வார்த்தை என்றும் என்னில் நிலைத்திருக்க - (2)\nமிகுந்த கனிகளை நான் கொடுக்க\nஉம்முடைய சீஷனாய் நான் இருக்க - (2) - சுத்தம்\n2) உம் சந்தோஷம் என்றும் என்னில் நிலைத்திருக்க\nநீர் கற்பித்த யாவையும் செய்து முடிக்க - (2)\nஉமக்காக ஜீவனையும் நான் கொடுக்க\nஉம்முடைய சிநேகிதனாய் நான் இருக்க - (2) - சுத்தம்\n3) ஒருவரில் ஒருவர் நாங்கள் அன்பாயிருக்க\nபகைவர்களை நேசித்து ஆசீர்வதிக்க - (2)\nநல்ல நிலத்தில் விதைத்த விதையாய் இருக்க\nஉண்மை ஊழியனே என்று அழைக்க - (2) - சுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=5439&ncat=2", "date_download": "2019-06-26T09:02:47Z", "digest": "sha1:HXS35QXEKV4AHKSNZ4YDGBT4XQLM3JOI", "length": 24652, "nlines": 310, "source_domain": "www.dinamalar.com", "title": "வணங்குவோம் நம்மாழ்வாரை! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\n'மோ���ியின் முகத்தில் விவேகானந்தர்': ரவீந்திரநாத் குமார் ஜூன் 26,2019\nஅ.தி.மு.க.,வுக்கு பா.ஜ., வக்காலத்து ஜூன் 26,2019\nசெல்வாக்கு மிகுந்தவர் பட்டியலில் நிர்மலா ஜூன் 26,2019\n'பிரஜா வேதிகா' கட்டடம் இரவோடு இரவாக இடிப்பு ஜூன் 26,2019\nஜெ., மரண விசாரணை முடிவது எப்போது\nகருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய\nஜூன் 4- நம்மாழ்வார் உற்சவம் ஆரம்பம்\nஆழ்வார்களில் முக்கியமானவரான நம்மாழ்வாருக்குரிய தலம் ஆழ்வார்திருநகரி; ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக கருதப்படும் இவர், வைகாசி விசாகத்தன்று அவதரித்தவர். இதையொட்டி, நம்மாழ்வார் உற்சவம், பத்து நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம்.\nகாரியாருக்கும், உடையநங்கைக்கும் திருமகனாக அவதரித்தவர் நம்மாழ்வார். இவரது இயற்பெயர் சடகோபர். பிறந்ததிலிருந்தே கண் மூடிய நிலையில் இருந்தார்; குழந்தை அழுவதுமில்லை, சாப்பிடுவதுமில்லை. உணர்ச்சியே இல்லாமல் இருந்த குழந்தையைப் பார்த்து, பெற்றோர் மிகவும் கவலை அடைந்தனர்.\nசடகோபரை, ஆழ்வார் திருநகரியிலுள்ள பொலிந்து நின்ற பிரான்கோவிலுக்கு அழைத்து வந்தனர். தவழ்ந்து சென்று, அங்கிருந்த புளியமரத்தடி பொந்தில் அமர்ந்து கொண்டார் சடகோபர். பெற்றோர், அவரைத் தூக்க முயன்றனர்; ஆனால், அசைக்கவே முடியவில்லை. 16 ஆண்டுகள், அந்த மரத்தடியிலேயே உணவில்லாமல் இருந்தார்; ஆனால், ஒரு இளைஞருக்குரிய வளர்ச்சி ஏற்பட்டு விட்டது.\nஅப்போது, வடநாட்டு யாத்திரைக்கு சென்றிருந்தார் மதுரகவி ஆழ்வார். செவிக்கு இனிமையான செஞ்சொற்களால் பாடுவதில் வல்லவர் என்பதால், அவருக்கு இந்தப் பெயர் ஏற்பட்டது. அயோத்தி சென்ற அவர், இறைவனை வணங்கும் போது, தென்திசையில் ஒரு பேரொளியை கண்டார்; அந்த ஒளியை நோக்கி நடக்க ஆரம்பித்தார். ஆனால், அந்த ஒளி வெகுதூரம் அவரை இழுத்து வந்து விட்டது. ஆழ்வார்திருநகரியில் இருந்த புளியமரத்தடிக்கு வந்ததும், ஒளி மறைந்து விட்டது. அந்த மரப்பொந்தில், மகாஞானி ஒருவர் இருப்பதைக் கண்டார் மதுரகவி ஆழ்வார்.\nஞான முத்திரையுடன், மோன நிலையில் இருந்த சடகோபரை எழுப்ப நினைத்து, அவர் அருகில் ஒரு கல்லை போட்டார்; கண் விழித்தார் சடகோபர். \"செத்ததன் வயிற்றில் சிறியது பிறக்கின் எத்தை தின்று எங்கே கிடக்கும்...' (உயிரில்லாத உடம்பில் ஆத்மா வந்து புகுந்து, எதனை அனுபவித்து எங்கே இருக்கும்) என, சடகோபரிடம் கேட்டார் மது���கவி ஆழ்வார்.\nஅது வரை பேசாமலிருந்த சடகோபர், \"அத்தை தின்று அங்கே கிடக்கும்...' (அந்த உடலின் தொடர்பால் ஏற்படும் இன்ப, துன்பங்களை அனுபவித்தபடி, அங்கேயே இருக்கும்) என்று பதிலளித்தார். இந்த நிகழ்வுக்கு பிறகு, சடகோபரை, தன் குருவாக ஏற்றுக் கொண்டார் மதுரகவி. சடகோபர், \"நம்மாழ்வார்' எனப்பட்டார். பெருமாளே இவருக்கு இந்தப் பெயரை சூட்டியதாகச் சொல்வர். புளியமரத்தடியில், 31 ஆண்டுகள் வசித்தார் இவர். திருமாலைப் புகழும் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் இவர் எழுதிய பாடல்களின் எண்ணிக்கை, 1,296.\nஇங்கு பெருமாளை விட, நம்மாழ்வாருக்குதத் தான் சிறப்பு. நம்மாழ்வார் தங்கியிருந்த புளியமரம் மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. இம்மரம், ஏழு கிளைகளோடு உள்ளது. இரவில் இலைகள் மூடாத காரணத்தால், இம்மரம், \"உறங்காப்புளி' என்று அழைக்கப் படுகிறது. நம்மாழ்வார் தன், 35ம் வயதில், மாசி மாதத்தில் பூத உடல் நீத்தார். மரத்தின் அடியில் தான் நம்மாழ்வாரின் பூத உடல் புதைக்கப்பட்டு, கோவில் கட்டப்பட்டது. தன் குருவான நம்மாழ்வாரின் பெருமைகளையும், பிரபந்தங்களையும் உலகெங்கும் பரப்பி, பெருமை< அடைந்தார் மதுரகவி ஆழ்வார்.\nஆழ்வார்திருநகரியிலுள்ள ஆதிநாதர் கோவிலில், நம்மாழ்வார் உற்சவம் மிகவும் பிரபலம். திருநெல்வேலியில் இருந்து, திருச்செந்தூர் செல்லும் வழியில், 40 கி.மீ., தூரத்தில் கோவில் உள்ளது. 108 திவ்யதேசங்களில் ஒன்றாகவும், நவ திருப்பதிகளில் ஒன்றாகவும் விளங்குகிறது.\nவைகாசி விசாகத்தன்று நம்மாழ்வார் அவதரித்தார். எனவே, அதற்கு, பத்து நாட்கள் முன்னதாக விழா துவங்கி விடும். இந்த விழாவைக் காணும் மாணவர்கள், குருவாகிய நம்மாழ்வாரின் அருளால் சிறந்த கல்வியறிவைப் பெறுவர்.\nவிபத்து இல்லாமல் கார் ஓட்டி சாதனை\nரோபோக்களுக்கு உலக கோப்பை போட்டி\nநீச்சல் உடை அழகிகளின் \"ஹேப்பி\nவி.வி.ஐ.பி அனுபவங்கள் (2) -ரஜத்\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், ��ருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nஜெயஸ்ரீ ரவி - நடிக்,யூ.எஸ்.ஏ\nBaalan - அபுதபி,ஐக்கிய அரபு நாடுகள்\nசந்திரசேகரேந்திரன், எங்கிருத்து இதனை கண்டுபிடித்தார்\nவிஷயம் தெரியாமல் சொல்ல கூடாது நம்மாழ்வார் அவரது இடத்தை விட்டு சற்று கூட நகரவில்லை நம்மாழ்வார் அவரது இடத்தை விட்டு சற்று கூட நகரவில்லை நீங்கள் சொன்னவர் திருமங்கை ஆழ்வார் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=155097&cat=31", "date_download": "2019-06-26T09:03:36Z", "digest": "sha1:VZUW7N4PO3CVR3UI6EYPVOKOB5WHSEWE", "length": 26296, "nlines": 580, "source_domain": "www.dinamalar.com", "title": "முதல்வருக்கும் துணை முதல்வருக்கும் விரல் தான் வேறுபாடு | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅரசியல் » முதல்வருக்கும் துணை முதல்வருக்கும் விரல் தான் வேறுபாடு அக்டோபர் 23,2018 00:00 IST\nஅரசியல் » முதல்வருக்கும் துணை முதல்வருக்கும் விரல் தான் வேறுபாடு அக்டோபர் 23,2018 00:00 IST\nகட்டை விரலுக்கும், அடுத்த விரலுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. முதல்வர், துணை முதல்வர் ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கலாம் என, அதிமுக எம்பி மைத்ரேயன் கூறினார்.\n'கூவத்தூரில் ஒரு ரகசியமும் இல்லை'\nஅதிமுக பொய் பிரச்சாரம்: இளங்கோவன்\nசபரிமலை தீர்ப்பு: ஜவாஹிருல்லா கருத்து\nஒரு நாள் மழையே தாங்கல\nமுதல்வர் குற்றச்சாட்டுக்கு கவர்னர் மறுப்பு\nமுதல்வர் நிகழ்ச்சிக்கு நடுரோட்டில் மேடை\nமுதல்வர் ராசியால்தான் மழையே பெய்யுதாம்...\nதிமுக ஊழல் வெளிவரும்: முதல்வர்\nசினிமாவில் அடுத்த ரவுண்ட் வருவேன்.. த்ரிஷா\nகாபி Addiction ஒரு குட்டி கதை\nதனியார் கல்லூரிகளின் கருத்து கேட்பு கூட்டம்\nகாதலுக்கு எதிர் கருத்து தோழிக்குச் சித்ரவதை\nஒரு கோடி ப்பே… ஒரு கோடி… மொமென்ட்\nமீண்டும் ஒரு ஆணவக்கொலை; காதலி கதறல்\nகவர்னர் மீது முதல்வர் மீண்டும் குற்றச்சாட்டு\nபைக் வீலிங் தான் கஷ்டம் கீர்த்திசுரேஷ்\nஎல்லை மீறியதால் கருணாஸ் கைது: விஷால் கருத்து\nமகாபுஷ்கரம் தாமிரபரணியோடு ஒரு பயணம் அழகிய காட்சிகளுடன்\nகருணாஸ் கைது | மக்கள் என்ன சொல்றாங்க | மக்கள் கருத்து\n7 பேர் விடுதலையை தடுப்போம் ஒரு பெண்ணின் சபதம்\nபெண் முதல்வர் னு சொல்லலை : செல்லூர் ராஜூ\nமழைக்கு காரணமே அ தி மு க தான்\nசாலை டெண்டர் வழக்கில் மேல் முறையீடு : முதல்வர்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nபந்தல்குடியில் 'டி சர்ட்கள்' மாயமாகும் அதிசயம்\nகுட்டிகளை சுமந்தபடி உலா வரும் கரடி\nசெங்கோட்டையன் வாக்குறுதி ஒண்ணுமே தேறல\nதண்ணீர��� தட்டுப்பாட்டைப் போக்க அரசியல் கட்சிகள் உதவலாமே....\n5 கி.மீ நடந்து ஆய்வு செய்த கலெக்டர்\nஅகில இந்திய கைப்பந்து போட்டி துவக்கம்\nமூன்றாவது கண் திறந்தும் குற்றங்கள் குறையவில்லை |CCTVCamera| Chainsnatching |Mylapore Chennaipolice\nகோர்ட்டில் பெண்ணை அடித்த வக்கீலால் பரபரப்பு\nவாலிபால்: கோவை அணி முதலிடம்\nஅத்தி வரதர் திருவிழா பணிகள் மந்தம்\nபிகில்' வெளிநாட்டு உரிமம் எவ்வளவு தெரியுமா\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nசபாநாயகர் மீது ஜூலை 1ல் நம்பிக்கை இல்லா தீர்மானம்\nகுட்டிகளை சுமந்தபடி உலா வரும் கரடி\n5 கி.மீ நடந்து ஆய்வு செய்த கலெக்டர்\nதண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க அரசியல் கட்சிகள் உதவலாமே....\nசெங்கோட்டையன் வாக்குறுதி ஒண்ணுமே தேறல\nமூன்றாவது கண் திறந்தும் குற்றங்கள் குறையவில்லை |CCTVCamera| Chainsnatching |Mylapore Chennaipolice\nகடைகள் இடிப்பு: கட்சிக்காரர்களுக்கு கரிசனம்\n350 ஆண்டு பழமையான நடுகல்\nஅத்தி வரதர் திருவிழா பணிகள் மந்தம்\nஜோலார்பேட்டை - சென்னை ; தண்ணீர் உறுதி\nதென்னிந்தியாவில் 8 ஷோரூம்; கல்யாண் திறக்கிறது | Kalyan Jewellers | Chennai\nடாப் கல்லூரிகளில் தமிழக மாணவர்கள் ஆதிக்கம் சரிந்தது\nBSNL கதி மத்திய அரசின் புதிர் மவுனம்\nரயில் கொள்ளையரை பிடித்த சிசிடிவி\nஅபிநந்தன் மீசை தேசிய மீசையா\nகுடிநீர் இல்லை: மழைநீரை பிடிங்க\nபந்தல்குடியில் 'டி சர்ட்கள்' மாயமாகும் அதிசயம்\nகோர்ட்டில் பெண்ணை அடித்த வக்கீலால் பரபரப்பு\nஓடைத்தண்ணீரை விற்கும் தேனி வனத்துறையினர்\nசென்னைக்கு தண்ணீர் தர மாட்டோம்\nபுதுச்சேரி அருகே - பஞ்சவடீ ஶ்ரீ ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்ஜநேயர் கோயில் கும்பாபிஷேகம்\nசெயற்கையாக உருவானதே தண்ணீர் தட்டுப்பாடு\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nநீரின்றி கருகும் கரும்பு சவுக்கை\nஆற்றங்கரையில் தண்ணீரின்றி கருகும் தென்னைகள்\nஒருங்கிணைந்த பண்ணையம் வழிகாட்டும் மதுரை விவசாயக்கல்லூரி | Integrated farming | Agri College | Madurai | Dinamalar\n2ஆம் நாள் நெல் திருவிழா\nஇருதயத்தை காக்கும் A.E.D கருவி\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nஅகில இந்திய கைப்பந்து போட்டி துவக்கம்\nவாலிபால்: கோவை அணி முதலிடம்\nஆல் ரவுண்டர் ஷகிப் அல் ஹசனுக்கு சபாஷ்\nதேசிய கார் பந்தயம்: 2ம் சுற்று நிறைவு\nபெண் குழந்தைகள் பாதுகாப்பு மாரத்தான்\nதேசிய டென்னிஸ்: நிதிலன், சுகிதா முதலிடம்\nமழை வேண்டி சொ��்பொழிவு - எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் (பகுதி - 1)\nமழை வேண்டி சொற்பொழிவு - எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் (பகுதி - 2)\nமழை வேண்டி சொற்பொழிவு - எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் (பகுதி - 3)\nபிகில்' வெளிநாட்டு உரிமம் எவ்வளவு தெரியுமா\nபள்ளியில் டீச்சரே இல்லாமல் நீட் தேர்வு எப்படி எழுத முடியும்.. ஜோதிகா கேள்வி\nநடிகர் சங்க தேர்தல் களம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/02/blog-post_217.html", "date_download": "2019-06-26T07:50:50Z", "digest": "sha1:ZSEDEFHTMZRICNOOM7B77PYIV3L3J4W6", "length": 20254, "nlines": 213, "source_domain": "www.padasalai.net", "title": "புதிய பென்ஷன் திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு பென்ஷன் வரும்? - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories புதிய பென்ஷன் திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு பென்ஷன் வரும்\nபுதிய பென்ஷன் திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு பென்ஷன் வரும்\n1.4.2003 அன்றுக்குப் பிறகு தமிழக அரசுப் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்குப் பழைய பென்ஷன் திட்டம் (Defined pension scheme) இல்லை என்றும், அதற்குப் பதிலாக பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள் என்று அறிவித்து, நடைமுறைப்படுத்தி வருகிறார்கள்.\nபுதிய ஓய்வூதியத் திட்டம் கூறுவது என்ன\nஓர் அரசு ஊழியர் பெறும் ஊதியத்தில் 10 % தொகை பிடித்தம் செய்யப்படும் என்றும் அதற்கு இணையாக 10 % தொகை அரசு வழங்கும் என்றும் அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தி வருகிறது.\nஇந்தத் தொகைக்கு வட்டியாக ஆண்டுக்கு 8.7 % சேர்க்கப்படுகிறது. மாநில அரசுகள் தங்கள் ஊழியர்களிடம் பிடித்தம் செய்யும் தொகையை மத்திய அரசின் Pension Fund Regularity and Development Authority (PFRDA) இல் செலுத்த வேண்டும். தமிழக அரசு இந்தத் தொகையை இன்றுவரை செலுத்தவில்லை என்று PFRDA அறிக்கையில் கூறியிருக்கிறது.\nPFRDA இந்தத் தொகையை கையாள Pension fund managers என்னும் ஒரு குழு அமைத்திருக்கிறது. இந்தக் குழு நமது பணத்தை LIC, UTI முதலான நிதி நிறுவனங்களில் முதலீடு செய்யும். நமது பணத்துக்கு கூடுதல் வட்டி வந்தால், அது அரசாங்கம் எடுத்துக்கொள்ளும். நம் பணத்தை பாதுகாத்து வைக்கும் சேவை செய்வதற்கான கட்டணமாக (service charge) எடுத்துக்கொள்ளும். அதில் நாம் எ���்த உரிமையும் கோர முடியாது. (கேட்டால் நஷ்டம் ஆகிவிட்டது என்று சொல்வார்கள். அதனால், அதைப் பற்றி நாம் கேட்காமல் இருப்பது நல்லது)\nஅரசு ஊழியர்களின் பங்களிப்பு ஓய்வூதியக் கணக்கில் நம் பணம் எவ்வளவு இருக்கிறது என்று நாம் CPS account statement - இல் எப்பொழுது வேண்டுமென்றாலும் பாரத்துக்கொள்ளாம்.\nசரி, ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு என்ன கிடைக்கும்\nஅரசு ஊழியர் ஓய்வு பெறும் போது, அவரது CPS account statement கணக்கில் உள்ள பணத்தில் 60 சதவிகித பணத்தை ரொக்கமாகக் கொடுப்பார்கள். மீதி 40 சதவிகித பணத்தை LIC, UTI முதலான நிறுவனங்களிடம் கொடுப்பார்கள். அவர்கள் அந்த பணத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்து, அதிலிருந்து வரும் வருமானம் அரசு ஊழியருக்கு வழங்கப்படும். எப்படி இருந்தாலும் அந்தத் தொகை அரசு ஊழியரின் வைப்புத் தொகைக்கு 10 சதவிகிதத்திற்கு மேல் இருக்காது. பங்கு சந்தையில் ஏதேனும் நட்டம் ஏற்பட்டாலோ, நாட்டில் பொருளாரா நெருக்கடி வந்தாலோ, அரசு ஊழியருக்கு எதுவும் கொடுக்க முடியாது. இந்தத் தகவல் PFRDA இணையதளத்தில் உள்ளது. அரசு ஊழியர், “என்னுடைய பணத்திற்கு 10 சதவிகித வட்டியாவது கொடுங்கள்” என்று கோர முடியாது.\nசரி, ஓய்வு பெறும் முன்பே, விருப்ப ஓய்வு பெறுபவர்களுக்கு என்ன கிடைக்கும்\nஅவரது, CPS account இல் இருக்கும் பணத்தில் 20 சதவிகிதத் தொகை ரொக்கமாகக் கொடுப்பார்கள். மீதி 80 சதவிகிதத் தொகையை மேற்படி கூறியது போலப் பங்கு சந்தையில் முதலீடு செய்து, லாபம் வந்தால் தருவார்கள். வராவிட்டால் எதுவும் தர மாட்டார்கள்.\nசரி, பங்குச் சந்தையில் நட்டம் ஏற்பட்டால் யார் அந்த நட்டத்தை ஏற்றுக்கொள்வது\nநம் பணத்தைத்தான் பங்குச் சந்தையில் முதலீடு செய்கிறார்கள். நட்டம் நம் தலையில்தான் விழும். “நட்டம் ஏற்பட்டுவிட்டது பணம் கொடுங்கள்” என்று நம்மிடம் கேட்க மாட்டார்கள். மாறாக, நம்மைக் கேட்காமலேயே, நம் பணத்தில் கழித்துக்கொள்வார்கள். இதுதான் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்.\nசரி, பொது நூலகத்துறையில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பணிபுரியும் நூலகர்களுக்கு மாதம் எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்\nபொதுவாகச் சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். என்னையே உதாரணமாக வைத்துச் சொல்கிறேன்.\nஇன்றைக்கு என்னுடைய CPS கணக்கில் உள்ள மொத்தத் தொகை: ரூ.6,13,824.\nநான் ஓய்வு பெற உள்ள ஜூன் 2023 இல் என்னுடைய கண���்கில் இருக்கும் உத்தேசமான தொகை: ரூ.10,40,000\nநான் ஓய்வு பெறும் நாளில் எனக்கு வழங்கப்படும் 60 % தொகை: ரூ. 6,24,000.\nஅதன்பிறகு என் கணக்கில் இருக்கும் 40 % தொகை: = ரூ.4,16,000. இந்தத் தொகையை பங்குச் சந்தையில் முதலீடு செய்து அதிலிருந்து வரும் தொகையில் எனக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்று அரசு கூறுகிறது. என்னுடைய 40 % தொகையில் (ரூ.4,16,000) எப்படியும் 10 % க்குமேல் வட்டி தரமாட்டார்கள்.\nஎன்னுடைய 40 % தொகை = ரூ.4,16,000\nஇதில் 10 % வட்டி என்று வைத்துக்கொண்டால் ஆண்டுக்கு= ரூ. 41,600\nமாத ஓய்வூதியம் (12 ஆல் வகுத்தால்) = ரூ. 3,466\nஆக, நான் ஓய்வு பெறும்போது எனக்கு இந்த அரசு வழங்கும் ஓய்வூதியம் மாதம் ரூ. 3,466, அல்லது அதிகபட்சம் ரூ. 4,000.\n2023 ஆம் ஆண்டு என்னுடைய ஓய்வூதியம் ரூ.4000 இருக்கும் போது, முதியோர் உதவித்தொகை ரூ.2000 ஆக இருக்கும். 2030 ஆம் ஆண்டு என்னுடைய ஓய்வூதியம் அதே ரூபாய்.4000தான். ஆனால், அன்றைக்கு முதியோர் உதவித்தொகை ரூ. 5000 ஆக இருக்கும். அரசு ஊழியர்களைவிட OAB வாங்குபவர்களே மேல் என்ற நிலை ஏற்பட்டுவிடும்.\n1. இந்த நான்காயிரம் ரூபாயில் ஒருவர் குடும்பம் நடத்த முடியுமா\n2. நான் ஓய்வு பெறும் நாளில் என்னுடைய CPS கணக்கில் உள்ள தொகையில் 60 %, அதாவது ரூ. 6,24,000 எனக்கு வழங்கப்படும். இந்த பணத்திற்கு வீடு வாங்க முடியுமா இந்தத் தொகைக்கு 500 சதுர அடி நிலம் கூட வாங்க முடியாதே\nCPS பணத்தில் கடன் பெறும் வசதி இல்லையே என்னிடம் CPS பணம் பிடிக்காமல் இருந்திருந்தால் அந்த பணத்தை அரசு அனுமதி பெற்ற சீட்டுக் நிறுவனத்தில் மாதச் சீட்டுப்போட்டு வெவ்வேறு சொத்துகளை வாங்கியிருந்தால், இன்றைக்கு என்னுடைய சொத்து மதிப்பு 50 லட்சத்தைத் தாண்டி இருக்குமே\nஇன்றைக்கு என்னுடைய CPS கணக்கில் உள்ள தொகை ரூ.6,13,824. இதற்கு அரசாங்கம் எனக்குக் கொடுக்கும் வட்டி 8.7 %.\nஎன்னுடைய மகளைக் கல்லூரியில் சேர்க்க நான் சொசைட்டியில் பெற்ற கடன் 4 லட்சம். இதற்கு நான் கட்டும் வட்டி 12 %. பள்ளியில் படிக்கும் என்னுடைய மகனுக்கு கல்விக் கட்டணம் செலுத்த நான் வெளியில் தனிநபரிடம் வாங்கிய கடன் ஒரு லட்சம். இதற்கு நான் கொடுக்கும் வட்டி நூற்றுக்கு 2 ரூபாய். அதாவது 24 % வட்டி. நான் வாங்கியுள்ள 5 லட்சம் ரூபாய் கடனுக்கு நான் செலுத்தும் ஓர் ஆண்டு வட்டி ரூ. 72,000. தமிழக அரசு என்னுடைய பணம் 5 லட்சத்திற்குக் கொடுக்கும் வட்டித்தொகை ரூ.43,500. என்னுடைய பணம் எனக்குக் கொடுக்கப்படாததால், எனக���கு இழப்பு ஆண்டுக்கு ரூ.28,500, மாதத்திற்கு ரூ.2,375.\nவட்டி என்பது விலைவாசி உயர்வின் அடிப்படையில் கொடுக்க வேண்டியது. இன்றைக்கு எல்லாப் பொருளும் ஆண்டுக்கு 20 % என்ற அடிப்படையில் விலை உயர்ந்து வருகிறது. அரசாங்கம் தரும் சொற்ப வட்டிக்காக நம் பணத்தை அவர்களிடம் விட்டுவைப்பது நமக்குத்தான் கேடானது.\nநாம் ஓய்வு பெறும்போது கொடுக்கும் பணத்தின் மதிப்பு மிகமிக குறைவாக இருக்கும். அதேபோல, அவர்கள் கொடுக்கும் ஓய்வூதியத்தில் வாடகை வீடு கூட கிடைக்காது.\nஇதனால்தான், புதிய பென்ஷன் திட்டம் ஓர் ஏமாற்றுவேலை, வங்கி முதலாளிகளைச் செழிக்க வைக்க நம்மையெல்லாம் பலிகடா ஆக்குகிறார்கள் என்கிறோம்.\nபுதிய பென்ஷன் திட்டத்துக்கு எதிரான வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளாத அரசு ஊழியர்களும், அரசு ஊழியர்களுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் அறிவுஜீவிகளும் இதைச் சிந்திக்க வேண்டும்.\n*அருண்குமார்* மாவட்ட செயலாளர் தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம்(T.A.T.A) நீலகிரி\n0 Comment to \"புதிய பென்ஷன் திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு பென்ஷன் வரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.parentune.com/parent-blog/mutal-piracavattikum-iram-piracavattikum-ea-vittiycam/5026", "date_download": "2019-06-26T08:56:19Z", "digest": "sha1:LMNMD6ZFJVTDN7GEMFIJKQMRC5JC7GV5", "length": 10505, "nlines": 140, "source_domain": "www.parentune.com", "title": "முதல் பிரசவத்திற்கும் இரண்டாம் பிரசவத்திற்கும் என்ன வித்தியாசம்? | Parentune.com", "raw_content": "\nகுழந்தை உளவியல் மற்றும் நடத்தை\nவெளிப்புற செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகள்\nகுழந்தை உளவியல் மற்றும் நடத்தை\nவெளிப்புற செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகள்\nஉங்கள் கேள்விகளுக்கான பதில்களைக் ஒத்த கருத்துடைய, சரிபார்க்கப்பட்ட பெற்றோர் மற்றும் வல்லுநர்கள் மூலம் கண்டறியலாம் .பத்து லட்சதிற்கு மேலான சரிபார்க்கப்பட்ட பெற்றோர் உள்ளனர் .\nஓடிபி அனுப்பு தொகுத்து அமை\nபெற்றோர் >> வலைப்பதிவு >> உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் >> முதல் பிரசவத்திற்கும் இரண்டாம் பிரசவத்திற்கும் என்ன வித்தியாசம்\nஉடல்நலம் மற்றும் ஆரோக்கியம் கர்ப்பம்\nமுதல் பிரசவத்திற்கும் இரண்டாம் பிரசவத்திற்கும் என்ன வித்தியாசம்\nRadha Shree ஆல் உருவாக்கப்பட்டது\nபுதுப்பிக்கப்பட்டது Jun 03, 2019\nஇரண்டாம் கர்ப்பம் தரித்தவுடன் பெண்களுக்கு வரும் சந்தேகம் முதல் பிரசவத்திற்கும் இரண்டாம் பிரசவத்திற்கும் என்ன வித்தியாசம் இதனுடன் முதல் ட்ரைமெஸ்டரில் கர்ப்பிணிகள் எவ்வாறு தங்களை பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதையும் இந்த வீடியோ பதிவில் மகப்பேறு மருத்துவர் விவரிக்கிறார். உங்களுடைய சந்தேகங்களை இங்கே கருத்துக்களில் கேட்கலாம் மற்றும் நிபுணர் கார்னரிலும் கேட்கலாம்.\nபிரசவத்திற்கு பிறகு உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் போது நாம் செய்யும் 5 தவறுகள்\nஉங்கள் அழகை கர்ப்ப காலத்தில் எப்படி பராமரிக்கலாம்\nகர்ப்ப காலத்தில் சத்து குறைபாடு பிரச்சனையை எப்படி கையாள்வது\nகர்ப்பிணிக்களுக்கான கால்சியம் சத்துள்ள உணவு வகைகள்\nகர்ப்ப கால வாந்தி: வீட்டு வைத்தியம்\n+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்\nசிறந்த உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் Blogs\nகர்ப்ப கால பயணம் பற்றிய விவரங்கள்\nகர்ப்பம் பற்றிய கட்டுக்கதைகள் மற்று..\nகர்ப்ப காலத்தில் பாலியல் உறவு - அறி..\nகர்ப்ப காலத்தில் குங்குமப் பூ சாப்ப..\nகர்ப்ப கால நோய்கள் மற்றும் உடல் நலப..\nசிறந்த உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் Talks\nஎனக்கு 6 மாதம் ஆகிறது நெஞ்சு எரிச்சல் அதிகமா இருக்..\nநான் 23 வாரம் கர்ப்பமாக உள்ளேன்\nநான் கர்ப்பமாக உள்ளேன். தற்போது 23 வது வாரத்தில்..\nசிறந்த உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் கேள்வி\nஎனது குழந்தைக்கு 104 நாட்கள் ஆகின்றன, முதல் முறை த..\nநான் 6 மாத கர்ப்பமாக உள்ளேன். இதுவரை எனக்கு குழந்த..\nவணக்கம் மேடம் நான் ஏழாவது மாதம் கர்ப்பமாக இருக்கி..\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் |\nதனியுரிமை கொள்கை | விளம்பரப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=10&search=Nayanthara%20Vijay%20Memes%20Images", "date_download": "2019-06-26T08:31:43Z", "digest": "sha1:NGCSSE62YYU3K75JWIL43DDTYM5UL7BP", "length": 7278, "nlines": 173, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | Nayanthara Vijay Memes Images Comedy Images with Dialogue | Images for Nayanthara Vijay Memes Images comedy dialogues | List of Nayanthara Vijay Memes Images Funny Reactions | List of Nayanthara Vijay Memes Images Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nடேய் நான் பெய்ண்ட தான்டா எடுக்க சொன்னேன்\nடேய் அது பெய்ன்ட் இல்லைடா அந்த ஆளோட ஒரிஜினல் கலர்\nஆமா இவர் பெரிய ஜமின்தாறு\nவெளிய போங்கடா அய்யோக்கிய ராஸ்கல்களா\nசாமி தயவு செய்து என் கான்ரக்ட்ல மட்டும் கை வெச்சிடாதிங்க\nஒரு ஆள் இவ்வளவு பெரிய சாமானை தனியவா தூக்கறது\nஇந்த லூசு பயகிட்டருந்து இந்த கடிகாரத்த காப்பாத்தி பத்திரமா உள்ளே கொண்டு போயி வையுங்க\nஇவன்தான் எட்றா வெளக்கெண்ணைன்னு சொன்னான���\nயாராவது வழியில விழுந்தா என்னடா ஆவறது\nவேலை செய்யும்போது பேசக்கூடாதுன்னு பாஸ் சொல்லிருக்கார்\nஇருநூறு வருஷமா ஓடிகிட்டு இருந்த இந்த கடிகாரத்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=7&search=Jyothika%20Crying", "date_download": "2019-06-26T08:54:25Z", "digest": "sha1:VMURHKOB7YLAO74362CTUCQIOIQC3ECX", "length": 7511, "nlines": 161, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | Jyothika Crying Comedy Images with Dialogue | Images for Jyothika Crying comedy dialogues | List of Jyothika Crying Funny Reactions | List of Jyothika Crying Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nவேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் ( Velainu Vandhutta Vellaikaaran)\nவேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் ( Velainu Vandhutta Vellaikaaran)\nவேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் ( Velainu Vandhutta Vellaikaaran)\nஆகா எனக்கு சனி ரெண்டுல ஒக்காந்திருக்குன்னு சொன்னிங்களே\nஎன்னடா கைல லட்டு கொடுத்துட்டு அங்க ஜிலேபிய பிச்சி போட்டிருக்காங்க\n5 பேர் விட்டுப்போச்சி 4 பேர் விட்டுப்போச்சிங்கிற பேச்சே இருக்ககூடாது\nஏலே பரதேசி பன்னாடை உள்ள வந்து சொன்னதை செய் லே\nடேய் ஏண்டா இப்ப கொந்தளிக்கிற\nஏலே கால எட்றா வெண்கலம்\nபிள்ள பெத்தவ ரோட்டுல போனா இடுப்ப புடிச்சி கில்லுவியோ\nலேசா இப்படி இடுப்ப புடிச்சி கில்லுனதுக்கு இம்புட்டு பயலும் வேலைய விட்டு புட்டு வந்து உக்காந்திருக்கிங்களே\nஇடுப்பு எடுப்பா இருந்தா பிள்ள பெத்தவன்னு எவன் பாப்பான்\nஏண்டா நீங்க எல்லாம் விருந்தாளிக்கு பொறந்தவங்கலா டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2019-06-26T07:42:45Z", "digest": "sha1:UMCXEWHSW25R7JJYWUZB2IJDNH5B73BV", "length": 8990, "nlines": 129, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "நியூசிலாந்து துப்பாக்கி சூடி: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் | Chennai Today News", "raw_content": "\nநியூசிலாந்து துப்பாக்கி சூடி: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வங்கதேச கிரிக்கெட் வீரர்கள்\nபோக்குவரத்து விதிகளை எம்பி, எம்.எல்.ஏக்கள் மீறினால் என்ன தண்டனை தெரியுமா\nமறுபரிசீலனை இல்லை, எடுத்த முடிவில் உறுதியாக உள்ளேன்: ராகுல் காந்தி\nஇப்படி ஒரு பள்ளியில் படிக்கும் மாணவர்கள்\nடைட்டான ஜிம் டிரஸ்ஸில் வெளியே வந்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நடிகை\nநியூசிலாந்து துப்பாக்கி சூடி: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வங்கதேச கிரிக்கெட் வீரர்கள்\nநியூசிலாந்து நாட்டின் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள ஒரு மசூதியில் இன்று மர்ம நபர்கள் திடீரென நுழைந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் பலர் கொல்லப்பட்ட நிலையில், முதல்கட்டத் தகவலில் 6 பேர் என அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஇந்த துப்பாக்கிச் சூடு நடந்த மசூதிக்கு தொழுகைக்காக வங்கதேச கிரிக்கெட் அணியினர் செல்ல முயன்றபோது, இந்த தாக்குதல் நடந்தது. அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.\nஇந்த துப்பாக்கி சூடு குறித்து வங்கதேச கிரிக்கெட் அணியின் செய்தித் தொடர்பாளர் ஜலால் யூனுஸ் கூறுகையில், ” அனைத்து கிரிக்கெட் வீரர்களும் மசூதிக்கு தொழுகைக்கு செல்வதற்காக பஸ்ஸில் மசூதிக்கு வந்தோம். மசூதி வளாகத்துக்குள் சென்றபோது துப்பாக்கிச் சூடு நடந்ததால் அங்கிருந்து ஓடி உயிர் தப்பினோம். யாருக்கும் எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை. பாதுகாப்பாக இருக்கிறார்கள். ஆனால், அதிர்ச்சியில் உறைந்துள்ளார்கள். வீரர்கள் தங்கியுள்ள ஹோட்டலுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது ” எனத் தெரிவித்தார்.\nஉங்களைத்தான் கேட்கிறேன் மிஸ்டர் சி.எம், பதில் சொல்லுங்கள் கமல்ஹாசன்\nரஹிம் சதமடித்தும் ஆஸ்திரேலியா கொடுத்த இலக்கை அடைய முடியாத வங்கதேசம்\nதென்னாப்பிரிக்காவை துரத்தும் தொடர் தோல்விகள்: நியூசிலாந்து த்ரில் வெற்றி\nமே.இ.தீவுகள் கொடுத்த 322 இலக்கை எளிதில் எட்டிய வங்கதேசம்: ஷாகிப் அல் ஹசன் அபார சதம்\nஇந்தியா – பாகிஸ்தான் போட்டியை நேரில் காண தமிழ் நடிகை\nபோக்குவரத்து விதிகளை எம்பி, எம்.எல்.ஏக்கள் மீறினால் என்ன தண்டனை தெரியுமா\nவிஜய்சேதுபதி படத்தில் நான்: உறுதி செய்த பிரபல நடிகை\nமறுபரிசீலனை இல்லை, எடுத்த முடிவில் உறுதியாக உள்ளேன்: ராகுல் காந்தி\nஇப்படி ஒரு பள்ளியில் படிக்கும் மாணவர்கள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/09/blog-post_45.html", "date_download": "2019-06-26T08:58:53Z", "digest": "sha1:C5MKBVGID5TFGZCOGO7ONYLXW5HBRIZO", "length": 5336, "nlines": 60, "source_domain": "www.maddunews.com", "title": "மட்டக்களப்பு காலி மாவட்டங்களுக்கிடையிலான ஆடவர் கபடி இறுதிப்போட்டி இன்று. - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » மட்டக்களப்பு காலி மாவட்டங்களுக்கிடையிலான ஆடவர் கபடி இறுதிப்போட்டி இன்று.\nமட்டக்களப்பு காலி மாவட்டங்களுக்கிடையிலான ஆடவர் கபடி இறுதிப்போட்டி இன்று.\n( சசி துறையூர் ) தற்போது அனுராதபுரத்தில்\nநடைபெற்று வரும் 29 வது தேசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில் மட்டக்களப்பு காலி மாவட்ட ஆடவர் கபடி சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டி இன்னும் சற்று நேரத்தில் (28.09.2017 வியாழக்கிழமை) அனூராதபுரம் விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.\nமிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இவ் இறுதிப் போட்டி இரு அணிகளுக்கும் சவால் மிக்க போட்டியாக அமையவுள்ளது.\nஇம் முறை நடைபெறும் தேசிய விளையாட்டுப் போட்டியில் மட்டக்களப்பு மாவட்டம் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.priyamudanvasanth.com/2011/12/2011.html", "date_download": "2019-06-26T08:28:20Z", "digest": "sha1:A7JRG2AQ4MLS2HBZMZYSGQENKQTLYQ6P", "length": 7658, "nlines": 164, "source_domain": "www.priyamudanvasanth.com", "title": "இந்தா பிடி..விருதுகள் 2011 | ப்ரியமுடன் வசந்த்", "raw_content": "\nகூடங்குளம், பால் விலை உயர்வு, பஸ்கட்டண உயர்வு,மின்கட்டண உயர்வு, பெட்ரோல் விலை உயர்வு, இவ்வளவையும் எதிர்த்து தங்கள் வாழ் நாட்களை கடத்திக்கொண்டிருக்கும் பொதுமக்கள் ஒவ்வொருவரும் போராளிகளே..\n* இந்தியாவின் பிரதமராகிறார் மகேந்த ராஜபக்சே\n* பெரியாரின் கனவு நினைவாகிறது\n* இது ஒரு அழகிய நிலா காலம்\n* தமிழகத்தை தாக்கும் சுனாமி\n* தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்\n* கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா\n* போலி தேசபக்தியின் விலை 2 இலட்சம் தமிழர்களின் உயிர்\nஹா ஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹா ஹா ஹா ஹா ஹாஹ் -\nவிருதுகள் நல்ல கற்பனை வசந்த். அசத்தல்.\nவசந்த் உன் கிரியேட்டிவிட்டிய நிறையதடவ பாராட்டியாச்சு, ஆனாலும் கரண்ட் அஹ நடக்குற விசயங்கள படமா போட்ட பத்தியா அங்க நிக்கிற நீ(ஹி ஹி ),,,சூப்பர் சூப்பர் ...பாராட்ட என்கிட்ட வார்த்தைகள் இல்லை நண்பா :)அதுலயும் வாண்டேது, காதல் -2 கல்யாணம், முரண், பயணம், பயம் அறியான், உயர் திரு -420 போராளி செம செம..��ாழ்த்துக்கள் வசந்த்....\nரதி வீதி மின் நூல் டவுன்லோட் செய்ய படத்தை க்ளிக் செய்யவும்\nதந்தை சொல் மிக்கதொரு மந்திரமில்லை..\nயூத் ஃபுல் விகடன் குட் பிளாக்ஸ் (24)\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் (7)\nஇரு வார்த்தை கதைகள் (5)\nயூத்ஃபுல்விகடன் டிசம்பர் மின்னிதழில் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.christking.in/2018/11/raajavaagiya-jebathotta-jeyageethangal.html", "date_download": "2019-06-26T07:47:32Z", "digest": "sha1:4EYMWZNS7ZIRUBNF5F5ZDBU4X43ZR2YP", "length": 5241, "nlines": 127, "source_domain": "www.christking.in", "title": "Raajavaagiya - ராஜாவாகிய : Jebathotta Jeyageethangal Vol 38 - Christking - Lyrics", "raw_content": "\n1. மிகவும் பெரியவர் துதிக்குப் பாத்திரர்\nதுதிகளின் மத்தியில் வாசம் செய்பவர்\nதுதி உமக்கே கணம் உமக்கே\n2. எல்லார் மேலும் தயவுள்ளவர்\nஉம் கிரியைகள் எல்லாம் உம்மைத் துதிக்கும்\n3. நோக்கி பார்க்கின்ற அனைவருக்கும்\nஏற்ற வேளையில் உணவளிக்கின்றீர் - நீர்\nகையை விரித்து சகல உயிர்களின்\nவிருப்பங்களை நிறைவேற்றுகிறீர் - நீர்\n5. அன்புகூறுகின்ற அனைவரின் மேல்\nபயந்து நடக்கின்ற உன் பிள்ளைகளின்\n6. தடுக்கி விழுகிற யாவரையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/rssfeed/?id=350&getXmlFeed=true", "date_download": "2019-06-26T08:33:14Z", "digest": "sha1:2XASAH2IG6PIZBK76C23FZUVGIA2RPER", "length": 397456, "nlines": 559, "source_domain": "www.dinamani.com", "title": "Dinamani - சிவகங்கை - https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3179634 மதுரை சிவகங்கை உழவர் நண்பர்களுக்கு தொழில்நுட்பப் பயிற்சி DIN DIN Wednesday, June 26, 2019 09:55 AM +0530", "raw_content": "சிவகங்கை வட்டார உழவர் நண்பர்களுக்கான தொழில்நுட்ப பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது.\nசிவகங்கையில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்ற பயிற்சிக்கு சிவகங்கை வேளாண்மை உதவி இயக்குநர் த.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார்.\nஅவர், விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படும் பணிகள்,உழவர் நண்பர்களின் பயன் மற்றும் பங்களிப்பு, ஏற்கெனவே செயல்பட்டு வரும் கூட்டுப்பண்ணைய திட்டங்கள், நடப்பு நிதியாண்டில் புதிதாக அமைக்கப்பட உள்ள கூட்டுப்பண்ணையங்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். அதைத் தொடர்ந்து,சிவகங்கை வேளாண்மை அலுவலர் மு.ஜைனுல்பெளஜியாராணி, வேளாண்மைத் துறையின் திட்டங���களான சொட்டு நீர்ப் பாசனம் மற்றும் தெளிப்பு நீர்ப் பாசனம், கோடை கால உழவு, மாற்றுப் பயிர், சிறுதானியங்கள் உற்பத்தி மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து எடுத்துக் கூறினார்.\nஇக்கூட்டத்தில் சிவகங்கை வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.\nசிவகங்கை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nசிவகங்கை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்டத் துணைச் செயலர் பி.முத்துக்கருப்பன் தலைமை வகித்தார். சங்கத்தின் மாவட்டச் செயலர் ஆர்.மணியம்மா, மாவட்டத் தலைவர் ஆர்.கே.தண்டியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஇதில், கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்து, கடும் வறட்சி நிலவுவதால் சிவகங்கை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ஆண்டு ஒன்றுக்கு 150 நாள்கள் வேலையும், தினசரி ரூ.229 சம்பளமும் வழங்க வேண்டும், மாவட்டம் முழுவதும் நிலவும் குடிநீர் பிரச்னையை தீர்க்க போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.\nஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் கே.வேங்கையா, கந்தசாமி, பஞ்சவர்ணம், க.பாண்டி உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/jun/26/சிவகங்கையை-வறட்சி-மாவட்டமாக-அறிவிக்கக்-கோரி-ஆர்ப்பாட்டம்-3179633.html 3179632 மதுரை சிவகங்கை மானாமதுரை வைகையாற்றில் புதிய தரைப் பாலம்: திட்ட மதிப்பீடு தயாராகிறது DIN DIN Wednesday, June 26, 2019 09:54 AM +0530\nசிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகையாற்றில் தரைப்பாலம் அமைக்க திட்ட மதிப்பீடு செய்வது தொடர்பாக எம்எல்ஏ மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் செவ்வாய்கிழமை கள ஆய்வு மேற்கொண்டனர்.\nமானாமதுரையில் குண்டுராயர் தெரு, அண்ணாசிலை பகுதிகளை இணைக்கும் வகையில் ஏற்கெனவே உயர் மட்டப் பாலம் உள்ளது.இந் நிலையில் மானாமதுரை கன்னார்தெரு பகுதி- பழைய பஸ் நிலையம் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் வைகையாற்றுக்குள் கூடுதலாக தரைப்பாலம் அமைக்க வேண்டும் என நீண்ட நாள்களாக ப���துமக்கள் வலியுறுத்தி வந்தனர். மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் பிரசாரத்துக்கு வந்த முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, தரைப்பாலம் அமைக்கப்படும் என உறுதியளித்தார்.\nஇந் நிலையில் மானாமதுரை வைகையாற்றுக்குள் மேற்கண்ட பகுதிகளை இணைக்கும் வகையில் தரைப்பாலம் அமைக்க திட்ட மதிப்பீடு தயாரிக்கும்படி நெடுஞ்சாலைத்துறையினருக்கு அரசு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஇதையடுத்து மானாமதுரை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.நாகராஜன், நெடுஞ்சாலைத்துறை உதவிக் கோட்டப் பொறியாளர் பாக்கியலெட்சுமி, உதவிப் பொறியாளர் முத்து ஆகியோர் வைகையாற்றுக்குள் பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட்டு கள ஆய்வு நடத்தினர்.\nஇது குறித்து எம்.எல்.ஏ. கூறுகையில், பாலம் அமைக்கும் திட்டத்துக்கு மதிப்பீடு தயாரித்து அரசுக்கு அனுப்பி ஒப்புதல் கிடைத்து நிதி ஒதுக்கீடு செய்தவுடன் பாலம் அமையவுள்ள திட்டத்தை முதல்வர் அறிவிப்பார். அதன்பின் விரைவில் பாலம் அமைக்கும் திட்டம் நிறைவேற்றப்படும் என்றார்.\nஇந்த ஆய்வின்போது அதிமுக நகர்ச் செயலாளர் விஜி.போஸ், நகர் கூட்டுறவு வீட்டுவசதி சங்கத் தலைவர் தெய்வேந்திரன், அதிமுக முன்னாள் ஒன்றியச் செயலாளர் ஜெயபிரகாஷ், இளையான்குடி ஒன்றியச் செயலாளர் பாரதிராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/jun/26/மானாமதுரை-வைகையாற்றில்-புதிய-தரைப்-பாலம்-திட்ட-மதிப்பீடு-தயாராகிறது-3179632.html 3179631 மதுரை சிவகங்கை காளையார்கோவிலில் முத்துவடுகநாதரின் குருபூஜை விழா DIN DIN Wednesday, June 26, 2019 09:54 AM +0530\nசிவகங்கையை ஆட்சி செய்த மன்னர் முத்துவடுகநாதரின் 247-ஆவது குரு பூஜை விழா, காளையர் கோவிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nகாளையார்கோவிலில் உள்ள அவரது நினைவிடத்தில் குருபூஜை விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, மூவேந்தர் முன்னணி கழகத்தின் மாநிலச் செயலர் எஸ்.ஆர். தேவர், பாஜகவின் கோட்ட பொறுப்பாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் காளையார்கோவிலில் உள்ள காளையீசர் சுவாமி கோயிலில் உள்ள முத்துவடுகநாதரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.\nஅதன்பின்னர், ஊர்வலமாக வந்து அவரது நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தி மரியாதை செய்தனர். இதையடுத்து, பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த பிரமுகர்கள் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கினர். இதில், காளையார்கோவில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.\nசிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனத்தில் சென்றவரை மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டவரை போலீஸார் கைது செய்தனர்.\nதேவகோட்டை அருகே உள்ள பாவனக்கோட்டை மோயன்வயல் கிராமத்தைச் சேர்ந்தவர் பால்ராஜ் (46). இவர், தேவகோட்டையில் இருந்து காலை 10 மணி அளவில் இரு சக்கர வாகனத்தில் சொந்த ஊருக்குச் சென்றுகொண்டிருந்தார். மாரிச்சான்பட்டி என்ற இடத்தில், தேவகோட்டை அருகே உள்ள தாணீச்சாவூரணியைச் சேர்ந்த சோனையன் மகன் கணேசன் (38) வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி பால்ராஜிடமிருந்த ரூ.1500 ஐ பறித்துக்கொண்டார்.\nஇதையடுத்து உடனடியாக பால்ராஜ் தாலுகா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அப் புகாரின் பேரில் போலீஸார் கணேசனை கைது செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.\nசிவகங்கை மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் எச்சரிக்கை விடுத்தார்.\nசட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு பணிகள் குறித்து ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை அனைத்து துறை அலுவலர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறியது:\nமாவட்டம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் அதிக விபத்துகள் ஏற்படாத வண்ணம் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். விபத்துகளை தடுக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலைகளில் தேவையான இடத்தில் ஒளிரும் வில்லைகள் மற்றும் எச்சரிக்கை விளக்குகள் பொருத்த வேண்டும். ஆறு மற்றும் நிலங்களில் அனுமதியின்றி மணல் எடுத்துச் செல்பவர்கள் மீது அந்தந்த பகுதி வட்டாட்சியர்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nநகராட்சி, பேரூராட்சி, வட்டாட்சியர் அலுவலக அலுவலர்கள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளுக்கு தீவிர கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். வருவாய்த்துறை, காவல்துறை ஒருங்கிணைந்து செயல்பட்டு மாவட்டத்தில் சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட��ம் என்றார்.\nஇக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.ஜெயச்சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் க.லதா,ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ராமபிரதீபன், தேவகோட்டை கோட்டாட்சியர் ஈஸ்வரி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மங்களேஸ்வரன் உள்பட அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/jun/26/சட்டம்-ஒழுங்கு-மீறல்-சிவகங்கை-ஆட்சியர்-எச்சரிக்கை-3179628.html 3179627 மதுரை சிவகங்கை கிராமத்தில் அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு DIN DIN Wednesday, June 26, 2019 09:53 AM +0530\nஇளையான்குடி அருகே உள்ள பஞ்சனூர் கிராமத்துக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி, அப்பகுதி மக்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாமில் மனு அளித்தனர்.\nஇந்த முகாமுக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் க. லதா தலைமை வகித்தார். அவரிடம் அளித்த மனு விவரம் : இளையான்குடி ஒன்றியம், புதுகோட்டை கிராம ஊராட்சிக்கு உள்பட்ட பஞ்சனூர் கிராமத்தில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஆனால், இக்கிராமத்துக்கு கடந்த 2 ஆண்டுகளாக குடிநீர் விநியோகம் இல்லை. மேலும், அடிப்படை வசதிகளான தெருவிளக்கு, சாலை வசதிகள் உள்ளிட்டவையும் செய்து தரப்படவில்லை. இதனால், குடிநீரின்றி அவதிப்பட்டு வருகிறோம். இது குறித்து ஊராட்சி செயலர் மற்றும் ஒன்றிய அலுவலர்களிடம் பலமுறை புகார் தெரிவித்தும், எந்தவித நடவடிக்கையயும் எடுக்கப்படவில்லை.\nஎனவே, எங்கள் கிராமத்துக்கு உடனடியாக குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/jun/26/கிராமத்தில்-அடிப்படை--வசதிகள்-கோரி-பொதுமக்கள்-ஆட்சியரிடம்-மனு-3179627.html 3179626 மதுரை சிவகங்கை சிவகங்கை மாவட்டத்தில் ஜூன் 28-இல் சிறப்பு கிராம சபைக் கூட்டம் DIN DIN Wednesday, June 26, 2019 09:53 AM +0530\nசிவகங்கை மாவட்டத்தில் உள்ள 445 கிராம ஊராட்சிகளிலும் ஜூன் 28 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஜூன் 28 ��ம் தேதி காலை 11 மணிக்கு சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.\nஇதில் அந்தந்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், 2019-2020 ஆம் ஆண்டுக்கான திட்ட அறிக்கை ஒப்புதல் பெறுவது, குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்துவது, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், ஊராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகள், பிளாஸ்டிக் பொருள்கள் தடை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு ஆகியன குறித்து ஆரோக்கியமான விவாதம் நடத்தி, தீர்மானமாக நிறைவேற்றலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/jun/26/சிவகங்கை-மாவட்டத்தில்-ஜூன்-28-இல்-சிறப்பு-கிராம-சபைக்-கூட்டம்-3179626.html 3179625 மதுரை சிவகங்கை தேவகோட்டை ரஸ்தா பாலம் கட்டுமிடத்தில் கடினப் பாறைகள்: காரைக்குடி-ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலை பணியில் சுணக்கம் DIN DIN Wednesday, June 26, 2019 09:52 AM +0530\nகாரைக்குடி அருகே தேவகோட்டை ரஸ்தா பகுதியில் மேம்பாலம் அமைப்பதில் கடினமான பாறைகள் தடையாக இருப்பதால், திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் மந்த நிலையில் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.\nதேசிய நெடுஞ்சாலை ஆணையம் திருச்சியிலிருந்து ராமேசுவரம் வரை 188 கிலோ மீட்டர் தூரத்திற்கு இருவழிச் சாலையாக (தேசிய நெடுஞ்சாலை எண்-210 ) அமைக்கத் திட்டமிடப்பட்டது. இதில் திருச்சியிலிருந்து புதுக்கோட்டை வழியாக காரைக்குடி வரை 108 கிலோ மீட்டர் தூரம் வரை முதல் கட்டப்பணி முடிந்து போக்குவரத்துப் பயன்பாட் டில் உள்ளது.\nஇதையடுத்து, இரண்டாம் கட்டமாக காரைக்குடியிலிருந்து ராமநாதபுரம் வரையில் 80 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.355.90 கோடியில் சாலை அமைக்க கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பணிகள் தொடங்கின. இப்பணியை 30 மாதங்களில், அதாவது வரும் 2020 ஏப்ரல் 28 -க்குள் முடிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.\nஇப்பணியில் சிறிய, நடுத்தரப்பாலங்கள் அமைக்கும்பணி முடிவடைந்துள்ளது. தேவகோட்டை ரஸ்தா ரயில் பாதையை கடந்துசெல்ல அங்கு மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. அதற்கான பிரமாண்டமான தூண்கள் அமைப்பதற்காக ஆழப்படுத்தும்போது கடினமான பாறைகள் இருப்பது தெரியவந்தது. இதனால் பணிகளை விரைந்து முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. திட்டமிடப்பட்ட காலத்திற்குள் பணியை முடிக்க முடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.\nஇதுகுறித்து காரைக்குடியில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் (நகாய்) 210 திட்ட இயக்குநர் எஸ்.எஸ். பாஸ்கரன் கூறியதாவது: காரைக்குடி-ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலை பணிகள் 95 சதவீதம் முடிவடைந்துள்ளது. தேவகோட்டை ரஸ்தா பாலம் அமைக்கும் பகுதியில் தூண்கள் நிறுவுவதற்காக ஆழப்படுத்துவதற்கு அப்பகுதியில் மிகக் கடினமான பாறைகள் இருப்பதால் பணி தாமதமாக நடைபெறுகிறது. இதனால் ஒப்பந்ததாரிடமிருந்து கால அவகாசம் கோரப்பட்டுள்ளது. அதனால் பணியின் காலத்தை நீட்டிப்பதற்காக ஆணையத்திடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றார்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/jun/26/தேவகோட்டை-ரஸ்தா-பாலம்-கட்டுமிடத்தில்-கடினப்-பாறைகள்-காரைக்குடி-ராமநாதபுரம்-தேசிய-நெடுஞ்சாலை-பணியில்-3179625.html 3179624 மதுரை சிவகங்கை காரைக்குடிக்கு காஞ்சி மடாதிபதி வருகை DIN DIN Wednesday, June 26, 2019 09:52 AM +0530\nகாரைக்குடிக்கு காஞ்சி மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் திங்கள்கிழமை வந்தார்.\nகாரைக்குடியில் உள்ள சங்கர மணி மண்டபத்துக்கு திங்கள்கிழமை மாலை வந்த சுவாமிகளை காரைக்குடி சங்கர மடத்தின் அறங்காவலர் ஆடிட்டர் ராம்மோகன் வரவேற்றார். மற்றொரு நிர்வாகி சுந்தரி வைத்தியநாதன் முக்கிய விருந்தினர்களை அறிமுகம் செய்துவைத்தார்.\nநிகழ்ச்சியில் பக்தர்கள் திரளாக வந்து சுவாமிகளிடம் ஆசி பெற்றனர். தொழிலதிபர் பிஎல்.படிக்காசு, முன்னாள் எம்.எல்.ஏ சுப.துரைராஜ், காரைக்குடி முக்கிய பிரமுகர்கள் பொன் துரை, பி.வி.சுவாமி, தமிழிசைச்சங்க செயலாளர் வி.சுந்தரராமன், மகரிஷி பள்ளித் தாளாளர் ஆர்.கே. சேதுராமன், காரைக்குடி சங்கர மடத்தின் மேலாளர் விஸ்வநாத அய்யர், வித்யாகிரி பள்ளித்தாளாளர் ஆர். சுவாமிநாதன், காஞ்சிபுரம் மடத்தின் மேலாளர் சுந்தரேச அய்யர், திருவனந்தபுரம் மட மேலாளர் ஆர்.கே. சர்மா, பிராமணர் சங்க நிர்வாகிகள் பலரும் விஜேயந்திரரிடம் ஆசிபெற்றனர். செக்ரி விஞ்ஞானி ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.\nமுன்னதாக சிவகங்கை மாவட்டம், கீழச்சிவல்பட்டியில் உள்ள ஆர்.எம்.மெய்யப்பச் செட்டியார் மெட்ரிக். பள்ளியில் புதிய கட்டடத்தை, விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் திங்கள்கிழமை ��ிறந்து வைத்து அருளாசி வழங்கினார். விழாவுக்கு, மாவட்ட ஆட்சியர் ஜெ. ஜெயகாந்தன் தலைமை வகித்தார்.\nஇவ்விழாவில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராம. அருணகிரி, சுப்புராம், திருப்பத்தூர் வட்டாட்சியர் தங்கமணி, மாவட்ட கல்வி அலுவலர் பரமதயாளன், எஸ்.எம்.எஸ். பள்ளித் தாளாளர் பி.எல். அழகுமணிகண்டன், உள்பட பலர் கலந்துகொண்டனர்.\nமுன்னதாக, பள்ளி நிறுவனர் எஸ்.எம். பழனியப்பன் வரவேற்றார். முடிவில், பள்ளிச் செயலர் குணாளன் நன்றி கூறினார்.\nசிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகேயுள்ள சிறுகூடல்பட்டியில் கண்ணதாசன் பிறந்தநாள் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.\nகண்ணதாசன் பிறந்த ஊரான சிறுகூடல்பட்டியில் நடைபெற்ற அவரது பிறந்த நாள் விழாவில், கண்ணதாசன் இலக்கியப் பேரவை சார்பில், அவரது இஷ்ட தெய்வமான மலையரசி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, கவிஞரின் கவிதாஞ்சலி நினைவு கூரப்பட்டது. பின்னர், அருகில் உள்ள அவரது உருவச் சிலைக்கு, இலக்கியப் பேரவைத் தலைவர் எஸ்.எம். பழனியப்பன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ராம. சுப்புராம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.\nஇதில், லெனின் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஸ்டாலின், காங்கிரஸ் சார்பில் பொதுக் குழு உறுப்பினர் இ.எம்.எஸ். அபிமன்யு, வட்டாரத் தலைவர்கள் பன்னீர்செல்வம், வழக்குரைஞர் கணேசன், காங்கிரஸ் நகர் தலைவர் திருஞானம், அண்ணாமலைச் செட்டியார் உள்பட பலர் பங்கேற்றனர்.\nஇதைத் தொடர்ந்து, பாரதி இலக்கிய கழகம் மற்றம் நூலக வாசகர் வட்டம் சார்பில், சிந்தனைக் கருவூலம் கண்ணதாசன் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்ட திருப்பத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் கே.ஆர். பெரியகருப்பன், கவிஞர் பொற்கை பாண்டியன் ஆகியோர் கண்ணதாசன் உருவச் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செய்தனர்.\nவிழாவுக்கு, பாரதி கலை இலக்கிய கழகத் தலைவர் ஜெயச்சந்திரன் தலைமை வகித்தார். சிறுகூடல்பட்டி அம்பலக்காரர் வயிரவன், எழுத்தாளர் எஸ்.எல்.எஸ். பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், எழுத்தாளர் ரிஷிகேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர். கவிஞர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டன.\nசிவகங்கை மாவட்டம் பிள்ளையார்ப���்டி உழவர் பயிற்சி மையத்தில், கூடுதல் வருவாய் ஈட்ட விவசாயிகளுக்கு பல்வேறு பயிற்சிகள் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இலவசமாக வழங்கப்பட்டன.\nபிள்ளையார்பட்டி பஞ்சாப் நேஷனல் வங்கி உழவர் பயிற்சி மையத்தில் உழவர்கள் கிராமப்புற பெண்கள், இளைஞர்களுக்கான பல்வேறு விவசாயம் குறித்த பயிற்சிகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.\nஇவ்வகையில் கூடுதல் வருமானம் பெற மண்வளம், இயற்கை வளம், நலிவடைந்த வேளாண் விவசாயத்தை நிலை நிறுத்த, வேளாண் இடுபொருள்களின் செலவைக் குறைக்க, ஒருங்கிணைந்த முறையில் நாட்டுக் கோழி, வெள்ளாடு, கறவைமாடு, காடை மற்றும் முயல் ஆகியவற்றை வளர்த்து விவசாயிகள் பயன்பெற இரண்டு நாள் இலவச பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஇப்பயிற்சியின் போது கம்பனூர் விவசாயி பழனியப்பன், நாட்டுக்கோழி குடில் அமைத்தல், அடர்தீவனம், குறைந்த நீரில் அசோலா தீவனம், நோய் மேலாண்மை, சந்தைப்படுத்துதல் குறித்து செயல் விளக்கப் பயிற்சி அளித்தார். மேலும் இப்பயிற்சியில் உழவர் பயிற்சி மைய இயக்குநர் ப.விஜயகுமார், முதுநிலை மேலாண்மை மற்றும் கால்நடை மருத்துவர் அன்புநாயகம் ஆகியோர் பங்கேற்றனர். இதில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து விவசாயிகள் பங்கேற்றனர். இப்பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு வங்கி கடன் உதவியும், உதவித்தொகை பெற வழிகாட்டுதலும் குறித்த திட்ட அறிக்கை வழங்கப்பட்டது.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/jun/25/கூடுதல்-வருவாய்-ஈட்ட-விவசாயிகளுக்கு-இலவச-பயிற்சி-3178487.html 3178486 மதுரை சிவகங்கை தென்காசி, விருதுநகர், காரைக்குடி வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்புக் கட்டண ரயில் DIN DIN Tuesday, June 25, 2019 07:26 AM +0530\nஎர்ணாகுளத்தில் இருந்து தென்காசி, விருதுநகர், காரைக்குடி வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்புக் கட்டண ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.\nஎர்ணாகுளம் - வேளாங்கண்ணி சிறப்புக் கட்டண ரயில் (06015) ஜூலை 6, 13, 20, 27 ஆம் தேதிகளில் எர்ணாகுளத்தில் காலை 11 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 7 மணிக்கு வேளாங்கண்ணியை அடையும். எதிர் திசையில் இந்த ரயில் (06016) ஜூலை 7, 14, 21, 28 ஆம் தேதிகளில் வேளாங்கண்ணியில் இருந்து மாலை 6.15-க்குப் புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 2 மணிக்கு எர்ணாகுளத்தை அடையும்.\nஇந்த ரயில் திருப்புனித்துரை, கோட்டயம், செங்கனச்சேரி, திருவலா, செங்கனூர், மாவேலிகரை, காயன்குளம், கொல்லம், குண்டாரா, கொட்டாரக்கரை, அவனேஸ்வரம், புனலூர், தென்மலை, செங்கோட்டை, தென்காசி, ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இதில் மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டிகள் 3, படுக்கை வசதி பெட்டிகள் 7, இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் 2 இணைக்கப்பட்டிருக்கும்.\nஇந்த ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது என்று தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/jun/25/தென்காசி-விருதுநகர்-காரைக்குடி-வழியாக-வேளாங்கண்ணிக்கு--சிறப்புக்-கட்டண-ரயில்-3178486.html 3178485 மதுரை சிவகங்கை காரைக்குடியில் தனியார் நிறுவனத்தில் ரூ.2.82 கோடி மோசடி: 3 பேர் கைது DIN DIN Tuesday, June 25, 2019 07:25 AM +0530\nசிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள தனியார் விற்பனை நிலையத்தில், ரூ. 2 கோடியே 82 லட்சம் மோசடி செய்த வழக்கில் 3 பேரை, மாவட்டக் குற்றவியல் போலீஸார் திங்கள்கிழமை இரவு கைது செய்தனர்.\nகாரைக்குடியில் பொய்சொல்லாமெய்யர் தெருவைச் சேர்ந்த கலைவாணன் மகன் ரவிச்சந்திரன் (49). இவர், காரைக்குடியில் இந்துஸ்தான் லீவர் தயாரிப்பு பொருள்களுக்கு எடுத்து விற்பனை செய்து வருகிறார். காரைக்குடியில் செயல்பட்டு வரும் இந்த நிறுவனத்தில், கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் புதுக்கோட்டை மாவட்டம் வேந்தம்பட்டியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் (28) என்பவர் மேலாளராகப் பணியாற்றி வந்துள்ளார். இவரிடம் வரவு-செலவு முழுவதையும் ரவிச்சந்திரன் ஒப்படைத்திருந்தாராம்.\nஇந்நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு இந்துஸ்தான் லீவர் நிறுவனம் ரவிச்சந்திரனின் ஏஜென்சியை ரத்து செய்து, பொருள்கள் அனுப்புவதை நிறுத்தியுள்ளது. இது குறித்து அவர் விசாரித்தபோது, அந்த நிறுவனத்துக்குச் செலுத்த வேண்டிய பணத்தை உரிய முறையில் செலுத்தாததால், ஏஜென்சியை ரத்து செய்திருப்பது தெரியவந்தது.\nஅதையடுத்து, ரவிச்சந்திரன் வரவு-செலவு கணக்குகளை சரிபார்த்தபோது, அவர் முதலீடு செய்த தொகையுடன் லாபத்தையும் சேர்த்து ரூ. 2 கோடியே 82 லட்சத்தை மேலாளர் சண்முகசுந்தரம் பணியாளர்களுடன் கூட்டு சேர்ந்து கையாடல் செய்திருப்பது தெரியவந்தது.\nஇது குறித்து ரவிச்சந்திரன் சிவகங்கை ���ாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டி. ஜெயச்சந்திரனிடம் புகார் தெரிவித்துள்ளார். அவரது உத்தரவின்பேரில், மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார் சண்முகசுந்தரம் உள்பட 10 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.\nஅதில், காரைக்குடியைச் சேர்ந்த வைத்தியலிங்கம் என்ற வைத்தீஸ்வரன் (27), பொன்ராஜ் என்ற பவுன்ராஜ் (29), வீரப்பன் (42) ஆகிய 3 பேரும் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் மூவரையும் போலீஸார் திங்கள்கிழமை இரவு கைது செய்தனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மற்றவர்களையும் தேடி வருகின்றனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/jun/25/காரைக்குடியில்-தனியார்-நிறுவனத்தில்-ரூ282-கோடி-மோசடி-3-பேர்-கைது-3178485.html 3178484 மதுரை சிவகங்கை கண்ணதாசனின் படைப்புகளை மாணவர்கள் ஆழ்ந்து படிக்க ஆட்சியர் அறிவுறுத்தல் DIN DIN Tuesday, June 25, 2019 07:25 AM +0530\nகவியரசர் கண்ணதாசனின் படைப்புகளை இளைஞர்கள், மாணவர்கள் ஆழ்ந்து படித்துப் பயன்பெற வேண்டும் என்று, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ. ஜெயகாந்தன் அறிவுறுத்தியுள்ளார்.\nகண்ணதாசனின் 93-ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி, காரைக்குடியில் உள்ள கவியரசர் கண்ணதாசன் மணிமண்டபத்தில் அவரது உருவச் சிலைக்கு, தமிழக அரசின் சார்பில் ஆட்சியர் ஜெ. ஜெயகாந்தன் மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் நடைபெற்ற விழாவில், ஆட்சியர் பேசியதாவது:\nகவியரசர் கண்ணதாசனின் பாடல்கள் அனைத்தும் ஆழமானகருத்துகளை கொண்டவை. பள்ளிப் பருவத்தில் கண்ணதாசனை நான் பார்த்துள்ளேன். அவரது பேச்சும், கருத்தும் அனைத்து மாணவர்களையும் ஈர்த்தன.\nஅவர், 5 ஆயிரம் பாடல்கள், 4 ஆயிரம் கவிதைகள், அர்த்தமுள்ள இந்து மதம் உள்ளிட்ட புத்தகங்களைப் படைத்தவர்.\nஅவரது கருத்துகள் அனைத்தும் மிகவும் முக்கியமானவை. எனவே, அவரது கவிதைகள், புத்தகங்களை இளைஞர்கள், மாணவர்கள் ஆழ்ந்து படிக்கவேண்டும் என்றார்.\nமேலும், கண்ணதாசன் பிறந்த ஊரான சிறுகூடல்பட்டியில் அவருக்கு முழு உருவச் சிலை நிறுவ வேண்டும் என்ற கோரிக்கையை அரசின் கவனத்துக்கு கொண்டுசென்று ஆவனம் செய்யப்படும் என்றார் ஆட்சியர்.\nமுன்னதாக, கவிஞர் அரு. நாகப்பன் வரவேற்றார். தேவகோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் சாமி. சத்தியமூர்த்தி, காரைக்குடி வட்டாட்சியர் பாலாஜி, மருத்துவர் சுரேந்திரன், கண்ணதாசனின் மகள் விசாலாட்சி, மருமகன் ப���னியப்பன், அழகப்பச் செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி முன்னாள் முதல்வர் இளங்கோ, காரைக்குடி முன்னாள் எம்.எல்.ஏ. கற்பகம் இளங்கோ மற்றும் மாணவ, மாணவியர் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.\nஇதில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஓய்வுபெற்ற அதிகாரி அ. அனந்தராமன் மற்றும் குழுவினர் கண்ணதாசன் பாடல்களைப் பாடினர். மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி நன்றி கூறினார்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/jun/25/கண்ணதாசனின்-படைப்புகளை-மாணவர்கள்-ஆழ்ந்து-படிக்க-ஆட்சியர்-அறிவுறுத்தல்-3178484.html 3178483 மதுரை சிவகங்கை மானாமதுரையில் சார்பு-நீதிமன்ற கட்டடத்தை மாவட்ட நீதிபதி ஆய்வு DIN DIN Tuesday, June 25, 2019 07:24 AM +0530\nசிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் மாவட்ட சார்பு-நீதிமன்றம் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள கட்டடத்தை, மாவட்ட நீதிபதி திங்கள்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\nமானாமதுரையில், சிவகங்கை சாலையில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட கட்டடத்தில் தற்போது உரிமையியல், குற்றவியல் நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. மாவட்ட சார்பு-நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் நிலையில் உள்ள வழக்குகள், சிவகங்கையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகின்றன. எனவே, மானாமதுரையில் சார்பு-நீதிமன்றம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, அண்ணா சிலை அருகே கோவிலூர் மடத்துக்குச் சொந்தமான கட்டடம் தேர்வு செய்யப்பட்டு தயாராக உள்ள போதிலும், இதுவரை நீதிமன்றம் செயல்பட அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில், திங்கள்கிழமை மாலை மானாமதுரை வந்த மாவட்ட தலைமை நீதிபதி கார்த்திகேயனை, உள்ளூர் வழக்குரைஞர் சங்க நிர்வாகிகள் வரவேற்றனர். அதையடுத்து அவர், கோவிலூர் மடத்துக்குச் சொந்தமான கட்டடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இக்கட்டடத்தில் நீதிமன்றம் செயல்படுவதற்காக செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் வழக்குரைஞர்களிடம் கேட்டறிந்தார்.\nபின்னர் அவர், மானாமதுரையில் சார்பு-நீதிமன்றம் அமைக்க கட்டடம் தயார் நிலையில் இருப்பதாகவும், இது குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்பி விரைவில் நீதிமன்றம் செயல்பட நடவடிக்கை எடுப்பதாகவும், வழக்குரைஞர்களிடம் உறுதியளித்துவிட்டுச் சென்றார்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/jun/25/மானாமதுரையில்-சார்பு-நீதிமன்ற-கட்டடத்தை-மாவட்ட-நீதிபதி-ஆய்வு-3178483.html 3178482 மதுரை சிவகங்கை ரயில்வே நிர்வாகத்தைக் கண்டித்து ஜூன் 28 இல் ஆர்ப்பாட்டம் DIN DIN Tuesday, June 25, 2019 07:24 AM +0530\nரயில்வே துறை தனியார்மயமாக்கப்படுவதைக் கண்டித்து, ஜூன் 28 ஆம் தேதி தென்னக ரயில்வே தொழிலாளர்கள் சங்கம் (எஸ்.ஆர்.இ.எஸ்.) சார்பில், மதுரையில் கோட்ட அளவில் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து அச்சங்கத்தின் மத்திய ஒருங்கிணைப்புச் செயலர் ஜி. ராஜாராம் மானாமதுரையில் திங்கள்கிழமை தெரிவித்ததாவது: மத்திய அரசு ரயில்வே துறையை படிப்படியாக தனியார்மயமாக்க முயற்சிக்கிறது. மேலும், ரயில்வே துறையில் பணியாற்றும் ஊழியர்கள், தொழிலாளர்களுக்கு கட்டாய ஓய்வு வழங்கப்படுகிறது. இதனால், ரயில்வே தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்.\nஎனவே, ரயில்வே துறை தனியார்மயமாக்கப்படுவதையும், தொழிலாளர்கள், ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு வழங்கப்படுவதையும் கண்டித்து, தென்னக ரயில்வே தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பல கட்டப் போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, மதுரை ரயில்வே கோட்ட அளவில் ஜூன் 28 ஆம் தேதி மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.\nஇந்த ஆர்ப்பாட்டத்தில், மதுரை ரயில்வே கோட்டத்தைச் சேர்ந்த மதுரை, மானாமதுரை, தூத்துக்குடி, நெல்லை, திண்டுக்கல், பழனி, காரைக்குடி உள்ளிட்ட சங்கத்தின் 13 கிளைகளைச் சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொள்கின்றனர். ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மதுரை கோட்ட நிர்வாகிகள் ஜெயபாண்டி, கஜ்னா, மத்திய ஒருங்கிணைப்புச் செயலர் ஜி. ராஜாராம், சென்னா கிருஷ்ணன் ஆகியோர் கூட்டுத் தலைமை வகிக்கின்றனர் என்றார்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/jun/25/ரயில்வே-நிர்வாகத்தைக்-கண்டித்து-ஜூன்-28-இல்-ஆர்ப்பாட்டம்-3178482.html 3178481 மதுரை சிவகங்கை காவிரி கூட்டுக் குடிநீர் திட்டக் குழாயில் உடைப்பு: இளையான்குடி பகுதியில் தண்ணீர் வீண்: பொதுமக்கள் வேதனை DIN DIN Tuesday, June 25, 2019 07:24 AM +0530\nசிவகங்கை மாவட்டம், இளையான்குடி பகுதியில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டக் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வீணாக வெளியேறி வருவதால், பொதுமக்கள் வேதனையடைந்துள்ளனர்.\nகாவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம், இளையான்குடி ஒன்றியத்தில் உள்ள ஏராளமான கிர��மங்களுக்கும், பேரூராட்சி பகுதிகளுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது, கடும் வறட்சி காரணமாக இளையான்குடி ஒன்றியத்தில் போதுமான குடிநீர் விநியோகம் செய்யமுடியவில்லை.\nஇதனால், மக்கள் குடிநீருக்காக காலிக் குடங்களுடன் அலைகின்றனர்.\nஇந்நிலையில், காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை பராமரிக்க போதுமான நிதி ஒதுக்கி, தேவையான ஊழியர்கள் நியமிக்கப்படாததால் திட்டக் குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வீணாக வெளியேறும் சம்பவங்கள் தொடர்கின்றன.\nதற்போது, இளையான்குடியில் மறவமங்கலம் சாலையில் புதூர் பள்ளிக்கூடம் முன்பாக காவிரி கூட்டுக் குடிநீர் திட்டக் குழாயில் 2 நாள்களுக்கு முன் உடைப்பு ஏற்பட்டு, அதிலிருந்து தண்ணீர் வீணாக வெளியேறி அருகேயுள்ள வயல்வெளிப் பகுதிகளுக்குள் புகுந்து தேங்கி நிற்கிறது. இதனால், அப் பகுதி குளம்போல் காணப்படுகிறது. பொதுமக்கள் குடிநீருக்காக அலையும் நிலையில், இவ்வாறு குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறுவதால் பொதுமக்கள் வேதனையடைந்துள்ளனர்.\nஎனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும் என, இப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/jun/25/காவிரி-கூட்டுக்-குடிநீர்-திட்டக்-குழாயில்-உடைப்பு-இளையான்குடி-பகுதியில்-தண்ணீர்-வீண்-பொதுமக்கள்-வே-3178481.html 3178480 மதுரை சிவகங்கை காரைக்குடியில் பலத்த மழை DIN DIN Tuesday, June 25, 2019 07:23 AM +0530\nகாரைக்குடியில் திங்கள்கிழமை மாலை பலத்த மழை பெய்ததால், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.\nகாரைக்குடி பகுதியில் கடந்த சில தினங்களாக கடும் வெயில் நிலவியதால், மக்கள் அவதிப்பட்டு வந்தனர். திங்கள்கிழமை காலையிலும் வெயில் வாட்டிய நிலையில், மாலையில் மேகமூட்டம் காணப்பட்டு, 6 மணிக்கு லேசான மழை பெய்யத் தொடங்கியது. பின்னர், அரை மணி நேரத்துக்கு பலத்த மழை பெய்தது. இதனால், நகர் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இம்மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியதால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/jun/25/காரைக்குடியில்-பலத்த-மழை-3178480.html 3178479 மதுரை சிவகங்கை சென்னை-செங்கோட்டை சிலம்பு விரைவு ரயிலை தினசரி இயக்க வேண்டும்: கார���த்தி சிதம்பரம் எம்.பி. கோரிக்கை DIN DIN Tuesday, June 25, 2019 07:23 AM +0530\nவாரத்தில் 3 நாள்கள் இயக்கப்படும் சென்னை-செங்கோட்டை சிலம்பு விரைவு ரயிலை தினசரி இயக்க வேண்டும் என சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇது குறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:\nஅயோத்தி - ராமேசுவரம் சாரதா சேது விரைவு ரயில் சிவகங்கை, காரைக்குடியில் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். காரைக்குடியிலிருந்து திருவாரூருக்கு கடந்த 1 ஆம் தேதி முதல் வருகிற ஆகஸ்ட் 30 வரை இயக்கப்படும் சிறப்பு ரயிலை நிரந்தரமாக இயக்க வேண்டும். சென்னை - ராமேசுவரம் கம்பன் விரைவு ரயிலை மீண்டும் இயக்கவேண்டும். ராமேசுவரம்-அஜ்மீர் செல்லும் விரைவு ரயில் காரைக்குடியில் நின்று செல்ல ஏற்பாடு செய்யவேண்டும். சென்னை - ராமேசுவரம் விரைவு ரயில் சென்னையில் புறப்படும் நேரத்தை இரவு 8.30 ஆக மாற்ற வேண்டும்.\nராமேசுவரம்-கோவை விரைவு ரயிலை தினசரி இயக்க வேண்டும். நிறுத்தப்பட்ட தாம்பரம் - செங்கோட்டை அந்தியோதயா பகல் நேர விரைவு ரயிலை மீண்டும் இயக்க வேண்டும். திருச்சி - ஹவுரா வாராந்திர விரைவு ரயிலை காரைக்குடி வரையிலும், சென்னை -காரைக்குடி பல்லவன் விரைவு ரயிலை மானாமதுரை வரையிலும் நீட்டிப்புச் செய்ய வேண்டும்.\nசென்னையிலிருந்து ராமேசுவரத்திற்கு காரைக்குடி, மானாமதுரை வழியாக கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும். திருச்சியிலிருந்து மானாமதுரைக்கு பகல் நேரத்தில் கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும். திருவாரூரிலிருந்து காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை வழியாக மதுரைக்குப் பயணிகள் புதிய ரயில் இயக்க வேண்டும். திருச்சி முதல் மானாமதுரை வரை உள்ள வழித்தடத்தை மின்வழிப் பாதையாக மாற்ற வேண்டும். சென்னை-நெல்லை விரைவு ரயிலை முந்தைய வழித்தடமான திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளன.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/jun/25/சென்னை-செங்கோட்டை-சிலம்பு-விரைவு-ரயிலை-தினசரி--இயக்க-வேண்டும்-கார்த்தி-சிதம்பரம்-எம்பி-கோரிக்கை-3178479.html 3178478 மதுரை சிவகங்கை பகையஞ்சான் கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை அகற்றக் கோ���ிக்கை DIN DIN Tuesday, June 25, 2019 07:23 AM +0530\nகாளையார்கோவில் அருகே பகையஞ்சான் கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் க.லதாவிடம் மனு அளித்தனர்.\nஇதுகுறித்து அவர்கள் அளித்த மனு விவரம்:\nசிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே சேதாம்பல் கிராம ஊராட்சிக்கு உள்பட்ட கிராமம் பகையஞ்சான். இக்கிராமத்தில் சுமார் 800-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றோம்.\nஇந்நிலையில், கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சுமார் 10 ஆயிரம் லிட்டர் நீர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆழ்துளைக் கிணற்றுடன் அமைக்கப்பட்டன.\nதற்போது அந்த தொட்டியின் மேல்புறம் மற்றும் தூண்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த தொட்டி அருகே தொடக்கப் பள்ளி, மின் மாற்றி (டிரான்ஸ்பார்மர்) ஆகியன உள்ளது. இதனால் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது.\nஆகவே இதனைக் கவனத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுத்து பழுதடைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை அகற்ற வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/jun/25/பகையஞ்சான்-கிராமத்தில்-இடிந்து-விழும்-நிலையில்-உள்ள-மேல்நிலை-நீர்த்தேக்கத்-தொட்டியை-அகற்றக்-கோரிக்க-3178478.html 3178477 மதுரை சிவகங்கை சாலை மைய தடுப்பில் இருசக்கர வாகனம் மோதி பொறியாளர் பலி DIN DIN Tuesday, June 25, 2019 07:22 AM +0530\nகாரைக்குடியில் ஞாயிற்றுக்கிழமை இரவு சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த தடுப்புக்கம்பியில் இருசக்கர வாகனம் மோதியதில் பொறியாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.\nகாரைக்குடி பொன் நகரைச் சேர்ந்தவர் வி. ராஜாராமன் (46). பொறியாளரான இவர் தொலைக்காட்சி பெட்டி விற்பனை செய்யும் நிறுவனத்தின் சேவை மைய முகவராக இருந்து வந்தார். இவர் காரைக்குடி கழனிவாசல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது கல்லூர��ச் சாலையில் வருமான வரி அலுவலகம் அருகே வந்த போது சாலையின் நடுவே அமைக்கப்பட்டிருந்த தடுப்புக் கம்பியில் மோதி விபத்துக்குள்ளானதில் ராஜாராமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.\nவடக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் திங்கள்கிழமை (ஜூன் 24) மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.\nதிருப்பத்தூர் துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரை மாதாந்திர பணிகள் மேற்கொள்ளவிருப்பதால், இங்கிருந்து மின் விநியோகம் செய்யப்படும் திருப்பத்தூர், கீழச்சிவல்பட்டி, திருக்கோஷ்டியூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் வெங்கட்ராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.\nசிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே முன்விரோதத்தில் இளைஞரை தாக்கியதாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார் ஒருவரைக் கைது செய்தனர்.\nசிவகங்கை மாவட்டம் சூராணம் அருகே நானாமடை கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் ராபின்(17). இவர் கடந்த 19 ஆம் தேதி முத்துப்பட்டினம் அருகேயுள்ள காஞ்சிரம் என்ற கிராமத்தில் ஆடல் பாடல் நிகழ்ச்சியை பார்க்கச் சென்றார்.\nஇவருக்கும் ஆலன்வயல் சேகர் மகன் பிரசாத் என்பவருக்கும், ஆட்டுக்கிடை போடுவதில் முன் விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது.\nஇந்நிலையில் ராபின் ஆடல்பாடல் நிகழ்ச்சி பார்த்து விட்டு வீட்டிற்கு திரும்பினார். அப்போது முத்துப்பட்டினம் பேருந்துநிறுத்தத்தில் சேகர் மகன் பிரசாத், சுப்பிரமணி மகன் மூர்த்தி (34) மற்றும் மூவர் சேர்ந்து ராபினைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.\nஇதுதொடர்பாக ராபினின் தாய் கலா திருவேகம்பத்தூர் காவல்நிலையத்தில் சனிக்கிழமை மாலை புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து மூர்த்தியைக் கைது செய்தனர்.\nசிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு குடிநீர் வழங்கி வரும் சம்பை ஊருணி அழிவின் விளிம்பிற்குச் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.\nகாரைக்குடியில் உள்ள சம்பை ஊருணியில் நகராட்சி நிர்வாகம் ஆள்துளைக் கிணறு மூலமாக மேல்நிலை நீர்தேக்கத்தொட்டிக்கு ஊற்று நீரை கொண்டு சென்று 36 வார்டு மக்களுக்கும் குடிநீர் விநியோகம் செய்து வருகிறது. இதேபோன்று அருகேயுள்ள சங்கராபுரம் ஊராட்சி 13 இடங்களில் ஆள்துளைக் கிணறு அமைத்து வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, காவலர் குடியிருப்பு, போக்குவரத்து நகர் மற்றும் ஊராட்சியின் கிழக்குப் பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கி வருகிறது.\nஇந்த சம்பை ஊற்று நீரால் நாள்தோறும் சுமார் 3 லட்சம் பேர் பயனடைகின்றனர். இந்த ஊற்று நீர் தற்போது அழிவின் விளிம்பிற்குச் சென்று கொண்டிருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.\nஇதுகுறித்து கழனிவாசலை சேர்ந்த சமூக ஆர்வலர் சொ. சிவராமன் கூறியது: கழனிவாசல் பகுதியில் 9-வது தலைமுறையாக வசித்து வருகிறேன். இந்தச் சம்பை ஊருணியைக் காப்பாற்றி எதிர்கால சந்ததியினருக்கு விட்டுச் செல்ல வேண்டும். காரைக்குடி கழனிவாசல் ஓ. சிறுவயல் சாலையில் சம்பை ஊருணியின் ஊற்றுத் தொடங்கி சங்கராபுரம், தேவகோட்டை ரஸ்தா, தேவ கோட்டை தாலுகா மாவிடுதிக்கோட்டை, காரைக்குடி தாலுகா ஓ. சிறுவயல் வரை சங்கிலித்தொடராக உள்ளது.\nஇது மன்னர்கள் காலத்திலேயே கண்டறியப்பட்ட ஊற்றாகும். தற்போது நாளுக்கு நாள் நிலத்தடி நீர் குறைந்துகொண்டே இருப்பதால் சம்பை ஊருணிக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.\nஇந்த ஊற்றைச் சுற்றிலும் சங்குசமுத்திரம் கண்மாய் 118 ஏக்கர், புதுவெட்டுக்கண்மாய் 80 ஏக்கர், கோனேரிக்கண்மாய் 460 ஏக்கர், அதளக்கண்மாய் 9 ஏக்கர், எட்டியேனந்தல் கண்மாய் 15 ஏக்கர், சங்கந்திடல் கண்மாய் 40 ஏக்கர், பெரிய கண்மாய் 400 ஏக்கர், செஞ்சை கண்மாய் 60 ஏக்கர் பரப்பளவில் உள்ளன.\nஇந்த கண்மாய்களுக்கான நீர்வரத்து ஓடைகள் சீரமைக்கப்படாமல் உள்ளதாலும், ஓடைகளை ஆக்கிரமித்து வீடுகள், கட்டடங்களை கட்டியிருப்பதாலும் இப்பகுதியில் நீர்வரத்து குறைந்து வருகிறது.\nமேலும் காரைக்குடி நகராட்சியின் 36 வார்டுகளிலும் சிலர் தங்கள் வீடுகளிலேயே ஆள்துளைக் கிணறு மூலம் நீரை உறிஞ்சி வாகனங்களில் தண்ணீர் தொட்டியை அமைத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனாலும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து சம்பை ஊற்றுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த ஊருணியை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.\nசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அரு��ே இளங்குடியில் மூர்த்தி அய்யனார் கோயில் வருடாபிஷேக விழாவையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nஇதில் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த 14 காளைகள் களம் அவிழ்த்து விடப்பட்டன. 9 பேர் கொண்ட 14 குழுக்களாக மாடு பிடிவீரர்கள் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கபட்டன.\nஇதுதொடர்பாக இளங்குடி கிராம நிர்வாக அலுவலர் ராஜசக்கரவர்த்தி நாச்சியாபுரம் காவல்நிலையத்தில் அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக புகார் செய்தார். அதன்பேரில் இளங்குடியைச் சேர்ந்த அருண்குமார், ஜான்பீட்டர், சித்திரைச்செல்வன், ராஜேந்திரன், கருப்பையா, கிருபாகரன், நேரு, பாண்டித்துரை உள்பட 10 பேர் மீது நாச்சியாபுரம் காவல் உதவி ஆய்வாளர் ஈஸ்வரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.\nகாரைக்குடி: காரைக்குடி அருகே அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக 5 பேர் மீது சாக்கோட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nகோயில் தேர் திருவிழாவையொட்டி சனிக்கிழமை சாக்கோட்டையில் மஞ்சுவிரட்டு நடைபெற்றது.\nஅனுமதியின்றி நடைபெற்ற மஞ்சுவிரட்டு குறித்து அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் சாக்கோட்டை காவல்நிலையத்தில் அளித்தப் புகாரின் பேரில் சொக்கலிங்கம், முருகப்பன், சேகர், வலம்புரிநாதன், ஆண்டியப்பன் ஆகிய 5 பேர் மீதும் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nகாரைக்குடியில் பாஜக சார்பில் பாரதிய ஜன சங்க நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜியின் 66-வது நினைவு தினத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை அவரது உருவப்படத்திற்கு மலரஞ்சலிசெலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nகாரைக்குடி நகர பாஜக அலுவலகம் அருகே நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பாஜக தேசியச் செயலாளர் ஹெச். ராஜா கலந்து கொண்டு கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார்.\nஅதனைத்தொடர்ந்து சியாம் பிரசாத் முகர்ஜியின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சிக்கு நகர பாஜக தலைவர் கே. சந்திரன் தலைமை வகித்தார்.\nமாவட்ட தொழிற்பிரிவு தலைவர் ஏ.நாகராஜன், மாவட்ட துணைத்தலைவர் எஸ்வி. நாராயணன், நகரப் பொதுச்செயலாளர் ஆர். பரமேஸ்வரன், நகரப் பொருளாளர் தியாகராம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/jun/24/பாரதிய-ஜன-சங்க-நிறுவனர்-சியாமா-பிரசாத்-முகர்ஜி-நினைவு-தினம்-3177785.html 3177784 மதுரை சிவகங்கை திருப்பாச்சேத்தி வைகையாற்றுக்குள் தடுப்பணை கட்டும் பணி: அமைச்சர் ஆய்வு DIN DIN Monday, June 24, 2019 07:32 AM +0530\nதிருப்பாச்சேத்தி வைகையாற்றுக்குள் தடுப்பணை கட்டும் பணியை அமைச்சர் பாஸ்கரன், எம்.எல்.ஏ நாகராஜன் ஆகியோர் சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.\nவைகையாற்றில் தண்ணீர் வரும் காலங்களிலும், மழை பெய்யும்போதும் தண்ணீரை தேக்கி வைத்து அதன்மூலம் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்ந்தும் வகையில் திருப்பாச்சேத்தி வைகையாற்றுக்குள் ரூ. 70 லட்சம் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது.\nஇப்பணியை அமைச்சர் க. பாஸ்கரன், மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதி எம்.எல்.ஏ எஸ்.நாகராஜன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். திட்டப் பணிகள் விபரம் குறித்து அங்கிருந்த பொறியாளர்கள், அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டறிந்தார். அதன்பின்னர் அமைச்சர் கூறியது:\nதடுப்பணை கட்டும் பணியில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் ஏராளமானோர் பணி செய்து வருகின்றனர். தற்போது இத் திட்டம் மானாமதுரை தொகுதியில் வைகையாற்றுக்குள் இரு இடங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 5 இடங்களில் இந்த தடுப்பணை கட்ட திட்டம் உள்ளது. அதற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் நடந்து வருகின்றன என்றார். ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இயக்குநர் வடிவேல், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜகாங்கீர், முத்துக்குமார், வட்டாட்சியர் ராஜா, மானாமதுரை முன்னாள் ஊராட்சி ஒன்றியத் தலைவர் மாரிமுத்து உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/jun/24/திருப்பாச்சேத்தி-வைகையாற்றுக்குள்-தடுப்பணை-கட்டும்-பணி-அமைச்சர்-ஆய்வு-3177784.html 3177783 மதுரை சிவகங்கை இளையான்குடி அருகே வடமாடு மஞ்சுவிரட்டு: 7 வீரர்கள் காயம் DIN DIN Monday, June 24, 2019 07:30 AM +0530\nசிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை நடந்த வடமாடு மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 7 வீரர்கள் காயமடைந்தனர்.\nஇளையான்குடி ஒன்றியம் சாலைக்கிராமத்தில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் சார்பில் வடமாடு மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது. இதில் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 20 காளைகள் பங்கேற்றன. ஒரு காளையை அடக்க 10 வீரர்கள் வீதம் அனுமதி வழங்கப்பட்டது.\nமொத்தம் 150 க்கும் மேற்பட்ட வீரர்கள் மஞ்சுவிரட்டில் பங்கேற்றனர். பார்வையாளர்களுக்காக மஞ்சுவிரட்டு நடந்த திடலை சுற்றி பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.\nஇதில் ஏராளமானோர் உட்கார்ந்து மஞ்சுவிரட்டை கண்டு ரசித்தனர்.\nஅவிழ்த்துவிடப்பட்ட காளைகளை வீரர்கள் அடக்கினர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன. மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 7 வீரர்கள் காயமடைந்தனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/jun/24/இளையான்குடி-அருகே-வடமாடு-மஞ்சுவிரட்டு-7-வீரர்கள்-காயம்-3177783.html 3177782 மதுரை சிவகங்கை கணினி ஆசிரியர்களுக்கான தேர்வு: திருப்புவனம் அருகே நுழைவுச்சீட்டு வைத்திருந்தும் அனுமதிக்காததால் தேர்வர்கள் போராட்டம் DIN DIN Monday, June 24, 2019 07:30 AM +0530\nசிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற கணினி ஆசிரியர்களுக்கான தேர்வில் நுழைவுச்சீட்டு வைத்திருந்த அனைவரையும் தேர்வு எழுத அனுமதிக்காததால் தேர்வர்கள் ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடத்தினர். இதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி நுழைவுச் சீட்டு வைத்திருந்த அனைவரும் அனுமதிக்கப்பட்டு பிற்பகலில் தேர்வு நடைபெற்றது.\nஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் கணினி ஆசிரியர்களுக்கான தேர்வு தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nஇந்த தேர்வுக்காக திருப்புவனம் அருகே பொட்டப்பாளையத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது. மையத்தின் வெளியே அந்த தேர்வு மையத்துக்கு அனுமதிக்கப்பட்ட 429 தேர்வர்களின் பெயர் பட்டியல் ஒட்டப்பட்டிருந்தது.\nஆனால் பல மாவட்டங்களிலிருந்து 650 தேர்வாளர்களுக்கு இந்த கல்லூரியின் தேர்வு மையம் ஒதுக்கப்படுவதாக கடிதமும், நுழைவுச் சீட்டும் (ஹால் டிக்கெட்) அனுப்பப்பட்டிருந்தன.\nஆனால் மையத்தின் வெளியே பெயர் பட்டியலில் பெயர் உள்ளவர்களை மட்டுமே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்க முடியும். மற்றவர்களை அனுமதிக்க முடியாது என தேர்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇதனால் நுழைவுச்சீட்டு இருந்தும் தேர்வு அறைக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்ட தேர்வர்கள் கல்லூரி ���ளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தின் வாசலில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதனால் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தேர்வு நடத்தும் பணிகளும் தடைபட்டன.\nஇது குறித்து தகவல் அறிந்த சிவகங்கை கோட்டாட்சியர் செல்வகுமாரி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலுமுத்து, மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் மங்களேஸ்வரன், மானாமதுரை டி.எஸ்.பி கார்த்திகேயன், வட்டாட்சியர் ராஜா உள்ளிட்டோர் கல்லூரிக்குச் சென்று போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இப்பிரச்னை மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது. அவர் நுழைவுச்சீட்டு வைத்துள்ள அனைவரையும் தேர்வு எழுத அனுமதிக்குமாறு கூறியதால் போராட்டம் கைவிடப்பட்டது.\nஅதன்பின்னர் காலை நடைபெற வேண்டிய கணினி ஆசிரியர் தேர்வு பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கி பிற்பகல் 4.30 மணிக்கு நிறைவு பெற்றது. இந்த தேர்வில் நுழைவுச் சீட்டு வைத்திருந்த அனைவரும் அனுமதிக்கப்பட்டனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/jun/24/கணினி-ஆசிரியர்களுக்கான-தேர்வு-திருப்புவனம்-அருகே-நுழைவுச்சீட்டு-வைத்திருந்தும்-அனுமதிக்காததால்-தேர்-3177782.html 3177781 மதுரை சிவகங்கை காரைக்குடியில் நாளை மின் பயனீட்டாளர்கள் குறைதீர் கூட்டம் DIN DIN Monday, June 24, 2019 07:29 AM +0530\nகாரைக்குடி கோட்டத்திற்குள்பட்ட மின் பயனீட்டாளர்கள் பயன்பெறும் வகையில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 25) மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.\nஇதுகுறித்து சிவகங்கை மாவட்ட மின் பகிர்மானத்தின் மேற்பார்வை பொறியாளர் மு.சின்னையன் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கோட்டத்திற்குள்பட்ட மின் பயனீட்டாளர்கள் பயன்பெறும் வகையில் செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின்பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.\nகாரைக்குடியில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் துணை மின் நிலைய அலுவலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில், காரைக்குடி கோட்டத்திற்கு உள்பட்ட மின் பயனீட்டாளர்கள் கலந்து கொண்டு மின்சார வாரியம் தொடர்பான புகார்களை மனு மூலம் தெரிவிக்கலாம். அவை விசாரணை செய்யப்பட்டு உடனடியாக தீர்வு காணப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/jun/24/காரைக்குடியில்-நாளை-மின்-பயனீட்டாளர்கள்-குறைதீர்-கூட்டம்-3177781.html 3177780 மதுரை சிவகங்கை வாரிசுதாரர்களுக்கான பட்டா மாறுதல் கோரி ஜூன் 30- க்குள் விண்ணப்பிக்கலாம் DIN DIN Monday, June 24, 2019 07:29 AM +0530\nபிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் வாரிசுதாரர்களுக்கான பட்டா மாறுதல் கோரி வரும் ஜூன் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டத்தின் கீழ் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.6,000 நிதி உதவியாக, நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2,000 வீதம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.\nஇதையடுத்து இத்திட்டம் தற்போது அனைத்து விவசாயிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. எனவே,வருமான வரி செலுத்தும் நபர்கள், நிறுவனத்தின் பெயரில் நிலம் உள்ளவர்கள் உள்ளிட்ட விலக்களிக்கப்பட்ட நபர்கள் தவிர, தகுதியுள்ள அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தில் பயன்பெறலாம் என மத்திய அரசு அண்மையில் அறிவித்துள்ளது.\nஇத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் விண்ணப்பத்துடன் ஆதார் அட்டை நகல், சேமிப்பு வங்கிக் கணக்கு புத்தக நகல் மற்றும் செல்லிடப்பேசி எண் ஆகியவற்றை அளித்து விண்ணப்பிக்கலாம்.\nமேலும், இதுவரை நிலமானது இறந்த தனது தாய் அல்லது தந்தை பெயரில் இருந்தால், அதற்குரிய வாரிசுதாரர் சம்பந்தப்பட்ட பகுதியின் வட்டாட்சியரை அணுகி வரும் ஜூன் 30 ஆம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் வாரிசுதாரர்களுக்கான பட்டா மாறுதல் கோரி விண்ணப்பிக்கலாம்.\nஅவர்களும் பிரதம மந்திரி கிசான் சம்மான் திட்டத்தில் சேர்ந்து உடனடியாக பயன்பெறலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/jun/24/வாரிசுதாரர்களுக்கான-பட்டா-மாறுதல்-கோரி-ஜூன்-30--க்குள்-விண்ணப்பிக்கலாம்-3177780.html 3177779 மதுரை சிவகங்கை இளையாத்தங்குடியில் அதிஷ்டான ஆலய கும்பாபிஷேகம் DIN DIN Monday, June 24, 2019 07:29 AM +0530\nசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே இளையாத்தங்குடியில் உள்ள அதிஷ்டான ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.\nஸ்ரீ ஆதி ��ங்கரர் வழியில் 65 ஆவது பீடாதிபதியாக திகழ்ந்த ஸ்ரீசுதர்சன மகா தேவேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அதிஷ்டான ஆலய கும்பாபிஷேகம் கடந்த வியாழக்கிழமை கணபதி பூஜையுடன் தொடங்கியது.\nதொடர்ந்து வெள்ளிக்கிழமை காலை 2 ஆம் கால யாக பூஜையும், மாலை 3 ஆம் கால யாகபூஜையும் நடைபெற்றன. பின்னர் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் 4 மற்றும் 5 ஆம் கால யாகபூஜைகள் நடைபெற்றன.\nஞாயிற்றுக்கிழமை விக்னேஸ்வர பூஜையுடன் 6 ஆம் கால ஜெப ஹோமங்கள் நடைபெற்று பூர்ணாகுதி தீபாராதனையுடன் கலச புறப்பாடு நடைபெற்றது. காலை 6 மணிக்கு கோயில் விமானத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது.\nஅதனைத்தொடர்ந்து ஸ்ரீ பரமாச்சாரியார் ஜெபம் செய்த நித்திய கல்யாணி அம்பாள் சமேத ஸ்ரீ கைலாசநாத சுவாமி ஆலய குளக்கரையில் ஒருசிறிய கல் மண்டபம் அமைத்து, அதில் அவரின் திருவுருவச் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு அக்கல்மண்டபத்திற்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.\nஇவ்விழாக்களை காஞ்சிகாமகோடி பீடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நடத்தி வைத்தார்.\nஸ்ரீபராமாச்சாரியாரின் மண்டப அமைப்பு மற்றும் சிலை பிரதிஷ்டை ஏற்பாடுகளை நகரத்தார்கள் சார்பில் ந.க.ச.ந.நாராயணன் செட்டியார் செய்திருந்தார். கும்பாபிஷேக ஏற்பாடுகளைஎன்.சுந்தரேசன், காஞ்சி காமகோடி பீடத்தைச் சேர்ந்த ஸ்ரீ விஸ்வநாத அய்யர் ஆகியோர் செய்திருந்தனர்.\nஇந்த விழாவில் பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா, இளையாத்தங்குடி ஜமீன்தார் ராஜா மற்றும் நகரத்தார்கள், கிராம பொதுமக்கள் திரளான அளவில் கலந்து கொண்டனர்.\nசிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 25) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து சிவகங்கை மாவட்ட மின் பகிர்மானத்தின் மேற்பார்வை பொறியாளர் மு.சின்னையன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : திருப்புவனம் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.\nஇதனால், திருப்புவனம், தி.புதூர், லாடனேந்தல், தூதை, திருப்பாச்சேத்தி, மழவராயனேந்தல், மாரநாடு, குருந்தங்குளம், ஆனைக்குளம், முதுவன்திடல், பாப்பாங்குளம், பழையனூர், அழகுடையான், சங்கங்குளம், பிரமனூர், வன்னிகோட்டை, வயல்சேரி, அல்லிநகரம், நைனார்பேட்டை, கலியாந்தூர், கொந்தகை, பாட்டம், பொட்டப்பா��ையம், மணலூர், கீழடி, கழுகேர்கடை, தட்டான்குளம், மடப்புரம், பூவந்தி, கலுங்குபட்டி ஆகிய பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nசிவகங்கையில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச் செயற்குழு கூட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.\nசிவகங்கையில் உள்ள அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு அந்த அமைப்பின் மாவட்டத் துணைத் தலைவர் மாலா தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் ஜோசப் ரோஸ், மாநில செயற்குழு உறுப்பினர் புரட்சித்தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலர் முத்துப்பாண்டியன் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார்.\nகூட்டத்தில், பள்ளிகள் திறந்து 3 வாரங்கள் ஆன நிலையில் பெரும்பாலான வகுப்புகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்காததால் மாணவர்களின் கல்வி பாதித்துள்ளதை தமிழக அரசு உணர்ந்து விரைவாக பாடப் புத்தகங்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nகூட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டப் பொருளாளர் குமரேசன், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் ஞான அற்புதராஜ், சிங்கராயர், ஆரோக்கியராஜ், மாவட்ட துணை செயலர்கள் ரவி, ஜெயக்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nசிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் சனிக்கிழமை மாலை கத்திக்குத்து காயங்களுடன் போலீஸ்காரர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமானாமதுரையில் மேல்கரை பகுதியில் தியாக விநோதப் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சுகுமாறன் மகன் மணிகண்டபிரபு(29). இவர் மதுரையில் 6 ஆவது பட்டாலியன் பிரிவில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி கண்மணி என்ற மனைவியும் இரண்டரை வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.\nமானாமதுரையில் உள்ள தனியார் பள்ளியில் கண்மணி ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். மருத்துவ விடுப்பில் மணிகண்டபிரபு மானாமதுரைக்கு வீட்டுக்கு வந்திருந்தார். மனைவி கண்மணி காலையில் பள்ளிக்கு வேலைக்குச் சென்றுவிட்டார். மணிகண்டபிரபு மற்றும் குழந்தை மட்டும் வீட��டில் இருந்துள்ளனர். மாலையில் பள்ளி நேரம் முடிந்து கண்மணி வீட்டுக்கு வந்தபோது, வீட்டுக்குள் மணிகண்டபிரபு கத்திக் குத்து காயங்களுடன் இறந்து கிடந்தார். இதைக் கண்ட அவரது மனைவி கண்மணியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் மானாமதுரை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.\nகாவல் துணைக் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் சம்பவ இடத்துக்கு நேரடியாக வந்து விசாரணை நடத்தினார். மணிகண்டபிரபுவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர்.\nஇச் சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து அவரது மனைவி கண்மணியிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு ஓடும் ரயிலிலிருந்து கீழே விழுந்து நெல்லை பயணி உயிரிழந்தார்.\nகன்னியாகுமரியிலிருந்து புதுச்சேரிக்கு செல்லும் பயணிகள் விரைவு ரயில் மானாமதுரை ரயில் நிலையத்தில் 2 ஆவது நடைபாதையில் வந்து கொண்டிருந்தது.\nஅப்போது, அதன் படிக்கட்டில் அமர்ந்து பயணித்த நெல்லை டவுண் பழையபேட்டை சுந்தரவிநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த முருகன்(57) தவறி நடைமேடையில் விழுந்து, அதன்பின் தண்டவாளப் பகுதியில் விழுந்தார். இதில், பலத்த காயமடைந்த இவரை மீட்டு மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ரயில்வே போலீஸார் கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முருகன் உயிரிழந்தார்.\nஇச் சம்பவம் குறித்து மானாமதுரை ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/jun/23/மானாமதுரையில்ஓடும்-ரயிலிலிருந்து-தவறி-விழுந்து-நெல்லை-பயணி-பலி-3177017.html 3177016 மதுரை சிவகங்கை ரயில்வே அங்கீகாரத் தேர்தல்:எஸ்.ஆர்.இ.எஸ். சங்க நிர்வாகிகள் வாக்கு சேகரிப்பு DIN DIN Sunday, June 23, 2019 12:42 AM +0530\nமானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் எஸ்.ஆர்.இ.எஸ். ரயில்வே தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகிகள் ரயில்வே அங்கீகாரத் தேர்தலுக்காக ரயில்வே தொழிலாளர்களிடம் சனிக்கிழமை வாக்கு சேகரித்தனர்.\nரயில்வே தொழிற்சங்கத்தின் அங்கீகாரத் தேர்தல் வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் எஸ்.ஆர்.இ.எஸ். சங்கம் போட்டியிடுகிறது. இத்தேர்தலில் இச்சங்கத்தை ஆதரித்து ரயில்வே தொழிலாளர்கள் வாக்களி���்க வலியுறுத்தி சங்கத்தின் நிர்வாகிகள் மானாமதுரை கிளையைச் சேர்ந்த ரயில் நிலையங்களில் பணிபுரியும் ரயில்வே தொழிலாளர்களிடம் வாக்குகள் சேகரித்தனர். இதன்படி எஸ்.ஆர்.இ.எஸ். மானாமதுரை கிளையின் இணைப்பில் உள்ள மானாமதுரை, திருப்புவனம், திருப்பாச்சேத்தி, ராஜகம்பீரம், சிலைமான், நரிக்குடி, திருச்சுழி, அருப்புக்கோட்டை, மேலக்கொன்னக்குளம் ஆகிய ரயில் நிலையங்களில் பணியாற்றும் ரயில்வே தொழிலாளர்களை எஸ்.ஆர்.இ.எஸ். மத்திய சங்க ஒருங்கிணைப்பாளர் ஜி.ராஜாராம், மதுரை கோட்டச் செயலர் கஜ்னா, தலைவர் ஜெயபாண்டி, மானாமதுரை கிளை நிர்வாகிகள் குமரேசன், மணிவண்ணன், சந்தோஷ், கண்ணன், மணிகண்டன் ஆகியோர் சந்தித்து ரயில்வே தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேற ரயில்வே தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தலில் எஸ்.ஆர்.இ.எஸ் சங்கத்தின் சின்னத்தில் வாக்களிக்க பிரசாரம் செய்தனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/jun/23/ரயில்வே-அங்கீகாரத்-தேர்தல்எஸ்ஆர்இஎஸ்-சங்க-நிர்வாகிகள்-வாக்கு-சேகரிப்பு-3177016.html 3177015 மதுரை சிவகங்கை குடிநீர் பிரச்னை: சிவகங்கையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் DIN DIN Sunday, June 23, 2019 12:41 AM +0530\nதமிழகம் முழுவதும் நிலவி வரும் குடிநீர் பிரச்னைக்கு உரிய தீர்வு காண வலியுறுத்தி சிவகங்கையில் திமுக சார்பில் சனிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nசிவகங்கை அரண்மனை வாசல் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலரும், திருப்பத்தூர் சட்டப்பேரவை உறுப்பினருமான கே.ஆர்.பெரியகருப்பன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் தென்னவன் முன்னிலை வகித்தார்.\nஇதில், தமிழகம் முழுவதும் நிலவி வரும் தண்ணீர் பிரச்னைக்கு உரிய தீர்வு காண வேண்டும், விவசாயிகளுக்கு எதிரான எந்த திட்டத்தையும் தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது எனவும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.\nஆர்ப்பாட்டத்தில் சிவகங்கை நகரச் செயலர் சி.எம்.துரை ஆனந்த், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சுப.மதியரசன், மாவட்டத் துணைச் செயலர்கள் மணிமுத்து, த.சேங்கைமாறன், ஒன்றியச் செயலர்கள் ஜெயராமன், முத்துராமலிங்கம் உள்பட திமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/jun/23/குடிநீர்-பிரச்னை-சிவகங்கையில்-திமுகவினர்-ஆர்ப்பாட்டம்-3177015.html 3177014 மதுரை சிவகங்கை சாக்கோ��்டையில் மஞ்சுவிரட்டுகாளைகள் முட்டியதில் 24 பேர் காயம் DIN DIN Sunday, June 23, 2019 12:41 AM +0530\nகாரைக்குடி அருகே சாக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 24 பேர் காயமடைந்தனர்.\nசாக்கை வீரசேகர உமையாம்பிகை கோயில் திருவிழாவை முன்னிட்டு அப்பகுதியில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற் றது. இதில் காரைக்குடி, தேவகோட்டை, திருப்பத்தூர், அறந்தாங்கி, புதுவயல் மற்றும் பல்வேறு ஊர்களிலிருந்தும் காலை முதலே சுமார்\n400 -க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டன. மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் காளைகளை பிடிக்க முயன்றதில் 24 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர். மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியை காண காரைக்குடி, கோட்டையூர், புதுவயல், கண்டனூர், சாக்கோட்டை மற்றும் சுற்று வட்டாரக் கிராமங்களிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர். காரைக்குடி, சாக்கோட்டை போலீஸார் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டிருந்தனர்.\nசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியம் கொன்னத்தான்பட்டி ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.\nஇக்கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சி தனி அலுவலர் பர்ணபாஸ்அந்தோனி தலைமை வகித்தார். அலுவலக இளநிலை உதவியாளர் சலீம்பாட்ஷா முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் மழைநீர் சேமிப்பு குறித்தும், சுற்றுச்சூழலை பாதுகாக்க மரம் நடுதலின் அவசியம் குறித்தும் விளக்கப்பட்டது. மேலும் வீடுகளில் உறிஞ்சுகுழாய்கள் மூலம் மழைநீர் சேமிப்பை அதிகரிக்க வலியுறுத்தியும், மோட்டார் மூலம் தண்ணீர் திருடுவதைத் தவிர்க்கக் கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் ஊர்ப் பெரியவர்கள் கணேசன் மற்றும் பனையப்பன், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூட்ட முடிவில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. ஊராட்சி செயலர் அமுதா நன்றி கூறினார்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/jun/23/கொன்னத்தான்பட்டியில்-கிராம-சபைக்-கூட்டம்-3177013.html 3177012 மதுரை சிவகங்கை விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டம்: வங்கிக் கணக்கில் வரவாகாமல் நிதி திருப்பி அனுப்பப்படுவதாக புகார் DIN DIN Sunday, June 23, 2019 12:41 AM +0530\nமத்திய அரசு அறிவித்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தில் சிவகங்கை மாவட���டம், மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி ஆகிய பகுதிகளில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க அனுப்பப்பட்ட தொகை, கணக்கு எண் தவறாக உள்ளதாகக் கூறி, அந்த நிதி திருப்பி அனுப்பப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.\nகடந்த மத்திய பாஜக அரசின் இடைக்கால பட்ஜெட்டின் போது நாடு முழுவதும் சிறு, குறு விவசாயிகளுக்கு மாதந்தோறும் ரூ .6 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் இத்திட்டம் அனைத்து விவசாயிகளுக்கும் அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் இத் திட்டம் உடனடியாக அமல்படுத்தப்பட்டது.\nஇத் திட்டத்தின் பயனாளிகள் நிலத்தின் பட்டா, வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முன்பக்கம், ஆதார் அட்டை, மார்பளவு புகைப்படம் ஆகியவற்றின் நகலுடன் அதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அந்தந்த பகுதி வருவாய் பிரிவு கிராம நிர்வாக அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும். ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ஆண்டுக்கு ரூ .6 ஆயிரம் மூன்று தவணைகளில் வரவு வைக்கப்படும்.\nமானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் இத் திட்டத்தில் பயனடைய ஏராளமான விவசாயிகள் ஆவணங்களுடன் விண்ணப்பித்தனர். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாகவே இப் பகுதிகளில் சில விவசாயிகளுக்கு முதல் தவணைத் தொகை ரூ.2 ஆயிரம் அவர்களது வங்கிக் கணக்குக்கு வரவானது.\nஅதன்பின் மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் இந்த நிதி வங்கிக்கு அனுப்பப்படுவது நிறுத்தப்பட்டது. தற்போது மக்களவைத் தேர்தல் முடிந்து மீண்டும் மத்தியில் மோடி தலைமையில் பாஜக அரசு அமைந்துள்ளதால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விவசாயிகளுக்கான நிதியுதவி திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல் தவணை பெற்ற விவசாயிகளுக்கு தற்போது 2 ஆவது தவணைத் தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதற்கிடையில் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி ஆகிய பகுதிகளில் முதல் தவணைத் தொகை ரூ .2 ஆயிரம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க அனுப்பப்பட்டு விவசாயிகளின் வங்கிக் கணக்கு எண் தவறு என குறிப்பிட்டு அத் தொகை வங்கியிலிருந்து திருப்பி அனுப்பப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.\nஇதையடுத்து தற்போது மான��மதுரை, திருப்புவனம், இளையான்குடி ஆகிய பகுதிகளில் பணம் திருப்பி அனுப்பப்பட்ட விவசாயிகளின் பட்டியல் வருவாய்துறை மூலம் அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்களுக்கும், அந்தந்த பகுதி அரசு வேளாண் விரிவாக்க மையங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.\nஇதையடுத்து கிராம நிர்வாக அலுவலகங்களில் இருக்கும் கிராம உதவியாளர்கள், வேளாண் விரிவாக்க மையங்களில் உள்ள ஊழியர்கள் விவசாயிகளின் செல்லிடப்பேசி எண்களுக்கு தொடர்பு கொண்டுபேசி திட்டத்தின் நிதியுதவி திரும்பி வந்துள்ள விபரத்தைக் கூறி மீண்டும் வங்கிக் கணக்கு புத்தகங்களின் நகல்களை தங்களிடம் கொண்டு வந்து காட்டுமாறு கூறி வருகின்றனர்.\nஇது குறித்து கிராம உதவியாளர்கள், வேளாண் விரிவாக்க மைய ஊழியர்கள் கூறியது: விவசாயிகளிடம் தொடர்பு கொண்டு வங்கிக் கணக்கு எண்ணைக் கேட்டால் அவர்கள் கணக்கு எண்ணைக் கூற தயங்குகின்றனர். இதனால் வங்கிக் கணக்கு புத்தகத்தின் நகலை எடுத்து வந்து காட்டுமாறு தகவல் கூறுகிறோம். வங்கிக் கணக்கு புத்தகத்தில் உள்ள வங்கி கணக்கு எண்ணையும் ஏற்கெனவே விண்ணப்பத்துடன் கொடுத்துள்ள வங்கி கணக்கு எண்ணையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இரண்டு எண்களும் சரியாக உள்ளது.\nஆனால் திருப்பி அனுப்பப்பட்டுள்ள நிதிக்கு வங்கி கணக்கு எண் தவறுதலாக உள்ளது என காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகளின் வங்கி கணக்கு எண்ணை சரிபார்த்து மீண்டும் விவசாயிகளின் பட்டியலை அந்தந்த வருவாய்துறை அலுவலகங்களுக்கு அனுப்பி வருகிறோம், கணக்கில் பணம் எப்போது வரவு வைக்கப்படும் எனத் தெரியாது என்றனர்.\nபல விவசாயிகள் 2 ஆவது தவணைத் தொகையை பெற்றுவிட்ட நிலையில் முதல் தவணைத் தொகையே இதுவரை கிடைக்காமல் இப் பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் தவிப்புடன் காத்திருக்கின்றனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/jun/23/விவசாயிகளுக்கு-ஆண்டுக்கு-ரூ6-ஆயிரம்-வழங்கும்-திட்டம்-வங்கிக்-கணக்கில்-வரவாகாமல்-நிதி-திருப்பி-அனுப-3177012.html 3177011 மதுரை சிவகங்கை பள்ளி, கல்லூரிகளில் சர்வதேச யோகா தினம் DIN DIN Sunday, June 23, 2019 12:41 AM +0530\nகாரைக்குடி மற்றும் சுற்றுவட்டாரங்களைச்சேர்ந்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் சர்வதேச யோகா தினம் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nகாரைக்குடி அழகப்பா மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு ய��காப் பயிற்சி அளிக்கப்பட்டது. பள்ளியின் செயலர் உமையாள்ராமநாதன், அழகப்பா கல்விக்குழும தலைவர் வைரவன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வியியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றுவரும் என்.சி.சி சிறப்பு முகாமில் சர்வதேச யோகா தினத்தையொட்டி காரைக்குடி தேசிய மாணவர்படை தமிழ்நாடு 9-வது பட்டாலியன் கமாண்டிங் அதிகாரி கர்ணல் அஜய்ஜோசி தலைமையில் என்.சி.சி மாணவர்களுக்கு யோகா பயிற்சியளிக்கப்பட்டது.\nகாரைக்குடி ராமசாமி தமிழ்க்கல்லூரியில் என்.எஸ்.எஸ் சார்பில் நடைபெற்ற சர்வதேச யோகா தினநிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் கணேசன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் காரைக்குடி சதாயோகா பயிற்சிமைய நிறுவனர் பழனியப்பன் நலமான வாழ்க்கைக்குத்தேவை யோகா என்ற தலைப்பில் பேசினார். ஸ்ரீ ராகவேந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஜேசிஐ கிங்ஸ் அமைப்பு, வேதாத்திரி அறக்கட்டளை மனவளக்கலை மன்றம் சார்பில் மாணவ, மாணவியர்களுக்கு யோகாசனம் பயிற்சியளிக்கப்பட்டது. பள்ளியின் தாளா ளர் நா. கார்த்தி, ஆசிரியர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.\nகுன்றக்குடி மக்கள் கல்வி நிலையத்தின் சார்பில் தருமை கயிலைக் குருமணி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமை வகித்தார். மக்கள் கல்விநிலையத்தின் தலைவர் சுந்தர்ராஜன், குன்றக்குடி திட்டக்குழுத்தலைவர் பாலகிருஷ்ணன், தலைமையாசிரியர் பாலசுப்பிரமணியன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பலரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.\nகாரைக்குடி அருகே பாரத் பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளியில் நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் அழகப்பா பல்கலைக்கழ யோகா பயிற்சி ஆசிரியர் யோகேஷ், பள்ளி நிர்வாகக்குழு உறுப்பினர் செல்லத்துரை, பள்ளி துணை முதல்வர் அமுதா மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். காரைக்குடி அருகே மானகிரி செட்டிநாடு பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளியில் நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பள்ளியின் தலைவர் எஸ்பி. குமரேசன், பள்ளியின் முதல்வர் ரமேஷ் ஆகியோர் நிகழ்ச்சியை துவக்கிவைத்தனர். திருச்சி என்.சி.சி விங் கமாண்டர் சி. குணசேகரன் மற்றும் என்.சி.சி அலுவலர்கள் பங்கேற்று மாணவ, மாணவியர்கள் மத்தியில் யோகாசனம் செய்து காண்பித��தனர்.\nதேவகோட்டை: தேவகோட்டை சேவுகன்அண்ணாமலைக் கல்லூரியில் சர்வதேச யோகா தின விழிப்புணர்வு பயிற்சியை கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.சிந்தாமணி வஸ்திராணி தலைமை வகித்து தொடக்கி வைத்தார்.\nமன்றத்தின் தலைவர் ராதகிருஷ்ணன் யோகா பயிற்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் மனவளக்கலை மன்றத்தின் பேராசிரியர்கள் அருள்நிதி மணிமாறன், திட்ட அலுலர் ஆர்.பஞ்சவர்ணம் துணைப் பேராசிரியர்கள் உதயக்குமார், ராமநாதன், ஆர்.நித்யாஆகியோர் பயிற்சிகளை வழங்கினர்.\nகமுதி: கமுதி அருகே பசும்பொன்னில் தியான மண்டபத்தில் உலக யோகா தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nபசும்பொன் தேவர் நினைவாலய அறக்கட்டளை பொறுப்பாளர் காந்திமீனாள் தலைமையிலும், பசும்பொன் தேவர் நினைவு கல்லூரி முதல்வர் அருணாசலம், முதுகுளத்தூர் ஆப்பநாடு மறவர் சங்க தலைவர் மயில்மணிபாண்டியன், பசும்பொன் யோகீஸ்வரர் தேவர் பிர்மேந்திரகர்த்தா யோகா மைய செயலாளர் வெங்கடாசலம் முன்னிலையிலும் விழா நடைபெற்றது. ஓய்வு பெற்ற ஆசிரியர் பூமயில் வரவேற்றார். நிகழ்ச்சியில் கமுதி, பசும்பொன் தேவர் நினைவு கல்லூரி மாணவர்கள் யோகா பயிற்சிகளை மேற்கொண்டனர்.\nவிழாவில் ராமநாதபுரம் சமஸ்தான ராஜா குமரன் சேதுபதி, ராமேசுவரம் கோயில் தக்கார் லட்சுமி நாச்சியார், விபாசனா கேந்திரா, பவுத்த பண்பாட்டு மைய நிறுவனர் கேúஸாமித்திரா, தேவர் நினைவு கல்லூரி பேராசிரியர்கள் பால்பாண்டியன், உடற்கல்வி இயக்குநர் சிவராமகிருஷ்ணகுமார், கடலாடி அரசு கல்லூரி பேராசிரியர் பொன்முத்துராமலிங்கம், , டாக்டர் ராம்குமார், தேசிய வலிமை மாத இதழ் ஆசிரியர் நேதாஜி சுவாமிநாதன், முக்குலத்தோர் முன்னேற்ற சங்க நிறுவன தலைவர் வீரப்பெருமாள், கடலாடி வட்டார குழந்தைகள் நல வளர்ச்சி திட்ட அலுவலர் வெள்ளைப்பாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர்.\nகமுதி ஷத்திரிய நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் செ.முத்துமுருகன் தலைமையிலும், ஷத்திரியநாடார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் மு.வசந்தா தலைமையிலும், கோட்டைமேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் முகமது அல்லாம மஸ்விக் தலைமையிலும், ராமசாமிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் சுப்பிரமணியதுரை தலைமையிலும், கோவிலாங்குளம்பட��டி அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் சகாயசெல்வி தலைமையிலும் உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது.\nபரமக்குடி: பரமக்குடி அரசு கலைக் கல்லூரியில் ஈசா யோகா மற்றும் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பாக சர்வதேச யோகா தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் எம்.மணிமாறன் தலைமை வகித்தார். கல்லூரி பேராசிரியர்கள் அறிவழகன், விஜயகுமார், ரேணுகாதேவி, உடற்கல்வி இயக்குநர் சு.பிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nநாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் கோவிந்தன் வரவேற்றார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பாரதி நன்றி கூறினார்.\nஅறிவுத் திருக்கோயில் மனவளக்கலை மன்றம் சார்பில் மேல முஸ்லிம் உயர்நிலைப் பள்ளியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. மனவளக்கலை மன்றத்தின் தலைவர் ஆர்.ரவீந்திரன் தலைமையில் திட்ட அலுவலர் வே.கதிரேசன் பயிற்சியளித்து மாணவர்களுக்கு விளக்கிக் கூறினர். தலைமையாசிரியர் மெஹர்பானு வரவேற்றார். நிகழ்ச்சியில் மேல முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.\nமுதுகுளத்தூர்: முதுகுளத்தூர் சோனைமீனாள் மகளிர் கலை கல்லூரியில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராஜேஷ் உத்தரவின் பேரில் கடலாடி காவல்துறை ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் யோகாசனம் செய்தனர். நிகழ்ச்சியில் காவல்துறையினருக்கு ஓம் சரவணபவ யோகாசனம் செய்து பயிற்சி அளித்தார். யோகாவில் தேரிருவேலி, முதுகுளத்தூர், பேரையூர் கீழச்செல்வனூர், கடலாடி, இளஞ்செம்பூர், கீழத்தூவல் உள்பட 7 காவல் நிலைய போலீஸார் பயிற்சியில் கலந்து கொண்டனர்.\nசிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டி ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியை தெய்வானை பாலபுரஸ்கார் விருது பெற்றதற்கு வெள்ளிக்கிழமை அப்பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.\nகுழந்தை கவிஞர் அழ.வள்ளியப்பவின் மகளான தெய்வானைகுழந்தைகளுக்கான 26-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவருக்கு சாகித்ய அகாதெமியின் பால புரஸ்கார் விருது அண்மையில் வழங்கப்பட்டது.\nஇதனை முன்னிட்டு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. இவ் விழாவில் பள்ளிக்குழுத் தலைவர் காசிவிஸ்வநாதன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் கல்வி அதிகாரி கண்ணையா மற்றும் பட்டிமன்றப் பேச்சாளர் தேவகோட்டை ராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டு பாராட்டிப் பேசினர்.\nதெய்வானை எழுதிய புத்தகத் திருவிழா, பந்தும் பாப்பாவும், பசுமைப்படை ஆகிய குழந்தைகளுக்கான நூல்கள் பற்றி பாராட்டிப் பேசப்பட்டது. விழாவில் தெய்வானைக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கபட்டது. ஆர்.எம்.மெட்ரிக் பள்ளித் தாளாளர் எஸ்.எம்.பழனியப்பன் வாழ்த்திப் பேசினார். விழாவில் இப்பள்ளியின் முன்னாள் மாணவர்களான ஓய்வு பெற்ற உடற்கல்வி இயக்குநர் முருகப்பராஜா, பொறியாளர் வைத்தியநாதன் மற்றும் மருத்துவர் செல்வகுமார் ஆகியோரும் பாராட்டப்பட்டனர். நிகழ்ச்சியில் பள்ளிச் செயலர் அழகுமணிகண்டன் வரவேற்றார். தலைமை ஆசிரியை பி.எல்.வள்ளியம்மை நன்றி கூறினார்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/jun/22/பாலபுரஸ்கார்-விருது-பெற்ற-தமிழாசிரியைக்கு-பாராட்டு-3176632.html 3176631 மதுரை சிவகங்கை மானாமதுரை அரசுப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டும் பணி: எம்எல்ஏ ஆய்வு: விரைந்து முடிக்க உத்தரவு DIN DIN Saturday, June 22, 2019 08:05 AM +0530\nசிவகங்கை மாவட்டம் மானாமதுரை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணியை வெள்ளிக்கிழமை அத் தொகுதியின் புதிய எம்எல்ஏ எஸ்.நாகராஜன் ஆய்வு செய்தார். கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து ஒப்படைக்குமாறு பொறியாளர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.\n1700 மாணவிகள் படித்து வரும் இப் பள்ளியில் போதுமான வகுப்பறைகள் இல்லாததால் அவர்கள் இடநெருக்கடியில் உட்கார்ந்து மிகுந்த சிரமத்துடன் கல்வி கற்று வருகின்றனர். இந் நிலையில் தமிழக அரசு இப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் கட்ட ரூ. 3.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. மூன்று மாடிகளுடன் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் கட்டும் பணி தற்போது நடந்து வருகிறது.\nமானாமதுரை தொகுதிக்கு சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் வென்ற அதிமுக எம்எல்ஏ எஸ்.நாகராஜன் இப் பள்ளிக்குச் சென்று, கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் கட்டும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்பின் அங்கிருந்த கட்டடப் பணிகளை கவனித்து வரும் மேற்பார்வை பொறியாளர்களிடம் பணி குறித்து விபரங்களை கேட்டறிந்தார். அப்போது பள்ளியின் உதவி தலைமையாசிரியர் வாசுகி, பள்ளி மாணவிகள் இடநெருக்கடியில் அவதிப்படுவதாகவும் அருகேயுள்ள அதிகம் பயன்பாட்டில் இல்லாத பயணியர் விட���தி இடத்தையும் பள்ளிக்கு பெற்றுத்தந்து அதிலும் வகுப்பறைக் கட்டடங்கள் கட்டிக்கொடுத்தால் மாணவிகளுக்கு வசதியாக இருக்கும் எனத் தெரிவித்தார்.\nஇது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக எம்எல்ஏ உறுதியளித்தார். இந்த ஆய்வின்போது அதிமுக மானாமதுரை நகரச் செயலாளர் விஜி.போஸ், முன்னாள் ஊராட்சி ஒன்றியத் தலைவர் ஏ.சி.மாரிமுத்து, முன்னாள் ஒன்றியச் செயலாளர் ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/jun/22/மானாமதுரை-அரசுப்-பள்ளியில்-கூடுதல்-வகுப்பறை-கட்டும்-பணி-எம்எல்ஏ-ஆய்வு-விரைந்து-முடிக்க-உத்தரவு-3176631.html 3176630 மதுரை சிவகங்கை மாணவர்களின் கற்றல் திறன் மேம்பட யோகா வழி வகுக்கும்: சிவகங்கை ஆட்சியர் DIN DIN Saturday, June 22, 2019 08:05 AM +0530\nயோகாசனத்தை முறையாக மேற்கொள்வதன் மூலம் மாணவர்களின் கற்றல் திறன் மேம்படும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.\nசிவகங்கையில் உள்ள மன்னர் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகாசனம் மற்றும் உடற்பயிற்சி நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. இதில், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடக்கி வைத்துப் பேசியது: பாரதம் உலகுக்கு அளித்த அரிய கலைகளுள் ஒன்று யோகா. இதனை உடற்பயிற்சி என்ற வரம்புக்குள் மட்டும் வரையறுத்து விட முடியாது. அது ஆரோக்கியத்தை காக்கும் அரிய கலை. உடல் நலம், மன நலம், சமூக நலம், ஆன்ம நலம் ஆகிய அனைத்தும் சரியாக இருப்பது தான் ஆரோக்கியம் என உலக சுகாதார அமைப்பு வரையறுக்கிறது. யோகா பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் அந்த நான்கு வகையான நலன்களையும் நாம் அடைய முடியும். தற்போதைய பரபரப்பான சூழ்நிலையில் இன்றைய இளம் தலைமுறையினர் மன அழுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதிலிருந்து விடுபட நல்ல தீர்வு யோகா மட்டுமே. எனவே யோகாவை முறையாக பயிற்சி மேற்கொள்வதன் மூலம் இன்றைய இளம் தலைமுறையினர் மனித வாழ்வை முழுமைப்படுத்தலாம். இதுதவிர,மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும் முடியும் என்றார்.\nஇந்நிகழ்ச்சியில், மன்னர் கல்வி நிறுவனங்களின் செயலர் வி.எஸ்.குமரகுரு, மன்னர் பள்ளியின் தலைமை ஆசிரியர் என்.சுந்தரராஜன், நேரு யுவகேந்திரவின் முன்னாள் உதவி இயக்குநர் ஜவஹர் உள்பட பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ,மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சியில் ஈடுபட்டனர்.\nஇதேபோன்று,சிவகங்கை அருகே இலுப்பகுடியில் உள்ள இந்தோ திபெத் எல்லைப் பாதுகாப்பு படை பயிற்சி மைதானத்தில் யோகா தின நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும், மாவட்டத்தில் உள்ள பள்ளி,கல்லூரிகளில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.\nமானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, இளையான்குடி பகுதிகளிலுள்ள பள்ளிகள், கல்லூரியில் வெள்ளிக்கிழமை சர்வதேச யோகா தின விழா கொண்டாடப்பட்டது. இளையான்குடி சாகீர் உசேன் கல்லூரியில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சிக்கு அதன் நிர்வாகச் செயலாளர் ஜபருல்லாகான் தலைமை வகித்தார். முதல்வர் அப்பாஸ்மந்திரி உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். இதில் பரமக்குடி அரசு கலைக் கல்லூரி உடற்கல்வி இயக்குநர் பிரசாத் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவர்களுக்கு எளிய முறையில் யோகா பயிற்சியளித்தார்.\nமானாமதுரை ஒ.வெ.செ. மேல்நிலைப்பள்ளியில் யோகா தினத்தை முன்னிட்டு மாணவர்கள் பள்ளி வளாகத்தில் கூடி யோகாசனம் செய்தனர். இதில் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். மானாமதுரை ஒன்றியம் தெ.புதுக்கோட்டை எம்.கே.என் நடுநிலைப்பள்ளியில் நடந்த யோகா தின நிகழ்ச்சியில் தலைமையாசிரியர் சிவகுருநாதன் பங்கேற்று, மாணவர்கள் யோகாசானம் செய்வதால் உடலுக்கும் மனதுக்கும் ஏற்படும் ஆரோக்கியமான மாற்றங்கள் குறித்து விளக்கினார். அதன்பின் பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் யோகாசனங்களை செய்து காட்டினர். மேலும் மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளிலுள்ள பல பள்ளிகளிலும் சர்வதேச யோகா தின விழா கொண்டாடப்பட்டது.\nதேவகோட்டை: தேவகோட்டையில் உலக யோகா தின விழாவையொட்டி வெள்ளிக்கிழமை யோகாசன நிகழ்ச்சி நடைபெற்றது.\nதேவகோட்டை அருகே உள்ள புளியால் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக யோகா தினம் பள்ளித் தலைமையாசிரியை தனலெட்சுமி தலைமையில் நடபெற்றது. ஆசிரியர் ஜோசப் இருதயராஜ் முன்னிலை வகித்தார். யோகாவினால் ஏற்படக்கூடிய நன்மைகள் பற்றியும் விளக்கிப் பேசினார். இந்நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகள் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.\nதேவகோட்டை வைரம் குரூப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. பள்ளியின் முதல்வர் கணேசன் தலைமை வகித்தார். ஆசிரியர் தியாகராஜன் முன்னிலை வகித்தார். டிவைன் மருத்துவமனை சித்த மருத்துவர் எஸ்.ஜெயபால்ராஜ் யோகாவின் முக்கியத்துவத்தை விளக்கிக் கூறினார். யோகா ஆசிரியர் ராமநாதன் யோகா பயிற்சி அளித்தார். ஸ்ரீ ராம் சந்த்ரமிஷன் சகஜ சன்மார்க்க தியானம் சார்பாக தியானப்பயிற்சி அளிக்கப்பட்டது.\nதேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேவகோட்டை நகர் காவல் ஆய்வாளர் கீதா தலைமை வகித்தார். சார்பு காவல் சார்பு ஆய்வாளர் திருமுருகன், தலைமையாசிரியர் லெ.சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். யோகாவின் பயன்கள் குறித்து காவல் ஆய்வாளர் விளக்கிக்கூறினார் . ஆசிரியர் கருப்பையா வரவேற்றார். ஆசிரியை முத்துமீனாள் நன்றி கூறினார்.\nதிருப்பத்தூர்: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் கிறிஸ்துராஜா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச யோகா தினத்தையொட்டி வெள்ளிக்கிழமை மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற யோகா தின விழாவிற்கு பள்ளி நிறுவனர் ஏ.டி.விக்டர் தலைமை வகித்தார். அப்சா கல்லூரி முன்னாள் முதல்வர் மோகன்ராஜ் முன்னிலை வகித்தார்.\nமனவளக் கலை மன்றமும் கிறிஸ்துராஜா மேல்நிலைப்பள்ளியும் இணைந்து நடத்திய இவ்விழாவில் யோகாவின் பண்புகள், பயன்கள் மாணவர்களுக்கு யோகா சார்ந்த ஒழுக்கம் மற்றும் உடல்நலம் முதலியவை எடுத்துக் கூறப்பட்டது.\nமனவளக்கலைமன்றத்தைச் சேர்ந்த ராஜேந்திரன், கவிதா ஆகியோர் மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளித்தனர். இவ்விழாவில் பேராசியர்கள் சுப்பையா, சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளி முதல்வர் ரூபன் வரவேற்றார். விழா முடிவில் மாணவர் தலைவர் நன்றி கூறினார்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/jun/22/மாணவர்களின்-கற்றல்-திறன்-மேம்பட-யோகா-வழி-வகுக்கும்-சிவகங்கை-ஆட்சியர்-3176630.html 3176629 மதுரை சிவகங்கை அழகப்பா பல்கலை.யில் யோகாசன பாடம் கட்டாயம்: துணைவேந்தர் DIN DIN Saturday, June 22, 2019 08:05 AM +0530\nஅழகப்பா பல்கலைக்கழகத்தில் பயிலும் அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் யோகா பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அதன் துணைவேந்தர் நா. ராஜேந்திரன் தெரிவித்தார்.\nகாரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் அதன் யோகா கல்வி மையம் மற்றும் நாட்டு பலப்பணித்திட்டம் ஆகியன சார்பில் ஐந்தாவது சர்வதேச யோகா தின நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் துணைவேந்தர் நா. ராஜேந்திரன் தலைமை வகித்துப் பேசியதாவது:\nயோகா கற்றுக்கொள்வதன் மூலம் உடல் நலத்தையும், மன நலத்தையும் நன்றாக வைத்திருக்கமுடியும். அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு யோகா உறு துணை புரிகிறது.\nஅழகப்பா பல்கலைக்கழகத்தில் பயிலக்கூடிய அனைத்து மாணவ, மாணவியருக்கும் யோகா பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக யோகா பயிற்சி மையத்தின் மூலம் பல்கலைக்கழக மாணவர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் இலவசமாக யோகா கற்றுக்கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறந்த உடல் ஆராக்கியம், நிலையான மனநிலை மற்றும் அமைதி போன்றவை யோகா பயிற்சி மூலமே கிடைப்பதால் அனைவருமே யோகா பயிற்சியை பெற முன்வர வேண்டும் என்றார்.\nநிகழ்ச்சியில், ஆசிய விளையாட்டுப்போட்டியில் பங்கேற்று தங்கம் வென்ற அர்ஜூனா விருதாளர் பி. கணேசன் சிறப்பு ரையாற்றினார். நிகழ்ச்சியின் போது அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்கள் பல்வேறு விதமான யோகாசனங்களை செய்துகாட்டினர். துணைவேந்தர் நா. ராஜேந்திரன், பதிவாளர் குருமல்லேஷ்பிரபு, பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர்கள், அதிகாரிகள், போராசிரியர்கள், அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வி யியல் கல்லூரி மாணவ, மாணவியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டு யோகாசனம் செய்தனர். மேலும் என்.எஸ்.எஸ். மற்றும் தாவரவி யல் துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.\nமுன்னதாக யோகா பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் எஸ். சரோஜா வரவேற்றுப் பேசினார். முடிவில் நாட்டுநலப் பணித் திட்ட அலுவலர் எம். நடராஜன் நன்றி கூறினார்.\nசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் வியாழக்கிழமை இந்து முன்னணி அமைப்பினர் தெருமுனைப் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.\nதிருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகே கூடிய இந்து முன்னணி அமைப்பினர் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் பழனிவேல்சாமி தலைமையில் இந்து முன்னணியின் கொள்கை விளக்கப் பிரசாரத்தில் ஈடுபட்டனர். இக்கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் செந்தில்பாண்டி, மாவட்ட பொதுச்செயலாளர் அக்னிபாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் இந்து முன்னணிக்கான கொள்கைகளும் இவ்வியக்கத்தின் சாதனைகளும் எடுத்துக் கூறப்பட்டன. மேலும் திருப்பத்தூர் நகர் தலைவர் ��ி. மணிகண்டன், நகர் செயலாளர் சி.மணிகண்டன், பொருளாளர் பாலாஜி, பா.ஜ.க. வழக்குரைஞர் முருகேசன், ஒன்றியத் தலைவர் அடைக்கப்பன் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட துணைத் தலைவர் ஜெயபால் அனைவரையும் வரவேற்றார்.\nசிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே ஆட்டுக்கு இலை பறிக்க மரத்தில் ஏறிய இளைஞர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்ததால், மின் வாரியத்தைக் கண்டித்து அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nசிங்கம்புணரி ஒன்றியம் கல்லம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் ராதாகிருஷ்ணன்(28). மலேசியாவில் வேலை பார்த்து வந்த இவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆனது.\nமீண்டும் மலேசியாவுக்கு திரும்ப இருந்த நிலையில், ஆடு மாடுகளுக்கு இலை தழை பறிக்க வடவன் பட்டி சாலையில் உள்ள கண்மாய்க்குச் சென்றார். அங்கு உள்ள மரத்தின் மீது ஏறி இலைகளை பறித்தபோது புதிதாக அமைக்கப்பட்ட உயர்மின் அழுத்த மின் கம்பி மரத்தில் பட்டு மின்சாரம் பாய்ந்ததில் அவர் உயிரிழந்தார்.\nமரக்கிளையில் அவரது சடலம் தொங்கிக் கொண்டிருந்தது. இந்த சம்பவத்திற்கு மின்சார வாரியத்தின் அலட்சியமே காரணம் என்று குற்றம் சாட்டி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிங்கம்புணரி வட்டாட்சியர் பஞ்சவர்ணம் அவர்களை சமரசம் செய்தார்.\nதிருப்பத்தூர் தீயணைப்பு துறையினர், சடலத்தை மீட்டனர். புதிதாக மின் இணைப்பை மரங்கள் நிறைந்த பகுதியில் அமைத்ததற்கு கடந்த சில நாள்களாக கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இந்த சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது. எஸ்.எஸ்.கோட்டை போலீஸார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/jun/22/மின்சாரம்-பாய்ந்து-இளைஞர்-சாவு-கிராமத்தினர்-போராட்டம்-3176627.html 3176626 மதுரை சிவகங்கை சிவகங்கை மாவட்டத்தில் இன்று சிறப்பு கிராம சபைக் கூட்டம் DIN DIN Saturday, June 22, 2019 08:04 AM +0530\nசிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சனிக்கிழமை (ஜூன் 22) கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு : சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஜூன் 22 இல் கிராம சபைக் கூட்டம் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அந்தந்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு ஆகியவை குறித்து ஆரோக்கியமான விவாதங்கள் நடத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என அந்தந்த பகுதி வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/jun/22/சிவகங்கை-மாவட்டத்தில்-இன்று-சிறப்பு-கிராம-சபைக்-கூட்டம்-3176626.html 3176625 மதுரை சிவகங்கை காரைக்குடி அருகே சாக்கை ஸ்ரீ வீரசேகர உமையாம்பிகை கோயிலில் தேரோட்டம் DIN DIN Saturday, June 22, 2019 08:04 AM +0530\nகாரைக்குடி அருகே சாக்கோட்டையில் உள்ள \"சாக்கை' ஸ்ரீ வீரசேகர உமையாம்பிகை கோயிலில் ஆனிமாதத் திருவிழாத் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nசிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்குச் சொந்தமான இக்கோயிலில் கடந்த 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. அதைத்தொடர்ந்து தினந்தோறும் சுவாமிக்கு சிறப்புத் தீபாராதனைகள் நடைபெற்றன. பகலிலும், இரவிலும் சுவாமி வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி யுலா நடைபெற்றது.\nஒன்பதாம் நாள் விழாவான தேரோட்டத்தையொட்டி காலையில் பிரியாவிடையம்மனுடன் சுவாமி பெரிய தேரிலும், உமையாம்பிகை அம்மன் மற்றொரு தேரிலும், விநாயகர் தனித்தேரிலும் எழுந்தருளினர்.\nஅதைத்தொடர்ந்து பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர். மாலை 4.30 மணியளவில் நாட்டார்கள், பக்தர்கள் வடம்பிடித்து இழுக்க, தேரோட்டம் தொடங்கியது. நான்கு ரத வீதிகள் வழியாக தேர் வலம் வந்து மீண்டும் நிலையை அடைந்தது.\nவிழாவில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரோட்டத்தைக் கண்டுகளித்தனர். சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி. ஜெயச்சந்திரன் மேற்பார்வையில் போலீஸார் பாதுகாப்புப்பணிகளை மேற்கொண்டிருந்தனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/jun/22/காரைக்குடி-அருகே-சாக்கை-ஸ்ரீ-வீரசேகர-உமையாம்பிகை-கோயிலில்-தேரோட்டம்-3176625.html 3176624 மதுரை சிவகங்கை சிவகங்கையில் ஜூன் 28-இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம் DIN DIN Saturday, June 22, 2019 08:03 AM +0530\nசிவகங்கையில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜூன் 28) நடைபெற உள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியரின�� நேர்முக உதவியாளர்(விவசாயம்) சி.கே.சர்மிளா தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் வரும் 28 ஆம் தேதி காலை 11 மணியளவில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.\nமாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற உள்ள இக்கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொள்ள உள்ளனர். எனவே இதில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனு மூலம் தெரிவிக்கலாம். அவை விசாரணை செய்யப்பட்டு உடனடி தீர்வு காணப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதமிழக அரசின் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பெண்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : தமிழக அரசின் சார்பில் பெண்கள் பயன்பெறும் வகையில் மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயதுக்கு மேல் 40 வயதுக்கு உள்பட்டவராக இருத்தல் வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்திற்குள் இருத்தல் வேண்டும். மூன்று சக்கர வாகன மானியத் தொகை ரூ.25,000 (மாற்றுத் திறனாளிகள் எனில் ரூ.31,250 )போக வாகனத்திற்கான மீதத் தொகையினை செலுத்த சம்மதம் தெரிவித்தல் வேண்டும்.\nமேற்கண்ட தகுதிகளை கொண்ட பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் வயதுச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, வாகன ஓட்டுநர் உரிமம், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, இரு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் , வருமானச் சான்றிதழ், பணிபுரியும் அலுவலகத்திலிருந்து பெறப்பட்ட வேலை உறுதிச் சான்றிதழ், கல்விச் சான்றிதழ், மார்பளவு புகைப்படம், சாதிச் சான்றிதழ், மாற்றுத் திறனாளி அடையாள அட்டை, மூன்று சக்கர வாகன விலைப்புள்ளி மற்றும் மாதிரி விலைப் பட்டியல் ஆகியவற்றை விண்ணப்பப் படிவத்துடன் இணைக்க வேண்டும்.\nகிராமப்புறத்தினை பொருத்தமட்டில் தொடர்புடைய வட்டார வளர்ச்சி அலுவலகங்களிலும், நகர்ப்புறத்தினை பொ���ுத்தமட்டில் நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களிலும் நேரடியாகவோ அல்லது விரைவு, பதிவு அஞ்சல் மூலமாகவோ வரும் ஜூலை 4 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்குமாறு விண்ணப்பிக்க வேண்டும் என அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nசிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டையில் உள்ள கானாடுகாத்தான் முத்தையா சுப்பையா செட்டியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச யோகா தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.\nபள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் சிவகங்கை மருத்துவக் கல்லூரியின் இயற்கை மற்றும் யோகா மருத்துவர் தங்கம்,யோகா பயிற்சியாளர் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவிகளுக்கு யோகா பயிற்சி மற்றும் யோகாவின் நன்மைகள் பற்றி விளக்கமளித்தனர். இதில், பள்ளியின் மேலாளர் சுப்பையா, ஆசிரியைகள், அலுவலகப் பணியாளர்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.\nமனிதனின் அன்றாட வாழ்க்கையில் சுகம் மற்றும் துக்கங்களை தாண்டி மனதை ஒருமுகப்படுத்தும் தன்மை இசைக்கு உண்டு என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.\nசிவகங்கையில் உள்ள மாவட்ட அரசு இசைப் பள்ளியில் கலை பண்பாட்டுத் துறை சார்பில் உலக இசை நாள் கலைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் தலைமை வகித்து மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிப் பேசியது: இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழும் தமிழர்கள் வாழ்வியலில் இரண்டற கலந்த ஒன்றாகும். இத்தகு கலைகளை வளர்க்கும் பொருட்டு தமிழக அரசு எண்ணற்றத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சிவகங்கையில் உள்ள மாவட்ட அரசு இசைப் பள்ளிக்கு தேவையான அனைத்து உதவிகளும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் செய்து தரப்படும். இதையடுத்து, முதல்கட்டமாக பள்ளிக்கு தேவையான இடம் தேர்வு செய்யப்பட்டு கட்டடங்கள் கட்டும் பணிக்கு விரைவில் அடிக்கல் நாட்டப்படும்.\nதற்போது எண்ணற்ற மாணவ, மாணவிகள் இசையை பயில்வது மட்டுமின்றி, அத்துறையில் சாதித்தும் வருகின்றனர். இசைக்கு அனைத்து உயிர்களையும் தன்வசம் ஈர்க்கும் சக்தி உள்ளது.\nஅதோடு மட்டுமின்றி மனிதனின் அன்றாட வாழ்க்கையில் சுகம் மற்றும் துக்கங்களை தாண்டி மனதை ஒருமுகப்படுத்தும் தன்மை இசை���்கு உண்டு என்றார்.\nஇந்நிகழ்ச்சியில் மாவட்ட அரசு இசைப் பள்ளிகள் மற்றும் கலைப் பண்பாட்டுத் துறை அறிவுரைஞர் அ.பூர்ணபுஷ்கலா, இசை குறித்துப் பேசினார். பரதநாட்டிய ஆசிரியர் சிவ.கவிதா உள்பட மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nமுன்னதாக சிவகங்கை அரசு இசைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தி.சுரேஷ்சிவன் வரவேற்றார். குரலிசை ஆசிரியர் பா.அய்யனார் நன்றி கூறினார்.\nதிருப்புவனத்தில் திமுக பொதுக்கூட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.\nகூட்டத்துக்கு ஒன்றிய இலக்கிய அணித் தலைவர் அக்கினிராஜ் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர்கள் வசந்தி சேங்கைமாறன், கடம்பசாமி, நகர்ச் செயலாளர் ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஇதில் மாநில இலக்கிய அணி துணைச் செயலாளர் ஈரோடு இறைவன், மாவட்டச் செயலாளர் பெரியகருப்பன், முன்னாள் அமைச்சர் தென்னவன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.\nதிமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் செந்தில்குமார், துணை அமைப்பாளர் ரவி, இலக்கியதாசன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ராஜ்குமார், மாவட்ட பிரதிநிதிகள் ராமலிங்கம், பிச்சைமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திமுக தலைவர் கருணாநிதியின் 96 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கூட்டத்தில் பெண்களுக்கு இலவசமாக சேலைகள் வழங்கப்பட்டன.\nதிமுக மாவட்ட துணைச் செயலாளர் சேங்கைமாறன் வரவேற்றார். இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் பொற்கோ நன்றி கூறினார்.\nசிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே பழையனூரில் உள்ள செட்டிமடம் ஸ்ரீ தர்ம முனீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.\nஇதையொட்டி புதன்கிழமை மாலை அனுக்ஞை விக்னேசுவரர் பூஜை, கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, வாஸ்து சாந்தி, நவக்கிரக ஹோமம், முதல் கால யாக பூஜை நடைபெற்றது.\nமுக்கிய விழாவான கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு வியாழக்கிழமை காலை விக்னேசுவரர் பூஜை, லெட்சுமி ஹோமம், கருட பூஜை, கோ பூஜை, தன பூஜை, இரண்டாம் கால யாக பூஜை நடைபெற்றது. அதன்பின் காலை 9 மணியளவில் யாக சாலையிலிருந்து கடம் புறப்பாடாகி கோயிலை வலம் வந்தது. அதைத் தொடர்ந்து காலை 9.30 மணியளவில் மூலவர் மற்றும் ராஜகோபுரம் ஆகிய விமானங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.\nஅதன்பின்னர், தர்ம முனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதில் பழையனூர், அழகுடையான், வல்லாரேந்தல், அச்சங்குளம், சங்கங்குளம் ஆகிய பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/jun/21/பழையனூர்-தர்ம-முனீஸ்வரர்-கோயிலில்-கும்பாபிஷேகம்-3175980.html 3175979 மதுரை சிவகங்கை கேட் கீப்பர்களின் பணி நேரத்தை 8 மணி நேரமாக குறைக்க வலியுறுத்தல் DIN DIN Friday, June 21, 2019 09:00 AM +0530\nதென்னக ரயில்வேயில் கேட் கீப்பர்களின் பணி நேரத்தை 8 மணி நேரமாக குறைக்க வேண்டும் என எஸ்.ஆர்.இ.எஸ் ரயில்வே தொழிற்சங்கத்தின் மத்திய ஒருங்கிணைப்புச் செயலாளர் ஜி.ராஜாராம் வலியுறுத்தியுள்ளார்.\nஇது குறித்து அவர் மானாமதுரையில் வியாழக்கிழமை கூறியதாவது: இந்தியாவில் ஏற்கெனவே ரயில்வே கேட்டுகளில் பணியாற்றும் கேட் கீப்பர்களின் பணி நேரம் 8 மணி நேரமாக குறைத்து ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. நாட்டிலுள்ள பிற ரயில்வே நிர்வாகங்கள் இந்த உத்தரவை அமல்படுத்தியுள்ளன. ஆனால் தென்னக ரயில்வே நிர்வாகத்தில் இதுவரை இந்த உத்தரவு அமல்படுத்தப்படவில்லை. தென்னக ரயில்வேயில் கேட் கீப்பர்களின் பணி நேரம் தற்போது 12 மணி நேரமாக உள்ளது. இதனால் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இவர்களது பணி நேரத்தை 8 மணி நேரமாக குறைத்து ரயில்வே வாரியத்தின் உத்தரவை அமல்படுத்த வேண்டும். மேலும் தென்னக ரயில்வேயில் தண்டவாளங்களைப் பராமரிக்கும் \"கேங்மேன்' பணியிடங்கள் அதிக எண்ணிக்கையில் காலியாக உள்ளன.\nஇந்த பணியிடங்களை விரைவில் நிரப்ப ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆகஸ்ட் மாதம் ரயில்வே தொழிற்சங்கத்தின் அங்கீகாரத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி அனைத்துப் பகுதி நிர்வாகிகள், உறுப்பினர்கள் தீவிரமாக தேர்தல் பணியாற்ற வேண்டும் என்றார்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/jun/21/கேட்-கீப்பர்களின்-பணி-நேரத்தை-8-மணி-நேரமாக-குறைக்க-வலியுறுத்தல்-3175979.html 3175978 மதுரை சிவகங்கை இரணியூர் சேங்கை ஊருணியை தூர்வாரும் பணியில் கிராம மக்கள்\nசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே இரணியூர் சேங்கை ஊருணியை கிராம மக்களே ஒன்று சேர்ந்து தூர்வாரி வருகின்றனர்.\nதிருப்பத்தூர் ஒன்றியம் அம்மாபட்டி ஊராட்சியைச் சேர்ந்தது இரணியூர் கிராமம். இக்கிராமத்தில் உள்ள பத்ரகாளியம்மன் கோயில் எதிரே அம்மன் சேங்கை என்ற குடிநீர் ஊருணி உள்ளது. இதில் தண்ணீர் எடுக்கச் செல்லும் மக்கள் நூறடி தூரத்திலேயே காலணிகளை கழற்றி விட்டு தண்ணீர் எடுத்து வருவது வழக்கம். மேலும் அங்கு துணி துவைக்க, குளிக்க, மீன் பிடிக்கக் கூடாது என்பது ஊர் கட்டுப்பாடு. இந்நிலையில் இவ்வூருணி மிகவும் வறண்டு போனதால் அதனை தூர்வாரும் பணியை சுற்றுப்புறத்தைச் சேர்ந்த செண்பகம்பேட்டை, முத்துவடுகநாதபுரம், நாகலிங்கபட்டி, மார்க்கண்டேயன்பட்டி, காந்திநகர், அயினிப்பட்டி, ஆகிய கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் செய்து வருகின்றனர். இதற்கான ஜே.சி.பி. மற்றும் தளவாட இயந்திரங்கள் கிராம மக்கள் பங்களிப்பிலேயே ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மேலும் இவ்வூருணிக்கு நீர் வரும் வரத்துக் கால்வாய்கள் மழை பொய்ப்பினாலும் மக்கள் பயன்பாட்டாலும் தற்போது பயன்படாற்ற நிலையில் உள்ளது. தற்போது சிவகங்கை மாவட்ட நிர்வாகம் பல்வேறு இடங்களில் தூர்வாரும் பணி மேற்கொண்டு வடிகால், வாய்க்கால்களையும் சரிசெய்து வரும் நிலையில் இதுபோன்ற தன்னார்வம் மிக்க கிராமப்புறங்களிலும் ஊரக வளர்ச்சித் துறையினரின் பார்வை திருப்பினால் மக்களின் குடிநீர் பிரச்னையைத் தீர்க்கவும், இதுபோன்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊருணிகள் பாதுகாக்கப்பட்டு நிலத்தடி நீரும் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும்.\nஇது குறித்து அக்கிராமத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் கூறியது:\nஇந்த ஊருணி தற்போது முற்றிலும் வறண்டு காணப்படுகிறது. இந்நிலையில் இந்த ஊருணியை தூர்வாரும் பணியை அனைத்துக் கிராமங்களும் ஒன்றுகூடி செய்து வருவது ஊருணிக்குப் பெருமை சேர்த்துள்ளது. குடிநீருக்கான பல்வேறு திட்டப் பணிகளை செயல்படுத்தும் மாவட்ட நிர்வாகம் இதுபோன்ற கிராமங்களில் உள்ள குடிநீர் ஊருணிகளையும் பாதுகாக்க முன்வர வேண்டும் என்றார்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/jun/21/இரணியூர்-சேங்கை-ஊருணியை-தூர்வாரும்-பணியில்-கிராம-மக்கள்-3175978.html 3175977 மதுரை சிவகங்கை காரைக்குடியில் பாதாளச் சாக்கடை திட்டப் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை DIN DIN Friday, June 21, 2019 08:59 AM +0530\nசிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நடைபெற்று வரும் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணியில் ஏற்படும் சிறு சிறு பள்ளங்களால் விபத்து ஏற்படுவதால், இப் பணியை விரைந்து முடிக்கவேண்டும் என்று, பொதுமக்கள் கோரிக்கை விடுத்���ுள்ளனர்.\nகாரைக்குடி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. தற்போது, நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், காரைக்குடி நகரில் ரூ. 112.53 கோடி செலவில் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. சுப்பிரமணியபுரம் வீதிகளில் பணிகள் முடிந்த ஒரு சில சாலைகள் தவிர, மற்ற பகுதிகளில் பணி முடிந்தும் புதிய தார் சாலை போடாமல் விடப்பட்டுள்ளது. இது குறித்து நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். காரைக்குடி எஸ்.எம்.எஸ்.வி. பள்ளியிலிருந்து அரசு மருத்துவமனைக்குச் செல்லும் சாலையில் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இதில், சாலையில் சரளைக் கற்களை பரப்பி வைத்திருப்பதால், அவ்வழியே மிதிவண்டியில் செல்லும் மாணவ-மாணவியர் சறுக்கி கீழே விழுந்து காயமடைகின்றனர். இதேபோல், காரைக்குடி மீனாச்சிபுரம் பகுதியில் மசூதி உள்ள முக்கிய வீதியில் பாதாளச் சாக்கடைத் திட்டத்தின் கீழ் குழாய்கள் பதிக்கப்பட்ட பகுதி கீழே இறங்கி பள்ளங்கள் ஏற்பட்டிருப்பதால், அப்பகுதியைக் கடக்கும் பொதுமக்கள் பலர் விழுந்து காயமடைந்து வருகின்றனர். இதுவரை 5-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.\nஎனவே, அதிகாரிகள் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகளை நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்யவும், பணிகள் முடிந்த பகுதிகளுக்கு புதிய தார் சாலைகள் அமைக்கவும், நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/jun/21/காரைக்குடியில்-பாதாளச்-சாக்கடை--திட்டப்-பணியை-விரைந்து-முடிக்க-கோரிக்கை-3175977.html 3175976 மதுரை சிவகங்கை கல்லூரணி அரசுப் பள்ளி 10 ஆம் வகுப்பில் 100 சதம் தேர்ச்சி ஆசிரியர்களுக்கு தங்க மோதிரம் வழங்கி பாராட்டு DIN DIN Friday, June 21, 2019 08:59 AM +0530\nசிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஒன்றியம் கல்லூரணி அரசு உயர்நிலைப் பள்ளி கடந்த கல்வியாண்டில் 10 ஆம் வகுப்பு தேர்வில் 100 சதம் தேர்ச்சி பெற்றதையடுத்து, ஆசிரியர்களுக்கு செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் தங்க மோதிரங்கள் வழங்கப்பட்டன.\nபல ஆண்டுகளாக இப்பள்ளி 10 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 100 சதம் தேர்ச்சி பெற்று வருகிறது. மாண���ர்கள் வெற்றிக்கு உழைக்கும் பள்ளியின் ஆசிரியர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும் பாராட்டு விழா நடத்தி அவர்களுக்கு தங்க மோதிரங்கள் பரிசாக வழங்கப்பட்டு வருவது வழக்கமாக உள்ளது.\nஇந்தாண்டு, இப் பள்ளி 10 ஆம் வகுப்பு தேர்வில் 100 சதம் தேர்ச்சி பெற்றதையடுத்து, ஆசிரியர்களுக்கு பள்ளியில் நடந்த பாராட்டு விழாவுக்கு, மாவட்ட கல்வி அலுவலர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். முன்னாள் அரசு வழக்குரைஞர் மோகன்குமார், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மீனாட்சி மோகன்குமார் ஆகியோர் பள்ளியைச் சேர்ந்த 7 ஆசிரியர்களுக்கு, கல்லூரணி ஊராட்சி என பெயர் பொறிக்கப்பட்ட அரை பவுன் தங்க மோதிரங்களை வழங்கிப் பாராட்டினர்.\nமேலும், 10 ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளியில் ஆசிரியர்களையும், மாணவர்களையும் ஊக்குவிக்கும் வகையில் தொடர்ந்து இப் பரிசுகளை வழங்கி வரும் வழகுகரைஞர் மோகன்குமார் குடும்பத்தினரை, மாவட்டக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் பாராட்டினார்.\nஇவ் விழாவில், கிராம மக்கள், மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, தலைமையாசிரியர் உதயக்குமார் வரவேற்றார்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/jun/21/கல்லூரணி-அரசுப்-பள்ளி-10-ஆம்-வகுப்பில்-100-சதம்-தேர்ச்சி-ஆசிரியர்களுக்கு-தங்க-மோதிரம்-வழங்கி-பாராட்ட-3175976.html 3175975 மதுரை சிவகங்கை மானாமதுரையில் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பைகள் பறிமுதல் DIN DIN Friday, June 21, 2019 08:59 AM +0530\nமானாமதுரையில் கடைகளில் வியாழக்கிழமை பேரூராட்சி ஊழியர்கள் திடீர் சோதனை நடத்தி தடை செய்யப்பட்ட நெகிழிப்பைகளை பறிமுதல் செய்தனர்.\nமானாமதுரை பேரூராட்சிக்குட்பட்ட வாரச்சந்தை, பார்த்திபனூர் ரஸ்தா, காளையார்கோவில் ரஸ்தா, சுந்தரபுரம் கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள காய்கறிக் கடைகள், உணவகங்கள், வியாபார நிறுவனங்களில் பேரூராட்சி துப்பரவு ஆய்வாளர் அபுபக்கர், சுகாதார மேற்பார்வையாளர் பாலசுப்ரமணியன் மற்றும் பணியாளர்கள் சோதனை நடத்தினர்.\nஅப்போது அங்கு விற்பனைக்காகவும், பயன்பாட்டிற்காகவும் வைக்கப்பட்டிருந்த நெகிழிப் பைகள், நெகிழி குவளைகளை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த கடைகாரர்களிடம் அபராதமும் வசூலிக்கப்பட்டது.\nஇதுகுறித்து செயல் அலுவலர் குமரேசன் கூறுகையில், மானாமதுரை பேரூராட்சி���் பகுதியில் நெகிழிப் பைகள் விற்பனை செய்யும், பயன்படுத்தும் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படுவதோடு உரிமம் ரத்து செய்யப்படும் என்றார்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/jun/21/மானாமதுரையில்-தடைசெய்யப்பட்ட-நெகிழிப்-பைகள்-பறிமுதல்-3175975.html 3175021 மதுரை சிவகங்கை திருப்புவனம் கூட்டுறவு பால் பண்ணைக்கு தலைவர், துணைத் தலைவர் தேர்வு DIN DIN Thursday, June 20, 2019 07:05 AM +0530\nசிவகங்கை மாவட்டம், திருப்புவனம் கூட்டுறவு பால் பண்ணைக்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தலைவர் பதவிக்கான தேர்தலில், திமுக மாவட்ட துணைச் செயலர் த. சேங்கைமாறன் தேர்வு செய்யப்பட்டார்.\nதிருப்புவனம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் இயக்குநர் பதவிகளுக்கு கடந்தாண்டு ஏப்ரல் 27 ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. அதில், பதிவான வாக்குகளை எண்ண மதுரை உயர் நீதிமன்றக் கிளை தடை விதித்ததால், வாக்குகள் எண்ணப்படாமல் இருந்தன. இந்நிலையில், கடந்த 14ஆம் தேதி தேர்தல் அலுவலர் சித்ரா முன்னிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், திருப்புவனத்தைச் சேர்ந்த திமுக மாவட்ட துணைச் செயலர் த. சேங்கைமாறன் தலைமையிலான அணியைச் சேர்ந்த 9 பேரும், த.மா.கா.வைச் சேர்ந்த பாலசுப்ரமணியம் தரப்பில் இருவரும் இயக்குநர்களாக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.\nஇதையடுத்து, இச் சங்கத்தின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தல் அலுவலர் சித்ரா தேர்தலை நடத்தினார். இதில், சேங்கைமாறன் தலைவர் பதவிக்கும், பழனியம்மாள் துணைத் தலைவர் பதவிக்கும் போட்டியிட மனு செய்தனர். போட்டி இல்லாததால், இவர்கள் தலைவர், துணைத் தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டு, சேங்கைமாறனிடம் தேர்தல் அலுவலர் சித்ரா அதற்கான சான்றிதழை வழங்கினார்.\nஅதைத் தொடர்ந்து, அதன்பின் பால் உற்பத்தியாளர் சங்கத்தின் சரக முதுநிலை ஆய்வாளர் ராமச்சந்திரன் சேங்கைமாறனிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார். பின்னர், சங்கத்தில் தலைவர் சேங்கைமாறன் தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டு, பணியாளர்களின் குறைகள் கேட்கப்பட்டன. அப்போது, ஊதியம் மிகக் குறைவாக உள்ளதாகப் பணியாளர்கள் தெரிவித்தனர். அதற்கு தலைவர் சேங்கைமாறன், ஊதியத்தை உயர்த்தவும், பால் உற்பத்தியாளர் சங்கத்தில் உள்ள இருப்புத் தொகையை பயன்படுத்தி, சங்க வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார். மேலும், கறவை மாடு வளர்ப்பவர்களிடமிருந்து தண்ணீர் கலக்காத பாலை சங்கப் பணியாளர்கள் பெற்றுவந்து சங்கத்துக்கு வழங்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/jun/20/திருப்புவனம்-கூட்டுறவு-பால்-பண்ணைக்கு-தலைவர்-துணைத்-தலைவர்-தேர்வு-3175021.html 3175020 மதுரை சிவகங்கை காரைக்குடி ரயில் நிலைய வாகன நிறுத்துமிடத்தில் மேற்கூரை அமைக்கக் கோரிக்கை DIN DIN Thursday, June 20, 2019 07:05 AM +0530\nகாரைக்குடி ரயில் நிலைய வாகன நிறுத்துமிடத்தில் மேற்கூரை அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nசென்னையிலிருந்து காரைக்குடி மார்க்கமாக 11 ரயில்களும், ராமேசுவரம், மானாமதுரையிலிருந்து காரைக்குடி மார்க்கமாக சென்னைக்கு 11 ரயில்களும் என பகலிலும், இரவிலும் சென்று வருகின்றன. இதனால் காரைக்குடி ரயில் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். மேலும் தற் போது காரைக்குடி - திருவாரூர் வழித்தடத்திலும் ரயில் இயக்கத் தொடங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.\nஇந்தநிலையில் காரைக்குடி ரயில்நிலையத்திற்கு வந்து தினமும் ரயிலில் செல்வோர் பலர் தங்கள் வீட்டிலிருந்து இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருகின்றனர். இங்கு வாகனத்தை நிறுத்தி விட்டு, மீண்டும் ஊர் திரும்பியதும் தங்களது வாகனத்தை எடுத்துக்கொண்டு செல்வது வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால் ரயில் நிலையத்தில் வாகனங்களை நிறுத்துமிடத்தில் மேற்கூரை இல்லாமல் வாகனங்கள் பழுது ஏற்படுகிறது என்று பயணிகள் பலர் புகார் தெரிவிக்கின்றனர்.\nஇதுகுறித்து பயணி ஒருவர் கூறியதாவது: சென்னை செல்வதற்கு அதிகாலையில் பல்லவன் விரைவு ரயிலில் பயணிக்க நான் வீட்டிலிருந்து இரண்டு சக்கர வாகனத்தில் ரயில் நிலையத்தில் வந்து நிறுத்திவிட்டு மறுநாள் வந்து வண் டியை எடுத்தபோது வண்டிபழுது ஏற்பட்டு மிகுந்த சிரமம் ஏற்பட்டது. மேற்கூரை இல்லாமல் வாகனத்திற்கு பாதிப்பு என்றால் அதிகாலை 4 மணிக்கு வாகனத்தை வைக்க அப்பகுதியில் போதிய மின்விளக்கு இல்லாததால் வண்டியை நிறுத் திவிட்டு வெளியே வர தடுமாறவேண்டியிருக்கிறது என்றார்.\nஇதுகுறித்து காரைக்குடி தொழில்வணிகக்கழகத்தலைவர் சாமி. திராவிடமணி கூறியதாவது: நாள் ஒன்றுக்கு இரண்டு மார்க்கத்திற்கும் சேர்த்து 22 ரயில்கள் வந்து செல்லுகின்ற முக்கியமான ரயில்வே சந்திப்பு நிலையம். காரைக்குடி - திருவாரூர் வழித்தடத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாள்கள் திருவாரூரிலிருந்து காரைக்குடிக்கும், செவ்வாய், வியாழன், சனி ஆகிய நாள்கள் காரைக்குடியிலிருந்து திருவாரூக்கும் பயணிகள் ரயில் இயக்குகின்றனர். தற்போது ரயில் நிலையத் திற்கு பயணிகள் வருகை அதிகம் உள்ளது. மேற்கூரை இல்லாமல் நிறுத்திச்செல்வதால் வாகனங்கள் பழுது ஏற்பட்டு பயணிகள் பாதிக்கின்றனர். மேலும் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் மின்விளக்குகள் இல்லாததால் அப்பகுதியில் வாகனங்களை எடுக்கவோ, நிறுத்தவோ செல்பவர்களுக்கு பாம்பு மற்றும் விஷ பூச்சிகள் கடித்து பாதிப்பை ஏற்படுத்தும் அபாயமும் உள்ளது. எனவே ரயில்வே நிர்வாகம் உடனடியாக இதனை சரிசெய்யும் விதமாக வாகனங்கள் நிறுத்தும் பகுதிக்கு மேற்கூரையும், மின்விளக்குகளும் அமைத்துத்தர வேண்டும் என்றார்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/jun/20/காரைக்குடி-ரயில்-நிலைய-வாகன-நிறுத்துமிடத்தில்-மேற்கூரை-அமைக்கக்-கோரிக்கை-3175020.html 3175019 மதுரை சிவகங்கை தேவகோட்டையில் ஜூன் 22-இல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் DIN DIN Thursday, June 20, 2019 07:04 AM +0530\nசிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் பயன்பெறும் வகையில், ஜூன் 22 ஆம் தேதி (சனிக்கிழமை) தேவகோட்டையில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.\nஇது குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ. ஜெயகாந்தன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற உள்ளது. தேவகோட்டையில் உள்ள ஆனந்தா கலைக் கல்லூரியில் காலை 9 முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ள இந்த வேலைவாய்ப்பு முகாமில், 60-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் நிறுவனங்கள் பங்கேற்று, வேலை தேடும் இளைஞர்களை தேர்வு செய்யவிருக்கின்றன.\nஎனவே, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் பட்டப் படிப்பு, ஐ.டி.ஐ., தொழிற்கல்வி டிப்ளமோ, செவிலியருக்கான பட்டப் படிப்பு மற்றும் பட்டயப் படிப்பு முடித்தவர்கள் இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம். இதில், பணி ஆணை பெறுபவர்களின் வேலைவாய்ப்பு பத���வு மூப்பு ரத்து செய்யப்படமாட்டாது. விருப்பமுள்ள இளைஞர்கள் தங்களது முழு சுயவிவரக் குறிப்புடன் அனைத்து அசல் மற்றும் நகல் கல்விச் சான்றிதழ்கள், குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் மார்பளவு (பாஸ்போர்ட்) புகைப்படங்கள் ஆகியவற்றுடன் வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nசிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் சமையல் செய்தபோது தீ பற்றியதில் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக போலீஸார் புதன்கிழமை வழக்குப்பதிவு செய்தனர்.\nராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்த ஜமில் மகன் செய்யது இப்ராகிம்ஸா (28). இவர் தேவகோட்டை பழைய சருகனி சாலையில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார்.\nகடந்த ஜூன் 9 ஆம் தேதி இப்ராகிம்ஸா சமையல் செய்து கொண்டிருந்தபோது, ஆடையில் தீப் பற்றியதாகக் கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி புதன்கிழமை அவர் உயிழந்தார். இதுகுறித்து தேவகோட்டை நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/jun/20/சமையல்-செய்த-போது-தீப்பற்றி-காயமடைந்த-இளைஞர்-மரணம்-3175018.html 3175017 மதுரை சிவகங்கை திருமணமாகி 4 மாதங்களில் இளம்பெண் மர்மச் சாவு: உடற்கூறு ஆய்வுக்கு மறுத்து உறவினர்கள் சாலை மறியல் DIN DIN Thursday, June 20, 2019 07:03 AM +0530\nதிருமணமாகி 4 மாதங்கள் ஆன நிலையில் இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்ததால் உடற்கூறு ஆய்வுக்கு ஒப்புதல் வழங்க மறுத்து உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் புதன்கிழமை மாலை சிவகங்கையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nசிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை அருகே உள்ள கருதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி மகள் ராஜாத்தி(25). இவருக்கும், கல்லல் அருகே உள்ள பாகாடி கிராமத்தைச் சேர்ந்த செல்வமணி (30) என்பவருக்கும் கடந்த 2019-பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது.\nஇந்நிலையில், கணவன், மனைவி ஆகிய இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாம். இதையடுத்து, பாகாடியில் உள்ள செல்வமணி வீட்டில் அவரது மனைவி ராஜாத்தி செவ்வாய்க்கிழமை இரவு மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.\nஇதுதொடர்பாக ராஜாத்தியின் தந்தை ராமசாமி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் மற்றும் ���ாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.ஜெயச்சந்திரன் ஆகியோரிடம் புதன்கிழமை தனது மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மனு அளித்தார்.\nஇதையடுத்து, கல்லல் போலீஸார் சந்தேக மரணமாக வழக்குப் பதிந்து ராஜாத்தியின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில்,உயிரிழந்த ராஜாத்தியின் உறவினர்கள் செல்வமணியை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனை வலியுறுத்தி ராஜாத்தியின் உடற்கூறு ஆய்வுக்கு ஒப்புதல் வழங்க மறுத்து சிவகங்கை-மானாமதுரை சாலையில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nஇதுபற்றி தகவலறிந்த சிவகங்கை கோட்டாட்சியர் செல்வக்குமாரி மற்றும் நகர் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை அடுத்து அனைவரும் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.\nஆனால் சிவகங்கை கோட்டாட்சியர் செல்வக்குமாரியுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இரவு வெகு நேரமாகியும் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் ராஜாத்தியின் சடலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிரேத பரிசோதனை அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/jun/20/திருமணமாகி-4-மாதங்களில்-இளம்பெண்-மர்மச்-சாவு-உடற்கூறு-ஆய்வுக்கு-மறுத்து-உறவினர்கள்-சாலை-மறியல்-3175017.html 3175016 மதுரை சிவகங்கை தலைமை ஆசிரியையிடம் 8 பவுன் சங்கிலி பறிப்பு DIN DIN Thursday, June 20, 2019 07:03 AM +0530\nசிவகங்கை அருகே புதன்கிழமை பள்ளியில் பணியிலிருந்த ஆசிரியையிடம் 8 பவுன் சங்கிலியைப் பறித்துச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.\nசிவகங்கையைச் சேர்ந்தவர் சகாயச்செல்வி(50). இவர் சிவகங்கை அருகே களத்தூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.\nஇந்நிலையில் புதன்கிழமை மாலை பள்ளி வளாகத்துக்குள் நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த இளைஞர் ஒருவர் சகாயச்செல்வியிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டாராம்.\nஅப்போது திடீரென தலைமையாசிரியை சகாயச் செல்வியை தாக்கிவிட்டு, அவர் கழுத்திலிருந்த 8 பவுன் சங்கிலியை அந்த இளைஞர் பறித்துக் கொண்டு தப்பினார��.\nஇதுகுறித்த புகாரின் பேரில் சிவகங்கை தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து சங்கிலியைப் பறித்துச் சென்ற மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.\nசிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே புதன்கிழமை கழுத்தில் காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞர் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.\nகல்லல் அருகே வெற்றியூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் புதன்கிழமை இளைஞர் ஒருவர் கழுத்தில் காயங்களுடன் இறந்து கிடப்பதாக கல்லல் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து,அங்கு சென்ற போலீஸார் இளைஞரின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஉயிரிழந்த இளைஞர் குறித்து விசாரணை செய்ததில் வெற்றியூரைச் சேர்ந்த குமாரசாமி மகன் குணசேகரன்(26) என்பது தெரியவந்தது. மேலும்,திருப்பூரில் வேலை பார்த்து வந்த இவர் அண்மையில் ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில், இச்சம்பவம் நடந்துள்ளது.\nஇதுகுறித்த புகாரின் பேரில் கல்லல் போலீஸார் வழக்குப் பதிந்து, முன் விரோதம் காரணமாக குணசேகரன் கொலை செய்யப்பட்டரா அல்லது வேறு காரணமா என விசாரித்து வருகின்றனர்.\nஅறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க வேண்டுமெனில், குழந்தைகள் கல்வி பயில்வது அவசியம் என சிவகங்கை மாவட்ட கூடுதல் நீதிபதியும், நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் தலைவருமான ஆர்.கே.பி. தமிழரசி தெரிவித்துள்ளார்.\nசிவகங்கை மாவட்ட சட்டப் பணிகள் ஆணையத்தின் சார்பில் காளையார்கோவில் அருகே நகரம்பட்டியில் சட்ட விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், சிவகங்கை மாவட்ட கூடுதல் நீதிபதி ஆர்.கே.பி.தமிழரசி தலைமை வகித்துப் பேசியது : தற்போதைய சூழ்நிலையில் வறுமை மற்றும் போதிய கல்வி வசதி இல்லாததால் குழந்தைகள் பல்வேறு இடங்களில் பணியமர்த்தப்படுகின்றனர்.\nஅவர்களுக்கு அங்கு ஏற்படும் பணிச்சுமையினால் மனதளவிலும், உடலளவிலும் மிகவும் பாதிப்புள்ளாகி வருகின்றனர். குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலும் அகற்ற பெற்றோர்கள், பாதுகாவலர்கள் முன் வர வேண்டும். கல்விக் கூடங்களுக்கு செல்லும் குழந்தைகள் பணிக்குச் செல்வது கடுமையான தண்டனைக்குரிய குற்றமாகும்.\nஅறிவார்ந்த சமுதாயத்தால் மட்டுமே இனி வரும் காலங்களில் ஏற்படும் சவால்க��ை எதிர்கொள்ள முடியும். ஆகவே, அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க வேண்டுமெனில், இளம் தலைமுறையினர் கல்வி பயில்வது அவசியம் என்றார்.\nஇந்நிகழ்ச்சியில், மாவட்ட சட்டப் பணிகள் ஆணையத்தின் செயலரும், சார்பு நீதிபதியுமான ஆர்.ராஜேஸ்வரி, தொழிலாளர் நலத் துறை உதவி ஆணையர்(பொறுப்பு) எஸ்.மைவிழிச்செல்வி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜெயபிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டு குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு, அவர்களின் பாதுகாப்பு, தொழிலாளர் நல வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்துப் பேசினர்.\nஇம்முகாமில் சட்டப் பணிகள் தன்னார்வலர் நாகேந்திரன், ஊராட்சிச் செயலர்கள் முத்துக்குமார், பூமிநாதன் உள்பட அப்பகுதி கிராமப் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/jun/20/அறிவார்ந்த-சமுதாயத்தை-உருவாக்க-குழந்தைகள்-கல்வி-பயில்வது-அவசியம்-3175014.html 3174428 மதுரை சிவகங்கை மானாமதுரை வாரச் சந்தைக்கு மறுஏலம் நடத்த ஆட்சியர் உத்தரவு: அதிகாரிகள் தாமதிப்பதாகப் புகார் DIN DIN Wednesday, June 19, 2019 08:22 AM +0530\nசிவகங்கை மாவட்டம், மானாமதுரையிலுள்ள வாரச் சந்தைக்கு மறுஏலம் நடத்த மாவட்ட ஆட்சியர் ஜெ. ஜெயகாந்தன் உத்தரவிட்டும், அதிகாரிகள் ஏலம் நடத்துவதில் தாமதம் செய்து வருவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.\nமானாமதுரையில் வியாழக்கிழமைதோறும் வாரச்சந்தை நடைபெறும். சந்தைக்கு பொருள்களை விற்க வரும் வியாபாரிகளிடம் கட்டணம் வசூலிக்கும் உரிமம், பேரூராட்சி நிர்வாகம் மூலம் ஏலம் நடத்தி கூடுதல் தொகைக்கு ஏலம் எடுக்கும் குத்தகைதாரரிடம் சந்தை ஒப்படைக்கப்படும்.\nகடந்த முறை கடும் போட்டி நிலவியதன் காரணமாக, ரூ. 86 லட்சம் வரை சந்தை ஏலம் போனது. குத்தகை காலம் முடிந்ததும், பேரூராட்சி நிர்வாகம் சந்தையில் வியாபாரிகளிடம் நேரடியாக கட்டணம் வசூலிக்கும். இதனால், வாரந்தோறும் வியாழக்கிழமை மானாமதுரை பேரூராட்சி அலுவலகப் பணியாளர்கள் சந்தையில் வசூல் பணியில் ஈடுபடுவதால், அலுவலகப் பணிகள் பாதிக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்தன.\nஅதையடுத்து, கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி, மானாமதுரை வாரச் சந்தைக்கு பேரூராட்சி அலுவலகத்தில் ஏலம் நடைபெற்றபோது, ரூ.56 லட்சத்துக்கு ஏலம் போனது. இந்த தொகை, கடந்த முறை கிடைத்த தொகையை விட ரூ. 30 லட்சம் குறைவாகும். இந்நிலையில், ஏலம் நடந்து முடிந்து 4 மாதங்களாகியும் இதுவரை ஒப்பந்ததாரரிடம் ஒப்படைக்காமல், பேரூராட்சிப் பணியாளர்களே சந்தையில் கட்டணம் வசூல் செய்து வருகின்றனர். ஏலத் தொகை ரூ. 30 லட்சம் குறைவாக இருப்பதால், மாவட்ட ஆட்சியரிடம் இது குறித்து விளக்கமும் அளிக்கப்பட்டதாக, பேரூராட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஆனால், பேரூராட்சி நிர்வாகம் அளித்த பதிலில் மாவட்ட ஆட்சியர் திருப்தியடையாததால், ஏலதாரருக்கு சந்தையை ஒப்படைக்க ஆட்சியர் ஒப்புதல் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.\nஇது குறித்து மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தனிடம் கேட்டபோது, கடந்த முறையைக் காட்டிலும் ரூ. 30 லட்சம் குறைவாக சந்தை ஏலத்துக்கு போயுள்ளது. இதனால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, மறுஏலம் நடத்த பேரூராட்சித் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தார். மறுஏலம் நடத்துவதற்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், பேரூராட்சி நிர்வாகம் அதற்கான எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.\nஇது குறித்து பேரூராட்சி வட்டாரத்தில் கேட்டபோது, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்கெனவே நடந்த ஆய்வுக் கூட்டத்தில், மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் பாஸ்கரன், மானாமதுரை வாரச்சந்தை ஏலம் பிரச்னை குறித்து ஆட்சியரிடம் கேட்டார். அதற்கு, மறுஏலம் நடத்த உத்தரவிட்டுள்ளேன் என ஆட்சியர் பதிலளித்தார். ஆனால், அதற்கான முறையான உத்தரவு எங்களுக்கு கிடைக்கவில்லை. உத்தரவு கிடைத்ததும் வாரச் சந்தைக்கு மறுஏலம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/jun/19/மானாமதுரை-வாரச்-சந்தைக்கு-மறுஏலம்-நடத்த-ஆட்சியர்-உத்தரவு-அதிகாரிகள்-தாமதிப்பதாகப்-புகார்-3174428.html 3174427 மதுரை சிவகங்கை அமெரிக்காவில் ஆன்மிக சுற்றுப்பயணம் முடித்து திரும்பிய குன்றக்குடி பொன்னம்பல அடிகளாருக்கு வரவேற்பு DIN DIN Wednesday, June 19, 2019 08:21 AM +0530\nஅமெரிக்காவில் ஆன்மிகச் சுற்றுப்பயணம் முடிந்து திங்கள்கிழமை குன்றக்குடி திரும்பிய பொன்னம்பல அடிகளாரை திருமடத்தினர், ஊர் மக்கள், கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள் வரவேற்றனர்.\nஅமெரிக்காவின் கரோலினா மொரிஸ்வேலி என்ற பகுதியில் உள்ள முருகன்கோயில் விழா மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகள் விழா, ஆன்மிகச் சொற்பொழிவு போன்றவை நிகழ்த்துவதற்கு பொன்னம்பல அடிகளார் கடந்த மே 12 ஆம் தேதி இந்தியாவிலிருந்து புறப்பட்டு அமெரிக்காவிற்குச் சென்றார்.\nஅங்கு தமிழ் அறிஞர்கள் அவரை வரவேற்று பல்வேறு நிகழ்ச்சிகள் பங்கேற்கச் செய்தனர். அமெரிக்காவில் உள்ள தமிழ்நாடு அறக்கட்டளை நடத்திய மண் வாசனை மாநாட்டில் பொன்னம்பல அடிகளாரின் கல்வி மற்றும் சமுதாயச் சேவையைப் பாராட்டி \"மாட்சிமை விருது' வழங்கப்பட்டது. ஜூன் 12ஆம் தேதி நிகழ்ச்சியை முடித்துக்கொண்ட அடிகளார் ஜூன் 13 இல் இந்தியா திரும்பி சென்னையில் தங்கியிருந்தார்.\nஅதைத்தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு குன்றக்குடி திருமடத்திற்கு திங்கள்கிழமை மாலையில் திரும்பினார். அவருக்கு குன்றக்குடி திருமடத்தின் அலுவலர்கள், பணியாளர்கள், குன்றக்குடி கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்கள், மாணவர்கள், ஊர்ப் பிரமுகர்கள் பலரும் வரவேற்பு அளித்தனர்.\nமேலும் காரைக்குடி அண்ணா தமிழ்க்கழக பேராளர் பொன்துரை, காரைக்குடி புத்தகத் திருவிழாக்குழு துணைத் தலைவர் பி.வி. சுவாமி, காரைக்குடி தமிழிசைச் சங்கச் செயலாளர் வி. சுந்தரராமன், எழுத்தாளர் ஜனநேசன் மற்றும் தமிழ் ஆர்வலர் களும் அடிகளாருக்கு சால்வை அணிவித்து வரவேற்று தங்களது மகிழ்ச்சியை தெரிவித்துக்கொண்டனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/jun/19/அமெரிக்காவில்-ஆன்மிக-சுற்றுப்பயணம்-முடித்து-திரும்பிய-குன்றக்குடி-பொன்னம்பல-அடிகளாருக்கு-வரவேற்பு-3174427.html 3174425 மதுரை சிவகங்கை வீட்டின் கதவை திறந்து ஏழரை பவுன் நகை திருட்டு DIN DIN Wednesday, June 19, 2019 08:21 AM +0530\nசிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே திருக்காளப்பட்டியில் செவ்வாய்க்கிழமை விவசாயியின் வீட்டைத் திறந்து ஏழரை பவுன் நகைகள் திருடப்பட்டுள்ளன.\nசிங்கம்புணரி அருகே திருக்காளப்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பையா மகன் ராஜேந்திரன் (66). விவசாயியான இவர், தனது வீட்டின் முன்புள்ள வராண்டாவில் படுத்து தூங்கிக் கொண்டிருந்துள்ளார்.\nஇவரது மனைவி 100 நாள் வேலைத் திட்டத்துக்குச் சென்றுவிட்டதால், ராஜேந்திரன் காலை 11 மணி அளவில் ரேஷன் கடைக்கு பொருள்கள் வாங்கச் சென்றுள்ளார்.\nஅப்போது, வீட்டுக் கதவின் சாவியை தலையணைக்கு கீழ் வைத்துவிட்டு சென்றுவிட்டாராம். இதையறிந்த மர்ம நபர், தலையணைக்கு கீழிருந்த சாவியை எடுத்து திறந்து, பீரோவில் இருந்த ��ங்கிலி, தோடு உள்ளிட்ட ஏழரை பவுன் நகைகளை திருடிவிட்டு, சாவியை மீண்டும் தலையணைக்கு கீழ் வைத்துவிட்டு சென்றுவிட்டாராம்.\nஇது குறித்து எஸ்.வி. மங்கலம் காவல் நிலையத்தில் ராஜேந்திரன் அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nசிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூர் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை பாலத்தில் இரு சக்கர வாகனம் மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.\nதிண்டுக்கல் மாவட்டம், நல்லம்மநாயக்கன்பட்டியைச் சேர்ந்த செல்வம் மகன் கார்த்திக் (31). இவர், திருப்பத்தூர் அருகே மதகுபட்டியில் உள்ள மர அறுவை ஆலையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை உறவினர் வீட்டு துக்க நிகழ்வுக்காக சொந்த ஊருக்குச் சென்றுவிட்டு, இரு சக்கர வாகனத்தில் மதகுபட்டிக்கு திரும்பியுள்ளார். அப்போது, திருப்பத்தூர்-சிவகங்கை தேசிய நெடுஞ்சாலையில் அரளிக்கோட்டையைத் தாண்டி சென்றுகொண்டிருந்த இவர், கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதி அங்கிருந்து கீழே விழுந்துள்ளார்.\nஇதில் பலத்த காயமடைந்த கார்த்திக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அப்பகுதியினர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று அவரது சடலத்தைக் கைப்பற்றி, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்து குறித்து திருக்கோஷ்டியூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/jun/19/திருக்கோஷ்டியூர்-அருகே-பாலத்தில்-பைக்-மோதி-இளைஞர்-பலி-3174424.html 3174423 மதுரை சிவகங்கை திருப்பத்தூர் பேரூராட்சி அலுவலகம் முன்னறிவிப்பின்றி திடீர் இடமாற்றம்: பொதுமக்கள் அலைக்கழிப்பு DIN DIN Wednesday, June 19, 2019 08:20 AM +0530\nசிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் பேரூராட்சி அலுவலகத்தை புதிய கட்டடத்துக்கு எந்தவித முன்னறிவிப்புமின்றி திடீரென மாற்றியதால், பொதுமக்கள் அலைக்கழிக்கப்பட்டனர்.\nதிருப்பத்தூர் பேரூராட்சி 18 வார்டுகளைக் கொண்டது. இந்நகரின் பேரூராட்சி அலுவலகமானது பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வந்தது. இந்நிலையில், புதிய பேரூராட்சிக் கட்டடம் கட்டுவதற்கான இடம் வாரச் சந்தையிலுள்ள ஒரு பகுதி தேர்வு செய்யப்பட்டு, 6 மாதங்களுக்கு முன் தமிழக முதல��வர் காணொலிக் காட்சி மூலம் இந்த அலுவலகத்தை திறந்து வைத்தார்.\nபின்னர், தேர்தல் காரணமாக அலுவலகம் இடமாற்றம் செய்யப்படுவது தாமதமாகியது. அதையடுத்து, மக்களவைத் தேர்தல் முடிந்து ஒரு மாத காலமாகியும் அலுவலகம் மாற்றப்படாமல் இருந்தது. இந்நிலையில், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென கடந்த 14 ஆம் தேதி பேரூராட்சி அலுவலகம் புதிய கட்டடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும், பழைய அலுவலகக் கட்டடம் முன்பாக இது குறித்து அறிவிப்பு பலகையும் வைக்கப்படவில்லை. இதனால், தங்கள் அலுவல் காரணமாக பழைய கட்டடத்துக்குச் சென்ற பொதுமக்கள், அலுவலகம் மூடிக் கிடப்பதைக் கண்டு குழம்பினர்.\nஅதையடுத்து, விசாரித்ததில் புதிய கட்டடத்துக்கு மாற்றப்பட்ட விவரத்தை அறிந்த பொதுமக்கள், அங்கிருந்து 2 கி.மீ. தொலைவிலுள்ள புதிய அலுவலகம் செல்ல மிகவும் சிரமப்பட்டனர். இருப்பினும், புதிய அலுவலகத்தில் இணைப்புப் பணிகள் நடைபெறுவதால், பொதுமக்களின் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. பழைய அலுவலகத்தில் அறிவிப்பு பலகை வைத்திருந்தால், மக்களின் சிரமம் தவிர்க்கப்பட்டிருக்கும் என சமூக நல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/jun/19/திருப்பத்தூர்-பேரூராட்சி-அலுவலகம்--முன்னறிவிப்பின்றி-திடீர்-இடமாற்றம்-பொதுமக்கள்-அலைக்கழிப்பு-3174423.html 3174422 மதுரை சிவகங்கை தண்ணீர் தட்டுப்பாட்டைத் தீர்க்க வலியுறுத்தி இந்திய கம்யூ. ஆர்ப்பாட்டம் DIN DIN Wednesday, June 19, 2019 08:20 AM +0530\nகாரைக்குடி அருகே சாக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள 26 ஊராட்சிகளிலும் நிலவி வரும் கடும் தண்ணீர் தட்டுப்பாட்டை தீர்க்கக் கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாக்கோட்டை ஒன்றியக் குழு சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.\nஇந்த ஆர்ப்பாட்டத்துக்கு, ஒன்றியச் செயலர் எஸ். பாண்டித்துரை தலைமை வகித்தார். ஒன்றிய துணைச் செயலர்கள் சி. பெரியசாமி, பி. பாண்டிமீனாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ். குணசேகரன், மாவட்டச் செயலர் எம். கண்ணகி ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில், தேத்தாம்பட்டிக் கிராமத்தில் பலமுறை போராட்டம் நடத்தப்பட்டும் குடிநீருக்கு தீர்வு காண��மல் உள்ளதால், ஒரு குடம் தண்ணீர் ரூ.10-க்கு வாங்கும் நிலை உள்ளதை நீக்கவேண்டும். இதேபோன்று நங்கபட்டி கிராமத்திலும் உள்ள குடிநீர்த் தட்டுப்பாட்டை தீர்க்கவேண்டும். 26 ஊராட்சிகளிலும் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அனைத்துக் கிராமங்களிலும் கால்நடைகளுக்கு தண்ணீர் தொட்டி அமைத்து தண்ணீர் நிரப்ப வேண்டும். அனைத்துக் கிராமங்களிலும் பொதுமக்கள் குளிப்பதற்கு தேவையான தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.\nஇதில், கட்சியின் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் எம். சிதம்பரம், ஒன்றியக் குழு நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.\nசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் திங்கள்கிழமை முப்பெரும் விழா நடைபெற்றது.\nதிருப்பத்தூரில் தனியார் திருமண மண்டபத்தில் பசுமை பாரதம் அமைப்பு, வர்த்தக சங்கம் மற்றும் கிறிஸ்துராஜா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகியவை சார்பில் வானத்தை தொட்டுவிடலாம் வா என்ற தலைப்பில் கற்றல் திறன் பயிற்சி, அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற அரசுப் பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்குப் பாராட்டு, மரக்கன்று வழங்கல் ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.\nஇந்நிகழ்ச்சிக்கு கிறிஸ்துராஜா பள்ளி முதல்வர் ரூபன் தலைமை வகித்தார். வர்த்தக சங்கத் தலைவர் லெட்சுமணன் பசுமை பாரத அமைப்புச் செயலர் நா.க.சிதம்பரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளஞ்செழியன், பொறியாளர் அருணாச்சலம், அரிமா ரெங்கசாமி, நல்லாசிரியர் ஜெயங்கொண்டான் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கற்றல் திறன் பயிற்சி கின்னஸ் சாதனையாளர் ராஜேஷ் பெர்னாண்டோ 1500 மாணவர்களுக்கு வானத்தைத் தொட்டு விடலாம் வா என்ற தலைப்பில் பயிற்சி அளித்தார். அரசுப் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற சாதனை மாணவர்களுக்குப் பரிசுகளும் பதக்கங்களும் வழங்கப்பட்டன. அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.\nசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஸ்ரீ ராஜகாளியம்மன் கோயிலுக்கு திங்கள்கிழமை சிம்மவாஹினி மகளிர் குழுவினர் 15 கிலோ வெள்ளி வழங்கினர்.\nஇக்கோயிலில் உள்ள அம்மனுக்கு 25 கிலோ எடையில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் வெள்ளிக் கவசம் அணிவிப்பது என முடிவெடுக்கப்பட்டு அதற்கான முன் அளிப்பாக திங்கள்கிழமை கோயிலில் ஆச்சாரியர்கள் வசம் 15 கிலோ வெள்ளி வழங்கப்பட்டது. தொடர்ந்து பணிகள் நடைபெற்று ஆடி மாதம் அம்மனுக்கு முழு வெள்ளிக் கவசம் அணிவிப்பது என்று தெரிவிக்கப்பட்டது. இப்பணியினை ராஜகாளியம்மன் திருக்கோயில், சிம்மவாஹினி மகளிர் குழுவினர் பொதுமக்கள் நன்கொடை மூலம் செய்து வருகின்றனர். தொடர்ந்து வருடாபிஷேகத்தை முன்னிட்டு காலை 9 மணியளவில் சிறப்பு யாகம் நடத்தி, அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றது. இவ்விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nசிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே பள்ளிதம்மத்தைச் சேர்ந்த லூர்து உடையார் மகன் அமுல்ராஜ் (76). இவர், புலியடிதம்மத்தில் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.\nஇவரது கடை அருகே அதே ஊரைச் சேர்ந்த ஜேசுராசு மகன் லூயிஸ் (40) என்பவரும் கடை வைத்துள்ளார். இந்நிலையில், இருவரது குடும்பத்தினருக்குமிடையே இடம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்துள்ளது.\nஇதனால், அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது செவ்வாய்க்கிழமை, அமுல்ராஜ், லூயிஸ் ஆகிய இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டதில், லூயிஸ் தான் மறைத்து வைத்திருத்த கத்தியால் அமுல்ராஜை குத்தியுளார்.இதில் பலத்த காயமடைந்த அமுல்ராஜ், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.\nஇதுகுறித்த புகாரின்பேரில், காளையார்கோவில் போலீஸார் வழக்குப் பதிந்து, லூயிஸை செவ்வாய்க்கிழமை மாலை கைது செய்தனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/jun/19/முன்-விரோதத்தில்-முதியவருக்கு-கத்திக்-குத்து-3174412.html 3173602 மதுரை சிவகங்கை காரைக்குடி அருகே இரு தரப்பினரிடையே மோதல்: போலீஸார் மீது பெட்ரோல் குண்டுகள் வீச்சு: டி.எஸ்.பி. உள்பட 4 போலீஸார் காயம்; 58 பேர் கைது DIN DIN Tuesday, June 18, 2019 07:28 AM +0530\nசிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலை தடுக்கச் சென்ற போலீஸார் மீது கற்கள், பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது. இதில் டி.எஸ்.பி. உள்பட 4 போலீஸார் காயமடைந்தனர். இதுதொடர்பாக இரு தரப்பையும் சேர்ந்த 58 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகாரைக்குடி அருகேயுள்ள கோட்டையூர் மயானப் பகுதியில் ஒரு பிரிவினர் அமைத்த முள் வேலியை சிலர் சிதைத்து, கல்லறை ஒன்றையும் சேதப்படுத்தினராம். இதுகுறித்து சுப்பையா என்ப��ர் பள்ளத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து மற்றொரு பிரிவைச் சேர்ந்த சீனிவாசன் உள்பட 10 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.\nஇந்நிலையில், கோட்டையூர் வசந்த மாளிகை பேருந்து நிறுத்தம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரு பிரிவினரிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டு ஒருவரையொருவர் கட்டைகளால் தாக்கிக் கொண்டனர்.\nஇதில் காரைக்குடி முன்னாள் எம்.எல்.ஏ., சுந்தரத்தின் தம்பி சுப்பையா, அவரது மகன் ஹரி ஆகியோருக்குக் காயம் ஏற்பட்டது. சுப்பையா தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இத்தகவல் பரவியதை அடுத்து இரு தரப்பினர் இடையே மீண்டும் மோதல் மூண்டது. கற்களாலும், கட்டைகளாலும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.\nதகவறிந்ததும் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று வன்முறையை கட்டுப்படுத்த முயன்றனர். அப்போது போலீஸார் மீதும் சிலர் கற்கள் மற்றும் 2 பெட்ரோல் குண்டுகளை வீசியதில் காவல் துணைக் கண்காணிப்பாளர் மோகன் மற்றும் 3 போலீஸார் காயமடைந்தனர்.\nசிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி. ஜெயச்சந்திரன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தி வன்முறையை கட்டுப்படுத்தினர். மேலும் கலவரம் பரவாமல் இருக்க கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டு அப்பகுதியில் நிறுத்தப்பட்டனர்.\nஇதற்கிடையே பள்ளத்தூர் காவல் நிலையத்தில் இரண்டு தரப்பினரும் புகார் செய்தனர். இதில் ஒரு பிரிவினரைச் சேர்ந்த விக்னேஷ் உள்பட 30 பேரையும், மற்றொரு பிரிவினரில் சீனி என்பவர் உள்பட 28 பேரையும் போலீஸார் கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக சிலரை போலீஸார் தேடி வருகின்றனர்.\nஇப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால், காவல்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸார் முகாமிட்டு தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/jun/18/காரைக்குடி-அருகே-இரு-தரப்பினரிடையே-மோதல்-போலீஸார்-மீது-பெட்ரோல்-குண்டுகள்-வீச்சு-டிஎஸ்பி-உள்பட-3173602.html 3173601 மதுரை சிவகங்கை மானாமதுரை சோணையா சுவாமி கோயிலில் பொங்கல் பூஜை விழா DIN DIN Tuesday, June 18, 2019 07:28 AM +0530\nமானாமதுரையில் பேரூராட்சி அலுவலகம் அருகேயுள்ள சோணையா சுவாமி கோயிலில் பொங்கல் பூஜை விழா இரு ���ாள்கள் நடைபெற்றது.\nகுலாலர் சமுதாய மக்கள் சார்பில் நடந்த இவ் விழாவில் முதல்நாளில் குலாலர் சமுதாய மக்கள் தாயமங்கலம் சாலையில் உள்ள அலங்காரக்குளத்திலிருந்து கரகம் எடுத்து ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர். அதன்பின் அங்கு தீ மிதித்து வேண்டுதல் நிறைவேற்றினர். முன்னதாக சோணையா சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். அதைத்தொடர்ந்து சுவாமிக்கும் கோயில் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜைகள், தீபாரதனைகள் நடந்தன. பின்னர் பெண்கள் பொங்கல் வைத்து படைத்து படையல் வழிபாடு நடத்தினர். அதைத்தொடர்ந்து நள்ளிரவு கோயிலில் கிடா வெட்டி சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. இரண்டாவது நாள் விழாவில் இரவு சோணையா சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். வைகையாற்றுக்குள் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.\nசிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்டதேவியில் உள்ள ஸ்ரீசொர்ண மூர்த்தீஸ்வரர் கோயிலில் ஆனித் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.\nகடந்த 9 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழாவில் ஒவ்வொரு நாளும் சொர்ண மூர்த்தீஸ்வரர் புஸ்பம், யானை, குதிரை, கருடன், பூத வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இத்தேரோட்டத்தில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த கிராம மக்கள் திராளானோர் கலந்து கொண்டனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/jun/18/கண்டதேவியில்-சொர்ண-மூர்த்தீஸ்வரர்-கோயில்-தேரோட்டம்-3173600.html 3173599 மதுரை சிவகங்கை ஊதிய உயர்வு கோரி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் DIN DIN Tuesday, June 18, 2019 07:27 AM +0530\nஉள்ளாட்சி மன்ற ஊழியர்களுக்கு 7-ஆவது ஊதியக் குழுவின் படி ஊதியம் மற்றும் நிலுவைத் தொகை வழங்க வலியுறுத்தி உள்ளாட்சி ஊழியர் சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nசிவகங்கையில் அரண்மனை வாசல் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் சிவகங்கை மாவட்டச் செயலர் பி.முருகானந்தம் தலைமை வகித்தார். அச்சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் ஆர்.வீரையா, ஆர்.அண்ணாத்துரை,பி.சையது முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஇதில், உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி இயக்குபவர், துப்புரவு தொழிலாளர்களுக்கு 7-ஆவது ஊதியக்குழு அரசாணையை அமல்படுத்த வேண்டும், ��ிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் பணிக் கொடை தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.ஆர்ப்பாட்டத்தில் சிவகங்கை மாவட்ட உள்ளாட்சி ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.\nராமநாதபுரம்: இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தை ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் முற்றுகையிட்டு திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சந்தானம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அய்யாத்துரை, சி.ஐ.டி.யூ., மாவட்ட செயலாளர் சிவாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.\nபின்னர் செய்தியாளர்களிடம் மாவட்ட தலைவர் சந்தானம் கூறியது: ராமநாதபுரம் மாவட்டத்தில் பணிபுரியும் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள் மற்றும் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த ஏழாவது ஊதியக்குழு ஊதியம் மற்றும் நிலுவைத் தொகையை வழங்கக் கோரி ஊராட்சிகள் உதவி இயக்குநர் மற்றும் ஆட்சியரிடம் மனு அளித்தும் பயனில்லை. மேலும், கடந்த 2018 ஆம் ஆண்டு நான்குமுறை போராட்டங்கள் நடத்திய பிறகும் மாவட்டத்தில் 11 ஊராட்சிகளில் குறிப்பிட்ட சில ஊராட்சிகளில் மட்டும் நிலுவைத் தொகைகள் வழங்கப்பட்டுள்ளன.\nதிருப்புல்லாணி, கடலாடி, பரமக்குடி, நயினார்கோவில், ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலர்களை நேரில் சந்தித்து பேசியும் இதுநாள்வரை முறையாக புதிய ஊதியமும், நிலுவைத்தொகையும் வழங்கப்படவில்லை.\nஆகவே ஜூன் மாத இறுதிக்குள்ளாவது அவற்றை வழங்கவேண்டும். அத்துடன் மேல்நிலை நீர்தேக்கதொட்டி இயக்குபவர்கள் மற்றும் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு பிரதிமாதம் 5 ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் தொடரும் என்றார். பின் ஆட்சியரிடம் மனு அளித்து கலைந்து சென்றனர்.\nசிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே நடந்த கொலை சம்பவம் தொடர்பாக திங்கள்கிழமை உறவினர் ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.\nஎஸ்.புதூர் அருகே வலசைபட்டி கிராமத்தைச் சேர்ந்த விசுக்கண�� மகன் முருகைய்யா என்பவர் கடந்த சனிக்கிழமை மர்மமான முறையில் வனப்பகுதியில் இறந்து கிடந்தார். புழுதிபட்டி போலீஸார் விசாரணை நடத்தினர்.\nகொலை தொடர்பாக முருகைய்யாவின் மனைவி மணிமேகலை, முருகைய்யாவின் சகோதரர் பிச்சைமணி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.\nஇந்நிலையில், புழுதிபட்டி காவல் ஆய்வாளர் ராஜா மேற்கொண்டு நடத்திய விசாரணையில் இக்கொலையில் எஸ்.புதூரைச் சேர்ந்த கார்த்திக் தொடர்பு தெரியவந்தது. இதையடுத்து திங்கள்கிழமை போலீஸார் கார்த்திக்கை கைது செய்தனர். முருகைய்யாவின் உறவினரான இவர் முன்பகை காரணமாக பிச்சைமணி, மணிமேகலை ஆகியோருடன் சேர்ந்து இக்கொலையில் ஈடுபட்டது தெரிய வந்தது.\nஇந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருநெல்வேலி மாவட்டப் பொருளாளர் அசோக் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து இளையான்குடியில் அச்சங்கம் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஇந்த ஆர்ப்பாட்டத்துக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஒன்றியத் தலைவர் சந்தியாகு தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் மு.கந்தசாமி, மாவட்டச் செயலாளர் வீரையா, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மாவட்டச் செயலாளர் வெ.கருப்புச்சாமி, ஜனநாயக வாலிபர்\nசங்க மாவட்டத் தலைவர் அ.சுரேஷ், மாவட்டப் பொருளாளர் எஸ்.ஜேம்ஸ்ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் கே.அழகர்சாமி, மாற்றுதிறனாளிகள் சங்க மாவட்டத் தலைவர் இன்னாசிராஜா, ஒன்றிய நிர்வாகிகள் ராஜீ, பிரவீன் பிரதாப், விடுதலை சிறுத்தைகள் ஒன்றியச் செயலாளர் ஜேம்ஸ்வளவன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசினர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/jun/18/வாலிபர்-சங்க-நிர்வாகி-கொலை-இளையான்குடியில்-ஆர்ப்பாட்டம்-3173597.html 3173596 மதுரை சிவகங்கை இளையான்குடியில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டக் குழாய்களில் அடிக்கடி உடைப்பு: பொதுமக்கள் பாதிப்பு DIN DIN Tuesday, June 18, 2019 07:26 AM +0530\nசிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டக் குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் குடிநீருக்காக அவதிப்படும் நிலை உள்ளது.\nகடந்த திமுக ஆட்சியின்போது சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட மக்களின் தாகம் தணிக்க காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்துக்காக திருச்சி முத்தரசநல்லூரில் ராட்சத ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து அதிலிருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு சுமார் 150 கி.மீ., தொலைவுக்கு குழாய்கள் போடப்பட்டு சிவகங்கை மாவட்டத்துக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் இளையான்குடி ஒன்றியத்தில் உள்ள பல கிராம மக்கள் பயனடைந்து வருகின்றனர். முதலில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் இந்த குடிநீர் திட்டம் பராமரிக்கப்பட்டு வந்தது. அதன்பின் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் இத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட குழாய்கள் உள்ளிட்டவற்றை பராமரிக்க போதுமான ஆள்கள் நியமனம் செய்யப்படவில்லை. மேலும் பராமரிப்புப் பணிக்கு போதிய நிதியும் ஒதுக்கீடு செய்வது கிடையாது.\nஇதனால் இத்திட்டத்தின் கீழ் பதிக்கப்பட்ட குழாய்கள் சிவகங்கை, காளையார்கோயில், இளையான்குடி ஒன்றியங்களில் அடிக்கடி சேதமடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. அண்மையில் இளையான்குடி ஒன்றியம் வாணி கிராமத்தில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வயலில் பாய்ந்ததில் அந்த பகுதி குளம்போல் காணப்படுகிறது. இதுவரை இந்த அடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை.\nஇளையான்குடி ஒன்றியத்தில் தற்போது எப்போதும் இல்லாத அளவுக்கு குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் மூலமும் சரிவர தண்ணீர் கிடைப்பதில்லை. இதனால் இப்பகுதி மக்கள் டேங்கர் லாரிகளில் கொண்டு வந்து விற்கப்படும் குடிநீரை விலை கொடுத்து வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர்.\nஇதுகுறித்து இளையான்குடி திமுக மேற்கு ஒன்றியச் செயலாளரும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான சுப.மதியசரசன் கூறியதாவது: இளையான்குடி ஒன்றியத்தில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டக் குழாய்கள் அடிக்கடி உடைந்து பல இடங்களில் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்தாலும் கண்டுகொள்வதில்லை. எனவே தமிழக அரசு காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தைப் பராமரிக்க போதுமான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றார்.\nஇப்பிரச்னை குறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரியிடம் கேட்டபோது, காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தைப் பராமரிக்க அரசு தான் தேவையான நிதியை ஒதுக்க வேண்டும், பலமுறை நாங்களும் அரசுக்கு இது குறித்து தெரிவித்துவிட்டோம் . இந்த திட்டத்தின் கீழ் பல நூறு கி.மீ., தூரத்துக்கு பதிக்கப்பட்ட குழாய்கள் தண்ணீரின் வேகம் காரணமாக அடிக்கடி உடைந்து விடுகின்றன. அரசின் நிதி கிடைத்தால்தான் இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்றார்.\nஇளையான்குடி பகுதி மக்கள் கூறியது: கடும் வறட்சியால் இப்பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்திலிருந்து வாரத்தில் சில நாள்கள் மட்டுமே தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. குழாய்கள் உடைந்து போனால் அதுவும் வருவதில்லை. இதனால் பல மைல் தூரம் சென்று தண்ணீர் எடுத்து வருகிறோம். ஒரு சிலர் லாரிகளில் கொண்டு வரப்படும் தண்ணீரை குடம் ரூ. 10-க்கு வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாவது வேதனையளிக்கிறது என்றார்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/jun/18/இளையான்குடியில்-காவிரி-கூட்டுக்-குடிநீர்-திட்டக்-குழாய்களில்-அடிக்கடி-உடைப்பு--பொதுமக்கள்-பாதிப்பு-3173596.html 3173595 மதுரை சிவகங்கை காரைக்குடியில் அரசு மருத்துவமனை சேதம்: 100 பேர் மீது வழக்கு DIN DIN Tuesday, June 18, 2019 07:26 AM +0530\nகாரைக்குடியில் பெண் தற்கொலை தொடர்பாக ஏற்பட்ட மோதலில் அரசு மருத்துவமனையை சேதப்படுத்தியதாக ஞாயிற்றுக்கிழமை போலீஸார் 100 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nகாரைக்குடி அருகேயுள்ள கானாடுகாத்தான் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (27). இவர் பெயிண்டர் வேலை பார்த்துவருகிறார். இவருக்கும் கஸ்தூரி என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான் திருமணமானதாம்.\nஇந்நிலையில் கஸ்தூரி ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து செட்டிநாடு காவல் நிலையப் போலீஸார் விசாரணை நடத்தி கஸ்தூரியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.\nகஸ்தூரியின் தாயார் கல்யாணி தனது மகள் வரதட்சணைக் கொடுமையால்தான் கொலை செய்யப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் செய்தார்.\nஇந்நிலையில், காரைக்குடி அரசு மருத்துவமனையில் கஸ்தூரியின் சடலத்தைப் பெறுவதற்காக அவரது கணவர் கார்த்தி மற்றும் உறவினர்கள் காத்திருந்தபோது, அவர்கள் மீது கஸ்தூரியின் உறவினர்கள் 50-க்கும் மேற்பட்டோர் தாக்குதலில் ஈடுபட்டனராம். அப்போது மருத்துவமனை கண்ணாடிகளையும் உடைத்து விட்டனராம்.\nஇதுகுறித்து கார்த்திக் அளித்தப் புகாரின்பேரில் கருப்புசாமி உள்பட 50 பேர் மீதும், மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் மருத்துவமனையை சேதப்படுத்தியதாக 100 பேர் மீதும் காரைக்குடித் தெற்கு காவல்நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nகொல்கத்தாவில் இளம் மருத்துவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் திங்கள்கிழமை கருப்பு வில்லை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nசிவகங்கையில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநிலப் பொருளாளரும்,சிவகங்கை மாவட்டச் செயலருமான க.ராமு தலைமை வகித்தார். அச்சங்கத்தின் சிவகங்கை மாவட்டத் தலைவர் மதியழகன், மாவட்ட பொருளாளர் ஜெகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், இந்திய மருத்துவமனை பாதுகாப்புச் சட்டத்தை உடனே அமல்படுத்துவது மட்டுமின்றி, அது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும், கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர்கள் தாக்கப்பட்டது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும், இந்தியா முழுவதும் பணியாற்றும் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பினை வழங்க மத்திய, மாநில அரசுகள் முன் வர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில், சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nதேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் இந்திய மருத்துவச் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமும் 24 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டமும் நடைபெற்றது. மருத்துவ சங்கத் தலைவர் பெரியசாமி தலைமையில் தியாகிகள் பூங்கா அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மருத்து வர்கள் ஆண்கள் 25 பேர், பெண்கள் 8 பேர் கலந்து கொண்டனர்.\nமானாமதுரையில் அழகர் கோயில் ஆடித் திருவிழாவுக்கு மண்டகப்படி ��மைக்க வெள்ளிக்கிழமை பூமிபூஜை நடைபெற்றது.\nமானாமதுரையில் உள்ள சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்துக்குட்பட்ட ஸ்ரீ வீரழகர் கோயில் உள்ளது. இக் கோயிலில் ஆண்டு தோறும் ஆடிப் பிரம்மோற்சவ விழா நடைபெறும்.\nஅப்போது மானாமதுரை சுந்தரபுரம் கடைவீதியார் சார்பில் குண்டுராயர் தெருவில் பந்தல் போட்டு மண்டகப்படி அமைக்கப்படும். சுந்தரபுரம் கடைவீதியில் கடைகள் வைத்து வியாபாரம் செய்யும் வியாபாரிகள் கோயிலுக்குச் சென்று மேளதாளத்துடன் பெருமாளை மண்டகப்படிக்கு அழைத்து வருவார்கள். இரவு பெருமாள் புஷ்பபல்லக்கில் எழுந்தருளும் வைபவம் நடைபெறும்.\nகடந்தாண்டு ஆடித் திருவிழாவில் சுந்தரபுரம் கடைவீதியார் மண்டகப்படிக்காக அமைக்கப்பட்ட பந்தலில் தீ விபத்து ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சுந்தரபுரம் கடைவீதியார் மண்டகப்படிக்கு மேற்கூரையுடன் செட் அமைக்க குண்டுராயர் தெருவில் உள்ள மண்டகப்படிதாரர்களுக்கு சொந்தமான இடத்தில் பூமிபூஜை நடத்தப்பட்டது. இதில் சுந்தரபுரம் கடைவீதி வியாபாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/jun/17/மானாமதுரையில்-ஆடித்திருவிழா-மண்டகப்படி-அமைக்க-பூமிபூஜை-3173054.html 3173053 மதுரை சிவகங்கை அ.வெள்ளக்கரையில் மருதாருடைய அய்யனார் கோயிலில் கும்பாபிஷேகம் DIN DIN Monday, June 17, 2019 08:13 AM +0530\nசிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே அ.வெள்ளக்கரையில் உள்ள பூர்ணாதேவி, புஷ்கலாதேவி சமேத மருதாருடைய அய்யனார் கோயிலில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nஇவ்விழா கடந்த 12 ஆம் தேதி புதன்கிழமை மாலை அனுக்ஞை விக்னேசுவர பூஜை, கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, கும்ப அலங்காரம், பிரதான மூர்த்தி கலாகர்ஷணம் உள்ளிட்ட முதல் கால யாக பூஜை நடைபெற்றது.வியாழக்கிழமை காலை இரண்டாம் கால யாக பூஜையும், அன்று மாலை மூன்றாம் கால யாக பூஜையும் நடைபெற்றன. வெள்ளிக்கிழமை காலை நான்காம் கால யாக பூஜை, கோ பூஜை, கஜ பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து, காலை சுமார் 10 மணியளவில் யாக சாலையிலிருந்து கடம் புறப்பாடாகி கோயிலை சுற்றி வலம் வந்தது. காலை 10.30 மணி அளவில் மூலவர் உள்ளிட்ட பரிவார கோயில் விமானங்களுக்கு யாக சாலையிலிருந்து வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் கொண்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பின்,பூர்ணாதேவ��, புஷ்கலாதேவி,மருதாருடைய அய்யனார், கருப்பண சுவாமி, சோனையா, பள்ளிமகள் உள்ளிட்ட பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெற்றன. விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/jun/17/அவெள்ளக்கரையில்-மருதாருடைய-அய்யனார்-கோயிலில்-கும்பாபிஷேகம்-3173053.html 3173052 மதுரை சிவகங்கை காரைக்குடி அருகே தைல மரக்கன்றுகள் நடும் பணியை கிராம மக்கள் தடுத்து நிறுத்தம் DIN DIN Monday, June 17, 2019 08:13 AM +0530\nகாரைக்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை விவசாயத்துக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் தைல மரக்கன்றுகளை நட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் டிராக்டர் மூலம் மேற்கொள்ளப்பட்ட உழவுப் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.\nதைல மரங்கள் வளர்ப்பதால் விவசாயிகளுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. வடிகால் இல்லாத சதுப்பு நிலங்களிலும், ஆண்டுக்கு 400 மி.லி.க்கு குறைவாக மழையளவுள்ள வறண்ட மற்ற பயிர்கள் வளராத பகுதிகளிலும் தைல மரங்கள் வளர்க்கலாம்.\nஆனால் சிவகங்கை மாவட்டத்தில் இந்த நிலை இல்லை என்பதால் தைல மரம் வளர்ப்பு இந்த மாவட்டத்திற்கு ஏற்றதல்ல என்றும் பறவைகள், வனவிலங்குகள் பெருக்கத்திற்கு இடையூறு செய்யாத வகையிலும், விவசாயம் பாதிக்கப்படாத வகையிலும் வேறு மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கடந்த ஆண்டு தெரிவித்திருந்தனர். அதனை ஏற்று தைல மரக்கன்று நடுவதில்லை என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்ததாக சமூக ஆர்வலர் ஒருவர் தெரிவித்தார்.\nஇந்த நிலையில் காரைக்குடி அருகே மாத்தூர் பகுதியில் உள்ள கருவேப்பிள்ளை காளியம்மன் கோயில் வனத்தோட்டக் கழக நிலத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 6 டிராக்டர்களை வைத்து உழும் பணி நடைபெற்றது.\nஇதுகுறித்து தகவலறிந்த மாத்தூர் கிராம மக்கள் அப்பகுதிக்குச் சென்று தைல மரக்கன்று நடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து உழும் பணி நிறுத்தப்பட்டது.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/jun/17/காரைக்குடி-அருகே-தைல-மரக்கன்றுகள்-நடும்-பணியை-கிராம-மக்கள்-தடுத்து-நிறுத்தம்-3173052.html 3173051 மதுரை சிவகங்கை திருப்புவனம், திருப்பாச்சேத்தி பகுதியில் நாளொன்றுக்கு 5 மணி நேரம் மட்டுமே மின்சாரம் விநியோகம்: சுமார் 200 கிராமங்கள் பாதிப்பு DIN DIN Monday, June 17, 2019 08:13 AM +0530\nசிவகங்கை மாவட்டம் திருப்புவனம்,திருப்பாச்சேத்தி ஆகிய பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு ஒரு நாளைக்கு 4 முதல் 5 மணி நேரம் மட்டுமே மின்சாரம் விநியோகம் செய்யப்படுவதால் அப்பகுதி பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.\nசிவகங்கை மாவட்டம் திருப்புவனம்,திருப்பாச்சேத்தி, பூவந்தி ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் துணை மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையங்களிலிருந்து திருப்புவனம், தி.புதூர், வடகரை, மடப்புரம், வன்னிகோட்டை, பனையனேந்தல்,வில்லியரேந்தல் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.\nதிருப்பாச்சேத்தியில் உள்ள துணை மின் நிலையத்திலிருந்து அந்த பகுதியில் உள்ள கிராமங்களுக்கு கடந்த ஒரு மாதமாக எந்த ஒரு முன் அறிவிப்பின்றியும் நாளொன்றுக்கு 4 முதல் 5 மணி நேரம் மட்டுமே மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறதாம். இதேபோன்று திருப்புவனம், பூவந்தி ஆகிய துணை மின் நிலையங்களிலிருந்து குறைந்த அழுத்த மின்சாரம் விநியோகம் செய்யப்படுவதாகவும் அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.\nஇதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது: கடந்த ஒரு மாதமாக திருப்புவனம், பூவந்தி, திருப்பாச்சேத்தி ஆகிய நகர்ப்புறங்களை தவிர்த்து, அதனைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு மின்சாரம் ஒரு நாளைக்கு 4 அல்லது 5 மணி நேரம் மட்டுமே விநியோகிக்கப்படுகிறது. அதுவும் குறைந்த அழுத்த மின்சாரமாகத்தான் வருகிறது. இதன்காரணமாக, கிராமப் புறங்களில் உள்ள பெரும்பாலான மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி உள்ளிட்ட குடிநீர் திட்டங்களுக்கான ஆழ்துளைக் கிணறு மோட்டார்கள் இயங்குவதில்லை. ஆகவே புழக்கத்துக்கும்,குடிநீர் தேவைக்கும் ஒரு குடம் தண்ணீர் ரூ.15-க்கு வாங்கி பயன்படுத்தி வருகிறோம். தொடர்ந்து, மின்சாரம் நிறுத்தப்படுவதால் பயிர்கள் கருகும் நிலை உருவாகி வருகிறது. இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை என்றனர்.\nஇதுபற்றி சிவகங்கை மாவட்ட மின்பகிர்மானத்தின் மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தைச் சேர்ந்த அலுவலர் ஒருவர் தெரிவித்ததாவது: தற்போதைய நிலையில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் உயர் அழுத்த ��ின் கம்பிகள் செல்லும் வழியில் தென்னை மரங்கள் மற்றும் சீமைக் கருவேல மரங்களின் இடையூறுகளால் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.\nமின்சாரம் தடை குறித்து தகவல் கிடைத்தவுடன் பழுதை சரி செய்து தடையில்லா மின்சாரம் வழங்க அந்தந்த பகுதி அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருப்பாச்சேத்தி துணை மின் நிலையத்தை பொருத்தவரை மிகவும் குறைந்த அளவு மின் கடத்தும் திறன் கொண்ட மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) பயன்பாட்டில் உள்ளது. எனவே திருப்பாச்சேத்தியில் அதிகளவு மின் கடத்தும் திறன் கொண்ட மின்மாற்றிஅமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.\nமேலும், உயர் மின் அழுத்த கம்பி முழுவதையும் நவீனமயமான கம்பிகளாக மாற்றுவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/jun/17/திருப்புவனம்-திருப்பாச்சேத்தி-பகுதியில்-நாளொன்றுக்கு-5-மணி-நேரம்-மட்டுமே-மின்சாரம்-விநியோகம்-சுமார-3173051.html 3173050 மதுரை சிவகங்கை மேலநெட்டூரில் ஆனித் திருவிழா தேரோட்டம் DIN DIN Monday, June 17, 2019 08:12 AM +0530\nசிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியம் மேலநெட்டூர் ஸ்ரீ சாந்தநாயகி அம்மன் சமேத சொர்ணவாரீஸ்வரர் சுவாமி கோயில் ஆனித் திருவிழா தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.\nஇக்கோயிலில் ஆனித் திருவிழா கடந்த 8 ஆம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய உற்சவமாக திருக்கல்யாணம் கடந்த சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற தேரோட்டத்தை முன்னிட்டு சாந்தநாயகி அம்மனும் சொர்ணவாரீஸ்வரர் சுவாமியும் சர்வ அலங்காரத்துடன் பெரியதேரில் எழுந்தருளினர். பின்னர் பூஜைகள் முடிந்து மாலை 6 மணிக்கு தேர் நிலையிலிருந்து புறப்பட்டது. ஏராளமானோர் வடம் பிடித்து இழுத்தனர்.\nஇதில் தேவஸ்தான மானாமதுரை சரக கண்காணிப்பாளர் சரவணன், மேலநெட்டூர், குறிச்சி, ஆலம்பச்சேரி, பிராமணக்குறிச்சி, கீழநெட்டூர், வேலடிமடை மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த திரளான மக்கள் கலந்து கொண்டனர். கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் வலம் வந்து தேர் நிலையை அடைந்தது. பின்னர் அம்மனுக்கும், சுவாமிக்கும் தீபாராதனை காட்டப்பட்டது.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/jun/17/மேலநெட்டூரில்-ஆனித்-திருவிழா-தேரோட்டம்-3173050.html 3173049 மதுரை சிவகங்கை திருப்புவனம் கூட்டுறவு பால் பண்ணையில் தலைவர் பதவிக்���ு நாளை தேர்தல் DIN DIN Monday, June 17, 2019 08:12 AM +0530\nசிவகங்கை மாவட்டம் திருப்புவனம் கூட்டுறவு பால்பண்ணையில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 18) தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.\nதிருப்புவனத்திலுள்ள கூட்டுறவு பால் பண்ணைக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 27 ஆம் தேதி இயக்குநர் பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. இதில் திமுக மாவட்ட துணைச் செயலாளர் சேங்கைமாறன் தலைமையில் 11 பேரும், தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர் கே.கே.பாலசுப்ரமணியம் தலைமையில் 11 பேரும் போட்டியிட்டனர். அதன்பின் சென்னை உயர்நீதிமன்றக் மதுரை கிளை வாக்குகள் எண்ணுவதற்கு தடைவிதித்ததால், பால்பண்ணை அறையில் வாக்குகள் அடங்கிய பெட்டிகள் வைத்து சீல் வைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சீல் வைக்கப்பட்ட அறை திறக்கப்பட்டு தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் திமுக சேங்கைமாறன் தரப்பில் 9 பேரும் த.மா.கா பாலசுப்ரமணியம் அணியில் இருவரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அதிக இடங்களில் வென்ற திமுக, தலைவர், துணைத் தலைவர் பதவிகளை கைப்பற்றுவது உறுதியாகியுள்ளது. செவ்வாய்க்கிழமை திருப்புவனம் கூட்டுறவு பால்பண்ணையில் தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கான ஏற்பாடுகளை மானாமதுரை கூட்டுறவு பால் வளத் துணைப் பதிவாளர் புஷ்பலதா, தேர்தல் அலுவலர் சித்ரா ஆகியோர் செய்து வருகின்றனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/jun/17/திருப்புவனம்-கூட்டுறவு-பால்-பண்ணையில்-தலைவர்-பதவிக்கு-நாளை-தேர்தல்-3173049.html 3173048 மதுரை சிவகங்கை திருப்பத்தூரில் நாளை மின் பயனீட்டாளர்கள் குறை தீர் கூட்டம் DIN DIN Monday, June 17, 2019 08:12 AM +0530\nசிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் இம்மாத 18 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.\nஇதுகுறித்து சிவகங்கை மாவட்ட மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் மு.சின்னையன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி விவரம் : சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் கோட்டத்திற்குள்பட்ட மின் பயனீட்டாளர்கள் பயன்பெறும் வகையில் இம்மாத 18 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் 1 மணி வரை மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் கூட்டம் திருப்பத்தூரில் உள்ள தமிழ்நாடு மின்சார வ���ரியத்தின் துணை மின் நிலைய அலுவலகத்தில் நடைபெறும். இக் கூட்டத்தில், திருப்பத்தூர் கோட்டத்திற்கு உள்பட்ட மின் பயனீட்டாளர்கள் கலந்து கொண்டு மின்சார வாரியம் தொடர்பான புகார்களை மனுக்கள் மூலம் தெரிவிக்கலாம். அவை விசாரணை செய்யப்பட்டு உடனடியாக தீர்வு காணப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nசிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே அண்ணனை கொலை செய்ததாக தம்பி உள்பட இரண்டு பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.\nசிங்கம்புணரி அருகே எஸ்.புதூர் ஒன்றியம் முசுண்டம்பட்டியிலிருந்து துவரங்குறிச்சி செல்லும் சாலையில் சேமக்காப்பவனம் வனச்சரகத்திற்குட்பட்ட பாலத்தின் கீழ் சனிக்கிழமை இரவு ஆண் சடலம் கிடப்பதாக பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.\nஇதுகுறித்து வனச்சரக அலுவலர் வினோத்குமார் புழுதிபட்டி போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து அங்கு வந்த காவல் ஆய்வாளர் ராஜா சடலத்தை மீட்டு சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தார்.\nவிசாரணையில் அந்த சடலம் வலசைபட்டி கிராமத்தைச் சேர்ந்த விசுக்கண் மகன் முருகைய்யா (40) என்பது தெரியவந்தது.\nஇவர் கடந்த 13 ஆம் தேதி கொலை செய்யப்பட்டுள்ளார். இவரது மனைவி மணிமேகலையிடம் புழுதிபட்டி போலீஸார் நடத்திய விசாரணையில் மணிமேகலைக்கும் முருகைய்யாவின் சகோதரர் பிச்சைமணி (34) என்பவருக்கும் தகாத உறவு இருந்துவந்துள்ளது.\nஇதன் காரணமாக பிச்சைமணி, முருகைய்யாவின் கழுத்தை நெரித்து கொலை செய்து பாலத்தின் கீழ் போட்டது தெரியவந்தது.\nஇதைத்தொடர்ந்து மணிமேகலையும், பிச்சைமணியும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.\nசிவகங்கை மாவட்டம் மருங்கிப்பட்டியில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தின் சப்பர பவனித் திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nஇதையொட்டி மருங்கிப்பட்டியில் உள்ள திடலில் வடமாடு மஞ்சுவிரட்டில் பங்கேற்க வந்திருந்த காளைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து போட்டி நடைபெற்றது.\nஇதில் பங்கேற்க சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலிருந்து 14 காளைகள் கொண்டு வரப்பட்டிருந்தன. 100-க்கும் மேற்பட்ட மாடுப���டி வீரர்கள் கலந்து கொண்டு காளைகளை அடக்கினர். காளைகள் சீறிப் பாய்ந்ததில் 5-க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் காரைக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுச் சென்றனர். போட்டியில் பிடிபடாத காளைகளுக்கும், வெற்றி பெற்ற இளைஞர்களுக்கும் பல்வேறு பொருள்கள் பரிசாக வழங்கப்பட்டன.\nமருங்கிப்பட்டி, கல்லல், நாட்டரசன்கோட்டை, காளையார்கோவில், சருகனி, கொல்லங்குடி, சிவகங்கை, மதகுபட்டி, காரைக்குடி, திருப்பத்தூர், திருக்கோஷ்டியூர் ஆகிய பகுதிகளிலிருந்தும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்தும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு வடமாடு மஞ்சுவிரட்டை பார்த்து ரசித்தனர்.\nஇளையான்குடி அருகே சனிக்கிழமை இரவு வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் துக்க வீட்டுக்குச் சென்றுவிட்டு திரும்பிய பெண்கள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.\nஇளையான்குடி ஒன்றியம் தோக்கனேந்தல், கண்டணி, சூச்சனாங்குடி ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்று சேர்ந்து மதுரையில் உறவினர் வீட்டில் நடந்த துக்க நிகழ்ச்சிக்கு வேனில் சென்று விட்டு கிராமங்களுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். சிவகங்கை - இளையான்குடி சாலையில் சீராத்தங்குடி என்ற இடத்தில் வந்தபோது டயர் வெடித்ததில் வேன் நிலைதடுமாறி சாலையோரத்தில் இருந்த பள்ளத்துக்குள் கவிழ்ந்தது. இதில் வேனில் வந்த பெண்கள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து இளையான்குடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nசிவகங்கை அருகே கீழக்கண்டனியில் மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.\nசிவகங்கை - மானாமதுரை சாலையில் கீழக்கண்டனியிலிருந்து தொடங்கிய இந்த பந்தயத்தை தமிழக கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் க.பாஸ்கரன் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.\nஅப்போது, அதிமுகவின் மாவட்டச் செயலரும், முன்னாள் எம்பியுமான பி.ஆர்.செந்தில்நாதன் உடனிருந்தார்.\nசிவகங்கை - மானாமதுரை சாலையில் நடைபெற்ற இப்போட்டியில் சிவகங்கை, மதுரை,புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலிருந்து பெரிய மாடு நிலையில் 20 வண்டிகள���ம், சின்ன மாடு நிலையில் 20 வண்டிகளும் பங்கேற்றன. போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாட்டு வண்டிப் பந்தயத்தை அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/jun/17/சிவகங்கை-அருகே-மாட்டு-வண்டி-எல்கைப்-பந்தயம்-3173044.html 3173043 மதுரை சிவகங்கை இளநிலை ஆராய்ச்சியாளர், விரிவுரையாளர் தேசிய தகுதித் தேர்வு: காரைக்குடி செக்ரி மையத்தில் 2,398 பேர் எழுதினர் DIN DIN Monday, June 17, 2019 08:10 AM +0530\nபுதுதில்லி யூ.ஜி.சி மற்றும் சி.எஸ்.ஐ.ஆர் இணைந்து ஞாயிற்றுக்கிழமை நடத்திய இளநிலை ஆராய்ச்சியாளர் மற்றும் விரிவுரையாளர் தேசிய தகுதித் தேர்வில், காரைக்குடி மையத்தில் 2,398 பேர் பங்கேற்றனர். விண்ணப்பித்தவர்களில் 30 சதவீதம் பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.\nஇந்தத் தேர்வுக்காக சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள மத்திய மின்வேதியியல் ஆய்வகம் (செக்ரி) மையமாக செயல்பட்டு தேர்வை நடத்தியது. இந்த மையத்தில் தேர்வு எழுத விண்ணப்பித்த மொத்தம் 3,429 பேரில் 2,398 பேர் மட்டுமே தேர்வெழுதினர்.\nசெக்ரி, கேந்திரிய வித்யாலயா, அழகப்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, டாக்டர் உமையாள் ராமநாதன் மகளிர் கல்லூரி ஆகிய இடங்களில் தேர்வுகள் நடைபெற்றன.\nகாலையில் உயிர் அறிவியல், இயற்பியல் அறிவியல் பாடங்களுக்கு விண்ணப் பித்திருந்தவர்கள் 1,370 பேர். இதில் 71 சதவீதம் பேர் மட்டுமே (979 பேர்) தேர்வில் பங்கேற்றனர். பிற்பகலில் வேதி அறிவியல், புவி, வானவியல், கடல் மற்றும் கோளவியல் அறிவியல் மற்றும் கணித அறிவியல் பாடங்களுக்கு 2,059 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 1,419 பேர் (68.92 சதவீதம்) மட்டுமே தேர்வெழுதினர்.\nஇந்தத் தேர்வுக்கான ஏற்பாடுகளை செக்ரி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் விஞ்ஞானி டி. வேலாயுதம் மற்றும் அதிகாரிகள் செய்திருந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/4-lakhs-theftpolice-investigation", "date_download": "2019-06-26T08:50:16Z", "digest": "sha1:CDCPFN7J2LO4KCEB2JTAKWQXWFZZUNQP", "length": 10921, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "4 லட்சம் அபேஸ்; சிசிடிவியில் சிக்கிய இருவர்;போலீசார் விசாரணை!! | 4 lakhs theft;police investigation | nakkheeran", "raw_content": "\n4 லட்சம் அபேஸ்; சிசிடிவியில் சிக்கிய இருவர்;போலீசார் விசாரணை\nஸ்ரீபெரும்புதூர் அருகே இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த 4 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை இரண்டு இளைஞர்கள் நூதன முறையில் திறந்து திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் போலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.\nதிருவள்ளூர் மாவட்டம் உட்கோட்டை அடுத்த வெங்கடேசன் என்பவர் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சிட்டி பகுதியில் ரப்பர் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள கார்ப்ரேஷன் வங்கியில் இருந்து 12 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை எடுத்து அவருடைய ஸ்கூட்டர் இருக்கையின் அடியில் உள்ள ஒரு பெட்டியில் வைத்து உள்ளார். வண்டியை எடுத்துக்கொண்டு தொழிற்சாலைக்கு சென்றுள்ளார் வெங்கடேஷ்.\nசெப்பேடு அருகில் உள்ள தேநீர்க் கடையில் வாகனத்தை நிறுத்திவிட்டு தேநீர் அருந்த சென்றபோது இவரைப் பின்தொடர்ந்து வந்த இரண்டு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தின் அருகில் நின்று சுற்றுமுற்றும் நோட்டமிட்டனர். யாரும் இல்லாத நேரம் பார்த்து இருவரும் ஸ்கூட்டியின் பின்பக்க இருக்கைக்கு அடியில் இருந்த பெட்டியை திறந்து அதில் உள்ள பணத்தை கொள்ளையடித்தனர். இதுதொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது இந்த காட்சிகள் கிடைத்தது. இரு நபர்கள் யார் என போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபொள்ளாச்சியில் அடுத்த அதிர்ச்சி சம்பவம்\nகேரளாவிற்கு காரில் கடத்த முயன்ற 30 கிலோ சந்தன கட்டைகள் பறிமுதல்\nரிப்பன் மாளிகையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்... போலீசார் விசாரணை\nபுவனகிரி அருகே கழுத்தை இறுக்கி கொலை வாலிபரின் உடல் முட்புதரில் வீச்சு\nகஸ்தூரி மூப்பனார் சென்னையில் காலமானார்\n23 ஆண்டுகளாக வசித்துவரும் கிண்டி தொழிலாளர் குடியிருப்பு ஆக்கிரமிக்கப்பட்டதல்ல\nபோதையில் நீ, வீதியில் குடும்பம் - போதைக்கு எதிராக பிஞ்சுகள் பேரணி..\nராஜ்ய சபா எம்பி பதவியை புது முகங்களுக்கு வழங்க தயாராகும் அதிமுக, திமுக கட்சிகள்\nஸ்கிரிப்ட் ரெடி... சிவகார்த்திகேயன் ரெடியா\nஹாலிவுட் படத்திற்கு டப்பிங் செய்யும் சித்தார்த்...\nசென்னை மக்களின் நிலை குறித்து வருந்தும் டைட்டானிக் ஹீரோ...\nஇந்திராகாந்தியை வீட்டிற்கே சென்று கைது செய்த வி.ஆர்.லட்சுமி நாராயணன் சென்னையில் காலமானார்\nபிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டவர் மோசடி வழக்கில் கைது\nராஜ்யசபா சீட் அரசியலில் திமுகவின் அதிரடி திட்டம்\nஇந்த தேர்தலால் எனக்கு நஷ்டமான பணம்..- நடிகர் பார்த்திபன் ஆதங்கம்.\nதமிழக பாஜக வேட்பாளருக்கு அடித்த யோகம்\nபாமக நிறுவனர் ராமதாஸ் சர்ச்சை பேச்சு\nலண்டனில் ஆடம்பர ஹோட்டல் வாங்கிய தினகரன்தான் திமுகவின் ஸ்லீப்பர் செல்: நமது அம்மா கடும் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/12/25_26.html", "date_download": "2019-06-26T08:46:37Z", "digest": "sha1:N3KLVJHU6XYKF7NJR5LWD5LNHKAEBM2U", "length": 14044, "nlines": 96, "source_domain": "www.tamilarul.net", "title": "காதல்: தெலங்கானா பெண் ஆணவக் கொலை! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / காதல்: தெலங்கானா பெண் ஆணவக் கொலை\nகாதல்: தெலங்கானா பெண் ஆணவக் கொலை\nகடந்த செப்டம்பர் மாதம் தலித் சமூகத்தவரான பிரனய் என்பவரும், கடந்த நவம்பர் மாதம் ஒசூர் அருகே\nசூடகொண்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த நந்திஷ்-சுவாதி ஆகிய இருவரும் ஆணவக் கொலைக்குப் பலியான நிலையில் தெலங்கானாவில் மீண்டுமொரு ஆணவப் படுகொலை நிகழ்ந்துள்ளது.\nதெலங்கானா மாநிலத்தில் மஞ்செரியல் மாவட்டத்திலுள்ள கலமதுகு என்ற கிராமத்தைச் சேர்ந்த பிந்தி அனுராதா (22) என்பவரும், அதே கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் (26) என்பவரும் கடந்த சில ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர். அனுராதா பத்மசாலி என்ற சமூகத்தைச் சார்ந்தவர். யாதவா சமூகத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவர்களுடைய காதல் விவகாரம் பெண்வீட்டாருக்குத் தெரிய வந்ததையடுத்து, இருவரது குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nகடந்த டிசம்பர் 3ஆம் தேதியன்று அனுராதா லட்சுமணன் இருவரும், ஹைதராபாதிலுள்ள ஆர்ய சமாஜ் அமைப்புக்குச் சொந்தமான கோயிலில் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டனர். மூன்று வாரங்களுக்குப் பிறகு, இவர்கள் இருவரும் ஜன்னராம் பகுதியிலுள்ள போலீசாரின் பாதுகாப்பை நாடினர்.\nகடந்த சனிக்கிழமை (டிசம்பர் 22) அன்று மாலை 7 மணியளவில், லட்சுமணன் வீட்டில் காதல் தம்பதியை விட்டுச் சென்றனர் போலீசார். இவர்களின் வருகையை அறிந்த அனுராதாவின் பெற்றோர், தங்கள் உறவினர்கள் சிலருடன் சேர்ந்து லட்சுமணன் வீட்டிற்குச் சென்று தாக்குதலில் ஈடுபட்டனர். அங்கிருந்து வலுக்கட்டாயமாக அனுராதாவைத் தங்களுடைய வீட்டிற்கு அழைத்து வந்தனர். அங்கு அவரைச் சரமாரியாகத் தாக்கினர். இதனால் அவர் மரணமடைந்தார்.\nஇதையடுத்து, நிர்மல் மாவட்டம் மல்லபூர் கிராமத்திலுள்ள மலைப்பகுதிக்கு அனுராதாவின் உடலைக் கொண்டு சென்று யாருக்கும் தெரியாமல் தீ வைத்து எரித்துவிட்டனர் அவரது உறவினர்கள். அருகிலுள்ள ஆற்றில் அவருடைய சாம்பலைக் கரைத்து விட்டு நேற்று (டிசம்பர் 23) வீடு திரும்பினர் அனுராதாவின் பெற்றோர்.\nஇது குறித்து லட்சுமணன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், போலீசார் அனுராதாவின் பெற்றோரைக் கைது செய்தனர்; போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஅக்கிராமத்தைச் சேர்ந்த சிலரிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபுலிகளை அழிப��பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/vaishnavi", "date_download": "2019-06-26T07:52:01Z", "digest": "sha1:GVWVSTZIFJ3JJEK6H5W5XZRAPAJLAUWN", "length": 12520, "nlines": 366, "source_domain": "www.vikatan.com", "title": "RJ Vaishnavi (Bigg Boss Tamil): Biography, Age, Profile | Latest News, ஆர்.ஜே.வைஷ்ணவி", "raw_content": "\n`பா.ஜ.க ஆட்சி அமைந்தால்தான் தமிழகத்தில் நல்லாட்சி பிறக்கும்' - சசிகலா புஷ்பா\n`6 இடங்கள் பின்தங்கிய தமிழகம்... முதலிடத்தில் கேரளா' - நிதி ஆயோக் ஆய்வறிக்கை சொல்வதென்ன\n`கொள்கையே இல்லாத கட்சிக்கு கொ.ப.செ தேவையா' - தங்க தமிழ்ச்செல்வன்\n’ - செந்தில் பாலாஜியிடம் புலம்பிய தங்க தமிழ்ச்செல்வன்\n' - இன்ஸ்டாவில் கவனம் ஈர்த்த டிகாப்ரியோவின் பதிவு\nநேரலையில் பத்திரிகையாளரைத் தாக்கிய ஆளும்கட்சிப் பிரமுகர் - பாகிஸ்தான் விவாத நிகழ்ச்சியில் களேபரம்\n`பவர் பேங்க்கிலே சார்ஜ் ஆகும் ட்ரிம்மர்' - ஷியோமியின் இன்னொரு கில்லர்\n`அவர் புதைக்கப்படவில்லை; டாஸ்மாக்குக்கு எதிர���க விதைக்கப்பட்டுள்ளார்” - தீரா சோகத்திலும் மருத்துவர் ரமேஷ் எடுத்த முடிவு\nஇந்தியாவில் அனைத்துக் கல்லூரிகளிலும் இந்தி கட்டாயம் - சர்ச்சையான யு.ஜி.சி சுற்றறிக்கை\nசாவி இதழின் ஆசிரியரான சா.விஸ்வநாதன் அவர்களின் பேத்தி. குறும்படங்கள், ரேடியோ ஜாக்கி, எழுத்து பல தளங்களில் பயணித்துக்கொண்டிருக்கிறார், ஆர்.ஜே.வைஷ்ணவி. தற்போது விஜய் தொலைக்காட்சி நடத்தும் “பிக் பாஸ்”நிகழ்ச்சியில் பங்குபெறும் 17 போட்டியளர்களில் ஒருவராக களமிறங்கியுள்ளார்.\nதொகுப்பு : விகடன் டீம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/56173", "date_download": "2019-06-26T08:57:11Z", "digest": "sha1:A6KHSANQIBSVAGXIEBITL7MPX63BT5I7", "length": 11395, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "வன்முறைகளில் ஈடுபட்டவர்களை கைதுசெய்து சட்டத்தை நிலைநாட்டுங்கள் - அஸாத் சாலி | Virakesari.lk", "raw_content": "\nகலால் கட்டளை சட்டங்களில் திருத்தம் - அரசாங்கம்\nரணிலை பிரதமராக நியமித்ததே ஜனாதிபதி செய்த முதல் தவறு : டலஸ் அழகபெரும\nமைக் போம்பியோ இந்தியாவிற்கு விஜயம்\nயுத்தத்திற்கு பயந்து ஓடிய கோத்தாவை விட பொன்சேகா தகுதியானவர் - குமார வெல்கம\nசஹ்ரானின் மனைவி நீதிமன்றத்தில் ஆஜர்\nகிளிநொச்சி கோர விபத்து: பலி எண்ணிக்கை அதிகரிப்பு\nஒரு ஏக்கர் நிலத்தில் தனி ஆளாக நெற்பயிர்களை பயிரிட்ட மாணவி..\nமலே­சி­யாவில் நஞ்­சேற்­றத்தால் 75 மாண­வர்கள் சுக­வீனம்: 400 பாட­சா­லைகள் மூடல்\nவன்முறைகளில் ஈடுபட்டவர்களை கைதுசெய்து சட்டத்தை நிலைநாட்டுங்கள் - அஸாத் சாலி\nவன்முறைகளில் ஈடுபட்டவர்களை கைதுசெய்து சட்டத்தை நிலைநாட்டுங்கள் - அஸாத் சாலி\nவன்முறைகளில் ஈடுபட்டவர்களை கைதுசெய்து சட்டத்தை கடுமையாக நிலைநாட்ட அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்த மேல் மாகாண ஆளுநர் அஸாத் சாலி, அதன் மூலமே எதிர்காலத்தில் இவ்வாறான வன்முறைகள் இடம்பெறுவதை தடுக்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.\nமினுவாங்கொடை பிரதேசத்தில் வன்முறையாளர்களால் தாக்கப்பட்ட இடங்களை பார்வையிடச்சென்ற ஆளுநர், தாக்கப்பட்ட ஜும்ஆ பள்ளிவாசலின் புனர்நிர்மாண நடவடிக்கைகளுக்காக மேல்மாகாண சபையின் சார்ப்பாக 1.5 மில்லியன் ரூபாவுக்கான காசோலையை பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் நேற்று கையளித்த பின்னர் ஊடகங்களை சந்தித்து உரையாற்றும்போதே இதனை குறிப்பிட்டார்.\nஅத்து��ன் முஸ்லிம் சமூகத்தில் பெரும்பாலானவர்கள் தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரானவர்கள். இருந்தபோது பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்று மூன்று வாரங்களின் பின்னரே முஸ்லிம் மக்களுக்கு எதிராக தாக்குதல் திட்டமிட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.\nஅஸாத் சாலி வன்முறை முஸ்லிம்கள் தாக்குதல்\nகலால் கட்டளை சட்டங்களில் திருத்தம் - அரசாங்கம்\nசட்டவிரோத போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்காக முக்கியமான ஒளடத கட்டுப்பாட்டை மேற்கொள்ளும் தேசிய சபையை அமைப்பதற்கும் அதற்கு அதிகாரத்தை வழங்குதல் தொடர்பிலான ஒளடத கட்டுப்பாட்டுச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\n2019-06-26 14:27:22 கலால் சட்டம் அமைச்சரவை\nரணிலை பிரதமராக நியமித்ததே ஜனாதிபதி செய்த முதல் தவறு : டலஸ் அழகபெரும\nநாடு ஸ்தீரத்தன்மையற்றதற்கு அரசியலமைப்பின் 19வது திருத்தம் மாத்திரம் காரணமல்ல பாராளுமன்றத்தில் மூன்றில் ஒரு பெரும்பான்மை கூட ஆதரவு கிடைக்காத ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமித்தமையே முறையற்ற அரசாங்கத்தை தோற்றுவித்தது.\n2019-06-26 14:23:20 பாராளுமன்றம் ஐ.தே.க அரசியல்\nநீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் இன்று அதிகாலை சிறைச்சாலை மருத்துவமனையில் உள்ள மலசல கூடத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.\n2019-06-26 14:11:04 நீர்கொழும்பு திவுலபிட்டிய Negombo\nயுத்தத்திற்கு பயந்து ஓடிய கோத்தாவை விட பொன்சேகா தகுதியானவர் - குமார வெல்கம\nநாட்டின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு அதனடிப்படையில் ஜனாதிபதி வேட்பாளரொருவர் களமிறக்கப்படுவாராக இருந்தால் அதற்கு தகுதியானவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா மாத்திரமே என்று தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம,\n2019-06-26 13:26:56 சரத் பொன்சேகா குமாரவெல்கம கோத்தபாய\nவடக்கு ஆளுனரை சந்தித்த மன்னார் மறைமாவட்ட ஆயர்\nவடமாகாண ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவனுக்கும் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகைக்குமிடையிலான சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை மாலை ஆளுனர் அலுவலகத்தில் இடம்பெற்றது.\n2019-06-26 13:25:47 வடக்கு ஆளுனர் சந்திப்பு மன்னார்\nரணிலை பிரதமராக நியமித்ததே ஜனாதிபதி செய்த முதல் தவறு : டலஸ் அழகபெரும\nமைக் போம்பியோ இந்தியாவிற்கு விஜயம்\nதுப்பாக்கி உதிரிப்பாகங்கள், யானைத் தந்தங்களுடன் ஒருவர் கைது\nரயில்வே திணைக்களத்தில் புதிய திட்டம்\n\"கல்­முனை முஸ்­லிம்­களின் தலை­நகர்\"அதனை பாது­காப்­பது முஸ்­லிம்­க­ளி­னது கட­மை­யாகும்: யஹ்­யாகான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rvsm.in/2010/08/blog-post_2226.html", "date_download": "2019-06-26T08:09:21Z", "digest": "sha1:R6UIEKXC7KCYXTH4V6WUZGC5A5TLMPRQ", "length": 37281, "nlines": 210, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: ஆண்டாள் சொன்ன ஐ லவ் யூ", "raw_content": "\nஆண்டாள் சொன்ன ஐ லவ் யூ\nஒருமுறை ஸ்ரீபெரும்புதூர் வரத யதிராஜ ஜீயரைக் காணச் சென்றிருந்தேன். அவரிடம் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருந்தபோது, தமிழின் அருமை பெருமைகளையும், ஆண்டாளின் பக்தி இலக்கியம் பற்றியும் சில தகவல்களைச் சொன்னார். அப்போது அவர் சொன்ன ஒரு தகவல் என் நெஞ்சில் ஆழப் பதிந்தது.\nஒருநாள்... மடத்துக்கு வெளியே சிறுவர் குழாம் விளையாடிக் கொண்டிருந்தது. சத்தம் அதிகமாக இருக்கவே ஜீயர் ஸ்வாமி அவர்களை அழைத்து, என்னடா விளையாடுகிறீர்கள்... என்று அமைதியாகக் கேட்டிருக்கிறார். அவர்கள், தாத்தா, நாங்க ஒன் ஃபோர் த்ரீ சொல்லி விளையாடுகிறோம்... என்றார்களாம். அதென்னடா என்று கேட்டபோது, ஒருவன் அதன் விளக்கத்தைச் சொன்னானாம்...\n(சில வருடங்களுக்கு முன் 'ஆசை' என்று ஒரு திரைப்படம் வந்தது. அதில் காதலர்கள் இருவரும் 'ஐ லவ் யு' என்பதை, 'ஒன் ஃபோர் த்ரீ ' என்று சொல்லிக் கொள்வார்கள். ஐ என்பது ஓர் எழுத்து., லவ் என்பது நான்கு எழுத்து. யு என்பது மூன்று எழுத்து. இதை சுருக்கமாக 143 என்பார்கள் காதலர்கள்).\nஇதைக் கேட்டவுடன் ஜீயருக்கு வருத்தம் ஏற்பட்டதாம். சினிமா பார்த்து கெட்டுப் போகிறார்களே... என்று எண்ணியவர், அவர்களை அழைத்து அமரவைத்து, ஆண்டாளின் கதையை அவர்களுக்குச் சொன்னாராம்.\nஇதென்னடா ஜுஜுபி... ஆண்டாள் அந்தக் காலத்துல கண்ணனுக்கு சொன்னாளே ஒன் ஃபோர் த்ரீ... அது மாதிரி வருமாடா... என்று கேட்டு ஒரு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி, ஆண்டாள் சரிதத்தை சிறுவர்கள் மனதில் படும்படி சொன்னாராம்.\nமுடிவில் ஆண்டாளின் வாழி திருநாமத்தையும் சொன்னாராம்...\nதிருவாடிப் பூரத்துச் செகத்துதித்தாள் வாழியே...\nதிருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே...\nபெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழிய��\nபெரும்பூதூர் மாமுனிக்கு பின்னானாள் வாழியே...\nஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே...\n- என்ற இடத்தைச் சொல்லி, எப்படி ஆண்டாள் கண்ணனுக்கு நூற்று நாற்பத்து மூன்று என்ற ஒன் ஃபோர் த்ரீ சொல்லியிருக்கிறாள் என்பதை இந்தப் பாட்டில் சொல்லி வைத்திருக்கிறார்கள் பார்த்தீர்களா.. என்று சிறுவர்களைப் பார்த்து ஒரு கேள்வியும் கேட்டாராம்...\nஇதைக் கேட்ட போது, எனக்கு சிரிப்பாகவும் இருந்தது; சிலிர்ப்பாகவும் இருந்தது. ஆண்டாள் பாடியருளிய நாச்சியார் திருமொழி பாசுரங்கள் 143. எப்படி திருப்பாவை-முப்பது பாடல்களோ அப்படி. அதனால்தான், திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே என்றும், ஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே என்றும் வாழி திருநாமத்தில் பாடிவைத்தார்கள்.\nஆனால், ஜீயர் ஸ்வாமி சிறுவர்களுக்கு ஆண்டாளைப் பற்றிச் சொல்ல, இதை ஒரு கருவியாக எடுத்துக் கொண்டதைப் பார்த்தபோது... எப்படி எல்லாம் யோசிக்கிறாங்கப்பா... என்று தோன்றியது.\nஎப்படி இருந்தாலும், நம் தமிழ் இலக்கியத்துக்கு பலம் சேர்த்த அந்த ஆண்டாள் அம்மைக்கு நாமும் வாழ்த்துப் பாடுவோம்...\nஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே\nஇப்படி மேற்க்கண்டவாறு ப்ரஸ்தாபித்தவர் திரு ஸ்ரீராம். இக்கட்டுரையின் முழு வடிவம் இங்கே. இவர் www.prabandham.com என்ற வலைக்கு சொந்தக்காரர். பிரபந்தம் மட்டும் அல்லாது நிறைய சமய இலக்கிய கட்டுரைகள் எழுதி இந்தத் தளத்தில் வெளியிட்டு இருக்கிறார். பிரபந்த பாமாலையை இந்த வலையில் பக்தியுடன் படித்து பகவானின் அன்புக்கு பாத்திரமாவீர்களாக\nநம்ம டேஸ்ட்ல அடிக்கடி கிராஸ் பண்றீங்க சூடிக் கொடுத்த சுடர்க்கொடிக்கு ஈடாக உலக இலக்கியங்களில் எங்கு தேடினாலும் ஓர் அர்ப்பணிப்புள்ள காதலை யாரும் வெளிப்படுத்தியதைக் கண்டதில்லை. 'வாழகில்லேன் கண்டாய் மன்மதனே' என்று அவள் விளிக்கும் பொருட்டே மன்மதன் படைக்கப் பட்டதாய்த்\nலவ்லயும் பக்திளையும் ஆண்டாள், மீரா இந்த ரெண்டு போரையும் அடிச்சுக்க ஆளே கிடையாது. ஆமாம் டேஸ்ட் ஒன்னாத்தான் இருக்கு. பார்க்கலாம். ;-) ;-)\nமாதவா.. என் ப்ளாக் எப்போதும் அப்டேட் பண்ணிக்கிட்டே இருக்கேன். அதனாலதான்.. கண்டிப்பா வந்து சேவிக்கிறேன். உன்னுடைய வருகைக்கு நன்றி.\nசுவாரசியமான தகவல்.. ஆண்டாள் படமும் அருமை.\nஎற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு\nஉற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்.\nஇந்த உணர்வு இன்றைய 143 ல் 144.\nஇன்றைக்கு இருக்கும் பெரும்பாலான 143 சொல்ல நா கூசுகிறது இருந்தாலும் சொல்லாமல் இருக்க முடியவில்லை I F**K you இதுதான் வேறென்ன சொல்ல.. இருந்தும் சில அமரகாவியங்களும் இருக்கிறது.\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nராவணன் - மரண வலி\nசனிக்கிழமை சங்கதி - சின்ன வீடு\nஜாம் ஜாம் ட்ராஃபிக் ஜாம்\nஅரை டிக்கெட்டின் ஆங்கில கட்டுரை\nசனிக்கிழமை சங்கதி - அழகி யார் அரக்கி யார்\nமழை கடலோடியும் திரவியம் தேடு\nகார்த்திக்கின் காதலிகள் - Part IV\nஆண்டாள் சொன்ன ஐ லவ் யூ\nதொகுப்பாளினிகளுக்கு எஸ்.பி.பியின் தமிழ்ப் பாடம்\nஇன்று தமிழக பிரபலத்தின் பிறந்தநாள்\nகாந்தி மகானின் சுதந்திர தின அதிரடி விஸிட்\nசனிக்கிழமை சங்கதி - கத்திக் குத்து கந்தன்\nசனிக்கிழமை சங்கதி - சைனா பஜார்\nஎந்திரன் - சிலிகான் சிங்கம் பராக்... பராக்...\nமன்னார்குடி டேஸ் - கெட்ட கிரிக்கெட்டு\nஎந்த நேரமும் நின் மையல் ஏறுதடி\nமுருகன் அருள் பெற நான்கு சுலபமான வழிகள்\nரம் பம் பம் (ரம்பம்).... ஆரம்பம்.....\nஅனுபவம் (343) சிறுகதை (102) புனைவு (72) பொது (63) இசை (60) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) சுவாரஸ்யம் (37) மன்னார்குடி டேஸ் (34) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) வாக்கிங் காட்சிகள் (24) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (19) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்த��ம் (14) சுப்பு மீனு (13) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) சயின்ஸ் ஃபிக்ஷன் (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (9) எஸ்.பி.பி (8) பயணக் குறிப்பு (8) மழை (8) அறிவியல் (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) இளையராஜா (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) வடகிழக்குப் பருவ மழை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Life is Beautiful (1) Night (1) Opera (1) SPB (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இட்லி (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒப்பாரி (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜடபரதர் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பர்த்ருஹரி (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மத���ரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம் (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்கம் (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-06-26T08:49:19Z", "digest": "sha1:XRYD3WKU6VGLZBK2K2RM6LDBTYQQMIVT", "length": 12852, "nlines": 109, "source_domain": "ta.wiktionary.org", "title": "விக்சனரி:புகுபதிகை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n1 எப்படி புகுபதிகை செய்வது \n2 ஏன் புகுபதிகை செய்ய வேண்டும்\n4 எப்படி விடுபதிகை செய்வது \nஇந்த பக்கத்தின் வலது உச்சியில் இருக்கும் \"புகுபதிகை\" என்ற இணைப்பைத் தெரிவு செய்யுங்கள்.\nபுகுபதிகை பக்கத்தில் நீங்கள் விரும்பும் பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல் விவரங்களை நிரப்புங்கள். முதல் முறை புகுபதிகை செய்கிறீர்கள் என்றால், உறுதி படுத்திக் கொள்ளும் பொருட்டு இரண்டு தடவை கடவுச் சொல்லை உள்ளிட வேண்டியிருக்கும்.\nநீங்கள் விரும்பினால் உங்கள் மின்னஞ்சல் முகவரியைத் தரலாம்.இவ்வாறு செய்வது மற்ற பயனர்கள் உங்களைத் தொடர்பு கொள்ள ஏதுவாக இருக்கும்.எனினும், உங்கள் Privacy பாதுகாக்கப்படும். உங்கள் மின்னஞ்சல் முகவரியை வேறு யாரும் தெரிந்து கொள்ள இயலாது.\nஏன் புகுபதிகை செய்ய வேண்டும்\nநீங்கள் புகுபதிகை செய்திருக்கும் பட்சத்தில் இந்த பக்கத்தின் வலது உச்சியில் உள்ள விடுபதிகை இணைப்பைத் தெரிவதன் மூலம் விடுபதிகை செய்ய முடியும்.\nஇக்கட்டுரை ( அல்லது இதன் ஒரு பகுதி ) தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துதமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nதமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ள கட்டுரைகள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 13 ஏப்ரல் 2010, 06:51 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-26T08:02:02Z", "digest": "sha1:E4L5W34WHQTTTMGX5W5HLZXR54JZA2MJ", "length": 15558, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n`பா.ஜ.க ஆட்சி அமைந்தால்தான் தமிழகத்தில் நல்லாட்சி பிறக்கும்' - சசிகலா புஷ்பா\n`6 இடங்கள் பின்தங்கிய தமிழகம்... முதலிடத்தில் கேரளா' - நிதி ஆயோக் ஆய்வறிக்கை சொல்வதென்ன\n`கொள்கையே இல்லாத கட்சிக்கு கொ.ப.செ தேவையா' - தங்க தமிழ்ச்செல்வன்\n’ - செந்தில் பாலாஜியிடம் புலம்பிய தங்க தமிழ்ச்செல்வன்\n' - இன்ஸ்டாவில் கவனம் ஈர்த்த டிகாப்ரியோவின் பதிவு\nநேரலையில் பத்திரிகையாளரைத் தாக்கிய ஆளும்கட்சிப் பிரமுகர் - பாகிஸ்தான் விவாத நிகழ்ச்சியில் களேபரம்\n`பவர் பேங்க்கிலே சார்ஜ் ஆகும் ட்ரிம்மர்' - ஷியோமியின் இன்னொரு கில்லர்\n`அவர் புதைக்கப்படவில்லை; டாஸ்மாக்குக்கு எதிராக விதைக்கப்பட்டுள்ளார்” - தீரா சோகத்திலும் மருத்துவர் ரமேஷ் எடுத்த முடிவு\nஇந்தியாவில் அனைத்துக் கல்லூரிகளிலும் இந்தி கட்டாயம் - சர்ச்சையான யு.ஜி.சி சுற்றறிக்கை\n``ஒரு வாக்காவது கிடைக்குமா என்றனர்..” - கல்லூரி தேர்தலில் சரித்திரம் படைத்த திருநங்கை நலீனா\nசென்னை ரூட்டுத் தலைகளே... கேரளாவில் `பஸ் டே'ன்னா இதுதான்\n`அயோத்தி பிரச்னைக்கு இதுதான் சிறந்த தீர்வு' - யோசனை சொல்லும் உ.பி கல்லூரி மாணவி\n`என் கனவு பொசுங்கிருமோன்னு பயமா இருக்கு'-ஸ்பெயினில் கால்பந்து பயிற்சிக்குத் தேர்வான மாணவர் கண்ணீர்\nயாழ்ப்��ாணம் பல்கலைக்கழகத்தில் புகுந்தது ராணுவம்- தமிழ் மாணவர்கள் கைதால் பதற்றம்\n - நாகர்கோவில் கல்லூரிப் பேராசிரியர் மீது போக்ஸோவில் வழக்கு\n - பெண் வார்டனின் ஒழுங்கீனமான செயல்\nமாறிமாறி கேள்விகள்... மாணவர்களிடம் கலந்துரையாடிய கார்த்தி சிதம்பரம்\n`எங்களோட நிறுத்திடாம, எங்க ஜூனியர்ஸையும் ஊக்கப்படுத்துறோம்' மாணவர்களின் அசத்தல் முயற்சி\nடைம்பாஸுக்காக எழுதிய ஆன்லைன் தேர்வு - மும்பை மாணவனுக்கு கூகுள் கொடுத்த இன்ப அதிர்ச்சி #Shocking\n`டாஸ்மாக்கை மூடுங்கள்' - மனைவி சடலத்தோடு 4 மணி நேரம் போராடிய கோவை மருத்துவர்\n` ஜெயலலிதா பொய் சொன்னார் என எப்படிச் சொல்லலாம்' - தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் மோதலின் பின்னணி\nஅ.தி.மு.க-வில் இணைய தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஓ.பி.எஸ் போடும் மூன்று கண்டிஷன்ஸ்\n' - மனைவியால் மனம் மாறினாரா தங்க. தமிழ்ச்செல்வன்\n`சசிகலாவுக்கும் தினகரனுக்கும் என்ன பிரச்னை' - எடப்பாடியிடம் பட்டியல் கொடுத்த `கார்டன்' தோழி\n - இதற்குத்தான் ஆசைப்பட்டாரா பன்னீர்\nமிஸ்டர் கழுகு: கழற்றி விடப்படும் காங்கிரஸ்\nஅப்பா எங்கேன்னு கேட்டா என்ன பதில் சொல்றது\n\"இது அறிவுசார் சமூகத்துக்கு அவமானம்\nமோடிக்குத் தலைவலி தரும் நான்கு நிறுவனங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/54095", "date_download": "2019-06-26T08:22:12Z", "digest": "sha1:7I5BGUGZGZGGPH634CIOB3W5VVNE5LFB", "length": 13470, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "இலங்கை விஜயத்தில் திருப்தி - ஐ.நா உபகுழு | Virakesari.lk", "raw_content": "\nமைக் போம்பியோ இந்தியாவிற்கு விஜயம்\nயுத்தத்திற்கு பயந்து ஓடிய கோத்தாவை விட பொன்சேகா தகுதியானவர் - குமார வெல்கம\nவடக்கு ஆளுனரை சந்தித்த மன்னார் மறைமாவட்ட ஆயர்\nதுப்பாக்கி உதிரிப்பாகங்கள், யானைத் தந்தங்களுடன் ஒருவர் கைது\nரயில்வே திணைக்களத்தில் புதிய திட்டம்\nசஹ்ரானின் மனைவி நீதிமன்றத்தில் ஆஜர்\nகிளிநொச்சி கோர விபத்து: பலி எண்ணிக்கை அதிகரிப்பு\nஒரு ஏக்கர் நிலத்தில் தனி ஆளாக நெற்பயிர்களை பயிரிட்ட மாணவி..\nமலே­சி­யாவில் நஞ்­சேற்­றத்தால் 75 மாண­வர்கள் சுக­வீனம்: 400 பாட­சா­லைகள் மூடல்\nஇலங்கை விஜயத்தில் திருப்தி - ஐ.நா உபகுழு\nஇலங்கை விஜயத்தில் திருப்தி - ஐ.நா உபகுழு\nஇலங்கைக்கு முதன்முறையாக விஜயம் செய்திருந்த சித்திரவதைத் தடுப்பு தொடர்பான ஐக்கிய நாடுகள் உபகுழு அதன் பணிகளுக்கு இலங��கை அரசாங்கத்திடமிருந்து நல்ல ஒத்துழைப்பு கிடைத்ததாகத் தெரிவித்திருக்கின்றது.\nசுதந்திரம் மற்றும் பாதுகாப்பு நிராகரிக்கப்பட்ட மக்கள் இலங்கையில் எவ்வாறு நடத்தப்படுகின்றார்கள் என்பதைக் கண்காணிப்பதற்கான தமது 10 நாள் பணிகளின் போது சகல தடுப்புக்காவல் நிலையங்களுக்கும் சென்று நிலைவரங்களைப் பார்வையிடக் கூடியதாக இருந்ததுடன், பொருத்தமான சகல தகவல்களையும் பெற முடிந்ததுடன், நம்பகரமான நேர்காணலை செய்ய முடிந்ததாகவும் அந்த உபகுழு கூறியிருக்கின்றது.\nசித்திரவதைக்கு எதிரான சாசனத்தின் பிரகாரம் தேவைப்படுகின்ற தேசிய தடுப்புப் பொறிமுறை ஒன்றைப் பொறுத்தவரை இலங்கையின் நடவடிக்கைகளை நாம் சாதகமான முறையிலேயே நோக்குகின்றோம் என்று நால்வர் கொண்ட குழுவிற்குத் தலைமை தாங்கிய மோல்டோவா குடியரசைச் சேர்ந்த விக்டர் சஹாரியா குறிப்பிட்டுள்ளார்.\nதங்களது பணிகள் நம்பகத்தன்மை, பக்கச்சார்பின்மை, விருப்பத்தெரிவிற்கு அப்பாற்பட்ட தன்மை, முழுமையான உண்மை மற்றும் அக உணர்விற்கு அப்பாற்பட்ட அணுகுமுறை ஆகிய கோட்பாடுகளின் பிரகாரம் முன்னெடுக்கப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.\nஐ.நா உபகுழுவினர் பொலிஸ் நிலையங்கள், சிறைச்சாலைகள், விளக்கமறியல் சிறைச்சாலைகள், இராணுவ முகாம்கள், புனர்வாழ்வு நிலையங்கள், மனநலக்காப்பகங்கள், சிறுவர்களுக்கான புனர்வாழ்வு நிலையங்கள் ஆகியவற்றுக்கு விஜயம் மேற்கொண்டிருந்ததுடன், அரசாங்கப் பிரதிநிதிகள், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் சந்திப்புக்களையும் முன்னெடுத்திருந்தனர்.\nசித்திரவதைக்கு எதிரான சாசனத்தை கடந்த 2017 ஆம் ஆண்டு இலங்கை ஏற்றுக்கொண்டது. அந்த சாசனத்தின் பிரகாரம் ஐ.நா உபகுழுவிற்கு எந்தவொரு நபரும் தகவல்கள் வழங்குவதைத் தடுப்பதற்கான அல்லது அனுமதிப்பதற்கான உரிமை எந்த அதிகாரிக்கும், எந்த அமைப்பிற்கும் கிடையாது. அதனடிப்படையில் ஐ.நா உபகுழுவின் அடுத்த பணியாக அதன் அவதானங்கள், விதப்புரைகள் உள்ளடங்கிய நம்பகரமான அறிக்கையொன்று இலங்கை அரசாங்கத்திற்குச் சமர்ப்பிக்கப்படும். அந்த அறிக்கையை அரசாங்கத் தரப்பினர் பகிரங்கப்படுத்த வேண்டும் என்பதையும் இந்த உபகுழு ஊக்கப்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை ஏப்ரல் ஐக்கிய நாடுகள் Sri Lanka April United Nations\nயுத்தத்திற்கு பயந்து ஓடிய கோத்தாவை விட பொன்சேகா தகுதியானவர் - குமார வெல்கம\nநாட்டின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு அதனடிப்படையில் ஜனாதிபதி வேட்பாளரொருவர் களமிறக்கப்படுவாராக இருந்தால் அதற்கு தகுதியானவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா மாத்திரமே என்று தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம,\n2019-06-26 13:26:56 சரத் பொன்சேகா குமாரவெல்கம கோத்தபாய\nவடக்கு ஆளுனரை சந்தித்த மன்னார் மறைமாவட்ட ஆயர்\nவடமாகாண ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவனுக்கும் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகைக்குமிடையிலான சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை மாலை ஆளுனர் அலுவலகத்தில் இடம்பெற்றது.\n2019-06-26 13:25:47 வடக்கு ஆளுனர் சந்திப்பு மன்னார்\nதுப்பாக்கி உதிரிப்பாகங்கள், யானைத் தந்தங்களுடன் ஒருவர் கைது\nஇமதுவ பகுதியில் உள்நாட்டு துப்பாக்கி மற்றும் துப்பாக்கி உதிரிப்பாகங்கள், யானைத் தந்தங்களுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\n2019-06-26 13:05:45 நீதவான் துப்பாக்கி யானை தந்தம்\nரயில்வே திணைக்களத்தில் புதிய திட்டம்\nஇலங்கை ரயில்வே சேவையை அத்தியாவசிய சேவையாக்குவதற்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமானத்துறை அமைச்சு திட்டமிட்டுள்ளது.\n2019-06-26 12:58:58 விமான துறை ரயில் சேவை போக்குவரத்து\nசஹ்ரானின் மனைவி நீதிமன்றத்தில் ஆஜர்\nஉயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தாரியும் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவருமான சஹ்ரானின் மனைவி இன்று காலை கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஐ.என். றிஸ்பான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.\n2019-06-26 12:46:48 சஹ்ரான் மனைவி நீதிமன்றம்\nமைக் போம்பியோ இந்தியாவிற்கு விஜயம்\nதுப்பாக்கி உதிரிப்பாகங்கள், யானைத் தந்தங்களுடன் ஒருவர் கைது\nரயில்வே திணைக்களத்தில் புதிய திட்டம்\n\"கல்­முனை முஸ்­லிம்­களின் தலை­நகர்\"அதனை பாது­காப்­பது முஸ்­லிம்­க­ளி­னது கட­மை­யாகும்: யஹ்­யாகான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aumonerietamouleindienne.org/news/3263-2018-09-28-15-14-59", "date_download": "2019-06-26T08:09:56Z", "digest": "sha1:VHZJ4FDKE7JEPYGDJD5EY5BCO7MLRYOZ", "length": 3694, "nlines": 46, "source_domain": "aumonerietamouleindienne.org", "title": "நேர்காணல் – உலக ஆயர்கள் மாமன்றங்கள் - AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE", "raw_content": "\nAccueil > News > நேர்காணல் – உலக ஆயர்கள் மாமன்றங்கள்\nநேர்காணல் – உலக ஆயர்கள் மா��ன்றங்கள்\nநேர்காணல் – உலக ஆயர்கள் மாமன்றங்கள்\nமேரி தெரேசா - வத்திக்கான்\nஅக்டோபர் 03, வருகிற புதன்கிழமையன்று வத்திக்கானில், இளையோர் பற்றிய 15வது உலக ஆயர்கள் மாமன்றம் ஆரம்பிக்கின்றது\nஅக்டோபர் 03, வருகிற புதன்கிழமையன்று வத்திக்கானில் 15வது உலக ஆயர்கள் மாமன்றம் ஆரம்பிக்கின்றது. இதையொட்டி, உலக ஆயர்கள் மாமன்றங்கள் பற்றி பகிர்ந்து கொள்கிறார், அ.பணி முனைவர் A.இராயப்பன் அவர்கள். பாண்டிச்சேரி-கடலூர் உயர்மறைமாவட்டத்தைச் சேர்ந்த இவர், கடந்த 28 ஆண்டுகளாக பெங்களூரு தூய பேதுரு குருத்துவ கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். தமிழகம் மற்றும் இந்திய திருஅவை சட்ட வல்லுனர்கள் கழகத்தின் தலைவர், பெங்களூரு தூய பேதுரு குருத்துவ கல்லூரியின் தலைவர் போன்ற பொறுப்புகளை வகித்தவர். விவிலியம் முழுவதையும் தனது குரலில் பதிவுசெய்து குறுந்தகடில் வெளியிட்டுள்ளார். இவர் தமிழக ஆயர் பேரவையின் மாதா தொலைக்காட்சியில் திருஅவை சட்டங்கள், வாழ்வுதரும் இறைவார்த்தை பற்றிய நிகழ்ச்சிகளை வழங்குபவர்.\nநேர்காணல் – உலக ஆயர்கள் மாமன்றங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=13899", "date_download": "2019-06-26T07:57:32Z", "digest": "sha1:5ZRJ66X63P27N6P55K5ZUFETJHG2GXCL", "length": 16847, "nlines": 212, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 26 ஜுன் 2019 | ஷவ்வால் 23, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:02 உதயம் 00:42\nமறைவு 18:39 மறைவு 13:02\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவியாழன், ஜுன் 12, 2014\nபாபநாசம் அணையின் ஜூன் 12 (2014 / 2013) நிலவரங்கள்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 873 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள��}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினத்திற்கு குடிநீர் வழங்கும் மேல ஆத்தூர் நீர்தேக்கத்திற்கு - திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் அணையில் இருந்து நீர் அனுப்பப்படுகிறது. பாபநாசம் அணையில் 143 அடி அளவு வரை - நீரைத் தேக்கி வைக்கலாம்.\nஅணையின் ஜூன் 12 நிலவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன. முந்தைய நாள் நிலவரம் அடைப்புக்குறிக்குள் வழங்கப்பட்டுள்ளது:\nஅணையில் நீர்மட்டம்: 49.30 அடி (47.60 அடி)\nமழையின் அளவு - 2 mm (2 mm)\n(கடந்த ஆண்டு) ஜூன் 12, 2013 நிலவரம்...\nஅணையில் நீர்மட்டம்: 63.85 அடி (62.55அடி)\nமழையின் அளவு - 8 mm (1 mm)\nபாபநாசம் அணையின் ஜூன் 11ஆம் நாளின் நிலவரத்தை அறிந்திட இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nவி-யுனைட்டெட் கே.பி.எல். கால்பந்து 2014: Blossoms அணி அரையிறுதிக்கும், NewYork Rangers, Faams அணிகள் காலிறுதிக்கும் முன்னேற்றம்\nகுடிநீர் கேட்டு வெற்றுக் குடங்களுடன் 17ஆவது வார்டு பொதுமக்கள் மறியல்\nபாபநாசம் அணையின் ஜூன் 14 (2014 / 2013) நிலவரங்கள்\nஅல்அமீன் இளைஞர் நற்பணி மன்ற முன்னாள் செயலரின் தந்தை காலமானார்\nDCW ஆலைக்கெதிரான போராட்டம் ஏன் KEPA பிரசுரம்\nகாயல்பட்டினம் உள்ளிட்ட ஊர்களில் கலவர தடுப்பு காவலர்கள் அணிவகுப்பு ஊர்வலம்\nஎல்.கே.மேனிலைப்பள்ளியில் Commerce, Computer Science ஆங்கில வழி புதிய பாடப்பிரிவு அறிமுகம்\n10ஆம், 12ஆம் வகுப்பில் பள்ளியின் சாதனைகள் குறித்து சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி பிரசுரம்\nபாபநாசம் அணையின் ஜூன் 13 (2014 / 2013) நிலவரங்கள்\n10ஆம் வகுப்பில் பள்ளியளவில் முதலிடம் பெற்ற முன்னாள் மாணவிக்கு ஓடக்கரை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பாராட்டு விழா ரூ.3 ஆயிரம் பணப்பரிசு வழங்கப்பட்டது ரூ.3 ஆயிரம் பணப்பரிசு வழங்கப்பட்டது\nவி-யுனைட்டெட் கே.பி.எல். கால்பந்து 2014: அணிகள் இதுவரை பெற்ற புள்ளிகள் விபரம்\nஆஸாத் கோப்பை கால்பந்து 2014: இறுதிப் போட்டியில் ஐக்கிய விளையாட்டு சங்க அணி போராடி தோற்றது\nஹாங்காங் பேரவை சார்பில் 27 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்\nDCW சார்பு நிறுவனங்களுடன் இணைந்து மருத்துவ முகாம்களை நடத்த வேண்டாம் பொதுநல அமைப்புகளுக்கு KEPA வேண்டுகோள் பொதுநல அமைப்புகளுக்கு KEPA வேண்டுகோள்\nஎழு��்து மேடை: உலகை ரசிக்க கண்களை பாதுகாப்பீர் A.L.S. இப்னு அப்பாஸ் கட்டுரை A.L.S. இப்னு அப்பாஸ் கட்டுரை\nபாபநாசம் அணையின் ஜூன் 11 (2014 / 2013) நிலவரங்கள்\nபாபநாசம் அணையின் ஜூன் 10 (2014 / 2013) நிலவரங்கள்\nகாயல்பட்டினம் நகராட்சியின் சாதாரண கூட்டம் நாளை (ஜூன் 10) காலை நடைபெறுகிறது\nகாயல்பட்டினம் நகராட்சியின் மார்ச் மாத அவசர கூட்ட விபரம்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1234578.html", "date_download": "2019-06-26T08:50:23Z", "digest": "sha1:UIQGB3PDC23MQIV752XXEVJU2PB3W62I", "length": 12410, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "சீக்கிய குரு கோபிந்த் சிங் நினைவு நாணயம்- பிரதமர் நாளை வெளியிடுகிறார்..!! – Athirady News ;", "raw_content": "\nசீக்கிய குரு கோபிந்த் சிங் நினைவு நாணயம்- பிரதமர் நாளை வெளியிடுகிறார்..\nசீக்கிய குரு கோபிந்த் சிங் நினைவு நாணயம்- பிரதமர் நாளை வெளியிடுகிறார்..\nசீக்கிய மதத்தை தோற்றுவித்த குரு நானக் தேவ் மறைவுக்கு பின்னர் பலர் அம்மதத்தில் குருமார்களாக இருந்து சீக்கியர்களை வழிநடத்தி வந்தனர். இவ்வகையில் 10-வது சீக்கிய குருவான கோபிந்த் சிங் 1708-ம் ஆண்டில் மறைந்தார். இவரது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி நாளை வெளியிடவுள்ளார்.\nஇது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் மோடி, அவரது இல்லத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், குரு கோபிந்த் சிங் நினைவு நாணயத்தை வெளியிட்டு உரையாற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சிலர் மட்டுமே இந்நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.\nகடந்த ஆண்டு ஜனவரி 5-ம் தேதி பாட்னாவில் நடைபெற்ற குரு கோபிந்த் சிங்கின் 350-வது பிறந்தநா��் விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அப்போது குரு கோபிந்த் சிங் நினைவு தபால் தலையினை வெளியிட்டார். விழாவில் பேசிய அவர், கல்சா பிரிவின் வாயிலாக குரு கோபிந்த் சிங், நாட்டை ஒருங்கிணைக்க மேற்கொண்ட தனித்துவமான முயற்சியை சுட்டிக் காட்டியது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் தேசிய பிரச்சினைக்கு ஜனநாயக வழிமுறைகளினூடாகத் தீர்வு கருத்தரங்க நிகழ்வு \nமஹிந்த பாராளுமன்றத்தில் கூறுவது வேறு விகாரையில் கூறுவது வேறு\nராஜினாமா முடிவில் உறுதி- ராகுல் காந்தி வீட்டின் முன் இளைஞர் காங்கிரசார் போராட்டம்..\nபுகையிரத சேவையை அத்தியவசிய சேவையாக பிரகடனம் செய்ய தீர்மானம்\nமதுபான விற்பனை நிலையத்துக்கு அனுமதிப் பத்திரம் வழங்கியதில்லை\nமீன்பிடி துறைமுகத்தில் 27 மீன்பிடி படகுகள் தீயில் எரிந்தன\nநான்கு போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு விரைவில் மரண தண்டனை \nகோபம்.. பசி.. அவமானத்திற்கு பதிலடி.. காத்திருங்கள்.. உலகக் கோப்பையில்\nகுடிச்சிட்டு சைடிஸ்னு நெனச்சு வீட்டு சாவிய விழுங்கிய நபர்..\nவவுனியாவில் குடும்பப் பெண்களை மிரட்டி கையொப்பம் பெறும் நிதி நிறுவனங்கள்\nபோதைத்தடுப்பு வாசகங்களைத் தாங்கிய பலூன்\nகாதலியை திருமணம் செய்ய முயன்ற வாலிபர் கவுரவக்கொலை – அண்ணன் போலீசில் சரண்..\nராஜினாமா முடிவில் உறுதி- ராகுல் காந்தி வீட்டின் முன் இளைஞர்…\nபுகையிரத சேவையை அத்தியவசிய சேவையாக பிரகடனம் செய்ய தீர்மானம்\nமதுபான விற்பனை நிலையத்துக்கு அனுமதிப் பத்திரம் வழங்கியதில்லை\nமீன்பிடி துறைமுகத்தில் 27 மீன்பிடி படகுகள் தீயில் எரிந்தன\nநான்கு போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு விரைவில் மரண தண்டனை \nகோபம்.. பசி.. அவமானத்திற்கு பதிலடி.. காத்திருங்கள்.. உலகக்…\nகுடிச்சிட்டு சைடிஸ்னு நெனச்சு வீட்டு சாவிய விழுங்கிய நபர்..\nவவுனியாவில் குடும்பப் பெண்களை மிரட்டி கையொப்பம் பெறும் நிதி…\nபோதைத்தடுப்பு வாசகங்களைத் தாங்கிய பலூன்\nகாதலியை திருமணம் செய்ய முயன்ற வாலிபர் கவுரவக்கொலை – அண்ணன்…\nஐதராபாத் நிஜாம் பணம் யாருக்கு சொந்தம்\nமெகுல் சோக்சி இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார்- ஆன்டிகுவா பிரதமர்…\nமலேசியாவில் நச்சுக்காற்றை சுவாசித்த 75 மாணவர்களுக்கு மூச்சு திணறல்…\nஈரான் மீதான தாக்குதல் ரத்து – டிரம்பின் நடவடிக்கைக்கு 65…\nதுப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது\nராஜினாமா முடிவில் உறுதி- ராகுல் காந்தி வீட்டின் முன் இளைஞர்…\nபுகையிரத சேவையை அத்தியவசிய சேவையாக பிரகடனம் செய்ய தீர்மானம்\nமதுபான விற்பனை நிலையத்துக்கு அனுமதிப் பத்திரம் வழங்கியதில்லை\nமீன்பிடி துறைமுகத்தில் 27 மீன்பிடி படகுகள் தீயில் எரிந்தன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rammohan1985.wordpress.com/tag/torrent/", "date_download": "2019-06-26T07:58:53Z", "digest": "sha1:J26LBHIEPJISAL677DAVPUF5Y4TZA666", "length": 6303, "nlines": 90, "source_domain": "rammohan1985.wordpress.com", "title": "torrent | Rammohan's Blog", "raw_content": "\nஇதுவரை வருகை புரிந்து சிறப்பித்தோர்\n167 பேர் தற்போது மின்னஞ்சலில் இத்தளத்தை வாசிக்கிறார்கள்... நீங்களும் பெற இங்கே E-Mail முகவரி கொண்டு பதிவு செய்யுங்கள்\n\" முடியாது என்று நீ சொல்வதையெல்லாம் யாரோ ஒருவன் எங்கோ செய்துகொண்டிருக்கிறான் \"\nகளஞ்சியம்…. மாதத்தை தேர்வுசெய்க செப்ரெம்பர் 2010 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 திசெம்பர் 2009 நவம்பர் 2009 ஒக்ரோபர் 2009 செப்ரெம்பர் 2009 ஓகஸ்ட் 2009 ஜூன் 2009 மே 2009 ஏப்ரல் 2009 மார்ச் 2009 பிப்ரவரி 2009 ஜனவரி 2009 திசெம்பர் 2008 நவம்பர் 2008\nதன்னம்பிக்கை சிந்தனைகள் - பா.விஜய்\nஹிந்தி மொழி கற்கலாம் வாங்க\nபாதை மறிக்கப்பட்ட நதியே பீறியெழும்\nபோர்க்களமா வாழ்க்கை - தன்னம்பிக்கை கவிதை\nபங்குச் சந்தை பற்றிய இணையதளங்கள்\nஉலகத்தமிழ் செம்மொழி மாநாடு பாடல்\nதன்னம்பிக்கைக் கவிதை - பா.விஜய்\nபோர்க்களமா வாழ்க்கை – தன… இல் karthik\nபோர்க்களமா வாழ்க்கை – தன… இல் munirathinam. m\nஹிந்தி மொழி கற்கலாம் வாங்க\nஹிந்தி மொழி கற்கலாம் வாங்க\nதன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய… இல் zakir hussain\nதன்னம்பிக்கைக் கவிதை –… இல் ganga\nதன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய… இல் m.prabakaran\nஹிந்தி மொழி கற்கலாம் வாங்க\nஹிந்தி மொழி கற்கலாம் வாங்க\nசுயம் போற்றி…தன்னம்பிக்க… இல் theeba\nஹிந்தி மொழி கற்கலாம் வாங்க\nஹிந்தி மொழி கற்கலாம் வாங்க\nஉலகத்தமிழ் செம்மொழி மாநாடு… இல் ashwini\nஇணையத்தில் வாக்காளர் பட்டியல் இல் SUNDARAM\nதன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய… இல் karthik\n”பிரம்மாண்டமாகத் திட்டமிடுங்கள்”....துணை இல்லையே என்று கவலைப்படாதீர்கள்...உங்களைச் செயல்படுத்த 60 லட்சம் கோடி உயிரணுக்கள் தயாராக உள்ளன. - ரூதர்போர்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/asia/chinese-polio-vaccine-expired/4222104.html", "date_download": "2019-06-26T07:48:19Z", "digest": "sha1:BSLEJNR5ZOPSDIIEES7IK42NGCGM3325", "length": 3784, "nlines": 64, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "சீனா: 145 குழந்தைகளுக்குக் காலாவதியான இளம்பிள்ளை வாதத் தடுப்பூசி - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nசீனா: 145 குழந்தைகளுக்குக் காலாவதியான இளம்பிள்ளை வாதத் தடுப்பூசி\nகிழக்குச் சீனாவில் சுமார் ஒரு மாத காலத்தில் குறைந்தது 145 குழந்தைகளுக்குக் காலாவதியான இளம்பிள்ளை வாதத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.\nஇம்மாதம் 7ஆம் தேதிவரை அந்தச் செயல் நீடித்துள்ளது.\nஇதுபோன்ற சம்பவங்களைத் தவிர்ப்பதற்கு அரசாங்கம் உறுதியளித்திருந்தாலும் அவை தொடர்ந்தவண்ணம் உள்ளன.\nஅந்தச் சம்பவத்தின் தொடர்பில் ஜியாங்சு மாநிலத்தில் இதுவரை 3 சுகாதார அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.\nகாலாவதியான இளம்பிள்ளை வாதத் தடுப்பூசி, குழந்தைகளுக்குத் தேவையான பலனைத் தராவிட்டாலும், சுகாதாரப் பிரச்சினைகளை ஏற்படுத்தாது என்று உள்ளூர் அதிகாரிகள் கூறியுள்ளனர்.\nசிங்கப்பூரில் பயன்படுத்தப்படாத சைக்கிள்களால் பயனடைந்த மியன்மார் சிறார்\nஅடுத்த வாரம் நடப்புக்கு வரும் மாற்றங்கள்\nசாங்கி விமான நிலையத்தின் அருகே ஆளில்லா வானூர்தி - சுமார் 40 விமானச் சேவைகள் பாதிப்பு\nஜூரோங் தொழிற்பேட்டையில் தீ, வெடிப்பு\nஜூரோங் தொழிற்பேட்டை தீச்சம்பவம்: ஒருவர் மரணம், இருவர் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/no-question-political-pressure-on-urjith-patel-resignation-explains-prime-minister-modi-337896.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-06-26T08:20:51Z", "digest": "sha1:HSC7JWPJ5QYWU7Z5ZJL3JXLS6PINOE6C", "length": 19002, "nlines": 217, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் ராஜினாமாவிற்கு மத்திய அரசு காரணமா? மோடி விளக்கம் | no question of political pressure on urjith patel resignation, explains prime minister modi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n14 min ago சொன்னா கேட்க மாட்டே.. செய்தியாளர்களை தாக்கிய எம்எல்ஏ மகன் மீது பாய்ந்தது வழக்கு\n26 min ago அண்ணன் கிம்மையே சமாளிக்க முடியல.. இதுல தங்கச்சி வேறையா.. வட கொரியா அரசில் அதிரடி மாற்றம்\n47 min ago மழை பெய்ய வேண்டும்... தண்ணீர் பஞ்சம் தீர வேண்டும்... சென்னை தனியார் பள்ளியில் யாகம்\n57 min ago துரோகியை கட்சியில் இணைக்காதே.. இன்னும் அதிமுகவில் சேர்க்கவே இல்லை.. அனல் பறக்கும் போஸ���டர்கள்\nAutomobiles டிரெண்டிங்கில் முதலிடம் பிடிக்க வைத்த ரசிகர்களுக்கு பிரபல நடிகர் சொன்ன அறிவுரை இதுதான்\nFinance சபாஷ் சாணக்கியா.. Bellatriz aerospaceல் முதலீடு செய்யும் பிரபலங்கள்.. கலக்கும் இந்தியர்கள்\nLifestyle பூண்டை இப்படிகூட உரிக்கலாமா... வைரலாகும் பூண்டு உரிக்கும் விடியோ...\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nMovies பயமே இல்லாம விலங்குகளுக்கு உணவு கொடுத்த நடிகை இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டு அதகளம்\nSports நீங்க ஒன்னும் அவ்ளோ பெரிய ஆள் இல்லை.. எளிதாக வீழ்த்திடுவோம்.. இந்தியாவை சீண்டும் இங்கிலாந்து வீரர்\nTechnology கம்மி விலை: பவர்பேங்க்-ல் சார்ஜ் ஆகும் தரமான சியோமி ட்ரிம்மர் அறிமுகம்.\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் ராஜினாமாவிற்கு மத்திய அரசு காரணமா\nடெல்லி: ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமாவில் எந்த அரசியல் நிர்பந்தமும் இல்லை என்று பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.\nபணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதில் இருந்தே ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்கும் இடையே இணக்கமான போக்கு காணப்படவில்லை. ரிசர்வ் வங்கியை நிர்வகிக்க ரிசர்வ் வங்கி ஆளுநர், துணை ஆளுநர்கள் இருந்த போதிலும், கூடுதலாக ரிசர்வ் வங்கி வாரியக்குழுவை மத்திய அரசு நியமித்தது.\nடிமானிடைசேஷன் திடீர் முடிவல்ல.. திட்டமிடலுடன் செய்யப்பட்டது.. பிரதமர் மோடி பேட்டி\nஅந்த குழுவின் தலையீடு அதிகமாக இருந்ததால், இருதரப்புக்கும் இடையே உரசல் இருந்து வந்தது. அது மட்டுமில்லாமல் ஆண்டுதோறும் ரிசர்வ் வங்கி மத்திய அரசு வழங்கும் ஈவுத்தொகையை தருமாறு மத்திய அரசு அழுத்தம் கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகின.\nஇந்த விவகாரத்தால் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேலுக்கும், நிதி அமைச்சகத்துக்கும் இடையே உரசல் ஏற்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் உர்ஜித் படேல் தமது ராஜினாமா முடிவை அறிவித்தார். அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்தி காந்த தாசை அறிவித்தது.\nபுத்தாண்டில் பிரதமர் மோடி பேட்டி\nஇந் நிலையில் டெல்லியில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பிரதமர் மோடி பிரத்யேகமாக பேட்டிய��ித்தார். துல்லியத்தாக்குதல், ராமர் கோயில் என பல விவகாரங்கள் குறித்து அவர் கருத்துகளை அப்போது தெரிவித்தார். ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் விலகலுக்கு காரணம் என்ன என்பது குறித்தும் அவர் விளக்கமளித்தார்.\nஅது பற்றி பிரதமர் மோடி கூறியதாவது:\nரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த உர்ஜித் படேல் ஆறு, ஏழு மாதங்களாக தமது ராஜினாமா குறித்து என்னிடம் கூறி வந்தார். அப்பொழுதே தமது ராஜினாமா முடிவை அவர் எடுத்துவிட்டார். சொந்த காரணங்களுக்காக தான் அவர் தமது பதவியை ராஜினாமா செய்தார்.\nசொந்த பிரச்னைகள் உள்ளது என்பதை அவர் எழுத்து மூலமாக என்னிடம் தெரிவித்திருக்கிறார். அவரது பதவி விலகலுக்கு அரசியல் நிர்பந்தம் காரணம் என்று கூறப்படுவதில் உண்மை இல்லை.\nஉர்ஜித் படேலின் பதவி விலகலுக்கும், மத்திய அரசுக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. அவருக்கு மத்திய அரசு எந்த அழுத்தமும் தரவில்லை. ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த போது, உர்ஜித் படேல் திறம்பட பணியாற்றினார்.\nஇவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமிஸ்டர் ராகுல் தப்பி ஓடாதீங்க... எதிர்கொண்டு திருப்பி அடிங்க...அதுதான் தலைவருக்கு அழகு\nதமிழ்நாட்டில் தெரு தெருவா தண்ணிக்கு அலையறாங்களே.. பாஜகவுக்கு அக்கறை இருக்கா\nஇப்படி பண்ணாதீங்க.. தள்ளிப்போங்க சார்.. நிருபர்களை பார்த்து கத்திய பெண் எம்.பி.க்கள்\nசுகாதாரத்தில் சிறந்த மாநிலமாக இருந்த தமிழகத்துக்கு மோசமான பின்னடைவு.. அதிர்ச்சி பட்டியல்\nகல்லூரிகளில் இந்தி கட்டாயம்.. யூஜிசி வெளியிட்ட புதிய சுற்றக்கை.. மாணவர்கள் கடும் எதிர்ப்பு\nதாய்லாந்தில் கொத்தடிமையாக சிக்கிய தமிழக இளைஞர்... மத்திய வெளியுறத்துறை மீட்க நடவடிக்கை\nபழைய வழிகளை விடுங்க... ஒவ்வொரு மழைத்துளியையும் சேமிங்க... பிரதமர் மோடி உரை\nமன்மோகன் சிங்கையே மறந்தவர்கள்தானே நீங்க.. லோக்சபாவில் காங்கிரசை கடுமையாக விளாசிய மோடி\nரூ.10 லட்சம் ஊழல்... ஓய்வு நாளில் ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் மீது பாய்ந்த நடவடிக்கை\nஇந்தியாவை புது உயரத்திற்கு கொண்டு செல்ல விரும்புகிறேன்.. லோக்சபாவில் முழங்கிய மோடி\nமோடிக்கு எதிராக கொந்தளித்த தேர்தல் ஆணையர் லவசா உயிருக்கு ஆபத்து விதியை சொல்லி ஆர்டிஐ மனு தள்ளுபடி\nலோக்சபா துணை சபாநாயகர் பதவிக்கு பாஜக கூட்டணி கட்சிகளிடையே போட்டா போட்டி\nதமிழகத்தில் காலியாகும் 6 ராஜ்யசபா எம்.பி. இடங்களுக்கு ஜூலை 18-ல் தேர்தல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmodi reserve bank மோடி உர்ஜித் படேல் ரிசர்வ் வங்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/%E0%AE%B2%E0%AF%88%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B7%E0%AE%B2%E0%AF%8D/rssfeed/?id=587&getXmlFeed=true", "date_download": "2019-06-26T07:57:28Z", "digest": "sha1:VXI3D5S2N47GNRUNOMIXQWJVXSV3EK3P", "length": 912172, "nlines": 1273, "source_domain": "www.dinamani.com", "title": "Dinamani - ஸ்பெஷல் - https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3178959 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் கல்யாணத்துக்கு மட்டும் தான் அனுமதி குப்பைக்கு இல்லை... கட்டுங்க ஃபைன்! குப்தா ஃபேமிலியிடம் கறார் காட்டிய உத்தரகாண்ட் முனிசிபாலிட்டி! RKV Tuesday, June 25, 2019 04:29 PM +0530", "raw_content": "வியாபார நிமித்தமாகத் தென்னாப்பிரிக்காவில் செட்டில் ஆன இந்திய வம்சாவளிக் குடும்பங்களில் ஒன்று குப்தா ஃபேமிலி. இவர்களது பூர்வீகம் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம். 1993 ஆம் ஆண்டு வாக்கில் அவர்கள் தென்னாப்பிரிக்காவுக்கு இடம்பெயர்ந்தனர். அன்று முதல் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குடும்பங்களில் ஒன்றாகத் திகழ்வதுடன் உலகின் பலநாடுகளில் தங்களது வர்த்தக சாம்ராஜ்யத்தை விரிவாக்கிக் கொண்டும் இருக்கிறார்கள்.\nஇவர்களை ஏன் உத்தரகாண்டு முனிசிபாலிட்டி தற்போது குப்பைகளை நீக்குவதற்காக ஃபைன் கட்டச் சொல்லி உத்தாவிட்டிருக்கிறது என்றால் சமீபத்தில் இவர்கள் இந்தியாவில் ஊருலகம் மெச்ச நடத்தி முடித்த ஒரு பிரமாண்டத் திருமண விழாவின் காரணமாகத்தான்.\nபிரபலங்கள் எல்லோரும் வெகு விமரிசையாக இத்தாலியில் திருமணம் செய்து கொண்டு ரிசப்சனை இந்தியாவில் கொண்டாடும் மோகம் தலைவிரித்தாடும் இந்தியாவிலிருந்து சென்று தென்னாப்பிரிக்காவில் குடியேறிய குப்தா ஃபேமிலுக்கு அவர்களது குடும்பத் திருமணம் ஒன்றை பூர்வீக பூமியில் நிகழ்த்தும் ஆசை வந்திருக்கிறது. அதற்காக அவர்கள் தேர்வு செய்த இடம் உத்தரகாண்ட் மாநில ஆலி ஹில்ஸ் மலைப்பிரதேசம்.\nஅங்கே திருமணம் வெகு ஆடம்பரமாக சுமார் 200 கோடி ரூபாய் செலவில் நடத்தி முடிக்கப்பட்டது. திருமணத்தில் உத்தரகாண்ட் முதல்வர் முதல் நடிகை காத்ரீனா கைஃப், யோகா குரு பாபா ராம்தேவ், மாநில மந்திரிகள் எனப் பல வி ஐ பிக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.\nவிஐபிக்கள் வருகைக்காக அந்த ஏரியாவில் இருந்த அத்தனை ஹோட்டல்கள் மற்றும் ரிசார்ட்டுகளும் புக் செய்யப்பட்டு செலிபிரிட்டி கூட்டத்தாரால் நிரம்பி வழிந்தன. திருமணத்திற்குத் தேவையான பூக்கள் ஸ்விட்ஸர்லாந்தில் இருந்து தருவிக்கப்பட்டன. அந்த அளவிற்கு ஒரு மிகப்பெரிய ஹை ப்ரொஃபைல் வெட்டிங்காக நடத்தி முடிக்கப்பட்டது திருமணம்.\nஎல்லாம் சரி தான். பல் இருக்கிறவன் பகோடா திங்கறான். பணம் இருக்கறவன் 200 கோடி செலவுல கல்யாணம் பண்றான். நாம கண்ணுக்குக் குளிர்ச்சியா வேடிக்கை பார்ப்போம் என்று தான் அந்த மலைவாசிகள் அமைதியாக இருந்திருப்பார்கள். ஆனால் முனிசிபாலிட்டியால் அப்படி இருக்க முடியவில்லை. காரணம் திருமணம் முடிந்ததும் அந்த ஏரியாவில் குவிந்த குப்பைகளைக் கண்டதும் ஒரு மாநில அரசுக்கே மலைப்புத் தட்டியதென்றால் அதிசயம் தான். மொத்தமாகச் சொல்வதென்றால் 4000 கிலோ குப்பைகள்\nமுன்னதாக கழிவுப்பொருளால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தீங்கு குறித்து வரும் ஜூலை 7 ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில் குப்தா ஃபேமிலியின் விரிவான ஆடம்பரத் திருமண ஏற்பாடுகள் சுற்றுச்சூழலுக்கு சேதம் விளைவிப்பதாகக் கூறி ஒரு பொதுநல மனுவும் தாக்கல் செய்யப்பட்டிருந்ததால் உத்தரகாண்ட் ஆலி முனிசிபாலிட்டி சுரணை வந்து விழித்துக் கொண்டு குப்தா ஃபேமிலி விட்டுச் சென்ற குப்பைகளை அகற்ற ஃபைன் கட்டுமாறு வலுயுறுத்தியது.\nமுனிசிபாலிட்டியின் வலியுறுத்தலை ஏற்றுக் கொண்ட குப்தா ஃபேமிலி தரப்பு முதற்கட்டமாக ரூபாய் 54,000 ரூபாய் அனுப்பியுள்ளது. அதைக் கொண்டு சுமார் 150 குவிண்டால் குப்பைகளை இதுவரை அப்புறப்படுத்தப் பட்டுள்ளதாகத் தகவல். இது ஆரம்பம் தான். குப்பை அகற்றும் பணி இன்னும் நிறைவடையவில்லை. துப்புரவுப் பணிகள் முழுமையாக நிறைவடைந்ததும் மொத்த பில்லையும் குப்தா ஃபேமிலி கட்டுவதாக ஒப்புக் கொண்டுள்ளது. இது தவிர முனிசிபாலிட்டிக்கு ஒரு வாகனம் வாங்கித் தருவதாகவும் குப்தா ஃபேமிலி ஒப்புக்கொண்டுள்ளதாக நகராட்சித் தலைவர் ஷலேந்திர பன்வார் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் குப்தா ஃபேமிலி திருமணத்தில் கலந்து கொண்ட உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், திருமணம் மூலமாக இந்த மலைப்பிரதேசத்தை ஒரு மிகச்சிறந்த சுற்றுலாத தலமாக மாற்றி அமைத்திருக்கும் குப்தா ஃபேமிலிக்கு பாராட்டு என்று எதையோ பேசி வைக்க தற்போது அந்த சமாச்சாரமும் மக்களிடையே தீவிர விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.\nஆயினும் குப்தா குடும்பத்தாரைப் பொருத்தவரை தங்களது தவறுக்குப் பிராயசித்தம் தேடும் முயற்சியாக தங்களால் விளைந்த சூழல் சீர்கேட்டுக்கு ஃபைன் கட்டிய வகையில் தாங்களே பொறுப்பேற்றுக் கொண்டார்கள் என்று தான் சொல்ல வேண்டியதாயிருக்கிறது.\n]]> https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2019/jun/25/கல்யாணத்துக்கு-மட்டும்-தான்-அனுமதி-குப்பைக்கு-இல்லை-கட்டுங்க-ஃபைன்-குப்தா-ஃபேமிலியிடம்-கறார்-காட-3178959.html 3178195 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் கடைசியா எப்போ நீங்க ஹேப்பியா ஃபீல் பண்ணீங்க\nஇந்த வாழ்க்கை ஆயிரமாயிரம் அற்புதத் தருணங்களால் நிரம்பியது...\nஉங்க வாழ்க்கையைக் கொஞ்சம் ரீவண்ட் செய்து பார்த்தீங்கன்னா உங்களுக்கே அது புரியும்.\nநீங்க எப்போல்லாம் சந்தோசமா உணர்ந்தீங்கன்னு யோசிச்சுப் பாருங்க;\nஸ்கூல்ல ஃபர்ஸ்ட் ரேங்க் வந்து கிளாஸ் டீச்சர் பென் கிஃப்ட் கொடுக்கும் போதுன்னு ஆரம்பிக்கலாம். ஆனா அது க்ளிஷேவா ஆயிடும். உங்க மனசுக்குள்ள இன்னும் கொஞ்சம் ஆழமா ட்ராவல் பண்ணுங்க. யெஸ்... போர் அடிச்சுக் கிடக்கிற சம்மர் ஹாலிடேஸ் நாட்கள், இன்னும் 1 மாசம் லீவிருக்கே, எங்கயும் போக முடியலையேன்னு நொந்து போய் பராக்குப் பார்த்துட்டு இருக்கும் போது திடீர்னு அம்மாவோ, சித்தியோ, பக்கத்து வீட்டு ஆண்ட்டியோ, உங்க வயசுல ஒரு குட்டிப் பெண்ணையோ, பையனையோ அழைச்சிட்டு வந்து, இவளையும் விளையாட்டுல சேர்த்துக்குங்கன்னு சொன்ன நிமிஷத்துல சோர்ந்து போன மனசு சும்மா பல்ப் போட்ட மாதிரி உற்சாக ஒளி வெள்ளத்தில் மிதக்க ஆரம்பிச்சிரும் அதுல தொடங்கலாம் ஹேப்பி மொமெண்ட்ஸை...\nஸ்கூல்ல நம்ம கிரஷ் எய்தர் பாய் ஆர் கேர்ள் திடீர், திடீர்ன்னு நம்ம எதிர்ல வரும்போதெல்லாம் சும்மா ஜிவ்வுன்னு காத்துல பறக்கற மாதிரி இருக்கும் மனசு...\nஅப்புறம் கில்லி ஆடினாலும் சரி கோலி ஆடினாலும் சரி தாயமாடினாலும் சரி ஜெயிச்சுட்டா வருமே ஒரு கிறக்கம். அதுக்கு ஈடு இணை இந்த உலகத்தில் எதுவுமே இல்லை.\nநைன்த் படிச்சு முடிக்கற வரை கவர்ன்மெண்ட் பஸ் மாதிரி ஸ்லோவா ஜாலியா போற லைஃப் 10 த் வந்ததுமே எக்ஸ்ட்ரா லோட் ஏத்தினா மாதிரி கொஞ்சம் மூச்சுத் திணறி வருஷக் கடைசில பரீட்சை எழுதி முடிச்ச கடைசி நாள் சாயங்காலப் பொழுதுகளை யோசிங்க... அப்புறம் ரிசல்ட் வரனும். 11 த் போகனும். ஆசைப்படற குரூப் கிடைக்கனும். பாஸாகி 12 த் போகனும். அப்புறம் திரும்ப பப்ளிக் எக்ஸாம் ஃபீவர். அது முடிஞ்சதும் ஒரு சின்ன ஹேப்பி மொமெண்ட்ஸ். ரிசல்ட் வந்ததும் காலேஜ் போற சந்தோசமிருக்கே.\nஅது எஞ்சினியரிங் காலேஜோ, ஆர்ட்ஸ் காலேஜோ எதுவா வேணா இருந்துட்டுப் போகட்டும்\nமுதல் நாள் காலேஜ் போற அனுபவம் இன்னைக்கும் கூட அப்படியே பசுமையாக மனசுல நிக்கும். காரணம் அந்த தருணங்கள் அத்தனை அழகானவையாக நம்மால் டிஸைன் செய்யப்பட்டிருக்கும் என்பதால். முதல் நாள் காலேஜ், அதுலயும் கோ எட் காலேஜ்னா சொல்லவே வேண்டாம் மனசின் பரபரப்பை. ஒட்டுமொத்த காலேஜும் நம்மள தான் பார்க்குதுன்னு ஒவ்வொரு பொண்ணும், ஒவ்வொரு பையனுமே தனக்குத் தானே கற்பனை பண்ணிட்டு மந்தாரமா திரியற அந்தக் காலம் இருக்கே நத்திங் கேன் ரீப்ளேஸ் இட் தெட் குட் ஓல்ட் டேய்ஸ்.\nஇங்கே காதலில் விழுந்து கசிந்துருகி வாழ்க்கைக்கு எக்ஸ்ட்ரா எஃபெக்ட்ஸ் சேர்த்துக்கிறவங்களும் இருக்காங்க. சும்மா வாழ்க்கைக்கு சுவாரஸ்யம் கூட்ட கிரஷ் மட்டும் போதும்னு கண்களால் மட்டும் பேசி காணாமல் போறவங்களும் இருக்காங்க. எப்படிப் பட்டவங்களுக்கும் காலேஜ் டேய்ஸ் சம்திங்க் ஸ்பெஷல் தான்.\n பொண்ணுங்கன்னா அடுத்து கல்யாணம்னு ஆரம்பிச்சிடுவாங்களே வீட்ல.\nவரப்போற ராஜகுமாரன் எப்படி இருப்பான்னு யோசிச்சு முடிக்கிறதுக்குள்ள கல்யாணமாகி அடுத்த கட்ட புது வாழ்க்கையே ஆரம்பமாயிரும் பலருக்கு. இந்த வாழ்க்கையில் ஆயிரம் கஷ்ட நஷ்டங்கள் இருந்தாலும் அடுத்தடுத்து சுவாரஸ்யம் கூட்ட நிறைய தருணங்கள் இடைப்படும். முதலாவதா முதல் குழந்தைக்கு கருத்தரிக்கிற மொமெண்ட். அடுத்து அது ஆணா, பெண்ணாங்கற கற்பனைகளோட 9 மாதம் வயிற்றில் சுமக்கும் மொமெண்ட்... பிறந்ததும் அது யார் ஜாடைன்னு கண்டுபிடிக்கற மொமெண்ட், அப்புறம் குழந்தை வளர்கிற ஒவ்வொரு நொடியுமே எல்லா அம்மாக்களுக்கும், அப்பாக்களுக்குமே சம்திங் ஸ்பெஷலோ ஸ்பெஷல் தான்.\nஅப்படி வளர்கிற குழந்தைகளை முதல்நாள் பள்ளிக்கு அனுப்பற அனுபவம்... குழந்தைகளைப் பொருத்தவரை���்கும் அவங்களுக்காக நாம செய்யற ஒவ்வொரு விஷயமுமே சந்தோசமான அனுபவங்களை மட்டுமே அடிப்படையா கொண்டு தான் கட்டமைக்கப்பட்டிருக்கறதா ஒவ்வொரு பேரண்ட்ஸுமே நினைச்சுக்கிறோமே அது அற்புதமான சந்தோஷ தருணமில்லையா.\nயெஸ் அப்புறம் ஆணோ, பெண்ணோ முதன் முதல்ல ஒரு வேலையில் சேர்ந்து முதல் மாச சம்பளத்தை கையில் வாங்கி ஸ்பர்சிக்கும் போது ஆனந்தக் கண்ணீர் வராத குறையா ஒரு ஃபீல் வரும் பாருங்க. அந்த ஹேப்பியஸ்ட் மொமெண்ட்ஸுக்கும் இந்த உலகத்தில் ஈடு இணை கிடையாது.\nஅப்புறமா இருக்கவே இருக்கு சொந்தமா வீடு கட்டி கிரஹப் பிரவேஷம் செய்து குடி போகற ஹேப்பி மொமெண்ட்...\nவளரும் பிள்ளைகளின் ஒவ்வொரு சக்ஸஸையும் கிட்ட இருந்து பார்த்து பரவசப்படுகிற ஹேப்பி மொமெண்ட்ஸ்...\nஆமா இப்போ எதுக்கு இப்படி ஒரு ஹேப்பி மொமெண்ட்ஸ் லிஸ்ட் எடுத்துக்கிட்டு இருக்கேன்னு நீங்க கேட்கலாம்.\n வாழ்க்கைங்கறது சந்தோசமான தருணங்களைப் போலவே சில கசப்பான தருணங்களையும் தன்னகத்தில் கொண்டதா தான் இருக்கு. அந்த மாதிரியான நேரங்களில் மீண்டும் ஒரு வெளிச்சப் புள்ளியை தரிசிப்பதற்கான நம்பிக்கையை நாம் மீட்டெடுக்க உதவியா இருக்கிறது நாம் மேலே சொன்ன அந்த அற்புத தருணங்களே அதனால, வாழ்க்கையை புரிஞ்சு வாழும் யாருமே பிரச்னைகளுக்கான தீர்வா ஒரு போதும் வன்முறையையோ, வஞ்சத்தையோ, தற்கொலையையோ, அல்லது துரோகத்தையோ நினைச்சுப் பார்த்திட வேண்டாம்.\nஏன்னா இந்த வாழ்க்கை ஆயிரமாயிரம் அற்புத தருணங்களால் நிரம்பியது.\nநல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோன்னு கேட்ட நம் மகாகவி பாரதியின் வார்த்தைகளைப் பின்பற்றி வாழ்வை மேலும் மேலுமென அற்புத தருணங்களால் நிரப்பிக் கொள்வோம்.\n, WONDERFUL MOMENTS, அழகான தருணங்கள், ஹேப்பி மொமெண்ட்ஸ், அற்புதத் தருணங்கள், https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2019/jun/24/happiest-moments-in-life-3178195.html 3178166 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் மனுஷன்னா இப்படி இருக்கனும்யா... ஹேட்ஸ் ஆஃப் டு யூ ப்ரியேஷ்\nKV ப்ரியேஷ் ஒரு மீனவர்...\nஆனால் இந்த 30 வயது இளைஞரின் வலையில் இப்போது மீன்களை விட அதிகம் சிக்குவது பிளாஸ்டிக் கழிவுகளே\nஇப்படி கடந்த 3 மாதங்களில் மட்டுமே கிட்டத்தட்ட 3.5 டன் பிளாஸ்டிக் கழிவுகளைச் சேகரித்துக் கொண்டு வந்து கரையில் கொட்டியிருக்கிறார். பொதுவில், ஒரு மீனவருக்கு இது மிகப்பெரிய எரிச்சலூட்டக்கூடிய நிக��்வு. மீன்கள் சிக்குமென்று வலை விரிக்கும் போது அதில் மீன்கள் சொற்பமாகவும் பிளாஸ்டிக் கழிவுகள் பெரும் எடையுடனுடம் சிக்கினால் அந்த மீனவரின் மனநிலை எப்படி இருக்கும் கிடைத்த பிளாஸ்டிக் கழிவுகளைப் பெருங்கோபத்துடன் கடலில் விசிறி அடித்து விட்டு வந்து விட மாட்டார்களா என்ன கிடைத்த பிளாஸ்டிக் கழிவுகளைப் பெருங்கோபத்துடன் கடலில் விசிறி அடித்து விட்டு வந்து விட மாட்டார்களா என்ன வாஸ்தவத்தில் யாராக இருந்தாலும் அப்படித் தான் செய்திருப்பார்கள். ஆனால் பிரியேஷ் அப்படிச் செய்யவில்லை என்பதோடு சிக்கிய கழிவுகளை ஒருமுறை அல்ல இருமுறை அல்ல கடந்த 3 மாதங்களுக்கும் மேலாகப் பலமுறை கரைக்கு எடுத்து வந்து கிராம பஞ்சாயத்தின் உதவியுடன் பிளாஸ்டிக் கழிவுகளைச் சுத்திகரிப்புக்கு உட்படுத்தி மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறார்.\nஅப்போ இவர் வித்யாசமான மனிதர் தான் இல்லையா\nப்ரியேஷ் சேகரித்த பிளாஸ்டிக் கழிவுகள்...\nப்ரியேஷுக்கு எப்படி வந்தது இப்படி ஒரு ஐடியா\nபள்ளிக்காலங்களில் படிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்த ப்ரியேஷுக்கு 8 ஆம் வகுப்புக்கு மேல் படிக்க குடும்பத்தின் வறுமையான சூழல் இடமளிக்கவில்லை. இதனால் வலையைத் தூக்கிக் கொண்டு கடலுக்குச் சென்று பிழைக்க வேண்டியவரானார். ஆனாலும், அவருக்கு குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு வரையாவது படித்தே ஆக வேண்டும் என்ற ஏக்கம் குறையவே இல்லை. எனவே 30 வயதில் 10 ஆம் வகுப்புக்கு இணையான அரசுத் தேர்வு எழுத தனியார் கல்வி மையத்தில் இணைந்து படித்து வந்திருக்கிறார். இதோ வரப்போகும் டிசம்பரில் பரீட்சை வருகிறது. எழுதிப் பாஸ் ஆனால் ப்ரியேஷ் பத்தாம் வகுப்பு முடித்தவர் ஆகி விடுவார். இந்நிலையில் ப்ரியேஷுக்கு பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியை ஸ்ருதி என்பவர், ஒருநாள் மாணவர்களிடம் சுற்றுச்சூழலைப் பாதிக்கும் காரணிகள் பற்றி ஒரு கட்டுரை எழுதி எடுத்து வரச் சொல்லி இருக்கிறார். மறுநாள் மாணவர்கள் அனைவரும் தங்களது கட்டுரைகளுடன் வகுப்பறையில் ஆஜராகி இருக்கிறார்கள். அவர்களிடம் இருந்ததெல்லாம் தங்களது சுற்றுப்புறங்களை, வாழ்விடங்களை, வீடுகளை எப்படிச் சுத்தமாக வைத்துக் கொள்வது அவற்றைப் பாதிக்கும் பெரும்பான்மையான காரணிகள் என்னென்ன என்பது போன்ற ��ிஷயங்கள் நிறைந்த கட்டுரைகளே அவற்றைப் பாதிக்கும் பெரும்பான்மையான காரணிகள் என்னென்ன என்பது போன்ற விஷயங்கள் நிறைந்த கட்டுரைகளே ஆனால், ப்ரியேஷுக்கு அவற்றைப் பற்றி எழுதுவதைக் காட்டிலும் தனது தினசரிப் பிரச்னையான கடலில் சிக்கும் பிளாஸ்டிக் கழிவுகளைப் பற்றி எழுத வேண்டும் என்று ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. அப்படித்தான் கடலில் சிக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை தலையாய கடமை போல தினசரி அப்புறப்படுத்தும் ஆர்வம் தனக்கு வந்தததாகக் கூறுகிறார் ப்ரியேஷ்.\nமுதலில் சிக்கிய கழிவுகளை மட்டுமே கரைக்கு எடுத்து வந்து கொண்டிருந்த ப்ரியேஷ் பின் கடலில் மீன்களைத் தேடி அலைவது போல பிளாஸ்டிக் கழிவுகளைத் தேடி அலையத் தொடங்கி இருக்கிறார். மீன்களுக்காக வலை விரித்து வைத்து விட்டு காத்திருப்பதைப் போலவே பிளாஸ்டிக் கழிவுகள் எங்கே அதிகம் கிடைக்கின்றன என்று வலையைப் போட்டுக் கொண்டு பலமணி நேரங்கள் நடுக்கடலில் காத்திருக்கத் தொடங்கினார். அப்படி அவர் சேகரித்துக் கொண்டு வந்து கொட்டியவை தான் மேற்கூறிய பிளாஸ்டிக் குப்பைகள்.\nசரி ப்ரியேஷ் படிக்காதவர், அதிலும் மீனவர், இவரென்னவோ கடலுக்குப் போய் பிளாஸ்டிக் குப்பைகளைக் கொண்டு வந்தால் ஊர் மக்கள் அதை அப்படியே ஒப்புக் கொள்வார்களா என்ன அட நீ என்னய்யா சொல்ற அட நீ என்னய்யா சொல்ற கடல் எம்மாம் பெருசு, அதுல பிளாஸ்டிக் கழிவுகள் கிடந்தா நம்மால என்ன பண்ணிட முடியும் கடல் எம்மாம் பெருசு, அதுல பிளாஸ்டிக் கழிவுகள் கிடந்தா நம்மால என்ன பண்ணிட முடியும் என்று தட்டிக் கழிக்கத்தானே செய்வார்கள். அந்த புறக்கணிப்பு நிகழ்ந்து விடகூடாது என்று தான் முன்னதாக ஊர் பஞ்சாயத்தாரை அணுகிய ப்ரியேஷ், கடலில் சிக்கிய பிளாஸ்டிக் கழிவுகளுடன் தான் எடுத்த புகைப்படங்களை ஊர் மக்களுக்கு காட்டியிருக்கிறார். அத்துடன், எப்போதெல்லாம் இப்படி பிளாஸ்டிக் கழிவுகள் அதிகம் சிக்குகின்றனவோ அந்த இடங்களில் எல்லாம் மீன்பாடு மிகவும் குறைவாக இருந்திருப்பதாகவும், கழிவுகளை நீக்கிய பின் ஓரிரு நாட்களில் அதே இடங்களுக்கு மீன் பிடிக்கச் சென்றால் அப்போது அங்கே கணிசமாக மீன்கள் சிக்கிய வித்யாசத்தையும் ப்ரியேஷ் தன் கிராமத்தாருக்கு ஆதாரங்களுடன் விளக்கியிருக்கிறார். இவற்றையெல்லாம் கேட்டுக் கொண்ட கிராமப் பஞ்சாயத்தார் த���்போது ப்ரியேஷுக்கு உதவிகரமாக பிளாஸ்டிக் சுத்திகரிப்புக் கூடம் ஒன்றை ஊர்ப்பொதுவில் நிர்மாணித்துத் தந்திருக்கிறார்கள். அத்துடன் அவரது சேவையை அவ்வப்போது ஊக்குவிக்கவும் தவறுவதில்லை.\nஜூன், ஜூலை மாதங்களில் கேரளாவில் பருவமழைக் காலம் தொடங்கி விடுகிறது. எனவே கேரள் கடல் பகுதிகள் வழக்கத்தைக் காட்டிலும் கொந்தளிப்பாக இருக்கும். எனவே அந்த இரு மாதங்களிலும் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது. நியாயமான காரணத்திற்கான தடையே என்றாலும் இந்த 2 மாதங்களுக்குள் கடலில் சேர்ந்து விடக்கூடிய பிளாஸ்டிக் கழிவுகளின் எடையைப் பற்றிய பெருங்கவலையில் தற்போது ஆழ்ந்திருக்கிறார் ப்ரியேஷ். ஏனெனில் அந்த இரு மாதங்களிலும் நாட்டுப்படகுகளுக்கு மட்டுமே கடலுக்குச் செல்லும் அனுமதி உண்டு. அப்படிச் செல்லும் மீனவர்கள் கடல் கொந்தளிப்பின் காரணமாக மிகப்பெரிய துன்பங்களில் சிக்கி உழல்வார்கள். அவர்களை கடலில் இருந்து மீட்க அரசு மீன்வளத்துறை சிறப்புக் குழுக்களை அமைத்துள்ளது. அதில் என் படகையில் சேர்த்திருப்பதால், நான் தான் படகோட்டியாகச் செல்ல வேண்டும். அந்த வேலைக்கு நடுவே கடலில் பிளாஸ்டிக் சேகரிக்க முடியாது என்பது தான் எனக்கு தற்போது வருத்தமான செய்தியாக மாறியிருக்கிறது. விரைவில் இந்த 2 மாதங்கள் முடிந்ததும் மீண்டும் நான் என் பழைய வேலையைத் தொடங்கவிருக்கிறேன் என்கிறார் ப்ரியேஷ்.\nகேரள மாநிலம் ஆழியூர் மீனவ கிராமத்தைச் சேர்ந்த ப்ரியேஷுக்கு தற்போது கடலை மாசு படுத்தி கடல்வாழ் உயிரினங்களின் வாழ்க்கைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி இருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளைப் பற்றி மேலும் ஆராய்ச்சி மேற்கொண்டு அதைப் பற்றி கூடுதல் விவரங்கள் அறியவும், அந்த விவரங்களை அய்வுக்கட்டுரைகளாக்கி உலகின் முன் வைக்கவும் மிகப்பெரிய விருப்பம் இருக்கிறது. குறிப்பாக பள்ளிகள் தோறும் சென்று குழந்தைகளிடத்தில் பிளாஸ்டிக் மாசு குறித்த விவரங்களைப் பகிரும் ஆசை நிறைய உண்டு என்கிறார். ஏனெனில் மாற்றம் என்பது எப்போதுமே குழந்தைப் பருவத்தில் நிகழ்ந்தால் மட்டுமே அது முழு வாழ்க்கைக்குமான நிரந்தரப் பாடங்களாக மனதில் தங்க முடியும். எனவே பிளாஸ்டிக் மாசுபாட்டைப் பற்றி பெரியவர்களிடத்தில் பேசிப் புரிய வைப்பதைக் காட்டிலும் பள்ளிக் ��ுழந்தைகளிடத்தில் எளிதில் புரிய வைப்பதே தனது நோக்கம் என்கிறார்.\nதற்போது இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான ப்ரியேஷ் தனது குடும்பத் தேவைகளுக்காக பார்ப்பது மீன்பிடி தொழில். ஒரு மீனவனாக கடலன்னைக்குச் செய்து கொண்டிருப்பது அழிந்து கொண்டிருக்கும் அதன் ஜீவனை பிளாஸ்டிக் கழிவுகள் அப்புறப்படுத்துதல் மூலமாக மீட்டு எதிர்கால மீனவர்களிடம் ஒப்படைப்பது மட்டுமே என்று சொன்னால் அது மிகையில்லை.\nநாம் சாலையில் சென்று கொண்டிருக்கிறோம், தீடீரென எதிர்ப்படுகிறது மூடியின்றித் திறந்து கிடக்கும் பாதாளச் சாக்கடை, நம்மில் எத்தனை பேர் அதை மூடி விட்டோ அல்லது அது குறித்து புகார் அளித்து விட்டோ நம் பணியைத் தொடர்கிறோம்.\nதெருக் குப்பைத்தொட்டியில் குப்பைகள் சேர்ந்து அப்புறப்படுத்த முடியாமல் கிடக்கிறது... நம்மில் எத்தனை பேர் தனிப்பட்ட முறையிலோ அல்லது குடியிருப்பு வாசிகளை ஒருங்கிணைத்து அதை உடனடியாக அப்புறப்படுத்த முயல்கிறோம்...\n இரவில் மனநலமற்ற வயதான பெண்மணி சாலையோரம் மலங்க மலங்க விழித்துக் கொண்டு நின்றால் நம்மில் எத்தனை பேரு அவரை உரிய முறையில் விசாரித்து காவல்துறைக்கு தகவல் அளித்து குடும்பத்தாரிடம் சேர்க்க நினைப்போம்\nஇப்படி நீளும் பொதுநலக் கேள்விகளில் ஒன்றில் கூட தேறாதவர்களாக நம்மில் பெரும்பாலானோர் இருக்கும் இந்த தேசத்தில் ப்ரியேஷ் போன்ற மனிதர்கள் அரிதானவர்கள் தான் இல்லையா\nஹேட்ஸ் ஆஃப் டு யூ ப்ரியேஷ்\n இவங்கள மாதிரி யோகா டீச்சர்கள் கிடைச்சா, யோகா கத்துக்கிட கசக்குமா என்ன\nயோகா என்றாலே காத தூரம் ஓடக்கூடியவர்கள் இன்னும் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் யோகா என்றாலே ஏதோ உடற்பயிற்சி, தியானம் என்ற எண்ணமிருப்பதால் தான் அப்படி உணர்கிறார்கள். ஆனால், யோகாவை சுவாரஸ்யமாகக் கற்றுத்தர அருமையான ட்ரெய்னர்கள் கிடைத்து விட்டார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்புறம் நீங்கள் யோகா செண்ட்டரே கதி என்று கிடக்க வேண்டியது தான். அப்படி ஒரு அற்புதமான கலை இது. அதிலும் அழகு மற்றும் இளமையுடன் யோகாவில் பெரும் ஈடுபாடும் கொண்ட ட்ரெய்னர்கள் கிடைத்து விட்டார்கள் என்றால் பிறகு யோகாவைப் போன்ற ஒரு அற்புதமான ஃபிட்னஸ் மந்திரத்தை நம்மால் அத்தனை எளிதில் புறக்கணித்து விட முடியாது.\nபாலிவுட் செலிபிரிட்டிகளில் பலர���க்கு யோகாவில் ஆழமான ஈடுபாடு உண்டு. அவர்கள் தங்கள் உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள கடுமையான உடற்பயிற்சிகளில் ஈடுபட்டாலும் மன அமைதிக்காகவும், தேவையற்ற மன அழுத்தங்களில் இருந்து விடுபடவும் யோகாவுக்கும் தங்களது அன்றாட வாழ்க்கை முறையில் குறிப்பிடத்தக்க அளவிலான நேரத்தை ஒதுக்கத் தவறுவதில்லை. யோகா என்றால் வெட்டவெளியிலோ அல்லது பூட்டப்பட்ட பெரிய ஏ சி அறைகளிலோ ஓம் சாண்ட்டிங் மந்திரத்துடன் தியானம் செய்வது மட்டுமல்ல, அதிலும் ஏரியல் யோகா, காஸ்மிக் ஃபியூஷன் யோகா, ஆண்ட்டி கிரேவிட்டி யோகா, அஸ்டாங்க யோகா, எனப் புதிது புதிதாக முயற்சிக்கிறார்கள். அப்படி பாலிவுட்டையே யோகா மந்திரத்தால் கட்டி வைத்திருக்கும் டாப் 5 யோகா ட்ரெய்னர்களைப் பற்றித்தான் இப்போது பார்க்கப் போகிறோம்.\n இவங்கள மாதிரி யோகா டீச்சர்கள் கிடைச்சா, யோகா கத்துக்கிட கசக்குமா என்ன\nஅன்ஷுகா ஏரியல் (பறவைகளைப் போன்று பறந்துகொண்டே செய்யும் ஒருவிதமான யோகக் கலை) யோகா கலையில் வல்லவர். இவரிடம் ஏரியல் யோகா கற்றுக் கொள்ளும் பாலிவுட் செலிபிரிட்டிகள் யாரெல்லாம் என்றால்... கரீனா கபூர் கான், சயீஃப் அலி கான், ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ், துஷார் கபூர் உள்ளிட்டோரைக் கூறலாம். இவர்களில் கரீனாவுக்கு தனிப்பட்ட பெர்ஸனல் யோகா ட்ரெய்னராக கோல்மால், வீ ஆர் தி ஃபேமிலி உள்ளிட்ட திரைப்படங்களில் பணியாற்றிய அனுபவமும் அன்ஷுகாவுக்கு உண்டு. தற்போது கடந்த மூன்று ஆண்டுகளாக ஜாக்குலினுக்கு தொடர்ந்து ஏரியல் யோகா இன்ஸ்ட்ரக்டராகச் செயல்பட்டுவ் அரும் அன்ஷுகாவுக்கு யோகாவின் மீதான ஆர்வம் அவரது அம்மாவிடமிருந்து கடத்தப்பட்டதாகக் கூறுகிறார். அவரது அம்மாவும் ஒரு யோகா குரு தான். இவை தவிர, யோகா மூலமாக மட்டுமே தனது கடுமையான காயங்களில் இருந்து விடுபட முடிந்ததாக அன்ஷுகா கருதுகிறார். அதனால் யோகா தனக்குஅளித்த நம்பிக்கையை தன்னிடம் யோகா கற்றுக் கொள்ள வரும் அனைவருக்கும் கடத்த விரும்புவதாக அனுஷுகா கூறுகிறார்.\nதியானி பாண்டே மும்பைக்கு ஆன்டிகிராவிட்டி யோகாவை அறிமுகப்படுத்தியவர்களில் ஒருவர். அவர் பிபாஷா பாசு, லாரா தத்தா, குணால் கபூர் மற்றும் அபய் தியோல் ஆகியோருக்கு யோகா ட்ரெய்னராகச் செயல்பட்டு வருகிறார். யோகாவை மையமாக வைத்து இதுவரை இரண்டு புத்தகங்களையும் வெளியிட்டுள்ளா���். அவை முறையே 1. ஷட் அப் அண்ட் ட்ரெய்ன் (Shut up and Train)’ மற்றும் ‘நான் அழுத்தமாக இல்லை: அமைதியான மனது மற்றும் ஆரோக்கியமான உடலுக்கான ரகசியங்கள்’ (I’m Not Stressed: Secrets for a calm mind and a healthy body’). தியானி பாண்டேவுக்கும் பாலிவுட்டுக்கும் இருக்கும் மற்றொரு நெருக்கமான தொடர்பு என்றால் அது இவர் சங்கி பாண்டேவின் அண்ணியாகவும், அனன்யா பாண்டேவின் அத்தையாகவும் இருப்பது தான்.\nபாலிவுட் பிரபலங்களான கரீனா கபூர் கான், சைஃப் அலி கான், மலாய்க்கா அரோரா, ஃபர்ஹான் அக்தர், ஜாக்குலின் பெர்னாண்டஸ், மறைந்த ஸ்ரீதேவி கபூர், ராணி முகர்ஜி உள்ளிட்ட பலருக்கு காஸ்மிக் ஃபியூஷன் யோகா பயிற்றுவிப்பாளராக இருக்கிறார் பாயல் கித்வானி. யோகாவில் மேலும் பல புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் பொருட்டு தனது இண்டீரியர் டிஸைனர் வேலையைக் கூட இழக்கத் தயங்காதவர் பாயல். யோகா பயிற்சியை மையமாக வைத்து இதுவரை பாயல் திவாரி நான்கு புத்தகங்கள் எழுதியுள்ளார் - அவை முறையே, 1.ஓன் தி பம்ப், 2. யோன் சே யோவன் தக், 3. உடல் தேவதை: பெண்களுக்கான முழுமையான யோகா வழிகாட்டி, 4. எக்ஸ்எல் முதல் எக்ஸ்எஸ் வரை: உங்கள் உடலை மாற்றுவதற்கான உடற்தகுதி குருவின் வழிகாட்டி போன்றவை.\nசோனம் கபூரின் ஒல்லியான உடல்வாகுக்கு எண்ணற்ற ரசிகர்கள் இருப்பார்களெனில் அதற்கான முழு கிரெடிட்டும் ராதிகா கார்லேவையே சேரும். யோகா மற்றும் பைலேட்ஸ் இன்ஸ்ட்ரக்டரான ராதிகா மும்பையில் ‘பேலன்ஸ் பாடி’ எனும் ஃபிட்னஸ் ஸ்டுடியோ ஒன்றின் உரிமையாளராகவும் இருக்கிறார். இவரிடம் ஃபிட்னஸ் பயிற்சி எடுத்துக்கொள்ளும் பாலிவுட் செலிபிரிட்டிகள் யாரெல்லாம் என்றால்... சோனம் கபூர், நர்கீஸ் ஃபக்ரி, கிருத்திகா ரெட்டி, தான்யா காவ்ரி மற்றும் ரியா கபூர்.\nபாலிவுட்டின் மோஸ்ட் ஃபேமஸ் அஸ்டாங்கா யோகா குரு யார் என்றால் அது தீபிகா தான். 1997 ஆம் ஆண்டு மலையேற்றப் பயிற்சியின் போது மோசமான விபத்தில் சிக்கி மரணத்தை வெகு நெருக்கத்தில் கண்டு தப்பியவர் தீபிகா. தப்ப உதவியது யோகப் பயிற்சி என்கிறார். விபத்தில் சிக்கி படுத்த படுக்கையாக இருந்தவரிடம் டாக்டர்கள்... இனிமேல் பழையபடி எழுந்து நடப்பதே சிரமம் என்று கூறி இருக்கிறார்கள். அப்படிப்பட்ட சூழலில் இருந்து தன்னை மீட்டு மீண்டும் பழைய தீபிகாவாக மாற்றியது யோகா தான் என்கிறார் அவர். இன்றைக்கு தீபிகா வெறும் ஃப்ட்னஸ் எக்ஸ்பர்ட் மட்டுமல்ல. தீபிகா படுகோன், ஐஸ்வர்யா ராய் பச்சன், ப்ரியங்கா சோப்ரா, ப்ரீத்தி ஜிந்தா, வித்யா பாலன், லிஸா ஹெய்டன், ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ், அலியா பட், விது வினோத் சோப்ரா, அனுபமா சோப்ரா, நேஹா துபியா, நிம்ரத் கெளர் என பல பாலிவுட் செலிபிரிட்டிகளுக்கு டயட் மற்றும் லைஃப்ஸ்டைல் அட்வைஸராக இயங்கி வருகிறார்.\n, பாலிவுட் செலிபிரிட்டிகளின் டாப் 5 யோகா ட்ரெய்னர்கள், சர்வ தேச யோகா தினம், international yoga day special, https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2019/jun/22/bollywood-celebrities--top-5--yoga-trainers-3176898.html 3175475 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் ‘அந்தக் காய்கறி இங்க வளர மாட்டான், தூரம்ல இருந்து வரான்’ - தமிழ் பேசி அசத்தும் வெள்ளைக்கார இயற்கை விவசாயி\nயூ டியூபர்களுக்கு இவரை முன்பே தெரிந்திருக்கலாம். இதுவரை தெரியாது என்றால் இப்போது தெரிந்து கொள்ளுங்கள். ஏனென்றால், தமிழர்களான நம்மால் தெரிந்து கொள்ளப்பட வேண்டிய நபர் இவர். இவர் பேசும் தமிழ் கொள்ளை அழகாக இருக்கிறது. நம்மூர் ராஜாஸ்தான் பட்டாணிக்காரர்கள் பேசுவதைக் காட்டிலும் அழகான தமிழில் அடித்து விளாசுகிறார். சமீபத்தில் உலகத் தமிழர்களுக்கான விழாவொன்றில்... தமிழ் மண்ணின் உணவுக்கலாச்சாரம் குறித்து இவர் பேசிய விடியோ ஒன்று காணக்கிடைத்தது. நிலம் குறித்த, அந்நிலத்து மக்களின் உணவுப் பழக்கக்கங்கள் குறித்த, மனிதர்கள் எதைத் தேடிக் கண்டடைய வேண்டும் எனும் மானுட தரிசனம் குறித்த புரிதலுடன் கூடிய மிக அருமையான பேச்சாக அமைந்திருந்தது அது.\nபாண்டிச்சேரி ஆரோவில் கிராமத்தில் Solitude Farms அதாவது நாட்டுக் காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களுக்கென தனிப்பண்ணை அமைத்து தற்போது இயற்கை விவசாயம் செய்து வரும் கிருஷ்ணா மெக்கன்ஸியின் மனைவி தீபா திருவண்ணாமலையைச் சேர்ந்தவர். ஆம், தமிழ்ப்பெண்ணைத் தான் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார் அவர். இரண்டு குழந்தைகள் உண்டு. தமிழகத்துக்கு வந்தது தனது குருவான ஜப்பானிய இயற்கை விஞ்ஞானி மசினோவின் இன்ஸ்பிரேஷனால் என்று சொல்லும் கிருஷ்ணா பாண்டிச்சேரியில் செட்டிலாக 26 வருடங்கள் ஆகின்றனவாம்.\nவெள்ளைக்காரராக இருந்து கொண்டு தமிழர் பாரம்பர்ய விவசாய முறைகளில் ஈடுபாடு வந்தது எப்படி என்ற கேள்விக்கு, நான் தமிழ்நாட்டுக்கு வந்து சிதம்பரம் பார்த்தேன், பரத நாட்டியம் பார்த்தேன், இங்க இருக்கற நாட்டுக்காய்கறிகள், பழங்கள் மற்றும் கிழங்குகளைப் பார்த்தேன். என்னால் இந்த மண்ணின் மகத்துவத்தை உணர முடிந்தது. இங்கேயே வாழந்தால் என்ன என்று தோன்றியது. இந்த ஊர்ப்பெண்ணையே திருமணம் செய்து கொண்டு இயற்கை விவசாயம் செய்து கொண்டு இங்கேயே தங்கிவிட்டேன். பாண்டிச்சேரி ஆரோவில்லில் நான் ஒரு ஹோட்டல் நடத்துகிறேன், அதில் நாட்டுக்காய்கறிகளுக்குத் தான் முதலிடம். தினம் சுண்டைக்காய், வாழைப்பூ, வாழைத்தண்டு, முடக்கத்தான் கீரை, பண்ணைக்கீரை, பப்பாளிக்காய் கூட்டு, நாட்டுப்பழங்களில் சாலட், என்று வெரைட்டியாக சத்தான உணவுகளைச் சமைத்துத் தருகிறேன். 4 மணிக்கு ஹோட்டலை மூடி விடுவேன். குடும்ப வாழ்க்கை இருக்கே, அதனால் காலையும், மதியமும் மட்டும் ஹோட்டல் என்று சிரிக்கிறார். கிருஷ்ணாவின் ஹோட்டல் பெயர் இயற்கை. அதற்குத் தேவையான காய்கறி மற்றும் பழங்களை அவர் தனது பண்ணை மற்றும் வயலில் இருந்தே பெறுகிறார். எதையும் விலைக்கு வாங்குவதில்லை.\nஅந்தக் காய்கறி இங்க விளைய மாட்டான், தூரம்ல இருந்து வரான்...\nசிலரிடம் உங்களுக்குப் பிடிச்ச காய்கறி என்னன்னு கேட்டா கேரட், பிரக்கோலி, பொட்டேடோன்னு சொல்வாங்க. அதெல்லாம் இங்க தமிழ்நாட்ல விளையறது இல்லை. உங்க ஊர்ல விளையறதைச் சாப்பிட்டா உனக்கு பொல்யூஷன் கிடையாது. இப்ப உனக்கு கேரட் வேணும்னா ஊட்டில இருந்து வரணும். அங்க இருந்து லாரியில கொண்டு வரனும். அப்போ அந்த லாரியை மெயிண்டெயின் பண்ண அதுக்கான ஒரு ஃபேக்டரி இங்க வரனும். லாரி இயங்கனும்னா பெட்ரோல் வேணும். லாரியை கட்டுமானம் செய்ய இரும்பு ஃபேக்டரி, பிளாஸ்டிக் ஃபேக்டரி, பெயிண்ட் அடிக்க பெயிண்ட் ஃபேக்டரி எல்லாம் தமிழ்நாட்டுக்கு கொண்டு வரனும். இதனால என்னாகும் கேரட், பிரக்கோலி, பொட்டேடோன்னு சொல்வாங்க. அதெல்லாம் இங்க தமிழ்நாட்ல விளையறது இல்லை. உங்க ஊர்ல விளையறதைச் சாப்பிட்டா உனக்கு பொல்யூஷன் கிடையாது. இப்ப உனக்கு கேரட் வேணும்னா ஊட்டில இருந்து வரணும். அங்க இருந்து லாரியில கொண்டு வரனும். அப்போ அந்த லாரியை மெயிண்டெயின் பண்ண அதுக்கான ஒரு ஃபேக்டரி இங்க வரனும். லாரி இயங்கனும்னா பெட்ரோல் வேணும். லாரியை கட்டுமானம் செய்ய இரும்பு ஃபேக்டரி, பிளாஸ்டிக் ஃபேக்டரி, பெயிண்ட் அடிக்க பெயிண்ட் ஃபேக்டரி எல்லாம் தமிழ்நாட்டுக்கு கொண்டு வரனும். இதனால என்னாகும் ஃபேக்டரிகள் உள்��ே வந்து இண்டஸ்ட்ரியலைசேஷன் ஆகும் போது எல்லா விதமான பொல்யூஷனும் உள்ளே வரும். இப்படித்தான் நாம நம்ம பாரம்பர்யத்தைக் கொஞ்சம் கொஞ்சமா மறந்து உணவுக் கலாச்சாரத்தை கொஞ்சமா கொஞ்சமா கை விட்டிடறோம். எனக்கு அந்த முறை மாறனும்னு தோணுச்சு. என் குருவோட கான்செப்ட் படி பாரம்பர்ய உணவு வகைகளை புழக்கத்துக்கு கொண்டு வந்து அந்த மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்ற்சியாகத் தான் ஆரோவில்லில் தங்கி இயற்கை விவசாயம் செய்து வருகிறேன். எனும் இந்த வெள்ளை மனிதரின் பேச்சுக்கூட அவரைப் போலவே வெள்ளையாகத் தான் இருக்கிறது. இவர் சொல்வது நிஜம் தான்.\nதினம் மூன்று வேலை உணவு உண்ணும் பழக்கம் கொண்ட நம்மில் எத்தனை கைப்பிடி கவளம் உண்பதற்கு முன் யோசித்திருக்கிறோம் நாம் உண்ணும் இந்த உணவு நமக்கு எங்கிருந்து கிடைத்திருக்கிறது என்று நாம் உண்ணும் இந்த உணவு நமக்கு எங்கிருந்து கிடைத்திருக்கிறது என்று உடனே கடையில் இருந்து என்று யாரேனும் சொல்லி விடாதீர்கள். நாம் உண்ணும் காய்கறிகளும், பழங்களும், கீரைகளும், ஏன் அரிசி முதற்கொண்டு எல்லாமே நாட்டின் ஏதோ ஒரு மூலையில் ஏதோவொரு விவசாயியால் விளைவிக்கப்படுவது தான். அது நம்மை வந்தடையும் முன் அதனில் நிகழும் மாற்றங்கள் குறித்து நாம் எப்போதாவது யோசித்திருக்கிறோமா உடனே கடையில் இருந்து என்று யாரேனும் சொல்லி விடாதீர்கள். நாம் உண்ணும் காய்கறிகளும், பழங்களும், கீரைகளும், ஏன் அரிசி முதற்கொண்டு எல்லாமே நாட்டின் ஏதோ ஒரு மூலையில் ஏதோவொரு விவசாயியால் விளைவிக்கப்படுவது தான். அது நம்மை வந்தடையும் முன் அதனில் நிகழும் மாற்றங்கள் குறித்து நாம் எப்போதாவது யோசித்திருக்கிறோமா அதனால் தான் கிருஷ்ணா மெக்கன்ஸி போன்றோரைப் பார்க்கையில் நமக்கு அதிசயமாக இருக்கிறது. அவர் அவருக்குத் தேவையான காய்கறிகளை தாமே உற்பத்தி செய்து கொண்டு மிஞ்சியதில் இயறகை ஹோட்டலும் நடத்தி அசத்தி வருகிறார்.\nகட்டை விரலில் பல் துலக்குபர்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா \nநான் பார்த்திருக்கிறேன் என் பால்ய வயதில் கிட்டத் தட்ட தினமும், கோபால் தாத்தா அப்படித்தான் பல் துலக்குவார். என் தாத்தா வீடு அந்தத் தெருவில் இருபுறமும் நீளமான திண்ணைகளுடன் சற்றே உயரமான வாசல் படிகளுடன் இருந்ததில் எதிர் வீட்டு பாத்ரூமில் கட்டை விரலில் பல் தே��்த்துக் கொண்டிருக்கும் கோபால் தாத்தாவுடன் இங்கிருந்தே சர்வ சகஜமாக உரையாடலாம் .பெரும்பாலும் என் தாத்தா அவருடன் அப்படித் தான் பேசிக் கொண்டிருப்பார் எல்லா காலை நேரங்களிலும்.\nபெயருக்குத்தான் அது பாத் ரூமே தவிர யதார்த்தத்தில் அது திறந்த மேற்கூரைகளுடன் அரைகுறையாகக் கட்டப் பட்ட ஒரு வெளிப்புற அறை .அங்கே தண்ணீர் தொட்டி, கழுநீர்ப் பானை, அடிப்பாகம் உடைக்கப் பட்டு கவிழ்க்கப் பட்டிருக்கும் ஒன்றிரண்டு மண்பானைகள் (முளைப்பாரி போடும் காலங்களில் இதற்கு டிமாண்ட் ஜாஸ்தி) ஊரெல்லாம் இந்த உடைந்த மண் பானையின் மேற்புரத்திற்காக அலைவார்கள்.\nசரி கோபால் தாத்தாவைப் பற்றி சொல்கிறேன்.\nஅப்போதெல்லாம் ஊரில் பருவ மழை தப்பினால் உடனே ‘இளசு’களும் ‘பெருசு’களும் ஒன்றாகச் சேர்ந்து \"மழைக் கஞ்சி\" எடுப்பார்கள். இதைத் தெலுங்கில் \"வான கெஞ்சி\" என்பது வழக்கம்.\n‘வானா லேது... வர்ஷா லேது\nபுழுவா லேது புல்லா லேது\nஇதற்கான தமிழ் வடிவம் ...\n‘மேகம் இல்லை மழை இல்லை\nபுழுக்கள் இல்லை புல்லும் இல்லை\nஇந்த வரிகளைக் கேலியும் கிண்டலுமாகப் பாடிக் கொண்டே கிராமம் முழுக்க வலம் வந்து ஜாதி வித்யாசம் பாராமல் எல்லா வீடுகளிலும் இருக்கும் பதார்த்தங்களை (கம்மஞ்சோறு, கேழ்வரகுக் கூழ் ,அரிசிச்சோறு, நீராகாரம் ஊற்றி ஊற வைத்த பழைய சாதம் முதற் கொண்டு உப்புக் கருவாடு... கத்தரிக்காய் புளிக் கூட்டு, பச்சை வெங்காயம், பாசிப் பருப்பு துவையல், கானத் துவையல் (குதிரை சாப்பிடுமே கொல்லு அது தான் கானப் பயிர்) இப்படி சகல வீடுகளிலும் போடப்படும் எல்லா உணவுகளையும் ஒரு பெரிய பாத்திரத்தில் சேகரம் பண்ணிக் கொண்டு ஊரின் எல்லாத் தெருக்களையும் பாட்டுப் பாடிக் கொண்டே கொண்டாட்டமாக சுற்றி வருவார்கள்.\nகடைசியில் இந்தக் கூட்டம் ஒரு வழியாக கம்மாய்க்கரையை அடைந்ததும் சேகரித்த உணவுகளை எல்லாம் கைகளால் அள்ளி அள்ளி எல்லோரும் உண்பார்கள், சில ஊர்களில் தேங்காய்ச் சிரட்டை, அரச இலைகளில் கூட பங்கிட்டு உண்பார்கள். சாப்பிட்டு முடித்ததும் கை கழுவுகிறோம் எனக் கம்மாயில் இறங்கி நன்றாகத் துழாவிக் குளித்து விட்டு சரியாகக் காய்ந்தும் காயாத ஈர உடைகள் மற்றும் ஈரத் தலைமுடிகள் சிலும்பிக் கொண்டு காற்றில் ஆட சாயங்கால வேளைகளில் வீடு திரும்புவார்கள் .\nஇதற்கும் கோபால் தாத்தாவுக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா மழைக் கஞ்சி எடுக்கும் போதெல்லாம் எங்கள் ஊரில் கோபால் தாத்தா தான் தலைமை தாங்குவார். (ஹா..ஹா...ஹா ...இந்த மழைக் கஞ்சி கூட்டத்தில் தலைமை தாங்குவது என்பது கெத்தாக அரசியல் மேடைகள் அல்லது லயன்ஸ் கிளப், ரோட்டரி கிளப் கூட்டங்களில் பேசுவதைப் போல அல்ல...\n\"வான கெஞ்சி பொய்யண்டி\" என்று கெத்துப் பாராமல் பெரிய அண்டாவை ஏந்திச் சென்று ‘பகவதி பிச்சாந்தேஹி’ கேட்க வேண்டும். அது தான் இந்த விழாவின் தலைவர் ஏற்க வேண்டிய அதிமுக்கியமான பொறுப்பு. கோபால் தாத்தா அந்தப் பொறுப்பை செவ்வனே செய்வார் மூன்று நான்கு வருடங்களுக்கு ஒருமுறை.\nவானம் பார்த்த பூமி அந்தக் கிராமம் .நல்ல வெயில் காலங்களில் பொழுது போகவில்லை என்றால் இப்படி குளு குளுவென மழைக் கஞ்சி எடுக்க ஆரம்பித்து விடுவார்கள் அப்போதெல்லாம்.\nகூடுதல் எஃபெக்டுக்காக மழை வேண்டி உருவ பொம்மை எரிக்கும் வேடிக்கையான சம்பிரதாயமும் அப்போது அங்கு வழக்கத்தில் இருந்தது. உருவ பொம்மை என்பது வைக்கோல் திணிக்கப்பட்ட கழனிக்காட்டு பொம்மை தான்.\nவாழை என்றொரு மனிதர் இருந்தார். அவரது மனைவி என அந்த உருவ பொம்மையைக் கற்பிதம் செய்து கொண்டு, இறந்த மனைவியை பாடையில் ஏற்றி ஊர்வலமாக கொண்டு செல்கிறோம் என்று ஊர் முழுக்க மனிதர்களைத் திரட்டி பொம்மையைச் சுமந்து சென்று ஊர் மந்தையில் எரித்து விட்டு, வான கெஞ்சியைக் கம்மாய் கரையில் சாப்பிட்டு முடித்து ஏப்பம் விடும் வழக்கமும் அன்று இருந்தது.\nஇவற்றையெல்லாம் செய்து முடிப்பதால் வருண பகவான் உடனே மனமிரங்கி மழை கொட்டோ கொட்டென்று கொட்டி விடும் என்றொரு நம்பிக்கை... இது ஊர் ஐதீகம். அந்நாட்களில் சிலமுறை மழைக் கஞ்சி கொண்டாட்டங்கள் முடிந்ததும் அகஸ்மாத்தாக மழை கொட்டியும் இருக்கிறது\nஇன்றைக்கு \"மழைக் கஞ்சி\" என்ற சொல்லே பலருக்கு மறந்திருக்கலாம்.\nமாசமானால் இதற்காக மட்டுமே 300 ரூபாய்களுக்கு குறைவில்லாமல் எடுத்து வைக்க வேண்டியதாய் இருக்கிறது.\n‘சாதாரண பேட் எல்லாம் யூஸ் பண்ண முடியாது. எனக்கு 88 ரூ பேட் தான் வேணும்... வேற வாங்கி வச்சீங்கன்னா நான் அதை யூஸ் பண்ண மாட்டேன், டஸ்ட் பின்ல வீசிடுவேன்... காலங்காலையில் பொரிந்து கொட்டி விட்டு பள்ளிக்குச் சென்று விட்ட 14 வயது மகளை எண்ணியவாறு ஆஃபீஸ் ஃபைல்களைப் பார்த்துக் கொண்டிருந்தார் சுலோசனா. ஈவினிங் வீட்டுக்குப் போகும் போது மெடிக்கல் ஷாப்ல அவ கேட்கற மென்சுரல் பேடையே வாங்கிக் கொடுத்துட வேண்டியது தான், இதுல எல்லாம் சிக்கனம் பார்த்து குழந்தையை ஏன் சங்கடப் படுத்தனும்... என்ற கதியில் சிந்தனை ஓடிக் கொண்டிருந்தது. நேரம் பார்த்து ஸ்மார்ட் ஃபோனை தூக்கிக் கொண்டு பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள் ஆமினி. 23 வயது சின்னப் பெண். சுலோசனாவை விட 12 வயது சின்னவள். சுலோசனாவின் ஆஃபீஸில் தான் அவளுக்கும் வேலை. இன்னும் திருமணமாகவில்லை. இருவரும் ஒரே ஏரியாவில் இருந்து இந்த ஆஃபீஸுக்கு வந்து செல்வதால் வாகனங்களை பகிர்ந்து கொண்ட வகையில் நெருக்கமான நட்பாகி விட்டார்கள். ஆமினிக்கு, தன் அம்மாவிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியாத சில சங்கடமான சந்தேகங்களை எல்லாம் ஒரு சகோதரியைப் போல சுலோசனாவிடம் தெளிவாகக் கேட்டுத் தெரிந்து கொள்ள முடிந்தது. அந்தளவுக்கு இருவரும் உடன்பிறவா சகோதரிகள் போல நட்பாகி விட்டனர்.\nஸ்மார்ட் ஃபோனைத் தூக்கிக் கொண்டு வருகிறாள் என்றால், ஏதோ புடவை, சல்வார் கமீஸ் மெட்டீரியல், இல்லை ஆன்லைன் ஷாப்பிங்கில் ஏதேனும் ஆர்ட்டிஃபீஷியல் ஜூவல்லரி என ஏதாவது செலவிழுத்து வைக்கப் போகிறாளோ என்று சுலோ யோசித்துக் கொண்டிருக்கும் போதே.. அருகில் ஒரு சேரை இழுத்துப் போட்டு அமர்ந்த ஆமினி,\n‘அக்கா, இந்த விடியோ பாருங்களேன். ஒரு லேடி டாக்டர் மென்சுரல் கப் பத்தி விலாவாரியா பேசறாங்க, நானும் இவ்ளோ நாளா, இதைப் பத்தி என் காலேஜ் ஃப்ரெண்ட்ஸ் கிட்டக்கூட டிஸ்கஸ் பண்ணியிருக்கேன். ஆனா, ஒருத்தியும் ஒழுங்கா பதில் சொன்னதே இல்லை. யூஸ் பண்ணிப் பாருடீ.. .உனக்கே தெரியும்னு மழுப்பிடுவாளுங்க. ஆனா, இவங்க ரொம்பத் தெளிவா சொல்றாங்க, நீங்களும் பாருங்க, என்று ஃபோனை நீட்டினாள்.\nசுலோவுக்கு அந்த நேரத்தில் அதைப் பார்க்க விருப்பமில்லை, இருந்தாலும், சின்னப்பெண் காரணமில்லாமல் இதை தன்னிடம் கொண்டு வந்து கொடுத்துப்பார்க்கச் சொல்ல மாட்டாள், முடிவில் ஏதாவது சந்தேகம் இருக்கும். அதைக் கேட்கத் தான் இப்படி வந்து நீட்டுகிறாள் என்றெண்ணி ஃபோனை வாங்கிப் பார்க்கத் தொடங்கினாள்.\nஅதில் மகப்பேறு மருத்துவர் ஒருவர், மென்சுரல் கப் பற்றி பேசத் தொடங்கியிருந்தார்.\n1930 களில் உலகின் முதல் மென்சுரல் கப் இப்படித்தான் இருந்தது...\nமென்சுரல் கப் என்னவோ இப்போ தா���் புதுசா கண்டுபிடிக்கப் பட்ட மாதிரி நாம நினைச்சுக்கறோம். அப்படி இல்லை. இது 1860 - 70 களிலேயே அமெரிக்காவில் புழக்கத்தில் வந்து விட்டது. ஆரம்பகாலங்களில் இடுப்பைச் சுற்றி ஒரு பெல்ட் போன்ற வளையமிருக்கும் அந்த வளையைத்தில் இந்த மென்சுரல்கப்பை இணைத்துப் பயன்படுத்தி இருக்கிறார்கள். இந்த வகையில் கப்பை வெளியில் எடுத்து சுத்தம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அப்படியே சுத்தம் செய்யலாம் என்று கூறப்பட்டது. இந்த மாடலை ‘கேட்டமினியல் சாக்ஸ்’ என்ற பெயரில் பதிவு செய்து அதற்கு அந்தக் காலத்தில் காப்புரிமையும் பெறப்பட்டிருந்தது. ஆனால், என்ன காரணத்தாலோ இவை அந்தக் காலத்தில் பெரிய அளவில் மார்க்கெட் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படவில்லை.\nபின்னர் 1937 ஆம் ஆண்டு அமெரிக்க நடிகை லியோனா சால்மர் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டு புழக்கத்தில் கொண்டு வரப்பட்டது தான் கிட்டத்தட்ட இன்று நாம் பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறோமே அது போன்றதொரு தோற்றம் கொண்ட மென்சுரல் கப்.\nசால்மர் கண்டுபிடித்த மென்சுரல் கப்கள் லேட்டக்ஸ் ரப்பரால் தயாரிக்கப்பட்டவை. அதற்கென அவர் காப்புரிமையும் பெற்றிருந்தார். ‘இதை அணிந்து கொள்வதால் பெண்கள் மிக செளகர்யமாக உணர்வார்கள். இப்படி ஒரு வஸ்துவை அணிந்துகொண்டிருக்கிறோம் என்ற நினைப்போ, அசெளகர்ய நினைப்பு அவர்களுக்கு கொஞ்சமும் இருக்காது. அத்துடன், முந்தைய கண்டுபிடிப்புகளைப் போல இவற்றின் இருப்பை உணர்த்தும் வகையிலான பெல்ட் அல்லது முடிச்சுகள் போன்ற எந்த ஒரு எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்கும் இதில் இல்லை என்பதே இதன் கூடுதல் சிறப்பம்சம்’ என அதன் காப்புரிமையில் குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇரண்டாம் உலகப்போரின் போது லேட்டக்ஸ் ரப்பருக்கு டிமாண்ட் அதிகரித்தது. அதன் உற்பத்தி குறைந்து கொண்டே வந்தது. எனவே சால்மரின் கம்பெனி, தனது தயாரிப்பை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்திக் கொண்டது. இரண்டாம் உலகப்போர் ஒருவழியாக முடிவுக்கு வந்தபின் 1950 ல் மிஸஸ். சால்மர் தனது தயாரிப்பில் மேலும் கூடுதல் வசதிகளைப் புகுத்தி நவீனப்படுத்தி மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார்.\n1930 ஆம் ஆண்டு வாக்கில் Tass-ette என்ற பெயரில் தயாராகிக் கொண்டிருந்த மென்சுரல் கப்கள் Tassette என்ற ஒரே பெயர் மாற்றம் செய்யப்பட்டு 1950 ஆம் ஆண்டு வாக்கில் மீண்டும் மிகப்ப��ரிய விளம்பர அறிமுகத்துடன் மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தப் பட்டது. இப்போது இந்த மென்சுரல் கப்களை மக்களிடம் கொண்டு சேர்க்க 1000 கணக்கான சாம்பிள்கள் அமெரிக்காவில் மருத்துவமனைகள் தோறும் இருந்த நர்ஸ்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டன. ஆனால், 30 களில் வாழ்ந்த பெண்களைக் காட்டிலும் 50 களில் வாழும் பெண்களிடம் மனதளவில் மென்சுரல் கப்கள் பயன்படுத்துவதில் மாற்றம் இருந்த போதிலும் மீண்டும் பயன்படுத்தக் கூடிய வகையிலான ரீயூஸபில் மென்சுரல் கப்கள் இழிவானவை என்ற கண்ணோட்டமே விஞ்சி நின்றது.\nபெண்களிடையே மிகப்பெரிய வரவேற்பை எதிர்நோக்கியிருந்த Tassette க்கு எதிர்பார்த்த ஓப்பனிங் கிடைக்காத காரணத்தால் 1963 வாக்கில் அது காணாமல் போனது.\nTassette ஐப் பொறுத்தவரை அதன் தோல்விக்கான முக்கிய காரணங்களாகக் கருதப்பட்டவை 2. அவை;\n1. பெண்கள், அந்த வகை நாப்கின்களை ஒருமுறை பயன்படுத்தி விட்டு மீண்டும் அதைக் கழுவிப் பயன்படுத்த அசூயைப் பட்டது அதற்கான அசெளகர்யங்களில் ஒன்றாக இருந்தது.\n2. செளகர்யமாக உணர்ந்த பெண்களும் கூட ஏன் மறுபடியும் மென்சுரல் கப்கள் வாங்கவில்லை என்றால். ஒருமுறை வாங்கியதே நெடுநாட்கள் பயன்படுத்தக் கூடிய வகையில் இருந்த காரணத்தால் மீண்டும் மென்சுரல் கப் வாங்குவோரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து கொண்டே வந்தது.\nஇதன் காரணமாகவே 1970 ஆம் ஆண்டு வாக்கில் மகளிரின் இருவகையான எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வகையில் Tassaway என்றொரு டிஸ்போஸபிள் மென்சுரல் கப் அறிமுகமானது.\nஇதற்கான டிமாண்டில் எந்தக் குழப்பமும் பிறகு வரவில்லை. அந்தக் காலத்தில் ஐரோப்பாவிலும், ஃபின்லாந்திலும் கிடைத்த ஒரே டிஸ்போஸபிள் மென்சுரல் கப் என்ற பெயரும், பெருமையும் இதற்கு கிடைத்தது.\nபின்னர், 1980 ஆம் ஆண்டு வாக்கில் மென்சுரல் கப்கள் ‘ The Keeper' என்ற பெயரில் உலகம் முழுவதும் மீள் அறிமுகம் செய்யப்பட்டன. இன்று வரை நாம் பயன்படுத்திக் கொண்டிருப்பவை இத்தகைய மாடல்களையே. இவை லேட்டக்ஸ் ரப்பரால் செய்யப்பட்டவை.\n21 ஆம் நூற்றாண்டு வாக்கில் மென்சுரல் கப் தயாரிப்பில் மெடிகல் கிரேட் சிலிக்கான் பயன்படுத்தப்பட்டது. இது தான் இன்றைய நவீன யுக பல்வேறு டிஸைன் மென்சுரல் கப்களின் தோற்றத்துக்கான மூலவிதை. இன்று லேட்டக்ஸ் ரப்பர் மென்சுரல் கப் அலர்ஜி என்பவர்கள் தாராளமாக சிலிக்கான் மென்சுரல் கப்களுக்கு மாறிக் கொள்ளலாம். இதில் அலர்ஜி பயமோ, பக்க விளைவுகளோ கிடையாது.\nஇத்தகைய சிலிக்கான் மென்சுரல் கப்களின் காலம் 2005 முதல் தொடங்குகிறது. இதை ஸ்தாபித்தவர்கள் ஹெலி குர்ஜனென் & லுன்னெட் ஃபவுண்டர். இவர்களது மென்சுரல் கப்களின் ஸ்பெஷல் என்னவென்றால் இவற்றைக் கழுவி மீண்டும் ரீயூஸ் செய்வதால் அலர்ஜி எதுவும் வர வாய்ப்பில்லை. காரணம் இவற்றின் ஃப்ளாட் வடிவமைப்பு. அது மட்டுமல்ல மிக மெல்லியவை என்பதால் பயன்படுத்துப் போது வலி இருப்பதில்லை. ஒருமுறை அணிந்து கொண்டால் பிறகு அதை அணிந்திருக்கிறோம் என்ற உணர்வே எழாத அளவுக்கு அத்தனை செளகர்யமான உணர்வைத் தரும் என்பது இதற்கான கூடுதல் பிளஸ்கள்.\nஅதனால் தான் இத்தகைய மென்சுரல் கப்கள் பயன்படுத்தும் பெண்களின் எண்ணிக்கை தற்காலத்தில் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.\nஇப்படி மென்சுரல் கப்பின் வரலாற்றைச் சொல்லி முடித்து விட்டு அடுத்தபடியாக மென்சுரல் கப்களுக்கான அவசியத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தார் மருத்துவர்;\nமென்சுரல் கப்களின் அவசியம் என்ன\nமென்சுரல் பேட்களே ஏகப்பட்ட பிராண்டுகளில் நிறைய வெரைட்டிகள் வரத் தொடங்கியுள்ள இந்த நாட்களில் மென்சுரல் கப்களின் அவசியம் என்ன என்று நிறைய பேர் யோசிக்கலாம். நியாயமான யோசனை தான் அது. ஆனால், இப்போது வரக்கூடிய மென்சுரல் ஃபேடுகளில் நிறைய கெமிக்கல்கள் சேர்க்கப்படுவதாக சந்தேகம் உண்டு. அத்துடன் பெண்களுக்கு வரக்கூடிய கர்ப்பைப் பை மற்றும் செர்விக்கல் கேன்சருக்கு இந்த பேடுகள் கூடக் காரணமாகக் கூடிய வாய்ப்புகள் அனேகம், அப்படி இருக்கும் போது முற்றிலும் பாதகம் அற்ற சிலிக்கான் பேஸ்டு மென்சுரல் கப்களைப் பயன்படுத்திப் பழகிக் கொள்வது நல்லது தானே\nஅது மட்டுமல்ல, இன்றைக்கு மார்கெட்டில் ஆர்கானிக் மென்சுரல் பேடுகள் கிடைத்தாலும் அவற்றின் விலையோடு ஒப்பிடுகையில் மென்சுரல் கப்கள் மிக மலிவானவை. அத்துடன் ஒருமுறை வாங்கி சுகாதாரமான முறையில் சரியாகப் பயன்படுத்தத் தெரிந்து விட்டால் பிறகு குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்குப் பயமே இல்லை. அந்தளவுக்கு அதன் விலை ஓரிரு ஆயிரங்களுக்குள் தான். என்றார்.\nமென்சுரல் கப்களைப் பயன்படுத்துவது எப்படி\nஇதைப் பயன்படுத்துவதும் வெகு எளிது. இந்தியன் டாய்லட்டுகளில் உட்காரும் ப���ஸில் கால்களை அகட்டி அமர்ந்து கொண்டு, மென்சுரல் கப்பை நீளவாக்கில் இரண்டாக மடித்து பெண்ணுறுப்பின் உள்ளே பொருத்திக் கொண்டால் சக்ஸன் ஃபார்முலாவில் இயங்கக் கூடிய இந்த கப்கள் உள்ளே சென்றதும் விரிந்து அதன் பழைய கூம்பு வடிவ நிலைக்குத் திரும்பி விடும். அவ்வளவு தான். குறைந்த பட்சம் 8 மணி நேரம் தாங்கும். பிறகு மீண்டும் வெளியில் எடுத்து வாஷ்பேஸின் அல்லது பாத்ரூம் டாய்லெட்டில் கொட்டி சுத்தம் செய்து விட்டு ஸ்டெரிலைஸ் செய்து மறுமுறை பயன்படுத்தலாம்.\nகுழந்தைகளுக்கு பால் பாட்டில் ஸ்டெரிலைஸ் செய்து பழக்கமுள்ளவர்களுக்கு இது மிக எளிது. அதே விதத்தில் ஒரு பாத்திரத்தில் 20 நிமிடங்கள் நீரைக் கொதிக்க விட்டு அதில் மென்சுரல் கப்களைப் போட்டு 5 நிமிடங்களின் பின் வெளியில் எடுத்தால் முடிந்தது.\nமென்சுரல் கப்பை வெளியில் எடுக்கும் முறை...\nமென்சுரல் கப் பயன்படுத்தும் போது\\, அதை வெளியில் எடுக்க வேண்டுமென்றால், முன்னதாகச் சொன்னவாறு அது சக்ஸன் ஃபார்முலாவில் இயங்கக் கூடியது என்பது தெரியுமில்லையா அதனால் அப்படியே அதன் காம்புப் பகுதியைப் பிடித்து இழுக்காமல். கையை உள்ளே விட்டு கப்பை உட்புறமாக மிருதுவாக அழுத்தி மடித்துப் பின் வெளியில் இழுக்க வேண்டும். இல்லாவிட்டால் அது தோலுடன் ஒட்டிக் கொண்டு எரிச்சலை ஏற்படுத்தி விடக்கூடும். அதில்லாமல் காப்பர் டி கர்ப்பத்தடை சாதனம் பொருத்தி இருப்பவர்கள் இதைப் பயன்படுத்தி விட்டு யோசிக்காமல் அப்படியே இழுத்தீர்கள் என்றால் கப்புடன் அந்த சாதனமும் வெளியில் உருவிக் கொண்டு வந்து விடக்கூடும். எனவே அம்மாதிரி சூழலில் பொறுமையாக அதை வெளியில் எடுக்க முயல வேண்டும். ஓரிரு முறை பயன்படுத்திப் பார்த்து விட்டீர்கள் என்றால் பழகி விடும்.\nவிடியோவை முழுவதுமாகப் பார்த்து முடித்த சுலோசனாவுக்கு, இப்போது தன் மகளுக்கு இதை வாங்கிக் கொடுத்தால் என்ன என்று தோன்றியது. உடனே ஆமினியை அருகே அழைத்து, ஆமாம், இந்த டாக்டர் ரொம்பத் தெளிவாவும், விளக்கமாவும் சொல்றாங்கப்பா, உனக்கு ஓக்கே ன்னா வாங்கி யூஸ் பண்ணித்தான் பாரேன்’ என்றாள்.\nநீங்களும் கூட மாறிடுங்கக்கா, நாமளும் ஃபேஷன் தான்னு இப்ப அவங்க தெரிஞ்சுக்கட்டும்’ என்று பழைய மென்சுரல் ஃபேடு விளம்பர பாணியில் ஆமினி சொல்ல’ சுலோசனாவுக்கு சிரிப்பு வந்தது.\n��ரி போய் வேலையைப் பார் பெண்ணே’ என்று அவளை திருப்பி விட்டு தானும் வேலைக்குள் மூழ்கிப் போனாள்.\nஏழைக் குழந்தைகளுக்கு எமனான லிச்சிப் பழங்கள்\nமிக இனிப்பான லிச்சிப் பழங்களைச் சாப்பிட்டதால் பிகார் மாநிலம் முஸாஃபர்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் மொத்தமாக ஒரே நாளில் சுமார் 48 குழந்தைகள் இறந்திருக்கிறார்கள் என்றொரு செய்தியை இரண்டு நாட்களுக்கும் முன்பு காலை நாளிதழ்களில் காண நேர்ந்தது. இப்போது கூடுதலாக 20 க்கும் மேற்பட்ட குழந்தைகள் அதே லிச்சியால் உயிரிழந்ததாக இன்று இணையச் செய்திகளில் காண நேர்ந்ததும் பகீரென்று இருந்தது.\nலிச்சிப் பழங்கள் உண்ணத்தகுந்தவை தானே அவையொன்றும் விஷமென்று ஒதுக்கப்பட்டவை அல்லவே அவையொன்றும் விஷமென்று ஒதுக்கப்பட்டவை அல்லவே பிறகெப்படி என்று குழப்பமாக இருக்கிறதா உங்களுக்கும் பிறகெப்படி என்று குழப்பமாக இருக்கிறதா உங்களுக்கும் காரணம் இருக்கிறது. அந்தக் குழந்தைகள் அத்தனை பேருமே வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் குடும்பத்தைச் சார்ந்தவர்கள். காலை முதலே எதையும் உண்ணாமல் லிச்சிப் புதர்களுக்குள் சுற்றித் திரிந்து பசிக்கும் போதெல்லாம் அந்த லிச்சிப் பழங்களை அதிகமாகப் பறித்து உண்டதால் அவர்களுக்கு இப்படியொரு விபரீத மரணம் நேர்ந்திருக்கிறது என்கிறார்கள் இறந்தவர்களின் உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள். பிகாரின் முஸாஃபர்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் இது லிச்சி சீசன். பெருமளவில் காய்க்கும் லிச்சிப் பழங்கள் தான் அங்கு வாழும் ஏழைக்குழந்தைகளின் காலை உணவாக மாறி வருகிறது.\nஇறந்த குழந்தைகள் அனைவருமே 10 வயதுக்குக் கீழானவர்கள். இவர்களது இறப்புக்கு காரணம் லிச்சிப் பழம் தான் என்று கண்டறியப்பட்ட பின்பு மாநில அரசின் சுகாதாரத் துறை மூலம் அப்பகுதி மக்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nபெற்றோருக்கு எச்சரிக்கை விடுத்த சுகாதாரத்துறை\nமுஸாபர்பூர் மற்றும் பாட்னாவைச் சார்ந்த ஏழைப் பெற்றோர், தங்களது குழந்தைகள் பசிக்கும் போது தங்களையும் அறியாது காலை வேலையில் வெறும் வயிற்றில் லிச்சிப் பழங்களை அதிக அளவில் உண்பதைத் தடுக்க வேண்டும். அது மட்டுமல்ல அரைகுறையாய் பழுத்த பழங்கள், அல்லது காயாகவே உள்ள லிச்சிகளை உண்பதையும் தடுக்க வேண்டும���. அத்துடன் லிச்சிப் பழங்களை அதிகம் உண்ட குழந்தைகளை வெறும் வயிற்றுடன் இரவில் படுக்கைக்கு அனுப்பக்கூடாது. ஒருவேளை தங்களது குழந்தைகள் பசி தாங்கமுடியாமல் லிச்சிப் பழங்களை அதிகமாக உண்டு விட்டார்கள் என்று தெரிந்தால், இரவில் வேறு சத்தான உணவுகளை எதையேனும் அளித்து அவர்களது வயிற்றை நிரப்பி பின்னரே அவர்களைத் தூங்க அனுமதிக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் முஸாஃபர்பூர் அரசு மருத்துவமனையின் சிவில் சர்ஜன் மருத்துவரான எஸ்.பி சிங்.\nலிச்சிப் பழம் சாப்பிட்டால் உயிர் போகுமா பழங்கள் ஆரோக்யமானவை தானே என்று நமக்குத் தோன்றலாம். ஆனால் இங்கு விஷயம் அப்படி இல்லை. Acute Encephalitis Syndrome (AES) என்று சொல்லப்படக்கூடிய கொடிய மூளைச் செயலிழப்பு நோய் வரக் காரணமான நச்சுத்தன்மை கொண்ட வேதிப்பொருள் ஒன்று லிச்சிப்பழங்களில் இருப்பதால் அதை வெறும் வயிற்றில் உண்ணும் குழந்தைகளிடத்தில் கொடிய விளைவுகளை அப்பழங்கள் ஏற்படுத்துகின்றன என்கிறார்கள் மருத்துவர்கள். லிச்சியில் இருக்கும் மெத்திலீன் சைக்ளோ ப்ரொபைல் கிளைசீன் (MCPG) எனும் வேதிப்பொருள் உடலில் சர்க்கரை அளவு குறையும் போது அதாவது பசியின் காரணமாக ஏற்படக்கூடிய வளர்ச்சிக் குறைபாடு கொண்ட குழந்தைகளிடையே சர்க்கரை அளவு குறையும் போது அவர்களது மூளைச்செயல்பாட்டில் குறிப்பிடத்தக்க அளவில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி மரணம் வரை இட்டுச் செல்வதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதை ஹைப்போகிளைசீமியா என்பார்கள்.\nதொடர் மரணங்களுக்குக் காரணம் லிச்சியாக இருக்க வாய்ப்பில்லை என மறுக்கும் மருத்துவர்\nஇப்பகுதி குழந்தைகளின் இறப்பிற்கு லிச்சிப் பழங்களை உண்டது தான் காரணம் என அரசு பொது மருத்துவரும் வேலூரைச் சேர்ந்த டாக்டர் ஜான் மற்றும் டாக்டர் அருண் ஷா இணைந்து சமர்பித்த ஆய்வுக் கட்டுரையும் உறுதியாகக் கூறிய பின்னரும். குழந்தைகளின் தொடர் இறப்புக்குக் காரணம் லிச்சிப் பழங்கள் அல்ல என்று மறுத்திருக்கிறார் முஸாஃபர்பூர், ஸ்ரீ கிருஷ்ணா மெடிக்கல் காலேஜ் மூத்த மருத்துவரும், குழந்தைகள் நலத்துறை தலைமை மருத்துவரும், உள்ளூர் மருத்துவ ஆய்வாளருமான டாக்டர் கோபால் ஷங்கர் சாஹ்னி. ஏனெனில், அக்யூட் என்செபாலிட்டீஸ் காரணமாக நிகழும் குழந்தைகளின் தொடர் மரணம் குறித்து 1995 ஆம் ஆண்டு முதலே ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வருபவர் அவர். லிச்சிப் பழங்களினால் தான் மரணம் ஏற்படுகிறது என்றால், அந்தப்பகுதியில் இன்னும் லிச்சி விளையும் கிராமப்பகுதிகள் நிறைய இருக்கின்றன. அங்கிருக்கும் குழந்தைகளுக்கும் இந்தப்பாதிப்பு இருக்க வேண்டுமில்லையா அங்கெல்லாம் இப்படிப் பட்ட மரணங்கள் இல்லையே அங்கெல்லாம் இப்படிப் பட்ட மரணங்கள் இல்லையே அப்படியானால், குழந்தைகளின் தொடர் இறப்பிற்கு லிச்சிப் பழங்கள் மட்டுமே காரணம் இல்லை என்பது தெளிவாகிறது. லிச்சி சீஸனில் குறிப்பிட்ட பகுதியில் வசிக்கும் குழந்தைகள் மட்டும் கொத்துக் கொத்தாக் அக்யூர் என்செபாலிட்டீஸ் பாதிப்புக்கு உள்ளாகி உடனடியாக மரணிக்க காரணம் என்னவாக இருக்கும் என்பதை நாம் தொடர் ஆராய்ச்சிகளின் விளைவாகத்தான் கண்டறிய வேண்டுமே தவிர அவசரப்பட்டு லிச்சிப் பழங்களின் மீது பழியைப் போட்டு விஷயத்தை முடித்து விடக்கூடாது என்கிறார் இவர்.\nஅதிகரிக்கும் வெப்பநிலை மற்றும் ஈரப்பத குழறுபடிகளே மரணத்திற்கு காரணம்\nஅதுமட்டுமல்ல, இந்த நோய் பரவும் போது இங்கு நீடிக்கும் அதிக வெப்பமும் அதிக ஈரப்பதமும் கூட நோய் பரவுவதற்கான முக்கியமான காரணிகளில் ஒன்றாகி விடுகிறது. இதை என்னால் கடந்த ஐந்தாண்டுகளாகச் சேகரித்து வைத்திருக்கும் பதிவுகள் மற்றும் ஆய்வுக்கட்டுரைகளின் ஆதாரத்துடன் எளிதில் மெய்பிக்க முடியும். வெப்பநிலை 35 டிகிரிக்கும் அதிகமாகி ஈரப்பதம் 65% முதல் 80% க்குள் வரும்போது நோய் அதி தீவிரமாகப் பரவத் தொடங்கி விடுகிறது.\nஐந்தாண்டு புள்ளி விவர ஆதாரம்\n2015 ஆம் ஆண்டில் AES (Acute Enchepalitis Syndrome) பாதிப்புக்கு உள்ளானவர்கள் 390 பேர். 2014 ஆம் ஆண்டில் 1,028 பேர், 2016 ஆம் ஆண்டில் 9 பேர், இந்த புள்ளி விவரங்களின் அடிப்படையில் பார்த்தால் 2014 ஆம் ஆண்டில் அப்பகுதியில் காற்றின் ஈரப்பதம் மிக அதிகமாக இருந்திருப்பது தெரிகிறது. அதனால் நோய் பரவும் வேகமும் அதன் தாக்கமும் கூட அதிகமாகவே இருந்திருக்கிறது. இடைப்பட்ட ஒரு சில வருடங்களில் 10 முதல் 25% நோய் பரவும் வேகம் கட்டுக்குள் இருந்திருக்கிறது. இந்த ஆண்டு வெப்பநிலை 42 டிகிரியைத் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. ஈரப்பதமும் 65% முதல் 70% க்குள் இருக்கிறது. அதனால் தான் AES பாதிப்பு என்றுமில்லாத அளவில் தன் கொடூர முகத்தைக் காட்டத் தொடங்கி இருக்கிறது.\nடாக்டர் கோபால் ஷங்கர் இவ்விதமாக வாதிட்டாலும், பிகாரைச் சேர்ந்தவரும் கிஷான் பூஷன் விருது பெற்றவருமான SK துபே, குழந்தைகள் மரணத்திற்கு லிச்சிப் பழங்களே அடிப்படைக் காரணம் எனத் தான் நம்புவதாகக் கூறியுள்ளார். இருப்பினும் மருத்துவர்களின் மாறுபட்ட கருத்திலும் தனக்கு உடன்பாடு இருப்பதாகவும் இந்த மருத்துவர்கள் இந்த மரணங்களில் தங்களது ஆய்வுகளை மேலும் முன்னோக்கி எடுத்துச் சென்று ஆராய்ந்து தொடர் மரணங்களுக்கு காரணமான வைரஸை கண்டறிந்து மேலும் பல விலைமதிப்பற்ற குழந்தைகள் மரணமடையாமல் தடுக்குமாறு கோரியுள்ளார்.\nலிச்சிப் பழங்களுக்கான வரவேற்பு அதலபாதாளத்தில் விழும்\nஒருவேளை இவர்களில் பலரது கூற்றுப்படி இந்த அக்யூட் என்செபாலிட்டீஸ் சிண்ட்ரோம் மரணங்களுக்கு லிச்சிப்பழங்கள் தான் அடிப்படைக் காரணம் எனத் தெரியவந்தால் முதலாவதாக இப்பழங்களுக்கான விலை, பழச்சந்தையில் அதல பாதாளத்தில் விழக்கூடும். எனவே இப்பகுதியில் வாழும் லிச்சி விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எனவே மருத்துவர்கள் தொடர் மரணங்களுக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிந்து சொல்லும் வரை குழப்பமான பீதிநிலையே இங்கு நீடிக்கக் கூடும் என்று தெரிகிறது.\nஇப்படி பிகாரில், தொடரும் குழந்தைகள் மரணத்திற்கு ஒரு புறம் லிச்சிப்பழம் தான் காரணம் எனச் சிலரும், மறுபுறம் அந்தப் பகுதியில் நிலவும் வெப்பநிலையும், ஈரப்பதமும் தான் காரணம் எனச் சிலரும் அவரவர் வாதத்தில் உறுதியாக நிற்கும் போது , தள்ளியிருந்து இந்த விஷயங்களைத் தெரிந்து கொள்ளும் மக்களுக்கோ உண்மையான காரணம் அறிந்து கொள்ளும் ஆர்வமும் குழந்தைகள் மரணங்களுக்கெதிரான கண்டனமும் அதிகரித்து வருகிறது.\nஅமைச்சர் பார்வையிடும் 1 மணி நேர இடைவெளியில் சடுதியில் 4 குழந்தைகள் மரணம்\nதற்போது ஸ்ரீ கிருஷ்ணா மெடிக்கல் காலேஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குள்ளாகி வரும் குழந்தைகளை நேரில் கண்டு ஆறுதல் கூற சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ச்வர்த்தன் இன்று முஸாஃபர்பூர் SKMC சென்றார். அங்கு அமைச்சர் ஆய்வில் ஈடுபட்டிருக்கும் அந்த 1 மணி நேர இடைவெளியில் மேலும் 4 குழந்தைகள் மரணமடைந்தது அமைச்சரை திகைக்கச் செய்வதாக இருந்தது. மேலும் மரணங்கள் நிகழாமல் இருக்க தடுப்பு மருத்துவ முறைகளை மேம்படுத்தச் சொல்லி மருத்துவர்களிடம் உத்தரவிட்ட அமைச்சர், உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.\n]]> லிச்சிப்பழ மரணங்கள், பிகார், காலநிலை மாற்றங்கள், தொடரும் குழந்தை மரணங்கள், 100 க்கும் மேல்மரணம், bihar deaths, 100 more deaths in bihar, litchi fruits, ACUTE ENCHEPALITIES SYNDROME, AES, https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2019/jun/17/100-more-dead-in-bihar-due-to-aes-litchi-to-blame-3173303.html 3166149 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் இரண்டுமே இளம்பெண்களின் ஆடை பற்றிய விமர்சனம் தான், ஆனால், இறுதியில் யாருடைய அணுகுமுறைக்கு வெற்றி\nஓரிரு நாட்களுக்கு முன் சமூக ஊடகங்களில் ஒரு விடியோ ட்ரெண்டிங்கில் இருந்தது. அது இரு இளம்பெண்களுக்கு இடையிலான மிகச்சிறிய அந்நியோன்யமான உரையாடல். அதில் என்ன ஸ்பெஷல் என்று தோன்றுமே இரண்டு பெண்களில் ஒருவர் பாலிவுட் டாப் ஸ்டார் சல்மான் கானின் தத்துச் சகோதரி அர்பிதா கான் சர்மா. மற்றொருவர், சல்மானின் சகோதரரான அர்பாஸ் கானை மணந்து கொள்ளவிருக்கும் ஜார்ஜியா. இருவரும் நேற்று மும்பையில் மாஜி எம் பியும், பாலிவுட் பிரபலங்களிடையே வெகு பிரபலமானவருமான பாபா சித்திக் அளித்த இஃப்தார் விருந்தில் கலந்து கொள்ளச் சென்றனர்.\nஅர்பிதா கான் முன்னரே சென்று விருந்தில் அமர்ந்திருந்தார். அர்பாஸ் கானுடன் வந்த ஜார்ஜியா, மரியாதை நிமித்தம் அர்பிதாவைப் பார்த்து ஏதோ பேசி விட்டு நகர, அவரை இடைமறித்த அர்பிதா, ஜார்ஜியாவிடம் தனிப்பட்ட முறையில் ஏதோ சொன்னார். வருங்கால நாத்தனார் சொன்னதைக் கேட்டு ஆமோதிப்பாகத் தலையசைத்த ஜார்ஜியா பிறகு தனது துப்பட்டாவை சரி செய்ய முயற்சித்தார். பின்னர் அடுத்தொரு விடியோ க்ளிப்பிங்கில் ஜார்ஜியா, தனது துப்பட்டாவை, கழுத்தைச் சுற்றி மூடி மிகச்சரியாக அணிந்து கொண்டு காட்சியளித்தார்.\nவிஷயம் இது தான். முதல் விடியோ கிளிப்பிங்கில் ஜார்ஜியா அணிந்திருந்த சல்வாரின் கழுத்துப் பகுதி அபாயகரமான அளவில் கீழிறங்கி, ட்ரெஸ்ஸிங் ஸ்டைல் பார்ப்பவர்களின் முகத்தில் அறைவது போன்று இருந்தது. இஃப்தார் விருந்துக்கு இத்தனை கவர்ச்சி எதற்கு அதுவும் புனிதமான மதச் சடங்குக்காக கடைபிடிக்கப்படும் நோன்பு நேரத்தில் இந்த கவனச் சிதறலை ஏற்படுத்தும் ட்ரெஸ்ஸிங் ஸ்டைல் தேவையில்லை என அர்பிதா கூறியிருக்கலாம். அதை ஆமோதிக்கும் விதத்தில் ஜார்ஜியா அடுத்த விடியோ கிளிப்பிங்கில் மிகச் சரியாக துப்பட்டாவால் கழுத்தை மூடிக் கொண்டு வளைய வந்தி��ுக்கலாம் என்று நெட்டிஸன்கள் கிளப்பி விடுகின்றனர். அதை இந்த விடியோவும் நிஜம் என்கிறது.\nசரி இது அவர்களது பெர்சனல் விவகாரம் அதை விட்டு விடலாம்.\nகடந்த ஏப்ரலில் டெல்லி, குருகிராம் ஷாப்பிங் மால் ஒன்றில் நடந்த விவகாரம் ஒன்று இணையத்தில் இதை விட அதிகமாக ட்ரெண்ட் ஆனது.\nநடுத்தர வயது முரட்டுத்தனமான பெண் ஒருவர், ஷாப்பிங் மால் ஒன்றில் இருந்த இளம்பெண் முழங்காலுக்கு மேலே தோல் தெரியும் வண்ணம் உடை அணிந்திருந்ததைக் கண்டு, அவர்களை அதட்டலாக அழைத்து, இப்படியெல்லாம் குட்டை, குட்டையாக உடையணிந்து கொண்டு பொது இடங்களில் கவர்ச்சியாக வளைய வந்தீர்கள் என்றால் ஆண்கள் உங்களை நிச்சயம் மானபங்கம் செய்வார்கள். அதற்குத் தகுதியானவர்கள் நீங்கள் என்று மிரட்டலாகச் சொல்ல, இதைக் கேட்ட அந்த இளம்பெண்கள் கொதித்துப் போய் அந்தப் பெண்மணியை, இப்போதே, நீங்கள் சொன்ன வார்த்தைக்காக மன்னிப்புக் கேட்கவில்லை என்றால், அறிவுரை என்ற பெயரில் நீங்கள் சொன்ன அருவருப்பான வார்த்தைகளை எல்லாம் நாங்கள் விடியோவாகப் பதிவு செய்து வைத்திருக்கிறோம். அதை அப்படியே நெட்டில் பதிவேற்றி விட்டு உங்களை உண்டு, இல்லையென்று செய்து விடுவோம் என எதிர்க்குரல் கொடுக்கத் தொடங்கி விட்டனர்.\nஅந்தப் பெண்மணி இளம்பெண்களைப் பார்த்துச் சொன்ன வார்த்தைகளை அப்பட்டமாகச் சொல்வதென்றால்; ‘இப்படியா முட்டிக்கு மேல் கால்கள் வெளியே தெரியும் வண்ணம் உடையணிவீர்கள் நீங்களெல்லாம் ஆண்களால் எப்போது வேண்டுமானாலும் பாலியல் வன்முறைக்கு உட்படத் தகுதியானவர்கள், என்று சொன்னதோடு, அந்தப் பெண்கள் இவரை எதிர்த்து வாயாடத் தொடங்கிய போதும் தான் கூறிய அபத்தமான வார்த்தைகளில் இருந்து பின்வாங்காமல், ஷாப்பிங் மாலில் இருந்த ஆண்களை நோக்கி, ‘வாங்க, வந்து இந்தப் பெண்களை இப்போதே மானபங்கம் செய்யுங்கள்’ என்று வேறு அசிங்கமாக விமர்சித்திருக்கிறார். அந்தச் சமயத்தில், இளம்பெண்கள் அவரது அசிங்கமான கற்பனைக்காக உடனடியாக மன்னிப்புக் கேட்கச் சொல்லி காட்டமாக அந்தப் பெண்மணியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த போது அங்கிருந்த மற்றொரு நடுத்தரவயதுப் பெண் அவர்களது சண்டையில் தலையிட்டு,\n‘பெண்களின் உடை விஷயத்தைப் பற்றி விமர்சிக்க நீங்கள் யார் இந்தப் பெண்களில் யாராவது உங்களது மகளா இந்தப் பெண்��ளில் யாராவது உங்களது மகளா உங்களது மகள்கள் என்றால் நீங்கள் இப்படிப் பேசுவீர்களா உங்களது மகள்கள் என்றால் நீங்கள் இப்படிப் பேசுவீர்களா அவர்கள் யாராக இருந்த போதும், பெண்களை விமர்சிக்கையில் அதற்கொரு வரைமுறை இருக்கிறது. இப்படியெல்லாம் பேசுவது தவறு, எனக்கும் மகள்கள் இருக்கிறார்கள். பெண்களைப் பெற்றவள் என்ற முறையில் சொல்கிறேன், எனக்கு இந்தப் பெண்களின் உடையில் ஆபாசம் எதுவும் தெரியவில்லை. உங்களால் நல்லபடியாக சிந்திக்க முடியவில்லை என்றால், நீங்கள் உங்கள் வாயை ஜிப் போட்டு மூடிக் கொண்டிருப்பதே மேல் அவர்கள் யாராக இருந்த போதும், பெண்களை விமர்சிக்கையில் அதற்கொரு வரைமுறை இருக்கிறது. இப்படியெல்லாம் பேசுவது தவறு, எனக்கும் மகள்கள் இருக்கிறார்கள். பெண்களைப் பெற்றவள் என்ற முறையில் சொல்கிறேன், எனக்கு இந்தப் பெண்களின் உடையில் ஆபாசம் எதுவும் தெரியவில்லை. உங்களால் நல்லபடியாக சிந்திக்க முடியவில்லை என்றால், நீங்கள் உங்கள் வாயை ஜிப் போட்டு மூடிக் கொண்டிருப்பதே மேல் என்று நறுக்குத் தெறித்தார் போல அந்தப் பெண்மணியின் முரட்டுத்தனமான அதட்டலை தட்டிக் கேட்டார். இத்தனைக்குப் பிறகும், சண்டைக்குக் காரணமான முரட்டுப் பெண்மணியோ, தன் கடுமையான விமர்சனம் மற்றும் ஆபாசமான வார்த்தைகளை திரும்பப் பெற்றுக் கொள்ளாமல், சண்டையை விடியோ எடுத்துக் கொண்டிருந்த இளம்பெண்ணை நோக்கி, உரத்த குரலில், நீங்கள் என் பேச்சை பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டால் அது உங்களது இஷ்டம். எனக்கு அதைப்பற்றியெல்லாம் எந்தக் கவலையும் இல்லை. பெண்கள், அதீத கவர்ச்சியாக உடையணிந்தால் ஆண்களால் அவர்களுக்கு ஆபத்து நிச்சயம், இதை நான் எங்கே வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும் சொல்வேன்’ உங்களால் ஆனதைப் பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று மொபைல் திரையைப் பார்த்து தில்லாகச் சொல்லி விட்டு கூலாக அங்கிருந்து நடையைக் கட்டினார்.\nகுருகிராம் வாக்குவாதம் காணொலியாகக் கீழே....\nமேற்குறிப்பிட்ட இரண்டு நிகழ்வுகளிலுமே விஷயம் ஒன்று தான்.\nஇருவருமே ஆடையைப் பற்றித்தான் விமர்சித்திருக்கிறார்கள்.\nஒருவர் வயதில் சின்னவராக இருந்த போதும், கவர்ச்சியாக உடையணிந்து வந்திருந்த பெண், தனது வருங்கால அண்ணி என்ற போதும், அவரிடம் உடையைப் பற்றி பக்குவமாக விமர்சித்த���, தான் சொல்ல வந்த விஷயத்தைப் புரிய வைத்து விட்டார். ஆனால், குருகிராம் முரட்டுப் பெண்மணியோ, என்னவோ, உலகில் ஒழுங்காக ஆடையணியும் பெண்களுக்கெல்லாம் தான் மட்டுமே ஜவாப்தாரி என்பது போல அதட்டி, ஆபாசமாக விமர்சித்து அந்தப் பெண்களுக்கு தான் சொல்ல வந்த விஷயத்தைப் புரிய வைக்க முயற்சிக்காமல், பூர்ஷ்வா மனப்பான்மையுடன் மேலும் சண்டைக்கு வித்திட்டு விட்டு நடையைக் கட்டினார். ‘நான் அப்படித்தான் சொல்வேன், நீ ஒழுங்காக இரு’ என்றால் இந்தக் காலத்துப் பெண்கள் அதைக் கேட்பார்களா மாட்டார்களா என்பதைக் கூட யோசிக்காமல் பேசிய அவரைக் கண்டால் ச்சே... உள்ளதையும் கெடுக்கும் மூர்க்கவாதி போல என்று எரிச்சலாகக்கூட இருந்தது.\nஎதைச் சொல்வதாக இருந்தாலும். லேசான கண்டிப்பு இருப்பது தவறில்லை. ஆனால், அந்தக் கண்டிப்பின் எல்லை என்பது எதிரில் இருப்பவரது சுயமரியாதையையும், தன்மான உணர்வுகளையும் புன்படுத்தாத வண்ணம் கண்ணியமான வார்த்தைகளில் வெளிப்பட வேண்டும். அப்போது தான் அது பிறரால் மதிக்கப்படும். இல்லாவிட்டால் மீண்டும் ஏவியவரையே தாக்கி அழிக்கவல்ல பூமாராங் ஆகிவிடும்.\nவார்த்தைகளுக்குள் உள்ளர்த்தம் கற்பித்துக் கொள்வது மனிதர்களின் பொதுவான இயல்பு. நாய் வாலை நிமிர்த்த முடியாது போல, மனிதர்களின் இந்த இயல்பையும் மாற்ற முடியாது. இதை ஏன் இப்போது சொல்கிறேன் என்றால், காரணமாகத்தான், கட்டுரையின் இறுதியில் அதற்கான பதில் உண்டு.\nசரி இப்போது இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முயற்சியுங்கள்.\nநீங்கள் எப்போதாவது நாயைக் குளிப்பாட்டி இருக்கிறீர்களா\nவளர்ப்பு நாயைத்தான், தெரு நாய்களைக் குளிப்பாட்டும் அளவுக்கு மிருகங்களின் மீதான பரிவுணர்வு எல்லா மனிதர்களுக்கும் இருப்பதில்லை.\nஅதற்கெல்லாம் நம்மூரில் மேனகாகாந்திகளும், அமலாக்களும், திரிஷாக்களும் பிறந்து வர வேண்டும். நான் கேள்விப்பட்ட வரை அவர்கள் தான் மிருகங்களின் மீது சாலப் பரிந்தூட்டும் அன்னைகளாக இதுவரை அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள். இவர்களைத் தவிர, என் வீட்டின் அருகிலும் கூட ஒரு மேனகா காந்தி இருக்கிறார் என்பதை நான் சமீபத்தில் தான் அறிந்து கொண்டேன். அவர் வீட்டிலிருந்து தினமும் வேலைக்காரர்கள் உணவு சமைத்து எடுத்து வந்து தெரு முக்கில் அமர்ந்து எங்கள் ஏரியாவில் இருக்கும் அ���்தனை நாய்களுக்கும் உணவிடுவார். தங்களிடம் தொடர்ந்து சாப்பிட்டுப் பழகிய தெரு நாய்களுக்கு அவர்கள் கழுத்துப் பட்டி அணிவித்து தடுப்பூசி எல்லாம் போட்டு பராமரித்து வருவதாகக் கேள்வி. இது நிச்சயமாக மிகப்பெரிய சேவையே தான். இதில் அண்டை வீட்டுக்காரர்கள், அக்கம் பக்கத்தார் என எங்களது பங்கு என்னவென்றால், அவர்களை கரித்துக் கொட்டி, எப்போ பார், நாய் வளர்க்கறேன்னு 10, 15 நாயக்கூட்டிட்டு வாக்கிங் போறாங்க. ச்சே, கொஞ்சம் நிம்மதியா தெருவுல நடக்க முடியுதா என்று எங்களுக்குள் கம்ப்ளெய்ண்ட் செய்து கொண்டு அவர்களை அன்ஃப்ரெண்டு செய்யாமல், நாங்கள் பாட்டுக்கு எங்கள் வேலைகளைப் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பதே மேல் என்றிருப்பது தான்.\nசிலருக்கு அனிமல்ஸ் என்றாலே அலர்ஜி. எனக்கும் தான். ஆனால், அதற்காக யாராவது பெட் அனிமல்ஸ் வளர்த்தால் அதைப் பார்த்து காண்டாகும் அளவுக்கு மனவிலாசம் அற்றுப் போய்விடவில்லை\nசமீபத்தில் வெளிநாட்டில் பெட் அனிமல்ஸ் என்று சொல்லப்படக்கூடிய வளர்ப்பு மிருகங்களை அவர்கள் எப்படியெல்லாம் பராமரிக்கிறார்கள் என்று ஒரு விடியோ பார்த்தேன். கைக்குழந்தையைப் பராமரிப்பது போல அத்தனை பக்குவமாகப் பார்த்துக் கொள்கிறார்கள். யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்பதாக நீங்களும் தான் அந்த விடியோவைப் பாருங்களேன்\nநம் நாட்டிலும், இப்படி பெட் அனிமல்ஸ் மேல் உயிராக இருப்பவர்கள் அனேகம் பேர் இருக்கிறார்கள் என்பதை மேலே சொன்னேனில்லையா அந்த அண்டை வீட்டுக்காரம்மா மூலமாகத் தான் தெரிந்து கொண்டேன். அவர்கள் வீட்டில் மனிதர்களுக்குத் தான் தடுப்பு அரண் உண்டே தவிர நாய்களுக்கு இல்லை. வீட்டுக்குள் நாய்கள் சர்வ சுதந்திரமாக வளைய வருகின்றன. மேலே இரண்டு மாடிகளும், அவற்றில் சில ஆடம்பர அறைகளும் உண்டு. எங்கும் நாய்களுக்குத் தடையே இல்லை. தெரு நாய்கள் தவிர பெர்மனண்ட்டாக வீட்டுக்குள்ளும் நான்கைந்து நாய்களை சொந்தப் பிள்ளைகள் போல வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். நம் வீட்டில் நமது பிள்ளைகளுக்கு நாம் என்னென்ன உரிமைகளை எல்லாம் அளித்திருக்கிறோமே அதெல்லாம் அவர்கள் வீட்டில் அந்த நாய்களுக்கு உண்டு. நாங்கள் வாக்கிங் செல்கையில் பார்த்திருக்கிறோம். அந்த வீட்டில் மிரள வைக்கத் தக்க சைஸில் ஒரு நாய் சோபாவில் அமர்ந்து டி வி ப���ர்த்துக் கொண்டிருப்பதை. இன்னொரு மிடில் சைஸ் அல்சேஷன் உண்டு, அது வீட்டருகில் யார் நெருங்கினாலும் சரி, தன் பாணியில் குரைத்துக் குரைத்தே, வந்திருப்பது யார் எங்கிருந்து வருகிறார்கள் என்றெல்லாம் தெரிந்து கொண்டாற் போல மேலே சென்று அந்த வீட்டம்மாவிடம் சொல்லி விட்டு வரும். இன்னொருபக்கம் ஒரு குட்டி பொமரேனியன் எந்நேரம் பார்த்தாலும் கால் துடைக்கும் மேட் போன்ற குட்டி மெத்தையில் சமைந்த பெண்ணைப்போல குத்த வைத்து உட்கார்ந்திருக்கும். யாராவது வாசலைக் கடப்பது தெரிந்தால், வீட்டிலிருக்கும் வயதான பாட்டிகள் முனகுவார்களே, அதைப் போல மென்ஸ்தாயி அதட்டல் வரும் அதனிடமிருந்து. இன்னொரு வெரைட்டி நாய், அதன் பெயர் என்னவென்று தெரியவில்லை, உடல் நீளமாக உருளை போல இருக்கும். வால் நீண்டு வளைந்து அரைவட்டமாக இருக்கும். கண்களில் எப்போதும் கோபம் கொப்பளிக்கும். கொஞ்சம் டேஞ்சரான நாய் தான். இது வரை யாரையும் கடித்து வைத்ததெல்லாம் இல்லை. அவர்கள் தான் கேட்டைப் பூட்டியே தானே வைத்திருக்கிறார்கள். எப்போதாவது நேரம் வாய்த்தால் அந்தம்மா, சூரிய பகவான் எட்டுக் குதிரை பூட்டிய சாரட்டில் வானவீதியில் ஊர்வலம் போவது போல அந்தம்மா தனது பஞ்ச பாண்டவ நாய்ப்பிள்ளைகளை கழுத்துப் பட்டை பூட்டி ஒற்றை ஆளாக வாக்கிங் அழைத்துச் செல்வார். நாய்க்கொரு திசையில் இழுத்தாலும் பொறுமையாக வாண்டுப் பிள்ளைகளை அதட்டுவது போல அதட்டி ஒரு சுற்று அழைத்துப் போய் வருவார். இதெல்லாம் பார்க்க படு வேடிக்கையாக இருக்கும். ஆக மொத்தம், அந்த வீட்டில் நாய்களை, நாய்களாகப் பார்த்தது நாங்கள் மட்டுமாகத்தான் இருக்க வேண்டும்.\nஅப்போதெல்லாம் யோசித்திருக்கிறேன். எல்லாம் சரி தான். ஆனால், இந்த நாய்களுக்கு சாப்பாடு போட்டு பராமரித்து வளர்ப்பதெல்லாம் சரி தான். ஆனால், குளிப்பாட்டுவது தான் மிகக் கடினமான காரியமாக இருக்குமென்று. ஏனென்றால், எனக்கு வாய்த்த அனுபவம் அப்படி.\nநான் என் அத்தை வீட்டில் நாய் வளர்த்தார்கள். அதன் பெயர் விக்கி. சுத்த வெள்ளை நிறம். ஒரு நடுத்தரக்குடும்பத்தில் நாய் வளர்க்க ஆசைப்படுவோர் படக்கூடிய சிரமங்கள் அத்தனையையும் என் அத்தை பட்டார். நாய் வளர்த்துக் கொண்டு அதை மாதம் ஒரு முறையாவது குளிப்பாட்டாமல் விட முடியுமா அது கிராமம். இன்று நகரத்தில் அபார்மெண்டுகளிலோ அல்லது தனி வீடுகளிலோ நாய் வளர்ப்பது போல இல்லை அந்த நாட்களில் கிராமத்தில் நாய் வளர்ப்பது என்பது. அது, அதன்பாட்டில் எங்கெங்கோ ஊர் சுற்றி விட்டு வரும். வரும் என்பதை சற்று அழுத்து வாசியுங்கள். ஏனென்றால், நாய் எங்கே சுற்றினாலும் கடைசியாக நிச்சயம் வீட்டுக்கு வந்தே தீரும். அப்போது அதன் கோலத்தைப் பார்த்தீர்கள் என்றால் கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும். சில சமயங்களில், அத்தையின் கண்களில் ரத்தக் கண்ணீர் வராத குறை\nஅத்தையோ, ஒரு குக்கிராமத்து அரசுப்பள்ளியில் தலமை ஆசிரியை வேறு ஆனாலும், ஏதோ ஒரு ப்ரியத்தின் பேரில் நாய் வளர்த்துக் கொண்டு இருந்தார். நாய் மட்டுமல்ல, அவர்கள் வீட்டில் அப்போது சில காலம் பூனை, முயல் எல்லாம் கூட வளர்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கே தெரியாமல் வீட்டில் வெகுகாலமாக எட்டிப்பார்க்கப் படாமல் இருந்த மரப்பரணில் எலிகளும், எலிக்குஞ்சுகளும் கூட வளர்ந்து கொண்டிருந்தன. எப்போதாவது வெள்ளை வெளேரென்று எலிக்குஞ்சொன்று தரையில் தவ்விச் சென்றால் திடுக்கிட்டு அதிராமல் இருக்க நாங்கள் சில நாட்களில் பழகிக் கொண்டோம். இப்படி சக ஜீவராசிகளுடன் கனிந்துருகி வாழ்ந்து நாட்கள் கழிந்து கொண்டிருக்கையில் அத்தை ஒரு ஞாயிறு விடுமுறையில் விக்கிக்கு வீட்டில் குளிப்பாட்டலாம் என்று முடிவெடுத்தார்.\nவழக்கமாக மாமா, கிணற்றுக்கோ அல்லது கம்மாய்க்கோ அழைத்துச் சென்று குளிப்பாட்டுவது தான் வழக்கம்.\nஆனால், அன்று விதி செய்த சதி... வீட்டில் குளிக்கச் செய்யலாம் என்றெடுத்த முடிவு.\nஅத்தையின் வீடு... ஒரு நீண்ட தாழ்வாரப் பத்தி. வலது பக்கம் நுழைந்தால் இடது பக்கம் வெளியில் வரலாம். நடுவில் ஒரு கூடம். வீட்டினுள் நுழையும் இரண்டு பாதைகளையும் மூடி விட்டி, கூடத்தை ஒட்டியுள்ள வெளிக்கதவையும் மூடி விட்டு, கூடத்து சிமெண்ட் தொட்டியில் இருக்கும் நீரை வாரி இறைத்து விக்கியைக் குளிப்பாட்டினால் ஆயிற்று. தீர்ந்தது வேலை. என்று சிம்ப்பிளாக நினைத்து விட்டார் அத்தை.\nவலது, இடது பக்க கதவுகளை மூடத் தாழ்ப்பாள் எல்லாம் கிடையாது. வெறும் கொக்கிகள் தான். நாங்கள் அதை இழுத்து தாங்கியில் பொருத்தி கதவுகளை மூடி விட்டு விக்கியை குளிப்பாட்டத் தொடங்கினோம். அது அப்படியொன்றும் முரடு அல்ல. ஆனால், அன்று படுத்திய பாடு இருக்கிறதே. இன்றும் கூட நினைத்ததுமே மூச்சடைத்து மிரளச் செய்வதாக இருக்கிறது.\nஅத்தை தண்ணீர் சொம்பைக் கையில் எடுத்ததுமே, விக்கி என்ன நினைத்ததோ தெரியவில்லை. எங்களிடம் இருந்து திமிரத் தொடங்கியது. நாங்கள் இரண்டு பேர் இருந்தும் அதை சமாளிக்க முடியவில்லை. கையில் வழுக்கிக் கொண்டு நழுவியது. விக்கி நல்ல உயரம். நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த என்னைக் காட்டிலும் 4 வயது விக்கி சற்று உயரமாகவே இருந்த நினைவு. என்னையெல்லாம் சர்வ சாதாரணமாக ஏமாற்றி வலது பக்க கதவுக் கொக்கியை இடித்துத் தள்ளித் திறந்து ஓடத் தொடங்கியது. ஒரு பக்கம் அத்தை கையில் பிளாஸ்டிக் மக்கில் தண்ணீருடன் அதைத் துரத்த, மறுபக்கம் நானும் கையில் சோப்புடன் அதை இடது பக்க கதவு வழியாகத் துரத்தத் தொடங்கினேன். நான் சோப்புடன் ஓட, அத்தை, மக்கில் தண்ணீரை வாரி, வாரி விக்கி மீது வீச அது எங்களிடமிருந்து தப்பிவதிலேயே குறியாக முழு வீட்டையும் இடஞ்சுழியாகவும், வலஞ்சுழியாகவும் சுற்றிச் சுற்றி ஓட. கடைசியில் தொட்டித் தண்ணீர் தீர்ந்தது தான் மிச்சம். வீடெல்லாம் ஒரே வெள்ளக்காடு. விக்கி மழையில் நனைந்த வெற்றி வீரனாக இன்னும் வீட்டைச் சுற்றுவதை விட்டபாடில்லை. ஒரு கட்டத்தில் ஓய்ந்து போன அத்தை. ச்சீ போ நாயே என்று சலித்து போய் மெயின் கதவைத் திறந்து விட்டு விட விட்டான் பாரு ஜூட் என்பதாக பாய்ந்தோடித் தப்பியது விக்கி.\nஅத்தை தான் மாட்டிக் கொண்டார், மாமாவிடம்.\n இப்போ அதைக் குளிப்பாட்டச் சொல்லி யார் அழுதாங்க, மொத்த வீட்டையும் இப்படி ரணகளப்படுத்தி இருக்கீங்க, என்று ஒரே காட்டுக் கத்தல்.\nஅப்புறமென்ன, முக்கால் குளியல் நடந்த வீட்டுக்கு முழுக்குளியல் நடத்தி வீட்டைக் கழுவித் துடைத்து, நனைந்த பொருட்களையும், ஆடைகளையும், பெட்டிகளையும் ஆற வைத்து எடுத்து என்று அடுத்த இரண்டு நாட்களுக்கு வேலை பின்னி எடுத்தது. அத்தை பள்ளிக்கு லீவு போட்டு விட்டு இதைச் செய்தார். அவ்வளவு தான், பிறகு எப்போதும் நாயைக் குளிப்பாட்டுகிறேன் பேர்வழியென்று எந்த ரிஸ்க்கையும் அவர் எடுத்ததே இல்லை.\nஆனால், அந்த விடியோவைப் பாருங்கள். வெளிநாட்டில் வளர்ப்பு மிருகங்களை எத்தனை அழகாக, எத்தனை நறுவிசாகப் பதமாக குளிப்பாட்டுகிறார்கள் என்று.\nஇதெல்லாம் நிச்சயம் நாம் அவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்���ள்.\nஒவ்வொரு விஷயத்தையும் எப்படிச் செய்ய வேண்டும் என்று ஒரு முறை இருக்கிறது. அதை அப்படித்தான் செய்தாக வேண்டும். இல்லாவிட்டால் விக்கியை குளிப்பாட்டிய கதை தான். ஐ மீன் நடுவீட்டில் நாயைக் குளிப்பாட்டிய கதை தான்.\nஇப்போது கட்டுரையின் முதல் வரிக்கு வாருங்கள்...\nதலைப்பைக் கண்டு இது ஏதோ அரசியல் கட்டுரை என்று ஆர்வமாய் நுழைந்தவர்களின் ஏமாற்றத்துக்கு நான் பொறுப்பல்ல. இது வளர்ப்பு மிருகங்களை குளிக்க வைப்பதைப் பற்றியதான ஒரு நேரடியான கட்டுரை.\nஇந்த இளைஞனின் புகைப்படத்தைப் பாருங்கள்.\nபெயர் அபய் மீனா. வயது 20. அதற்குள் ஊருக்குள் எங்கு செல்வதாக இருந்தாலும் ஐ பி எஸ் என்று சொல்லி மூன்று நட்சத்திரங்கள் பொறித்த காவல்துறை போலி வாகனத்தில் சென்று மிடுக்காக இறங்கி பல்வேறு விழாக்களில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு ஊரை ஏமாற்றி இருக்கிறான்.\nஎப்போதிருந்து இவன் இந்த வேலையைத் தொடங்கி இருக்கிறான் என்று தெரியவில்லை. ஆனால், இப்போது வகையாக மாட்டிக் கொண்டான். சில விழாக்களில் காவல்துறை உயர் அதிகாரிகள் கூட இவனுடன் கலந்து கொண்டு சம இருக்கையில் அமர்ந்து சிரித்துப் பேசி, இவனது பாராட்டுகளில் திளைத்துக் கை தட்டிக் களைந்திருக்கிறார்கள். ஏன் யாருக்குமே சந்தேகம் வரவில்லை என்பது பெரும் வியப்பாகத்தான் இருக்கிறது. விழாக்களில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வது மட்டுமல்ல, பலவேறு தனியார் கல்லூரிகள் மற்றும் போட்டித் தேர்வு மையங்களில் பயிலும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி உற்சாகப்படுத்தும் தன்னம்பிக்கைப் பேச்சாளராகவும் இவன் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறான். அங்கெல்லாம் ஐ ஐ டி தேர்வுகளுக்கும், சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கும் வெற்றிகரமாகத் தயாராவது எப்படி என்று டிப்ஸ் அளித்திருக்கிறான். இத்தனைக்கும் இவன் பள்ளி இறுதி வகுப்பைக் கூடத் தாண்டவில்லை என்கின்றன இவனது பள்ளிச் சான்றிதழ்கள்.\nஎப்படி சாத்தியமானது இத்தனை பெரிய ஏமாற்று வேலை\nமொத்த ராஜஸ்தான் காவல்துறை அதிகாரிகளும் திகைத்துப் போய் இவனைப் பற்றிய வழக்கை விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். காவல்துறையின் சிறப்புச் செயல்பாடுகள் பிரிவைச் சார்ந்த SOG (ஸ்பெஷல் ஆபரேசன்ஸ் க்ரூப்) காவலர்கள் அபய் மீனாவை தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் சுற��றி வளைத்துப் பிடித்த பின்னர் தெரிய வந்திருக்கிறது அவனது வண்டவாளங்கள்.\nமூன்று நட்சத்திரங்கள் பொரித்த அரசு வாகனம் என்பது காவல்துறையில் DG மற்றும் ADG ரேங் அதிகாரிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் சிறப்பு அந்தஸ்து அடையாளம். 20 வயதுக்குள் எந்த காவல்துறை அதிகாரிக்கும் இத்தகைய சிறப்புச் சலுகை வழங்கப்படுவது இல்லை. அபய் மீனா மீது சந்தேகம் எழ முதல் காரணம் இதுவே, அடுத்தபடியாக SOG பிரிவைச் சேர்ந்த காவலர் ஒருவருக்கு அபயின் அடையாள அட்டையிலும் பெரும் சந்தேகம் எழுந்துள்ளது. ஏனெனில் அவனது அடையாள அட்டையில் காணப்பட்ட முக்கியமான ஸ்பெல்லிங் மிஸ்டேக். அவனது அடையாள அட்டையில் Crime Branch என்பதில் branch என்பதற்கு பதிலாக branche என்றும் capitol என்பதற்கு பதிலாக Capitol என்றும் அச்சடிக்கப்பட்டிருந்தது. இதைக் கண்டு சந்தேகம் கொண்ட காவலர், அதைத் தனது உயரதிகாரிக்குத் தெரியப்படுத்தவே, அதன் பின்னரே அபய் மீனா மீதான சந்தேகம் வலுத்து அவனைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் முழு வேகத்தில் ஆராயப்பட்டிருக்கின்றன.\nராஜஸ்தானைச் சேர்ந்த இந்த இளைஞன், டெல்லியில் ACP யாகப் பணிபுரிவதாக தன்னைப் பற்றி பிறரிடம் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறான். இவனது ஃபேஸ்புக் பக்கத்திலும் அப்படித்தான் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஃபேஸ்புக்கில், தான் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பொருத்தமான எழுச்சி வாசகங்களுடன் பகிர்வது இவனது வழக்கமாக இருந்திருக்கிறது. கடைசியாக கடந்த மே 11 ஆம் தேதி தனது பிறந்தநாளின் போது எடுத்த புகைப்படங்கள் மற்றும் விடியோக்களை ஃபேஸ்புக்கில் பகிர்ந்ததோடு சரி, அதன்பின் அபய் மீனாவின் அட்டகாச ஒளி பொருந்திய போலிப் பெருமித வாழ்வில் கருமேகங்கள் சூழத் தொடங்கி விட்டன.\nகாவல்துறை அதிகாரி என்று எண்ணி, தங்களது பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்ள இவனை அணுகிய பல்வேறு நபர்களிடம் ஏமாற்றிப் பணம் பெற்றுக் கொண்டு, அந்தப் பணத்தை தனது ஆடம்பர வாழ்க்கைக்கு அபய் மீனா பயன்படுத்தி இருப்பது தெரிய வந்திருக்கிறது. அது மட்டுமல்ல, அபய் மீனாவும் அவனுடைய லைஃப் பார்ட்னரும் இணைந்து டெல்லி, ராஜஸ்தானில் இருக்கும் ஆடம்பர 5 நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் கேளிக்கை விடுதிகளுக்குச் சென்று பார்ட்டி செய்திருப்பதும், பல ம���றை உணவருந்தி இருப்பதும் தெரிய வந்திருக்கிறது. எங்கும் இவர்கள் கட்டணம் செலுத்தியிருக்கவில்லை. தான் ஒரு ACP என்று சொல்லியே பல்வேறு விதமான சலுகைகளை இலவசமாக அனுபவித்திருக்கிறான். இத்தனையும் காவல்துறை விசாரணையில் தற்போது தெரிய வந்திருக்கிறது.\nவழக்குகளை தீர்த்துக் கொள்ள தனிப்பட்ட முறையில் அபய் மீனாவை யாரெல்லாம் அணுகியிருக்கிறார்கள். அவர்களிடம் இவன் பெற்ற தொகை குறித்த விவரங்கள். மற்றும் இவனால் ஏமாற்றப்பட்டவர்கள் குறித்த பட்டியல் தயாராகி வருகிறது என ராஜஸ்தான் SOG பிரிவு காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇந்தியாவில் மக்களின் கற்றல் சதவிகிதம் அதிகரிக்க அதிகரிக்க இதுபோன்ற நூதன ஏமாற்றுக்காரர்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறார்கள். காரணம், என்ன தான் கல்வியறிவு பெற்றவர்களாக இருந்த போதிலும் மக்கள் இம்மாதிரியான போலிகளைக் கண்டு ஏமாறுவதற்கான காரணம், எந்த ஒரு விஷயத்தையும் ஆராய்ந்து பாராமல், மேம்போக்காக மனிதர்களை அவர்களின் பகட்டின் அடிப்படையில் நம்புவது தான்.\nஒரு 20 வயது இளைஞன், தன்னை காவல்துறை உயரதிகாரி எனச் சொல்லி பல நிஜ காவல்துறை அதிகாரிகளை ஏமாற்ற முடியும் என்றால் இந்த நாட்டில் சாமான்ய மக்களை எதைச் சொல்லி வேண்டுமானாலும் ஏமாற்ற முடியும் எனப் பல நூதனத் திருடர்கள் நம்புவது அப்பட்டமாகத் தெரிகிறது.\n20 வயதில் ஒருவன், ஐ பி எஸ் பரீட்சையையையும், ஐ ஐ டி சிவில் இஞ்சினியரிங் தேர்வையும் வெற்றிகரமாக கடந்து விட்டதாகச் சொன்னால், உடனே அவனது பின்னணியை ஆராயாமல், அவனது பகட்டு வார்த்தைகளை நம்பி, அவன் சமூக ஊடகங்களில் பகிரும் அட்டகாசமான புகைப்படங்களை நம்பி உடனே அவனை தனியார் விழாக்களுக்கும், அரசு அதிகாரிகளிடையே உரையாற்றும் தன்னம்பிக்கைப் பேச்சாளராகவும் அங்கீகரித்து வரவேற்று பெருமைப்படுத்தினால் அவன் என்ன செய்வான் அடடா... கிடைத்த வரை லாபம் என்று மொத்த பேரையும் இதுநாள் வரை முட்டாளடித்து வந்திருக்கிறான்.\nஅபய் மீனா விவகாரத்தில், கடந்த வெள்ளியன்று அவனை அவன் தங்கியிருந்த ஜகத்புரா அபார்ட்மெண்ட் வளாகத்தில் காவல்துறை SOG சுற்றி வளைத்து கையும், களவுமாகக் கைது செய்த பின்னரும் கூட அவன் அசந்ததாகத் தெரியவில்லை. உடனடியாகத் தன்னுடன் தொடர்பில் இருக்கும் நிஜ காவல்துறை உயரதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, தன் மீது பொய் குற்றம் சாட்டப்பட்டிருப்பதாக புகார் அளித்திருக்கிறான். ஆனால், அவன் மீதான குற்றத்திற்கு தகுந்த ஆதாரங்கள் இருக்கிறபடியால் அவனால் இம்முறை தப்ப முடியாமலாகி விட்டது.\nமக்கள் உஷாராக இல்லாவிட்டால் இப்படி ஏமாற்றிப் பிழைப்பவர்கள் அதிகரித்துக் கொண்டே தான் இருப்பார்கள்.\nதிருடர்களை அல்ல இனிமேல் நல்லவர்கள், திறமைசாலிகள் என வேடம் போட்டுக் கொண்டு வருபவர்களையும் கண்டுபிடித்து இனம் காணும் அளவுக்கு மக்களின் உள்ளுணர்வின் திறன் அதிகரித்தாக வேண்டிய கட்டாயம் தற்காலத்தில் அதிகரித்திருப்பதற்கு இந்தச் சம்பவம் நல்லதொரு உதாரணம்.\nஇவர்களை அடையாளம் காணாமல் விட்டால், அபய் மீனா செய்த குற்றத்தின் வீரியம் எந்த அளவுக்கு கெடுதல் விளைவிக்கும் என்று நம்மால் உறுதியாகச் சொல்ல முடியாது. இப்படிப்பட்டவர்கள், தங்களது ஆடம்பர வாழ்க்கைக்காக என்ன வேண்டுமானாலும் செய்து ஏமாற்றத் தயாராக இருப்பார்கள். நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கக் கூடிய செயல்களிலும் கூட ஈடுபடுவார்கள்.\nஇந்த இளைஞன் சமூக ஊடகமான ஃபேஸ்புக்கில் தொடர்ந்து தனது புகைப்படங்களைப் பதிவேற்று ஆக்டிவாக இருந்திருக்கிறான், அங்கே இவனுக்கு ரசிகர்கள் வேறு அனேகம் பேர் இருந்திருக்கிறார்கள். இவன் ஒவ்வொருமுறை தனது போலி அரசு வாகனத்தில் டிராஃபிக் சிக்னல்களைக் கடக்கும் போது ஒரு டிராஃபிக் காவலருக்குக் கூடவா இவன் மீது சந்தேகம் வரவில்லை என்று நெட்டிஸன்கள் தற்போது கொதிக்கிறார்கள். அதுசரி\nதற்போது கைதாகி ஜெய்பூர், பிரதாப் நகர் காவல்நிலையத்தில் அடைக்கப்பட்டிருக்கும் அபய் மீனா மீது போலி காவல்துறை அதிகாரியாக நடித்து பொதுமக்களை ஏமாற்றியதாக வழக்குப் பதியப்பட்டு எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக SOG காவல்துறை அதிகாரி சஞ்சய் ஷர்மா தெரிவித்துள்ளார்.\n ஜூன் 2 EVP ஃபிலிம் சிட்டி இசைமழையில் நனைய டிக்கெட் புக் செய்துட்டீங்களா\nஇசைஞானி இளையராஜாவுக்கு ஜூன் 2 பிறந்தநாள். அந்த நற்தருணத்தில் சென்னை, EVP ஃபிலிம் சிட்டியில் ராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதற்கான முன்னோட்டமாக தினமணி மற்றும் நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் மற்றும் இணையதளங்களில் ராஜாவின் நேர்காணல்களும் அவர் குறித்த சுவாரஸ்யமான பல தகவல்களும் தொடர்ந��து பகிரப்பட்டு வருகின்றன. ராஜாவின் ரசிகர்களுக்கு அவர் குறித்த ஒவ்வொரு சின்னஞ்சிறு தகவலும் கூட பொக்கிஷம் போன்றதே\nஎத்தனை ராகங்கள் - எத்தனை பாகங்கள் இன்றைய தினமணி கடைசிப் பக்கம் பாருங்கள்.\n‘சினிமாவில் கையை காலை ஆட்டுவது போல் ஆகிவிட்டது இன்றைய இசை. இப்போதெல்லாம் யாரும் பல்வேறு இசைக்கலைஞர்களுடன் பாடகர்களுடன் சேர்ந்து இசையமைப்பது இல்லை. ஏனோதானோ என்று எதையோ செய்து கொண்டிருக்கிறோம். நல்ல ட்யூன் இல்லை. இசையில் உயிர் இல்லை. இசை என்பது எவ்வளவு உயர்ந்தது. எத்தனை ராகங்கள், எத்தனை பாவங்கள், இவை இன்றைய பாடல்கள் எவற்றிலும் இருப்பதில்லை. திருப்பதிக்குப் போய் மொட்டை போட்டுவிட்டு, புருவத்தையும் சேர்த்து வழித்தது மாதிரி இருக்கிறது இன்றைய இசை. இந்தியா முழுக்க இந்த நிலை தான். இசை உலகமே சிதைந்து கிடக்கிறது’\n- இது தனது நேர்காணலில் ராஜாவே சொல்லி ஆதங்கப்பட்ட விஷயம். இதற்கான பதில் அளிக்க கடமைப்பட்டவர்களென இன்றைய இளம் இசையமைப்பாளர்களைச் சொல்லலாம்.\nதினமணி கொண்டாட்டம் பகுதியில் இளையராஜாவின் 75 ஆவது பிறந்தநாளை ஒட்டி அவரிடம் 75 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. அத்தனை கேள்விகளுக்கும் ராஜா ஸ்டைலில் பட் பட்டென பாப் கார்ன் பொறித்திருந்தார் இசைஞானி.\nசாம்பிளுக்கு சில கேள்விகளையும் பதில்களையும் பாருங்கள்.\n1. அதிகம் கேட்டு ரசித்த பாடல்\nமாலைப்பொழுதின் மயக்கத்திலே... கேட்டதை விட அதிகமாக முறை பாடிய பாடல் இது.\n2. டி. வி யில் பார்க்கும் நிகழ்ச்சி\nடி வி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதே இல்லை\n3. படித்ததில் பிடித்த புத்தகம்\n4. பொது வாழ்க்கையில் பிடித்த தலைவர்\nஎன் வாழ்க்கையே பொதுவாக இருக்கிறது.\nவைகை அணையில் வேலை செய்த போது ஒருநாளைக்கு ஒரு ரூபாய் வீதம் வாரத்துக்கு 7 ரூபாய்கள், எல்லாம் புத்தம் புது ரூபாய் நோட்டுகள்.\n6. மகன்கள், மகளுக்குச் சொல்லும் அறிவுரை\nஅதை தனியாகச் சொல்லிக் கொள்வேன்.\n7. சென்னையில் பிடித்த பகுதி\n8. இசை தவிர்த்து வேறு என்னென்ன வேலைகள் செய்துள்ளீர்கள்\nஇசையே பெருங்கொடை. வேறு என்ன வேண்டும்\n9. வாலி எழுதிய பாடல்களில் பிடித்தது\nமண் குடிசை வாசல் என்றால் தென்றல் வர மறுத்திடுமா\n10. பாதுகாத்து வரும் பொருள்\n:)) ஆம் அது தான் இளையராஜா. பாதுகாத்து வரும் பொருள் மனசு. அந்த மனசு சில நேரங்களில் வெளிப்படையாகக் கருத்துக்களை எண்��ிச் சொல்லி சர்ச்சைகளிலும் சிக்கி விடுவதுண்டு. ஆயினும் இன்றும் நெடுஞ்சாலைகளில் ஊறும் ஒவ்வொரு லாரியிலும், வேன்களிலும், விரையும் ஒவ்வொரு சொகுசுப்பேருந்திலும் சில்லென்று மனசைத் தொட்டுப் பறப்பது ராஜாவின் ராகங்கள் தான் என்பதால் ராஜாவை அவரது வார்த்தைகளுக்காக அதிகமும் வெறுப்பவர் என எவருமில்லை தமிழகத்தில்.\nஇசைஞானியிடம், தினமணி வாசகர்கள் கேட்ட 75 கேள்விகளுக்கான ஒட்டுமொத்த பதிலையும் அறிந்து கொள்ளும் ஆவலிருந்தால் இந்த லிங்கை அழுத்துங்கள்.\nசினிமா எக்ஸ்பிரஸ் நேர்காணலில் முன் வைக்கப்பட்ட கேள்வியொன்று;\nஇப்போது இண்டர்நெட் இருப்பதால் உலக இசை பற்றி எல்லோருக்கும் தெரிகிறது. இசையில் எத்தனை வகைகள் இருக்கின்றன என்று எல்லோராலும் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் நீங்கள், அந்தக்காலத்திலேயே மேற்கத்திய இசையை உங்களது திரைப்படங்களில் தேவையான, பொருத்தமான இடங்களில் பயன்படுத்தி இருந்தீர்கள், இது எப்படி சாத்தியமானது என்கிற கேள்வி சினிமா எக்ஸ்பிரஸ் சுதிர் நேர்காணலின் போது இளையராஜாவின் முன் வைக்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்;\n‘கேட்டுக் கேட்டு வருவது தான். உலக இசையைக் கரைத்துக் குடித்தவர்கள் பலர் இருக்கலாம். அதற்காக அவர்களுக்கு சினிமாவைப் பற்றி எல்லாமும் தெரியும் என்று சொல்லி விட முடியுமா அது ஒரு லைப்ரரியனின் வேலை. அவர்களுக்கு இசையின் வகைகளைப் பற்றி, இசையமைப்பாளர்களின் பெயர்களைப் பற்றி வேண்டுமானால் தெரியலாமே தவிர அதற்காக அவர்களுக்கு சப்ஜெக்ட் முழுதாகத் தெரியும் என்று சொல்லி விட முடியுமா அது ஒரு லைப்ரரியனின் வேலை. அவர்களுக்கு இசையின் வகைகளைப் பற்றி, இசையமைப்பாளர்களின் பெயர்களைப் பற்றி வேண்டுமானால் தெரியலாமே தவிர அதற்காக அவர்களுக்கு சப்ஜெக்ட் முழுதாகத் தெரியும் என்று சொல்லி விட முடியுமா சப்ஜெக்ட் தெரிய வேண்டும். இங்கு சப்ஜெக்ட் என்பது சப்ஜெக்டே அல்ல, அது வேறு சப்ஜெக்ட் தெரிய வேண்டும். இங்கு சப்ஜெக்ட் என்பது சப்ஜெக்டே அல்ல, அது வேறு’ - என்று புன்னகைக்கிறார் ராஜா. அது தான் ராஜா.\nஇசையமைப்பாளர் இளையராஜா, பாடகரானதின் சுவாரஸ்யப் பின்னணி\n‘பாடல்களுக்கு நோட்ஸ் எழுதும் போது அதனடியில் அதை எந்தப் பாடகர் அல்லது பாடகி பாட வேண்டும் என்பதையும் குறிப்பிடுவது எனது வழக்கம். அதைப்பார்த்த�� விட்டுத்தான் எனது அசிஸ்டெண்டுகள் அந்தந்த பாடகர்களை அழைத்து பாடல்களுக்கு அவர்களை ஒப்பந்தம் செய்வார்கள். அப்படி பாடகர்களை அழைக்கும் போது சில சமயங்களில் எவருமே அந்த நேரத்தில் கிடைக்கவில்லை என்றால், சரி விடு, நானே பாடி விடுகிறேன் என்று தொடங்கியது தான்.\nஜனனி, ஜனனி ஜகம் நீ, அகம் நீ பாடல் ஜேசுதாஸ் பாடுவதாக இருந்த பாடல். ஆனால், அவர் அன்று வரவில்லை என நான் பாடினேன். ட்ராக் பாடி விட்டு அவர் வந்ததும் அவரை வைத்து ரெக்கார்டிங் செய்து கொள்ளலாம் என்றிருந்தேன். ஆனால், பிறகு அந்தப் பாடல் என் குரலிலேயே நன்றாக இருப்பதாகக் கூறப்பட்டதால் அப்படியே விட்டு விட்டேன். நான் பாடகனானது இப்படித்தான்.\nஇந்தப் பாடலை நானே பாடலாம் என்று ஆசைப்பட்டு பாடிய பாடல் என்றால், ‘நான் தேடும் செவ்வந்திப்பூ இது’ பாடலைச் சொல்லலாம். நான் பாடகனானது என் ஆசையாலோ, இயக்குனர்களின் வேண்டுகோளினாலோ அல்ல, மக்கள் கை தட்டி ரசித்தார்கள், நான் பாடகனானேன். என்கிறார் ராஜா.\nஇன்று இசை உருவாக்குபவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன\n- என்ற கேள்விக்கு ராஜா அளித்த பதில்;\nஎன் உடம்பே நான் சொல்வதைக் கேட்பதில்லை. இதில் அடுத்தவர்களுக்கு அறிவுரை சொல்லும் தகுதி எனக்கெங்கே அருகதை இருக்கிறது. என்கிறார்.\nராஜாவுக்கு, எம் எஸ் வி முத்தம் கொடுத்த அனுபவம்\nராஜாவின் இசையைக் கேட்டு மெய்மறந்து ரசித்து சிற்சில தருணங்களில் அவரைக் கட்டியணைத்து முத்தம் கொடுத்து திக்குமுக்காடச் செய்வது எம் எஸ் வி ஸ்டைல். ஒருமுறை ராஜாவின் இசை நிகழ்ச்சியொன்றில் மூன்றாம் பிறை திரைப்படத்தின், ‘கண்ணே கலைமானே’ பாடலைப் பாட ஆயத்தம் நடந்து கொண்டிருந்தது. அப்போது ராஜாவை அணுகிய எம் எஸ் வி, டேய், இந்தப் பாட்டுக்கு நான் ஆர்மோனியம் வாசிக்கட்டுமா/ என்று கேட்டிருக்கிறார். அதற்கு ராஜா, ஆனந்த அதிர்ச்சியில், ‘என்னண்ணே, இப்படிக் கேட்கறீங்க, என்று அதை முழு மனதுடன் அங்கீகரிக்க, எம் எஸ் வி ஆர்மோனியம் வாசிக்கத் தொடங்கினார். பாடலில்,\n‘ஏழை என்றால் ஒரு வகை அமைதி, ஊமை என்றால் அதிலொரு அமைதி, நீயோ கிளிப்பேடு’ என்ற வரிகள் வருகையில் ராஜாவின் கம்போஸிங்கைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் விட்ட எம் எஸ் வி ஓடிப்போய் ராஜாவுக்கு கொடுத்தது தான் இந்த உம்மா. இப்படி பாராட்டுதலாக எம் எஸ் வியிடம் முத்தம் பெற்ற பொன்னான தருணங்கள் இன்னும் சிலவும் கூட உண்டு என்று புன்னகைக்கும் ராஜாவின் முகத்தில் அந்த நாள் ஞாபகங்கள் இன்னும் பசுமையுடனே நினைவிலிருக்கின்றன.\nராஜாவைப் பற்றி சிலாகிப்பதென்றால் இப்படிச் சொல்லிக் கொண்டே போக நிறைய விஷயங்கள் உண்டு.\nஎத்தனை இசையமைப்பாளர்கள் புதுசு புதுசாக முளைத்து வந்தாலும் ராஜா ராஜா தான்.\nஜூன் 2 அன்று நடைபெறவிருக்கும் இளையராஜா இன்னிசை மழையில் இன்னொரு ஸ்பெஷல் என்ன தெரியுமா\nஉங்களுக்கு முன்னமே தெரிஞ்சிருக்கும் தெரியாதவங்க இப்போ தெரிஞ்சுக்குங்க. ராஜாவுடன் அன்னைக்கு பாடும் நிலா பாலுவும், கான கந்தர்வன் ஜேஸுதாஸும் கூட உங்களை இசை மழையில் நனைவிக்கப் போறாங்களாம். கூட எஸ். ஜானகி, சித்ரா, சுதாரகுநாதன், எல்லாம் பாடறாங்களாம்.\nஇப்போதைக்கு இது போதும். மீதியை ஜூன் 2, EVP ஃபிலிம் சிட்டி, இளையராஜா இன்னிசை மழையில் நீங்களே நனையும் போது நேரடியாக நீங்களே உணர்வீர்கள்.\n‘சிந்திய வெண்மணி, சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா’\n‘அழைக்கிறான் மாதவன், ஆநிரை மேய்த்தவன்... குருவே சரணம், குருவே சரணம் ராகவேந்திரா, ஸ்ரீராகவேந்திரா’\nவீணைக்கு வீணைக்குஞ்சு, நாதத்தின் நாதப்பிஞ்சு விளையாட இங்கு வரப்போகுது... என்ற பாடலைக் கேட்கும் போதெல்லாம் கண்ணீர் வருகிறதா\nஅப்படியென்றால் நீங்கள் ஒரு தீவிரமான ராஜா பைத்தியம்.\nபித்தம் தெளிய குற்றாலத்திற்குச் செல்வதைப் போலத்தான் இசை மழையில் நனைவதும். நனைந்தால் தெளிந்து விடும் :)\nஜுன் 2 EVP ஃபிலிம் சிட்டி, பெங்களூர் ஹைவே, சென்னை.\nபுக் யுவர் டிக்கெட்ஸ் நெள\nமேலும் பல சுவாரஸ்யத் தகவல்களுக்கு கீழுள்ள லிங்கை அழுத்துங்கள்...\nஇசை கொண்டாடும் இசைக்காக இளையராஜா, எஸ் பி பி சந்திப்பு குறித்த சுவாரஸ்யங்களை அறிந்து கொள்ள இங்கு அழுத்தவும்...\nஇசைஞானி எப்படி ஒரு பாடலை உருவாக்குகிறார் என்பதை அறிய EVP ஃபிலிம் சிட்டிக்கு வாங்க.... இசையமைப்பாளர் தினா கூறும் சுவாரஸ்யத் தகவல்.\nஇளையராஜா, எஸ் பி பி , ஜேஸுதாஸ் மூவேந்தர்களின் இன்னிசை மழையில் நனைய வாங்க...\nஇசை கொண்டாடும் இசை - இளையராஜாவை வாழ்த்தி கையெழுத்து இயக்கம், நீங்க உங்க கையெழுத்தைப் போட்டாச்சா\n]]> Isaignani Ilaiyaraja, இளையராஜா, ISAI CELEBERATES ISAI, JUNE 2 EVP FILM CITY, இசை கொண்டாடும் இசை, EVP ஃபிலிம் சிட்டி, இசைஞானி இளையராஜா, மாபெரும் இசை நிகழ்ச்சி, எஸ் பி பி, ஜேசுதாஸ், மூவேந்தர்களின் இ��ை சங்கமம் https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2019/may/30/isai-celeberates-isai--isaignani-ilaiyarajas-concert-in-evp-film-city-3161610.html 3160911 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் புகழின் உச்சியில் இருக்கையில் பணியை ராஜினாமா செய்து விட்டு விவசாயத்தில் இறங்கவிருக்கும் ஐபிஎஸ் அதிகாரி\nகர்நாடகா, எஸ் பி அண்ணாமலை ராஜினாமா விவகாரம் தற்போது இரு மாநில மக்களிடையேயும் மிகுந்த ஆர்வத்தைக் கிளறி விட்டுள்ளது. தன் பணியில் சிறந்து விளங்கி சிறந்த காவல்துறை அதிகாரியாகப் போற்றப்படும் இளைஞர் ஒருவர் திடீரென பணியை ராஜினாமா செய்து விட்டு சொந்த ஊருக்குத் திரும்புவதின் பின்னணி என்ன எதற்காக எஸ் பி அண்ணாமலை தனது பணியை ராஜினாமா செய்கிறார் எதற்காக எஸ் பி அண்ணாமலை தனது பணியை ராஜினாமா செய்கிறார் பின்னணியில் அரசியல் அச்சுறுத்தலோ அல்லது பழிவாங்கும் நடவடிக்கையோ ஏதேனும் உண்டா பின்னணியில் அரசியல் அச்சுறுத்தலோ அல்லது பழிவாங்கும் நடவடிக்கையோ ஏதேனும் உண்டா எனும் குழப்பம் அண்ணாமலையைப் பற்றி அறிந்த மக்களிடையே எழுந்தது. அந்தக் குழப்பத்தை அண்ணாமலையே தீர்த்து வைத்திருக்கிறார்.\nகடந்த ஆண்டு கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்று வந்த அனுபவமும், மற்றொரு ஐபிஎஸ் அதிகாரியான மதுகர் ஷெட்டியின் மறைவும் தன்னை மிகவும் யோசிக்க வைத்து விட்டதாகத் தெரிவித்துள்ளார் அண்ணாமலை. பணி அழுத்தத்தின் காரணமாகத் தன்னால் தனக்கு வேண்டிய உறவினர்கள் மற்றும் நண்பர்களின் குடும்பங்களில் நடக்கும் முக்கியமான நிகழ்வுகள் எதிலும் பங்கேற்க முடியவில்லை என்பதோடு அலுவல் சார்ந்த வாழ்க்கை குறித்த மனநெருடலும் அதிகரித்து விட்டதால் பணியை ராஜினாமா செய்து விட்டு விவசாயத்தில் ஈடுபடும் எண்ணம் வந்தது. அந்த எண்ணத்தை உறுதி செய்ய மேற்கண்ட இரு சம்பவங்கள் போதுமானதாக இருந்தன. எனவே இப்போது எவ்வித தயக்கமும் இன்றி நான் எனது பணியை ராஜினாமா செய்திருக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார் எஸ் பின் அண்ணாமலை.\nதமிழ்நாட்டைச் சேர்ந்தவரான எஸ்பி அண்ணாமலையின் பிறந்த ஊர் கரூர். கடந்த 2011 ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாகப் பணி நியமனம் பெற்றார். கர்நாடகம், உடுப்பி மாவட்டத்தில் உள்ள கர்கலாவில் ஏ எஸ் பியாகப் பதவி வகித்தார். 2015 ஆம் ஆண்டு எஸ் பி யாகப் பதவி உயர்வு கிடைத்தது. கர்நாடகாவின் அயோத்தி என்றழைக்கப்படும் பாபா புதன்கிரியை மையமாக வைத்து நடந்த கலவரத்தில் அண��ணாமலையின் அடக்குமுறை பலரைக் கவர்ந்தது. கடந்த ஆண்டு கர்நாடகாவில் பாஜகவிடம் விலை போகாமல் பாதுகாத்துக் கொள்ள காங்கிரஸ் எம் எல் ஏக்கள் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். இந்த எம் எல் ஏக்களை வெளியில் கொண்டுவர எடியூரப்பாவால் ராம்நகர எஸ் பியாக அண்ணாமலை நியமிக்கப்பட்டார். இப்படியெல்லாம் தான் பணியில் இணைந்த குறுகிய காலத்திலேயே திறமை சார்ந்து புகழின் உச்சியில் ஏறத்துவங்கிய அண்ணாமலை திடீரெனப் பணியை ராஜினாமா செய்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில் தமது வாழ்க்கையை இரு சம்பவங்கள் பாதித்ததால், தாம் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளதாக அறிவித்திருக்கிறார்.\nமுதலாவதாக கடந்த ஆண்டு மேற்கொண்ட கைலாஷ் மானசரோவர் யாத்திரையானது, மனிதர்கள் தம் வாழ்க்கையில் எதற்கு முதலில் முன்னுரிமையும், முக்கியத்துவமும் அளிக்க வேண்டும் எனும் தெளிவை தமக்கு அளித்ததாகவும்.\nஇரண்டாவதாக கர்நாடக மாநிலம் பெல்லாரியில் தலைவிரித்தாடிய சுரங்க ஊழலைக் கண்டுபிடித்தவரான திறமை வாய்ந்த ஐபிஎஸ் அதிகாரியான மதுக்கர் ஷெட்டியின் மரணம் தன்னை மிகவும் பாதித்து பணியை ராஜினாமா செய்வது பற்றிய தனது எண்ணத்தை ஓங்கச் செய்தது என்று தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் அண்ணாமலை.\nமக்களவைத் தேர்தலுக்கு முன்பே தாம் ராஜினாமா செய்ய நினைத்ததாகவும், ஆனால், தனது முடிவுகள் அரசுக்கு இடையூறாக இருக்கக் கூடாது என்பதால் தேர்வு முடிவுகள் வெளிவந்தபிறகு தனதுமுடிவை அறிவித்திருப்பதாகவும் கூறும் அண்ணாமலை இதுவரை தனது பணியில் தனக்கு கிடைத்த அனுபவங்களைத் தன்னால் மறக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், பணியை ராஜினாமா செய்து விட்டு அரசியலில் இணையும் எண்ணமிருக்கிறதா என்று சிலர் கேட்பதாகவும், இதுவரை அப்படியொரு எண்ணம் எதுவும் தனக்கு இல்லை எனவும், வருங்காலத்தைப் பற்றி உடனே எந்த முடிவுகளையும் எடுப்பதைக் காட்டிலும் முன்னதாக ஓய்வெடுத்து விட்டு குடும்ப அளவில் தாம் ஆற்ற வேண்டிய பணிகளைப் பூர்த்தி செய்து விட்டு சொந்த ஊரில் விவசாயம் செய்யும் எண்ணம் மட்டுமே தற்போது தனக்கு இருப்பதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.\nதமிழக அரசியல் தலைவர்கள் யாருடனும் தனக்கு எவ்விதமான பழக்கமும் இல்லை என்பதால் இதுவரை தான் யாருடனும் பேசக்���ூடிய வாய்ப்பும் இல்லை என்றதோடு, மக்கள் சேவைப்பணியில் ஈடுபடவும் தனக்கு விருப்பமிருக்கிறது. அதைப்பற்றிய முடிவுகளைத் தீர ஆலோசித்து விட்டே எடுக்கவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.\nகலாட்டா.காமில் சமீபத்தில் ஒரு குறும்படம் பார்க்க வாய்த்தது. படம் மாடலிங் உலகின் இருட்டுப் பக்கங்களைப் பற்றியது. அனாதை ஆசிரமத்தில் பிறக்கும் பெண் குழந்தைக்கு (ஏஞ்சலினா) மாடல் ஆக வேண்டும் என்று ஆசை. அந்த ஆசை வரக் காரணம், அதே ஆசிரமத்தில் பிறந்து வளர்ந்து சூப்பர் மாடலான மற்றொரு பெண் குழந்தையின் வளர்ச்சியே மதுபாலா எனும் அந்த மாடலைப் பற்றி அறிய நேர்ந்த நொடியில் இருந்து இந்தப் பெண்குழந்தைக்கு தானும் ஒரு மாடலாக வேண்டும் என்ற ஆசை உந்தப்பட்டு மதுபாலா குறித்த புகைப்படங்கள் மற்றும் செய்தித் துணுக்குகளை சேகரிக்கத் தொடங்குகிறாள். ஒருமுறை தான் பிறந்து வளர்ந்த ஆசிரமத்தைப் பார்வையிட வரும் மதுபாலாவின் கண்களில் இவளது சேகரிப்புகள் படுகின்றன. மதுபாலா, தன் மீது இந்த இளம்பெண்ணுக்கு இத்தனை ஆர்வமா என்று அவளைப் பாராட்ட, இருவரும் இணைந்து நிற்க புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர். அந்தப் புகைப்படத்தை எடுத்த கேமிராமேனுக்கு ஏஞ்சலினா போன்ற ஒரு புதுமுகம் லட்டு மாதிரி மாடலிங் துறைக்கு பொருத்த முகவெட்டுடன் கிடைத்ததும் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார்.\nமதுபாலாவுடனான புகைப்படம் தவிர, ஏஞ்சலினாவை மட்டுமே தனியாக ஃபோகஸ் செய்து தான் எடுத்த எக்ஸ்குளூசிவ் புகைப்படங்களை அவர் பெண்கள் பத்திரிகைகளுக்கு அனுப்ப மாடலிங் வாய்ப்புகள் ஏஞ்சலினாவைத் தேடி வரத் துவங்குகின்றன. தனக்கு வாய்ப்புகளைத் தேடித் தந்த கேமிராமேனை வழிகாட்டியாகக் கொண்டு ஏஞ்சலினா மாடலிங்கில் முன்னேறத் துவங்குகிறார். மாடலில் இருந்து சூப்பர் மாடல் நிலைக்கு முன்னேற வேண்டுமென்றால் வாய்ப்புகளை அடைய தயாரிப்பாளர்களுடன் காம்ப்ரமைஸ் செய்து கொள்ள வேண்டும் எனும் வற்புறுத்தல் ஏஞ்சலினாவைத் துரத்த அவள் கேமிராமேன் அபிநவ்விடம் ஆலோசனை கேட்கிறாள். சுயநலத்திற்காக அந்தப் பெண்ணை மாடலிங் துறைக்குள் அழைத்து வந்த மனிதன் தானே அவன், அவனும் அவளை காம்ப்ரமைஸ் செய்து கொள்வதில் தவறொன்றும் இல்லை, இங்கே இது சகஜம் தான் என்று சொல்லி ஒத்துப்பாட, ஏஞ்சலினா தன்னுடைய சூப்பர் மாடல் கனவுகளை அடைய சர்வதேச விளம்பர வாய்ப்புகளைப் பெற பல ஆண்களுடன் காம்ப்ரமைஸ் செய்து கொள்கிறாள்.\nசூப்பர் மாடல் எனும் புகழேணியின் உச்சியில் அமர்ந்து அவள் விளம்பரப் படம் ஒன்றுக்காக மேக்கப் போட்டுக் கொண்டிருக்கும் ஒரு தருணத்தில், தோழியிடம் இருந்து அவளுக்கொரு மொபைல் அழைப்பு வருகிறது. ’எனக்குத் திருமணம், நீ எத்தனை பிஸியாக இருந்தாலும் என் திருமணத்திற்கு வந்து சேர்’ என்று; தோழி அழைப்புடன் நிறுத்திக் கொண்டிருந்தால் ஏஞ்சலினா தனக்குத்தானே குற்ற உணர்வில் மூழ்காமல் இருந்திருப்பாளோ என்னவோ ஆனால், தோழி, நான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன், உனக்கும் வயதாகவில்லையா ஆனால், தோழி, நான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன், உனக்கும் வயதாகவில்லையா நீ எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறாய் நீ எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறாய் என்று ஏஞ்சலினாவின் அகத்தைக். கிளறி விட, அவளுக்குள் திருமண வேட்கை மூள்கிறது. ஆனாலும், வாய்ப்புகளுக்காகப் பல ஆண்களுடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்டவள் என்ற நிலையில் தன்னை யார் திருமணம் செய்து கொள்வார்கள் என்று ஏஞ்சலினாவின் அகத்தைக். கிளறி விட, அவளுக்குள் திருமண வேட்கை மூள்கிறது. ஆனாலும், வாய்ப்புகளுக்காகப் பல ஆண்களுடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்டவள் என்ற நிலையில் தன்னை யார் திருமணம் செய்து கொள்வார்கள் என்ற அவநம்பிக்கை துரத்தவே, அவள் சற்றும் யோசிக்காமல் ஷாட்டுக்குத் தயாரா என்ற கேள்வியுடன் தன்னை அணுகும் அபிநவ்வைப் பார்க்கிறாள்.\nதன்னுடன் இத்தனை நாள் இருந்த, தன்னுடைய வழிகாட்டியாகத் தான் நம்பிய கேமிராமேன் அபிநவ்வையே கேட்டுப் பார்க்கலாமே என்று தோன்றவே, அவள், ‘அபிநவ், என்னைத் திருமணம் செய்து கொள்வது பற்றி நீ என்ன நினைக்கிறாய் என்று சட்டெனக் கேட்டு விடுகிறாள்; அந்தக் கேள்வியின் கனம் தாளாமல் வாய்மூடி மெளனம் சாதிக்கும் அபிநவ்வைக் கண்டு ஏஞ்சலினாவுக்கு கோபம் தலைக்கேறுகிறது. அவன் அடுத்த ஷாட்டுக்கு அவளை துரிதப்படுத்துவதில் தான் சிரத்தையுடன் இருக்கிறானே தவிர ஏஞ்சலினாவை மணந்து கொள்ளும் ஆர்வம் அவனுக்குத் துளியும் இல்லை. அப்போது அவள் மீண்டும் மீண்டும் அவனை திருமணத்திற்கு வற்புறுத்தத் தொடங்கவே, அந்தக் கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக... அவன் ச���டாரெனச் சொல்லி விடுகிறான், உன்னைப் போன்ற (Bitch) பெண்நாயை யார் திருமணம் செய்து கொள்வார்கள் என\nஇந்த வார்த்தை அவளைச் சுட்டெரிக்கிறது.\nஆம், நான் அப்படிப்பட்டவள் தான், அது தெரிந்து தானே இத்தனை நாட்கள் நீ என்னுடன் இருந்தாய், அப்படியென்றால் நீ ஆண்நாயா என்ற கேள்வியை மனதுக்குள் விழுங்கி அவள் தன்னைத் தனிமைப் படுத்திக் கொள்கிறாள். தனிமை அவளை மன அழுத்தத்தில் ஆழ்த்த தற்கொலைக்கு முயல்கிறாள். எந்த அழகு தன்னை இந்த நிலைக்கு இட்டு வந்ததோ, அந்த அழகைச் சிதைக்கத் தொடங்குகிறாள். இறுதியில் விஷம் அருந்தப் போகையில், யாரை முன்னுதாரணமாகக் கொண்டு ஏஞ்சலினா மாடலிங் துறைக்குள் நுழைந்தாளோ அந்த மதுபாலாவே வந்து அவளை தற்கொலையில் இருந்து மீட்பதாகக் கதை முடிகிறது.\nஇந்தக் குறும்படத்தில் ஏஞ்சலினா கிளைமாக்ஸில் லிப்ஸ்டிக் கொண்டு கண்ணாடியில் எழுதும் வாசகம் ஒன்று;\nஎன்று பார்வையாளர்களைக் கேள்வி கேட்பதாக முடிகிறது.\nஅவள் பெண்நாய் என்றால் அவளை இவ்விதமாக ஆக்கி வைத்த ஆண்களை என்னவென்பது இப்படி ஒரு சூழலை அவளாக வலியப்போய் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அவளுக்கு சூப்பர் மாடலாவது வாழ்நாள் கனவு. அந்தக் கனவை அடைய அவள் இப்படியாகிறாள். அதற்காக அவள் காம்ப்ரமைஸ் செய்து கொள்வதை நியாயப்படுத்தவில்லை. ஆனால், அவள் சார்ந்திருக்கும் துறை அவளை அதற்காக வற்புறுத்தி இந்த எல்லைக்குத் துரத்தியதை நிச்சயம் கண்டித்தே ஆக வேண்டும். கனவுகளை அடைய நினைக்கும் பெண்கள் காம்ப்ரமைஸ் செய்து கொண்டே ஆக வேண்டும் என்பது மாடலிங் மற்றும் சினிமாத்துறைக்கு எத்தனை பெரிய அவமானம் இப்படி ஒரு சூழலை அவளாக வலியப்போய் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அவளுக்கு சூப்பர் மாடலாவது வாழ்நாள் கனவு. அந்தக் கனவை அடைய அவள் இப்படியாகிறாள். அதற்காக அவள் காம்ப்ரமைஸ் செய்து கொள்வதை நியாயப்படுத்தவில்லை. ஆனால், அவள் சார்ந்திருக்கும் துறை அவளை அதற்காக வற்புறுத்தி இந்த எல்லைக்குத் துரத்தியதை நிச்சயம் கண்டித்தே ஆக வேண்டும். கனவுகளை அடைய நினைக்கும் பெண்கள் காம்ப்ரமைஸ் செய்து கொண்டே ஆக வேண்டும் என்பது மாடலிங் மற்றும் சினிமாத்துறைக்கு எத்தனை பெரிய அவமானம் இந்த அவமானத்தைக் களைய வேண்டும் என்ற முயற்சி அங்கிருக்கும் ஒருவருக்கும் இல்லையெனும் போது பிறகு காலத்திற்கும் அவர்களை கூத்தாடிகள் என்று சொல்வதில் தவறென்ன இருக்க முடியும் இந்த அவமானத்தைக் களைய வேண்டும் என்ற முயற்சி அங்கிருக்கும் ஒருவருக்கும் இல்லையெனும் போது பிறகு காலத்திற்கும் அவர்களை கூத்தாடிகள் என்று சொல்வதில் தவறென்ன இருக்க முடியும் வீடு வாடகைக்கு விடுவது முதல், திருமணத்திற்கு மணமகன், மணமகள் தேடுவது வரை எல்லா விஷயங்களிலும் அவர்களை இந்தச் சமூகம் இரண்டாம் நிலையில் வைத்துப்பார்க்க அங்கு நிலவும் ‘காம்ப்ரமைஸ்’ வற்புறுத்தல் தானே முதலிடம் வகிக்கிறது. அங்கு எல்லாமும் கட்டமைக்கப்படுவது பெண்களின் சதையைக் கொண்டே என்றால் அவளை நாய் என்று சொல்லக் கூச வேண்டாமோ\nஅதனால் தான் ஏஞ்சலினா கேட்கிறாள்...\nஇதற்காக அவள் தற்கொலை செய்து கொண்டால், அவளை இந்த உலகம் BITCH இல்லை புனிதவதி என்று கொண்டாடி விடப்போகிறதா என்ன\nஆகவே, அவள், தன்னை விமர்சிக்கும் இந்த சமூகத்தை நோக்கி ஒரு கனமான கேள்வியை வீசியெறிந்து விட்டு அவளறிந்த அவளாகவே மீண்டும் தன் வாழ்வில் எட்டி நடை போடத் துவங்குகிறாள்.\nஏஞ்சலினாக்கள் தற்கொலை செய்து கொள்ளப் படைக்கப்பட்டவர்கள் அல்ல. சொல்லப்போனால் வாழ்வின் உன்னதங்கள் இப்படிப் பட்டவர்கள் அடையும் மனமுதிர்வின் அனுபவ நீட்சியாகவே வெளிப்படுகின்றன.\nஅவார்ட் வின்னிங் ஷார்ட் ஃபிலிம் என்று அடையாளத்துடன் குறும்படம் தொடங்குகிறது. கமெண்ட் பகுதியில் ‘2008’ ஆம் ஆண்டில் வெளிவந்த ஃபேஷன் திரைப்படத்தின் சாயல் இதிலிருக்கிறது என்பதாகச் சிலர் கருத்து தெரிவித்திருந்தார்கள். இந்தக் குறும்படத்தைப் பார்க்க வாய்த்தவர்கள் நிச்சயம் ப்ரியங்கா சோப்ரா, கங்கனா ரணாவத் நடித்த ஃபேஷன் திரைப்படத்தையும் ஒருமுறை பார்த்து விடுங்கள்.\nஇரண்டிலுமே சொல்லப்பட்டுள்ள, வெட்ட வெளிச்சமாக்கப்பட்டுள்ள உண்மைகள் அப்படியப்படியே தான் இருக்கின்றன இன்றளவும். இப்போதும் இந்தத் துறையில் சாதிக்கும் முனைப்பில் நுழைந்து காமுகக் கழுகுகளின் பிடியில் சிக்கி வாழ்விழந்த உயிரிழந்த பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.\nதிடீர், திடீரென நடிகைகள், குறிப்பாக சின்னத்திரை நடிகைகள் தற்கொலை என்று செய்தி வந்தால் இனிமேல் கண்டதையும் இட்டுக்கட்டி கமெண்ட் அடிக்காமல் அவர்களின் வலி புரிந்து ஒரு நொடியேனும் அனுதாபப்படுங்கள்.\n]]> MODELING WORLD, COMPROMISE ATTIDUDE, DARK SIDE OF MODELING, மாடலிங் உலகம், மாடலிங் உலகின் இருட்டுப் பக்கங்கள், ஏஞ்சலினா, காம்ப்ரமைஸ், சமூகச் சீர்கேடு, https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2019/may/23/yes-im-a-bitch-but-who-else-not-question-from-a-modelling-girl-3157218.html 3155942 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் மொட்டைமாடியில் குடித்து கும்மாளமிட்டு உரண்டை இழுக்காதீர்கள், அண்டை வீட்டுக்காரர்கள் ஆசிட் வீசி விடப் போகிறார்கள்\nசென்னை நெற்குன்றத்தைச் சேர்ந்த வெள்ளி வெள்ளி வேலை செய்யும் தட்டான் ஒருவர், தன்னையும் தன் மனைவி மற்றும் சகோதரனையும் குடிக்கச் சொல்லி தொந்திரவு செய்த அண்டை வீட்டுக்காரர்களான 8 கட்டடப் பணியாளர்கள் மீது அமில வீச்சு நடத்தியது நேற்றைய திடுக்கிடும் செய்தி.\nசென்னை நெற்குன்றம், முனியப்ப நகரிலிருக்கும் அபார்ட்மெண்ட் ஒன்றில் மனைவி மற்றும் சகோதரரருடன் வசித்து வருகிறார் கண்ணப்பன். அடிப்படையில் வெள்ளி வேலை செய்யத் தெரிந்த தட்டானான கண்ணப்பனின் வீடு அந்த அபார்ட்மெண்டின் மூன்றாம் தளத்தில் இருக்கிறது. சம்பவத்தின் போது கண்ணப்பனுடன் அவரது மனைவி ரஞ்சனியும், பெயிண்டரான சகோதரன் பாஸ்கரும் இருந்துள்ளனர். இவர்கள் வசித்த அதே அபார்மெண்ட்டின் இரண்டாம் தளத்தில் அரியலூரிலிருந்து கோயம்பேடு காய்கறி மார்கெட்டில் வேலை செய்து பிழைக்க வந்த 8 இளைஞர்கள் தங்கியிருந்தனர்.\nஞாயிறு அன்று இரவு, அந்த 8 இளைஞர்களும் அபார்மெண்டின் மாடியில் அமர்ந்து குடித்துக் கொண்டிருந்திருக்கின்றனர். குடிபோதையில் அவர்களின் உரையாடல் எல்லை மீறி கூச்சலாக மாறி இருக்கிறது. இதை சகித்துக் கொள்ள முடியாத கண்ணப்பனும் அவரது சகோதரர் பாஸ்கரும் அவர்களிடம் சென்று ஆட்சேபணை தெரிவித்திருக்கின்றனர். ஆனால், குடிவெறியில் அவர்கள் கண்ணப்பனின் கோரிக்கையையோ, ஆட்சேபணையையோ ஏற்காமல் மீண்டும் கூச்சலிட்டு குடிக்கத் தொடங்கி இருக்கின்றனர். கண்ணப்பனும் அவரது சகோதரரும் மீண்டும் மீண்டும் அவர்களது செயலை கண்டிக்கவே, குடிவெறியில் அந்த 8 இளைஞர்களும் இவர்களை கடுமையாகத் தாக்கத் தொடங்கி இருக்கின்றனர். அவர்களது குடிவெறித் தாக்குதலுக்கு கண்ணப்பன் மனைவி ரஞ்சனியும் தப்பவில்லை. ரஞ்சனிக்கு கையிலும், பாஸ்கரனுக்கு தலையிலும் பலமான அடி. இதனால் கோபம் தலைக்கேறிய கண்ணப்பன் உடனடியாக வீட்டுக்குள் ஓடி, தான் வெள்ளி வேலை செய்யும் போது பயன்படுத்தவென்று வைத்திருந்த அமில பாட்டிலை ��டுத்து வந்து அந்த 8 இளைஞர்களின் மீது விசிறியடித்திருக்கிறார். அந்த 8 இளைஞர்கள் பெயர்கள் முறையே; அழகுமுத்து (38), கருப்புசாமி(32), வாஞ்சிநாதன்(18), வேல்முருகன்(23), வீராசுவாமி(23), அசோக்(19), வேல்முருகன்(25), வேல்முருகன்(23).\nஅமில வீச்சில் பாதிக்கப்பட்ட 8 இளைஞர்களும் உடனடியாக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அமில வீச்சில் ஈடுபட்ட கண்ணப்பன் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇதில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம். இளைஞர்கள், அதிலும் பிழைப்புக்காக சென்னை வந்த இளைஞர்கள் குடித்து விட்டு மொட்டைமாடியில் கும்மாளமடித்ததும், அதை தட்டிக் கேட்க வந்த அண்டைவீட்டுக்காரர்களை எரிச்சலுக்குட்படுத்தி சண்டைக்கு இழுத்த விவகாரமும் தான். அபார்ட்மெண்ட்களில் வசிப்பவர்கள் ஒருவருக்கொருவர் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். பக்கத்து வீட்டுக்காரர்கள் வந்து எடுத்துச் சொல்லும் போது அதில் நம் தவறு என்ன என்பதைக் கொஞ்சம் யோசித்திருக்க வேண்டும். அதை விட்டு விட்டு, தவறைச் சுட்டிக்காட்டியவர்களையே எதிர்த்துத் தாக்கத் தொடங்கியது அராஜகம். அந்த அராஜகத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் தான் தட்டான் கண்ணப்பன் கோப மிகுதியில் ஆசிட் வீசியிருக்கிறார். சட்டப்படியும், மனசாட்சிப்படியும் இது முற்றிலும் தவறு. ஆனால், இந்தத் தவறு நடைபெறுவதற்கான சூழலை உருவாக்கித் தந்தது யார் அந்த இளைஞர்கள் தானே இப்போது அவர்கள் சிகிச்சையில் இருந்தாலும் உண்மையில் அவர்களும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே தட்டான் கண்ணப்பனை மட்டும் கைது செய்யப்படுவதில் நியாயம் இல்லை.\nஏனெனில் தங்களைத் தற்காத்துக் கொள்ளவும், தன்னுடைய கோபத்திற்கு வடிகால் தேடவுமே, என்ன செய்வது என்று தெரியாமல் கண்ணப்பன் அந்த இளைஞர்கள் மீது அமிலம் வீசியிருக்கிறார். இந்நிலையில் கண்ணப்பன் மட்டும் தண்டிக்கப்படுவது நியாயமா இது குறித்து வாசகர்கள் உங்கள் கருத்தைப் பகிரலாம்.\nஇந்த வழக்கில் அமில வீச்சை நடத்தியவருக்கும், பிழைக்க வந்த இளைஞர்களுக்கும் இடையே முன் பகை ஏதாவது இருந்திருக்குமா என்ற ரீதியிலும் விசாரணை நடத்தப்பட வேண்டும். அப்படியே முன்பகை இருந்திருக்கும் பட்சத்தில் அது தொடர்ந்து தூண்டப்படக் காரணமாக இருந்தவர்கள் இரு தரப்பினரில் யார் என்ற விசாரணையும் தேவை. த���்டான் கண்ணப்பன் கோபம் வரும் போதெல்லாம் அமில வீச்சில் ஈடுபடக்கூடியவரா என்பதையும் காவல்துறை விசாரிக்க வேண்டும். ஏனெனில், எந்தவகையிலும் இந்தச் செய்தி இதே போன்று அபார்மெண்ட்களில் வசித்து மனஸ்தாபம் கொள்ளக்கூடிய எவரொருவருக்கும் முன்மாதிரியாக அமைந்து விடக்கூடாது.\n]]> chennai, சென்னை, மொட்டை மாடி , அமில வீச்சு, குடியிருப்புத் தகராறு, நெற்குன்றம், acid attack, silver smith kannappan, nerkunram https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2019/may/21/8-injured-in-acid-attack-one-silversmith-arrested-3155942.html 3155246 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் அவர்கள் வெறும் 5000 க்கும் குறைவானவர்களே, ஆயினும் அரசு முடிவை எதிர்த்து திடமாய் வென்றிருக்கிறார்கள்\n‘எங்கள் காடுகளை என்ன செய்வது என்று நாங்களே முடிவு செய்வோம்’: அமேசான் பழங்குடி மக்கள்\nஇப்படியான அபூர்வமான தீர்ப்புகளையும், நிஜத்தில் சிறு முயல்குட்டி, அச்சுறுத்தும் வனராஜா சிங்கத்தை பாழும் கிணற்றில் தள்ளிக் கொன்ற கதையையும் நீங்கள் அடிக்கடி உங்கள் வாழ்க்கையில் எதிர்கொண்டிருக்க வாய்ப்பில்லை. எனவே தான் இதை வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்புகளில் ஒன்றாகக் கருத வேண்டியதாயிருக்கிறது.\nகடந்த மாதம் ஏப்ரல் 26 ஆம் தேதி, திடீரென நூற்றுக்கணக்கான வோரானி பழங்குடி இன ஆண்களும், பெண்களும் வெகு தீரத்துடன் நீண்ட பேரணியாக ‘புயோ’ நகரச் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். புயோ நகரமே, ஈக்வடார் தேசத்தின் தெற்கு மாகாணத் தலைநகரம். பழங்குடிகள் காடுகளில் தானே வசிப்பார்கள். நகரங்களில் பேரணி செல்வது ஏன் காரணம் இருக்கிறது. அவர்கள் ஈக்வடார் அரசை எதிர்த்து தாங்கள் மேற்கொண்ட சட்டப்போராட்டத்தில் நியாயமாகக் கிட்டிய வெற்றியைக் கொண்டாடவே அவ்விதமாகப் பேரணியாகச் சென்றனர். என்கிறார்கள் என்கிறார்கள் அங்கத்திய ஊடகத்தினர்.\nஆம், இது நிச்சயம் பேசப்பட வேண்டிய வெற்றி தான் ஏனெனில், அம்மக்கள் வாழும் காட்டுப்பகுதி அழுத்தமான அடர் வனம். நகர மக்கள் அங்கே செல்ல வேண்டுமென்றால் அவர்களுக்கு சாலை வசதி ஏதும் கிடையாது. லேசான சிறு படகுகள் மற்றும் சிறு விமானங்கள் மூலம் மட்டுமே அவர்கள் வசிக்கும் அடர்ந்த காட்டுக்குள் நம்மால் நுழைய முடியும். அப்படிப்பட்ட நிழல் காணாப் பசுங்காட்டுக்குள் வசித்துக் கொண்டு சாலை வசதிகளோ அல்லது அரசின் இன்னபிற வசதிகளோ கூட சென்றடைய முடியாத பகுதியில் வாழும் மக்கள் தங்க��் உரிமைக்காக அரசையே எதிர்த்துப் போராடி வென்றால் அது லேசான காரியமில்லையே\n‘அரசாங்கம் எங்கள் அனுமதி இல்லாமல் எண்ணெய் நிறுவனங்களுக்கு எங்கள் காடுகளை விற்க முயற்சிக்கிறது. எங்களது வெப்பமண்டலக் காடுகளே எங்கள் வாழ்க்கையும் வாழ்வாதாரமுமாக எப்போதும் இருந்து வருகிறது. எங்கள் நிலங்களை என்ன செய்வது என்று நாங்கள் முடிவு செய்து கொள்கிறோம். நாங்கள் எங்களது காடுகளை ஒருபோதும் எண்ணெய் நிறுவனங்களுக்கு விற்க மாட்டோம். இன்று, நீதிமன்றம் முடிவு செய்திருக்கிறது... இந்தப் பரந்து விரிந்த அமேசான் காடுகள் அனைத்தும் வோரானி பழங்குடி மக்கள் மற்றும் அவர்களைப் போன்ற பிற பழங்குடி இன மக்களுக்கு மட்டுமே சொந்தம் என. நீதிமன்றத்தின் இந்த தெளிவான முடிவை நாங்கள் மதிக்கிறோம். அந்த எண்ணெய் நிறுவனங்கள் மீது அரசு கொண்டிருக்கும் ஆர்வத்தைக் காட்டிலும் எங்களது உரிமை, எங்களது காடு, எங்களது வாழ்வு விலை மதிப்பற்றது.’\n- இப்படித் தீரமுடன் உரைத்து தங்களது வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் ஈக்வடார் நாட்டைச் சார்ந்த அமேசான் வனப்பகுதியின் வோரானிய பழங்குடி மக்கள்.\nகாடுகளையும், நிலங்களையும் அபகரிக்க நினைக்கும் எந்த ஒரு அரசாங்கமும் முன்னெச்சரிக்கையாகப் பயன்படுத்தும் பிரம்மாஸ்திரம் போன்றதே நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த அப்பாவி மக்களின் நிலங்களையும், வனப்பகுதிகளையும் கையகப்படுத்துகிறோம் எனும் அறிவிப்பு. இந்த அறிவிப்பின் மீது பூசப்படும் முலாம்களே, பொருளாதாரத்தை மேம்படுத்த எண்ணெய் எடுக்கிறோம், கனிமங்களை வெட்டி எடுக்கிறோம் எனும் மாய்மாலங்கள். இப்படி உலகம் முழுவதிலுமாகப் பல்லாயிரக்கணக்கான நிலங்கள் கையகப்படுத்தப் பட்டிருக்கின்றன.\nஅந்தக் கணக்கில் ஒன்றாகத்தான் இவர்களது போராட்டமும் ஆகி விடக்கூடும் என்று எதிர்பார்த்தது ஈக்வடார் நாட்டு அரசாங்கம்.\nநாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் எண்ணத்துடன் ஈக்வடார் அரசு தனியார் எண்ணெய் நிறுவனங்களுக்கு அமேசான் காட்டில் வசிக்கும் வோரானி பழங்குடி இன மக்களின் பூர்விக பூமியில் கிட்டத்தட்ட நாலரை லட்சம் ஏக்கம் நிலங்களை பயன்படுத்திக் கொள்ளும் உரிமையை வழங்கி இருந்தது. ஈக்வடார் அரசு இதற்காக, அங்கு வசிக்கும் பழங்குடி இன மக்களிடம் அனுமதி எதுவும் பெற்றிராத நிலையில் அரசின் இந்த பொறுப்பற்ற அராஜக முடிவை எதிர்த்து வோரானியப் பழங்குடி இனமக்கள் பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டதுடன் தங்களது போராட்டத்தை சட்டப்படி கையாளும் முடிவில் நீதிமன்றத்தையும் நாடினர். சில வாரங்களுக்கு முன்பு மத்திய ஈக்வடார் பகுதியில் அமைந்துள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் தனியார் எண்ணெய் நிறுவனத்தை வெளியேற்றக் கோரி பழங்குடியினர் வழக்குத் தொடர்ந்தனர்.\nபலநாடுகளுக்கும் பரந்து விரிந்து கிடக்கும் இந்த அமேசான் காடுகளில் தலைமுறை, தலைமுறைகளாக நாங்கள் மிக அமைதியான முறையில் வாழ்ந்து வருகிறோம். இந்தக் காடே எங்களது அன்னை. அதை எண்ணெய் நிறுவனங்களுக்கு தாரை வார்க்க நினைத்தால் எங்களால் அமைதியாக இருக்க முடியுமா மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுடன் மோதுவது என்பது எங்களைப் போன்ற அழிந்து வரும் மிகச் சொற்பமான பழங்குடி இனக்குழுவுக்கு வாழ்வா, சாவா போராட்டாம் போன்றதே. ஆனாலும் இது எங்கள் உரிமை சார்ந்தது மட்டுமல்ல, எங்களது வாழ்வே இது தான் எனும் போது நாங்கள் போராடித்தான் ஆக வேண்டும். எனவே தான் எண்ணெய் நிறுவனங்களை வெளியேற்றியே தீருவோம் எனும் எங்கள் போராட்டத்தில் மிக திடமாக நின்று சட்டப்பூர்வமாக இன்று அதில் வென்றிருக்கிறோம். என்கிறார் வோரானிய பழங்குடி இனத்தலைவரான நெமோந்தே நெங்கிமோ.\nஈக்வடார் நாட்டு சட்டத்தின் படி காடுகள் பழங்குடிகளுக்கே சொந்தம், அவர்களுக்கு அங்கு வசிக்க பூரண சுதந்திரமும், உரிமையும் உண்டு என்பதை வோரானிய பழங்குடிமக்கள் நீதிமன்றத்தில் தங்களது வாதமாக வைத்துப் போராடினர். வழக்கை விசாரித்த நீதிமதி, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காகப் பழங்குடி மக்களின் நிலங்களை அபகரித்து அவற்றைத் தனியார் எண்ணெய் நிறுவனங்களுக்கு விற்பதை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது. காட்டுநிலத்தின் மீது பழங்குடியினருக்கே முதலுரிமை என்று சட்டம் சொல்லும் போது அதை தனியாருக்கு விற்க முயலும் அரசின் நடவடிக்கை சட்டத்தை மீறிய செயல். சட்டத்தை மீறி ஒரு அரசு செயல்படுவதை நீதிமன்றம் ஒருபோதும் அனுமதிக்காது. எனவே பழங்குடிகளிடம் இருந்து அபகரிக்கப்பட்ட காட்டு நிலப்பகுதி அத்தனையையும் அவர்களிடமே ஒப்படைத்து விட்டு அரசும், தனியார் எண்ணெய் நிறுவனங்களும் உடனடியாக அங்கி��ுந்து வெளியேற வேண்டும் என ஈக்வடார் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇந்த சட்டப்போராட்டத்தில் ஈக்வடார் நாட்டு அரசாங்கம் லஞ்சம் பெற்றுக் கொண்டு அமேசான் காடுகளை தனியார் எண்ணெய் நிறுவனங்களுக்குத் தாரை வார்த்ததாகச் சிலர் குற்றம் சாட்டியிருந்தனர். ஆனால், நீதிமன்றம், அந்த வாதத்திற்கு சான்றுகள் இல்லையெனச் சுட்டிக்காட்டி அந்த வாதத்தை தள்ளுபடி செய்தது. எது எப்படியானாலும் அரசைக் காட்டிலும் மக்களின் வாழ்வுரிமை முக்கியமானது என்பதை மட்டுமே பிரதான காரணமாகக் கொண்டு நீதிமன்றம் வோரானிய பழங்குடி மக்களுக்குச் சாதகமாக இவ்வழக்கில் தீர்ப்பளித்திருப்பது உலகம் முழுவதிலும் வாழும் பழங்குடி இன் மக்களுக்கு ஒரு புதிய மறுமலர்ச்சியையும், உத்வேகத்தையும் வழங்கியிருக்கிறது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை.\nஅரசுக்கு எதிரான இந்த சட்டப்போராட்டத்தில் பழங்குடி மக்கள் வென்றதில் அப்படி என்ன அதிசயம் தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும், எனினும் இறுதியில் தர்மம் வெல்லும் என்று சொல்லப்பட்டிருக்கிறதே என யாரும் எளிதில் இவ்விஷயத்தைப் பற்றிக் கருத்துக் கூறி விலகிச் செல்லலாம். ஆனால், பாருங்கள், ஈக்வடார் அரசை எதிர்த்துப் போராடிய வோரானிய பழங்குடி மக்களின் எண்ணிக்கை வெறும் 5000 க்கும் குறைவே என்பதை அத்தனை எளிதில் நாம் புறக்கணித்து விட முடியாது. இங்கே சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டத்தை எதிர்த்தும், மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்தும் டெல்டா பகுதி மக்கள் கடந்த இரு வருடங்களுக்கும் மேலாக அரசுகளை எதிர்த்துப் போராடிக் கொண்டே தான் இருக்கிறோம். இருப்பினும் மக்களுக்குச் சாதகமான முடிவொன்றை எட்ட முடியாத நிலையே இப்போதும் நீடித்து வருகிறது. அவர்கள் வெறும் 5000 க்கும் குறைவு தான் என்றாலும் தங்களது உரிமைகளுக்காக சட்டப்படி போராடி வென்றிருக்கிறார்கள் எனும் போது நம்மாலும் முடியும் என்ற உத்வேகம் நம் மக்களுக்கும் வரவேண்டும்.\nஏனெனில், அரசின் வளர்ச்சித் திட்டங்களைக் காட்டிலும் மனிதர்களின் வாழ்க்கை பெரிது.\nமக்களுக்காகத்தான் அரசே தவிர, அரசின் திட்டங்களுக்காக மக்களின் வாழ்க்கை அல்ல\n]]> AMAZON rainforest saved, A historic lawsuit., அமேசான் காடுகள் மீட்கப்படன, வோரானிய பழங்குடியினரின் சட்டப்போராட்டம், ஈக்வடார் அரசு, வ��லாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2019/may/20/a-tiny-amazon-tribe-just-defeated-big-oil-in-a-historic-lawsuit-3155246.html 3146796 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் கிலோ 1,73,435 ரூபாய் ‘பிளாக் சிக்கன்’ கேள்விப்பட்டிருக்கீங்களா\nபட்டர் சிக்கன், ஜிஞ்சர் சிக்கன், பள்ளிப்பாளையம் சிக்கன், செட்டிநாடு சிக்கன் தெரியும், அதென்ன பிளாக் சிக்கன் அப்படி ஒரு சிக்கன் இருக்கிறது. அதன் விலையும் மிக அதிகம் என்கிறார்கள். உலகின் மிக விலையுயர்ந்த உணவு வகைகளில் இதுவும் ஒன்றாம் அப்படி ஒரு சிக்கன் இருக்கிறது. அதன் விலையும் மிக அதிகம் என்கிறார்கள். உலகின் மிக விலையுயர்ந்த உணவு வகைகளில் இதுவும் ஒன்றாம்\nஉலகின் அதி விலையுயர்ந்த சுவையான உணவு வகைகளைப் பற்றி இணையத்தில் தேடிக் கொண்டிருந்த போது இந்த பிளாக் சிக்கன் விஷயம் கண்ணில் பட்டது. அசைவ பட்ஷிணியான எனக்கு இது புத்தம் புதிதாக இருந்ததால் அதைப் பற்றி மேலும் கூகுள் செய்ததில் கிடைத்த தகவல்களை உங்களுடன் பகிர்கிறேன்.\nஇந்தோனேசியாவின் ஜாவா தீவில் வளர்த்தெடுக்கப்படும் ஒரு வகை ஸ்பெஷல் கோழி இனம் தான் இந்த அயாம் செமனி பிளாக் சிக்கன் வெரைட்டி. இதில் சேவலும் உண்டு. இதன் ஸ்பெஷாலிட்டியே நிறம் தான். முழுக் கருப்பு. மூக்கு, இறகு, கால் மட்டுமில்லை இந்தப் பறவையின் நாக்கு, குடல் உள்ளுறுப்புகள் அனைத்தும் கூட அடர் கருப்பு தான். ரத்தம் மட்டும் பிற கோழிகளைப் போல சிவப்பாக இருக்கும். கேட்க அதிசயமாகத்தானே இருக்கிறது.\nஇந்த வகை கோழியினங்கள் ஆரம்பத்தின் ஜாவா தீவில் மட்டுமே வளர்த்தெடுக்கப்பட்டுக் கொண்டிருந்தன. இது உலகின் பிற பகுதிகளுக்கு உடனடியாகப் பரவாததற்கான காரணம் கருப்பு நிறத்தின் மீதிருக்கும் அச்சம். இந்தியர்களைப் பொருத்தவரை கருப்பு, பிளாக் மேஜிக்கின் அடையாளம். அத்துடன் பறவைக் காய்ச்சல் வேறு அப்போது தீவிரமாகப் பரவிக் கொண்டிருந்த காரணத்தால் இந்தப் பறவைக்கான வரவேற்பு இந்தியாவில் சுத்தமாக இல்லை. ஆனால், ஐரோப்பிய நாடுகளில் சில தமது வாடிக்கையாளர்களுக்காக இந்தப் பறவைகளை இறக்குமதி செய்கின்றன. இவற்றின் அதீத கருப்பு நிறத்திற்குக் காரணம் ஹைப்பர் பிக்மண்டேஷன் எனும் நிறமிக் குறைபாடே. அந்தக் குறைபாட்டினால் ஃபைப்ரோமெலனோசிஸ் எனும் மரபியல் குறைபாட்டால் கோழியின் திசுக்களில் மெலனின் அதிகரிக்க அதிகரிக்க அவற்றில் தோலின் நிறம் மாறும். அதனால் தான் இவ்வகைக் கோழிகள் அடர் கருப்பாகத் தோற்றமளிக்கின்றன.\nஅயாம் செமனி என்றால் என்ன\nஇந்தோனேசிய மொழியில் ‘அயாம்’ என்றால் சிக்கன் என்று பொருள். ‘செமனி’ என்பது ஜாவாவில் குறிப்பாக அந்த வகைக் கோழிகள் மட்டுமே அதிகம் உற்பத்தியாகும் கிராமத்தின் பெயர். எனவே உற்பத்தியாகும் இடத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கோழியினங்களுக்கு ‘அயாம் செமனி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.\nஜாவா தீவில் இந்த வகைக்கோழிகள் கடந்த நூற்றாண்டின் ஆரம்பம் முதலே மதம் மற்றும் ஆன்மீக நோக்கங்களுக்காக வளர்த்தெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனவாம். ஆனால், இப்படி ஒரு கோழி வகை இருப்பதை உலகத்தார் அறிய நேர்ந்தது இந்தோனேசியாவில் டச்சு காலனி ஆதிக்கத்தின் பின்னரே. டச்சுக்காரரான ஜான் ஸ்டீவன்ரிக் தான் முதன்முதலாக அயாம் செமனி வகை கோழிகளை 1998 ஆம் ஆண்டு வாக்கில் ஐரோப்பாவுக்கு இறக்குமதி செய்தார். தற்போது இந்த வகை ஸ்பெஷல் கோழிகள் நெதர்லாந்து, ஜெர்மனி, ஸ்லோவோக்கியா, செக் குடியரசு உள்ளிட்ட பல நாடுகளில் வளர்க்கப்படுகின்றன.\nஇவற்றில் பொதுவாக சேவல் இனங்கள் 2 முதல் 2.5 கிலோ கிராம் வரை எடை கொண்டிருக்கும். கோழிகள் 1.5 முதல் 2 கிலோ கிராம் வரை எடைகொண்டிருக்கும். இவற்றின் முட்டைகள் வெண்மையாக இருப்பதில்லை. மாறாக க்ரீம் அல்லது அரை வெள்ளை நிறத்தில் இருக்கும். அத்துடன் இவ்வகைக் கோழிகள் குயில்களைப் போல அரிதாகவே அடைகாத்து குஞ்சு பொரிக்கக் கூடியவை என்பதால் இந்த இனமும் அரிதானதாகக் கருதப்படுகிறது. இவற்றின் முட்டைகள் 45 கிராம் எடை கொண்டவை.\nஇந்த வகைக் கோழிகள் இந்தோனேசிய பறவைச் சந்தைகளில் மட்டுமே தற்போது கிடைத்து வருகின்றன. இவற்றின் சந்தை மதிப்பை தீர்மானிக்கக் கூடிய காரணிகளாக இருப்பவை இவற்றின் எடை மற்றும் நிறமே பறவை எத்தனைக்கெத்தனை அடர் கருப்பாக இருக்கிறதோ, கறி எத்தனை கருப்பாக இருக்கிறதோ அதைப் பொருத்து அதன் விலை அதிகரிக்கும். அதன் அடிப்படையில் கோழிகளின் தரத்தைப் பொருத்து கிலோவுக்கு $50 முதல் $2500 வரை விலை வித்யாசப்படுகிறது. இவற்றில் இந்தோனேசியன் கிங் வகை அயாம் செமனி கோழிகள் $2500 வரை விற்பனையாகின்றனவாம்.\nஅடேயப்பா... நம்மூர் மதிப்புக்கு 1,73,435.00 ரூபாய் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.\nதந்தூரி என்ற பெயரில் நம்மூரில் சிக்கனைக் கருக விட்டுச் சாப��பிட்டுக் கொண்டிருக்கிறோம், இந்தச் சிக்கனை அப்படிச் சமைக்க நினைத்தால் கருகியிருக்கிறதா வெந்திருக்கிறதா இத்தனை விலை கொடுத்து வாங்கி நம்மவர்கள் எங்கே இதெல்லாம் சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருக்கப் போகிறார்கள் என்று நினைத்தால் நம் மக்கள் பிளாக் சிக்கனையும் ஒரு கை பார்த்திருக்கிறார்கள் என்று யூ டியூப் சொல்கிறது.\nஇதோ கிராண்ட்பா கிச்சன் சேனலில் ஒரு வயதானவரும், நவாப்ஸ் கிச்சன் ஃபுட் ஃபார் ஆல் ஆர்பன்ஸ் சேனலில் செஃப் நவாபும் பிளாக் சிக்கன் சமைப்பது எப்படி என்று விலாவரியாக விளக்கிச் சிறப்பித்திருக்கிறார்கள்.\nநவாப்ஸ் கிச்சனின் க்வாஜா சொல்கிறார் இந்த வகைக் கோழிகள் மிகை புரதத்துக்கும், குறை கொழுப்புக்கும் பேர் போனவை என்று.\nவாய்ப்புக் கிடைத்தால் சமைத்துச் சாப்பிட்டுப் பார்த்து விட்டு எங்களுக்கு எழுதுங்கள்.\nவருஷா வருஷம் மே மாசம் ஆனாலே அக்னி நட்சத்திரம்னு ஒன்னு வந்துடுதே... அது ஏன்னு எப்போவாது யோசிச்சிருக்கீங்களே\nஉண்மையில் வானிலை ஆய்வறிக்கைத் தகவல்களின் அடிப்படையில் பார்த்தால் இப்படி ஒரு வார்த்தைப் புழக்கமே அதில் இல்லை என்பதே நிஜம்.\nபிறகு ஏன் அப்படி ஒரு வார்த்தை இப்போதும் புழக்கத்தில் இருக்கு. வாங்க தெரிஞ்சுக்கலாம்.\nவானிலை ஆய்வு மைய அடிப்படையிலான தகவல்\nவடகிழக்கு பருவக்காற்று வீசும் காலத்திற்கும் தென்மேற்கு பருவக்காற்று வீசும் காலத்துக்கும் நடுவில் நிலவும் இடைவெளியே அக்னி நட்சத்திர காலம் என வானிலை ஆய்வும் மையத் தகவல் கூறுகிறது. இது அறிவியல் பூர்வமாக அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு காரணம். இது தவிர அறிவியல் ரீதியாகப் பார்த்தால் பூமத்திய ரேகைக்கும், கடக ரேகைக்கும் இடையே சூரியன் பயணம் செய்யும் காலமே அக்னி நட்சத்திரம் என்றும் சொல்லப்படுகிறது.\nஇதைத் தவிர இன்னும் அக்னி நட்சத்திர காலத்துக்கு இதிகாச உதாரணங்களுடன் கூடிய தகவல்களும் அளிக்கப்படுகின்றன.\nவேதகாலத்தில் ஒரு சமயத்தில் சுவேதக யாகம் என்று சொல்லப்படக்கூடிய யாகம் ஒன்றை அப்போதிருந்த மன்னர்களும், முனிவர்களும் சேர்ந்து நடத்தியிருக்கிறார்கள். இந்த யாகம் ஓரிரு நாட்களிலோ அல்லது வாரங்களிலோ முடிவடைந்து விடுவது அல்ல, 12 ஆண்டுகள் தொடர்ந்து அக்னி வளர்த்து நெய்யூற்றி இடைவிடாது சுவேதக யாகம் நடத்தப்பட்டிருக்கிறது. இதனால் அக்னிதேவனுக்கு மந்த நோய் ஏற்பட அந்த நோயிலிருந்து விடுபட பெரு நெருப்பை விழுங்க வேண்டும் எனத் தீர்வு சொல்லப்பட்டிருக்கிறது. பெருநெருப்பை உருவாக்க, அன்றிருந்த நிலையில் அடர் வனமாக இருந்த காண்டவ வனத்தை எரித்து விழுங்கும்படி அக்னிதேவனுக்கு சொல்லப்பட அக்னியும் அதற்கு முயன்றிருக்கிறார்.\nஅப்போது காண்டவ வனத்தை இருப்பிடமாகக் கொண்ட வன உயிர்கள் அனைத்தும், ஐயோ அக்னி தேவர் வனத்தை எரித்தால் நாங்கள் எல்லோரும் தீயில் வெந்து செத்து விடுவோமே அக்னி தேவர் வனத்தை எரித்தால் நாங்கள் எல்லோரும் தீயில் வெந்து செத்து விடுவோமே எங்களைக் காப்பாற்றி அருளுங்கள் பிரபு என்று வருணதேவரைச் சரணடைந்திருக்கிறார்கள். வருணனும் இடைவிடாது மழையைப் பொழிவித்து காண்டவ வனத்தை எரியிலிருந்து காக்க முயன்றிருக்கிறார். இதைக் கண்டு செய்வதறியாது திகைத்த அக்னி தேவர் நேராகச் சென்று உதவி கேட்டது கிருஷ்ணரை. இவ்விஷயத்தில் அக்னிக்கு உதவுவதாக வாக்களித்த கிருஷ்ணர், ஆப்த நண்பன் அர்ஜூனனை அழைத்து, அர்ஜூனா எங்களைக் காப்பாற்றி அருளுங்கள் பிரபு என்று வருணதேவரைச் சரணடைந்திருக்கிறார்கள். வருணனும் இடைவிடாது மழையைப் பொழிவித்து காண்டவ வனத்தை எரியிலிருந்து காக்க முயன்றிருக்கிறார். இதைக் கண்டு செய்வதறியாது திகைத்த அக்னி தேவர் நேராகச் சென்று உதவி கேட்டது கிருஷ்ணரை. இவ்விஷயத்தில் அக்னிக்கு உதவுவதாக வாக்களித்த கிருஷ்ணர், ஆப்த நண்பன் அர்ஜூனனை அழைத்து, அர்ஜூனா காண்டவ வனத்தை வருணன் அணுக முடியாதவாறு உன் அம்புச்சரங்களால் வனத்தைச் சுற்றி ஒரு கோட்டை கட்டு. கோட்டைக்குள் அக்னி தேவரின் பசி தீரட்டும். இதில் அக்னிக்கு ஒரே ஒரு நிபந்தனை, உன் பசியை 21 நாட்களுக்குள் நீ தீர்த்துக் கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு எங்களால் வருணனை கட்டுப்படுத்த முடியாது’ என்று அபயமளித்திருக்கிறார். அந்த 21 நாட்களே இன்றும் அக்னி நட்சத்திரமாக அனுசரிக்கப்பட்டு வருவதாக ஒரு கதை உலவுகிறது.\nஇது மகாபாரத உதாரணம். அந்தக் காண்டவ வனம் தான் பின்னாட்களில் இந்திரப் பிரஸ்தமானது. அந்நாளைய இந்திர பிரஸ்தத்தின் இன்றைய பெயர் என்ன தெரியுமா டெல்லி. ஆம், நமது இந்தியத் தலைநகரமே தான். ஸோ அக்னி நட்சத்திரத்துக்கு இப்படியும் ஒரு கதை சொல்லப்படுகிறது.\nஇதைத் தவிர, இந்துக்களின் பஞ��சாங்க அடிப்படையில் அக்னி நட்சத்திரத்துக்கு என்று ஒரு விளக்கம் சொல்லப்படுகிறது. அதன் அடிப்படையில் சித்திரை மாதம் பரணி நட்சத்திரம் மூன்றாம் பாதத்தில் பிரவேசிக்கும் சூரியன் அதிலிருந்து கிருத்திகை நட்சத்திரம் வரையில் பயணிக்கும் கால அவகாசமே அக்னி நட்சத்திர காலமாகக் கருதப்படுகிறது. இதைக் கத்தரி வெயில் என்றும் குறிப்பிடுகிறார்கள். பஞ்சாங்கப்படி அக்னி நட்சத்திர காலத்தில் விவசாயிகள் மனம் குளிர மண் வளம் பெருகும் என்பதும் ஒரு நம்பிக்கை. இதை அவர்கள் ‘கர்ப்ப ஓட்டம்’ என்று குறிப்பிடுகிறார்கள்.\nஅமெரிக்காவின் நிலவுப் பயணம் குறித்த முழுமையான தகவல்களைப் பெறவும் மூன் லேண்டிங் குறித்து இதுவரை உலகநாடுகள் முன் வைக்கும் சர்ச்சைக்குரிய கேள்விகள் மற்றும் அதற்கு இதுவரை நாசா அளித்த பதில்கள குறித்தும் தெளிவாக அறிந்து கொள்ள கீழுள்ள கட்டுரை இணைப்பைத் திறந்து வாசியுங்கள்.\n கட்டுரை வடிவில் வாசிக்க இங்கே அழுத்துங்கள்\nமூன் லேண்டிங் சர்ச்சை குறித்த விடியோ...\n1969 ஆம் ஆண்டில் முதன் முறையாக அமெரிக்கா நிலவுக்கு மனிதனை அனுப்பியது. நிலவில் கால் வைத்த முதல் நபர் என்ற பெருமைக்கு நீல் ஆர்ம்ஸ்ட்ராங் சொந்தக்காரர் ஆனார். இது வரலாறு. உலகறிந்த உண்மை. ஆனால், அமெரிக்காவின் இந்தச் சாதனையை பொய் என்று மறுக்கக் கூடியவர்கள் அனேகம் பேர். அதற்காக அவர்கள் சில பொருத்தமான கேள்விகளை முன் வைக்கிறார்கள். அந்தக்கேள்விகளுக்கு நாசா பதிலும் அளித்துள்ளது. ஆனாலும், உலகளவில் இன்றும் கூட மூன் லேண்டிங் என்பது சர்ச்சைக்குரிய ஒரு விஷயமாகவே கருதப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் 2021 ஆம் ஆண்டு வாக்கில் அமெரிக்கா நிலவுக்கு மனிதனை அனுப்பும் முயற்சியை செயல்படுத்தவிருப்பதாக அறிவித்திருக்கிறார். இந்த முயற்சியை தற்போது உலக நாடுகள் அனைத்தும் உற்றுக் கவனித்து வருகின்றன.\n வாங்க தெரிஞ்சுக்கலாம் கோமதி மாரிமுத்து ஜெயித்த கதையிலிருந்து\nதிருச்சியில் ‘முடிகண்டம்’ என்றொரு குக்கிராமம். சரியான சாலை வசதி கிடையாது. பக்கா கிராமம். அந்த கிராமம் இன்று இந்தியா முழுவதும் அறியப்படுகிறதென்றால் காரணம் அங்கு பிறந்து வளர்ந்து இன்று 23 ஆவது ஆசிய தடகளப் போட்டிகளில் இந்தியா சார்பாக ஓடி த��்கம் வென்ற முதல் மங்கையான கோமதி மாரிமுத்துவால் தான்.\nயார் இந்த கோமதி மாரிமுத்து\nகடந்த வாரம் வரை இந்தப் பெயரை தமிழகத்தில் யாரும் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஆனால் இன்று அவரை அழைத்து விருதளித்து விருந்தளித்து சிறப்பிக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறது தமிழக விளையாட்டுத்துறை.\nகோமதி மாரிமுத்து பிறந்து வளர்ந்ததெல்லாம் திருச்சிக்கு அருகில் இருக்கும் முடிகண்டம் கிராமத்தில். மாரிமுத்து தம்பதியினருக்கு 4 பிள்ளைகள். அவர்களில் இளையவர் கோமதி. பண்ணைக்கூலிகளான ராசாத்தி, மாரிமுத்து தம்பதியினர் தங்களது கடைக்குட்டி மகளான கோமதியின் தடகள ஆர்வத்தைக் கண்டு ஆரம்பம் முதலே ஆதரிக்கத் தொடங்கினர்.\nஅதிலும் தந்தை மாரிமுத்துவுக்கு வெயிலானாலும் சரி அடை மழையானாலும் சரி மகள் கோமதி ஓட்டப் பந்தயப் பயிற்சி எடுத்துக் கொள்வதென்றால் எதுவும் பொருட்டில்லை. கருக்கிருட்டில் மகளை எழுப்பித் துணையாக சைக்கிள் எடுத்துக் கொண்டு அவள் பயிற்சி வகுப்புகளுக்குச் செல்ல துணையாக நிற்பார். அந்த அப்பாவுக்கு மகள் இந்திய அளவில் விளையாட்டுப் போட்டிகளில் ஜெயிக்க வேண்டும் என்பது பெருங்கனவாக இருந்திருக்கிறது. அப்படித்தான் விளையாட்டுப் போட்டிகளில் ஜொலிக்கத் தொடங்கி இருக்கிறார் கோமதி.\nதிருச்சி ஹோலி கிராஸ் கல்லூரியில் இளநிலை பி ஏ எகனாமிக்ஸ் முடித்து விட்டு சென்னை எம் ஓ பி வைஷ்ணவா கல்லூரியில் எம் ஏ மீடியா மேனேஜ்மெண்ட் பயின்றிருக்கிறார். அப்போதெல்லாம் அவர் வென்றெடுத்த பதக்கங்களை வைக்க இப்போது அவரது 150 சதுர அடி முடிகண்டம் வீட்டில் இடமே இல்லை என்கிறார்கள் பேட்டிக்காக அங்கு சென்று வந்தவர்கள். கோமதியின் அம்மா ராசாத்தி தன் மகள் பெற்ற பதக்கங்களையும் கோப்பைகளையும் வைக்க இடமின்றி ஒரு பெரிய பெட்டியிலும், பேகிலுமாக திணித்து வைத்திருக்கிறார். அத்தனை பதக்கங்கள். ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் கோமதிக்கு கர்நாடக மாநில இன்கம்டாக்ஸ் துறையில் வேலை கிடைத்து தற்போது பணிநிமித்தம் அங்கு வசித்து வருகிறார் கோமதி.\nஅவருடன் பிறந்த இரு சகோதரிகளுக்குத் திருமணமாகி விட்டது. கோமதி, தனது வெற்றிக் கனவுகளுக்காக திருமணத்தை தள்ளிப் போட்டிருக்கிறார் என்கிறார் அம்மா ராசாத்தி. தோகாவில் தங்கம் வென்ற தமிழகத்து கோமதியின் கதை இப்படித் தான் தொடங்��ுகிறது அவரைப் பற்றி செய்தி வெளியிடும் அத்தனை ஊடகங்களிலும்.\nஅதே சமயம் ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற நொடியில் இருந்து இப்போது வரை கோமதியைச் சந்தித்த அத்தனை ஊடகத்தினரிடமும் கோமதி மறவாமல் தெரிவிக்க விரும்பிய ஒரு விஷயம் உண்டு. அது;\n‘எனக்கு இந்தப் போட்டியில் ஜெயிக்கும் வரை ஸ்பான்சர்கள் யாரும் கிடையாது. இந்தப் போட்டிக்கே நான் என் சொந்த செலவில் தான் விமான டிக்கெட்டுகளை புக் செய்து கொண்டு சென்றேன். இங்கே தங்குமிடம், விளையாட்டுக்குத் தேவையான உபகரணங்கள், முக்கியமாக ஓட்டப் பந்தய வீரங்கனையான எனக்குத் தேவையான தரமான ஷூ, சத்தான சாப்பாடு எல்லாவற்றுக்கும் நான் என்னை மட்டுமே நம்பியிருந்தேன். எனக்கு வெற்றியைத் தேடித் தந்த இந்தப் போட்டியில் கூட நான் கிழிந்த ஷூவைப் போட்டுக் கொண்டு தான் ஓடி ஜெயித்திருக்கிறேன். போட்டியில் என்னுடன் பங்கேற்ற அத்தனை விளையாட்டு வீரர்களுக்கும் இது தெரியும். பிற விளையாட்டு வீரர்களுக்கு இருந்த பகட்டான உடை வசதி எல்லாம் என்னிடம் கிடையாது. நான் சுமாரான உடைகளுடன் தான் அங்கு தங்கி பயிற்சியில் ஈடுபட்டிருந்தேன். அதற்காகவெல்லாம் நான் வருத்தப்படவில்லை. நான் என்னுடைய குறிக்கோளில் மட்டுமே ஆழ்ந்த கவனத்துடன் இருந்தேன். அந்த கவனமும், அதை அடையும் மன உறுதியும் தான் எனக்கு இந்த வெற்றியைப் பெற்றுத் தந்திருக்கின்றன என்று நம்புகிறேன் நான், ஆனாலும், நான் வெல்ல வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இருந்ததால் இது சாத்தியப்பட்டது. நம் மாநிலத்தில் என்னைப் போல பலர் விளையாட்டில் ஆர்வத்துடன் பங்கேற்று மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் சாதித்த பின்னும் கூட விளையாட்டு வேண்டாம் என்று ஒதுங்கும் நிலை தான் இன்றும் நீடிக்கிறது. காரணம் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளத் தேவையான பொருட்செலவை தாக்குப்பிடிக்க முடியாமல் தான்.\nசரியான ஸ்பான்சர்கள் கிடைப்பதில்லை. வெற்றியாளர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை. போட்டிகளில் பங்கேற்கத் தேவையான ஊட்டச்சத்துடன் கூடிய உணவு, போக்குவரத்துச் செலவு, தங்குமிடச் செலவு, கோச்களுக்கான செலவு, விளையாட்டு உபகரணங்களுக்கான செலவு என்று எதுவுமே கிடைக்காமல் வீரர்கள் எத்தனை நாட்களுக்குத் தான் தாக்குப்பிடிக்க முடியும் அத்தனை கஷ்டங்களும் எனக்கு இருந்தன. காயம் காரணமாக நடுவில் 2 வருடங்கள் என்னால் பயிற்சியில் ஈடுபட முடியாமல் மொத்தமாக போட்டிகளில் இருந்து விலகி இருக்க வேண்டிய சூழலும் வந்தது. கஷ்டமான அந்தக் காலத்தையும் கடந்து வந்தேன். ஆனால், எத்தனை பேரால் இப்படித் தடைகளைக் கடந்து வெல்ல முடியும் அத்தனை கஷ்டங்களும் எனக்கு இருந்தன. காயம் காரணமாக நடுவில் 2 வருடங்கள் என்னால் பயிற்சியில் ஈடுபட முடியாமல் மொத்தமாக போட்டிகளில் இருந்து விலகி இருக்க வேண்டிய சூழலும் வந்தது. கஷ்டமான அந்தக் காலத்தையும் கடந்து வந்தேன். ஆனால், எத்தனை பேரால் இப்படித் தடைகளைக் கடந்து வெல்ல முடியும். விளையாட்டில் ஆர்வமுடைய, சாதிக்கக்கூடிய அளவுக்கு திறமைகள் கொண்ட பலர் இருக்கிறார்கள் தமிழ்நாட்டில். ஆனால் மேற்சொன்ன கஷ்டங்களைத் தாக்குப்பிடிக்க முடியாமல் தீவிர மன உளைச்சலுக்கு ஆளாகி ஒரு கட்டத்தில் முற்றிலுமாக விளையாட்டே வேண்டாம் என்று ஒதுங்கி விடுகிறார்கள் பலர். திறமையுள்ளவர்களை அடையாளம் காண முடியாமல் போவதால் யாருக்கு நஷ்டம். விளையாட்டில் ஆர்வமுடைய, சாதிக்கக்கூடிய அளவுக்கு திறமைகள் கொண்ட பலர் இருக்கிறார்கள் தமிழ்நாட்டில். ஆனால் மேற்சொன்ன கஷ்டங்களைத் தாக்குப்பிடிக்க முடியாமல் தீவிர மன உளைச்சலுக்கு ஆளாகி ஒரு கட்டத்தில் முற்றிலுமாக விளையாட்டே வேண்டாம் என்று ஒதுங்கி விடுகிறார்கள் பலர். திறமையுள்ளவர்களை அடையாளம் காண முடியாமல் போவதால் யாருக்கு நஷ்டம் தமிழ்நாட்டில் தான் தொடர்ந்து விளையாட்டு வீரர்கள் விட்டுக் கொடுக்கப்படுகிறார்கள். வடமாநிலங்களில் அப்படியல்ல. அவர்கள் தங்களது மாநிலங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு ஏதாவது கஷ்டம் என்றால் கடைசி வரை அவர்களுடன் நின்று போராடத் தயங்குவதே இல்லை. அங்கே விளையாட்டு வீரர்கள் கொண்டாடப்படுகிறார்கள்.\nஎன்னையே எடுத்துக் கொள்ளுங்கள், நான் ஒரு விளையாட்டு வீரங்கனையாக உருவாக வேண்டும், சர்வதேச போட்டிகளில் விளையாடி வெற்றிபெற வேண்டும் என்ற கனவுடன் என்னை வளர்த்து வந்த என் அப்பா ஒரு சமயத்தில் முற்றிலுமாக உடல் நலிந்து படுக்கையில் வீழ்ந்தார். அவருக்குத் தேவையான உணவுக்குச் செலவளிக்க கூட வீட்டில் பணமே இல்லாது போல சூழல் வந்தது. அப்படியும் அப்பா, என்னை எப்படியாவது மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளத் தேவ���யான ஊக்கம் அளித்து அனுப்பி வைக்கத் தவறவில்லை. அப்பாவுக்குத் தன் நண்பர்களிடம் எல்லாம் என்னைப் பற்றிப் பெருமையாகப் பேச எப்போதுமே ப்ரியம் அதிகம். ஒருமுறை கால்கள் செயலிழந்து படுக்கையில் விழுந்த நிலையிலும் கூட வீட்டில் சாப்பிட உணவின்றி மாட்டுக்கு வைத்த உணவை சாப்பிட்டுக் கொண்டு என்னைப் போட்டிகளுக்கு அனுப்ப ஆர்வத்துடன் இருந்தார் என் அப்பா, இன்றைக்கு அப்பா இல்லை, அவர் இப்போது என் முன்னால் இருந்தால் அவரைத் தான் என் குலதெய்வம் என்பேன் நான். என் வெற்றிகளுக்கெல்லாம் என் அப்பா தந்த ஊக்கமே முதல் காரணம்”\n- என்று கண்ணீருடன் நெகிழ்ச்சியாகத் தன் கதையைப் பகிர்கிறார் கோமதி மாரிமுத்து.\nதங்க மங்கையை தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் அசோஸியேசன் கண்டுகொள்ளவில்லையா\nநேற்று வெள்ளியன்று ஆசிய தடகளப் போட்டிகள் நடைபெற்ற கத்தார் தலைநகர் தோஹாவில் இருந்து இந்தியா திரும்பினார் கோமதி. அவரை உடனடியாக வரவேற்கச் சென்றவர்கள் தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் அசோஸியேசன் அல்ல, வேலம்மாள் பள்ளி நிர்வாகத்தினரே ஆசிய தடகளப் போட்டிகளில் முதல்முறையாகத் தங்கம் வென்ற பெண் எனும் சிறப்புக்குரிய கோமதி மாரிமுத்துவை வரவேற்பதில் தமிழக ஸ்போர்ட்ஸ் அசோஸியேசன் ஏன் இத்தனை மெத்தனம் காட்ட வேண்டும் ஆசிய தடகளப் போட்டிகளில் முதல்முறையாகத் தங்கம் வென்ற பெண் எனும் சிறப்புக்குரிய கோமதி மாரிமுத்துவை வரவேற்பதில் தமிழக ஸ்போர்ட்ஸ் அசோஸியேசன் ஏன் இத்தனை மெத்தனம் காட்ட வேண்டும் என்ற கேள்வி வேலம்மாள் பள்ளி நிர்வாகத்தினர், தங்களது வேலம்மாள் நெக்ஸஸ் பள்ளி வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கோமதியிடம் முன் வைக்கப்பட்டது. அப்போது கோமதி அளித்த பதில்;\nதமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் அசோஸியேசனுக்கு தான் ஊர் திரும்பும் விவரங்கள் தெரியாது. அதனால் அவர்கள் முதலாவதாக என்னைத் தொடர்பு கொள்ள இயலாமல் போய்விட்டது. நான் இந்தியா திரும்பியதும் முதன்முதலாக வேலம்மாள் பள்ளி நிர்வாகத்தினர் என்னை அணுகி, அவர்கள் எனது அடுத்தடுத்த போட்டிகளுக்கு ஸ்பான்சர்களாக இருப்பதாக விருப்பம் தெரிவித்தனர். ஸ்பான்சர்களுக்காக மேலும் பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இன்று வேலம்மாள் பள்ளி விழாவில் கலந்து கொண்டபின் நாளை தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் அசோஸியேசன��� நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருக்கும் பாராட்டு விழாவுக்கு என்னை அழைத்திருக்கிறார்கள். நாளை நான் அங்கு செல்ல வேண்டும். அவர்கள் எனது வெற்றியைப் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை என்பதெல்லாம் சரியான செய்தி அல்ல’ என்றார் கோமதி மாரிமுத்து.\nகோமதி மாரிமுத்துவின் ரோல்மாடல் யார்\nஓட்டப்பந்தயப் போட்டிகளில் தன்னுடைய சிறந்த ரோல்மாடலாக கோமதி கருதுவது தடகள வீரங்கனை சாந்தியை.\nசாந்தியை தமிழகம் அத்தனை சீக்கிரம் மறந்திருக்காது என்று நம்புவோம்.\nதமிழகத்தை சேர்ந்த தடகள வீராங்கனை சாந்தி. 2006-ம் ஆண்டு கத்தார் தலைநகர் தோகாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்றார். 800 மீட்டர் ஓட்டத்தில் அவர் பதக்கம் பெற்றுக் கொடுத்தார். ஆனால் அவரிடம் நடத்தப்பட்ட பாலின பரிசோதனையில் ஆண் தன்மை அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரது பதக்கம் பறிக்கப்பட்டதோடு அவர் தடகள போட்டியில் பங்கேற்கவும் தடைவிதிக்கப்பட்டது. அதில் மனமுடைந்த சாந்தி, மேற்கொண்டு இந்த விஷயத்தில் தனது போராட்டத்தை எப்படி மேற்கொள்வது என்பதறியாமல் செங்கல் சூளையில் ரூ.200 ஊதியத்துக்கு தினக்கூலியாக வேலைக்குச் செல்லத் தொடங்கி விட்டார். அத்துடன் தற்போது அவர் தன்னிடம் இருந்து தட்டிப் பறிக்கப்பட்ட பதக்கக் கனவை திறமையுள்ள பிற இளம் விளையாட்டு வீரர்கள் பெறும்படியாக அவர்களுக்கு இலவசத் தடகளப் பயிற்சி அளித்து வருவதாகவும் தகவல்.\nஅந்த சாந்தி தான் தனது ரோல்மாடல் என்கிறார் கோமதி மாரிமுத்து. சாந்தி குறித்துப் பேசும் போது, ‘அக்கா, தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருந்ததால் தான் அவருக்கு இப்படி ஒரு நிலை. ஒருவேளை அவர் வடமாநிலங்களில் பிறந்திருந்து இப்படி ஒரு நிலைக்கு ஆளாகி இருந்தால் நிச்சயம் அந்த மாநிலத்தார் அக்காவை விட்டுக் கொடுத்திருக்க மாட்டார்கள்.’ என்ற தனது வருத்தத்தையும் பதிவு செய்யத் தவறவில்லை.\nதோகாவில் தங்கம் வென்றதுமே கோமதியை மகிழ்ச்சியில் உச்சி குளிர வைத்த ஆரத்தி வரவேற்பு\nதோகாவில் வசித்த தமிழ் குடும்பங்கள் சில ஒன்றிணைந்து இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் இருந்து வந்து இங்கே ஆசிய தடகளப்போட்டியில் தங்கம் வென்ற தங்களது மண்ணின் வெற்றி மங்கையை வீட்டுக்கு அழைத்து விருந்தளித்து உபசரிக்க வேண்டும் என��று கருதி இருக்கிறார்கள். அதற்காக தோகாவில் இருக்கும் இந்திய அதிகாரிகளிடம் அனுமதி கேட்ட போது முதலில் மறுத்தவர்கள் பின்னர் 1 மணி நேரம் மட்டும் அனுமதி வழங்கி இருக்கிறார்கள். அப்படித்தான் அங்கிருந்த தமிழ்க்குடும்பத்தினரில் ஒருவரது வீட்டுக்கு வரவழைக்கப்பட்டார் கோமதி மாரிமுத்து. வீட்டுக்கு வந்த விளையாட்டு வீரங்கனையை ஆரத்தி எடுத்து வரவேற்றிருக்கிறார்கள் தமிழ்ப்பெண்கள். அதைக் கண்டு நெகிழ்ந்து போன கோமதி, ‘எனக்கு இப்படியெல்லாம் இதுவரை யாருமே செய்ததில்லைங்க’ என்று நெகிழ, கோமதிக்குப் பிடித்த மீன் குழம்பை மண்பானையில் சமைத்துச் சுடச்சுட அரிசிச்சாதத்துடன் தலைவாழை இலையில் விருந்தளித்து அசத்தி இருக்கிறார்கள் அங்கத்திய தமிழர்கள். ஆசிய தடகள வெற்றிக்காக கோமதிக்கு கிடைத்த முதல் அங்கீகாரம் என்றால் இதைத்தான் சொல்ல வேண்டும்.\nஇந்த வருடத் துவக்கத்தில் பாட்டியாலாவில் நடைபெற்ற ஃபெடரேஷன் கோப்பைக்கான தடகளப் போட்டியில் 800 மீட்டர் தூரத்தை 2:03:21 நிமிடங்களில் ஓடி சாதனை படைத்திருந்தார். தன்னுடைய இந்த சாதனையை மீண்டும் தோகாவில் நடைபெற்ற ஆசியத் தடகளப் போட்டியில் அதே 800 மீட்டர் தூரத்தை 2:02:70s நிமிடங்களில் ஓடிக் கடந்து தன்னுடைய முந்தைய சாதனையை தானே முறியடித்திருக்கிறார் கோமதி மாரிமுத்து.\nதிமுக சார்பாக 10 லட்சமும், தமிழக காங்கிரஸ் சார்பாக ரூ 5 லட்சமும் தடகள வீரங்கனை கோமதிக்கு அன்பளிப்பாக வழங்கப்படும் என அந்தந்த கட்சி சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர், கோமதிக்கு 1 லட்சம் ரூபாய் அன்பளிப்பு வழங்குவதாக அறிவித்திருக்கிறார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆசியத் தடகளப் போட்டியில் இந்தியா சார்பாக தங்கம் வென்ற கோமதியை தமிழக அரசு சார்பாக வாழ்த்தி வரவேற்றிருக்கிறார்.\nதற்போது டைமண்ட் லீக் போட்டிகளில் பங்கேற்கத் தயாராகிக் கொண்டிருக்கும் கோமதி அடுத்தபடியாக ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கத் தகுதியுடையவராகத் தன்னை தயார் செய்து கொள்வதே தந்து அடுத்தகட்டப் பணியாகும் என்று தெரிவித்துள்ளார்.\nகோமதி மாரிமுத்துவின் வெற்றிக்குப் பின் பலர் அவரது வெற்றிக்கு சொந்தம் கொண்டாடும் உரிமை தமிழகத்துக்கா அல்லது கர்நாடகத்துக்கா யாருக்கு உரியது இந்த வெற்றிக்கான பெருமை என்றொரு கேள்வியை முன்வைக்கிறார்கள். காரணம் கோமதி தற்போது பணிபுரிந்து வருவது கர்நாடக மாநில இன்கம்டாக்ஸ் துறையில். பணிபுரிவது அங்கு என்றாலும் பிறந்து வளர்ந்தது, படித்தது எல்லாம் தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் தான். திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரியில் தான் தனது இளநிலைப் பட்டப்படிப்பை நிறைவு செய்திருக்கிறார். தடகளப் பயிற்சி பெற திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரி மைதானத்திற்குச் செல்வாராம். அங்கு கோச் ராஜாமணியிடம் பயிற்சி பெறச் செல்ல வேண்டுமென்றால், கோமதி முடிகண்டத்தில் இருந்து அதிகாலை 4.30 மணி பேருந்தை பிடிக்க வேண்டும். அப்படியெல்லாம் கஷ்டப் பட்டு பயிற்சி எடுத்துப் பெற்றது தான் இந்த தங்கப் பதக்கம். இன்று பணிக்காக அவர் கர்நாடகத்தில் இருக்க வேண்டிய சூழல் இருந்தாலும் வெற்றிக்கான பெருமையை தமிழகத்துக்கு வழங்கவே தான் எப்போதும் விரும்புவதாக கோமதியே தெரிவித்திருக்கிறார்.\nஆயகலைகள் 64 என்று அறிந்திருப்பீர்கள். கிருஷ்ணர் தன் அராஜக மாமன் கம்சனைக் கொல்வதற்காக பயிற்சி எடுத்துக் கொள்ள சந்தீபனி முனிவரைத் தேடிச் சென்றார். உடன் அண்ணன் பலராமனும் உண்டு. அங்கு அவர்கள் வெறும் அறுபத்தி நான்கே நாட்களில் 64 கலைகளையும் 14 விதமான அறிவியல் உட்பிரிவுகளையும் கற்றுத் தேர்ந்து திரும்பியதாக இந்து புராணங்கள் சொல்கின்றன. கிருஷ்ணர் கற்றுக் கொண்ட அந்த 64 கலைகளையும் ஒரே இடத்தில் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு நமது இன்றைய தலைமுறையினருக்குக் கிடைத்தால் எப்படி இருக்கும் ஆஹா, ஓஹோ அமேஸிங் என்று துள்ளிக் குதிக்கும் படியாகத்தான் இருக்கும்.\nஅதற்கு முன் 64 கலைகள் என்னென்ன என்று பார்த்து விடுவோம்.\nமந்திர நூல் (மந்திர சாஸ்திரம்)\nநிமித்திக நூல் (சகுன சாஸ்திரம்)\nகம்மிய நூல் (சிற்ப சாஸ்திரம்)\nமருத்துவ நூல் ( வைத்ய சாஸ்திரம்)\nஉறுப்பமைவு நூல் ( உருவ சாஸ்திரம்)\nஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்)\nபொன் நோட்டம் (கனக பரீட்சை)\nகுதிரையேற்றம் ( அஸ்வ பரீட்சை)\nமண்ணியல் அல்லது நிலநூல் (பூமி பரீட்சை)\nஇன்னிசைப் பயிற்சி (காந்தர்வ வாதம்)\nபிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்)\nகூடு விட்டுக் கூடு பாய்தல் (பரகாயப் பிரவேசம்)\nசரி இவற்றையெல்லாம் ஒரே இடத்தில் யார் கற்றுத் தருகிறார்கள்\n‘அமர்சித்ரகதா’ நிறுவனத்தார் தான். ACK ALive (Amar Chitra Katha Alive) என்ற பெயரில் நடிகர் ராணா டகு���தி, அமர் சித்ர கதாவின் CEO அனுராக் அகர்வால், விதிஷா பாக்ரி மூவரும் இணைந்து ஸ்தாபித்துள்ளனர்.\nதற்போது முதற்கட்டமாக ஹைதராபாத் ராமாநாயுடு ஸ்டுடியோ வளாகத்தில் இருக்கும் மூன்று மாடிக் கட்டடம் ஒன்றில் மட்டுமே துவக்கப்பட்டுள்ள ACK Alive கூடிய விரைவில் இந்தியா முழுவதும் தனது கிளைகளைப் பரப்ப உள்ளதாம்.\nஅதெல்லாம் சரி தான். ஆனால், இவர்களால் மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஆய கலைகள் 64 ஐயும் கற்றுத்தர முடியுமா முதலில் இவை அத்தனையையும் கற்றுத்தர பொருத்தமான ஆசிரியர்கள் தற்காலத்தில் இருக்கிறார்களா முதலில் இவை அத்தனையையும் கற்றுத்தர பொருத்தமான ஆசிரியர்கள் தற்காலத்தில் இருக்கிறார்களா என்பது சிந்திக்க வேண்டிய விஷயம். இந்த அனாவசியக் கேள்விகளை புறம் தள்ளி விட்டால் ACK Alive அருமையான முயற்சி.\nகற்பனை செய்து பாருங்கள். நாம் சிறு வயதில் புத்தகத்தை எடுத்த கை விடாமல் அப்படி விழுந்து விழுந்து படுத்துக் களிப்போமே சுப்பாண்டியின் சாகஷங்கள், துப்பறியும் சாம்பு, வேட்டைக்காரன் வேம்பு, காளி தி க்ரோ, பட்டி விக்ரமாதித்தன், கிருஷ்ண பலராமன், உஷை அனிருத்தன் போன்ற அருமையான ஃபேண்டஸி கதாபாத்திரங்கள் அனைத்தும் புகைப்படங்களாகவும், சிற்பங்களாகவும், பொம்மைகளாகவும் நம்மைச் சுற்றி உலவ அவர்களுக்கு நடுவே அவர்கள் அமர்சித்ர கதைகளில் வெளிப்படுத்திய ஆயகலைகளையும் நாம் கற்கும் அனுபவம் எப்படிப் பட்டதாக இருக்கும் என்பதை நிச்சயம் அது ஒரு அற்புதமான அனுபவமாகவே இருக்கும்.\nACK Alive வகுப்புகளில் சிறுவர், சிறுமிகள் மட்டும் தான் கலந்து கொள்ள வேண்டும் என்பதில்லை. கார்ப்பரேட் பணியில் அலுப்பும், சலிப்பும் மிக்கவர்கள், தினமும் ஒரே வேலையைச் செய்து செத்து சுண்ணாம்பாகிக் கொண்டிருக்கிறோமே என்று சலிப்புத் தட்டியவர்கள், வயதானாலும் சுறுசுறுப்பாக புதியவற்றைக் கற்றுக் கொள்ளும் ஆர்வம் கொண்வர்கள் என யார் வேண்டுமானாலும் இந்த வகுப்புகளில் தங்களை என்ரோல் செய்து கொண்டு பயிலத் தொடங்கலாம். டிப்ளமோ வகுப்புகளும் உண்டு என்கிறார்கள்.\nஹைதராபாத்தில் இருக்கும் தமிழர்கள் அல்லது தமிழ் அறிந்தவர்கள் எவரேனும் ஆர்வமிருப்பவர்கள் இந்த பயிற்சி வகுப்புகளுக்குச் சென்று விட்டு உங்கள் அனுபவங்களை எங்களுக்கு எழுதுங்களேன்.\nஅமர்சித்ரா கதா ரசிகர்களுக்கு இது நிஜமாக���ே சர்ப்ரைஸ் தான் இல்லையா\n]]> ACK Alive, amarchitrakatha, rana daggubatti, ACK Alive, அமர் சித்ர கதா, அம்புலிமாமா, ராணா டகுபதி, ஆயகலைகள் 64, 64 art forms of indian culture, https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2019/apr/24/அமர்-சித்ர-கதா-ப்ரியர்களுக்கு-ஒரு-சர்ப்ரைஸ்-3139240.html 3138545 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் ‘நர்ஸ் தான் ஆனா மெக்கானிக் வேலையும் தெரியும்’: தன் குழந்தைகளுக்காக மினி ஆட்டோ தயாரித்த ஒரு மனிதனின் கதை\nஎன் பெயர் அருண் குமார் புருஷோத்தமன். கடந்த ஏழரை வருடங்களாகப் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நர்ஸிங் ஆஃபீஸராக இருந்தேன். இப்போது இடுக்கி ஜில்லா மருத்துவமனையில் கேரளா ஹெல்த்கேர் சர்வீஸில் நர்ஸாக வேலைபார்த்துக் கொண்டிருக்கிறேன். நான் எனது குழந்தைகளுக்காக கடந்த ஏழரை மாதம் மிகுந்த சிரத்தையோடு இந்த மினி ஆட்டோவை உருவாக்கி இருக்கிறேன். இந்த ஆட்டோவின் பெயர் சுந்தரி ஆட்டோ.\nஇதை நான் எப்படி உருவாக்கினேன் என்று தெரிந்தால் நீங்கள் ஆச்சர்யப்பட்டுப் போவீர்கள். இதில் நான் பயன்படுத்தி இருக்கும் பொருட்களில் பலவும் நமது வீடுகளில் நாம் முன்பே உபயோகப்படுத்தி கழித்துப் போட்டவை தான். இந்த ஆட்டோவின் முன்புறத்தின் வலப்பகுதியை உருவாக்க நான் என் வீட்டில் ரிப்பேர் ஆகி பயனற்று இருந்த சன் டைரைக்ட் டி டி ஹெச்சை வொர்க்‌ஷாப்பில் மோல்ட் செய்து வாட்டமாக வளைத்துப் பயன்படுத்தி இருக்கிறேன். ஆட்டோவின் அடியில் இருக்கும் மெட்டல் பாகத்திற்கு வீட்டில் இருந்த பழைய ஸ்டீல் ஸ்டவ்வை வெட்டிப் பயன்படுத்தி இருக்கிறேன். அதே போலத்தான் இந்த ஆட்டோவின் உட்புறத்தில் சாவி போட்டால் தான் வண்டி ஸ்டார்ட் ஆவதற்கான ஒரு ஏற்பாட்டை செய்து வைத்திருக்கிறேன். சாவி தவிர கிக் ஸ்டார்ட் செய்வதற்கும் இதில் வசதி உண்டு. அது மட்டுமல்ல, சாதாரணமாகப் பெரிய ஆட்டோக்களில் காணப்படும் வைப்பர் மெக்கானிஸன் என் குழந்தைகளுக்கான ஆட்டோவிலும் உண்டு.\nஇது தவிர ஆட்டோவின் முன்புறக் கண்ணாடிப்பகுதியின் ரப்பர் மெட்டீரியலுக்காக பழைய செருப்புகளில் இருக்கும் ரப்பரை வெட்டிப் பயன்படுத்தி இருக்கிறேன். இந்த மினி ஆட்டோவை இயக்க இரண்டு 12 வோல்ட் டி சி மோட்டாரைப் பயன்படுத்தி இருக்கிறேன். மொத்தம் 24 வோல்ட் மோட்டார் பவர் இதற்குப் போதும். பெரிய ஆட்டோக்களில் இருப்பதைப் போன்றே இதிலும் முன்புற ஹெட் லைட்டுகள், உட்புற லைட், பிரேக் வசதி, ஹார்ன் வசதி, முதலுதவிப் பெட்டி வசதி, மொபைல் சார்ஜ் செய்து கொள்ளும் வசதி, சும்மா ஃபேன்ஸிக்காகவேனும் மீட்டர் பாக்ஸ் வசதி என ஒரு பெரிய ஆட்டோவுக்குண்டான அத்தனை அம்சங்களையும் நான் என் மினி ஆட்டோவிலும் உருவாக்கி வைத்திருக்கிறேன். ஆட்டோவில் செல்லும் போது என் குழந்தைகளுக்குச் சலிப்புத் தட்டக்கூடாது என்பதற்காக இதில் டிரைவர் ஷீட்டுக்கு அடியில் பென் டிரைவ் வசதியும், மெமரி கார்டு வசதியும் கூட செய்து வைத்திருக்கிறேன். ஆட்டோ ஓட்டும் போது பாட்டுக் கேட்டுக் கொண்டே வண்டி ஓட்டலாம் பாருங்கள், அதற்காகத்தான், அதோடு, இதை உருவாக்க அதிக செலவாகவில்லை, வீட்டிலிருக்கும் பழைய பிளாஸ்டிக் கண்டெய்னர் பாக்ஸைத்தான் இதற்காக உபயோகித்திருக்கிறேன்’ என்கிறார் அருண்குமார் புருஷோத்தமன்.\nபெரும்பாலான பெற்றோர்கள் தம் குழந்தைகள் விளையாடுவதற்காக எதைக் கேட்டாலும், அந்தப் பொருள் எத்தனை விலை உயர்ந்ததாக இருந்தாலும் இந்தக் காலத்தில் வாங்கித் தர சித்தமாகவே உள்ளனர். காரணம் பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்லும் வீடுகளில் பிள்ளைகளுடன் அதிக நேரம் செலவிட முடியாதபோது, குழந்தைகளை இப்படியாவது திருப்திப்படுத்தலாமே என்ற ஆசையில் தான் அப்படிச் செய்கிறார்கள். ஆனால், அப்படியெல்லாம் பணம் செலவழித்தும் கூட அவர்களால் தமது குழந்தைகளை முழுமையாகத் திருப்திப் படுத்தி விட முடியாது போகிறது. காரணம், கடைகளில் பணத்தைக் கொட்டி வாங்கித் தரும் எலெக்ட்ரானிக் விளையாட்டுப் பொருட்கள் (கார், ஸ்கூட்டர், ட்ரெய்ன் போன்றவை) சில மாதங்களிலேயே தங்களுடைய வேலையைக் காட்டத் தொடங்கி விடும். முதலில் அவற்றிற்கு பேட்டரி வாங்கி மாளாது. இரண்டாவது மெயிண்டனென்ஸ் தொல்லை. சில குழந்தைகளுக்கு அவற்றைப் பக்குவமாகக் கையாளத் தெரியாது. அவர்கள் ஏனோதானோவென்று உபயோகித்து சில மாதங்களிலேயே அவற்றை ரிப்பேர் ஆக்கி விடுவார்கள். இந்தக் கஷ்டம் எல்லாம் அருண்குமார் புருஷோத்தமனுக்கு இல்லை.\nஇந்த சுந்தரி மினி ஆட்டோவை அவர் தானே தன் கைகளால், தன் குழந்தைகளுக்காகச் செய்வித்திருக்கிறார். அதனால் என்ன பாசமுள்ள எல்லா அப்பாக்களும் செய்யக் கூடியது தானே பாசமுள்ள எல்லா அப்பாக்களும் செய்யக் கூடியது தானே என்று மட்டும் சொல்லி விடாதீர்கள். ஏனெனில், இந்த அப்பா, தான் வாங்கித் தந்த பொருள் ரிப���பேர் ஆனால், அதை உடனடியாக சரி செய்யக்கூடிய அளவுக்கு பொருள் குறித்த ஞானம் கொண்டவராகவும் இருப்பது அவரது ஸ்பெஷல். அதனால் தான் இந்த விடியோவைப் பகிரத் தோன்றியது.\nஅருண்குமார் உருவாக்கிய இந்த மினி ஆட்டோ, இரவுகளிலும் பயணத்திற்கு ஏற்றதாம். குழந்தைகள் இரவில் எங்கே செல்லப்போகிறார்கள். இந்த ஆட்டோக்களை குழந்தைகள் மட்டும் பயன்படுத்துவதைக்காட்டிலும் பிறவியிலேயே குள்ளமாகப் பிறந்து வாழ்க்கைத் தேவைக்கு என்ன செய்வது என்று ஏங்கிக் கொண்டிருக்கும் குள்ள மனிதர்களுக்கும் கூட பயன்படுத்தலாம். அவர்கள் இந்த ஆட்டோக்களை பள்ளிச் சிறுவர்களை அழைத்துச் சென்று பள்ளி மற்றும் வீடுகளில் விடப் பயன்படுத்தலாம். இது ஒரு மாற்று உபயோகமே தவிர இப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அருண்குமார் இதை உருவாக்கவில்லை என்பது நிஜம். அவரது நோக்கம் அவரது குழந்தைகளின் சந்தோஷம் மட்டுமே\nஇந்த விடியோவை முதல்முறை காணும் போது, மேலுமொன்று தோன்றியது. இது குழந்தைகள் இயக்கும் ஆட்டோ என்பதால் பாதுகாப்புக்கு ஜிபிஎஸ் கருவி வசதியையும் இதில் இணைக்கலாம். தவிர குழந்தைகள் தனியே இந்த வாகனத்தில் செல்லும் போது புதியவர்களால் அவர்களுக்கு ஆபத்து ஏதேனும் ஏற்படுமாயின் உடனடியாக பெற்றோர்க்கும், காவல்துறைக்கும் அந்த அபாயத்தைப் பற்றிய எச்சரிக்கை கடத்தப்படும்படியான அலார்ம் செட்டப் வசதிகளையும் இதில் இணைக்கலாம். இத்தனையையும் இணைத்து விட்டால் சற்று வயதில் மூத்த குழந்தைகள் இதில் தாராளமாகப் பள்ளி சென்று திரும்பலாம்.\nதன் குழந்தைகளுக்காகத் தான் என்றாலும் கூட புதுமையாக இப்படி ஒரு முயற்சியை முன்னெடுத்த அருண்குமாரை நாம் பாராட்டினால் தவறில்லை.\n]]> MINI AUTO, SUNDHARI MINI AUTO, ARUNKUMAR PURUSHOTHAMAN, மினி ஆட்டோ, சுந்தரி ஆட்டோ, அருண்குமார் புருஷோத்தமன் https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2019/apr/23/sundhari-mini-auto-made-by-arunkumar-purushothaman-3138545.html 3133834 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் இறந்த பின்னும் ரகசியமாகக் குழந்தை பெற்றுக் கொண்டே இருக்கும் டச்சு டாக்டர்... தொடரும் IVF சிகிச்சை மோசடிகள்\nஅயல்மொழித் திரைப்படங்களை அதிகம் கண்டதில்லை. கண்டவரையில் இந்தியத் திரைப்படங்களில், கதாநாயகி கர்ப்பமானால் உடனே அவளது வெட்கம் கலந்த தலைகுனிந்த முகத்தைக் காட்டிய அடுத்த செகண்டில் கேமரா கதாநாயகனின் முகத்துக்குத் தாவும், ஐயா சட்டைக் கா��ரைத் தூக்கி விட்டுக் கொள்வார் அல்லது அளவிலா பெருமிதத்துடன் மீசையை முறுக்கிக் கொண்டு ரொமாண்டிக்காக கதாநாயகியைப் பார்த்துச் சிரிப்பார். இது தமிழ்சினிமாவில் நாயகி கர்ப்பம் என்றதும் நாயகன் அடைய வேண்டிய பாவமாக கருதப்படும் கிளிஷே காட்சிகளில் ஒன்றாக நெடுங்காலமாக வழங்கி வருகிறது. கர்ப்பம் என்பது ஒரு கூட்டு முயற்சி, ஆணும், பெண்ணும் இணைந்தால் தான் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும். இன்னும் சொல்லப் போனால் ஆணின் விந்தணுக்களும், பெண்ணின் கருமுட்டைகளும் ஆரோக்யத்துடன் இருந்தால் மட்டுமே முழுமையான ஆரோக்யத்துடன் கூடிய குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். அதனால் பெருமிதம் என்பது இருவருக்கும் சரி சமமான உரிமை.\nநாம் தான் என்றைக்கோ தந்தை வழிச் சமூக மரபுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டு விட்டோமே அதனால் தான் இப்போதும் கூட யாரோ ஒரு பெண் கருவுற்றால் உடனடியாக அவளை அழைத்துப் பாராட்டுவதைக் காட்டிலும் அவளது கணவனை அழைத்து வாழ்த்துவதையும் பாராட்டுத் தெரிவிப்பதையுமே முதன்மையானதாகக் கருதுகிறோம். அதிலொன்றும் தவறில்லை. ஆனால் இத்தகைய நடைமுறைகளால் தான் கீழ்கண்ட அனர்த்தங்கள் எல்லாம் கூட விளைகின்றனவோ என்றொரு சந்தேகம் எழுந்தது. அதனால் தான் நீட்டி முழக்கி இத்தனை விஷயம் பேச வேண்டியதாயிற்று.\nகரு உண்டாதலையும், குழந்தை பிறப்பையும் ஆண் அணுகும் முறையும், பெண் அணுகும் முறையும் எப்போதுமே இங்கே வேறு வேறாகத்தான் இருக்கின்றது. ஆணுக்கு தனது ஆண்மையை நிரூபிக்கக் கிடைத்த வாய்ப்பாக அந்நிகழ்வு அமைந்து போனது காலத்தின் கோலம்.\nஅதனால் தான் இந்த டச்சு டாக்டர் இப்படிச் செய்து விட்டாரோ என்னவோ\nடாக்டர் ஜேன் கர்பாத், 2017 ல் இறந்து விட்டார். ஆனால் இறப்புக்கு முன்பு அவர் செய்த அடப்பாவி ரகமான காரியமொன்று இன்று உலகம் முழுக்கப் பரவி பலரையும் முகம் சுளிக்கச் செய்துள்ளது.\nடாக்டர் ஜேன் கர்பாத், மகப்பேறு மருத்துவர். இன்னும் சொல்லப்போனால் மகப்பேற்றுத் துறையில் குழந்தையின்மை சிகிச்சைமுறைகளில் ஒன்றான IVF சிகிச்சை அளிப்பதில் நிபுணர். IVF சிகிச்சை முறை என்பது குழந்தைப்பேறு அடைய முடியாத கணவன், மனைவி சோதனைக்குழாய் சிகிச்சை முறை மூலமாகவோ அல்லது வாடகைத்தாய் சிகிச்சை முறை மூலமாகவோ தங்களது விந்தணுக்களையும், கருமுட்டைகளையும் மருத்துவமனையில் சேமித்து குறிப்பிட்ட காலத்தில் அவற்றை சோதனைக்குழாய் அல்லது வாடகைத்தாயின் கருப்பையில் செலுத்தி கரு உண்டாகச் செய்யும் முறை. இந்த நடைமுறையில் சில சமயங்களில் கணவரது விந்தணுக்கள் கரு உண்டாக்கும் அளவுக்கு பலமிக்கதாக இல்லாத போது விந்தணுக்களை சிகிச்சைக்கு உட்படும் தம்பதியினரின் ஒப்புதலுடன் பிற ஆண்களிடமிருந்து (அவர்களது அடையாளம் மறைக்கப்படும்) தானமாகவும் பெறுவார்கள்.\nஇங்கே தான் இந்த டச்சு டாக்டர் திட்டமிட்டு தன்னிடம் சிகிச்சைக்கு வந்த பெண்கள் அனைவருக்குமே விந்தணு தானமாக தனது விந்தணுக்களையே அவர்களது அனுமதியின்றி செலுத்தியிருக்கிறார். ஒன்று, இரண்டு குழந்தைகள் அப்படிப் பிறந்திருந்தால் அதை யாரும் கண்டுபிடித்திருக்க வாய்ப்பில்லாமல் போயிருக்கும். ஆனால், இந்த டாக்டர் தான் உயிருடன் இருந்தவரையிலும் தனது விந்தணுக்களை இப்படித் தன்னிடம் மகப்பேறு சிகிச்சைக்காக வந்த அனைத்துப் பெண்களுக்கும் அவர்களுக்கே தெரியாமல் இணைத்திருக்கிறார். அப்படிப் பிறந்த குழந்தைகள் இதுவரை 49. அதில் ஒரு சில குழந்தைகளின் பெற்றோர் டாக்டரின் இந்த திருட்டுத் தனத்தை எதிர்த்து தகுந்த ஆதாரங்களுடன் நீதிமன்றத்தை நாடிய போது தான் மரபணுச் சோதனை மூலமாக சுமார் 49 குழந்தைகளின் மரபணுக்கள் டாக்டரின் மரபணுவோடு ஒத்துப்போவது கண்டறியப்பட்டுள்ளது. ஒத்துப் போவது என்றால் ஏதோ ஒரு சில குணநலன்களுடன் அல்ல, டாக்டரின் நேரடி வாரிசுகளாக அந்த 49 குழந்தைகளையும் கருதலாம், அந்த அளவுக்கு மரபணுக்கள் அச்சுப் பிரதி போல ஒத்துப் போகின்றன என்கிறது சோதனை முடிவுகள்.\nடாக்டர் கர்பாத், தன்னிடம் சிகிச்சைக்கு வந்த பெண்கள் அனைவருக்குமே சிகிச்சையின் போது கரு உருவாக்கத்திற்கு தனது விந்தணுக்களையே பயன்படுத்தியிருக்கிறார். தானே போலியான டோனர் டாக்குமெண்டுகளைத் தயாரித்து அதை சிகிச்சைக்கு வரும் தம்பதியினருக்கு அளித்து அவர்களை அடையாளம் தெரியா நபர்களிடமிருந்து விந்தணுக்களைப் பெற்றிருப்பதாக நம்ப வைத்து இப்படியொரு விஷயத்தை சாத்தியப்படுத்தி இருக்கிறார் கர்பாத். இதை முதலில் கண்டுபிடித்த குழந்தையின் பெற்றோர் உடனடியாக நீதிமன்றத்திற்குப் போக, அதற்கான காவல்துறை விசாரணையின் போது டாக்டரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அந்தக் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ளாததுடன், சம்மந்தப்பட்ட குழந்தையின் பெற்றோர், தங்களுக்கு சிகிச்சை அளித்து நன்மை செய்த டாக்டரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பது போல நடந்து கொள்வதை ஏற்றுக் கொள்ள முடியாது, இதை நீதிமன்றம் கண்டிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர். எனவே தான் நீதிமன்றம் மரபணுச் சோதனைக்கு உத்தரவிட்டது. தற்போது மரபணுச் சோதனை முடிவு வெளிவந்த பிறகு டாக்டரின் செயல்பாடுகள் வெட்டவெளிச்சமாகி இருப்பதாக பாதிக்கப்பட்ட டச்சு குழந்தைகள் உரிமைக்காக இவ்விஷயத்தில் போராடி வரும் அமைப்பு கூறியுள்ளது.\nடாக்டர் கர்பாத்தின் விந்தணுக்களை அவரே பயன்படுத்திக் கொண்டதோடு அந்நாட்டின் பிற கருத்தரிப்பு மையங்களுக்கும் தனது விந்தணுக்களை அவர் தானமாக அளித்திருப்பது கொசுறுத் தகவல்.\nடாக்டர் 2017 ஆம் ஆண்டு வாக்கில் இறந்து விட்டார். ஆயினும் சேமிப்பில் இருக்கும் விந்தணுக்கள் வாயிலாக அவரது நேரடி வாரிசுகள் தொடர்ந்து பிரசவிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.\nஇதை தானமென்று எடுத்துக் கொள்வதா அல்லது தனது ஆண்மையை நிரூபிக்க டாக்டர் இவ்விதமாகச் செய்தார் என்று எடுத்துக் கொள்வதா\n]]> டச்சு டாக்டர், டாக்டர் ஜேன் கர்பாத், IVF FRAUDULENT, Dr Jan Karbaat, secretly fathered 49 children, IVF சிகிச்சை மோசடிகள், ரகசியத் தந்தை https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2019/apr/15/dutch-fertility-doctor-used-own-sperm-to-inseminate-patients-3133834.html 3131906 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் டிரம்ப்புக்கு எதிராக கண்டனங்களைக் குவித்த புகைப்படத்துக்கு இந்த ஆண்டுக்கான சிறந்த சர்வதேச செய்தி புகைப்பட விருது\nகடந்த ஆண்டின் துவக்கத்தில் இணையதளங்கள் முதல் அச்சு ஊடகங்கள் வரை ஒரு புகைப்படம் வைரல் ட்ரெண்டிங்கில் வலம் வந்தது. பார்ப்பவர் மனதைக் கரையச் செய்யும் விதத்தில் இருந்த அந்தப் புகைப்படத்தில் இடம்பெற்றது ஒரு பெண்குழந்தை. அமெரிக்கா, மெக்ஸிகோ பார்டரில் தன் தாயிடம் இருந்து பிரிக்கப்பட்டு விடுவோமோ என்ற அச்சத்துடன் தாயின் முழங்காலைப் பற்றிக் கொண்டு விசும்பும் அந்தச் சிறுமியின் புகைப்படம் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அமெரிக்க, மெக்ஸிகோ எல்லைக் கொள்கையை மாற்றிக் கையெழுத்திடத் தூண்டியது என்றால் மிகையில்லை.\nஆண்டுதோறும் முறையான பாஸ்போர்ட் இன்றி எல்லை தாண்டி அமெரிக்காவுக்குள் ஊடுருவும் அண்டை நாட்டினரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அ��்த முறைகேட்டைத் தடுக்கும் பொருட்டே எல்லை தாண்டி வந்து ஆவணங்கள் இன்றி பிடிபடுவோரது குழந்தைகளை அவர்களிடமிருந்து பிரித்து காப்பகங்களின் பராமரிப்பில் விடுத்து பெற்றோரை உரிய விசாரணையின் பின் எல்லை தாண்டிய குற்றத்துக்கான தண்டனை அளிக்கும் நடைமுறையை டிரம்ப் அரசு கடந்த ஆண்டு தொடங்கியது. இந்த நடைமுறையில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் எல்லை தாண்டி அமெரிக்காவுக்குள் ஊடுருவிய தங்களது பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டு காப்பகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்தக் காப்பகங்கள் ஒரே இடத்தில் இருப்பவை அல்ல. அவை அமெரிக்காவின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் இருக்கலாம். டிரம்பின் இந்தப் புதிய கட்டுப்பாடு உலக அளவில் கடும் கண்டனங்களை எழுப்பியது.\nகுழந்தைகளைப் பெற்றோரிடம் இருந்து பிரிப்பது சட்டப்படி குற்றம். அதை டிரம்ப் தலைமையிலான அரசு எவ்வித குற்ற உணர்வும் இன்றி செய்து வருகிறது. என உலகநாடுகள் அனைத்தும் அமெரிக்காவைக் குறை கூறின. ஆயினும் ட்ரம்ப், தனது இந்த நடவடிக்கை எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை வேரோடு களையும் பொருட்டு தொடங்கப்பட்டதே என்று சாதித்தார். அந்தப் பதட்டமான சூழலில் மெக்ஸிகோவின் கொண்டூராவில் இருந்து தனது மகள் யனெலாவுடன் அமெரிக்க எல்லையைக் கடக்க முயற்சித்தார் சாண்ட்ரா சான்செஸ் எனும் பெண். எல்லை தாண்டும் போது அமெரிக்க காவல்துறையின் தேடுதல் வேட்டையில் சாண்ட்ரா சிக்கிக் கொள்ள சிறுமியை அவளது அம்மாவிடன் இருந்து பிரித்து தனியே நிற்க வைக்க முயல்கிறார் அங்கிருக்கும் காவல்துறை அதிகாரியொருவர். அதற்கு ஒப்புக் கொள்ளாமல் முரண்டு பிடிக்கும் குழந்தை தன் அம்மாவின் முழங்காலை விட்டு நகர மறுத்து அழுகிறது.\nடிரம்ப் அரசின் எல்லைப்புறக் கொள்கையை கண்டிக்கும் விதத்தில் மறுநாள் ஊடகங்களில் வெளியான இந்தப் புகைப்படம் உலக நாடுகளிடையே கடும் அதிருப்தியைக் கிளப்பியது. பெற்றோர்களிடமிருந்து பிள்ளைகளைப் பிரிப்பது தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை அடக்கும் முயற்சியா இது கொடூரம், இத்தகைய மன உளைச்சலுக்கு பெற்றோரையும், குழந்தைகளையும் உள்ளாக்கும் அதிகாரம் அமெரிக்காவுக்கு இல்லை என்று கண்டனக்குரல்கள் வலுத்தன. அதைத் தொடர்ந்து சில மாதங்களில் எல்லைப்புறக் கொள்கையின் கடுமையைக் குறைக்கும் ஆவணத்தில் கையெழுத்திட ஒப்புக்கொண்டார் டிரம்ப்.\nஅந்தப் புகைப்படத்திற்கு தற்போது சர்வதேச செய்தி புகைப்படத்திற்கான விருது கிடைத்திருப்பது பாராட்டுதலுக்குரியது.\nஇந்தப் புகைப்படத்தை எடுத்தவர் ஜான் முர்ரே எனும் செய்திப் புகைப்படக் கலைஞர்.\nஅமெரிக்காவின் எல்லைப்புறக் கொள்கைகள் கடுமையான போது தகுந்த அனுமதியின்றி அமெரிக்காவுக்குள் ஊடுருவ நினைத்த அண்டை நாட்டார் ஆயிரக்கணக்கில் அமெரிக்க எல்லைப்புறங்களில் கைதானார்கள். வாஷிங்டன் எல்லைக் காவல்படை வீரர்களின் சைரன் ஒலிக்கும் காவல் வாகனங்களில் கைது செய்து அழைத்துச் செல்லப்படும் ஆண்கள் மற்றும் பெண்களின் முகங்களில் தங்களது குழந்தைகள் தங்களிடமிருந்து பிரிக்கப்பட்ட அச்சம் பனி போல் உறைந்திருந்தது. அவர்களால் எதுவும் செய்வதற்கு இயலாத அந்த நிலையின் துயரத்தை இந்த உலகத்திற்கு நான் ஒரு கதையாகச் சொல்ல முற்பட்டேன். அந்த முயற்சிக்கு கிடைத்த வெற்றி தான் இந்தப் புகைப்படத்திற்கு கிடைத்த கவனமும், விருதும் என்கிறார் முர்ரே.\nபுகைப்படம் ஊடகங்களில் வைரலாகி ட்ரம்புக்கு எதிராக கடும் கண்டனங்களை எழுப்பிய நேரத்தில் வாஷிங்டன் காவல்துறை குழந்தையை தாயிடமிருந்து பிரிக்கவில்லை என மறுப்பு தெரிவித்தது.\nஅந்த குறிப்பிட்ட குழந்தை, தன் தாயைப் பிரிய மறுத்ததால் நாங்கள் சோதனையுடன் நிறுத்திக் கொண்டோம். சிறுமி அவளது அம்மாவுடனே தான் தங்க அனுமதிக்கப்பட்டாள். என்ற விளக்கமும் பின்னாட்களில் வெளிவந்தது.\nஆயினும் அமெரிக்காவின் கடுமையான எல்லைப்புறக் கொள்கைகளைத் தளர்த்தியதில் இந்தப் புகைப்படம் மிகப்பெரும் பங்காற்றியதை மறுக்க முடியாது. அந்தப் புகைப்படத்திற்கு இன்று விருதும் கிடைத்திருப்பதைக் கண்டு பாராட்டத் தோன்றும் அதே வேளையில் உலக அவலங்களை பத்திரிகை தர்மம் என்ற பெயரில் இப்படிப் புகைப்பட ஆவணமாக்க முயலும் புகைப்படக் கலைஞருக்கு இதனால் நேரும் மன உளைச்சலையும் மறந்து விடக்கூடாது.\nமத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தி நேஷனல் இன்ஸ்டிட்டியூஷனல் ரேங்கிங் ஃப்ரேம் வொர்க் அதாவது சுருக்கமாகச் சொல்வதென்றால் NIRF தரவரிசைப் பட்டியலின் அடிப்படையில் ஆண்டுதோறும் இந்தியாவில் இருக்கும் டாப் 20 MBA கல்லூரிகள் தேர்வு செய்யப்படுவது வழக்கம். க��ந்த நான்கு ஆண்டுகளாக நடமுறையில் இருக்கும் இந்த வழக்கத்தின் அடிப்படையில் இந்த ஆண்டு தரவரிசைப் பட்டியலில் முன்னணியில் இருக்கும் கல்லூரிகள் எவையெவை என இப்போது தெரிந்து கொள்வோம். நேற்று புது தில்லியில் இந்தப் பட்டியலை வெளியிட்டுச் சிறப்பித்திருப்பது நமது இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள். தனியார் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் அல்லது B ஸ்கூல் வகைப்பிரிவின் கீழ் IIM அகமதாபாத்தை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பெற்றிருக்கிறது IIM பெங்களூரு. கடந்த ஆண்டு டாப் டென் MBA கல்லூரிகள் லிஸ்டில் 10 ல் 4 இடங்களை B ஸ்கூல் வகைப்பிரிவு கல்லூரிகளான IIM கல்லூரிகள் வென்றிருந்தன. இம்முறை எண்ணிக்கையில் மேலும் 2 கூடி டாப் 10 ல் 6 கல்லூரிகள் B ஸ்கூல் வகைப்பிரிவைச் சேர்ந்த IIM கல்லூரிகளாக இருக்கின்றன. இந்தப் பட்டியலில் சேவியர் லேபர் ரிலேஷன்ஸ் இன்ஸ்டிடியூட் கல்லூரி கடந்தமுறை பெற்றிருந்த 10 ஆம் இடத்திலிருந்து இந்தாண்டு 7 ஆம் இடத்திற்கு முன்னேறியிருக்கிறது. IIM இந்தூர் கடந்தாண்டு NIRF பட்டியலில் இடம்பெறா விட்டாலும் இந்தாண்டு நேரடியாக NIRF பட்டியலில் 5 ஆம் இடத்தை வென்றிருக்கிறது.\nNIRF தர வரிசைப் பட்டியலின் கீழ் பல்கலைக்கழகங்கள், பொறியியல் கல்லூரிகள், இதர கல்லூரிகள், தனியாரி கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், கட்டடக்கலை பயிற்றுவிக்கும் கல்லூரிகள் உள்ளிட்ட மொத்தம் 9 பிரிவுகளின் கீழான கல்லூரிகள் வகைப்படுத்தப்பட்டு அவற்றிலிருந்து சிறந்த கல்லூரிகள் தேர்வு செய்யப்படுகின்றன.\nஅந்த அடிப்படையில் NIRF பட்டியலில் IIT மெட்ராஸ் 2019 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களுள் ஒன்றாகத் தேர்வாகியிருப்பது பெருமைக்குரியது.\nNIRF தரவரிசை அடிப்படையில் 2019 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த B-ஸ்கூல் கல்லூரிகளின் பட்டியல்:\n1. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் (IIM) பெங்களூரு\n2. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் (IIM) அகமதாபாத்\n3. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் (IIM) கொல்கத்தா\n4. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் (IIM) லக்னெள\n5. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் (IIM) இந்தூர்\n6. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் (IIM) கராக்பூர்\n7. சேவியர் லேபர் ரிலேஷன்ஸ் இன்ஸ்டிடியூட்\n8. இந்தியன் இன்ஸ்டிடியூட் ��ஃப் மேனேஜ்மெண்ட் (IIM) கோழிக்கோடு\n9. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (IIT) தில்லி\n10. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (IIT) மும்பை\nNIRF தரவரிசை அடிப்படையில் 2018ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த B-ஸ்கூல் கல்லூரிகளின் பட்டியல்:\n1. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் (IIM) அகமதாபாத்\n2. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் (IIM) பெங்களூரு\n3. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் (IIM) கொல்கத்தா\n4. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் (IIM) லக்னெள\n5. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (IIT) மும்பை\n6.இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் (IIM) கோழிக்கோடு\n7. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் (IIM) கராக்பூர்\n8. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (IIT) தில்லி\n9. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (IIT) ரூர்கி\n10. சேவியர் லேபர் ரிலேஷன்ஸ் இன்ஸ்டிடியூட்\n2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளுக்கான மேற்கண்ட தரவரிசைப் பட்டியலில் கடந்தாண்டு இடம்பெற்ற ரூர்கி இந்தாண்டு பட்டியலில் டாப் 10 ல் இடம்பெறவில்லை. அதே போல கடந்தாண்டு பட்டியலில் இடம்பெறாத இந்தூர் IIM இந்தாண்டு டாப் 10 ல் இடம்பெற்றுள்ளது. மற்றப்டி தரவரிசையில் பெரிய மாற்றங்கள் ஏதுமில்லை.\n (வைரல் விடியோ) கார்த்திகா வாசுதேவன் Tuesday, April 9, 2019 11:28 AM +0530\nகிருஷ்ணா, கேரள மாநிலம் திருச்சூரில் இருக்கும் மலா பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி. இவரது தந்தை அஜய் காளிந்தி, தாயார் இந்து. இத்தம்பதியினரின் ஒரே குழந்தை கிருஷ்ணா. அஜய் காளிந்தி மலாவில் இருக்கும் விஷ்ணு ஆலயத்தின் அர்ச்சகராகப் பணிபுரிகிறார். பெரிய வருமானமென்று சொல்ல முடியாது. ஆயினும் தன் மகளுக்கு குதிரைகளின் மீது இருந்த ப்ரியத்தைக் கண்டு கிருஷ்ணாவின் 11 ஆம் பிறந்த நாளின் போது சாம்பல் நிறக் குதிரை ஒன்றைப் பரிசளித்திருக்கிறார். பிறகு கிருஷ்ணா 10 ஆம் வகுப்பில் சேர்ந்ததும் புதிதாக ஒரு வெள்ளைப் புரவியும் பரிசாக வந்து சேர்ந்தது. இந்த இரண்டு குதிரைகள் மட்டுமல்லாது மேலும் ஒரு பசு மற்றும் எருமை மாடும் வளர்க்கிறார்கள். வீட்டு மனிதர்களோடு விலங்குகளையும் சேர்த்தால் இப்போது அஜயின் குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை 7. இவர்களைப் பராமரிப்பதே தற்சமயம் போதுமானதாக இருப்பதால் இனி மேற்கொண்டு குதிரைகளை வாங்கித் தன் மகளுக்கு பரிசள���க்கப்போவதில்லை என்று சிரிக்கிறார் அஜய். குதிரைகளின் மீதான மகளின் ஆசை பெரிதில்லை... ஆனால், பெண் பிள்ளைக்கு குதிரையேற்றமெல்லாம் எதற்கு என்று தட்டிக் கழிக்காமல் கிருஷ்ணாவின் ஆசையை நிஜமாக்கிய தகப்பன் என்ற வகையில் அஜயைப் பாராட்ட வார்த்தையில்லை.\nகிருஷ்ணா குதிரையில் பள்ளிக்குச் செல்வது புதிதில்லை. அவர் இவர் முன்பும் தேர்வுக் காலங்களில் ஏதாவது ஒரு நாளில் குதிரையில் பள்ளிக்குச் செல்வது வழக்கம் தானாம். சிலர், அதெல்லாம் தேவையற்ற ஆபத்து நகரத்தின் வாகன நெரிசலில் குதிரையில் பள்ளிக்குச் செல்ல வேண்டிய அவசியம் என்ன நகரத்தின் வாகன நெரிசலில் குதிரையில் பள்ளிக்குச் செல்ல வேண்டிய அவசியம் என்ன என்றெல்லாம் எச்சரித்திருக்கிறார்கள். ஆனாலும், கிருஷ்ணாவுக்கு தனது குதிரையேற்றத் திறமையின் மீது அபார நம்பிக்கை. தன்னால் தனது குதிரையை செம்மையாகக் கையாள முடியும் என்று அந்தச் சிறுமி நம்பினார். அதன் விளைவே 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வின் கடைசி நாளான சமூக அறிவியல் தேர்வு அன்று குதிரையேறி தேர்வெழுத பள்ளிக்குச் சென்ற அழகு என்றெல்லாம் எச்சரித்திருக்கிறார்கள். ஆனாலும், கிருஷ்ணாவுக்கு தனது குதிரையேற்றத் திறமையின் மீது அபார நம்பிக்கை. தன்னால் தனது குதிரையை செம்மையாகக் கையாள முடியும் என்று அந்தச் சிறுமி நம்பினார். அதன் விளைவே 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வின் கடைசி நாளான சமூக அறிவியல் தேர்வு அன்று குதிரையேறி தேர்வெழுத பள்ளிக்குச் சென்ற அழகு கிருஷ்ணா 7 ஆம் வகுப்பிலிருந்தே குதிரையேற்றம் கற்று வருகிறார். கற்றுத்தர இரண்டு பயிற்சியாளர்கள் உண்டு. முன்பெல்லாம் கிருஷ்ணா குதிரையில் பள்ளி செல்கையில் பெரிதாக எவ்வித வியப்பும் இருந்ததில்லை. உடன் பயிலும் மாணவர்களும், அங்கு அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களும் சும்மா வேடிக்கை பார்ப்பார்கள். ஆனால் இம்முறை கிருஷ்ணா குதிரையில் சென்றதை அவரது பயிற்சியாளர்களின் ஒருவர் விடியோ எடுத்து வாட்ஸ் அப்பில் பகிர அதுவே தற்போது வைரலாகி பலரும் கிருஷ்ணாவைத் தொடர்பு கொண்டு பாராட்டுகிறார்களாம்.\n என்று சிலர் கேட்கிறார்கள். அப்படியேதும் இல்லை. யாராவது பப்ளிசிட்டிக்காக உயிரைப் பணயம் வைத்து 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத குதிரையில் செல்வார்களா என்ன அப்படியெல்லாம் எதுவுமில��லை. என் மகள் முறையாக குதிரைச் சவாரி கற்றிருக்கிறாள். அவளுக்குக் குதிரையேற்றம் பிடிக்கும். தன்னால் திறமையாக குதிரையைக் கையாள முடியும் என அவள் நம்பினாள். அந்த நம்பிக்கை எங்களுக்குப் பெருமிதம் தந்தது. அதனால் நாங்கள் அவளை அனுமதித்தோம். என்கிறார் அஜய்.\nசூப்பர் அப்பா, சூப்பர்ப் பொண்ணு\nஹாட்ஸ் ஆஃப் டு யூ கிருஷ்ணா\n]]> KRISHNA, KERALA GIRL, HORSE GIRL OF KERALA, கிருஷ்ணா, கேரள பள்ளி மாணவி, 10 ஆம் வகுப்பு தேர்வு, குதிரைச் சவாரி, தேர்வு எழுத குதிரையில் சென்ற மாணவி, கேரளாவின் குதிரை சிறுமி, https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2019/apr/09/krishna---kerala-girl-who-went-to-her-board-exam-riding-a-horse-3130066.html 3129483 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றியைத் தவற விட்டவர்களுக்கான வேலை மற்றும் மேற்படிப்பு வாய்ப்புகள்\nகடந்த வெள்ளியன்று 2018 -19 ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியாகின. மொத்தம் 759 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இதில் இந்திய அளவில் முதல் ரேங்க் பெற்று தரவரிசைப்பட்டியலில் முன்னிலையில் இருக்கிறார் ராஜஸ்தானைச் சேர்ந்த கனிஷ்கா கட்டாரியா. தமிழகத்தில் இருந்து 35 மாணவர்கள் இந்தத் தேர்வில் வெற்றி பெற்று ஐ ஏ எஸ் ஆகப் பொறுப்பேற்க உள்ளனர். தமிழக அளவில் மூன்றாம் இடம் பிடித்த அபிஷேக் சென்னை குரோம்பேட்டையைச் சேந்தவர். மின்னணு பொறியியல் பட்டம் பெற்றவரான அபிஷேக், தனது தனியார் துறை வேலையை ராஜினாமா செய்து விட்டு 3 ஆண்டுகள் கடுமையாக உழைத்துப் படித்து இத்தேர்வில் வெற்றி பெற்றுள்ளதாகத் தகவல். வெற்றிபெற்றவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளும் அதே வேளையில் தேர்வில் வெற்றி பெற முடியாதவர்கள் குறித்தும் நாம் அக்கறை செலுத்த வேண்டும் இல்லையா ஏனெனில் ஐஏஎஸ் கிட்டாவிட்டால் என்ன ஏனெனில் ஐஏஎஸ் கிட்டாவிட்டால் என்ன ஐ ஏ எஸ்ஸுக்கு இணையான வேறு பல வேலைவாய்ப்புகளும் அரசு மற்றும் தனியார் துறைகளில் இருக்கின்றனவே. அது குறித்த விழுப்புணர்வை மாணவர்களிடையே உண்டாக்க வேண்டியது ஊடகங்களின் கடமை.\nஇப்போது சிவில் சர்வீஸ் தேர்வுகளில் இம்முறை வெற்றியைத் தவற விட்டவர்களுக்கான பிற வாய்ப்புகள் குறித்து நாம் இப்போது தெரிந்து கொள்வோம்.\nஇந்திய அளவில் சிவில் சர்வீஸ் தேர்வுகள் என்பவை கடுமையானதாகக் கருதப்படுகின்றன. இத்தேர்வுகளுக்காகத் தயாராவது என்பது சாதாரண காரியமில்லை. ம���க மிகக்கடுமையான உழைப்பைக் கோரக்கூடிய தேர்வுகள் இவை. நுட்பமான திட்டமிடலும், அயராத முயற்சியும், தளராத மனமும் இருந்தால் மட்டுமே இத்தேர்வுகளை எவரொருவராலும் வெற்றிகரமாகப் பூர்த்தி செய்ய இயலும். அத்தனை உழைப்பும் இருந்த போதிலும் சிலருக்கு தேர்வில் வெற்றி கிட்டவில்லை என்றால் அதற்காக மனம் சோர்ந்து விடத் தேவையில்லை. அவர்களுக்கான பிற வாய்ப்புகளும் நிறையவே இங்கு கொட்டிக் கிடக்கின்றன. சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றியைத் தவற விட்டவர்கள் அடுத்தபடியாக அரசு போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகலாம். மாநில அளவிலான PSC தேர்வுகள், SSC CGL, வங்கி அதிகாரி பணிகளுக்கான தேர்வுகள், ஆசிரியர் பணிக்கான தேர்வுகள் (TET) உள்ளிட்ட தேர்வுகளை எழுதி வெற்றி பெற முயற்சிக்கலாம். சிவில் சர்வீஸ் தேர்வுக்கான பாடத்திட்டங்களை நன்கு படித்துத் தயாரானவர்களுக்கு மேற்கண்ட தேர்வுகள் எல்லாம் ஒன்றுமே இல்லை. அவர்களால் எளிதில் இந்தத் தேர்வுகளில் வெற்றி பெற முடியும்.\nபோட்டித் தேர்வுகளில் ஈடுபட விருப்பம் இல்லாதவர்கள் மேற்படிப்புகளில் கவனம் செலுத்தலாம். MBA, MTech உள்ளிட்ட மேற்படிப்புகளில் கவனம் செலுத்தலாம். முதலில் தாங்கள் அடைய விரும்பும் வேலையைப் பற்றிய தெளிவான கண்ணோட்டம் அவசியம். அதற்கேற்ப திட்டமிடலும் இருக்க வேண்டும். சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றி பெற்றிருந்தால் பெறவிருக்கும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப் எஸ் பதவிகளுக்கு நிகரான வேலை வாய்ப்புகளைப் பெற வேண்டுமெனில் அதற்கேற்ப சிறந்த கல்லூரிகளை நாம் மேற்படிப்புக்காகத் தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியமாகிறது. இதில் நாம் தேர்வு செய்யும் கல்லூரியின் தேசிய மற்றும் மாநில அளவிலான தரவரிசை, கல்வி முடிந்ததும் தங்களது மாணவர்களுக்கான வேலை வாய்ப்புகளைப் பெற்றுத் தருவதில் அந்தக் கல்வி நிறுவனம் காட்டும் முனைப்பு அவற்றின் கடந்தகால வேலைவாய்ப்பு விகித வரலாறு போன்றவற்றை முக்கியமாகக் கவனித்த பின் அக்கல்லூரிகளில் சென்று மேற்படிப்பு பயில்வது உத்தமம்.\nசிலருக்கு தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்துக் கொண்டே மீண்டும் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்காகத் தயார் செய்யும் ஆவல் இருக்கலாம். அத்தகையோர் தங்களது பயிற்சிக்குக் குந்தகம் விளைவிக்காத தனியார் துறை வேலைவாய்ப்புகளை ஏற்றுக் கொண்டு மீண்ட���ம் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் பங்கேற்பதற்கான முயற்சியைத் தொடரலாம். இடைப்பட்ட காலத்தில் குறுகிய கால சான்றிதழ் பட்டங்களைப் பெறுவதற்கான கோர்ஸுகள் எதையாவது முடிக்க முடியுமென்றால் அதையும் முயலலாம். ஏனெனில் ஒருவேளை சிவில் சர்வீஸில் வெற்றி பெற முடியாமலானாலும் இத்தகைய சான்றிதழ் படிப்புகள் மாற்று வேலைவாய்ப்புகளைப் பெற நமக்கு உதவும்.\nமணந்தால் மகாதேவி, இல்லையேல் மரணதேவி என்ற ரேஞ்சில் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றி பெறுவது ஒன்றே வாழ்க்கையின் ஒற்றைக் குறிக்கோள் என்று சங்கல்பம் செய்து கொண்டவர்கள் எனில் நீங்கள் மீண்டும் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான பயிற்சியையே மிகுந்த முனைப்புடன் தொடரலாம். கற்பதைக் காட்டிலும் கற்றுக் கொடுப்பது மேலும் அதிக பலன்களைத் தரக்கூடும். எனவே இரண்டு முறைகளுக்கு மேல் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதிய அனுபவம் கொண்டவர்கள் எனில் நீங்கள், உங்களைப் போல சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுவதில் முனைப்புடன் இருக்கும் பிற இளைய மாணவர்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும் இருந்து கொண்டு அவர்களுடன் இணைந்து தேர்வுகளுக்குத் தயாராகலாம்.\nஒருவேளை நீங்கள் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் ஏதேனும் இரு நிலைகளை வென்று இறுதிப் போட்டியில் வெல்ல முடியாதவர்களாக இருந்தால் கவலை வேண்டாம். நேர்மையான கடின உழைப்பு ஒருபோதும் சோடை போகாது. நிச்சயம் அடுத்த முறை வெற்றிக்கனி உங்கள் கை சேர்ந்தே தீரும் எனும் நம்பிக்கையுடன் பயிலத் தொடங்குங்கள். வெற்றி நமதே\n]]> சிவில் சர்வீஸ் தேர்வுகள், மாற்று வேலைவாய்ப்பு, மேற்படிப்பு வாய்ப்புகள், தேர்வைத் தவற விட்டவர்களுக்கான வாய்ப்புகள், Alternate career options, UPSC CSC https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2019/apr/08/alternate-career-options-if-you-didnt-clear-upsc-cse-3129483.html 3125092 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் இந்துக்களுக்கு பிராமணர்கள் செய்த நல்ல காரியம்\nஇந்தியாவில் பிற மதங்களைப் போல அல்லாது இந்துக்கள் வழிபாடு செய்ய ஏராளமான தெய்வங்கள் உண்டு. தெய்வங்களின் ரிஷிமூலத்தை ஆராயக்கூடாது என்பது ஆன்றோர் வாக்காக இருந்த போதும். உண்மை நிலையை ஆராயும் குணம் வரலாற்று ஆய்வாளர்களுக்கு அன்றும், இன்றும், என்றுமே இருந்து வருகிறது. இந்தியாவில் ஆதியில் இருந்து வந்தது தாய் தெய்வ வழிபாடே, அதன் பின் வேதகால நாகரீகத்தின் அடிப்படையில் தந்தை வழிச் சமூகம் உருவான போது ஏராளம���ன ஆண் தெய்வங்களும் உருவாகிப் பெருகினர். நமது தெய்வங்கள் உருவான வரலாற்றைச் சொல்வதே இக்காணொலியின் நோக்கம்.\nஅத்துடன் இந்திய நாகரீகத்துக்கும், கிரேக்க மற்றும் ரோமானிய நாகரீகத்துக்கும் நெருங்கிய தொடர்புகளுண்டு. அவர்களது வழிபாட்டு முறைகளுக்கும், இந்திய வழிபாட்டு முறைகளுக்கும் தெய்வங்களுக்குள் இடையில் மிக நெருங்கிய ஒற்றுமைகள் பல உண்டு. நம்முடைய கிருஷ்ணனுக்கும், கிரேக்கக் கடவுளான ஹெர்குலிஸுக்கும் இடையில் காணப்படும் ஒற்றுமை கூட அசாத்தியமானது. இத்தனை தெய்வங்களையும் ஒருங்கிணைத்த பெருமை அன்றைய வைதீக பிராமணர்களையே சாரும். அது பிற்கால பிராமணர்கள் இன்றைய இந்துக்களுக்குச் செய்த நல்ல காரியமென்றால் அதில் மிகையில்லை.\n கற்றலைப் பற்றிய கட்டுக்கதைகளை உடைத்தெறிய வேண்டிய தருணமிது\nஇன்றைக்கு உலகம் முழுவதுமிருக்கும் கல்வி ஆராய்ச்சியாளர்களின் ஒற்றைப் பெரும் போர் எது தெரியுமா கற்றல் குறித்து காலம் காலமாக நமது சமூகத்தில் நிலவி வரும் கட்டுக்கதைகளை அடையாளம் கண்டு அவற்றை ஒழித்துக் கட்டுவது ஒன்றே\nஇணையமும், சமூக ஊடகங்களும் எப்போதும் மனித வாழ்க்கை, ஆரோக்யம், மற்றும் அரசியல் குறித்த போலியான செய்திகளால் மட்டுமே நிரம்பியவை அல்ல, அவை கல்வி குறித்தும் எப்படிக் கற்பது என்பது குறித்தும் கூட எண்ணற்ற கட்டுக்கதைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளன. கல்வி வடிவமைப்பாளர்கள், கற்றல் குறித்த கொள்கை வகுப்பவர்கள், கல்வித்திட்டம் குறித்து நன்கு அறிந்த கல்வியாளர்கள், உள்ளிட்டோர் இதைப்பற்றிய புரிதலை தங்களுக்குள் உருவாக்கிக் கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது தற்போது, ஏனெனில், கற்றல் திட்டங்கள் வகுப்பதற்காகவும், ஆற்றலுடன் கற்பது எப்படி என்பது குறித்தும் அறிந்து கொள்ள இன்று அதீதமாக பணமும், நேரமும் செலவளிக்கப்பட்டு வருகின்றது. அத்தனை மெனக்கெடலும் நிஜமானால், அதாவது கற்றல் திறனை மேம்படுத்துவதாக இருந்தால் சரி. ஆனால், அத்தனையும் போலி அறிவியலின் அடிப்படையில் வெறும் வியாபார நிமித்தமாகவும், பயனற்றதாகவும் இருந்தால் நிச்சயம் அதைத் தடுத்தாக வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது.\nஇன்று மாணவர்கள் தங்களது திறனை வளர்த்துக் கொள்ளவும், கல்வியில் மேம்படவும் பல்வேறு விதமான போட்டித் தேர்வுகளை ஆரம்பக் கல்வி முதற்கொண்டே மேற்கொண்டு வருகிறார்கள். அப்படியிருக்கும் போது எப்படிக் கற்பது தங்களது கற்றல் வேகத்தை, கற்றம் திறனை மேம்படுத்திக் கொள்வது எப்படி தங்களது கற்றல் வேகத்தை, கற்றம் திறனை மேம்படுத்திக் கொள்வது எப்படி என்பது குறித்த போலியான அறிவியல் செய்திகளின் அடிப்படையில் அவர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்வதென்பது முற்றிலும் மோசமான முன்னுதாரணமாகி விடும். அடுத்து வரும் தலைமுறையும் இதனால் கடுமையான பாதிப்புகளுக்குள்ளாக நேரும் அபாயமும் இதில் உண்டு. எனவே கற்றல் குறித்த போலி நம்பகங்களை இந்தக் கட்டுரை வாயிலாக நாம் உடைத்தெறிவோம்.\nவாழ்க்கையில் ஒருமுறையல்ல பலமுறை கீழ்க்கண்ட வாக்கியங்களை நீங்கள் கேட்டிருக்கக் கூடும்;\nநாம் நமது மொத்த மூளைத் திறனில் வெறும் 10% மட்டுமே பயன்படுத்தி வருகிறோம், மீதியுள்ள அத்தனை திறனையும் வீணடிக்கிறோம்.\nஅவரவருக்கு விருப்பமான கற்றல் பாணியில் கற்கும் போது தனிநபர்கள் நன்றாகக் கற்றுக்கொள்கிறார்கள்.\nடிஸ்லெக்ஸியாவின் பொதுவான அறிகுறி எழுத்துக்களைப் பின்னோக்கி எழுதுவதும், அப்படியே புரிந்து கொள்வதுமாகும்.\nநம்மில் சிலருக்கு வலது மூளை திறம்பட செயலாற்றும், சிலருக்கு இடது மூளை திறம்பட செயலாற்றும். பொதுவாக இது கற்றல் வேறுபாடுகளை விளங்கிக் கொள்ள உதவுகிறது.\nகர்நாடக சங்கீதம் கேட்கும் பழக்கமுள்ள குழந்தைகளின் பகுத்தறிவுத் திறன் அதிகரிக்கும்.\nகுழந்தைகளின் கற்றல் பாணி அவர்களிடம் ஆதிக்கம் செலுத்தும் குணங்களை அடிப்படையாகக் கொண்டு குழந்தைக்கு குழந்தை மாறுபடும் எனும் கருத்தில் உங்களுக்கு உடன்பாடு உண்டா\nஅப்படியெனில் வாருங்கள் கற்றலின் அடிப்படையான உன்னத நியூரோமித் உலகுக்கு உங்களை வரவேற்கிறோம்.\nகல்வி பற்றி பல தவறான கருத்துக்கள் நம்மிடையே நிலவி வருகின்றன. இதில் கல்வியாளர்கள், கற்பவர்கள், கற்றுக்கொடுப்பவர்கள், அத்துறையில் தொடர் ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்கள், கல்வி ஆய்வாளர்கள் என்று எவரும் விதிவிலக்கில்லை. அவர்களும் கற்றல் குறித்த இப்படியான பல தவறான புரிதல்கள் மற்றும் நம்பிக்கைக்களுடன் தான் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.\nகற்றல் தொடர்பான கருத்தரங்குகளில் பத்தாண்டுகளுக்கு முன்பிருந்து தான் ‘நியூரோமித்’ தொடர்பான பல்வேறு விதமான கேள்விகள் எழுப்பப்பட்டு அதற்கான தொடர் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nகற்றல் தொடர்பான ஆராய்ச்சி மேற்கொள்பவர்கள் தங்கள் முடிவுகளை மிகச்சுருக்கமாக முன் வைக்கும் பொருட்டு, ஆழமான ஆராய்ச்சிகளையும், அவற்றின் முடிவுகளையும் கூட பிறரைக் குழப்பும் வண்ணம் மிகச்ச்ருக்கமாகவும், மிக நீண்ட புரிதலுக்கான தேவை கொண்ட முடிச்சுகளாகவும் தீர்வுகளை வெளியிடுகிறார்கள். இது மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே தெளிவை ஏற்படுத்துவதற்கு பதிலாக மீண்டும் குழப்பத்தையே ஏற்படுத்துகிறது. இம்மாதிரியான தொடக்கங்கள் உண்மையல்லாதவற்றையும் உண்மையாக்கிக் காட்டும் முனைப்பை போலி ஆராய்ச்சியாளர்களிடையே ஏற்படுத்தி விடுகிறது. இப்படியான போலி நம்பிக்கைகளின்பாலான நியூரோமித்கள் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டியவை என்பதை நாம் உணர வேண்டும். இதன் அடிப்படையில் உருவாக்கப்படும் கற்றல் கொள்கைகள் போலியானவை, அவற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் கல்விக்கூடங்கள் பார்ப்பதற்கு பிரமிப்பைத் தந்தாலும் நிச்சயம் அவற்றால் ஒரு பயனும் இல்லை என்பதை பெற்றோர் உணர வேண்டும். குழந்தையின் போக்கிலேயே சென்று பிறவிலேயே அதற்கென இயற்கையாக அமைந்திருக்கும் கற்றல் திறனின் அடிப்படையில் கல்விக் கற்றுத்தரப்படும் என்பது மாதிரியான வாக்குறுதிகள் பெற்றோரைக் கவரலாம். ஆனால் அவற்றால் நீண்ட காலப் பயன் எப்போதும் இல்லை என்பதையும் நாம் உணர வேண்டும்.\nசரி, இம்மாதிரியான அபாயங்களைத் தவிர்ப்பது எப்படி\nசமூக ஊடகங்களில் வரும் விளம்பரங்கள் மற்றும் அவை கேட்கும் கேள்விகள் எப்போதும் ஒன்றுக்கு இருமுறை சரிபார்க்கப்பட்டே ஆக வேண்டும்.\nகூகுள் ஸ்கூலரில் ஒரு விஷயத்தைத் தேடும் போது முதலில் நீங்கள் கவனிக்க வேண்டியது நீங்கள் தேடும் தகவல் டாட்.காமில் இருந்து பெறப்பட்டதா அல்லது பலரும் தேடிக் கண்டடைந்த தேடுபொறி மூலத்தில் இருந்து கிடைத்ததா\nஎதிர்க்கருத்துக்கான கோரிக்கைகளை இருமுறை சரிபார்க்கவும். வலைத்தளத்தில் இருந்து ஒரு தகவலை அறிகிறீர்கள் என்றால் அதில் முதற்படியாக ‘எங்களைப் பற்றி’ என்றிருக்கும் பகுதியை படியுங்கள்.\nஅத்துடன் அத்தகவலுக்கான மூல இணையதளம் மற்றும் தகவல் ஆதாரங்களையும் ஒன்றிற்கு இருமுறை சரிபார்ப்பது நல்லது.\nகற்றல் குறித்த தகவலைப் பகிரக்கூடிய மனிதரின் பின்புலம் மற்றும் கற்றலியலில் அவரது நிபுணத்துவம் குறித்தும் ஆராய வேண்டும்.\nதகவல் அளிப்பவரின் பாணி, தொனி மற்றும் எழுத்துப்பிழைகளில் முக்கியமாகக் கவனம் செலுத்துங்கள். கற்றல் குறித்த வியத்தகு சிற்றேடு மற்றும் புல்லட்டின் செய்திகள் நம்பகத்தன்மை பற்றிய கேள்விகளை எழுப்புகின்றன.\nஇறுதியாகக் கல்வியியல் குறித்து அறிந்து கொள்ள முற்படுபவர்கள், பள்ளி மற்றும் கொள்கை அளவில், நியூரோ சயின்ஸ் விஞ்ஞானிகளுடன் தொடர்ச்சியான கலந்துரையாடல்களில் ஈடுபடுவதோடு, அறிவியல் பத்திரிகைகள் வாசிக்கவும் தவறக்கூடாது. இது ஆராய்ச்சிக்கும் நடைமுறைக்கும் இடையிலான இடைவெளியை பாதிப்பதுடன், ஒரு புறநிலை மட்டத்தில் விமர்சன ரீதியாக கேள்விகளை கேட்கவும் உதவுகிறது.\n]]> Debunking learning myths, education, கற்றலைப் பற்றிய மனத்தடைகள், கல்வியியல், கற்றலியல், நியூரோமித், learning myths https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2019/apr/01/warning-time-to-break-myths-about-learning-3125068.html 3122590 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் முதல் குழந்தை பிறந்த அடுத்த மாதமே மீண்டும் இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்த இளம் தாய்\nபங்களாதேஷைச் சேர்ந்த 20 வயது ஆரிஃபா சுல்தானாவுக்கு கடந்த மாதம் குழந்தை பிறந்தது. அட, 20 வயதுப் பெண்ணுக்கு குழந்தை பிறப்பதில் என்ன பெரிய அதிசயம் இருந்து விட முடியும் என்கிறீர்களா\nஆரிஃபா விஷயத்தில் அதிசயம் தான். ஆரிஃபாவுக்கு கடந்த மாதம் பிறந்தது ஒரே ஒரு குழந்தை, சரி அப்படியெனில் அவருக்கு இரண்டாவது குழந்தை பிறக்க அவர் மேலும் ஓராண்டு அல்லது 10 மாதங்களாவது காத்திருக்கத்தான் வேண்டுமில்லையா ஆனால் ஆரிஃபாவுக்கு முதல் குழந்தை பிறந்த அடுத்த மாதமே இரண்டாவதாகவும் இரட்டைக் குழந்தைகள் பிறந்திருக்கிறது. இது மருத்துவர்கள் மத்தியில் பேரதிர்ச்சியைக் கிளப்பியது. அதெப்படி சாத்தியம் ஆனால் ஆரிஃபாவுக்கு முதல் குழந்தை பிறந்த அடுத்த மாதமே இரண்டாவதாகவும் இரட்டைக் குழந்தைகள் பிறந்திருக்கிறது. இது மருத்துவர்கள் மத்தியில் பேரதிர்ச்சியைக் கிளப்பியது. அதெப்படி சாத்தியம் என்று அவர்கள் மூளையைக் கசக்கி யோசித்ததில் தெரிய வந்தது ஆரிஃபாவுக்கு இருந்த இரண்டாவது கருப்பை உண்மை.\nகடந்த மாதம் ஆரிஃபாவுக்கு சுகப்பிரசவத்தில் ஒரு ஆண்குழந்தை பிறந்தது. அப்போது கருப்பையில் மீண்டும் இரட்டைக் குழந்தைகள் இருப்பது மருத்துவர்களுக்குத் தெரியாமல் போனது பேரதிசயம். ஆனாலும் அந்த அதிசயம் நிகழ்ந்ததின் காரணம் ஆரிஃபாவின் இரண்டாவது கருப்பையில் குழந்தை உண்டாகி இருந்ததே\nதனக்கு இரண்டு கருப்பைகள் இருப்பதும் அதில் முதல் குழந்தை பிறந்த பின்னும் கூட இரண்டாவது கருப்பையில் டபிள் டிலைட்டாக இரட்டைக் குழந்தைகளைச் சுமந்து கொண்டிருந்ததும் ஆரிஃபாவுக்குமே தெரியாமல் தான் இருந்திருக்கிறது. முதல் குழந்தையை சுகப்பிரசவத்தில் பெற்றெடுத்த 28 நாட்களில் மீண்டும் தனக்கு பனிக்குடம் உடைதல் நிகழவே ஆச்சர்யபட்டுப் போன ஆரிஃபா உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்ததில் அவருக்குப் பிரசவம் பார்த்த மகப்பேறு மருத்துவரான ஷீலா போடருக்கும் பேரதிர்ச்சி.\nஅந்த அதிர்ச்சி தந்த பதட்டம் நீங்காமலே ஷீலா அறுவை சிகிச்சைக்கு தயாராக இம்முறை கடந்த வெள்ளியன்று ஆரிஃபாவுக்குப் பிறந்தது ஆண் ஒன்றும், பெண் ஒன்றுமாக இரட்டைக் குழந்தைகள்.\nஆரிஃபா கடந்த செவ்வாய் அன்று ஆரோக்யமான தனது மூன்று குழந்தைகளுடன் வீடு திரும்பி விட்டதாகத் தகவல்.\nஆரிஃபா சிகிச்சை பெற்ற ஜெசூர் மருத்துவமனையின் தலைமை மருத்துவரான திலீப் ராய், தனது 30 ஆண்டுகால மகப்பேறு மருத்துவர் வாழ்வில் இப்படியொரு கேஸை இதுவரை சந்தித்ததே இல்லை என்கிறார்.\nஏழைப்பெண்ணொருத்தி எவ்வித சுகவீனங்களும் இன்றி மூன்று குழந்தைகளைப் பிரசவித்தது ஆரோக்யமானதே என்றாலும் கூட ஆரிஃபா முதலில் சிகிச்சைக்குச் சென்ற ஹுல்னா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர்கள் ஆரிஃபா சுல்தானாவின் இரண்டாவது கருப்பையில் இரட்டைக் குழந்தைகள் வளர்வதை தங்களது சிகிச்சையின் போதும் குழந்தைப் பேற்றுக்கான சோதனைகளின் போதும் கண்டுபிடிக்காமல் விட்டது மிகப்பெரிய மருத்துவத் தவறுகளில் ஒன்று என்று கண்டிக்கவும் தவறவில்லை அவர்.\nமருத்துவருக்கு இப்படி ஒரு கவலை என்றால்.. இப்போது ஆரிஃபாவுக்கு வேறொரு கவலை பிரதானமாக விஸ்வரூபமெடுத்து அச்சுறுத்தி வருகிறது.\nதனக்கு ஒரு குழந்தை பிறந்து விட்டது என்று நிம்மதியாக இருந்த நேரத்தில் மீண்டும் இரட்டைக் குழந்தைகள் பிறந்தது மனம் முழுக்க மகிழ்ச்சியை நிரப்பினாலும் கூட இந்த மூன்று குழந்தைகளையும் எப்படி வளர்த்து ஆளாக்கப் போகிறோம் என்ற கவலை தான் கடந்த ஒரு வாரமாக ஆரிஃபாவை ஆட்டிப் படைக்கிறது.\nஆரிஃபாவின் கணவருக்கு மாதச் சம்பளமாகக் கிடைப்பது 6000 டாக்கா மட்டுமே. அமெரிக்க டாலரில் சொல்வதென்றால் மாதம் $70 மட்டுமே. இதை வைத்துக் கொண்டு இந்த மூன்று குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றி அவர்களை எப்படி என்னால் ஆரோக்யமாக வளர்க்க முடியும் என்று தெரியவில்லை. அந்தக் கவலை தான் என்னை வாட்டுகிறது என்கிறார் ஆரிஃபா.\nஆரிஃபாவின் மனக்கிலேசம் அவரது கணவரான சுமோன் பிஸ்வாஸுக்கு இல்லை. அவரது முகத்தில் பெருமிதம் கூத்தாடுகிறது. இந்த எதிர்பாராத குழந்தைச் செல்வம் அல்லா கொடுத்தது. அவர்களை ஆரோக்யத்துடன் அளித்ததற்காக அல்லாவுக்கு நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். எப்பாடு பட்டாவது என் குழந்தைகளை மகிழ்வுடன் வளர்க்க நான் உழைப்பேன் என்கிறார் அவர்.\nதினமணி.காம் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணலுக்காக திலகவதி ஐபிஎஸ் அவர்களுடனான உரையாடலில் பணியிடங்களில் பெண்களுக்கு நேரக்கூடிய பாலியல் அத்துமீறல்கள் மற்றும் பணி நிமித்தமான அடக்குமுறைகளை ஒரு பாதுகாப்பு வரம்பில் நின்று எப்படிக் கையாள்வது என்பது குறித்தான கேள்விக்கு பதில் கிடைத்தது. கேள்விக்கான பதிலை அவர் தனது சொந்த வாழ்வியல் அனுபவமொன்றின் மூலமாகவே பகிர்ந்து கொண்டார்.\nதிலகவதி ஐபிஎஸ் அளித்த விளக்கத்தின் காணொலி...\nபணியில் சேர்ந்த முதல்நாளே எனக்கு மெமோவுடன் தான் தொடங்கியது. நான் அப்போது ஒரு கொலை வழக்கு பற்றி விசாரிக்க நேரடியாகக் களத்துக்குச் சென்று பணியாற்ற வேண்டிய சூழல் இருந்ததால் அந்தப் பணியை முதலில் முடிக்க அங்கே சென்று விட்டேன். அதே நேரத்தில் வேலூரில் விவசாயப் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. போராட்டத்தை சமரசம் செய்ய மாவட்ட ஆட்சியர் வந்திருந்தார். மாவட்ட ஆட்சியர் வரும் போது அதை முக்கியமாகக் கருதாமல் அவர் வரும்ப்போது அங்கே இல்லாமல் எங்கே ஊர் சுற்றப் போய்விட்டீர்கள் என்று கேட்டு என் மேலதிகாரி அப்போது எனக்கு மெமோ கொடுத்தார். இது தான் பணியேற்றிக் கொண்ட எனது முதல்நாள் அனுபவம். இந்த மெமோவை நான் அப்படியே தூக்கிப்போட்டு விட்டு அடுத்த வேலையைப் பார்க்கச் சென்றிருக்க வேண்டும் என்று என் மேலதிகாரி விரும்பினார். ஆனால், நான் அப்படிச் செய்ய விருப்பமற்று என் மீது சுமத்தப்பட்ட அபாண்டமான குற்றச்சாட்டு நியாயமில்லை என்று விளக்கி மெமோவுக்கு பதில் அன���ப்பினேன்.\nஇப்படித் தொடங்கி எனது பணிக்காலம் முழுவதுமே மெமோக்கள் மற்றும் அதற்கான எனது பதில்களால் நிரம்பியதாகத் தான் இருந்தது. இதில் ஆச்சர்யப்பட ஏதுமில்லை. என் மீது கோபம் கொண்டு என் செயலை முடக்க நினைத்தவர்கள் என்னை எங்கே ட்ரான்ஸ்ஃபரில் அனுப்பனாலும் நான் அங்கே செல்லத் தயாராகவே இருந்தேன். ஒருமுறை என் மேலதிகாரி என்னை அழைத்து; காவல்துறை அதிகாரி பணிக்கு இப்படிப்பட்ட ஆக்ரோஷமான பதில்கள் எல்லாம் ஒத்துவராது. உங்களுக்கு மெமோ கொடுத்த அதிகாரியை நேரில் சந்தித்து, அவரிடம், சார், நான் உங்கள் சகோதரியைப் போல, உங்களது ஆணைக்கு கட்டுப்பட்டு வேலை செய்ய வேண்டிய நிலையில் இருக்கும் பெண் அதிகாரி. எனக்குப் போய் ஏன் இப்படியெல்லாம் மெமோவுக்கு மேல் மெமோ தருகிறீர்கள், கொஞ்சம் தயவு செய்யுங்கள்’ என்று சொல்லிப்பாருங்கள், அவர் உங்கள் மீதான கோபத்தைக் குறைத்துக் கொண்டு பிறகு சமாதானமாகி விடுவார். விஷயத்தை இப்படிச் சமாளியுங்கள் என்றார்.\nஎனக்கு அதில் விருப்பமில்லை. நான் அந்த மேலதிகாரியைச் சந்தித்தேனே தவிர, எங்கள் இருவருக்கும் மேலதிகாரியாக இருந்தவர் சொன்னது போல தயவுபண்ணி என்னை உங்கள் சகோதரியாக நினையுங்கள் என்றெல்லாம் மன்றாடவில்லை. நியாயமான முறையில் என் மீதான குற்றச்சாட்டை மறுத்துப் பேசி விளக்கம் அளித்து விட்டு வந்தேன். என்னை விட வயதில் மூத்தவராக இருந்ததால் அவர் மேலதிகாரியாக இருந்து வந்தார், அதற்காக அவரிடம் போய் உறவுமுறை சொல்லி சமரசமாக வேண்டுமென்ற நிர்பந்தம் எனக்கு இல்லை.\nநான் பெண்களிடம் சொல்லிக் கொள்ள விரும்புவது இதைத்தான்;\nபெண்கள் இன்று அலுவலகம் சென்று பலதிறப்பட்ட ஆண்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டிய சூழல் நிலவுகிறது. அப்படியான சந்தர்பங்களில் பெண் என்பதற்காக ஆண்கள் நம்மை முடக்க நினைக்கும் போது, என்னை தங்கையாக நினைத்துக் கொள்ளுங்கள், அக்கா, அம்மாவாக, மகளாக நினைத்துக் கொள்ளுங்கள் என்றெல்லாம் கெஞ்சவேண்டிய அவசியமில்லை. ஏனெனில், பெரும்பாலான ஆண்கள் அப்படியெல்லாம் நினைப்பதில்லை என்பதே நிதர்சனம். அதே போல அந்த ஆண்களையும் அண்ணனாக, தம்பியாக, அப்பாவாக நினைத்துக் கொண்டு சமரசம் செய்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. நியாயப்படி அலுவலகத்தில் ஆண்கள், பெண்கள் என்ற ஏற்றத்தாழ்வெல்லாம் பார்க்கக் கூடாது. எல்லோரும் சமம் எனும்போது அவர்களை சக ஊழியர்களாகக் கருதி, அதற்குண்டான மரியாதையை அளித்தால் போதும். அதுவே பணியிடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யக்கூடும்.\nஇன்று உலக கதை சொல்லல் தினம். நீங்கள் தினமும் உங்கள் குழந்தைகளுக்குக் கதைகள் சொல்லுகிறீர்களா இல்லையென்றால் இன்றிலிருந்து கூடத் தொடங்கலாம் அந்தப் பழக்கத்தை...\nதினமும் இரவுகளில் குழந்தைகளுக்குக் கதை சொல்வதை பெற்றோர்கள் வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். என்னைப் பொறுத்தவரை குழந்தைகளுக்கு அவர்கள் இருக்கும் இடத்திற்கு தேடிச் சென்று கதைகள் சொல்வதில் எனக்கு ஆர்வம் மிகுதி.\nபுராணக் கதைகளை நான் கேட்டு வளர்ந்ததில்லை என்பதால் நான் எனக்குப் பிடித்த சூழலியல் பாதுகாப்பு விஷயங்களை என் கதைகளுக்குள் புகுத்தி குழந்தைகளுக்குச் சொல்வது வழக்கம். அப்படிச் சொல்லும் போது குழந்தைகள் எழுப்பும் புதுப்புது கேள்விகள் என்னை மிகவும் ஆச்சர்யப்படுத்தும். சமீபத்தில் ஓரிடத்தில் சூழலியல் எக்ஸ்பர்ட் ஒருவரை அழைத்துச் சென்று குழந்தைகளுக்குக் கதை சொல்ல வைத்தோம். அப்போது தேனீக்களைப் பற்றிய அந்தக் கதை முடிந்ததும் குழந்தைகள் கேட்ட சில கேள்விகள் எங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தின.\nஒரு குழந்தை கேட்ட கேள்வி... தேனீக்கள்... பூக்களில் தேன் எடுத்து விட்டுப் பறக்கையில் ஏன் அந்தப் பூக்களில் மகரந்தத்தின் நிறம் மாறுகிறது என்பது ஒரு முக்கியமான கேள்வி. இந்தக் கேள்விக்கான பதிலை நாங்கள் தேடிக் கொண்டிருக்கிறோம். அடுத்ததாக இன்னொரு குழந்தை கேட்டது. தேன்கூட்டில் ஒரே ஒரு ராணித்தேனீ தானே இருக்கும்... ஒருவேளை அந்தத் தேன்கூட்டுக்கு இன்னொரு ராணித்தேனீயும் வந்து விட்டால் அப்போது முன்பே இருக்கக் கூடிய ராணித்தேனீ என்ன செய்யும் என்பது ஒரு முக்கியமான கேள்வி. இந்தக் கேள்விக்கான பதிலை நாங்கள் தேடிக் கொண்டிருக்கிறோம். அடுத்ததாக இன்னொரு குழந்தை கேட்டது. தேன்கூட்டில் ஒரே ஒரு ராணித்தேனீ தானே இருக்கும்... ஒருவேளை அந்தத் தேன்கூட்டுக்கு இன்னொரு ராணித்தேனீயும் வந்து விட்டால் அப்போது முன்பே இருக்கக் கூடிய ராணித்தேனீ என்ன செய்யும் அந்தக்குழந்தையின் கேள்வி... குழந்தைகள் எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள் என்று எங்களை அசர வைத்தது. அந்தக் குழந்தையின் கேள்விக்கான பதிலை நாங்கள் தேடிக் கண்டுபிடித்து சொன்னோம். முன்னதாக இருக்கும் ராணித்தேனீ புதிதாக வந்த ராணித்தேனீயை கொன்று விடும் அல்லது தேவைக்காக வேறொரு கூட்டை உருவாக்கும் என்று.\nகுழந்தைகள் உலகம் எப்போதுமே கேள்விகளால் நிரம்பியது.\nஅந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் தரக்கூடிய விதத்திலும், குழந்தைகளின் கற்பனையைத் தூண்டக்கூடிய விதத்திலும் நமது கதை சொல்லல் இருந்து விட்டால் நிச்சயம் நம்மால் ஆரோக்யமான சிந்தனையை குழந்தைகளுக்குள் வளர்த்தெடுக்க முடியும். எனவே பெற்றோர் தினமும் தங்களது குழந்தைகளுக்கு கதை சொல்வதை பழக்கப்படுத்திக் கொள்வதோடு அவர்களைக் கதை சொல்லுமாறு தூண்டவும் வேண்டும்.\nவிழியன் உமாநாத் (சிறார் இலக்கியப் படைப்பாளி)\nஇரவு நேரக்கதைகள் செய்யும் மாயமென்ன\nஇரவு நேரக்கதைகளில் ஒன்று பெற்றோர்கள் குழந்தைகளுக்கு புத்தகத்திலிருந்து வாசித்து காட்டுவது அல்லது தானாக கதைகள் சொல்வது. இரண்டாவது குழந்தைகள் தானாக ஒவ்வொரு இரவும் வாசிப்பது. அந்த சமயம் பெற்றோர் உடன் இருப்பது மேலும் சுவாரஸ்யத்தை கூட்டும். இரவு நேரக்கதைகளை பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சொல்லும்போது என்ன நேர்கின்றது\n1. குழந்தைகளுடன் நேரம் செலவழித்தல்\nஒரு நாளின் ஒட்டுமொத்த இறுக்கத்தையும் போக்க வல்லது கதைகள். பெற்றோருக்கு மட்டுமல்ல குழந்தைகளுக்கு நிறைய இறுக்கம் இருக்கும். சக குழந்தையுடன் சண்டை, நினைத்தது செய்யமுடியாமல் போவது, பெற்றோரிடம் திட்டு வாங்குவது, விளையாட்டு என நிறைய இறுக்கம் இருக்கலாம். இரவு தூங்குவதற்கு முன்னர் அதனை தகர்ப்பது என்னது சுவாரஸ்யமான விஷயம்\nபுதிய சொற்கள், புதிய உயிரினங்கள், புதிய செடிகள், புதிய மரங்கள், புதிய விலங்குகள், புதிய மனிதர்கள். ஆதிகாலத்தின் கற்பனை உலகம், யாருமற்ற புதிய உலகம் என பற்பல புதிய விஷயங்கள் அறிமுகமாகின்றன. வெறும் வார்த்தைகள் மட்டுமல்ல கதையின் ஊடாக பல்வேறு சத்தங்களும் அறிமுகமாகும். கதை சொல்லும்போது பெற்றோர்கள் கொஞ்சம் அதனை செய்யலாம். அது கதையினை சுவாரஸ்யமாக்குவதோடு அல்லாமல் அந்த சத்தமும் அவர்களுக்கு உள்ளே செல்லும்.\nகதை சொல்லும் ஆரம்ப நாட்களில் உங்கள் குழந்தைகள் அதிகமாக கதையினை குறுக்கிடுவார்கள். கதையை குதறுவார்கள்/ கதாபாத்திரங்களை மாற்றுவார்கள், அவர்களுக்கு விருப்பமான பெயர்களை உள்ளே ��ுழைப்பார்கள். இது மிக இயல்பானது. கதையை சொல்ல முடியவில்லையே என வருத்தமே வேண்டாம். இது தான் கதை சொல்லலின் வெற்றி. அப்படி அவர்கள் குறுக்கிடும்போது பேச விடுங்கள். அவர்களின் உலகினை உள்வாங்க இதைவிட சிறப்பான சந்தர்ப்பம் உங்களுக்கு அமைந்துவிடப்போவதில்லை. மெல்ல மெல்ல கதை கேட்க ஆரம்பிப்பார்கள். கதை சொல்லும்போது அவர்களையும் கதைசொல்லலில் ஈடுபடுத்த வேண்டும், எங்கே விட்டேன், அந்த மான் பேரு என்ன சொன்னேன், அந்த காக்கா நிறம் என்ன \nஇதைத்தான் நாமும் இழந்திருக்கின்றோம். பெரிய காதுகள் தேவைப்படுகின்றது. குழந்தை வளர்ப்பில் இது முக்கியமான ஒன்று. அதே போல குழந்தைகளுக்கு இந்த கேட்கும் திறனை வளர்த்தெடுப்பது அவசியம். அவர்களுடைய கவனை அலைபாய்ந்து கொண்டே இருக்கும் ஒரே விஷயத்தில் கவனம் செலுத்தவும் குவிய வைத்தால் தான் பின்நாட்களில் அவர்களின் வலுவான ஆளுமைக்கு வித்திடும். கதைகளை சொல்லச் சொல்ல அவர்களின் கேட்கும் திறன் அதிகரிக்கும்.\nகற்பனைத்திறன் வளர்க்கும் என சொன்னால் என் குழந்தை ஒன்னும் கதை எழுத தேவையில்லை, ஓவியம் வரையத்தேவையில்லை என பேச்சு அடிபடும். ஆனால் கற்பனைத்திறன் என்பது வெறும் கலைகளில் கவனம் செலுத்த அல்ல. அது வாழ்வின் அன்றாட தேவைகளில் உதவும். ஒரு அறையில் நான்கு சோபாக்களை போடவேண்டும் இடமும் வசதியாக இருக்க வேண்டும் அதனை திறம்பட நடைமுறைப்படுத்த கற்பனை வளம் வேண்டும். கதைகள் அவர்களுடைய கற்பனை உலகினை பெரியதாக்குகின்றன. கதை கேட்கும் போது சொல்லும் கதையை ஒரு வீடியோவாக மனதில் ஓட்டிப்பார்க்கின்றான். விடுபட்ட விஷயங்களை தன் கற்பனை உலகில் தானே நிரப்பி முழுமையாக பார்க்கின்றான். கதை கேட்பதிலும் வாசிப்பதிலும் தான் இது சாத்தியமாகும்.\nகதை கேட்டலின் அடுத்த கட்டம் தானாக வாசித்தல். இதனை 7-8 வயது முதல் செய்யலாம். ஆரம்பத்தில் பெற்றோருடன் அமர்ந்து கூட்டாக வாசித்தலில் ஆரம்பிக்கலாம். இந்த பெரிய உலகினை வாசித்தல் மூலமே மேலும் கற்றுக்கொள்ளலாம் என கதைகள் சொல்லிக்கொடுத்துவிடும்.\nஇப்படி நன்மைகள் இருக்கே என கதை சொல்ல முற்பட வேண்டாம். கதையே ஒரு மகிழ்ச்சியான் அனுபவம். அதற்காகவேனும் கதைகள் சொல்லலாம், அது உங்கள் குழந்தையின் மொழி வளத்தை, கற்பனைத்திறனை, விலாசமானை பார்வையை, கேள்வி கேட்கும் பாங்கினை, காதுகொடுத்து க��ட்கும் பண்பினை, வாழ்வின் மதிப்பீடுகளை, நெறிகளை வளர்த்தெடுக்கும் என்பதில் ஐயமே இல்லை. உங்கள் சிரமமானது சரியான கதைகளை சேகரிப்பதும் கொஞ்சம் மெனக்கெட்டு முன்னரே வாசித்துவிடுவதும், குழந்தைகளுடன் அமர்ந்து அந்த கதைகளை சொல்வது தான். நம் குழந்தைகளுக்காக இதனை செய்தே தீரவேண்டும். வளர்ப்பது மட்டுமல்ல நம் கடமை அவர்களை உயர்த்துவதும் நம் கடமையே.\n திலகவதி ஐபிஎஸ் அதிர்ச்சித் தகவல் கார்த்திகா வாசுதேவன் Wednesday, March 20, 2019 03:11 PM +0530\nதமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் டாஸ்மாக் கடைகளே பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்முறை மாதிரியான கொடூரங்களுக்கு அடிப்படை. மதுபோதை மற்றும் இதர போதை வஸ்துக்களின் பெருக்கமே பெண்களை விபரீதமாக அணுகும் தைரியத்தை ஆண்களுக்கு அளிக்கிறது. மதுக்கடைகளைத் தவிர்த்தாலே போதும் இம்மாதிரியான குற்றங்களைப் பெருமளவில் தவிர்த்து விடலாம் - என்கிறார் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியான திலகவதி ஐபிஎஸ். பொள்ளாச்சி விவகாரத்தைப் பற்றிய அவருடைய கருத்துச் சீற்றத்தைக் காணொலியாகக் காண...\nஅதோடு பாலியல் வன்முறை விவகாரங்களில் பாதிக்கப்பட்ட பெண்களைத்தான் இந்த சமூகம் காலங்காலமாக விமர்சித்து குற்றவாளிகளாகக் கூனிக் குறுகச் செய்து கொண்டிருக்கிறது. எப்போதுமே குற்றம் செய்தவர்கள் தான் தண்டிக்கப்பட வேண்டுமே தவிர பாதிக்கப்பட்டவர்கள் அல்ல. பொள்ளாச்சி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்களை யாரும் விமர்சிக்கக் கூடாது. அவர்கள் யாரும் இதை பாலியல் இச்சைக்காக செய்யவில்லை. நண்பன் என்ற பெயரில் ஏமாற்றப்பட்டு திட்டமிட்டு தனித்து வரச் சொல்லி பலிகடாவாக்கப்பட்டிருக்கிறார்கள்.\nஇந்நிலையில் அந்தப் பெண்களை வக்கிரமான கேள்விகள் கேட்டு மேலும் கூனிக்குறுக வைப்பதை நிறுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தருவதையே முக்கியமாகக் கருத வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களிடம் குற்றமில்லை என நான் நம்புகிறேன். இதை அவர்களது குடும்பமும், நம் சமூகமும் நம்பவேண்டும்.\n- என்கிறார் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியும், எழுத்தாளரும், பதிப்பாளருமான திலகவதி ஐபிஎஸ்.\nதிருநெல்வேலிக்குப் பக்கத்துல அரசனார் குளம் தாங்க எங்க ஊரு. ஆரம்பத்துல என் கணவர் அசோக் தூத்துக்குடியில ஒரு பல்ப் ஃபேக்டரியில வேலை பார்த்துக்கிட்டு இருந்தார். வரும��னம் போதல. என்ன பண்றதுன்னு சதா யோசனை. அப்போ தான் ஒரு நாள் திடீர்னு நானும் என் கணவருமா சேர்ந்து ஒரு முடிவெடுத்தோம். என் கணவர் கிட்ட இருந்த பல்ப் தயாரிக்கிற திறமையை நானும் கத்துக்கிட்டு அதையே மூலதனமா வச்சு நாமளே சின்னதா ஒரு பல்ப் கம்பெனி ஆரம்பிச்சா என்னன்னு... அந்த நோக்கத்தை உடனடியா செயல்பாட்டுக்கு கொண்டு வர எங்களுக்கு ஸ்ரீனிவாசன் சர்வீசஸ் டிரஸ்ட்காரங்க உதவி செய்ய முன் வந்தாங்க. இந்த நிறுவனம் டி வி எஸ் மோட்டார் கம்பெனிக்காரர்களுடைய கிராம சேவை அமைப்புகளில் ஒன்று. அவங்க எங்களுக்காக ஸ்மால் ஸ்கேல் பிசினஸ் பிளான் ஒன்றை தயாரிச்சதோட இதை திறம்பட நடத்த 15 பெண் உறுப்பினர்களைக் கொண்ட மகளிர் தன்னார்வக் குழு ஒன்றைத் தொடங்கவும் வழிகாட்டினாங்க. அப்படி ‘காந்தி’ என்ற பெயரில் நாங்க தொடங்கின மகளிர் அமைப்பு மூலமா திருமண வீடுகள், கோயில் திருவிழாக்கள் மற்றும் அரசியல் விழாக்களுக்குத் தேவையான சீரியல் பல்புகள் மற்றும் டியூப் லைட்டுகளைத் தயாரிச்சு விற்கத் தொடங்கினோம்.\nநாங்க தயாரித்த பல்புகளுக்கான விற்பனையைப் பெருக்க எங்களது தன்னார்வ அமைப்பும், என் கணவரும் உதவினாங்க.\nநாங்க இருக்கற அரசனார்குளம் ஒரு ஒதுக்குப்புறமான கிராமம், இங்கே பெரும்பாலான பெண்கள் வீட்டுப்படி தாண்டி வேற்றூருக்கோ அல்லது நகரங்களுக்கோ செல்வதெல்லாம் அரிது. அப்படியான ஒரு கிராமத்தில் இருந்து கொண்டு எங்களது ‘காந்தி’ மகளிர் தன்னார்வக் குழு மூலமாக இந்த பல்ப் ஃபேக்டரியைத் தொடங்கி இன்று என்னைப் போன்ற பல பெண்களுடன் அதை வெற்றிகரமாக நடத்தி வருவது என்னைப் பொருத்தவரை மிகப்பெரிய சாதனை.\nஇப்போது எங்களுடைய வருடாந்திர டர்ன் ஓவர் 9.6 லட்சம் ரூபாய். இதில் மூலதனம் மற்றும் பணியாளர்களுக்கான செலவுகள் எல்லாம் போக நிறுவனத்தின் வருடாந்திர வருமானமாக 4.1 லட்ச ரூபாய் நிற்கும். எங்களைப் பொறுத்தவரை இது ஆரோக்யமான வளர்ச்சி. நிறுவனத்தின் தயாரிப்பு திறனும் தற்போது 30 யூனிட்டிலிருந்து 200 யூனிட்டுகள் வரை அதிகரித்திருக்கிறது. வளர்ச்சி இருக்கும் அதே நேரத்தில் பெண்கள் அனைவரும் இணைந்து நடத்தும் இந்தத் தொழிலில் சவால்களும் இல்லாமல் இல்லை. ஆரம்பகட்டத்தில் நாங்களும் பல தடைகளைத் தாண்டித்தான் இதில் வளர்ச்சியை எட்டி இருக்கிறோம். என் கணவர் SST யின் துணையுடன் எங்க���து காந்தி தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த பெண்கள் அனைவருக்கும் பல்ப் தயாரிப்பதில் இருக்கும் தொழில்நுட்பத்தை மிகப் பொறுமையாகக் கற்றுக் கொடுப்பார். நான் எங்களது தயாரிப்புகளுக்கான மார்க்கெட்டிங் வேலை முதற்கொண்டு சந்தையில் எங்கு எங்களுக்கான ரா மெட்டீரியல்கள் மிகக் குறைந்த விலைக்கு கிடைக்கும் என்று தேடுவது போன்றதான வேலைகளைப் பகிர்ந்து கொள்வேன். தற்போது சென்னை, கேரளா, மும்பை மற்றும் கொல்கத்தா வரை எங்களது தயாரிப்புகளுக்கான விற்பனையாளர்களைக் கண்டடைந்துள்ளோம். சில சமயம் இங்கே சீசன் டல்லாக இருக்கும் போது வேற்று மாநிலங்களுடனான வியாபாரம் எங்களுக்குக் கைகொடுக்கும்.\n- என்று சொல்லும் தனலட்சுமி, இன்று தனது கிராமத்தில் இருக்கும் பெண்கள் பலருக்கும் ரோல் மாடல். பல பெண்களுக்கு தனலட்சுமியைப் போல திறமையுடனும், தன்னிச்சையாகவும் இயங்க ஆசையும், கனவும் வளர்ந்திருக்கிறது. அவர்களின் கனவுகளை நனவாக்கித் தந்த பெருமையும் இன்று தனலட்சுமிக்கே கணவனுடன் இணைந்து குடும்ப வருமானத்தில் தனது பங்கும் இருக்க வேண்டும் என்ற உந்துதலும் குடும்ப நிர்வாகத்தில் மட்டுமல்ல எடுத்து வைக்கும் அத்தனை அடியிலும் தனது பங்கும் இருக்க வேண்டும் என்ற உந்துதலே தனலட்சுமியை இவ்விதமாகச் சிந்திக்க வைத்துள்ளது. இந்தச் சிந்தனையானது தனலட்சுமியை மட்டுமல்ல அவரது கிராமத்திலிருக்கும் பல பெண்களையும் தன்னம்பிக்கையுடன் சிந்திக்க வைத்திருப்பதோடு சுயகால்களில் நிற்கவும் வைத்திருக்கிறது. இப்போது தனலட்சுமி மட்டுமல்ல அவரோடு இணைந்து இந்த தொழிலில் ஈடுபட்டு வெற்றிபெற்ற அத்தனை பெண்களுக்குமே அவர்களது அடுத்த இலக்கு தங்களது வாரிசுகளுக்கு அருமையான கல்வியறிவைப் பெற்றுத் தந்து அவர்களையும் சொந்தக்காலில் நிற்கும் அளவுக்கு முன்னேற்றுவது ஒன்றே கணவனுடன் இணைந்து குடும்ப வருமானத்தில் தனது பங்கும் இருக்க வேண்டும் என்ற உந்துதலும் குடும்ப நிர்வாகத்தில் மட்டுமல்ல எடுத்து வைக்கும் அத்தனை அடியிலும் தனது பங்கும் இருக்க வேண்டும் என்ற உந்துதலே தனலட்சுமியை இவ்விதமாகச் சிந்திக்க வைத்துள்ளது. இந்தச் சிந்தனையானது தனலட்சுமியை மட்டுமல்ல அவரது கிராமத்திலிருக்கும் பல பெண்களையும் தன்னம்பிக்கையுடன் சிந்திக்க வைத்திருப்பதோடு சுயகால்களில��� நிற்கவும் வைத்திருக்கிறது. இப்போது தனலட்சுமி மட்டுமல்ல அவரோடு இணைந்து இந்த தொழிலில் ஈடுபட்டு வெற்றிபெற்ற அத்தனை பெண்களுக்குமே அவர்களது அடுத்த இலக்கு தங்களது வாரிசுகளுக்கு அருமையான கல்வியறிவைப் பெற்றுத் தந்து அவர்களையும் சொந்தக்காலில் நிற்கும் அளவுக்கு முன்னேற்றுவது ஒன்றே பெண்கள் தங்களுக்கான சுயமரியாதை மற்றும் சமூக அங்கீகாரத்தை வெளியில் தேட வேண்டியதில்லை அது தங்களிடத்திலேயே எப்போதும் உறைந்திருக்கக் கூடிய விஷயம். அதை வெளிக்கொண்டு வரும் முனைப்பு மட்டுமே பெண்களிடம் எப்போதும் இருக்க வேண்டும். அந்த முனைப்பிருந்தால் வெற்றி உறுதி என்பதற்கு தனலட்சுமியும் அவரது காந்தி தன்னார்வ மகளிர் சேவை அமைப்பு உறுப்பினர்களுமே முன்னுதாரணம்.\n]]> Bulb Factory, Dhanalakshmi, arasanarkulam, thirunelveli, பல்ப் ஃபேக்டரி, அரசனார் குளம், திருநெல்வேலி, தனலட்சுமி, பெண்கள் முன்னேற்றம், women empowerment, https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2019/mar/16/dhanalakshmi-lighting-up-livesone-bulb-at-a-time-3114998.html 3109848 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் இன்று சர்வதேச மகளிர் தினம்... அடடா அந்த வெள்ளரிப் பிஞ்சு, கொய்யாப்பழக் கூடைக்காரிகளை மறந்து போனோமே\nமுன்பெல்லாம் பள்ளிக்கூட வாசல்கள் தோறும் நாவல்பழம், கொய்யாப்பழம், வெள்ளரிப் பிஞ்சு, மாம்பழக்கீற்றுகள், பனங்கிழங்கு, பனம்பழம், பலாச்சுளைகள், பலாக்கொட்டைகள் விற்றுக் கொண்டு நடுத்தர வயதுப் பெண்கள் சிலர் உட்கார்ந்திருப்பார்கள்.\nஆண்கள் யாரும் அப்படி உட்கார்ந்து பார்த்ததில்லை. அவர்களுக்கு எப்போதும் பெட்டிக்கடைகள் கை கொடுத்து விடும். பள்ளிக்கூட மதிற்சுவரை ஒட்டி உட்கார்ந்து கொண்டு கூடையிலோ அல்லது கூறு கட்டியோ பழங்களும், கிழங்குகளும் விற்றுக் கொண்டிருந்தது பெரும்பாலும் பெண்களே அந்தப் பெண்களை எல்லாம் இப்போது இழந்து விட்டோம். சென்னையில் தடுக்கி விழுந்தால் பள்ளிக்கூடங்களில் தான் விழ வேண்டியிருக்கும் ஆயினும் மதிற்சுவரை ஒட்டி இப்படிப் பட்ட சிறு பெண் வியாபாரிகளை பள்ளி நிர்வாகங்கள் அண்டவிடுவதில்லை. மாணவர்களின் பாதுகாப்பு காரணமாக என்று சிலர் சால்ஜாப்பு சொன்னாலும் முக்கியமான காரணம் அவர்கள் தான் உள்ளேயே கேண்டீன் வைத்துக் கொண்டிருக்கிறார்களே அந்தப் பெண்களை எல்லாம் இப்போது இழந்து விட்டோம். சென்னையில் தடுக்கி விழுந்தால் பள்ளிக்கூடங்களில் தான் விழ வேண்டியிருக்கும் ஆயினும் மதிற்சுவரை ஒட்டி இப்படிப் பட்ட சிறு பெண் வியாபாரிகளை பள்ளி நிர்வாகங்கள் அண்டவிடுவதில்லை. மாணவர்களின் பாதுகாப்பு காரணமாக என்று சிலர் சால்ஜாப்பு சொன்னாலும் முக்கியமான காரணம் அவர்கள் தான் உள்ளேயே கேண்டீன் வைத்துக் கொண்டிருக்கிறார்களே சரி அவற்றிலாவது மேலே குறிப்பிட்ட கொய்யாப்பழங்களும், பனங்கிழங்குகளும், கொடிக்காப்புளியும், பலாக்கொட்டைகளும், சீனிக்கிழங்கும் கிடைக்கிறதா சரி அவற்றிலாவது மேலே குறிப்பிட்ட கொய்யாப்பழங்களும், பனங்கிழங்குகளும், கொடிக்காப்புளியும், பலாக்கொட்டைகளும், சீனிக்கிழங்கும் கிடைக்கிறதா என்று பார்த்தால்.... மூச் அங்கு அதற்கெல்லாம் இடமே இல்லை. பப்ஸ்கள், மில்க் ஷேக்குகள், ரெடிமேட் மாம்பழ, ஆரஞ்சு ஜுஸ்கள், விதம் விதமான சாக்லேட்டுகள், கேக்குகள், சாக்கோ ஸ்டிக்குகள், சமோஸாக்கள் தான் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்றன.\nசரி மீண்டும் கொய்யாப்பழக்காரிகளுக்கு வருவோம்.\nஇன்றைக்கு அற்றுப் போய்விட்ட அந்த கொய்யாப்பழக்காரிகளை நாம் என்ன செய்து வைத்திருக்கிறோம் தெரியுமா அவர்களுக்கு பள்ளிக்கூட வாசல்கள் மறுக்கப்பட்டு விட்டதால் பத்துப்பாத்திரம் தேய்த்துப் பிழைக்கும் வீட்டு வேலைக்காரிகள் ஆகிவிட்டார்கள். சென்னையில் பத்துப்பாத்திரம் தேய்க்க ஆள் வைக்காத வீடு என்ற ஒன்று இருக்கிறதா என்ன அவர்களுக்கு பள்ளிக்கூட வாசல்கள் மறுக்கப்பட்டு விட்டதால் பத்துப்பாத்திரம் தேய்த்துப் பிழைக்கும் வீட்டு வேலைக்காரிகள் ஆகிவிட்டார்கள். சென்னையில் பத்துப்பாத்திரம் தேய்க்க ஆள் வைக்காத வீடு என்ற ஒன்று இருக்கிறதா என்ன அப்படி இருந்து விட்டால் இந்தக் காலத்தில் அது மிகப்பெரிய அதிசயம் அப்படி இருந்து விட்டால் இந்தக் காலத்தில் அது மிகப்பெரிய அதிசயம் சர்வதேச மகளிர் தினமான இன்று சுயமாய் சின்னஞ்சிறு தொழில் செய்து பிழைத்து வந்த பெண்களை இந்த நகரமயமாக்கலும் மக்களின் மாறி வரும் சிற்றுண்டித் தேர்வுகளும், பள்ளிக்கூட நிர்வாக முடிவுகளும் எவ்விதமாக வீட்டு வேலைக்காரிகளாக ஆகும் நிலைக்குத் தள்ளி விட்டன எனும் கதையை இன்று நினைவு கூராமல் வேறு எப்போது நினைவு கூர்வது\nஉழைக்கும் மகளிருக்கு அவர்களுக்கான வேலை வாய்ப்புகளும், பிழைத்தலுக்கான கெளரவமான வழிமுறைகளும் பறிக்கப்படுதலும் கூட ���ருவிதமான சமூக பாரபட்சமின்றி வேறென்ன\nகையில் 100 ரூபாய் இருந்தால் போதும் அன்றெல்லாம் ஒரு பெண் கொய்யாப்பழம் விற்றோ, நெல்லிக்காய்கள் விற்றோ தன் குடும்பத்தைக் காப்பாற்றி விடமுடியும் எனும் நம்பிக்கைக்கு அரசுப் பள்ளி மற்றும் தனியார் பள்ளி மதிற்சுவரை ஒட்டிய இடங்கள் உத்தரவாதமளித்த காலம் அது. நான் படித்த பள்ளியின் வாசலை நம்பி ரத்னா, கோட்டையம்மா, செல்லி, வீரம்மா என நான்கு பெண்கள் பிழைத்தனர். காலையில் பள்ளி துவக்கப்பட்டு சற்று நேரத்திற்கெல்லாம் வந்து உட்கார்ந்து விடுவார்கள். ஒருத்தி கூடை நிறைய அன்று பறித்த கொய்யாப்பழங்களுடன் உட்கார்ந்திருப்பாள். இன்னொருத்தி மலைநெல்லி, சிறுநெல்லியென நெல்லிக்காய் மூட்டையும், சறுகுப் பையில் மிளகாய்ப்பொடியுமாக உட்கார்ந்திருப்பாள், இன்னொருத்தி கொடிக்காப்புளியும், பனம்பழமும், நீளவாக்கில் கீறி வைத்த கிளிமூக்கு மாம்பழக் கீற்றுமாக உட்கார்ந்திருப்பாள் ஈக்களோ, கொசுக்களோ வந்தால் முந்தானை தான் விசிறி. 50 பைசா இருந்தால் போதும் நிச்சயம் ஒரு கொய்யாப்பழமும், ஒரு கைப்பிடி நெல்லிக்காய்களும் நிச்சயம் கிடைக்கும். உப்பும் உறைப்புமாக மிளகாய்ப்பொடியில் தொட்டுத் தொட்டுக் கடித்து மென்று விழுங்கலாம். சாப்பிட்டு விட்டுக் கை அலம்பித் தண்ணீர் குடித்தால் தொண்டைக்குள் இனிக்கும்.\nஅந்தப் பெண்கள் அத்தனை பேருக்கும் சொல்வதற்குத் தனித்தனியே வாழ்க்கைக் கதைகள் உண்டு.\nகோட்டையம்மாளின் புருஷன் விவசாயக் கூலி. ஒருநாள் வயலில் அரணை கடித்து விஷம் ஏறி ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லும் முன் அவர் உயிரை விட குடும்ப பாரம் முழுதும் கோட்டையம்மாள் தலையில். கோட்டையம்மாளுக்கு ஆண் ஒன்றும் பெண்கள் மூவருமாக 4 குழந்தைகள். நான்கு பேருமே படித்ததும், உண்டதும், உடுத்தியதும் கோட்டையம்மா கொய்யாப்பழம் விற்ற காசில் தான். இன்றைக்கு கோட்டையம்மாளின் பிள்ளைகள் கோடீஸ்வரர்களாகி விடாவிட்டாலும் கூட தன்மானத்துடன் எப்படிப் பிழைப்பது என்பதை தங்கள் அம்மாவிடம் இருந்து கற்றுக் கொண்டதாகச் சொல்வதைக் கேட்கும் போது கோட்டையம்மாளை எனக்கும் தெரியும் என்ற உணர்வில் மனம் நிறைந்து உதடுகள் புன்னகைக்கத் தவறுவதில்லை.\nரத்னாவின் கதை வேறு தினுசு. ரத்னாவின் புருஷனுக்கு சாராயப் பழக்கம் இருந்தது. அத்துடன் மலையா���த்துப் பெண்ணொருத்தியுடன் தொடுப்பும் இருந்து வந்ததை ரத்னா அறிய நேர்ந்த பொழுதில் நீதிமன்றப்படிகளெல்லாம் ஏறாமலே தன் புருஷனை விவாகரத்து செய்து விட்டாள் ரத்னா. அந்த நொடி முதல் வயதான மாமியார், வாழாவெட்டி நாத்தனாருடன் சேர்த்து தன் இரண்டு மகன்களின் பொறுப்பும் ரத்னாவுக்கு மட்டுமே என ஆகிப்போனது. புருஷன் மலையாளத்துப் பெண்ணுடன் திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்ந்து பிறகு அவளையும் ஏமாற்றி விட்டு எங்கோ பரதேசம் போனான் என்று சொல்லிக் கொள்வார்கள். அவன் கதை என்னவானதோ கடவுளுக்கே வெளிச்சம். ஆனால், ரத்னா தன் பிள்ளைகளைக் காப்பாற்ற கொடுக்காப்புளி மூட்டையைத் தூக்கினாளோ இல்லையோ இன்று மகன்கள் இருவருமே ஊரறிந்த வியாபார காந்தங்கள் ஆகி விட்டனர். (அட அதாங்க பிஸினெஸ் மேக்னட்) சிறு வயதில் அம்மா கற்றுக் கொடுத்த உழைப்பு இன்று அவர்களை இந்த நிலைக்கு உயர்த்தியிருக்கிறது. மகன்களைப் பெரிதாகப் படிக்க வைக்க முடியவில்லை என்றால் இருவரையுமே தொழில் பழக்கி இன்று அவர்களின் வெற்றிக்கு தானும் ஒரு காரணமாகிப் போனாள் ரத்னா.\nசெல்லிக்கு நடுத்தர வயது தாண்டியும் கல்யாணம் குதிர்ந்திருக்கவில்லை. காலம் செல்லச் செல்ல அவளுக்கு கல்யாணம் என்றாலே வேப்பங்காயாகிப் போக திருமணமற்றுத் தனியொரு பெண்ணாக வாழ விரும்பினாள். அப்பா இல்லாத குடும்பம்... பாதுகாப்புக்கு அண்ணனின் தயவு வேண்டியிருந்தது. அண்ணனோ, அண்ணிக்கு ஒரு வேலை வெட்டி இல்லாத ஒரு விருதா தம்பி இருந்தான். அவனை எப்படியாவது செல்லியின் தலையில் கட்டி விட்டால் போதும் தன் சகோதரக் கடமை முடிந்தது என்றொரு மனக்கிலேசம். செல்லியோ கல்யாணமே இல்லாமலிருந்தாலும் இருப்பேனே தவிர இப்படி ஒரு முட்டாளை மணந்து கொள்ளவே மாட்டேன் என்ற மன உறுதியுடன் வாழ்ந்து கொண்டிருந்தாள். அப்படியென்றால் வீட்டை விட்டு வெளியோ போ... அனாதையா இருந்தா தெருநாயெல்லாம் வீட்டுக்குள்ள வரும் அப்போ இந்த மாப்பிள்ளைக்கு நீ சரி சொல்வே பார்’ என்று அண்ணனும் அண்ணியும் உறும. ச்சீ ச்சீ போங்கடா உங்க பாசமும், பந்தமும் என்று உதறி விட்டு வெள்ளரிப் பிஞ்சு விற்கத் தொடங்கினாள் செல்லி. இன்று செல்லிக்குச் சொந்தமாக ஊரில் வெள்ளரித் தோட்டமே இருக்கிறது. தனியாகத்தான் வாழ்ந்தாள். தன்னை பழிவாங்கிய அண்ணியும், அண்ணனும் பெற்றுப் போட்ட பிள்ளை��ளுக்கெல்லாம் செல்லி தான் பின்னாட்களில் திருமணம் செய்து வைக்க வேண்டியதாயிற்று. ஆயினும் அவள் அலுத்துக் கொள்ளவில்லை. வெயிலோ, மழையோ, குளிரோ, பனியோ வெள்ளரிப் பிஞ்சும், மாம்பழங்களுமாக சீசனுக்குத் தக்கவாறு பள்ளிக்கூட மதிற்சுவரை ஆக்ரமித்து தனது தன்மானத் தொழிலை தொடங்கி விடுவாள். சரியாக 20 வருடங்களேனும் இருக்கும்.\nஆம்... அந்தப் பெண்களை அந்த இடங்களில் பார்த்து... சரியாக 20 வருடங்கள் கடந்திருக்கலாம்.\nஇன்றும் அந்தப் பெண்களை எல்லாம் என்னால் மறக்க முடியவில்லை. ஏதோ ஒரு விதத்தில் அவர்களது உழைப்பு அவர்களுக்கொரு தன்னம்பிக்கையை, சுயமரியாதையைத் தேடித் தந்திருந்தது என்பதால் தான் அவர்கள் பிற பெண்களில் இருந்து எனக்கு தனித்துத் தெரிந்தார்கள். பெண்கள் சுயதொழில் தொடங்குவதை நமது அரசுகள் பல்வேறுவிதமாக ஊக்குவிப்பதாக அரசு விளம்பரங்கள் வெளிவருகின்றன. அவர்களிடம் சொல்லிக் கொள்ள ஒன்றுண்டு. அரசு மற்றும் தனியார் பள்ளி வளாகங்களில் கேண்டீன் வைப்பதெல்லாம் சரி தான். ஆனால், அந்தக் கேண்டீன்களுக்கான ஒப்பந்தங்களை இப்படி வாழ்வில் போராடி வெல்ல நினைக்கும் உழைக்கும் மகளிர் வசம் ஒப்படைத்தால் என்ன குறைந்த பட்சம் குழந்தைகளின் ஆரோக்யமாவது கெடாமல் இருக்கும்... அத்துடன் நாம் சர்வதேசப் பெண்கள் தினம் கொண்டாடுவதிலும் ஒரு அர்த்தம் கிடைக்கும்\nஉழைக்கும் மகளிர் அத்துணை பேருக்கும் தினமணி.காம் குழுவினரின் மகளிர் தின வாழ்த்துக்கள்\n, International Women's day, மகளிர் சக்தி, சுயதொழில் முனைவோரிலிருந்து வீட்டு வேலைக்காரிகள் வரை, சமூக பாரபட்சம், பள்ளிகள், பெண்களுக்கான வேலை வாய்ப்பு, கெளரவம், மரியாதை, https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2019/mar/08/women-empowerment-transition-from-owner-to-housemaid-3109848.html 3109157 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் நாப்கினை கையில் கொண்டுபோனா என்ன மாதவிடாய் இயல்பான விஷயம் தானே மாதவிடாய் இயல்பான விஷயம் தானே\nசமூக வலைதளங்களை மீம்ஸ் பக்கங்களும், யூடியூப் சேனல்களும் ஆட்சி செய்யத் தொடங்கிய காலகட்டத்தில் புதிய இந்தியாவோடு இணைந்து பிறந்தது நக்கலைட்ஸ் யூடியூப் சேனல்.\nஅரசியலில் தொடங்கி அம்மா, அப்பா, காதல், நட்பு, பைக் அலப்பறைகள் என தொடர்ச்சியாக அலப்பறைகள் விடியோக்களை வெளியிட்டு இணையதளத்தில் அலப்பறை செய்து கொண்டிருந்த நக்கலைட்ஸ் குழுவினர் மகளிர் தினம் வருவதை முன்னிட்டு 'பீரியட்ஸ் அலப்பறைகள்' என்ற தலைப்பில் புதிய விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதாவது பெண்களின் மாதவிடாய் குறித்த விடியோவாக இது அமைந்துள்ளது.\nஇந்த விடியோ அம்மா, அண்ணன், தங்கை என மூன்று பேர் அடங்கிய சிறிய நடுத்தர வர்க குடும்பத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. உடன்பிறந்த தங்கைக்கு நாப்கின் வாங்கி வர அண்ணன் மறுக்கிறார் என்பதில் இருந்து இந்த விடியோ தொடங்குகிறது. அதற்கு அம்மாவும் இது பெண்கள் சமாச்சாரம், ஆண்களிடம் தெரிவிக்காமல் கலாச்சாரத்தை பேணி காக்கவேண்டும் என்று மகளுக்கு அறிவுரை கூறுகிறார்.\nஇதையடுத்து, அந்த பெண்ணே நேரடியாக மருந்தகத்துக்குச் சென்று வாங்க நினைத்தால், அதில் அந்த பெண் எத்தனை இன்னல்கள் எதிர்கொள்கிறார் என்பதை கச்சிதமாக காட்சிப்படுத்தி நிதர்சனத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளனர்.\nதங்கைக்கு அண்ணன் நாப்கின் வாங்கி வந்தால் என்ன நாப்கினை எந்தவித பேக்கிங்கும் இல்லாமல் கையில் எடுத்து வந்தால் என்ன நாப்கினை எந்தவித பேக்கிங்கும் இல்லாமல் கையில் எடுத்து வந்தால் என்ன அது ஏன் பெண்கள் சமாச்சாரம் அது ஏன் பெண்கள் சமாச்சாரம் என அடுத்தடுத்த காட்சிகள் மூலம் கேள்விகளை அடுக்கியுள்ளனர்.\nஇந்த கேள்விகளோடு நில்லாமல் இதைவிட மிக முக்கியமான விஷயங்களை இந்த விடியோ பதிவு செய்கிறது.\nஅந்த பெண் நாப்கினை கையில் வாங்கி வந்ததற்காக பெண்ணின் அம்மா கதாபாத்திரம் ஒரு விளக்கம் அளிப்பார். அதன் மூலம், முந்தைய தலைமுறையில், மாதவிடாய் காலங்களில் பெண்கள் ஒதுக்கிவைக்கப்பட்டு இழிவுபடுத்துகிறோம் என்பதை அறியாமலே இழிவுபடுத்தப்பட்டதை பதிவு செய்கிறார். மேலும், அதை காரணம் காட்டி உன்னை வீட்டுக்குள் விட்டதே பெரிய விஷயம் என்பது போல் சித்தரிக்கிறார்.\nபிறகு, இவள் 3 நாட்கள் வேலை ஏதும் செய்யாமல் ஓப்பி அடிப்பதற்காக இப்படி பேசுகிறாள். விளம்பரங்களில் பார்த்திருக்கிறேன், அதில் பெண்கள் நாப்கின் வைத்துக்கொண்டே பாட்மிண்டன் விளையாடுகிறார்கள் என்று ஒரு காட்சியில் அந்த அண்ணன் தனது அம்மாவிடம் பேசுவான்.\nஅதற்கு அந்த தங்கை அளிக்கும் பதில் மிகவும் கவனிக்கத்தக்கது. \"விளம்பரங்களில் யாரோ கார்பிரேட் கம்பெனி சொல்வதை நம்புவீர்கள், ஆனால், கண் முன்னே நாங்கள் படும் வேதனையை உணரமாட்டீர்கள்\" என்பார். இந்த வசனம், அந்த அண்ணன் கதாபாத்திரத்துக்கு தங்கை எழுப்பும் கேள்வியாக அல்லாமல், மாதவிடாய் குறித்த புரிதலற்ற ஆண் சமூகத்துக்கு பெண்கள் எழுப்பும் கேள்வியாகவே அமைந்துள்ளது.\nஇந்த உரையாடலில், அண்ணன் கதாபாத்திரத்தின் வசனமும் மிக முக்கியம்.\nகாரணம், மாதவிடாய் பற்றின போதிய புரிதல் அல்லாமல் 2019-ஆம் ஆண்டிலும் மாதவிடாய் என்றால் தீட்டு என போற்றி, இதை ஆண்களிடமிருந்தும், ஆண் குழந்தைகளிடமிருந்தும் விலக்கி வைக்கப்பட்டு வருகிறது. இதை பற்றின உரையாடலை ஆண் சமூகத்தின் பார்வைக்கு கொண்டு செல்லாமலே காலம் காலமாக மறைக்கப்பட்டு, தவிர்க்கப்பட்டு வருகிறது.\nஅப்படி இருக்கையில் அதை பற்றின போதிய விவரம் அறியாத ஒரு சமூகத்திடம், மாதவிடாய் காலத்தில் ஒரு பெண் மலை ஏறுகிறாள், பாட்மிண்டன் விளையாடுகிறாள், கிரிக்கெட் விளையாடுகிறாள் என்று அதன்பின் இருக்கும் வலியை முற்றிலுமாக மறைத்து விளம்பரங்களை உருவாக்கினால், அது எத்தனை அபத்தமாக இருக்க முடியும்.\nகடைசியாக, அந்த பெண் எழுப்பிய கேள்விகள் மூலம் அண்ணன் கதாபாத்திரமும், அம்மா கதாபாத்திரமும் இயல்பை உணர்ந்து, இந்த காலகட்டத்தில் பெண்ணுக்கு அவசியமான உணவுப் பழக்கங்களை என்ன என்பதை அறிந்து பழங்கள் எடுத்துச் சென்று கவனிப்பது போல் நேர்மறையாக முடித்துள்ளனர்.\nஇந்த இயல்பை விடியோவில் உள்ள கதாபாத்திரங்கள் உணர்ந்துவிட்டன. ஆனால், சமூகத்தில் இதுபோன்ற ஒரு மாற்றம் முன்னேற்றம் எப்போது உணரப்படும். நாளை மகளிர் தினம்.\nபெண்கள் ஆலயத்தினுள் நுழையக் கூடாது என்று தடை விதித்து எதிர்ப்பு தெரிவித்து பரிகார பூஜை செய்யப்பட்டு வரும் சூழலில் இதுபோன்ற கருத்துகள் கொண்ட விடியோக்களை எதிர்பார்ப்பதே மிகவும் அரிது. அதனால், அந்த வகையில் மாதவிடாய் இயல்பானது என்பதை உணர்த்தி, அதை பற்றின உரையாடலையும், விவாதத்தையும் பொது தளத்தில் எழுப்பும் இதுபோன்ற கருத்துகளுடைய விடியோக்கள் நிச்சயம் வரவேற்கத்தக்கதே. பிறகு, யூடியூப் சேனல் என்பதால் எளிதில் இளைஞர்களை சென்றடைந்துவிடும் என்பது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.\nஇந்த விடியோவை யூடியூப்பில் இதுவரை சுமார் 9 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். யூடியூப் ட்ரெண்டிங்கில் ஏழாவதாக உள்ளது.\n]]> https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2019/mar/07/நாப்கினை-கையில்-கொண்டுபோனா-என்ன-மாதவிடாய்-இயல்பான-விஷயம்-தானே-3109157.html 3106125 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் மானுட கிருஷ்ணர் கடவுளான கதை\nகிருஷ்ணர் மகாபாரத காலத்தில் கடவுள் இல்லை. அன்று அவர் யது குலத்தில் பிறந்த மானுடரே. யதுக்கள் மேய்ச்சல் நிலங்களில் வாழ்ந்து வந்தனர். அவர்களது தொழில் ஆநிரைகளை வளர்ப்பதும், பால் பொருட்களை உற்பத்தி செய்து மதுரா நகரத்துச் சந்தைகளில் விற்றுப் பொருளீட்டுவதுமே அது மட்டுமல்ல இவர்கள் தாய்வழிச் சமுதாய மரபைப் பின்பற்றியவர்கள். தாயே குடும்பத்தின் தலைவி. குடும்பத்தின் பெண் வாரிசுக்குப் பிறக்கும் ஆண்களே அரசாளும் உரிமை பெற்றவர்களாக இருந்தார்கள்... வேதகால நாகரீகத்தின் நீட்சியான மகாபாரத இதிகாச காலத்தில் வேதங்களின் பெயரைச் சொல்லி கணக்கற்ற ஆநிரைகளும், அஸ்வங்களும் (குதிரைகள்) யாகங்களில் பலியிடப்பட்டு மக்களில் ஒருசாரரது வாழ்வாதாரங்கள் குலைக்கப்படுகையில் இயல்பிலேயே அவர்கள் கிளர்ந்தெழத் தயாராக இருந்தார்கள். அப்போது கிருஷ்ணன் அவதரித்தான்.\nசாமான்ய மக்களின் தலைவன் ஆனான். எளியவர்களின் காப்பாளானாக அவதரித்த கிருஷ்ணன் அன்று அதிகாரத்தை தங்களிடம் வைத்துக் கொண்டு குலத்தளவில் மேல்தட்டில் இருந்த சத்ரியர்களின் அராஜகத்தை எதிர்த்து சத்ரியர் அல்லாத பிற இனக்குழு தலைவர்களை ஒருங்கிணைக்கும் கருவியானான். இறுதியில் அராஜகத்தை எதிர்த்து போரிடத் தயங்கிய அர்ஜூனனுக்கு கீதாஉபதேசம் செய்து போரிடத் தூண்டி அவனே கர்த்தாவுமாகி போர் முடிவில் காரியமும் ஆனான்.\n‘பீரியட் எண்ட் ஆஃப் செண்டன்ஸ்’ எனும் குறும்படத்திற்கு இந்த ஆண்டுக்கான சிறந்த ஆவணப் படத்திற்கான விருது கிடைத்திருக்கிறது. பெண்கள் மாதவிடாய் காலத்திய இன்னல்களைப் பற்றிப் பேசும் இந்த ஆவணப் படத்தின் உருவாக்கத்தில் தமிழரான அருணாச்சலம் முருகானந்தத்தின் பங்கு அனேகம். கடந்தாண்டு வெளிவந்து விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட ‘பேட்மேன்’ இந்தித் திரைப்படம் அருணாச்சலம் முருகானந்தத்தின் வாழ்க்கைக் கதையே. இந்தியப் பெண்களில் பெரும்பாலானோர் மாத விடாய் காலங்களில் இப்போதும் கூட சுகாதாரமான நாப்கின்களைப் பயன்படுத்த வகையற்று சுத்தமற்ற பழைய கிழிசல் துணிகளையே பயன்படுத்தி வரும் போக்கி இன்றும் கூட கிராமப்புறங்களில் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. 2004 ஆம் ஆண்டில் அருணாச்சலம் முருகானந்தத்தின் கு���ுவினர் எடுத்த ஒரு சர்வேயில் வெறும் 2% பெண்கள் மட்டுமே மாதவிடாய் காலங்களில் நாப்கின்களைப் பயன்படுத்தி வருகிறார்கள். மிச்ச அனைவரும் துணிகளையே மீண்டும் மீண்டும் துவைத்துப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மை தெரிய வந்திருக்கிறது. இந்தச் செய்தியை அறிந்து மத்திய மாநில அரசுகள் திடுக்கிட்டன. கிராமப்புற பெண்கள் இன்னும் எத்தனை தூரம் விழிப்புணர்வற்று இருக்கிறார்கள் என்பதற்கு இந்த சர்வே ஒரு உதாரணம்.\nஅந்த அறியாமையைக் களைவதற்காக உருவானது தான் பேட்மேன் திரைப்படம். கிராமப்புறப் பெண்கள் நாப்கின் பயன்படுத்துவதன் அவசியத்தை உணர வைப்பதற்காக உருவாக்கப்பட்டது தான் பீரியட் எண்ட் ஆஃப் செண்டன்ஸ் ஆவணப்படம். கிராமப்புற பெண்கள் தங்களது மாதவிடாய் குறித்து காலம் காலமாக சமூகத்தில் உலவி வரும் மூடநம்பிக்கைக் கதைகளுக்கெல்லாம் ஒரு முடிவு கட்டி தாங்களது ஆரோக்யம் மற்றும் பாதுகாப்பை மட்டுமே முன்னிறுத்தி தங்களுக்குத் தேவையான மாதாந்திர நாப்கின்களை தாங்களே தயாரித்துக் கொள்ளப் போராடி வெற்றி அடைவது தான் இந்தக் குறும்படத்தின் அடிநாதம். இதில் ரியல் பேட்மேன் ஆன அருணாச்சலம் முருகானந்தனும் இடம்பெற்றுள்ளார் என்பது சிறப்பு.\nஇந்த ஆவணப் படத்தின் இயக்குனர் இரானியப் பெண் ராய்கா செடாப்சி, தயாரித்தவர் மெலிஸா பெர்டன்\nஅமெரிக்காவின் 911 ஐப் போல இந்தியாவிலும் சிங்கிள் எமர்ஜென்சி ஹெல்ப் லைன் நம்பர் நேற்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எண் நாடு முழுவதும் அடுத்தாண்டு முதல் பயன்பாட்டுக்கு வரும் எனக் கூறப்பட்டுள்ளது.\nஇந்த எண்ணை ஆப் மூலம் ஸ்மார்ட் ஃபோன்களில் தரவிறக்கி வைத்துக் கொண்டால் ஆம்புலன்ஸ்கான எமர்ஜென்சி எண் 108, போலீஸ் கண்ட்ரோல் ரூம் சர்வீஸுக்கான எமர்ஜென்சி எண் 100, தீயணைப்புப் படைக்கான எமர்ஜென்சி எண் 101, தனித்திருக்கும் பெண்களுக்கான பாதுகாப்பு எமர்ஜென்சி எண் 1090, ஹெல்த் ஹெல்ப் லைன் எண் 108 இவற்றையெல்லாம் தனித்தனியாக கஷ்டப்பட்டு ஞாபகம் வைத்துக் கொண்டு அவசரம் நேர்ந்தால் தனித்தனியாக அழைக்கத் தேவையில்லை என்கிறார்கள். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 112 சேவை எண். மேற்கண்ட அனைத்து எமர்ஜென்சி எண்களையும் ஒரே எண்ணின் கீழ் இணைத்து ஒருங்கிணைத்து வடிவமை���்கப்பட்டிருக்கிறதாம். ஆபத்து காலங்களிலோ அல்லது நெருக்கடி நேரங்களிலோ இந்த எண்ணை அழைத்தால் போதும் மற்றெல்லா சேவைகளையும் இயக்க முடியும் என்கிறார்கள்.\nஇந்தப் புதிய சேவை எண் தற்போது இந்தியாவில் ஆந்திர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கேரளா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், தெலங்கானா, தமிழ்நாடு, குஜராத், புதுச்சேரி, லட்சத்தீவு, அந்தமான், தாத்ரா நகர்ஹவேலி, டாமன், டையூ மற்றும் ஜம்மு கஷ்மீர் என மொத்தம் 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அனைத்திலும் முதற்கட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்த சேவையைப் பயன்படுத்த நேர்பவர்கள் 3 முறை இந்த எண்ணை தங்களது ஸ்மார்ட் ஃபோன் மூலமாக அழைத்தால் போதும். சம்மந்தப்பட்ட சேவை அமைப்புகளுக்கு அந்த அழைப்பு அவசர அழைப்பாகப் பதிவு செய்யப்பட்டு கடத்தப்பட்டு உடனடி உதவி கிடைக்கும் என்கிறார்கள்.\nசமீபத்தில் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் 'ரெடி ஸ்டெடி போ’ மற்றும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ‘ஜில் ஜங் ஜக்’ எனும் இரு நிகழ்ச்சிகளைத் தடை செய்யச் சொல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. அதைப்பற்றி பொதுமக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய பல்வேறு தரப்பினரிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.\nகருத்துக் கணிப்பில் தெரிய வந்த நிஜம்...\nமக்களில் ஒருசாரர் ரியாலிட்டி ஷோக்கள் நமது கலாசாரத்துக்கு சீர்கேடு விளைவிக்கக் கூடியவை என்பதை உணர்ந்தே இருக்கிறார்கள். அவர்களது கோரிக்கையெல்லாம் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சி தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் மக்களையும், இளைய தலைமுறையினரையும் பாஸிட்டிவ்வாக சிந்திக்கச் செய்யும் விதத்திலான நிகழ்ச்சிகளைத் தேர்வு செய்து அவற்றையே ஒளிபரப்ப வேண்டும் என்பதாகவும், வீண் வேடிக்கைக்காக நமது கலாசாரத்தை கேலி செய்யும் விதத்தில் அல்லது பண்பாட்டுக்கு ஒத்து வராத விதத்தில் அயல் மாநில நிகழ்ச்சிகளை காப்பி அடித்து அதை அப்படியே இங்கே பரப்பி விட்டு வெற்றுப் புகழ் தேடுவதாக இருக்கக் கூடாது என்பதாகவும் இருந்தது.\nகருத்துக் கணிப்பில் சிலர்; தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வெறும் பொழுது போக்குக்கானவை. அவற்றை பார்த்து ��ிலாக்ஸ் செய்து கொள்ள வேண்டுமே தவிர அவற்றை அப்படியே பின்பற்ற நினைக்கக் கூடாது. அவற்றில் அப்படியொன்றும் ஆபாசமாக இல்லை. சும்மா எதையோ நினைத்துக் கொண்டு எதையோ தடை செய்யச் சொல்லக் கூடாது. தடை செய்தால் மட்டும் நம் நாட்டில் கலாசாரம், பண்பாட்டு சீர்கேடுகள் நடைபெறாது என்பதற்கு உத்தரவாதம் உண்டா என்று எதிர்கேள்வி கேட்கிறார்கள். பார்க்கும் பார்வையில் தான் இருக்கிறது நன்மையும்ம், தீமையும். தீய எண்ணத்துடன் பார்த்தால் நல்லவை கூட தீயவையாகவே கண்ணில் படும். அதற்கென்ன செய்வது என்று எதிர்கேள்வி கேட்கிறார்கள். பார்க்கும் பார்வையில் தான் இருக்கிறது நன்மையும்ம், தீமையும். தீய எண்ணத்துடன் பார்த்தால் நல்லவை கூட தீயவையாகவே கண்ணில் படும். அதற்கென்ன செய்வது\nஆண்களில் சிலரோ, ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் ஒரு சேனல் இருக்கிறது. அவற்றை முதலில் தடை செய்ய வேண்டும். ஒவ்வொரு செய்தியையும் அவரவர் சுயநலங்களுக்கு ஏற்றார் போல அவர்கள் இட்டுக் கட்டி சொல்லுகிறார்கள். பாரபட்சமாக இருக்கிறது. இதை முதலில் தடை செய்ய வேண்டும். என்றார்கள்.\nபெண்களில் பலர் ஆச்சர்யகரமாக மெகா சீரியல்களைத் தடை செய்ய வேண்டும் என்றார்கள்.\nஃபிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் நான்கு இளைஞர்கள் கர்நாடக மாநிலத்தில் இருக்கும் ஹம்பிக்கு சுற்றுலா சென்றிருக்கிறார்கள். ஹம்பி சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களில் ஒன்று. விஜயநகர சாம்ராஜயத்தை உருவாக்கியவர்களுள் மூலவர்களான ஹரிஹரர் மற்றும் புக்கர் காலத்தில் பிரிசித்தி பெற்ற நகரங்களில் ஒன்றாக ஹம்பி விளங்கியதற்கான சரித்திரக் குறிப்புகள் உண்டு. இங்கிருக்கும் விருபாஷர் ஆலயம் இந்திய கோயில் கட்டடக் கலைக்கு மிகப்பெரிய சான்று. இங்கு இப்போதும் புராதனத்தின் மிச்சங்களாக பிரும்மாண்டமான கற்கோயில்களும், சிற்பங்களும், கடவுள் ரூபங்களும் உண்டு. அவற்றில் ஒன்றில் மேற்கண்ட நான்கு இளைஞர்களும் தங்களது பலத்தைப் பரீட்சித்துப் பார்க்க ஆசைப்பட்டிருக்கிறார்கள்.\nஹம்பியில் இருக்கும் கற்தூண்களில் சிலவற்றைக் வெறும் கையால் பலம் கொண்ட மட்டும் தாக்கி கீழே விழ வைக்கச் செய்யலாம் என விளையாட்டுத் தனமாக முயன்று பார்த்திருக்கிறார்கள். விபரீதமான இந்த விளையாட்டில் இரண்டு தூண்கள் நிஜமாகவே கீழே விழுந்து வைக்க அதை ��ிடியோ பதிவு செய்து அவரவர் சமூக ஊடகங்களில் பதிவேற்றியிருக்கிறார்கள். இவ்விஷயம் உடனடியாக அங்கிருக்கும் தொல்லியல் துறை அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.\nகலைப்பொக்கிஷங்களை பொதுமக்களும், பார்வையாளர்களும் பேணிப் பாதுகாக்காவிட்டாலும் பரவாயில்லை. குறைந்தபட்சம் அவற்றுக்கு சேதம் விளைவிக்காமலாவது இருக்க வேண்டும். விளையாட்டு என்ற பெயரில் இப்படிப்பட்ட வினைகளைத் தேடிக் கொண்டால் அதை மன்னிக்க வேண்டும் என்று என்ன நிர்பந்தமிருக்கிறது. எனவே தொல்லியல் துறை சார்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு சம்பவம் நிகழ்ந்து ஒரு வாரம் திரும்புவதற்குள் வெவ்வேறு மாநிலங்களைச் சார்ந்த அந்த நான்கு இளைஞர்களும் கைது செய்யப்பட்டார்கள். நீதிமன்ற விசாரணையில் நாட்டின் கலைப்பொக்கிஷங்களான சிற்பங்களுக்கு ஊறு விளைவித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு நிரூபணம் ஆன காரணத்தால் அவர்கள் நால்வருக்கும் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது செய்த குற்றத்திற்கு தண்டனையாக தலா 1 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றவாளிகள் அபராதத் தொகையை செலுத்தினால் அவர்களுக்கான சிறைத்தண்டனையில் இருந்து தப்பலா, ஆயினும் கீழே விழுந்து சேதமடைந்த அந்த புராதனத் தூண்களை மீண்டும் பழையபடி நிர்மாணிக்க வேண்டியதும் அவர்களது பொறுப்பே என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் மீண்டும் இது போன்றதொரு விளையாட்டுத் தனமான விபரீதக் குற்றத்தில் ஈடுபடமாட்டோம் என்று ஒப்புதல் உறுதிமொழிக் கடிதமும் எழுதிக் கையெழுத்திட்டுத் தர வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.\nஇப்படியொரு விபரீதவழக்கில் சிக்கிய அந்த இளைஞர்கள் நால்வருமே தற்போது கர்நாடக கொசபேட் நீதிமன்றத்தில் தங்களது குற்றத்தை ஒப்புக் கொண்டு மன்னிப்புக் கேட்டதுடன் கீழே விழுந்து விட்ட தூண்களை தொல்லியல் துறை அதிகாரிகள் முன்னிலையில் எழுப்பி நிறக வைத்து விட்டு தங்களது தவறை ஒப்புக் கொண்டு மன்னிப்பும் கேட்டிருக்கிறார்கள். ஏன் இப்படிச் செய்தீர்கள் என்ற கேள்விக்கு அவர்களிடமிருந்து வந்த பதில், ‘நாங்கள் விளையாட்டாகச் செய்தோம், இந்த இடத்தின் சரித்திர முக்கியத்துவம் குறித்தெல்லாம் எங்களுக்குத் தெரியாது. விளையாட்டு விபரீதமா��� விட்டது என்று தெரிவித்திருக்கிஏறார்கள்.\nபரோட்டா, சோளாபூரி, நாண், தந்தூரி ரொட்டி, பட்டூரா, பாதுஷா, கேக், பிரெட், பீட்ஸா, பர்கர், பப்ஸ், சமோசாக்கள், பாவ், சிலவகை கலர் கலர் அப்பளங்கள், சந்திரகலா, சூர்யகலா, சோனே ஹல்வா (கார்ன் ஃப்ளார்) மேலும் பல இனிப்பு வகைகள் அனைத்துமே மைதாவில் தான் தயாராகின்றன. இன்றைய தேதிக்கு வட இந்தியர்களைக் காட்டிலும் தென்னிந்தியர்கள் மைதா அதிகம் சாப்பிடுகிறார்கள் என்றொரு வதந்தி உலவுகிறது. காரணம் பரோட்டா. சரி அந்த பரோட்டா தயாரிக்கத் தேவையான மைதா எதிலிருந்து தயாராகிறது என்று உங்களுக்குத் தெரியுமா\nமைதா, கோதுமையில் இருந்து தயாராகிறது என்கிறார்கள் சிலர். இன்னும் சிலர் அது ஜவ்வரிசி, சேமியா போல மரவள்ளிக்கிழங்கில் இருந்து தயாராகிறது என்றும் நம்புகிறார்கள். நம்மூர் மைதா பெரும்பாலும் கோதுமையின் உட்புற ஸ்டார்ச்சில் இருந்து தான் தயாராகிறது என்று நம்பலாம். கோதுமையில் இருந்து தயாரானாலும் கோதுமையின் நற்குணங்கள் ஏதும் இதற்கில்லை. ஏனெனில் கோதுமையில் நார்ச்சத்து, விட்டமின்கள், புரோட்டின், கார்போஹைட்ரேட்ஸ், அமினோ ஆசிடுகள் என்று உடலுக்கு நன்மை தரக்கூடிய சத்துக்கள் அனைத்தும் கலந்து இருக்கும்.\nஆனால் மைதாவில் அவை அனைத்தும் கோதுமை மாவாக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட பின் எஞ்சும் ஸ்டார்ச் போன்ற வெள்ளை வஸ்து மட்டுமே மிஞ்சுவதால் இதில் 100% ஸ்டார்ச் தவிர வேறு எந்த சத்தும் இருப்பதில்லை.\nமைதாவில் கலந்திருப்பதாகக் கருதப்படும் ரசாயனங்கள்...\nமைதாவுக்கு அதன் தூய வெள்ளைநிறம் பெறப்படுவதற்காக அதில் பென்ஸாயில் பெராக்ஸைடு எனும் ரசாயனம் சேர்க்கப்படுகிறது. இந்த ரசாயனம் பொதுவாக ஹேர்டை, ஃபீனால், ப்ளீச்சிங் பெளடர் முகப்பரு க்ரீம் போன்றவற்றுக்கான தயாரிப்பில் கலக்கப்படும் மூலப்பொருட்களில் ஒன்று. இதை உட்கொண்டால் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ரசாயனம் என்கிறார்கள். இந்த ரசாயனம் அவற்றில் மூலப்பொருளாகச் சேர்க்கப்படக் காரணம் க்ரீம்கள், லிக்விட்கள் மற்றும் பெளடர்களை பிளீச் செய்து அவற்றை வெண்மையாக்கவே.\nஅதே பயன்பாட்டுக்காகத் தான் மைதாவிலும் அது கலக்கப்படுகிறது. கோதுமையில் இருந்து மைதா பிரித்தெடுக்கப்படுகையில் கோதுமையின் வெளிர் மஞ்சள் நிறம் எஞ்சும். அந்த நிறத்தைப் போக்கி சுத்தம��ன வெண்மை நிறம் பெறவே இந்த பென்சாயில் ஃபெராக்ஸைடு மைதாவில் கலக்கப்படுகிறது. உடல்நலனைப் பொருத்தவரை இது மிக மோசமான பலன்களையே அளிக்கும். தோல் அலர்ஜி, உலர்ந்து போதல், தோல் உறிதல் போன்ற பிரச்னைகளுக்கு எல்லாம் மூலகாரணமாக இருப்பது இந்த பென்ஸாயில் ஃபெராக்ஸைட் தான். யோசித்துப் பாருங்கள், இந்த பென்ஸாயில் ஃபெராக்ஸைட் மைதா வாயிலாக நம் குடலுக்குள் செல்லும் போது என்ன ஆகுமென்று துணிகளை வெளுக்கச் செய்வது போல அது குடலை வெளுக்கச் செய்து விடும். அப்புறம் பரோட்டா, பரோட்டாவாகச் சால்னாக்களில் குளிப்பாட்டி விழுங்கி விட்டு குடலில் கொப்புளம் வரச்செய்து புண்ணாக்கிக் கொள்ள வேண்டியது தான்.\nபென்ஸாயில் ஃபெராக்ஸைட் தவிர அலாக்ஸன் என்றொரு ரசாயனமும் மைதாவில் கலந்திருப்பதாகக் கருதப்படுகிறது. மைதாவை வெண்மை நிறமாக்க அதை ப்ளீச் செய்யும் போது அதிலிருந்து குளோரின் டை ஆக்ஸைடு வெளிப்படுகிறது. இந்த குளோரின் டை ஆக்ஸைடு மைதாவில் இருக்கும் ஸ்டார்ச்சுடன் வினை புரிந்து அலாக்ஸனாக மாறுகிறது. இந்த அலாக்ஸனும் மைதாவை வெள்ளை நிறமாக்க உதவக்கூடிய ஒருவகை ரசாயனமே. இது பென்ஸாயில் ஃபெராக்ஸைடை விட மிக மோசமானதாகக் கருதப்படுகிறது. ஒருவேளை இது கற்பிதமான பயமாகக் கூட இருக்கலாம். மைதாவில் அலாக்ஸான் கலக்கப்படுவது 100% நிரூபிக்கப்படவில்லை. ஏனெனில் வளர்ந்த நாடுகளில் அது தடை செய்யப்பட்ட ரசாயனங்களில் ஒன்று. கணையச் செல்களில் கணிசமான பாதிப்புகளை ஏற்படுத்தவல்லது இந்த அலாக்ஸன்.\nமைதா என்பது கோதுமையிலிருந்து பெறப்படும் சக்கை என்றும் முன்பே கண்டோம். அந்தச் சக்கையில் என்ன சுவை இருந்து விடப்போகிறது. எனவே மைதாவில் சுவை கூட்ட அதனுடன் கலக்கப்படும் ரசாயனமே மோனோ சோடியம் குளூட்டமேட். உணவியல் வல்லுனர்களால் சுருக்கமாக MSG என்று குறிப்பிடப்படக் கூடிய இந்த ரசாயனத்திற்கு மனித மூளைத்திசுக்களில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய வல்லமை உண்டு.\nஇவை தவிர குளோரின் டை ஆக்ஸைட், பொட்டாசியம் புரோமைட், அம்மோனியம் கார்போனேட், சுண்ணாம்பு போன்ற மேலும் பல ரசாயனங்கள் மைதாவின் நிறம், சுவை, மற்றும் கெட்டுப்போகாத தன்மை பெறுவதற்காக அதனுடன் கலக்கப்படுகிறது. இயற்கையில் கிடைக்கக் கூடிய உணவுப் பொருட்களிலும் கூட இந்த ரசாயனங்கள் இல்லாமலில்லை. ஆனால், மிகக்குறைந்த அ��வே இருக்கும். அதே மைதாவை எடுத்துக் கொண்டால் அதன் சதவிகிதம் அதிகம். எனவே மிக மோசமான ஆரோக்யக்கேடுக்கு 100% உத்தரவாதமுண்டு.\nமைதாவுக்கு வெளிநாடுகளில் வேறு பெயருண்டு. ஆல் பர்பஸ் ஃப்லோர் என்று சொன்னால் எல்லோருக்கும் தெரியக்கூடும். அது சாட்ஷாத் நம்மூர் மைதாவே தான்.\nமைதாவில் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்களை அதிகளவில் உண்டால் என்ன ஆகும்\nமைதா உணவுப் பொருட்களை அதிகம் உண்பதால் ரத்தத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும். அதன் காரணமாக ஒபிசிட்டி, ஹை பிளட் ப்ரஸ்ஸர், மனக்கொந்தளிப்பு போன்ற பிரச்னைகள் உண்டாக வாய்ப்பு அதிகம்.\nஇல்லை.. ஒரேயடியாக அப்படிச் சொல்லி விட முடியாது. ஏனெனில் மைதா கண்டுபிடிக்கப்பட்ட ஆரம்பகாலங்களில் உழைக்கும் வர்க்கத்தினரின் அதாவது நேரம் காலம் கருதாது உழைத்தே தீர வேண்டிய நிர்பந்தம் விதிக்கப்பட்டவர்களுக்கும் கொத்தடிமைகளுக்கும் பசிப்பிணி தீர்க்கும் உணவுப் பொருட்களை உருவாக்க பேருதவியாக இருந்திருக்கிறது. உதாரணத்திற்கு இருக்கவே இருக்கிறது பீட்ஸா. முதன்முதலில் இத்தாலியில் பீட்ஸா உருவான கதையை அறிய முற்பட்டீர்கள் என்றால் மைதா அலைஸ் ஆல் பர்பஸ் ஃப்லாரின் அருமை புரிய வரும்.\nஇதைத்தான் நம்மூர் உழைப்பாளி வர்க்கத்தினர் மிக எளிதாக..\n‘ரெண்டு பரோட்டவப் பிச்சுப் போட்டு சால்னால பாத்தி கட்டி சாப்பிட்டுட்டு படுத்தா போதும் நடுவுல பசியில வயிறு காந்தாம காலைல வரைக்கும் நிம்மதியா தூங்கலாம்’ என்று ரசித்துச் சொல்வார்கள்.\nஅர்த்தம் வெகு சிம்பிளானது. பரோட்டா பசி தாங்கும்.\nஆனால், அதையே நாற்காலியைக் குத்தகை எடுத்த மூளை உழைப்பாளிகள் ருசிக்காக தொடர்ந்து சாப்பிட்டு வந்தோமென்றால் விளைவுகள் விபரீதமாகத் தான் அமைந்து விடும். அதனால் ஜாக்கிரதை\nஅறுசுவை தளத்தில் மைதா உணவு குறித்த கேள்விக்கு ஒருவர் பதில் சொல்லி இருந்தார்...\nஎந்த உணவில் தான் இன்றைக்கு ரசாயனக் கலப்பு இல்லாமல் இருக்கிறது. வேண்டுமானால் பரோட்டா சாப்பிடும் அல்லது மைதாவில் செய்த வேறு எந்த உணவு வகைகளைச் சாப்பிடுவதாக இருந்தாலும் சரி மைதா உணவு வகைகளைக் ருசிக்காகவும், ஆசைக்காகவும் கொஞ்சமாகவும் காய்கறி குருமா அல்லது சாலட் வகைகளை அதிகமாகவும் சாப்பிட்டு வைத்தோமென்றால் மைதா உணவுகளால் ரத்தத்தில் ஜிவ்வென்று ஏறக்கூடிய சர்க்கரையின் அளவை கொஞ்சமே கொஞ்சம் சமப்படுத்த முடியும் என்று;\nஆனால், அதெல்லாம் சும்மா வெற்றுச் சமாதானம். நீரழிவு நோய் இருப்பவர்கள் மைதா பரோட்டா மற்றும் மைதாவில் தயாரிக்கப்படும் அத்தனை உணவுகளையும் தவிர்த்து விடுதலே நலம்.\nநெஸ்லே மஞ்ச் சாக்லெட்டின் புதிய விளம்பரம் பார்த்திருப்பீர்கள். அதில் வரும் தாட்டியான பிரம்மாண்ட மனிதரை நினைவிருக்கிறதா நம்மூரில் பிரம்மாண்டமாக இருந்தால் உடனே தாராசிங் என்றோ எஸ் வி ரங்காராவ் என்றோ அல்லது கொஞ்சமும் விவஸ்தையே இன்றி உசிலைமணி, குண்டுக்கல்யாணம் என்ற ரீதியில் தான் ஞாபகம் வைத்திருப்போம். இந்த பிரம்மாண்ட மனிதர் அவர்களைப் போன்றவர் இல்லை. சின்ன வயதில் நீங்கள் WWE ப்ரியராக... வெறியராக இருந்திருந்தீர்களெனில் உங்களுக்கு நிச்சயமாகக் காளியைப் பற்றித் தெரிந்திராமல் இருக்க வாய்ப்பில்லை.\nகாளியைப் பற்றி அறிந்தவர்களுக்கு அவர் இப்படி நெஸ்லே சாப்பிடும் புத்திசாலி இளைஞனால் முட்டாளாக்கப்படுவதாகக் காண்பிக்கப் படுவதில் ஆட்சேபணை இருக்கக் கூடும்.\nநீங்களே அந்தப் புதிய நெஸ்லே மஞ்ச் விளம்பரத்தைப் பாருங்களேன்...\nகாளியை இந்த விளம்பரத்தில் காணும் போது எனக்கு பி ஆர் சோப்ராவின் பழைய தூர்தர்ஷன் மகாபாரதத்தில் பீமனாக அறிமுகப்படுத்தப்பட்ட பிரவீண் குமார் சோப்தியின் ஞாபகம் மேலெழுகிறது.\nசக்திமிகுந்த பலவான் பீமனாக அவரை மகாபாரதத்தில் கண்டு வியந்து விட்டு பிறகு சில ஆண்டுகளின் பின் நம்மூர் மைக்கேல் மதனகாமராஜன் திரைப்படத்தில் குட்டைக் கமலின் ஆக்ஞைகளுக்கெல்லாம் ஏனென்று கேட்காது கட்டுப்படும் கட்டுமஸ்தான பாடிகார்ட் வேடத்தில் கண்டதும் மனதில் பசுமரத்தாணியாகப் பதிந்திருந்த மகாபாரத பீமன் கண்களில் கண்ணீர் குளம் கட்ட உறைந்து போனான்.\nஅப்படித்தான் இருந்தது இந்த கிரேட் காளி நடித்த நெஸ்லே மஞ்ச் விளம்பரம்.\nஅப்படியென்ன பெரிய அப்பாடக்கரா தி கிரேட் காளி என்று நினைப்பவர்கள் காளியின் மகிமையை கீழே விரியும் கட்டுரையை வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.\nதி க்ரேட் காளீ என்ற புனைப்பெயருடன் திகழும் இவர் ஒரு இந்திய தொழில்முறை மல்யுத்த வீரர் மட்டுமல்ல இவர் ஒரு நடிகரும் கூட. காளி 1995 , 1996 ஆம் வருடங்களில் இந்திய ஆணழகன் பட்டத்தையும் வென்ற முன்னாள் எடை தூக்கும் வீரர் என்றும் கொண்டாடப்படுகி��ார். தற்பொழுது உலக மல்யுத்த கேளிக்கை அமைப்பின் (வேர்ல்ட் ரெஸ்லிங் என்டர்டெயின்மென்ட், டபிள்யூ டபிள்யூ ஈ ) ஸ்மேக்டவுன் வர்த்தகச்சின்னத்தோடு ஒப்பந்தம் செய்துள்ளார். தொழில்நிலை மல்யுத்த வீரராக பொறுப்பேற்பதற்கு முன்பு அவர் பஞ்சாப் மாநில காவல்துறையில் காவல்துறை அதிகாரியாகப் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.\nகாளி ஒரு காலத்தில் உலகின் முன்னணி குத்துச்சண்டை வீரராக WWE - ல் இருந்ததோடு மட்டுமல்லாமல், தி லாங்கஸ்ட் யார்ட் (2005) மற்றும் கெட் ஸ்மார்ட் (2008) போன்ற திரைப்படங்கள்லும் தோன்றியுள்ளார்.\nகாளியின் முதல் போட்டி (2000)\nஜெயண்ட் சிங் என்ற புனைப் பெயரில் அமெரிக்காவின் ஆல் ப்ரோ ரெஸ்லிங் எனும் மல்யுத்த அபிவிருத்தி முகமையில் முதல் தொழில் முறை மல்யுத்த வீரராக பொறுப்பேற்ற அவர், 2000 ம் ஆண்டு அக்டோபர்-ல் டோனி ஜோன்ஸோடு அணி சேர்ந்து வெஸ்ட்சைட் ப்ளேயஸ் அணிக்கு எதிராக ஆடினார்.\nநியு ஜப்பான் புரோ ரெஸ்லிங் அணி (2001–2002)\n2001 ஆகஸ்டில், குழு 2000 ன் அணித்தலைவரான மஸாஹிரோ சோனோவால் ஜெயண்ட் சிங்காக நியு ஜப்பான் புரோ ரெஸ்லிங் அணியில் (என் ஜே பி டபிள்யூ) மற்றொரு மாமனிதரான ஜெயண்ட் சில்வாவோடு கூட்டாக அறிமுகப்படுத்தப்பட்டார் சிங். தொழில் நிலை மல்யுத்த வரலாற்றில் சராசரி உயரமாக 7 அடி 2½ அங்குலங்களையும் கூட்டு எடையாக 805 பவுண்டுகளையும் கொண்ட உயரமான இணைக் குழு இவர்கள். இவ்விருவரும் முதன் முதலில் அக்டோபர் மாதம் டோக்கியோ டோம் விளையாட்டரங்கத்தில் அணிசேர்ந்தனர். சோனோவால் கிளப் 7 என்று அடையாளங் காணப்பட்ட இவர்கள் யுடாகா யோஷீ, கென்சோ சுசுகி, ஹிரோஷி டனாஷி மற்றும் வெற்றாறு இனோ ஆகியோரை சம பலமற்ற அணிகளின் போட்டி (ஹேன்டிகேப் மேட்ச்) ஒன்றில் தோற்கடித்தனர். இப்போட்டியில் சில்வா டனாஷி மற்றும் இனோ ஆகிய இருவரையும் ஒரே சமயத்தில் வீழ்த்தினார். ஜனவரி 2002 ல் ஹிரோயோஷி டென்சானால் தொட்டில் நுணுக்கம் {கிராடில்}மூலம் வீழ்த்தப்பட்டதின் விளைவாக இணை போட்டிகளில் சிங் தனது முதல் தோல்வியை சந்திக்க நேர்ந்தது. மார்ச் மாதத்தில் மனாபு நகானிஷி எனும் வீரரால் ஜெர்மன் சூப்ளக்ஸ் பின் எனும் மல்யுத்த நுணுக்கத்தின் மூலம் வீழ்த்தப்பட்டதால் இணைப் போட்டியின் மற்றொரு பெரிய தோல்வியை அவர் சந்திக்க நேர்ந்தது. ஆகஸ்டு மாதம் டோக்கியோவின் நிப்பான் புடோக்கனில் ஒருநபர் போட்டி ஒன்றில் சில்வாவால் வீழ்த்தப்பட்டதின் நிமித்தம் முக்கியத்துவம் வாய்ந்த தோல்வி ஒன்றை தழுவினார் சிங்.\nவேர்ல்ட் ரெஸ்லிங் என்டர்டெயின்மென்ட் (2006 முதல் இன்று வரை)\nWWE ல் தி கிரேட் காளீ\n2 ஜனவரி 2006 இல் வேர்ல்ட் ரெஸ்லிங் என்டர்டெயின்மென்ட் (WWE) எனப்படும் உலக மல்யுத்த கேளிக்கை அமைப்புடன் ஒப்பந்தமேற்படுத்திக் கொண்ட முதல் இந்திய தொழில் நிலை மல்யுத்த வீரரானார்;[ அவ்வமைப்பின் மேம்பாட்டு சம்மேளனமான டீப் சவுத் ரெஸ்லிங்கை கவனித்து வந்த அவர் தனது பூர்வாங்க பெயரிலேயே ஆடிக் கொண்டிருந்தார்.\nதலிப் சிங் தி கிரேட் காளியான கதை...\nதலிப் சிங் எனும் இயற்பெயர் கொண்ட காளி 2006 ஆ ஆண்டில் WWE சூப்பர் ஸ்டார் தி அண்டர்டேக்கருடனான சண்டைக்குப் பிறகே கிரேட் காளியானார்.\nடைவரி-ஐ தனது மேலாளராகக் கொண்ட, 2006 ம் ஆண்டின் ஏப்ரல் 7 ம் தேதி WWE தொலைகாட்சி நிகழ்ச்சியான ஸ்மாக்டவுனில், தனது பூர்வாங்க பெயரில் தி அண்டர்டேக்கருடனான மார்க் ஹென்றியின் ஆட்டத்தில் அறிமுகமான சிங், அண்டர்டேக்கரைத் தாக்கி போட்டியற்ற நிலையை உருவாக்கினார். அதற்கடுத்த வாரம் தி க்ரேட் காளீ என அறிமுகப்படுத்தப்பட்டார். இவ்வாறு இறுதியில் தி அண்டர்டேக்கரை வீழ்த்த தனக்கொரு வீரர் கிடைத்தார் என்று விவரித்தார் டைவரி (முஹம்மது ஹசன் மற்றும் மார்க் ஹென்றியின் தோற்றுவிட்ட முயற்சிகளுக்குப் பிறகு). ஏப்ரல் 21 ஸ்மாக்டவுனின் அறிமுக மல்யுத்த ஆட்டகள நிகழ்ச்சியில் ஃபுனாகியைத் தோற்கடித்தார் சிங்.\nமே 12 ஸ்மாக்டவுன் நிகழ்ச்சியில் உலக முன்னணி குத்துச்சண்டை வீரரான ரே மிஸ்டீரியோவுக்கெதிராக ஜான் பிராட்ஷா லேஃபீல்டால் தேர்ந்தெடுக்கப்பட்ட அருந்தேர்வு காளீ ஆவார். மிஸ்டீரியோவை ஒரு ஸ்குவாஷ் போட்டியில் வீழ்த்திய காளீக்கு மிகப் பெரிய சாதகமாக அமைந்தது அவரது இரண்டடி அதிக உயரமும் 250 பவுண்டுகள் அதிக எடையுமே. ஜட்ஜ்மென்ட் டே என்று பெயரிடப்பட்ட குத்துச்சண்டை நிகழ்ச்சியில் டைவரியின் சட்டத்திற்குப் புறம்பான யோசனைகள் சிலவற்றைப் பெற்ற பின்பு, காளீ தி அண்டர்டேக்கரைத் தலையில் உதைத்து தோற்கடித்தார். பின்வந்த பல வாரங்கள் சம பலமற்ற அணி போட்டிகளை வெல்லுதல், சக்தியைப் பிரகடனம் செய்து கொண்டிருந்த அசகாய சூரர்களையெல்லாம் வீழ்த்துதல்,தி அண்டர்டேக்கரின் வீழ்த்தும் விதம் மற்றும் வெற்றிச் ��ாடைகளை எள்ளி நகையாடல் என காளீ தனது அட்டகாசத்தைத் தொடர்ந்தார்.\nதி கிரேட் அமெரிக்கன் பாஷ் எனும் நிகழ்ச்சியில் நடத்தப்படவிருந்த பஞ்சாபி ப்ரிஸன் மேட்ச் எனும் போட்டியில் பங்கேற்குமாறு தி அண்டர்டேக்கருக்கு சவால் விட்டார் சிங். எனினும் மருத்துவ தகுதியின்மையால் காளீ அப்போட்டியில் கலந்துகொள்ள இயலாமற் போய்விட்டது. பிக் ஷோ எனும் மல்யுத்தவீரர் அவருக்குப் பதிலாகக் களமிறங்கி காளீயின் தலையீட்டுக்குப் பின்னும் தோல்வியைத் தழுவ நேர்ந்தது. மருத்துவத்தகுதி பெற்றபின் சம்மர்ஸ்லாமில் லாஸ்ட் மேன் ஸ்டாண்டிங் மேட்ச் என்றழைக்கப்படும் மயங்க வைக்கும் அடி போட்டியில் கலந்துகொள்ளுமாறு காளீக்கு தி அண்டர்டேக்கரிடமிருந்து சவால் விடப்பட்டது. போட்டி ஸ்மாக்டவுன் நிகழ்ச்சிக்கு மாற்றப்பட்டு சம்மர்ஸ்லாமுக்கு சற்று முன்பே அண்டர்டேக்கரால் வெற்றிவாகை சூடப்பட்டு, காளீக்கு WWE ன் முதல் தீர்மானமான தோல்வியைக் கொடுத்தது.\nதி கிரேட் காளியின் சொந்த வாழ்க்கை\nதலிப் சிங் அலைஸ் காளி... சிங் ஜ்வாலா ராமுக்கும், தன்டி தேவிக்கும் பிறந்தவர்; இந்தர் சிங், மங்கத் சிங் ராணா ஆகியோரை உள்ளடக்கிய ஏழு உடன்பிறந்தவர்களில் ஒருவர். பிப்ரவரி 27, 2002 ஃபிப்ரவரியில் சிங் ஹர்மீந்தர் கவுரை திருமணம் செய்து கொண்டார். இத்தனை ஆஜானுபாகுவான காளி தனக்கு எச்சூழலிலும் புகையிலை மற்றும் மதுவின் மீது சபலம் தோன்றியதே இல்லை எனவும் அதைத் தான் மிகவும் வெறுப்பதாகவும் கூறுகிறார்.\nஅவர் தனது புனைப்பெயரான \"தி கிரேட் காளி\" தெய்வீக சக்தியை உள்ளடக்கிய இந்து பெண் தெய்வமான காளியிடமிருந்தே உருவானது என்று கூறுகிறார். அவரது பெற்றோர் சராசரி உயரமுடையவர்களாகவே இருந்த போதிலும் அவரது தாத்தா 6 அடி 6 அங்குல உயரமுடையவராக இருந்ததால் காளியும் அதீத உயரத்துடனான தோற்றம் கொண்டவராக விளங்கிய போது அது அவரது குடும்பத்தாருக்கு வியப்பேதும் அளிக்கவில்லை என்கிறார்.\nசிங்கின் பயிற்சி அட்டவணை நாள்தோறும் காலையும் மாலையும் இரண்டு மணிநேர எடைப்பயிற்சியை உள்ளடக்கியது. அவர் தனது உடல்பருமனைக் கட்டுக்குள் வைக்க கடுமையான தினசரி உணவுக் கட்டுப்பாட்டைப் பின்பற்றி வருகிறார். காளியின் ரெகுலர் டயட்டில் தினம் ஒரு கேலன் பால், ஐந்து கோழிகள் மற்றும் இரண்டு டஜன் முட்டைகள், இவற்றுடன் சப்பாத்திகள், பழரசம் மற்றும் பழங்கள் ஆகியவை தவறாது இடம்பெறுகின்றன.\nமுத்தம் இந்த உலகில் எல்லோரும் விரும்பத்தக்க ஒரு அதிசய ரிலாக்ஸ் ஃபேக்டர்.\nவழங்குபவருக்கும் சரி.. .பெற்றுக் கொள்பவருக்கும் சரி அதீத ஆனந்தத்தைத் தரக்கூடிய செயல் இது.\nஆனால் நம்மில் எத்தனை பேருக்கு சுவாரஸ்யமாகவும், ரசனையாகவும் முத்தமிடத் தெரியும் என்று யோசித்துப் பாருங்கள்...\nமிக ரசனையாக முத்தமிடத் தெரிந்தவர்களுக்கு ஆகாயத்தை கையால் வளைத்து விட்டாற் போன்ற பெருமித உணர்வு கூட வரக்கூடும் என்கிறார்கள் விஷயமறிந்தோர்.\nகடலில் நீந்தித் துழாவுவதைப் போலவோ...\nமுத்தமிடும் போதோ... அதை வழங்கும் போதோ தோன்றவேயில்லை எனில் நீங்கள் இன்னும் சரியாக முத்தமிடக் கற்றுக் கொள்ளவில்லை என்று அர்த்தம்.\nஆகவே... முதலில் ஒழுங்காக முத்தமிடக் கற்றுக்கொள்ளுங்கள் மக்களே\n]]> kiss me, french kiss, learn kiss, quick kiss, lock kiss, angels kiss, முத்தம், ஃப்ரெஞ்ச் கிஸ், க்விக் கிஸ், பறக்கும் முத்தம், தேவதை முத்தம், முத்தமிடுவது எப்படி, https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2019/jan/19/learn--how-to-kiss-3079328.html 3073188 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் பள்ளித்தலைமை ஆசிரியரின் சேவையைப் பாராட்டி ஒன்றரை லட்ச ரூபாய் பைக் பரிசளித்த கிராம மக்கள், https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2019/jan/19/learn--how-to-kiss-3079328.html 3073188 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் பள்ளித்தலைமை ஆசிரியரின் சேவையைப் பாராட்டி ஒன்றரை லட்ச ரூபாய் பைக் பரிசளித்த கிராம மக்கள்\nமதுரையை அடுத்த கொட்டக்குடி கிராமத்தில் ஆர்.சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 1991 ஆம் ஆண்டு முதல் இளநிலை ஆசிரியராக வேதமுத்து பணியாற்றி வந்துள்ளார். பின்னர் அதே பள்ளியில் 5 ஆண்டுகள் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.\nஒரே பள்ளியில் 27 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிய ஆசிரியர் வேதமுத்து தற்போது ஓய்வு பெற்றுள்ளார். இவர் இத்தனை ஆண்டுகள் ஒரே பள்ளியில் சிறந்த ஆசிரியராகப் பணியாற்றி பல்வேறு மாணவர்களின் வாழ்க்கை சிறக்க அளப்பரிய பணிகளை ஆற்றியுள்ளதைப் பாராட்டி அவரைக் கெளரவிக்கும் விதமாக பொதுமக்கள் சார்பாக சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் செலவில் ராயல் என்ஃபீல்டு வண்டி வாங்கி பரிசளிக்கப்பட்டுள்ளது.\nபல ஆசிரியர்கள் நகரங்களில் பணிபுரிவதையே வசதியாகக் கருதும் இந்தக்காலத்தில் தொடர்ந்து 27 ஆண்டுகள் ஒரே பள்ளியில் சிறப்புரப் பணியாற்றி தமது தடத்தை மிகச���சிறப்பாகப் பதித்த வகையில் ஆசிரியர் வேதமுத்துவைப் பாராட்டியே தீர வேண்டும். அவர் இதுவரை எந்த மாணவ, மாணவியரையும் மோசமாகக் கடிந்து கொண்டதே இல்லை. மாணவர்களின் பிழைகளைப் பொறுத்துக் கொண்டு குணமாக எடுத்துச் சொல்லி அவர்களைத் திருத்துவார். அதனால் ஆசிரியர் வேதமுத்துவை கிராமத்தினர் அனைவருக்குமே பிடிக்கும். அத்துடன் அவர் மாணவர்களுக்கும் மிக நெருங்கிய நல்லுள்ளமாக இருந்த காரணத்தால் அவரது பிரிவுபசார விழாவை கொட்டக்குடி ஊர் கூடி நடத்தியது. மாணவர்கள் கண்ணீர் மயமாக தங்களது தலைமை ஆசிரியருக்குப் பிரியா விடை கொடுத்த காட்சி நெகிழ்ச்சியான ஆனந்த அனுபவமாக இருந்தது. ஊர் கூடி நடத்தப்பட்ட பிரிவுபச்சார விழாவில் வைத்து ஆசிரியர் வேதமுத்துவுக்கு ஊரார் சார்பில் ஒன்றரை லட்ச ரூபாய் செலவில் வாங்கப்பட்ட என்ஃபீல்டு பைக் பரிசளிக்கப்பட்டது.\n சுஜாதா ஏன் அதைச் செய்ய மறந்தார்\nநேற்று யூ டியூப் பிஹைண்ட்வுட்ஸ் டிவியில் ‘நதியோரம்’ என்றொரு குறும்படம் பார்க்க நேர்ந்தது. இந்தப் படத்தின் டைட்டில் கார்டு என்னை எப்படி ஈர்த்தது என்று தெரியவில்லை. சும்மா பார்த்து வைப்போமே என்று தான் அதை ஓட விட்டேன். பார்க்கத் தொடங்கும் போது தெரியாது அது சுஜாதாவின் சிறுகதை என்று. ஆனால் கிளைமேக்ஸில் ஒப்புக் கொள்ள முடிந்தது. சுஜாதாவைத் தவிர வேறு யாராலும் இப்படியொரு கதையை நச்செனச் சொல்லி முடிக்க முடியாது என்பதை. கதை மிக எளிமையானது.\nவடக்கில் வேலையில் இருக்கும் பிராமண இளைஞர் ஒருவருக்கு அவரது அப்பா பெண் பார்த்து திருமணம் நிச்சயம் செய்து விடுகிறார். எல்லாம் முடிவான பிறகே மகனை அழைத்து பெண்ணின் புகைப்படத்தை அளித்து ‘இவள் தான் பெண், இந்தத் தேதியில் திருமணம் நீ வந்து தாலி கட்டு என்கிறார். மகனோ, இப்போது எனக்குத் திருமணம் வேண்டாம் என மறுக்க, தகப்பனார் ஒரேயடியாக ‘எல்லாம் பேசி முடிச்சாச்சு... நீ வந்து தாலி கட்டறேன்னா, கட்டறே.. அவ்வளவு தான்’ என்று கட்டளையிடுகிறார்.\nஅந்தப்பக்கம் பெண் வீட்டில் ‘பையனின் புகைப்படத்தை பெயருக்குக் காட்டி அவளது சம்மதமும் வலுக்கட்டாயமாகப் பெறப்படுகிறது. கூடக் கொஞ்ச நேரம் புகைப்படத்தை உற்றுப் பார்க்கும் ஆசையில் பெண் இருக்கையில், அவளது தந்தை... வெடுக்கென புகைப்படத்தை அவளிடமிருந்து பிடிங்கி... எத்தனை நேரம் இப்���டி உத்துப் பார்த்துண்டு இருப்ப’ கல்யாணத்துக்கெல்லாம் உன் சம்மதம் அநாவசியம் என்பதாக நடந்து கொள்கிறார்.\nஅந்தப் பக்கம் பையனுக்கு பெண்ணைப் பற்றி எதுவும் தெரியாது.\nஇந்தப்பக்கம் பெண்ணுக்கும் பையனைப் பற்றி எதுவும் தெரியாது. அப்படியென்றால் கதை நிகழும் காலம் நமக்குத் தெரியாமலா போய்விடும்.. ஆமாம் இந்தக் கதை நிகழ்வது 1980 களில்.\nநிகழுமிடம் சென்னை என்கிறார்கள் (நம்பத்தான் முடியவில்லை). சென்னையை காட்சிப்படுத்தி இருக்கும் விதம் அருமை என்பதைக் காட்டிலும் வெகு குளுமையாக இருக்கிறது என்று சொல்லலாம்.\nஎன்னால் நம்ப முடியாததாக இருந்தது... நாயகன் திருமணத்திற்குப் பிறகு தன் மனைவியை அழைத்துக் கொண்டு காலற நடந்து சென்று அமரும் ஆற்றங்கரையைத் தான். சென்னையில் இப்படியொரு ஆற்றங்கரை 80 களில் இருந்ததா அதை சுஜாதா பார்த்து ரசித்து தனது சிறுகதையில் பதிவு செய்திருக்கிறாரா அதை சுஜாதா பார்த்து ரசித்து தனது சிறுகதையில் பதிவு செய்திருக்கிறாரா என்பது தான். ஏனென்றால் இப்படியான ஆறுகளெல்லாம் தெற்கத்திப் பக்கம் மட்டுமே காணக் கிடைத்த நற்கொடைகள் என்று நினைத்திருந்த காலம் அது.\nஒருவேளை மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, மாம்பலம், அடையாறு ஏரியாக்களில் இப்படியொரு பரிசுத்தமான ஆறு இருந்ததோ என்னவோ\nசரி மேலே செல்வோம்... கதையில் தம்பதிகள் 80 களைச் சேர்ந்தவர்கள் என்றறிய மேலுமொரு ஆவணமாக முதலிரவன்று பால் சொம்புடன் அறைக்குள் நுழையும் மணப்பெண், கணவன் உத்தரவின் பேரின் அவனருகில் கட்டிலில் அமர்ந்த போதும், அவன் திரும்பி இவளை நோக்கி கை நீட்டுகையில் உடனே வெட்கத்துடன் கண்களை இறுக மூடிக்கொண்டு கட்டிலில் சாய்ந்து விடுகிறாள். இதைக் கண்டு அந்தக் கணவனுக்கு வேடிக்கையாக இருந்திருக்கிறது. அவன் அவளை ஒன்றும் செய்யவில்லை. அப்படியே இருவரும் தூங்கி எழுந்து ஓரிரு நாட்களுக்குப் பின் மணமகனின் அம்மா, அப்பா ஊருக்குச் சென்ற பின் காலாற நடந்து ஆற்றங்கரைக்குச் செல்கிறார்கள்.\nஇருவரும் பேசிப் புரிந்து கொள்ளத் துவங்குவது அந்த நொடியில் இருந்து தான்.\nஅவளுக்கு அவனைப்பற்றி... அவனது செயல்களைப் பற்றி அறிந்து கொள்வதைக் காட்டிலும் அவனது அம்மா சொல்லி விட்டுச் சென்ற ‘பூணூல் விஷயம்’ மட்டுமே மனதில் நிற்கிறது.\nஎனவே தன்னிடம் மற்றவர்கள் அவனைப் பற்றிச் சொல்லிச் சென்ற விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு அவனைப் புரிந்து கொள்ள யத்தனிக்கிறாள்.\nயத்தனிக்கிறாள் என்பதை விட அவன் இனி தன்னுடைய உரிமை, தன்னுடைய பொறுப்பு என்பதாகக் கற்பனை செய்து நம்பத் தொடங்கி... நீங்க ரொம்ப கோபக்காரராமே... உங்கம்மா சொன்னாங்க, பூணூல் கூடப் போட்டுக்க மாட்டீங்களாம். என்கிட்ட சொல்லி கட்டாயம் பூணூல் போட்டுக்கச் சொல்லி ஒத்துக்க வை’ ந்னு சொல்லிட்டுப் போயிருக்காங்க. அதனால நீங்க கண்டிப்பா பூணூல் போட்டுண்டே ஆகனும். அப்போ தான் என்னையும், உங்களையும் சாமி நல்லா பார்த்துக்கும். என்கிறாள் கொஞ்சம் கோபமாக.\nகோபப்படும் மனைவியை சாந்தப்படுத்த கணவனாகப்பட்டவன் என்ன செய்ய வேண்டுமென்றால்\nசுஜாதா சொல்படி முத்தமிட்டு விடுவேன்.. என்று மிரட்டினால் போதும் போல.\nஉடனே அவள் சிரித்து சமாதானமாகி விடுகிறாள்.\nஅப்புறமென்ன இவர்கள் இருவரும் ஒன்றிணைந்து இனிய இல்லறத்தில் சந்தோஷமாக இறங்கிச் சிறகடித்துப் பறந்திருப்பார்கள் என்று தானே எதிர்பார்க்கிறீர்கள்.\nஅது தான் இல்லை. பிறகு தான் ட்விஸ்ட்டே\nமிக மிகத்துக்கமான முடிவு தான். ஆயினும் மிக அருமையானதொரு சோகக் கவிதையை வாசித்தாற் போன்ற நிறைவு.\nசுஜாதா ஏன் அவர்களை வாழ விட்டிருக்கக் கூடாது என்ற கோபம் மிஞ்சியது உண்மை. அது தான் இந்தச் சிறுகதையின் வெற்றி.\nசுஜாதாவின் ‘ஒரே ஒரு மாலை’ சிறுகதைக்கு நியாயம் செய்திருக்கிறது இக்குறும்படம்\n* ஒரு சிறுகதையை அதன் ஜீவன் சிதையாமல் குறும்படமாக்கியிருப்பதில் இயக்குனர் அன்பிளமதியைப் பாராட்டலாம். வெகு முக்கியமாகப் பாராட்டப்பட வேண்டியவர் இக்குறும்படத்தில் ஒளிப்பதிவாளர் திலீபன் பிரபாகர். கதையின் ஜீவனைச் சிதைக்காது நம் கண்களறியாது ஒசிந்து நகர்கிறது கேமிரா. புதுக் கணவன், மனைவியாக நடித்திருக்கும் இருவரும் பாத்திரமறிந்து நடித்து 80 களில் புதுக்குடித்தனம் துவக்கவிருக்கும் தம்பதிகளை நம் முன் கொண்டு வந்து நிறுத்துகின்றனர். அந்தப் பெண்ணின் நீளக்கூந்தல் பொறாமை கொள்ள வைக்கிறது.\nநம்மில் பலருக்கு பேய் என்றால் பெரும்பயம். அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் கதையாக கொஞ்சம் இருட்டினாலே போதும் பேய் பயம் பலரைப் பிடித்து ஆட்டத் தொடங்கி விடும். உண்மையான காரணம் மனோதிடம் இல்லாமை தான். ஆனால் நாமோ புளியமரத்தில் ஆணி அடிப்பது முதல், அடுக்கடுக்காக ரட்சை கட்டிக் கொள்வது, படுக்கையைச் சுற்றி செருப்பு, விளக்குமாறுகளை அடுக்கிக் கொள்வது, பூசாரியிடம் உடுக்கையடித்து மந்திரித்துக் கொள்வது, எனப்பலவிதமான ட்ரீட்மெண்டுகளை முயற்சித்துக் கொண்டிருப்போம். உண்மையில் பேய் பயத்தை இவற்றால் எல்லாம் போக்க முடியாது எல்லாம் ஒரு மனச்சாந்திக்காக முயற்சிப்பது தான். அதைப்பற்றி விளக்க முயற்சிக்கும் காணொளி தான் இது...\nஅதைப் பற்றித்தான் இந்தக் காணொளியும் விளக்குகிறது. முழுமையாகக் கண்டபின் ஓரளவுக்கு உங்கள் பேய் பயம் குறைகிறதா என்று பாருங்கள்\n]]> black magic, பேய், பேய் நம்பிக்கை, ghost , ghost belief, அமானுஷ்யம் https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/dec/21/இந்த-உலகத்துல-பேய்-இருக்கா-இல்லையா-நீங்க-நம்பறீங்களா-3062429.html 3058616 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் அடடே ஆச்சர்யம் உங்கள் மீனவன் மூக்கையூர் சொல்லும் சங்கதி கேளுங்கள் உங்கள் மீனவன் மூக்கையூர் சொல்லும் சங்கதி கேளுங்கள்\nயூ டியூபில் உங்கள் ‘மீனவன் மூக்கையூர்’ என்று தேடிப் பாருங்கள். மீனவ நண்பரொருவர் கடல் சார்ந்த பல விஷயங்களைப் பற்றி சின்னச் சின்னதாக விடியோ பதிவுகள் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். பார்க்கப் பார்க்க அதிசயமாக இருக்கிறது. அவர் தான் அறிந்த விஷயங்களைத் தனது வாழ்வாதாரமான கடல் சார்ந்து பலருக்கும் அறியத் தருகிறார். ஒவ்வொரு வீடியோவும் ஒவ்வொரு பிரத்யேகமான தகவலைத் தருகிறது.\nஇரவு மீன் பிடிப்பது எப்படி\nஅறிய வகை கடல்வாழ் உயிரினங்கள்...\nசங்கு கறி சமைப்பது எப்படி\nமீனை மஞ்ச ஊத்தி அவிப்பது எப்படி\nஐந்து கிலோ கடல் பாம்பு\nகடலில் மீன் பிடித்து ஸ்பாட்டில் மீன் சுட்டு சாப்பிடும் அனுபவம்\nநல்ல பாம்புக்கு இணையான விஷம் கொண்ட கடல் வாழ் உயிரினம்\nமீன் பிடிக்கும் போட்டை சுத்தம் செய்வது எப்படி\nஇப்படிப் பல விஷயங்களை லைவ் வீடியோக்களில் விளக்குகிறார். பார்க்க சுவாரஸ்யமாக இருக்கிறது.\nசாம்பிளுக்கு ஒரு காணொளி லிங்க்...\nசங்கைப் பற்றிய பல அபூர்வமான தகவல்களை இவர் பகிர்ந்திருக்கிறார். சங்கில் ஆண் சங்கு, பெண் சங்கு என 2 வகை உண்டு. சங்கின் வாய்ப்பகுதியில் மெல்லிய கோடு இருந்தால் அது பெண் சங்கு என்றும் கோடு இல்லாது இருந்தால் அது ஆண் சங்கு என்றும் அடையாளம் காணப்படுகிறது. மேலுள்ள கூம்பு போன்ற வடிவமைப்பில் கீழ்ப்பகுதி வரிகளின் மேல் மஞ்சள் பூத்தி���ுந்தால் அது தாய் சங்காகக் கருதப்படுமாம். அந்த வகைச் சங்குகளுக்கு மார்க்கெட்டில் வரவேற்பு அதிகமிருக்காது. இது தவிர சங்கில் இடம்புரி, வலம்புரி என்றும் இரண்டு விதம் உண்டு.\nஇடப்பக்கம் வளைந்திருந்தால் அது இடம்புரிச் சங்கு,\nசங்கு வலப்புறம் திரும்பி இருந்தால் அது வலம்புரிச் சங்கு.\nஇதில் வலம்புரிச்சங்கு கிடைத்தற்கரியது. மிக விலை உயர்ந்ததாகக் கருதப்படுகிறது.\nசங்கு ஒரு கடல்வாழ் உயிரினம். சங்கின் உள்ளே வாழும் சதை நிறைந்த உயிரினத்திற்கு எலும்புகள் கிடையாது. அவை மிக மிக மெதுவாக ஊர்ந்து வாழக்கூடியவை. ஆழ்கடல் பகுதியில் வாழக்கூடிய சங்கு கவிழ்ந்து விட்டால் மெல்லச் சாகும் தன்மை கொண்டது. நத்தை போல ஓட்டை முதுகில் சுமந்து திரிந்தாலும் மீன் பிடிக்கும் வலைகளில் சிற்சில சமயங்களில் சிக்கும் வழக்கம் உண்டு.\nபெங்காளிகளுக்கு சங்கு ஆபரணங்கள் தயாரிக்க உதவுகிறது.\nதமிழ்நாட்டிலிருந்தும் இந்தியாவின் வேறு பல மாநிலங்களில் இருந்தும் கொல்கத்தாவுக்குச் செல்லும் சங்குகள் அங்கு அழகழகான ஆபரணங்களாக மாற்றப்பட்டு உலகம் முழுவதும் விற்பனை செய்யப்படுகின்றன என்கிறார் இந்த மூக்கையூர் மீனவர்.\nயூடியூபை சாமானியர்களும் பயனுள்ள முறையில் இப்படியும் பயன்படுத்தலாம் என்பதற்கு இவர் ஒரு முன்னுதாரணம்.\n]]> ungal meenavan mookaiyur, உங்கள் மீனவன் மூக்கையூர், சங்கு, https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/dec/15/ungal-meenavan-mookaiyur-3058616.html 3050971 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் பிலிப்பைன்ஸில் மருத்துவம் படிக்கச் சென்று இன்று பழவந்தாங்கலில் இட்லி விற்கும் மாணவியின் சோகம்\nசென்னை பழவந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த மாணவி கிருபாவுக்கு பிலிப்பைன்ஸ் நாட்டில் சென்று மருத்துவம் படிக்க வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. மாணவிக்கு மருத்துவப் படிப்புக்கு வாய்ப்பு கிடைத்த சமயத்தில் அவர்களது குடும்பநிலை மருத்துவக் கட்டணம் செலுத்தும் நிலையில் இருந்ததால் முதற்கட்டமாக 8 லட்ச ரூபாய் செலுத்தி மருத்துவப் படிப்பில் இணைந்திருக்கிறார் கிருபா. பிலிப்பைன்ஸில் மருத்துவம் பயில முதலாண்டை புனேயில் இருக்கும் மருத்துவக் கல்லூரியில் முடித்து விட்டு வரவேண்டும் என்று நிபந்தனை இருந்ததால் புனேவில் முதலாண்டுப் படிப்பை முடித்திருக்கிறார். அந்தச் சமயத்தில் விதி விளையாடி கிருபாவின் தந்தைக்கு தொழிலில் நஷ���டம் ஏற்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து மருத்துவப் படிப்புக்கு கட்டணம் செலுத்த வழியில்லாது போயிருக்கிறது. மருத்துவக் கல்லூரி அளித்திருந்த காலக்கெடு தாண்டியும் கட்டணம் செலுத்த வகையற்றுத் திகைத்த கிருபா தனது மருத்துவப் படிப்புக்கு முழுக்குப் போட்டு விட்டு தற்போது தொழில் நொடித்ததால் தெருவோரத்தில் இட்லிக் கடை வைத்து நடத்தி வரும் தன் அம்மாவுடன் இட்லி விற்பனை செய்து வரும் காட்சி அப்பகுதி மக்களின் வருத்தத்திற்குரிய செய்தியாக உலா வந்து கொண்டிருக்கிறது.\nசைக்கிளில் டீ விற்கும் அப்பா, குறைந்த சம்பளத்தில் தனியார் நிறுவனமொன்றில் வேலைக்குச் செல்லும் முதல் தங்கை, பள்ளியில் படித்து வரும் இரண்டாவது தங்கை, தெருவோர இட்லிக் கடை நடத்தும் அம்மா என இன்று கிருபாவின் குடும்பம் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழ்ந்து கொண்டிருக்கிறது. அன்றாட குடும்பப் பாட்டுக்கே கஷ்ட ஜீவனமாயிருக்கிற இந்த சந்தர்பத்தில் கிருபாவின் மருத்துவப் படிப்புக்கு எங்கிருந்து கட்டணம் செலுத்த முடியும் என கண்ணீர் வடிக்கிறார் கிருபாவின் தாயார்.\nகர்நாடக மாநிலம் பெல்லாரியைச் சேர்ந்த குழந்தை மேதை முகமது யூசுபை பற்றித் தெரியுமா உங்களுக்கு ஆசிரியை கணிதம், அறிவியல், மொழிப்பாடங்கள், சமூக அறிவியல் என எந்தப் பாடத்தில் இருந்து கேள்விகளை எழுப்பினாலும் சற்றும் தயங்காது ஆசிரியை கேள்வி கேட்டு முடிப்பதற்குள்ளாகவே பதிலுடன் நிற்கிறான் இந்தச் சிறுவன். அவனது பதில் அளிக்கும் திறன் கண்டு அவனுக்கு கற்பிக்கும் ஆசிரிய, ஆசிரியைகள் ‘ இவனென்ன தெய்வப் பிறவியோ’ என வியந்து போய் நிற்கிறார்கள். காரணம் அவனது வயது வெறும் 5 மட்டுமே ஆசிரியை கணிதம், அறிவியல், மொழிப்பாடங்கள், சமூக அறிவியல் என எந்தப் பாடத்தில் இருந்து கேள்விகளை எழுப்பினாலும் சற்றும் தயங்காது ஆசிரியை கேள்வி கேட்டு முடிப்பதற்குள்ளாகவே பதிலுடன் நிற்கிறான் இந்தச் சிறுவன். அவனது பதில் அளிக்கும் திறன் கண்டு அவனுக்கு கற்பிக்கும் ஆசிரிய, ஆசிரியைகள் ‘ இவனென்ன தெய்வப் பிறவியோ’ என வியந்து போய் நிற்கிறார்கள். காரணம் அவனது வயது வெறும் 5 மட்டுமே அதுமட்டுமல்ல முகமது யூசுப்பின் அம்மா, அப்பா இருவருமே பத்தாம் வகுப்பிற்கு மேல் பள்ளி சென்று படிக்க இயலாத அளவுக்கு வறுமையில் உழல்பவர்கள். நகரத்த��ப் பெற்றோர்களைப் போல தங்களது குழந்தையை டியூசன் செண்ட்டருக்கு அனுப்பியோ அல்லது தாங்களே கற்றுத் தந்தோ மேதையாக்கும் அளவுக்கு அவர்களுக்கு ஞானமும் இல்லை... நேரமும் இல்லை. பிறகெப்படி சிறுவன் தான் இதுவரை படித்தறியாத விஷயங்களில் இருந்து கேள்விகள் கேட்டால் கூட உடனடியாக டக் டக்கென்று பதில் சொல்கிறான் என்பது தான் அவனது ஆசிரியப் பெருமக்களுக்கு மட்டுமல்ல பெற்றோர்களுக்கும் கூட மிகப்பெரிய ஆச்சர்யம். இப்படி கற்றுத்தராமலே தங்கள் மகன் 5 வயதில் நடமாடும் என்சைக்ளோபீடியா போல திகழ்வது அவனது பெற்றோர்களுக்கு பெருமகிழ்ச்சி.\nகுழந்தை மேதை முகமது யூசுப்பின் தந்தை யமனுர்சாப் நந்திபுரா டிரைவராகப் பணிபுரிகிறார். அம்மா ரோஜா பேஹம் கிராமத்தில் வயல் வேலைகளில் ஈடுபடும் ஒரு விவசாயக்கூலி. தங்களது வறுமை நிலை குழந்தையின் மேதமைத்தனத்துக்கு தடையாக அமைந்து விடக்கூடாது என்று எண்ணிய யமனுர்சாப் நந்திபுரா நந்திபுராவில் இயங்கி வரும் சிரந்தேஸ்வரா வித்யா சமஸ்தே எனும் கல்வி நிலையத்தை அணுகினார். ஹாகரிபொம்மனஹள்ளியில் இயங்கும் அப்பள்ளியில் தங்களது மகனைச் சேர்த்துக் கொள்ளச் சொல்லி யமனுர்சாப் அக்கல்வி நிறுவனத்தை நிர்வகித்து வரும் மகேஸ்வர ஸ்வாமிஜியை அணுக... அவரோ பள்ளியில் சேர்த்துக் கொள்வது மட்டுமல்லாமல் சிறுவனின் எதிர்காலக் கல்விச் செலவையும் தங்கள் பள்ளி நிர்வாகமே ஏற்றுக் கொள்ளும் என்று உறுதியளித்து இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார். ஸ்வாமிஜி... சிறுவன் முகமது யூசுப்பிடம் கேள்விகள் கேட்க, அதற்கு சிறுவன் கேள்விகள் முடியுமுன்னே டணார், டணாரென பதிலளிக்கும் காணொளி தற்போது யூடியூபில் வைரலாகி வருகிறது. சிறுவனைப் பற்றிப் பேசும் போது ஸ்வாமிஜி தெரிவித்தது... இந்தத் தலைமுறை குழந்தைகள் குறிப்பாக 21 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கிராமப்புறக் குழந்தைகள் வெகு சூட்டிகையானவர்கள், அவர்களுக்கு தேவை பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் சரியான வழிகாட்டல் மட்டுமே... அவர்களை சரியான வகையில் நல்வழிப்படுத்த ஆட்கள் இருந்தால் போதும் உரமிக்க திறமிக்க அடுத்தடுத்த தலைமுறை உருவாக்கப்படுவதற்கான அஸ்திவாரத்தை அவர்களே இடுவார்கள். இந்தச் சிறுவனைப் பொறுத்தவரை என்னால் முடிந்த நன்மைகளை எல்லாம் நான் அவனுக்குச் செய்யக் கடமைப்பட்டிருக்கிறேன். என்று தெரிவித்திருக்கிறார். தற்போது ஸ்வாமிஜியின் அன்புக்குரிய மாணவனாக பள்ளியில் வலம் வரும் முகமது யூசுப் விரைவில் அப்பள்ளியின் தலை சிறந்த மாணவன் எனும் நற்பெயரை அவர்களுக்குப் பெற்றுத்தருவான் எனும் நம்பிக்கை அங்கிருப்பவர்களின் பார்வையில் தெரிந்தது.\nநன்கு கற்றறிந்த பெற்றோருக்குப் பிறந்த நகரத்துக் குழந்தைகள் பிறவி மேதைகளாக திகழ்வதில் ஆச்சர்யம் கொள்ள ஏதுமில்லை. முகமது யூசுப் போன்ற கிராமத்து கூலித்தொழிலாளி பெற்றோருக்குப் பிறந்து பிறவி மேதையாகத் திகழ்வது சவாலான விஷயம். இச்சிறுவனுக்கு மட்டும் சரியான, முறையான வழிகாட்டலும் உதவியும் கிடைக்குமாயின் நிச்சயம் வருங்காலத்தில் இவனொரு மிகப்பெரிய ஆளுமையாக வருவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன என்கிறார்கள் முகமது யூசுப்பை பற்றி அறிந்தவர்கள். அவர்களது நம்பிக்கை மெய் தான் இல்லையா\nதினமணி.காம் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணலின் போது எழுத்தாளர் விழியன் உமாநாத் செல்வனுடனான உரையாடலில் ஒரு விஷயம் தெள்ளத் தெளிவாகிறது. நாம் நம் குழந்தைகளை மிகச்சரியாக தவறாக வழிநடத்திக் கொண்டிருக்கிறோம் என்பது தான் அது. குழந்தைகளுக்கு இது தான் நல்லது, இதெல்லாம் கெட்டது என்று நினைத்து நான் சில விஷயங்களை அவர்களிடம் திணிக்கிறோம். உண்மையில் அப்படித் திணித்தலுக்கு ஆளாகும் குழந்தைகளின் உளவியலைப் பற்றி நாம் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. இது தவறான அணுகுமுறை என்பதோடு குழந்தைகளை குறிப்பாக சிறுவர்களைக் கையாள்வதில் நிச்சயம் பின்பற்றப் படக்கூடாத முறையுமாகும். சிறார் இலக்கியம், சிறுவர்களிடையே வாசிப்பின் மீதான நேசிப்பை ஊக்குவிப்பது எப்படி சிறார் இலக்கியத்தை நீரூற்றி வளர்ப்பதில் அரசின் கடமை, படைப்பாளிகளின் பொறுப்புணர்வு, வாசகர்களின் சிறப்பான பங்கு என்ன சிறார் இலக்கியத்தை நீரூற்றி வளர்ப்பதில் அரசின் கடமை, படைப்பாளிகளின் பொறுப்புணர்வு, வாசகர்களின் சிறப்பான பங்கு என்ன என்பன போன்ற மேலும் பல விஷயங்களை அறிந்து கொள்ள முழுமையான நேர்காணலில் விளக்கமாகக் காணுங்கள்.\nதினமணி.காம் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல் வரிசையின் இன்றைய விருந்தினர் சிறுவர் இலக்கியப் படைப்பூக்கத் தன்னார்வலரும், எழுத்தாளருமான விழியன் உமாநாத் செல்வன். சிறுவர்களின் குறிப்பாக குழந்தைகளின் படைப்பூக்கத்திறனை செம்மைப்படுத்த வேண்டுமெனில் அதற்கு முதலில் நமது கவனம் திரும்ப வேண்டிய திசை... சிறார் வாசிப்புத் திறனூக்கம். அதை நாம் சரியாகச் செய்கிறோமா என்றால் பெரும்பான்மையினரின் பதில் இல்லையென்றே இருக்கக் கூடும். அதன் அவசியம் பற்றில் விளக்கமாக அறிந்து கொள்வதற்கும், சிறுவர்களின் உளவியலைப் பற்றிய புரிதலை உண்டாக்குவதற்கும் விழியனுடனான இந்த நேர்காணல் நம் வாசகர்களுக்குப் பயன்படலாம்.\nநேர்காணலுக்கான முன்னோட்டம் மட்டுமே இது...\nமுழுமையான நேர்காணல் வரும் வெள்ளியன்று (23.11.18)\nஇவள் பிறந்தது 2000 ஆம் வருடம் ஃபிப்ரவரி மாதம்.\nபிறக்கும் போதே அவளுக்கு ‘மிட் ஃபேஸியல் டிஃபார்மிட்டி’ எனும் நோய்க்குறைபாடு இருந்தது. அவள் பிறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு மகப்பேறு மருத்துவர் எங்களிடம் சொன்னார்... கருவிலிருக்கும் குழந்தையின் அசைவில் ஏதோ தவறுதலாகத் தெரிகிறது என்று... குழந்தையைக் கருவில் தாங்கி நிற்கும் எந்த அம்மாவுக்கும் மிகுந்த மன உளைச்சலைத் தரத்தக்க சொற்கள் இதுவாகத்தான் இருக்க முடியும். பிறக்கவிருக்கும் குழைந்தையை சந்தோசமான மனநிலையில் எதிர்கொள்ள இயலாமல் குறைபாட்டுடன் எதிர்கொள்ளவிருக்கும் நிலையை எண்ணி மிகுந்த மன வருத்தத்துக்கும், மனச்சோர்வுக்கும் நாங்கள் உள்ளானோம். அப்போது மருத்துவர் சொன்னார்... நீங்கள் நிதானமாக யோசிக்க ஒருநாள் எடுத்துக் கொள்ளுங்கள்... அப்புறம் வரும் போது பார்த்துக் கொள்ளலாம். என்றார். அந்த வார்த்தைகள் சொல்வதற்கு எளிதாக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு அது கொடுங்கனவாக இருந்தது.\nஏனென்றால் பிறக்கும் போதே எங்கள் குழந்தைக்கு நிறைய பிரச்னைகள் இருந்தன. அவளுக்கு சுவாசம் இல்லை. அதனால் உடனடியாக நியோனேட்டல் ஐசியூ வில் அட்மிட் செய்தார்கள். பிறந்த பச்சிளம் குழந்தையின் உடலில் ஏராளமான ரப்பர் குழாய்கள் சொருகப்பட்டன. இப்போது யோசிக்கையில் என்னால் அவை என்னென்னவென்று கூட நினைவுறுத்திச் சொல்ல முடியவில்லை. 24 மணி நேரமும் குழந்தை மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்தது. எங்களது குழந்தையிடம் அப்போது நாங்கள் கண்ட ஒரே ஒரு ஆறுதலான விஷயமென்றால்... அது அவளது வாழ்க்கைப் போராட்டம் தான். குழந்தையால் சுவாசிக்க முடியவில்லை என்ற நிலையில் அது சோர்ந்து போய் ஜடமாகக�� கிடக்கவில்லை. தன்னுடைய நிலையை எதிர்த்துப் போராடியது. அந்தப் போராட்டத்துக்கான அசைவுகள் குழந்தையின் உடலில் இருந்தன. அது மட்டுமே எங்கள் குழந்தை உயிருடன் இருக்கிறது என்பதற்கான ஆறுதலாக எங்களுக்கு இருந்தது. எனக்கு இப்போதும் என் குழந்தையின் அன்றைய ஜனனப் போராட்டத்தை நினைத்தால் ஆச்சர்யம் தான்.\nஅப்போது தான் ஒரு நண்பர் ‘குழந்தையின் கேட்கும் திறன்’ குறித்தும் பரிசோதனை செய்து பார்த்து விடுங்களேன் என்றார். நாங்கள் அந்த சோதனையையும் செய்தோம். ரிசல்ட் வந்தது எங்கள் குழந்தைக்கு கேட்கும் திறன் இல்லையென்று. குழந்தை விஷயத்தில் மேலும் மேலும் எதிர்மறையான விஷயங்களையே கேட்டுக்கொள்ள நேர்ந்த போதும் நானும், என் மனைவியும் ஒரு விஷயத்தில் உறுதியாக இருந்தோம். இந்தக் குழந்தைக்காக நாம் ஏதாவது செய்தாக வேண்டும். இவள் வளர்ந்த பிறகு தனது சிறு சிறு தேவைகளுக்காகக் கூட என்னையோ, என் கணவரையோ அல்லது வேறு யாரையுமோ நம்பியோ, எதிர்பார்த்தோ இருக்கக் கூடாது என்று. எங்கள் குழந்தை இப்படி ஒரு குறைபாட்டுடன் பிறந்து விட்டதே என்ற வருத்தம், அதைக் குறித்த சமூகத்தின் விமர்சனப் பார்வை எல்லாவற்றையும் தாண்டி எங்களுக்கு எங்கள் நித்திலாவை... நித்திலாவாகவே இந்தச் சமூகத்தின் முன் நிறுத்தும் ஆவல் மிகுந்திருந்தது. எனவே நாங்கள் அதற்குத் தயாரானோம்.\nஎங்கள் குடும்பத்தில் யாரும் அதுவரை இசைத்துறையில் இல்லை. சென்னையில் வசிக்கும் எங்களது உறவினர் ஒருவர்... ஒருமுறை... தனது பக்கத்து வீட்டுச் சிறுவன் ஒருவன் மிக அருமையாகப் பியானோ வாசிப்பான் என்றார். நாங்கள் உடனே அந்தச் சிறுவன் வாசிப்பதைக் காணச் சென்றோம். அவனிடம் நான், உன்னால் பியானோ வாசிக்க முடியுமா என்று கேட்டேன். அவன் சரி என்று வாசித்துக் காட்டினான். வாசித்துக் காட்டினான் என்றா சொன்னேன். இல்லையில்லை இசைப் பிரவாகமாக ஒரு விளையாட்டை நிகழ்த்திக் காட்டினான் அவன்... ஆம் பியானோவில் வெகு லாவகமாக விளையாடின அவனது விரல்கள்.... அவனது பியானோ வாசிப்பு மிகப்பெரிய மாயாஜாலம் போல இருந்தது. அப்போது நானும் என் மனைவியும் நினைத்துப் பார்த்தோம்... இந்தப் பையனைப் போலவே நம் நித்திலாவும் பியானோ வாசித்தால் ஐ மீன் பியானோவில் விளையாடினால் எப்படி இருக்கும் என்று\nஅந்த எண்ணத்தின் தொடர்ச்சியாகத்தான் நித்திலாவை கே.எம் மியூசிக் கன்ஸர்வேட்டரியில் சேர்த்தோம்.\nஅங்கு கேட்கும் திறனற்ற எங்கள் மகளை பியானோ கற்றுக் கொள்ளச் சேர்த்தோம்.\nஇனி நித்திலாவைப் பற்றியும் அவளது திறமையைப் பற்றியும் அவளுக்கு பியானோ கற்றுக் கொடுத்த டாக்டர் சுரஜித் சாட்டர்ஜி (ஹெட் ஆஃப் ரஷ்யன் பியானோ ஸ்டுடியோ) என்ன சொல்கிறார் என்று தெரிந்து கொள்ளுங்கள்...\nநித்திலா இங்கே சேர்ந்த பிறகு... நான் அவளுக்காக புதியதொரு கற்பித்தல் முறையை தேர்ந்தெடுத்தேன். என் இளமையில் அதைக் கண்டுபிடித்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் ஆனால், அப்போது நான் அந்தக் கற்பித்தல் முறையில் இருந்து ஒருவேளை தப்பித்திருக்கக் கூடும். நித்திலா வந்த பிறகு தான் அதைக் கண்டறிய வேண்டும் என்று இருந்திருக்கிறது. எனது கற்பித்தல் முறை ஸ்ட்ரிக்டானது. அதனால் பொதுவாக எனது பியானோ வகுப்புகளில் பல மாணவ, மாணவிகள் கடினமாக இருக்கிறது என்று அழுவதுண்டு. ஆனால், நித்திலா ஒருபோதும் அழுததில்லை. எனக்குள் சில நேரங்களில்... இந்தக் குழந்தை உண்மையிலேயே திறமைசாலி தானா அல்லது இவள் விரும்புவதால் இவள் திறமைசாலியானாளா அல்லது இவள் விரும்புவதால் இவள் திறமைசாலியானாளா என்றெல்லாம் குழப்பம் எழுந்ததுண்டு. ஆனால், அவள் சாதித்தாள்.\nஅவள் முடிவு செய்து விட்டாள்... என்ன ஆனாலும் சரி சந்தோசமாக இருப்பது என்று அவள் முடிவு செய்து விட்டாள். எந்தச் சூழ்நிலையிலும் எதிர்மறையான சிந்தனைகளில் மூழ்கிக் காணாமல் போய்விடக்கூடாது என்பதில் நித்திலா உறுதியாக இருக்கிறாள். அவள் எப்போதும் நேர்மறையான சிந்தனைகளையே எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறாள். வலிமையுடனும் மன உறுதியுடனும் இருப்பது எப்படி என்று இப்போது அவளிடமிருந்து தான் நாங்கள் கற்றுக் கொள்ள வேண்டியதாயிருக்கிறது என்று புன்னகைக்கிறார்கள் நித்திலாவின் பெற்றோர் ராஜி, ராஜசேகர் மற்றும் அவளது பியானோ மாஸ்டரான சுரஜித் சாட்டர்ஜியும்.\nநித்திலாவின் வெற்றிக்கு அடிப்படையாக இருந்தது என்ன தெரியுமா தனக்கு பிரச்னை இருப்பதாக நித்திலா என்றுமே நம்பியதில்லை என்பது தான்\nநித்திலாவைப் பற்றிய குறும்படம் ஏ ஆர் ரகுமானின் யூ டியூப் தளத்தில் காணக்கிடைக்கிறது. விருப்பமிருப்பவர்கள் இந்த லிங்கில் நுழைந்து நித்திலாவைப் பற்றி காணொளி வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.\nந���த்திலாக்கள் என்றென்றும் ஆச்சர்யமூட்டக்கூடியவர்கள் மட்டுமல்ல, பின்பற்றத் தகுந்தவர்களும் கூட\nஹாட்ஸ் ஆஃப் டு யூ நித்திலா\nஎழுத்தாளர் பா. ராகவனுடனான தினமணி.காம் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல். வெகுஜனப் பத்திரிகை உலகில் தமது தடங்களை அழுத்தமாகப் பதித்து வந்த பாரா தமிழ் இலக்கிய உலகிலும் இதுவரை நாவல்கள், குறுநாவல்கள் மற்றும் சிறுகதைகள் வாயிலாக தமது அடையாளத்தை வெகு ரசனையுடன் பதிவு செய்து வந்திருக்கிறார். சின்னத்திரையிலும் கெட்டிமேளம், வாணி, ராணி என இவரது பங்களிப்பு தொடர்கிறது. ஒரு மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர், சின்னத்திரை, பெரிய திரை வசனகர்த்தா என ஊடகப் பரப்பில் அவர் பயணித்துக் கொண்டிருக்கும் எல்லைகள் எங்கெங்கும் வியாபித்துக் கிளைத்துக் கொண்டே செல்கின்றன.\nகுழந்தைப் பருவத்தில் ஒரு ரெளடியாகவோ அல்லது துறவியாகவோ ஆக நினைத்ததாக தன்னைத் தானே பகடி செய்து கொண்டு பாரா பேசுவது வேடிக்கையாக இருந்தாலும் அவரது ஆசையின் வெளிப்பாடு தான் இன்று அவர் இன்று எழுதிக் கொண்டிருக்கும் ‘யதி’ எனும் பெருநாவலுக்கான களம் என்று சொன்னால் மிகையில்லை.\nஒரு எழுத்தாளராக தனது எழுத்தில் ‘நோ காம்ப்ரமைஸ்’ செய்து கொள்ளாத பாரா, சின்னத்திரை மெகா சீரியல்கள் குறித்தான பொதுவான எதிர்மறை கருத்துக்களை இந்த நேர்காணலில் தன் பாணியில் கட்டுடைப்பதோடு நடிகர்களின் அரசியல் பிரவேசத்தையும் லாஜிக்குடன் வேடிக்கையாகக் கலாய்த்து காலி செய்கிறார்.\nஅவருடனான நேர்காணல் வெகு சுவாரஸ்யமாக இருந்தது.\nமுழுமையான நேர்காணல் வரும் வெள்ளியன்று தினமணி இணையதளத்தில் வெளியாகும்.\nதினமணி.காம் 'நோ காம்ப்ரமைஸ்' நேர்காணல் வரிசையில் இன்று நாம் சந்திக்கவிருப்பது எழுத்தாளர் வித்யா சுப்ரமணியத்தை...\nநம் சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் கையூட்டு மனப்பான்மை, குழந்தைகளுக்கான பாதுகாப்பு, எழுத்துலகில் பரவலாக முன்வைக்கப்படும் வணிக எழுத்து, இலக்கிய எழுத்து அக்கப்போர்கள் குறித்த விமர்சனங்கள், எழுத்தாளர்களுக்கும், வாசகர்களுக்கும் இடையிலான வாசகபந்தம் எப்படி இருந்தால் அது உறுத்தாமல் இருக்கக் கூடும் எனப் பலப்பல விஷயங்களை இந்த நேர்காணலில் அவர் நம்மோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார்.\nஇவரது எழுத்தை நேசிக்கும் லட்சக்கணக்கான வாசகர்கள் தமிழகத்தில் ���ருக்கிறார்கள்.\nமுக்கியமாக பேருந்துகளிலோ அல்லது மின்சார ரயிலிலோ தினமும் நெடுந்தூரம் பயணிக்கக் கூடிய நிர்பந்தம் கொண்ட அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களுக்கு 80 கள் தொடங்கி இன்று வரை உற்சாக டானிக்காக இருப்பது இவரது எழுத்து.\nஇவரது நாவல்களும், சிறுகதைகளும் பலருக்கு ஆசுவாசம் அளித்திருக்கிறது.\nவித்யா சுப்ரமணியத்துடனான 'நோ காம்ப்ரமைஸ்' நேர்காணல் எப்படியும் வாழலாம் என்று நினைப்பவர்களது அகக்கண்களைத் திறக்கச் செய்வதாக இருக்கும்.\nநேர்காணலை முழுமையாகக் கண்ட வாசகர்கள் தங்களது கருத்துக்களை எங்களுடன் பகிரலாம்.\n]]> dinamani.com, தினமணி.காம், தினமணி, NO COMPROMISE, நோ காம்ப்ரமைஸ் நேர்காணல்கள், Vidya subramaniam, WRITER VIDYA SUBRAMANIAM, எழுத்தாளர் வித்யா சுப்ரமணியம் https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/nov/09/me-too-came-from-middle-class-how-many-people-i-can-bribe-everyday-3035534.html 3032048 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் குற்றவாளிகளுக்காகவே பத்திரிகை நடத்துவதுபோலத்தான் தமிழ் மீடியாக்கள் தங்களை முன் வைக்கின்றன: லீனா மணிமேகலை\nநம் சமூகத்தில் பாலியல் அச்சுறுத்தல்கள் குறித்துப் பாதிக்கப்பட்ட பெண்கள் தாங்களே முன் வந்து பேசும் போதெல்லாம் ‘பேசினால் உங்களுக்குத்தான் அசிங்கம்’ எனும் ஆயுதம் தொடர்ந்து அப்பெண்கள் மேல் பிரயோகிக்கப்பட்டு வருகிறது.\nதமிழ்ப் பத்திரிகைகளைப் பொருத்தவரை மீடூ வை சர்ச்சைக்குரிய அல்லது பரபரப்பான செய்தியைத் தாங்கிய ஒரு விஷயமாகத்தான் அணுகுகின்றன. ஆனால் அது அப்படி அணுகப்படத் தக்க விஷயமல்ல. ‘நேம் தெம்... ஷேம் தெம்’ (Name them... Shame them) என்பதற்கேற்ப பாலியல் அச்சுறுத்தலில் ஈடுபட்டவர்கள் தான் அவ்விஷயம் குறித்து அவமானப்பட வேண்டுமே தவிர பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அதில் எந்த விதமான அவமானமும் இல்லை என்பதை அடிப்படையாகக் கொண்டது தான் இந்த மீடூ இயக்கம். நம் சமூகத்தில் பாலியல் தொடர்பான விஷயங்கள் அனைத்துமே மூடு மந்திரமாகவோ அல்லது பேசத்தக்க விஷயமல்ல என்பது போன்றோ தான் கையாளப்படுகிறது. இந்தியா மாதிரியான வேறுபாடுகள் நிறைந்த நாட்டில் ஒரு பெண் தனக்கு நேர்ந்த பாலியல் அச்சுறுத்தல் பற்றி வெளியில் சொன்னால் உடனடியாக அவளை நோக்கி வீசப்படும் கேள்வி...\nஅப்படியான சூழலில் பாதிக்கப்பட்ட பெண்கள் என்ன செய்வார்கள் தங்களுக்கு நேர்ந்த அச்சுறுத்தலை வெளியில் சொல்லத் தயங்குவார்கள். அதைத்தான் தங்களது மிகப்பெரிய ஆயுதமாக இந்த ஆணாதிக்க சமூகம் இதுவரை பயன்படுத்தி வந்தது.\nஅப்படியான நிலையில், இது பேசக்கூடிய விஷயம் தான். இந்தத் தவறைச் செய்தவர்கள் தான் இதற்காக அசிங்கப்பட வேண்டும். பெண்ணின் உடலுக்கு மட்டுமே கற்பு இருந்தாக வேண்டும் என்று கற்பித்து விட்டு ஆணுக்கு அதில் சுதந்திரமாக விலக்கு அளித்து தப்பித்துக் கொள்ளும் மனோபாவம் இனியும் வேண்டாம். ஒரு பெண்ணை அவளது விருப்பமின்றி உடல் ரீதியாகத் துன்புறுத்துவது மட்டுமல்ல கருத்து ரீதியாகவோ, வார்த்தைகள் மூலமாகவோ அல்லது சைகைகள் மூலமாகவோ கூட பாலியல் அச்சுறுத்தல் செய்வது தவறு. அப்படியான தவறுகள் நேரும் பட்சத்தில் அதை தைரியமாக\nபொதுவெளியில் பகிர்ந்து அதனால் நேரக்கூடிய அதிகார பலம் பொருந்திய எதிர்ப்புகளை எதிர்கொள்ளும் சக்தியை பாதிக்கப்பட்ட பெண்கள் பெற வேண்டும் என்பது தான் மீடூவின் ஒரே நோக்கம்.\nஅந்த நோக்கத்தைப் பூர்த்தி செய்வதாகவே இருக்கிறது லீனா மணிமேகலையுடனான நேர்காணல்.\nநேர்காணலை முழுமையாகக் கண்டு விட்டு வாசகர்கள் மீடூ குறித்த தங்களது ஆதங்கத்தையும், வருத்தத்தையும், சந்தேகங்களையும் இங்கு பகிரலாம்.\n நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்: லீனா மணிமேகலை கார்த்திகா வாசுதேவன் DIN Wednesday, October 31, 2018 01:52 PM +0530\nமானநஷ்ட வழக்கு என்பது என்ன பாசிஸ சக்திகளின் பயன்பாட்டுக்காக இந்த நாடு உருவாக்கி வைத்த ஒரு சட்டம் அது பாசிஸ சக்திகளின் பயன்பாட்டுக்காக இந்த நாடு உருவாக்கி வைத்த ஒரு சட்டம் அது அந்தச் சட்டத்தைப் பயன்படுத்துபவர்கள் பெரும்பாலும் அதிகார பலம் மிக்கவர்களே அந்தச் சட்டத்தைப் பயன்படுத்துபவர்கள் பெரும்பாலும் அதிகார பலம் மிக்கவர்களே\nஒரு பெண்... ஒரு பிரபலத்தின் மீது பாலியல் குற்றச்சாட்டு வைக்கிறார்... அது உண்மையானதா பொய்யானதா என்பது இன்னமும் நிரூபணம் ஆகவில்லை. நடுவில் பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பாக சிலரும், குற்றம்சாட்டப்பட்ட பிரபலத்தின் சார்பாக சிலரும் நின்று கொண்டு அந்தக் குற்றத்திற்காக வாதிட்டுக் கொள்கிறார்கள். எனில் அந்த வாதம் எப்படிப் பட்டதாக இருக்க வேண்டும் நடுவில் எந்தப் பக்கமும் சார்பெடுக்காமல் தனக்குத் தெரிந்த ரகசியங்களைப் பகிர மேடை கிடைத்தாற் போல ஒரு இசையமைப்பாளரின் தாயார் வந்து பிரபலமானவர் குறித்து ‘இட்ஸ் அ ஓபன் சீக்ரெட்’ என்று ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பது போல உண்மையைப் போட்டு உடைக்கிறார். அந்தப் பிரபலத்தைப் பற்றி இப்படியொரு கருத்தை தெரிவிக்க வேண்டுமென்று அவருக்கு எந்த நிர்பந்தமும் இருக்க வாய்ப்பே இல்லையே நடுவில் எந்தப் பக்கமும் சார்பெடுக்காமல் தனக்குத் தெரிந்த ரகசியங்களைப் பகிர மேடை கிடைத்தாற் போல ஒரு இசையமைப்பாளரின் தாயார் வந்து பிரபலமானவர் குறித்து ‘இட்ஸ் அ ஓபன் சீக்ரெட்’ என்று ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பது போல உண்மையைப் போட்டு உடைக்கிறார். அந்தப் பிரபலத்தைப் பற்றி இப்படியொரு கருத்தை தெரிவிக்க வேண்டுமென்று அவருக்கு எந்த நிர்பந்தமும் இருக்க வாய்ப்பே இல்லையே அப்படியென்றால் அதிகார துஷ்பிரயோகம் நடத்தப்பட்டிருக்க ஏராளமான வாய்ப்புகள் இருந்திருக்கிறது என்பது உண்மையென்றாகிறது தானே அப்படியென்றால் அதிகார துஷ்பிரயோகம் நடத்தப்பட்டிருக்க ஏராளமான வாய்ப்புகள் இருந்திருக்கிறது என்பது உண்மையென்றாகிறது தானே வேடிக்கை என்னவென்றால் அப்படியான நபர்களை பாதுகாப்பது போன்ற நடவடிக்கைகளில் பெரும்பாலானோர் ஈடுபட்டுக் கொண்டிருப்பது தான் வெட்கக் கேடு வேடிக்கை என்னவென்றால் அப்படியான நபர்களை பாதுகாப்பது போன்ற நடவடிக்கைகளில் பெரும்பாலானோர் ஈடுபட்டுக் கொண்டிருப்பது தான் வெட்கக் கேடு அப்படியான சமூகத்தில் நம் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாதிப்பை பொது வெளியில் வைப்பது என்பது இனியொரு பெண்ணிடம் அப்படியான அத்துமீறல் நடத்தப்பட்டு விடக்கூடாது என்ற ஜாக்கிரதை உணர்வுக்காகவும், தனக்கு நேர்ந்த மன உளைச்சல் மற்றுமொரு பெண்ணுக்கு நிகழ்ந்து விடக்கூடாது எனும் அச்ச உணர்வைக் கடக்க கிடைத்த வாய்ப்பாக மட்டுமேயாக இருக்க முடியுமே தவிர இதற்கப்பால் வேறு எந்த நோக்கத்தையும் கற்பிக்க நினைப்பது மேலும் மேலும் பெண்களை அவர்களுடைய துன்பத்திலிருந்து வெளிவர முடியாமல் அதல பாதாளத்தில் வைத்து அமுக்குவதாக மட்டுமே இருக்க முடியும்.\n- லீனாவுடனான நேர்காணலின் பின் இப்படி ஒரு முடிவுக்கு மட்டுமே வரமுடிகிறது.\nமுழுமையான நேர்காணலைக் காண வெள்ளி வரை காத்திருங்கள்.\n]]> https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/oct/31/அதிகாரத்தின்-கரங்களில்-ஒரு-பெண்-தனியாக-மாட்டிக்-கொண்டால்-என்ன-ஆகும்-நீங்களே-கற்பனை-செய்து-கொள்ளுங்க-3030757.html 3030747 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் எ���்னய்யா செல்பீ சும்மா சும்மா செல்ஃபீ\nநடிகர் சிவகுமார் மதுரையில் கருத்தரிப்பு மையத் திறப்பு விழாவுக்கு சென்றிருந்த போது இளைஞர் ஒருவர் அவருடன் செல்ஃபீ எடுத்துக் கொள்ள முயன்றார். அப்போது திடீரென உஷ்ணமான சிவக்குமார்... இளைஞரின் செல்ஃபோனை படாரெனத் தட்டி விட்டு எதுவும் நடக்காதது போல அமைதியாக நிற்பது போன்ற காணொளியொன்று நேற்று இணையத்தில் வைரலாகிக் கொண்டிருந்தது. இந்த நிகழ்வில் சிவக்குமாரின் செயலை விமர்சிப்பவர்களும் இருக்கிறார்கள். சரி தானென்று சொல்லக்கூடியவர்களும் இருக்கிறார்கள்.\nஇளமைக்காலம் முதல் இன்று வரை தொடர்ந்து யோகா பயிற்சியில் ஈடுபட்டு வரும் சிவக்குமார் தன்னிலை மறந்து இப்படி ரசிகர் ஒருவரின் செல்ஃபோனைத் தட்டி விடலாமா பொதுவெளியில் இச்செயல் அவர் மீதான மரியாதைக்கு பங்கம் விளைவிப்பதாக ஆகாதா பொதுவெளியில் இச்செயல் அவர் மீதான மரியாதைக்கு பங்கம் விளைவிப்பதாக ஆகாதா என்றெல்லாம் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு விளக்கமளித்துள்ள நடிகர் சிவக்குமார்;\n'எனக்குப் பிடித்த வாழ்க்கையை நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கச் செல்லும் போது காரிலிருந்து இறங்கியது முதல் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்குச் செல்லும் வரை நிம்மதியாக நடக்கக் கூட விடாமல் பாதுகாவலர்களை எல்லாம் பின்னால் தள்ளி விட்டு செல்ஃபீ எடுக்கிறேன் என்கிற பெயரில் பத்து, இருபது பேர் வி ஐ பிக்களைச் சுற்றிச் சூழ்ந்து கொண்டால் என்ன அர்த்தம் சார் உங்களுடன் செல்ஃபீ எடுத்துக் கொள்ளலாமா சார் உங்களுடன் செல்ஃபீ எடுத்துக் கொள்ளலாமா என்று அனுமதி கூட கேட்பதில்லை. விஐபிக்கள் என்றால் செல்ஃபீ எடுத்துக் கொள்ள நினைப்பவர்கள் சொல்கிற படியெல்லாம் நிற்க வேண்டும், செல்ஃபீ எடுத்துக் கொள்ள வேண்டும்... என்று நினைப்பது எந்த விதத்தில் நியாயம் என்று அனுமதி கூட கேட்பதில்லை. விஐபிக்கள் என்றால் செல்ஃபீ எடுத்துக் கொள்ள நினைப்பவர்கள் சொல்கிற படியெல்லாம் நிற்க வேண்டும், செல்ஃபீ எடுத்துக் கொள்ள வேண்டும்... என்று நினைப்பது எந்த விதத்தில் நியாயம் நான் என்னைத் தலைவனாக ஏற்றுக் கொண்டு பின்பற்றுங்கள் என்று யாரிடமும் கேட்கவில்லை. ஒவ்வொருவரும் அவர்களுடைய வாழ்வில் ஹீரோக்கள் தான். விமானநிலையத்திலும் வேறு பல பொது இட��்களிலும் நானும் ஆயிரக்கணக்கானவர்களுடன் செல்ஃபீ எடுத்துக் கொண்டவன் தான், ஆனாலும். ஒரு மனிதனை எந்த அளவுக்குத் துன்புறுத்தலாம் என்பதில் ஒரு நியாயம் இருக்க வேண்டும்’\n- என்று பதில் அளித்திருந்தார்.\nநடிகர் சிவக்குமார் நடந்து கொண்ட முறை சரியா தவறா என்பது மாதிரியான விமர்சனங்களைத் தூண்டும் விதத்தில் அனைத்து ஊடகங்களிலும் தற்போது செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.\nவிஐபிக்களுடன் செல்ஃபீ எடுத்துக் கொள்வதென்பது அத்தனை அவசியமான விஷயம் தானா\nஇம்மாதிரியான ஆர்வத்தை உங்களுக்குள் தூண்டுவது எது\nசெல்ஃபீ எடுத்துக் கொண்டு அதை ஃபேஸ்புக், வாட்ஸப், ட்விட்டரில் ஸ்டேட்டஸாகப் போட்டுக் கொள்ளும் உந்துதல் தானே\nஅப்படியான மோகம் நமக்குள் எப்போது இருந்து மூண்டது\nஎல்லாம் இந்த ஸ்மார்ட் ஃபோன்கள் பரவலாகப் புழக்கத்துக்கு வந்த பின்பு தானே ஸ்மார்ட்ஃபோன்களில் வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் ஆப்களை தரவிறக்கி வைத்துக் கொண்டு இப்போது நமக்கு நாமே வெகு ஸ்ட்ராங்காக வைத்துக் கொள்கிறோம் பலவிதமான விபரீத ஆப்புகளை.\nசில மாதங்களுக்கு முன் தன் ஐந்து வயது மகனுடன் காவிரியில் வெள்ளம் கரை புரண்டு ஓடிக் கொண்டிருந்த வேளையில் பாலத்தில் நின்று செல்ஃபீ எடுக்க முயன்ற பெற்றோருக்கு நேர்ந்த இழப்பு ஊடகங்களில் செய்தியானதே மறந்து விட்டீர்களா பாலத்தில் வெள்ளம் கரை புரண்டு ஓடிக் கொண்டிருக்கையில் அதனுடன் செல்ஃபீ எடுக்க முயன்று தங்கள் ஐந்து வயது மகனை வெள்ளத்துக்கு காவு கொடுத்து திரும்பினார்கள் அந்தப் பெற்றோர். அந்தச் சிறுவனுக்கு பிறந்த நாளே, இறந்த நாளுமானது பாலத்தில் வெள்ளம் கரை புரண்டு ஓடிக் கொண்டிருக்கையில் அதனுடன் செல்ஃபீ எடுக்க முயன்று தங்கள் ஐந்து வயது மகனை வெள்ளத்துக்கு காவு கொடுத்து திரும்பினார்கள் அந்தப் பெற்றோர். அந்தச் சிறுவனுக்கு பிறந்த நாளே, இறந்த நாளுமானது இது எத்தனை பெரிய சோகம்... காரணம் செல்ஃபீ மோகம்\nஇந்த செல்ஃபீ மோகத்தால் கணிசமான பள்ளி கல்லூரி மாணவர்கள் கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்டு சடலமாகத் திரும்பும் செய்திகளும் ஆண்டுக்கு சில வந்து கொண்டே தான் இருக்கின்றன.\nகடந்த மாதம் முன்னாள் ஆந்திர முதல்வரும், நடிகருமான என் டி ஆரின் மகனும் நடிகருமான நந்தமூரி ஸ்ரீகிருஷ்ணா ஒரு கார் விபத்தில் உயிரிழந்து விட்டார். அவருக்கு பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டு உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. லைம்லைட்டில் இருக்கும் நடிகரான ஜூனியர் என் டி ஆரின் தந்தை என்ற முறையிலோ அல்லது ஆந்திராவின் செல்வாக்கு மிக்க குடும்பங்களில் தலையாயதெனக் கருதப்படும் என் டி ஆர் குடும்ப வாரிசு என்பதாலோ என்ன காரணத்தாலோ சற்றும் சிந்திக்காது ஸ்ரீகிருஷ்ணாவின் சடலத்துடன் அவருக்கு பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவமனை ஊழியர்கள் செல்ஃபீ எடுத்துக் கொண்டதோடு அதை தங்களது குழுமத்திலும் பகிர்ந்திருக்கிறார்கள். இது மறுநாள் இணைய வாயிலாக ஊடகங்களில் வைரல் செய்தியாகி கடும் கண்டனத்துக்கும் விமர்சனத்துக்கும் உள்ளானது. இப்படி ஒரு பொறுப்பற்ற செயலில் ஈடுபட்ட மருத்துவமனை ஊழியர்கள் பணியிலிருந்து இடைநீக்கமும் செய்யப்பட்டார்கள்.\nஇறந்த உடலுடன் செல்ஃபீ எடுத்துக் கொள்ள முனைவது சைக்கோத்தனம் அல்லாது வேறென்ன\nஇவையெல்லாம் தாண்டி ‘செலிபிரிட்டி கிட்ஸ்’ என்று மீடியாக்களால் அடைமொழி கொடுத்து அழைக்கப்படுகிற வி ஐ பி குழந்தைகள் பொதுவெளியில் எங்கு தென்பட்டாலும் அவர்களைச் சுற்றிச் சூழ்ந்து கொண்டு மிரள வைக்கிற அளவுக்கு இந்த செல்ஃபீ மோகமும் பாப்பரஸிகளின் தொல்லையும் வரலாறு காணாத அளவுக்கு அதன் உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருக்கிறது. இதில் வருத்தத்திற்குரிய விஷயம் பல நட்சத்திரங்கள், தாங்கள் நடித்த திரைப்படங்களைப் பார்க்கக் கூட தங்களது குழந்தைகளை அனுமதிப்பதில்லை என்பது தான். கார்ட்டூன்களும், அந்நிய மொழித் திரைப்படங்களும் காண்பிக்கப்பட்டு வளர்க்கப் படும் வி ஐ பி குழந்தைகளை அவர்கள் எங்கே சென்ற போதும் துரத்தித் துரத்தி மீடியாக்கள் புகைப்படம் எடுக்கிறோம், செல்ஃபீ எடுக்கிறோம், வீடியோ எடுக்கிறோம் என்று படுத்தும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல.\nசிலருக்கு இந்த துரத்தல் மூச்சு முட்டச் செய்திருக்கலாம்.\nஇதற்கு எதிர்வினையாற்றினால் என்ன என்று தோன்றச் செய்திருக்கலாம்.\nஅதன் வெளிப்பாடும் தான் நடிகர் சிவக்குமார் நேற்று தன்னுடன் செல்ஃபீ எடுத்துக் கொள்ள முயன்ற இளைஞரின் செல்ஃபோனை பட்டென்று தட்டி விட்ட நிகழ்வு அதைத் தவறு என்று விமர்சிப்பதை விட அவர்களின் வேதனையை புரிந்து கொள்வது தான் முக்கியம். ஒருவேளை இளைஞரின் செல்ஃ���ோன் உடைந்திருந்தால் அதற்கு சிவக்குமாரை பொறுப்பேற்றுக் கொள்ளச் செய்வதைத் தவிர இதில் அவரது செயலை விமர்சிப்பதற்கான எந்த ஒரு நியாயமும் இல்லை.\nசிலரது வேதனையை பலர் பொழுது போக்காகக் கருதும் மனநிலையை வளர்க்கும் இந்த செல்ஃபீ மோகத்திற்கு ஒரு வரைமுறையும், கட்டுப்பாடும் வகுக்கப்பட வேண்டும்.\nஅது மட்டுமே இந்தப் பிரச்னைக்கான ஒரே தீர்வாக இருக்க முடியும்.\nதினமணி.காமின் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல் தொடர் வரிசையில் நேற்றைய விருந்தினராகப் பங்கேற்றார் கவிஞரும், ஆவணப் பட இயக்குனரும், பெண்ணுரிமைப் போராளியும், சமூக ஆர்வலருமான லீனா மணிமேகலை. நேர்காணல் வரும் வெள்ளியன்று தினமணி இணையதளத்தில் வெளியாகவிருக்கிறது. நேர்காணலில் லீனா பகிர்ந்து கொண்ட சமரசமற்ற கருத்துக்கள் பலவும் பாதிக்கப்பட்ட பெண்களின் உரிமைக்கும், அவர்களுக்கான நீதிக்குமானது மட்டுமல்ல அவை நம் ஒட்டுமொத்த சமூகத்தின் பாரபட்சமின்மைக்கும் உத்திரவாதமளிக்கக் கூடியதாக இருக்கும் என்று ஒப்புக் கொள்ள வேண்டியிருக்கிறது.\nமீடூவைப் பொறுத்த வரை ‘Name them, Shame them' என்பது தான் அந்த எழுச்சியின் ஒற்றை வரி தாரக மந்திரம். பெண்கள் தங்களது வேலைத்தளத்தில் அதிகாரத்தின் பெயரால் பாலியல் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகும் நிலை வந்தால் அப்படியான நேரங்களில் சம்மந்தப்பட்டவர்களின் கோர முகத்தை பாதிக்கப்பட்ட பெண்கள் பயமின்றி, தயக்கமின்றி பொதுவெளியில் வெளிப்படுத்த முன் வரவேண்டும். அப்படிச் செய்வதால் தொடர்ச்சியாக குற்றவாளிகளிடையே ஒரு வித அச்சத்தைத் தூண்டி பெண்களின் பணியிடப் பாதுகாப்பை உறுதிப் படுத்தலாம். இனியொரு பெண் இந்த உலகில் அதிகார அச்சுறுத்தலின் பெயரால் பாலியல் வன்முறைகளுக்கு ஆளாகும் அவலம் நிறுத்தப்படலாம் என்ற நம்பிக்கையை சமூகத்தில் விதைப்பதே இந்த இயக்கத்தின் நோக்கம். இதை மேலை நாடுகள் மட்டுமல்லாது வட இந்திய மீடியாக்கள் கூட ஓரளவுக்கு மிகச் சரியாகவே கையாண்டு கொண்டிருக்கின்றன. ஆனால், நம் தமிழத்தில் மட்டும் ஏனோ இது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருப்பதோடு பொதுவெளியிலும் அதை தவறாகப் புரிந்து கொள்ளச் செய்யும் அளவிலான காரியங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.\nஒரு பெண்... ஒரு பிரபலத்தின் மீது (அது கவிஞர் வைரமுத்துவாகட்டும், சுசி கணேசனாகட்டும், எம் ஜெ அக���பராகட்டும், முன்னாள் அமைச்சராகட்டும், பிரபல பாலிவுட் குணசித்திர நடிகராகட்டும் யாராக இருந்தாலும் சரி தான், இங்கே பிரபலம் யார் என்பது முக்கியமில்லை. அவர் பிரபலமாக இருந்து கொண்டு ஈடுபட்ட பாலியல் அத்துமீறல் தான் சமூகத் தீமையாகக் கருதப்படுகிறது... அதை வேரறுக்கத்தான் இந்தப் போராட்டமே) செலவிட்டதாக பாலியல் குற்றச்சாட்டு வைக்கிறார்... அது உண்மையானதா) செலவிட்டதாக பாலியல் குற்றச்சாட்டு வைக்கிறார்... அது உண்மையானதா பொய்யானதா என்பது இன்னமும் நிரூபணம் ஆகவில்லை. நடுவில் பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பாக சிலரும், குற்றம்சாட்டப்பட்ட பிரபலத்தின் சார்பாக சிலரும் நின்று கொண்டு அந்தக் குற்றத்திற்காக வாதிட்டுக் கொள்கிறார்கள். எனில் அந்த வாதம் எப்படிப் பட்டதாக இருக்க வேண்டும் நடுவில் எந்தப் பக்கமும் சார்பெடுக்காமல் தனக்குத் தெரிந்த ரகசியங்களைப் பகிர மேடை கிடைத்தாற் போல ஒரு இசையமைப்பாளரின் தாயார் வந்து பிரபலமானவர் குறித்து ‘இட்ஸ் அ ஓபன் சீக்ரெட்’ என்று ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பது போல உண்மையைப் போட்டு உடைக்கிறார். அந்தப் பிரபலத்தைப் பற்றி இப்படியொரு கருத்தை தெரிவிக்க வேண்டுமென்று அவருக்கு எந்த நிர்பந்தமும் இருக்க வாய்ப்பே இல்லையே நடுவில் எந்தப் பக்கமும் சார்பெடுக்காமல் தனக்குத் தெரிந்த ரகசியங்களைப் பகிர மேடை கிடைத்தாற் போல ஒரு இசையமைப்பாளரின் தாயார் வந்து பிரபலமானவர் குறித்து ‘இட்ஸ் அ ஓபன் சீக்ரெட்’ என்று ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பது போல உண்மையைப் போட்டு உடைக்கிறார். அந்தப் பிரபலத்தைப் பற்றி இப்படியொரு கருத்தை தெரிவிக்க வேண்டுமென்று அவருக்கு எந்த நிர்பந்தமும் இருக்க வாய்ப்பே இல்லையே அப்படியென்றால் அதிகார துஷ்பிரயோகம் நடத்தப்பட்டிருக்க ஏராளமான வாய்ப்புகள் இருந்திருக்கிறது என்பது உண்மையென்றாகிறது தானே அப்படியென்றால் அதிகார துஷ்பிரயோகம் நடத்தப்பட்டிருக்க ஏராளமான வாய்ப்புகள் இருந்திருக்கிறது என்பது உண்மையென்றாகிறது தானே வேடிக்கை என்னவென்றால் அப்படியான நபர்களை பாதுகாப்பது போன்ற நடவடிக்கைகளில் பெரும்பாலானோர் ஈடுபட்டுக் கொண்டிருப்பது தான் வெட்கக் கேடு வேடிக்கை என்னவென்றால் அப்படியான நபர்களை பாதுகாப்பது போன்ற நடவடிக்கைகளில் பெரும்பாலானோர் ஈடுபட்டுக் கொண்டிருப்பது தான் வெட்கக் கேடு அப்படியான சமூகத்தில் நம் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாதிப்பை பொது வெளியில் வைப்பது என்பது இனியொரு பெண்ணிடம் அப்படியான அத்துமீறல் நடத்தப்பட்டு விடக்கூடாது என்ற ஜாக்கிரதை உணர்வுக்காகவும், தனக்கு நேர்ந்த மன உளைச்சல் மற்றுமொரு பெண்ணுக்கு நிகழ்ந்து விடக்கூடாது எனும் அச்ச உணர்வைக் கடக்க கிடைத்த வாய்ப்பாக மட்டுமேயாக இருக்க முடியுமே தவிர இதற்கப்பால் வேறு எந்த நோக்கத்தையும் கற்பிக்க நினைப்பது மேலும் மேலும் பெண்களை அவர்களுடைய துன்பத்திலிருந்து வெளிவர முடியாமல் அதல பாதாளத்தில் வைத்து அமுக்குவதாக மட்டுமே இருக்க முடியும்.\nலீனாவுடனான நேர்காணலின் பின் இப்படி ஒரு முடிவுக்கு மட்டுமே வரமுடிகிறது.\nநேர்காணலுக்கான முன்னோட்டம் நாளை காலை வெளியாகும்.\nமுழுமையான நேர்காணலைக் காண வெள்ளி வரை காத்திருங்கள்.\n என்ற சமூகம் இன்று என்னைக் கொண்டாடுகிறது’ நோ காம்ப்ரமைஸ் நேர்காணல் வித் ஜீவா\nசுயமரியாதை மற்றும் சமூக அங்கீகாரத்தில் எங்கும், எப்போதும் ‘நோ காம்ப்ரமைஸ்’\nவாழ்வில் அடுத்தடுத்த கட்டங்களுக்கு முன்னேறிச் செல்ல விரும்புபவர்களின் தாரக மந்திரமாக இருக்க வேண்டியவை இந்த வார்த்தைகளே\nஇந்த வார்த்தைகளுக்கு உதாரணர்களாகக் காட்டத்தக்க மனிதர்கள் நம்மிடையே எல்லா இடங்களிலும் சிதறிக் கிடக்கிறார்கள். வாரம் ஒருவரென அவர்களுடன் உரையாடலாம் வாருங்கள்.\nஇந்த வார விருந்தினர் திருநங்கை ஜீவா சுப்ரமண்யம்\nதமிழகத்தின் கடைக்கோடி கிராமம் ஒன்றில் பிறந்து... ஒரு திருநங்கையாகத் தன்னை அங்கு சுயமரியாதையுடன் நிலை நிறுத்திக் கொள்ள முடியாமல் தவித்துப் பின் பிழைப்புத் தேடி சகலமானவர்களையும் போல் சென்னை நோக்கி ஈர்க்கப்பட்டவர் ஜீவா. சென்னைக்கு வந்த பின் அவரது வாழ்க்கை எப்படியெல்லாம் திசைமாறி பல தடங்கல்களைக் கடந்து தற்போது ஒரு திறமையான ஒப்பனைக் கலைஞராகவும், நடிகையாகவும் பரிமளித்து வருகிறார்.\nவாழ்வில் அடுத்த அடியை எங்கே எடுத்து வைப்பது எங்கே சென்றாலும் தன்னை கேலிக்குரியவளாகக் கருதி எள்ளி நகையாடும் இந்த சமூகத்தின் பார்வையில் தனக்கான கெளரவத்தை எப்படி மீட்டெடுப்பது எங்கே சென்றாலும் தன்னை கேலிக்குரியவளாகக் கருதி எள்ளி நகையாடும் இந்த சமூகத்தின் பார்வையில் தனக்கான கெளரவத்தை எப்படி மீட்டெடுப்பது எப்படியாவது பிறர் மதிக்க வாழ்ந்து காட்டியே ஆக வேண்டும். விரும்பியதைக் கற்கும் ஆர்வம் இருக்கிறது. அதில் ஜெயிக்கும் திறமை இருக்கிறது. அது போதும். மூலையில் அமர்ந்து அழுவதைக் காட்டிலும் விரும்பியதில் வென்று விட்டு அடுத்தடுத்த பிறவிகளிலும் மீண்டுமொரு திருநங்கையாகவே பிறக்க விரும்பும் மன உறுதியை வளர்த்துக் கொண்டால் என்ன எப்படியாவது பிறர் மதிக்க வாழ்ந்து காட்டியே ஆக வேண்டும். விரும்பியதைக் கற்கும் ஆர்வம் இருக்கிறது. அதில் ஜெயிக்கும் திறமை இருக்கிறது. அது போதும். மூலையில் அமர்ந்து அழுவதைக் காட்டிலும் விரும்பியதில் வென்று விட்டு அடுத்தடுத்த பிறவிகளிலும் மீண்டுமொரு திருநங்கையாகவே பிறக்க விரும்பும் மன உறுதியை வளர்த்துக் கொண்டால் என்ன வாழ்வில் சோர்வு தன்னைத் துரத்தும் போதெல்லாம் இப்படித்தான் யோசித்ததாகச் சொல்கிறார் ஜீவா.\nஅந்த உணர்வு தந்த வெற்றியின் அடையாளம் தான் இன்றைய ஜீவா\nசொந்த வீட்டிலிருந்து வெளியேறியது முதல் இன்றைய சென்னை வாழ்க்கை வரையிலாக தன் வாழ்வில் நிகழ்ந்த பல்வேறு சம்பவங்களை தினமணி ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல் வாயிலாக நம் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.\nமுன்னெப்போதைக் காட்டிலும் இப்போது நாம் திருநங்கைகள் குறித்து அதிகம் பேசத்தொடங்கி இருக்கிறோம். அவர்களுக்கான சமூக அங்கீகாரமும், சுயமரியாதையும் எள்ளளவும் குறையக் கூடாது. அவர்கள் வேற்றுக் கிரகவாசிகள் அல்ல, நம்மைப்போன்ற சகமனிதர்களே எனும் சகிப்புத் தன்மையும், நியாய உணர்வும் கொண்டவர்களாக இளைய தலைமுறையினர் மாறி வருகின்றனர். அந்த மனநிலையை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் தினமணி.காம் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல் இருக்குமென நம்புகிறோம்.\nஇனி ஒவ்வொரு வாரமும் வெள்ளியன்று ஒரு புது விருந்தினருடன் நமது தினமணி இணையதளத்தில் நோ காம்ப்ரமைஸ் நேர்காணல்கள் வெளியாகவிருக்கின்றன.\nநேர்காணலைக் காணும் வாசகர்கள் தங்களது கருத்துக்களைப் பதிவு செய்ய மறக்க வேண்டாம்.\nமீண்டுமொரு புது ‘நோ காம்ப்ரமைஸ்’ விருந்தினருடன் அடுத்த வெள்ளியன்று சந்திப்போம்.\nஹோட்டல் மேனேஜ்மெண்ட் பயின்ற சகோதரர் ஒருவர்... தற்போது அத்துறையில் பணியில் இல்லை. மேற்கொண்டு எம் பி ஏ பட்டம் பெற்றுத் தற்போது வங்கித்துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவர் மதுரையில் பிரபல கல்லூரியொன்றில் இளநிலை ஹோட்டல் மேனேஜ்மெண்ட் பயின்று கொண்டிருக்கையில் இரண்டாம் ஆண்டின் இறுதியில் களப் பயிற்சி அனுபவத்திற்காக அலகாபாத்தில் இருக்கும் பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றுக்கு பயிற்சிக்காக அனுப்பப் பட்டார். தனியாக அல்ல குழுவாகத்தான். ஹோட்டல் மேனேஜ்மெண்ட் பயிற்சிக்காலங்கள் அத்தனை உவப்பானதாக இருக்காது என்பது பெரும்பாலான ஹோட்டல் மேனேஜ்மெண்ட் மாணவர்களின் கருத்து. ஏனெனில் அங்கு பயிற்சிக் காலங்கள் என்பவை ஹாஸ்பிடாலிட்டி, உணவுத்தயாரிப்பு மற்றும் பரிமாறுதல் பயிற்சிகளுக்காக மட்டும் அல்ல, அந்தக் காலங்கள் உண்மையில் பிரபல நட்சத்திர ஹோட்டல்களின் கோர முகங்களைப் பற்றி அறிந்து கொள்ள அவர்களுக்குக் கிடைக்கக் கூடிய தவிர்க்க முடியாத வாய்ப்பு என்று கூட சொல்லலாம்.\nகுறிப்பிட்ட நண்பர் அலகாபாத் நட்சத்திர ஹோட்டலில் பயிற்சிக்காகச் சென்ற போது அங்கே பின்பற்றப் பட்டதாகச் சொன்ன ஒரு வழிமுறையைக் கேட்ட போது பீதி வயிற்றைக் கலக்கியது. அங்கே பார்ட்டிகளுக்காக தயாராகும் அசைவ உணவு வகைகள் அவற்றுக்காக ஆர்டர் செய்தவர்கள் வருகைக்காக ஃப்ரோஸன் அறையில் மசால் தடவி தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும். பார்ட்டி ஹால் புக் செய்து ஆர்டர் அளித்தவர்கள் வந்து நிகழ்ச்சி சரியாகத் தொடங்கி விட்டால் பிரச்னையில்லை. அன்றைய அசைவ உணவுகள் அன்றே காலியாகி விடும். ஆனால், சில சமயங்களில் பெரிய மனிதர்கள், அரசியல் பிரபலங்கள் திட்டமிடும் பார்ட்டிகள், விழாக்கள், திருமணங்கள் தள்ளி வைக்கப்பட்டால் அவர்களது விழாக்களுக்கென்று தயாரான ஸ்பெஷல் அசைவ உணவுகளை குப்பையிலா கொட்ட முடியும். மசால் தடவி தயாராக இருக்கும் கோழி, ஆடு, மீன், இறால், நண்டு, நத்தை, சிப்பி, எல்லாமும் மசாலாக்கள் நீக்கப்பட்டு சுத்தமாக்கப்பட்டு மீண்டும் ஃப்ரோஸன் அறைக்குள் அதி உயர் குளிர்நிலையில் சேமிக்கப்பட்டு விடுமாம். மீண்டும் தேவைப்படும் போது எடுத்து மசால் தடவி பயன்பாட்டுக்கு வைத்துக் கொள்வார்கள் என்று அந்த நண்பர் சொன்னார்.\nஇதைக் கேட்ட போது நம்மூர் பார்பிக்யூ உணவகங்களும், தந்தூரி, கபாப், கிரில் அசைவ உணவகங்களும் கண்களில் நிழலாடின.\nஅங்கெல்லாம் விதம் விதமான அசைவ பதார்த்தங்கள் செய்யப் பயன்படுத்��ப்படும் மாமிசங்கள் எங்கே, எப்போது, எப்படி வாங்கப்பட்டனவோ அதைப் பற்றியெல்லாம் பெரிதாக யோசிக்காமலே நாம்... நம் தட்டில் வந்து விழும் வகை... வகையான ரோஸ்டுகளையும், ஃப்ரைகளையும், கபாப்களையும், முர்க் மசாலாக்களையும் ஒரு கை அல்ல... பலகை பார்த்து விடுகிறோம். பிறகு வீட்டுக்கு வந்து செரிமானமாகாமலோ அல்லது வயிற்றுப் போக்கினாலோ அவஸ்தைப்படுவதும் நிகழ்ந்தாலும் கூட... நம்மால் அத்தகைய உணவகங்களின் மீதான மோகத்தைக் குறைத்துக் கொள்ள முடிவதே இல்லை. காரணம் சுவை.\nஇன்று நம்மில் பெரும்பாலானவர்களுக்கு வாரம் ஒருமுறையாவது குறைந்தபட்சம் மாதம் இருமுறைகளாவது ஹோட்டல்களுக்குச் சென்று உணவருந்தும் பழக்கம் மிகப் பிடித்த ஹாபியாகி விட்டது. நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம், பிரபல ஹோட்டல்களில் நாம் ஆர்டர் செய்யும் அசைவ உணவு வகைகள் அனைத்தும் அன்றன்றே வாங்கப்பட்டு அப்படியப்படியே ஃப்ரெஷ் ஆக நமக்கு சமைக்கப்பட்டு பரிமாறப்படுகின்றன என்று. தயவு செய்து இப்படி ஒரு நம்பிக்கை இருந்தால் அதை மாற்றிக் கொள்ளுங்கள். நாம் ஹோட்டல்களில் உண்ணும் எந்த ஒரு உணவு வகையும் ஃப்ரெஷ் ஆக நமக்குத் தயாராவதில்லை. அவை எப்படியும் இரண்டு நாட்களாவது குறைந்த பட்சம் ஒரு நாளாவது பழசான மாமிசமாகத் தான் இருக்க முடியும். அதிலும் இம்மாதிரியான நட்சத்திர ஹோட்டல்கள் எனில் அங்கு அசைவ உணவுகளைக் குறைந்த பட்சம் 6 மாதங்கள் வரை கூட ஃப்ரீஸ் செய்து வைத்துக் கொள்ளும் வசதி உண்டு என்கிறார்கள். சில செஃப்கள் கூறுகிறார்கள் அதி உயர் குளிரில் சேமிக்கப்பட்ட அசைவ உணவுகள் ஃப்ரெஷ் ஆக கிடைக்கும் அசைவ உணவு வகைகளைக் காட்டிலும் ஹைஜீனிக்காகவே இருக்கும் என்று, ஆனால், அதை எப்படி நம்புவது\nஃப்ரோஸன் அறையில் உறைய வைத்து விட்டால் அதில் கிருமிகளின் பெருக்கம் ஏற்படாது தவிர்த்து விடலாம் என்று சிலர் கருதலாம். நிச்சயமாக இல்லை. இப்படியான உணவு வகைகளை சுவை கருதி அடிக்கடி சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டோமெனில் கடைசியில் இந்தப் பழக்கம் கேன்சரில் கொண்டு விடத்தக்கது என உணவியல் வல்லுனர்கள் பலர் பல்வேறு சந்தர்பங்களில் நமக்கு அறிவுறுத்திக் கொண்டே தான் இருக்கிறார்கள். ஆனால், ஹோட்டல் உணவுப் ப்ரியர்களான நாம் தான் அதைக் காதில் போட்டுக் கொள்வதே இல்லை.\nஃப்ரோஸன் உணவுகளின் பாத�� அம்சங்களைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள்;\nஃப்ரோஸன் உணவு வகைகளில் ஹெல்த் அனுகூலங்கள் மிக மிகக்குறைவு. ஏனெனில் ஃப்ரெஷ் ஆன அசைவ உணவுகளிலிருந்து கிடைக்கக் கூடிய சத்துக்கள் அப்படியேவோ அல்லது சற்றுக் குறைவாகவோ ஃப்ரோஸன் உணவு வகைகளில் கிடைக்கும் என்று நம்ப முடியாது. சில வகை உணவுகளில் நாள்பட, நாள்பட சத்துக்கள் வெகுவாகக் குறைந்து கடைசியில் வெறும் சக்கை மட்டுமே கூட மிஞ்சலாம். அவற்றுடன் கார சாரமான மசாலாக்களை கலப்பதால் அவை சுவையாக இருக்குமேயன்றி சத்தானவையாக இருக்குமென்று கருத முடியாது.\nஅதோடு ஃப்ரோஸன் உணவு வகைகளில் கலக்கப்படும் சோடியத்தின் அளவு மனித ஆரோக்யத்திற்கு மிகவும் கேடு விளைவிக்கக் கூடியது. பலவகையான ஃப்ரோஸன் உணவு வகைகளில் 700 மில்லி கிராம் முதம் 1800 மில்லி கிராம் வரை சோடியம் சேர்க்கப்படுகிறது. ஒரு மனிதன் தினமும் எடுத்துக் கொள்ள வேண்டிய சோடியத்தின் அளவு 2300 மில்லிகிராம் மட்டுமே. இந்த அளவு நாள் முழுக்க நாம் உண்ணும் மூன்று வேளை உணவுக்கும் சேர்ந்து அளவிடப்படுகிறது. ஆனால் ஃப்ரோஸன் உணவு வகைகளை ஒரே ஒரு முறை உண்டாலும் போதும் அதிக அளவில் சோடியம் சேருமென்றால் அவற்றை நாள் முழுவதும் நாம் உண்ணக்கூடிய ஃப்ரோஸன் உணவுகளிலிருந்து கிடைக்கக் கூடிய சோடியத்தின் அளவுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்.\nஎனவே இனிவரும் நாட்களில் மேற்கண்ட உணவகங்களில் மட்டுமே எக்ஸ்க்ளூசிவ்வாகவும் ஸ்பெஷலாகவும் கிடைக்கக் கூடிய அசைவ உணவு வகைகளையும் கூட வீட்டிலேயே எப்படி தயாரிப்பது என்று கஷ்டப்பட்டாவது கற்றுக் கொண்டு செய்து ருசிப்பது மட்டுமே நல்லதென்று தோன்றுகிறது.\nதிருநங்கைகள் மின்சார ரயில்கள், பேருந்து நிலையங்கள், பிரசித்தி பெற்ற கோயில் வளாகங்கள், நகரத்தின் ஜன நெருக்கம் மிகுந்த சாலைகள், டிராஃபிக் சிக்னல்கள் என்று பிச்சையெடுக்கிறார்கள். அவர்களுக்கு பணம் தராமல் நகர்பவர்களை அவர்கள் சும்மா விடுவதும் இல்லை... சபிப்பதும், இன்னோரன்ன வார்த்தைகளில் திட்டுவதும் சர்வ சாதாரணமாக பலருக்கும் காணக்கிடைக்கின்ற காட்சிகளே இந்த விஷயத்தை மையமாக வைத்து தினமணியில் சில மாதங்களுக்கு முன்பு சிறப்புக் கட்டுரை கூட வெளிவந்தது. ஒரு பக்கம் திருநங்கைகளின் முன்னேற்றத்திற்காகவும், சமூக அங்கீகாரத்துக்காகவும் அரசு பல்வேறு விதமான நலத்திட்டங்களை அறிவித்துக் கொண்டிருக்கிறது. திருநங்கைகளில் ஒரு சிலர் இந்தியக் குடிமைப் பணித்தேர்வுகளில் வென்று அதிகாரிகளாகவும் ஜெயித்திருக்கிறார்கள். மூன்றாம் பாலினமாக அவர்களுக்கு ஒரு நல் விடியல் கிடைத்திருக்கிறது. குடிமைப்பணிகள், காவல்துறை, தகவல் தொழில்நுட்பத் துறை, சினிமா, மருத்துவத்துறை என அவர்களில் பலர் ஸ்திரமான முன்னேற்றம் பெற்று இன்று அவர்களைப் பற்றிய சமூகப் பார்வையில் மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறார்கள். ஆயினும் இன்னும் பிச்சையெடுக்கும், பாலியல் தொடர்பான சொற்களைக் பிரயோகித்து தங்களுக்கு பணம் தராதவர்களை அச்சுறுத்தும் திருநங்கைகளும் இருக்கிறார்களே\nஇவர்களுக்கு அரசு என்ன சலுகை செய்து என்ன பலன் இவர்கள் அப்படியே தான் இருக்கிறார்கள். இவர்களை யாராலும் திருத்தவே முடியாது என்று சிலர் திருநங்கைகளைப் பற்றி அவ்வப்போது பொது வெளியில் கருத்துக்களை வெளியிடுவது சகஜமாகி வருகிறது. திருநங்கைகள் குறித்த இந்த சந்தேகம் பலருக்கும் இருக்கலாம். ஆனால் பொருத்தமான பதில் தான் இதுவரை கண்டடைந்திருக்கப்பட மாட்டாது. இந்நிலையில் திருநங்கைகள் குறித்த ஒரு கட்டுரைக்காக அவர்களைப் பற்றிய விவரங்களை இணையத்தில் தேடிக் கொண்டிருக்கும் போது திருநங்கை கோமதி என்பவர் கடந்தாண்டு இணைய ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலொன்று காணக்கிடைத்தது. அவரது நேர்காணலில் மேற்கண்ட கேள்விக்கான பதில் தெள்ளத் தெளிவாக வெளிப்படுகிறது.\n‘திருநங்கைகளில் பலரை அவர்களது குடும்பத்தினரால் கைவிடப்பட்டு நிராதரவாக சென்னை, மும்பை மற்றும் பிற இந்திய நகரங்களில் தனித்து வாழும் நிர்பந்ததிற்கு உள்ளாக்கப்படுகின்றனர். அப்படியான நேரங்களில் அவர்களின் உணவு, உடை, உறைவிடம் என அனைத்துத் தேவைகளுக்காகவும் அவர்களே பாடுபட வேண்டியதாயிருக்கிறது. அம்மாதிரியான நேரங்களில் தங்களைப் போலவே நிராதரவாக விடப்பட்டு தனித்து வாழும் திருநங்கைகளைக் காணும் போது அவர்களுக்கு மனதில் ஒரு நிம்மதி பிறக்கிறது. நம்மைப் போன்ற இன்னும் பல ஜீவன்கள் இவ்வுலகில் இருக்கிறார்கள் என்ற ஆதரவு நிலையில் அவர்களுடன் இவர்கள் இணைந்து கொள்கிறார்கள். அப்படி இவர்கள் விவரம் அறியா வயதுகளில் இணைந்து கொள்ளும் அந்த திருநங்கைகளில் நல்லவர்களும், பக்குவமானவர்களும் இருப்பார்கள். அதே சமயம் இந்த சமூகம் தங்களை நிராகரித்ததின், குடும்பம் தங்களைக் கைவிட்டதன் பலனைச் சுமந்து சுமந்து மனம் ரணப்பட்ட திருநங்கைகளும் இருப்பார்கள். நாம் இணையும் கூட்டம் அல்லது நமக்குக் கிடைக்கும் மற்றொரு திருநங்கை அறிமுகம் மிக நல்லதாக அமைந்தால் இந்த சமூகத்தின் மீதான புரிதலைப் பற்றியெல்லாம் யோசிக்கக் கூடிய அளவுக்கு பக்குவம் கொண்டதாக அமைந்தால் அவர்களால் நாமும் நல்வழிப்படுத்தப் படுவோம். ஒருவேளை நாம் சென்று சேரக்கூடிய திருநங்கைக் கூட்டம்... சிறு வயதில், தாம் திருநங்கைகள் என்பதற்காக குடும்பத்தினரால் கைவிடப்பட்டு இந்த சமூகத்தின் நச்சுப் பக்கங்களை இளமையிலேயே மிக அதிகமாகக் காண நேர்ந்து துன்பத்தில் உழன்றவர்களாக இருந்தால், பாலியல் ரீதியிலான பசியைத் தீர்த்துக் கொள்ள எதையும் செய்யலாம் எனும் எண்ணம் கொண்டவர்களாக இருந்தால் அவர்களுடன் சேரும் பிறரும் வேறு வழியின்றி அதையே பின்பற்றத் தொடங்கவேண்டியதாகி விடும்.\nஎன்னைப் பொறுத்தவரை எனக்கு பிற திருநங்கைகளைப் போல பாலியல் ரீதியிலான தொல்லைகள் எல்லாம் இருந்ததில்லை. ஏனென்றால் என் பெற்றோர், நான் திருநங்கையாக இருந்த போதும் என்னை ஏற்றுக் கொண்டார்கள். பெற்றோர் ஏற்றுக் கொண்டார்களே தவிர, என் உடன்பிறந்த சகோதரர்கள் என்னை ஏற்றுக் கொண்டார்களில்லை. ஏனென்றால் அவர்களது நண்பர்கள் அவர்களை என்னைக் காரணம் காட்டி கேலி செய்திருக்கிறார்கள். அதனால் விளைந்த கோபத்தில் என் அண்ணன் என்னை அடிப்பதும் சண்டையிடுவதும் உண்டு. இதை நான் தாமதமாகத்தான் உணர்ந்தேன். உணர்ந்தேன் என்று ஏன் சொல்கிறேன் என்றால், உணர்தல் என்பது என் அண்ணனுக்கு என் காரணமாக நிகழக்கூடிய அவமானங்களை, கேலிகளை நான் உணர்ந்த காரணத்தினால் மட்டுமே என்னை திருநங்கை என்று ஒதுக்கும் கூட்டத்தினரே மீண்டும் என்னை பாராட்டும் படியாக எதையாவது சாதிக்க வேண்டும் என்ற உணர்வை எனக்கு ஊட்டியது. அதனால் நான் என் அண்ணனையும் அவனது வெறுப்பையும் புரிந்து கொண்டு எனக்கு என்ன தேவை நான் என்ன செய்ய வேண்டும் நான் என்ன செய்ய வேண்டும் என்பதையும் தெளிவாக முடிவு செய்து கொண்டேன்.\nஎனக்கு கையில் ஒரு கலை இருக்கிறது. மிக அழகாக சுவாமி அலங்காரம் செய்வேன். இன்றூ சென்னையைச் சுற்றி பல கோயில்களில் நான் சுவாமி அலங்காரம் செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறேன். நானே தனியாக ஒரு கோயிலையும் நிர்வகித்து வருகிறேன். ஒரு பக்கம் அம்மா மெஸ் கேண்டீனையும் எடுத்து நடத்தி வருகிறேன். நடு நடுவே கல்லூரி மாணவர்கள் திருநங்கைகளைப் பற்றி எடுக்கும் ஆவணப் படங்களிலும் நடித்து வருகிறேன். இப்போது எனக்கென்று ஒரு சமூக அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. இப்படி எல்லா திருநங்கைகளுக்கும் நம்பிக்கையான ஒரு அங்கீகாரம் கிடைக்குமாயின் அவர்கள் ஏன் பிச்சையெடுக்கப் போகிறார்கள் சக மனிதர்களைச் சபிக்கப் போகிறார்கள். என அண்ணன் என்னை அடித்துத் துன்புறுத்தும் சமயங்களில் நான் வீட்டில் கோபித்துக் கொண்டு வெளியில் சென்று விடுவேன், அப்போது ஆஷாபாரதி எனும் திருநங்கை ஒருவரது அறிமுகம் எனக்குக் கிடைத்தது. அவரை என்னுடைய முன்னோடி என்று சொல்லலாம். அவருடைய அறிமுகம் மட்டும் கிடைக்காமல் போயிருந்தால் நானும் கூட நீங்கள் மின்சார ரயில்களிலோ, அல்லது சாலையோரங்களில் காசு கேட்டு அடாவடி செய்யும் பிற நிராதரவான திருநங்கை கூட்டத்தினருடன் சேர்ந்து வீணாய்ப் போயிருக்க வாய்ப்புண்டு. அவர்கள் எனக்கு அளித்த வழிகாட்டலால் மட்டுமே எனது இன்றைய சமூக அங்கீகாரத்தை நான் அடைந்திருக்கிறேன் என்பது மெய் சக மனிதர்களைச் சபிக்கப் போகிறார்கள். என அண்ணன் என்னை அடித்துத் துன்புறுத்தும் சமயங்களில் நான் வீட்டில் கோபித்துக் கொண்டு வெளியில் சென்று விடுவேன், அப்போது ஆஷாபாரதி எனும் திருநங்கை ஒருவரது அறிமுகம் எனக்குக் கிடைத்தது. அவரை என்னுடைய முன்னோடி என்று சொல்லலாம். அவருடைய அறிமுகம் மட்டும் கிடைக்காமல் போயிருந்தால் நானும் கூட நீங்கள் மின்சார ரயில்களிலோ, அல்லது சாலையோரங்களில் காசு கேட்டு அடாவடி செய்யும் பிற நிராதரவான திருநங்கை கூட்டத்தினருடன் சேர்ந்து வீணாய்ப் போயிருக்க வாய்ப்புண்டு. அவர்கள் எனக்கு அளித்த வழிகாட்டலால் மட்டுமே எனது இன்றைய சமூக அங்கீகாரத்தை நான் அடைந்திருக்கிறேன் என்பது மெய் வீட்டில் கோபித்துக் கொண்டு நான் ஆஷா பாரதியிடம் சென்று என் மனக்கவலைகளைப் பகிர்ந்தால்... அப்போது அவர் சொன்னது இதுதான். இதோ பார் எப்போதும் உன் பிரச்னையை மட்டுமே பார்க்கக் கூடாது. உன்னால் அவர்களுக்கு என்னென்ன பிரச்னைகள் எல்லாம் ஏற்பட்டிருக்கும் என்பதையும் சேர்த்து யோசித்துப் பார்க்க ���ேண்டும். அப்போது தான் பிரச்னைக்குத் தீர்வு காண முடியும். நீ உன் குடும்பத்தினரைப் புரிந்து கொள்ள முயற்சி செய். அவர்களும் உன்னைப் புரிந்து கொள்ள முயற்சி செய்வார்கள். என்பார்.\nஅவர் காட்டிய வழியில் தான் இன்று வரை நான் பிரயாணித்துக் கொண்டிருக்கிறேன். இப்படி நல்லவிதமான வழிகாட்டிகள் நமக்குக் கிடைத்து விட்டால் நமக்கான சமூக அங்கீகாரம் எளிதாகி விடும். அதை விடுத்து திருநங்கைகள் இந்த சமூகத்தின் மீதும், சமூகம் திருநங்கைகளின் மீதும் குற்றம் சாட்டிக் கொண்டிருப்பதில் பயனில்லை. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். அது மட்டுமே திருநங்கைகள் மீதான பயம் குறித்த கேள்விக்கு பொருத்தமான பதிலாக இருக்க முடியும்.\nஅந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு அவசர அவசரமாக வந்தவர், \"எனக்கு ஒரு வாரமா மிரட்டல் வருது சார்'' என்றார்.\n'' என்று கேட்டார் இன்ஸ்பெக்டர்.\n\"இல்லை சார்'' என்றார் வந்தவர்.\n\"பக்கத்து வீட்டுக்காரர் சண்டை போட்டு கையைக் காலை உடைக்கிறேன்னு மிரட்டுறாரா\n\"அதெல்லாம் இல்லை சார்... போனிலே மிரட்டல் வருது சார்''\n\"டெலிபோன் பில் கட்டலைன்னா இணைப்பு துண்டிக்கப்படும்ன்னு மிரட்டல் வருது சார்''\nகடைத் தெருவில் பல்பொருள் அங்காடியின் முன் நின்று கொண்டிருந்த மீனாளின் இடுப்பை ஒரு கை வளைத்து பிடித்து அணைக்க முயன்றது. அதிர்ச்சியில் கோபமாக பதட்டத்துடன் திரும்பியபோது அவளின் பக்கத்தில் குழந்தையுடன் ஒரு பெண் புன்னகைத்து கொண்டு இருந்தாள்.\nஇயல்பு நிலைக்கு வந்த மீனாள் இந்த பெண்ணை எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறது. ஆனால் நினைவுக்கு வர மறுக்கின்றதே என்று சிந்தனை செய்து கொண்டிருந்தாள்.\nஅவள் குழப்பத்தை உணர்ந்த அந்த பெண், \"மிஸ் என்னைத் தெரியவில்லையா\nமீனாள் தெரிந்ததும் தெரியாதுமாக தலையை ஆட்டினாள். ஆசிரியையான அவளிடம் எத்தனையோ மாணவர்கள் படித்து விட்டு கடந்து செல்கிறார்கள். சிலரை நினைவு இருக்கும். பலரை மறந்து விட்டிருக்கும். வளர்ந்த பின் பலரது தோற்றங்களே மாறி போய் விடுகிறது.\n\"இப்ப கண்டு பிடிச்சிடுவீங்க பார்...பாப்பா.... அம்மாவிற்கு ஒரு முத்தா கொடு....'' என்றாள் அந்த பெண்.\nஅவள் கையில் இருந்த குழந்தை தாவி மீனாள் கன்னத்தில் \"இச் இச்' வைத்தது.\n ஆளே அடையாளம் தெரியாமல் வளர்த்து விட்டியே....\nபதினாறு... பதினெட்டு ஆண்டுகளுக்கு முன் காலம் சுழன்று முன் பயணித்தது.\n\"புடவை அழகா இருக்கு மிஸ்....''\nமூன்றாம் வகுப்பில் மாணவர்களின் வீட்டு பாடங்களைத் திருத்தி மதிப்பெண்களை போட்டு கொண்டிருந்த மீனாளின் காதில் யாரோ கிசுகிசுத்ததால் திடுக்கிட்டாள்.\nபக்கத்தில் நட்சத்திரா அவளின் புடவை முந்தானையை பிடித்து கொண்டிருந்தாள்.\nகுட்டி குட்டி மயில்கள், பெரிய தோகை விரித்த மயிலும் போட்ட புடவை அது. புதுப் புடவை அணிந்து வந்தால் இப்படிதான் மாணவிகள் செய்வார்கள். மழலையர் வகுப்பில் சுற்றி வந்து அருகில் பாடம் நடந்து கொண்டிருக்கும் பொழுதே, இரு பாலருமே சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது புடவையை மெதுவாக சிமிட்டி விட்டு....\n\"மிஸ்.... புடவை அழகாக இருக்கு மிஸ்....'' என்று மெல்ல ஒருத்தர் ஆரம்பிப்பார்.\n\"தாங்க்ஸ் பாப்பா'' பாடத்தை நிறுத்திவிட்டு அக்குழந்தை கன்னத்தில் மீனாள் மெல்லிய முத்தம் தருவார்.\nஅடுத்த விநாடி எல்லா குழந்தைகளும்\n\"மிஸ்.... மிஸ்.... புடவை சூப்பரா இருக்கு மிஸ்....''\n\"இந்த கலர் பளபளன்னு இருக்கு மிஸ். எனக்கு பிடிச்சுருக்கு மிஸ்''- இன்னொரு வாண்டு...\n\"எங்க அம்மா கூட இந்த புடவை வச்சு இருக்காங்க மிஸ்'' என்று சேர்ந்திசை ராகம் பாட தொடங்கி விடுவர்.\nஇந்த ராகமும், பாராட்டும் மழலையர் வகுப்புகளில் அதிகமாக இயல்பாக கவித்துமாக இருக்கும். அங்கு பெண், ஆண் என்ற வேறுபாடு இருக்காது. புத்தாடைகள், புதிய வண்ணங்கள், புதிய வடிவங்களைக் கண்டதும் குழந்தைகள் இயல்பாக வெளிப்படுத்தும் குணமாகும். குழுவாகச் சேர்ந்து மீனாளை சூழ்ந்து அவர்கள் கொஞ்சுவது சில நேரம் எல்லையை மீறி விடும். செல்லமாக அதட்டி அவர்களை மீனாள் கலைந்து போக வைப்பாள்.\nஇப்படிதான் மழலையர் வகுப்பில் குழந்தைகளை அவர்களுக்கு பிடித்தவற்றைப் படம் வரைய சொன்னாள்.\nபூனை, நாய், காகம், மரம், வீடு, கதிரவன், அக்கா, அம்மா என்று அவரவர் விருப்பதற்கு வரைந்து மீனாளிடம் காட்டினர். ஒரு குட்டி பையன் ஆசையாக ஓடி வந்து காட்டினான்.\nஅவன் ஆர்டினுடன் அம்பும் வரைந்து \"ஐ லவ் யு மிஸ்' என்று எழுதி வைத்து இருந்தான். மீனாள் சிரித்து கொண்டே , \"ஐ டூ லவ் யு பேபி....'' என்று கன்னத்தை செல்லமாக கிள்ளி அனுப்பி வைத்தாள். அந்த குட்டி பையனும் மகிழ்ச்சியில் வெட்கப்பட்டு கொண்டு சென்றான், குழந்தைகளின் அன்புக்கு, குறும்புக்கும் அளவே இல்லை, நாம் எதை தருகிறோமோ அதையே திருப்பி தருவார்கள்.\nஆனால், உயர் வகுப்புகள் போகப் போக இந்த குறும்புகள், இந்த குழு ஒற்றுமை இருக்காது. சிறிது சிறிதாக சுருங்கி கொண்டு வரும். + 2 வகுப்புகளில் யாராவது ஓரிரு மாணவிகள்தான் பேசிக்கொண்டிருக்கும் பொழுது இடையில்தான் புடவைகள், அணிந்துள்ள மணிகளை பற்றி சொல்வார்கள். மீனாள் மணிகளை கழட்டி மாணவிகளிடம் சில சமயம் கொடுத்து விடுவாள், அவர்கள் கையில் வைத்து இருந்து திருப்பி தந்து விட்டுவார். சின்ன சின்ன ஆசைகள்தானே\nஇவை எல்லா ஆசிரியைகளிடமும் கிடையாது.... நடக்காது\nகாதைத் திருகும், தலையில் கொட்டு வைக்கும், பிரம்பால் பேசும் ஆசிரியர்கள் உண்டு. கைகளால், கண்களால், உடல் மொழிகளால் மிரட்டி வகுப்பில் அமைதியை வன்முறையாக நிலைநாட்ட அயராது உழைக்கும் ஆசிரியைகளுக்கு நிச்சயம் இந்த அன்புகள் கிடைக்காது.... கதைகள் சொல்லும், ராகம் போட்டு சேர்ந்திசை பாடும், ஆடல் மொழிகளால் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியோடு கற்பிக்கும் மீனாள் போன்ற சில ஆசிரியைகளுக்குதான் அந்த களங்கமற்ற எதிர்பார்ப்பற்ற அன்பும், பாசமும் கிடைக்கும்.\nஒரு நாள் மூன்றாம் வகுப்பில் சில பசங்க வந்து, \"மிஸ்... மிஸ்... நட்சத்திரா செந்திலுக்கு முத்தம் கொடுத்துட்டா'' என்று கோள் முட்ட வந்தார்கள்.\nஉடனே மீனாள்... \"போங்கடா... இத போய் பெரிய விசயமாக என்னான்ட சொல்ல வந்தீட்டீங்க.... ஓடுங்க.... ஓடுங்கடா...'' என்று அதட்டி அந்த மாணவர்களை விரட்டி அமர செய்து விட்டாள். அதைப் பெரியதாக எடுத்து கொள்ளாமல் கடந்து போய் விட்டாள்.\nமறு நாள் குறும்புகார பையனான செந்திலிடம் ஒருமாற்றம் தெரிந்தது. இரண்டு நாள்களாக செந்தில் சரியாக வீட்டுப் பாடம் செய்யவில்லை. வகுப்பில் வழக்கத்திற்கு மாறாக அமைதியாக இருந்தான். அவன் யாரிடமும் சரியாகப் பேசுவது இல்லை. அவனிடம் ஒரு வித்தியாசம் தெரிந்தது. இதை கவனித்து கொண்டு இருந்த மீனாள், \"என்ன செந்தில் உடம்பு சரியில்லையா... ஒருமாதிரியாக இருக்க... இங்கே வா....'' என்று அழைத்து, \"உங்கள் குடும்பத்தில் ஏதாவது பிரச்னையா, வேற ஏதாவது பிரச்னையா'' என்று எவ்வளவோ கேட்டும் அதற்கு அவன் அப்படி ஏதுவுமில்லை என்று கூறி மழுப்பு விட்டான். \"சரி போய் உட்கார்'' என்று மீனாள் அவனை அனுப்பி விட்டார்.\nஒரு வாரம் கழித்து இருக்கும். மீனாள் அன்று பள்ளிக்கும் ஒரு மணிநேரம் முன்னதாக வந்து இ��ுந்தாள். பள்ளிகளில் முறை வைத்து வாரத்திற்கு ஒருநாள் இப்படி முன் கூட்டியே பள்ளி தொடங்கும் நேரத்திற்கு முன்பே வருவது பள்ளி நிர்வாக நடைமுறை. முன்னதாக பள்ளிக்கு வரும் மாணவர்களை ஒழுங்குபடுத்த இது தேவையாக இருந்தது.\nஅப்பொழுது செந்தில் அம்மா கோபமாக மீனாளிடம் வந்தார்.\n\"மிஸ்.... செந்திலுக்கு நட்சத்திரா முத்தம் கொடுத்திட்டான்னு... ஒரு வாரமா எம் புள்ள சரியாக சாப்பிடவில்லை... தூங்கவில்லை... எப்ப பார்த்தாலும் ஒரு மாதிரியாக உம்முனு முகத்தை வைச்சுகிட்டு கிடக்கிறான். நா அவனை துருவி துருவி கேட்ட பின்பு இத சொல்றான். இத கேட்ட அவன் அப்பாவுக்கு கோபம் வந்து விட்டது \"வா பள்ளிக்கு போய் தலைமை ஆசிரியரிடம் கம்பிளயின்ட் பண்ணலாம்'' என்று கூச்சல் போடுகிறார்.\nநான் தான் சின்ன குழந்தைகள் விஷயம்... நான் போய் ஆசிரியரிடம் பேசுகிறேன் என்று கூறிவிட்டு உங்களை பார்க்க வந்திருக்கிறேன்'' என்றார்.\n\"என்னிடம் குழந்தைகள் கூறினார்கள்... நான் அதை பெரியதாக எடுத்துகொள்ளவில்லை. குழந்தைகள் தானே என விட்டு விட்டேன். இந்த அளவிற்கு பாதிக்குமென நான் நினைக்கவில்லை. சரி... என்னிடம் கூறி விட்டீர்கள் அல்லவா... நா பார்த்துக்கிறேன்... நீங்கள் இதை பெரிதுபடுத்த வேண்டாம்... குழந்தைகளுக்கு புத்திமதிகளை கூறி சரி செய்வது என் பொறுப்பு. இதை தலைமையாசிரியரிடம் கூற வேண்டாம். ஏன் என்றால் இது அனைத்து ஆசிரியர்களுக்கும் தெரிந்தால் சில ஆசிரியர்கள் நட்சத்திராவை திட்டுவார்கள். அடிக்கக் கூட செய்வார்கள். அதனால் அந்த பெண் குழந்தையின் மனநிலை பாதிக்கும்... அது உங்க மகனையும் கூட பாதிக்கலாம்... இந்த விஷயம் நமக்குள்ளே இருக்கட்டும். நா செந்திலுக்கு புத்திமதி கூறி சரி செய்கிறேன்... நீங்க கவலை படாம போங்கள்'' என்றாள் மீனாள்.\nஅவரும் \"சரி'' என்று சென்று விட்டார்.\n\"நா நட்சத்திராவுக்கு என்ன பதில் சொல்றது... மிஸ்\nமுகத்தை சீரியசாக வைத்து கொண்டு இப்படி சொன்னான். மீனாளுக்கு சிரிப்பு வந்து விட்டது. இந்த தமிழ் சினிமாக்கள் படுத்தும் பாட்டை நினைத்து...\n\"அம்மா, அக்கா, தங்கை, பாட்டி, அப்பா அண்ணன்... என வீட்டில் நிறைய பேர் குழந்தைகளுக்கு முத்தம் கொடுப்பாங்க... அது போல தான் நட்சத்திரா உனக்கு முத்தம் கொடுத்து இருக்காள்... . அவளை உன் தங்கை, அக்கா, தோழியாகப் பார்க்க வேண்டும்... அத போய் சினிமாவில் வ���ும் காதலி போல நீ நினைக்கக் கூடாது... இது ஒரு சாதாரண விஷயம் ... பள்ளி வேனில், பஸ்சில் போகும் பொழுது சில நேரங்களில் ஒருத்தர் ஒருத்தருடைய உடல் மீது படுகிறது... அதை எல்லாம் பெரிதாக நினைத்து கொள்ள முடியுமா... இதை எல்லாம் பெரிசாக கற்பனை பண்ணிக்க கூடாது... தங்கை ... தாயாக நினைக்க வேண்டும்... ஃபிரண்டா நினைக்கனும்... சினிமா மாதிரி நினைத்து கற்பனை செய்யக்கூடாது... இதோடு இந்த எண்ணத்தை மனசில் இருந்து அழிச்சிடணும் சரியா... இதை எல்லாம் பெரிசாக கற்பனை பண்ணிக்க கூடாது... தங்கை ... தாயாக நினைக்க வேண்டும்... ஃபிரண்டா நினைக்கனும்... சினிமா மாதிரி நினைத்து கற்பனை செய்யக்கூடாது... இதோடு இந்த எண்ணத்தை மனசில் இருந்து அழிச்சிடணும் சரியா\nசெந்தில் தலை ஆட்டவும் நட்சத்திரா வகுப்பில் நுழையவும் சரியாக இருந்தது. அவளையும் மீனாள் அருகில் அழைத்தாள். துருதுருவென்று இருக்கும் அந்த சிறுமி அருகில் ஓடி வந்தது.\nநடந்ததை விளக்கி கூறினாள் மீனாள்.\n\"நீ இனிமேல் இப்படி எல்லாம் விளையாடக் கூடாது... செந்தில் குழம்புகிறான் பார்... செந்தில் மட்டுமல்ல, யாரிடமும் வகுப்பில் இப்படி விளையாடாதே''\nஅவள் தலையை தலையை ஆட்டினாள். அது அந்த குட்டிப் பெண்ணுக்கு புரிந்து விட்டு இருக்குமா என்று நினைத்த மீனாள்...\n\"செந்தில் , நட்சத்திரா இருவரும் கை குலுக்கி கொள்ளுங்கள்... அக்கா, தம்பியா இருக்கணும்... நட்பா இருக்கணும்... இதை எந்த பசங்க கிட்டயும் சொல்ல கூடாது...ஓ.கே வா\nஇருவரும் தலையை தலையை ஆட்டினர். மீனாள் இருவர் கைகளையும் எடுத்து தன் இரு உள்ளங்கைக்குள் சிறிது வினாடிகள் வைத்து இருந்தாள்.\n\"மகிழ்ச்சியாக இருங்க... சந்தோசமா பாடம் படிங்க... நட்பா இருங்க... அவ்வளவுதான்... ஒகே... புரிந்ததா'' என்று அனுப்பி வைத்தாள்.\nபுரிந்து கொண்டிருப்பார்கள். மீனாளுக்கு அந்த மாணவர்களுக்குமான உறவு அப்படியானது.\nஅன்று முழுவதும் மீனாள் செந்திலை அடிக்கடி கவனித்து கொண்டு இருந்தாள். அவன் படிப்படியாக இயல்பு நிலைக்கு வந்து விட்டான். எல்லாம் இயல்பாகி விட்டது.\nமூன்று மாதங்கள் சென்று இருக்கும். இரண்டு மூன்று மாணவர்கள் \"குசு குசு' என்று பேசிக்கொண்டு இருந்தனர். மீனாள் என்னவென்று கேட்டாள்.\nஅவர்கள் மீண்டும் செந்திலுக்கு நட்சத்திரா முத்தம் கொடுத்ததை பேசுகிறார்கள் என்பதை அறிந்தாள்.\nஒவ்வொருவருக்கு நாலு அடிகள��� போட்டாள். மீனாளின் இப்படியான கோபத்தைப் பார்க்காத அவர்கள் மிரண்டு போனார்கள்.\n\"அவ்வளவுதான் . இனி இத பத்தி மூச்சு விட்டீங்க ...பின்னி எடுத்துடுவேன் ஜாக்கிரதை...'' என்று மிரட்டி அனுப்பினாள்.\nஅத்துடன் அந்த முத்தம் முடிந்த போனது. அதற்கு பிறகு செந்திலும், நட்சத்திராவும் சக வகுப்பு தோழர்களாக சில ஆண்டுகள் படித்து பின் மேல் வகுப்புக்குப் போய் விட்டார்கள்...\nஇருபது ஆண்டுகளுக்கு பின் இன்று நட்சத்திராவின் குழந்தையின் முத்தம் மீனாளுக்கு அனைத்தையும் மீண்டும் நினைவுக்கு கொண்டு வந்தது.\n\"அடையாளம் தெரியாமலே வளர்ந்திட்டீயம்மா... எங்கே இங்கே...\n\"அதோ பைக்கில் என் கணவரும் பெரிய பையனும் இருக்கிறார்கள்'' என்று காண்பித்தாள். சிறிது நேரம் உரையாடி விட்டு பிரிந்தனர்.\nநட்சத்திராவின் குழந்தை அவளிடம் போகும் பொழுது மீனாளுக்கு மீண்டும்...\n\"இச்...இச்' என்று முத்தங்களை அள்ளி வாரி கொடுத்து விட்டு சென்றது.\n' அந்த குழந்தையின் கண்கள் வானில் நட்சத்திரங்களாக பளபளவென மின்னின.\nஇந்த பழைய முத்தம் நிகழ்வை பற்றியே சிந்தித்து கொண்டு வீட்டிற்கு ஸ்கூட்டியில் மீனாள் சென்றாள்.\nஇரண்டு மூன்று தெருக்களைக் கடந்திருப்பாள்.\nபைக்கில் வந்த ஓர் இளைஞன் வண்டியை நிறுத்தி, \"குட் மார்னிங் மிஸ்...'' என்று சொல்லி விட்டு சென்றான். அவன் பின்னால் அவன் இடையை சேர்த்து அணைத்துக் கொண்டிருந்த புத்தம் புது தாலி அணிந்த பெண் மீனாளை பார்த்து வெட்கத்துடன் சிரித்தாள்.\n\"குட் மார்னிங்... குட் மார்னிங்...'' என்று தலையாட்டி சொல்லி கொண்டே வண்டியில் விரைந்த மீனாள்.\nயாராக இருக்கும் அவன். எங்கேயோ பார்த்த மாதிரியே இருக்கிறதே என்று நினைவுகளை பின்னால் இழுத்து கொண்டு சென்றாள்.\n]]> short story, சிறுகதை, தினமணி கதிர் https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/oct/08/ஐ-லவ்-யூ-டீச்சர்-3016308.html 3016289 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும் ஆனாலும் அன்பு மாறாதம்மா 28 ஆண்டுகால சிறைத்தண்டனைக்குப் பிறகு ஒன்று சேர்ந்த காதல் தம்பதி 28 ஆண்டுகால சிறைத்தண்டனைக்குப் பிறகு ஒன்று சேர்ந்த காதல் தம்பதி\nவாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும் ஆனாலும் அன்பு மாறாதம்மா 28 ஆண்டுகால சிறைத்தண்டனைக்குப் பிறகு ஒன்று சேர்ந்த காதல் தம்பதி\nமொழியால் வெளிப்படுத்த முடியாத பேரன்பின் வெளிப்பாடு இது. 28 ஆண்டுகளாகத் தேக்கி வைத்த அன்பெனும் அணை உடைந்து மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டு ஓடும் போது அது வெளிப்படும் தன்மை இப்படியாகத்தான் இருக்க முடியும். இலங்கையைச் சேர்ந்த விஜயா புலம் பெயர் தமிழராக தமிழகத்திற்கு வந்தார். இங்கு கலைக்கூத்தாடியாக நடனம் ஆடிப் பிழைத்துக் கொண்டிருந்த விஜயாவுக்கு திருப்பூர் நாச்சிப்பாளையத்தைச் சேர்ந்த சுப்ரமணியம் தீவிர ரசிகர். விஜயா எங்கு நடனம் ஆடினாலும் அங்கு சுப்ரமணியம் இருப்பார். இந்த அதி தீவிர ரசிகத் தன்மை காதலாக மாறியது. இருவரும் ஒருவரை ஒருவர் நேசித்தனர். கலைக்கூத்தாடிப் பெண்ணைத் திருமணம் செய்ய குடும்பத்தினர் ஒப்புக் கொள்வார்களோ மாட்டார்களோ என்று யோசித்த சுப்ரமணியம் 1985 ஆம் ஆண்டில் தன் குடும்பத்தை உதறி விட்டு விஜயாவைக் கரம் பிடித்தார். விஜயாவின் மீதான பெருங்காதலுடன் அவருடைய கலையையும் சுப்ரமணியம் வெகு விரைவில் கற்றுக் கொண்டார். இருவரும் சேர்ந்து கலைக்கூத்தாட்டங்களில் கலந்து கொள்வது வாடிக்கையானது. 1990 ஆம் ஆண்டில் இப்படித்தான் ஒரு கலைக்கூத்தில் நடனமாடி விட்டு சாலையோரம் களைத்துப் போய் அசந்து உறங்கிக் கொண்டிருந்த விஜயாவிடம் யாரொ ஒருவர் தவறாக நடந்து கொள்ள முயல தற்காப்புக்காக அவரிடம் சுப்ரமணியம் சண்டையிட நேர்ந்தது. இருவருக்குமிடையிலான மோதலில் அந்த நபர் உயிரிழக்க... ஆடிக் களைத்து ஓய்வெடுக்க வேண்டிய நேரத்தில் கணவன், மனைவி இருவரும் கொலை வழக்கில் கைதாகினர். வழக்கு விசாரணையின் போது 500 ரூபாய்க்காக இவர்கள் இருவரும் வழிப்பறியில் ஈடுபட்ட போது கொலை நடந்ததாக வழக்கு திசை மாற்றப்பட்டு பதியப்பட்டது. நேரடியாக கொலையில் தன்னுடைய பங்கு இல்லாவிட்டாலும் கூட விஜயா, இணைந்தே கொலை செய்ததாக நீதிமன்றத்தில் சொல்ல இருவரும் ஆயுள் தண்டனைப் பெற்றனர். இணைந்து வாழ வேண்டியவர்கள் இணைந்து சிறை சென்றனர்.\nஇருவரும் தனித்தனியாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். நாட்கள் செல்லச் செல்ல விஜயாவின் பேசும் திறன் பறிபோனது. சுமார் 24 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த விஜயா, ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளியான நளினியின் உதவியால் 2013 ஆம் ஆண்டில் முன் விடுதலை செய்யப்பட்டார். விடுதலை ஆன நாள் முதலாக விஜயா அறியூரில் உள்ள தஞ்சம் முதியோர் இல்லத்தில் தனது கணவரின் வருகைக்காகக் காத்திருந்தார். எம் ஜி ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்��ு தற்போது சிறையிலுள்ள சுப்ரமணியம் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பேசும் திறனை இழந்த போதும் சிறையிலிருந்து கணவர் விடுதலையாகித் தன்னிடம் வந்து சேர்ந்த போது அவரை மாமா என அழைக்கும் விஜயாவின் ஆர்வம் பொங்கும் குரலிலும், சந்தோசத்தை வெளிப்படுத்தும் முகபாவனைகளிலும் குற்றமற வெளிப்படுகிறது அவருக்குத் தன் கணவர் சுப்ரமணியத்தின் மீதுள்ள எல்லை கடந்த அன்பு. தான் தங்கியிருக்கும் முதியோர் இல்லத்தில் இருப்பவர்கள் அனைவரிடமும் சுப்ரமணியத்தைக் காட்டி மாமா, என் மாமா என்று அறிமுகப்படுத்தி வைக்கிறார் விஜயா. காலம் இவர்களை சிறையில் தள்ளினாலும் காலம் கடந்தும் காதலும். அன்பும் தீராமல் பேருவையுடன் ஒன்றிணைந்திருக்கும் விஜயாவையும் சுப்ரமணியத்தையும் உண்மையான காதலுக்கு சாட்சியாக எப்போதும் நினைவுகூரலாம்.\nவாழ்வின் கடைநிலையில் இருக்கும் இவர்களுக்கு அரசும், அக்கம் பக்கத்தில் இருப்பவர்களும், இச்செய்தியை அறிய நேர்பவர்களும் அடுத்தொரு அமைதியான வாழ்வை மேற்கொள்ள வழிவகை செய்து தரலாம்.\n வைரல் வீடியோ இணைப்பு கார்த்திகா வாசுதேவன் Thursday, October 4, 2018 06:02 PM +0530\nசீனாவில் 6 வயதுக்குட்டிப் பெண், பக்கவாதத்தில் பாதிக்கப்பட்ட தன் தந்தைக்கு உதவியாக இருந்து கொண்டு பள்ளிக்கும் சென்று வருவது அவள் வாழும் பகுதியைச் சேர்ந்த மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளதோடு சிறுமிக்கு ஏராளமான பாராட்டுகளையும் குவித்துள்ளது. சிறுமியின் தந்தை டியான் ஹாய்செங் சீனாவின் நிங்சியா மாகாணத்தைச் சேர்ந்தவர். 40 வயதான டியான், இரு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விபத்தில் கடுமையாகக் காயமுற்றதில் அவருக்குப் பக்கவாதப் பாதிப்பு ஏற்பட்டது. சிறுமியின் தாய்க்கு தன் கணவரது பக்கவாதப் பாதிப்பை ஏற்றுக் கொள்ளும், சகித்துக் கொள்ளும் மனமில்லாத காரணத்தால் அவர் தன் கணவரையும், 6 வயதுப் பெண் குழந்தையையும் விட்டு விட்டு தன் மூத்த மகனோடு தாய் வீட்டுக்குச் சென்று விட்டார். முதலில் சில நாட்களுக்கு மட்டும் அங்கிருந்து விட்டு பிறகு கணவரது வீட்டுக்கு திரும்புவதாகச் சொன்ன மனைவி மீண்டும் திரும்பி வரவே இல்லை. யோசித்துப் பாருங்கள் கணவருக்கு உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும் போது மனைவி உடனிருந்து அன்பாலும், கரிசனத்தாலும் அவரை மீண்டும் பழையநிலைக்கு மீட்பதைப் பற்றித்தான் ந���ம் இதுவரை ஆசியக் கதைகள் மற்றும் திரைப்படங்களில் கண்டு களித்திருப்போம். ஆனால், சிறுமியின் தாயாரைப் போல வாழ்க்கைத்துணையின் வலிகளை உணராமல் இப்படி விட்டுச் செல்பவர்கள் விதிவிலக்குகளாக இந்தியாவிலும் இருக்கிறார்கள் தான். அதனால் இதில் என்ன புதுமை என்று பலர் நினைக்கலாம். இந்த விஷயத்தில் சிறுமி ஜியா ஜியா தான் புதுமை.\nஜியா ஜியா தன் தந்தைக்கு ஆற்றும் சேவைகளைக் காணொளியாகக் காண...\n6 வயதுச் சிறுமி, அப்படியானால் இப்போது சிறுமி 1 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கலாம். 1 ஆம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் இந்தத் பிஞ்சுத் தளிரை கவனிக்கவே தனியாக ஒரு ஆள் வேண்டும். அவள் இன்னும் குழந்தை தான். ஓடினால்... எங்காவது இசகு பிசகாக விழுந்து அடிபட்டுக் கொண்டு ‘ம்மா வலிக்குது... தரை என்னை அடித்து விட்டது, என்று அழுது கொண்டு அம்மாவிடமோ அல்லது அப்பாவிடமோ புகார் கூறும் வயது ஆனால் இவளுக்குத்தான் அம்மா காட்சியிலேயே இல்லையே. 4 வயதிலேயே ஜியா, ஜியாவையும் அவளது தந்தையையும் புறக்கணித்து விட்டு அவளது அம்மா தான் தன் அம்மா வீட்டுக்குப் போய்விட்டாரே ஆனால் இவளுக்குத்தான் அம்மா காட்சியிலேயே இல்லையே. 4 வயதிலேயே ஜியா, ஜியாவையும் அவளது தந்தையையும் புறக்கணித்து விட்டு அவளது அம்மா தான் தன் அம்மா வீட்டுக்குப் போய்விட்டாரே இப்படியான சிக்கலான தருணங்களில் தான் வாழ்க்கை அதைத் தாங்கிக் கொள்வதற்கான மனோதிடத்தையும் நம்முள் உருவாக்கி விடுகிறது. இதில் சிறுமி ஜியா ஜியாவும் விதிவிலக்கில்லை.\nசிறுமி இப்போது தன் தந்தைக்கு மகளாக இல்லை தாயாக மாறிசேவை செய்து கொண்டிருக்கிறாள். காலையில் 6 மணிக்கெல்லாம் எழுந்து கொள்ளும் ஜியா ஜியா எழுந்ததும் முதல் வேலையாகச் செய்து முடிப்பது பக்கவாதம் வந்த தந்தைக்குத் தேவையான மசாஜ். சுமார் அரைமணி நேரம் மசாஜ் முடிந்தவுடன் தந்தைக்கு பல் துலக்கி விட்டு முகம் கழுவித் துடைத்து சுத்தம் செய்து முடிப்பார். அதன் பின் தான் பள்ளி செல்லும் நேரத்தில் தந்தையை வயதான தாத்தா, பாட்டிகளிடம் ஒப்படைத்து விட்டுப் பள்ளி செல்லும் ஜியா ஜியா பள்ளி விட்டு வந்தது முதலே, தந்தைக்கு உணவு ஊட்டுவது, அவருக்குத் தேவையான மருந்து, மாத்திரைகளை நேரம் தவறாமல் தருவது, வீட்டிலேயே உருவாக்கப்பட்ட தானியங்கி நாற்காலி மற்றும் மேலெழும்பியும், கீழிறக்கியும் இயக்கக் கூடிய வகையிலான தானியங்கி கம்பத்தின் மூலம் தந்தையை தூக்கி அமர வைப்பது, வீட்டைச் சுற்றி உலவச் செய்வது என மீண்டும் தன் தந்தைக்கான உதவிகளைத் தொடங்கி விடுகிறாள்.\nஜியா ஜியாவின் தாத்தா, பாட்டி இருவரும் விவசாயிகள் என சீன மீடியாக்கள் தகவல் அளித்துள்ளன. அதனால், அவர்களால் முற்றிலுமாகத் தங்களது மகனை கவனித்துக் கொள்ள நேரம் ஒதுக்க முடியாததோடு குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளுக்காக பொருளீட்டியாக வேண்டிய தேவைகளும் இருப்பதால் அவர்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் மகனைக் கவனித்துக் கொள்ள தங்களது சின்னஞ்சிறு பேத்தியின் உதவியை நாடுபவர்களாகவே இருக்கிறார்கள். ஆயினும் சிறுமி ஜியா ஜியா இதனாலெல்லாம் தான் சோர்ந்து போய் விடவில்லை என சீன ஊடகமொன்றின் நேர்காணலில் பதில் அளித்திருப்பது இந்தச் சிறு வயதில் அவளுக்கு வாய்த்திருக்கும் மன உறுதியைக் காட்டுகிறது.\nதற்போது 40 வயதாகும் டியானுக்கு விபத்தில் மார்புக்கு கீழான பகுதிகளில் இயக்கமற்றுப் போய் முழுதாக இரு ஆண்டுகள் ஆகின்றன. இந்த இரண்டு ஆண்டுகளாக சிறுமி ஜியா ஜியா தான் தந்தை டியானுக்கு ஒரு தாயினும் மேலான சேவைகளை அன்போடும் அக்கறையோடும் வழங்கி வருகிறாள். டியான் தன் மகள் ஜியா ஜியா பெயரில் சீன சமூக ஊடகமான குவாய்ஷோவில் ஒரு கணக்குத் துவக்கி இருக்கிறார். நம்மூர் ஃபேஸ்புக், டிவிட்டர் போல என்று வைத்துக் கொள்ளுங்கள். அதில் தன் மகள் ஜியா ஜியா தனக்கு ஆற்றி வரும் சேவைகள் குறித்த காணொளியை டியான் தொடர்ந்து பதிவு செய்வது வழக்கம். குறிப்பிட்ட அந்த சமூக ஊடகக் கணக்கில் ஜியா ஜியாவுக்கு 4,80,000 ஃபாலோயர்கள் இருக்கிறார்கள் என்கிறது டெய்லி மெயில் பத்திரிகை. தற்போது தன் குடும்பத்திற்கு தேவையான பொருளாதாரத் தேவைகளை இந்த இணைய ஊடகப் பதிவுகள் ஓரளவுக்கு நிறைவு செய்வதாக டியான் தெரிவித்திருக்கிறார்.\nஅமெரிக்காவில் தொடர்ந்து நிலவி வரும் துப்பாக்கிச் சூட்டு வன்முறைக் கொலைகளுக்கு எதிராக 6 வயதுச் சிறுமி ஒருத்தி கண்ணீருடன் பேசும் காணொளியொன்று சமீபத்தில் காண்போர் மனதை உருக்கி நெகிழச் செய்யும் வண்ணம் இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. வன்முறையாளர்களுக்கு எதிராகக் கொந்தளிப்பாகப் பேசும் அச்சிறுமி,\n'சிறுதும் நேர்மையற்ற இந்த வன்முறைகளில் அதிக அளவில் குழந்தைகள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். அவர்களது பெற்றோர்கள், அண்டை வீட்டுக்காரர்கள் என எல்லோரும் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். சுட்டுக் கொல்லப்படுவதற்காக கடவுள் இந்த உலகத்தையும் மக்களையும் படைக்கவில்லை. இங்கே அதிக அளவில் மக்கள் கொல்லப்படுகிறார்கள். எங்களுக்கு அந்த வன்முறையும் சுத்தமாக விருப்பமே இல்லை. எங்களுடன் வாழும் சக மனிதர்கள் கொல்லப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் இத்தனை விரைவில் சொர்க்கத்துக்குப் போக வேண்டும் என்று கூட நாங்கள் விரும்பவில்லையே.\nநாங்களும் கடவுளை விரும்புகிறோம்... அவர் எப்போது எங்களை எதிர்கொள்ள விரும்புகிறாரோ அப்போது நாங்கள் அவரைச் சென்றடைவோம். ஆனால், இப்போது நாங்கள் சாகத் தயாராக இல்லை. கடவுள் எங்களிடம் உடனே மரணித்து என்னிடம் வாருங்கள் என்று எங்களை அழைக்கவில்லை. எங்கள் வாழ்க்கை இப்போதிருக்கும் நிலையைக் காட்டிலும் மேம்பட்டதாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம் நாங்கள். மற்ற சக மனிதர்களும், என்னையொத்த குழந்தைகளும் இங்கு வாழ வேண்டும். வன்முறையாளர்களான உங்களுக்குத் தெரியாது, நான் என்னுடம் இருக்கும் சகமனிதர்களுக்காக எத்தனை தூரம் வருந்துகிறேன் என, எனக்கு அவர்கள் அறிமுகமற்றவர்களாகவே இருந்தாலும் கூட நீங்கள் அவர்களைச் சுட்டுக் கொன்றிருக்கக் கூடாது. அவர்களை வாழ விட்டிருக்க வேண்டும்.\nகெல்ஸி எனும் இந்த 6 வயதுச் சிறுமி வசிப்பது அமெரிக்காவின் பால்ட்டிமோரில். அமெரிக்காவில் கடந்தாண்டு எடுக்கப்பட்ட சர்வேயில் 2017 ஆண்டில் அதிக அளவில் துப்பாக்கிச் சூட்டில் மரணமடைபவர்களின் எண்ணிக்கை இங்கு தான் அதிகம். அதை அறிந்த அதிர்ச்சியில் தான் சிறுமி இப்படியோர் காணொளியைத் தன் தாயாரின் உதவியுடன் பதிவு செய்து ட்விட்டரில் வெளியிடச் செய்துள்ளார்.\nகாணொளியில் தன் சக மனிதர்கள் துப்பாக்கிச்சூட்டுக்கு இரையான கொடூரத்தை தாங்க முடியாமல் கதறும் இந்தச் சிறுமி,\nஇங்கு நடக்கும் அதிகப்படியான கொலைகளை என்னால் நம்பவே முடியவில்லை. இதோ என் கண்களில் கசியும் இந்தக் கண்ணீர் எதற்காக என்று உணர்வீர்களா நீங்கள் நீங்கள் தொடர்ந்து நிகழ்த்தி வரும் வன்முறைகளைத் தாங்க இயலாமல் தான் நான் இங்கு கதறி அழுகின்றேன். இந்த உலகில் அதிகக் கொலைகள் நிகழ்வதை நான் விரும்பவில்லை. நீங்கள் அனைவரும் உணரவேண்டும், கடவுள் உங்களை கவனித்துக் கொண்டிருக்கிறார் என. நீங்கள் சக மனிதர்களை நடத்தும் முறையில் அவருக்குச் சிறிதும் உவப்பில்லை, விருப்பமில்லை.\nஎன்னை மன்னியுங்கள், மன்னியுங்கள், என்னை மன்னியுங்கள்... இந்த உலகத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இந்த உலகம் மிகவும் பைத்தியக்காரத்தனமானது. நீங்கள் மாற வேண்டும். இந்த உலகம் மீண்டும் இயல்பாகச் சுழலுமாறு நீங்கள் தான் செய்யவேண்டும். எங்கள் உலகம் மோசமானதாக மாறுவதை நாங்கள் விரும்பவில்லை. எங்கள் உலகம் சிறப்பானதாக இருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். அதனால் தான் இந்தக் கொலைகளைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். நாங்கள் இப்போது இதைச் சொல்கிறோம் என்றால், நாங்கள் அதைத்தான் விரும்புகிறோம் என்று தான் அர்த்தம். அது தான் அர்த்தம் எங்களுக்கு எங்களது வாழ்க்கை வேண்டும்.’\n- என்று 6 வயதுச் சிறுமி ஒருத்தி துப்பாக்கிச் சூட்டுக்கு எதிராகக் குரல் எழுப்பியிருப்பது இணையத்தில் பலராலும் பகிர்ந்து கொள்ளப்பட்டு வைரலாகி இருப்பது காண்போர் கண்களைக் கசியச் செய்கிறது.\nஇந்த விவகாரம் நடந்து ஒரு மாதமிருக்கலாம். எங்கள் ஏரியாவில் பசுக்களும், எருமைகளும் அதிகம். சென்னையில் ஆநிரைகள் அதிகமுள்ள இடங்களில் திருவேற்காடு பகுதியும் ஒன்று. இங்கு நான் வசிக்கும் பகுதியில் பசுக்கள் மந்தை, மந்தையாகத் திரிவதைக் காணலாம். எல்லாப்பொழுதுகளிலும் பசுக்களின் தரிசனம் இங்கு உண்டு. மாலை அலுவலகம் விட்டு வீடு திரும்புகையில் சாலையை அடைத்துக் கொண்டு தொடர்ச்சியாக அணிவகுத்து வரும் பசுக்களையும், எருமைகளையும் கண்டு சில நேரங்களில் அச்சமாகக் கூட இருக்கும். ஆனாலும் இதுவரை எந்தக் கால்நடையாலும் சாலைப் பயணிகளுக்கு எந்த வித இடையூறும் இன்றி எல்லாம் ஸ்மூத்தாகவே சென்று கொண்டிருக்கிறது. இப்படியான ஒரு காலத்தில் தான் திடீரென அப்படியொரு சம்பவம் நிகழ்ந்து விட்டது. இதற்கு காரணமென யாரைக் குற்றம் சாட்டுவதென்று தெரியவில்லை. ஆனால் அந்தப் பசுவின் உரிமையாளர்கள் என இதுவரை ஒருவரும் அதைத் தேடி வராத துக்கம் தான் நாளாக, நாளாக மனதை நெருடிக் கொண்டே இருக்கிறது. அடடா... இப்படி நான் வருந்தும் அளவுக்கு அப்படி என்னதான் நடந்து விட்டது என்று இன்னும் ந��ன் சொல்லவே இல்லை பாருங்கள்.\nமுதலில் அதைச் சொல்லி முடிக்கிறேன்.\nகடந்த மாதத்தில் ஒரு நாள்... மாலை வீடு திரும்பியதும் எதிர் வீட்டு அம்மாள் சொன்னார். எங்கள் வீடுகளிலிருந்து சற்றுத் தள்ளி அதே தெருவில் இருந்த காலி மனை ஒன்றில் நிறைசூல் கொண்ட பசுவொன்று உட்கார்ந்த வாக்கில் இறந்து விட்டிருக்கிறது என; எனக்கு ஒரு நொடி அவர் என்ன சொல்கிறார் என்று புரியவில்லை, புரிந்ததும் அதிர்ச்சியாக இருந்தது. மாட்டை பாம்போ அல்லது வேறு ஏதேனும் விஷப்பூச்சிகளோ கடித்திருக்கலாம். அதனால் விஷமேறி காலிமனையைச் சுற்றிப் பாதுகாப்பு அரணாகப் போட்ட வேலியை உடைத்துக் கொண்டு வெளியேறத் தெம்பின்றி மாடு பகல் முழுதும் எவர் கவனமும் இன்றி உயிருக்குப் போராடி இறந்திருக்கிறது என்று நினைத்தோம் நாங்கள். சரி எப்படி இறந்திருந்தாலும், அது ஒரு உயிர், அதிலும் நிறைசூல் கொண்ட பசு, காலி மனை எவருடையதோ தெரியவில்லை. அங்கே உயிருக்குப் போராடி இறந்திருக்கிறது. உடனடியாக அதை அப்புறப்படுத்த வேண்டும். என்று நினைத்து அருகில் உள்ள இரண்டு கிராமங்களுக்கும் தகுந்த ஆட்கள் மூலமாகத் தகவல் அறிவித்தோம். அது நடந்தது வெள்ளிக்கிழமை மாலை. பசுவின் உரிமையாளர்கள் என்று எவரேனும் இருந்திருந்தால் இந்தத் தகவல் கேள்விப்பட்டதும் உடனடியாக வந்திருப்பார்கள். ஆனால், நேரம் ஏறி, ஏறி இருள் கவிந்து கொண்டிருக்க அப்படி யாரும் வரவே இல்லை. இறந்த பசுவின் உடல் கையெழுத்து மறையும் அந்திக் கசங்கலில் அசாதரணமாகத் தீட்டிய இந்தியன் இங்க் பெயிண்ட் போல தெய்வீக சோகத்தை சுமந்து கொண்டு தேமேவென்று அப்படியே கிடந்தது. அதைப் பார்த்துக் கொண்டிருந்த எங்களது மனங்களில் பாரம் ஏறிக்கொண்டே இருந்தது. இரவில் தூங்கினாலும் இறந்த பசுவின் நினைவு ஊடாடிக் கொண்டே தான் இருந்தது.\nஆயிற்று, இரவு கழிந்து சனிக்கிழமை பிறந்து விட்டது. ஆனால் பசுவைத் தேடி யாருமே வரவில்லை. சர் இனி கதைக்காகாது என்று கார்ப்பரேஷனில் தகவல் தெரிவித்தார்கள் குடியிருப்பு வளாகம் சார்ந்த அசோசியேஷன்காரர்கள். அங்கிருந்தும் பெரிதாக எந்த விதமான பதிலோ அல்லது நடவடிக்கையோ இல்லை. கார்ப்பரேஷனில் இருந்து யாராவது வந்து பசுவின் உடலை அப்புறப்படுத்துவார்கள் என்ற எதிர்பார்ப்புடனே சனிக்கிழமை முழுதும் கழிந்தது. பசு இன்னமும் அப்படியே தா��் உட்கார்ந்தவாக்கில் கண் மூடியிருந்தது. அதன் உடலில் முதல் நாளில் இருந்த காவிய சோகம் மெலிதாக மறையத் தொடங்கி சருமம் வற்றிச் சுருங்கத் தொடங்கியிருந்தது இப்போது. முகத்தில் கருமை லேசாக எட்டிப் பார்த்தது. இனி தாங்காது... இது உடல் அழுகத்தொடங்குவதின் அறிகுறி. இப்படியே விட்டால் நாளை பசுவின் உடலை ஜேசிபி கொண்டு கூட அப்புறப்படுத்த முடியாத அளவுக்கு அதன் உடல் அலங்கோலமாகி விடக்கூடும். ஆனாலும் கார்ப்பரேஷன்காரர்கள் பக்கமிருந்து எந்தவிதமான எதிர்வினையும் ஆற்றப்படக் காணோம். இந்தப் பசுவுக்கு ஏன் இப்படியொரு கதியானது பாவம் குட்டியை ஈன முடியாது இறந்ததோடு மட்டுமின்றி சடலத்தை எடுக்கவும் ஒரு ஏற்பாடும் ஆக மாட்டேனென்கிறதே பாவம் குட்டியை ஈன முடியாது இறந்ததோடு மட்டுமின்றி சடலத்தை எடுக்கவும் ஒரு ஏற்பாடும் ஆக மாட்டேனென்கிறதே இதென்ன விபரீதம் அதோடு கூட மாடு என்று ஒன்றிருந்தால் அதை விலை கொடுத்து வாங்கிய அல்லது தொழுவத்தில் வைத்து வளர்த்த உரிமையாளர் என்று ஒருவர் இருக்க வேண்டும் தானே அவர்கள் எங்கே போனார்கள் இப்படியா ஈவு இரக்கமின்றி இரண்டு முழு நாட்களாக பசுமாட்டைத் தேடாமல் அப்படியே விட்டு விடுவார்கள். குறைந்த பட்சம் அதன் பாலுக்காகவேனும் பசுவைத் தேடத் தோன்றவில்லையே இவர்களெல்லாம் என்னவிதமான மனிதர்கள் என்று ஆற்றாமை கலந்த கோபம் தன்னைத் தானே வாட்டியது. அந்தக் கோபத்தை வைத்துக் கொண்டு என்ன செய்ய பசுவின் உரிமையாளர்களை சிரத்தையுடன் தேடி இருந்தால் ஒருவேளை கண்டுபிடித்திருக்கக் கூடுமொ என்னவோ பசுவின் உரிமையாளர்களை சிரத்தையுடன் தேடி இருந்தால் ஒருவேளை கண்டுபிடித்திருக்கக் கூடுமொ என்னவோ ஆனால், அங்கிருந்தவர்களான எங்களில் எவருக்கும் அதற்காக செலவிட நேரம் தான் சுத்தமாக இல்லவே இல்லாமலிருந்தது. அதனால் பசுவின் உடல் அழுகும் நாற்றம் காற்றோடு கலந்து தெருவெங்கும் வீசத் தொடங்கும் வரை கையாலாகாதவர்களாயும் அடுத்தென்ன செய்வது ஆனால், அங்கிருந்தவர்களான எங்களில் எவருக்கும் அதற்காக செலவிட நேரம் தான் சுத்தமாக இல்லவே இல்லாமலிருந்தது. அதனால் பசுவின் உடல் அழுகும் நாற்றம் காற்றோடு கலந்து தெருவெங்கும் வீசத் தொடங்கும் வரை கையாலாகாதவர்களாயும் அடுத்தென்ன செய்வது என்ற குழப்பம் கொண்டவர்களாகவும் பசுவின் உடலை அகற��ற நாங்கள் மீண்டும் அசோஸியேஷன்காரர்களையே அணுகினோம்.\nஇறுதியில் அவர்களும் வேறு வழியின்றி சொந்த முயற்சியில் ஒரு ஜேசிபி அரேஞ்ஜ் செய்து இறந்த பசுவின் உடலை அவ்விடத்திலிருந்து அகற்றி வேறு எங்கோ ஓரிடத்தில் புதைத்தனர்.\nஇதில் யோசிக்க வைத்த இன்றளவும் யோசிக்க வைத்துக் கொண்டே இருக்கும் ஒரு கேள்வி...\nஅந்தப் பசுவின் உரிமையாளர் யார்\nஅவருக்கு ஏன் தன் பசுவின் மீது கொஞ்சம் கூட அக்கறையோ, இரக்கமோ இல்லாமல் போய்விட்டது\nஇறந்து இத்தனை நாட்களாகியும் கூட அந்தக் குறிப்பிட்ட பசுவைப் பற்றிய தேடுதலே இல்லாமலொழிந்தது எப்படி\nபொதுவாக பசுக்களை வளர்ப்பவர்கள் அவற்றின் மீது இனம் புரியாத நேசத்தையும் வளர்த்துக் கொண்டவர்களாகவே இருப்பார்கள். நானறிந்த வரை அப்படித்தான். அப்படி இருக்கையில் இந்தப் பசு என்ன பாவம் செய்தது.. இப்படி எவரும் தேடுவாரின்றி அனாதையாய் மரிக்க\nஎல்லாவற்றையும் விட கொடுமையான விஷயம். பசு இறந்த காலி மனையின் உரிமையாளர்களுடையது. அவர்கள் அங்கே இடம் வாங்கியதைத் தவிர எந்தப் பாவமும் அறியாதவர்கள். அவர்களுக்கு உடனே தெரிந்திருக்கப் போவதில்லை என்றாலும் இப்போது யார் மூலமாகவேனும் தெரிந்திருக்கக் கூடும் தங்களது மனையில் நிறை வெள்ளிக்கிழமையில் நிறை சூல் கொண்ட பசுவொன்று கன்று ஈன முடியாமல் அப்படியே உட்கார்ந்தவாக்கில் இறந்த சேதி. சடங்கு, சம்பிரதாயங்களில் அதீத நம்பிக்கை கொண்ட இந்துக்களிடையே இது மிக மன உளைச்சல் தரக்கூடிய சங்கதி. யார் வீட்டுப் பசுவோ, தாம் காசு கொடுத்துப்பெற்ற மனையில் வந்து உயிர் விட்டால் அந்தப் பாவம் தங்களையும் சேருமா சேராதா என்ற குழப்பம் வேறு இனி அவர்களை வாட்டத் தொடங்கலாம்.\nஒருவேளை மனைக்கு உரிமையானவர்கள் நாத்திகராகவே இருந்த போதும், வீடு கட்ட வாங்கிய மனையில் பசு இறந்து, அதன் உடல் மூன்று நாட்களாகியும் அப்புறப்படுத்தப் படாமல் அங்கேயே கிடந்த கொடுமையை பரவாயில்லை அதனாலென்ன என்று ஏற்றுக் கொள்வார்களாவெனத் தெரியவில்லை.\nஇங்கே ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டுச் சொல்லியாக வேண்டும். இறந்த பசுவின் உரிமையாளர்கள் மட்டுமில்லை பசு இறந்து கிடந்த காலிமனையின் உரிமையாளர்களும் கூட இதுவரை அவர்களது இடத்தை வந்து ஒருமுறையேனும் எட்டிப் பார்த்ததாகத் தெரியவில்லை.\nநடந்த சம்பவம் இதுநாள் வரையிலும் அவர்களுக்குத் தெரியாமலிருக்க நியாயமில்லை.\nஆனாலும், மனிதர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்று தான் புரியவில்லை.\nஇப்படிப்பட்ட மனிதர்கள் எப்போது தான் திருந்தப் போகிறார்களோ\nபெருமாள் முருகனின் ‘பூனாச்சி’ வாசித்திருக்கிறீர்களா அதிலொரு வெள்ளாடு வரும். அதன் பெயர் தான் பூனாச்சி. பூனாச்சி வாயிலாக கால்நடைகளின் வாழ்வில் இந்த சுயநலம் கொண்ட மனிதர்களால் நிகழ்த்தப்படும் பல்வேறு துரோகங்களைப் பற்றிப் புட்டுப் புட்டு வைத்திருப்பார் பெருமாள் முருகன். அந்த துரோகங்களுக்கு சற்றும் சளைத்ததல்ல இந்த பசு மாட்டுக்கு நிகழ்த்தப்பட்ட துரோகமும் கூட அதிலொரு வெள்ளாடு வரும். அதன் பெயர் தான் பூனாச்சி. பூனாச்சி வாயிலாக கால்நடைகளின் வாழ்வில் இந்த சுயநலம் கொண்ட மனிதர்களால் நிகழ்த்தப்படும் பல்வேறு துரோகங்களைப் பற்றிப் புட்டுப் புட்டு வைத்திருப்பார் பெருமாள் முருகன். அந்த துரோகங்களுக்கு சற்றும் சளைத்ததல்ல இந்த பசு மாட்டுக்கு நிகழ்த்தப்பட்ட துரோகமும் கூட அந்தப் பசுவுக்கு ஆன்மா என ஒன்றிருந்திருக்குமாயின் நிச்சயம் அது தன் இறப்பின் இறுதி நொடியில் ஒரு முறையேனும் உரிமையாளரின் உதவியை நாடி இறைஞ்சியிருக்கும். பசுவைத் தேடி வந்திராத அதன் உரிமையாளர் காணாமல் போன பசுவைத் தேடுவதைக் காட்டிலும் அப்படியென்ன அதிசயமான பணியில் மூழ்கியிருந்திருப்பார் என்பது தான் இன்று இந்த நிமிடம் வரை புரியாத புதிர்\n இதன் மூலம் சொல்லிக் கொள்ளக் கடமைப்பட்டிருப்பது என்னவென்றால்\nஉங்களுக்கு பசு வளர்க்க வேண்டுமானால் அதைப் பொறுப்புடனும், கரிசனத்துடனும் வளர்க்கப் பாருங்கள். இல்லையேல் சும்மாவேனும் இருக்கப் பாருங்கள்.\nநீங்கள் பசு வளர்த்ததும் போதும், அதை இப்படி நிர்க்கதியாக சாக விட்டதும் போதும்.\n, The abadoned cow, blue cross, ஒரு பசுவுக்கு நிகழ்த்தப்பட்ட துரோகம் https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/oct/01/the-abandoned-cow-3011698.html 3010506 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் ‘பிரண்டை‘ ஒரு புன்செய் மூலிகைச் செடியில் இத்தனை பலன்களா\nபெண்கள் சில சமயங்களில் தங்களது குழந்தைகளின் மேல் அதீத கோபமிருந்தால், ‘உன்னைப் பெத்த வயித்துல பிரண்டையை வைத்துத்தான் கட்ட வேண்டும்’ என்று இயலாமை கலந்த கோபத்துடன் கத்தித் தீர்ப்பார்கள். அதையெல்லாம் பிள்ளைகள் கண்டு கொள்ளமாட்டர்கள். ஆனாலும் அதென்ன பெத்த வயித்துல பிரண்டையை வைத்து மட்டும் கட்டச் சொல்கிறார்களே, அது ஏன் என்ற எண்ணம் மட்டும் உள்ளுக்குள் உருத்தியிருக்கக் கூடும். என்ன ஒரு கஷ்டம் என்றால் அதைக் கேட்டு விளக்கம்பெறும் அளவுக்கு அந்நேரத்தில் அம்மாக்களின் பொறுமை இருந்தபடியால் நாம் அவர்களிடம் இதைப் பற்றியெல்லாம் விளக்கம் கேட்டிருக்க வாய்ப்பில்லை. இப்போது தெரிந்து கொள்ளுங்களேன் அந்த விளக்கத்தை.\nபிரண்டை புண்களை ஆற்றும் ஒரு சிறந்த மூலிகை. பிரசவத்தின் போது பெண்களுக்கு பெல்விஸ் எனப்படும் இடுப்பு எலும்பின் விரிவாலும், குழந்தையின் பாரத்தாலும் பெண்களின் கருப்[பையும், பிரசவ உறுப்புகளும், வயிறும் புண்ணாகி இருக்கும், அந்தப் புண்களை வெகுவாக ஆற்றக் கூடியது பிரண்டை. இகழ்ச்சிக் குறிப்பாக இருந்தாலும்\nபெற்ற குழந்தைகளின் நடத்தை அவர்களது வயிற்றெரிச்சலை அதிகப்படுத்தும்போது அந்த புண்ணையும், அவர்களின் மனப்புண்ணையும் ஆற்றும் வகையில் இரண்டையும் இணைத்து அப்படி சொல்வார்கள்\nபெத்த வயித்துக்கு பிரண்டை என்னும் சொல் வழக்கு உண்டு\nபொதுவாக பிரண்டை வெப்பமான இடங்களில் வளர்கிறது. கொடி வகையைச் சார்ந்தது. இந்தியாவிலும், இலங்கையிலும் அதிகமாகக் காணப்படுகிறது. சதைப்பற்றான நாற்கோண வடிவத் தண்டுகளையுடைய ஏறு கொடி, பற்றுக்கம்பிகளும் மடலான இலைகளும் கொண்டிருக்கும் சாறு உடலில் பட்டால் நமச்சல் ஏற்படும் சிவப்பு நிற உருண்டையான சிறியசதைக் கனியுடையது விதை. கொடி மூலம் விருத்தி அடைகிறது, இதில் ஆண் பிரண்டை, பெண் பிரண்டை எனஇரு வகை உண்டு. பெண் பிரண்டையின் கணு 1 முதல் 1 1\\2 அங்குலமும் ஆண் பிரண்டையின் கணு 2 முதல் 3 அங்குலமும் இருக்கும். இலைகள் முக்கோண வடிவில் முள் இல்லாமல் பெரிதாக இருக்கும். காரத்தன்மையும், எரிப்புக் குணமும் கொண்டது.\nஇது மூலம், வயிற்றுப்புண், தாது நட்டம் குணமாகும், வாயு அகற்றல், பசி மிகுதல், நுண்புழுக் கொல்லுதல் போன்ற பலன்கள் கிட்டும்.\nபிரண்டையை உலர்த்தி எடுத்துச் சாம்பலாக்க வேண்டும். ஒரு கிலோ சாம்பலை 3 லிட்டர் நீரில் கரைத்து வடிகட்டி அரை நாள் தெளிய வைக்க வேண்டும் தெளிந்த நீரை பீங்கான் பாத்திரத்தில் ஊற்றி 8 -10 நாள் வெயிலில் காயவைக்கவும் நீர் முழுதும் சுண்டி உலர்ந்தபின் படிந்திருக்கும் உப்பினை சேர்த்து வைக்கவும்.\nகுழந்தைகளுக்கு வரும் வாந்திபேதிக்கு ஒரு கிராம் அளவு பாலில் இந்த உப்பைக் கரைத்து மூன்று வேளை கொடுக்க குழந்தையின் வாந்தி பேதி குணமாகும். செரியாமை குணமடையும். பெரியவர்களுக்கு 2 முதல் 3 கிராம் வடித்த கஞ்சியில், மோரில் கலந்து கொடுக்கவும்.\nவாய்ப்புண், வாய் துர்நாற்றம், உதடு வெடிப்பு ஆகியவற்றிக்கு 2 கிராம் வெண்ணெயில் இரு வேளை இந்த மோரை மூன்று நாள் கொடுக்க நல்ல விதமாகக் குணமாகும்.\nதீராத வயிற்றுப்புண், வயிற்று வலி ஆகியவற்றிக்கு இதன் உப்பை 48 முதல் 96 நாள் வரை இரு வேளை சாப்பிட குணமாகும். நவ மூலமும், சீழ் ரத்தம் வருதல், அரிப்பு, கடுப்பு, ஆசனவாயில் எரிச்சல் இருந்தாலும் இந்த உப்பை 3 கிராம் அளவு கொடுத்தால் குணமாகும்.\n300 கிராம் பிரண்டை 100 கிராம் உப்புடன் ஆட்டி அடை தட்டி மண் குடுவையில் வைத்துச் சீலைமண் செய்து புடம் போட்டு எடுக்க சாம்பல் பற்பமாகமாறி இருக்கும் உப்பைப் போலவே எல்லா நோய்களுக்கும் இந்த பஸ்பத்தைக் கொடுக்கலாம்.\nபிரண்டை உப்பை 2 முதல் 3 கிராம் பாலில் கொடுத்துவர இரு திங்களில் உடல் பருமன் குறைந்து விடும். ஊளைச் சதைகளையும் குறைக்கும்.ந்த உப்பை தென்னங்கள்ளில் கொடுத்துவர ஆஸ்துமா, எலும்புருக்கி, நீரிழிவு குணமடையும்.\nமூன்று வேளை 2 கிராம் பிரண்டை உப்பை 2 கிராம் நெய்யில் கொடுக்க சூதகவலி குணமடையும்.\nபிரண்டை உப்பை 2 கிராம் அளவு ஜாதிக்காய்த் தூள் 5 கிராமுடன் கலந்து சாப்பிட்டு வர தாது நட்டம் குணமடையும். வீரியம் பெருகும், உடம்பு வன்மை பெரும்.\nபிரண்டை இலையையும், தண்டையும் உலர்த்தி, எடுத்து சூரணம் செய்து கொண்டு அதனோடு சுக்குத்தூள், மிளகுத்தூள் சமஅளவாக எடுத்துக்கொண்டு உள்ளுக்குக் கொடுத்துவர செரியாமை தீரும். இதனை கற்கண்டுகலந்த பாலுடன் உட்கொண்டுவந்தால் உடலுக்கு வன்மை தரும்.\nநெய்விட்டு பிரண்டைத்தண்டை வறுத்து துவையலாக அரைத்து உண்டு வர வயிற்றுப் பொருமல், சிறு குடல், பெருகுடல் புண் நீங்கி நல்ல பசி உண்டாகும்.\nபிரண்டைத் தண்டை நெய்விட்டு வறுத்து அரைத்து கொட்டைப பாக்களவு வீதம் தினம் இரு வேளையாக எட்டு நாட்கள்உட் கொண்டு வந்தால் மூல நோயில்உண்டாகும் நமச்சலும், குருதி வடிதலும் நிற்கும்.\nபிரண்டையை தீயில் வதக்கி சாறு பிழிந்து தகுந்த அளவில் உள்ளுக்குக் கொடுத்து வர பெண்களுக்கு உண்டாகும் மாதவிலக்கு கோளாறுகள் நீங்கும்.\nபிரண்டை, பேரிலந்தை, வேப்ப ஈர்க்கு, ���ுருங்கன் விதை, ஓமம் இவைகளை சமளவு எடுத்து கஷாயமிட்டு அருந்தி வர, வயிற்றில் உள்ள வாயு நீக்கி வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேறி நல்ல பேதி ஏற்படும்.\nமுறிந்த எலும்பு விரைவில் சேர்வதற்கு இதன்வேரை உலர்த்திப் பொடித்து 2 கிராம் வீதம் உண்டு வரலாம் இதனை வெந்நீரில் குழைத்து பற்றிட்டும் வரலாம்.\nபிரண்டைத் தண்டை எடுத்து சுண்ணாம்பு தெளிநீரில் ஊற வைத்து வேளைக்கு ஒன்றாக உட்கொண்டு வந்தால் நல்ல பசி ஏற்படும்.\nபிரண்டையை இடித்துப் பிழிந்த சாற்றுடன் புளியையும் உப்பையும் கூட்டிக்காச்சி, குழம்பு பதத்தில் இறக்கி பற்றிட்டு வந்தால் சுளுக்கு, கீழே விழுந்து அடிபடுதல், சதை பிரளுதல், வீக்கங்கள் குணமடைந்து நல்ல பலன் கிடைக்கும்.\nஇலைகளும், இளம் தண்டுத் தொகுதியும் உடல்நலம் தேற்றுபவை. வயிற்றுவலி போக்க வல்லது. இதன் பொடி ஜீரணக்கோளாறுகளுக்கு மருந்தாகிறது. தண்டின் சாறு எலும்பு முறிவுகளில் பயன்படுகிறது. ஒழுங்காக மாதவிடாய் வராத கோளறு, ஆஸ்துமா, ஆகியவற்றை தீர்க்கும். வேரின் பொடி எலும்பு முறிவில் கட்டுப்போட உதவுகிறது.\nஒரு சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் தேறாமல் இருப்பார்கள். இவர்கள் பிரண்டையை நெய்விட்டு வதக்கி, துவையலாக செய்து வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெறும். உடல் நன்கு தேறும்.\nவயிற்றுப் பொருமலால்அவதியுறுபவர்கள் பிரண்டையை நெய்விட்டு வறுத்து அரைத்து துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பொருமல் நீங்கி, வாயுத் தொல்லை மட்டுப்படும். மேலும் சுவையின்மையைப் போக்கி பசியைத் தூண்டும்.\nஎலும்புசந்திப்புகளிலும் நரம்பு முடிச்சுகளிலும் வாயுக்களின் சீற்றத்தால் தேவையற்ற நீர் தேங்கிவிடும். அவர்கள் முதுகு மற்றும் கழுத்து வலியால் அவதிப்படுவார்கள். இந்த நீரானது முதுகுத் தண்டு வழியாக இறங்கி சளியாக மாறி பின் பசைபோல் முதுகு, கழுத்துப் பகுதியில் இறுகி முறுக்கிக்கொள்ளச் செய்யும். இதனால்தான் இவர்களால் தலையை திருப்பவோ, அசைக்கவோ, குனியவோ முடியாமல் அவஸ்தைப்படுவார்கள். இத்தகைய பாதிப்பிலிருந்து விடுபட சித்தர்கள் பிரண்டை உப்பு, பிரண்டை கற்பக மருந்து போன்றவற்றைக் கொடுத்து சிகிச்சை செய்துள்ளனர்.\nஇளம் பிரண்டையை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனுடன் சிறிது வெந்நீர் கலந்து பசைபோல் தயாரித்து கழுத்து, முதுகு இடுப்புப்பகுதியில் பற்றுப்போட்டு வந்தால் முறுக்கிய பகுதிகள் இளகி முதுகு வலி, கழுத்துவலி குணமாகும். பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் இந்த நோயிலிருந்து விடுபடலாம்.\nமன அழுத்தம் அல்லது வாயு சம்பந்தப்பட்டநோய்கள் இருந்தால் வயிறு செரிமான சக்தியை இழக்கும். பிரண்டைத்துவையல் நன்கு செரிமான சக்தியைத் தூண்டும். அஜீரணக் கோளாறை நீக்கும்.\nமூலநோயால்அவதிப்படுபவர்களின் மூலப் பகுதி அதிக அரிப்பை உண்டாக்கி புண்ணை ஏற்படுத்தும். இதனால் மலத்தோடு இரத்தமும் கசிந்துவரும். இவர்கள் பிரண்டையை நெய்விட்டு வறுத்து அரைத்து காலை மாலை என இருவேளையும், 1 தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் இரத்த மூலம் மாறி, மூல நோயால் ஏற்பட்ட புண்கள் விரைவில் குணமாகும்.\nஉடலில்கொழுப்புச் சத்துக்கள் நிறைந்துள்ளவர்களுக்கு இரத்தக் குழாய்களில் கொழுப்புகள் படிந்து இரத்த ஓட்டத்தின் வேகத்தைக் குறைக்கும். இதனால் இருதயத்திற்குத் தேவையான இரத்தம் செல்வது தடைபடுகிறது. இதனால் இதய வால்வுகள் பாதிப்படைகின்றன. பிரண்டைத் துவையல் செய்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் சீராகும், இதயம் பலப்படும்.\nபெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் முதுகு வலி, இடுப்புவலி போன்றவைக்கு பிரண்டை சிறந்த மருந்தாகும். பிரண்டை உடலில் உள்ள தேவையற்ற நீர்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. புற்று நோய்க்கு கொடுக்கப்படும் மருந்துகளில் பிரண்டையும் இடம் பெற்றிருக்கும்.\nஎலும்பு முறிவு ஏற்பட்டால், பிரண்டையை அரைத்து அடிபட்ட இடத்தின் மீது கட்டியும், பிரண்டையை துவையலாகச் செய்து சாப்பிட்டும் வந்தால் எலும்பு முறிவால் ஏற்படும் வலி, வீக்கம் குணமாகும். உடைந்த எலும்புகள் விரைவில் இணைந்து எலும்புகள் பலம்பெறும். கள்ளிச் செடியின்மீது படர்ந்திருக்கும் பிரண்டையை தவிர்ப்பது நல்லது.\n]]> பிரண்டை, மூலைக்கைச் செடி, வயிற்றுப்புண்., வயிற்று உபாதை, pirandai, health benefits https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/sep/29/pirandai---health-benefits-3010506.html 3004261 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் பல்லாவரம் காந்தி மீன் மார்க்கெட்... வகை வகையான மீன்களை விளக்கும் யூ டியூப் காணொளி\n புரட்டாசி மாசத்தில் மீன் வாங்குவதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறீர்களே என்று சைவப் பட்சிணிகள் ஆட்சேபிக்கலாம். ஆனால், நேற்று ஃபேஸ்புக்கில் ச���னேகிதி ஒருவர் மதிய உணவுக்கு மத்தி மீன் குழம்பு வைத்து வஞ்சிரத்தைப் பொரித்து, இறாலை வறுத்து, சுறாவைப் புட்டு செய்து, நண்டு மசாலா செய்து சாப்பிட்டதாக பதிவிட்டிருந்தாரா என்று சைவப் பட்சிணிகள் ஆட்சேபிக்கலாம். ஆனால், நேற்று ஃபேஸ்புக்கில் சினேகிதி ஒருவர் மதிய உணவுக்கு மத்தி மீன் குழம்பு வைத்து வஞ்சிரத்தைப் பொரித்து, இறாலை வறுத்து, சுறாவைப் புட்டு செய்து, நண்டு மசாலா செய்து சாப்பிட்டதாக பதிவிட்டிருந்தாரா அதைக் கண்டதும் புரட்டாசியில் அசைவம் சாப்பிடக் கூடியவர்கள் இருக்கிறார்களே, அவர்களுக்கு இந்தத் தகவல் உதவுமே என்ற ஒரு பொதுவான நோக்கில் இந்த காணொளியைப் பகிர்கிறோம். புரட்டாசி மாதத்தில் அசைவம் தவிர்க்கப்பட வேண்டியதின் அவசியம் குறித்து பலர் ஒப்புக் கொண்டாலும் எல்லா மாதங்களிலும் அசைவம் குறிப்பாக கடல் உணவுகளைப் பேருவகையுடன் உண்ணும் பிரிவினர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்கு மார்கழி கிடையாது, சித்திரை கிடையாது, புரட்டாசி கிடையாது, ஏன் நாள், கிழமை கூட கிடையாது. அதைப் பற்றியெல்லாம் அவர்கள் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. அதுசரி நாணயத்திற்கு இருபக்கம் என்பதைப்போல ஒரு சாரர் அப்படி இருந்தால் பிறிதொரு சாரர் இப்படியும் இருக்கத்தான் செய்வார்கள். அது தானே சமநிலை.\nஅட ஒரு மீன் மார்க்கெட் காணொளிக்கு இத்தனை வியாக்யானம் தேவையில்லை தான். ஆனாலும், யாராவது ஆட்சேபிக்கும் முன் நாமாக முன்வந்து சமாதானம் சொல்லி வைத்து விடுவது உத்தமம் இல்லையா\nபல்லாவரம் காந்தி மீன் மார்க்கெட் காணொளி...\nயூ டியூபில் ‘மது சமையல்’ என்ற பெயரில் ஒருவர் விதம் விதமான சமையல் குறிப்புகள் வழங்கி அசத்தி வருகிறார். அவரது காணொளிகளில் எனக்கு முதலில் காணக் கிடைத்தது இந்த பல்லாவரம் காந்தி மீன் மார்க்கெட். புதிதாக மீன் வாங்க மார்க்கெட் செல்பவர்களுக்கு இந்த காணொளி நிச்சயம் பயனுள்ளது. மிகத்தெளிவாக பலவகை மீன்களையும் அவற்றுடன் பெயர்களுடன் விளக்குகிறார். காணொளியின் கடைசியில் மீன் வாங்க கீழுள்ள மூன்று டிப்ஸ்களையும் வழங்கி இருக்கிறார்.\nமீன் வாங்கும் போது அது ஃப்ரெஷ் மீனா அல்லது பழைய மீனா என்று கண்டுபிடிப்பதில் பலருக்கும் குழப்பமுண்டு. வழக்கமாக வாரா வாரம் மீன் வாங்கி சமைத்து உண்பவர்களுக்கே கூட இதில் சில தடுமாற்றங்கள் உண்டு. மீன் வாங்கும் முன்பு எதையெல்லாம் சோதித்துப் பார்த்து உறுதி செய்து கொண்டு பிறகு மீன் வாங்கினால் திருப்தியாக இருக்குமென்று தோன்றியதோ அதையெல்லாம் இங்கு பட்டிலிடுகிறோம். குழப்பமிருப்பவர்கள் சரி பார்த்துக் கொள்ளுங்கள்.\nவாங்கப் போகும் மீனைத் தொட்டுப் பாருங்கள். விரல் வைத்து அழுத்தினால் மீன் ‘கிண்’ னென்று இருக்க வேண்டும். விரல் உள்ளே பதியும் அளவுக்கு மீனின் உடல் இளகியிருந்தால் அது பழைய மீன் என்று அர்த்தம்.\nமீனின் கண்களுக்குக் கீழிருக்கும் செதில் பகுதியைத் தூக்கிப் பார்த்தால் ஃப்ரெஷ் மீன் என்றால் நிறம் ரத்தச் சிவப்பில் இருக்கும். பழைய மீன் என்றால் சிவப்பு நிறம் மாறி அழுக்குப் பழுப்பு நிறம் வந்து விடும். மீனின் செதிலுக்கு அடியில் இப்படி நிறம் மாறி இருப்பின் அப்படியான மீன்களைத் தவிர்த்து விடுதல் நல்லது.\nஅடுத்ததாக மீனின் கண்களைச் சோதியுங்கள். மீனின் கண்கள் பொலிவுடன் கலங்கல் இல்லாது மினுங்கினால் அது ஃப்ரெஷ் மீன். கண்கள் பொலிவிழந்து மங்கலாக இருந்தால் அது பழைய மீன்.\nகடல் உணவுப் ப்ரியர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கலாம்.\nஎன் பெயர் ம.சுந்தர மகாலிங்கம். வயது 67. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பிறந்து வளர்த்த ஊர். மாயாண்டிபட்டி தெருவில் உள்ள திரு மா.கோவிந்தன் பி.ஏ. நினைவு ஆரம்ப பள்ளியில் 1 முதல் 5 ம் வகுப்பு. பள்ளிக்கு தினமணி பத்திரிக்கை வரும். 1962ம் ஆண்டு என ஞாபகம். 5ம் வகுப்பு படிக்கும் காலத்தில் காலை வணக்கத்தை தொடர்ந்து பள்ளி கட்டிடம் முன்னே தினமும் அன்றய தினமணி செய்தித்தாளில் வந்த செய்திகளின் சுருக்கம் ஆசிரியரின் உதவியோடு தயாரித்து வாசித்தது மங்கிய நினைவாக இருக்கிறது.\nஇப்போது தர்மபுரியில் தற்காலிகமாக இருக்கிறேன். தொழில் மையம் அருகே உள்ள எர்ரபட்டியில் உள்ள ஒன்றிய பள்ளியில் இப்போது அதுபோல் குழந்தைகள் தலைப்பு செய்திகளை வாசிப்பதை காணும் சந்தர்ப்பத்தில் அரை ட்ரையர் போட்டு அன்று படித்தது நினைவுக்கு வரும்.\nசில வருடங்கள் பத்திரிக்கை வாசிக்க வில்லை. உயர்நிலை பள்ளியில் 9, 10, 11 ம் வகுப்பு படிக்கையில் ஆண்டாள் கோவில் அருகே உள்ள பென்னிங்டன் நூலகத்தில் தினமணி படிக்கும் பழக்கம் மீண்டது. பென்னிங்டன் நூலகம் சென்னை கன்னிமாரா நூலகத்துக்கு இணையானது; அறகட்டையையால் இன்ற��ம் சிறப்பாக நடக்கிறது.\nபின் 1969-70ல் பி.யு.சி. படிப்புக்காக திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி. அப்போது ஆழ்வார்குறிச்சி சிறிய கிராமம். பத்திரிக்கை படிக்கவில்லை. 1970-71 ல் மதுரை தியாகராஜர் பொறியியற் கல்லூரியில் சேர்ந்த பிறகு தினமணி படிப்பது தொடர்ந்தது; தொடர்கிறது.\nஆசிரியர் ஏ.என். சிவராமன் எழுத்துகள் படித்தது ஞாபகம். ஏ.என்.எஸ். அவர்கள் பல புனை பெயர்களில் பொருளாதாரம், அரசியல் குறித்து எழுதியவை விரும்பி படித்ததவை. ஜெர்மனியின் விகிதாசார தேர்தல் முறைகள் பற்றி எழுதியவை குறிப்பிடத்தக்கது. ஏ.என்.எஸ். அவர்களின் புனை பெயர் களில் ஒன்று “ஒன்னரை ஏக்கர் சொந்தக்காரன்” என்பதாக ஞாபகம்.\nஇப்போது தலையங்கங்கள் மற்றும் நடுப்பக்க கட்டுரைகள், செவ்வாய் கிழமை \"இளைஞர் மணி \", புதன் கிழமையின் \"மகளிர் மணி\", ஞாயிற்று கிழமையின் \"கொண்டாட்டம்\", \"தமிழ் மணி\" மற்றும் \"கதிர்\" படிக்கிறேன்.\nசில தலையங்கங்கள் -குறிப்பாக - வரலாற்று பிழை (01 செப்.2018) - இந்தியர்கள் என்றால் இளக்காரமா (27 ஆகஸ். 2018) - சரிகிறதே ரூபாய் (22 ஆகஸ். 2018) - இதனால் ஆயிற்றா (13 ஜூலை 2018) - சமச்சீராக இல்லாத வளர்ச்சி (22 ஜூன் 2018) - போன்றவை குறிப்பிட்டு சொல்ல வேண்டியவை; தேசிய சிந்தனையும் தேசத்தின் மீது அக்கறையும் கொன்டவை.\nதருமபுரி பதிப்பு தொடங்கப்பட்டமைக்கு பாராட்டுக்கள்.\nநான் 67. தினமணியோ 85. வாழ்த்துவது என்பது சம்பிரதாயம். 85ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் தினமணிக்கு வாழ்த்துக்கள்.\n1. வாசகர் பாரதிராஜனிடம் இருந்து வந்த மின்னஞ்சல்...\nஎன்னுடைய 6 வது வயதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பாலாற்றங்கரையில் அமைந்துள்ள புது சீவரம் என்றும் வாலாஜாபாத் என்ற கிராமத்தில் முதல் முதலாக திணமனி நாளிதழில் இருந்து தொடங்குகிறேன்.என் அம்மா காலமான பின்னர் என் அம்மாவின் அப்பா அதாவது என் பாட்டனார் மறைந்த முன்னாள் தலைமை ஆசிரியர் இந்து மத பாடசாலை திரு.கே.சி.இராஜகோபாலாச்சாரி அவர்கள் பள்ளியில் தான் நான் 7 ஆம் வகுப்பு வரை வாசித்தேன்.என் பாட்டனார் வீட்டுக்கு த்தான் தமிழ் செய்தித்தாள்கள் திணமனி, சுதேசமித்திரன் , ஆங்கில நாளிதழ் ஹிந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் வார இதழ்கள் குமுதம், ஆனந்த விகடன்,கல்கி , சுதேசமித்திரன் மற்றும் மாத இதழ் களான கலைமகள்,மஞ்சரி போன்றவை வரும் . என் பாட்டனார் செய்தித்தாள்களில் வரும் தலைப்பு செய்திகள் அவர் சொல்ல நான் எழுதிய பின் பாடசாலை போர்டில் எழுதப்படும் அனைவரும் தெரிந்துகொள்ள வசதியாக இருந்தது அப்போது , இப்போது இம்மாதிரி இல்லை என்பது சற்றே வருத்தப்பட வேண்டிய விஷயம்.அதன்மூலம் நான் செய்தித்தாள்கள் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டேன்.இந்திரா அவர்களின் எமர்ஜென்சி காலமட்டுமல்ல செல்வி ஜெயலலிதா அவர்கள் 2003 ல் தமிழக அரசு ஊழியர் கள் மேல் நடத்திய விவரங்கள் உடனுக்குடன் திணமனி நாளிதழில் படித்து அனைவரும் தெரிந்து கொண்டனர்.மேலும் திரு .ஏ.என் சிவராமன் அவர்கள் ஆசிரியராக இருந்த போது அவரை பலமுறை சந்தித்து உரையாடி இருக்கிறேன்.பிறகு திரு.இராம‌.சம்பந்தம் , என் இனிய நண்பர் திரு .மாலன், எக்ஸ்பிரஸ் எஸ்டேட் அண்ணா சாலை யில் இருந்த போது நிறைய முறை அலுவலகம் சென்று வந்தேன்.மறக்க முடியாத நினைவுகள்.தற்போது அம்பத்தூர் தொழில்பேட்டை வந்த பின்னரும் அலுவலகம் செல்வது தொடர்கிறது . நாளிதழ் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்.\n2. வாசகர் பிரதீப் குமாரிடமிருந்து வந்த மின்னஞ்சல்\n3. வாசகர் அருளானந்திடம் இருந்து வந்த மின்னஞ்சல்...\nதமிழில் விருப்பமான ஒரு நாளிதழ் உண்டென்றால் அதில் தினமணிக்கு தான் முன்னுரிமை கொடுப்பேன். ஏனெனில் வாசகர்களுக்கு எது தேவை என்பதை மிகவும் நேர்த்தியாக நாளிதழுக்கான இலக்கணக்கூறுகளுடன் உள்ளூர் செய்தி முதல் உலக செய்தி வரை பக்கம் பக்கமாக தெளிவாக இருக்கும் மற்ற செய்தி தாள்களை போல் விளம்பரங்கள் க்ரைம் செய்திகள் அதாவது கொலை கொள்ளை பற்றிய செய்திகள் மிகவும் அரிதாக தான் இருக்கும் அதேபோல் அரசியல் சார்ந்த செய்திகளிலும் நடுவுநிலை தவறாது மக்களுக்கு கருத்தினை வழங்குவது என்போன்ற போட்டித்தேர்வு மாணவர்களுhttp://www.dinamani.comக்குத் தேவையான அன்றாட நடப்பு நிகழ்வுகள் குறிப்பு களுக்கு ஏற்ற சிறந்த நாளிதழ் என்றால் அது தினமணி என்று கூறினால் அது மிகையாகாது அதேபோல் இன்று விரல்நுனியில் உலகம் சுருங்கி விட்டபோதிலும் காலத்திற்கேற்ப தன்னை மெருகேற்றிக்கொண்டிருக்கிறது அத்தகைய தினமணிக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறுவதில் நான் பெருமை கொள்கிறேன்.\n4. வாசகர் மகேஷ்குமாரிடம் இருந்து வந்த மின்னஞ்சல்...\nவாழ்த்துக்கள். நான் தினமணி பத்திரிக்கையை விரும்பி வாசிப்பதற்கு காரணம். உணர்சசிக��ுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் செய்திகளை செய்தியாய் சொல்லும் தன்மை. தரம் தாழ்ந்த விமர்சனங்களை தவிர்த்தல். முக்கியமாக இடதுசாரி வலதுசாரி பார்வைகளை தவிர்த்து, நடுநிலையில் நிற்கும் தன்மை. இது தான் நமது நாட்டின் தற்போதைய தேவை. ஆனால் இந்த தகுதியுடன் இருக்கும் பார்வை எந்த பத்திரிகை, தொலைக்காட்ச்சி ஊடகத்திலும் பார்க்கவே முடிவதில்லை. தினமணி மட்டுமே இந்த தகுதிகளுடன் உள்ளது. இருக்கும் வர்த்தக, அரசியல் நெருக்கடிகளில் இந்த தகுதியை தயவு செய்து இழந்து விடாதீர்கள். இது கமெண்ட் அல்ல. தினமணிக்கு நான் எழுதும் கடிதம் எனவே எண்ணிக்கொள்ளுங்கள்.\nநான் இலங்கையிலுள்ள முன்னணி தமிழ் பத்திரிக்கை நிறுவனங்களில் ஒன்றான தினக்குரலில் சுமார் 20 வருடங்களாக ஊடகவியலாளராக உள்ளேன். இதில் 15 வருடங்களாக நாடாளுமன்ற செய்தியாளராகவும் உள்ளேன். அத்துடன் தினமணியின் நீண்டகால வாசகனாகவும் உள்ளேன். தினமணி 85 ஆவது பிறந்த நாளை கொண்டாடுவதில் பெரு மகிழ்ச்சி.\nஎனது ஊடகத்துறை வளர்ச்சிக்கு தினமணியும் ஒரு பிரதான காரணம், அதற்கு முதலில் பிரதம ஆசிரியர் கே.வைத்தியநாதன் அவர்களுக்கு எனது நன்றிகள். இலங்கையில் உள்ள ஊடகவியலாளன் ஒருவனுக்கு தமிழ் நாட்டிலுள்ள தினமணி எப்படி உதவியது என நீங்கள் நினைக்கலாம். நான் 20 வயதில் தினக்குரல் ஊடாக பத்திரிகைத்துறையில் பயிற்சி பத்திரிகையாளராக காலடி எடுத்து வைத்த போது அப்போது செய்தி ஆசிரியராகவும் பின்னர் பிரதம ஆசிரியராகவும் இருந்த வீரகத்தி தனபாலசிங்கம் அவர்கள் எனக்கு கூறிய அறிவுரை நீ சிறந்த தொரு ஊடகவியலாளராக வேண்டுமானால் செய்திகள் ,கட்டுரைகளை சுருக்கமாகவும் தெளிவாகவும் எழுதிப்பழகிக் கொள், அவ்வாறு எப்படி எழுதுவதென்பதை நீ தெரிந்து கொள்ள வேண்டுமானால் தினமணியில் வெளிவரும் செய்திகள் ,,கட்டுரைகளை தினமும் படி, என்பது தான்.\nஅன்றிலிருந்து இன்றுவரை நான் தினமணியை இணையமூடாக தினமும் படித்துவிடுவேன். [ஏனெனில் கொழும்பில் தினமணியை ஒரு சில இடங்களில் மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும்] அதிலும் ஆசிரியர் தலையங்கங்களை ஒரு நாளும் தவற விட்டது கிடையாது.ஒரு சிறு பத்திக்குள் ஒரு பாரிய விடயத்தை ஆசிரியர் அலசியிருக்கும் விதம் அற்புதம் ,ஆச்சரியம். ஒரு நாட்டின்,.ஒரு இனத்தின் பிரச்சினைகளைக்கூட இவ்வளவு சிறிய பத்திக���குள் காத்திரமாக கூறிவிட முடியுமென்பதை தினமணி ஆசிரியர் தலையங்கமூடாகவே நான் கற்றுக்கொண்டேன். அதிலும் இலங்கை தொடர்பாக எழுதப்பட்டிருக்கும் ஆசிரியர் தலையங்கங்கள் இங்குள்ள நாம் கூட சிந்திக்காத ,வகையில் அமைந்திருப்பதை பார்த்து,படித்து நான் ஆச்சரியப்பட்ட நாட்கள் பல அதனால். தினமணி ஆசிரியர் தலையங்கங்களை எமது பத்திரிகையில் நாம் பல தடைவைகள் நன்றி தினமணி என்ற குறிப்புடன் மறு பிரசுரம் செய்துள்ளோம்..\nஅடுத்ததாக தினமணியில் வெளிவரும் கட்டுரைகள் .வடிகட்டியெடுக்கப்பட்டுள்ளவையாகவே உள்ளன. எமது ஈழத்தமிழர் பிரச்சினைகளைக் கூட எமது எழுத்தாளர்கள்,ஆய்வாளர்கள் எழுதுவதை,அலசுவதை விட ஆழம்மிக்க தாக தினமணி கட்டுரைகள் அலசி,ஆராய்வதை சொல்லியேயாக வேண்டும். அதனால் எமது பத்திரிகையை தினமணி கட்டுரைகள் பல தடைவைகள் அலங்கரித்துள்ளன.அடுத்ததாக தினமணியில் அரசியல் பயில்வோம் எனும் பகுதி மிகவும் பெறுமதிமிக்கது.கண்டிப்பாக இளைய தலைமுறையினர் படிக்க வேண்டிய பகுதி அது.\nதற்போதைய போட்டிமிகு ஊடகத்துறையில் நிமிடத்துக்கொரு பரபரப்பு செய்திகளை உண்மை ,பொய்களை அறியாது,தெரியாது வெளியிட்டு நாட்டையும் மக்களையும் குழப்புவோர் மத்தியில் தினமணி மிகவும் தள்ளி நிற்பது பாராட்டுக்குரியது.விளம்பர யுக்திகள்,வாசகர்களை கவரும் தந்திரமென அச்சு.இலத்திரனியல் ஊடகங்கள் தறிகெட்டு நடக்கும் இக்கால கட்டத்தில் தினமணி இவற்றுக்கு விதி விலக்காக உண்மை.நேர்மை,தெளிவு என்ற வழித்தடத்தில் பயணிப்பதனால் தினமணியின் ஓசை இன்னும் பல சந்ததிகளுக்கு கேட்கும்.\nஎனக்கும் தினமணிக்கும் உள்ள பந்தம் இன்று, நேற்றல்ல... மே 1976 நான்\nஇந்தியன் எக்ஸ்பிரஸ் , தினமணி சென்னை அலுவலகத்தில் ஒரு அக்கௌன்டன்ட் ஆக எக்ஸ்பிரஸ் எஸ்டேட்ஸ் வளாகத்தில் நான் என் 25ஆம் வயதில் பணியில் சேர்ந்த அன்று தொடங்கியது மறக்க முடியாத அந்த வசந்த ஆரம்பம் \nதினமணி ஒரு ஆலமரம்.... அதன் நிழலில் நான் கற்றுக் கொண்ட பாடமும் அனுபவமும் என்னை ஒரு குரு குல வாச மாணவனாக மாற்றியது அந்த குருகுலம் கட்டுக்கோப்பான அலுவல் பணி... கணினி ஏதும் இல்லாத காலத்திலேயே கணினி வேகத்தில் நடந்த அலுவல் பணி ....இன்று நினைத்தாலும் எனக்கு ஒரு பிரமிப்பு \nஎமெர்ஜென்சி கால விதி முறை .... பத்திரிகை தொழிலே முடங்கி அடங்கும் நேரத்திலும் \"அட��்க மாட்டேன் நான்\" என்று அடக்குமுறைக்கு எதிராக துணிவுடன் பத்திரிகை தர்மத்தை காத்து இந்த நாட்டின் ஜனநாயக மலரை மீண்டும் மலர செய்த மாமனிதர் திரு RNG அவர் காட்டிய வழியில் நான் பணி ஆற்றிய அந்த நேரம் என் வாழ்வில் பொன்னான நேரம்.\nஇரண்டு வருட தினமணி அலுவல் பணியில் நான் சந்தித்த சாதனையாளர் பலர் அங்கே அவருள் , தினமணி ஆசிரியர் திரு A.N .சிவராமன் {ANS}\nதினமணி கதிர் ஆசிரியர் திரு. T.K.தியாகராஜன் {TKT},ROTARY PRESS, திரு .D.S .ராகவன், NewsPrint Manager திரு சுந்தரம், உதவி மேனேஜர் திரு .H.சிவகுமார், புகைப்பட நிபுணர் Mr.Harry Miller என்று பல பிரபலங்களை சொல்லலாம். கணக்கு பிரிவு பணியை மிகவும் சீரிய முறையில் கட்டுக் கோப்பாக நடத்தி சென்ற திரு.ராஜ் நாராயண், திரு குப்புசாமி ஐயர் , திரு R.சேதுராமன்.\nஇவர்களுடன் நியூஸ்ப்ரின்ட் வேஸ்ட் என்னும் இழப்பை மிகத் துல்லிய முறையில் கணக்கிட்டு கண்காணித்த திரு லோபெஸ் என்னும் அலுவலரை நான் மறக்க முடியவில்லை.\nமேலும் கணக்கு பிரிவில் பணியாற்றிய வெங்கடராமன், கிருஷ்ணன், நாராயணன் சுந்தரேசன், சுந்தரம், ராமமூர்த்தி, கோபாலகிருஷ்ணன், ராமச்சந்திரன், அமீனுதீன், ராமநாதன் போன்ற சிலர் இன்னும் என் நினைவில் நிற்கிறார்கள். திரு L சேஷன், தினமணி கதிர் இதழின் cost price and sale price மதிப்பீடு செய்யும் பணியில் திறமையுடன் திகழ்ந்த திருமதி K.H.லலிதா என்னும் என் சக அலுவலரையும் இன்றும் நினைத்துப் பார்க்கிறேன் .\nஅந்த கால கட்டத்தில் திரு R.ராமகிருஷ்ணன், எக்ஸ்பிரஸ், தினமணி மற்றும் எக்ஸ்பிரஸ் குழுமம் பத்திரிகை அனைத்துக்கும் \"RK \" என்னும் ஒரு மந்திர சொல்லாக இருந்தார் என்பது அவருடன் பணியாற்றிய அனைவருக்கும் தெரிந்த ஒரு உண்மை தொழிற்சங்க நல்லிணக்கத்துடன் தொழிலாளர் ஆசிரியர் என்னும் சீரிய பணியை திறம்பட செய்து வந்த திரு. தேவராஜு , மற்றும் டைம் கீப்பர் திரு கோவிந்தசாமி இவர்களின் அயராத பணித்திறன் கண்டு வியந்து இருக்கிறேன் நான்\n1976ல் முடிவடைந்த என் தினமணி தொடர்பு, 39 ஆண்டுக்குப் பிறகு 2015ல் கவிதைமணி வாசகர் கவிதை வாயிலாக மீண்டும் அரும்பி மலர்ந்து இன்று வரை மணம் வீசுவது பார்த்து என் இதயம் இசைக்குது ஒரு இனிய ராகம் தினமும்\n'தாய் நாடு தாண்டி அயல் நாட்டில் பணி புரிந்து மீண்டும்\nதன் நாடு திரும்பி அன்னையின் மடியில் புது உலகம்\nகாணும் ஒரு \" குழந்தை\" போலவே என்னை மாற்றி\nவிட்டது வாசகர் கவிதை, கவிதைமணி \nஅகவை 85 காணும் தினமணி தொடர வேண்டும்\nஅதன் பணி , ஆண்டு 100 தாண்டியும் \nஅகவை 69ல் அடி எடுத்து வைக்கப் போகும் நான்\nஎன் கவிதைக்கு ஒரு முகவரி தந்த கவிதைமணி\nதினமணி இன்று 85 வது பிறந்தநாள். 1934 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட காலம் தொட்டு தினமணி கடந்து வந்த பாதை மிக அற்புதமானது. நாடு விடுதலை பெறுவதற்கு முன்பே துவங்கிய தினமணியின் பயணம் இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது அமல்படுத்திய எமர்ஜென்சி காலத்தில் அதன் பூரணத்துவத்தை எய்தியது எனலாம். அதிகாரத்திற்கு எதிரான அத்தனை குரல்களும் இரும்புக் கரம் கொண்டு அடக்கி ஒடுக்கப்பட்ட அந்நாட்களில் தினமணி அதைக் கண்டு அஞ்சியிருக்கவில்லை. தனது பத்திரிகைச் சுதந்திரத்தை கைவிடாது அன்று தமிழகத்தின் கடைக்கோடி வாசகருக்கும் நாட்டின் உண்மையான நிலையைப் பிரகடனப் படுத்தி தனது தீரத்தை வெளிக்காட்டியதை சரித்திரம் மறக்காது.\nதலைமுறைகள் தாண்டியும் மாளாத பொலிவுடன் காலத்திற்கேற்ப தனது வடிவில் மட்டுமே மாற்றங்களை ஏற்றுக் கொண்டு பீடு நடை போடும் தினமணிக்கு அன்றும் இன்றும் என்றென்றுமாக நிரந்தர வாசகர்கள் உண்டு.\nபலமுறை நேரிலும், தொலைபேசியிலுமாக தினமணியுடனான தங்களது வாசக பந்தத்தை அவர்கள் பகிர்ந்து கொள்ளத் தவறியது இல்லை. அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு. இன்று 85 வது பிறந்தநாள் கொண்டாடும் தினமணியுடனான உங்களது பயணத்தையும் மன நெருக்கத்தை சுவையான அனுபவங்களாக நீங்கள் எங்களுடன் dinamani.readers@gmail.com எனும் மின்னஞ்சல் மூலமாகப் பகிர்ந்து கொள்ளலாம். பகிரும் வாசகர்கள் அனைவரது பொன்னான அனுபவங்களையும் தினமணி இணையதளத்தில் வெளியிடுவதில் தினமணி பெருமை கொள்கிறது.\n‘தினமணியும் நானும்’ பகுதிக்கு அனுபவங்களை அனுப்பும் வாசகர்கள் மேலே உள்ள முகப்புப் புகைப்படத்தை போலவே உங்கள் கட்டுரைக்குப் பொருத்தமாக தினமணியுடன் நீங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் இணைத்து அனுப்பினால் உங்கள் அனுபவங்களுக்கு மேலும் சுவை கூடும். ஆர்வமுள்ளவர்கள் அனுப்பலாம்.\nஅனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : dinamani.readers@gmail.com\nதினமணி, இந்தியாவில் தமிழகத்தில் இருந்து வெளியாகும் ஒரு முன்னணி தமிழ் நாளிதழ். இது சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர், திருநெல்வேலி, தருமபுரி, புதுதில்லி, விழுப்புரம், நாகபட்டிணம் உள்ளிட��ட இடங்களில் இருந்து பிரசுரிக்கப்படுகிறது.\nநியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனக் குழுமம் தினமணியை வெளியிடுகிறது. (The New Indian Express Group of Companies). இந்த நிறுவனம் ஆங்கிலத்தில் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையையும் மலையாளம் வாரிகா (மலையாளம்) பத்திரிகையையும் வெளியிட்டு வருகிறது.\n1934 செப்டம்பர் 11 பாரதியாரின் நினைவு நாளன்று அரையணா விலையில் எட்டு பக்கங்களுடன் \"தினமணி\" நாளிதழின் முதல் இதழ் வெளிவந்தது.\nதினமணி கதிர் என்பது தினமணி நாளிதழின் ஞாயிற்றுக்கிழமை இதழுடன் இலவசமாக அளிக்கப்படும் பல்சுவை இதழ். இதில் சிறுகதை, கட்டுரை, நகைச்சுவைப் பகுதி, துணுக்குகள் போன்றவை இடம் பெறும். ஆரம்பத்தில் தினமணி இதழுடன் சிறப்புப் பக்கமாக வெளிவந்து கொண்டிருந்த தினமணி தனி வாரஇதழ் வடிவத்தில் தற்போது வெளியாகி வருகிறது.\nசிறுவர்களுக்கான பல்சுவை இதழாக சிறுவர்மணி இதழ் வாரம்தோறும் சனிக்கிழமையன்று தினமணி இலவச இணைப்பாக வெளியாகிறது.\nஇவை தவிர தினமணியின் சிறப்பு இலவசப் பக்கங்களாக செவ்வாய் தோறும் இளைஞர் மணி, புதன் தோறும் இளைஞர் மணி, வெள்ளி தோறும் வெள்ளிமணி, ஞாயிறு தோறும் கொண்டாட்டம் உள்ளிட்டவை வெளியாகின்றன.\n\"நிமிர்ந்த நன்னடையுடன், நேர்கொண்ட பார்வையுடன், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள்\" என்கிற குறிக்கோளுடன் இயங்கும் தினமணி நாளிதழின் பெருமைக்குரிய ஆசிரியர்களாக இதுவரை இருந்தவர்கள்...\nதினமணி நாளிதழ் தற்போது காலத்திற்கேற்ற மாற்றமாக இணைய தளத்திலும் வெளிவருகிறது. அதில் தினமணி நாளிதழை மின்னிதழ் வடிவிலும், இணையதளச் செய்திப்பக்கங்கள் வடிவிலும் வாசகர்கள் வாசித்து மகிழலாம்.\nஇந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்திலிருந்து வெளிவரும் பிற மொழி அதிகாரப்பூர்வ இணையதளங்கள்.\nதினமணியை வாழ்த்த விரும்பும் அதன் நெடுநாள் வாசகர்கள் #Happybirthdaydinamani என்ற ஹேஷ்டேக்கில் தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களைப் பதிவு செய்யலாம்.\n]]> dinamani, ஹேப்பி பெர்த்டே தினமணி, தினமணிக்குப் பிறந்தநாள், இன்று பிறந்தது தினமணி, HAPPY BIRTHDAY DINAMANI, www.dinamani.com, 85 வது பிறந்தநாள் https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/sep/11/happy-birthday-dinamani-2998306.html 2998280 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் ‘மதம் இந்தியாவின் அவசரத் தேவையன்று’ சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுக்கான தேவை இன்றும் அப்படியே, தினமணிக்குப் பிறந்தநாள், இன்று பிறந்தது தினமணி, HAPPY BIRTHDAY DINAMANI, www.dinamani.com, 85 வது பிறந்தநாள் https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/sep/11/happy-birthday-dinamani-2998306.html 2998280 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் ‘மதம் இந்தியாவின் அவசரத் தேவையன்று’ சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுக்கான தேவை இன்றும் அப்படியே\n1893 ஆம் ஆண்டு, அமெரிக்கா... சிகாகோவில் மதங்களுக்கான உலக நாடாளுமன்றத்தில் வரலாற்று சிறப்புமிக்க உரையாற்றி இப்போது 125 ஆண்டுகள் நிறைவடைகிறது. விவேகானந்தரின் இந்த எழுச்சிமிக்க உரை, சர்வதேச நாடுகளில் மத்தியில் இந்தியாவை வலுவான நாடாக அறியச்செய்தது.\nவிவேகானந்தரின் இந்த உரை பற்றி பரவலாக அனைவரும் குறிப்பிடுவதை அனைவரும் அறிவோம். ஆனால் அந்த உரையில் இடம்பெற்ற கருத்துகள் பற்றி அனைவருக்கும் தெரியுமா என்பது சந்தேகமே. எனவே, சுவாமி விவேகானந்தரின் வரலாற்று சிறப்புமிக்க உரையிலிருந்து மதத்தின் தேவை பற்றிய அவரது கூற்றை இப்போது உங்களுக்குத் அறியத் தருகிறோம்...\nநல்ல விமர்சனங்களை ஏற்க கிறிஸ்தவர்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். நான் கூறப்போகும் சிறிய விமர்சனங்களை நீங்கள் பொருட்படுத்த மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.அஞ்ஞானிகளின் ஆன்மாக்களைக் காப்பாற்றுவதற்கு, சமயப் பிரச்சாரகர்களை அனுப்பும் கிறிஸ்தவர்களாகிய நீங்கள் அவர்களது உடல்களைப் பட்டினியிலிருந்து காப்பாற்ற ஏன் முயலவில்லை கடுமையான பஞ்சங்களின் போது இந்தியாவில் ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். இருந்தும் கிறிஸ்தவர்களாகிய நீங்கள் ஒன்றும் செய்யவில்லை.\nஇந்தியா முழுவதிலும் சர்ச்சுகளைக் கட்டுகிறீர்கள். கீழ்த்திசை நாடுகளின் அவசரத் தேவை மதம் அன்று. தேவையான மதம் அவர்களிடம் உள்ளது. இந்தியாவில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான மக்கள் தொண்டை வற்றக் கூக்குரலிடுவது உணவுக்காகத்தான். அவர்கள் உணவு கேட்கிறார்கள், நாம் கற்களைக் கொடுக்கிறோம். பசியால் வாடும் மக்களுக்கு மதப் பிரச்சாரம் செய்வது அவர்களை அவமதிப்பதாகும். பசியால் துடிப்பவனுக்கு தத்துவ போதனை செய்வது அவனை அவமதிப்பதாகும்.\nஇந்தியாவில் பணத்திற்காகச் சமயப் பிரச்சாரம் செய்பவரை ஜாதியை விட்டு விலக்கி, முகத்தில் காறித்துப்புவார்கள். வறுமையில் வாடும் எங்கள் மக்களுக்கு உதவி கோரி இங்கு வந்தேன். கிறிஸ்தவ நாட்டில் கிறிஸ்தவர்களிடமிருந்து பிற மதத்தினருக்காக உதவி கிடைப்பது எவ்வளவு ���டினமானது என்பதை நன்றாக உணர்ந்து விட்டேன்.\nதினமணி இணையதளம் சார்பாக கடந்த சனிக்கிழமை அன்று சென்னை எம் ஓ பி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற சென்னையின் சமையல் ராணி மெகா சமையல் போட்டி குறித்து தினமணி வாசகர்களிடம் ஒரு பகிரல்.\nமுன்னதாக அறிவித்தபடி போட்டிக்கான பதிவு காலை 8.30 மணி முதல் தொடங்கியது. தினமணி வாசகர்களுடன் எம் ஓ பி கல்லூரி மாணவிகள் வாயிலாக போட்டி குறித்த விவரங்களை அறிந்து மாணவிகளின் அம்மாக்களில் பலரும் கூடப் பெருவாரியாகப் போட்டியில் கலந்து கொண்டிருந்தனர். போட்டியாளர்கள் குலுக்கலில் தங்களுக்குக் கிடைத்த சீட்டில் குறிக்கப்பட்டிருந்த மெனுவைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு சமைக்கத் தயாராக அவரவருக்கான இடங்களில் நின்றனர்.\nமுதலில் 11.30 மணியளவில் ஸ்டார்ட்டர் மெனு தொடங்கியது.\nசமையல் போட்டியில் பங்கேற்றவர்களுக்குத் தேவையான அடிப்படை பொருட்கள் போட்டிக்கான வளாகத்தின் மையத்தில் வைக்கப்பட்டிருந்தன. சமையல் போட்டிக்குத் தேவையான இண்டக்‌ஷன் அடுப்பு வசதிகள், அரைப்பதற்கான மிக்ஸிகள், டிஸ்ப்ளே ட்ரேக்கள், பிளாஸ்டிக் ஸ்பூன்கள் அனைத்தும் அங்கேயே ஒருங்கமைக்கப் பட்டிருந்தன.\nஅது தவிர போட்டியாளர்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை கூடுதலாகத் தாங்களே கொண்டு வந்தும் பயன்படுத்தினர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஸ்னாக்ஸ் மற்றும் பழரசங்கள் வழங்கப்பட்டன. ஸ்டார்ட்டர் பிரிவு 11.30 க்குத் தொடங்கி சரியாக 12.30 மணியளவில் முடிவுற்றது. ஸ்டார்ட்டர் பிரிவு உணவுகளை உணவியல் வல்லுனரான மீனாக்‌ஷி பெட்டுக்கோலா நடுவராகப் பங்கேற்று தேர்ந்தெடுத்தார்.\nஸ்டார்ட்டர் பிரிவில்... முதல் பரிசு - தீபா மேத்தா, இரண்டாம் பரிசு - பாயல் ஜெயின், மூன்றாம் பரிசு - லட்சுமிகாந்தம்மா மூவரும் பெற்றனர்.\nஅடுத்ததாக மெயின் கோர்ஸ் மெனு சிறு உணவு இடைவேளைக்குப் பிறகு 2 மணியளவில் துவக்கப்பட்டது. சரியாக 1 மணி நேரத்தில் போட்டியாளர்கள் மஷ்ரூம் பிரியாணி, பனீர் பிரியாணி, காஷ்மீரி புலாவ், சாஃப்ரான் புலாவ், நவதானிய பிரியாணி, கத்தரிக்காய் தீயல், ஆரோக்யத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் விதம் விதமான ரய்தாக்கள் என்று சமைத்து அசத்தியிருந்தனர். சமையல் வாசனை உணவு இடைவேளையின் பின்னும் கூட மூக்கைத் துளைத்துப் மீண்டும் பசியு��ர்வைத் தூண்டும் விதமாக இருந்தது.\nமெயின் கோர்ஸ் மெனுவில் பரிசுக்குரியவர்களை நளமகாராணி மல்லிகா பத்ரிநாத் நடுவராக வந்திருந்து தேர்ந்தெடுத்தார்.\nமெயின் கோர்ஸ் பிரிவில்... முதல் பரிசு - பேனசீர் ஷாகுல், இரண்டாம் பரிசு - சத்யா, மூன்றாம் பரிசு - அனுராதா. மூவரும் பெற்றனர்.\nஅடுத்ததாக 3.30 மணியளவில் டெஸ்ஸர்ட் மெனு துவங்கியது. இப்பிரிவில் பரிசுக்குரியவர்களை அறுசுவை அரசு நடராஜன் அவர்களின் புதல்வி ரேவதி தேர்ந்தெடுத்தார்.\nடெஸ்ஸர்ட் பிரிவில் எலிஸா, இரண்டாம் பரிசு - மாதவி, மூன்றாம் பரிசு - ஸ்வேதா மூவரும் பெற்றனர்.\nமூன்று பிரிவுகளிலும் முதலிடம் பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசாக தினமணி இணையதளம் சார்பில் ரூ.5000, சான்றிதழ், வெற்றிக்கேடயம் மற்றும் பரிசுக் கூப்பன்கள் வழங்கப்பட்டன. இரண்டாவது இடம் பெற்றவர்களுக்கு ரூ.3000, சான்றிதழ், வெற்றிக்கேடயம் மற்றும் பரிசுக் கூப்பன்களும், மூன்றாவது இடம் பெற்றவர்களுக்கு ரூ.2500, சான்றிதழ், வெற்றிக்கேடயம் மற்றும் பரிசுக் கூப்பன்களும் வழங்கப்பட்டன. இவை தவிர, போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும் சான்றிதழ் மற்றும் பரிசுக் கூப்பன்களும் வழங்கப்பட்டன.\nஇப்போட்டியை, எக்ஸ்பிரஸ் நெட்வொர்க் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சித்தார்த் சொந்தாலியா, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் முதுநிலை துணைத் தலைவர்கள் லக்ஷ்மி மேனன், விக்னேஷ் குமார், எக்ஸ்பிரஸ் நெட்வொர்க் நிறுவனத்தின் பொது மேலாளர் ஆர். வெங்கடசுப்பிரமணியன், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுப்பிரிவு துணைப் பொது மேலாளர் மாலினி சரவணன் உள்ளிட்ட ஏராளமானோர் பார்வையிட்டனர்.\nநிகழ்ச்சியின் இடையே எம் ஓ பி வைஷ்ணவ் பெண்கள் கல்லூரி மாணவிகளின் மெல்லிசைக்குழுவினர் தங்களது ரம்மியமான பாடல்கள் மூலம் பார்வையாளர்களைக் கவர்ந்தனர்.\nநிகழ்ச்சி நடைபெற்ற எம் ஓ பி வைஷ்ணவ் பெண்கள் கல்லூரி வளாகத்தில் மெகா சமையல் போட்டியின் பார்வையாளர்களைக் கவரும் விதத்தில் கோ ஆப்டெக்ஸ், ஃபுடிக்ஸ், வைப்ரண்ட் நேச்சர், டப்பர் வேர், எக்ஸ்பிரஸ் குழுமத்தின் பினாக்கிள் புக்ஸ் பதிப்பகம், ப்ரீத்தி மிக்ஸி உள்ளிட்டோரது ஸ்டால்கள் இடம் பெற்றிருந்தன.\nகாலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலான முழு நாள் நிகழ்வாக நடந்த இந்த மெகா சமையல் போட்ட��யின் பிரதான நோக்கம் நம் சென்னைப் பெண்களின் சமையல் திறனைப் பற்றி மீண்டுமொரு முறை ஊருக்குப் பறைசாற்றும் விதத்தில் மிக இனிதாக நடந்தேறியது.\nஅம்பத்தூர் ஓ.டி ரயில்வே பாலம் அருகில் போக்குவரத்து பேரிரைச்சல் நிறைந்த அந்தப் பகுதியில் தன்னந்தனியாக சாலையோரத்தில் உள்ள ஒரு சிறிய குடிசையில் அம்மி கல், உரல் செய்து விற்பனை செய்வதையும், அதனுள்ளே இருந்து எழும் உளிக்கல் இடும் ஓசையையும் அந்தப் பகுதியைக் கடந்து செல்பவர்கள் யாரும் கவனிக்காமல் இருக்க முடியாது. நமது கவனத்தை ஈர்த்த அந்த கல் உரல் செய்பவரான லட்சுமி குடும்பத்தாரை சந்தித்தோம்:\n'கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வந்து கடை போட்டோம். நல்ல வியாபாரம் ஆனது. அதனால இங்கேயே குடிசைப் போட்டு தங்கிவிட்டோம். எங்களுக்கு பூர்வீகம் திருவண்ணாமலை மாவட்டத்தில் வெம்பாக்கம் அருகில் உள்ள திருபனம்பூர். எங்களுடைய பாட்டன், பூட்டன் காலத்திலிருந்தே அம்மி, உரல் செய்வதுதான் தொழில். பரம்பரை தொழிலானதால், எங்களது அப்பாவிற்கு பிறகு நாங்களும் இந்த தொழிலையே கற்றுக் கொண்டு செய்து வருகிறோம். இந்த தொழிலைத் தவிர எங்களுக்கு வேறு எந்த தொழிலும் தெரியாது. ஆம்பள, பொம்பள என எல்லாருமே அம்மி, உரல்ன்னு எல்லாமே செய்வோம்.\nஅந்தக் காலத்தில் எங்க ஆளுங்க, வீட்டில உள்ள ஆம்பள புள்ளைக்கு 5 வயசு ஆனதும் அம்மியும், உரலும் செய்ய கற்றுக் கொள்ள ஸ்கூல் மாதிரி கொண்டாந்து விட்டுடுவாங்க. முதல் படிப்பு பொத்தல் போடுறதல தொடங்கி படிப்படியா போய் கடைசியா அறுவ போடச் சொல்லித் தருவாங்க. ஒரு புள்ள முழுசா இந்தத் தொழிலைக் கற்றுக் கொள்ள குறைஞ்சது 16 வருஷம் ஆகும்.\nஅம்மியும் - உரலும் சக்தியும், சிவனும் மாதிரி வீட்டோட சாமி. அதனாலதான் அந்தக் காலத்தில் அம்மியும், உரலும் இல்லாத வீடே இருக்காது. புருஷனும், பொண்டாட்டியும் அம்மி கல்லும், ஆட்டு உரலும் மாதிரி நீண்ட காலத்துக்கு நல்ல ஆயுளோட உறுதியா சேர்ந்து வாழணும்தான் கல்யாணத்துல அம்மியும், உரலையும் வைப்பாங்க.\nஎங்கள் பாட்டன் காலத்தில் 25 முதல் 35 ரூபாய்க்கு விற்ற அம்மி, உரல். என் அப்பா காலத்தில் 100-150 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அப்போதெல்லாம் எங்களுக்கு ஓய்வில்லாமல் வேலை இருந்து கொண்டே இருக்கும். காஞ்சிபுரத்தை ஒட்டிய சுற்று கிராமங்களான வாலாஜா, சங்கராபுரம் போன்ற கிர��மங்களில் உள்ள மலைகளுக்குச் சென்று இளவட்ட ஆம்பளைங்க கல் அறுத்து வந்து போடுவாங்க, மீதி உள்ள ஆம்பள, பொம்பள எல்லாம் சேர்ந்து அம்மி, உரல் எல்லாம் செய்வோம். முதல் போட வேண்டிய அவசியமில்லாததால் நல்ல லாபம் கிடைத்தது.\nஇப்போது நாங்க நேரடியாக கல் அறுக்க முடியாது, அரசாங்கம் தடை விதிச்சாட்டாங்க. கான்ட்ராக்ட்காரங்கதான் அறுத்து தரணும். அதனால கல்லுக்கு பணம் கட்டி வாங்கி வர வேண்டியதா இருக்குது. மேலும், பெட்ரோல் விலை உயர்வு, வண்டி கூலி அது இதுன்னு இப்போ முதலே கணிசமாக ஒரு தொகை வந்துடுது. இதற்கு மேலே செய்கூலியை சேர்த்து இப்போ அம்மி 600 ரூபாய்க்கும், உரல் 1000 ரூபாய்க்கும் விற்பனை செய்றோம். நியாயமா நாங்க அம்மியை 2000த்துக்கும், உரலை 3,000க்கும் விற்றால்தான் எங்களுக்கு கட்டுப்படியாகும். ஆனா, அந்த விலைக்கு மிக்ஸி, கிரைண்டர்ன்னு கிடைக்கிறதால 2000, 3000 கொடுத்து அம்மியும், உரலும் வாங்க யாரு இருக்கா அந்த மவுசு எல்லாம் இப்போ மாறிப் போச்சு.\nஊர்லயும் எங்க ஜனங்க குறைஞ்சு போய்ட்டாங்க. இந்தத் தொழில விட்டுட்டு வெவ்வேறு தொழிலுக்கு போக ஆரம்பிச்சுட்டாங்க. எங்க பேரப்பிள்ளைங்க காலத்துல இந்தத் தொழில் இல்லாமயே போய்டும்ன்னுதான் நினைக்கிறேன். இப்போ, எங்க பையன் இந்த வேலையை எடுத்துச் செய்றான். நாங்க அவனுக்கு ஒத்தாசையா இருக்கிறோம். மருமக, பேர குழந்தைகள்ன்னு இந்த குடிசையிலதான் தங்கியிருக்கோம்.\nஆனா ஒண்ணுங்க, அம்மியில மசாலா அரைச்சு குழம்பு வெக்கறதுக்கும், ஆட்டு உரலில் மாவு அரைத்து இட்லி சுட்டு சாப்பிடுவதிலும் உள்ள ருசியே தனிதாங்க. அதெல்லாம் இந்த காலத்து புள்ளைங்களுக்கு தெரியாமயே போய்டுச்சேன்னு நினைச்சா வருத்தமா இருக்கு.\nஅம்மியிலும், உரலிலும் அரைத்து சமைத்து சாப்பிட்ட வரை ஜனங்களும் ஆரோக்கியமாதான் இருந்தாங்க. அதெல்லாம் இப்போ மறக்கடிக்கப்பட்டதால, சுகரு, பீபின்னு கண்ட நோயுங்க வந்து ஆட்டிப் படைக்குது. இப்பல்லாம், கல்யாணம்- காட்சி, தீபாவளி பண்டிகைன்னு வந்தா தான் அம்மி, உரலைத் தேடி வர்றாங்க. ஒருநாளைக்கு ஒரு அம்மி, உரல் விற்பதே பெரிய விஷயமா இருக்கு. அதனால, இப்போ தொங்கு ஊஞ்சல் செய்யவும் பழக்கிக் கொண்டு வர்றோம்.\nபெரிய கடைகள், ரோட்டோர கடைகள்ன்னு நிறைய இடத்துல நாமக்கல், சேலம் பகுதியில மிஷ்ன்ல செய்ற சின்ன உரலை வாங்கிவந்து விக்கிறாங்க. சரி நாங்களும் வாங்கி வந்து விற்கலாம்ன்னு போய்பார்த்தோம். அங்கே போனதுக்கு அப்புறம்தான் தெரிந்தது. அந்த கல்லு எல்லாம் உறுதியான மலைக்கல்லுல செய்யலங்க. பாதி கல்லு மாவுக் கல்லுப்போட்டு செய்றாங்க. அது வாங்கி வந்து உபயோகித்தோம்ன்னா, சீக்கிரத்தில் உடைஞ்சு போய்டும். அதுவுமில்லாம, அந்த கல்லுல மசாலா இடிக்கும்போது சிறு மண் நறநறன்னு வந்துக்கிட்டே இருக்கும். இதையெல்லாம் பார்த்துட்டு எங்களுக்கு வாங்க புடிக்காம திரும்பி வந்துட்டோம்.\nஇப்போது நாங்களே நல்ல மலைக்கல்லா பார்த்து வாங்கி வந்து சின்ன உரல் செய்து விற்க ஆரம்பிச்சுட்டோம். பெரிய வருமானம் இல்லனாலும், ஏதோ, எங்க குடும்பத்த நடத்துற அளவுக்கு வருமானம் கிடைக்குது அதுவே போதும்' என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/01/11_77.html", "date_download": "2019-06-26T07:47:15Z", "digest": "sha1:2YRI5IUBGOXHDFTHEAEPQBWHXRZYDRVV", "length": 12517, "nlines": 92, "source_domain": "www.tamilarul.net", "title": "சிபிஐ தலைவர் அலோக் வர்மா அதிரடி நீக்கம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / சிபிஐ தலைவர் அலோக் வர்மா அதிரடி நீக்கம்\nசிபிஐ தலைவர் அலோக் வர்மா அதிரடி நீக்கம்\nகட்டாய விடுப்பு அளிக்கப்பட்ட சிபிஐ தலைவர் அலோக் வர்மாவை மீண்டும் பணியில் உச்ச நீதிமன்றம் அமர்த்திய நிலையில், உச்ச நீதிமன்றம் நியமித்த உயர்மட்ட குழு, அவரை பதவியில் இருந்து நீக்க முடிவெடுத்துள்ளது.\nஇரண்டு மாதங்களுக்கு முன், சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே பெரும் சர்ச்சை எழுந்தது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் லஞ்ச புகார்களை தெரிவித்த நிலையில், இருவரையும் கட்டாய விடுப்பில் அனுப்பி உத்தரவிட்டது மத்திய அரசு. இதை எதிர்த்து அலோக் வர்மா தொடுத்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அவரை மீண்டும் பணியில் அமர்த்த உத்தரவிட்டது.\nஆனாலும், அவர் பதவியில் நீடிப்பது குறித்து முடிவெடுக்க பிரதமர் மோடி தலைமையிலான உயர்மட்ட குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது. இதில், காங்கிரஸ் கட்சியின் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே சிக்ரி ஆகியோரும் நியமிக்கப்பட்டனர். இந்த கமிட்டி நேற்று கூடியது. ஆனால், எந்த முடிவையும் எடுக்கவில்லை. இந்த நிலையில், அலோக் வர்மா, இடைக்கால சிபிஐ தலை��ராக இருந்த நாகேஸ்வர ராவின் பல்வேறு பணியிட மாற்ற உத்தரவுகளை திரும்பப் பெற்றார். இன்று மீண்டும் கூடிய உயர்மட்ட குழு, வர்மாவை சிபிஐ தலைவர் பதவியில் இருந்து நீக்க உத்தரவிட்டது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நீதிபதி சிக்ரி, அவரை நீக்க முடிவெடுத்தனர்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/129463-mamathi-evicted-in-episode-15-of-bigg-boss-season-2.html?utm_source=bbt&utm_medium=cal", "date_download": "2019-06-26T07:49:20Z", "digest": "sha1:67BB3Q2LJLAWH2RK35VYQQAX4FKNX3F5", "length": 60016, "nlines": 485, "source_domain": "www.vikatan.com", "title": "போல்டு விமன் மமதி பிக்பாஸிலிருந்து அவுட்... இனி மும்தாஜ் 'சிங்கிள்'..! #BiggBossTamil2 | Mamathi evicted in Episode 15 of Bigg Boss Season 2", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:55 (02/07/2018)\nபோல்டு விமன் மமதி பிக்பாஸிலிருந்து அவுட்... இனி மும்தாஜ் 'சிங்கிள்'..\nஎனக்குப் பிறகு நிறைய கலைஞர்கள் வருவார்கள். அவர்களுக்கு வழிவிடுவதுதான் முதிர்ச்சி. என் முன்னோர்கள் அப்படித்தான் எனக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். இது தியாகம் எல்லாம் இல்லை\nநேற்றைய நாள் காரசாரமான பஞ்சாயத்துகளால் நிறைந்திருந்ததால், அதற்கு மாறாக இன்றைய நாள் ஏறத்தாழ கொண்டாட்டமாக அமைந்திருந்தது. காரணம், 'விஸ்வரூபம்-2' திரைப்படப் பாடல் அரங்கேற்றம். ஜிப்ரான் இருப்பார் என்பது எதிர்பார்த்ததுதான். ஆனால், ஸ்ருதிஹாசன் திடீரென நுழைந்து பாடியது இன்ப அதிர்ச்சி. (“உங்க கூட அடுத்த வாரம்கூட பேசிக்கலாம் சார். இப்ப …ஸ்ருதிகிட்ட பேசணும்” என்று கமலுக்கு ஜெர்க் கொடுத்தார் டேனி). நீங்கள் யாரை வெளியேற்ற விரும்புகிறீர்கள் என நாம் நடத்திய சர்வேயிலும், 48% பேர் மமதி என்றே தேர்வுசெய்திருந்தார்கள். அது, நேற்றைய எலிமினேசனில் பிரதிபலித்தது.\nநடிகை என்று அறியப்பட்ட முகத்தைத் தாண்டி, ஸ்ருதி ஒரு நல்ல இசைக்கலைஞர். நிறைய திரையிசைப்பாடல்களைப் பாடியிருப்பது ஒருபுறமிருக்க, கமல்ஹாசனின் `உன்னைப் போல் ஒருவன்’ திரைப்படத்துக்கு அவர்தான் இசையமைத்தார். சிறப்பான படைப்பாக அது இருந்தது. நடிகை என்னும் பிம்பம் இசையமைப்பாளர் எனும் திறமையை விழுங்காமல் அவர் பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும், பல திரைப்படங்களுக்கு ஸ்ருதிஹாசன் இசையமைக்க வேண்டும் என்று இந்தச் சமயத்தில் நினைக்கத் தோன்றுகிறது.\nஇதையேதான், கமலுக்கும் சொல்லத் தோன்றுகிறது. இன்றைய நிகழ்ச்சியில் பார்வையாளர்களில் ஒருவர், ‘Don’t quit Cinema’ என்று கமலிடம் வேண்டிக்கொண்டார்.\n``நான் சினிமாவை விட்டெல்லாம் போகமாட்டேன். நடிச்சாதான் சினிமாவா உங்களில் ‘ஒருவனாக’ அமர்ந்து சினிமாவைப் பார்த்துக்கிட்டுதான் இருப்பேன். அதைவிடவும், ஒரு பெரிய பணியில் ஈடுபட விரும்புகிறேன். எனக்குப் பிறகு நிறைய கலைஞர்கள் வருவார்கள். அவர்களுக்கு வழிவிடுவதுதான் முதிர்ச்சி. என் முன்னோர்கள் அப்படித்தான் எனக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறார்கள். இது தியாகம் எல்லாம் இல்லை. ``என் சீட்ல உக்காருன்னு” 'உத்தமவில்லன்' படத்துல வர்ற காட்சியை பாலசந்தர்தான் எழுதினார். மறுபடியும் மறுபடியும் சினிமாவில் நடிக்கக் கேட்டு என்னை சஞ்சலப்படுத்திவிடாதீர்கள்” என்றார் கமல்.\nகமலின் இந்த அறிவிப்பு தொடர்பாகச் சில விஷயங்களைச் சொல்லத் தோன்றுகிறது.\nஒரு துறையில் புகழுடன் இருக்கும்போதே அதிலிருந்து விலகுவது ஒருவகையான விவேகம். சரியான முடிவு. மக்கள் நினைவுகளில் கம்பீரமாக அமர்ந்திருப்பதற்கான சிறந்த வழியும் அதுவே. அந்த வகையில் கமலின் முடிவு சிறந்ததே. அதைவிடவும் முக்கியமானதொரு பணியில் அவர் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார் என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது. தன்னைச் சுற்றி நிகழும் அநீதிகளைக் கண்டு பல ஆண்டுகள் மனம்புழுங்கி, ஒரு கட்டத்தில் அவற்றைச் சரிசெய்யத் தானே களத்தில் இறங்கியிருப்பதும் சிறந்த விஷயமே.\nஆனால், கமல்ஹாசன் பத்தோடு பதினொன்றாக வரிசையில் நிற்கும் நடிகர் அல்ல. கலைத்தாயின் தவப்புதல்வர்களில் ஒருவர். திரைத்துறை சார்ந்த இந்தியாவின் பெருமைமிகு அடையாளம். இந்த வாய்ப்பும் ப��ருமையும் எல்லா நடிகர்களுக்கும் கிடைத்துவிடாது. சினிமா தொடர்பான பல மேற்கத்திய நுட்பங்களை முதலில் இங்கு அறிமுகம்செய்தவர் கமல். `சின்னத்திரைதான் வருங்காலத்தில் கோலோச்சும்’ என்பதை தொலைநோக்குப் பார்வையோடு பல ஆண்டுகளுக்கு முன்பே ஆரூடம் சொன்னவர். அந்த அளவுக்கு இந்தத் துறையைப் பற்றி அங்குலம் அங்குலமாக அறிந்திருப்பவர்.\nகலைத்தாய், அவரை பிரத்யேகமாகத் தேர்ந்தெடுத்திருக்கிறாள்; பல காலமாக அணைத்துக்கொண்டிருக்கிறாள். இப்படியோர் அரிய தேர்வை ஒதுக்கிவைத்துவிட்டு, இன்னொரு துறைக்கு அவர் நகர வேண்டுமா என்பதை அவர் பரிசீலித்துப் பார்க்க வேண்டும். ஊடகங்களிலேயே மிக வலிமையான ஊடகமான சினிமாமூலம் அவர் இன்னமும் அழுத்தமான அரசியல் கருத்துகளைப் பரப்புரை செய்ய முடியும்; மக்களுக்குப் பணியாற்ற முடியும். அதுவும் ஓர் அரசியல் செயல்பாடே. ஏற்கெனவே அப்படிச் சில விஷயங்களை அவர் செய்திருந்தாலும், அதில் வணிக அம்சங்களும் சர்ச்சைகளும் பெரும்பாலும் நிறைந்திருந்தன. தூய கலை சார்ந்த படைப்புகளை உருவாக்குவதில் இனி அவர் ஈடுபடலாம். பல இளம் கலைஞர்களை உருவாக்கலாம், ஊக்குவிக்கலாம்; வழிகாட்டலாம். ‘ஆஸ்கர் நாயகன்’ என்கிற அடைமொழி இதன்மூலம் உண்மையாகக்கூட ஆகலாம். ‘அறிந்த தொழிலை இன்னமும் சிறப்பாகச் செய்யலாம்’ என்பதைத்தான் புத்திசாலிகளும் சொல்கிறார்கள்.\nஅவர், சினிமாவை விட்டு விலகக் கூடாது என்கிற மக்களின் வேண்டுகோள் ஒருபுறம் இருந்தாலும், அவருடைய தேர்வும் அதற்கான சுதந்திரமும் மதிக்கப்பட வேண்டும் என்பதிலும் மாற்றுக்கருத்தில்லை.\nபுடவை மாற்றும் விஷயத்தில் மும்தாஜ் பிடிவாதம் பிடித்ததின் காரணம் மறைமுகமாகத் தெரிய வந்தது. குளியல் அறையில் காமிராக்கள் இருக்குமோ என்கிற சந்தேகம் சில போட்டியாளர்களிடம் உள்ளது போல. உளவியல் ரீதியிலான இந்த அச்சத்தையும் சந்தேகத்தையும் புரிந்துகொள்ள முடிகிறது. காமிராக்களால் நாம் கண்காணிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம் என்பது பிரக்ஞையில் இருந்தாலும் தொடர்ந்து அந்தச் சூழலில் இருக்கும்போது பழக்கம் காரணமாக அது மறக்கப்பட்டு விடும். ஆனால், அவ்வப்போது அந்தச் சூழல் திடீர் திடீரென்று ஞாபகம் வரும். நகரும் காமிராக்கள் இதை நினைவுப்படுத்தும்.\nமிகக் குறிப்பாகக் குளிக்க ��ுனையும் போது இது சார்ந்த அச்சமும் சந்தேகமும் எழுவது இயற்கையே. பெண் போட்டியாளர்களுக்கு இது சார்ந்த மனஉளைச்சல் அதிகமாக இருக்கும். இந்தச் சந்தேகத்தை அழுத்தம் திருத்தமாகத் துடைப்பது பிக்பாஸ் குழுவின் வேலை. கமல் அதைச் சரியாகவே செய்தார். “அப்படித்தான் TRP ஏத்திக்கணும்னு அவங்களுக்கும் அவசியம் இல்லை. அப்படிப்பட்ட ஆட்களோடு நானும் தொடர்பு வெச்சிக்க மாட்டேன். அதைச் செய்ய நாங்க இங்க வரலை” என்று கறாராகப் பேசி போட்டியாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தினார். (எனில் யாஷிகாவின் பின்புறத்தை மஹத் தடவுவது போன்ற காட்சிகளும் எடிட் செய்யப்பட வேண்டும். பாலாஜி-நித்யா தம்பதியினரின் மகள் இந்த நிகழ்ச்சியைப் பார்ப்பார் என்று இங்கு அடிக்கடி சொல்லப்படுகிறது. அதைப் போலவே அந்த வயதில் உள்ள பல போஷிக்காக்களும் இந்த நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருப்பார்கள் என்பதை பிக்பாஸ் டீம் நினைவில் வைத்துக் கொள்வது நல்லது).\nவெளியேற்றப்படலமும் இன்று நிகழ்ந்தது. சில பல யூகங்களுக்குப் பிறகு, இது சார்ந்த கமலின் விளையாட்டுகளுக்குப் பிறகு மமதி வெளியேற்றப்பட்டதை காண முடிந்தது.\nஇந்த விளையாட்டில் மமதி ஒரு கடுமையான போட்டியாளராக இருந்தார் (நித்யாவும் ஒரு முறை நாமினேஷனின் போது இதைக் குறிப்பிட்டார்). தன்னம்பிக்கையும் உறுதியும் கொண்ட ஒரு பெண்ணாக மமதி இருந்தார். வெளியேற்றம் அறிவிக்கப்பட்ட போது கூட அவர் கலங்கவில்லை. மாறாக குலுங்கி குலுங்கி அழுத மும்தாஜை ஆறுதல்படுத்தினார்.\nஆனால், அவரிடம் ஒரு பிரத்யேகமான செயற்கைத்தனம் நிரம்பியிருந்ததாகப் படுகிறது. பல வருடங்களாக அவர் வீஜேவாக இருந்ததால் எப்போதுமே காமிராவுக்கு முன்னால் பேசுவதைப் போலவே தெரிந்தது. எந்தவொரு விஷயத்தையும் இயல்பாகப் பேசாமல் சொற்பொழிவு ஆற்றுவது போல் பேசியதும் செயற்கையாகத் தெரிந்தது. அந்த வகையில் மினி ‘கமல்’ என்று கூட மமதியைச் சொல்லலாம் என்று தோன்றுகிறது. ஒரு குறிப்பிட்ட போட்டியாளருடன் (மும்தாஜ்) அவர் நெருக்கமாக இருந்தது கூட பாரபட்சங்களை அவருக்குள் ஏற்படுத்தலாம்; மற்ற போட்டியாளர்களுக்கும் நெருடலை ஏற்படுத்தியிருக்கலாம்.\nஇந்தக் காரணங்களால் மக்களின் ஆதரவை அவரால் பெற முடியவில்லையோ என்று தோன்றுகிறது.\nஇன்றைய நிகழ்வுகளின் ���ொகுப்பைப் பற்றி பார்ப்போம்.\n‘விஸ்வரூபம் பாடலை இங்கு அரங்கேற்றம் செய்வதற்கு வாழ்த்துகள்’ என்கிற பிக்பாஸ் குரலுடன் நிகழ்ச்சி தொடங்கியது. ‘இந்த நாளுக்குத்தான் காத்திருந்தேன். நீங்களும் ஆவலுடன் காத்திருந்திருந்தீர்கள். இந்தத் திரைப்படம் ஆகஸ்ட் 10 ம் தேதி ரிலீஸ். இந்தப் பாடலை இசையமைத்த ஜிப்ரானும் உடன் பணியாற்றிய இசைக்கலைஞர்களும் இங்கு வந்திருக்கிறார்கள்” என்று தன் உரையாடலைத் தொடங்கினார் கமல். “2013-ல் தொடங்கப்பட்ட இந்த இசைப்பணி இப்போது வெளியே வருகிறது” என்றார் ஜிப்ரான். (ஐந்தாண்டுத்திட்டம் என்றார் கமல்). பிக்பாஸ் மேடையில் அரங்கேற்றுவதன் மூலம் பல கோடி மக்களை சென்றயடைய முடியும் என்கிற காரணத்தால் இதைச் செய்வதாகச் சொன்ன கமல், வீட்டின் உள்ளே இருந்த போட்டியாளர்களையும் இந்த நிகழ்ச்சியைக் காண வைத்தார். (பிக்பாஸ் ரூல்ஸ்களின் படி இது விதிமீறல் இல்லையோ\n“‘வந்தே மாதரம்’ பாடல் எப்படி உருவாக்கப்பட்டிருக்கும்’ என்று யோசித்துக்கொண்டிருக்கும் போது அது ‘தேஷ்’ ராகத்தில் படைக்கப்பட்டிருப்பதை ஒரு திடீர் கணத்தில் சட்டென்று உணர முடிந்தது. விஸ்வரூபம் பாடலுக்கும் அது பொருத்தமாக இருக்கும் என்று யோசித்து அந்த ராகத்திலேயே இசையமைத்திருக்கிறார் ஜிப்ரான்” என்ற கமல், இந்தப் பாடலின் digital release வெளியே வந்து விட்டாலும் இப்போது ஒலிக்கப்படப்போவது சில மாற்றங்களுடன் புதிய வடிவில் இருக்கும் என்றார். சிக்கலானதொரு ஜதி வரிசையை இலகுவாகக் கமல் பாடுவதோடு தொடங்கியது நிகழ்ச்சி.\n`நானாகிய… நதிமூலமே… தாயாகிய ஆதாரமே’ என்று தாயின் பெருமையையும் தியாகத்தையும் சொல்லும் பாடலாக அது இருந்தது. (விஸ்வரூபம் படத்தின் படி, கமலின் இளமைப் பருவம் தொடர்பான காட்சிகள் இந்தப் பாடலின் பின்னணியில் நினைவுகூரப்படும் என்று தெரிகிறது). சிம்பொஃனி ஆர்கெஸ்ட்ரா ஒலிக்க இதன் இடையில் ஸ்ருதிஹாசனும் வந்து இணைந்து கொண்டார்.\n`பாடல் எப்படியிருந்தது’ என்று கமல், பிக்பாஸ் போட்டியாளர்களைக் கேட்க அவர்கள் தங்களின் மகிழ்ச்சியை ஆரவாரமாகத் தெரிவித்தார்கள். (‘விசிலடிச்சான் குஞ்சு’ என்கிற பட்டத்தை ஷாரிக்கிற்கு தரலாம். அந்த அளவுக்கு எல்லாவற்றுக்கும் உரத்த விசில்தான்).\nசென்றாயனின் ஆங்கிலத்தைக் கேட்டு ஸ்ருதி விழுந்து வி��ுந்து சிரித்தார். தாடி பாலாஜி வெறும் பாலாஜியாக இருந்தார். (கேடி பாலாஜியாக இல்லாமலிருந்தால் சரி). விஸ்வரூபம் 2-ன் டிரெய்லரும் காட்டப்பட்டது. (தமிழில் வந்த வசனம் இந்தியில் வேறு மாதிரியாக இருப்பதாக சமூகவலைதளங்களில் இந்த டிரைய்லர் குறித்து ஏற்கெனவே சர்ச்சைகள் தொடங்கி விட்டன. முழுத்திரைப்படத்தையும் பார்த்தபிறகுதான் அதைப் பற்றி சொல்ல முடியும்.)\nஇந்தத் திரைப்படத்திலிருந்து இன்னொரு பாடல் இசைக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் தொடங்கின. இது நாயகனின் புகழைச் சொல்லும் பாடல் என்பதால் ஸ்ருதியே பாடட்டும் என்று தன்னடக்கத்துடன் ஒதுங்கிக்கொண்டார் கமல். ``பொதுவாக நாயகனின் தற்பெருமையைச் சித்திரிக்கும் பாடல்களை பாட நான் ஒப்புக்கொள்வதில்லை. ‘நான்தான் சகலகலா வல்லவன்’ என்ற வரிகளை அப்போது பாடுவதற்கு மிகவும் தயங்கினேன். வாலிதான் வற்புறுத்தி ஒப்புக்கொள்ள வைத்தார். ‘நான் ஆணையிட்டால்’-ன்னு எம்.ஜி,ஆர் பாடலையா” என்றெல்லாம் பேசி என்னை அப்போது சம்மதிக்க வைத்தார்” என்று இந்தப் பாடலை மேடையில் பாடாமலிருப்பதற்கான காரணங்களை அடுக்கினார் கமல். (‘விக்ரம்’ திரைப்படத்தில் வரும் ‘நான் வெற்றி பெற்றவன்’ முதற்கொண்டு வேறு உதாரணங்களும் இருக்கக்கூடும்).\n“நீங்க போயி ஓரமா உக்காருங்கப்பா” என்று ஸ்ருதி மறைமுகமாகச் சொன்னதைப் புரிந்துகொள்ளாமல் ‘உங்களில் நான்’ என்கிற பெருமையுடன் பார்வையாளர்களின் மத்தியில் அமர்ந்துகொண்டார் கமல். ‘யாரென்று தெரிகிறதா, இவன் தீயென்று புரிகிறதா’ என்று முதல் பாகத்தில் வந்த அதே பாடல்களின் வரிகளை வைத்து முற்றிலும் வேறு வடிவத்தை, வண்ணத்தை உருவாக்கி விட்டார் ஜிப்ரான். அபாரமான முயற்சி. ‘இதனால் முதல் பாடலின் வடிவம் இப்போது உங்களுக்கு மறந்து போயிருக்கும்’ என்று கமல் சொன்னது உண்மையே. அந்த அளவுக்கான மாயத்தை ஜிப்ரான் செய்து விட்டார். ஸ்ருதிஹாசனும் மிக அருமையாகப் பாடினார்.\nமுதலில் ஒலித்த பாடல் கமல் எழுதியதாம். ‘நான் எழுதிய முதல் அருமையான கவிதை’ என்று ஸ்ருதியைக் சுட்டிக் காட்டினார். சுயமரியாதையைப் பற்றி தொடர்ந்து பேசும் கமலால், தன் காலில் விழுந்து வணங்கும் மற்றவர்களை தடுக்க முடிந்தாலும் பாசம் காரணமாக ஸ்ருதியைத் தடுக்க முடியவில்லை.\n‘ஜிப்ரானுடன் தொடர்ந்து பணியாற்���ும் ரகசியம் என்ன” என்ற கேள்வி கேட்கப்பட்டது. ‘வாகை சூட வா’ பாடலை ஒருமுறை காரில் கேட்டேன். அதனால் கவரப்பட்டு இவரைத் தேடியடைந்து பிறகு இவரை ‘சூடிக்கொண்டேன்’ என்ற கமல், “முதல் பாகத்தில் ஒலித்த வடிவத்தை மறக்கச்செய்து வேறு வண்ணத்தை தந்து விட்டார்’ என்று ஜிப்ரானை பாராட்டினார். ‘என் அரசியல் வருகைக்கு இந்தப் பாடல் ஒரு முக்கியமான அடையாளமாக அமைந்தது” என்றவர், வைரமுத்துவையும் நினைவுகூர்ந்திருக்கலாம்.\n‘இத்திரைப்படத்துக்காக நீங்கள் மிகவும் சிரமப்பட்ட விஷயம் எது” என்றொரு கேள்வி பார்வையாளர்களிடமிருந்து கேட்கப்பட்டது. “யாரும் இடைஞ்சல் பண்ணலைன்னா எதுவுமே கஷ்டம் இல்லை” என்று முதல் பாகம் வெளிவந்த சமயத்தில் ஏற்பட்ட இடையூறுகளை மறைமுகமாக நினைவுப்படுத்தினார் கமல். “முன்னமே சொன்ன மாதிரி விரும்பிச் செஞ்சா.. எந்த வேலையும் கஷ்டம் இல்ல”.\nஒருமுறை ஜிப்ரான் இசைப்பணியில் மூழ்கி நேரம் போவதே தெரியாமல் இருந்தபோது அவரைக் குறுக்கிட்ட கமல், ‘உங்க பிரேயருக்கு டைம் ஆச்சு” என்று நினைவுப்படுத்தி வெளியில் சென்ற நிகழ்வை நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார் ஜிப்ரான். ‘என்னுடைய நம்பிக்கை மற்றவர்களின் நம்பிக்கைளில் இடையூறு செய்வதை நான் அனுமதிப்பதில்லை’ என்றார் கமல். இப்படியான சகிப்புத்தன்மையை அனைவரும் பின்பற்றுவது சமகாலச் சூழலில் மிகவும் முக்கியமானது.\n“பிக்பாஸ் வீட்டில் நேற்று நாம் நிகழ்த்திய விவாதங்கள் வேறு புதிய விவாதங்களை, மாற்றங்களைக் கொண்டு வந்திருப்பதாகத் தோன்றுகிறது அந்தக் காட்சிகளைப் பார்க்கலாம்” என்றார் கமல்.\nபாலாஜி –நித்யா இணைப்பு முயற்சியில் விடாப்பிடியாகச் செயல்படும் சென்றாயன், தன் முயற்சியில் சற்றும் மனம் தளராமல் நித்யாவுடன் பேசிக்கொண்டிருந்தார். ‘கமல் சார் சொன்ன போது பாலாஜி முகம் மாறிட்டாப்புல.. அவருக்கு இன்னொரு சந்தர்ப்பம் கொடு தங்கச்சி.. பேசாம இருக்காத’ என்பது போல் உபதேசம் வழங்க.. ‘நான் எப்ப அவர் கூட பேசமாட்டேங்கறேன்.. ஒரு சக போட்டியாளரா பேசிக்கிட்டுதான் இருக்கேன்… ‘எட்டு மாசமா குழந்தையைப் பார்க்க விடலை’ன்னு சொன்னாரு.. இத்தனை மாசமாக அவர் வந்து பார்க்கவேயில்லையே.. ஒரு டிரஸ்ஸோ.. சாக்லெட்டோ. குழந்தைக்கு அனுப்பவேயில்லையே.. நீதிமன்ற நடவடிக்கைகளில் மட்டும் ஒழுங்காக வந்து ஆஜரான அவரால் குழந்தையைப் பார்க்க நேரம் இல்லாமப் போச்சே.. காமிரா முன்னாடி ஒண்ணு சொல்றது.. பின்னாடி வேற முகம் இருக்கு“ என்று நித்யா சரமாரியாகக் குற்றம் சாட்ட சென்றாயனால் எதுவும் சொல்ல இயலவில்லை. ‘காலம்தான் எல்லாத்துக்கும் பதில்’ என்று முடித்துக்கொண்டார் நித்யா.\n‘நித்யா ஏதோவொரு மனக்குழப்பத்தில் சிக்கித் தவிக்கிறார்’ என்ற தன் அபிப்ராயத்தை பாலாஜி மற்றும் டேனியிடம் சொன்னார் அனந்த். “அவங்க ரொம்ப நல்லவங்க.. உங்களை நாமினேட் பண்றதுக்கு ஒரு சந்தர்ப்பம் வந்த போது கூட அவங்க அதுக்கு ஒப்புக்கலை. நீங்க மாறுங்க” என்று பாலாஜிக்கு உபதேசம் செய்தார் மும்தாஜ். அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த பாலாஜியிடம் அந்த அமைதி நீடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.\nகமல் வெளியேற்றப்படலத்தைத் தொடங்கி வைத்தார். பட்டியலில் இருக்கும் மூன்று நபர்களில் ‘யார் வெளியேற விரும்புவது’ என்ற கேள்வி வந்த போது ‘இளைய தலைமுறைக்கு வாய்ப்பு அதிகம் தரப்பட வேண்டும். மீத நாள்களை முழுமையாக வாழ விரும்புகிறேன். மற்றும் உடல்நிலையும் ஒத்துழைக்கவில்லை’ என்கிற காரணத்தைக் காட்டி தான் வெளியேற விரும்புவதை வெளிப்படுத்தினார் அனந்த்.\n“எந்தக் காரணமும் எனக்குத் தெரியவில்லை. என்னால முடிஞ்சத செஞ்சிருக்கேன். மக்கள் தீர்ப்பை ஏற்று வெளியேறத் தயாராக இருக்கிறேன்” என்றார் மும்தாஜ். “நானும் என்னோட பெஸ்ட்டை தந்தேன். சமையல் விஷயத்தில் யாரும் பசியாக இருக்கக் கூடாது என்பதற்காகப் பல விஷயங்களைச் செய்தேன். மனசார வேலை செஞ்சிருக்கேன். அப்படியும் சில குறைகள் தெரியது –ன்றது.. மனசு வலிக்கத்தான் செய்கிறது’ என்றார் மமதி.\nஅனந்தின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி ‘அவர் வெளியேறுவது சரியாக இருக்கும்’ என்று மற்ற போட்டியாளர்களும் சொன்னார்கள். ஆனால், மக்கள் கருத்து வேறு மாதிரியாக இருந்தது. எனவே ‘அனந்த்’ வெளியேற்றும் படலத்திலிருந்து நீக்கப்பட்டார். மிகவும் நெகிழ்ச்சியாகக் காணப்பட்ட அனந்த்தை மற்றவர்கள் சமாதானம் செய்தார்கள்.\n“நான் டைரக்டர் ஆகணும் –னு முதல்ல இருந்தே விரும்பினேன். நாற்பது வருஷம் கழிச்சுதான் மக்கள் அதை ஏத்துக்கிட்டாங்க.. அதுவரைக்கும் காத்திருக்கணும். மனம் தளராதீர்கள். தோல்வியை எளிதில�� ஏற்றுக்கொள்ளாதீர்கள்’ என்று அனந்துக்கு உபதேசித்தார் கமல்.\nஆக பாக்கி இருப்பவர்கள் மமதி மற்றும் மும்தாஜ். ‘ரெண்டு பேருமே ஒண்ணா வெளியே போறோம்” என்றார்கள். ‘இதன் முடிவு மக்கள் கையில் இருக்கு. அவர்களின் முடிவு என் கையில் இருக்கு” என்றார் கமல். (கவித.. கவித..) அம்மாவும் சின்னம்மாவும் ஒன்றாக வெளியேறிவிட்டால், சுவாரஸ்யத்துக்கு எங்கே செல்வது என பிக்பாஸ் யோசித்திருக்கக்கூடும்\nசில பல விளையாட்டான பாவனைகளுக்குப் பிறகு மும்தாஜ் காப்பாற்றப்பட மமதி வெளியேறுவது உறுதியானது. மும்தாஜ் அழுது கலங்கித் தீர்த்தார். ஆனால், மமதி உறுதியாகக் காணப்பட்டார்.\nவெளியே வந்த மமதியுடன் கமல் உரையாடினார். இரண்டு கமல்களை மேடையில் பார்ப்பது போலவே இருந்தது. “ஓர் ஊடகவியலாளராக மக்களுடன் நீண்ட கால தொடர்பில் இருந்தவர் நீங்கள். எனில் எங்கே சறுக்கினீர்கள்” என்பது போன்ற கேள்வியை முன்வைத்தார் கமல். “இங்க இருந்து வெளியே போகும் போது என்ன பாடத்தைக் கத்துக்கிட்டீங்க”\nஅதற்கு மமதி அளித்த பதில் நெகிழ்வுபூர்வமானதாகவும் உண்மையாகவும் இருந்ததாகத் தோன்றியது. “சில காரணங்களுக்காக நான் பல வருடம் மெளன விரதத்தில் இருந்தேன். யாரையும் நெருங்க விட மாட்டேன். போலவே நானும் யாரையும் நெருங்கிச் செல்ல மாட்டேன். என்னுடைய சிறு உலகத்திலிருந்து பழகி விட்டேன். ஆனால், இங்கு வந்த பிறகு சிலர் வேதனையிலும் குழப்பத்திலும் இருந்த போது, அவர்களிடம் அன்பாகவும் அனுசரணையுடனும் நடந்துகொண்டேன். என்னுள் இருந்த விஷயத்தை எனக்கே அடையாளம் காட்டியது இந்த நிகழ்வுகள். இதுதான் எனக்கு சந்தோஷத்தை தருது –ன்றதை புரிஞ்சுக்கிட்டேன். இனி அதைத் தொடர்வேன்” என்றார் மமதி.\n‘எந்தவொரு பயிற்சியையும் திறமையையும் நாம் தொடர்ந்து பின்பற்றிக் கொண்டே இருக்க வேண்டும். புதுப்பித்துக்கொண்டேயிருக்க வேண்டும். இல்லையென்றால் துருப்பிடித்து விடும்’ என்ற கமல் நீண்ட காலத்துக்குப் பிறகு தேவர் மகன் திரைப்படத்தில் நடிக்க வந்த போது சிவாஜி சொன்ன சம்பவத்தை நினைவுகூர்ந்து மமதியை வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.\n‘வீட்டின் உறுப்பினர்கள் குறைய குறைய சுவாரஸ்யங்கள் அதிகமாகும். சண்டையும் கூடும். அது பிக்பாஸ் வீட்டின் குணாதிசயம். பார்ப்போம்’ என்று விடைபெற்றார் க���ல்.\nநீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம்.\n‘நாளை’ என்கிற பகுதியில், ‘மணியடித்தவுடன் முதலில் கன்ஃபெஷன் அறைக்கு ஓடிவருபவர்களே வீட்டின் தலைவர்’ என்கிற புதிய விதி அறிமுகப்படுத்தப்பட்டது. கோயில் சுண்டலுக்கு அடித்துப்பிடித்து ஓடி வருவது போல பிக்பாஸ் மக்கள் ஓடிவந்தனர். மமதி எலிமினேட் செய்யப்பட்டது குறித்து உங்கள் கருத்துகளை கமென்ட்டில் பதியுங்களேன்\nபாலாஜி ஓக்கே... மஹத் நாட் ஓக்கே... கமல் மிஸ் செய்த டாஸ்க் #BiggBossTamil2\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`பா.ஜ.க ஆட்சி அமைந்தால்தான் தமிழகத்தில் நல்லாட்சி பிறக்கும்' - சசிகலா புஷ்பா\n`6 இடங்கள் பின்தங்கிய தமிழகம்... முதலிடத்தில் கேரளா' - நிதி ஆயோக் ஆய்வறிக்கை சொல்வதென்ன\n`கொள்கையே இல்லாத கட்சிக்கு கொ.ப.செ தேவையா' - தங்க தமிழ்ச்செல்வன்\n’ - செந்தில் பாலாஜியிடம் புலம்பிய தங்க தமிழ்ச்செல்வன்\n' - இன்ஸ்டாவில் கவனம் ஈர்த்த டிகாப்ரியோவின் பதிவு\nநேரலையில் பத்திரிகையாளரைத் தாக்கிய ஆளும்கட்சிப் பிரமுகர் - பாகிஸ்தான் விவாத நிகழ்ச்சியில் களேபரம்\n`பவர் பேங்க்கிலே சார்ஜ் ஆகும் ட்ரிம்மர்' - ஷியோமியின் இன்னொரு கில்லர்\n`அவர் புதைக்கப்படவில்லை; டாஸ்மாக்குக்கு எதிராக விதைக்கப்பட்டுள்ளார்” - தீரா சோகத்திலும் மருத்துவர் ரமேஷ் எடுத்த முடிவு\nஇந்தியாவில் அனைத்துக் கல்லூரிகளிலும் இந்தி கட்டாயம் - சர்ச்சையான யு.ஜி.சி சுற்றறிக்கை\n’ - செந்தில் பாலாஜியிடம் புலம்பிய தங்க தமி\nஷீல்டு டெயில்டு, மூங்கில் சட்டித்தலையன்... ஆனைமலையின் 'பொக்கிஷம்' இந்தப் பா\n`பா.ஜ.க ஆட்சி அமைந்தால்தான் தமிழகத்தில் நல்லாட்சி பிறக்கும்' - சசிகலா புஷ்ப\n`அட்ராசிட்டி' அ.ம.மு.க. to `அடங்காத' குருமூர்த்தி வரை..\nமிஸ்டர் கழுகு: கழற்றி விடப்படும் காங்கிரஸ்\n`டாஸ்மாக்கை மூடுங்கள்' - மனைவி சடலத்தோடு 4 மணி நேரம் போராடிய கோவை மருத்துவர்\n` ஜெயலலிதா பொய் சொன்னார் என எப்படிச் சொல்லலாம்' - தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் மோதலின் பின்னணி\nஅ.தி.மு.க-வில் இணைய தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஓ.பி.எஸ் போடும் மூன்று கண்டிஷன்ஸ்\n' - மனைவியால் மனம் மாறினாரா தங்க. தமிழ்ச்செல்வன்\n`சசிகலாவுக்கும் தினகரனுக்கும் என்ன பிரச்னை' - எடப்பாடியிடம் பட்டியல் கொட���த்த `கார்டன்' தோழி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.materialsindia.com/2016/08/3tnpsc_16.html", "date_download": "2019-06-26T07:55:51Z", "digest": "sha1:KV37QV2JEJGQDEUVX2FM4YAAJK7ALXVJ", "length": 12072, "nlines": 188, "source_domain": "www.materialsindia.com", "title": "Materials India | tnpsc study materials | trb study materials | tntet study materials : 3.TNPSC பொதுத்தமிழ்", "raw_content": "\n21.எவ்வகை வாக்கியம் என அறிக:பேசாதே\nஎன்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்\nவிடை : ஈ)வினா வாக்கியம்\n22.எவ்வகை வாக்கியம் என அறிக:\nஇதற்கு ஒருபோதும் சம்மதிக்க மாட்டேன்\n23.எவ்வகை வாக்கியம் என அறிக:\n24.எவ்வகை வாக்கியம் என அறிக:\nவெல்க வெல்க என்று பாடு\nவிடை : ஆ)கட்டளை வாக்கியம்\n25.எவ்வகை வாக்கியம் என அறிக:\nவிடை : ஆ)எதிர்மறை வாக்கியம்\n26.எவ்வகை வாக்கியம் என அறிக:\nவிடை : இ)எதிர்மறை வாக்கியம்\n27.எவ்வகை வாக்கியம் என அறிக:\nமக்களின் வாழ்க்கை முறைகள் பல மாறுதல்களைக் கண்டுவிட்டான\n28.எவ்வகை வாக்கியம் என அறிக:\nஎன்னே தமிழர்கள் ஆங்கில மொழி அடிமையாக வாழ்கின்றனர்\nவிடை : இ)உணர்ச்சி வாக்கியம்\n29.எவ்வாகை வாக்கியம் என அறிக\nநந்தன் தேநீர் அருந்துவது இல்லை\nவிடை : அ)எதிர்மறை வாக்கியம்\n30.எவ்வகை வாக்கியம் என அறிக:\nவிடை : ஈ)செய்தி வாக்கியம்\n\"தமிழ் தாத்தா\" உ.வே.சா அவர்களின் வாழ்க்கை குறிப்புகள்\n\" தமிழ் தாத்தா \" உ . வே . சா அவர்களின் வாழ்க்கை குறிப்புகள் டி . என் . பி . எஸ் . சி யின் புதிய பாடத்திட்டத்தின் ...\nஇந்திய வரலாறு 1. இருட்டறை துயர சம்பவம் நடந்த ஆண்டு எது கி.பி. 1756 2. இந்தியாவில் இருட்டறைச் சம்பவத்திற்கு காரணமான வங்கா...\n10.TNPSC-GK புத்தரின் இயற்பெயர் என்ன\n10.TNPSC-GK புத்தரின் இயற்பெயர் என்ன சித்தார்த்தா 401. இந்தியாவுக்கு முதல்முதலாக வந்த கிரேக்க தூதுவர் யார் சித்தார்த்தா 401. இந்தியாவுக்கு முதல்முதலாக வந்த கிரேக்க தூதுவர் யார் \nTNPSC பொதுத்தமிழ் 71.' மணநூல்\" என அழைக்கப்படும் நூல் அ)சிலப்பதிகாரம் ஆ)சீவகசிந்தாமணி இ)வளையாபதி ஈ)குண்டலகேசி விடை ...\n41. நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது – பத்மபூஷன் 42. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம் 43. இளங்கோவடிகள் இ...\nTNPSC பொதுத்தமிழ் 91. பிரித்து எழுதுக : அவரவர் அ)அவர் + எவர் ஆ)அவ + ரவர் இ)அவரா + அவர் ஈ)அவர் + அவர் விடை : ஈ)அவர் + அவர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88/2", "date_download": "2019-06-26T08:39:35Z", "digest": "sha1:OBAWENFTHGGNYFTJGMTKTKAX3ISHT7MW", "length": 9743, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | நாட்டு சர்க்கரை", "raw_content": "\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\nதமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம்\nசுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியது\nகுடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது; அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு\nஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் .கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை - டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்\nஇந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்\nஐஏஎஸ் நேர்முக தேர்வில் இந்திய அளவில் தமிழகப் பெண் முதலிடம்\nபோலீசுக்கு எதிராக நாட்டு வெடிகுண்டு வீசிய பொதுமக்கள் - மேற்கு வங்க வன்முறை\nமன்மோகன் விமான செலவைவிட மோடியின் செலவு குறைவு\nஐஏஎஸ் தேர்ச்சியில் குறைந்து வரும் தமிழ்நாட்டு மாணவர்களின் எண்ணிக்கை\n“எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழா ஒரு கண்துடைப்பு ”- கமல்ஹாசன்\n“300 கி.மீட்டர் தூரத்திலுள்ள விண்கலத்தை வீழ்த்தி இந்தியா புதிய சாதனை” - பிரதமர் பெருமிதம்\nஜெய்பூர் விமானநிலையத்தில் கத்தைக் கத்தையாக வெளிநாட்டுப் பணம் பறிமுதல்\nவேட்பாளர்கள் குற்ற வழக்குகள் இருப்பதை தெரியப்படுத்த வேண்டும் - சத்தியபிரதா சாஹூ\nஐபிஎல் போட்டியில் ஆடும் தமிழ்நாட்டு வீரர்கள் யார் யார்\nகாஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சியுடன் கைகோர்த்தது காங்கிரஸ்\nபழங்காநத்தம் ரயில் தண்டவாளத்தில் குண்டு வெடிப்பு\nமனைவியை கைவிட்ட 45 வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் பாஸ்போர்ட் ரத்து\nஅஸ்வினை விட குல்தீப்தான் பெஸ்ட் - ரவி சாஸ்திரி கருத்து\nஎய்ம்ஸ் மருத்துவனைக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி \nஐஏஎஸ் நேர்முக தேர்வில் இந்திய அளவில் தமிழகப் பெண் முதலிடம்\nபோலீசுக்கு எதிராக நாட்டு வெடிகுண்டு வீசிய பொதுமக்கள் - மேற்கு வங்க வன்முறை\nமன்மோகன் விமான செலவைவிட மோடியின் செலவு குறைவு\nஐஏஎஸ் தேர்ச்சியில் குறைந்து வரும் தமிழ்நாட்டு மாணவர்களின் எண்ணிக்கை\n“எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழா ஒரு கண்துடைப்பு ”- கமல்ஹாசன்\n“300 கி.மீட்டர் தூரத்திலுள்ள விண்கலத்தை வீழ்த்தி இந்தியா புதிய சாதனை” - பிரதமர் பெருமிதம்\nஜெய்பூர் விமானநிலையத்தில் கத்தைக் கத்தையாக வெளிநாட்டுப் பணம் பறிமுதல்\nவேட்பாளர்கள் குற்ற வழக்குகள் இருப்பதை தெரியப்படுத்த வேண்டும் - சத்தியபிரதா சாஹூ\nஐபிஎல் போட்டியில் ஆடும் தமிழ்நாட்டு வீரர்கள் யார் யார்\nகாஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சியுடன் கைகோர்த்தது காங்கிரஸ்\nபழங்காநத்தம் ரயில் தண்டவாளத்தில் குண்டு வெடிப்பு\nமனைவியை கைவிட்ட 45 வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் பாஸ்போர்ட் ரத்து\nஅஸ்வினை விட குல்தீப்தான் பெஸ்ட் - ரவி சாஸ்திரி கருத்து\nஎய்ம்ஸ் மருத்துவனைக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி \nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://4tamilcinema.com/tag/sundaramurthy-ks/", "date_download": "2019-06-26T08:09:50Z", "digest": "sha1:FDTKRAVFKIWPKQYEBXJOBH7O7HC534C4", "length": 7295, "nlines": 105, "source_domain": "4tamilcinema.com", "title": "Sundaramurthy KS Archives - 4tamilcinema", "raw_content": "\nசென்னை, உத்தண்டியில் பிவிஆர் சினிமாஸ் திறப்பு\nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் முழு விவரம்\nபிகில் – இரு வேடங்களில் விஜய் \nவிஜய் சேதுபதி எழுத்தில், விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிக்கும் படம்\nஜெயம் ரவி நடிக்கும் 25வது படம் ஆரம்பம்\nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் புகைப்படங்கள்\nகூர்கா – இசை வெளியீடு புகைப்படங்கள்\nபிழை – இசை வெளியீடு புகைப்படங்கள்\nதும்பா – பத்திரிகையாளர் சந்திப்பு – புகைப்படங்கள்\nஅமலா பால் நடிக்கும் ‘ஆடை’ டீசர்\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சிந்துபாத்’ – டிரைலர்\nஆதித்ய வர்மா – டீசர்\nபிரபாஸ் நடிக்கும் ‘சாஹோ’ – டீசர்\nநேர்கொண்ட பார்வை – டிரைலர்\nமிஸ்டர் லோக்கல் – விமர்சனம்\nஇபிகோ 302 – விரைவில்…திரையில்…\nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் முழு விவரம்\nவிஜய் டிவியில் ‘ஸ்டார்ட் மியூசிக்’ புதிய நிகழ்ச்சி\nமிஸ்டர் அன்ட் மிசஸ் சின்னத்திரை, நாளை இறுதிப் போட்டி\nபெப்பர்ஸ் டிவி – ‘30 மினிட்ஸ் வித் அஸ்’ நிகழ்ச்சி\nபுதிய தலைமுறை டிவி – யூத் டியூப் நிகழ்ச்சி\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nஸீரோ டிகிரி வெளியிடும் பத்து நூல்கள்\nஐரா – மேகதூதம்…பாடல் வரிகள் வீடியோ\nகேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், கே.எம். சர்ஜுன் இயக்கத்தில், கே.எஸ். சுந்தரமூர்த்தி இசையமைப்பில், நயன்தாரா, கலையரசன், யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் படம் ஐரா.\nபாரடாக்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், பாலாஜி வைரமுத்து இயக்கத்தில், கேஎஸ் சுந்தரமூர்த்தி இசையமைப்பில், சந்தோஷ் பிரதாப், அஸ்வின் ஜெரோம், கோகுல், மதுஷாலினி, சனா அல்தாப் மற்றும் பலர் நடிக்கும் படம் பஞ்சராக்ஷரம்.\nநயன்தாரா நடிக்கும் ‘ஐரா’ டீசர்\nகேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், சர்ஜுன் கேஎம் இயக்கத்தில், சுந்தரமூர்த்தி கேஎஸ் இசையமைப்பில், நயன்தாரா, கலையரசன், யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் படம் ஐரா.\nசென்னை, உத்தண்டியில் பிவிஆர் சினிமாஸ் திறப்பு\nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் புகைப்படங்கள்\nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் முழு விவரம்\nவிஜய் டிவியில் ‘ஸ்டார்ட் மியூசிக்’ புதிய நிகழ்ச்சி\nஅமலா பால் நடிக்கும் ‘ஆடை’ டீசர்\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சிந்துபாத்’ – டிரைலர்\nஆதித்ய வர்மா – டீசர்\nபிரபாஸ் நடிக்கும் ‘சாஹோ’ – டீசர்\nநேர்கொண்ட பார்வை – டிரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.christking.in/2018/09/kana-oorin-kalyanathil-than.html", "date_download": "2019-06-26T07:44:58Z", "digest": "sha1:VRA7EZEGLQ6XJGLBRIHKY3PXQAD6BVUQ", "length": 5649, "nlines": 139, "source_domain": "www.christking.in", "title": "Kana Oorin Kalyanathil Than- கானாவூரின் கல்யாணத்தில் தான் - Christking - Lyrics", "raw_content": "\nKana Oorin Kalyanathil Than- கானாவூரின் கல்யாணத்தில் தான்\nதெய்வமகன் தாமே புதுமை செய்தார்} X2\nகண்டோரெல்லாம் அன்று வியந்து மகிழ\nஇந்நாள் வரை தொடரும் அந்த மகிமை\nதெய்வமகன் தா���ே புதுமை செய்தார்\nதெய்வமகன் தாமே புதுமை செய்தார்\n{பசியுடன் பிணிகள் நீக்கி மகிழ்ந்தார்\nநலமுடன் வாழும் வழிகள் மொழிந்தார்} x2\n{உலகிலே அன்பின் உருவில் திகழ்ந்தார்\nசிலுவையில் நமக்கு உயிரும் தந்தார்} x2\n{ஆகா நான் எங்கு காண்பேனோ} x2\nஇயேசு என் நேசர் போல்\nதெய்வமகன் தாமே புதுமை செய்தார்\nதாழ்மையாய் நாளும் பழகச் சொன்னார்} x2\n{ஒளியுடன் வாழும் வழியைத் தந்தார்\nஇறுதி நாள் வரை நம் அருகில் நிற்பார்} x2\n{ஆகா நான் எங்கு காண்பேனோ} x2\nநேசர் என் இயேசு போல்\nதெய்வமகன் தாமே புதுமை செய்தார்\nதெய்வமகன் தாமே புதுமை செய்தார்\nகண்டோரெல்லாம் அன்று வியந்து மகிழ\nஇந்நாள் வரை தொடரும் அந்த மகிமை\nதெய்வமகன் தாமே புதுமை செய்தார்\n{தெய்வமகன் தாமே புதுமை செய்தார்} x3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.kalam1st.com/article/8904/", "date_download": "2019-06-26T09:01:55Z", "digest": "sha1:37ZDAQ4RELLGI53MIPZINUBIWZ7JYSCD", "length": 6743, "nlines": 58, "source_domain": "www.kalam1st.com", "title": "கடைகளை தீ வைத்துக் கொளுத்திய இன வெறியர்களை விடுவித்த தயாசிறி ஜயசேகர? - Kalam First", "raw_content": "\nகடைகளை தீ வைத்துக் கொளுத்திய இன வெறியர்களை விடுவித்த தயாசிறி ஜயசேகர\nகுளியாப்பிட்டிய பிரதேசத்தில் நேற்று முன்தினம் (12) முஸ்லிம் மக்களின் கடைகளுக்கு தீ வைத்து இனரீதியான வன்முறைகளை ஏற்படுத்திய 4 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nஎனினும் ஸ்ரீலஙகா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிரி ஜயசேர தனது அதிகாரத்தை பயன்படுத்தி அவர்களை விடுவித்துள்ளார் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nமத்ரஸாக்களில் கல்வி பயிலும் 35.000 மாணவர்கள் அடிப்படைவாதிகளாக வர வாய்ப்புண்டு - பொய்கூறும் ரதன தேரர் 0 2019-06-26\nவிமலுக்கு விளக்குப்பிடிக்கும் அதாவுல்லா. 0 2019-06-26\nகாவிக் குற்றவாளிக்குபொலிஸ் பாதுகாப்புடன் கூடிய இராஜமரியாதை 0 2019-06-26\nமுஸ்லிம் நாடுகள் சிங்களவர்களை திருப்பியனுப்பினால், என்னவாகுமென சிந்திக்க வேண்டும் - மங்களவின் அதிரடிப் பேச்சு 5680 2019-05-31\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் ராஜபக்ச அணிக்கு நேரடித் தொடர்பு உண்மைகளை மூடிமறைப்பதற்கு மைத்திரி முயற்சி என்கிறார் ராஜித 3904 2019-06-14\nஅரபு மொழி தடையை கண்டித்து இலங்கை உள்ளுர் ஆளுகை நிறுவனத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் சஹீட் எம். றிஸ்மி ராஜினாமா 2307 2019-06-12\nஞானசாரரின் இன்றைய வெறி, பேச்சுக்கு எதிராக பொலிசில் முறை���்பாடு 2056 2019-06-02\nஎவனோ ஒருவன் உண்ணாவிரதம் இருந்தான் என்பதற்காக ராஜினாமா செய்தால் பலதையும் இழக்க நேரிடும். 1390 2019-06-01\nஜனாதிபதி வேட்பாளராகக் கோட்டபாய களமிறங்கினால், ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிபெறும் - மங்கள 1209 2019-06-15\nமுஸ்­லிம்­க­ளிடத்தில் \"ஹீரோ\" ஆகும் மங்கள - அவரைப்போன்று எவரும் உதவவில்லை என இடித்துரைப்பு 1045 2019-06-05\nஎன் மீதான பழிகளை ஊடகங்களில் கொக்கரிக்காமல் பொலிசாரிடம் முறையிடுங்கள் - ரிஷாத் எம் பி தெரிவிப்பு 311 2019-06-05\nஅம்மா மற்றும் சகோதரியுடன் துபாய்க்கு சென்றிருந்த ரிஷப் பந்துக்கு அடித்த அதிர்ஷ்டம் 162 2019-06-14\nஉலகக் கிண்ணத்தில் இலங்கைக்கு இழைக்கப்படும் அநீதிகள்\nஉலகக் கிண்ணத் தொடரை வெற்றியுடன் ஆரம்பித்துள்ள இங்கிலாந்து 128 2019-05-31\nரோகித் சர்மாவின் சதத்தால் இந்திய அணி வெற்றி 92 2019-06-06\nமழையால் தொடர்ந்து ரத்தாகும் உலகக்கோப்பை போட்டிகள் வேறு நாளில் நடத்தப்படுமா\nகிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறும் தென்னாபிரிக்கா 74 2019-06-24\nஜனாதிபதி தேர்தலில் பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது - ஸ்ட்டாலினிடம் எடுத்துக்கூறிய ஹக்கீம் 232 2019-06-10\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடி சற்றுமுன் நாட்டை வந்தடைந்தார். 111 2019-06-09\nகொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் மோடி 103 2019-06-09\nகெய்ரோவில் அடக்கம் செய்யப்படவுள்ள, அஷ்ஷஹீத் முர்ஸியின் உடல் 56 2019-06-19\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/05/09001933/1240740/Nirav-Modi-denied-bail-for-a-third-time-to-remain.vpf", "date_download": "2019-06-26T09:08:59Z", "digest": "sha1:UIHNBTK57UCOKFLTFTSLJEJ52YHCM2WE", "length": 18437, "nlines": 199, "source_domain": "www.maalaimalar.com", "title": "இங்கிலாந்து நீதிமன்றத்தால் நிரவ் மோடியின் ஜாமீன் மனு மூன்றாவது முறையாக நிராகரிப்பு || Nirav Modi denied bail for a third time, to remain in unliveable UK jail", "raw_content": "\nசென்னை 26-06-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇங்கிலாந்து நீதிமன்றத்தால் நிரவ் மோடியின் ஜாமீன் மனு மூன்றாவது முறையாக நிராகரிப்பு\nநிரவ் மோடியின் ஜாமீன் மனு, இங்கிலாந்து நீதிமன்றத்தால் மூன்றாவது முறையாக நிராகரிக்கப்பட்டது. #NiravModi #PNBFraud\nநிரவ் மோடியின் ஜாமீன் மனு, இங்கிலாந்து நீதிமன்றத்தால் மூன்றாவது முறையாக நிராகரிக்கப்பட்டது. #NiravModi #PNBFraud\nமும்பை வைர வியாபாரி நிரவ் மோடி (வயது 48), அங்குள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை ஒன்றின் மூலமாக வெளிநாட்டினர் பலருக்கு சட்ட விரோதமாக 2 பில்லியன் டாலருக்கு அதிகம��ன தொகையை (சுமார் ரூ.13 ஆயிரத்து 500 கோடி) பரிமாற்றம் செய்து உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.\nஇது தொடர்பாக அவர் மீது இந்தியாவில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. ஆனால் இதற்கு முன்பாகவே அவர் நாட்டில் இருந்து தப்பி விட்டார். அவர் இங்கிலாந்தில் இருப்பதை அறிந்து, அவரை நாடு கடத்திக்கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்தது. இந்த நிலையில் அவர் லண்டனில் கடந்த மார்ச் 19ந்தேதி கைது செய்யப்பட்டார். 20ந்தேதி வெஸ்ட்மின்ஸ்டர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் தரப்பில் ஜாமீன் மனு தாக்கலானது. ஆனால் அதை நீதிபதி மேரி மல்லான் தள்ளுபடி செய்துவிட்டார். அதைத்தொடர்ந்து நிரவ் மோடி சிறையில் அடைக்கப்பட்டார்.\nஅவரது நீதிமன்றக்காவல், கடந்த மார்ச் 29ந்தேதி முடிந்தது. அன்றைய தினம் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரது சார்பில் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. சாட்சியங்களை கலைத்து விடுவார் என இந்திய தரப்பில் வாதிடப்பட்டது. அதனால் லண்டன் நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.\nஇந்நிலையில், நிரவ் மோடி ஜாமீன் கோரி இங்கிலாந்து நீதிமன்றத்தின் முன் இன்று ஆஜரானார். ஏற்கனவே இரண்டு முறை அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், 3வது முறையாக இன்றும் அவரது ஜாமீன் மனுவை லண்டன் கோர்ட் நிராகரித்துள்ளது. மேலும் வழக்கு விசாரணை வரும் 30-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. #NiravModi #PNBFraud\nபஞ்சாப் நேஷனல் வங்கி | இங்கிலாந்து நீதிமன்றம் | நிரவ் மோடி | ஜாமீன் மனு\nநிரவ்மோடி பற்றிய செய்திகள் இதுவரை...\nஇங்கிலாந்து நீதிமன்றத்தால் நிரவ் மோடியின் ஜாமீன் மனு நான்காவது முறையாக நிராகரிப்பு\nரூ.13,000 கோடி கடன் வாங்கி விட்டு ஓடிய நிரவ் மோடியின் 11 கார்கள் ஏலம்\nமும்பை சிறையில் நிரவ் மோடி, மல்லையாவை ஒரே அறையிலா அடைப்பீர்கள் - லண்டன் நீதிபதி கேள்வி\nநிரவ் மோடி ஜாமீன் மனு மீது நாளை விசாரணை - இந்திய அதிகாரிகள் லண்டன் விரைந்தனர்\nலண்டனில் கைதான இந்திய வைர வியாபாரி நிரவ் மோடி மீண்டும் ஜாமீன் மனு\nமேலும் நிரவ்மோடி பற்றிய செய்திகள்\nதமாகா தலைவர் ஜி.கே.வாசனின் தாயார் சென்னையில் இன்று காலமானார்\nதமிழகத்தில் இன்றும் நாளையும் மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nமோடியுடன் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ சந்திப்பு\nபாராளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்களுடன் சோனியா, ராகுல் ஆலோசனை\nதமிழக தண்ணீர் தட்டுப்பாடு- மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்தார் டி.ஆர்.பாலு\nஉத்தரகாண்ட் கல்வி அமைச்சரின் மகன் விபத்தில் பலி\nமுசாபர்பூரை தொடர்ந்து அச்சுறுத்தும் மூளைக்காய்ச்சல்- பலி எண்ணிக்கை 132 ஆக உயர்வு\nகடல்நீரை குடிநீராக்கும் புதிய திட்டம் - எடப்பாடி பழனிசாமி, நாளை அடிக்கல் நாட்டுகிறார்\nஅ.தி.மு.க.வில் சேர தங்க தமிழ்செல்வனுக்கு ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் எதிர்ப்பு\nமானியக் கோரிக்கை விவாதம்- அதிமுக எம்எல்ஏக்கள் 28-ம் தேதி ஆலோசனை\nசென்னையில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்\nமெட்ரோ ரெயில் நிலையங்களில் பயணிகள் வசதிக்காக வழிகாட்டி பலகைகள்\nமும்பை சிறையில் நிரவ் மோடி, மல்லையாவை ஒரே அறையிலா அடைப்பீர்கள் - லண்டன் நீதிபதி கேள்வி\nநிரவ் மோடி ஜாமீன் மனு மீது நாளை விசாரணை - இந்திய அதிகாரிகள் லண்டன் விரைந்தனர்\nலண்டனில் கைதான இந்திய வைர வியாபாரி நிரவ் மோடி மீண்டும் ஜாமீன் மனு\nஉலகக்கோப்பையில் இந்தியா, நியூசிலாந்து கேப்டன்கள் தலைக்கு மேலே தொங்கும் கத்தி\nஎம்எஸ் டோனி - கேதர் ஜாதவ் ஜோடி ஆடியவிதம் மகிழ்ச்சி அளிக்கவில்லை: சச்சின் தெண்டுல்கர்\nதென் ஆப்பிரிக்கா வெளியேற்றத்துக்கு ஐபிஎல் போட்டியே காரணம் - டு பிளிஸ்சிஸ் குற்றச்சாட்டு\nஉலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு இப்படி ஒரு சோதனையா\n ஆட்டத்தில் சாதிப்போம்: ஷாகிப் அல் ஹசன் நம்பிக்கை\nஎம்எஸ் டோனியின் அட்வைஸ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த உதவியாக இருந்தது: முகமது ஷமி\nமுகமது ஷமி மூலம் ரசிகர்களுக்கு தற்போது என்னை யார் என்று தெரியும்: சேத்தன் ஷர்மா\nசாதாரண சமோசா, கச்சோரி கடையில் இவ்வளவு வருமானமா\nசந்திரபாபு நாயுடு கட்டிய அரசு கட்டிடம் இடிப்பு - ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு\nவிஜய் சேதுபதி படத்தை வெளியிட வேண்டாம் - லட்சுமி ராமகிருஷ்ணன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-06-26T09:07:07Z", "digest": "sha1:ZIOWCBOCCMPPXR5RJZHJRYA5OBWZXL2U", "length": 5631, "nlines": 47, "source_domain": "sankathi24.com", "title": "புதிய அரசியலமைப்பு சம்பந்தமான யோசனை நாளை நாடாளுமன்றத்திற்கு! | Sankathi24", "raw_content": "\nபுதிய அரசியலமைப்பு சம்பந்தமான யோசனை நாளை நாடாளுமன்றத்திற்கு\nவியாழன் சனவரி 10, 2019\nபுதிய அரசியலமைப்பு சம்பந்தமான யோசனை ஒன்று நாளை (11) நாடாளுமன்றத்திற்கு சமர்பிக்கப்பட உள்ளது.\nஅரசியலமைப்பு வழிநடத்தல் குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை ஒன்று இவ்வாறு நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட உள்ளது.\nபுதிய அரசியலமைப்பு சம்பந்தமாக ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தங்களது நிலைப்பாட்டை குறிப்பிட்டு வழங்கியுள்ள அறிக்கையை அடிப்படையாக கொண்டு குறித்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.\nசிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் இந்த யோசனை அறிக்கை சமர்பிக்கப்பட உள்ளது.\nஇது சம்பந்தமான யோசனை நேற்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சமர்பிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nயாழில்,சிங்களவர் ஒருவரால் தாக்கப்பட்ட தமிழ் ஆசிரியர்\nபுதன் ஜூன் 26, 2019\nயாழ்.தெல்லிப்பளையில் வசிக்கும் விக்கினேஸ்வரன் செந்தூரன் மேல்மாகாணம் ஹொரணை வலய\nஆடை குறித்த புதிய சுற்றுநிரூபத்தை வௌியிட அமைச்சரவை அனுமதி\nபுதன் ஜூன் 26, 2019\nஅரச உத்தியோகத்தர்களின் ஆடை தொடர்பிலான புதிய சுற்றுநிரூபத்தை வௌியிடுவதற்கு அமை\nஐ.நா வில் விளக்கமளித்துள்ள இலங்கை பிரதிநிதிகள்\nபுதன் ஜூன் 26, 2019\nஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கான இலங்கையின் பிரதிநிதிகள், மனித உரிமை\nபல்கலைக்கழகத்தை அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்\nபுதன் ஜூன் 26, 2019\nமட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தை அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nஇத்தாலி மாந்தோவா நகர முத்தமிழ் விழா\nபுதன் ஜூன் 26, 2019\n’ காகிதப்புலி சிங்கள ஒட்டுக்குழுவின் பிரான்ஸ் கூட்டத்தில் ஆலோசனை\nபுதன் ஜூன் 26, 2019\nதலைமைச் செயலகம் என்ற சிங்கள ஒட்டுக்குழு இரண்டாக உடைந்தது – திடுக்கிடும் ஒலிப்பதிவுகள் சிக்கின\nசெவ்வாய் ஜூன் 25, 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டி- யேர்மனி, நொய்ஸ்\nதிங்கள் ஜூன் 24, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/arrest/", "date_download": "2019-06-26T08:30:32Z", "digest": "sha1:G5OC45V5VOV773PIIRJMBR3U7HLPYQ2W", "length": 6113, "nlines": 140, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "arrestChennai Today News | Chennai Today News", "raw_content": "\nத்ரிஷாவை கைது செய்த போலீஸ்: பெரும் பரபரப்பு\nதிருமணம் செய்து கொள்ள வற்புறுத்திய கர்ப்பிணி காதலி எரித்து கொலை\nவிஷ பிரசாதம் விவகாரம்: மடாதிபதி காதலியுடன் கைது\nதருமபுரி மாணவி வன்கொடுமை வழக்கு: தேடப்பட்ட 2வது நபர் சரண்\nஆளுனர் புகார்: நக்கீரன் பத்திரிகை ஊழியர்கள் 35 பேர் முன் ஜாமீன் மனு\nதினகரன் தெரிவித்ததை பொருட்படுத்த வேண்டாம்: நக்கீரன் கோபால்\nநக்கீரன் கோபாலை சந்திக்கின்றார் மு.க.ஸ்டாலின்\nநக்கீரன் கைது எதிரொலி: வைகோ போராட்டம்\nநக்கீரன் ஆசிரியர் கோபால் திடீர் கைது\nதிருமுருகன் காந்தியை சந்தித்த திமுக தலைவர்\nபூனைக்குட்டி விரைவில் வெளியே வரும்: தங்கத்தமிழ்ச்செல்வன் குறித்து வெற்றிவேல்\nபோக்குவரத்து விதிகளை எம்பி, எம்.எல்.ஏக்கள் மீறினால் என்ன தண்டனை தெரியுமா\nவிஜய்சேதுபதி படத்தில் நான்: உறுதி செய்த பிரபல நடிகை\nமறுபரிசீலனை இல்லை, எடுத்த முடிவில் உறுதியாக உள்ளேன்: ராகுல் காந்தி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstamil.in/sports.php", "date_download": "2019-06-26T08:51:24Z", "digest": "sha1:F6O26MN67FMNQW7DW3BM3NNR4MPQNPST", "length": 2771, "nlines": 23, "source_domain": "www.newstamil.in", "title": "Live cricket score | IPL 2019 sports News | Football | latest sports news | IPL", "raw_content": "\n'எங்களை விமர்சியுங்கள், அத்துமீறாதீர்கள்': ரசிகர்களிடம் பாக். கேப்டன் வேண்டுகோள்\n'நான் நலமாக இருக்கிறேன்': ரசிகர்களிடம் லாரா உருக்கம்\n'பேட்டிங் மந்திரத்தை' மறந்ததால் தோல்வி;அரையிறுதிக்கு தகுதிபெறுவோம்: மோர்கன் நம்பிக்கை\nஅரை இறுதிக்கு முன்னேறும் முனைப்பில் நியூஸிலாந்து: பாகிஸ்தான் அணியுடன் இன்று பலப்பரீட்சை\n‘1983 உலகக் கோப்பை சாம்பியன்’- நினைவுகளை பகிர்ந்து கொண்ட ரவி சாஸ்திரி\nஅரையிறுதியில் ஆஸி.: சிக்கலில் இங்கிலாந்து: 27 ஆண்டு வரலாறு மாறவில்லை, ஸ்டீவ் வாஹ் வார்த்தை பலிக்க��மா\nலாராவுக்கு நெஞ்சுவலி மும்பையில் சிகிச்சை\nஸ்பெயினை வீழ்த்தியது அமெரிக்கா: ஸ்வீடன் முன்னேற்றம்\nஉலக கோப்பை போட்டி: இங்கிலாந்து அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா அணி\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: இங்கிலாந்து அணியை 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி\nதிருமணம் வரம் தரும் காசி விசுவநாதர் ஆலயம் - திருச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thiruvannamalai/2-poor-children-joined-the-kendriya-vidyalaya-school-by-thiruvannamalai-collector-349231.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-06-26T08:50:48Z", "digest": "sha1:AOACPXM5EWBSLRCP2EHWGT4TKPPQYZFX", "length": 16564, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "2 ஏழைக் குழந்தைகளை கேந்திரிய வித்யாலயா பள்ளியில் சேர்த்துவிட்ட திருவண்ணாமலை ஆட்சியர் | 2 poor children joined the Kendriya Vidyalaya School by Thiruvannamalai Collector - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவண்ணாமலை செய்தி\n4 min ago ஸ்டாலினுக்கு ராசியே இல்லை.. திமுகவின் தீர்மானத்துக்கு வந்த சோதனை.. கனவு நிறைவேற 'நோ' சான்ஸ்\n10 min ago ஃபெரா மோசடியும், பெட்டைத்தன அரசியலும்.. தினகரனை வெளுத்து வாங்கிய நமது அம்மா\n20 min ago பயணிகள் மீது தாக்குதல்.. பேருந்துகளை இயக்க கல்லடா நிறுவனத்துக்கு ஓராண்டு தடை.. கேரளா அதிரடி\n21 min ago லோக்சபா: திமுகவுக்கு எதிராக ஆவேசமாக பேச்சை தொடங்கிய ரவீந்திரநாத்.. பாதியிலேயே நிறுத்தி உட்கார்ந்தார்\nMovies நம்ம ‘தண்ணி’ பிரச்சினை இப்போ ஹாலிவுட் வரை பேமஸ்... யாரு பீல் பண்ணியிருக்காங்க பாருங்க\nAutomobiles மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் ராலி ரேஸ் மாடல் அறிமுகம்\nSports இப்படி ஒரு வீக்கான கேப்டனை நான் பார்த்ததே இல்லை.. கெவின் பீட்டர்சன் பகீர்.. யாரை சொல்கிறார்\nTechnology இஸ்ரோவிற்கு மேலுமொரு பெரிய சல்யூட் வையுங்கள்\nFinance சபாஷ் சாணக்கியா.. Bellatriz aerospaceல் முதலீடு செய்யும் பிரபலங்கள்.. கலக்கும் இந்தியர்கள்\nLifestyle பூண்டை இப்படிகூட உரிக்கலாமா... வைரலாகும் பூண்டு உரிக்கும் விடியோ...\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2 ஏழைக் குழந்தைகளை கேந்திரிய வித்யாலயா பள்ளியில் சேர்த்துவிட்ட திருவண்ணாமலை ஆட்சிய���்\nதிருவண்ணாமலை: தனக்கு உள்ள இடஒதுக்கீட்டினை பயன்படுத்தி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 2 ஏழைச் சிறுவர்களை சேர்த்து விட்டு இருப்பது பலரது பாராட்டை பெற்றுள்ளது.\nதிருவண்ணாமலை அருகே கணந்தம்பூண்டி கிராமத்தில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் சாதாரண ஏழை, எளியவர்களின் பிள்ளைகள் சேருவது சாத்தியம் இல்லை.\nஇந்த பள்ளியில் சேர வேண்டுமென்றால் மத்திய அரசு பணியில் உள்ளவர்கள் மற்றும் எம்பி மற்றும் மாவட்ட ஆட்சியரின் பரிந்துரை உள்ளவர்களே சேர்க்கப்படுவார்கள்.\nமதுரையில் நீட் தேர்வு எழுதிய மாணவி ஊர் திரும்பிய போது திடீர் மரணம்\nஇந்நிலையில் போளூரை அடுத்த வெண்மணி கிராமத்தைச் சேர்ந்த முருகன் - எல்லம்மாள் தம்பதி பழைய இரும்பு, மற்றும் பேப்பர்களை பொறுக்கி விற்று வாழ்க்கை நடத்தி வந்தனர். இந்த தம்பதியினரின் மகள் மகள் வனிதா (6), மற்றும் போளூரை அடுத்த எட்டிவாடி கிராமத்தில் பெற்றோர் இறந்ததால் யாருடைய ஆதரவும் இல்லாமல் இருந்து மீட்கப்பட்ட சரவணன் (6) ஆகியோரை தனது ஒதுக்கீட்டின் கீழ் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி சேர்த்துவிட்டார்.\nமேலும், 2 குழந்தைகளும் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை படிப்பதற்கான கல்விக் கட்டணங்களையும் தனது மாவட்ட ஆட்சியர் விருப்ப நிதியில் இருந்து செலுத்துவதற்கான ஆணையையும் கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வரிடம் அவர் வழங்கினார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமியின் செயல் பலரது பாராட்டை பெற்றுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆத்தா வந்திருக்கேன்டா.. அவங்க இங்க வந்து தண்ணி பிடிக்க கூடாது.. சாமியாடி செய்த குட்டி கலாட்டா\n\"ஒருபிடி மண்ணை கூட தர முடியாது\".. 8 வழிச்சாலைக்கு எதிராக விவசாயிகள் கருப்பு கொடியுடன் போராட்டம்\nமேற்கு தொடர்ச்சி மலையை சரியாக பராமரிக்காமல் விட்டுவிட்டோம்... நடிகர் விவேக் வேதனை\nஆரணி சுற்றுவட்டாரத்தில் சூறைக்காற்றுடன் பெய்த மழை.. 70,000 வாழை மரங்கள் நாசம்.. விவசாயிகள் கண்ணீர்\nமுன்னாடி பேன்ஸி கடை.. உள்ளே மினி ஹாஸ்பிட்டல்.. 4000 கருக்கலைப்புகள்.. அதிர வைக்கும் \"டாக்டர்\" கவிதா\nதிருவண்ணாமலை தொகுதியில் திமுக வேட்பாளர் முன்னிலை.. அக்ரி கிருஷ்ணமூர்த்தி தோல்வி முகம்\nகாணாமல் போன மரகதலிங்கம் குப்பையில் கிடைத்தது.. நேரில் ஆய்வு செய்த பொன்.மாணிக்கவேல்\nதமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்றும் உலுக்கிய மழை.. சென்னையில் வெறும் புழுக்கம் மட்டுமே\nகிணற்றில் விழுந்துதான் தனநாராயணன் உயிரிழந்தார்.. தவறான தகவல் பரப்பக் கூடாது.. கலெக்டர் எச்சரிக்கை\nஜீவசமாதி.. ஆரணி சிறுவன் பிரேதப் பரிசோதனை.. மீண்டும் தியான நிலையில் உடல் அடக்கம்\nஅதிர்ச்சி சம்பவம்.. சாமியார் பேச்சை கேட்டுக் கொண்டு 16 வயது சிறுவனை ஜீவசமாதி செய்த குடும்பம்\nசெங்கம் அருகே பரிதாபம்.. கிணறு வெட்டும் பணியின் போது விபத்து.. சம்பவ இடத்திலேயே 5 பேர் பலி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaimalar.com/ramzan-wishes-by-ttv-dinakaran/", "date_download": "2019-06-26T08:36:00Z", "digest": "sha1:PUF7F2ESD6ZUWCBFBEXJC2RCEQBRPY7C", "length": 6093, "nlines": 65, "source_domain": "www.kalaimalar.com", "title": "டிடிவி தினகரன் ரம்ஜான் வாழ்த்து!", "raw_content": "\nஅமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எம்.எல்.ஏ விடுத்துள்ள வாழ்த்து செய்தி:\nஈகைத்திருநாளான ரமலான் பெருநாளைக் கொண்டாடும் அன்புக்குரிய இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nபுனித ரமலான் மாதத்தில் நோன்பிருந்து உடலையும், மனதையும் தூய்மைப்படுத்தி, ஈட்டிய செல்வத்தில் ஒரு பகுதியை இல்லாதோருக்குக் கொடுத்து இன்புற்று, இறைவனை வணங்கி இஸ்லாமிய சகோதர – சகோதரிகள் ரமலானைக் கொண்டாடுகிறார்கள்.\nஇந்த நன்னாளில் சிறுபான்மை, பெரும்பான்மை என்ற பேதம் இல்லாமல் அன்பும் அமைதியும் பெருகி எங்கும் மகிழ்ச்சி நிறைந்திட வாழ்த்துகிறேன். உலக அரங்கில் தனித்துவமுடன் திகழும் இந்தியாவின் பன்முகத்தன்மை மேலும் சிறந்திட இந்த தேசத்தின் காவலர்களாக நம் எல்லோரின் கரங்களும் இணையட்டும்.\nநபி பெருமகனார் போதித்த அன்பு, ஈகை, மனித நேயம், கோபம் தவிர்த்தல் போன்ற நற்பண்புகளின் வழியாக அன்பே உருவான மனித சமுதாயத்தை அமைத்திட புனித ரமலான் நன்னாளில் அனைவரும் உறுதியேற்போம். மனம் நிறைந்த ரமலான் பெருநாள் வாழ்த்துகள், என தெரிவித்துள்ளார்.\nபெரம்பலூரில் கறவை மாடு பராமரிப்பு குறித்த இலவச பயிற்சி : சான்றிதழும் உண்டு\nபெரம்பலூர் அருகே கல்லூரியில் பாட பிரிவுகளை நீக்கியதற்கு எதிர்ப���பு தெரிவித்து 2வது நாளாக மாணவர்கள் சாலை மறியல்\nஅரும்பாவூர், பூலாம்பாடி பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தம் : மின்வாரியம் அறிவிப்பு\nபலமுறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை: பெரம்பலூர் அருகே சொந்த செலவில் ஏரியை தூர்வாரிய கிராம மக்கள்\nபெரம்பலூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சிறுவன் கைது\nதண்ணீர் வினியோகம் செய்யும் நிறுவனங்கள், உள்ளூர் மக்களுக்கு உற்பத்தி விலைக்கே வழங்க கோரிக்கை\nபெரம்பலூர் கல்லூரியில் பாடப்பிரிவுகளை நீக்கியதை கண்டித்து மாணவர்கள் போராட்டம்\nபெரம்பலூர் அரசு மருத்துவமனையில் கருப்பு பேட்ஜ் அணிந்து மருத்துவர்கள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-26T08:20:40Z", "digest": "sha1:QPDQRTWK24NTE7ZYMB55JDSAQ4ZDBNK3", "length": 6167, "nlines": 87, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஆபாசம் | Virakesari.lk", "raw_content": "\nமைக் போம்பியோ இந்தியாவிற்கு விஜயம்\nயுத்தத்திற்கு பயந்து ஓடிய கோத்தாவை விட பொன்சேகா தகுதியானவர் - குமார வெல்கம\nவடக்கு ஆளுனரை சந்தித்த மன்னார் மறைமாவட்ட ஆயர்\nதுப்பாக்கி உதிரிப்பாகங்கள், யானைத் தந்தங்களுடன் ஒருவர் கைது\nரயில்வே திணைக்களத்தில் புதிய திட்டம்\nசஹ்ரானின் மனைவி நீதிமன்றத்தில் ஆஜர்\nகிளிநொச்சி கோர விபத்து: பலி எண்ணிக்கை அதிகரிப்பு\nஒரு ஏக்கர் நிலத்தில் தனி ஆளாக நெற்பயிர்களை பயிரிட்ட மாணவி..\nமலே­சி­யாவில் நஞ்­சேற்­றத்தால் 75 மாண­வர்கள் சுக­வீனம்: 400 பாட­சா­லைகள் மூடல்\nபாடசாலை மாணவிக்கு பஸ்ஸில் நடந்தேறிய ஆபாச லீலை: மடக்கிப் பிடித்து கைது செய்யப்பட்ட ஆசாமியால் பரபரப்பு\nகம்பஹாவில் பாடசாலை மாணவியை ஆபாசமாக முறையில் வீடியோ எடுத்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nபெண்கள் சிலருக்கு நேர்ந்த அவலம் : அந்தரங்க படங்களை பதிவிடுவதாக மிரட்டி ஆசைக்கு இணங்க வைத்த நபர் சிக்கினார்\nஇலங்கையில் முகப்புத்தகத்தின் ஊடாக பல பெண்களை ஏமாற்றி அந்தரங்க புகைப்படங்களை எடுத்துக் கொண்ட இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளா...\nமாணவனுக்கு ஆபாச படங்ளை காட்டிய நபர் கைது.\nபாடசாலை மாணவனுக்கு தொலைபேசி மூலம் ஆபாச படங்களை காட்டிய நபர் ஒருவரை கம்பளை பொலிஸார் நேற்று மாலை 4.30 மணியளவில் கைது செய்த...\nஆபாச இருவெட்டுக்களுடன் 69 வயது முதியவர் கைது\nஆபாச காட்சிகள் ���டங்கிய இருவெட்டுக்கள் சிலவற்றை தன் வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் 69 வயதுடைய சந்தேக நபர் ஒருவர...\nமைக் போம்பியோ இந்தியாவிற்கு விஜயம்\nதுப்பாக்கி உதிரிப்பாகங்கள், யானைத் தந்தங்களுடன் ஒருவர் கைது\nரயில்வே திணைக்களத்தில் புதிய திட்டம்\n\"கல்­முனை முஸ்­லிம்­களின் தலை­நகர்\"அதனை பாது­காப்­பது முஸ்­லிம்­க­ளி­னது கட­மை­யாகும்: யஹ்­யாகான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-06-26T08:15:55Z", "digest": "sha1:MMZHZJGLLUNXVLC5OV5NBIHEJJKSJKQD", "length": 5952, "nlines": 87, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நரேந்திரமோடி | Virakesari.lk", "raw_content": "\nமைக் போம்பியோ இந்தியாவிற்கு விஜயம்\nயுத்தத்திற்கு பயந்து ஓடிய கோத்தாவை விட பொன்சேகா தகுதியானவர் - குமார வெல்கம\nவடக்கு ஆளுனரை சந்தித்த மன்னார் மறைமாவட்ட ஆயர்\nதுப்பாக்கி உதிரிப்பாகங்கள், யானைத் தந்தங்களுடன் ஒருவர் கைது\nரயில்வே திணைக்களத்தில் புதிய திட்டம்\nசஹ்ரானின் மனைவி நீதிமன்றத்தில் ஆஜர்\nகிளிநொச்சி கோர விபத்து: பலி எண்ணிக்கை அதிகரிப்பு\nஒரு ஏக்கர் நிலத்தில் தனி ஆளாக நெற்பயிர்களை பயிரிட்ட மாணவி..\nமலே­சி­யாவில் நஞ்­சேற்­றத்தால் 75 மாண­வர்கள் சுக­வீனம்: 400 பாட­சா­லைகள் மூடல்\nவெளிவிவகார துறை செயலாளராக பணியாற்றிய தமிழகத்தைச் சேர்ந்த ஜெய்சங்கர், நரேந்திரமோடி அமைச்சரவையில் வெளிவிவகார அமைச்சராகப் ப...\nமோடியின் வெற்றி எப்படி சாத்தியமானது\nமோடியின் இந்துத்துவா என்பதே இந்தியாவின் புதிய மேலாதிக்க சிந்தனை\nமோடியை அதிர்ச்சிக்குள்ளாக்கிய தொண்டரின் கேள்வி\nநடுத்தர மக்களிடமிருந்து வரியை வசூலிப்பது குறித்து மாத்திரம் ஆர்வமாக உள்ளீர்கள் நடுத்தர வர்க்கத்தினருக்கு என்ன செய்தீர்கள...\nதமிழில் உரையாற்றிய மோடி : சமூகத்தின் வேறுப்பாடுகள் நிரந்தர முரண்பாடுகளுக்கு வித்திட கூடாது என தெரிவிப்பு (Video)\n'உங்கள் முன்னிலையில் எனக்கு பேச கிடைத்ததை மிகப் பெரிய பாக்கியமாக நினைக்கின்றேன்' என தமிழ் மொழியில் பிரதமர் நரேந்திர மோடி...\nமைக் போம்பியோ இந்தியாவிற்கு விஜயம்\nதுப்பாக்கி உதிரிப்பாகங்கள், யானைத் தந்தங்களுடன் ஒருவர் கைது\nரயில்வே திணைக்களத்தில் புதிய திட்டம்\n\"கல்­முனை முஸ்­லிம்­களின் தலை­நகர்\"அதனை பாது­காப்­பது முஸ்­லிம்­க­ளி­ன��ு கட­மை­யாகும்: யஹ்­யாகான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cdn.ustraveldocs.com/lk_tr/lk-niv-appointmentschedule.asp", "date_download": "2019-06-26T08:15:35Z", "digest": "sha1:TC34S2CFZI5EESCUFZMZMKVKQDJAOKFV", "length": 14510, "nlines": 102, "source_domain": "cdn.ustraveldocs.com", "title": "Apply for a U.S. Visa | எனது நேர்காணலுக்கு நேரம் குறிப்பதைத் திட்டமிடுக - Sri Lanka (Tamil)", "raw_content": "\nகுடிவரவாளர் அல்லாதோர் வீசா தகவல்கள்\nவங்கி மற்றும் பணம் செலுத்தும் வழிவகைகள்\nபுகைப்படங்கள் மற்றும் ரேகைப் பதிவுகள்\nகுடிவரவாளர் அல்லாதோர் வீசா விண்ணப்பம்\nஎனது வீசா கட்டணத்தைச் செலுத்துதல்\nஎனது DS-160 படிவத்தைப் பூர்த்தி செய்தல்\nஎனது நேர்காணலுக்கு நேரம் குறிப்பதைத் திட்டமிடுக\nகடவுச்சீட்டின் தற்போதய நிலையை கண்டறிய\nதுரிதமாக நேரம் குறிக்க விண்ணப்பியுங்கள்\nமேல்நடவடிக்கைக்காக விண்ணப்பம் நிலுவையில் உள்ளது\nஎனது குடிவரவு வீசா மனு நிலையைப் பார்த்தல்\nகுடிவரவு வீசா காத்திருப்புக் காலங்கள்\nதூதரக மற்றும் அரசாங்க அதிகாரிகள்\nநீங்கள் இருக்குமிடம்: முகப்பு / எனது நேர்காணலுக்கு நேரம் குறிப்பதைத் திட்டமிடுக\nஎனது நேர்காணலுக்கு நேரம் குறிப்பதைத் திட்டமிடுக\nபொதுவாக, அமெரிக்க நாட்டிற்குள் நுழைய விரும்புகிற அந்நிய நாட்டுக் குடியுரிமை பெற்ற ஒருவர் முதலில் ஒரு வீசாவைப் பெற்றாக வேண்டும், அது தற்காலிகமாகத் தங்குவதற்கான குடிவரவாளர் அல்லாதோர் வீசாவாகவோ அல்லது நிரந்தரமாக வசிப்பதற்கான குடிவரவாளர் வீசாவாகவோ இருக்கலாம். தகுதிபெற்ற நாடுகளின் குடியுரிமை பெற்றவர்களும், வீசா தள்ளுபடித் திட்டத்தின் கீழ், வீசா இல்லாமலேயே அமெரிக்காவிற்கு வந்து போக முடியலாம். வீசா தள்ளுபடித் திட்டத்திற்கு நீங்கள் தகுதியடையவில்லை என்றாலோ அல்லது படிப்பதற்கு, வேலை பார்ப்பதற்கு அல்லது ஒரு பரிமாற்றத் திட்டத்தில் பங்கேற்பதற்காக நீங்கள் பயணம் செய்கிறீர்கள் என்றாலோ, நீங்கள் ஒரு குடிவரவாளர் அல்லாதோருக்கான வீசாவிற்கு விண்ணபித்தாக வேண்டும்.\nஅமெரிக்க வீசாக்களுக்கான விண்ணப்பதாரர்கள், அமெரிக்கத் தூதரகம் அல்லது துணைத்தூதரகத்தில் நடைபெறுகிறதோர் வீசா நேர்காணலுக்கு நேரில் ஆஜராக வேண்டும். அந்த நேர்காணலுக்கானதோர் நேரத்தை, இந்த இணையதளத்தை உபயோகித்து ஆன்லைனிலோ அல்லது அழைப்பு மையத்தின் வாயிலாகவோ நீங்கள் குறித்தாக வேண்டும்.\nகுடிவரவாளர் அல்லாதோருக்கான வீசா நேர்காணலுக்கு நேரம் ஒன்றைத் திட்டமிடுவதற்கு, உங்களிடம் பின்வரும் தகவல்களும், ஆவணங்களும் இருந்தாக வேண்டும்:\nஅமெரிக்காவில் நீங்கள் தங்குவதற்கு எண்ணம் கொண்டுள்ள காலத்திற்கு அப்பால் குறைந்தது ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகிற, அமெரிக்காவிற்குப் பயணம் செய்வதற்கான செல்லுபடியாகிறதோர் கடவுச் சீட்டு ( நாடு-குறிப்பான ஒப்பந்தங்கள் விதிவிலக்குகளை வழங்கினால் ஒழிய). உங்கள் கடவுச்சீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் சேர்க்கப்பட்டிருந்தால், வீசா வேண்டுமென விரும்புகிற ஒவ்வொரு நபரும் ஒரு விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தாக வேண்டும்;\nஉங்கள் வீசா விண்ணப்பக் (MRV) கட்டணம் செலுத்திய இரசீது; மாலத்தீவுக் குடியுரிமை பெற்றவர்கள் வீசா நேர்காணலுக்கான நேரத்தைக் குறிப்பதற்கு இந்த இரசீது தேவையில்லை மேலும் அவர்கள் நேர்காணல் நடைபெறும் நாளன்று தூதரகத்திலேயே அமெரிக்க டாலர்களில் வங்கி வரைவோலை மூலமாக அவர்களது கட்டணங்களைச் செலுத்திக் கொள்ளலாம்.\nஉங்கள் DS-160 படிவ உறுதிப்படுத்தல் பக்கம்;\nஉங்கள் மின் - அஞ்சல் முகவரி; மற்றும்\nபொருந்துமானால், வீசா வகையின் அடிப்படையில் தேவையான ஆவணங்கள் (மனு-அடிப்படையிலான வீசாக்களுக்கு ஒரு மனு அங்கீகாரம் போன்று); வீசா வகைகள் குறித்த இன்னும் அதிகத் தகவல்களையும், அவை ஒவ்வொன்று குறித்த தகவல்களையும் இங்கே காணலாம்).\nநேர்காணலுக்குக் குறித்த நேரங்களை மாற்றுவதற்கான கட்டுப்பாடுகள்\nவிண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்காகக் குறித்துக் கொள்கிற நேரங்களை இத்தனை தடவை தான் மாற்றிக் கொள்ளலாம் என்பதற்கு அவர்களுக்கு வரம்பு விதிக்கப்படுகிறது. இன்னொரு வீசா விண்ணப்பக் கட்டணத்தை நீங்கள் செலுத்த வேண்டியது வராத வரையில் தயவுசெய்து அதற்கேற்பத் திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.\nநேர்காணலுக்கு நேரமொன்றைக் குறிக்கத் திட்டமிடுங்கள்\nநேர்காணலுக்குக் குறித்த நேரத்தை மாற்றுங்கள்\nகுடிவரவாளர் அல்லாதோர் வீசா தகவல்கள்\nவங்கி மற்றும் பணம் செலுத்தும் வழிவகைகள்\nபுகைப்படங்கள் மற்றும் ரேகைப் பதிவுகள்\nகுடிவரவாளர் அல்லாதோர் வீசா விண்ணப்பம்\nஎனது வீசா கட்டணத்தைச் செலுத்துதல்\nஎனது DS-160 படிவத்தைப் பூர்த்தி செய்தல்\nஎனது நேர்காணலுக்கு நேரம் குறிப்பதைத் திட்டமிடுக\nகடவுச்சீட்டின் தற்போதய நிலையை கண்டற���ய\nதுரிதமாக நேரம் குறிக்க விண்ணப்பியுங்கள்\nமேல்நடவடிக்கைக்காக விண்ணப்பம் நிலுவையில் உள்ளது\nஎனது குடிவரவு வீசா மனு நிலையைப் பார்த்தல்\nகுடிவரவு வீசா காத்திருப்புக் காலங்கள்\nதூதரக மற்றும் அரசாங்க அதிகாரிகள்\nஅமெரிக்க அயலுறவுத் துறையின் தூதரக விவகாரப் பிரிவு இணையதளம் மற்றும் துணைத் தூதரக இணையதளங்கள் ஆகியவை வீசா தகவல்களைப் பெறுவதற்கான உறுதியான மூலங்களாகும். கிடைக்கப்பெற்ற தகவல்களில் முரண்பாடுகள் ஏதுமிருந்தால், தூதரக விவகாரத்துறை இணையதளமும், துணைத் தூதரக இணையதளங்களுமே முதன்மையானவையாக ஆகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2019-06-26T08:51:12Z", "digest": "sha1:TXU6AZKH6NBEJPKGLGPQCMMNEWCJ6VXX", "length": 8531, "nlines": 70, "source_domain": "www.behindframes.com", "title": "மொட்ட சிவா கெட்ட சிவா Archives - Behind Frames", "raw_content": "\n9:37 PM லிங்குசாமியின் கவிதைகள் ‘கற்றுக் கொடுக்கிறது மரம்’ நூலாக வெளியீடு\n9:25 PM 50 நாட்களை கடந்த அதர்வாவின் ‘100’\n9:13 PM லக்‌ஷ்மி ராமகிருஷ்ணனின் ‘ஹவுஸ் ஓனர்’க்கு பாரதிராஜா பாராட்டு\n8:56 PM பார்த்திபனின்’ ஒத்த செருப்பு சைஸ் 7 படத்துக்கு ‘யு’ சான்றிதழ்\n8:47 PM ஒ.எம்.ஆரில் சினேகா-பிரசன்னா திறந்து வைத்த PVR சினிமாஸ்\n‘பேட்ட’ படத்தின் உலக ரைட்ஸ் ’மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன்’ கையில்..\nசன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘பேட்ட’. இத்திரைப்படத்தினை இந்தியா தவிர்த்து...\n“சிவலிங்காவில் நான் நான்காவது ஹீரோ தான்” ; லாரன்ஸ் ஓபன் டாக்..\nஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் லாரன்ஸ் நடித்த ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ வசூல் ரீதியாக லாபகரமான படமாக அமைந்துவிட்டது.. இப்போதும் பல...\n‘மொட்ட சிவா’ டீமை அழைத்து பாராட்டிய சூப்பர்ஸ்டார்..\nகடந்த வியாழனன்று லாரன்ஸின் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. படம் வெளியான மறுநாளே படத்தை...\nமொட்ட சிவா கெட்ட சிவா – விமர்சனம்\nலாரன்ஸ் முதன்முறையாக அதிரடி போலீஸாக நடித்துள்ள படம் என்பதாலும் பல முறை ரிலீஸ் தேதி தள்ளிப்போய் தற்போது ரிலீஸ் ஆகியிருக்கும் படம்...\n“மார்ச்-10ல் லாரன்ஸ் படம் ரிலீசாக வாய்ப்பில்லை” ; பைனா��்சியர் தடாலடி..\nஎன்னடா இது லாரன்சுக்கு வந்த சோதனை.. திரையுலகை பொறுத்தவரை அவர் ஜெயிக்கிற குதிரை.. அவர் நடிக்கும் படங்களுக்கு மிகப்பெரிய பிசினஸும் உண்டு.....\nலாரன்ஸின் இரண்டு படங்கள் ஒரேநாளில் வெளியாகும் அதிசயம்..\nலாரன்ஸ் நடித்த ‘காஞ்சனா-2’ கடந்த 2015 ஏப்ரலில் வெளியானது.. அதன்பின் கிட்டத்தட்ட இரண்டு வருட இடைவெளி விழுந்துவிட்ட நிலையில் அதற்கெல்லாம் வட்டியும்...\nரஜினியின் ‘மூன்றுமுகம்’ ரீமேக்கில் லாரன்ஸ்..\nஅஜித் விஜய்யில் இருந்து அறிமுகமாகும் ஹீரோக்கள் வரை எல்லோருமே தங்கள் படத்துக்கு வைத்தால் ரஜினி நடித்த பட டைட்டிலை நன்றாக இருக்குமே...\nமொட்ட சிவாவுக்கு நாள் குறித்த கெட்ட சிவா..\nகாஞ்சனா-2 படத்தை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் நடிப்பில் சாய்ரமணி இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகிக்கொண்டிருக்கும் தான் படம் ‘மொட்ட சிவா கெட்ட...\n‘கலாமின்’ கனவை நனவாக்க லாரன்ஸ் திட்டம் ; ஒரு கோடி ரூபாய் வழங்கினார்..\nவேந்தர் மூவிஸ் தயாரிக்கும் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ மற்றும் ‘நாகா’ ஆகிய இரு படங்களையும் லாரன்ஸ் இயக்கி நடிக்கிறார்.. இந்தப்படங்களின்...\nபாம்பு மனிதனாக மாறுகிறார் லாரன்ஸ்..\nகாஞ்சனா-2 வெற்றியை தொடர்ந்து மீண்டும் அதே ரூட்டில் பயணிக்க முடிவு செய்துள்ள லாரன்ஸ் அவரது அடுத்த இரண்டு படங்களையும் வேந்தர் மூவிஸ்...\nலிங்குசாமியின் கவிதைகள் ‘கற்றுக் கொடுக்கிறது மரம்’ நூலாக வெளியீடு\n50 நாட்களை கடந்த அதர்வாவின் ‘100’\nலக்‌ஷ்மி ராமகிருஷ்ணனின் ‘ஹவுஸ் ஓனர்’க்கு பாரதிராஜா பாராட்டு\nபார்த்திபனின்’ ஒத்த செருப்பு சைஸ் 7 படத்துக்கு ‘யு’ சான்றிதழ்\nஒ.எம்.ஆரில் சினேகா-பிரசன்னா திறந்து வைத்த PVR சினிமாஸ்\nதடயமே இல்லாமல் தப்பு செய்யும் ஜீவி\n‘வால்டர்’ படத்தின் தலைப்பு சிக்கல் சுமூகமாக தீர்ந்தது\n17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மாதவன்-சிம்ரன் ஜோடி\nலிங்குசாமியின் கவிதைகள் ‘கற்றுக் கொடுக்கிறது மரம்’ நூலாக வெளியீடு\n50 நாட்களை கடந்த அதர்வாவின் ‘100’\nலக்‌ஷ்மி ராமகிருஷ்ணனின் ‘ஹவுஸ் ஓனர்’க்கு பாரதிராஜா பாராட்டு\nபார்த்திபனின்’ ஒத்த செருப்பு சைஸ் 7 படத்துக்கு ‘யு’ சான்றிதழ்\nஒ.எம்.ஆரில் சினேகா-பிரசன்னா திறந்து வைத்த PVR சினிமாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/category/special-articals/education/", "date_download": "2019-06-26T07:54:49Z", "digest": "sha1:TQJTVBKQHE2DNJ3Z5AAFJTM5WPYETQMD", "length": 7050, "nlines": 140, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "கல்வி | Chennai Today News", "raw_content": "\n1980ஆம் ஆண்டு அரியர் வைத்துள்ளீர்களா இதோ உங்களுக்காக ஒரு அரிய வாய்ப்பு\nWednesday, June 19, 2019 12:45 pm கல்வி, சிறப்புப் பகுதி, தமிழகம், நிகழ்வுகள் Siva 0 18\nஇன்று மாலை 4 மணிக்கு நீட் தேர்வு முடிவுகள்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு\nWednesday, June 5, 2019 1:15 pm கல்வி, சிறப்புப் பகுதி, தமிழகம், நிகழ்வுகள் Siva 0 23\nநீட் தேர்வின் விடைத்தாள் இணையத்தில் வெளியீடு\nThursday, May 30, 2019 4:17 pm கல்வி, சிறப்புப் பகுதி, தமிழகம், நிகழ்வுகள் Siva 0 34\nபுதுவை பல்கலை நுழைவு தேர்வு தேதி அறிவிப்பு\nWednesday, May 29, 2019 3:30 pm கல்வி, சிறப்புப் பகுதி, தமிழகம், நிகழ்வுகள் Siva 0 18\nஅரியர் தேர்வு விதிகள் மாற்றம்: மாணவர்கள் கோரிக்கையை ஏற்றது அண்ணா பல்கலை\nWednesday, May 29, 2019 11:00 am கல்வி, சிறப்புக் கட்டுரை, சிறப்புப் பகுதி, தினம் ஒரு தகவல் Siva 0 56\nஆசிரியர் தகுதி தேர்விற்கான ஹால் டிக்கெட்டுக்கள் இணையத்தில் வெளியீடு\nMonday, May 27, 2019 8:00 am கல்வி, சிறப்புப் பகுதி, தமிழகம், நிகழ்வுகள் Siva 0 20\n92 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை குறைக்க அண்ணா பல்கலை உத்தரவு\nWednesday, May 15, 2019 12:04 pm கல்வி, சிறப்புப் பகுதி, தமிழகம், நிகழ்வுகள் Siva 0 32\nபி.இ., பி.டெக். இரண்டாம் ஆண்டு நேரடி மாணவர் சேர்க்கையில் இடங்கள் குறைப்பு\nWednesday, May 15, 2019 8:30 am கல்வி, சிறப்புப் பகுதி, தமிழகம், நிகழ்வுகள் Siva 0 20\nபள்ளி டிசியில் ஜாதி குறிப்பிட தேவையில்லை: பள்ளிக்கல்வித் துறை\nTuesday, May 14, 2019 6:16 pm கல்வி, சிறப்புப் பகுதி, தமிழகம், நிகழ்வுகள் Siva 0 32\n10ஆம் வகுப்பு: தமிழ், ஆங்கிலம் இனி ஒரே பாடம்\nFriday, May 10, 2019 2:05 pm கல்வி, சிறப்புப் பகுதி, தமிழகம், நிகழ்வுகள் Siva 0 64\nபூனைக்குட்டி விரைவில் வெளியே வரும்: தங்கத்தமிழ்ச்செல்வன் குறித்து வெற்றிவேல்\nபோக்குவரத்து விதிகளை எம்பி, எம்.எல்.ஏக்கள் மீறினால் என்ன தண்டனை தெரியுமா\nவிஜய்சேதுபதி படத்தில் நான்: உறுதி செய்த பிரபல நடிகை\nமறுபரிசீலனை இல்லை, எடுத்த முடிவில் உறுதியாக உள்ளேன்: ராகுல் காந்தி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/63715-the-incident-of-a-gang-cut-with-a-scythe-for-prejudice-in-kovai.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-06-26T08:12:37Z", "digest": "sha1:Q2AOUZVMCHDOKMUYJDBTVCPWMDYQ2SZZ", "length": 11895, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பட்டப் பகலில் அரிவாளால் வெட்டிய கும்பல் - கோவையில் பரபரப்பு | The incident of a Gang cut with a scythe for Prejudice in Kovai", "raw_content": "\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\nதமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம்\nசுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியது\nகுடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது; அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு\nஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் .கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை - டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்\nஇந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்\nபட்டப் பகலில் அரிவாளால் வெட்டிய கும்பல் - கோவையில் பரபரப்பு\nகோவை அவினாசி சாலையில் பட்டப் பகலில் இருச்சக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் முன்விரோதம் காரணமாக இரண்டு இளைஞர்களை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகோவை கணபதி பழைய சக்தி சாலை காமராஜர் நகரைச் சேர்ந்தவர்கள் பிரதீப் மற்றும் தமிழ்வாணன். இவர்கள் இருவரும் கொலை முயற்சி வழக்கிற்காக கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு வந்தனர். இந்த நிலையில் இன்று இருவரும் வழக்கம்போல கையெழுத்திட்டுவிட்டு அவினாசி சாலையிலுள்ள சிஎஸ்ஐ சர்ச் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை பின்தொடர்ந்து இருச்சக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளைக் கொண்டு சரமாரியாக தாக்கி தப்பிச் சென்றுவிட்டனர். அதில் இளைஞர்கள் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு நிலைத்தடுமாறி மயங்கி கீழே விழுந்தனர்.\nஇதையடுத்து தகவலறிந்து வந்த பந்தய சாலை போலீசார் இருவரையும் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக உதவி ஆணையாளர் எழிலரசு மற்றும் பந்தய சாலை காவல் ஆய்வாளர் தெய்வசிகாமணி தலைமையிலான மூன்று தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக சதீஷ் ,ஹரி, தனபால் ,சூர்யா ஆகியோரை சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பட்டப்பகலில் பரபரப்பான சாலையில் நடைபெற்ற இந்தச் சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமுன்னதாக காலை முதலே இந்தக் கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரிவதாக பொதுமக்கள் சிலர், காவல்துறையிடம் தெரிவித்து உள்ளனர். ஆனால் உடனடியாக நடவடிக்கை எடுத்து இருந்தால் இந்தச் சம்பவத்தை தடுத்து இருக்கலாம் எனப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.\n“மூன்று படகுகளில் சவாரி செய்யும் திறமை படைத்தவர் ஸ்டாலின்” - ஜெயக்குமார்\n“சினிமாவில் வசனம் பேசுவதைப் போல் கமல் பேசிவிட்டார் ” - டிடிவி தினகரன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதம்பியையே ஆணவக் கொலை செய்த அண்ணன் \nகாதல் ஜோடிக்கு நேர்ந்த கொடூரம் : கோவையில் ஆணவக் கொலை\nசிறுமியை கொன்றுவிட்டு ஊடகத்திற்கு பேட்டி அளித்த மாமா - போலீஸ் கிடுக்குப்பிடி\nசர்ச்சைக்குரிய விளம்பரத்தை வெளியிட்டதற்காக ‘ஓயோ’ விடுதிக்கு சீல்\nகணினி பயிற்சி மைய வளாகத்தில் இளம் பெண்ணுக்கு கத்திக்குத்து\nஒரேயொரு பள்ளி; ஒரேயொரு ‌ஆசிரியர்; ஒரே மாணவன்....\nகோவையில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் கைது\nபோலி சித்த மருத்துவரால் உயிரிழந்த கோவை மாணவி \nகோவையை சேர்ந்த வினோத் அருணாசல விமான விபத்தில் பலி\nRelated Tags : அரிவாளால் வெட்டிய சம்பவம் , கோவை , அரிவாளால் வெட்டு , Kovai , Crime\nநியூசிலாந்து ஜெயித்தால் அரையிறுதி, பாகிஸ்தான் தோற்றால் 'அம்போ' \nசென்னையில் 100 கிலோ கஞ்சா பறிமுதல் : தடுக்க தவறியதா காவல்துறை \n கல்லடா டிராவல்ஸ்க்கு ஓராண்டு அனுமதி ரத்து\n'தங்கதமிழ்ச் செல்வன் அதிமுகவில் இணையலாம்' அமைச்சர் டி.ஜெயக்குமார்\nமழையால் மட்டுமே சென்னையை காப்பாற்ற முடியும்' டைட்டானிக் ஹீரோ வருத்தம்\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட���டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“மூன்று படகுகளில் சவாரி செய்யும் திறமை படைத்தவர் ஸ்டாலின்” - ஜெயக்குமார்\n“சினிமாவில் வசனம் பேசுவதைப் போல் கமல் பேசிவிட்டார் ” - டிடிவி தினகரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/42465-state-fruit-of-kerala-is-jackfruit.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-06-26T07:53:03Z", "digest": "sha1:BOEDLFEWOIGJQ6BDHS5CKPAVHHA27JUI", "length": 10266, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "\"பலாப்பழம்\" கேரள மாநிலப் பழமானது | state fruit of Kerala is Jackfruit", "raw_content": "\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\nதமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம்\nசுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியது\nகுடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது; அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு\nஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் .கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை - டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்\nஇந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்\n\"பலாப்பழம்\" கேரள மாநிலப் பழமானது\nகேரள மாநிலத்தின் அதிகாரப்பூர்வ பழமாக பலாப்பழம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பலாப்பழத்தை நாடு முழுவதும் பிரபலப்படுத்தும் முயற்சியில் அம்மாநில மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.\nஇது குறித்து கேரளம் மாநில சட்டப்பேரவையில் நேற்று உரையாற்றிய அம்மாநிலத்தின் வேளாண்துறை அமைச்சர் வி.எஸ்.சுனில்குமார், பலாப்பழத்தை மாநிலப் பழமாக அறிவித்தார். பின்னர் அவர் பேசியது \" பலாப்பழத்தை மாநிலப் பழமாக அறிவிக்கிறேன். மேலும் நாடு முழுவதிலும் மட்டுமின்றி, அதன் தரம் குறித்து உலகம் முழவதிலும் பிரபலப்படுத்த வேண்டும்\" என கேட்டுக் கொண்டார். இதனால் கேரளா மிகுந்த பயன���ையும், மேலும் வெளிநாட்டினவருக்கு பலாப்பழம் மீது ஒரு ஈர்ப்பும் ஏற்படும் என தெரிவித்தார்.\nகேரள மாநிலம் ஆண்டுக்கு 30 கோடிக்கும் அதிகமான பலாப்பழங்களை உற்பத்தி செய்து வருகிறது. எவ்வித உரமும் பயன்படுத்தாமல் இயற்கை முறையில் இந்தப் பழங்கள் விளைவிக்கப்படுகின்றன. இதனால் கேரள பலா விவசாயிகள் மிகுந்த லாபமடைந்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு முன் யானை, கனிக்கோனா மலர், முத்து சிப்பி மீன் ஆகியவற்றையும் கேரளா மாநிலத்தின் அதிகாரப்பூர்வ பொருட்களாக அம்மாநில அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nஃபேஸ்புக்கில் தகவல்கள் திருடப்பட்டது எப்படி\nஇன ரீதியாக பாகுபாடு: குஜராத்தில் மன உளைச்சலில் தவிக்கும் நெல்லை மாணவர்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n கல்லடா டிராவல்ஸ்க்கு ஓராண்டு அனுமதி ரத்து\n“சுகாதாரத்துறையில் சிறந்த மாநிலம் கேரளா ” - நிதி ஆயோக் அறிக்கை\n3.5 அடிதான் உயரம் - முழுத் திறமையை காட்டி வாழ்க்கையில் சாதித்த பிரமிதா\n“சபரிமலையில் பழைய நடைமுறை தொடர அவசர சட்டம்” - ஆளும் கட்சி பல்டி\nபிரபல மாடல் கொடுத்த மீ டு புகாரில் நடிகர் கைது\nகேரளா வழங்கும் நீரை தமிழக அரசு மறுக்கவில்லை - அமைச்சர் வேலுமணி\nபெண் போலீசை நடு ரோட்டில் தீ வைத்து எரித்துக் கொன்றவர் உயிரிழப்பு\nகம்யூனிஸ்ட் கட்சி தலைவரின் மகன் மீது பாலியல் புகார்\nஉலகக் கோப்பையை வெல்லும் அணி எது கேரள ஜோதிடர் அதிரடி கணிப்பு\nநியூசிலாந்து ஜெயித்தால் அரையிறுதி, பாகிஸ்தான் தோற்றால் 'அம்போ' \nசென்னையில் 100 கிலோ கஞ்சா பறிமுதல் : தடுக்க தவறியதா காவல்துறை \n கல்லடா டிராவல்ஸ்க்கு ஓராண்டு அனுமதி ரத்து\n'தங்கதமிழ்ச் செல்வன் அதிமுகவில் இணையலாம்' அமைச்சர் டி.ஜெயக்குமார்\nமழையால் மட்டுமே சென்னையை காப்பாற்ற முடியும்' டைட்டானிக் ஹீரோ வருத்தம்\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஃபேஸ்புக்கில் தகவல்கள் திருடப்பட்டது எப்படி\nஇன ரீதியாக பாகுபாடு: குஜராத்தில் மன உளைச்சலில் தவிக்கும் நெல்லை மாணவர்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Mangaluru?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-06-26T08:03:55Z", "digest": "sha1:GA64M2ZZ43U2RVPUVVDNBHMZGH2JTE65", "length": 6180, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Mangaluru", "raw_content": "\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\nதமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம்\nசுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியது\nகுடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது; அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு\nஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் .கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை - டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்\nஇந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்\n“நிழல் இல்லாத நாள் இன்று” - அறிவியல் விளக்கம் என்ன\nபச்சிளம் குழந்தைக்காக காற்றாய் பறந்த ஆம்புலன்ஸ் உயிரை காப்பாற்ற கைகோர்த்த கேரள மக்கள்\nகாந்தத்தை முழுங்கிய குழந்தைக்கு காந்த சிகிச்சைக் கொடுத்த டாக்டர்கள்\nஐஸ்வர்யா ராய் என் அம்மா: அதிர்ச்சி தந்த ஆந்திர வாலிபர்\nசெல்லா நோட்டால் தவித்த ரயில் பயணிகள்.. வயிறு நிறைய உணவளித்த மாமனிதர்\n“நிழல் இல்லாத நாள் இன்று” - அறிவியல் விளக்கம் என்ன\nபச்சிளம் குழந்தைக்காக காற்றாய் பறந்த ஆம்புலன்ஸ் உயிரை காப்பாற்ற கைகோர்த்த கேரள மக்கள்\nகாந்தத்தை முழுங்கிய குழந்தைக்கு காந்த சிகிச்சைக் கொடுத்த டாக்டர்கள்\nஐஸ்வர்யா ராய் என் அம்மா: அதிர்ச்சி தந்த ஆந்திர வாலிபர்\nசெல்லா நோட்டால் தவித்த ரயில் பயணிகள்.. வயிறு நிறைய உணவளித்த மாமனிதர்\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88/4", "date_download": "2019-06-26T08:40:00Z", "digest": "sha1:6KMTM3HLN3P3IVCRKED2UUDIX63R4TWY", "length": 9085, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | நாட்டு சர்க்கரை", "raw_content": "\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\nதமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம்\nசுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியது\nகுடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது; அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு\nஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் .கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை - டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்\nஇந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்\nவெளிநாட்டில் மருத்துவப் படிப்பு: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nநாட்டு சர்க்கரை தயாரிக்கும் பட்டதாரி இளைஞர்\nஎம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு : நாளை அடிக்கல் நாட்டுவிழா\nகனடா உறவை முறித்துக் கொண்டது சவுதி அரேபியா\nமெரினாவில் வெளிநாட்டு பயணியைத் தாக்கி வழிப்பறி\nவெளிநாட்டு எண்ணில் இருந்து அழைப்பா \nவாரத்தில் 45 மணி நேரம் வேலை செய்யும் பெண்கள் : அச்சுறுத்தும் உண்மைகள் \nபிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண செலவு இதுவரை 355 கோடி\nடாஸ்மாக்கில் வெளிநாட்டு மது வகைகள் விலை உயர்கிறது\nஇளம்பெண் திடீர் மரணம் : விசாரிக்க உறவினர்கள் கோரிக்கை\nதயாரிக்கும் போது வெடித்த நாட்டு வெடிகுண்டு : இருவர் படுகாயம்\nபிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம்\n40 நாடுகளில் குழந்தைகளின் நிலைமை படுமோசம்: 'சே‌வ் த சில்ட்ரன்' ஆய்வு\nஜிஎஸ்டி கூட்டம் ஜூன் 3ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nமக்களே மார்க்கெட்டிங் ஏஜெண்ட் - புதிய அணுகுமுறை\nவெளிநாட்டில் மருத்துவப் படிப்பு: ��ென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nநாட்டு சர்க்கரை தயாரிக்கும் பட்டதாரி இளைஞர்\nஎம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு : நாளை அடிக்கல் நாட்டுவிழா\nகனடா உறவை முறித்துக் கொண்டது சவுதி அரேபியா\nமெரினாவில் வெளிநாட்டு பயணியைத் தாக்கி வழிப்பறி\nவெளிநாட்டு எண்ணில் இருந்து அழைப்பா \nவாரத்தில் 45 மணி நேரம் வேலை செய்யும் பெண்கள் : அச்சுறுத்தும் உண்மைகள் \nபிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண செலவு இதுவரை 355 கோடி\nடாஸ்மாக்கில் வெளிநாட்டு மது வகைகள் விலை உயர்கிறது\nஇளம்பெண் திடீர் மரணம் : விசாரிக்க உறவினர்கள் கோரிக்கை\nதயாரிக்கும் போது வெடித்த நாட்டு வெடிகுண்டு : இருவர் படுகாயம்\nபிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம்\n40 நாடுகளில் குழந்தைகளின் நிலைமை படுமோசம்: 'சே‌வ் த சில்ட்ரன்' ஆய்வு\nஜிஎஸ்டி கூட்டம் ஜூன் 3ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nமக்களே மார்க்கெட்டிங் ஏஜெண்ட் - புதிய அணுகுமுறை\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://4tamilcinema.com/nayanthara-statement-radharavi-speech-issue/", "date_download": "2019-06-26T08:33:38Z", "digest": "sha1:VVTFJT2LFS66EU7V2A2KZZ3UZQTAKMO2", "length": 30659, "nlines": 221, "source_domain": "4tamilcinema.com", "title": "ராதாரவி அவதூறு பேச்சு, நயன்தாரா கண்டன அறிக்கை", "raw_content": "\nராதாரவி அவதூறு பேச்சு, நயன்தாரா கண்டன அறிக்கை\nசென்னை, உத்தண்டியில் பிவிஆர் சினிமாஸ் திறப்பு\nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் முழு விவரம்\nபிகில் – இரு வேடங்களில் விஜய் \nவிஜய் சேதுபதி எழுத்தில், விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிக்கும் படம்\nஜெயம் ரவி நடிக்கும் 25வது படம் ஆரம்பம்\nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் புகைப்படங்கள்\nகூர்கா – இசை வெளியீடு புகைப்படங்கள்\nபிழை – இசை வெளியீடு புகைப்படங்கள்\nதும்பா – பத்திரிகையாளர் சந்திப்பு – புகைப்படங்கள்\nஅமலா பால் நடிக்கும் ‘ஆடை’ டீசர்\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சிந்துபாத்’ – டிரைலர்\nஆதித்ய வர்மா – டீசர்\nபிரபாஸ் நடிக்கும் ‘சாஹோ’ – டீசர்\nநேர்கொண்ட பார்வை – டிரைலர்\nமிஸ்டர் லோக்கல் – விமர்சனம்\nஇபிகோ 302 – விரைவில்…திரையில்…\nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் முழு விவரம்\nவிஜய் டிவியில் ‘ஸ்டார்ட் மியூசிக்’ புதிய நிகழ்ச்சி\nமிஸ்டர் அன்ட் மிசஸ் சின்னத்திரை, நாளை இறுதிப் போட்டி\nபெப்பர்ஸ் டிவி – ‘30 மினிட்ஸ் வித் அஸ்’ நிகழ்ச்சி\nபுதிய தலைமுறை டிவி – யூத் டியூப் நிகழ்ச்சி\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nஸீரோ டிகிரி வெளியிடும் பத்து நூல்கள்\nராதாரவி அவதூறு பேச்சு, நயன்தாரா கண்டன அறிக்கை\nநயன்தாரா நடித்துள்ள ‘கொலையுதிர் காலம்’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமையன்று சென்னையில் நடைபெற்றது.\nஅப்போது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ராதாரவி, நயன்தாரா பற்றி அவதூறாகப் பேசியதாக கடந்த இரண்டு நாட்களாக கடும் சர்ச்சை எழுந்தது. அதைத் தொடர்ந்து அவர் சார்ந்த திமுக கட்சியின் தலைமை அவரைக் கட்சியை விட்டு தற்காலிகமாக நீக்கியது.\nஇந்த விவகாரம் குறித்து திரையுலகப் பிரபலங்கள், நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என பலரும் ராதாரவிக்கு கண்டனங்களைத் தெரிவித்தனர்.\nஇது பற்றி நடிகை நயன்தாரா வெளியிட்டுள்ள அறிக்கை…\n“நான் மிகவும் அரிதாகவே பொது அறிக்கைகளை வெளியிடுகிறேன். ஏனெனில் நான் பேசுவதை விட என் வேலை பேச வேண்டும் என நினைக்கிறேன். ஆனால் சில நேரங்களில் நான் பேச வேண்டிய கட்டாயம் அமைந்து விடுகிறது. இன்று, என் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தவும், ஆண்களின் பாலியல் தொல்லைகளை தாங்கிக் கொள்ளும் பெண்களின் போராட்டத்திற்காகவும் ஒரு விரிவான அறிக்கையை வெளியிட நிர்பந்திக்கப்பட்டிருக்கிறேன்.\nமுதலில், ராதாரவியின் தவறான பேச்சை கண்டித்து, விரைவாக நடவடிக்கை எடுத்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன். என் மனப்பூர்வமான நன்றிகள் சார்.\nராதாரவி மற்றும் அவரைப் போன்று பெண்களை இழிவாக பேசும் சிலருக்கும், உங்களையும் ஒரு பெண்மணி தான் பெற்றெடுத்தார் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன். பெண்களை தரக்குறைவாக பேசுவதன் மூலமும், அவர்கள் மீது எளிதாக பாலியல் கருத்துகளை சொல்வதன் மூலமும், இந்த மாதிரியான ஆண்கள் தங்களின் ஆண்மையை காட்டிக் கொள்கிறார்கள்.\nபெண்களை இப்படி நடத்தும் இந்த மாதிரியான ஆண்கள் இருக்கும் குடும்பங்களில் வாழும் அனைத்து பெண்களை நினைத்தும் நான் மிகவும் வருந்துகிறேன். ஒரு மூத்த நடிகர் என்ற முறையிலும், கணிசமான அனுபவம் உடைய நடிகர் என்ற வகையிலும் திரு. ராதாரவி, இளைய தலைமுறைக்கு ஒரு உதாரணமாக இருக்க வேண்டும். ஆனால், அதற்கு பதிலாக அவர் ஒரு தவறான வழிகாட்டியாக நடந்து கொள்கிறார்.\nபெண்களுக்கு இது மிகவும் கஷ்டமான காலம், பெண்கள் பொது வாழ்க்கையில் ஒவ்வொரு துறையிலும் தங்களை தாங்களே நிலைநிறுத்தி கொண்டு, தகுதியின் அடிப்படையில் தங்கள் இடத்தை உறுதிப்படுத்தி கொள்கின்றனர். திரு. ராதாரவி போன்ற நடிகர்கள் சினிமாவில் மார்க்கெட் இல்லாத காரணத்தால், மலிவாக பேசி விளம்பரம் தேடிக் கொள்ளும் தந்திரங்களை நம்பியிருக்கிறார்கள்.\nஇந்த ஆணாதிக்க பேச்சுக்களில் மிகவும் அதிர்ச்சியூட்டக்கூடிய விஷயம் என்னவென்றால் அவரது இந்த மாதிரியான மலிவான பேச்சுக்களை மேடையின் கீழ் இருக்கும் பார்வையாளர்கள் சிலர் கைதட்டி, சிரித்து ரசிப்பது தான். இந்த மாதிரியான ஆபாசமான கருத்துக்களை பார்வையாளர்கள் ஊக்குவிப்பது தான் திரு. ராதாரவி போன்ற பேச்சாளர்கள் பெண்களுக்கு எதிரான நகைச்சுவையை தொடர்ந்து பேச தூண்டுகிறது.\nராதாரவி போன்றோரின் நடத்தையை தயவு செய்து ஊக்கப்படுத்த வேண்டாம் என நல்ல நோக்கம் உடைய குடிமக்கள் மற்றும் என் அன்பான ரசிகர்களை நான் கடுமையாக வலியுறுத்துகிறேன். என்றாலும் இந்த அறிவுறையோடு நிற்காமல், ராதாரவி பெண்கள், குழந்தைகள் மற்றும் குறிப்பாக என்னை பற்றி பேசிய தவறான பேச்சுகளுக்கு எதிரான எனது கண்டனம் மற்றும் எதிர்ப்புகளை நான் கடுமையாக பதிவு செய்ய விரும்புகிறேன்.\nகடவுள் மிகவும் கருணையோடு எனக்கு அருமையான தொழில் வாய்ப்புகள் மற்றும் தமிழ்நாட்டின் என்னை மற்றும் என் நடிப்பை விரும்பும் ரசிகர்களை எனக்கு கொடுத்திருக்கிறார். எல்லா எதிர்மறையான கருத்துகளையும், அவதூறுகளையும் தாண்டி, சீதா, பேய், கடவுள், தோழி, மனைவி, காதலி என பன்முகத்தன்மை வாய்ந்த கதாபாத்திரங்களில் நான் தொடர்ந்து நடிப்பேன். அதன் மூலம் என் ரசிகர்களுக்கு அதிகபட்ச பொழுதுபோக்கை வழங்குவதே என் தலையாய நோக்கம்.\nஇறுதியாக, தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு என் தாழ்மையான ஒரு கேள்வி: – சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி உள் புகார் குழுவை நீங்கள் நிறுவுவீர்களா விஷாகா வழிகாட்டுதலின் படி உள் விசாரணையை ஆரம்பிப்பீர்களா\nமீண்டும் ஒருமுறை, இந்த எதிர்மறையான கட்டத்தில் எனக்கு ஆதரவாக இருக்கும், எப்போதும் எனக்கு உறுதுணையாக இருக்கும் அனைத்து நல்ல இதயங்களுக்கும் நன்றி.\nஎப்போதும் கடவுளின் கருணை மற்றும் உங்கள் நிபந்தனையற்ற அன்புடன்\nஎன அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nஅஜித் பட வெளியீடுகளும், 10ம் எண் சென்டிமென்ட்டும்…\nமே மாதம் வெளியாகும் ‘களவாணி 2’\nபிகில் – இரு வேடங்களில் விஜய் \nவிஜய் 63 – ஏஆர் ரகுமான் புது தகவல்\nமிஸ்டர் லோக்கல் – விமர்சனம்\n‘தர்பார்’ முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு\nமிஸ்டர் லோக்கல் – டக்குனு டக்குனு – வீடியோ பாடல்\nவிஜய் 63 பட சாட்டிலைட் உரிமை 28 கோடி \nசென்னை, உத்தண்டியில் பிவிஆர் சினிமாஸ் திறப்பு\nஇந்தியா முழுவதிலும் பல நகரங்களில் தியேட்டர்களை நடத்தி வரும் பிவிஆர் சினிமாஸ் சென்னை, பழைய மகாபாலிபுரம் சாலையில் உள்ள உத்தண்டியில் 10 தியேட்டர்கள் கொண்ட புதிய மல்டி பிளக்ஸ் வளாகம் ஒன்றை இன்று திறந்துள்ளது.\nகுழந்தைகளுக்கென்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் ‘பிளே ஹவுஸ்’ வகை திரையரங்கு சென்னையிலேயே இங்கு மட்டும் தான் உண்டு என்பது இதன் சிறப்பம்சம்.\nஇந்த பிவிஆர் திரையரங்கை பிரசன்னா, சினேகா தம்பதியினர் ரிப்பன் கத்தரித்து, குத்து விளக்கேற்றி திறந்து வைத்தனர். திரையரங்கை திறந்து வைத்து அவர்கள் பேசியதாவது,\n“பிவிஆர் இந்தியாவின் மிக முக்கியமான ஒரு அங்கம். அவர்கள் சென்னையில் திறந்திருக்கும் 6வது மல்ட்டிபிளெக்ஸ் இது என்பது சிறப்பான அம்சம். சென்னையின் சத்யம் திரையரங்கம் எங்கள் மனதுக்கு மிகவும் நெருக்கமான திரையரங்கு. சத்யம் திரையரங்கையும் பிவிஆர் தான் வாங்கி, நிர்வகிக்கிறது என்பதால் பிவிஆர் இன்னும் மனதுக்கு நெருக்கம். ஏற்கனவே கேம் ஓவர் திரைப்படத்தை இங்கு பார்த்தேன்.\nமிகச்சிறந்த ஒளி, ஒலி வடிவமைப்பை கொண்டிருக்கிறது. இருக்கைகளும் மிகவும் வசதியாக இருக்கிறது. உலகிலேயே இந்தியர்கள் போல சினிமா விரும்பிகளை எங்கேயும் பார்க்க முடியாது. இந்தியா மாதிரி சினிமாவை கொண்டாடும் ஒரு நாடு உலகிலேயே இல்லை. வெளிநாடுகளில் கூட இந்���ியா அளவுக்கு வசதிகளை தரும் திரையரங்குகள் அதிகம் இல்லை. ஆனால் படம் பார்க்கும் ரசிகர்களை மதித்து புதுப்புது அம்சங்களை பிவிஆர் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருக்கிறது.\nசிங்கிள் திரையரங்குகள் பலவும் மூடப்பட்டு, திருமண மண்டபங்களாக மாறி வரும் நிலையில் பிவிஆர் போன்றோர் தொடர்ந்து பெரிய பெரிய மல்ட்டிபிளெக்ஸ் திரையரங்குகளை துவக்குவது சினிமாவுக்கு ஊக்கம் அளிக்கிறது.\n10 திரைகள் இருக்கிறது, பெரிய படங்களுக்கு மட்டும் திரையரங்குகளை ஒதுக்காமல் சின்ன படங்களுக்கும் நீங்கள் ஆதரவு தர வேண்டும். எங்கள் வீட்டுக்கு அருகிலேயே இருப்பதால், தொடர்ந்து இங்குதான் படங்களை பார்ப்போம்,” என்றார் நடிகர் பிரசன்னா.\n“நான், பிரசன்னா இருவருமே சினிமா பைத்தியம். எந்த ஒரு படத்தையும் முதல் நாளே பார்த்து விடும் அளவுக்கு சினிமா எங்களுக்கு பிடிக்கும். நகருக்குள் இருந்து வெளியே ஈசிஆருக்கு குடிபெயர்ந்தபோது, ஒவ்வொரு சினிமா பார்க்கவும் 40 கிலோமீட்டர் பயணிக்க வேண்டுமே என்ற ஒரு வருத்தம் இருந்தது. நல்ல வேளையாக எங்கள் வீட்டுக்கு அருகிலேயே PVR திரையரங்கை திறந்திருப்பது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான விஷயம். சென்னையிலேயே எங்கும் இல்லாமல் முதன்முறையாக குழந்தைகளுக்காகவே பிரத்யேகமாக ‘பிளே ஹவுஸ்’ என்ற திரையரங்கும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதை பார்க்கவும் மிகவும் ஆவலாக இருக்கிறேன்,” என்றார் நடிகை சினேகா.\nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் முழு விவரம்\nவிஜய் டிவியில் நேற்று முதல் ஆரம்பமாகியுள்ள, கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொண்டு வீட்டுக்குள் ஒவ்வொருவராக நுழைந்தவர்கள் விவரம்…\nபாத்திமா பாபு – செய்தி வாசிப்பாளர்\nலாஸ்லியா – இலங்கை டிவி செய்தி வாசிப்பாளர்\nசாக்ஷி அகர்வால் – நடிகை\nஅபிராமி – மாடல் மற்றும் நடிகை\nவனிதா விஜயகுமார் – நடிகை\nசேரன் – இயக்குனர், நடிகர்\nமோகன் வைத்யா – கர்நாடக இசைப் பாடகர்\nதர்ஷன் – இலங்கை மாடல்\nசாண்டி – நடன இயக்குனர்\nமுகின் – மலேசியா பாடகர்\nகடந்த 2 சீசன்களில் முதல் சீசனில் 16 போட்டியாளர்களும், இரண்டாவது சீசனில் 15 போட்டியாளர்களும் நுழைந்திருக்கிறார்கள். இந்த 3வது சீசனில் 15 போட்டியாளர்கள் நுழைந்திருக்கிறார்கள்.\nகடந்த 2 சீசன்களில் வெளிநாட்டைச் சேர்ந்த போட்டியாளர்கள் இல்லை. ஆனால், இந்த சீசனில் இலங்கையிலிருந்து இருவரும், மலேசியாவிலிருந்து ஒருவரும் கலந்து கொள்கிறார்கள்.\nஇந்நிகழ்ச்சி இன்று திங்கள் முதல் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும்.\nபிகில் – இரு வேடங்களில் விஜய் \nஎஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், அட்லீ இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், விஜய், நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் படத்தின் பெயர் ‘பிகில்’ என அறிவிக்கப்பட்டு, அதன் முதல் பார்வை சற்று முன் வெளியிடப்பட்டது.\nஅட்லீ, விஜய் இதற்கு முன்பு கூட்டணி சேர்ந்த ‘தெறி, மெர்சல்’ படங்களின் தலைப்பைப் போன்றே இந்தப் படத்திற்கும் லோக்கலாக பிகில் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.\nஇந்தப் படத்தில் கதிர், ஜாக்கி ஷெராப், விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், இந்துஜா, ரெபா மோனிக்கா ஜான், வர்ஷா பொல்லம்மா, ராஜ்குமார், தேவதர்ஷினி, யோகிபாபு மற்றும் பலர் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள்.\nகால்பந்தாட்டத்தை மையமாக வைத்து இந்தப் படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள ஈவிபி ஸ்டுடியோவில் பெரும்பாலான காட்சிகள் மிகப் பெரும் கால்பந்தாட்ட மைதான செட்டில் படமாக்கப்பட்டுள்ளன.\nமுதல் பார்வை வெளியான பிறகு படத்தில் விஜய் இரு வேடங்களில் நடிக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது.\n‘பிகில்’ முதல் பார்வை வெளியான உடனேயே டிவிட்டரில் உலக அளவிலும், இந்திய அளவிலும் முதலிடத்தில் டிரென்டிங்கில் உள்ளது.\nஇரண்டாவது பார்வை நள்ளிரவு 12 மணிக்கு வெளியாக உள்ளது.\nஇப்படத்தை வரும் தீபாவளி தினமான அக்டோபர் 27ம் தேதி வெளியிட உள்ளார்கள்.\nசென்னை, உத்தண்டியில் பிவிஆர் சினிமாஸ் திறப்பு\nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் புகைப்படங்கள்\nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் முழு விவரம்\nவிஜய் டிவியில் ‘ஸ்டார்ட் மியூசிக்’ புதிய நிகழ்ச்சி\nஅமலா பால் நடிக்கும் ‘ஆடை’ டீசர்\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சிந்துபாத்’ – டிரைலர்\nஆதித்ய வர்மா – டீசர்\nபிரபாஸ் நடிக்கும் ‘சாஹோ’ – டீசர்\nநேர்கொண்ட பார்வை – டிரைலர்\nதமிழ் சினிமா – ஜுன் 21, 2019 வெளியாகும் படங்கள்…\nதமிழ் சினிமா – ஜுன் 14, 2019 வெளியான படங்கள்…\nகொலைகாரன் – இந்த வாரத்தின் நம்பர் 1 படம்\nதமிழ் சினிமா – இன்று ஜுன் 7 வெளியாகும் படங்கள்\nபிகில் – இரு வேடங்களில் விஜய் \nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் முழ�� விவரம்\nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் புகைப்படங்கள்\nசென்னை, உத்தண்டியில் பிவிஆர் சினிமாஸ் திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/06/13/", "date_download": "2019-06-26T08:03:24Z", "digest": "sha1:FXEGJYVES5O3UL4OVPBJ4ABMZXDLDCDH", "length": 30164, "nlines": 154, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:2019/06/13", "raw_content": "\nவியாழன், 13 ஜுன் 2019\nடிஜிட்டல் திண்ணை: எடப்பாடியை டென்ஷன் ஆக்கிய தினகரன்- ...\nமொபைல் டேட்டா ஆன் செய்ததும் வாட்ஸ் அப் அதிமுகவின் அறிக்கை ஒன்றை அனுப்பிவிட்டு, அதன் பிறகு மெசேஜை டைப் செய்ய ஆரம்பித்தது.\nநகைக் கடன்களை தள்ளுபடி செய்வதற்கு வாய்ப்பில்லை என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.\nபள்ளிகளில் கூடுதல் கட்டணம்: மாணவர் சங்கம் போராட்டம்\nதனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது, நீட் தேர்வு ஆகியவற்றை எதிர்த்து தமிழகம் முழுவதும் இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ...\nகீழடியில் 5ஆம் கட்ட அகழாய்வு தொடக்கம்\nசிவகங்கை மாவட்டம் கீழடியில் 5ஆம் கட்ட அகழாய்வைத் தொடங்கிவைத்த தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், இந்த ஆண்டு 6 இடங்களில் புதிதாக அருங்காட்சியகங்கள் அமைக்கவுள்ளதாகத் தெரிவித்தார்.\nபசங்கதான் பொண்ணுங்கள தெரிஞ்சிக்கணும்: அஜித்\nவிஸ்வாசம் படத்தின் வெற்றிக்குப் பிறகு ஹெச்.வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் அஜித். பாலிவுட்டில் அமிதாப் பச்சன், தப்ஸி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி சிறப்பான வரவேற்பை ...\nபுல்கட்டு உரசியதால் தகராறு: நெல்லையில் தலித் இளைஞர் ...\nநெல்லை மாவட்ட ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பொருளாளரான 24 வயது இளைஞர் அசோக் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், நெல்லை அரசியல் வட்டாரத்தையும், சமுதாய வட்டாரத்தையும் உலுக்கிக் கொண்டிருக்கிறது.\nவீட்டிலிருந்தே வேலை: தண்ணீர்ப் பஞ்சத்தின் எதிரொலி\nசென்னையில் ஏற்பட்டுள்ள தண்ணீர்ப் பஞ்சத்தால் வீட்டில் இருந்தபடி பணியாற்ற தங்களது ஊழியர்களை ஐடி நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன.\n60 பேருக்கு 1 ஆசிரியர்: உத்தரவு\nபதினோராம், பன்னிரண்டாம் வகுப்புகளில் 60 மாணவ மாணவியருக்கு ஒரு ஆசிரியர் வீதம் நியமிக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது தமிழகப் பள்ளிக்கல்வித் துறை.\nஏ.ஆர்.ரஹ்மான் தயாரித்துள்ள 99 சாங்ஸ் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.\nஎல்லா மன்னர்களும் அப்படித்தான்: திருமாவளவன்\nராஜராஜ சோழன் மட்டுமல்ல, அனைத்து மன்னர்களும் சனாதன சக்திகளுக்கு துணைபோனார்கள் என்று விசிக தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.\nமம்தாவின் கெடுவை மீறி மருத்துவர்கள் போராட்டம்\nமேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி கொடுத்த 4 மணி நேரக் கெடுவை மீறி, அம்மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nகடைசில கேப்டனையே கன்பீஸ் பண்ணிடுவாங்க போல :அப்டேட் குமாரு ...\nநடிகர் சங்க எலெக்‌ஷனுக்காக விஜயகாந்த்தை பாக்கப்போறதா சொல்லிட்டு கிளம்புனார் ஒரு நண்பர். பாத்து சார், அவங்க மச்சானும், மனைவியும் ஆளுக்கு ஒரு பக்கம் கூட்டணி பேச ஸ்டார்ட் பண்ணிடுவாங்கன்னு பக்கத்துல ஒருத்தன் கலாய்க்கிறான். ...\nவிஜய் நடித்த பத்ரி படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் பூமிகா. பின்னர் ரோஜாக்கூட்டம், சில்லுனு ஒரு காதல் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இதனிடையே பல்வேறு தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருந்தார். திருமணத்துக்குப் ...\nவெற்றி தொடர அமித் ஷா தொடர்வார்\nபாஜகவின் தேசிய தலைவராக அமித் ஷாவே தொடர்வார் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.\nநடிகைகள் காணாமல் போனால் தான் நடவடிக்கையா\nநடிகைகள் காணாமல் போனால் தான் காவல் துறை நடவடிக்கை எடுக்குமா சாதாரண மக்கள் அளிக்கும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காதா சாதாரண மக்கள் அளிக்கும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காதா என்று சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.\nஅதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் பிரபாஸின் ‘சாஹோ’.\nபாகுபலி திரைப்படங்களைத் தொடர்ந்து, நடிகர் பிரபாஸ் நடித்து வெளிவர இருக்கும் சாஹோ திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.\nவிமான விபத்து: பலியானோரின் சடலங்கள் மீட்பு\nவிபத்துக்குள்ளான ஏஎன் 32 விமானத்தில் பயணித்த 13 பேரும் உயிருடன் இல்லை என்று அறிவித்துள்ளது இந்திய விமானப் படை. இன்று அவர்களது சடலங்கள் மீட்கப்பட்டன.\nதோல்வியைப் பகிர்வோம்: பொன். ராதாகிருஷ்ணன்\nஅதிமுகவுடன் கூட்டணி தொடருமா என்பது தொடர்பான கேள்விக்கு பொன்.ராதாகிருஷ்ணன் பதிலளித்துள்ளார்.\nவெளியானது நாகார்ஜுனாவின் ‘மன்மதுடு 2’ டீசர்\nதெலுங்கு நடிகர் நாகார்ஜுனா நடிப்பில் உருவாகியுள்ள ‘மன்மதுடு 2’ திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. ‘மன்மதுடு’ திரைப்படம், 2002-இல் நாகார்ஜுனா-சோனாலி பிந்த்ரே நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. தற்போது ...\nசென்னை சாலையில் திடீர் பள்ளங்கள்\n’செல்லும் வழி எங்கெங்கும் பள்ளம் வரலாம்.... உள்ளம் எதிர்பாராமல் வெள்ளம் வரலாம்’ என்று வைரமுத்து எழுதிய தத்துவப் பாட்டின் முதல் பாதி இப்போது சென்னைக்கு வருத்தமான பொருத்தமாகியிருக்கிறது.\nஅதிமுக சார்பில் விவாதங்களில் பங்கேற்க செய்தித் தொடர்பாளர்கள் தவிர யாரையும் அழைக்க வேண்டாம் என்று ஊடகங்களுக்கு அதிமுக அறிவுறுத்தியுள்ளது.\nபாக்கியராஜ் அணிக்கு விஜயகாந்த் ஆதரவு\nநடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் பாக்கியராஜ் அணியினர் சங்கத்தின் முன்னாள் தலைவரான விஜயகாந்தை நேரில் சந்தித்து ஆதரவு கோரினர்.\nஉணவுச் செயலிகளை வெறுக்கும் மக்கள்\nஆன்லைனில் ஆர்டர் செய்து உணவுகளை வாங்கி உண்ணும் மக்களில் 83 சதவிகிதத்தினர் மீண்டும் அச்செயலிகளைப் பயன்படுத்துவதில்லை என்று ஆய்வு ஒன்று கூறுகிறது.\nடிஎன்பிஎஸ்சி குரூப் 1 மெயின் தேர்வுக்கு தடை\nகடந்த மார்ச் மாதம் நடந்த குரூப் 1 தேர்வில் கேட்கப்பட்ட 200 கேள்விகளில் 24 கேள்விகள் தவறானவை என்று டிஎன்பிஎஸ்சி ஒப்புக்கொண்டதையடுத்து, அடுத்த மாதம் நடைபெறவிருந்த முதனிலைத் தேர்வுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது ...\nஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பு: கோவை நபர் கைது\nஇலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பிற்குக் காரணமான குற்றவாளிகளுடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், கோயம்புத்தூரில் 7 இடங்களில் நேற்று (ஜூன் 12) அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகிறது தேசியப் ...\nதஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ராஜராஜ சோழன் பட்டியலின மக்களின் நிலங்களை பிடுங்கியதாகவும், அவரது ஆட்சிக் காலம் இருண்டகாலம் எனவும், சாதிரீதியிலான ஒடுக்குமுறை தொடங்கியதாகவும் ...\nராமதாஸ் மீது வழக்கு தொடுப்போம்: திருமாவளவன்\nதொடர்ந்து விசிக மீது அவதூறு பரப்பும் பாமக நிறுவனர் ராமதாஸுக்கு எதிராக வழக்கு தொடரவுள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.\nஅரசியல் பேசும் ஜெயம் ரவி\nநடிகர் ஜெயம் ரவியின் நடிப்பில் உருவாகியுள்ள ‘கோமாளி’ திரைப்படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்றின், வீடியோ புரொமோ தற்போது வெளியாகியுள்ளது.\nஅந்நிய முதலீடுகளை ஈர்க்கும் இந்தியா\n2018ஆம் ஆண்டில் இந்தியா 42 பில்லியன் டாலர் அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்த்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.\n4,000 ஏரிகள் மாயம்: நல்லக்கண்ணு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு இன்று (ஜூன் 13) நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், “மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்று கர்நாடக அரசு கூறுவது காவிரி ஆணையத்துக்கு ...\nகனரக வாகன ஓட்டுநர் கல்வித் தகுதி நீக்கம்\nகனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான கல்வித் தகுதியை நீக்கம் செய்வது பற்றிப் பரிசீலித்து வருகிறது மத்தியப் போக்குவரத்து அமைச்சகம்.\nரிலீசுக்குத் தயாரான 'ஹவுஸ் ஓனர்'\nலட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகிவரும் 'ஹவுஸ் ஓனர்' திரைப்படம் வரும் ஜூன் 28 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.\nசேலம்: அவல நிலையில் தென்னை விவசாயிகள்\nகடும் வறட்சி காரணமாக சேலம் மாவட்டத்தில் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டுவரும் நிலையில் அவற்றை வெறும் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யும் அவல நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.\nஆதார் கட்டாயமில்லை: சட்டத் திருத்தத்துக்கு ஒப்புதல்\nதனிநபர் அடையாளத்துக்கு ஆதார் கட்டாயமில்லை என்பது தொடர்பான சட்டத் திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.\nஅதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்\nஅதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் நேற்று சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடந்தது.\nஉலகக் கோப்பை: ஆஸியிடம் வீழ்ந்த பாகிஸ்தான்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது ஆஸ்திரேலியா.\nஒரு மாலை நேரம் பூங்கா ஒன்றில் நடைப்பயிற்சியின்போது ஒரு தாயையும் அவருடைய பெண் குழந்தையையும் சந்தித்தேன். அந்தத் தாய் தன் குழந்தையை அங்கு விளையாடிக்கொண்டிருந்த மற்ற குழந்தைகளோடு சென்று விளையாடுமாறு கெஞ்சிக்கொண்டிருந்தார். ...\nகார்த்தி நடிப்பில் அண்மையில் வெளியான தேவ் திரைப்படத்துக்கு ரசிகர்களிடையே வரவேற்பு கிடைக்கவில்லை. அதைத்தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள கைதி படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் கார்த்தி. லோகேஷ் ...\nஇணையப் பயன்பாட்டில் இந்தியா டாப்\nசர்வதேச அளவில் இன்டர்நெட் பயன்பாட்டாளர்களை அதிகமாகக் கொண்ட நாடுகளுக்கான பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருப்பதாக ஆய்வு ஒன்றின் வாயிலாகத் தெரியவந்துள்ளது.\nஅதிமுகவின் கொங்கு கோட்டை உடைந்தது: ஸ்டாலின்\n“கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்று சொல்லப்பட்ட கூற்றை மக்கள் உடைத்துள்ளனர்” என்று பொள்ளாச்சியில் நடந்த நன்றி அறிவிப்புக் கூட்டத்தில் ஸ்டாலின் பேசியுள்ளார்.\nமுதுநிலை ஆசிரியர் தேர்வு அறிவிப்பு\nதமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,144 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது.\nநெஞ்சே எழு: சாட்சிகளாகும் நாளைய தலைமுறை\nஅரசியல் இயங்கும் இடத்தில் சண்டையும் சச்சரவுகளும் சூழும். அறம் இருக்கும் இடத்தில் அமைதிதான் இருக்கும். பட்டினம்பாக்கம் கிரவுண்டில் அமைதிதான் சூழ்ந்திருந்தது. 8 ஓவர்களில் 56 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ...\nஇந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பரோடாவில் வெளியான சல் ஜி விலையே (வா வாழ்ந்து பார்க்கலாம்) என்னும் குஜராத்தித் திரைப்படம், மிகக் குறுகிய காலத்தில் சென்னை உள்பட நாட்டின் அனைத்து நகரங்களிலும் வசிக்கும் குஜராத்திய ...\nரோஜாவுக்கு முக்கிய அரசு பதவி\nஆந்திர மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அறுதி பெரும்பான்மையுடன் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திர முதல்வராகப் பதவியேற்றார். ...\nதினமும் காலையில் 5:30 மணிக்கு எழுந்து, டீ போட்டுவிட்டு அப்பா அம்மாவை எழுப்பி, குளித்துக் கிளம்புவதற்குள் சாப்பாடு தயாராக இருக்கும். சாப்பிட்டுவிட்டு 6:40 மணிவாக்கில் சாலைக்குச் சென்றால், 6:55 மணிக்குப் பேருந்து வரும். ...\nமோட்டார் வாகன அபராதம்: அனைத்து எஸ்ஐகளுக்கும் அதிகாரம்\nஹெல்மெட் அணிவது உள்ளிட்ட மோட்டார் வாகனச் சட்டங்களைப் பின்பற்றுவது தொடர்பாகத் தொடர��்பட்ட வழக்கில், போக்குவரத்து விதிமீறல் தொடர்பான அபராதம் விதிக்கும் அதிகாரத்தை அனைத்துப் பிரிவு சார்பு ஆய்வாளர்களுக்கும் ...\nஇன்று நாம் அனைவரும் எவ்வாறு உணவை உண்கிறோம் தட்டுக்கு உணவு வரும் முன் இரண்டு அலைபேசி அழைப்புகள். சாப்பிடத் தொடங்கிய பின் நான்கு அலைபேசி அழைப்புகள். நடுவே ஃபேஸ்புக், வாட்ஸ் அப், ட்விட்டர், இன்ஸ்டகிராம் பார்க்கும் ...\nவேலைவாய்ப்பு: தமிழ்நாடு நெடுஞ்சாலைகள் பொறியியல் துறையில் ...\nதமிழ்நாடு நெடுஞ்சாலைகள் பொறியியல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nகிச்சன் கீர்த்தனா: வெந்தயப் பணியாரம்\nகோயில்களில் இறைவனுக்குப் படைக்கப்படும் பணியாரங்கள் இனிப்பு சேர்த்தே செய்யப்பட்டிருக்கின்றன. கருப்பட்டி, பனைவெல்லம் சேர்க்கப்பட்டுப் பணியாரம் செய்யும் வழக்கம், காலம்காலமாக இருந்து வந்திருக்கிறது. கருப்பசாமி ...\nவியாழன், 13 ஜுன் 2019\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF/rssfeed/?id=378&getXmlFeed=true", "date_download": "2019-06-26T08:10:55Z", "digest": "sha1:7KSININUT3HSO4A74DZDYN4RKOWOEHMB", "length": 327285, "nlines": 472, "source_domain": "www.dinamani.com", "title": "Dinamani - திருநெல்வேலி - https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3179663 திருநெல்வேலி திருநெல்வேலி மடிக்கணினி வழங்கக் கோரி மாணவிகள் மனு DIN DIN Wednesday, June 26, 2019 10:04 AM +0530", "raw_content": "மடிக்கணினிகள் வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் மாணவிகள் மனு அளித்தனர்.\nதிருநெல்வேலி நகரத்தில் உள்ள கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 2017-18ஆம் கல்வியாண்டில் பிளஸ்-2 பயின்ற மாணவிகள் திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை திரண்டு வந்தனர். அவர்கள் அளித்த மனு:\nஎங்கள் பள்ளியில் 2018-19ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 பயின்ற மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், அதற்கு முந்தைய கல்வியாண்டில் படித்த எங்களுக்கு இதுவரை ��டிக்கணினிகள் கிடைக்கவில்லை. இதனால், உயர்கல்வி பயிலும்போது கூடுதல் தகவல்களை அறிந்து கொள்ள முடியாமலும், போட்டித் தேர்வுகளுக்கு தேவையான கேள்விகளை பதிவு செய்து வைத்து படிக்க முடியாமலும் தவித்து வருகிறோம்.\nஏழை மாணவிகளாகிய எங்களுக்கு தமிழக அரசின் மடிக்கணினிகள் கிடைக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jun/26/மடிக்கணினி-வழங்கக்-கோரி-மாணவிகள்-மனு-3179663.html 3179662 திருநெல்வேலி திருநெல்வேலி ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கு சட்டையில் பொருத்தும் நவீன கேமரா DIN DIN Wednesday, June 26, 2019 10:04 AM +0530\nதிருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் பணியாற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கு சட்டையில் பொருத்தும் கேமரா வழங்கப்பட்டுள்ளது.\nரயில் நிலையத்தில் பயணிகளுக்கும், பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் போலீஸாருக்கும் இடையே ஏற்படும் வாக்குவாதங்கள் குறித்த புகார்கள் அடிக்கடி வந்தவண்ணம் இருந்தன. இந்நிலையில் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாருக்கு சட்டையில் பொருத்தும் அதிநவீன கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் இருக்கும் போலீஸார், தற்போது இந்த கேமராவை சட்டை பையில் அணிந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கேமராவில் பெறப்படும் தகவல்கள் உடனுக்குடன் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. இதனால், குற்றங்கள் குறைய வாய்ப்புள்ளதாக ரயில்வே பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nதமிழ் முழக்கப் பேரவையின் 76ஆவது நிகழ்ச்சி பாளையங்கோட்டை சைவசபையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nநிகழ்ச்சியில் கவியரசு கண்ணதாசன், இசையமைப்பாளர் இளையராஜா ஆகியோரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பேரவை நிறுவனர் தலைவர் பி.ஆவுடையப்பன் தலைமை வகித்தார். தி.ராமன் வரவேற்றார். பேரவையின் அமைப்பாளர் சு.செல்லப்பா அறிமுகவுரையாற்றினார். கவிஞர் கண்ணதாசன் குறித்து கம்பன் இலக்கியச் சங்க இணைச் செயலர் ரா.முருகன் பேசினார். இசையமைப்பாளர் இளையராஜா குறித்து இளையோர் மேம்பாட்டு இயக்குநர் ச.வைரவராஜன் பேசினார். \"பொய்யடிமை இல்லாதார்' என்ற தலைப்பில் மாணிக்கவாசகர் குறித்து கைவல்ய ��ானசபை தலைவர் மகாலிங்கம் ஐயப்பன் பேசினார். விழாவில், நிலா இலக்கிய வட்டத் தலைவர் வளன் அரசு, அமைப்பாளர் ராஜகோபால், அப்துல்கலாம் மன்றச் செயலர் முத்துகுமார், கம்பன் கழகத் தலைவர் கு.சடகோபன், செயலர் பொன்வேலுமயில், நெல்லை கம்பன் கழகத் தலைவர் சிவ சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பொருளாளர் அருள்நிதி சு.சண்முகவேலன் நன்றி கூறினார்.\nதிருக்குறுங்குடி அருகேயுள்ள நம்பித்தோப்பு கிராம மக்கள் திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர்.\nதிருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்திற்கு நம்பித்தோப்பு மக்கள் 40-க்கும் மேற்பட்டோர் வந்தனர். அவர்கள் ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் அளித்த மனு:\nஎங்கள் கிராமத்தில் உள்ள இளைஞர்களை திருக்குறுங்குடி போலீஸார் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று தொடர்ந்து துன்புறுத்தி வருகின்றனர்.\nஇதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்திற்கு ஆளாகியுள்ளோம். எனவே, சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது விசாரணை நடத்தி பொதுமக்கள் இயல்பாக வசிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.\nதமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் மற்றும் வாரிசுதாரர் நல அமைப்பு சார்பில் திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை பொது மேலாளர் அலுவலகம் முன், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nமண்டல ஓய்வு பெற்றோர் நல அமைப்பு தலைவர் பி.மனோகரன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் இ.எம். பழனி, எட்டப்பன், எஸ்.சிவதாணு தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலர் மோகன் தொடக்கவுரையாற்றினார். பொதுச் செயலர் எஸ்.வெங்கடாச்சலம், மாநிலச் செயலர் எஸ்.முத்துகிருஷ்ணன், மண்டலச் செயலர் பி.முத்து கிருஷ்ணன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். ஓய்வு பெற்றோர் மற்றும் வாரிசுதாரர்கள் நல அமைப்பின் மாநிலச் செயலர் கே.வி.குருசாமி சிறப்புரையாற்றினார்.\nகடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்கு பின்னர் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வைப்பு நிதி, பணிக்கொடை, ஒப்படைப்புத் தொகை, விடுப்பு சம்பளம் போன்றவற்றை வழங்க வேண்டும்; 44 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்; ஒவ்வொரு மாதமும் முதல் தேதி ஓய்வூதியத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட��ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. துணைப் பொதுச் செயலர் கே.ராமையா பாண்டியன் நன்றி கூறினார்.\nதிருவாவடுதுறை ஆதீனம் சைவ சித்தாந்த நேர்முகப் பயிற்சி மையத்தின் சார்பில் சைவ சித்தாந்த நேர்முகப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.\nதிருநெல்வேலி நகரத்தில் உள்ள ஜவுளி வியாபாரிகள் மகமை சங்கத்தில் நடைபெற்ற இந்தப் பயிற்சியில் பேராசிரியர் மீ.முருகலிங்கம், \"சிவப்பிரகாசம்' எனும் நூலுக்கு விளக்கம் அளித்தார். மாணவர்கள் ராமசாமி, சின்னத்தம்பி, ஜெயபால், காளியப்பன் ஆகியோர் மாகேஸ்வர பூஜை நடத்தினர். பயிற்சி வகுப்பில் 50 மாணவர்கள் கலந்துகொண்டனர்.\nபயிற்சிக்கான ஏற்பாடுகளை அமைப்பாளர் கு.முத்துசுவாமி தலைமையில் முன்னாள் மாணவர்கள் முத்துக்குமாரசுவாமி, கணேசன், வள்ளிநாயகம் ஆகியோர் செய்திருந்திருந்தனர். அடுத்த பயிற்சி வகுப்பு வரும் ஜூலை 13-ஆம் தேதி நடைபெறுகிறது.\nமேலப்பாளையம் அருகே தீக்காயமடைந்த மூதாட்டி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.\nகருங்குளம் பீடி காலனியைச் சேர்ந்த சுப்பையா மனைவி லட்சுமி(70). இவர் கடந்த சனிக்கிழமை வீட்டில் சமையல் செய்துகொண்டிருந்தபோது, அவரது உடையில் தீ பற்றிக்கொண்டதாம். இதில் பலத்த காயமடைந்த அவர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து மேலப்பாளையம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nதிருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கிடையேயான உடற்கல்வி இயக்குநர்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை பல்கலைக்கழக கூட்டரங்கில் நடைபெற்றது.\nதுணைவேந்தர் கா.பிச்சுமணி தலைமை வகித்தார். விளையாட்டு மைய இயக்குநர் செ.துரை வரவேற்றார். கூட்டத்தில் நிகழாண்டுக்கான விளையாட்டுத் துறை நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.\nஇதில், மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவக் கல்லூரி பேராசிரியர் டேனியல் பேரின்பராஜ் ஆண்கள் மற்றும் பெண்கள் போட்டியின் கன்வீனராகவும், தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் கல்லூரி உடற்கல்வி இயக்குநர் சிவஞானம் ஆண்கள் மற்றும் பெண்கள் போட்டியின் ஒருங்கிணைப்பாளராகவும், நாகர்கோவில் ஹோலி கிராஸ் கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் கிறிஸ்டி செலின் மேரி பெண்கள் போட்டியின் ஒருங்கிணைப்பாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nகடந்த கல்வி ஆண்டு நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில், ஆண்கள் பிரிவில் துத்துக்குடி வ.உ.சிதம்பரனார் கல்லூரி முதலிடத்தையும், நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி இரண்டாம் இடத்தையும், பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி மூன்றாம் இடத்தையும், நாகர்கோவில் எஸ்.டி.இந்துக் கல்லூரி நான்காம் இடத்தையும் பிடித்தன. பெண்கள் பிரிவில், தூத்துக்குடி செயின்ட் மேரீஸ் கல்லூரி முதலிடத்தையும், நாகர்கோவில் ஹோலி கிராஸ் கல்லூரி இரண்டாம் இடத்தையும், நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி மூன்றாம் இடத்தையும், திருநெல்வேலி ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி நான்காவது இடத்தையும் பிடித்தன.\nபோட்டிகளில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு துணைவேந்தர் கா.பிச்சுமணி கோப்பை வழங்கி பாராட்டினர். கூட்டத்தில், பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளின் உடற்கல்வி இயக்குநர்கள், விளையாட்டுத்துறைப் பேராசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். தூத்துக்குடி செயின்ட் மேரீஸ் கல்லூரி உடற்கல்வி இயக்குநர் கிறிஸ்டி ஆனந்தி ஹேமலதா நன்றி கூறினார்.\nதிருநெல்வேலி அருகேயுள்ள குறிச்சிகுளத்தில் சீரான குடிநீர் விநியோகிக்க வலியுறுத்தி பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nநாரணம்மாள்புரம் பேரூராட்சிக்குள்பட்ட குறிச்சிகுளத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள சில தெருக்களுக்கு கடந்த 15 நாள்களாக சீராக குடிநீர் விநியோகிக்கப்படவில்லையாம். இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.\nஇந்நிலையில் அப்பகுதி மக்கள் பேரூராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த தாழையூத்து போலீஸார், பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதைத்தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.\nஅரசு ஊழியர் சங்கத்தினர் திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட கருவூல அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nமாவட்டத் தலைவர் வீ.பார்த்தசாரதி தலைமை வகித்தார். மாவட்ட இணைச் செயலர்கள் ரா.பேராச்சி, பொன்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலர் துரைசிங் கோரிக்கை குறித்த விளக்கமளித்தார். அரசு கருவூலத்துறையின் நடவடிக்கைகள் அனைத்தும் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை அமைப்பு என்ற பெயரில் தமிழக அரசால் கையாளப்பட்டு வருகிறது. இதில் உள்ள குறைபாடுகளை நீக்கவேண்டும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதியத்தை பழைய முறையிலேயே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. மாவட்ட இணைச் செயலர் பா.கோவில் பிச்சை நன்றி கூறினார்.\nமனிதநேயமே என் எழுத்தின் சாரம்என்றார் சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் ஜோ டி குருஸ்.\nதிருநெல்வேலி \"மேலும்' இலக்கிய அமைப்பின் சார்பில், எழுத்தாளர் ஜோ டி குருஸ் உடன் சந்திப்பு மற்றும் படைப்பிலக்கியம் குறித்த உரையாடல் பாளையங்கோட்டை மகாராஜநகரில் நடைபெற்றது. அமைப்பின் நிறுவனர் பேராசிரியர் \"மேலும்' சிவசு நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து உரையாற்றினார். அமைப்பின் தலைவர் பேராசிரியர் வே.கட்டளை கைலாசம் வரவேற்றுப் பேசினார். செயலர் பேராசிரியர் செளந்தர மகாதேவன் எழுத்தாளர் ஜோ டி குருஸ் குறித்து அறிமுகவுரையாற்றினார்.\nதிருநெல்வேலி அகில இந்திய வானொலியின் நிகழ்ச்சிப் பொறுப்பாளர் ஜான்பிரதாப் குமார், அறிவிப்பாளர் கவிப்பாண்டியன், பேராசிரியர்கள் தனஞ்செயன், ஜனார்த்தனன், ரமேஷ், எம்.எம்.தீன், சுப்ரா, பாப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nநிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட ஜோ டி குருஸ் பேசியதாவது: ஆழிசூழ் உலகு, கொற்கை இரு நாவல்களிலும் கட்டுமரம், பாய்மரக் கப்பல் செலுத்தும் மீனவர்களின் இனவரைவியல் வாழ்வை இயல்பாக முன்வைத்தேன். அம்மக்களின் அன்பான வாழ்வியலும் அன்றாடப் பாடுகளும் என்னை எழுதத் தூண்டின. ஒரு பிரச்னையை தீர்க்க வேண்டுமானால் அதன் அருகில் சென்று பார்க்க வேண்டும். அப்போதுதான் அதன் ஆணிவேரை நம்மால் அறியவும் உணரவும் முடியும். அதற்காக கடற்கரை சார்ந்த களப் பணியை நான் தொடர்ந்து செய்தேன். எனக்கு கதை கூறியவர்கள் போத்திமார் எனும் என் கடற்கரைப் பாட்டிகள், தாத்தாக்கள்.\nஎந்தப் பாதுகாப்பு சாதனங்களும் இல்லாமல் கடலுக்குள் என் முன்னோர் மீன்பிடிக்கச் சென்றபோது, வண்ண மீன்களைக் கண்டு ரசித்தபடி நாங்கள் கடலில் பூங்காக்கள் கண்டோம் என்று ரசனையோடு அவர்கள் கூறியது என்னை கடல்மேல் காதல்கொள்ள வைத்தது.\nதமிழகத்தைத் தாக்கிய சுனாமியால் கடற்கரை சார்ந்து வாழும் மீனவ மக்களின் வாழ்வியல் நிலை வெட்டவெளிச்சமானது. கடல் குறித்த புரிதல் பொதுச் சமூகத்துக்கு சரியாகத் தரப்படவேண்டும் என்பதற்காக நான் எழுதத் தொடங்கினேன்.\nஎட்டு நாள்கள் பயணப்பட்டு ஆழ்கடலுக்குச் சென்று, இரண்டு நாள்கள் இரவு பகலாக மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு மீன்களுக்கான சரியான விலை கிடைக்கிறதா எனக் கேட்டால் இல்லை எனும் பதில் என்னை வெகுவாகப் பாதித்தது.\nஅடித்தள மக்களின் பொருளாதாரச் சுரண்டல்களைப் பொதுமக்களுக்கும் அரசுக்கும் உணர்த்தவே நான் எழுதத் தொடங்கினேன். கண் எதிரே நான் கண்ட மனிதநேயத்தை நான் பார்த்த, வசித்த நிலப்பரப்பின் பின்னணியில் என் வட்டார மொழிநடை சார்ந்து எழுதுகிறேன். வாழ்க்கைக்கான உண்மையான பதிவு இலக்கியம். கண்ணாடி முன்நிற்கும்போது நாம் போட்ட வேடத்தை அது எப்படி மறைக்காமல் காட்டுமோ, அதேபோல் என் எழுத்துகளில் பல முகங்கள் தெரிகின்றன. மெரீனா புரட்சி எனக்கு நம்பிக்கை தந்துள்ளது. என் மண் காக்கப்படும், என் மக்கள் காக்கப்படுவர் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார் அவர்.\nபேராசிரியர்கள், திறனாய்வாளர்கள், ஆய்வு மாணவர்களின் வினாக்களுக்கு ஜோ டி குரூஸ் விடையளித்தார். ஜோ டி குருஸ் படைப்புலகம் குறித்த விமர்சன விவாதங்கள் நடைபெற்றன.\nபாளையங்கோட்டை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் வாடிக்கையாளர் குறைதீர் கூட்டம் ஜூன் 29ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது.\nஇதுதொடர்பாக திருநெல்வேலி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் இரா.சாந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பாளையங்கோட்டை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் வாடிக்கையாளர் குறைதீர் கூட்டம் வரும் சனிக்கிழமை நடைபெறுகிறது. திருநெல்வேலி கோட்டத்திற்குள்பட்ட திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம் பகுதிகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் அஞ்சல் பணிகளில் உள்ள குறைகள், அஞ்சல் சேவையை மேம்படுத்தும் ஆலோசனைகளை தெரிவிக்கலாம். நேரில் வர இயலாதவர்கள் d‌o‌t‌i‌r‌u‌n‌e‌l‌v‌e‌l‌i.‌t‌n@‌i‌n‌d‌i​a‌p‌o‌s‌t.‌g‌o‌v.‌i‌n என்ற மின்னஞ்சல் முகவரிக்கு குறைகள் மற்றும் ஆலோசனைகளை 28-ஆம் தேதிக்குள் அனுப்பலாம்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jun/26/பாளை-அஞ்சல்-அலுவலகத்தில்-29இல்-வாடி��்கையாளர்-குறைதீர்-கூட்டம்-3179651.html 3179650 திருநெல்வேலி திருநெல்வேலி பாவூர்சத்திரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் DIN DIN Wednesday, June 26, 2019 09:59 AM +0530\nபாவூர்சத்திரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nபாவூர்சத்திரம் பேருந்து நிலைய பகுதி, கடையம் சாலை, சுரண்டை சாலையில் வணிக நிறுவனங்கள், கடைகள் அதிகமாக உள்ளன. இப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் விபத்துகளும் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையை அகலப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, நெடுஞ்சாலைத் துறை சார்பில் சில தினங்களுக்கு முன்பு ஆக்கிரமிப்புகளை அளவிட்டு உடனடியாக அகற்றும்படி சம்பந்தப்பட்ட கடைக்காரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை தென்காசி உதவி கோட்டப் பொறியாளர் பிரபாகர் பிரின்ஸ், உதவிப் பொறியாளர் அறிவிழில் ஆகியோர் மேற்பார்வையில், போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது. திருநெல்வேலி பிரதான சாலை, கடையம் சாலை, சுரண்டை சாலையில் கடைகளுக்கு முன் உள்ள ஆக்கிரமிப்புகள் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் அகற்றப்பட்டன. மீண்டும் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஅம்பாசமுத்திரம் வட்டத்தில் கடந்த ஜூன் 19ஆம் தேதி தொடங்கிய ஜமாபந்தி நிகழ்ச்சி நிறைவடைந்தது.\nநிறைவு நாளான செவ்வாய்க்கிழமை அம்பாசமுத்திரம் குறுவட்டத்துக்குள்பட்ட கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயக் கணக்கு முடிப்பு நடைபெற்றது.\nநிகழ்ச்சிக்கு சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் சுகி பிரேம்லா தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றார்.\nஇதில், இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, ஊனமுற்றோர் உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு நலத் திட்ட உதவிகள் மற்றும் பட்டா மாறுதல் கோரி 874 மனுக்கள் அளிக்கப்பட்டன. அவற்றில் 359 மனுக்களுக்கு உடனடித் தீர்வு காணப்பட்டது.\n12 பேருக்கு முதியோர் உதவித்தொகை, 4 பேருக்கு ஊனமுற்றோர் உதவித்தொகை, 8 பேருக்கு விதவை உதவித் தொகை, 15 பேருக்கு நத்தம் பட்��ா மாறுதல் ஆகியவற்றுக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.\nநிகழ்ச்சியில், வட்டாட்சியர் வெங்கடேஷ், சமூகப் பாதுகாப்புத் திட்டத் துணை வட்டாட்சியர்அருள் பிரபாகர் செல்வின், துணை வட்டாட்சியர் ரவீந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.\nகடையநல்லூரில் புதிதாக அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலை திறக்கப்பட்டது.\nபேட்டை காதர்முகைதீன் ஜூம்ஆ பள்ளிவாசல் முன், சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியின் மூலம் ரூ. 6 லட்சத்தில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழாவுக்கு ஜமாஅத் கமிட்டி தலைவர் ஷாகுல்கமீது தலைமை வகித்தார். செயலர் முகமதுகனி, முன்னாள் தலைவர் கோதரி, முன்னாள் செயலர் ஷாகுல்கமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடையநல்லூர் எம்.எல்.ஏ. முகமது அபூபக்கர் சாலையை திறந்து வைத்தார்.\nஇதில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்புச் செயலர் நெல்லை மஜீத், மாவட்டச் செயலர் இக்பால், நகரத் தலைவர் செய்யதுமசூது, தொகுதி அமைப்பாளர் ஹைதர்அலி, நகர இளைஞரணித் தலைவர் ரஹ்மத்துல்லா, மண்டல இளைஞரணிச் செயலர் பாட்டபத்து கடாபி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nஅமுதம் இஸ்மாயில் வரவேற்றார். ஜமாஅத் பொருளாளர் முகமதுஇப்ராஹிம் நன்றி கூறினார்.\nகடையநல்லூர் ஒன்றியப் பகுதியில் மழை தொடர்ந்து பொய்த்து வருவதால், இப்பகுதியில் உள்ள மானாவாரி குளங்கள் நீரின்றி வறண்டுவிட்டன. இதனால், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nகடையநல்லூர் ஒன்றியத்தில் சொக்கம்பட்டி சிலம்பன்குளம், வடக்கு புன்னைவனப்பேரிக்குளம், குலையனேரி பூலபத்திக்குளம், உசிலன்குளம், பொய்கை சித்திரபுத்திரஊருணி, போகநல்லூர் குழல்வாய்ப் பேரிக்குளம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் பராமரிப்பில் உள்ள இவையனைத்தும் மானாவாரி குளங்களாகும். மழை பெய்தால் மட்டுமே இக்குளங்கள் நிரம்பும்.\nபொதுவாக, தென்மேற்குப் பருவமழை காலத்தில், குற்றாலத்தில் சீசன் தொடங்கும் சமயத்தில் இக்குளங்கள் நிரம்புவது வழக்கம். மேலும், மழைக்காலங்ளிலும் இக்குளங்கள் நிரம்பும். ஆனால், கடையநல்லூர் வட்டாரத்தில் போதிய மழை பெய்யாததால், அனைத்து குளங்களும் வறண்டு, மேய்ச்சல் நிலங்கள்போல காட்சியளிக்கின்றன. இதனால், இக்குளங்களை நம்பி சிறுதானியங்களைப் பயிரிடும் விவச��யிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nமீன்பாசி குத்தகை: இதற்கிடையே, மழை பெய்து குளங்கள் நிரம்பும் நிலையில், அக்குளங்களில் மீன்பாசி குத்தகை விடப்படுவது வழக்கம். இதனால், அப்பகுதி விவசாயிகள், குளங்களில் மீன்களை வளர்த்து அதன் மூலம் வருவாய் ஈட்டும் வாய்ப்பும் இருந்தது. மேலும், இந்த குளங்களை குத்தகைக்கு விடுவதன் மூலம் ஊராட்சி ஒன்றியத்துக்கும் வருவாய் கிடைத்து வந்தது. ஆனால், மழையில்லாமல் குளங்கள் வறண்டுள்ளதால், இவற்றின் மூலம் கிடைக்கும் வருவாயும் தற்போது நின்றுவிட்டது.\nகருப்பாநதி பாசனக் குளங்கள்: கருப்பாநதி அணைப் பகுதியிலும் போதிய மழை இல்லாததால், அணை வறண்டுவிட்டது. இதனால், கருப்பாநதி பாசனத்தின் கீழுள்ள 72 குளங்களும் காய்ந்துகிடக்கின்றன. இதன் காரணமாக பயிர் சாகுபடி செய்யமுடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், குளங்களைச் சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்துவிட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jun/26/கடையநல்லூர்-பகுதியில்-வறண்டு-கிடக்கும்-குளங்கள்-விவசாயிகள்-பாதிப்பு-3179647.html 3179646 திருநெல்வேலி திருநெல்வேலி குடிநீர் விநியோகம் குறித்து புகார் தெரிவிக்க இலவச தொலைபேசி எண் அறிமுகம் DIN DIN Wednesday, June 26, 2019 09:58 AM +0530\nபேரூராட்சிப் பகுதிகளில் குடிநீர் விநியோகத்தில் உள்ள குறைகள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்க வசதியாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு இலவச தொலைபேசி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து திருநெல்வேலி மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குநர் மாஹிம் அபுபக்கர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மண்டலத்துக்குள்பட்ட திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பேரூராட்சிப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் குறித்த புகார்கள் மற்றும் இதர தகவல்களைத் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 4251426 அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. பேரூராட்சிப் பகுதி மக்கள் இந்த இலவச சேவையை பயன்படுத்தி, தொலைபேசி எண்ணில் தங்கள் புகார்களைத் தெரிவித்து பயன்பெறலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jun/26/குடிநீர்-விநியோகம்-குறித்து-புகார்-தெரிவிக்க-இலவச-தொலைப���சி-எண்-அறிமுகம்-3179646.html 3179645 திருநெல்வேலி திருநெல்வேலி தென்காசியில் திமுக ஆர்ப்பாட்டம் DIN DIN Wednesday, June 26, 2019 09:57 AM +0530\nதென்காசி நகராட்சிக்குள்பட்ட பகுதியில் குடிநீர் சீராக வழங்காததை கண்டித்து, நகர திமுக சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nநகரச் செயலர் சாதிர் தலைமை வகித்தார். மாவட்ட அவைத் தலைவர் முத்துபாண்டி, மாவட்ட துணைச் செயலர் ஆயான் எஸ்.நடராஜன், நிர்வாகிகள் கோமதிநாயகம், வழக்குரைஞர் ராஜா, ஒன்றியச் செயலர் ராமையா, ஆறுமுகசாமி, சேக்பரீத் , பால்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொறுப்பாளர் பொ.சிவபத்மநாதன் பேசினார். இதில், சார்பு அணி நிர்வாகிகள் திவான்ஒலி, இசக்கிபாண்டியன், வழக்குரைஞர் ஆ.வெங்கடேசன், நகர நிர்வாகிகள் பாலாமணி, மோகன்ராஜ், வடகரை ராமர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்துல்கனி நன்றி கூறினார்.\nஆலங்குளம் அருகே கார் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தார்.\nஆலங்குளம் சீதபற்பநல்லூர் அருகே காங்கேயன்குளம் கிராமம் அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த இசக்கிபாண்டி மகன் பிரபு (38). இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி, ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.\nபிளம்பராக வேலை பார்த்து வந்த இவர், செவ்வாய்க்கிழமை திருநெல்வேலி-தென்காசி சாலை வெள்ளாளன்குளம் விலக்குப் பகுதியில் சாலையோரம் தண்ணீர் குழாய் உடைப்பு ஏற்பட்டிருந்ததை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தாராம். அப்போது தென்காசியில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்ற கார் பிரபு மீது மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த சீதபற்பநல்லூர் போலீஸார் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nமேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து கார் ஓட்டுநர் தென்காசி அருகேயுள்ள மத்தளம்பாறை மாடசாமி மகன் சிவபாலகிருஷ்ணனிடம் (25) விசாரணை நடத்தி வருகின்றனர்.\nவள்ளியூரில் ரயிலில் இருந்து தவறி விழுந்தவர் கால்கள் துண்டிக்கப்பட்டன.\nகன்னியாகுமரி மாவட்டம் அருமனையைச் சேர்ந்தவர் நரேஸ்(26). இவர், செவ்வாய்க்கிழமை ரயிலில் நாகர்கோவிலுக்கு சென்று கொண்டிருந்தாராம். ரயில் வள்ளியூர் ரயில் நிலையம் வந்தபோது தவறி கீழே விழுந்துவிட்டாராம். இதில் அவரது இரு க��ல்களும் ரயில் சக்கரத்தில் சிக்கி, துண்டிக்கப்பட்டன. இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அவரை மீட்டு நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக நாகர்கோவில் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nதிருநெல்வேலி அருகே பைக் மீது பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்தார்.\nஆலங்குளம் அருகே உள்ள கீழ குத்தப்பாஞ்சானைச் சேர்ந்த பால்ராஜ் மகன் முருகேசன் (21). இவர் பாளையங்கோட்டையை அடுத்த ரெட்டியார்பட்டியில் சலூன் கடையில் வேலைபார்த்து வந்தார்.\nஇந்நிலையில் இவர், செவ்வாய்க்கிழமை பைக்கில் சொந்த ஊருக்கு சென்றுள்ளார். காந்திநகர் ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி அருகே சென்றுகொண்டிருந்தபோது, எதிரே சுரண்டையில் இருந்து திருநெல்வேலி நோக்கி வந்த அரசுப் பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்தார். இதையடுத்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.\nஇதுகுறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.\nவாசுதேவநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 60 லட்சத்தில் கட்டப்பட்ட புறநோயாளிகள் பிரிவுக்கான நவீன வசதிகளுடன்கூடிய புதிய கட்டடத்தை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தார்.\nவாசுதேவநல்லூரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, சுகாதாரப் பணிகளின் துணை இயக்குநர் நளினி தலைமை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் கே. சாந்தி சரவணபாய் முன்னிலை வகித்தார். டாக்டர் ராஜ்குமார் வரவேற்றார். அ. மனோகரன் எம்எல்ஏ குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சரபோஜி, சுகாதார ஆய்வாளர்கள் ரவிக்குமார், சின்னப்பன், ராஜாராம், இளங்கோ, செல்வம், மருத்துவம்சாரா மேற்பார்வையாளர் ராஜு உள்ளிட்டோர் பங்கேற்றனர். சுகாதாரப் பணிகள் துணை இயக்குநரின் நேர்முக உதவியாளர் சீனிவாசன் நன்றி கூறினார்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jun/26/வாசுதேவநல்லூர்-சுகாதார-நிலையத்தில்-ரூ-60-லட்சத்தில்-புதிய-கட்டடம்-திறப்பு-3179640.html 3179639 திருநெல்வேலி திருநெ���்வேலி பி.எஸ்.என்.எல். கோபுரத்தில் பேட்டரிகள் திருட்டு DIN DIN Wednesday, June 26, 2019 09:56 AM +0530\nகளக்காடு அருகே பி.எஸ்.என். எல். கோபுரத்தில் உள்ள பேட்டரிகளை திருடிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.\nகளக்காடு அருகேயுள்ள கடம்போடுவாழ்வு பகுதியில் கடந்த 23ஆம் தேதி அதிகாலை முதல் பி.எஸ்.என்.எல். சேவை கிடைக்கவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வள்ளியூர் பி.எஸ்.என்.எல். ஒப்பந்த ஊழியர் களக்காடு செ. விஸ்வநாதன், கடம்போடுவாழ்வு பி.எஸ்.என்.எல். கோபுரத்தை பார்வையிட்டபோது, அங்குள்ள கோபுரத்தில் 24 பேட்டரிகள் திருடு போயிருப்பது தெரியவந்துள்ளது. இதன் மதிப்பு ரூ.1.20 லட்சமாகும். இதுகுறித்து வள்ளியூர் பி.எஸ்.என்.எல். இளநிலை தொலைத் தொடர்பு அலுவலர் ராமகிருஷ்ணன் களக்காடு போலீஸில் புகார் தெரிவித்தார். அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jun/26/பிஎஸ்என்எல்-கோபுரத்தில்-பேட்டரிகள்-திருட்டு-3179639.html 3179638 திருநெல்வேலி திருநெல்வேலி தமிழக -கேரள எல்லையில் தடுப்பு சுவரில் கேரள அரசுப் பேருந்து மோதி 25 பேர் காயம் DIN DIN Wednesday, June 26, 2019 09:56 AM +0530\nதமிழக -கேரள எல்லையான கோட்டைவாசல் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு தடுப்பு சுவரில் கேரள அரசுப் பேருந்து மோதியதில் அதில் பயணம் செய்த 25 பேர் காயமடைந்தனர்.\nகேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணியளவில் 35 பயணிகளுடன் புறப்பட்டு, நெல்லை மாவட்டம் தென்காசிக்கு கேரள அரசுப் பேருந்து வந்துகொண்டிருந்தது. தமிழக - கேரள எல்லையான நெல்லை மாவட்டம் புளியரை கோட்டைவாசல் அருகே இரவு சுமார் 9.30 மணியளவில் ஓட்டுநர் ஷாஜகானின் கட்டுப்பாட்டை இழந்தது. உடனடியாக சுதாரித்துக்கொண்ட ஓட்டுநர், சாலை ஓர தடுப்பு சுவரில் மோதி பேருந்தை நிறுத்தியுள்ளார். இதில் பேருந்தில் பயணம் செய்த 25 பேர் காயமடைந்தனர்.\nஇது குறித்து தகவல் அறிந்த செங்கோட்டை காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார் , புளியரை எஸ் .ஐ. ஷியாம் மற்றும் போலீஸார் அந்தப் பகுதிக்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பலத்த காயமடைந்த 5 பேர் தென்காசி மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து புளியரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jun/26/தமிழக--கேரள-எல்லையில்-தடுப்பு-சுவரில்-கேரள-அரசுப்-பேருந்து-மோதி-25-பேர்-காயம்-3179638.html 3179637 திருநெல்வேலி திருநெல்வேலி சோதனைச்சாவடி கட்டணத்தைத் தவிர்க்க வரமங்கைபுரத்தில் விதிமீறி நுழையும் கனரக வாகனங்களால் விபத்து அபாயம் DIN DIN Wednesday, June 26, 2019 09:55 AM +0530\nநான்குனேரி சோதனைச்சாவடி அருகே வரமங்கைபுரத்தில் விதிமீறி நுழையும் கனரக வாகனங்களால் விபத்து அபாயம் உருவாகியுள்ளது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.\nதிருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட மனு: மறுகால்குறிச்சி ஊராட்சிக்குள்பட்ட வரமங்கைபுரத்தில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறோம். ஆடு, மாடு, கோழி வளர்ப்பு எங்கள் பகுதியின் பிரதான தொழில். எங்கள் ஊருக்கு சாலை, போக்குவரத்து வசதி எதுவும் இல்லை.\nஎங்கள் ஊரின் அருகே நான்குவழிச் சாலையில் சுங்கச்சாவடி உள்ளது. இங்கு கட்டணம் செலுத்துவதைத் தவிர்ப்பதற்காக லாரி உள்ளிட்ட கனரக வாகன ஓட்டிகள் எங்கள் ஊரின் வழியாக விதிமீறி செல்கிறார்கள்.\nஇதனால் விபத்துகள் அதிகரித்துள்ளதோடு, வெளியூர் நபர்கள் எங்கள் கால்நடைகளை திருடிச் செல்வதும் தொடர்ந்து வருகிறது. ஆகவே, எங்கள் பகுதியில் கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு அளிக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jun/26/சோதனைச்சாவடி-கட்டணத்தைத்-தவிர்க்க-வரமங்கைபுரத்தில்-விதிமீறி-நுழையும்-கனரக-வாகனங்களால்-விபத்து-அபாயம்-3179637.html 3179636 திருநெல்வேலி திருநெல்வேலி விவசாயத் தொழிலாளர்கள் போராட்டம் DIN DIN Wednesday, June 26, 2019 09:55 AM +0530\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர், வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் மனு அளிக்கும் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.\nஆலங்குளத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு சங்கச் செயலர் ராமசாமி தலைமை வகித்தார். வட்டச் செயலர் குணசீலன், பீடித் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் ராஜாங்கம், வட்ட நிர்வாகிகள் மகாவிஷ்ணு, பாலு, மாரியப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.\n100 நாள் வேலைத் திட்டத்தை 200 நாள்களாக மாற��ற வேண்டும்; விவசாயத் தொழிலாளர்களுக்கு கூலியாக அரசு அறிவித்துள்ள உயர்த்தப்பட்ட தொகையை வழங்க வேண்டும்; குடிநீர் இல்லாத கிராமங்களுக்கு உடனடியாக குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. பின்னர் தொழிலாளர்கள் 175 பேர் தனித்தனியே வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தனர்.\nஅம்பாசமுத்திரம்: கடையம் ஊராட்சி ஒன்றியம், மந்தியூர், தெற்கு கடையம், கீழக்கடையம், வீராசமுத்திரம் உள்ளிட்ட ஊராட்சி மக்களுக்கு தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ்பணி ஒதுக்கக் கோரி விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலர் வெங்கடேஷ் தலைமையில், தொழிலாளர்கள் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதில், விவசாய சங்க ஒன்றியச் செயலர் முத்துராஜன், ஒன்றிய துணைத் தலைவர் கிறிஸ்டோபர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றியக் குழு உறுப்பினர் ஜெயராஜ், பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nசங்கரன்கோவில்: சங்கரன்கோவில் அருகே மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற விவசாயிகள் முற்றுகைப் போராட்டத்துக்கு, விவசாய தொழிலாளர் சங்கத் தலைவர் ஆர்.மாரியம்மாள் தலைமை வகித்தார். மா.செல்லத்தாய், க.ராம்தாய், க.உடையம்மாள், எம்.மாரியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஊராட்சி முன்னாள் தலைவர் சு.வெள்ளைத்துரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வட்டாரச் செயலர் அசோக்ராஜ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாவட்டச் செயலர் பெ.பாலுசாமி கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார். துணைத் தலைவர் செல்லத்தாய் நன்றி கூறினார். பின்னர் கோரிக்கைகள் அடங்கிய மனுவை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராமனிடம் அளித்தனர்.\nசிவகிரி: வாசுதேவநல்லூரில் நடைபெற்ற போராட்டத்துக்கு, விவசாயத் தொழிலாளர்கள் சங்க ஒன்றியச் செயலர் ப. சுப்பையா தலைமை வகித்தார். நூறு நாள் வேலை அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வேலை வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.\nஇதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலர் இரா. நடராசன், விவசாய சங்கப் பொறுப்பாளர் ம. மருதையா, விவசாயத் தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் ரா. ராஜகோபால், முருகையா, க. மாரியப்பன், பே. மாரியப்பன், செயலர்கள் பி. செல்லத்துரை (சங்கனாப்பேரி), கருப்���சாமி(கூடலூர்), மங்களா பாண்டியன் (ஆத்துவழி), நகரக் கிளை நிர்வாகிகள் மாரி, பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.\nபாவூர்சத்திரம் பகுதி பள்ளிகளில் 1,345 மாணவர், மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்பட்டது.\nபாவூர்சத்திரம் த.பி.சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ஒளவையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, குறும்பலாப்பேரி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர், மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிகளுக்கு தென்காசி எம்.எல்.ஏ. எஸ்.செல்வ மோகன்தாஸ் பாண்டியன் தலைமை வகித்து, மாணவர், மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்.\nஇதில், ஒளவையார் பள்ளியில் 1,111 பேர், சொக்கலால் ஆண்கள் பள்ளியில் 184 பேர், மேலப்பாவூர் பள்ளியில் 50 பேர் என மொத்தம் 1,345 பேருக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.\nநிகழ்ச்சிகளில் தலைமை ஆசிரியர்கள் ராமச்சந்திரன், செளந்தர சேகரி, சித்ரா, அதிமுக ஒன்றியச் செயலர் அமல்ராஜ், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர்கள் தமிழ் என்ற ராமசாமி, இளமதி, அதிமுக நிர்வாகிகள் குணம், பால் அன்புராஜா, ராமசாமி, ஐவராஜா, இருளப்பன், ரமேஷ், மயில்வேலன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nதிருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் பல்வேறு அடிப்படை வசதிகளை செய்யக் கோரி மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.\nதிருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆணையர் பெ.விஜயலட்சுமி தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றார். இக் கூட்டத்தில் பெருமாள்புரம் நேதாஜி தெரு மக்கள் நலவாழ்வுச் சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட மனு:\nமேலப்பாளையம் மண்டலத்திற்குள்பட்ட பெருமாள்புரம் நேதாஜி தெரு விரிவாக்கப் பகுதியில் தெருவிளக்கு வசதி ஏற்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nபுதிய கட்டடம் தேவை: திருநெல்வேலி நகரம் பாபா தெருவைச் சேர்ந்த மக்கள் அளித்த மனு: திருநெல்வேலி மாநகராட்சியின் 43 ஆவது வார்டுக்குள்பட்ட பாபா தெருவில் சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டு 16 ஆண்டுகள் ஆகிறது. இப்போது அக் கட்டடம் சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.\nஇப்போது சமுதாய நலக் கூடத்தை ��ீரமைக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. ஆனால், கட்டடத்தை முழுமையாக இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டிக் கொடுக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nவாருகால் வசதி: குலவணிகர்புரத்தில் வாருகால் மற்றும் மழைநீர் வடிகால் வசதி செய்யக் கோரியும், பழையபேட்டை அருகேயுள்ள சர்தார்புரத்தில் பாதாள சாக்கடை வசதி அமைக்கக் கோரியும் பொதுமக்கள் மனு கொடுத்தனர். பாளையங்கோட்டை சாந்திநகர் போலீஸ் காலனி மக்கள் அளித்த மனுவில், தங்கள் பகுதியில் பூங்கா அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nநெல்லை கம்பன் கழகம் சார்பில் 488ஆவது கம்பராமாயணத் தொடர் சொற்பொழிவு பாளையங்கோட்டை ராமசாமி கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீதியாக பிரம்ம இன்னிசை மண்டபத்தில் நடைபெற்றது.\nஇந்த நிகழ்ச்சிக்கு பே.சங்கரபாண்டியன் தலைமை வகித்தார். அ.முருகேசன் இறைவணக்கம் பாடினார். மருத்துவர் இளங்கோவன் செல்லப்பா வரவேற்றார். ராஜபாளையம் பேராசிரியர் கொ.பூமிநாதன், \"கம்ப நாடகம்' எனும் தலைப்பில் விரிவுரை ஆற்றினார். கம்பன் கழகத் தலைவர் பேராசிரியர் சிவ.சத்தியமூர்த்தி கம்பராமாயணத் தொடர் சொற்பொழிவில் \"ஆரண்ய காண்டம்' எனும் தலைப்பில் இசைப் பேருரை வழங்கினார். கம்பன் கழகச் செயலர் கவிஞர் பொன்.வேலுமயில் நன்றி கூறினார்.\nநிகழ்ச்சியில் முத்துக்குமார், சேதுமாதவன், மகாராஜன், பேராச்சிமுத்து, ஐயப்பன், பேச்சிமுத்து கெருடப்பன், குகநமச்சிவாயம், பாண்டியன், வெள்ளத்துரை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nஉரிய கால கெடுவிற்குள் மனுதாரர்களுக்கு தகவல் வழங்க மறுக்கும் பொது தகவல் அலுவலர்களுக்கு அபராதம் விதிப்பதோடு, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யப்படும் என மாநில தகவல் ஆணையர் கோ.முருகன் எச்சரித்துள்ளார்.\nதிருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநகராட்சி தொடர்பான சொத்து வரி, பாதாள சாக்கடை இணைப்பு,\nபட்டா மாறுதல், துப்புரவுப் பணியாளர் ஒப்பந்தம் மற்றும் மாநகராட்சி பணிகள் குறித்த 14 இரண்டாம் மேல்முறையீட்டு மனுக்கள் மீது அவர் திங்கள்கிழமை விசாரணை நடத்தினார். அப்போது, திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் மற்றும் மேலப்பாளையம், திருநெல்வேலி, பாளையங்கோட்டை மண்டல உதவி ஆணையர்கள் உரிய காலத்துக்குள் மனுதாரர்களுக்கு தகவல் அள���க்க உத்தரவிட்டார்.\nமேலும், தகவல் வழங்க மறுக்கும் பொது தகவல் அலுவலர்களுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, பிரிவுகள் 20 (1)-ன்படி அபராதமும், 20 (2)-ன்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யப்படும் என்றார்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jun/25/மனுதாரர்களுக்கு-தகவல்-தர-மறுக்கும்-அலுவலர்கள்-மீது-ஒழுங்கு-நடவடிக்கை-3178893.html 3178892 திருநெல்வேலி திருநெல்வேலி விஷம் வைத்து நாய்களைக் கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியரிடம் புகார் DIN DIN Tuesday, June 25, 2019 10:18 AM +0530\nபேட்டை பகுதியில் 40-க்கும் மேற்பட்ட நாய்களை விஷம் வைத்து கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நெல்லை மாவட்ட பொது ஜன பொது நலச் சங்கத்தினர் ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷிடம் புகார் மனு அளித்தனர்.\nதிருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், அச்சங்கத்தின் தலைவர் எம்.முஹம்மது அய்யூப் உள்ளிட்டோர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:\nகடந்த சில தினங்களுக்கு முன் பேட்டை பகுதியில் 40-க்கும் மேற்பட்ட நாய்களை மர்ம நபர்கள் சிலர் விஷம் வைத்து கொடூரமான முறையில் கொன்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடையே அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குற்றச் செயல்களில் ஈடுபடுவர்கள், தங்களுக்கு நாய்கள் இடையூறாக இருக்கும் என்று கருதியே அதற்கு விஷம் வைத்து கொன்றுள்ளனர். எனவே, பேட்டை பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து நாய்களை கொன்றவர்களைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இப்பகுதியில் காவல்துறையினர் அடிக்கடி ரோந்து வந்து செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jun/25/விஷம்-வைத்து-நாய்களைக்-கொன்றவர்கள்-மீது-நடவடிக்கை-எடுக்கக்-கோரி-ஆட்சியரிடம்-புகார்-3178892.html 3178891 திருநெல்வேலி திருநெல்வேலி களக்குடி சிற்றாற்றில் தண்ணீர் திருட்டை தடுக்க வேண்டும்: குறைதீர் கூட்டத்தில் மக்கள் மனு DIN DIN Tuesday, June 25, 2019 10:18 AM +0530\nகளக்குடி சிற்றாறு தடுப்பணை பகுதியில் இருந்து தண்ணீர் திருடப்படுவதைத் தடுக்கக் கோரி நாம் தமிழர் கட்சியினர், ஆட்சியரிடம் மனு அளித்தனர்.\nஇதுதொடர்பாக திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை ந��ைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தின்போது, ஆட்சியரிடம் நாம் தமிழர் கட்சியின் களக்குடி உழவர் பாசறை செயலர் பொன்.புதியவன் அளித்த மனு: மானூர் வட்டம், களக்குடி கிராமத்தில் சிற்றாறு தடுப்பணை உள்ள பகுதியில் தினமும் 30 முதல் 40 டிராக்டர்களில் தண்ணீர் திருடப்படுகிறது. தண்ணீர் திருட்டைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால், விசாயிகள் மற்றும் பொதுமக்களைத் திரட்டி போராட்டம் நடத்துவோம்.\nநாம் தமிழர் கட்சியின் திருநெல்வேலி மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை செயலர் கிறிஸ்டோபர் அளித்த மனு: ராதாபுரம் வட்டம் காவல்கிணறு ஊராட்சி காமராஜ்நகரில் புதிதாக கட்டப்பட்ட உயர்மட்ட நீர்த்தேக்கத் தொட்டியில் அசுத்தமான நீர் ஏற்றப்பட்டதால் தொட்டியின் அடிப்பகுதியில் சகதி காணப்படுகிறது. இதுதொடர்பாக ஆய்வு செய்து, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஆதித் தமிழர் கட்சி மாவட்ட துணைச் செயலர் ராமமூர்த்தி அளித்த மனு: பாளையங்கோட்டையில் உள்ள ஒண்டிவீரன் மணிமண்டப வளாகத்தில் ஆபத்தான நிலையில் உள்ள கல்வெட்டான்குழியை மூடி, பூங்கா அமைக்க வேண்டும்.\nசங்கர்நகர் மதிமுக செயலர் முருகன் அளித்த மனு: சங்கர்நகரில் சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். திருநெல்வேலி- கோவில்பட்டி இடையே இயக்கப்படும் தனியார் பேருந்துகள் பண்டாரகுளத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nதிராவிடத் தமிழர் கட்சி மாவட்டச் செயலர் திருக்குமரன் அளித்த மனு: மானூர் ஒன்றியம் தெற்குபட்டி கிராமத்தில் குடிநீர், மின் விளக்கு, கழிவுநீர் கால்வாய் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்.\nபாளையங்கோட்டை வட்டம், மணப்படை வீட்டைச் சேர்ந்த மக்கள் அளித்த மனு: \"மணப்படை வீடு பகுதியில் சுமார் 600 குடும்பங்கள் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை நம்பியுள்ள நிலையில், தற்போது 10 பேருக்கு மட்டுமே வேலை அளிக்கப்படுகிறது. இதனால் எஞ்சிய அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே அனைவருக்கும் வேலை தந்து உதவ வேண்டும்.\nபாளையங்கோட்டை சாந்திநகர் அரசு ஊழியர் மற்றும் காவலர் குடியிருப்போர் நலச் சங்கப் பொருளாளர் சண்முகவேல் மற்றும் நிர்வாகிகள் அளித்த மனுவில், \"எங்கள் பகுதியில் உள்ள நீரேற்றும் நிலையம் அருகில் புதைச் சாக்கடை கழிவு நீரேற்றும் நி���ையம் அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இங்கு புதைச் சாக்கடை கழிவு நீரேற்றும் நிலையம் அமைத்தால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படும். எனவே, இந்த திட்டத்தைக் கைவிட வேண்டும்' என தெரிவித்துள்ளனர்.\nமானூர் ஒன்றியம் ராமையன்பட்டியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கம் சார்பில் ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பின்னர் அவர்கள், ஆட்சியரிடம் மனு அளித்தனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jun/25/களக்குடி-சிற்றாற்றில்-தண்ணீர்-திருட்டை-தடுக்க-வேண்டும்--குறைதீர்-கூட்டத்தில்-மக்கள்-மனு-3178891.html 3178890 திருநெல்வேலி திருநெல்வேலி கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் மீறல்: ஆட்சியரிடம் புகார் DIN DIN Tuesday, June 25, 2019 10:18 AM +0530\nகட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்ட இரு மாணவிகளை பள்ளிகளிலிருந்து நீக்கியதாக, தனியார் மெட்ரிக் பள்ளிகள் மீது ஆட்சியரிடம் திங்கள்கிழமை புகார் அளிக்கப்பட்டது.\nதனியார் பள்ளிகளால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவிகளின் குடும்பத்தினர் மற்றும் திராவிடத் தமிழர் கட்சியினர், திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தின்போது, ஆட்சியரிடம் அளித்த மனு:\nகட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் சேர்க்கப்பட்ட 2 மாணவிகளை காரணம் எதுவுமின்றி நீக்கியுள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட தனியார் மெட்ரிக் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே பள்ளியில் மாணவிகள் படிப்பைத் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். முன்னதாக, அவர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jun/25/கட்டாயக்-கல்வி-உரிமைச்-சட்டம்-மீறல்-ஆட்சியரிடம்-புகார்-3178890.html 3178889 திருநெல்வேலி திருநெல்வேலி சுந்தரனார் பல்கலை.யில் ஆசிரியர்கள் கருத்தரங்கு DIN DIN Tuesday, June 25, 2019 10:17 AM +0530\nமனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கு நடைபெற்றது.\nபல்கலைக்கழகத்தின் கல்வியியற் புலம் சார்பில், \"பள்ளி ஆசிரியர்களுக்கான சிறந்த சுற்றுச்சூழலுடன் கூடிய வகுப்பறை' என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்குக்கு, ப��்கலைக்கழக துணைவேந்தர் கா.பிச்சுமணி தலைமை வகித்தார். மேலும், கருத்தரங்கில் பங்கேற்றோருக்கு மரக்கன்றை வழங்கி, பள்ளி வளாகத்தில் நட்டு பராமரிக்குமாறு வலியுறுத்திய அவர், எதிர்காலத்தில் தண்ணீரை சேமித்து வைத்திருப்பவர்களே செல்வந்தர்களாக மதிக்கப்படுவர். எனவே, நாம் ஒவ்வொரும் தண்ணீரை சேமித்து சுற்றுச்சூழலை பேணி காத்திட வேண்டும் என்றும் தெரிவித்தார்.\nகருத்தரங்கின் அமைப்புச் செயலர் வெளியப்பன் வரவேற்றார். திட்ட ஒருங்கிணைப்பாளர் வில்லியம் தர்மராஜா, சுற்றுச்சூழலின் அவசியம்- கருத்தரங்கின் நோக்கம் குறித்துப் பேசினார்.\nசிறப்பு பேச்சாளராக அந்தமான் நிக்கோபார் தீவைச் சேர்ந்த ஜவாஹர்லால் நேரு ராஜ்கீய மஹாவித்யாலய மனையியல் துறைத் தலைவர் வெங்கடேசன் பங்கேற்று, இன்றைய கல்வி சூழலில் சுற்றுச்சூழலின் நியதிகள்- அவற்றின் மதிப்புகள் குறித்து விளக்கினார்.\nநாட்டு நலப்பணித் திட்ட இயக்கத்தின் தென் மண்டல இயக்குநர் சாமுவேல் செல்லையா, \"தூய்மை பாரதம்' என்ற தலைப்பில் பேசினார். இதில், \"சுற்றுச்சூழலைப் பாதுகாக்க நெகிழிகளை பயன்படுத்தமாட்டோம்; அதிக மரங்களை வளர்த்து பள்ளிச் சூழலை மேம்படுத்துவோம்' என அனைவரும் உறுதிமொழியேற்றனர். இதில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர். கல்வியியல் துறைப் பேராசிரியர் லெனின் நன்றி கூறினார்.\nகுடிநீர் பிரச்னையைக் கண்டித்து, மத்திய மாவட்ட திமுக சார்பில் பாளையங்கோட்டையில் புதன்கிழமை (ஜூன் 26) ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.\nஇது தொடர்பாக திருநெல்வேலி மத்திய மாவட்டச் செயலர் அப்துல் வஹாப் வெளியிட்ட அறிக்கை:\nதமிழகம் முழுவதும் நிலவி வரும் குடிநீர் பிரச்னையை கண்டித்து திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவுப்படி, திமுக மத்திய மாவட்டம் சார்பில் வரும் புதன்கிழமை காலை 10 மணிக்கு பாளையங்கோட்டையில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.\nஇந்த ஆர்ப்பாட்டத்துக்கு மத்திய மாவட்டச் செயலர் அப்துல் வஹாப் தலைமை வகிக்கிறார். எம்.பி. ஞானதிரவியம், எம்எல்ஏக்கள் டி.பி.எம். மைதீன்கான், ஏ.எல்.எஸ். லட்சுமணன் ஆகியோர் பங்கேற்கிறார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்துகொள்ள வேண்டும்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jun/25/குடிநீர்-பிரச்னை-பாளையில்-திமுக-நாளை-ஆர்ப்பாட்டம்-3178888.html 3178887 திருநெல்வேலி திருநெல்வேலி நெல்லையில் பிளாஸ்டிக் ஒழிப்பு தீவிரம்: ஒரே நாளில் 111 நிறுவனங்களில் ஆய்வு DIN DIN Tuesday, June 25, 2019 10:17 AM +0530\nதடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் வகையில், திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் அதிகாரிகள் ஒரே நாளில் 111 நிறுவனங்களில் திடீர் சோதனை நடத்தினர்.\nஇதுகுறித்து, மாநகராட்சி ஆணையர் பெ.விஜயலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:\nதமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்துவதையும், தயாரிப்பதையும் முற்றிலுமாக ஒழிப்பதில் மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதன்படி, மாநகர் பகுதியில் கண்காணிப்புக் குழுவினர் 111 நிறுவனங்களில் திங்கள்கிழமை ஆய்வு நடத்தினர். அதில், 11 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.10,700 அபராதம் விதிக்கப்பட்டது. நிகழாண்டில் இதுவரை ரூ. 8,38,800 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியின் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே பிளாஸ்டிக் இல்லாத நெல்லையை உருவாக்க முடியும்; மாநகராட்சி அலுவலர்களின் ஆய்வும் தொடரும் எனக் கூறப்பட்டுள்ளது.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jun/25/நெல்லையில்-பிளாஸ்டிக்-ஒழிப்பு-தீவிரம்-ஒரே-நாளில்-111-நிறுவனங்களில்-ஆய்வு-3178887.html 3178371 திருநெல்வேலி திருநெல்வேலி குளத்தில் குப்பையை கொட்டி எரிப்பதால் மக்கள் அவதி DIN DIN Tuesday, June 25, 2019 05:39 AM +0530\nஆலங்குளம் பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை, பேரூராட்சி நிர்வாகம் குளத்தில் கொட்டி எரிப்பதால் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.\nஆலங்குளம் பேரூராட்சியில் 150 க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. பேரூராட்சியில் வீடுகள், வணிக நிறுவனங்களில் பேரூராட்சி பணியாளர்கள் குப்பைகளை சேகரிக்கின்றனர். சேகரிக்கும் குப்பைகளை அழிக்கவும், குப்பைகளில் இருந்து உரம், மண்புழு சேகரிக்கவும் ஆலங்குளம் - அம்பாசமுத்திரம் சாலையில் வளம் மீட்பு பூங்கா 4 ஏக்கர் பரப்பளவில் இயங்கி வருகிறது.\nஎனினும் சுகாதாரப் பணியாளர்கள் குப்பைகளை அவ்வப்போது ஆலங்குளத்தில் உள்ள நீர் நிலைகளான தொட்டியன்குளம், குமிழன்குளம், பெட்டைக்குளம் போன்றவற்றில் கொட்டுவதுடன் அவற்றை தீ வைத்��ும் எரித்து வருகின்றனர். மேலும், நல்லூர் ஊராட்சியில் சேகரிக்கும் குப்பைகளையும் அங்குள்ள ஊழியர்கள் இக்குளங்களில் கொட்டி செல்வதாகவும் புகார் எழுந்துள்ளது.\nநீர் நிலைகள் ஆக்கிரமிப்புக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், அரசு நிர்வாகமே குப்பைகளைக் கொட்டுவதும் சுகாதாரக் கேடான முறையில் அவற்றைத் தீ வைத்து எரித்து வருவதும் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்நிலையில், அண்மையில் குருவன்கோட்டை - நல்லூர் சாலையில் உள்ள குமிழன்குளத்தில் ஒரு டிராக்டர் அளவுள்ள குப்பைகளைக் கொட்டி சுகாதாரப் பணியாளர்கள் தீ வைத்தனர்.\nஇதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளும் பள்ளிகளுக்கு சைக்கிளில் செல்லும் மாணவர் - மாணவிகளும் கண் எரிச்சல் ஏற்பட்டு பாதிப்புக்கு ஆளாகினர்.\nஇதுகுறித்து பொதுமக்கள் பேரூராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் பலன் இல்லை என்கின்றனர் மக்கள். இதனிடையே, பேரூராட்சி செயல் அலுவலர் பெத்துராஜ் கூறுகையில், நீர் நிலைகள், குளங்களில் குப்பைகளைக் கொட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இனி இது போன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jun/25/குளத்தில்-குப்பையை-கொட்டி-எரிப்பதால்-மக்கள்-அவதி-3178371.html 3178370 திருநெல்வேலி திருநெல்வேலி தென்காசியில் மாணவர், மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் DIN DIN Tuesday, June 25, 2019 05:39 AM +0530\nஎஸ்டிபிஐ கட்சியின் 11ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, தென்காசி நகர கிளை சார்பில் கட்சி கொடியேற்றம், மாணவர், மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள், மரக்கன்றுகள் நடும் விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.\nதென்காசி கொடிமரம் திடலில் நடைபெற்ற விழாவுக்கு நகரத் தலைவர் செய்யது மஹ்மூத் தலைமை வகித்தார். நகரச் செயலர் ஷேக் ஜிந்தா மதார், நகர துணைத் தலைவர் செய்யது அலி, நகர துணைச்செயலர் பாதுஷா, நகர செயற்குழு உறுப்பினர் பீர் முஹம்மது, நகர பொருளாளர் அப்துல் அமீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nதிமுக நகர மாணவரணி துணை அமைப்பாளர் மைதீன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணைச்செயலர் சித்திக், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்ட அமைப்பு செயலர் அப்துல் காதர், மனிதநேய ஜனநாயக ��ட்சி மாவட்டச் செயலர் மாஸ் காஜா மைதீன், மாவட்ட துணைச் செயலர் முஹம்மது இப்ராஹிம் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினர்.\nஎஸ் டிபிஐ கட்சியின் மாவட்டத் தலைவர் ஜாபர் அலி உஸ்மானி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 150 மாணவர், மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள், மரக்கன்றுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். முன்னதாக கட்சி கொடியேற்றப்பட்டு, பொதுமக்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.\nசிவகிரியில் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சிய கட்டணத்தை திருப்பிக் கேட்ட விவசாயியை அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியோடியவரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.\nசிவகிரி, குமாரபுரம் விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த நல்லையன் மகன் முனியாண்டி(47). அதே ஊர், கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்த ராசப்பன் மகன் கட்டபொம்மன் (45). இருவருக்கும் அருகருகே விளைநிலம் உள்ளது. கடந்த ஒரு மாதத்துக்கு முன், முனியாண்டியின் கிணற்றிலிருந்து கட்டபொம்மன் வயலில் நடவு செய்யப்பட்டிருந்த நெல் நாற்றுக்கு, விலைக்கு தண்ணீர் பாய்ச்சப்பட்டதாம். அந்த வகையில், கட்டபொம்மன் முனியாண்டிக்கு ரூ. 900 தரவேண்டியிருந்ததாம்.\nஇந்நிலையில், கட்டபொம்மன் மீண்டும் ஒருமுறை விலைக்குத் தண்ணீர் கேட்டபோது, பாக்கித் தொகையைத் தந்தால் மட்டுமே தண்ணீர் விடுவதாக முனியாண்டி கூறிவிட்டாராம்.\nஇதனிடையே, குறைந்தளவே மகசூல் கிடைத்ததில் கட்டபொம்மன் மனவருத்தத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை, தனக்குத் தரவேண்டிய கடன் தொகையை முனியாண்டி கட்டபொம்மனிடம் கேட்டபோது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம். இதில் ஆத்திரமடைந்த கட்டபொம்மன், முனியாண்டியை அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியோடிவிட்டாராம். அதையடுத்து, முனியாண்டி மேல்சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து, சிவகிரி காவல் உதவி ஆய்வாளர் துரைசிங்கம் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகிறார்.\nபுளியங்குடி அருகே இளம்பெண்ணை திருமண ஆசைகாட்டி ஏமாற்றியதாக இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.\nபுளியங்குடி அருகே தலைவன்கோட்டை சி.எஸ்.ஐ. சர்ச் தெருவைச் சேர்ந்த காளிதாஸ் மகன் உதயகுமார்(38).இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், உதயகுமாருக்கு��், அதே பகுதியைச் சேர்ந்த அவரின் உறவுக்காரப் பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு, அந்தப் பெண் கர்ப்பமானாராம். இதை வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என்று அந்தப் பெண்ணை உதயகுமார் மிரட்டினாராம்.\nஇந்நிலையில் அந்தப் பெண்ணுக்கு வயிற்றுவலி ஏற்பட்டதாம். இதனால் அந்தப் பெண்ணை அவரது தாயார் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாராம். மருத்துவர் அந்தப் பெண்ணை பரிசோதனை செய்துவிட்டு 8 மாத கர்ப்பிணியாக இருப்பதாக கூறியுள்ளார்.\nஇதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் அந்தப் பெண்ணிடம் விசாரணை செய்ததில், உதயகுமார் திருமண ஆசைகாட்டி ஏமாற்றியது தெரிய வந்தது. இதுகுறித்து அந்தப் பெண்ணின் பெற்றோர் புளியங்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில், புளியங்குடி போலீஸார் வழக்குப் பதிந்து, உதயகுமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jun/25/திருமண-ஆசைகாட்டி-பெண்-பலாத்காரம்-இளைஞர்-கைது-3178368.html 3178367 திருநெல்வேலி திருநெல்வேலி வள்ளியூர், செங்குளம் பகுதியில் ரயிலில் அடிபட்டு இருவர் பலி DIN DIN Tuesday, June 25, 2019 05:38 AM +0530\nவள்ளியூர், செங்குளம் பகுதியில் ரயிலில் அடிபட்டு இருவர் திங்கள்கிழமை உயிரிழந்தனர்.\nபணகுடி அருகேயுள்ள சையதம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் பராசக்தி(30). இவர், சிறுமளஞ்சியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு திங்கள்கிழமை அதிகாலை சென்றார். இதற்காக, பேருந்தில் சென்ற பராசக்தி, சிறுமளஞ்சி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, ரயில்வே கடவுப்பாதையில் சென்றுள்ளார். அப்போது, அவ்வழியாக வந்த ரயிலில் அடிபட்டு பராசக்தி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து நாகர்கோவில் ரயில்வே காவல் உதவி ஆய்வாளர் ராஜசேகரன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.\nமற்றொருவர் சாவு: மூன்றடைப்பு அருகேயுள்ள செங்குளம் ரயில்வே கடவுப்பாதையில் அடையாளம் தெரியாத, 35 வயதுடைய ஆண் ரயிலில் அடிபட்டு இறந்துகிடந்தார். இதுகுறித்து நாகர்கோவில் ரயில்வே காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜெயக்குமார் வழக்குப் பதிந்து விசாரித்தார். இதில், ரயிலில் பயணம் செய்த நபர் தவறி விழுந்து, ரயிலில் அடிபட்டு இறந்தது தெரியவந்தது. இறந்தவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என போலீஸார் விசாரிக்கின்றனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jun/25/வள்ளியூர்-செங்குளம்-பகுதியில்-ரயிலில்-அடிபட்டு-இருவர்-பலி-3178367.html 3178366 திருநெல்வேலி திருநெல்வேலி குற்றாலத்தில் ஜூலை 2இல் ஏஐடியூசி பேரவைக் கூட்டம் DIN DIN Tuesday, June 25, 2019 05:38 AM +0530\nஅரசு விரைவு போக்குவரத்துக்கழக தொழிலாளர் சங்க (ஏஐடியூசி) 14 ஆவது ஆண்டுப் பேரவை கூட்டம் ஜூலை 2 ஆம் தேதி குற்றாலத்தில் நடைபெறவுள்ளது.\nஇக்கூட்டத்திற்கு சங்க தலைவர் ஜே.லட்சுமணன் தலைமை வகிக்கிறார். பொதுச்செயலர் எம்.சக்கரபாண்டி ஆண்டறிக்கை சமர்ப்பிக்கிறார். இதில், சங்கப் பொருளாளர் கே.சங்கர், ஏஐடியூசி மாநிலச் செயலர் ஆர்.ஆறுமுகம், சம்மேளன துணைப் பொதுச் செயலர் ஆர்.ராதாகிருஷ்ணன், பொதுச்செயலர் பி.சுடலைமுத்து, சம்மேளன துணைத் தலைவர் எல்.குருசாமி உள்பட பலர் பங்கேற்கின்றனர்.\nதடைசெய்யப்பட்ட நெகிழி பைக்கு மாற்றுப் பையை தமிழக அரசு அறிமுகப்படுத்த வேண்டும் என வணிகர்கள் வலியுறுத்தியுள்ளனர்\nஇதுகுறித்து, வள்ளியூர் வணிகர் நலச்சங்க தலைவர் எட்வின் ஜோஸ், செயலர் முல்லை கவின்வேந்தன் ஆகியோர் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு: நாடு முழுவதும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் நெகிழி பைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் ஒத்துழைப்புடன் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த திட்டத்துக்கு மாற்றாக, மக்கள் பயன்படுத்தும் வகையில் மாற்றுப் பை தயாரிப்பை அரசு அறிமுகப்படுத்த வேண்டும். ஏனெனில், கடைகளுக்கும், உணவு விடுதிகளுக்கும் வரும் மக்கள் துணிப்பையையோ அல்லது பாத்திரங்களையோ எப்போதும் கூடவே எடுத்துச் செல்ல முடியாது. இதனால் வியாபாரம் பாதிக்கப்படுகிறது. மக்களும், வியாபாரிகள் நலன் கருதி, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத மாற்றுப் பொருள் தேவை என வலியுறுத்தியுள்ளனர்.\nசிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் 160 பேருக்கு, காவல் உதவி ஆய்வாளர்களுக்கான பயிற்சி முகாம் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் திங்கள்கிழமை தொடங்கியது.\nதிருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி மாநகரம் ஆகியவற்றில் பணிபுரியும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் 160 பேருக்கு, உதவி ஆய்வாளர்களாக பதவி உயர்வு அளிக்கப்படவுள்ளது. இவர்களுக்கான 40 நாள் சிறப்புப் பயிற்சி முகாமை, பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகு���ார் திங்கள்கிழமை தொடங்கிவைத்தார். இம்முகாமில் உடற்பயிற்சி, விளையாட்டு, மனநலம், சட்டம் குறித்த பயிற்சிகள் அளிக்கப்படும்.\nதிருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பெண்களிடம் இருந்து சுதந்திர தின விழா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nஇதுதொடர்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாட்டை பிறப்பிடமாகக் கொண்ட மகளிருக்கு சுதந்திர தின விழாவை முன்னிட்டு பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவைபுரிந்த சமூக சேவகர் மற்றும் பெண்கள் நலனில் சிறப்பாக செயல்படும் சேவை நிறுவனங்களுக்கு சுதந்திர தின விழா விருது தமிழக முதல்வரால் வழங்கப்பட உள்ளது.\nதகுதியுள்ள பெண்கள், உரிய விதிமுறைகள் மற்றும் விவரங்களைப் பெற திருநெல்வேலி மாவட்ட சமூக நல அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசியிலோ தொடர்புகொண்டு உரிய ஆவணங்களை வரும் 29-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட சமூகநல அலுவலகம், 4/107 சுப்பிரமணியபுரம் தெரு, வ.உ.சி. மைதானம் எதிரில், திருவனந்தபுரம் சாலை, பாளையங்கோட்டை, திருநெல்வேலி மாவட்டம் - 627 002. தொலைபேசி எண் 0462- 2576265.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jun/25/சுதந்திர-தின-விருது-பெண்கள்-விண்ணப்பிக்கலாம்-3178363.html 3178362 திருநெல்வேலி திருநெல்வேலி குடிநீர் கோரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அலவந்தான்குளம் மக்கள் DIN DIN Tuesday, June 25, 2019 05:36 AM +0530\nதிருநெல்வேலி மாவட்டம், மானூர் ஒன்றியம், அலவந்தான்குளம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் குடிநீர் கோரி ஆட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.\nதிருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, மானூர் ஒன்றியம் அலவந்தான்குளம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் கிராமத்தில் 5 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். ஊருக்கு மேற்கே உள்ள குடிநீர்த் தொட்டி மூலம் 8 நாள்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஊருக்கு கிழக்கில் உள்ள குடிநீர்த் தொட்டி மூலம் 3 நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. எங்கள் கிராமத்துக்கு கூடுதலாக ஒரு குடிநீர் கிணறு அமைத்து, தினந்தோ���ும் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇதேபோல், கடையநல்லூர் அருகே உள்ள ஊர்மேல்அழகியான் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மற்றும் அப்பகுதி விவசாயிகள் ஆட்சியரிடம் அளித்த மனுவில், கடையநல்லூர் அருகே உள்ள சின்னப்பனையங்குளதில் உள்ள குளத்தைத் தூர்வார வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.\nபாளையங்கோடை அருகே உள்ள ஆச்சிமடம் கிராம மக்கள் அளித்த மனு: எங்கள் ஊரில் குடிநீர் விநியோகம் செய்யும் ஆழ்துளைக் கிணறு அருகில் புதைச் சாக்கடை தொட்டி கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனால், சுகாதாரச் சீர்கேடு ஏற்படும். புதைச் சாக்கடைத் தொட்டி அமைக்கும் திட்டத்தை கைவிட்டு, ஏற்கெனவே பூங்கா அமைக்க ஒதுக்கப்பட்ட அந்த இடத்தில் பூங்கா, படிப்பகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nவீரகேரளம்புதூர் வட்டம், குலையநேரியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட மக்கள் ஆட்சியரிடம் அளித்த மனு: கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனியார் நிதி நிறுவன பாண்டு பத்திரங்களில் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் ரூபாய் வரை பலர் முதலீடு செய்தோம். 2017-ஆம் ஆண்டில் வட்டியுடன் சேர்த்து அசல் தொகையை பெற்றுக்கொள்ளலாம் என்று கூறினார்கள். ஆனால், முதிர்வுத் தொகையை தராமல் ஏமாற்றி வருகின்றனர். எங்கள் பணத்தை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nநாம் தமிழர் கட்சியின் திருநெல்வேலி மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை செயலர் கிறிஸ்டோபர் அளித்த மனு: ராதாபுரம் வட்டம் காவல்கிணறு ஊராட்சி காமராஜ்நகரில் புதிதாக கட்டப்பட்ட உயர்மட்ட நீர்த்தேக்கத் தொட்டியில் அசுத்தமான நீர் ஏற்றப்பட்டதால் தொட்டியின் அடிப்பகுதியில் சகதி காணப்படுகிறது. இதுதொடர்பாக ஆய்வு செய்து, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jun/25/குடிநீர்-கோரி-ஆட்சியர்-அலுவலகத்தை-முற்றுகையிட்ட-அலவந்தான்குளம்-மக்கள்-3178362.html 3178361 திருநெல்வேலி திருநெல்வேலி வாகைக்குளம் ஊராட்சி அலுவலகத்தில் காலிக்குடங்களுடன் மக்கள் முற்றுகை DIN DIN Tuesday, June 25, 2019 05:36 AM +0530\nஅம்பாசமுத்திரம் அருகே வாகைக்குளத்தில் ஒருமாதமாக குடிநீர் விநியோகம் இல்லை எனக் கூறி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.\nஅம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்டது வா��ைக்குளம் ஊராட்சி. இந்த ஊராட்சிக்குள்பட்ட 1 மற்றும் 5ஆவது வார்டுகளுக்குள்பட்ட கம்மாளர் தெருப் பகுதியில் ஒரு மாதத்துக்கும் மேலாக குடிநீர் விநியோகம் இல்லையாம். மேலும் அந்தப் பகுதியில் உள்ள பழுதடைந்த ஆழ்துளைக் கிணறு மோட்டாரையும் சீரமைக்கவில்லையாம். கருணையாற்றிலிருந்து, தாமிரவருணி கூட்டுக் குடிநீர்த் திட்டம் மூலமாகவும் வரும் குடிநீரும் வரவில்லையாம். இதுகுறித்து பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காததையடுத்து அந்தப் பகுதி பெண்கள் காலிக்குடங்களுடன் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.\nஅலுவலகத்தில் இருந்த ஊராட்சி செயலர் முத்துகுமார் அவர்களிடம் கருணையாற்றில் தண்ணீர் ஓடாததால் குடிநீர் விநியோகம் செய்ய இயலவில்லை. தாமிரவருணி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் மூலம் ஒருபகுதியில் குடிநீர் விநியோகம் நடைபெறுகிறது. விரைவில் பிறபகுதிகளுக்கும் விநியோகம் செய்யப்படும் என்று உறுதியளித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jun/25/வாகைக்குளம்-ஊராட்சி-அலுவலகத்தில்-காலிக்குடங்களுடன்-மக்கள்-முற்றுகை-3178361.html 3178360 திருநெல்வேலி திருநெல்வேலி தென்காசியில் 3 நாள்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம்: நகராட்சி ஆணையர் DIN DIN Tuesday, June 25, 2019 05:36 AM +0530\nதென்காசி நகராட்சிப் பகுதியில் மூன்று நாள்களுக்கு ஒருமுறை சீராக குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது என்றார் தென்காசி நகராட்சி ஆணையர்.\nதென்காசி வாய்க்கால் பாலம் பகுதியில் அமைந்துள்ள தாமிரவருணி குடிநீர் நீருந்து நிலையப் பகுதியில் தென்காசி நகராட்சி ஆணையர் பிரேம்ஆனந்த் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.\nஆய்வின் போது, பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரின் அளவு, குளோரின் அளவு மற்றும் பொதுமக்களிடமிருந்து வரும் புகார்களின் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து அலுவலர்களிடம் விவாதித்தார்.\nஅதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தென்காசி நகராட்சிக்குள்பட்ட 33 ஆவது வார்டு பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்க நாள் ஒன்றுக்கு 67.5லட்சம் லிட்டர் தண்ணீர் தேவையாகும். இதில் தாமிரவருணி குடிநீர் திட்டத்தின் மூலம் 45 லட்சம் லிட்டரும், குற்றாலம் கூட்டுக் குடிநீர்த் திட்டம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் ம��லமாக 17லட்சம் லிட்டரும், சிறுமின்விசை பம்பு மற்றும் கை பம்பு ஆகியவற்றின் மூலம் 5.2லட்சம் லிட்டரும் வழங்கப்படுகிறது.\nதற்போது குற்றாலத்தில் வறட்சிநிலை நிலவுவதால் 9 லட்சம் லிட்டர் தண்ணீர் குறைந்து 8 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்கிறது. குற்றாலம் குடிநீர் வரத்து குறைந்துள்ளதை ஈடுசெய்யும் பொருட்டு ஆயிரப்பேரி சாலையில் உள்ள நகராட்சி கிணறு சமீபத்தில் ஆழப்படுத்தப்பட்டு அதன்மூலம் 2 லட்சம் லிட்டர் அளவு தண்ணீர்பெறப்பட்டும், நகராட்சி குடிநீர் வாகனத்தின் மூலமாகவும் சீரான குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.\nதென்காசி நகராட்சிப் பகுதியில் மூன்று நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் இந்நகராட்சியில் 6 நபர்களின் தலைமையில் குடிநீர் விநியோக கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு நகராட்சிப் பணியாளர்கள் மூலம் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது என்றார் அவர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jun/25/தென்காசியில்-3-நாள்களுக்கு-ஒரு-முறை-குடிநீர்-விநியோகம்-நகராட்சி-ஆணையர்-3178360.html 3178359 திருநெல்வேலி திருநெல்வேலி கடையநல்லூரில் திமுக ஆர்ப்பாட்டம் DIN DIN Tuesday, June 25, 2019 05:35 AM +0530\nகடையநல்லூரில் குடிநீர்ப் பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி திமுக சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஇந்த ஆர்ப்பாட்டத்துக்கு நகரச் செயலர் சேகனா தலைமை வகித்தார். மாவட்ட அவைத் தலைவர் முத்துப்பாண்டி, பொருளாளர் சேக்தாவூது, முன்னாள் எம்எல்ஏ ரசாக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலர் சிவபத்மநாதன் பேசினார்.\nஇதில், முன்னாள் நகரச் செயலர் முகம்மதுஅலி, கடையநல்லூர் ஒன்றியச் செயலர் செல்லத்துரை, பொதுக்குழு உறுப்பினர் காசிதர்மம் துரை, மாவட்ட வழக்குரைஞர் அணி துணை அமைப்பாளர் செந்தூர்பாண்டியன், வடகரை ராமர், டாக்டர் சஞ்சீவி, கடையநல்லூர் நகர நிர்வாகிகள் அப்துல் வகாப், பால்துரை, சங்கர்,சித்திக், முகைதீன்பிள்ளை, ஷார்ப் கணேசன், பெருமாள்துரை உள்ளிட்ட திரளானோர் கலந்துகொண்டனர்.\nபின்னர் நகராட்சி ஆணையர் பவுண்ராஜிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை கட்சியினர் அளித்தனர்.\nகடையநல்லூர் நகராட்சியில் ரூ. 2.40 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பசுமை உரக்குடில்கள் அமைக்கும் பணியை ஆணையர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.\nகடையநல்லூர் நகராட்சியில் 6 இடங்களில் பசுமை உரக்குடில்கள் அமைப்பதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தூய்மை பாரதத் திட்டம் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் நிதி மற்றும் உள்ளாட்சிகளின் நிதி போன்றவற்றின் மூலம் இப்பணிகள் நடைபெற்று வருகின்றன.\nஇதில், 3 பசுமை உரக்குடில்களில் பணிகள் நிறைவடைந்து, இயந்திரங்கள் மூலம் உரம் தயாரிக்கும் பணியும் தொடங்கியுள்ளது.\nஎஞ்சியுள்ள 3 இடங்களிலும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை ஆணையர் பவுண்ராஜ், சுகாதார அலுவலர் நாராயணன், சுகாதார ஆய்வாளர்கள் சேகர், மாரிச்சாமி, பொறியாளர் தங்கபாண்டி, இளநிலை பொறியாளர் முரளி உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jun/25/கடையநல்லூரில்-ரூ240-கோடியில்-பசுமை-உரக்குடில்கள்-நகராட்சி--ஆணையர்-ஆய்வு-3178358.html 3178357 திருநெல்வேலி திருநெல்வேலி தனியார் காகித ஆலை நிர்வாகத்தைக் கண்டித்து தொழிலாளர்கள் காத்திருப்புப் போராட்டம் DIN DIN Tuesday, June 25, 2019 05:35 AM +0530\nவீரவநல்லூர் அருகே தனியார் காகித ஆலை நிர்வாகத்தைக் கண்டித்து ஆலைத் தொழிலாளர்கள் திங்கள்கிழமை முதல் காத்திருப்புப் போராட்டத்தைத் தொடங்கினர்.\nதெற்கு வீரவநல்லூரில் உள்ள தனியார் காகித ஆலையில் பணிபுரியும் இசக்கிராஜா, மகாலிங்கம், வைகுண்டராஜன் மூவரையும் பயிற்சிக்காக இடமாற்றம் செய்யப்பட்டதை ஏற்காததையடுத்து, மூவருக்கும் சட்டத்துக்குப் புறம்பாக ஆலை நிர்வாகம் பணி வழங்கவில்லையாம்.\nஇதுகுறித்து ஏப். 24இல் நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் தொழிலாளர் துணை ஆணையரின் கருத்துக் கேட்டு முடிவெடுப்பதாக முடிவு செய்யப்பட்டதாம். தொழிலாளர் துணை ஆணையர் பணி வழங்க கருத்துரை வழங்கினாராம். ஆனால் மூவருக்கும் இதுவரை பணி வழங்கவில்லையாம்.\nஇதையடுத்து திங்கள்கிழமை முதல் பணியாளர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.கே.பழனிசாமி தலைமை வகித்தார். சி.ஐ.டி.யூ. சங்கச் செயலர் மோகன் முன்னிலை வகித்தார். சி.ஐ.டி.யூ. பஞ்சாலைத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் பட்டமுத்து, ஆல்பா கெமிக்கல் ஆலை தொழிற்சங்க நிர்வாகி கண்ணன் மற்றும் தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். போராட்டத��தில் ஈடுபட்ட தொழிலாளர்கள், மூன்று பேருக்கும் பணி வழங்கும் வரை போராட்டம் தொடரும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jun/25/தனியார்-காகித-ஆலை-நிர்வாகத்தைக்-கண்டித்து-தொழிலாளர்கள்-காத்திருப்புப்-போராட்டம்-3178357.html 3178356 திருநெல்வேலி திருநெல்வேலி சாம்பவர்வடகரையில் பிளாஸ்டிக் பறிமுதல் DIN DIN Tuesday, June 25, 2019 05:34 AM +0530\nசாம்பவர்வடகரை பேரூராட்சிப் பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களில் பயன்பாட்டுக்கு வைத்திருந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\nசாம்பவர்வடகரை பேரூராட்சி செயல் அலுவலர் மாணிக்கராஜ் தலைமையிலான குழுவினர் வணிக நிறுவனங்கள், உணவகங்களில் திடீர் ஆய்வு செய்தனர். இதில், விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு வைத்திருந்த 15 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து ரூ.3,800 அபராதம் வசூல் செய்தனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jun/25/சாம்பவர்வடகரையில்-பிளாஸ்டிக்-பறிமுதல்-3178356.html 3178355 திருநெல்வேலி திருநெல்வேலி \"ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வு விதிமுறையை ஓராண்டாக தளர்த்த வேண்டும்' DIN DIN Tuesday, June 25, 2019 05:34 AM +0530\nஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்வதற்கான விதிமுறையை ஓராண்டாக தளர்த்த வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.\nஇதுகுறித்து ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலச் செயலர் சோ.முருகேசன், திருநெல்வேலி மாவட்டச் செயலர் செ.பால்ராஜ், தலைவர் பி.ராஜ்குமார், பொருளாளர் சங்கை ஞா.பால்ராஜ், மாநிலச் செயற்குழு உறுப்பினர் பிரம்மநாயகம் ஆகியோர் தொடக்கக் கல்வி இயக்குநருக்கு அனுப்பியுள்ள மனு:\nஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க தற்போது பணிபுரியும் பள்ளியில் ஓராண்டு பணிபுரிந்திருக்க வேண்டும் என்ற விதிமுறை மூன்று ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், பல ஆசிரியர்கள் கலந்தாய்வில் பங்கேற்க முடியாத நிலை உள்ளது. இந்த விதிமுறையால் பதவி உயர்வில் சென்றவர்களும், மனமொத்த மாறுதல் கோருவோரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.தற்போது வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், ஒன்றியம் விட்டு ஒன்றியம் பணிநிரவலுக்கு, அங்குள்ள ஜூனியர் ஆசிரியர்களை பணி நிரவல் செய்யவேண்டும் என கூறப்பட்ட��ள்ளது. இது சீனியர் ஆசிரியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.\nமேலும், அங்கன்வாடி மையங்களுக்கு பணிநிரவல் செய்யப்பட்ட 2,381 ஆசிரியர்களையும் கலந்தாய்வில் பங்கேற்க அழைப்பு விடுக்க வேண்டும். நிர்வாக காரணங்களால் ஆசிரியர்களுக்கு நிர்வாக மாறுதல் ஆணை எந்த நேரத்திலும் வழங்கப்படலாம் என்ற அரசாணை லஞ்சம் மற்றும் ஊழலுக்கு வழி வகுக்கும். இதை நீக்க வேண்டும். இத்தகைய நடைமுறைகளால் பதவி உயர்வு வாய்ப்பும் பறிபோகும் நிலை உள்ளது. எனவே, இந்தக் குறைகளை களையும் விதத்தில் தொடக்க கல்வி இயக்குநர் தெளிவுரை வெளியிட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jun/25/ஆசிரியர்கள்-பொதுமாறுதல்-கலந்தாய்வு-விதிமுறையை-ஓராண்டாக-தளர்த்த-வேண்டும்-3178355.html 3178354 திருநெல்வேலி திருநெல்வேலி 987மாணவர்களுக்கு மடிக்கணினி அளிப்பு DIN DIN Tuesday, June 25, 2019 05:33 AM +0530\nஅம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, வெள்ளங்குளி பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு திங்கள்கிழமை விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டது.\nஅம்பாசமுத்திரம் அ.வே.றாம.வே. அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, கல்லிடைக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளி, வெள்ளங்குளி அரசு மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் பிளஸ் 2 பயின்று வரும் மாணவர்களுக்கான விலையில்லா மடிக்கணியை அம்பாசமுத்திரம் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.முருகையாபாண்டியன் வழங்கினார். அம்பாசமுத்திரம் பள்ளியில் 273, கல்லிடைக்குறிச்சி பள்ளியில் 353, வெள்ளங்குளியில் 361 என 987 மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது.\nநிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர்கள், மேரி மார்க்ரெட், இவாஞ்சலின் பால்ராஜ், மகேஷ், உதவி தலைமை ஆசிரியர்கள் ஸ்ரீராம், முருகன், நகரச் செயலர்கள் அறிவழகன், ராமையா, சங்கரநாராயணன், ராமையா, எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட துணைச் செயலர் முத்தையா, விஜயபாலாஜி, ப்ராங்க்ளின், வெள்ளங்குளி அரசுப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் முத்துராமன், முன்னாள் தலைவர் ஜனார்த்தனம், வெள்ளங்குளி பள்ளி உடற்கல்வி ஆசிரியர் திருமலைக்குமார், ஆசிரியர் ஜூலியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nதிருநெல்வேலியில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் 10 நாட்டுப்புற கலைஞர்களுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான இசைக் கருவிகளை ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வழங்கினார்.\nதிருநெல்வேலி மாவட���ட மக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில், ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், திருநெல்வேலி மாவட்ட மண்டல கலை பண்பாட்டு மையத்தின் சார்பில், நாட்டுப்புறக் கலைஞர்கள் 10 பேருக்கு மொத்தம் ரூ.1 லட்சம் மதிப்பிலான இசைக் கருவிகளையும், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் விபத்தில்லாமல் 15 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த வாகன ஓட்டுநர்களைப் பாராட்டி நற்சான்றிதழ்களையும் ஆட்சியர் வழங்கினார். அதைத் தொடர்ந்து, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சார்பில் 2018-19 ஆண்டு அறிக்கையை ஆட்சியர் வெளியிட, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதுநிலை மண்டல மேலாளர் (கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையம்) த.ராமநாதன் பெற்றுக் கொண்டார்.\nஇதுதவிர, பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, முதிர்கன்னி உதவித் தொகை, விபத்து மரண உதவித்தொகை மற்றும் குடிநீர், சாலை வசதிகள் வேண்டி பல்வேறு மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.\nஇந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் பூ.முத்துராமலிங்கம், திருநெல்வேலி சார் ஆட்சியர் மணீஷ் நாராணவரே உள்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jun/25/நாட்டுப்புற-கலைஞர்களுக்கு-இசைக்-கருவிகள்-ஆட்சியர்-வழங்கினார்-3178353.html 3178084 திருநெல்வேலி திருநெல்வேலி பராமரிப்பின்றி பாழாகும் ஊருணி, மழை நீர் வடிகால்கள்\nகளக்காடு: திருநெல்வேலி மாவட்டம், களக்காடு பகுதியில் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி தூர்ந்த நிலையில் காணப்படும் மழைநீர் வடிகால்கள், கோயில் தெப்பக்குளங்களை சீரமைக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.\nகளக்காடு நகரின் மையப் பகுதியில் நினைத்ததை முடித்த விநாயகர் கோயில் முன்புள்ள ஊருணி, கோயில்பத்து பள்ளி பின்புறமுள்ள ஊருணி, வள்ளியூர் சாலையில் தென்பகுதியில் அமைந்துள்ள புதர் மண்டிக் காணப்படும் ஊருணி ஆகியவை பராமரிப்பின்றி உள்ளன.\nஇதேபோல சத்தியவாகீஸ்வரர் கோயில் தெப்பக்குளம், திருக்கல்யாண வைபவம் நடைபெறும் திருக்கல்யாண வீதியில் கௌதம ஆற்றின் கரையோரமுள்ள தெப்பக்குளம், கோயில்பத்து நவநீத கிருஷ்ணசுவா���ி கோயில் தெப்பக்குளம் ஆகியவை பராமரிப்பின்றி பாழ்பட்டு வருகின்றன. இவை பல ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் நிலத்தடி நீர் ஆதாரத்தை நிலை நிறுத்தும் காரணிகளாக இருந்தன.\nகளக்காடு நகர்ப் பகுதியில் 100 ஆண்டுகளுக்கு முன் குடியிருப்புப் பகுதிகளையொட்டியவாறு மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு, அக்கால்வாயில் செல்லும் மழைநீர் வீணாகாமல் ஆறுகளில் கலந்து பாசனக் குளங்கள் எளிதில் நிரம்பும் வகையில் பயனுள்ளதாக இருந்தன.\nகளக்காடு ஐயப்பன் கோயில் அருகேயுள்ள சாலை வாய்க்கால் என குறிப்பிடப்படும் மழைநீர் வடிகால் அருகில் உள்ள உப்பாற்றில் கலக்கிறது. இந்த மழைநீர் வடிகால் பல ஆண்டுகளுக்கு முன்பே கழிவுநீர் ஓடையாக மாறி தற்போது மழைநீரும், கழிவுநீரும் செல்லாத வகையில் தூர்ந்து காணப்படுவதுடன், குடியிருப்புப் பகுதியில் சுகாதாரச் சீர்கேடுகளை உருவாக்கி வருகிறது.\nபுதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள உப்பாற்றில் இருந்து பழைய பேருந்து நிலையம் அருகே மாணிக்கன் குளத்திற்கு தண்ணீர் செல்லும் பிரதான கால்வாய் கழிவுநீர் ஓடையாக மாறியதுடன் தற்போது புதர்மண்டி தூர்ந்து விட்டது.\nஉப்பாற்றில் இருந்து தண்ணீர் செல்லும் கால்வாயில் முகப்புப் பகுதியிலேயே ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதனால் இந்தக் கால்வாயில் ஆங்காங்கே குடியிருப்புப் புகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தேங்கி குப்பைகளால் கால்வாய் தூர்ந்து காணப்படுகிறது.\nபெரிய தெருவின் தெற்கு மற்றும் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புகளின் பின்புறம் அமைந்துள்ள மழைநீர் வடிகால் தற்போது கழிவுநீர் கால்வாயாக மாறிவிட்டது. இதிலிருந்து கழிவுநீர் வெளியேற முடியாத அளவுக்கு கால்வாயில் குப்பைகளும், மண் மேடுகளும், முள்புதர்களும் சூழ்ந்து சுகாதாரச் சீர்கேடுகளை ஏற்படுத்தி வருகின்றன.\nபெரிய தெருவின் இரு புறங்களிலும் வீடுகளுக்கு முன்புறமுள்ள மழைநீர் வடிகால்கள் குடியிருப்பு வாசிகளால் தற்போது மூடப்பட்டு வடிகால் இருந்ததற்கான அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிவிட்டன. இதனால், மழைக் காலங்களில் தெருவில் மழைநீர் தேங்கி ரதவீதி சாலைகள் சேதமடைந்து விடுகின்றன.\nகளக்காடு நகரில் குடியிருப்புகளையொட்டி முன்னோர்கள் மழைநீர் வடிகால் அமைத்து நிலத்தடி நீர்மட்டத்தை நிலை நிறுத்தி வந்ததுடன், சுற்றுப்புற சுகாதாரத்தையும் பேணிக் காத்து வந்தனர். ஆனால், உள்ளாட்சி அமைப்புகளால் முறையாக கண்காணிக்கப் படாததால் தெருக்களிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் மழைநீர் தேங்கி சுகாதாரச் சீர்கேடுகளை உருவாக்கி வருகின்றன.\nஆகவே, தூர்ந்து போன ஊருணிகளை தூர்வாருவதுடன் சுற்றுச்சுவர் எழுப்பி நீரைத் தேக்கி நிலத்தடி நீர் ஆதாரத்தை நிலை நிறுத்தவும், மழைநீர் வடிகால்கள், கழிவுநீர் வாருகால்களை முறையாகத் தூர் வாரி சுற்றுப்புறச் சுகாதாரத்தை பேணிக் காக்கும் வகையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jun/24/பராமரிப்பின்றி-பாழாகும்-ஊருணி-மழை-நீர்-வடிகால்கள்-3178084.html 3178081 திருநெல்வேலி திருநெல்வேலி எதிர்க்கட்சிகள் போராட்டத்தை கைவிட்டு தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு கூற வேண்டும்: ஜான்பாண்டியன் DIN DIN Monday, June 24, 2019 10:19 AM +0530\nதிருநெல்வேலி: எதிர்க்கட்சிகள் போராட்டத்தைக் கைவிட்டு தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு கூற வேண்டும் என தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (தமமுக) நிறுவனர்- தலைவர் ஜான்பாண்டியன் கேட்டுக்கொண்டார்.\nதிருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியது: வர இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் கட்சியின் நிலைப்பாடு குறித்து செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கவுள்ளோம்.\nதமிழகத்தில் திமுக ஆட்சியில்தான் பல குளங்கள் குடியிருப்புகளாக மாறின. இவ்வாறு நீர் நிலைகள் அழிக்கப்பட்டால் மழை எப்படி பெய்யும் போராட்டம் நடத்தி மக்களை ஏமாற்ற முடியாது. ஆகவே எதிர்க்கட்சிகள் போராட்டத்தை கைவிட்டு தண்ணீர் பற்றாக்குறையை போக்கும் வழிகள் குறித்து கூறினால் அது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைவதை தடுக்க அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு போராட வேண்டும்.\nகடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சூழலுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், தற்போது ஜாதிய படுகொலைகள் முற்றிலும் குறைந்துள்ளன என்றார்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jun/24/எதிர்க்கட்சிகள்-போராட்டத்தை-கைவிட்டு-தண்ணீர்-பிரச்னைக்கு-தீர்வு-கூற-வேண்டும்-ஜான்பாண்டியன்-3178081.html 3178074 திருநெல்வேலி திருநெல்வேலி நெல்லை நகரம், பேட்டையில் 26இல் மின்நிறுத்தம் DIN DIN Monday, June 24, 2019 10:18 AM +0530\nத���ருநெல்வேலி: திருநெல்வேலி நகரம், பேட்டை பகுதிகளில் புதன்கிழமை (ஜூன் 26) மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது.\nஇதுதொடர்பாக திருநெல்வேலி நகர்ப்புற மின் செயற்பொறியாளர் சு.முத்துக்குட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பழையபேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் புதன்கிழமை (ஜூன் 26) காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. எனவே, திருநெல்வேலி நகரம் ரத வீதிகள், பழையபேட்டை, திருப்பணிகரிசல்குளம், காந்திநகர், பேட்டை, தொழில்பேட்டை, பாட்டபத்து, அபிஷேகப்பட்டி, குன்னத்தூர், வாகைகுளம் ஆகிய பகுதிகளில் மேற்கூறிய நேரத்தில் மின் விநியோகம் இருக்காது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதிருநெல்வேலி: தொழிலாளர் நலவாரிய சேர்ப்பு முகாம் தென்காசியில் இம் மாதம் 26 ஆம் தேதி நடைபெறுகிறது.\nஇதுதொடர்பாக திருநெல்வேலி தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) சி.மின்னல்கொடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் இதர 16 அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கான உறுப்பினர் சேர்ப்பு சிறப்பு பதிவு முகாம், தென்காசி தொழிலாளர் உதவி ஆய்வாளர் அலுவலகத்தில் இம் மாதம் 26 ஆம் தேதி காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது. விண்ணப்பத்துடன் 2 புகைப்படம், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், வயது தொடர்பாக பிறப்புச்சான்றிதழ், பள்ளி மாற்றுச்சான்றிதழ், ஓட்டுநர் உரிம நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கணக்குப் புத்தக நகல் ஆகியவற்றின் சான்றொப்பமிட்ட நகலுடன் நேரில் வந்து முகாமில் பங்கேற்று உறுப்பினராகப் பதிவு செய்யலாம். மனுதாரர்கள் 18 முதல் 60 வயதுக்குள் இருத்தல் வேண்டும். உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் உறுப்பினராக உள்ளவர்கள் தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு பெற இயலாது. மேலும், விவரங்களுக்கு பாளையங்கோட்டை திருமால்நகரில் உள்ள ஒருங்கிணைந்த தொழிலாளர் துரை அலுவலகத்தை நேரிலோ அல்லது 0462-2555010 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்புகொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதிருநெல்வேலி: மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் நிர்வாகிகள் கூட்டம் திருநெல்வேலியில் அண்மையில் நடைபெற்றது.\nஇக்கூட்டத்துக்கு, கட்சியின் மாவட்டச் செயலர் டி.சங்கரபாண்டியன் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் ஜி.ரமேஷ் முன்னிலை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர்கள் வி.கருப்பசாமி, கே.கணேசன், ரவிடேனியல், அந்தோணிராஜ், எம்.சுந்தர்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nகூட்டத்தில், \"தச்சநல்லூர் கரையிருப்பு பகுதியில் இளைஞர் அசோக் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகையை விரைந்து தாக்கல் செய்ய வேண்டும்; சாதி ஆதிக்க படுகொலையை தடுக்க தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்; கூடங்குளத்தில் அணுக்கழிவு பாதுகாப்பு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து திருநெல்வேலியில் நடைபெறும் போராட்டத்தில் திரளாகப் பங்கேற்பது' என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nதென்காசி: திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் தொழிலதிபர் வீட்டின் கதவை சனிக்கிழமை உடைத்து 48 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.11லட்சம் ரொக்கம் திருடப்பட்டுள்ளது.\nதென்காசி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு சக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் முகம்மது அலி ஜின்னா.\nதென்காசி கன்னிமாரம்மன் கோயில் தெருவில் ஹார்டுவேர்ஸ் கடை வைத்துள்ளார். இவருடைய மனைவி மற்றும் உறவினர்கள் சென்னைக்கு சென்றுள்ளனர். முகம்மது அலி ஜின்னா, சனிக்கிழமை மாலையில் வீட்டின் கதவை பூட்டிவிட்டு கடைக்கு சென்றார். இரவில் அவர் வீடு திரும்பியபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் வைத்திருந்த 48 சவரன் தங்க நகைகள், ரூ.11லட்சம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருந்தது.\nஇதுகுறித்து தென்காசி காவல் நிலையத்தில் முகம்மது அலி ஜின்னா புகார் செய்தார். காவல்ஆய்வாளர் ஆடிவேல் விசாரணை மேற்கொண்டார். மேலும், விரல்ரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை பதிவு செய்தனர்.\nதிருநெல்வேலி: திருநெல்வேலி அருகே நேரிட்ட விபத்தில் காயமடைந்த வழக்குரைஞர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.\nதிருநெல்வேலி அருகேயுள்ள சுத்தமல்லியைச் சேர்ந்த அருணாசல பாண்டியன் மகன் மகேஷ் (34). திருநெல்வேலியில் வழக்குரைஞராகப் பணியாற்றி வந்தார். இவர், ஞாயிற்றுக்கிழமை தனது மோட்டார் சைக்கிளில் கோபாலசமுத்திரம் விலக்கில் இருந்து திருநெல்வேலி-அம்பாசமுத்திரம் பிரதான சாலையில் ஏற முயன்றாராம். அப்போது திருநெல்வேலியில் இருந்து பாபநாசம் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தும், மோட்டார் சைக்கிளும��� மோதியதாகக் கூறப்படுகிறது. இதில், பலத்த காயமடைந்த மகேஷை அவ்வழியாகச் சென்றவர்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்போது, வழியிலேயே அவர் உயிரிழந்தார்.\nஇருவர் காயம்: வடக்குத் தாழையூத்தைச் சேர்ந்த தாமஸ் மகன் ராஜா (27). அதே பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் ஆனந்த் (27) இவர்கள் இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் தாழையூத்து அதிநவீன அரிசி ஆலை அருகே சென்று கொண்டிருந்தனராம். அப்போது, அவ்வழியாக வந்த காரும், இவர்களது வாகனமும் எதிர்பாராமல் மோதிக்கொண்டனவாம். இதில், பலத்த காயமடைந்த இருவரும், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவங்கள் குறித்து முன்னீர்பள்ளம், தாழையூத்து போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.\nதிருநெல்வேலி: சுத்தமல்லியில் தாமிரவருணி ஆற்றில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தான்.\nகோவையில் உள்ள இஞ்ஞாசியார் நகரைச் சேர்ந்த சிவக்குமார் மகன் தருண் (15). சிவக்குமார் குடும்பத்தினர் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். அங்குள்ள பள்ளியில் தருண் படித்து வந்தார். விடுமுறைக்காக தமிழகத்திற்கு வந்திருந்த சிவக்குமார் குடும்பத்தினர் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலா சென்றுவிட்டு திருநெல்வேலியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தனராம். பின்னர் சுத்தமல்லி தாமிரவருணி ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை குளிக்கச் சென்றுள்ளனர்.\nஅப்போது ஆழமான பகுதிக்குச்சென்ற தருண் நீரில் மூழ்கி மூச்சுத்திணறினாராம். அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்போது, வழியிலேயே தருண் உயிரிழந்தார். இதுகுறித்து சுத்தமல்லி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள்.\nதிருநெல்வேலி: தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய கணினி பயிற்றுநர் பணிக்கான தேர்வை, திருநெல்வேலி மாவட்டத்தில் 5 மையங்களில் 642 பேர் எழுதினர்.\nஆன்-லைன் முறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இத்தேர்வு திருநெல்வேலி மாவட்டத்தில் லெவிஞ்சிபுரம் கேப் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, வள்ளியூர் பெட் பொறியியல் கல்லூரி, மேல திடியூர் பிஎஸ்என் பொறியியல் கல்லூரி, திருநெல்வேலி ரேஸ் கல்வி மையம், ஆலங்குளம் தூய மரியம் பாலிடெக்னிக் ஆ���ிய 5 இடங்களில் நடைபெற்றது. 742 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த நிலையில் 642 பேர் தேர்வு எழுதினர். முதன்முறையாக ஆன்லைன் மூலம் இத் தேர்வு நடைபெறுவதால் தேர்வு குறித்து தேர்வர்களுக்கு சொல்லிக் கொடுப்பதற்காக காலை 8.30 மணிக்கே வரவழைக்கப்பட்டனர். தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணிக்கு முடிவடைந்தது.\nஇது குறித்து திருநெல்வேலி மையத்தில் தேர்வு எழுதியவர்கள் கூறுகையில், சில கேள்விகள் மிகவும் கடினமாக இருந்தது. ஆன்லைன் தேர்வு ஒரு புதிய அனுபவமாக இருந்தது என்றனர்.\nதிருநெல்வேலி: மருத்துவ தேர்வு வாரியம் சார்பில் செவிலியர் பணிக்கான போட்டித்தேர்வு திருநெல்வேலி, பாளையங்கோட்டை வட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தத் தேர்வை 8,597பேர் தேர்வு எழுதினர்.\nபேட்டை மதிதா இந்துக்கல்லூரி, பழையபேட்டை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி, சீதபற்பநல்லூர் ஐன்ஸ்டீன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரி, தூய யோவான் கல்லூரி, மேலப்பாளையம் அன்னை ஹாஜிரா மகளிர் கல்லூரி, தருவை எப்எக்ஸ் பாலிடெக்னிக், அரியகுளம் ஸ்ரீ சாரதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீ சாரதா கல்லூரி, சாராள் தக்கர் கல்லூரி, கொங்கந்தான்பாறை ரோஸ்மேரி கலை அறிவியல் கல்லூரி, தூய சவேரியார் கல்லூரி, அரசுப் பொறியியல் கல்லூரி உள்ளிட்ட 16 தேர்வு மையங்களில் இத்தேர்வு நடைபெற்றது. இத்தேர்வுக்கு 9 ,494 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 8,597 பேர் தேர்வு எழுதினர்.\nஇதேபோல், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் மருந்து ஆய்வாளர், இளநிலை ஆய்வாளர் பணிகளுக்கான தேர்வு பாளையங்கோட்டை பொதிகை நகரில் உள்ள ஜோஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கு, 283 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 194 பேர் மட்டும் தேர்வெழுதினர்.\nஇந்தத் தேர்வை கண்காணிக்க துணை வாட்டாட்சியர் நிலையில் ஒரு சுற்றுக்குழு அலுவலர் நியனம் செய்யப்பட்டிருந்தார்.\nதேர்வு மையங்களில் சிறப்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தடையில்லா மின்சாரம், பேருந்து உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டிருந்தன.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jun/24/செவிலியர்-உள்பட-3-பணிகளுக்கு-போட்டித்-தேர்வு-8597-பேர்-பங்கேற்பு-3178056.html 3178054 திருநெல்வேலி திருநெல்வேலி வடகரையில் யான��கள் அட்டகாசம்: ரூ.1 லட்சம் மதிப்பிலான தென்னை, வாழை மரங்கள் சேதம் DIN DIN Monday, June 24, 2019 10:14 AM +0530\nசெங்கோட்டை: வடகரை பகுதியில் காட்டு யானைகள் கூட்டமாக வந்து சனிக்கிழமை இரவு அட்டகாசம் செய்ததில் தென்னை, வாழை மரங்கள் சேதமடைந்தன.\nசெங்கோட்டை அருகே மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது வடகரை கிராமம். இப்பகுதி விவசாயிகள் தென்னை, வாழை, மா, கத்தரி உள்ளிட்ட பயிர்களை பயிர் செய்துள்ளனர்.\nஇப்பகுதியில் கடந்த பல மாதங்களாக காட்டு யானைக் கூட்டங்கள் இரவு நேரங்களில் விளை நிலங்களுக்குள் புகுந்து தென்னை, மா, வாழை சோலார் மின் வேலிகளை சேதப்படுத்தி வருவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் சனிக்கிழமை இரவு உணவு மற்றும் தண்ணீர் தேடி வந்த காட்டுயானைகள் கூட்டம் வடகரை மேட்டுகால் பகுதியைச் சேர்ந்த முகம்மது உசேன் என்பவருக்குச் சொந்தமான விளைநிலத்தில் புகுந்து 6 தென்னை மரங்களையும், சுமார் 300-க்கும் மேற்பட்ட குலை தள்ளிய வாழை மரங்களையும் சேதப்படுத்தி உள்ளது. இதன் மதிப்பு ரூ. 1 லட்சத்து 10 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. சம்பவ இடத்தை வடகரை கிராம நிர்வாக அலுவலர் மகேஷ், உதவியாளர் சேதுராமலிங்கம், தோட்டக்கலை அலுவலர் முத்துராமலிங்கம், வன அலுவலர் பெருமாள் மற்றும் வனத்துறை ஊழியர்கள் பலர் பார்வையிட்டனர்.\nவனத்திற்குள் செல்ல மறுக்கும் காட்டு யானை கூட்டத்தை விரட்டவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்கவும் வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jun/24/வடகரையில்-யானைகள்-அட்டகாசம்--ரூ1--லட்சம்-மதிப்பிலான-தென்னை-வாழை-மரங்கள்-சேதம்-3178054.html 3178051 திருநெல்வேலி திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் உழவாரப் பணி DIN DIN Monday, June 24, 2019 10:13 AM +0530\nதிருநெல்வேலி: தமிழ்நாடு ஹிந்து ஆலயப் பாதுகாப்புக் குழுவின் பக்தர் பேரவை சார்பில், திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோயிலில் உழவாரப் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nஸ்ரீ ஆறுமுகநயினார் சன்னதியில் நடைபெற்ற இப்பணிக்கு, பி.ராஜூ நீதா, ஜி.அமோல் தன்ஸ்ரீ ஆகியோர் உதவிகளை செய்தனர். நிறுவன அமைப்பாளர் பி.அருணாசலம், மாநகர துணைத் தலைவர் ரா.குணசீலன், அமைப்பாளர் ராஜகோபால் ஆகியோர் உள்பட ஆலயப் பாதுகாப்புக் குழுவினர் பலர் பங்கேற்றனர்.\nதிருநெல்வேலி: மானூர் அருகேயுள்ள மதவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சர்வதேச யோகா தினம் நடைபெற்றது.\nமானூர் வட்டாரக் கல்வி அலுவலர் வே.கீதா தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் திருமலை முருகன் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் சொ.உமையொருபாகம் வரவேற்றார். \"யோகாவின் நன்மைகள்' என்ற தலைப்பில் மனவளக்கலை பேராசிரியர் ஏ.லீலாவதியும், \"மனவளக்கலையின் யோகா பயிற்சிகள்' என்ற தலைப்பில் கோவிந்தராஜனும் சொற்பொழிவாற்றினர். மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.\nஓய்வுபெற்ற சார்ஆட்சியர் சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆசிரியர் ஆல்பர்ட் நன்றி கூறினார்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jun/24/மதவக்குறிச்சி-பள்ளியில்-யோகா-தினம்-3178049.html 3178046 திருநெல்வேலி திருநெல்வேலி நெல்லை ஷிபா மருத்துவமனையில் அதிநவீன ஆர்ட்டிஸ் ஒன் கேத் லேப் திறப்பு DIN DIN Monday, June 24, 2019 10:12 AM +0530\nதிருநெல்வேலி: திருநெல்வேலியில் உள்ள ஷிபா மருத்துவமனையில் அதிநவீன ஆர்ட்டிஸ் ஒன் கேத் லேப் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.\nஇவ்விழாவுக்கு மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் முகமதுஷாபி தலைமை வகித்தார். திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் எஸ்.எம்.கண்ணன் திறந்து வைத்தார். ஷிபா மருத்துவமனை இதய பிரிவு மருத்துவக் குழுவினர் பாதுஷா, சதீஷ்குமார், கணேசன், கீரிஷ் தீபக், செல்வகுமரன், விஸ்வநாதன், திருலோகசந்தர், பாலமுருகன், மணிகண்டன் உள்பட பலர் கலந்துகொண்டனர். மருத்துவ இயக்குநர் முகமது அராபத் நன்றி கூறினார்.\nஇதுகுறித்து இதயவியல் மருத்துவ நிபுணர் அருணாசலம் கூறியது: தென்தமிழகத்தில் முதல் முறையாக 2006 ஆம் ஆண்டு திருநெல்வேலி ஷிபா மருத்துவமனையில் கேத்லேப் தொடங்கப்பட்டது. இதுவரை ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோ பிளாஸ்ட், டிவைஸ் குளோஸர் உள்பட 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. இப்போது ஜெர்மனி தொழில்நுட்பத்தில் சைமன்ஸ் நிறுவனத்தின் ஆர்ட்டிஸ் ஒன் கேத் லேப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதயகுழாயில் ரத்த அடைப்பை மிகத் துல்லியமாக கண்டறிந்து அதற்கு தகுந்தாற்போல் 100 சதவீதம் சிகிச்சை மேற்கொள்ளலாம். கதிர்வீச்சின் தாக்கம் குறைவாக இருப்பதனால் நோயாளிகளுக்கும், மருத்துவர்களுக்கும் பாதுகாப்பானதாக இருக்கும் என்றார் அவர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jun/24/நெல்லை-ஷிபா-மருத்துவமனையில்-அதிநவீன-ஆர்ட்டிஸ்-ஒன்-கேத்-லேப்-திறப்பு-3178046.html 3178043 திருநெல்வேலி திருநெல்வேலி \"ஆசிரியர்களுக்கு பொதுத் தேர்வு பணிக்கான உழைப்பூதிய நிலுவையை வழங்க வேண்டும்' DIN DIN Monday, June 24, 2019 10:12 AM +0530\nதிருநெல்வேலி: பொதுத்தேர்வு பணிக்கான ஆசிரியர்களின் உழைப்பூதிய நிலுவையை வழங்க வேண்டுமென தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது.\nஇதுதொடர்பாக திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கணேஷிடம் அளிக்கப்பட்ட மனு: 2019 மார்ச் மாதத்தில் நடைபெற்ற பிளஸ்-1, பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வின் அறை கண்காணிப்பாளர்களுக்கான உழைப்பூதியம் சில பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு வழங்கப்படவில்லை. அந்தத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வள்ளியூர் கல்வி மாவட்டத்தில் பறக்கும் படையில் பணியாற்றிய ஆசிரியர்களுக்கான உழைப்பூதிய நிலுவைத்தொகையையும் வழங்க வேண்டும். இம் மாவட்டத்தில் பணியில் சேர்ந்துள்ள 3 ஆசிரியர்களுக்கான பணிநியமன ஒப்புதல் ஆணைக்குரிய உத்தரவுகளை முறையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jun/24/ஆசிரியர்களுக்கு-பொதுத்-தேர்வு-பணிக்கான-உழைப்பூதிய-நிலுவையை-வழங்க-வேண்டும்-3178043.html 3178041 திருநெல்வேலி திருநெல்வேலி மேலப்பாளையத்தில் சிறப்புத் தொழுகை DIN DIN Monday, June 24, 2019 10:12 AM +0530\nதிருநெல்வேலி: மழை வேண்டி தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிறப்புத் தொழுகை மேலப்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nமஸ்ஜிதூர் ரஹ்மான் பள்ளிவாசல் இமாம் ஹாஜா பிர்தவ்ஸி மழைக்கான சிறப்புத் தொழுகை நடத்தினார். தவஹீத் ஜமாத் மாநிலத் தலைவர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி தலைமை வகித்தார். இதில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.\nதிருநெல்வேலி: தமிழகத்தில் மழை பொழிய வேண்டி, அதிமுக மகளிர் அணி சார்பில் பாளையங்கோட்டை பிளாரன்ஸ் சுவைன்சன் பள்ளியில் உள்ள சி.எஸ்.ஐ. தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு ஜெபம் ஏறெடுக்கப்பட்டது.\nதமிழகத்தில் மழையின் அளவு குறைந்ததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது. இதனால், சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு, மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.\nஎ���வே, மழை பொழிந்து, மாநிலத்தில் நிலவிவரும் தண்ணீர் பற்றாக்குறை அகலவேண்டி நடைபெற்ற இந்த ஜெப நிகழ்ச்சிக்கு, மாநிலங்களவை உறுப்பினர் விஜிலா சத்தியானந்த் தலைமை வகித்தார். குலவணிகர்புரம் போதகர் சாமுவேல் மதுரம், மாஞ்சோலை போதகர் அகஸ்டின் ஆகியோர் ஜெபத்தை நடத்தினர்.\nஇதில் கட்சியின் அமைப்புச் செயலர் சுதா கே.பரமசிவன், மாநகர் மாவட்ட அவைத் தலைவர் பரணி ஏ.சங்கரலிங்கம், முன்னாள் மாநகர் மாவட்டச் செயலர் பாப்புலர் வி.முத்தையா, மேலப்பாளையம் பகுதிச் செயலர் எஸ்.எஸ்.ஹயாத், தச்சை பகுதிச் செயலர் கே.மாதவன், நெல்லை பகுதிச் செயலர் என்.மோகன் உள்பட கட்சியின் தொண்டர்கள், அப்பள்ளி மாணவர், மாணவிகள் பங்கேற்றனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jun/24/மழை-பொழிய-வேண்டி-சிஎஸ்ஐ-ஆலயத்தில்-சிறப்பு-ஜெபம்-3178039.html 3178037 திருநெல்வேலி திருநெல்வேலி வடக்கு பாலபாக்யாநகர் விநாயகர் கோயிலில் வருஷாபிஷேகம் DIN DIN Monday, June 24, 2019 10:10 AM +0530\nதிருநெல்வேலி: திருநெல்வேலி வடக்கு பாலபாக்யாநகரில் உள்ள அருள்மிகு வீரசக்தி விநாயகர் கோயிலில் வருஷாபிஷேக விழா அண்மையில் நடைபெற்றது.\nஇக் கோயில் வருஷாபிஷேகத்தையொட்டி உடையார்பட்டி விலக்கில் இருந்து புதிய உற்சவர் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் விநாயகருக்கு மாகாப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. மறுநாளில் திருமுறை பாராயணம், விமான பூஜை, அபிஷேகம் ஆகியவை நடைபெற்றன. மழை வளம் பெருக வேண்டியும், உலக நன்மைக்காகவும் அரசு-வேம்பு திருமணம் நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை சிறுவர்களின் கலைநிகழ்ச்சிகளும், பரிசளிப்பு விழாவும் நடைபெற்றன. ஏற்பாடுகளை நிர்வாகிகள் அண்ணாமலை, நாராயணசாமி, லட்சுமணன், மாருதி அன்புராஜ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.b\n]]> https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jun/24/வடக்கு-பாலபாக்யாநகர்-விநாயகர்-கோயிலில்-வருஷாபிஷேகம்-3178037.html 3178029 திருநெல்வேலி திருநெல்வேலி தூத்துக்குடி சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் குரூப்-4 தேர்வுக்கான இலவச அறிமுக பயிற்சி வகுப்பு DIN DIN Monday, June 24, 2019 10:09 AM +0530\nதூத்துக்குடி: தூத்துக்குடி சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப்-4 தேர்வுக்கான இலவச அறிமுக பயிற்சி வகுப்பில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறி��ித்துள்ளன குரூப் 4 பதவிக்கான எழுத்துத் தேர்வு, செப்டம்பர் 1 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள், சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் தொடங்கப்பட்டுள்ளன.\nமேலும், இலவச அறிமுக பயிற்சி வகுப்பு, சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியின் தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம் மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடி மையத்தில் நடைபெற்ற பயிற்சி வகுப்பை அகாதெமியின் நிறுவனர் து. சுகேஷ் சாமுவேல் தொடங்கி வைத்தார்.\nஎழுத்துத் தேர்வை எவ்வாறு அணுகுவது என்பது குறித்து கடந்த தேர்வில் வெற்றி பெற்று அரசுப் பணி பெற்ற முத்துகணேஷ், சுபா, சிவசக்தி, புனிதா, ராமகிருஷ்ணன் ஆகியோர் விளக்கினர். மேலும், தேர்வு ஒருங்கிணைப்பாளர்களான அந்தோணி பட்டுராஜ், ராமச்சந்திரன், ராஜா ஆகியோர் தேர்வில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து பேசினர்.\nஇலவச அறிமுக பயிற்சி வகுப்பில், தூத்துக்குடி மையத்தில் 2,600 பேரும், திருநெல்வேலி மையத்தில் 2,200 பேரும், ராமநாதபுரம் மையத்தில் 1,200 பேரும் கலந்து கொண்டனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jun/24/தூத்துக்குடி-சுரேஷ்-ஐஏஎஸ்-அகாதெமியில்-குரூப்-4-தேர்வுக்கான-இலவச-அறிமுக-பயிற்சி-வகுப்பு-3178029.html 3178027 திருநெல்வேலி திருநெல்வேலி எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் புளியங்குடியில் ஆர்ப்பாட்டம் DIN DIN Monday, June 24, 2019 10:09 AM +0530\nபுளியங்குடி: புளியங்குடியில் நகர எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஅணுக்கழிவு மையம், மீத்தேன், ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ, எட்டு வழிச்சாலை போன்ற திட்டங்கள் தமிழகத்தையும், விவசாயத்தையும் அழிக்கும் திட்டங்கள் என்றும், அவற்றை தடுத்த நிறுத்த வேண்டும் என மத்திய, மாநில அரசை வலியுறுத்தியும் நகர எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட பொதுச்செயலர் சர்தார் அரபாத் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ஜாபர்அலி உஸ்மானி பேசினார். மாவட்ட மற்றும் நகர நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.\nஅம்பாசமுத்திரம்: பாபநாசம் தாமிரவருணியில் சுமார் 1.5 டன் கழிவுகள் ஞாயிற்றுக்கிழமை அகற்றப்பட்டன.\nவிக்கிரமசிங்கபுரம் நகராட்சிப் பணியாளர்கள், அலுவலர்கள், தன்னார்வலர்கள் இணைந்து பாபநாசம் தாமிரவருணி நதியில் சுற்றுலாப் பயணிகள் விட்டுச�� செல்லும் துணி உள்ளிட்ட கழிவுகளை கடந்த மே 12 முதல் ஞாயிற்றுக்கிழமைதோறும் அகற்றி வருகின்றனர்.\nஒரு மாதத்தில் சுமார் 60 டன் கழிவுகள் அகற்றப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 23) நடைபெற்ற பணியில் சுமார் 1.5 டன் கழிவுப் பொருள்கள் அகற்றப்பட்டன. இது குறித்து நகராட்சி ஆணையர் (பொறுப்பு) முத்துசெல்வம் கூறியது, தொடர்ந்தும் தாமிரவருணியில் கழிவுப் பொருள்கள் அகற்றும் பணி நடைபெறும். துணிகள், பாலிதீன் பைகள் உள்ளிட்டவற்றை நதியில் வீசாமல் கரையில் வைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் போட்டு சுகாதாரம் பேண மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.\nதிசையன்விளை: திசையன்விளையில் கடன் வாங்கி தருவதாகக் கூறி, பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.\nதூத்துக்குடி தாளமுத்து நகரைச் சேர்ந்தவர் ராஜ். அவருடைய மனைவி மாரியம்மாள் (36). இவர், திசையன்விளை புளியடி தெருவைச் சேர்ந்த கணேசன் (63) என்பவரிடம் தனக்கு பணம் தேவைப்படுவதாகவும், யாராவது தெரிந்த நபரிடம் வாங்கி தருமாறும் கேட்டாராம். இதற்கு அவரும் சம்மதம் தெரிவித்து திசையன்விளை வருமாறு கூறினாராம்.\nஇதைத் தொடர்ந்து, திசையன்விளைக்கு வந்த மாரியம்மாளை, கணேசனும், அதே ஊர் மன்னர்ராஜா கோயில் தெரு ஜெயராஜன் மகன் மார்டின் சுதாகர் (26), முஸ்லிம் வடக்குத் தெரு சாகுல் அமீது மகன் முகமது யாசர் அராபத் (30) ஆகியோரும் சேர்ந்து பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, மாரியம்மாள் அளித்த புகாரின்பேரில், 3 பேரையும் திசையன்விளை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jun/24/திசையன்விளையில்-பெண்ணுக்கு-தொந்தரவு-3-பேர்-கைது-3178022.html 3178020 திருநெல்வேலி திருநெல்வேலி மூலைக்கரைப்பட்டி, மூன்றடைப்பில் தூங்கிய பெண்களிடம் நகை பறிப்பு DIN DIN Monday, June 24, 2019 10:07 AM +0530\nவள்ளியூர்/திசையன்விளை: மூன்றடைப்பு, மூலைக்கரைப்பட்டி பகுதிகளில் வீட்டில் தூங்கிய பெண்களிடம் தங்கச் சங்கிலிகளைப் பறித்து சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.\nமூன்றடைப்பு அருகேயுள்ள ஆழ்வார்நேரியைச் சேர்ந்த ஜெயக்குமார் மனைவி கிறிஸ்டி(35). இவர், குடும்பத்தினருடன் வீட்டு வராண்டாவில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் தூங்கிக்கொண்டிருந்தாராம். இந்நிலையில், மர்ம நபர் ஒருவர், கிறிஸ்டி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்தாராம். இதில், விழித்துக்கொண்ட கிறிஸ்டி சப்தம்போடவே, அந்த நபர் கையில் சிக்கிய நகையுடன் தப்பிவிட்டாராம்.\nமேலும், அதே பகுதி புதுக்குறிச்சியைச் சேர்ந்த கணபதி மனைவி ராமலெட்சுமி(40), குடும்பத்தினருடன் வீட்டு மாடியில் தூங்கிக்கொண்டிருந்தாராம். அவரிடமும் அதிகாலையில் 3 பவுன் தங்கச் சங்கிலியை மர்மநபர் பறித்துக்கொண்டு தப்பிவிட்டாராம்.\nமூலைக்கரைப்பட்டி அருகேயுள்ள ஆனையப்பபுரத்தைச் சேர்ந்த சுந்தரம் மனைவி அங்கம்மாள் (55), தனது வீட்டின் முற்றத்தில் அதிகாலையில் தூங்கிக் கொண்டிருந்தாராம். அப்போது, அவர் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை மர்மநபர் பறித்துக்கொண்டு தப்பினாராம். இச்சம்பவங்கள் குறித்த புகாரின் பேரில், மூன்றடைப்பு, மூலைக்கரைப்பட்டி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jun/24/மூலைக்கரைப்பட்டி-மூன்றடைப்பில்-தூங்கிய-பெண்களிடம்-நகை-பறிப்பு-3178020.html 3178017 திருநெல்வேலி திருநெல்வேலி அம்பை அரசு மருத்துவமனையில் 27இல் குடும்ப நலத் திட்ட முகாம் DIN DIN Monday, June 24, 2019 10:07 AM +0530\nதிருநெல்வேலி: அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் இம்மாதம் 27ஆம் தேதி குடும்ப நலத் திட்ட முகாம் நடைபெறவுள்ளது.\nஇதுகுறித்து திருநெல்வேலி மருத்துவம் ஊரக நலப் பணிகள் மற்றும் குடும்ப நலம் துணை இயக்குநர் மு.வசந்தகுமாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஆண்களுக்கான நவீன தழும்பில்லாத குடும்ப நல கருத்தடை சிகிச்சை என்எஸ்வி சிறப்பு முகாம் இம்மாதம் 27ஆம் தேதி அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் நடைபெறவுள்ளது. குடும்ப நல சிகிச்சை செய்துகொள்ள விரும்பும் தகுதியான ஆண்கள் இம்முகாமுக்கு வந்து சிகிச்சை செய்து கொள்ளலாம். சிகிச்சையின் முடிவில் ஈட்டுத் தொகையாக ரூ.1,100 வழங்கப்படும். சிகிச்சைக்கு அழைத்து வருபவர்களுக்கு ரூ.200 வழங்கப்படும்.\nஇதற்கான ஏற்பாடுகளை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் எஸ்.எம்.கண்னன், இணை இயக்குநர் (நலப் பணிகள், பொறுப்பு) கிருஷ்ணன், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) செந்தில்குமார், மருத்துவர் நளினி, மக்கள் கல்வி மற்றும் தகவல் அலுவலர் முருகன் ஆகியோர் செய்து வருகின்றனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jun/24/அம்பை-அரசு-மருத்துவமனையில்-27இல்-குடும்ப-நலத்-திட்ட-முகாம்-3178017.html 3178015 திருநெல்வேலி திருநெல்வேலி நித்யகல்யாணி அம்மன் கோயிலில் திருவாசகம் முற்றோதுதல் DIN DIN Monday, June 24, 2019 10:06 AM +0530\nசெங்கோட்டை: செங்கோட்டை ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோயிலில் ஆருத்ரா திருவாசக கமிட்டி சார்பில் திருவாசகம் முற்றோதுதல் நடைபெற்றது.\nகமிட்டித் தலைவர் தங்கையாமுதலியார் தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர்கள் பணிநிறைவு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் முருகன், வீரபுத்திரன், செண்பகம், வள்ளிநாயகம், மாரியப்பன், குருசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலர் ராமநாத் வரவேற்றார்.\nஸ்ரீநித்யகல்யாணி அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து ஆருத்ரா திருவாசகம் முற்றோதுதல் குழுவினர் சார்பில் பிரேமா தலைமையில் திருவாசகம் முற்றோதுதல் நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் செங்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jun/24/நித்யகல்யாணி-அம்மன்-கோயிலில்-திருவாசகம்-முற்றோதுதல்-3178015.html 3178012 திருநெல்வேலி திருநெல்வேலி மின்மோட்டாரால் குடிநீரை உறிஞ்சினால் இணைப்பு துண்டிப்பு: ஆணையர் DIN DIN Monday, June 24, 2019 10:06 AM +0530\nதென்காசி: தென்காசி நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மின்மோட்டார் மூலம் தண்ணீரை உறிஞ்சினால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என்றார் தென்காசி நகராட்சி ஆணையர் பிரேம்ஆனந்த்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்காசி நகராட்சிப் பகுதி மக்களுக்கு தாமிரவருணி குடிநீர் மற்றும் குற்றாலம் கூட்டுக் குடிநீர்த் திட்டம் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.\nதமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் குற்றாலம் நீர்த்தேக்கத்தில் இருந்து வழங்கப்படும் குடிநீர் குறைந்த அளவில் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கடுமையான கோடைக்காலம் என்பதால் குடிநீரை பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்தவும்.\nமேலும், மின்மோட்டார்கள் மூலம் குடிநீர் உறிஞ்சுவதை நகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஆய்வின் போது கண்டறியப்பட்டால் உடனடியாக குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படு��துடன் அபராதமும் விதிக்கப்படும் என்றார் அவர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jun/24/மின்மோட்டாரால்-குடிநீரை-உறிஞ்சினால்-இணைப்பு-துண்டிப்பு-ஆணையர்-3178012.html 3178009 திருநெல்வேலி திருநெல்வேலி கணினி பயிற்றுநர் தேர்வு: நெல்லையில் 642 பேர் எழுதினர் DIN DIN Monday, June 24, 2019 10:05 AM +0530\nதிருநெல்வேலி/வள்ளியூர்: தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய கணினி பயிற்றுநர் பணிக்கான தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டத்தில் 5 மையங்களில் நடைபெற்ற இத்தேர்வில் 642 பேர் எழுதினர்.\nதமிழகத்தில் கணினி அறிவியல் படித்தவர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த கணினி பயிற்றுநர் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆன்-லைன் முறையில் நடைபெற்ற இத்தேர்வு திருநெல்வேலி மாவட்டத்தில் லெவிஞ்சிபுரம் கேப் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, வள்ளியூர் பெட் பொறியியல் கல்லூரி, மேல திடியூர் பிஎஸ்என் பொறியியல் கல்லூரி, திருநெல்வேலி ரேஸ் கல்வி மையம், ஆலங்குளம் தூய மரியம் பாலிடெக்னிக் ஆகிய 5 இடங்களில் நடைபெற்றது. 742 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த நிலையில் 642 பேர் தேர்வு எழுதினர். முதன்முறையாக ஆன்லைன் மூலம் இத் தேர்வு நடைபெறுவதால் தேர்வு குறித்து தேர்வர்களுக்கு சொல்லிக் கொடுப்பதற்காக காலை 8.30 மணிக்கே வரவழைக்கப்பட்டனர். தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணிக்கு முடிவடைந்தது.\nஇது குறித்து திருநெல்வேலி மையத்தில் தேர்வு எழுதியவர்கள் கூறியதாவது: காலை 8.30 மணிமுதல் 9 மணி வரை வந்தவர்கள் மட்டுமே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். சிலர் ஹால் டிக்கெட்டில் போட்டோ ஒட்டவில்லை எனக் கூறி அதற்காக தனி படிவம் நிரப்பி கொடுக்க கூறினர். தேர்வு எவ்வாறு எழுதவேண்டும் என்று தேர்வு கண்காணிப்பாளர்கள் விளக்கி கூறினர். சில கேள்விகள் மிகவும் கடினமாக இருந்தது. ஆன்லைன் தேர்வு ஒரு புதிய அனுபவமாக இருந்தது என்றனர்.\nதர்னா: இதனிடையே, வள்ளியூர் அருகேயுள்ள பழவூர் அருகேயுள்ள லெவஞ்சிபுரத்தில் தனியார் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் 278 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டதில் 244 நபர்களுக்கு மட்டுமே கணினி வசதி இருந்ததாம். 34 பேருக்கு கணினி இல்லையாம். இதனால், அவர்கள் தேர்வு எழுத முடியாமல் தவித்தனர். இதைத்தொடர்ந்து., தேர்வ�� மைய வாசலில் தர்னாவில் ஈடுபட்டனர். அவர்களிடம் தேர்வு பொறுப்பாளர்கள் தங்கமாரி, ஜெபஸ்டின் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி, மேலதிகாரியின் உத்தரவைப் பெற்று 34 பேரையும் பிற்பகலில் தேர்வு எழுத ஏற்பாடு செய்தனர்.\nகளக்காடு: களக்காடு, திருக்குறுங்குடி சூழல் சரகத்துக்குள்பட்ட கிராம வனக்குழு உறுப்பினர்களுக்கு வனத்துறை சார்பில் இலவச மின்விளக்கு, மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.\nவனத்துறையின் சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் களக்காடு புலிகள் காப்பகத்துக்குள்பட்ட களக்காடு மற்றும் திருக்குறுங்குடி சூழல் சரகத்தில் உள்ள 14 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு, அங்குள்ள கிராம வனக்குழு உறுப்பினர்களுக்கு இலவசமாக எல்.இ.டி. மின்விளக்கு மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.\nகளக்காடு பழைய பேருந்து நிலையம் கீழத் தெருவில் உள்ள கிராம வனக்குழு உறுப்பினர்களுக்கு வனச்சரகர் புகழேந்தி இலவசமாக மரக்கன்றுகளையும், மின்விளக்குகளையும் வழங்கினார்.\nஅப்போது அவர் கூறியது: 1200 கிராம வனக்குழு உறுப்பினர்களுக்கு 2500 மின்விளக்குகளும், தென்னை, மா, மாதுளை உள்ளிட்ட 15 ஆயிரம் மரக்கன்றுகளும் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் மூலம் வனம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே வனத்துறையின் நோக்கம் என்றார் அவர்.\nநிகழ்ச்சியில் சூழல் வனவர் சிவக்குமார் உள்ளிட்ட வனத்துறை பணியாளர்கள் கலந்துகொண்டனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jun/24/கிராம-வனக்குழுவினருக்கு-இலவச-மரக்கன்றுகள்-அளிப்பு-3178005.html 3178001 திருநெல்வேலி திருநெல்வேலி குத்துக்கல்வலசை பள்ளியில் பெருங்கடல் தின விழா DIN DIN Monday, June 24, 2019 10:04 AM +0530\nதென்காசி: தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு சிபிஎஸ்இ பள்ளியில் பெருங்கடல் தினவிழா நடைபெற்றது.\nஇவ்விழாவுக்கு, பள்ளியின் கௌரவ முதல்வர் திருமலை பங்கேற்று தொடங்கி வைத்தார். பள்ளியின் செயலர் அன்பரசி முன்னிலை வகித்தார். உலக பெருங்கடல் தின உறுதிமொழியை வாசிக்க, மாணவர்கள், ஆசிரியர்கள் உறுதிமொழி எடுத்தனர்.\nமாணவிகள் அக்ஷயா, காவியா ஆகியோர் பேசினார். மாணவர்கள், கடல் உயிரினங்கள் போன்று வேடமணிந்து நடனம் ஆடினர். மாணவி அப்ரா வரவேற்றார். பாவனா நன்றி கூறினார்.\nஅம்பாசமுத்திரம்: தெற்காசியாவில் பெ��த்தமும் தமிழும்' என்ற தலைப்பில் இரண்டு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் வெள்ளி, சனிக்கிழமைகளில் நடைபெற்றது.\nதிரிபிடகத் தமிழ் நிறுவன, அரசு அருங்காட்சியகம், தம்ம விஜய மகா விகாரை முனைவர் போதிபால திபெத்திய தியானப் பயிற்சி ஆய்வு மையம் மற்றும் பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி நூலகத் துறை சார்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்குக்கு கல்லூரி முதல்வர் சு.சுந்தரம் தலைமை வகித்தார். பேராசிரியர் ராஜசேகரன், யாழ்ப்பாணம் அய்யா ஸ்ரீ நாக விகாரை மோகன், போதிபால திபெத்திய தியானப் பயிற்சி ஆய்வு மையம் யோகிஸ் ராஜா ஆகியோர் வாழ்த்திப் பேசினர். யாழன் ஆதி நோக்க உரையாற்றினார். யாழ்ப்பாணம், ஸ்ரீ நாக விகாரை சர்வதேச பெளத்த மைய நிர்வாகி மீக ஹஜந்துரே சிறிவிமல தேரர் அறிமுக உரையாற்றி, தேராவாத மஞ்சரி எனும் நூலை வெளியிட்டார். நிகழ்ச்சிகளை அன்பன் தொகுத்து வழங்கினார்.\nகல்லூரியின் மக்கள் தொடர்பு அலுவலர் கார்த்திகேயன், துறைத் தலைவர்கள் வள்ளியம்மாள், அண்ணாதுரை, ரவிசங்கர், விஜயா, பேராசிரியர்கள் ராஜேஷ், பாக்கியமுத்து, உடற்கல்வி இயக்குநர் பழனிக்குமார் உள்ளிட்டோர் 64 ஆய்வுக் கட்டுரைகளை வாசித்தனர்.\nஇரண்டாம் நாள் நிகழ்ச்சிக்கு ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். திருச்சி காவேரி கலைக் கல்லூரி தமிழ்த் துறைத் தலைவர் அகிலா, கன்னியாகுமரி விவேகானந்தர் கல்லூரி தமிழ்த் துறை பேராசிரியர் ராம்குமார், கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி நூலகர் ஆறுமுகம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிறைவு நிகழ்ச்சியில் தமிழ்நாடு தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் கோ.விஜயராகவன், உலகத் தமிழ்ச் சங்க இயக்குநர் ப.அன்புச் செழியன், தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குநர் கா.பொ.ராஜேந்திரன், உலகத் தமிழ்ச் சங்க முன்னாள் தலைவர் பசும்பொன் ஆகியோர் கருத்தரங்க ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய நூல், புத்தரும் எட்டு புதிரும், தேராவாத மஞ்சரி ஆகிய நூல்களை வெளியிட்டனர். ஆகஸ்ட் மாதத்தில் திருவள்ளுவர் கல்லூரியில் ஆய்வுக் கட்டுரைகள் தயாரிப்பது, கருத்தரங்கங்கள் நடத்துவது மற்றும் தமிழ்மொழி வளர்ச்சி குறித்து கல்லூரி மாணவர்களுக்கான ஒரு வார பயிற்சிப் பட்டறை நடத்துவது உள்ளிட்டவை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ராஜசேகரன் தொகுத்து வ���ங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி நூலகர் பாலச்சந்திரன் செய்திருந்தார்.\nசுரண்டை: சுரண்டை அருகேயுள்ள தாயார்தோப்பில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பாலம் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nசுரண்டை அருகேயுள்ள அருந்தவபிராட்டி குளத்திற்கு விவசாயிகள் செல்வதற்கு பாதை வசதி இல்லாததால், சுமார் 5 கி.மீ தூரம் சுற்றிச் சென்றனர். இதையடுத்து சிற்றாற்றின் வீராணம் கால்வாயின் குறுக்கே பாலம் அமைத்துத் தர வேண்டும் என தென்காசி சட்டப்பேரவை உறுப்பினர் சி.செல்வமோகன்தாஸ் பாண்டியனிடம் கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து தனது தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் ரூ.15 லட்சம் ஒதுக்கீடு செய்த எம்எல்ஏ, திட்டப்பணி முடிந்து புதிய பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.\nநிகழ்ச்சியில் அதிமுக ஒன்றியச் செயலர்கள் கீழப்பாவூர் அமல்ராஜ், ஆலங்குளம் பாண்டியன், அதிமுக நிர்வாகிகள் ரமேஷ், குணரத்தின பாண்டியன், ஜாண், சக்திவேல், அருந்தவபிராட்டி பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் அரிகரன், அந்தோணிசாமி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.\nசெங்கோட்டை குண்டாற்றில் கொட்டப்பட்ட மரக் கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகொல்லம்- திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் செங்கோட்டையில் உள்ள குண்டாற்று பாலத்தின் அருகே புதிய பாலம் கட்டப்பட உள்ளது. இதற்காக, அப்பகுதி வழியாக கொண்டுசெல்லப்பட்ட தாமிரவருணி குடிநீர் குழாய்களை மாற்றி அமைக்கும் பணி கடந்த 8-ம் தேதி நடைபெற்றது.\nஇந்த நிலையில், புதிய பாலம் அமைக்கும் பணிக்காக அப்பகுதியில் இருந்த சுமார் 30 சிறிய தேக்குமரங்கள் நெடுஞ்சாலை துறையினரால் வெட்டப்பட்டன. இந்த மரக்கிளைகளின் கழிவுகள் குண்டாற்றில் கொட்டப்பட்டுள்ளன.\nஇதனால், விவசாய நிலங்களுக்கு செல்லும் நீர் தடுக்கப்படுவதாகவும், பொதுமக்கள் செல்ல முடியாத நிலை இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஎனவே, ஆற்றில் கொட்டப்பட்ட மரக்கழிவுகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nவாசுதேவநல்லூர் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி சமேத ஸ்ரீவெங்கடாஜலபதி கோயிலில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது.\nவாசுதேவநல்லூர் மேலரதவீதியில் அமைந்துள்ள இக்கோயிலில், புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த 2011இல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில், 9 ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nஇதையொட்டி, காலையில் சுதர்சன ஹோமம், நவக்கிரக ஹோகம், தன்வந்திரி ஹோமம், கும்ப பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, மூலவர் ஸ்ரீவெங்கடாஜலபதி, உற்சவமூர்த்தி சீனிவாசமூர்த்தி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.\nபிறகு, ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி சமேத ஸ்ரீவெங்கடாஜலபதிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளானோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, ஆஞ்சநேயர் வழிபாட்டுக் குழுவினர், ஊர்ப் பொதுமக்கள் செய்திருந்தனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jun/23/வாசுதேவநல்லூர்-கோயிலில்-வருஷாபிஷேகம்-3177467.html 3177465 திருநெல்வேலி திருநெல்வேலி நெல்லையில் அரசுப் பொருள்காட்சி தொடக்கம்: ரூ.2.55 கோடி மதிப்பில் நல உதவிகள் DIN DIN Sunday, June 23, 2019 05:13 AM +0530\nதிருநெல்வேலியில் அரசு துறை அரங்குகள், பல்வேறு விதமான ராட்டினங்களுடன் அரசுப் பொருள்காட்சி சனிக்கிழமை தொடங்கியது. இவ்விழாவில் ரூ.2.55 கோடி மதிப்பிலான நல உதவிகள் வழங்கப்பட்டன.\nதிருநெல்வேலியில் சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலை அருகேயுள்ள பொருள்காட்சி திடலில் ஆண்டுதோறும் அரசுப் பொருள்காட்சி சுமார் 45 நாள்கள் நடத்தப்படுவது வழக்கம்.\nநிகழாண்டு பொருள்காட்சி தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வரவேற்றார். தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி தலைமை வகித்தார். செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு தொடங்கிவைத்தார்.\nஇப்பொருள்காட்சியில் செய்தி மக்கள் தொடர்புத் துறை, சுற்றுலாத் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வனத்துறை, வேளாண்மைத் துறை, காவல் துறை, கால்நடை பராமரிப்புத் துறை உள்ளிட்ட 28 அரசுத் துறை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.\nமேலும், ஆவின், தாட்கோ, மாசுகட்டுப்பாட்டு வாரியம், மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு எரிசக்தி நிறுவனம் உள்பட அரசு சார்பு நிறுவனங்களின் சார்பிலும் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அரங்குகளில் அரசு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் விளக்கப்படங்கள், மாதிரிகள், மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.\nபொழுதுபோக்கு அம்சங்கள், ராட்டினங்கள், வீட்டு உபயோகப் பொருள்களின் அரங்குகள் மற்றும் சிற்றுண்டி அரங்குகளும் உள்ளன.\nதினமும் மாலை 4 முதல் இரவு 10 மணி வரை பொருள்காட்சி நடைபெறும். சனிக்கிழமை முதல் பொருள்காட்சி நிறைவு நாள் வரை தினமும் பிற்பகல் 3 முதல் இரவு 11 மணி வரை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nதொடக்க விழாவில் பல்வேறு துறைகள் சார்பில் ரூ.2 கோடியே 55 லட்சத்து 92 ஆயிரத்து 720 மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் 754 பேருக்கு வழங்கப்பட்டது.\nவிழாவில், திருநெல்வேலி மாநகர் மாவட்ட அதிமுக செயலர் தச்சை என்.கணேசராஜா, மாநிலங்களவை உறுப்பினர்கள் விஜிலா சத்யானந்த், எஸ்.முத்துக்கருப்பன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆர்.முருகையாபாண்டியன் (அம்பாசமுத்திரம்), ஐ.எஸ்.இன்பதுரை (ராதாபுரம்), செல்வமோகன்தாஸ்பாண்டியன் (தென்காசி), மனோகரன் (வாசுதேவநல்லூர்), மாவட்ட வருவாய் அலுவலர் பூ.முத்துராமலிங்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர். செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் பொ.சங்கர் நன்றி கூறினார்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jun/23/நெல்லையில்-அரசுப்-பொருள்காட்சி-தொடக்கம்-ரூ255-கோடி-மதிப்பில்-நல-உதவிகள்-3177465.html 3177464 திருநெல்வேலி திருநெல்வேலி ஆலங்குளம் அருகே முத்தாரம்மன் கோயிலில் திருவிளக்குப் பூஜை DIN DIN Sunday, June 23, 2019 05:13 AM +0530\nஆலங்குளம் அருகேயுள்ள காசியாபுரம் ஸ்ரீ சொரிமுத்து அய்யனார், முத்தாரம்மன் கோயிலில் திருவிளக்கு வழிபாடு நடைபெற்றது.\nஇக்கோயில் திருவிழா கடந்த வியாழக்கிழமை தொடங்கியது. அன்று இரவு திரளான பெண்கள் கலந்துகொண்டு திருவிளக்குப் பூஜை செய்தனர். அப்போது மழை வேண்டி பிரார்த்தனை செய்யப்பட்டது.\nவெள்ளிக்கிழமை அதிகாலை காணிக்குடியிருப்பு சொரிமுத்து அய்யனார் கோயிலிலிருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு, அய்யனார்-அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.\nமதியம் ஆலடிப்பட்டி ஸ்ரீ வைத்திலிங்க சுவாமி கோயிலிலிருந்து பால்குடம் எடுத்து வருதல் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை, அன்னதானம் ஆகியவை ���டைபெற்றன. இரவு முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.\nஇதில் திரளான பெண்கள் கலந்துகொண்டு நேர்த்திக் கடன் செலுத்தினர். சனிக்கிழமை பிற்பகல் பூங்குலவையிடுதல், சிறப்பு தீபாராதனையுடன் திருவிழா நிறைவு பெற்றது.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jun/23/ஆலங்குளம்-அருகே-முத்தாரம்மன்-கோயிலில்-திருவிளக்குப்-பூஜை-3177464.html 3177463 திருநெல்வேலி திருநெல்வேலி நல்ல எதிர்க்கட்சிக்கான இலக்கணத்தை இழந்து திமுக செயல்படுகிறது DIN DIN Sunday, June 23, 2019 05:13 AM +0530\nதிமுக நல்ல எதிர்க்கட்சிக்கான இலக்கணத்தை இழந்து செயல்படுகிறது; மழையின்மையால் உருவாகியுள்ள குடிநீர்ப் பிரச்னையைக் கொண்டு அரசியல் ஆதாயம் தேடக்கூடாது என்றார் தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு.\nதிருநெல்வேலியில் அரசுப் பொருள்காட்சியைத் தொடங்கிவைத்த பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது: தமிழகத்தில் மழையின்மையால் ஏற்பட்டுள்ள குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதை தீர்ப்பதற்கு ஆலோசனைகளை வழங்காமல், போராட்டத்தில் ஈடுபட்டு அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் எதிர்க்கட்சிகளின் செயல் சரியானதல்ல. திமுக நல்ல எதிர்க்கட்சிக்கான இலக்கணத்தை இழந்து செயல்படுகிறது.\nகாங்கிரஸ் குறித்து கூடா நட்பு கேடாய் முடியும் என்று திமுகவினர் ஏற்கெனவே கருத்து சொன்னவர்கள்தான். இதை காங்கிரஸ் கட்சியினர்தான் உணர்ந்து கொள்ள வேண்டும். செயற்கையான குடிநீர்த் தட்டுப்பாட்டை உருவாக்கி போராட்டத்திற்கு அழைப்பது முறையல்ல. காவிரியில் நீர் பெற அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் தொடர்ந்து முயற்சித்து வருகிறார்கள் என்றார் அவர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jun/23/நல்ல-எதிர்க்கட்சிக்கான-இலக்கணத்தை-இழந்து-திமுக-செயல்படுகிறது-3177463.html 3177462 திருநெல்வேலி திருநெல்வேலி குறுக்குத்துறை முருகன் கோயிலில் ஜூலை 4இல் சிறப்பு அபிஷேகம் DIN DIN Sunday, June 23, 2019 05:12 AM +0530\nதிருநெல்வேலி நகரம் குறுக்குத்துறையில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ஜூலை 4ஆம் தேதி சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.\nதிருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ஜூலை 4ஆம் தேதி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது. அன்று சுவாமிக்கு கும்பம் வைத்து சிறப்பு அபிஷேகமும், முற்பகல் 11 மணியளவில் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றும் நிகழ்வும், இரவில் சுவாமி மலர் அலங்காரத்துடன் வீதியுலாவும் நடைபெற உள்ளன. ஏற்பாடுகளை கோயில் கண்காணிப்பாளர் ஆ.சங்கரநாராயணன் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jun/23/குறுக்குத்துறை-முருகன்-கோயிலில்-ஜூலை-4இல்-சிறப்பு-அபிஷேகம்-3177462.html 3177461 திருநெல்வேலி திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் மழை வேண்டி அதிமுகவினர் யாகம் DIN DIN Sunday, June 23, 2019 05:12 AM +0530\nதிருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் கோயிலில் அதிமுக சார்பில், மழை வேண்டி சிறப்பு யாகம் சனிக்கிழமை நடைபெற்றது.\nதமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் மழைவேண்டி சிறப்பு யாகம் நடத்த முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே. பழனிசாமி அதிமுகவினருக்கு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மழை வேண்டி சிறப்பு யாகம் சனிக்கிழமை நடத்தப்பட்டது. கோயில் சன்னதியில் ஹோம குண்டம் வளர்க்கப்பட்டு வருண ஜெபம் நடைபெற்றது.\nநெல்லையப்பர் சுவாமி, காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் அதிமுகவினர், பொதுமக்கள் பங்கேற்றனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jun/23/நெல்லையப்பர்-கோயிலில்-மழை-வேண்டி-அதிமுகவினர்-யாகம்-3177461.html 3177460 திருநெல்வேலி திருநெல்வேலி தென்காசி காசிவிஸ்வநாதர் கோயிலில் சிறப்பு உழவாரப் பணி: 800 பேர் பங்கேற்பு DIN DIN Sunday, June 23, 2019 05:12 AM +0530\nதென்காசி காசிவிஸ்வநாதர் கோயிலில் இந்து ஆலயங்களை சுத்தம் செய்யும் இறைப் பணி சபையின் சார்பில் உழவாரப் பணி சனிக்கிழமை நடைபெற்றது. இப்பணியில் 800 பேர் பங்கேற்றனர்.\nஇந்த சபையின் 209-வது சிறப்பு உழவாரப் பணி தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் வளாகத்தில் சனிக்கிழமை தொடங்கியது. கோயில் சுற்றுப்பிரகாரம், கோசாலை, கோயிலில் உள்ள குளம், நந்தவனம் பகுதிகளில் உள்ள தேவையற்ற செடி,கொடிகளை அகற்றி சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நமச்சிவாய உழவாரப் படையின் தலைவர் ஏ. வேணுகோபால் தலைமை வகித்தார்.\nசெயலர் நா. வீரமுத்து, பொருளாளர் இரா. வசந்தகுமார், துணைச் செயலர் சத்தியநாதன், துணைத் தலைவர் கருப்புசாமி, சட்ட ஆலோசகர் எஸ். சாந்தன்பாபு, லோகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நீதிபதி ஜி. நாகராஜன் உழவாரப் பணியை தொடங்கிவைத்தார். உழவாரப் பணியில் சென்னை, சூளைமேடு, பெரம்பூர், அம்பத்தூர், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 800 பேர் ஈடுபட்டனர்.\nஇருநாள்கள் நடைபெறும் இப்பணியின் இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை தென்காசி தெப்பகுளத்தில் சுத்தம் செய்யும் பணி நடைபெறுகிறது. முன்னதாக, தென்காசி கோயிலுக்கு வந்த இறைப்பணி சபையினரை உலகளாவிய ஓம் நமசிவாய அறக்கட்டளை மாநிலச் செயலர் ஈஸ்வரன், நகர பாஜக தலைவர் திருநாவுக்கரசு, சங்கரசுப்பிரமணியன், ராஜ்குமார், காந்தி ஆகியோர் வரவேற்றனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jun/23/தென்காசி-காசிவிஸ்வநாதர்-கோயிலில்-சிறப்பு-உழவாரப்-பணி-800-பேர்-பங்கேற்பு-3177460.html 3177108 திருநெல்வேலி திருநெல்வேலி திருநெல்வேலி மாவட்டத்தில் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை DIN DIN Sunday, June 23, 2019 12:59 AM +0530\nதிருநெல்வேலி மாவட்டத்தில் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஆகியோர் தெரிவித்தனர்.\nமாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஊரகப் பகுதிகளில் குடிநீர் வழங்குவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ராஜேந்திரகுமார் பங்கேற்றார். அப்போது, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியது:\nதிருநெல்வேலி மாவட்டத்தில் 2,337 குக்கிராமங்களை உள்ளடக்கிய 425 கிராம ஊராட்சிகள் உள்ளன. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக செயல்படுத்தப்படும் 26 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் மூலம் 388 கிராம ஊராட்சிகளில் தற்போது 61.657 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.\n29 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் மூலமாக 5 நகராட்சிகள், 30 பேரூராட்சி பகுதி மக்களுக்கு நாளொன்றுக்கு 59 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதர 2 நகராட்சிகள் மற்றும் 6 பேரூராட்சிப் பகுதிகளில் தாமிரவருணி ஆற்று குடிநீர் தனித் தனி திட்டங்களின் வழியாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இம்மாவட்டத்தில் குடிநீர் விந��யோகத்தை சீராக்கும் பொருட்டு, ரூ. 38.43 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் தொடங்கப்பட்டு, அவற்றில் 528 பணிகள் முடிவுபெற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதர பணிகள் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் ஒரு நபருக்கு தினமும் 100 லிட்டர் குடிநீர் வழங்கும் வகையில் 48 மில்லியன் லிட்டர் வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் பல்வேறு திட்டங்களின் கீழ் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன. அவை விரைவில் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். மாவட்டத்தில் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி அலுவலகங்களிலும் மாவட்ட அளவிலும் குடிநீர் தொடர்பான புகார்களை பதிவு செய்ய அந்தந்த உள்ளாட்சி அலுவலகங்களின் தொலைபேசி எண்களில் பொதுமக்கள் குறைகளை தெரிவிக்கலாம்.\nமேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலக தொலைபேசி எண்கள் 0462-2501279, 0462-2501032- 35 மூலமாக பெறப்படும் புகார்களும் உடனுக்குடன் சரிசெய்யப்பட்டு, குடிநீர் விநியோகம் சீராக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jun/23/திருநெல்வேலி-மாவட்டத்தில்-தட்டுப்பாடின்றி-குடிநீர்-வழங்க-நடவடிக்கை-3177108.html 3177107 திருநெல்வேலி திருநெல்வேலி சிவகிரியில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் DIN DIN Sunday, June 23, 2019 12:58 AM +0530\nசிவகிரியில் கடைகள், வணிக நிறுவனங்களில் விற்பனைக்காக பதுக்கிவைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.\nசிவகிரியில் பரவலாக அனைத்துக் கடைகள், உணவு விடுதிகள், வணிக நிறுவனங்கள் மற்றும் தெருவோரக் கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தி வருவதாகக் கிடைத்த தகவலின்பேரில், பேரூராட்சி செயல் அலுவலர் மு.சி. சுப்பிரமணியன் தலைமையில் பேரூராட்சி அலுவலர்கள் அனைத்துக் கடைகளிலும் ஆய்வு மேற்கொண்டனர்.\nஅப்போது, அங்கிருந்த பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்த அவர்கள், சம்பந்தப்பட்ட கடைகளுக்கு ரூ. 500 முதல் 2000 வரை அபராதம் விதித்தனர். மேலும், பிளாஸ்டிக் பைகளைத் தொடர்ந்து பயன்படுத்தினால் கூடுதல் அபராதம் வசூலிக்கப்படும் என வியாபாரிகளிடம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jun/23/சிவகிரியில்-பிளாஸ்டிக்-பைகள்-பறிமுதல்-3177107.html 3177106 திருநெல்வேலி திருநெல்வேலி சங்கரன்கோவில் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழககல்லூரி இடமாற்றம் DIN DIN Sunday, June 23, 2019 12:58 AM +0530\nசங்கரன்கோவில் அருகே செயல்பட்டு வந்த மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகக் கல்லூரி தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nசங்கரன்கோவிலில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் ராமநாதபுரம் சாலையில் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகக் கல்லூரி, தனியார் கட்டடத்தில் இயங்கி வந்தது. அண்மையில் இக் கல்லூரியின் கட்டடச் சுவர் இடிந்து விழுந்து ஒரு மாணவி உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் பொதுப்பணித் துறை மூலம் கட்டடம் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது அந்தக் கட்டடத்தில் எந்த வகுப்பும் நடத்த முடியாத நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.\nஇக் கல்லூரிக்கு சொந்தக் கட்டடம் வீரசிகாமணி அருகே வல்லராமபுரம் விலக்கில் கட்டப்பட்டு வருகிறது. அந்தக் கட்டடப் பணிகளும் இன்னும் முடியவில்லை. இந்நிலையில் 2019-2020 ஆண்டுக்கான கல்வியாண்டு தொடங்குவதால் கல்லூரியை திறக்க வேண்டியுள்ளது.\nஇது குறித்து கல்லூரி முதல்வர் எல்.குமரகுருபரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: சங்கரன்கோவில் அருகே செயல்பட்டு வரும் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகக் கல்லூரி தற்காலிகமாக சங்கரன்கோவில் புதுமனை 3 ஆம் தெருவில் 103 என்ற முகவரியில் உள்ள ஸ்ரீவையாபுரி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளி கட்டடத்தில் செயல்படும். திங்கள்கிழமை (ஜூன் 24) முதல் இளநிலை 2 ஆம் மற்றும் 3 ஆம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்குகின்றன. முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jun/23/சங்கரன்கோவில்-மனோன்மணீயம்-சுந்தரனார்-பல்கலைக்கழககல்லூரி-இடமாற்றம்-3177106.html 3177105 திருநெல்வேலி திருநெல்வேலி தென்காசி காசிவிஸ்வநாதர் கோயிலில்சிறப்பு உழவாரப் பணி: 800 பேர் பங்கேற்பு DIN DIN Sunday, June 23, 2019 12:58 AM +0530\nதென்காசி காசிவிஸ்வநாதர் கோயிலில் இந்து ஆலயங்களை சுத்தம் செய்யும் இறைப் பணி சபையின் சார்பில் உழவாரப் பணி சனிக்கிழமை நடைபெற்றது. இப்பணியில் 800 பேர் பங்கேற்றனர்.\nஇந்த சபையின் 209-வது சிறப்பு உழவார��் பணி தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் வளாகத்தில் சனிக்கிழமை தொடங்கியது. கோயில் சுற்றுப்பிரகாரம், கோசாலை, கோயிலில் உள்ள குளம், நந்தவனம் பகுதிகளில் உள்ள தேவையற்ற செடி,கொடிகளை அகற்றி சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நமச்சிவாய உழவாரப் படையின் தலைவர் ஏ. வேணுகோபால் தலைமை வகித்தார். செயலர் நா. வீரமுத்து, பொருளாளர் இரா. வசந்தகுமார், துணைச் செயலர் சத்தியநாதன், துணைத் தலைவர் கருப்புசாமி, சட்ட ஆலோசகர் எஸ். சாந்தன்பாபு, லோகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நீதிபதி ஜி. நாகராஜன் உழவாரப் பணியை தொடங்கிவைத்தார். உழவாரப் பணியில் சென்னை, சூளைமேடு, பெரம்பூர், அம்பத்தூர், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 800 பேர் ஈடுபட்டனர்.\nஇருநாள்கள் நடைபெறும் இப்பணியின் இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை தென்காசி தெப்பகுளத்தில் சுத்தம் செய்யும் பணி நடைபெறுகிறது. முன்னதாக, தென்காசி கோயிலுக்கு வந்த இறைப்பணி சபையினரை உலகளாவிய ஓம் நமசிவாய அறக்கட்டளை மாநிலச் செயலர் ஈஸ்வரன், நகர பாஜக தலைவர் திருநாவுக்கரசு, சங்கரசுப்பிரமணியன், ராஜ்குமார், காந்தி ஆகியோர் வரவேற்றனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jun/23/தென்காசி-காசிவிஸ்வநாதர்-கோயிலில்சிறப்பு-உழவாரப்-பணி-800-பேர்-பங்கேற்பு-3177105.html 3177104 திருநெல்வேலி திருநெல்வேலி அம்பையில் நீதிமன்ற கட்டடப் பணி:மாவட்ட நீதிபதி ஆய்வு DIN DIN Sunday, June 23, 2019 12:58 AM +0530\nஅம்பாசமுத்திரத்தில் நடைபெற்று வரும் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடப் பணிகளை மாவட்ட நீதிபதி சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.\nஅம்பாசமுத்திரம் பிரதான சாலையில் ரூ. 7 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டடம் 3 மாடிகளாக கட்டப்பட்டு வருகிறது. இக்கட்டடப் பணிகளை மாவட்ட முதன்மை நீதிபதி நசீர் அகமது பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளர் மணிகண்ட மாதவனிடம் விவரங்கள் கேட்டறிந்தார். முன்னதாக மாவட்ட நீதிபதியை அம்பாசமுத்திரம் சார்பு நீதிபதி கவிதா வரவேற்றார்.\nஆய்வின் போது, அரசு வழக்குரைஞர் ராஜாங்கம், வழக்குரைஞர்கள் ஜோயல் ஹென்றி, ராஜூ, ஜெகன் ஸ்ரீநாத், ஆதிமூல கிருஷ்ணன், ஆதிமூலம், சரவணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\nதமிழ்நாடு வக்பு வாரியம் மூலம், பள்ளிவாசல்களுக்கு பராமரிப்பு மானியத் தொகைக்கான காசோலை வழங்கும் நிகழ்ச்சி கடையநல்லூர் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.\nகடையநல்லூர் ஜாமுல் அன்வர் ஜூம்மா பள்ளிவாசல் செயலர் செய்யது, புளியங்குடி கல்வத் நாயகம் தர்ஹா முத்தவல்லி முஹம்மது யஹ்யா, வீரசிகாமணி முகைதீன் ஆண்டவர் ஜூம்மா பள்ளிவாசல் தலைவர் பீர்முஹம்மது, சிவகிரி ஜாமியா ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் ஹாஜாமைதீன் ஆகியோரிடம் ரூ.8 லட்சத்துக்கானகாசோலையை, தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினரும், கடையநல்லூர் எம்.எல்.ஏ.வுமான முகமதுஅபூபக்கர் வழங்கினார். இதில், திருநெல்வேலி மாவட்ட தமிழ்நாடு வக்பு வாரிய ஆய்வாளர் செய்யது இப்ராஹீம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவர் செய்யது சுலைமான், கடையநல்லூர் அப்துல் ரசாக், முஸ்தபா கமால், புளியங்குடி உதுமான், அப்துல் வகாப், ரஹ்மத்துல்லாஹ், பாட்டபத்து கடாபி, ரசூல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/trichy-siva-solely-won-constitution-club-india-election", "date_download": "2019-06-26T08:26:12Z", "digest": "sha1:BKXOZ4DHODLKL2MIJLWOABVE6GVMMHFA", "length": 10249, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "நாடாளுமன்றத்தை வியக்க வைத்த திருச்சி சிவா! | Trichy Siva solely won in the Constitution Club of India election | nakkheeran", "raw_content": "\nநாடாளுமன்றத்தை வியக்க வைத்த திருச்சி சிவா\nதனியாளாக தேர்தலைச் சந்தித்து நாடு முழுவதும் ஆதரவுகளைக் குவித்து, நாடாளுமன்றத்தில் பெருமதிப்பைப் பெற்றிருக்கிறார் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா.\nடெல்லியில் உள்ள கான்ஸ்டிட்யூஷன் கிளப் ஆஃப் இந்தியா ஒரு உயரிய மதிப்பு மிக்க கிளப். அதன் நிர்வாக கமிட்டி தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பலரும் அணியமைத்து போட்டியிட்ட நிலையில், தி.மு.க.வின் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தனிஆளாக தேர்தலை எதிர்கொண்டார். இதில் அணி அமைத்தவர்கள் 114 வாக்குகள் பெற்றிருந்த நிலையில், திருச்சி சிவா தனித்த வேட்பாளராகவே நூறு வாக்குகளைப் பெற்றிருந்தார்.\nபல கட்சிகளின் உறுப்பினர்களும் குறிப்பாக தென்னிந்திய மாநிலங்கள், பஞ்சாப், ஒடிசா, உ.பி, குஜராத், மே வங்க மாநில அனைத்துக் கட்சி உறுப்பினர்களின் வாக்குகளோடு, மத்திய அமைச்சர்கள் சிலரும் திருச்சி சிவாவிற்கு ஆதரவாக வாக்களித்திருப்பதைக் கண்டு, போட்டியிட்ட மற்றவர்களே வியந்து பாராட்டியது குறிப்பிடத்தக்கது.\nதனித்து நின்று திருச்சி சிவா அவர்கள் 100 வாக்குகளை பெற்றிருப்பது நாடாளுமன்ற அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nநாடு முழுவதும் 123 கோடி மக்களுக்கு 'ஆதார் அட்டை' வழங்கப்பட்டுள்ளது- மத்திய அரசு தகவல்\nசி.டி.எஸ் நிறுவனத்திற்கு நெருக்கடி கொடுக்கும் வருமான வரித்துறை\nசந்திரபாபு நாயுடுவின் வீடு இடிக்கும் பணிகள் தொடங்கியது...அதிர்ச்சியில் தெலுங்கு தேசம் கட்சி\nமாநிலங்களவை உறுப்பினர் பதவியை அதிமுகவிடமிருந்து பறித்த திமுக\nதமிழக பாஜக வேட்பாளருக்கு அடித்த யோகம்\nபாமக நிறுவனர் ராமதாஸ் சர்ச்சை பேச்சு\nலண்டனில் ஆடம்பர ஹோட்டல் வாங்கிய தினகரன்தான் திமுகவின் ஸ்லீப்பர் செல்: நமது அம்மா கடும் விமர்சனம்\nஸ்கிரிப்ட் ரெடி... சிவகார்த்திகேயன் ரெடியா\nஹாலிவுட் படத்திற்கு டப்பிங் செய்யும் சித்தார்த்...\nசென்னை மக்களின் நிலை குறித்து வருந்தும் டைட்டானிக் ஹீரோ...\nஇந்திராகாந்தியை வீட்டிற்கே சென்று கைது செய்த வி.ஆர்.லட்சுமி நாராயணன் சென்னையில் காலமானார்\nபிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டவர் மோசடி வழக்கில் கைது\nராஜ்யசபா சீட் அரசியலில் திமுகவின் அதிரடி திட்டம்\nஇந்த தேர்தலால் எனக்கு நஷ்டமான பணம்..- நடிகர் பார்த்திபன் ஆதங்கம்.\nதமிழக பாஜக வேட்பாளருக்கு அடித்த யோகம்\nபாமக நிறுவனர் ராமதாஸ் சர்ச்சை பேச்சு\nலண்டனில் ஆடம்பர ஹோட்டல் வாங்கிய தினகரன்தான் திமுகவின் ஸ்லீப்பர் செல்: நமது அம்மா கடும் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.b4umedia.in/?p=164007", "date_download": "2019-06-26T08:03:14Z", "digest": "sha1:3KHI7MK7FQIDXJASHSY2JONVRVR73KXL", "length": 27124, "nlines": 117, "source_domain": "www.b4umedia.in", "title": "ஒரு படைப்பை வாழும் காலமெல்லாம் நம்மோடு பயணிக்கச் செய்யும் வித்தை ஒருசில படைப்பாளிகளுக்கே கை வரும். அவர்கள் அதைத் தங்களின் முதல் படத்திலே முத்திரை போல பதித்து விடுவார்கள். – B4 U Media", "raw_content": "\nஒரு படைப்பை வாழும் காலமெல்லாம் நம்மோடு பயணிக்கச் செய்யும் வித்தை ஒருசில படைப்பாளிகளுக்கே கை வரும். அவர்கள் அதைத் தங்களின் முதல் படத்திலே முத்திரை போல பதித்து விடுவார்கள்.\nஒரு படைப்பை வாழும் காலமெல்லாம் நம்மோடு பயணிக்கச் செய்யும் வித்தை ஒருசில படைப்பாளிகளுக்கே கை வரும். அவர்கள் அதைத் தங்களின் முதல் படத்திலே முத்��ிரை போல பதித்து விடுவார்கள்.\nஒரு படைப்பை வாழும் காலமெல்லாம் நம்மோடு பயணிக்கச் செய்யும் வித்தை ஒருசில படைப்பாளிகளுக்கே கை வரும். அவர்கள் அதைத் தங்களின் முதல் படத்திலே முத்திரை போல பதித்து விடுவார்கள்.\nஒரு படைப்பை வாழும் காலமெல்லாம் நம்மோடு பயணிக்கச் செய்யும் வித்தை ஒருசில படைப்பாளிகளுக்கே கை வரும். அவர்கள் அதைத் தங்களின் முதல் படத்திலே முத்திரை போல பதித்து விடுவார்கள். ராஜுமுருகனின் படங்களும் எழுத்தும் அப்படித்தான். அப்ப டியான ராஜுமுருகனை எழுதத்தூண்டிய அவரது அண்ணன் சரவண ராஜேந்திரன் தற் போது மெஹந்தி சர்க்கஸ் என்ற திரைப்படைப்போடு வந்திருக்கிறார். இப்படத்தின் ட்ரை லரும் பாடல்களும் படம் தாங்கி நிற்கும் கதையின் கணத்தை நம் மனத்திற்குள் ஏற்றியு ள்ளது. இப்படியான படங்களை தயாரிப்பதன் மூலம் சினிமா மீது தனக்குள்ள காதலை நி றுவி வருகிறார் மெஹந்தி சர்க்கஸ் படத்தின் தயாரிப்பாளர் ஸ்டியோ க்ரீன் K.E.ஞா னவே ல்ராஜா. படத்திற்கு ராஜு முருகன் எழுதிய கதை வசனம் பெரும் பலம் என்றால் சரவண ராஜேந்திரனின் திரைக்கதையும் இயக்குமும் ஆகப்பெரும் பலம் என்கிறார்கள் படக்குழு வினர். இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது,\nவிழாவில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் அப்பா ஈஸ்வரன் பேசியதாவது,\nஇந்தப்படத்தை தயாரித்த என் மகனுக்கு முதல் நன்றி. இந்தக்கதையை ராஜு முருகனும் அவரது அண்ணன் சரவண ராஜேந்திரனும் சொன்னார்கள். சொன்னபோதே வெற்றி தோ ல்வியைப் பற்றி கவலைப்படாமல் இந்தப் படத்தைத் தயாரிக்க வேண்டும் என்று நினை த்தோம். இந்தப்படம் ஒரு காதல் காவியம். இன்று எத்தனையோ பாலியல் வன்முறைகள் நடைபெற்று வருகிறது. இந்தப்படம் அதற்கு மாற்றாக இருக்கும். நிச்சயமாக இந்தப்படம் சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தும். தயவுசெய்து இந்தப்படத்தை இளைஞர்கள் தியேட்ட ரில் வந்து காணவேண்டும். படத்தில் பணியாற்றிய அனைவரும் அருமையான உழை ப் பை கொடுத்திருக்கிறார்கள். இந்தப்படம் மிகப்பெரிய பெயரை சம்பாதிக்கும்” என்றார்.\nஅம்மா கிரியேஷன் சிவா பேசுகையில்,\n“ஞானவேல் ராஜா தான் நல்லா பேசுவார் என்றால் அவரை விட அவர் அப்பா நன்றாகப் பேசுகிறார். இந்தப்படத்தை வெளியிடும் சக்திவேலை நான் இரண்டாம் திருப்பூர் சுப்பி ரமணியன் என்பேன். இந்த மெஹந���தி சர்க்கஸின் இன்னொரு நம்பிக்கை என்னவெ ன்றால் ராஜு முருகனின் கதை. இந்தப்படத்தின் பாடல்கள் மிக அற்புதமாக வந் திருக் கிறது. இந்த மெஹந்தி சர்க்கஸ் பெரிய வெற்றிப்படமாக அமைய வாழ்த்துகிறேன்” என் றார்.\nஆர்.ஜே விக்னேஷ் காந்த் பேசியதாவது,\nமெஹந்தி சர்க்கஸ் ஒரு சுகமான அனுபவம். ஒரு சாமானியனின் காதலை அழகாகச் சொ ல்லி இருக்கிறார்கள். குழந்தைகளை இரண்டு மணி நேரம் ஜாலியாக வைத்திருப்பது சர் க்கஸ் கலை தான். அந்தக்கலை இப்போது அழிந்து வருகிறது. அதற்கு சினிமாவும் ஒரு கா ரணம். அப்படியொரு கலையை சினிமாவில் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர். ஷான் ரோல்டன் இசையில் வச்சி செய்திருக்கிறார். ராஜா சார் இசை ஒரு இடத்தில் வருகிறது. ஷான் ரோல்டன் இசை ஒரு இடத்தில் இரண்டுமே கேட்க நன்றாக இருக்கிறது. இந்தப்ப டத் தின் செளக்கிதார் இயக்குநர் சரவண ராஜேந்திரன் இயக்குநரின் செளக்கிதார் த யாரிப் பாளர் ஞானவேல் ராஜா, தயாரிப்பாளரின் செளக்கிதார் படத்தை வெளியீடும் திரு சக்தி வேல் சார் அவர்கள். எதற்காக இப்படி அரசியலைப் பேசுகிறேன் என்றால் இந்தப்படத்தில் என் கேரக்டர் அப்படி ” என்றார்.\nஇசை அமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசியதாவது,\n“மெஹந்தி சர்க்கஸ் படத்தின் இசைக்கு இன்ஸ்பிரேஷன் இளையராஜா சார் தான். அவ ரின் இசை தான் இந்தப்படத்திற்கு இன்புட். என்னைப்பொறுத்தவரைக்கும் நல்ல மியூசிக் என்பது நல்லா இருக்கிற மியூசிக் தான். இளையராஜா சாரின் இசை இன்னும் 50 வருடம் கழித்தாலும் அப்படியே இருக்கும். ஒரு படம் வெற்றி அடைய வேண்டுமானால் இரண்டு வி சயம் முக்கியம். ஒன்று படம் பெரிதாக சத்தம் போட வேண்டும். இல்லை என்றால் மொத்த மீடியாவும் படத்தைக் கொண்டாட வேண்டும். அப்படி கொண்டாடும் படமாக மெஹந்தி சர்க்கஸ் இருக்கும். இயக்குநருக்கு என்னுடைய நன்றிகள். என் படத்தின் பாடல்களில் 50% உழைப்பு இயக்குநரின் உழைப்பு. ஹீரோ ரங்கராஜ் முதல்முறை நடித்த நடிகர் போல இல் லை. மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். இன்னும் பத்து வருடம் கழித்தாலும் இந்தப்படம் மக்கள் மனதில் நிற்கும் என நம்புகிறேன்” என்றார்.\n“ஒரு மகிழ்ச்சியான நெகிழ்வான மனநிலையில் இருக்கிறேன். இந்தப்படம் உண்மையாக வந்திருக்கிறது. ரொம்ப சின்ன வயதில் வெட்டா ஆற்றங்கரையில் நான் சரவண ராஜேந் திரன் எல்லாம் அரசியல் இலக்கிய��் என்று பேசிக்கொண்டிருப்போம். அப்போது சரவண ராஜேந்திரன் சொன்னார். ராஜு முருகன் கதை எழுதி நீ பாட்டெழுதி நான் படம் இயக்க ணும் என்று. அன்று விளையாட்டாக பேசியது இன்று நிஜமாகியுள்ளது. இந்தப்படத்தில் ப ணியாற்றிய அனைவரும் இயக்குநர் நிதானமானவர் என்று சொன்னார்கள். இந்த நிதா னம் நேர்மையான நிதானம் சத்தியமான நிதானம். உண்மையைச் சொல்கிறேன். இந் தப் படத்தை இயக்குநர் இன்னும் எனக்கு காட்டவில்லை. ஆனாலும் சொல்கிறேன். இந்தப் பட ம் தமிழ்சினிமாவின் மிக முக்கியமான படமாக இருக்கும். ” என்றார்.\nபடத்தின் கதாநாயகன் மாதம்பட்டி ரங்கராஜ் பேசும்போது,\n“மீடியாவை எப்போதும் மீட் பண்ணும் வாய்ப்பை இந்தப்படம் ஏற்படுத்தி கொடுக்கும். எல் லோரும் ஏன் சமையல் பிஸ்னெஸை விட்டுவிட்டு நடிக்க வேண்டும் என்று கேட்டா ர்கள். ஆனால் இப்படியான தரமான சினிமாவை மிஸ் பண்ண முடியாது. என்னைப் பொ றுத் தவரை சினிமா தொழிலும், சமையல் தொழிலும் ஒன்று தான். என்னைச் சரியாக வழி நடத்தும் ஈஸ்வரன் அப்பாவுக்கு நன்றி. இந்தப்படத்தை வெளியீடும் சக்திவேல் எப்படியும் இந்தப்படம் ஜெயிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இந்த மாதிரி ஒரு ஸ்ட்ராங்கான டீமிடம் இருந்து நான் அறிமுகமாவதை பெருமையாக நினைக்கிறேன்” என்றார்.\nபடத்தின் கதை வசனம் எழுதிய ராஜு முருகன் பேசியதாவது,\n“இந்தப்படம் தொடங்குவதற்கான துவக்கப் புள்ளியாக இருந்த ரமேஷ் அவர்களுக்கும் ஈஸ்வரன் அப்பாவிற்கும் நன்றி. இந்தப்படம் ரொம்ப எளிமையான நேர்மையான படமாக இருக்கும். இது சிம்பிளான ஒரு காதல் படம். இந்தக் கதையின் பின்னணி ஒரு வித்தி யா ச மாக இருக்கும். இந்தப்படத்தின் ஒளிப்பதிவாளர் அடுத்த லெவலுக்குச் செல்வார். இசை அமைப்பாளர் ஷான் ரோல்டனின் இசை சிறப்பாக வந்திருக்கிறது. இந்தப்படத்தில் என் பெயர் இருக்கு. ஆனால் கதை முழுக்க முழுக்க என் அண்ணனும் இணைந்து தான் எழுதி னார். அண்ணனின் உழைப்பு மிகப்பெரியது. அந்த உழைப்பிற்கான பலன் கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.\nபடத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசியதாவது,\n“இது காதல்படம் என்பதை படத்தின் போஸ்டர் சொல்லி இருக்கும். இந்தப்படத்தில் மூன்று காதல் உள்ளது. ராஜு முருகன், யுகபாரதி, சரவண ராஜேந்திரன் இந்த மூவருக்குள் உள்ள காதல் தான் முதல் காதல். இரண்டாவது காத��் என் அப்பாவிற்கு ஹீரோ ரங்கராஜுக்கும் உள்ள காதல். மூன்றாவது காதல் இளையராஜா மீது இசை அமைப்பாளர் ஷான் ரோல்டன் கொண்ட காதல். இந்த மூன்று காதலும் இந்தப்படத்தின் மூலதனம். இந்தப்படத்தின் பாட ல்களை கேட்டால் ஒரு சந்தோஷம் வரும். இந்தப்படத்தில் உள்ள கேமரா மேன், எடிட்டர் உள்பட அனைவரும் அருமையாக வேலை செய்திருக்கிறார்கள். படத்தில் நடித்த அனை வரும் கலக்கி இருக்கிறார்கள். இந்த நல்லபடத்தை மீடியா நல்லபடியாக மக்களிடம் கொ ண்டு சேர்க்க வேண்டுகிறேன்” என்றார்.\nஇயக்குநர் சரவண ராஜேந்திரன் பேசியதாவது,\n“எல்லாரும் என்னை நிதானம் பொறுமை என்றார்கள். அது ப்ளான் பண்ணி எல்லாம் நி கழவில்லை. அந்தக் காத்திருப்புக்கான பலனாக இந்தப்படம் வந்துள்ளது. இந்தப் பட த் திற்கு துவக்கப்புள்ளியாக இருந்தவர் ஈஸ்வரன் அப்பா. அவரை சக இயக்குநர்கள் பய ன்படுத்துங்கள் அவருக்குள் நல்ல நடிகர் இருக்கிறார். இந்த ரங்கராஜ் ப்ரதரைப் பார்க்கும் போது இவர் நடிப்பாரா என்ற கேள்வி இருந்தது. ஆனால் படத்தில் அவர் ஜீவாவாக வாழ் ந்திருக்கிறார். இந்தப்படத்தில் மிக முக்கியமானவர் கேமராமேன் செல்வகுமார், அவர் சின் னப்பையனாக இருக்கிறாரே என்ற டவுட் எனக்கும் ரொம்ப பெரியாளா இருக்கி றா ரே என்ற டவுட் அவருக்கும் வந்தது. ஒருமணி நேரம் நாங்கள் பேசினோம். எங்களுக்குள் இருக்கும் அலைவரிசை சரியாக இருந்தது. ஷான் ரோல்டனை சின்ன இசைஞானி என்று சொல்லலாமா என்று கூட பேசுவோம். அவர் சூப்பர் டீலக்ஸ் க்ளைமாக்ஸ் போல பேசு வா ர். ஒரு ட்யூன் கொடுப்பார் ஒரே ட்யூன் தான் கொடுப்பார். அதை யுகபாரதி ஒரு மணிநே ரத்தில் பாட்டாக்கி கொடுப்பார். எடிட்டர் முதலில் சீரியஸாக இருந்தார். அவரிடம் பேச ப் பேச அவர் மிகத் தெளிவானவர் என்று புரிந்தது. நடிகை மிகப்பிரம்மாதமாக நடித் துள் ளா ர். மாரிமுத்து சார், விக்னேஷ் காந்த், வேல.ராமமூர்த்தி சார் உள்பட அனைத்து நடி கர் களும் மிக அற்புதமான நடிப்பை கொடுத்துள்ளார்கள். இந்தப்படம் குழந்தைகள் உள் பட அனைவரும் கொண்டாடும் படமாக இருக்கும். ஞானவேல் ராஜா படத்தைப் பார்த்த பின் என்னை வரச் சொன்னார். படம் நல்லாருக்கு என்று அவர் சொன்ன பிறகு தான் நான் உயிர்த்தெழுந்தேன்.” என்றார்.\nமெஹந்தி சர்க்கஸ் படம் வரும் 19-ம் தேதி அன்று வெளிவருகிறது\nTaggedஒரு படைப்பை வாழும் காலமெல்ல���ம் நம்மோடு பயணிக்கச் செய்யும் வித்தை ஒருசில படைப்பாளிகளுக்கே கை வரும். அவர்கள் அதைத் தங்களின் முதல் படத்திலே முத்திரை போல பதித்து விடுவார்கள்.\nலயன் கிங் படத்தின் தமிழ் பதிப்பில் புகழ் பெற்ற ‘சிம்பா’ கதாபாத்திரத்திற்கு குரல் கொடுக்கும் நடிகர் சித்தார்த்\nபடத்தொகுப்பாளர் எம்.எஸ். கோபி இவர்களையே திரைப்படத்திலும் பணிபுரிய ஒப்பந்தம் செய்துள்ளேன்.\nசமுதாய மாற்றத்திற்கான ஒரு மௌன புரட்சி “ நீர்முள்ளி “\nNext Article பதின்பருவத்திலேயே ஒளிப்பதிவாளராகிவிட்ட கவின் ராஜ்\nலயன் கிங் படத்தின் தமிழ் பதிப்பில் புகழ் பெற்ற ‘சிம்பா’ கதாபாத்திரத்திற்கு குரல் கொடுக்கும் நடிகர் சித்தார்த்\n“தயாரிப்பாளரை புடிப்பது முக்கியமல்ல. அவரை காப்பாற்றுவது தான் முக்கியம்”- தெளலத் பட விழாவில் அருண் பாண்டியன் பேச்சு\nநடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நாசருக்கு முன்மொழிந்து வாழ்த்தினார் கமல்ஹாசன்.\nமத்தியில் மீண்டும் மோடி ஆட்சி அமையும் என்ற அயப்பந்தாங்கல் ஓம் ஆன்பரசு சாமியின் வாக்கு பலித்துள்ளது.இதனையொட்டி காளி பகவதி அம்மனுக்கு பால் அனிஷேகம் நடைபெற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=481740", "date_download": "2019-06-26T09:06:47Z", "digest": "sha1:ZU7YCACCL6AFPTLKTA4RXTXXMSXQHCKL", "length": 9741, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி பினு கூட்டாளிகளுடன் கைது | Being absorbed without trial Arrested with famous Rowdy Binny allies - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nவிசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி பினு கூட்டாளிகளுடன் கைது\nசென்னை: அரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய பிரபல ரவுடி பினு, விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானான். அவனை போலீசார் கைது செய்தனர்.சென்னை, வண்டலூர் 400 அடி வெளிவட்ட சாலையில் உள்ள ஒரு லாரி ஷெட்டில் கடந்தாண்டு பிப்ரவரி 6ம் தேதி, சென்னையை சேர்ந்த ஏராளமான ரவுடிகளுடன் ரவுடி பினு தனது பிறந்தநாளை கொண்டாடினான். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த பிரமாண்ட கேக்கை, அரிவாளை கொண்டு வெட்டி சக ரவுடிகளுக்கு ஊட்டிவிட்டான்.\nதகவல் அறிந்த���ும் அம்பத்தூர் போலீஸ் துணை கமிஷனர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அப்பகுதியை சுற்றிவளைத்தனர். பின்னர் துப்பாக்கி முனையில் 75 ரவுடிகளை கைது செய்தனர். அப்போது ரவுடி பினு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். இவன் மீது கொலை, கொள்ளை மற்றும் ஆள்கடத்தல், கட்டப்பஞ்சாயத்து என 30க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.\nஇந்நிலையில், ரவுடி பினுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த பினு, மாங்காடு காவல் நிலையத்தில் நிபந்தனை ஜாமீனில் கையெழுத்து போட வரவேண்டும். ஆனால் அவன் கையெழுத்து போடாமல் திடீரென மாயமாகிவிட்டான். அவனை தேடி வந்தனர்.இதனிடையே திருவள்ளூர் மாவட்டம் பாதிரிவேடு பகுதியில் கூட்டாளிகள் 7 பேருடன் பதுங்கி இருந்த பினுவை கைது செய்தனர். அதைதொடர்ந்து நிபந்தனை ஜாமீனில் வெளியேவந்த பினு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தான்.இந்நிலையில், சென்னை எழும்பூர் தாளமுத்து நடராஜன் மாளிகை பகுதியில் நேற்று முன்தினம் இரவு போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்துக்கிடமாக வந்த காரை மடக்கி சோதனை நடத்தியபோது காரில் இருந்தவர்கள் தப்பியோட முயன்றனர். உடனடியாக போலீசார் காரை வழிமறித்து அவர்களை பிடித்தபோது ரவுடி பினு என்று தெரிந்தது. இதையடுத்து போலீசார் ரவுடி பினு மற்றும் அவனது கூட்டாளிகள் அக்பர் (36), மனோஜ்குமார் (28) ஆகிய 3 பேரை கைது செய்தனர். இவர்கள் வந்த காரையும் பறிமுதல் செய்தனர்.\nபிரபல ரவுடி பினு கூட்டாளி கைது\nவேறு சாதி பெண்ணை திருமணம் செய்ய முயன்றதால் தம்பியை வெட்டி கொலை செய்த அண்ணன்..: போலீசில் சரண்\nபரங்கிமலை அருகே பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்: போலீசார் தீவிர விசாரணை..\nஅண்ணன் வெறிச்செயல் வேறு சாதி பெண்ணை காதலித்த தம்பி வெட்டிக் கொலை: காதலி படுகாயம்\nபோதை வாலிபர்கள் ஓட்டிய பைக் மோதி இறந்த மனைவி சடலத்துடன் டாக்டர் மறியல்: டாஸ்மாக் கடை தற்காலிகமாக மூடல்,.. கோவை அருகே 6 மணி நேர பரபரப்பு\nமாணவிகளை செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பரப்பிய வாலிபர்கள் 5 பேர் கைது: பொள்ளாச்சி அருகே மீண்டும் பரபரப்பு\nவேலூர் மத்திய சிறையில் மண்ணில் புதைத்திருந்த செல்போன், சார்ஜர் சிக்கியது\nஅமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்���ிர மோடியுடன் சந்திப்பு\nஓரின சேர்க்கை உரிமைகள் இயக்கத்திற்கான 50 வது ஆண்டு விழா கொண்டாட்டம்\nஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்\nஇடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு\nகுஷ்னரின் மத்திய கிழக்கு சமாதான திட்டத்திற்கு எதிராக பாலஸ்தீனியர்கள் அணிவகுப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/06/24/5-th-std-term-1-tamil-mind-map-all-lesson/", "date_download": "2019-06-26T08:07:10Z", "digest": "sha1:UNQW2EP2GAMOL337JONNX4AGMQ74RASK", "length": 9334, "nlines": 338, "source_domain": "educationtn.com", "title": "5 th Std -Term 1- Tamil- Mind Map ( All Lesson)!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nPrevious article5-ஆம் வகுப்பு முதல் பருவம் கருத்து வரைபடம் with QR code ( மாதிரி)\nமெல்ல கற்கும் மாணவர்களுக்கானதமிழ் வாக்கியங்கள் 200.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nசுரைக்காய் ஜூஸ் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்.\nதமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளர் யார் என்கிற அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியிடப்பட உள்ளது....\nகூடுதல் விடுப்பை ஈடுகட்ட 4 சனிக்கிழமைகள் பள்ளிகள் இயங்கும்.\nLKG, UKG APPOINTMENT ஆண் ஆசிரியர்கள் பணியமர்த்தியது சரியா\nசுரைக்காய் ஜூஸ் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்.\nதமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளர் யார் என்கிற அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியிடப்பட உள்ளது....\nகூடுதல் விடுப்பை ஈடுகட்ட 4 சனிக்கிழமைகள் பள்ளிகள் இயங்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://ilakyaa.wordpress.com/tag/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE/", "date_download": "2019-06-26T08:51:14Z", "digest": "sha1:EAHUMURRLLA4AFXOI7UCYYEBKRQE3WX6", "length": 11307, "nlines": 111, "source_domain": "ilakyaa.wordpress.com", "title": "இளையராஜா | இணைய பயணம்", "raw_content": "\nகலைஞர் குறுக்கெழுத்து – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 18 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 19 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 20 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 21 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 22 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 14 – விடைகள்\nதமிழ் குறுக்கெழு��்து 15 – தேர்தல் விடைகள்\nகுறுக்கெழுத்து 10 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 11 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 12 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 13 – பொன்னியின் செல்வன் – விடைகள்\nஇந்தியாவின் மிதக்கும் விண்ணோக்கி ஆய்வகம்\nலேசர் ஒளியில் நடக்கும் கிராஃபின் காகிதங்கள்\nலேசர் ஐம்பது : பாகம் 2\nசாதாரண மின்விளக்குகள் தரும் ஒளிக்கும் லேசர் ஒளிக்கும் என்ன வித்தியாசம்\nஇரைச்சலுக்கும் இளையராஜா இசைக்கும் உள்ள வித்தியாசம்.\nவிளக்கமாக சொல்ல வேண்டுமானால் பள்ளிக் கூடம் முடிந்ததும் பறந்தோடி வரும் மாணவர்களைப் பார்த்திருக்கிறோம். கண்ணை மூடிக் கொண்டு வீட்டுக்கு ஓடுபவர்கள், கணக்கு வாத்தியாரின் வாகன இருக்கையை கிழிக்கப் பதுங்குபவர்கள், பட்டாம்பூச்சி பிடிக்கப் புறப்படுபவர்கள், பேருந்தில் இடம் பிடிக்க விரைபவர்கள் என்று ஒரே ஆரவாரமாக இருக்கும்.\nமாறாக, ஒரு ராணுவ அணிவகுப்பைப் பார்ப்போம். ஒரே சீராக, சொல்லி வைத்தாற்போல் அனைவரும் ஒரே மாதிரி அசைவார்கள். ஒரு ஒழுங்கும் கம்பீரமும் அதில் இருக்கும். இத்தகைய வித்தியாசம் தான் சாதாரண ஒளிக்கும் லேசர் ஒளிக்கும்.\nநாம் பார்க்கும் ஒளி ஃபோட்டான் (photon) எனப்படும் துகள்களைக் கொண்டது.\nஒவ்வொரு வினாடியும் கோடிக் கணக்கான ஃபோட்டான்கள் நம் விழித்திரையில் படுவதால் தான் நாம் இந்த உலகத்தைப் பார்க்க முடிகிறது. ஃபோடான்களின் அதிர்வு எண் (frequency) மற்றும் அலை நீளம் (wavelength) அவற்றின் நிறம் என்ன என்பதை சொல்லும்.\nசாதாரண ஒளியில் உள்ள ஃபோட்டான்கள் வெவ்வேறு அதிர்வு எண் மற்றும் அலை நீளம் கொண்டவை.\nஎனவே இதில் பல நிறங்கள் இருக்கும். இதனால் தான் இந்த ஒளியின் பாதையில் ஒரு முப்பட்டகத்தை (prism ) வைக்கும்போது நமக்கு வானவில்லின் ஏழு நிறங்கள் (VIBGYOR) தோன்றுகிறது.\nஆனால் லேசரில் இந்த விளையாட்டு நடக்காது. ராணுவ அணிவகுப்பைப் போல் எல்லா ஃபோட்டான்களும் ஒரே அதிர்வு எண் கொண்டிருக்கும். எனவே லேசர் ஒளி ஒற்றை நிற ஒளியாகவே (monochromatic) பயணிக்கும் – ராணுவ ஒழுங்குடனும் கம்பீரத்துடனும்.\nBy vijay • Posted in அறிவியல்\t• குறிச்சொல்லிடப்பட்டது இளையராஜா, லேசர்\nதுன்பத்துப் பால் – இன்னுமொரு இனிய குறுந்தொகை பாடல்\nகுறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களை அறிவாளி ஆக்குமா குறுக்கெழுத்துப் போட்டிகளில் வெல்ல சில டிப்ஸ்\nகருந்துளை – ஒரு நோபல் பரிசு பார்சல���\ncrossword Jeffrey Fox National Geographic tamil tamil crossword tamil crossword blog tamil crossword puzzle tamil puzzles tamil word puzzles wall ஃபேஸ்புக் அப்பா அம்மா அயனி அறிவியல் ஆங்கில மோகம் இயற்பியல் இலக்கணம் இலக்கியம் ஈர்ப்பு அலைகள் ஈர்ப்பு விசை எம். ஜி. ஆர். கருந்துளை கலாம் கலைஞர் காலக்ஸி குறுக்கெழுத்து குறுக்கெழுத்து புதிர் குறுந்தொகை சயனைடு செய்தித்தாள் செல்சியஸ் ட்விட்டர் தந்தி தனிம அட்டவணை தமிழ் தமிழ் குறுக்கெழுத்து தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி தலைவன் தலைவி தெண்டுல்கர் தேர்தல் தேர்தல் குறுக்கெழுத்து நான் நாழிகை நியூட்ரினோ நிலா நீ நெப்போலியன் நோபல் பரிசு பசலை பால் புதிர் புத்தகம் புத்தக விமர்சனம் பேட்டரி பேப்பர் பையன் பொன்னியின் செல்வன் போர் மின்கலம் முடி முதல்வர் மோர்ஸ் யாழ்பாணம் ராமன் விளைவு லித்தியம் லித்தியம்-அயனி லேசர் விடைகள் விண்வெளி விஷம் வெப்பநிலை வெள்ளிவீதியார் ஹிட்லர் ஹெம்லாக்\nகுறுக்கெழுத்துப் புதிர் 22 - விடைகள்\nதுன்பத்துப் பால் – இன்னுமொரு இ… இல் Nirmala Raguraman\nஇலக்யா குறுக்கெழுத்து 21 இல் vijay\nஇலக்யா குறுக்கெழுத்து 21 இல் கோ.புவனா.\nதனிமங்களின் ஹைக்கூ இல் லித்திய உலகம்…\nலித்திய உலகம் 1 – செல்ஃப… இல் லித்திய உலகம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/22980/amp", "date_download": "2019-06-26T08:08:20Z", "digest": "sha1:LTRBONWMNRJXJKQLKRS4XCZ6LHAFAKXS", "length": 7956, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சதுரகிரி கோயிலில் சிறப்பு பூஜை | Dinakaran", "raw_content": "\nமார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சதுரகிரி கோயிலில் சிறப்பு பூஜை\nவத்திராயிருப்பு: மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயிலில் நேற்று நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே, மேற்குத்தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இங்கு மார்கழி மாதப்பிறப்பை முன்னிட்டு, பக்தர்கள் தரிசனம் செய்ய கடந்த இரண்டு நாட்களாக சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது. இதனையொட்டி தாணிப்பாறை வனத்துறை கேட் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. அன்று முதல் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வரத் தொடங்கினர்.\nதாணிப்பாறை வனத்துறை கேட்டில், பக்தர்களின் உடமைகளை வனத்துறை ஊழியர்கள் சோதனை செய்து அனுப்பி வைத்தனர்.மார்கழி மாதப்பிறப்பை முன்னிட்டு மலைக்கோயிலில் சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம், சுந்தரமூர்த்தி, பிலாவடி கருப்பசாமி ஆகியோருக்கு நேற்று சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் மொட்டையடித்தும், பொங்கல் வைத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சிவராமசூரியன் செய்திருந்தார்.\nபக்தர்கள் கொண்டு வரும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை வனப்பகுதிக்குள் வீசாமல் இருக்க, கட்டண லேபிள் முறையை வனத்துறை நடைமுறைப்படுத்தியது. இதன்மூலம், பிளாஸ்டிக் பாட்டிலுக்கு லேபிள் ஒட்டி, ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படும். பக்தர்கள் கோயிலுக்குச் சென்று திரும்பி வரும்போது, பாட்டிலை காண்பித்து ரூ.10ஐ திரும்ப பெறலாம். இதனால், பக்தர்கள் காலி பாட்டில்களை வனப்பகுதியில் வீசாமல் திரும்ப கொண்டு வந்து ரூ.10 வாங்கிச் சென்றனர்.\nபோளூர் மண்டகொளத்தூரில் பிரமஹத்தி தோஷம் நீக்கும் தர்மநாதேஸ்வரர்\nதனம், கல்வி தந்தருள்வார் தகப்பன் சுவாமி\nஅங்க குறையை போக்குவார் சங்கரநாராயணர்\nபொருளாதார நிலை உயர ஆனி தேய்பிறை அஷ்டமி தினத்தில் பைரவர் வழிபாடு\nவேண்டுதல்களை நிறைவேற்றும் இரும்பாடி காசி விஸ்வநாதர்\nபசும் பால் கொடுத்து சித்தரின் தாகம் தீர்த்த குமராண்டி ஞானியார்\nவெளிநாடு செல்ல, மனக்குறைகள் தீர சந்திர பகவான் வழிபாடு\nபுத்ர பாக்யம் அருள்வாள் புவனேஸ்வரி\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nபலன் தரும் ஸ்லோகம் (மன உறுதி கிட்ட, தைரியம் பெருக...)\nநீங்காத செல்வம் அருளும் நீலகேசி அம்மன்\nநாக தோஷம் நீக்குவார் நாகநாத சுவாமி\nபிள்ளையார் கோயிலில் தோப்புக்கரணம் போடுவது ஏன்\nஅற்புத வாழ்வருளும் ஆவுடையார் கோவில்\nமுன் வந்து நின்ற முதல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/02/24/59", "date_download": "2019-06-26T07:59:55Z", "digest": "sha1:32ZTDWZTFPMZWBQQYMNRSYV366X6GBX6", "length": 6841, "nlines": 16, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் -2", "raw_content": "\nசனி, 24 பிப் 2018\nகுறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் -2\nசென்னை மாகாணமாக இருந்தபோது தமிழ், தெலுங்கு, மலையாள, கன்னட மொழிகளில் உருவான திரைப்படங்களின் தலைநகரமாகச் சென்னை விளங்கியது. தமிழகத்தில் சுமார் 3,500 திரையரங்குகள் இருந்தன. மொழிவாரி மாநிலமாகப் பிரிக்கப்பட்ட பின் தமிழகத்தில் திரையரங்குகள் குறைந்தன. தமிழ்த் திரைப்படங்களை வியாபாரம் செய்ய, தமிழகம் 9 பகுதிகளாக சென்னை நகரம், செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென் ஆற்காடு, கோயம்புத்தூர், சேலம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி என 9 பகுதிகளாக வரையறுக்கப்பட்டது.\nசெங்கல்பட்டு, கோவை, மதுரை ஆகிய ஏரியாக்களுக்கு படங்கள் வியாபாரம் செய்யப்படுவதை வைத்து பிற ஏரியாக்களின் விலை தீர்மானிக்கப்படும். விலையை பொறுத்து எத்தனை சென்டர், தியேட்டர் என்பது தீர்மானிக்கப்படும். சென்னை நகரத்தில் 1999வரை ஐந்து தியேட்டர்களில் மட்டுமே புதிய படங்கள் ரீலீஸ் செய்யப்படும். படங்கள் ரீலீஸ் தியேட்டர்களுக்கு பொது மக்கள் மத்தியில் தனி மரியாதை இருந்தது. அதனால் தியேட்டர் பராமரிப்பு, படம் ஓட்டப் பயன்படுத்தபடும் புரொஜக்டரின் தரம் ஆகியவற்றைக் கதாநாயகன், தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள் விசாரித்து உறுதி செய்த பின்னரே புதிய படங்களைத் திரையிட ஒப்பந்தம் செய்வார்கள். இதே நடைமுறை தமிழ் நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டது.\nதியேட்டர் என்றால் அடிப்படையாகச் சில வசதிகள் சொந்தமாகச் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்கிற பொதுவான விதி அன்றைய சினிமா தியேட்டர்களில் கடைபிடிக்கப்பட்டது. அதனால் வருடம் முழுவதும் சினிமா தியேட்டர் வசூல் வளமாக இருந்தது. விநியோகஸ்தர்கள் செழிப்பாக இருந்தார்கள். தயாரிப்பாளர்கள் கந்து வட்டி கஷ்டம் இல்லாமல் படத் தயாரிப்பில் தொடர்ந்து ஈடுபட்டார்கள்.\nமுன்னணி நடிகர்கள் எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்றவர்கள் வருடத்திற்கு குறைந்த பட்சம் 4 படங்கள் நடித்தனர். இதனால் ஆண்டு முழுவதும் இவர்கள் நடித்த படங்கள் தமிழ்நாடு முழுவதும் ஓடிக்கொண்டிருந்தன. சரி டிஜிட்டல் சினிமாவுக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு\nஒரு திரையரங்கம் என்பது எப்படி இருக்கைகள், கழிப்பறை, வாகன நிறுத்தம் போன்ற வசதிகளை உள்ளடக்கியதோ அதேபோல் புரொஜக்டர் வசதியும் அதனுள்ளயே அடங்கும்படி இருக்க வேண்டும். இல்லையென்றால் அந்த தியேட்டரில் தங்கள் படங்களை திரையிடக் கூடாது என்பது எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவரின் எழுதப்படாத சட்டமாக அமலில் இருந்தது. எனவே, திரையரங்கு உரிமையாளர்கள் சுயமரியாதையுடன் தொழில் செய்தார்கள். டிஜிட்டல் உள்ளே வந்தபோது சுயமரி��ாதையும், சொத்துரிமையும் தங்களிடமிருந்து மறைமுகமாக அபகரிக்கப்படுவதை அறியாமலேயே டிஜிட்டல் நிறுவனங்களிடம் அடிமைப்பட்டன திரையரங்குகள்.\n(திங்கள்கிழமை: புரொஜக்டரால் ஏற்பட்ட நன்மை - டிஜிட்டலால் கிடைத்த நன்மை\nசனி, 24 பிப் 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/community/01/206687", "date_download": "2019-06-26T07:57:14Z", "digest": "sha1:CYTAOOSOY3C7IMMUNWESPZ5AIDULAC4K", "length": 6060, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "யாழில் புத்தெழுச்சி பெறும் கண்கவர் கைவினைப் பொருட்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nயாழில் புத்தெழுச்சி பெறும் கண்கவர் கைவினைப் பொருட்கள்\nயாழ்ப்பாணத்தில் நல்லூர் ஆலயம் முன்பாக ஐ.பி.சி தமிழ் ஊடகத்தின் கைத்தொழில் பேட்டையின் கைவினைப் பொருட்கள் காட்சியகம் மற்றும் விற்பனையகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.\nகுறித்த பொருட்கள் காட்சியகம் மற்றும் விற்பனையகம் இன்று காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.\nஇங்கு அனைத்து விதமான கண்கவர் கைவினைப் பொருட்களையும் உள்நாட்டவர்கள் மற்றும் வெளிநாட்டவர்களும் பெற்றுக் கொள்ள முடியும்.\nமேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/world-cup-2019-vijay-shankar-got-injured-in-forearm-during-net-practice-014610.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-06-26T07:54:07Z", "digest": "sha1:BGFUDVL42GT2HYN5JXM73G54B467TUOG", "length": 19186, "nlines": 188, "source_domain": "tamil.mykhel.com", "title": "பயப்பட்ட மாதிரியே ஆயிடுச்சு.. விஜய் ஷங்கருக்கு காயம்.. 2 வீரர்கள் காலி.. பதற்றத்தில் இந்திய அணி! | World cup 2019 : Vijay Shankar got injured in forearm during net practice - myKhel Tamil", "raw_content": "\nNZL VS PAK - வரவிருக்கும்\n» பயப்பட்ட மாதிரியே ஆயிடுச்சு.. விஜய் ஷங்கருக்கு காயம்.. 2 வீரர்கள் காலி.. பதற்றத்தில் இந்திய அணி\nபயப்பட்ட மாதிரியே ஆயிடுச்ச��.. விஜய் ஷங்கருக்கு காயம்.. 2 வீரர்கள் காலி.. பதற்றத்தில் இந்திய அணி\nலண்டன் : உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்று இருந்த தமிழக வீரர் விஜய் ஷங்கர், வலைப்பயிற்சியில் காயமடைந்தார்.\nஏற்கனவே, ஒரு இந்திய வீரர் காயத்தோடு உலகக்கோப்பை தொடருக்கு கிளம்பிச் சென்றதாக தகவல்கள் கூறுகின்றன.\nஉலகக்கோப்பைக்கான இந்திய அணியில் 2 ஆல்-ரவுண்டர் வீரர்களின் நிலை கேள்விக் குறியாகி இருக்கிறது. இதனால், கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி என்ன செய்வது என பதற்றத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. விஜய் ஷங்கருக்கு என்ன ஆச்சு\nஇந்தியா - நியூசிலாந்து அணிகள் மோத உள்ள பயிற்சிப் போட்டி இன்று நடைபெற இருந்தது. இதற்காக இந்திய வீரர்கள் வலைப் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர். விஜய் ஷங்கரும் வலைப் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தார்.\nகலீல் அஹ்மது பந்துவீச்சில் பயிற்சி மேற்கொண்டு இருந்த போது, விஜய் ஷங்கரின் வலது கையில் காயம் ஏற்பட்டது. வலியால் துடித்த விஜய் ஷங்கர், பயிற்சியில் இருந்து கிளம்பிச் சென்றார்.\nஅவர் உடனடியாக ஸ்கேன் எடுக்க அனுப்பப்பட்டுள்ளார். அதன் முடிவுகள் பயிற்சிப் போட்டிக்கு முன்னதாக கிடைத்து, அவருக்கு பெரிய காயம் ஏதும் இல்லாத பட்சத்தில் மட்டுமே, அவர் பயிற்சிப் போட்டியில் இடம் பெற முடியும்.\nஒருவேளை அவருக்கு காயம் பெரிதாக இருந்தால், உலகக்கோப்பை அணித் தேர்வு சற்றே சிக்கலாக வாய்ப்புள்ளது. விஜய் ஷங்கர் நிலை இப்படி என்றால், கேதார் ஜாதவ் நிலை குழப்பமான ஒன்றாக இருக்கிறது.\nகேதார் ஜாதவ் ஐபிஎல் தொடரில் கையில் காயமடைந்தார். பின்னர், அவர் காயத்தில் இருந்து மீண்டதாக அறிவிக்கப்பட்டு, உலகக்கோப்பை அணியுடன் இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றார். ஆனால், அவரது காயம் முழுமையாக குணமாகவில்லை என தெரிகிறது.\nஐபிஎல் தொடர் முழுவதும் ஜாதவ் பந்து வீசவில்லை. சுழற் பந்துவீச்சாளரான அவர், தன் சாதாரண பந்துவீச்சை கொண்டே விக்கெட்கள் வீழ்த்துவதில் வல்லவர். ஆனால், சுத்தமாக அவர் ஐபிஎல் தொடரில் பந்து வீசாமல் போனதற்கு காரணம், அவருக்கு ஏற்கனவே கையில் தசைப் பிடிப்பு இருந்தது தான் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதனால், உலகக்கோப்பை தொடரில் கேதார் ஜாதவ் பந்து வீசுவாரா என்பதே குழப்பத்தில் தான் உள்ளது. இவரை அடுத்து விஜய் ஷங்கரும், கையில் காயமடைந்துள்ளார். இதனால், அவரும் பந்து வீச முடியாத நிலை ஏற்படலாம்.\nஒரே நேரத்தில் இரண்டு ஆல்-ரவுண்டர்கள் காயமடைந்துள்ளது இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. இதில் விஜய் ஷங்கருக்குத் தான் பாதிப்பு அதிகம். காரணம், அனுபவம் குறைந்த அவரை இந்தியாவுக்கு அனுப்பி விட்டு, வேறு வீரர்களை அணியில் சேர்த்துக் கொள்ள வாய்ப்பு அதிகம்.\nகேதார் ஜாதவ், விஜய் ஷங்கர் இருவரின் காயத்தால், இந்திய அணிக் கூடாரத்தில் பதற்றம் தெரியத் துவங்கி உள்ளது. இது அணி மாற்றத்தில் போய் முடியுமா விஜய் ஷங்கர் தன் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்வாரா விஜய் ஷங்கர் தன் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்வாரா பயிற்சிப் போட்டியில் பங்கேற்பாரா\n விஜய் ஷங்கரை தூக்கியே ஆகணும்.. ரிஷப் பண்ட் ரசிகர்கள் அடாவடி\nநல்லா ஆடின விஜய் ஷங்கரை கழட்டி விட்டுட்டு.. ரிஷப் பண்ட்டுக்கு வாய்ப்பா\nஅவரு புதுசா வந்தா விஜய் ஷங்கர் இடத்தை தூக்கி கொடுப்பீங்களா ரிஷப் பண்ட்டுக்கு எதிராக ஹர்பஜன் சிங்\nபும்ரா வீசிய யார்க்கர்.. வலியில் துடித்த விஜய் ஷங்கர்.. இந்திய அணியில் பரபரப்பு\nவிஜய் சங்கர் விக். மேக்ஸ்வெல் ரன் அவுட்.. பாக். எதிரான தரமான சம்பவங்கள்..\n2 வீரர்களுக்கு காயம்.. ஆனா இன்னும் பலம் கூடிருக்கு.. முடிஞ்சா மோதிப் பாரு.. சவால் விடும் இந்திய அணி\nஇரண்டு பால் வீச வந்து.. தலை எழுத்தை மாற்றிய விஜய் ஷங்கர்.. எல்லாப் புகழும் புவனேஸ்வருக்கே\nவிஜய் ஷங்கருக்கு அடித்தது அதிர்ஷ்டம்.. அணியில் இடம் உறுதி.. வெளியானது வீடியோ\nமட்டையை விட்டுட்டு தோசையை ஒரு பிடி, பிடிக்கும் தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர்..\nICC World Cup 2019:கிடைத்த வாய்ப்பில் கிடா வெட்டிய ராகுல்.. கழற்றி விடப்படும் விஜய் சங்கர்..\nவிஜய் ஷங்கருக்கு வடை போச்சே.. செம ஆட்டம் ஆடி அவர் இடத்துக்கு துண்டு போட்ட ராகுல்\nதோனியை பாலோ பண்ணி ஆடினேன்.. என்னை டீம்ல சேர்த்துக்கிட்டாங்க… ரகசியத்தை சொன்ன அந்த வீரர்\nஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை 2019 கணிப்புகள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n41 min ago நீங்க ஒன்னும் அவ்ளோ பெரிய ஆள் இல்லை.. எளிதாக வீழ்த்திடுவோம்.. இந்தியாவை சீண்டும் இங்கிலாந்து வீரர்\n57 min ago ஒரு வீரர் கூட இல்லை.. மோசமான நிலையில் இந்தியாவின் டாப் வீரர்கள்.. இனியாவது சுதாரிப்பார்களா\n1 hr ago அசிங்கமாக பேசியது போதும்.. கொஞ்சம் ஆட்டத்தில் கவனம் செலுத்துங்கள்.. சர்ச்சைக்கு உள்ளான முக்கிய அணி\n2 hrs ago எங்கள் மீதுதான் தவறு.. மீண்டும் நடக்காது.. ஒப்புக்கொண்ட கோலி படை.. அடுத்தடுத்த நடவடிக்கை\nFinance சபாஷ் சாணக்கியா.. Bellatriz aerospaceல் முதலீடு செய்யும் பிரபலங்கள்.. கலக்கும் இந்தியர்கள்\nLifestyle பூண்டை இப்படிகூட உரிக்கலாமா... வைரலாகும் பூண்டு உரிக்கும் விடியோ...\nNews மழை பெய்ய வேண்டும்... தண்ணீர் பஞ்சம் தீர வேண்டும்... சென்னை தனியார் பள்ளியில் யாகம்\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nAutomobiles சத்தியமா நம்புங்க இது ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்தான்... இவ்வாறு மாற்ற எவ்வளவு செலவாச்சு தெரியுமா\nMovies பயமே இல்லாம விலங்குகளுக்கு உணவு கொடுத்த நடிகை இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டு அதகளம்\nTechnology கம்மி விலை: பவர்பேங்க்-ல் சார்ஜ் ஆகும் தரமான சியோமி ட்ரிம்மர் அறிமுகம்.\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n இன்று போய் இப்படி நடக்குதே. என்னதான் ஆச்சு\nமுக்கியமான போட்டியில் கீப்பிங்கில் சொதப்பிய பட்லர்-வீடியோ\nபார்த்து இருங்கள் தோனி... எச்சரிக்கை விடுக்கும் அக்தர்-வீடியோ\nஇங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் விவாதத்துக்குள்ளான ரன் அவுட்-வீடியோ\nகாயம் காரணமாக ஓய்வில் இருந்த புவனேஷ்வர் குமார் மீண்டும் பயிற்சிக்கு திரும்பினார்-வீடியோ\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaimalar.com/category/tamilnadu/", "date_download": "2019-06-26T08:36:23Z", "digest": "sha1:VZDOLVYEMEDJ7XNEY6Z2OKXQC2TARZ54", "length": 8665, "nlines": 86, "source_domain": "www.kalaimalar.com", "title": "தமிழ்நாடு — Tamil Daily News -Kaalaimalar", "raw_content": "\nபலமுறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை: பெரம்பலூர் அருகே சொந்த செலவில் ஏரியை தூர்வாரிய கிராம மக்கள்\nபெரம்பலூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சிறுவன் கைது\nThe boy arrested for sexually harassing a girl near Perambalur பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள வெங்கலம் கிராமத்தை சேர்ந்த நாலரை வயது[Read More…]\nசுற்றுச்சூழலை பாதுகாக்க கேராளவை போல், தமிழகத்திலும், பெண்களுக்கு மென்சரல் கப்-களை வழங்க கோரிக்கை\nதண்ணீர் வினியோகம் செய்யும் நிறுவனங்கள், உள்ளூர் மக்களுக்கு உற்பத்தி விலைக்கே வழங்க கோரிக்கை\nநிலத்தடி நீர்வளம் பெருக்க மழைநீர் சேமிப்பு திட்டத்தை தீவிர இயக���கமாக்க வேண்டும்\nபெரம்பலூர் அருகே விபரீதம்: கணவர் கண்டித்ததால், விஷம் குடித்த வீடியோவை டிக்டாக்கில் வெளியிட்ட இளம் பெண்.\nதஞ்சாவூரில் ஸ்மார்ட் சிட்டி: மாற்று குடியிருப்பை தராமல் தொழிலாளர்களின் குடிசை வீடுகளை இடிப்பதா\n TTV Dinakaran டிடிவி தினகரன் விடுத்துள்ள கண்டன[Read More…]\nபிரபல நடிகரும் இயக்குனருமான கிரேஸி’ மோகன் காலமானார்\nThe famous actor and director, Crazy Mohan passed away நாடகம் மற்றும் திரைப்பட நடிகர் கிரேஸி மோகன், இன்று மாரடைப்பால் திடீர் மரணம் அடைந்தார்.[Read More…]\nபுதுவை முன்னாள் முதல்வர் ஜானகிராமன் மறைவுக்கு பாமக ராமதாஸ் இரங்கல்\nபெரம்பலூரில் கறவை மாடு பராமரிப்பு குறித்த இலவச பயிற்சி : சான்றிதழும் உண்டு\nபெரம்பலூர் அருகே கல்லூரியில் பாட பிரிவுகளை நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2வது நாளாக மாணவர்கள் சாலை மறியல்\nஅரும்பாவூர், பூலாம்பாடி பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தம் : மின்வாரியம் அறிவிப்பு\nபலமுறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை: பெரம்பலூர் அருகே சொந்த செலவில் ஏரியை தூர்வாரிய கிராம மக்கள்\nபெரம்பலூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சிறுவன் கைது\nதண்ணீர் வினியோகம் செய்யும் நிறுவனங்கள், உள்ளூர் மக்களுக்கு உற்பத்தி விலைக்கே வழங்க கோரிக்கை\nபெரம்பலூர் கல்லூரியில் பாடப்பிரிவுகளை நீக்கியதை கண்டித்து மாணவர்கள் போராட்டம்\nபெரம்பலூர் அரசு மருத்துவமனையில் கருப்பு பேட்ஜ் அணிந்து மருத்துவர்கள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=53267?shared=email&msg=fail", "date_download": "2019-06-26T08:42:14Z", "digest": "sha1:72YE4S2NJ65LS3S43Q2AA4DXPMM5L4PO", "length": 15471, "nlines": 186, "source_domain": "panipulam.net", "title": "ஈராக்கில் அல்கொய்தா இயக்கம் இரகசியமாக நடத்தி வந்த விஷவாயு தொழிற்சாலை கண்டுபிடிப்பு! Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nAmarnath on அம்மா உனக்காக மட்டும் என் கவிதைகள்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (95)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (29)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\n75 என்.சி புகையிலை தூள் ரின்களுடன் ஒருவர் கைது\nஅமெரிக்க இராஜாங்கச் செயலாளர் இலங்கைக்கு விஜயம்\nநீண்ட காலமாக தொடரும் தமிழர்களது பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்\nவவுனியாவிலிருந்து திருமலை நோக்கி சென்ற லொறி குடைசாய்ந்து விபத்து – 7 பேர் காயம்\nடென்மார்க் நாடாளுமன்றத் தேர்தல் – இடதுசாரிக்கட்சி வெற்றி\nமனித வாயின் தோற்றத்தில் பணப்பை\nகனேடிய உயர்ஸ்தானிகருக்கும் சந்திரகுமாருக்கும் இடையில் சந்திப்பு\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான 1.2 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள், அரசாங்கத்தினால் பறிமுதல்\nவடக்கு, கிழக்கை இணைந்த சர்வதேச மத்தியஸ்துடனான தீர்வையே நாம் எதிர்பார்த்து பயணிக்கின்றோம்:இரா.சம்பந்தன் »\nஈராக்கில் அல்கொய்தா இயக்கம் இரகசியமாக நடத்தி வந்த விஷவாயு தொழிற்சாலை கண்டுபிடிப்பு\nஈராக் தலைநகர் பாக்தாத்தில் அல்கொய்தா இயக்க தீவிரவாதிகள் ரகசியமாக நடத்தி வந்த விஷ வாயு தயாரிப்பு தொழிற்சாலையை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்துள்ளனர்.\nசரின், கடுடு வாயு உள்ளிட்ட ரசாயன விஷவாயுக்கள் பாக்தாத்தில் இயங்கி வந்த 2 தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இந்த தொழிற்சாலையில் பணி புரிந்த 5 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டதாகவும் ஈராக் பாதுகாப்பு அ���ைச்சக செய்தி தொடர்பாளர் முஹம்மது அல் அஸ்கரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nஇந்த தொழிற்சாலையில் கைப்பற்றப்பட்ட உபகரணங்களையும், கைது செய்யப்பட்டவர்களையும் நிருபர்களுக்கு காட்டிய அவர், இங்கு தயாரிக்கப்பட்ட விஷவாயுவை பயன்படுத்தி ஈராக், ஐரோப்பியா, வட அமெரிக்கா ஆகிய நாடுகளின் மீது விஷ வாயு தாக்குதலை நடத்த அல்கொய்தா தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்ததாகவும் கூறினார்.\nரிமோட் கண்ட்ரோலில் இயங்கும் விமானங்களின் மூலம் மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் இந்த விஷ வாயுவை திறந்துவிட தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.\nஇந்த விஷ வாயுவை சுவாசித்தவர்கள் சுவாசப்பை மற்றும் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு சில நிமிடங்களுக்குள் துடிதுடித்து இறந்துவிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1229931.html", "date_download": "2019-06-26T07:46:53Z", "digest": "sha1:G3T2SJJSIYOLLFHGDDSEMGOASTFKANW4", "length": 10114, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "நல்லூர் சிவன் கோவில் திருக்கல்யாண உற்சவம்!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nநல்லூர் சிவன் கோவில் திருக்கல்யாண உற்சவம்\nநல்லூர் சிவன் கோவில் திருக்கல்யாண உற்சவம்\nநல்லூர் சிவன் கோவில் திருக்கல்யாண உற்சவம் (25.12.2018) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.\n“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “ஐங்கரன் சிவசாந்தன்”\nமேகதாது அணை குறித்து பேசினேன்: பிரதமர் மோடியை சந்தித்த பின் கர்நாடக முதல்வர் குமாரசாமி பேட்டி..\nலாஸ்பேட்டையில் டாக்டர் வீட்டின் கதவை உடைத்து ரூ. 4 லட்சம் நகை கொள்ளை..\nபுகையிரத சேவையை அத்தியவசிய சேவையாக பிரகடனம் செய்ய தீர்மானம்\nமதுபான விற்பனை நிலையத்துக்கு அனுமதிப் பத்திரம் வழங்கியதில்லை\nமீன்பிடி துறைமுகத்தில் 27 மீன்பிடி படகுகள் தீயில் எரிந்தன\nநான்கு போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு விரைவில் மரண தண்டனை \nகோபம்.. பசி.. அவமானத்திற்கு பதிலடி.. காத்திருங்கள்.. உலகக் கோப்பையில்\nகுடிச்சிட்டு சைடிஸ்னு நெனச்சு வீட்டு சாவிய விழுங்கிய நபர்..\nவவுனியாவில் குடும்பப் பெண்களை மிரட்டி கையொப்பம் பெறும் நிதி நிறுவனங்கள்\nபோதைத்தடுப்பு வாசகங்களைத் தாங்கிய பலூன்\nகாதலி���ை திருமணம் செய்ய முயன்ற வாலிபர் கவுரவக்கொலை – அண்ணன் போலீசில் சரண்..\nஐதராபாத் நிஜாம் பணம் யாருக்கு சொந்தம்- இந்தியா-பாகிஸ்தான் மோதலில் விரைவில்…\nபுகையிரத சேவையை அத்தியவசிய சேவையாக பிரகடனம் செய்ய தீர்மானம்\nமதுபான விற்பனை நிலையத்துக்கு அனுமதிப் பத்திரம் வழங்கியதில்லை\nமீன்பிடி துறைமுகத்தில் 27 மீன்பிடி படகுகள் தீயில் எரிந்தன\nநான்கு போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு விரைவில் மரண தண்டனை \nகோபம்.. பசி.. அவமானத்திற்கு பதிலடி.. காத்திருங்கள்.. உலகக்…\nகுடிச்சிட்டு சைடிஸ்னு நெனச்சு வீட்டு சாவிய விழுங்கிய நபர்..\nவவுனியாவில் குடும்பப் பெண்களை மிரட்டி கையொப்பம் பெறும் நிதி…\nபோதைத்தடுப்பு வாசகங்களைத் தாங்கிய பலூன்\nகாதலியை திருமணம் செய்ய முயன்ற வாலிபர் கவுரவக்கொலை – அண்ணன்…\nஐதராபாத் நிஜாம் பணம் யாருக்கு சொந்தம்\nமெகுல் சோக்சி இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார்- ஆன்டிகுவா பிரதமர்…\nமலேசியாவில் நச்சுக்காற்றை சுவாசித்த 75 மாணவர்களுக்கு மூச்சு திணறல்…\nஈரான் மீதான தாக்குதல் ரத்து – டிரம்பின் நடவடிக்கைக்கு 65…\nதுப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது\nசர்வாதிகார போக்கால் காங்கிரஸ் இல்லாத இந்தியா உருவாகிறது:…\nபுகையிரத சேவையை அத்தியவசிய சேவையாக பிரகடனம் செய்ய தீர்மானம்\nமதுபான விற்பனை நிலையத்துக்கு அனுமதிப் பத்திரம் வழங்கியதில்லை\nமீன்பிடி துறைமுகத்தில் 27 மீன்பிடி படகுகள் தீயில் எரிந்தன\nநான்கு போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு விரைவில் மரண தண்டனை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2019/03/15/", "date_download": "2019-06-26T08:17:42Z", "digest": "sha1:IB4NNRGQPQNY3WKRLVURKNQQXYERYZ6K", "length": 6504, "nlines": 137, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2019 March 15Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nசாதி, மதம் இரண்டுமே பெண்களுக்கு எதிரானது: இயக்குனர் ரஞ்சித்\nகமல் கட்சியில் இணைந்த பாமக பிரமுகரின் திடீர் முடிவு\nபேய் இருந்தா அதோட அட்ரஸ் கொடு: நயன்தாராவிடம் கேள்வி கேட்ட புளுசட்டை மாறன்\nஅஜித்தின் அறிவுரை என் பாதையை மாற்றியது: அருண்விஜய்\nஅசாருக்கு சொந்தமான சொத்துக்களை முடக்கம்: பிரான்ஸ் அரசு உத்தரவு\nராகுல்காந்தி நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்தது எப்படி கல்லூரி கல்வி இயக்குனர் கேள்வி\nபொள்ளாச்சி விவகாரம்: புகார் அளித்த பெண்ணின் பெயரை வெளியிட்ட அதிகாரிக்��ு சிக்கல்\nஇந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் அறிவிப்பு\nபாமக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்\nதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு\nபூனைக்குட்டி விரைவில் வெளியே வரும்: தங்கத்தமிழ்ச்செல்வன் குறித்து வெற்றிவேல்\nபோக்குவரத்து விதிகளை எம்பி, எம்.எல்.ஏக்கள் மீறினால் என்ன தண்டனை தெரியுமா\nவிஜய்சேதுபதி படத்தில் நான்: உறுதி செய்த பிரபல நடிகை\nமறுபரிசீலனை இல்லை, எடுத்த முடிவில் உறுதியாக உள்ளேன்: ராகுல் காந்தி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=24526&ncat=11", "date_download": "2019-06-26T09:09:02Z", "digest": "sha1:4ZAX2CWLGRXM5ADAOQOYCCDLCR6EW34S", "length": 19402, "nlines": 278, "source_domain": "www.dinamalar.com", "title": "உயிருக்கு எமனாகும் உயர் ரத்த அழுத்தம் | நலம் | Health | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்\nஉயிருக்கு எமனாகும் உயர் ரத்த அழுத்தம்\n'மோடியின் முகத்தில் விவேகானந்தர்': ரவீந்திரநாத் குமார் ஜூன் 26,2019\nஅ.தி.மு.க.,வுக்கு பா.ஜ., வக்காலத்து ஜூன் 26,2019\nசெல்வாக்கு மிகுந்தவர் பட்டியலில் நிர்மலா ஜூன் 26,2019\n'பிரஜா வேதிகா' கட்டடம் இரவோடு இரவாக இடிப்பு ஜூன் 26,2019\nஜெ., மரண விசாரணை முடிவது எப்போது\nவாழ்க்கை மாற்றத்தால், உயர் ரத்த அழுத்தம் இன்று தவிர்க்க முடியாத ஒரு நோயாக மாறிவிட்டது.\nஉயர் ரத்த அழுத்தம், என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும்\nரத்த தமனியை வலுவிழக்க செய்து வீங்கி, விரிவடைய செய்யும். இது ஆபத்தான நிலை. உயர் ரத்த அழுத்தத்தால், பார்வை நரம்பு பாதிக்கப்பட்டு, கண்ணில் ரத்த கசிவு ஏற்படும். பார்வை பாதிக்கப்படும். சிறுநீரகத்தின் செயற்பாடுகள் மோசமாகி விடும். அதனால், உடலில் இருந்து கால்சியம் நீக்கப்படும். தூக்கம் கெட்டு போகும். இது 'கரோனரி' என்ற தமனி நோயை ஏற்படுத்துகிறது.இந்த நோய், இதயத்திற்கு செல்ல வேண்டிய ரத்த ஓட்டத்தை தடை செய்யும். இதனால் நெஞ்சு வலியும், மாரடைப்பும் ஏற்படலாம். அதிக ரத்த அழுத்தத்தால், இதயத்திற்கு அழுத்தம் ஏற்படும் போது, அது தன் திறனை இழக்கும். மெதுவாக இதயம் சோர்வடைந்து, உயிருக்கே ஆபத்து விளையும். மூளைக்கு செல்ல வேண்டிய ரத்த ஓட்டமும் பாதிக்கப்���டும். அதற்கு எச்சரிக்கை அறிகுறியாக, சிறிய வாதம் (டி.ஐ.ஏ.,) ஏற்படும்.சரியான ரத்த அழுத்தம் மூலம், மூளைக்கு தேவையான ஊட்டச்சத்துகளும் ஆக்சிஜனும் போய் சேர வேண்டும். ஒழுங்காக போய் சேரவில்லை என்றால், மூளையில் உள்ள அணுக்கள் செத்துவிடும். பாலியல் வாழ்க்கை பாதிக்கப்படும். உடலில் ரத்த அழுத்தம் அதிகமாகி விடாமல், வாழ்வியல் மற்றும் உணவு மாற்றங்கள் மூலம், நோய்களை அண்டவிடாமல் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.\nஉடற்பருமன் அறுவை சிகிச்சை நிபுணர்\n07.02.2015 ஒரு டாக்டரின் டைரி குறிப்பு\nமுகம் அழகாக மாற என்ன வேண்டும்\nகுழந்தைகள் முன் கவனம் சிதறினால் போச்சு\nகாதுக்குள் எண்ணெய் ஊற்றுவது சரியா\nதொந்தி பிரச்சனைக்கு ஓமத்தில் இருக்கு தீர்வு\nமுகத்தின் அழகு மூக்கில் இருக்கு\nஅகத்தின் அழகு நகத்தில் தெரியும்\nஅப்பப்பா என்ன சூடு... எண்ணெய் குளியல் போடு\nஹலோ லேடீஸ்... எடை குறைக்கணுமா\nஇரைச்சல் இசை காதுக்கு பகை\nஉப்பை குறைத்தால் தொப்பை வராது\nபத்து கேள்விகள் பளிச் பதில்கள்\n16 ஆகஸ்ட் 2007: ஒரு டாக்டரின் டைரி குறிப்பு\nசுதந்திர எண்ணம் என்றால் என்ன\n» தினமலர் முதல் பக்கம்\n» நலம் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/310", "date_download": "2019-06-26T07:56:16Z", "digest": "sha1:TNZ4XLCNK5KBMHNBHGD4FMGXUQW2QWR7", "length": 5884, "nlines": 157, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | Chennai", "raw_content": "\n‘ஒரு நாள் மட்டும் இருக்கவேண்டுமானால், அது சென்னை மக்களோடுதான்’- தீபிகா நெகிழ்ச்சி\nரிப்பன் மாளிகையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்... போலீசார் விசாரணை\nஅடுத்த கேப் டவுன் சென்னைதான்- நல்லுசாமி பேட்டி\nநான் வாக்களித்த அணியே வெற்றி பெறும்... பிரபல நடிகை\nநாங்க கட்சியில இருக்கணும்னா... தேமுதிக நிர்வாகிகள் குமுறல்\nதேமுதிக மா.செ.க்களுடன் பிரேமலதா ஆலோசனை\n\"போலீஸை தாக்கியவர்கள் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்.\nதமிழகம், புதுவைக்கு மழை வாய்ப்பு\nஅதிமுக பிரமுகருக்கு சரமாரிவெட்டு... வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பு\nபழைய சம்பவங்களை கேட்காதீர்கள். இப்போது புதிய பிரச்சனை... பேட்டியின் போது நடிகை கண்ணீர்...\nஒழுக்கங்கெட்ட விஷால் -நடிகர் பாய்ச்சல்\nபடம் தயாரிக்கமாட்டேன் -டைரக்டரின் ஸ்டேட்மென்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/01/13_63.html", "date_download": "2019-06-26T08:25:23Z", "digest": "sha1:DA7NNW3HJNQM6PI6MMEZPRXJXPWLDGRL", "length": 10578, "nlines": 92, "source_domain": "www.tamilarul.net", "title": "கலைஞனின் மரணம். மறைந்தது உடல்தானன்றி பெயரல்ல. - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / கலைஞனின் மரணம். மறைந்தது உடல்தானன்றி பெயரல்ல.\nகலைஞனின் மரணம். மறைந்தது உடல்தானன்றி பெயரல்ல.\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் பிரபல நாட்டுக்கூத்து கலைஞரும், மாவீரர் பசீலனின் சகோதரனுமான நல்லையா கணேசலிங்கம் (கணேஸ் மாமா) இன்று மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார்.\nமுல்லைத்தீவில் நூற்றுக்கு மேற்பட்ட மேடைகளில் அரங்கேறிய பண்டாரவன்னியன், கோவலன் கண்ணகி போன்ற வரலாற்று புகழ் கூறும் நாட்டுக்கூத்துக்களில் சிறந்த நடிகராக திகழ்ந்தவர் கணேஸ்.\nகடந்த சில நாட்களாக சுகவீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று உயிரிழந்துள்ளார்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்��ீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/category/technology?page=20", "date_download": "2019-06-26T08:25:29Z", "digest": "sha1:DZ6XIUC4VSLHEWXUK36V6MNLS3GVMM5B", "length": 10276, "nlines": 132, "source_domain": "www.virakesari.lk", "title": "Technology News | Virakesari", "raw_content": "\nமைக் போம்பியோ இந்தியாவிற்கு விஜயம்\nயுத்தத்திற்கு பயந்து ஓடிய கோத்தாவை விட பொன்சேகா தகுதியானவர் - குமார வெல்கம\nவடக்கு ஆளுனரை சந்தித்த மன்னார் மறைமாவட்ட ஆயர்\nதுப்பாக்கி உதிரிப்பாகங்கள், யானைத் தந்தங்களுடன் ஒருவர் கைது\nரயில்வே திணைக்களத்தில் புதிய திட்டம்\nசஹ்ரானின் மனைவி நீதிமன்றத்தில் ஆஜர்\nகிளிநொச்சி கோர விபத்து: பலி எண்ணிக்கை அதிகரிப்பு\nஒரு ஏக்கர் நிலத்தில் தனி ஆளாக நெற்பயிர���களை பயிரிட்ட மாணவி..\nமலே­சி­யாவில் நஞ்­சேற்­றத்தால் 75 மாண­வர்கள் சுக­வீனம்: 400 பாட­சா­லைகள் மூடல்\nகணினியின் விலை 20 இலட்சம் ரூபா\nஉலகிலேயே மிக விலையுயர்ந்த கணினியை ஆப்பிள் நிறுவனம் விற்பனைக்காக வெளியிட்டுள்ளது. ‘ஐமெக் ப்ரோ’ என்ற இந்த கணினி கடந்த ஜூன் மாதம் கணினிசார் மாநாட்டின்போது அறிமுகம் செய்திருந்தது.\nஅதிக எடை கொண்ட கருந்துளை வானியல் நிபுணர்களால் கண்டுபிடிப்பு\nவானியல் நிபுணர்கள் தொலைதூரத்தில் உள்ள மிக அதிக எடை கொண்ட கருந்துளை ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.\nபியர் கார் வெகுவிரைவில் சாலைகளில்\nகார் உள்பட வாகனங்களுக்கு போடப்படும் எரிபொருள்களான பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் விலை அதிகரித்து கொண்டே போவதால் இதற்கு மாற்று எரிபொருள் கண்டுபிடிக்க உலகம் முழுவதும் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்\nகணினியின் விலை 20 இலட்சம் ரூபா\nஉலகிலேயே மிக விலையுயர்ந்த கணினியை ஆப்பிள் நிறுவனம் விற்பனைக்காக வெளியிட்டுள்ளது. ‘ஐமெக் ப்ரோ’ என்ற இந்த கணினி கடந்த ஜூன்...\nஅதிக எடை கொண்ட கருந்துளை வானியல் நிபுணர்களால் கண்டுபிடிப்பு\nவானியல் நிபுணர்கள் தொலைதூரத்தில் உள்ள மிக அதிக எடை கொண்ட கருந்துளை ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.\nபியர் கார் வெகுவிரைவில் சாலைகளில்\nகார் உள்பட வாகனங்களுக்கு போடப்படும் எரிபொருள்களான பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் விலை அதிகரித்து கொண்டே போவதால் இதற்...\nஇணைய பாதுகாப்பு ; இலங்கைக்கு 72 ஆவது இடம்\nஉலகளாவிய இணைய பாதுகாப்பு 2017 ஆம் ஆண்டுக்கான தரப்படுத்தல் அட்டவணையில் இலங்கையானது 0.419 புள்ளிகளுடன் 72 ஆம் இடத்தை பெற்ற...\nமக்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் செயற்கை அரசியல்வாதி\nநியூசிலாந்தைச் சேர்ந்த 49 வயதான நிக் ஜெரிட்சன் விஞ்ஞானிகளின் கூட்டினைப்பால் அறிவுதிறன் மிக்க செயற்கை அரசியல்வாதியை உருவ...\nவிண்வெளி யுகத்தினுள் நுழைந்த இலங்கை\nசெய்மதி தொழில்நுட்ப யுகத்தினுள் இலங்கை நுழையவிருக்கிறது. ஆம் எதிர்வரும் 2020ஆம் ஆண்டு இலங்கை சார்பில் நெனோ தொழில்நுட்பத...\nஇரவில் கூட அதிக வெளிச்சத்துடன் காணப்படும் நாடுகள் : இரவுக்கும், பகலுக்கும் வித்தியாசம் தெரியாமல் போயுள்ளது.\nஇரவுக்கும், பகலுக்கும் இடையில் இருக்கும் வித்தியாசம் குறைந்து வருவதாக அமெரிக்க நிறுவனத்தின் ஆய்வு ஒ���்று தெரிவித்துள்ளது....\nநாஸாவால் ஒழுங்கு செய்யப்பட்ட போட்டியில், செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோ இயக்கிய ‘ட்ரோன்’, விமானி ஒருவர் செலுத்திய ட்ரோனிடம...\nபூமி­ குறித்து ஜேர்­ம­னிய விஞ்­ஞா­னிகள் எச்­ச­ரிக்கை.\nபூமி­யா­னது செயற்கை ஒளியால் பெரிதும் மாச­டைந்து வரு­வ­தா­கவும் இதனால் தாவ­ரங்கள், நுண்­ணு­யிர்கள் மற்றும் இரவில்\nஇலங்கையைக் கடந்த சர்வதேச விண்வெளி நிலையம்\nசர்வதேச விண்வெளி நிலையம் இலங்கையை நேற்று புதன்கிழமை மாலை 6:25 க்கு கடந்துள்ளது.\nமைக் போம்பியோ இந்தியாவிற்கு விஜயம்\nதுப்பாக்கி உதிரிப்பாகங்கள், யானைத் தந்தங்களுடன் ஒருவர் கைது\nரயில்வே திணைக்களத்தில் புதிய திட்டம்\n\"கல்­முனை முஸ்­லிம்­களின் தலை­நகர்\"அதனை பாது­காப்­பது முஸ்­லிம்­க­ளி­னது கட­மை­யாகும்: யஹ்­யாகான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%C2%AD%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E2%80%93%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%20%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%C2%AD%E0%AE%A4%E0%AE%BF%C2%AD%E0%AE%AF%C2%AD%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-06-26T08:22:51Z", "digest": "sha1:YZV2JYAV3FB4IM3QI44H3AQT4O4SHZIT", "length": 4721, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: களுத்­துறை– நாகொட வைத்­தி­ய­சாலை | Virakesari.lk", "raw_content": "\nமைக் போம்பியோ இந்தியாவிற்கு விஜயம்\nயுத்தத்திற்கு பயந்து ஓடிய கோத்தாவை விட பொன்சேகா தகுதியானவர் - குமார வெல்கம\nவடக்கு ஆளுனரை சந்தித்த மன்னார் மறைமாவட்ட ஆயர்\nதுப்பாக்கி உதிரிப்பாகங்கள், யானைத் தந்தங்களுடன் ஒருவர் கைது\nரயில்வே திணைக்களத்தில் புதிய திட்டம்\nசஹ்ரானின் மனைவி நீதிமன்றத்தில் ஆஜர்\nகிளிநொச்சி கோர விபத்து: பலி எண்ணிக்கை அதிகரிப்பு\nஒரு ஏக்கர் நிலத்தில் தனி ஆளாக நெற்பயிர்களை பயிரிட்ட மாணவி..\nமலே­சி­யாவில் நஞ்­சேற்­றத்தால் 75 மாண­வர்கள் சுக­வீனம்: 400 பாட­சா­லைகள் மூடல்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: களுத்­துறை– நாகொட வைத்­தி­ய­சாலை\nகளுத்­துறை மாவட்­டத்­தி­லுள்ள 13 தோட்ட வைத்­தி­ய­சா­லைகள் அர­சினால் பொறுப்­பேற்­கப்­படும்\nபெருந்­தோட்ட வைத்­தி­ய­சா­லை­களை அர­சாங்கம் பொறுப்­பேற்­க­வுள்ள திட்­டத்தின் கீழ், களுத்­துறை மாவட்­டத்­தி­லுள்ள 13 தோட்...\nமைக் போம்பியோ இந்தியாவிற்கு விஜயம்\nதுப்பாக்கி உதிரிப்பாகங்கள், யானைத் தந்தங்களுடன் ஒருவர் கைது\nரயில்வே திணைக்களத்தில் புதிய திட்டம்\n\"கல்­முனை முஸ்­லிம்­களின் தலை­நக��்\"அதனை பாது­காப்­பது முஸ்­லிம்­க­ளி­னது கட­மை­யாகும்: யஹ்­யாகான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aimage_collection?f%5B0%5D=mods_subject_name_corporate_namePart_all_ms%3A%22%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%5C%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%5C%20%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%5C%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%5C%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%22", "date_download": "2019-06-26T08:05:53Z", "digest": "sha1:AWKCGN4HWF5L7EOFBMCJRLXNPGAFXPZV", "length": 3350, "nlines": 56, "source_domain": "aavanaham.org", "title": "படங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (6) + -\nஅம்மன் கோவில் (6) + -\nகோவில் வெளிப்புறம் (2) + -\nகோவில் குளம் (1) + -\nகோவில் முகப்பு (1) + -\nதிருமண மண்டபம் (1) + -\nதேர்முட்டி (1) + -\nஐதீபன், தவராசா (6) + -\nநூலக நிறுவனம் (6) + -\nஅரியாலை (6) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nஅரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோவில் வெளிப்புறம்-01\nஅரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோவில் தேர்முட்டி\nஅரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோவில் முகப்பு\nஅரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோவில் கல்யாண மண்டபம்\nஅரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோவில் வெளிப்புறம்-02\nஅரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோவில் குளம்\nஇலங்கையின் தமிழ்ச் சமூகங்களை ஒளிப்படங்கள் மூலம் ஆவணப்படுத்தும் முயற்சி. உங்களிடமுள்ள பழைய, புதிய ஒளிப்படங்கள், வரைபடங்களைத் தந்துதவுங்கள். ஆளுமைகள், நிறுவனங்கள், இடங்கள், நிகழ்வுகளை உயர்தரத்தில் ஒளிப்படமாக்கவல்ல தன்னார்வலர்கள் வரவேற்கப்படுகின்றனர்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://podakkudi.net/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2", "date_download": "2019-06-26T09:01:27Z", "digest": "sha1:W6XOKJSF2VNTR3MC6XCI6TTYQYGCG5M6", "length": 8874, "nlines": 98, "source_domain": "podakkudi.net", "title": "தமிழகத்திலும் பீஹார் நிலைமை தானா?..வேதாரண்யத்தில் 2.5 கி.மீ சடலத்தை சுமந்து சென்ற உறவினர்கள்! – Podakkudi.net", "raw_content": "\nHome Tamil Nadu தமிழகத்திலும் பீஹார் நிலைமை தானா..வேதாரண்யத்தில் 2.5 கி.மீ சடலத்தை சுமந்து சென்ற உறவினர்கள்\nபணமதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வியே: நோபல் வென்ற பொருளாதார வல்லுநர் ரிச்சர்ட் தாலர்\nஓரம்கட்டப்பட்டதால் உச்சகட்ட அதிருப்தியில் ஓபிஎஸ் அணி… மீண்டும் வெடிக்கிறதா தர்மயுத்தம்\nதமிழகத்திலும் பீஹார் ந��லைமை தானா..வேதாரண்யத்தில் 2.5 கி.மீ சடலத்தை சுமந்து சென்ற உறவினர்கள்\nநாகப்பட்டினம்: வேதாரண்யத்தில் அரசு மருத்துவமனையில் இறந்தவரின் சடலத்தை எடுத்துச் செல்ல அமரர் ஊர்தி இல்லாததால் உறவினர்களே தூக்கிச் சென்ற சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் மருத்துவமனையிடம் விளக்கம் கேட்டுள்ளார். வேதாரண்யம் நகரப்பகுதிக்குட்பட்ட மணியன் தீவு கிராமத்தைச் சேர்ந்தவர் 55 வயது நடராஜன், இவர் நேற்று முன்தினம் சாலைவிபத்தில் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. உடற்கூறு ஆய்வு முடிந்து உறவினர்களிடம் நேற்று உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால் மருத்துவமனையில் அமரர் ஊர்தி இல்லாத நிலையில் வெளியில் இருந்தும் வாகனம் வர தாமதமாகியுள்ளது.\nஇதனால் சடலம் இருந்த ஸ்டெர்ச்சரோடு சுமார் இரண்டரை கிலோ மீட்டர் தொலைவிற்கு உறவினர்கள் உடலைத் தூக்கிக் கொண்டு நடந்தே சென்றுள்ளனர். நகர வீதிகள் வழியே சடலம் எடுத்துச் செல்லப்பட்டதால் மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.\nமக்கள் அதிருப்தி வேதாரண்யத்திற்குட்பட்ட 5 காவல்நிலைய சரகங்களில் நேரிடும் உயிரிழப்புகளுக்கு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் தான் உடற்கூறு ஆய்வு நடத்தப்படுகிறது. ஆனால் இங்குள்ள தாலுகா தலைமை மருத்துவமனையில் அமரர் ஊர்தி வசதி இல்லாதது மக்களுக்கு அதிருப்தி அளித்துள்ளது.\nஎனவே உடனடியாக அமரர் ஊர்தி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். இதனிடையே அரசு மருத்துவமனையில் அமரர் ஊர்தி இல்லாதது குறித்து தலைமை மருத்துவர் விளக்கம் அளிக்குமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.\nஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி வசதி இல்லையென்று இறந்தவர்களின் உடலை தாங்களே சுமந்து சென்ற அவலங்கள் பீஹார் மாநிலத்தில் அடிக்கடி அரங்கேறும். ஆனால் சுகாதாரத்துறையில் முன்னோடியாக இருக்கும் தமிழகத்திலும் இதே நிலை தான் இருக்கிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது வேதாரண்யத்தை நடந்துள்ள சம்பவம்.\nநபர்: J முஹம்மது ஜாவித்\nஉறவுகள்: அம்மாபேட்டையார் AR ஜெஹபர் சாதிக் அவர்களின் மகனும் R அப்துல் ரஹீம் மற்றும் R அப்துல் வஹ்ஹாப் இவர்களின் பேரனும் ஆவார்.\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊ���்\nவேலை வாய்ப்பு மற்றும் வேலை தேடுவோர் விபரம்\nபொதக்குடி ஜமாஅத் ஐஅஅ 2018 & 2019-ம் ஆண்டிற்கான நிர்வாகிகள்\nதலைவர்: KSH பஷீர் அஹமது\nசெயலாளர்: MN ஹாஜா மைதீன்\nA மைதீன் அப்துல் காதர்\nபொருளாளர்: KM முஹம்மது ஸலாஹுதீன்\nபொதக்குடி ஜமாஅத் ஐஅஅ 2016 & 2017-ம் ஆண்டிற்கான நிர்வாகிகள்\nதலைவர்: MPH அப்துர் ரஷீது\nபொருளாளர்: PMA ஷேக் ஜெஹபர்தீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/node/41645", "date_download": "2019-06-26T08:28:49Z", "digest": "sha1:NWFABSUY3BC6QBFF33TAJY2SDAZ4KQV3", "length": 9462, "nlines": 57, "source_domain": "tamilnanbargal.com", "title": "தமிழ் நண்பர்கள் தளத்தில் உங்கள் படைப்புகளை பதிவது எப்படி?", "raw_content": "\nதமிழ் நண்பர்கள் தளத்தில் உங்கள் படைப்புகளை பதிவது எப்படி\nநமது தளத்தில் தங்களது படைப்புகள் வெளிவரவேண்டும் என நீங்கள் கருதினால் உங்களுக்காக சில உதவித்துளிகள் இதோ:\nதமிழ் நண்பர்கள் தளம் முழுக்க உறுப்பினர்களாலேயே பதிவுகள் பதியும் படி செய்யப்பட்டுள்ளது. நீங்கள் படைப்புகளை மின்னஞ்சலாக அனுப்பிவைத்து அதை சரிபார்த்து வெளியிடும் நடைமுறை நம் தளத்தில் கிடையாது.\nதங்களது படைப்புகளை நீங்களாகவே நம் தளத்தில் உடனுக்குடன் வெளியிட முடியும். மாற்றங்களும் செய்துகொள்ள முடியும்.\nஉங்கள் படைப்புகளை முதன் முதலில் இங்குதான் வெளியிடவேண்டும் என்றோ அல்லது வேறு எந்த தளத்திலும் இதுவரை வராததாக இருக்கவேண்டும் என்ற கட்டுப்பாடோ நம் தளத்தில் கிடையாது. உங்களது சொந்த படைப்புகள் எத்தனை நாட்களுக்கு முன் படைக்கப்பட்டதாக இருப்பினும் அதை இங்கு வெளியிட உங்களுக்கு அனுமதி உள்ளது.\nதயவு செய்து உங்கள் சொந்த படைப்புகளை மட்டும் இவ்வாறு பதியவும். மற்றவர்கள் படைப்பை பதிவது தளவிதிமுறைகளுக்கு எதிரானது.\nஅவ்வாறு போட வேண்டி கட்டாயத்தில் பதிவின் நிஜ படைப்பாளரின் அனுமதி பெற்று, அப்பதிவை உரையாடல்/விவாத மன்றம் (Forum) பகுதியிலோ அல்லது வலைப்பதிவாகவோ பதியலாம், ஆனால் கண்டிப்பாக நிஜ எழுத்தாளரின் பெயர், இணைய முகவரி போன்றவற்றை பதிவில் குறிப்பிட்டு அவருக்கான மரியாதையை கொடுக்க வேண்டும்.\nமுதலில் தளத்தில் ஒரு பயனர் கணக்கு உருவாக்கி தளத்தினுள் நுழையவும். இது மிகவும் எளிது. நீங்கள் உங்கள் பேஸ்புக் கணக்கு மூலமும் தளத்தில் மிக எளிதாக நுழையலாம்.\nதளத்தில் நுழைந்த பின் தளத்தின் மேல் பகுதிலில் \"பதிக\" என்பதிலிருந்து கவிதை, கதை போன்ற உங்களது படைப்பின் வகையை தெரிவு செய்யவும்.\nஅதில் வரும் பக்கத்தில் படைப்பின் விபரங்களை (உதாரணம்: தலைப்பு, பதிவு உள்ளடக்கம், வகை) தட்டச்சவும்.\nபதிவு படிவத்தின் கீழே இருக்கும் 'சேமி/Save' என்ற தெரிவை அழுத்தவும்.\nபதிவு சேமிக்கப்பட்டு பதிவு பக்கம் காட்சி அளிக்கும்.\nசில நேரம் பதிவில் ஏதேனும் தவறு இருந்தால் அவை தெரிவிக்கப்படும். அவற்றை திருத்தி சரி செய்த பின் மீண்டும் பதிவை சேமிக்க வேண்டும்.\nபடைப்பின் வகையை சரியாக தெரிவுசெய்து வெளியிடவும். உதாரணமாக சிரிப்புகளை கவிதை பக்கத்தில் பதிய வேண்டாம்.\nநீங்கள் பதிந்த பதிவை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் மாற்றிமைக்கவோ அல்லது திருத்தவோ அனுமதி உண்டு.\nஇதை செய்ய, முதலில் நீங்கள் தளத்தில் நுழைந்திருக்க வேண்டும்\nமாற்றம் செய்ய வேண்டிய பதிவின் பக்கத்திற்கு செல்லுங்கள்.\nபதிவின் தலைப்பின் பக்கத்தில் இருக்கும் \"திருத்து/Edit\" என்பதை தெரிவு செய்யவும்.\nபதிவை திருத்திய பின் 'சேமி/Save' என்பதை அழுத்தி பதிவை சேமித்துக்கொள்ளலாம்.\nநீங்கள் பதிந்த பதிவை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் அழிக்க அனுமதி உண்டு.\nஇதை செய்ய, முதலில் நீங்கள் தளத்தில் நுழைந்திருக்க வேண்டும்\nஅழிக்க வேண்டிய பதிவின் பக்கத்திற்கு செல்லுங்கள்.\nபதிவின் தலைப்பின் பக்கத்தில் இருக்கும் \"திருத்து/Edit\" என்பதை தெரிவு செய்யவும்.\nபதிவு படிவத்தின் கீழே இருக்கும் 'அழி/Delete' என்ற தெரிவை அழுத்தவும்\nஅடுத்து வரும் பக்கத்தில் தங்களிடம் 'கண்டிப்பாக அழிக்க வேண்டுமா' என கேள்வி கேட்கப்படும்\nகண்டிப்பாக அழிக்க வேண்டும் எனில் 'ஆம்/Yes' கொடுக்கவும்.\nபதிவு அழிக்கப்பட்ட செய்தி தங்களுக்கு தெரிவிக்கப்படும்.\nதங்களின் வலைதளத்தின் ஒரு பதிவின் முகவரியை மட்டும் இத்தளத்தின் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினால் அதை Status ஆக மட்டும் போட்டுவிட வேண்டுகிறோம். இதைச் சாதாரண பதிவாக பதிய அனுமதி இல்லை.\nஅனைத்து பதிவுகளும் நம் தளத்தின் விதிமுறைகள் http://tamilnanbargal.com/node/45 க்கு உட்பட்டது\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://4tamilcinema.com/watchman-gv-prakashkumar-news/", "date_download": "2019-06-26T08:47:13Z", "digest": "sha1:N7BTYGHBHGIIYQ74OKQHX6LOMU7OQVKD", "length": 28431, "nlines": 213, "source_domain": "4tamilcinema.com", "title": "வாட்ச்மேன் ஒரு காமெடி, த்ரில்லர் - ஜிவி பிரகாஷ்குமார்", "raw_content": "\n‘வாட்ச்மேன்’ ஒரு காமெடி, த்ரில்லர் – ஜிவி பிரகாஷ்குமார்\nசென்னை, உத்தண்டியில் பிவிஆர் சினிமாஸ் திறப்பு\nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் முழு விவரம்\nபிகில் – இரு வேடங்களில் விஜய் \nவிஜய் சேதுபதி எழுத்தில், விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிக்கும் படம்\nஜெயம் ரவி நடிக்கும் 25வது படம் ஆரம்பம்\nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் புகைப்படங்கள்\nகூர்கா – இசை வெளியீடு புகைப்படங்கள்\nபிழை – இசை வெளியீடு புகைப்படங்கள்\nதும்பா – பத்திரிகையாளர் சந்திப்பு – புகைப்படங்கள்\nஅமலா பால் நடிக்கும் ‘ஆடை’ டீசர்\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சிந்துபாத்’ – டிரைலர்\nஆதித்ய வர்மா – டீசர்\nபிரபாஸ் நடிக்கும் ‘சாஹோ’ – டீசர்\nநேர்கொண்ட பார்வை – டிரைலர்\nமிஸ்டர் லோக்கல் – விமர்சனம்\nஇபிகோ 302 – விரைவில்…திரையில்…\nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் முழு விவரம்\nவிஜய் டிவியில் ‘ஸ்டார்ட் மியூசிக்’ புதிய நிகழ்ச்சி\nமிஸ்டர் அன்ட் மிசஸ் சின்னத்திரை, நாளை இறுதிப் போட்டி\nபெப்பர்ஸ் டிவி – ‘30 மினிட்ஸ் வித் அஸ்’ நிகழ்ச்சி\nபுதிய தலைமுறை டிவி – யூத் டியூப் நிகழ்ச்சி\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nஸீரோ டிகிரி வெளியிடும் பத்து நூல்கள்\n‘வாட்ச்மேன்’ ஒரு காமெடி, த்ரில்லர் – ஜிவி பிரகாஷ்குமார்\nடபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், விஜய் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், ஜிவி பிரகாஷ்குமார், சுமன், ராஜ் அருண், நீரவ் ஷா மற்றும் பலர் நடிக்கும் படம் வாட்ச்மேன்.\nஏப்ரல் 12ம் தேதி வெளியாகும் இப்படம் பற்றி தன் அனுபவங்களை ஜி.வி.பிரகாஷ்குமார் கூறினார்.\n“விஜய் தான் என்னை திரையில் முதன் முதலாக தோன்ற வைத்தவர். தலைவா படத்தில் தளபதியுடன் ஒரு பாடலில் ஆட வைத்தார். நாச்சியார் படத்தில் என் நடிப்பை பார்த்துதான் இந்த படத்தில் நடிக்கக் கேட்டார். அவர் இயக்கத்தில் நான் நடித்தது மகிழ்ச்சியாக இருந்தது. வாட்ச்மேன் படம் காமெடியுடன் கூடிய திரில்லர். தண்ணீர் கேன் போடும் பையனான நான் இரவில் ஒரு வீட்டுக்குள் ��ோகிறேன். அந்த பங்களாவில் இருப்பவர்கள், நடக்கும் சம்பவங்களை கொண்டு படம் நகரும். புருனோ என்ற நாய் படம் முழுக்க வரும். அது செய்யும் சாகசங்கள் பிரமிக்க வைக்கும்.\nநாய்க்கு பயப்படும் ஒருவன் நாயுடனே இரவு முழுக்க இருக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகிறான். அந்த நாய் அவனைக் காப்பாற்றத்தான் முயற்சி செய்கிறது. ஆனால் அவனோ அந்த நாயை பார்த்து மிரள்கிறான். இப்படித்தான் கதை போகும். என்னைக் காப்பாற்ற நாய் செய்யும் செயல்களை குழந்தைகள் கைதட்டி ரசிப்பார்கள். அந்த நாயுடன் சுமார் 40 நாட்கள் நடித்தேன். நாய் குழந்தைகள் போலத்தான். அவற்றை அதட்டி மிரட்டி வேலை வாங்க முடியாது. அவற்றின் போக்கில் சென்றுதான் படம் பிடிக்க வேண்டும். புருனோவை நண்பனாக்கிக் கொண்டேன். இருந்தாலும் சில சமயம் முறைக்கும், பயமாக இருக்கும்.\nஇது ஹாலிவுட் பாணியில் விறுவிறுப்பான திரைக்கதை கொண்ட படம். இதில் பாடல்கள் வைத்தால் ரசிகர்கள் இருக்கையில் நெளியத் தொடங்கி விடுவார்கள். எனவே இப்படத்தில் பாடல்கள் வைக்கவில்லை. ஒரு விளம்பர பாடல் எடுத்துள்ளோம். இதில் நான், யோகி பாபு, சாயிஷா மூவரும் நடனம் ஆடியுள்ளோம்.\nஇந்த படத்தின் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் வெளிநாடுகளில் படித்து தொழிலதிபராக இருந்தவர். வெறும் லாப நோக்கத்தோடு மட்டும் சினிமாவுக்கு வராமல் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து தயாரித்து ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் என்று குறிக்கோள் கொண்டவர். படத்தின் விளம்பரத்துக்காக செய்யும் செலவை நல்ல நோக்கத்தோடு மக்களுக்கு பயன்படும் வகையில் செய்யவேண்டும் என்று சொன்னபோது மகிழ்ச்சியாக இருந்தது.\nசமீபத்தில் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பொள்ளாச்சியில் இனி அதுபோன்ற சம்பவங்களோ குற்றங்களோ நடக்காத வகையில் கேமராக்கள் பொருத்துகிறார். இது மட்டும் அல்லாமல் கோடைகாலம் என்பதால் ஆங்காங்கே வெயிலில் தவிக்கும் சிறு வியாபாரிகளுக்கு நிழற்குடைகள் அமைப்பது, வாட்ச்மேன்களுக்கு குடை, தொப்பி வினியோகம் என்று நலத்திட்டங்களோடு சேர்ந்த விளம்பரம் செய்கிறார். அவருக்கு என் பாராட்டுகள்.\nகுழந்தைகள் நம்மை ரசிக்கிறார்கள் என்பதை பொது இடங்களுக்கு செல்லும்போது இதை உணர்கிறேன். அது பத்து ஹிட் படங்கள் கொடுத்த மகிழ்ச்சியைத் தருகிறது. குழந்தைகள் மட்டும் அல்லாமல் குடும்ப ரசிகர்களும் எனக்கு உருவாகி இருக்கிறார்கள். எங்க வீட்டு பையன் மாதிரியே இருக்கேப்பா… என்று சொல்லும்போது உலகிலேயே மகிழ்ச்சியான நபராக உணர்கிறேன்.\nகுழந்தைகள் மனதை கவர்வது எளிதான காரியம் அல்ல. அது குறைந்த காலகட்டத்திலேயே எனக்குக் கிடைத்திருப்பது கடவுளின் வரம் தான்,” என்கிறார் ஜி.வி.பிரகாஷ்குமார்.\nகாதலில் மிரட்ட வரும் ‘மெஹந்தி சர்க்கஸ்’\nமாளிகை – ஆக்ஷன் ஹீரோயினாக ஆன்ட்ரியா\nவாட்ச்மேன் – திரைப்பட புகைப்படங்கள்\n‘வாட்ச்மேன்’ – குழந்தைகளையும் கவரும் படம்…\n‘வாட்ச்மேன்’ படத்திற்கு இயக்குனர் பாண்டிராஜ் பாராட்டு\nஎழில் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\nமீண்டும் இணையும் இயக்குனர் விஜய், பிரபு தேவா கூட்டணி\n‘குப்பத்து ராஜா’வாக ஜி.வி. பிரகாஷ்குமார்\nசென்னை, உத்தண்டியில் பிவிஆர் சினிமாஸ் திறப்பு\nஇந்தியா முழுவதிலும் பல நகரங்களில் தியேட்டர்களை நடத்தி வரும் பிவிஆர் சினிமாஸ் சென்னை, பழைய மகாபாலிபுரம் சாலையில் உள்ள உத்தண்டியில் 10 தியேட்டர்கள் கொண்ட புதிய மல்டி பிளக்ஸ் வளாகம் ஒன்றை இன்று திறந்துள்ளது.\nகுழந்தைகளுக்கென்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் ‘பிளே ஹவுஸ்’ வகை திரையரங்கு சென்னையிலேயே இங்கு மட்டும் தான் உண்டு என்பது இதன் சிறப்பம்சம்.\nஇந்த பிவிஆர் திரையரங்கை பிரசன்னா, சினேகா தம்பதியினர் ரிப்பன் கத்தரித்து, குத்து விளக்கேற்றி திறந்து வைத்தனர். திரையரங்கை திறந்து வைத்து அவர்கள் பேசியதாவது,\n“பிவிஆர் இந்தியாவின் மிக முக்கியமான ஒரு அங்கம். அவர்கள் சென்னையில் திறந்திருக்கும் 6வது மல்ட்டிபிளெக்ஸ் இது என்பது சிறப்பான அம்சம். சென்னையின் சத்யம் திரையரங்கம் எங்கள் மனதுக்கு மிகவும் நெருக்கமான திரையரங்கு. சத்யம் திரையரங்கையும் பிவிஆர் தான் வாங்கி, நிர்வகிக்கிறது என்பதால் பிவிஆர் இன்னும் மனதுக்கு நெருக்கம். ஏற்கனவே கேம் ஓவர் திரைப்படத்தை இங்கு பார்த்தேன்.\nமிகச்சிறந்த ஒளி, ஒலி வடிவமைப்பை கொண்டிருக்கிறது. இருக்கைகளும் மிகவும் வசதியாக இருக்கிறது. உலகிலேயே இந்தியர்கள் போல சினிமா விரும்பிகளை எங்கேயும் பார்க்க முடியாது. இந்தியா மாதிரி சினிமாவை கொண்டாடும் ஒரு நாடு உலகிலேயே இல்லை. வெளிநாடுகளில் கூட இந்தியா அளவுக்கு வசதிகளை தரும் திரையரங்குகள�� அதிகம் இல்லை. ஆனால் படம் பார்க்கும் ரசிகர்களை மதித்து புதுப்புது அம்சங்களை பிவிஆர் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருக்கிறது.\nசிங்கிள் திரையரங்குகள் பலவும் மூடப்பட்டு, திருமண மண்டபங்களாக மாறி வரும் நிலையில் பிவிஆர் போன்றோர் தொடர்ந்து பெரிய பெரிய மல்ட்டிபிளெக்ஸ் திரையரங்குகளை துவக்குவது சினிமாவுக்கு ஊக்கம் அளிக்கிறது.\n10 திரைகள் இருக்கிறது, பெரிய படங்களுக்கு மட்டும் திரையரங்குகளை ஒதுக்காமல் சின்ன படங்களுக்கும் நீங்கள் ஆதரவு தர வேண்டும். எங்கள் வீட்டுக்கு அருகிலேயே இருப்பதால், தொடர்ந்து இங்குதான் படங்களை பார்ப்போம்,” என்றார் நடிகர் பிரசன்னா.\n“நான், பிரசன்னா இருவருமே சினிமா பைத்தியம். எந்த ஒரு படத்தையும் முதல் நாளே பார்த்து விடும் அளவுக்கு சினிமா எங்களுக்கு பிடிக்கும். நகருக்குள் இருந்து வெளியே ஈசிஆருக்கு குடிபெயர்ந்தபோது, ஒவ்வொரு சினிமா பார்க்கவும் 40 கிலோமீட்டர் பயணிக்க வேண்டுமே என்ற ஒரு வருத்தம் இருந்தது. நல்ல வேளையாக எங்கள் வீட்டுக்கு அருகிலேயே PVR திரையரங்கை திறந்திருப்பது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான விஷயம். சென்னையிலேயே எங்கும் இல்லாமல் முதன்முறையாக குழந்தைகளுக்காகவே பிரத்யேகமாக ‘பிளே ஹவுஸ்’ என்ற திரையரங்கும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதை பார்க்கவும் மிகவும் ஆவலாக இருக்கிறேன்,” என்றார் நடிகை சினேகா.\nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் முழு விவரம்\nவிஜய் டிவியில் நேற்று முதல் ஆரம்பமாகியுள்ள, கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொண்டு வீட்டுக்குள் ஒவ்வொருவராக நுழைந்தவர்கள் விவரம்…\nபாத்திமா பாபு – செய்தி வாசிப்பாளர்\nலாஸ்லியா – இலங்கை டிவி செய்தி வாசிப்பாளர்\nசாக்ஷி அகர்வால் – நடிகை\nஅபிராமி – மாடல் மற்றும் நடிகை\nவனிதா விஜயகுமார் – நடிகை\nசேரன் – இயக்குனர், நடிகர்\nமோகன் வைத்யா – கர்நாடக இசைப் பாடகர்\nதர்ஷன் – இலங்கை மாடல்\nசாண்டி – நடன இயக்குனர்\nமுகின் – மலேசியா பாடகர்\nகடந்த 2 சீசன்களில் முதல் சீசனில் 16 போட்டியாளர்களும், இரண்டாவது சீசனில் 15 போட்டியாளர்களும் நுழைந்திருக்கிறார்கள். இந்த 3வது சீசனில் 15 போட்டியாளர்கள் நுழைந்திருக்கிறார்கள்.\nகடந்த 2 சீசன்களில் வெளிநாட்டைச் சேர்ந்த போட்டியாளர்கள் இல்லை. ஆனால், இந்த சீச���ில் இலங்கையிலிருந்து இருவரும், மலேசியாவிலிருந்து ஒருவரும் கலந்து கொள்கிறார்கள்.\nஇந்நிகழ்ச்சி இன்று திங்கள் முதல் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும்.\nபிகில் – இரு வேடங்களில் விஜய் \nஎஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், அட்லீ இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், விஜய், நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் படத்தின் பெயர் ‘பிகில்’ என அறிவிக்கப்பட்டு, அதன் முதல் பார்வை சற்று முன் வெளியிடப்பட்டது.\nஅட்லீ, விஜய் இதற்கு முன்பு கூட்டணி சேர்ந்த ‘தெறி, மெர்சல்’ படங்களின் தலைப்பைப் போன்றே இந்தப் படத்திற்கும் லோக்கலாக பிகில் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.\nஇந்தப் படத்தில் கதிர், ஜாக்கி ஷெராப், விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், இந்துஜா, ரெபா மோனிக்கா ஜான், வர்ஷா பொல்லம்மா, ராஜ்குமார், தேவதர்ஷினி, யோகிபாபு மற்றும் பலர் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள்.\nகால்பந்தாட்டத்தை மையமாக வைத்து இந்தப் படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள ஈவிபி ஸ்டுடியோவில் பெரும்பாலான காட்சிகள் மிகப் பெரும் கால்பந்தாட்ட மைதான செட்டில் படமாக்கப்பட்டுள்ளன.\nமுதல் பார்வை வெளியான பிறகு படத்தில் விஜய் இரு வேடங்களில் நடிக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது.\n‘பிகில்’ முதல் பார்வை வெளியான உடனேயே டிவிட்டரில் உலக அளவிலும், இந்திய அளவிலும் முதலிடத்தில் டிரென்டிங்கில் உள்ளது.\nஇரண்டாவது பார்வை நள்ளிரவு 12 மணிக்கு வெளியாக உள்ளது.\nஇப்படத்தை வரும் தீபாவளி தினமான அக்டோபர் 27ம் தேதி வெளியிட உள்ளார்கள்.\nசென்னை, உத்தண்டியில் பிவிஆர் சினிமாஸ் திறப்பு\nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் புகைப்படங்கள்\nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் முழு விவரம்\nவிஜய் டிவியில் ‘ஸ்டார்ட் மியூசிக்’ புதிய நிகழ்ச்சி\nஅமலா பால் நடிக்கும் ‘ஆடை’ டீசர்\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சிந்துபாத்’ – டிரைலர்\nஆதித்ய வர்மா – டீசர்\nபிரபாஸ் நடிக்கும் ‘சாஹோ’ – டீசர்\nநேர்கொண்ட பார்வை – டிரைலர்\nதமிழ் சினிமா – ஜுன் 21, 2019 வெளியாகும் படங்கள்…\nதமிழ் சினிமா – ஜுன் 14, 2019 வெளியான படங்கள்…\nகொலைகாரன் – இந்த வாரத்தின் நம்பர் 1 படம்\nதமிழ் சினிமா – இன்று ஜுன் 7 வெளியாகும் படங்கள்\nபிகில் – இரு வேடங்களில் விஜய் \nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் முழு விவரம்\nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் புகைப���படங்கள்\nசென்னை, உத்தண்டியில் பிவிஆர் சினிமாஸ் திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://karaikal.gov.in/ta/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-06-26T08:48:10Z", "digest": "sha1:FHV53GRRFX3AXKW4HOX6YW5BZETO73PL", "length": 8946, "nlines": 120, "source_domain": "karaikal.gov.in", "title": "மேற்கொள்ளும் பணிகள் | காரைக்கால் மாவட்டம், புதுச்சேரி அரசு | India", "raw_content": "\nகாரைக்கால் மாவட்டம் Karaikal District\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை செயல்பாடுகள்\nபொது மக்களின் குறைகளை சீர்படுத்துதல்\nமாவட்ட ஆட்சியர்களின் பணிக்காலப் பட்டியல்\nகால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடைகள் நலன்\nமீன் வளம் மற்றும் மீனவர் நலன்\nமருத்துவம் மற்றும் பொது சுகாதாரம்\nசட்டம், ஒழுங்கு மற்றும் நீதி\nவங்கிகள், வர்த்தகம் மற்றும் வணிகம்\nமாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம்\nமக்களுடைய புகார் மனுக்களைப் பெற்று அதற்கான உரிய மேல் நடவடிக்கை எடுத்தல்.\nகாரைப்பகுதியில் பணியாற்றும் C மற்றும் D பிரிவு பணியாளர்களிடமிருந்து வரும் சேம நல நிதியிலிருந்து முன் பணம் கோரும் விண்ணப்பங்களை பரிசீலித்து அதற்கான ஆணைகளை பிறப்பித்தல் மற்றும் நிதி ஒப்பளிப்பு முன்மொழிதலை பரிசீலித்து அது முழுமையாக இருக்கும் பட்சத்தில் அதற்கான நிதி ஒப்பளிப்பு கொடுக்கப்படும்.\nகாரைப்பகுதியில் பணியாற்றும் C பிரிவு பணியாளர்களை கலந்தாய்வு முறையில் அவர்கள் விரும்பும் துறைகளுக்கு பணியிடை மாற்றம் பெறுவதற்கான நடவடிக்கை எடுத்தல்.\nகாரைப்பகுதிக்கான ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான பணியை கண்காணித்தல் மற்றும் மேம்படுத்துதல்.\nமாவட்ட தேர்தல் அதிகாரியாக செயல்பட்டு வாக்குச்சாவடிகள் அமைப்பதிலிருந்து தேர்தல் சம்பந்தமான அனைத்துப் பணிகளையும் கவனித்தல்.\nவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இசைவு சீட்டு வழங்குதல், காவல்துறை விசாரணையை பரிசீலித்தல் மற்றும் தேவையான பத்திரங்களை உள்துறைக்கு அனுப்புதல்.\nநன்னடத்தை சான்றிதழ் கோரும் விண்ணப்பங்களை பரிசீலீத்து அதற்கான மேல் நடவடிக்கை எடுத்தல்.\nஅரசு போட்டித்தேர்வுகள் நடத்துவதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளராக செயல்படுதல்.\nவிடுதலை போராட்ட வீரர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல், பயணச்சலுகை சீட்டு, ஓய்��ூதியம் சம்பந்தமான குறைகளை நிவர்த்தி செய்தல், ஈமச்சடங்கு செலவினை அவர்கள் வாரிசுக்கு வழங்குதல், அவர்கள் வாரிசுகளுக்கு தக்க சான்றிதழ் வழங்குதல் போன்றன.\nஉள்ளடக்கம் மாவட்ட நிர்வாகத்துக்குச் சொந்தமானது\n© காரைக்கால் மாவட்டம் , ஆக்கம் மற்றும் இணையதள சேவை தேசிய தகவலியல் மையம்,\nமின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jun 26, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/poems-link/369-guna-kavithaigal/13624-kavithai-penmaiyin-perumai-guna", "date_download": "2019-06-26T07:52:52Z", "digest": "sha1:C6EZILDEWKGBY26STOBLVQ3VIN64PZY5", "length": 13898, "nlines": 310, "source_domain": "www.chillzee.in", "title": "கவிதை - பெண்மையின் பெருமை - குணா - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nChillzee கீமொ - இணைக்கும் இணைப்பு...\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nகவிதை - பெண்மையின் பெருமை - குணா\nகவிதை - பெண்மையின் பெருமை - குணா\nகவிதை - பெண்மையின் பெருமை - குணா\nஇன்று அரபு நாடு செல்கிறாள்\nஇவள் சுதேசியம் வெல்லட்டும் ...\nஇவள் புகழ் பரவட்டும் ...\nஇன்று பல பாட புத்தகத்தில்\nதவிர்க்க முடியா பாடமாய் இருக்கிறாள்\nஇவள் பறந்து செல்லட்டும் ...\nசிறகொடிந்து சிறை கொண்டிருந்த இவள்\nஇன்று வீதியெங்கும் வீரநடை போடுகிறாள்\nபுது விதையாய் எங்கும் விதைக்கப்படுகிறாள்\nபலர் வந்து இளைப்பாறட்டும் ...\nஎன் சிறு கவியில் அடங்க\nநீர் குறும் பொருளும் அல்ல ...\nதடைகள் இனி ஏதும் இல்லை ...\nகவிதை - முப்பரிமாணம் - குணா\nகவிதை - நீதி தேவதையே நீதி தேவையே - குணா\nகவிதை - இசை - குணா\nகவிதை - சதுரங்க வேட்டை - குணா\nகவிதை - அக்கா – தம்பி - குணா\nகவிதை - வேர்த்திரள் - குணா\nகவிதை - ஒரு பேருந்து பேசுகிறது - குணா\n# RE: கவிதை - பெண்மையின் பெருமை - குணா — ரவை.. 2019-05-20 19:45\n என்று பாராட்டியிருப்பார், பாரதி இருந்திருந்தால்\n உம் எழுத்தால் புதிய சமுதாயம் மலரட்டும் உமது இந்தக் கவிதை, பெண்கள் நெஞ்சில்தேசீயகீதமாக ஒலிக்கட்டும் உமது இந்தக் கவிதை, பெண்கள் நெஞ்சில்தேசீயகீதமாக ஒலிக்கட்டும் வீறுகொண்டு எழட்டும் உமக்கு என் தலைகுனிந்த வணக்கங்கள்\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 18 - பத்மினி\nTamil Jokes 2019 - கனவுல தினமும் என் மனைவிதான் வருவாள் 🙂 - தேவி\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 21 - ஜெய்\nகவிதை - என் ஆன்மாவின் குரல் - (ராம்.ராமகிருஷ்ணன் - மொழிபெயர்ப்பு) ரவை\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 17 - சாகம்பரி குமார்\nTamil Jokes 2019 - தப்பித்து ஓட வேண்டியதுதான், அதற்காக இவ்வளவு வேகமா..\nதொடர்கதை - மிசரக சங்கினி – 04 - தமிழ் தென்றல்\nTamil Jokes 2019 - உங்க கணவர் கொஞ்சம் கொஞ்சமா பொம்பளையா மாறிக்கிட்டு வர்றார்னு எதை வச்சும்மா சொல்றீங்க..\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 30 - சித்ரா. வெ\nகவிதை - மழையோடு ஒரு நாள் - ஜெப மலர்\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 30 - சித்ரா. வெ\nதொடர்கதை - ராணி... மகாராணி... - 09 - ராசு\nதொடர்கதை - மிசரக சங்கினி – 04 - தமிழ் தென்றல்\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 17 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 15 - RR [பிந்து வினோத்]\nTamil Jokes 2019 - உங்க கணவர் கொஞ்சம் கொஞ்சமா பொம்பளையா மாறிக்கிட்டு வர்றார்னு எதை வச்சும்மா சொல்றீங்க..\nதொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 14 - சசிரேகா\nTamil Jokes 2019 - தப்பித்து ஓட வேண்டியதுதான், அதற்காக இவ்வளவு வேகமா..\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி... - 06 - பிந்து வினோத்\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 27 - பத்மினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.christking.in/2018/10/senaikalin-karthar.html", "date_download": "2019-06-26T07:44:14Z", "digest": "sha1:VMUV7LUL3ZUS7HVUQOMNI2MAL4GDQCYL", "length": 3241, "nlines": 77, "source_domain": "www.christking.in", "title": "Senaikalin karthar - சேனைகளின் கர்த்தர் - Christking - Lyrics", "raw_content": "\nSenaikalin karthar - சேனைகளின் கர்த்தர்\nசேனைகளின் கர்த்தர் என்றும் பரிசுத்தர் பரிசுத்தர்\nசேனைகளின் அதிபதியே பரிசுத்தர் - (2)\n1) பூமி நிலை மாறினாலும் மலைகள் விலகினாலும்\nபர்வதங்கள் அதிர்ந்தாலும் கடல்கள் கொந்தழித்தாலும்\nசேனைகளின் கர்த்தர் என்னோடு இருக்கிறீர் (இருக்கிறீர்)\nசேனையோடு எழுந்து யுத்தம் பண்ணுவீர் - (2) சேனைகளின்\n2) இரவின் பயத்துக்கும் பகலின் அம்புக்கும்\nகொடிய கொள்ளை நோய்க்கும் பயப்படேன் பயப்படேன்\nஉன்னதத்தின் தேவன் என்னோடு இருக்கிறீர் (இருக்கிறீர்)\nஉமது சிறகாலே என்னை மூடுவீர் - (2) சேனைகளின்\n3) என்னருகில் ஆயிரம் வலப்புறம் பதினாயிரம்\nவிழுந்தா��ும் அணுகாது அணுகவே அணுகாது\nதேவனே என்னோடு நீர் இருக்கிறீர் (இருக்கிறீர்)\nதீமைகள் அணுகாமல் காத்திடுவீர் - (2) சேனைகளின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/telecom/dot-asks-bsnl-4g-spectrum-allocation-details/", "date_download": "2019-06-26T08:03:55Z", "digest": "sha1:4HZNM6IZXASALR5XYK2ZRRH634DCQYH5", "length": 7761, "nlines": 84, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "BSNL : பிஎஸ்என்எல் 4ஜி சேவையை வழங்க தயாராகின்றது..!", "raw_content": "\nBSNL : பிஎஸ்என்எல் 4ஜி சேவையை வழங்க தயாராகின்றது..\nபொதுத்துறை தொலைத் தொடர்பு நிறுவனம் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை தொடங்குவதற்கான இறுதிகட்ட அலைகற்றை ஒதுக்கீடு தொடர்பான முறையை மத்திய தொலைத்தொடர்பு துறை வழங்குமாறு கேட்டுள்ளது.\nதனியார் டெலிகோ நிறுவனங்கள் 4ஜி சேவயின் காரணமாக பலவேறு நன்மைகளை பெற்று கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டுள்ளன. ஆனால் நாட்டின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்கள் 4ஜி சேவை இதுவரை தொடங்கவில்லை.\nஇந்நிலையில் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை பல்வேறு முன்னணி நகரங்கள் உட்பட கேரளா வட்டத்தில் சோதனையில் ஈடுபடுத்தி வருகின்றது. 5Mhz மூலம் 4ஜி அலைக்கற்றையை 2100 Mhz பேன்டில் வழங்க பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளது. எனவே, இது தொடர்பான அறிக்கையை மத்திய தொலைத்தொடர்பு துறைக்கு வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.\nபிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து கூறுகையில், தனியார்களுக்கு ஏலம் விட்டதால் அரசு நல்ல வருவாய் ஈட்டியது. ஆனால், நாம் பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஆதரவளிப்போம், அதே நேரத்தில், அவர்களின் திட்டமிடல் மற்றும் உபகரணங்கள் மற்றும் முன்னனுபவத் தயார்நிலைகளை நாங்கள் கண்காணிக்கும்,” என அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் அவர் கூறுகையில் பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் ஆகிய இரு நிறுவனங்களுக்கும் 4ஜி ஸ்பெக்ட்ரம் ஒரே நேரத்தில் ஒதுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டில் பிஎஸ்என்எல் கோரிய 4ஜி அலைக்கற்றை தொடர்பாண விண்ணப்பத்தின் மதிப்பு ரூ.11,000 கோடி ஆகும்.\nபிஎஸ்என்எல் மதிப்பீடுகளின் மொத்த செலவு ரூபாய் 9,600 கோடி. பிஎஸ்என்எல் எலுத்த வேண்டிய கட்டணம் பாதியாக இருக்கும். (அரசாங்கத்திற்கு கூடுதலான பங்குகளை வழங்குவதன் மூலம்) மற்றும் மற்றவர்களிடமிருந்து வருவாய் ஈட்டுவதன் மூலமாகவும் மீதமுள்ள தொகை வழங்���ப்படும்.\nபிஎஸ்என்எல் 4ஜி வருகை விபரம்\nமுதற்கட்டமாக கேரளா உட்பட பல்வேறு நகரங்களில் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை சோதனை ஓட்ட முறையில் செயற்படுத்தி வருகின்றது. அடுத்த சில வாரங்களில் அதிகார்வப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.\nTags: 4g4ஜிBSNLBSNL 4Gபிஎஸ்என்எல் 4ஜி\nTrai : கேபிள் டிவி புதிய கட்டண விதிமுறை மார்ச் வரை நீட்டிப்பு\nஅபெக்ஸ் லெஜண்ட்ஸ் 25 மில்லியன் டவுன்லோடு சாதனை படைத்தது\nஅபெக்ஸ் லெஜண்ட்ஸ் 25 மில்லியன் டவுன்லோடு சாதனை படைத்தது\nபிஎஸ்என்எல் வழங்கும் இலவச ஹாட்ஸ்டார் ஐசிசி உலக கோப்பை\nவில்லன் அம்ரிஷ் புரி 87வது பிறந்தநாள் சிறப்பு கூகுள் டூடுல்\nவடக்கு அரைக்கோளத்தில் கோடைக் காலம் குறித்த கூகுள் டூடுல்\nஃபேஸ்புக் லிப்ரா மெய்நிகர் நாணயம், கலிப்ரா டிஜிட்டல் வாலெட் அறிமுகம்\nபிஎஸ்என்எல் வழங்கும் இலவச ஹாட்ஸ்டார் ஐசிசி உலக கோப்பை\nவில்லன் அம்ரிஷ் புரி 87வது பிறந்தநாள் சிறப்பு கூகுள் டூடுல்\nவடக்கு அரைக்கோளத்தில் கோடைக் காலம் குறித்த கூகுள் டூடுல்\nஃபேஸ்புக் லிப்ரா மெய்நிகர் நாணயம், கலிப்ரா டிஜிட்டல் வாலெட் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/site/ebook-store/ebook_inner.php?ShowBookId=355", "date_download": "2019-06-26T08:05:40Z", "digest": "sha1:QTBKVXB4TZLS7C5DBFLFOYTZMHXSGL2D", "length": 13877, "nlines": 400, "source_domain": "www.vikatan.com", "title": "Vikatan - Leading Tamil Magazines & Books, Tamil News and Media", "raw_content": "\nஅறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம்\nஇலக்கியம்‍‍ - இலக்கணம் - பொன்மொழிகள்\nபிஸினஸ் - முதலீடு - சேமிப்பு\nவிவசாயம் - பிராணி வளர்ப்பு\nசினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை\nபொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\n‘எண் சாண் உடம்புக்குச் சிரசே பிரதானம்’ என்ற பழமொழி, தலைக்குள் இருக்கும் மூளையைத்தான் குறிப்பிடுகிறது. மனித மூளை அதிசயமானது. அதன் செயல்பாடுகள் வியப்பானவை, புதிரானவை. மருத்துவ மேதைகளும் விஞ்ஞானிகளும் இன்னமும் தொடர்ந்து ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். நமது உடலை அடக்கியும் கட்டளைகள் பிறப்பித்தும் இயங்கும் மூளையைத் தலைமைச் செயலகமாகவே குறிப்பிடலாம். சுஜாதா _ ஊழலற்ற இந்தத் தலைமைச் செயலகத்தின் சுறுசுறுப்பான பணியை எளிய நடையில் புரியவைத்தார். மிகவும் நுணுக்கமான விஷயங்களைக்கூட வாசகர்கள் எளிதில் புரிந்து கொள்ளுமாறு எழுதிய சுஜாதாவின் தலைமைச் செயலகத்தை எத்தனை பாராட்டினாலும் தகும் இந்தப் புத��தகத்தைப் படிக்கும் வாசகர்களும் இதை ஒப்புக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்.\nஅறிவின் தேடல் மா.பாபு Rs .105\nதலைமைச் செயலகம் சுஜாதா Rs .91\nகம்ப்யூட்டர் A to Z காம்கேர் கே.புவனேஸ்வரி Rs .91\nஇன்டர்நெட் A TO Z காம்கேர் கே.புவனேஸ்வரி Rs .147\nலேப்டாப் A to Z காம்கேர் கே.புவனேஸ்வரி Rs .119\nஆன்லைனில் A to Z காம்கேர் கே.புவனேஸ்வரி Rs .158\n காம்கேர் கே.புவனேஸ்வரி Rs .70\nஃபேஸ்புக் A to Z காம்கேர் கே.புவனேஸ்வரி Rs .137\nமனிதனுக்குள்ளே ஒரு மிருகம் மத‌ன் Rs .133\nஆன்லைன் தொடர்பான சந்தேகங்கள் / குறைகளை பதிவு செய்ய:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aimage_collection?f%5B0%5D=mods_subject_temporal_all_ms%3A%221875%22", "date_download": "2019-06-26T07:47:04Z", "digest": "sha1:TJGJ32BENYML55FOF4GHEJNAS4BEBPIF", "length": 3173, "nlines": 59, "source_domain": "aavanaham.org", "title": "படங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (3) + -\nஇந்துக் கோவில்கள் (1) + -\nகோப்பிச் செய்கை (1) + -\nகோப்பித் தோட்டங்கள் (1) + -\nகோப்பித் தோட்டத் தொழிலாளர்கள் (1) + -\nகோவில்கள் (1) + -\nதமிழர் (1) + -\nதமிழ்க் குடும்பம் (1) + -\nதோட்டத் தொழிலாளர்கள் (1) + -\nநகர வாழ்வியல் (1) + -\nநகரங்கள் (1) + -\nமலைகள் (1) + -\nமலையகத் தமிழர் (1) + -\nமலையகம் (1) + -\nயாழ்ப்பாணத் தமிழர் (1) + -\nவீதிகள் (1) + -\nஇலங்கை (1) + -\nகொழும்பு (1) + -\nதெல்தோட்டை (1) + -\nதெல்தோட்டை கோப்பித் தோட்டம் (1) + -\nமலையகம் (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nதோட்டத் தொழிலாளர்கள் - தெல்தோட்டை கோப்பித் தோட்டம், தெல்தோட்டை\nஇந்துக் கோவில் - கொழும்பு\nஇலங்கையின் தமிழ்ச் சமூகங்களை ஒளிப்படங்கள் மூலம் ஆவணப்படுத்தும் முயற்சி. உங்களிடமுள்ள பழைய, புதிய ஒளிப்படங்கள், வரைபடங்களைத் தந்துதவுங்கள். ஆளுமைகள், நிறுவனங்கள், இடங்கள், நிகழ்வுகளை உயர்தரத்தில் ஒளிப்படமாக்கவல்ல தன்னார்வலர்கள் வரவேற்கப்படுகின்றனர்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dindiguldhanabalan.blogspot.com/2012/02/", "date_download": "2019-06-26T08:28:12Z", "digest": "sha1:7TP2UMEY2PXY67QG3OGHZZ462U5KHXP6", "length": 8819, "nlines": 145, "source_domain": "dindiguldhanabalan.blogspot.com", "title": "February 2012 | திண்டுக்கல் தனபாலன்", "raw_content": "\nதீதும் நன்றும் பிறர் தர வாரா, வலிகளை ஏற்றுக் கொள், இதுவும் கடந்து போகும்.\nசனி, 25 பிப்ரவரி, 2012\nஅரிது, அரிது, மானிடராய்ப் பிறப்பது அரிது \nமுத்கலர் சிறந்த தவசீலர். ஞானி. பண்பு நிறைந்தவர். தயாள குணத்தால் புகழ் பெற்றவர். ஒரு முறை இவருடைய குடிலுக்கு த���ர்வாச முனிவர் வந்தார். முத்கலரின் குடும்பத்தார் அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.\nஇடுகையிட்டது திண்டுக்கல் தனபாலன் நேரம் பிற்பகல் 7:19 40 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 8 பிப்ரவரி, 2012\nஉன்னால் முடியும் நம்பு (பகுதி 3)\n இதற்கு முந்தைய இரண்டு பதிவுகளில் பள்ளிக் குழந்தைகளின் கவிதையும், நகைச்சுவையும், கட்டுரையும் பொன்மொழிகளையும் ரசித்திருப்பீர்கள் \nஇடுகையிட்டது திண்டுக்கல் தனபாலன் நேரம் பிற்பகல் 10:45 30 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஊற்று, கவிதை, சிந்தனை, ரசிக்க\nவெள்ளி, 3 பிப்ரவரி, 2012\nநம்மையன்றி வேறு யாரால் முடியும் \n இதற்கு முந்தைய பதிவில் பள்ளிக் குழந்தைகளின் கவிதையும், நகைச்சுவையும், கட்டுரையும் பொன்மொழிகளையும் ரசித்திருப்பீர்கள் அதைப் படிக்காதவர்கள்முயற்சி + பயிற்சி = வெற்றி (பகுதி ஒன்று) சென்று படிக்கலாம். அடுத்த பகுதி இதோ உங்களுக்காக...\nஇடுகையிட்டது திண்டுக்கல் தனபாலன் நேரம் பிற்பகல் 5:48 21 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஊற்று, கவிதை, சிந்தனை, ரசிக்க\n01) வலைப்பூ ஆரம்பிக்க... 02) அவசியமான கேட்ஜெட் சேர்க்க... 03) பதிவுத் திருட்டை கண்டுபிடிக்க... 04) மின்னஞ்சல் பற்றி அறிய... 05) அழகாக பதிவு எழுத... 06) தளங்களை விரைவாக திறக்க... 07) நமக்கான திரட்டி எது... 08) ஆடியோ இணைக்க... 09) நேரம் மிகவும் முக்கியம்... 08) ஆடியோ இணைக்க... 09) நேரம் மிகவும் முக்கியம்... 10) இணைப்புக்களை உருவாக்க... 11) கருத்துக்கணிப்பு பெட்டி உருவாக்க... 12) அழைப்பிதழ் உருவாக்க... 13) வலைப்பூ குறிப்புகள் 1-3 14) ஸ்லைடு ஷோ உருவாக்க... 15) வலைப்பூ குறிப்புகள் 4-6 16) வலைப்பூவில் நம் சேமிப்பு அவசியம்... 10) இணைப்புக்களை உருவாக்க... 11) கருத்துக்கணிப்பு பெட்டி உருவாக்க... 12) அழைப்பிதழ் உருவாக்க... 13) வலைப்பூ குறிப்புகள் 1-3 14) ஸ்லைடு ஷோ உருவாக்க... 15) வலைப்பூ குறிப்புகள் 4-6 16) வலைப்பூவில் நம் சேமிப்பு அவசியம்... 17) வலைப்பதிவுக்கான பூட்டு 18) வலைப்பூவில் பாதுகாப்பும் முக்கியம்...\nபுதிய பதிவுகளை பெறுவதற்கு :\nமுன்னணி பிடித்த பத்து பதிவுகள்............\nமுயற்சி + பயிற்சி = வெற்றி (பகுதி 1)\nமனிதனுக்கு வேண்டிய முதன்மை குணம் என்ன\nநன்றி மறவாத நல்ல மனம் போதும்...\nமெய்ப் பொருள் காண்பது அறிவு-ஏன்\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்��ள்...\nஇன்றைய மனிதனுக்கு என்ன தானம் தேவை\nவாழ்க்கையில் முன்னேறுவதற்கு என்ன தேவை\nமாயா... மாயா... எல்லாம்... சாயா... சாயா...\nமனித மனங்களின் சிறு ஆய்வுகள்..........\nஅரிது, அரிது, மானிடராய்ப் பிறப்பது அரிது \nஉன்னால் முடியும் நம்பு (பகுதி 3)\nநம்மையன்றி வேறு யாரால் முடியும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-18/", "date_download": "2019-06-26T08:38:45Z", "digest": "sha1:5M4Q6X7LIJ6JPRP37D5O5GZ4NLZD5CK3", "length": 13284, "nlines": 95, "source_domain": "chennaionline.com", "title": "உலகக்கோப்பை கிரிக்கெட் லீக் – ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா வெற்றி – Chennaionline", "raw_content": "\nஇன்றைய ராசிபலன்கள்- ஜூன் 26, 2019\nஉலகக்கோப்பை கிரிக்கெட் லீக் – ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா வெற்றி\n12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். இந்த நிலையில் லண்டன் ஓவலில் நேற்று நடந்த 14-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவுடன் கோதாவில் இறங்கியது. இந்திய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.\n‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி ஷிகர் தவானும், துணை கேப்டன் ரோகித் சர்மாவும் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக அடியெடுத்து வைத்தனர். களத்தில் காலூன்றி தங்களை நிலை நிறுத்திக்கொள்வதற்காக இருவரும் அவசரம் காட்டாமல் நிதானத்தை கடைப்பிடித்தனர். முதல் 7 ஓவர்களில் இந்தியா 22 ரன்களே எடுத்தது. அதன் பிறகு நாதன் கவுல்டர்-நிலேயின் ஓவரில் ஷிகர் தவான் 3 பவுண்டரியை விரட்டியடித்து ரன்வேட்டையை ஆரம்பித்து வைத்தார். ஏதுவான பந்துகளை அவ்வப்போது எல்லைக்கோட்டுக்கு ஓடவிட்ட இவர்கள் 19-வது ஓவரில் 100 ரன்களை எட்ட வைத்தனர். உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடக்க விக்கெட்டுக்கு செஞ்சுரி பார்ட்னர்ஷிப் அமைத்து தந்த முதல் இந்திய ஜோடி என்ற மகிமையை பெற்ற இவர்கள் அணியின் ஸ்கோர் 127 ரன்களாக (22.3 ஓவர்) உயர்ந்த போது பிரிந்தனர். ரோகித் சர்மா 57 ரன்னில் (70 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர���) கேட்ச் ஆனார். அடுத்து கேப்டன் விராட் கோலி ஆட வந்தார். மறுமுனையில் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்திய ஷிகர் தவான் 17-வது சதத்தை பூர்த்தி செய்தார்.\nஅணி மிரட்டலான ஸ்கோரை நோக்கி பயணிக்க வித்திட்ட ஷிகர் தவான் தனது பங்குக்கு 117 ரன்கள் (109 பந்து, 16 பவுண்டரி) விளாசிய நிலையில், மிட்செல் ஸ்டார்க்கின் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். இதைத் தொடர்ந்து ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா களம் புகுந்தார். சந்தித்த முதல் பந்திலேயே பாண்ட்யா வெளியேறி இருக்க வேண்டியது. கொடுத்த எளிதான கேட்ச் வாய்ப்பை விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி கோட்டை விட்டார். இந்த பொன்னான வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்ட ஹர்திக் பாண்ட்யா, ஆஸ்திரேலிய பவுலர்கள் மேக்ஸ்வெல், ஜம்பா, கம்மின்ஸ் உள்ளிட்டோரின் பந்து வீச்சில் சிக்சர் அடித்து ரசிகர்களை குதூகலப்படுத்தினார்.\nஇதற்கு மத்தியில் விராட் கோலி 50-வது அரைசதத்தை எட்டினார். 45.4 ஓவர்களில் இந்தியா 300 ரன்களை தாண்டியது. இதற்கு அடுத்த பந்தில் ஹர்திக் பாண்ட்யா 48 ரன்களில் (27 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) கேட்ச் ஆனார்.\nஅவருக்கு பிறகு மூத்த வீரர் டோனி இறங்கினார். டோனியும் சில அபாரமான ஷாட்டுகளை தெறிக்கவிட்டு, மேலும் வலுவூட்டினார். டோனியும் (27 ரன், 14 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்), விராட் கோலியும் (82 ரன், 77 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) கடைசி ஓவரில் ஆட்டம் இழந்தனர்.\nநிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட்டுக்கு 352 ரன்கள் குவித்தது. கடைசி 10 ஓவர்களில் மட்டும் நமது வீரர்கள் 116 ரன்கள் சேகரித்து மலைக்க வைத்தனர். ஆடுகளம் பேட்டிங்குக்கு ஓரளவு கைகொடுத்தாலும் ஆஸ்திரேலியாவின் பீல்டிங் வியப்புக்குரிய வகையில் இருந்தது. இல்லாவிட்டால் இந்தியாவின் ஸ்கோர் இன்னும் அதிகரித்து இருக்கும்.\nஅடுத்து களம் கண்ட ஆஸ்திரேலிய வீரர்கள் இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். முதல் 9 ஓவர்களில் வெறும் 29 ரன்கள் மட்டுமே எடுத்தனர். அதிரடியை தொடங்கிய சமயத்தில்ஆரோன் பிஞ்ச் (36 ரன்) ரன்-அவுட் ஆனார். அதன் பிறகு சீரான இடைவெளியில் அந்த அணிக்கு விக்கெட்டுகள் விழுந்தன. வார்னர் 56 ரன்னிலும் (84 பந்து, 5 பவுண்டரி), ஸ்டீவன் சுமித் 69 ரன்னிலும் (70 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) வெளியேறினர். ரன்தேவை அதிகரித்து கொண்டே போனதால் ஆஸ்திரேலி��ாவுக்கு நெருக்கடி அதிகரித்தது. ஒரு கட்டத்தில் இந்தியா எளிதில் வெற்றி பெறும் போல் தோன்றிய போது, விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி இந்திய பவுலர்களுக்கு ‘தண்ணி’ காட்டியதால் வெற்றி தாமதம் ஆனது. 50 ஓவர் முழுமையாக ஆடிய ஆஸ்திரேலியா 316 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அலெக்ஸ் கேரி 55 ரன்களுடன் (35 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தார்.\nஆஸ்திரேலிய அணி கடைசியாக ஆடிய 10 ஒரு நாள் போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்றிருந்தது. அவர்களின் வீறுநடைக்கு இந்தியா இப்போது முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. தொடக்க ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி இருந்த இந்தியாவுக்கு இது 2-வது வெற்றியாகும். ஆஸ்திரேலியாவுக்கு முதல் தோல்வியாகும். ஷிகர் தவான் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.\n← பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் – 12 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற நடால்\nஐசிசி போட்டிகளில் அதிகம் சதம் அடித்தவர்கள் பட்டியல் – 2 வது இடத்தை பிடித்த தவான் →\nஇந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 4 வது ஒரு நாள் போட்டியின் இடம் மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/a-fire-accident-in-binny-bil-thalapathi-63-sets-damaged-tamilfont-news-235187", "date_download": "2019-06-26T07:53:32Z", "digest": "sha1:NMAU6RIESUHYPK2XEXCLW6FJGKJMS4RS", "length": 10295, "nlines": 142, "source_domain": "www.indiaglitz.com", "title": "A fire accident in Binny Bil Thalapathi 63 sets damaged - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » பின்னி மில்லில் பயங்கர தீவிபத்து: 'தளபதி 63' பட அரங்குகள் எரிந்து நாசம்\nபின்னி மில்லில் பயங்கர தீவிபத்து: 'தளபதி 63' பட அரங்குகள் எரிந்து நாசம்\nதளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் 'தளபதி 63' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக சென்னை விமான நிலையம் அருகே உள்ள பின்னி மில்லில் பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. லட்சக்கணக்கான மதிப்புள்ள இந்த அரங்குகளில் விரைவில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது\nஇந்த நிலையில் இன்று இந்த அரங்குகளில் திடீரென தீவிபத்து ஏற்பட்டு அரங்குகள், ஜெனரேட்டர் உள்ளிட்ட லட்சக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன. மின்கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது\nஇந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இன்று இந்த அரங்குகளில் படப்பிடிப்பு எதுவும் நடைபெறாததால் உயிர்ச்சேதம் இல்லை என்பது ஒரு ஆறுதலான தகவல்\nபிக்பாஸ் வீட்டை கண்ணீர் குளமாக்கிய ரேஷ்மா\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் குறித்த முக்கிய அறிவிப்பு\nஇளையராஜா கம்போஸ் செய்த ஆங்கில பாடல்: எந்த படத்திற்கு தெரியுமா\nஹாலிவுட் படத்தில் இணைந்த நடிகர் சித்தார்த்\nமிரா வருகையால் களைகட்டும் பிக்பாஸ்\nசிந்துபாத் ரிலீஸ் தேதியை உறுதி செய்த விஜய்சேதுபதி\n'பாகுபலி' நடிகருடன் இணைந்து நடிக்கும் ஸ்ருதிஹாசன்\nஅப்துல்கலாம் கனவை நனவாக்க முயற்சித்த மாணவிக்கு விஜய்சேதுபதி உதவி\nபடப்பிடிப்புக்கு செல்லுமுன் மணிரத்னத்துடன் செல்பி எடுத்த நடிகை\nயோகிபாபுவின் முதல் கனவுக்காதல் குறித்த தகவல்\nதிருமணத்திற்கு முன் எப்படி இவ்வளவு மெச்சூராக உள்ளார்\nபிக்பாஸ் வீட்டிற்கு வரும் புதிய நபர் யார்\nயோகிபாபுவின் 'தர்மபிரபு' படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல்\nஎனக்கு யாருமே இல்லை: கதறி அழும் மோகன் வைத்யா\nவிஜய்சேதுபதி படத்தில் இருந்து வெளியேறிய அமலாபால் உள்ளே வந்த சிம்பு பட நடிகை\nசாக்சிக்கு பொங்கல் வைத்த வனிதா\nபார்த்திபனின் 'ஒத்த செருப்பு' சென்சார் தகவல்கள்\nகுஷ்பு வீட்டருகே நின்ற மர்ம டிரக்: அதிரடி நடவடிக்கை எடுத்த போலீசார்\nபிரையன் லாரா மும்பை மருத்துவமனையில் அனுமதி\nயானை சிலைக்கு அடியில் மாட்டிக்கொண்ட பெண்: வைரல் வீடியோ\nசேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் இளம்பெண்ணை தாக்கிய வாலிபர் மரணம்\nசென்னையின் தண்ணீர் பிரச்சனையை தீர்க்கும் கேரள முதல்வர்\nசென்னையில் அடுத்த ஆண்டுக்குள் நிலத்தடி நீர் இருக்காது: நிதி ஆயோக் அதிர்ச்சி தகவல்\nவங்கியில் பணம் டெபாசிட் செய்தாலும் கட்டணம்: ஜூலை 1 முதல் அமல்\nஇந்தியா-பாகிஸ்தான் போட்டியை பார்க்க வந்த இந்திய மனைவியும், பாகிஸ்தான் கணவரும்\nசேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் காதலியை அரிவாளால் வெட்டிய வாலிபர்\n16 வயது மனைவியின் தங்கையை கர்ப்பமாக்கிய இளைஞர் கைது\nதாய்க்கு மறுமணம் செய்து வைத்த இளைஞருக்கு குவியும் பாராட்டுக்கள்\nடிக்டாக்கில் விஷம் குடித்த வீடியோவை வெளியிட்டு பெண் தற்கொலை\nஆன்லைனில் பிச்சை எடுத்து 17 நாட்களில் லட்சாதிபதியாகிய பெண் கைது\nசமையல் செய்யாத மனைவியை தட்டிக்கேட்ட கணவருக்கு கரண்��ி அடி\nஆபாச படமெடுத்து மிரட்டிய ரெளடி கும்பல்: என்கவுண்டரில் போட்டு தள்ளிய போலீஸ்\nசமையல் செய்யாத மனைவியை தட்டிக்கேட்ட கணவருக்கு கரண்டி அடி\n'தளபதி 63' டபுள் அப்டேட்: விஜய் ரசிகர்கள் உற்சாகம்\n'தளபதி 63' அப்டேட்டுக்கு திமுக எம்.எல்.ஏ வாழ்த்து\nதமன்னாவுக்கு படுதோல்வி: தப்பிப்பாரா நயன்தாரா\nஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட விஜய்யின் அட்டகாசமான போஸ்டர்\nவிஜய்சேதுபதியின் 'சிந்துபாத்' சென்சார் தகவல்\nதடைக்கு பின் சமந்தாவுக்காக முதல்முறையாக குரல் கொடுக்கும் சின்மயி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/20531", "date_download": "2019-06-26T08:20:05Z", "digest": "sha1:UDDGV4462F37Y5AEPUT5JBWKRYBU6W3L", "length": 9556, "nlines": 95, "source_domain": "www.virakesari.lk", "title": "சைட்டம் குறித்த மருத்துவ சங்கத்தின் மனு மீதான விசாரணை 22ல்! | Virakesari.lk", "raw_content": "\nமைக் போம்பியோ இந்தியாவிற்கு விஜயம்\nயுத்தத்திற்கு பயந்து ஓடிய கோத்தாவை விட பொன்சேகா தகுதியானவர் - குமார வெல்கம\nவடக்கு ஆளுனரை சந்தித்த மன்னார் மறைமாவட்ட ஆயர்\nதுப்பாக்கி உதிரிப்பாகங்கள், யானைத் தந்தங்களுடன் ஒருவர் கைது\nரயில்வே திணைக்களத்தில் புதிய திட்டம்\nசஹ்ரானின் மனைவி நீதிமன்றத்தில் ஆஜர்\nகிளிநொச்சி கோர விபத்து: பலி எண்ணிக்கை அதிகரிப்பு\nஒரு ஏக்கர் நிலத்தில் தனி ஆளாக நெற்பயிர்களை பயிரிட்ட மாணவி..\nமலே­சி­யாவில் நஞ்­சேற்­றத்தால் 75 மாண­வர்கள் சுக­வீனம்: 400 பாட­சா­லைகள் மூடல்\nசைட்டம் குறித்த மருத்துவ சங்கத்தின் மனு மீதான விசாரணை 22ல்\nசைட்டம் குறித்த மருத்துவ சங்கத்தின் மனு மீதான விசாரணை 22ல்\nசைட்டம் தனியார் வைத்தியக் கல்லூரிக்கு எதிராக இலங்கை மருத்துவ சங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட மனுவை விசாரிக்க மீயுயர் நீதிமன்றம் இன்று (1) முடிவுசெய்துள்ளது. இதன்படி, இம்மாதம் 22ஆம் திகதி மேற்படி மனுவை விசாரிக்கவும் தீர்மானித்துள்ளது.\nஅட்டர்னி ஜெனரல் பிரியசாத் டெப் மற்றும் மீயுயர் நீதிமன்ற நீதியரசர்கள் பிரியந்த ஜெயவர்தன மற்றும் உபாலி அபேரத்ன ஆகியோர் முன்னிலையில் இன்று இந்த மனு குறித்து விவாதிக்கப்பட்டபோதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.\nசைட்டம் தனியார் வைத்தியக் கல்லூரி இலங்கை மருத்துவ சங்கம் மனு விசாரணை மீயுயர் நீதிமன்றம்\nயுத்தத்திற்கு பயந்து ஓடிய கோத்தாவை விட பொன்சேகா தகுதியானவர் - குமார வெல்கம\nநாட்டி���் பாதுகாப்பை கருத்திற் கொண்டு அதனடிப்படையில் ஜனாதிபதி வேட்பாளரொருவர் களமிறக்கப்படுவாராக இருந்தால் அதற்கு தகுதியானவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா மாத்திரமே என்று தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம,\n2019-06-26 13:26:56 சரத் பொன்சேகா குமாரவெல்கம கோத்தபாய\nவடக்கு ஆளுனரை சந்தித்த மன்னார் மறைமாவட்ட ஆயர்\nவடமாகாண ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவனுக்கும் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகைக்குமிடையிலான சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை மாலை ஆளுனர் அலுவலகத்தில் இடம்பெற்றது.\n2019-06-26 13:25:47 வடக்கு ஆளுனர் சந்திப்பு மன்னார்\nதுப்பாக்கி உதிரிப்பாகங்கள், யானைத் தந்தங்களுடன் ஒருவர் கைது\nஇமதுவ பகுதியில் உள்நாட்டு துப்பாக்கி மற்றும் துப்பாக்கி உதிரிப்பாகங்கள், யானைத் தந்தங்களுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\n2019-06-26 13:05:45 நீதவான் துப்பாக்கி யானை தந்தம்\nரயில்வே திணைக்களத்தில் புதிய திட்டம்\nஇலங்கை ரயில்வே சேவையை அத்தியாவசிய சேவையாக்குவதற்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமானத்துறை அமைச்சு திட்டமிட்டுள்ளது.\n2019-06-26 12:58:58 விமான துறை ரயில் சேவை போக்குவரத்து\nசஹ்ரானின் மனைவி நீதிமன்றத்தில் ஆஜர்\nஉயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தாரியும் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவருமான சஹ்ரானின் மனைவி இன்று காலை கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஐ.என். றிஸ்பான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.\n2019-06-26 12:46:48 சஹ்ரான் மனைவி நீதிமன்றம்\nமைக் போம்பியோ இந்தியாவிற்கு விஜயம்\nதுப்பாக்கி உதிரிப்பாகங்கள், யானைத் தந்தங்களுடன் ஒருவர் கைது\nரயில்வே திணைக்களத்தில் புதிய திட்டம்\n\"கல்­முனை முஸ்­லிம்­களின் தலை­நகர்\"அதனை பாது­காப்­பது முஸ்­லிம்­க­ளி­னது கட­மை­யாகும்: யஹ்­யாகான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23635&page=5&str=40", "date_download": "2019-06-26T08:14:19Z", "digest": "sha1:VDKQMIXS4KNJAOR6YIWTUQNGT65PNKYP", "length": 6709, "nlines": 141, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nபாகிஸ்தான் போங்கள்: ஷியா போர்டு தலைவர்\nபைசாபாத்: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதை எதிர்க்கும் முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கும், வங்கதேசத்திற்கும் செல்லலாம் என உ.பி., மாநில ஷியா வக்ப் போர்டு தலைவர் வசீம் ரிஜ்வி பேசியுள்ளதற்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nஅயோத்தியில் தொழுகை நடத்திய வசீம் ரிஜ்வி, பின்னர் ராம் ஜென்மபூமியின் தலைமை குரு ஆச்சார்யா சத்யேந்திர தாசை சந்தித்தார்.தொடர்ந்து அவர் கூறுகையில், அயோத்தியில், ராமர் கோயில் கட்டுவதை எதிர்ப்பவர்களும், பாபர் மசூதி கட்ட நினைக்கும் எண்ணத்தில் இருப்பவர்களும் பாகிஸ்தான் மற்றம் வங்கதேசத்திற்கு செல்ல வேண்டும். அந்த எண்ணம் கொண்ட முஸ்லிம்களுக்கு இந்தியாவில் இடமில்லை. மசூதி பெயரில், ஜிகாத்தை பரப்ப நினைப்பவர்களும், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் இணையலாம். அடிப்படைவாத எண்ணம் கொண்ட முஸ்லிம் மத குருமார்கள் நாட்டை சீரழிக்க நினைக்கின்றனர். அவர்கள் ஆப்கனுக்கும், பாகிஸ்தானுக்கும் செல்லலாம். இவ்வாறு அவர் கூறினார்.\nரிஜ்வியின் கருத்துக்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.ஷியா உலாமா கவுன்சில் தவைர் மவுலானா இப்திகார் ஹூசைன் கூறுகையில், வக்ப் சொத்துகளை சட்டவிரோதமாக விற்றும், ஊழல் செய்தும் ரிஜ்வி கிரிமினல் செயலில் ஈடுபட்டுள்ளார். அவர் மீது சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. தன்னை காத்து கொள்ளவே அவர் பெரிய நாடகம் ஆடுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://fuelcellintamil.blogspot.com/2008/08/3.html", "date_download": "2019-06-26T07:45:09Z", "digest": "sha1:AX2FKKUQ47Y3LPPJDVNWFWSGBGXRHOVW", "length": 7248, "nlines": 88, "source_domain": "fuelcellintamil.blogspot.com", "title": "Fuel Cell எரிமக்கலன்: காலத்தின் வரலாறு (ஒலி வடிவில்) -3", "raw_content": "\nஎரிமக் கலன் - அட்டவணை\nசிலிக்கன் சில்லு செய்முறை - அட்டவணை\nகாற்றில் மாசு கட்டுப்படுத்துதல் அட்டவணை\nஇயற்பியல் பதிவுகள் தொகுப்பு-1. அட்டவணை\nகாலத்தின் வரலாறு - அட்டவணை\nகாலத்தின் வரலாறு (ஒலி வடிவில்) -3\nகீழே இருக்கும் பொத்தானை 'க்ளிக்' செய்தால், ஒலிப்பதிவைக் கேட்கலாம்.\nமுதல் இரு பகுதிகளை கேட்க, இதற்கு முந்திய பதிவுகளைப் பார்க்கவும். சுமார் 6.3 MB, 10 நிமிடங்கள் வரும்.\nஅண்டவெளியில் எதையுமே உறுதியாக சொல்லமுடியாது என்பது இதுநாள் வரை உண்மையாகிக்கொண்டு இருக்கிறது.\nமுதலில் உங்களுக்கு நன்றிகள். காலம் குறித்து எனக்கு இருந்த நீண்டகால சந்தேகங்களை தெளிவாக விளக்கிவிட்டீர்கள். கற்றலில் கேட்டல் நன்று. பொருப்பான ஒரு பேராசிரியர் பாடம் நடத்துவதை போல சொல்லிக்கொடுக்கிறீர்கள். நான் டயல் அப் நெட��� கனக்ஷன் உபயோகிப்பதால் விட்டுவிட்டு கேட்கவேண்டிய சிரமம் இருக்கிறது. டவுன்லோட் பன்ன எதாவது வழி இருக்கிறதா தெறியப்படுத்துங்கள். காலம் அறிவியலாளர்கள் உட்பட எல்லோரையும் முட்டாளக்கிவிடும் என்பதை ஆன்மீகம் தெளிவாக சொல்கிறது. அது குறித்த விளக்கங்களை தான் தற்போது அறிவகத்தில் எழுதி வருகிறேன். தங்களுக்கு நேரம் கிடைக்கும்போது அறிவகத்தை பார்வையிட்டு ஆலோசனைகளை தாருங்கள்.\nநன்றி வடுவூர் குமார் மற்றும் அறிவகம் அவர்களே.\nஇந்த ஒலிப்பதிவுகளை download செய்ய, பட்டனுக்கு கீழே இருக்கும் “Track Details\" என்ற இணைப்பை ‘க்ளிக்' செய்யவும். அது செல்லும் பதிவில், 'download' என்று ஒரு “லின்க்” வரும். அதன் மூலம் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nஎனக்கு (உங்கள் பதிவு பற்றி) ஏதாவது எழுதத் தோன்றினால் நிச்சயமாக பின்னூட்டத்தில் எழுதுகிறேன்.\nபொது (misc) .வேலை தேடுபவர்கள் விவரம், இதர விவரங்கள்\nஹைசன்பர்க் விதி, பகுதி-3. குவாண்டம் இயற்பியல்\nகுவாண்டம் இயற்பியல் - ஷ்ரோடிங்கர் வரலாறு\nஹைசன்பர்க் தத்துவம், பகுதி 2. குவாண்டம் இயற்பியல்...\nஹைசன்பர்க் தத்துவம்- குவாண்டம் இயற்பியல்\nதிடப்பொருளின் வெப்ப நிலை (குவாண்டம் இயற்பியல் பார்...\nகாலத்தின் வரலாறு (ஒலி வடிவில்). இடமும் காலமும் -7\nகாலத்தின் வரலாறு (ஒலி வடிவில்). இடமும் காலமும் -6\nகாலத்தின் வரலாறு - 5. இடமும், காலமும் (ஒலி வடிவில்...\nகாலத்தின் வரலாறு (ஒலி வடிவில்) -4\nகாலத்தின் வரலாறு (ஒலி வடிவில்) -3\nகாலத்தின் வரலாறு (ஒலி வடிவில்)- 2\nகாலத்தின் வரலாறு (ஒலி வடிவில்) -1\nசும்மா இருக்கும் நேரத்தில் எனக்கு தெரிந்த அறிவியல் மற்றும் இதர விஷயங்களை பிளாக்கில் ஏற்றலாம் என்று ஒரு எண்ணம். இந்த பிளாக் அதற்கான ஒரு முயற்சி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/knowledge/technology/10728-facebook-app-permissions", "date_download": "2019-06-26T08:37:07Z", "digest": "sha1:HX6O2MR5KRYHYSSSIR7UT5DJPC3LTMV4", "length": 7523, "nlines": 147, "source_domain": "www.4tamilmedia.com", "title": "பேஸ்புக்கில் தேவையற்ற Apps ஐ நீக்குவது எப்படி?", "raw_content": "\nபேஸ்புக்கில் தேவையற்ற Apps ஐ நீக்குவது எப்படி\nPrevious Article சியோமி மி மிக்ஸ் 2எஸ் ஐபோனை விட சிறந்ததா\nNext Article இணையம் வெல்வோம் - 9\nஅண்மையில் பேஸ்புக் நிறுவனம் பாவனையாளர்களின் அனுமதியின்றி பல நிறுவனங்களுக்கு தனிப்பட்ட தகவல்களை வழங்கியதாக சர்ச்சை எழுந்தது. இது தவறுதான் எங்களுக்கு தெரியாமல் இன்னுமொரு அ��்ஸின் மூலம் தகவல்கள் சென்றுவிட்டது இனிமேல் இவ்வாறு நடக்காமல் பார்த்துக்கொள்கிறோம் என தெரிவித்து மன்னிப்பு கோரியது பேஸ்புக். பொதுவாக பேஸ்புக் பயன்படுத்துபவர்கள் ஏராளமான பேஸ்புக் Apps களுக்கு பேஸ்புக்கில் உங்கள் விபரங்களை பயன்படுத்துவதற்கென அனுமதி வழங்கியிருப்பீர்கள். இதில் சில இணையத்தளங்களை பேஸ்புக் யூசர் நேம் பாஸ்வேர்ட் கொண்டு லாகின் செய்தும் இருக்கலாம்.\nபேஸ்புக்கில் பிரைவசி தொடர்பில் அக்கறை கொண்டவராயின் இவ்வாறு அனுமதி அளித்த அப்பிளிகேஷன்களை அறிந்து அவற்றில் தேவையற்ற மற்றும் பழைய அப்களை நீக்கிவிடுவது சிறந்ததாகும்.\n1. பேஸ்புக்கில் லாகின் செய்தபின்னர் உங்கள் பெயருக்கு கீழே இருக்கும் drop-down மெனுவில் \"Privacy Settings.\" ஐ தெரிவு செய்யுங்கள்.\n2. அதில் Apps and Websites சென்ற பின்னர் Edit Settings ஐ அழுத்துங்கள்\n3. \"Apps You Use,\" இல் கிளிக் செய்தபின்னர் \"Edit Settings\" அழுத்தினால் application settings செல்ல முடியும்.\n4. அங்கே பட்டியலிடப்படும் application களில் பழைய மற்றும் தேவையற்றதை X அடையாளத்தை கிளிக் செய்வதன் மூலம் நீக்கிவிடலாம்.\nபேஸ்புக் பாதுகாப்பு நடவடிக்கையாக மேலுள்ள படிமுறையை செய்வதன் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் தேவையற்றவர்களுக்கு கிடைப்பதிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும்.\nபேஸ்புக் தொடர்பான ஏனைய பதிவுகள் இங்கே - http://bit.ly/HyWZkq\nPrevious Article சியோமி மி மிக்ஸ் 2எஸ் ஐபோனை விட சிறந்ததா\nNext Article இணையம் வெல்வோம் - 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1234619.html", "date_download": "2019-06-26T08:24:42Z", "digest": "sha1:5H4PFXSGL5NQHFCTZ4PWTGNQZUHFV5NI", "length": 12445, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "சிங்கப்பூரில் சிறுமியை கற்பழித்த இந்தியருக்கு 13 ஆண்டு ஜெயில்..!! – Athirady News ;", "raw_content": "\nசிங்கப்பூரில் சிறுமியை கற்பழித்த இந்தியருக்கு 13 ஆண்டு ஜெயில்..\nசிங்கப்பூரில் சிறுமியை கற்பழித்த இந்தியருக்கு 13 ஆண்டு ஜெயில்..\nஇந்தியாவை சேர்ந்தவர் உதயகுமார் தட்சணாமூர்த்தி (31). இவர் சிங்கப்பூரில் தங்கி ஒரு சிறிய கடையில் வேலை பார்த்து வருகிறார். தங்கியிருந்த குடியிருப்பில் வசிக்கும் 12 வயது சிறுமியுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டது.\nஅந்த சிறுமி இவரை ‘மாமா’ என அன்புடன் அழைத்து வந்தாள். ஆனால் இவரோ அந்த சிறுமியை தவறான கண்ணோட்டத்தில் பார்த்தார். அவளை பல இடங்களுக்கு அழைத்து சென்று ஐஸ்கிரீம், சாக்லேட், பொ��்மை மற்றும் பரிசு பொருட்களை வழங்கினார்.\nபின்னர் அந்த சிறுமியை கற்பழித்தார். அவளை நிர்வாண போட்டோவும் எடுத்தார். அந்த சிறுமியை 2-வது திருமணம் செய்ய விரும்புவதாக தனது கர்ப்பிணி மனைவியிடம் தெரிவித்தார்.\nஇதனால் கணவன்- மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து உதயகுமாரை போலீசார் கைது செய்தனர்.\nஅவர் மீது சிங்கப்பூர் ஜுடிசியல் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி பங் கஞ்ச் சயூ விசாரித்து தீர்ப்பளித்தார்.\nஅதில் சிறுமியை கற்பழித்த உதயகுமாருக்கு 13 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தார். மேலும் 12 பிரம்படி தண்டனையும் வழங்கி உத்தரவிட்டார்.\nபாரீஸ் நகரின் பயங்கரம்.. பெரும் சத்தத்துடன் வெடித்த சிலிண்டர்.. 12 பேர் காயம் \nபோதை மறுவாழ்வு மையத்தில் தீ விபத்து – ஈக்வடார் நாட்டில் 18 பேர் உடல் கருகி பலி..\nபுகையிரத சேவையை அத்தியவசிய சேவையாக பிரகடனம் செய்ய தீர்மானம்\nமதுபான விற்பனை நிலையத்துக்கு அனுமதிப் பத்திரம் வழங்கியதில்லை\nமீன்பிடி துறைமுகத்தில் 27 மீன்பிடி படகுகள் தீயில் எரிந்தன\nநான்கு போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு விரைவில் மரண தண்டனை \nகோபம்.. பசி.. அவமானத்திற்கு பதிலடி.. காத்திருங்கள்.. உலகக் கோப்பையில்\nகுடிச்சிட்டு சைடிஸ்னு நெனச்சு வீட்டு சாவிய விழுங்கிய நபர்..\nவவுனியாவில் குடும்பப் பெண்களை மிரட்டி கையொப்பம் பெறும் நிதி நிறுவனங்கள்\nபோதைத்தடுப்பு வாசகங்களைத் தாங்கிய பலூன்\nகாதலியை திருமணம் செய்ய முயன்ற வாலிபர் கவுரவக்கொலை – அண்ணன் போலீசில் சரண்..\nஐதராபாத் நிஜாம் பணம் யாருக்கு சொந்தம்- இந்தியா-பாகிஸ்தான் மோதலில் விரைவில்…\nபுகையிரத சேவையை அத்தியவசிய சேவையாக பிரகடனம் செய்ய தீர்மானம்\nமதுபான விற்பனை நிலையத்துக்கு அனுமதிப் பத்திரம் வழங்கியதில்லை\nமீன்பிடி துறைமுகத்தில் 27 மீன்பிடி படகுகள் தீயில் எரிந்தன\nநான்கு போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு விரைவில் மரண தண்டனை \nகோபம்.. பசி.. அவமானத்திற்கு பதிலடி.. காத்திருங்கள்.. உலகக்…\nகுடிச்சிட்டு சைடிஸ்னு நெனச்சு வீட்டு சாவிய விழுங்கிய நபர்..\nவவுனியாவில் குடும்பப் பெண்களை மிரட்டி கையொப்பம் பெறும் நிதி…\nபோதைத்தடுப்பு வாசகங்களைத் தாங்கிய பலூன்\nகாதலியை திருமணம் செய்ய முயன்ற வாலிபர் கவுரவக்கொலை – அண்ணன்…\nஐதராபாத் நிஜாம் பணம் யாருக்கு சொந்தம்\nமெகுல் சோக்சி இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார்- ஆன்டிகுவா பிரதமர்…\nமலேசியாவில் நச்சுக்காற்றை சுவாசித்த 75 மாணவர்களுக்கு மூச்சு திணறல்…\nஈரான் மீதான தாக்குதல் ரத்து – டிரம்பின் நடவடிக்கைக்கு 65…\nதுப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது\nசர்வாதிகார போக்கால் காங்கிரஸ் இல்லாத இந்தியா உருவாகிறது:…\nபுகையிரத சேவையை அத்தியவசிய சேவையாக பிரகடனம் செய்ய தீர்மானம்\nமதுபான விற்பனை நிலையத்துக்கு அனுமதிப் பத்திரம் வழங்கியதில்லை\nமீன்பிடி துறைமுகத்தில் 27 மீன்பிடி படகுகள் தீயில் எரிந்தன\nநான்கு போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு விரைவில் மரண தண்டனை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://4tamilcinema.com/maaligai-teaser-launch-news/", "date_download": "2019-06-26T08:11:25Z", "digest": "sha1:GGJ2AS63MXXANEMKOOIYBCG7D4NQQH7Y", "length": 28978, "nlines": 215, "source_domain": "4tamilcinema.com", "title": "மாளிகை - ஆக்ஷன் ஹீரோயினாக ஆன்ட்ரியா", "raw_content": "\nமாளிகை – ஆக்ஷன் ஹீரோயினாக ஆன்ட்ரியா\nசென்னை, உத்தண்டியில் பிவிஆர் சினிமாஸ் திறப்பு\nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் முழு விவரம்\nபிகில் – இரு வேடங்களில் விஜய் \nவிஜய் சேதுபதி எழுத்தில், விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிக்கும் படம்\nஜெயம் ரவி நடிக்கும் 25வது படம் ஆரம்பம்\nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் புகைப்படங்கள்\nகூர்கா – இசை வெளியீடு புகைப்படங்கள்\nபிழை – இசை வெளியீடு புகைப்படங்கள்\nதும்பா – பத்திரிகையாளர் சந்திப்பு – புகைப்படங்கள்\nஅமலா பால் நடிக்கும் ‘ஆடை’ டீசர்\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சிந்துபாத்’ – டிரைலர்\nஆதித்ய வர்மா – டீசர்\nபிரபாஸ் நடிக்கும் ‘சாஹோ’ – டீசர்\nநேர்கொண்ட பார்வை – டிரைலர்\nமிஸ்டர் லோக்கல் – விமர்சனம்\nஇபிகோ 302 – விரைவில்…திரையில்…\nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் முழு விவரம்\nவிஜய் டிவியில் ‘ஸ்டார்ட் மியூசிக்’ புதிய நிகழ்ச்சி\nமிஸ்டர் அன்ட் மிசஸ் சின்னத்திரை, நாளை இறுதிப் போட்டி\nபெப்பர்ஸ் டிவி – ‘30 மினிட்ஸ் வித் அஸ்’ நிகழ்ச்சி\nபுதிய தலைமுறை டிவி – யூத் டியூப் நிகழ்ச்சி\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வ��்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nஸீரோ டிகிரி வெளியிடும் பத்து நூல்கள்\nமாளிகை – ஆக்ஷன் ஹீரோயினாக ஆன்ட்ரியா\nசாந்தி பவானி என்டெர்டெயின்மெண்ட் சார்பாக கமல் போரா, ராஜேஷ் குமார் இணைந்து தயாரிக்க தில் சத்யா இயக்கியிருக்கும் படம் ‘மாளிகை’.\nஆன்ட்ரியா முதன்மைக் கதாபாத்திரத்தில் அதிரடியான காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளனார். இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.\nவிழாவில் தயாரிப்பாளர்கள் கமல் போரா, ராஜேஷ் குமார், இயக்குனர் தில் சத்யா, ஒளிப்பதிவாளர் ராம்சிங், இசையமைப்பாளர் ஸ்ரீகிருபா, ஆன்ட்ரியா, ஜே.கே, கே.எஸ். ரவிக்குமார், ஆலி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வாழ்த்தினார்.\nஇயக்குனர் தில் சத்யா பேசும் போது,\n“இந்தப் படத்தை இயக்கியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழில் எனக்கு இது முதல் படம். இந்தப் படத்தில் ஆண்ட்ரியா ஆங்கிலப் பட நாயகியைப் போல் நடித்துள்ளார். கதாநாயகனாக நடித்திருக்கும் ஜே.கே, இந்தப் படம் கதாநாயகிக்குதான் முக்கியத்துவம் என்றாலும், நல்ல கதையம்சம் கொண்ட படம் என்பதற்காக நடித்துக் கொடுத்தார். கே.எஸ்.ரவிக்குமார் சாரைப் பற்றி நான் சொல்லவே வேண்டாம். அவர் உண்மையிலேயே பெரிய மனிதர். சகஜமாக பழகி நடித்துக் கொடுத்தார். படத்தில் வேலை செய்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இது ஒரு நல்ல ஆக்‌ஷன் திரில்லர் படம், ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்,” என்றார்.\n“இந்தப் படம் முதலில் கன்னடத்தில் பண்ண வேண்டிய படமாகத்தான் இருந்தது. ஆனால் தயாரிப்பாளர் ஆண்ட்ரியாவிற்கு தமிழில் மார்க்கெட் இருக்கு. அதனால், தமிழில் எடுக்க வேண்டும் என்று சொன்னார். ஒரு இந்தி தயாரிப்பாளர், கன்னட இயக்குனர் இருவருக்கும் எனக்கு தமிழில் மார்க்கெட் இருக்கிறது என்பது பற்றி கூறி இந்தப் படத்தைத் உருவாக்கியிருப்பது மகிழ்ச்சி. ஆனால் இங்கு இருப்பவர்களுக்கு இன்னும் அப்படி ஏதும் தோன்றவில்லை. நான் நிறைய பெரிய இயக்குனர்களிடம் வேலை செய்திருக்கிறேன். இந்தப் படத்தின் அனுபவம் முக்கியமானது. நாயகிக்கு முக்கியத்துவம் அதிகமுள்ள படத்தில் நடித்ததிற்காக ஹீரோ ஜே.கே-வுக்கு எனது நன்றிகள். ஆலி சார் மற்றும் கே.எஸ்.ரவி���்குமார் சார் இருவருக்கும் நன்றி. இந்தப்படத்தில் நான் நடிக்க முக்கிய காரணம் எனக்கு இரண்டு வேடம் என்பதால் தான். இந்த மாதிரியான கதை ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்,” என்றார்.\n‘இந்தப்படத்தின் இயக்குனர் தில் சத்யாவிற்கு நிறைய விசயங்கள் தெரிந்திருக்கிறது. ஆனாலும் என்னிடம் யோசனைகள் கேட்பார். நான் இப்போது ஏழு தமிழ் படங்களில் நடித்து வருகிறேன். இந்தப் படத்தில் நான் கமிஷனர் வேடத்தில் நடிக்கிறேன். இந்த இயக்குனர் சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்தது. அதனால் தான் உடனேயே நடிக்க சம்மதித்தேன். இப்படத்தின் ஹீரோ ஜே.கே அழகாக இருக்கிறார். ஆண்ட்ரியா திறமையானவர். நடனம், பாட்டு, நடிப்பு என பன்முக திறமை அவரிடம் உண்டு. அவர் நடிப்பில் ‘தரமணி’ படம் எனக்கு மிகவும் பிடிக்கும். அதைப்போல் இந்தப் படத்திலும் நன்றாக நடித்திருக்கிறார்,’’ என்றார்.\nஇசையமைப்பாளர், நடிகர் விஜய் ஆண்டனி பேசுகையில்,\n“நான் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் இது மிகப் பெரிய நிகழ்ச்சியாக இருக்கிறது. படத்தின் டைட்டில், டீசர், இந்த விழா என எல்லாமே பாசிட்டிவாக இருக்கிறது. இந்தக் கதை மிக வித்தியாசமாக அமைந்திருப்பதால் நிச்சயம் இந்தப் படம் ஜெயிக்கும். தயாரிப்பாளர் கமல் போரா சார் இன்னும் நிறைய படங்களை தமிழில் தயாரிக்க வேண்டும். சகலகலாவல்லி ஆண்ட்ரியா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இந்தப் படத்திலும் அவர் கலக்கி இருப்பார் என்று நம்புகிறேன். இந்தப் படத்தின் இயக்குநருக்கு மிகப்பெரிய வாழ்த்துகள்,” என்றார்.\n‘வாட்ச்மேன்’ ஒரு காமெடி, த்ரில்லர் – ஜிவி பிரகாஷ்குமார்\n‘வெள்ளைப் பூக்கள்’ குழுவினர், ஓர் அறிமுகம்\nமாளிகை – மோஷன் போஸ்டர்\nமாளிகை – டீசர் வெளியீடு புகைப்படங்கள்\nவடசென்னை – சர்ச்சை காட்சிகள் நீக்கம்\n‘வட சென்னை’, என்னைத் தேடி வந்த படம் – தனுஷ்\nவட சென்னை – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nசென்னை, உத்தண்டியில் பிவிஆர் சினிமாஸ் திறப்பு\nஇந்தியா முழுவதிலும் பல நகரங்களில் தியேட்டர்களை நடத்தி வரும் பிவிஆர் சினிமாஸ் சென்னை, பழைய மகாபாலிபுரம் சாலையில் உள்ள உத்தண்டியில் 10 தியேட்டர்கள் கொண்ட புதிய மல்டி பிளக்ஸ் வளாகம் ஒன்றை இன்று திறந்துள்ளது.\nகுழந்தைகளுக்கென்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் ‘பிளே ஹவுஸ்’ வகை திரையரங்கு சென்னையிலேயே இங்கு மட்டும் தான் உண்டு என்பது இதன் சிறப்பம்சம்.\nஇந்த பிவிஆர் திரையரங்கை பிரசன்னா, சினேகா தம்பதியினர் ரிப்பன் கத்தரித்து, குத்து விளக்கேற்றி திறந்து வைத்தனர். திரையரங்கை திறந்து வைத்து அவர்கள் பேசியதாவது,\n“பிவிஆர் இந்தியாவின் மிக முக்கியமான ஒரு அங்கம். அவர்கள் சென்னையில் திறந்திருக்கும் 6வது மல்ட்டிபிளெக்ஸ் இது என்பது சிறப்பான அம்சம். சென்னையின் சத்யம் திரையரங்கம் எங்கள் மனதுக்கு மிகவும் நெருக்கமான திரையரங்கு. சத்யம் திரையரங்கையும் பிவிஆர் தான் வாங்கி, நிர்வகிக்கிறது என்பதால் பிவிஆர் இன்னும் மனதுக்கு நெருக்கம். ஏற்கனவே கேம் ஓவர் திரைப்படத்தை இங்கு பார்த்தேன்.\nமிகச்சிறந்த ஒளி, ஒலி வடிவமைப்பை கொண்டிருக்கிறது. இருக்கைகளும் மிகவும் வசதியாக இருக்கிறது. உலகிலேயே இந்தியர்கள் போல சினிமா விரும்பிகளை எங்கேயும் பார்க்க முடியாது. இந்தியா மாதிரி சினிமாவை கொண்டாடும் ஒரு நாடு உலகிலேயே இல்லை. வெளிநாடுகளில் கூட இந்தியா அளவுக்கு வசதிகளை தரும் திரையரங்குகள் அதிகம் இல்லை. ஆனால் படம் பார்க்கும் ரசிகர்களை மதித்து புதுப்புது அம்சங்களை பிவிஆர் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருக்கிறது.\nசிங்கிள் திரையரங்குகள் பலவும் மூடப்பட்டு, திருமண மண்டபங்களாக மாறி வரும் நிலையில் பிவிஆர் போன்றோர் தொடர்ந்து பெரிய பெரிய மல்ட்டிபிளெக்ஸ் திரையரங்குகளை துவக்குவது சினிமாவுக்கு ஊக்கம் அளிக்கிறது.\n10 திரைகள் இருக்கிறது, பெரிய படங்களுக்கு மட்டும் திரையரங்குகளை ஒதுக்காமல் சின்ன படங்களுக்கும் நீங்கள் ஆதரவு தர வேண்டும். எங்கள் வீட்டுக்கு அருகிலேயே இருப்பதால், தொடர்ந்து இங்குதான் படங்களை பார்ப்போம்,” என்றார் நடிகர் பிரசன்னா.\n“நான், பிரசன்னா இருவருமே சினிமா பைத்தியம். எந்த ஒரு படத்தையும் முதல் நாளே பார்த்து விடும் அளவுக்கு சினிமா எங்களுக்கு பிடிக்கும். நகருக்குள் இருந்து வெளியே ஈசிஆருக்கு குடிபெயர்ந்தபோது, ஒவ்வொரு சினிமா பார்க்கவும் 40 கிலோமீட்டர் பயணிக்க வேண்டுமே என்ற ஒரு வருத்தம் இருந்தது. நல்ல வேளையாக எங்கள் வீட்டுக்கு அருகிலேயே PVR திரையரங்கை திறந்திருப்பது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான விஷயம். சென்னையிலேயே எங்கும் இல்லாமல் முதன்முறையாக குழந்தைகளுக்காகவே பிரத்யேகமாக ‘பிளே ஹவுஸ்’ என்ற திரையரங்கும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதை பார்க்கவும் மிகவும் ஆவலாக இருக்கிறேன்,” என்றார் நடிகை சினேகா.\nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் முழு விவரம்\nவிஜய் டிவியில் நேற்று முதல் ஆரம்பமாகியுள்ள, கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொண்டு வீட்டுக்குள் ஒவ்வொருவராக நுழைந்தவர்கள் விவரம்…\nபாத்திமா பாபு – செய்தி வாசிப்பாளர்\nலாஸ்லியா – இலங்கை டிவி செய்தி வாசிப்பாளர்\nசாக்ஷி அகர்வால் – நடிகை\nஅபிராமி – மாடல் மற்றும் நடிகை\nவனிதா விஜயகுமார் – நடிகை\nசேரன் – இயக்குனர், நடிகர்\nமோகன் வைத்யா – கர்நாடக இசைப் பாடகர்\nதர்ஷன் – இலங்கை மாடல்\nசாண்டி – நடன இயக்குனர்\nமுகின் – மலேசியா பாடகர்\nகடந்த 2 சீசன்களில் முதல் சீசனில் 16 போட்டியாளர்களும், இரண்டாவது சீசனில் 15 போட்டியாளர்களும் நுழைந்திருக்கிறார்கள். இந்த 3வது சீசனில் 15 போட்டியாளர்கள் நுழைந்திருக்கிறார்கள்.\nகடந்த 2 சீசன்களில் வெளிநாட்டைச் சேர்ந்த போட்டியாளர்கள் இல்லை. ஆனால், இந்த சீசனில் இலங்கையிலிருந்து இருவரும், மலேசியாவிலிருந்து ஒருவரும் கலந்து கொள்கிறார்கள்.\nஇந்நிகழ்ச்சி இன்று திங்கள் முதல் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும்.\nபிகில் – இரு வேடங்களில் விஜய் \nஎஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், அட்லீ இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், விஜய், நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் படத்தின் பெயர் ‘பிகில்’ என அறிவிக்கப்பட்டு, அதன் முதல் பார்வை சற்று முன் வெளியிடப்பட்டது.\nஅட்லீ, விஜய் இதற்கு முன்பு கூட்டணி சேர்ந்த ‘தெறி, மெர்சல்’ படங்களின் தலைப்பைப் போன்றே இந்தப் படத்திற்கும் லோக்கலாக பிகில் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.\nஇந்தப் படத்தில் கதிர், ஜாக்கி ஷெராப், விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், இந்துஜா, ரெபா மோனிக்கா ஜான், வர்ஷா பொல்லம்மா, ராஜ்குமார், தேவதர்ஷினி, யோகிபாபு மற்றும் பலர் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள்.\nகால்பந்தாட்டத்தை மையமாக வைத்து இந்தப் படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள ஈவிபி ஸ்டுடியோவில் பெரும்பாலான காட்சிகள் மிகப் பெரும் கால்பந்தாட்ட மைதான செட்டில் படமாக்கப்பட்டுள்ளன.\nமுதல் பார்வை வெளியான பிறகு படத்தில் விஜய் இரு வேடங்களில் நடிக்கிறா���் என்பது தெரிய வந்துள்ளது.\n‘பிகில்’ முதல் பார்வை வெளியான உடனேயே டிவிட்டரில் உலக அளவிலும், இந்திய அளவிலும் முதலிடத்தில் டிரென்டிங்கில் உள்ளது.\nஇரண்டாவது பார்வை நள்ளிரவு 12 மணிக்கு வெளியாக உள்ளது.\nஇப்படத்தை வரும் தீபாவளி தினமான அக்டோபர் 27ம் தேதி வெளியிட உள்ளார்கள்.\nசென்னை, உத்தண்டியில் பிவிஆர் சினிமாஸ் திறப்பு\nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் புகைப்படங்கள்\nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் முழு விவரம்\nவிஜய் டிவியில் ‘ஸ்டார்ட் மியூசிக்’ புதிய நிகழ்ச்சி\nஅமலா பால் நடிக்கும் ‘ஆடை’ டீசர்\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சிந்துபாத்’ – டிரைலர்\nஆதித்ய வர்மா – டீசர்\nபிரபாஸ் நடிக்கும் ‘சாஹோ’ – டீசர்\nநேர்கொண்ட பார்வை – டிரைலர்\nதமிழ் சினிமா – ஜுன் 21, 2019 வெளியாகும் படங்கள்…\nதமிழ் சினிமா – ஜுன் 14, 2019 வெளியான படங்கள்…\nகொலைகாரன் – இந்த வாரத்தின் நம்பர் 1 படம்\nதமிழ் சினிமா – இன்று ஜுன் 7 வெளியாகும் படங்கள்\nபிகில் – இரு வேடங்களில் விஜய் \nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் முழு விவரம்\nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் புகைப்படங்கள்\nசென்னை, உத்தண்டியில் பிவிஆர் சினிமாஸ் திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1800", "date_download": "2019-06-26T08:55:33Z", "digest": "sha1:WXSF2ZIAJX5I5EVXB7MZH6ONX6IFC26P", "length": 14717, "nlines": 408, "source_domain": "ta.wikipedia.org", "title": "1800 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2553\nஇசுலாமிய நாட்காட்டி 1214 – 1215\nசப்பானிய நாட்காட்டி Kansei 12\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி\n11 அல். 12 நாட்கள் குறைக்கப்பட்டு\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1800 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n1800 (MDCCC) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு \"விதிவிலக்கான\" கிரிகோரியன் சாதாரண ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான நெட்டாண்டு ஆகும். 1800, பெப்ரவரி 28 வரை கிரிகோரியன் நாட்காட்டி ஜூலியன் நாட்காட்டியை விட 11 நாட்கள் முன்னதாக இருந்தது, ஆனால் 1800, மார்ச் 1 சனிக்கிழமை முதல் 12 நாட்கள் முன்னதாக இருந்தது.\nஉலக மக்கள் தொகை ஒரு பில்லியனை தொட உள்ளது. இரண்டு ஆண்டுகளின் பின்னரே அம்மைல்கல் எட்டப்பட்டது. கண்டங்களின் படி மக்கள் தொகை:\nசனவரி 1 - டச்சு கிழக்கிந்தியக் கம்பனி கலைக்கப்பட்டது.\nமார்ச் 14 - கர்தினல் பார்னபா சியரமொண்டி ஏழாம் பயசு என்ற பெயரில் 251வது திருத்தந்தையாக முடிசூடினார்.\nமார்ச் 20 – அலெசாண்ட்ரோ வோல்ட்டா தான் கண்டுபிடித்த முதலாவது மின்கலம் பற்றி அறிவித்தார்.\nஏப்ரல் 24 - அமெரிக்கக் காங்கிரசு நூலகம் நிறுவப்பட்டது.\nமே 5 – பிரித்தானியாவும் அயர்லாந்தும் ஐக்கிய இராச்சியம் என்ற பெயரில் இணைவதற்கு பெரிய பிரித்தானியா சட்டமூலம் கொண்டு வந்தது. இது 1801, சனவரி 1 இல் நடைமுறைக்கு வந்தது.\nமே 15 - நெப்போலியன் பொனபார்ட் ஆல்ப்ஸ் மலையைக் கடந்து இத்தாலியினுள் நுழைந்தான்.\nசூன் 2 - பெரியம்மைக்கான முதலாவது தடுப்பூசி கனடாவில் தயாரிக்கப்பட்டது.\nசூன் 14 – ஆத்திரியப் படைகளை நெப்போலியன் பொனபார்ட் இத்தாலியின் மரெங்கோ என்ற இடத்தில் தோற்கடித்தான்.\nஆகத்து 2 - இலங்கை நில அளவைத் திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டது.\nசெப்டம்பர் 5 – பிரித்தானியப் படையினர் மால்ட்டா மற்றும் கோசோ தீவுகளை பிரான்சிடம் இருந்து விடுவித்தனர்.\nசெப்டம்பர் 30 - பிரான்சிற்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் குவாசி போர் முடிவுக்கு வந்தது.\nஇலங்கையின் வட பகுதியில் மாடுகளுக்கு ஏற்பட்ட தொற்று வியாதியால் (murrain) 80 வீதமான மாடுகள் இறந்தன.\nஅக்டோபர் 2 - நாட் டர்னர்\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2017, 04:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/youngest-key-players-list-in-icc-cricket-world-cup-2019-014587.html?utm_medium=Desktop&utm_source=GB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-06-26T08:54:01Z", "digest": "sha1:AXLWCQXTMMS6XKFBRUQICOEB4AUFPSBB", "length": 18105, "nlines": 182, "source_domain": "tamil.mykhel.com", "title": "உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..! | Youngest key players list in icc cricket world cup 2019 - myKhel Tamil", "raw_content": "\nNZL VS PAK - வரவிருக்கும்\n» உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் ��லசல்..\nஉலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nலண்டன்:உலக கோப்பையில் அதிக முறை பங்கேற்ற வீரர்கள், அதிக சாதனை புரிந்தவர்கள் என்ற பட்டியலை பார்த்தவங்களுக்கு இப்ப சொல்ற விஷயம் புதுசு. இந்த உலக கோப்பையில் உள்ள இளம் வீரர்களை பற்றி பார்க்க போறோம்.\nஉலக கோப்பை வரலாற்றில் ஒரு முறை சாம்பியனாகி இருக்கிறது இலங்கை. அர்ஜூன ரணதுங்கா கேப்டனாக இருந்த காலத்தில் இது நடந்தது. அப்போது அவருக்கு பக்க பலமாக இருந்தவர் அரவிந்த் டி சில்வா. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் சதம் அடித்து அனைவரையும் கவர்ந்தவர்.\nஅதுபோன்றே, இந்த முறையும் உலக கோப்பையை வெல்ல தயாராகி இருக்கிறது இலங்கை. அந்த அணியில் மிக இளம் வயது வீரராக களம் இறங்கி இருக்கிறார் அவிஸ்கா பெர்ணான்டோ.\nநம்மகிட்ட டைனமெட் போன்ற பவுலர்ஸ் இருக்காங்க.. உலக கோப்பை இந்தியாவுக்கே...\n21 வயதே ஆன பெர்னாண்டோ, இலங்கை வீரர்களிலேயே மிக இளம் வயதில் 2019 உலக கோப்பை தொடரில் பங்கேற்க போகும் வீரர் என்ற பெருமையை பெறுகிறார் 18வது வயதில் சர்வதேச கிரிக்கெட்டிற்கு அறிமுகமானார்.\nஒரு தொடக்க ஆட்டக்காரராக இலங்கை அணியின் மாற்று வீரராக இவர் செயல்பட உள்ளார். இருப்பினும், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதால், இலங்கை அணி நிர்வாகம், 11 பேர் கொண்ட அணியில் அவரை களம் இறக்கும் என்று எதிர்பார்க்கலாம்.\nஅடுத்து சாஹின் அப்ரிடி.... உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் மிக இளம் வீரர். அணியில் உள்ள சக வீரரான முகமது ஹுசைனை விட ஒரு நாள் இளையவர். பாகிஸ்தானின் சோயிப் மாலிக் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் களம் காண்பதற்கு முன்பு தான் இவர்கள் இருவரும் பிறந்தார்கள் என்பது ஆச்சரியமான செய்தி.\nசர்வதேச கிரிக்கெட்டில் கலக்கி வரும் அப்ரிடி 14 போட்டிகளில் விளையாடி 24 விக்கெட்களை சாய்த்திருக்கிறார். பந்துவீச்சில் எதிரணிகளை அதகளம் பண்ணி விடுவார் என்று எதிர்பார்க்கப்படுவதால் உலகின் முன்னிணி வீரர்கள் இவர் மீது ஒரு கண் வைத்துள்ளனர் எனலாம்.\nஆப்கானிஸ்தான் அணி , தங்களது கிரிக்கெட் வரலாற்றில் 2வது முறையாக உலக கோப்பையில் களம் காண்கிறது. அணியில் பல இளம் வீரர்கள் உள்ளனர். அவற்றில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய நபர் என்றால் முஜிப் ரகும��ன். அவருக்கு வயது வெறும் 18 தான்.\nஉலகம் முழுவதும் நடைபெறும் பல்வேறு டி20 தொடர்களிலும் இடம்பெற்று தொடர்ந்து விளையாடி வருகிறார். அவர் விளையாடியது 29 ஒருநாள் போட்டிகள்... ஆனால் கைப்பற்றியது 56 விக்கெட்டுகள் என்றால் பார்த்து கொள்ளுங்கள். இங்கிலாந்து காலநிலைகளுக்கு ஏற்ப செயல்படும் ரகுமான், பந்து வீச்சால் எதிரணிகளை ஒரு வழி பண்ணுவார் என்று சொல்லலாம்.\nநீங்கள் அதிகம் டிரெய்னிங் எடுக்க வேண்டும்.. கூடுதல் நேரம் வலைப்பயிற்சி செய்த முக்கிய வீரர்.. ஏன்\n சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வசனம் பேசி நோஸ்கட் தந்த கேப்டன்\nஇப்படி ஒரு வீக்கான கேப்டனை நான் பார்த்ததே இல்லை.. கெவின் பீட்டர்சன் பகீர்.. யாரை சொல்கிறார்\nநீங்க ஒன்னும் அவ்ளோ பெரிய ஆள் இல்லை.. எளிதாக வீழ்த்திடுவோம்.. இந்தியாவை சீண்டும் இங்கிலாந்து வீரர்\nஒரு வீரர் கூட இல்லை.. மோசமான நிலையில் இந்தியாவின் டாப் வீரர்கள்.. இனியாவது சுதாரிப்பார்களா\nஅசிங்கமாக பேசியது போதும்.. கொஞ்சம் ஆட்டத்தில் கவனம் செலுத்துங்கள்.. சர்ச்சைக்கு உள்ளான முக்கிய அணி\nஎங்கள் மீதுதான் தவறு.. மீண்டும் நடக்காது.. ஒப்புக்கொண்ட கோலி படை.. அடுத்தடுத்த நடவடிக்கை\nஉலகக் கோப்பையில் இது மிகப்பெரிய அதிர்ச்சி.. இன்னும் 2 போட்டிதான்.. ஷாக்கிங் செய்தி காத்திருக்கு\nகோபம்.. பசி.. அவமானத்திற்கு பதிலடி.. காத்திருங்கள்.. உலகக் கோப்பையில் மீண்டும் அதுதான் நடக்க போகிறது\nநாளை போட்டி.. இன்று போய் இப்படி நடக்குதே.. கலக்கத்தில் இந்திய வீரர்கள்.. என்னதான் ஆச்சு\nசர்ப்ரைஸ்.. இந்திய அணியின் வலைப்பயிற்சிக்கு யார் வந்திருக்கா பாருங்க.. சந்தோஷத்தில் வீரர்கள்\nவீணானது ஸ்டோக்ஸ் ஆட்டம்... இங்கிலாந்தை காலி செய்த ஆஸி.. செமி பைனலில் நுழைந்து அசத்தல்\nஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை 2019 கணிப்புகள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n8 min ago நீங்கள் அதிகம் டிரெய்னிங் எடுக்க வேண்டும்.. கூடுதல் நேரம் வலைப்பயிற்சி செய்த முக்கிய வீரர்.. ஏன்\n சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வசனம் பேசி நோஸ்கட் தந்த கேப்டன்\n36 min ago இப்படி ஒரு வீக்கான கேப்டனை நான் பார்த்ததே இல்லை.. கெவின் பீட்டர்சன் பகீர்.. யாரை சொல்கிறார்\n1 hr ago நீங்க ஒன்னும் அவ்ளோ பெரிய ஆள் இல்லை.. எளிதாக வீழ்த்திடுவோம்.. இந்தியாவை சீண்டும் இங்கிலாந்து வீரர்\nTechnology உயர்தொழில்நுட்பத்தில் அதிரவிடும் ரிலையன்ஸ் ஜியோ: சமாளிக்குமா ஏர்டெல்.\nNews ஸ்டாலினுக்கு ராசியே இல்லை.. திமுகவின் தீர்மானத்துக்கு வந்த சோதனை.. கனவு நிறைவேற 'நோ' சான்ஸ்\nMovies நம்ம ‘தண்ணி’ பிரச்சினை இப்போ ஹாலிவுட் வரை பேமஸ்... யாரு பீல் பண்ணியிருக்காங்க பாருங்க\nAutomobiles மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் ராலி ரேஸ் மாடல் அறிமுகம்\nFinance சபாஷ் சாணக்கியா.. Bellatriz aerospaceல் முதலீடு செய்யும் பிரபலங்கள்.. கலக்கும் இந்தியர்கள்\nLifestyle பூண்டை இப்படிகூட உரிக்கலாமா... வைரலாகும் பூண்டு உரிக்கும் விடியோ...\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n இன்று போய் இப்படி நடக்குதே. என்னதான் ஆச்சு\nமுக்கியமான போட்டியில் கீப்பிங்கில் சொதப்பிய பட்லர்-வீடியோ\nபார்த்து இருங்கள் தோனி... எச்சரிக்கை விடுக்கும் அக்தர்-வீடியோ\nஇங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் விவாதத்துக்குள்ளான ரன் அவுட்-வீடியோ\nகாயம் காரணமாக ஓய்வில் இருந்த புவனேஷ்வர் குமார் மீண்டும் பயிற்சிக்கு திரும்பினார்-வீடியோ\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aumonerietamouleindienne.org/articles?start=320", "date_download": "2019-06-26T07:52:18Z", "digest": "sha1:ZLEC6BIPFEACB24YSUSSVHZWCWJEUFQM", "length": 13855, "nlines": 120, "source_domain": "aumonerietamouleindienne.org", "title": "Articles - AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE", "raw_content": "\nதேவன் பிறந்த நாள் வாழ்த்துகள்\nவானவரும் வந்தடி தொழும் தேவனவன் மானிடனாய் மண்ணுலகில் அவதரித்த திருநாளைக்\nகவிஞர் கி. பாரதிதாசன் வெண்பாவில் பாடுகிறார் :\nஅதனைப் படிக்க 'Karthar venba' பட்டனை அழுத்தக\nகிறித்துப் பிறப்பு விழா மின்னிதழ் 2014\nபுதிய முயற்சியாக இந்த மின்னிதழ் வெளி வருகிறது.\nஇதைப் பற்றித் தங்கள் கருத்தை\nஞானகத் தந்தைக்கு எழுதி அனுப்புங்கள்.\nநீங்கள் விருமபினால், இது தொடரும்.\nஇதிஞானகத் தந்தை அவர்களின் உரை,\nதிருமதி சிமோன், திருமதி தனசெல்வி தம்பி,\nதிரு ரவி ரப்பன், லெயா, புதுவை எழில்...\nமுதலியோர் படைப்புகள் இடம் பெற்றுள்ளன\n(சிறு சிறு எழுத்துப் பிழைகள் தென்படின் அருள்கூர்ந்து பொறுத்தருள்க\nமின்னிதழைக் காண, 'Lire la suite' பட்டனை அழுத்துக:\nLire la suite : கிறித்துப் பிறப்பு விழா மின்னிதழ் 2014\nஇறைமகன் இயேசுவுக்கு உரிய பெயர்கள்\nதிருவருகைக் காலச் சிந்தனை :\nதிருவருகைக்காலத்து ��சீரும் அருளும் உங்கள் குடும்பங்களில் சமூகங்களில் தங்கட்டும் புதுமகிழ்ச்சியை தரட்டும். நம் மனதில் நம் மத்தியில் இக்காலத்தில் எழும் கேள்விகளை வெளிப்படுத்தி விடைதேடுதேடுவோம்……\nபெயரிடுவது ஒருவருக்குரிய அங்கீகாரம் மற்றும் அடையாளத்துக்குரிய உறுதிப்பாடு ஆகும். எந்த ஒரு நிறுவனத்தையோ கல்வநிலையங்களையோ அலுவலகத்தையோ மேலும் எந்த நரட்டு குடியுரிமைச் சார்ந்து தாங்கியிருக்கிறோம் என்பதற்கு நம்பெயரோடு புகைப்படத்தோடு அடையாள அட்டை நகல் தரப்படுகின்றது. மற்றும் ஒருவரை பெயரிட்டு அழைப்பது அவருக்குரிய தனிப்பட்ட அணுகுமுறை நெருக்கத்தையும் அவருக்கும் குடும்பம் பின்னணி வரலாறு மற்றும் தொடர்பு உண்டு என்பதையும் வெளிப்படுத்கிறது.\nLire la suite : இறைமகன் இயேசுவுக்கு உரிய பெயர்கள்\nபுனித சவேரியார் வரலாறு பகுதி 03 நிறைவு\nபுனித சவேரியர் இறைவனடி சேர்வதுடன் அவர் வரலாறு நிறைவு பெறுகிறது.\nபல்லாண்டுகளுக்கு முன் இவ்வரலாற்றை வெளியிட்ட\n'Lire la suite' என்ற பட்டனை அழுத்துக\nLire la suite : புனித சவேரியார் வரலாறு பகுதி 03 நிறைவு\nபுனித சவேரியார் வரலாறு பகுதி 02\nLire la suite : புனித சவேரியார் வரலாறு பகுதி 02\nபுதுச்சேரி ஜென்மராக்கினி அன்னை பேராலயம்-\nநன்றி தி இந்து பத்தீரிகை 05.12.2014\nபாரிசில் உள்ள வால் தே கிராஸ் கோவிலைப் பலரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். தற்போது அது ராணுவ மருத்துவமனைக் கோயிலாக உள்ளது. அக்கோயிலை மாதிரியாக கொண்டு வங்கக் கடலை நோக்கி அமைந்துள்ளது புதுச்சேரி ஜென்மராக்கினி அன்னை பேராலயம்.\nபேராலயத்தின் வரலாற்றை அறிய 300 ஆண்டு பின்னோக்கிச் செல்ல வேண்டும்.\nLire la suite : புதுச்சேரி ஜென்மராக்கினி அன்னை பேராலயம்-\nபுனித சவேரியார் பற்றிய துணுக்குச் செய்திகள்\nஇன்று 03.12.2014 புனித சவேரியார் திருநாள். இவர் நம் திருச்சபையின் மறைபரப்பும் பணியின் பாதுகாவலர் ; இந்திய நாட்டின் பாதுகாவலர் கூட.\nபோக்குவரத்து வசதிகள் அதிகம் இல்லாத அந்தக் காலத்திலேயே பல்லாயிரம் மைல்கள் பயணம் செய்து பல்லாயிரக் கணக்கான மக்களை இறைமகன் இயேசுவிடம் கொண்டு வந்து சேர்த்தவர் இவரைப் பற்றிப் பல சுவாரசியமான செய்திகள் உண்டு. அவற்றுள் சிலவற்றை இங்கே உங்கள் கவனத்துக்கு வைக்கிறோம்.\nLire la suite : புனித சவேரியார் பற்றிய துணுக்குச் செய்திகள்\nதூய சவேரியார் வாழ்க்கை வரலாறு\n\"மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக்கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார் அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்\n03.12.2014 அன்று புனித பிரான்சிஸ் சவேரியார் திருநாள்.\nஆதி காலத்தில் இருந்தே திருச்சபை வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து இறைவனடி சேர்ந்த புனிதர்கள்\nஇறந்த நாளையே அவர்களின் திருநாளாகக் கொண்டாடி வருகிறது.\nபுனித பிரான்சிஸ் சவேரியார் 1552 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 03 ஆம் நாள் விடிகாலை மறைந்தார்.\nஅவர் வரலாற்றை நற்கருணைவீரன் சபை 50(60) ஆண்டகளுக்கு முன்னர் அச்சிட்டு வெளியிட்டது.\nஅதனை மீண்டும் இங்கே தருகிறோம்.\nஅதனைக் காண 'Lire la suite' என்னும் பட்டனை அழுத்துக\nLire la suite : தூய சவேரியார் வாழ்க்கை வரலாறு\nஆப்பக்கார அம்மிணியம்மாள் - சிறு கதை\nஅம்மிணியம்மாவைத் தெரியாதவங்க நிச்சயமா புதுச்சேரிக்காரங்களா இருக்கமாட்டாங்க அம்மிணியம்மாங்கறது தான் அவங்க பேரு. ஆப்பக் கடை போட்டு பொழப்ப நடத்துறதனால ஆப்பக்கார அம்மிணியம்மாளா ஆக்கிட்டாங்க ஜனங்க அம்மிணியம்மாங்கறது தான் அவங்க பேரு. ஆப்பக் கடை போட்டு பொழப்ப நடத்துறதனால ஆப்பக்கார அம்மிணியம்மாளா ஆக்கிட்டாங்க ஜனங்க அவுங்க சுடுற ஆப்பம் அவ்வளவு ஜோரா இருக்கும்கிறது இன்னொரு காரணம். காலைல அஞ்சு மணிக்கு அடுப்ப மூட்டுனா பத்து பதினொரு மணி வரைக்கும் கூடக் கடை ஓடும.; ஆப்பம் மட்டுமல்ல இட்டிலி, தோசை, சட்னி, சாம்பார், வடைன்னு வியாவாரம் நல்லாவே பெருகிடுச்சு. அத எல்லாம் வாங்கறதுக்கு பெரிய க்யு நிக்கும்னா பாத்துக்குங்களேன். கரீக்டா பன்னண்டு மணிக்கு கடைய மூடிடுவாங்க. அத்தோட மாலை நாலுமணிக்கு முன்னாடி அவுங்கள பாக்க முடியாது. டாண்ணு நாலு மணி அடிச்சதோ இல்லியோ டபார்னு கடைய தொறந்துடுவாங்க.\nLire la suite : ஆப்பக்கார அம்மிணியம்மாள் - சிறு கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://datainindia.com/viewtopic.php?f=3&t=1361&p=2883", "date_download": "2019-06-26T07:42:56Z", "digest": "sha1:4LZ2R7MACEVIWSAXKYS6BLW7W4BDT47B", "length": 6813, "nlines": 110, "source_domain": "datainindia.com", "title": "21.05.2019 Data In மூலமாக பணம் பெற்றவர்கள் - DatainINDIA.com", "raw_content": "\n21.05.2019 Data In மூலமாக பணம் பெற்றவர்கள்\nஆன்லைன் முலமாக நாங்கள் சம்பாதிக்கும் மற்றும் சம்பாதித்து கொண்டுயிருக்கும் பண ஆதரங்கள்.\n21.05.2019 Data In மூலமாக பணம் பெற்றவர்கள்\nவீட்டிலிருந்தபடியே ஆன்லைன் டேட்டா ���ன்ட்ரி மூலமாக வாரம் ரூபாய் 2000/-க்கு மேலே இனி ஏமாற்றம் இல்லாமல் சம்பாதிக்க முடியும் \nஆன்லைன் டேட்டா என்ட்ரி மூலமாக உண்மையாக சம்பாதிக்க வேண்டுமா . ஆன்லைன் வேலைகளை சரியான கம்பெனிகளிடம் பெரும் பொழுதே நாம் பணம் சம்பாதிக்க முடியும். கடந்த 5 வருடத்திற்கு மேலாக ஆன்லைன் டேட்டா என்ட்ரி வேலைகளை சரியாக கற்று கொடுத்து சம்பளம் வழங்கி வருகிறோம்.\nஇங்கு அடிக்கடி எங்களது பதிவை பார்த்து வரும் நண்பர்களுக்கு தெரியும் .ஆன்லைன் டேட்டா என்ட்ரி மூலமாக சம்பாதித்து வருபவர்களின் வங்கி விவரங்களுடன் பதிவிட்டு வருகிறோம்.இதில் இருந்தே நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும் நண்பர்களே.\nநம்பிக்கை விருப்பம் உள்ள நண்பர்கள் தொடர்புகொள்ளுங்கள்.\nகம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் இது இல்லையென்றாலும் ஆண்ட்ராய்டு மொபைல் இருந்தாலே போதும் இங்கு வழங்கும் டேட்டா என்ட்ரி வேலைகளை யார் வேண்டுமானலும் செய்யமுடியும்.\nData In வழங்கும் ஆன்லைன் DATA ENTRY வேலைகளை ஆண்ட்ராய்டு மொபைல் மூலமாக மற்றும் கம்ப்யூட்டர், லேப்டாப் மூலமாக எப்படி செய்வது என்பது பற்றிய விவரங்கள் பெற :\nகாலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை.\nவிருப்பம் மற்றும் நம்பிக்கை உள்ள நண்பர்கள் தொடர்பு கொள்ளலாம் .உதவி கிடைக்கும்.\nவீண் விதண்டாவாதத்தை தவிர்ப்போம் .முன்னேற முயல்வோம்.\nRe: 21.05.2019 Data In மூலமாக பணம் பெற்றவர்கள்\npayza அக்கௌன்ட்ல 15$ டாலர் இருக்கு சார் இந்தியன் ரூபீஸ் மாற்றி தர முடியுமா சார்\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?search=Senthil%20Warns%20Goundamani", "date_download": "2019-06-26T08:29:34Z", "digest": "sha1:6QAQ7LCG7XPN53Q42ENNEBUMPKWUSMW3", "length": 8507, "nlines": 178, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | Senthil Warns Goundamani Comedy Images with Dialogue | Images for Senthil Warns Goundamani comedy dialogues | List of Senthil Warns Goundamani Funny Reactions | List of Senthil Warns Goundamani Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nபிசினஸ கெடுக்காத கம்பு வெச்சிருக்கேன் மண்டைய உடைச��சிருவேன் போயா\nஅடங்கப்பா இது உலக நடிப்புடா சாமி\nஅடப்பாவி கிழவனா வேஷம் போட்டிருக்கான்\nஅந்த கிழவி ரொம்ப டேஞ்சரானவபா கிடைச்சத சுருட்டிகிட்டு கிளம்பிறணும்\nஏன் நான் இங்க வரக்கூடாதா\nஎன்னது நொள்ள மூஞ்சியா. ennadhu nolla moonjiya\nஇந்த ரெண்டு பிசாசுங்களும் சேர்ந்து ஒரு புது பிசாசை உருவாக்க போகுது\nகந்தசாமி அண்ணே. என்ன தொங்கச்சி\nநான் யாரும்மா உங்களை மன்னிக்க\nமுடிச்சவிக்கி மொள்ளமாரி எல்லாம் தனித்தனியாத்தான் பார்த்திருக்கேன் இப்பதான் ஒன்னா பாக்கறேன்\nநீ கிழவனா வந்து குமாரனா மாறி வெளிய போய் அந்த பொண்ணுங்கள தடவி கேப்மாரித்தனம் பண்ணிட்டு\nநீ கொஞ்சம் மூடிகிட்டு இருக்கியா\nநீ மட்டும் அந்த படத்த தனியா ஜெர்மனில போயா பார்த்த\nபுளி சாதத்துல முட்டைய வெச்சி பிரியாணின்னு ஏமாத்துறியா\nதேங்க்ஸ் எனக்கு சொல்லாதிங்க மாஸ்டருக்கு சொல்லுங்க\nஉனக்குத்தான் வெள்ளையடிக்க தெரியுமா சுண்ணாம்பு சட்டிக்குள்ள தலைய விட்டேன் தலை வெள்ளையாயிருச்சி\nஎங்கம்மாவ எப்படி காப்பத்தனும்ன்னு எங்களுக்கு தெரியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/4-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-06-26T08:47:17Z", "digest": "sha1:NNBJVEPB5Z7M5ZTGY7NZW4MEWIFD3YVU", "length": 7943, "nlines": 118, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "4 ஆண்டுகளில் உருவாக்கப்பட்டிருக்கும் வேலைவாய்ப்புகள் எவ்வளவு? | Chennai Today News", "raw_content": "\n4 ஆண்டுகளில் உருவாக்கப்பட்டிருக்கும் வேலைவாய்ப்புகள் எவ்வளவு\nசிறப்புப் பகுதி / வேலைவாய்ப்பு\nபூனைக்குட்டி விரைவில் வெளியே வரும்: தங்கத்தமிழ்ச்செல்வன் குறித்து வெற்றிவேல்\nபோக்குவரத்து விதிகளை எம்பி, எம்.எல்.ஏக்கள் மீறினால் என்ன தண்டனை தெரியுமா\nமறுபரிசீலனை இல்லை, எடுத்த முடிவில் உறுதியாக உள்ளேன்: ராகுல் காந்தி\nஇப்படி ஒரு பள்ளியில் படிக்கும் மாணவர்கள்\n4 ஆண்டுகளில் உருவாக்கப்பட்டிருக்கும் வேலைவாய்ப்புகள் எவ்வளவு\nசிறு, குறு, நடுத்தர தொழில்துறையில் கடந்த 4 ஆண்டுகளில் 3.32 லட்சம் வேலைவாய்ப்புகள் மட்டுமே உருவாக்கப்பட்டிருப்பதாக, தொழில்-வர்த்தகக் கூட்டமைப்பான சிஐஐ ((CII)) ஆய்வு தெரிவிக்கிறது.\nஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்களை கணக்கில் எடுத்துக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த தகவல் தெரிவிக்கப்ப���்டுள்ளது. 2014-2015 நிதியாண்டுடன் முடிவடைந்த 3 ஆண்டுகளில், சிறு, குறு, நடுத்தர தொழில்துறையில் 11 லட்சத்து 54 ஆயிரத்து 293 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.\nஆனால் 2015-16 நிதியாண்டு தொடங்கி 4 ஆண்டு காலகட்டத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில்துறையில் 3 லட்சத்து 32 ஆயிரத்து 394 வேலைவாய்ப்புகள் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளன.\nஇதில் 50 சதவீதம், மகாராஷ்டிரா, குஜராத், தெலுங்கானா ஆகிய 3 மாநிலங்களில் மட்டும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புகளில் 73 சதவீதம் குறுந் தொழில்துறையிலும், 23 சதவீதம் சிறு தொழில்துறைகளிலும், 4 சதவீதம் நடுத்தர தொழில்துறையிலும் உருவாக்கப்பட்டுள்ளது.\n4 ஆண்டுகளில் உருவாக்கப்பட்டிருக்கும் வேலைவாய்ப்புகள் எவ்வளவு\nகேப்சியூல் மாத்திரைகளை வெந்நீரில் சாப்பிட கூடாது: ஏன் தெரியுமா\nகாங்கிரிட் கம்பிகளுக்கு பதில் மூங்கில்கள்\nபூனைக்குட்டி விரைவில் வெளியே வரும்: தங்கத்தமிழ்ச்செல்வன் குறித்து வெற்றிவேல்\nபோக்குவரத்து விதிகளை எம்பி, எம்.எல்.ஏக்கள் மீறினால் என்ன தண்டனை தெரியுமா\nவிஜய்சேதுபதி படத்தில் நான்: உறுதி செய்த பிரபல நடிகை\nமறுபரிசீலனை இல்லை, எடுத்த முடிவில் உறுதியாக உள்ளேன்: ராகுல் காந்தி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/mgr-birthday-1457-prisoners-release/", "date_download": "2019-06-26T09:01:11Z", "digest": "sha1:K5ISWNYA7XTHAATFQKOBFJ5RKPN6W3LK", "length": 4460, "nlines": 89, "source_domain": "chennaionline.com", "title": "எம்.ஜி.ஆர் பிறந்த நாள் நூற்றாண்டை முன்னிட்டு 1,457 கைதிகள் விடுதலை – Chennaionline", "raw_content": "\nஇன்றைய ராசிபலன்கள்- ஜூன் 26, 2019\nஎம்.ஜி.ஆர் பிறந்த நாள் நூற்றாண்டை முன்னிட்டு 1,457 கைதிகள் விடுதலை\nஎம்.ஜி.ஆர். பிறந்த நாள் நூற்றாண்டை முன்னிட்டு, 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி, 1,775 கைதிகளை விடுவிக்க தமிழக அரசு முடிவெடுத்தது.\nஇந்த முடிவு, கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதில் இதுவரை 1,457 கைதிகள் விடுவிக்கப்பட்டு உள்ளனர். மீதமுள்ள கைதிகள் இந்த மாத இறுதிக்குள் விடுவிக்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சிறைத்துறை வட்டார��் கூறியது. தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட 23 கைதிகளில் 5 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.\n← டெல்லியில் கனரக, சரக்கு வாகனங்களுக்கு தடை\nபணமதிப்பு நீக்க நடவடிக்கை நமக்கு நாமே தேடிக்கொண்ட சோகம் – ராகுல் காந்தி →\nவங்க கடலில் உருவான கஜா புயல் – 4,400 பகுதிகளுக்கு வெள்ள அபாயம்\nஅதிமுகவை மிரட்டி பா.ஜ.க கூட்டணி அமைத்துள்ளது – பிரகாஷ்காரத்\nகேரளாவில் நாளை தென்மேற்கு பருவமழை தொடங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.kalam1st.com/article/9028/", "date_download": "2019-06-26T09:00:33Z", "digest": "sha1:LLXLQ7GNPM33DHJKRT5CM6CUXNHNEEOO", "length": 6915, "nlines": 59, "source_domain": "www.kalam1st.com", "title": "நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது 19 இல் வாக்கெடுப்பு! - Kalam First", "raw_content": "\nநம்பிக்கையில்லாப் பிரேரணைமீது 19 இல் வாக்கெடுப்பு\nநம்பிக்கையில்லாப் பிரேரணைமீது June 18, 19 ஆம் திகதிகளில் விவாதம் நடைபெறும் என்று சபை முதல்வரான லக்‌ஷ்மன் கிரியல்ல நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.\nவிவாதத்துக்கான நாளை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும். நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் இடைக்கால அறிக்கையை இரு வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளேன். – பிரதமர்.\n18, 19 ஆம் திகதிகளில் கட்டாயம் விவாதம் நடத்தப்பட வேண்டும். அதற்கு மேல் காலஅவகாசம் வழங்கமுடியாது. – சபாநாயகர்\nமத்ரஸாக்களில் கல்வி பயிலும் 35.000 மாணவர்கள் அடிப்படைவாதிகளாக வர வாய்ப்புண்டு - பொய்கூறும் ரதன தேரர் 0 2019-06-26\nவிமலுக்கு விளக்குப்பிடிக்கும் அதாவுல்லா. 0 2019-06-26\nகாவிக் குற்றவாளிக்குபொலிஸ் பாதுகாப்புடன் கூடிய இராஜமரியாதை 0 2019-06-26\nமுஸ்லிம் நாடுகள் சிங்களவர்களை திருப்பியனுப்பினால், என்னவாகுமென சிந்திக்க வேண்டும் - மங்களவின் அதிரடிப் பேச்சு 5680 2019-05-31\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் ராஜபக்ச அணிக்கு நேரடித் தொடர்பு உண்மைகளை மூடிமறைப்பதற்கு மைத்திரி முயற்சி என்கிறார் ராஜித 3903 2019-06-14\nஅரபு மொழி தடையை கண்டித்து இலங்கை உள்ளுர் ஆளுகை நிறுவனத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் சஹீட் எம். றிஸ்மி ராஜினாமா 2307 2019-06-12\nஞானசாரரின் இன்றைய வெறி, பேச்சுக்கு எதிராக பொலிசில் முறைப்பாடு 2056 2019-06-02\nஎவனோ ஒருவன் உண்ணாவிரதம் இருந்தான் என்பதற்காக ராஜினாமா செய்தால் பலதையும் இழக்க நேரிடும். 1390 2019-06-01\nஜனாதிபதி வேட்பாளராகக் கோட்டபாய களமிறங்கினால், ஐ��்கிய தேசியக் கட்சி வெற்றிபெறும் - மங்கள 1209 2019-06-15\nமுஸ்­லிம்­க­ளிடத்தில் \"ஹீரோ\" ஆகும் மங்கள - அவரைப்போன்று எவரும் உதவவில்லை என இடித்துரைப்பு 1045 2019-06-05\nஎன் மீதான பழிகளை ஊடகங்களில் கொக்கரிக்காமல் பொலிசாரிடம் முறையிடுங்கள் - ரிஷாத் எம் பி தெரிவிப்பு 311 2019-06-05\nஅம்மா மற்றும் சகோதரியுடன் துபாய்க்கு சென்றிருந்த ரிஷப் பந்துக்கு அடித்த அதிர்ஷ்டம் 162 2019-06-14\nஉலகக் கிண்ணத்தில் இலங்கைக்கு இழைக்கப்படும் அநீதிகள்\nஉலகக் கிண்ணத் தொடரை வெற்றியுடன் ஆரம்பித்துள்ள இங்கிலாந்து 128 2019-05-31\nரோகித் சர்மாவின் சதத்தால் இந்திய அணி வெற்றி 91 2019-06-06\nகிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறும் தென்னாபிரிக்கா 74 2019-06-24\nமழையால் தொடர்ந்து ரத்தாகும் உலகக்கோப்பை போட்டிகள் வேறு நாளில் நடத்தப்படுமா\nஜனாதிபதி தேர்தலில் பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது - ஸ்ட்டாலினிடம் எடுத்துக்கூறிய ஹக்கீம் 232 2019-06-10\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடி சற்றுமுன் நாட்டை வந்தடைந்தார். 111 2019-06-09\nகொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் மோடி 103 2019-06-09\nகெய்ரோவில் அடக்கம் செய்யப்படவுள்ள, அஷ்ஷஹீத் முர்ஸியின் உடல் 56 2019-06-19\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23666&page=3&str=20", "date_download": "2019-06-26T08:04:52Z", "digest": "sha1:XYPGSJYEXMMICOVUGJ3SOAF25RYKANCP", "length": 6846, "nlines": 130, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nஆளுக்கொரு காரணம்...அரசுக்கு எதிராக போராடும் எதிர்க்கட்சிகள்\nபுதுடில்லி : பல்வேறு காரணங்களை கூறி மத்தியில் ஆளும் பா.ஜ.,வுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் போர்க்கொடி உயர்த்தி வருகின்றன.\nபிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், நீதிபதி லோயா விவகாரத்தில் முறையான விசாரணை நடத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் மனு அளித்துள்ளது. அக்கட்சியின் ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவரான குலாம் நபி ஆசாத் , காஷ்மீர் பாதுகாப்பு விவகாரம் குறித்து பூஜ்ய நேரத்தில் விவாதிக்க நோட்டீஸ் அளித்துள்ளார். காஷ்மீர் பாதுகாப்பில் குறைபாடு இருப்பதாக அவை துவங்கியதும் காங்., உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.\nபெட்ரோல்- டீசல் விலை உயர்வை எதிர்த்தும், நிதி தீர்மானம் மற்றும் வைப்புத்தொகை காப்புறுதிச் சட்ட மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தியும் பார்லி., வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.,க்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nஅதே போன்ற ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆந்திரவைச் சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஒய்எஸ்ஆர் காங்., கட்சி எம்.பி.,க்களும் காந்தி சிலை முன் போராட்டம் நடத்தி வருகின்றனர். எம்.பி.,க்கள் அனைவரும் தங்களின் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளுடன் பார்லி., வளாகம் முன் முழக்கமிட்டு வருகின்றனர். ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி இன்று பிற்பகல் 2 மணியளவில் பார்லி.,யில் உரையாற்ற உள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://dindiguldhanabalan.blogspot.com/2014/12/", "date_download": "2019-06-26T08:31:11Z", "digest": "sha1:WBFYE6DY6MSCEV7PJF3LLY3Q2RH7ZEH5", "length": 10273, "nlines": 147, "source_domain": "dindiguldhanabalan.blogspot.com", "title": "December 2014 | திண்டுக்கல் தனபாலன்", "raw_content": "\nதீதும் நன்றும் பிறர் தர வாரா, வலிகளை ஏற்றுக் கொள், இதுவும் கடந்து போகும்.\nபுதன், 24 டிசம்பர், 2014\nஆளும் வளரணும், அறிவும் வளரணும் அது தாண்டா வளர்ச்சி... உன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி... உன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி... நாளும் ஒவ்வொரு பாடம் கூறும் காலம் தரும் பயிற்சி-உன் நரம்போடு தான் பின்னி வளரணும் தன்மான உணர்ச்சி... /// மனிதனாக வாழ்ந்திட வேணும் மனதில் வையடா - தம்பி மனதில் வையடா... நாளும் ஒவ்வொரு பாடம் கூறும் காலம் தரும் பயிற்சி-உன் நரம்போடு தான் பின்னி வளரணும் தன்மான உணர்ச்சி... /// மனிதனாக வாழ்ந்திட வேணும் மனதில் வையடா - தம்பி மனதில் வையடா... வளர்ந்து வரும் உலகத்துக்கே - நீ வலது கையடா - நீ வலது கையடா... வளர்ந்து வரும் உலகத்துக்கே - நீ வலது கையடா - நீ வலது கையடா... /// தனியுடமைக் கொடுமைகள் தீரத் தொண்டு செய்யடா... /// தனியுடமைக் கொடுமைகள் தீரத் தொண்டு செய்யடா... - நீ தொண்டு செய்யடா... - நீ தொண்டு செய்யடா... தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா – எல்லாம் பழைய பொய்யடா... தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா – எல்லாம் பழைய பொய்யடா...\nஇடுகையிட்டது திண்டுக்கல் தனபாலன் நேரம் முற்பகல் 5:18 100 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்க��்: அனுபவம், குறளின் குரல், சிந்தனை, தொழில்நுட்பம், பாடல் வரிகள்\nவியாழன், 18 டிசம்பர், 2014\nமண்ணில் இன்பம் - இயற்கை தானே... துன்பம் செயற்கை தானே... முள்ளில் நீ மெத்தை தைத்து தூங்காதே... முன்பு இன்பம் கொடுத்ததெல்லாம் பின்னால் துன்பம் தரும்... முன்பு இன்பம் கொடுத்ததெல்லாம் பின்னால் துன்பம் தரும்... கண்ணா நீ - கட்டுப்பாடு தாண்டாதே... இதயம் பெரிதாக வாழ்ந்து பார் - இன்பம் பெரிதாகி தீருமே... உன்னை எல்லாருக்கும் தந்து பார் - உலகம் உனதாகி போகுமே... கண்ணா நீ - கட்டுப்பாடு தாண்டாதே... இதயம் பெரிதாக வாழ்ந்து பார் - இன்பம் பெரிதாகி தீருமே... உன்னை எல்லாருக்கும் தந்து பார் - உலகம் உனதாகி போகுமே... ஓ நண்பா நண்பா நண்பா நண்பா நண்பா வா கலக்கலாமா...\nஇடுகையிட்டது திண்டுக்கல் தனபாலன் நேரம் முற்பகல் 5:12 43 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், சிந்தனை, தொழில்நுட்பம், வலைத்தள நுட்பம்\nபுதன், 10 டிசம்பர், 2014\nவணக்கம் நண்பர்களே... எனது புதிய பதிவை \"preview\"வில் பார்ப்பதோடு சரி... பிறகு 99% அந்தப் பதிவை பார்ப்பதே இல்லை... மீதி 1% கருத்துரை மூலம் வரும் புதிய பதிவர்களை முடிந்த வரை தொடர்வதே எனது வாடிக்கை...← இது பலரும் என்னிடம் கேட்கும் கேள்விற்கான பதில்... (அந்த இரு கேள்விகள் இந்தப் பதிவு முடிந்தவுடன் உங்களுக்கு தெரிந்து புரிந்து விடலாம்... (அந்த இரு கேள்விகள் இந்தப் பதிவு முடிந்தவுடன் உங்களுக்கு தெரிந்து புரிந்து விடலாம்...\nShow Word Verification என்பதில் No என்பதை தேர்வு செய்தால் உங்களுக்கு கோடி புண்ணியம்...\nஇடுகையிட்டது திண்டுக்கல் தனபாலன் நேரம் முற்பகல் 5:50 64 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், சிந்தனை, தொழில்நுட்பம், வலைத்தள நுட்பம்\n01) வலைப்பூ ஆரம்பிக்க... 02) அவசியமான கேட்ஜெட் சேர்க்க... 03) பதிவுத் திருட்டை கண்டுபிடிக்க... 04) மின்னஞ்சல் பற்றி அறிய... 05) அழகாக பதிவு எழுத... 06) தளங்களை விரைவாக திறக்க... 07) நமக்கான திரட்டி எது... 08) ஆடியோ இணைக்க... 09) நேரம் மிகவும் முக்கியம்... 08) ஆடியோ இணைக்க... 09) நேரம் மிகவும் முக்கியம்... 10) இணைப்புக்களை உருவாக்க... 11) கருத்துக்கணிப்பு பெட்டி உருவாக்க... 12) அழைப்பிதழ் உருவாக்க... 13) வலைப்பூ குறிப்புகள் 1-3 14) ஸ்லைடு ஷோ உருவாக்க... 15) வலைப்பூ குறிப்புகள் 4-6 16) வலைப்பூவில் நம் சேமிப்பு அவசியம்... 10) இணைப்புக்களை உ���ுவாக்க... 11) கருத்துக்கணிப்பு பெட்டி உருவாக்க... 12) அழைப்பிதழ் உருவாக்க... 13) வலைப்பூ குறிப்புகள் 1-3 14) ஸ்லைடு ஷோ உருவாக்க... 15) வலைப்பூ குறிப்புகள் 4-6 16) வலைப்பூவில் நம் சேமிப்பு அவசியம்... 17) வலைப்பதிவுக்கான பூட்டு 18) வலைப்பூவில் பாதுகாப்பும் முக்கியம்...\nபுதிய பதிவுகளை பெறுவதற்கு :\nமுன்னணி பிடித்த பத்து பதிவுகள்............\nமுயற்சி + பயிற்சி = வெற்றி (பகுதி 1)\nமனிதனுக்கு வேண்டிய முதன்மை குணம் என்ன\nநன்றி மறவாத நல்ல மனம் போதும்...\nமெய்ப் பொருள் காண்பது அறிவு-ஏன்\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nஇன்றைய மனிதனுக்கு என்ன தானம் தேவை\nவாழ்க்கையில் முன்னேறுவதற்கு என்ன தேவை\nமாயா... மாயா... எல்லாம்... சாயா... சாயா...\nமனித மனங்களின் சிறு ஆய்வுகள்..........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=6933", "date_download": "2019-06-26T08:25:50Z", "digest": "sha1:YVFCIWQEX4EOFOZUF6DBSI2HNQSPFGQE", "length": 15115, "nlines": 190, "source_domain": "panipulam.net", "title": "சீனாவும் அமெரிக்காவும் ஆசிய நாடுகளுக்கான தமிழ் ஒலிபரப்பு சேவை Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nAmarnath on அம்மா உனக்காக மட்டும் என் கவிதைகள்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளைய���ர் கோவில் (95)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (29)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\n75 என்.சி புகையிலை தூள் ரின்களுடன் ஒருவர் கைது\nஅமெரிக்க இராஜாங்கச் செயலாளர் இலங்கைக்கு விஜயம்\nநீண்ட காலமாக தொடரும் தமிழர்களது பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்\nவவுனியாவிலிருந்து திருமலை நோக்கி சென்ற லொறி குடைசாய்ந்து விபத்து – 7 பேர் காயம்\nடென்மார்க் நாடாளுமன்றத் தேர்தல் – இடதுசாரிக்கட்சி வெற்றி\nமனித வாயின் தோற்றத்தில் பணப்பை\nகனேடிய உயர்ஸ்தானிகருக்கும் சந்திரகுமாருக்கும் இடையில் சந்திப்பு\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« கொழுப்புச்சத்தை குறைக்கும் குண்டு உடலை மெலிய வைக்கும் முட்டை\nமன்ற அங்கத்தவர்கள் ஒன்றுகூடல். கனடா »\nசீனாவும் அமெரிக்காவும் ஆசிய நாடுகளுக்கான தமிழ் ஒலிபரப்பு சேவை\nசீனாவும் அமெரிக்காவும் ஆசிய நாடுகளுக்கான தமிழ் ஒலிபரப்பு சேவை ஒன்றை விரைவில் ஆரம்பிக்க உள்ளன. இந்த ஒலிபரப்பு சேவை யாழ்ப்பாணத்தை மையமாக கொண்டு இயங்க உள்ளதாக தெரியவருகிறது.\nஅமெரிக்காவினால் ஆரம்பிக்கப்பட இருக்கும் தமிழ் வானொலிச்சேவை இலங்கை நேயர்களுக்காக 24மணிநேர எப்.எம் சேவையையும், ஆசிய தமிழ்நாடு மலேசியா சிங்கப்பூர் மற்றும் ஆகிய நாடுகளில் உள்ள தமிழ் நேயர்களுக்காக எட்டு மணி நேர சிற்றலை ஒலிபரப்பையும் நடத்த உள்ளதாக தெரியவருகிறது.\nஇதேவேளை சீனா தன்னுடைய சர்வதேச ஒலிபரப்பான ஏ.எம். மற்றும் எப்.எம் வானொலிகளை இலங்கை மியன்மார் உட்பட ஏழு நாடுகளுக்கு விரிவுபடுத்த உள்ளது என சீன சர்வதேச வானொலி நிலைய இயக்குனர் வாங் ஜெங்னி யான் தெரிவித்துள்ளார்.\nஇலங்கையின் வடகிழக்கில் உள்ள தமிழ் மக்களை இலக்கு வைத்து சீனாவும் அமெரிக்காவும் இந்த தமிழ் ஒலிப்பரப்பு சேவைகளை ஆரம்பிக்க உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\nOne Response to “சீனாவும் அமெரிக்காவும் ஆசிய நாடுகளுக்கான தமிழ் ஒலிபரப்பு சேவை”\nஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டமாம்-இனிமேல் நேயர் விருப்பம், விடுமுறை விருப்பம், உங்கள் விருப்பம் எல்லாம் அமெரிக்காவில கேட்க்க சிறீலங்காவில ரசிக்கலாம். சீனாவில பாட்டுப்போட யாழ்ப்பாணத்தில கேட்டு ரசிக்கலாம்.\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thamilislam.blogspot.com/2011/11/?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=DAILY-1319439600000&toggleopen=DAILY-1322467200000", "date_download": "2019-06-26T07:41:25Z", "digest": "sha1:A3NNM7YQCODEC7Q57PNGOSLYP7C3SCKD", "length": 110632, "nlines": 1610, "source_domain": "thamilislam.blogspot.com", "title": "November 2011 | Tamil Islam:தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nஅல்லா(முஸ்லீம்களின் கடவுள் அல்ல) ,தம்முடைய ஒரேபேரான மகனாகிய இயேசுவை நம்புகிறவன் எவனோ,அவன் கெட்டுப்போகாமல் நீடிய வாழ்வை பெற்றுகொள்ளும்படி இயேசுவை உலகத்துக்காக மரிப்பதற்கு தந்தருளி இந்த அளவாய் இந்த உலகதின் மனிதர்கள் மேல் அன்புகூர்ந்தார்.\nபுதிய செய்திகள்:அனைத்து கம்ப்யூட்டர் தகவல்களும் ஒரே கிளிக்கில் ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா\nபைபிள் குர்‍ஆன் கிறிஸ்தவம் முஹம்மது ஏன் மாறினார்கள்\n6 மாத சிறைவாசம் முடிந்தது: கனிமொழி விடுதலை\nகோவணம் கட்டி வந்தால் வரவேற்பாரா...\nமுஸ்லிமாக்கள் குரானை எட்டி உதைக்கிறார்கள்\nஇனி எல்லாமே டேப்ளட் பிசி\nஅப்துல் கலாமை அவமதித்த அமெரிக்கா கேட்டது மன்னிப்பு...\nஇந்த வார டவுண்லோட் ட்ரைவர் புரோகிராம் பேக் அப்\nநிஜமானது கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சி:\nபி.ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு பதில் (\"இயேசு இறைமகனா\" என்ற புத்தகத்திற்கு தொடர் பதில்கள்)\n1. பிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\n2. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\n3. பிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்\n4. இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\n5. இயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\n1. இஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\n2. இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவின் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\n1. தொடர் 1ன் மறுப்பு\n2. தொடர் 2ன் மறுப்பு\n3. தொடர் 3ன் மறுப்பு\n4. தொடர் 4ன் மறுப்பு\n5. தொடர் 5ன் மறுப்பு பாகம் 1\n5a. தொடர் 5ன் மறுப்பு பாகம் 2\n6. தொடர் 6ன் மறுப்பு (பதில்)\n* 138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\n* கற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n* \"எஸ்றா அல்லாவின் குமாரனா\" யார் சொன்னது\n* சத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\n* தமிழ் முஸ்லீ��் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\n* இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\n* முஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\n* கேள்வியும் நானே, பதிலும் நானே - 1\n* ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\n* அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\n* இஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\n* ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\n* உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\n* பைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் மறுப்பு பாகம்-1)\n* பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\n* குர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\n* இஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\n* இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\n* யோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\n* இது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\n* பைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழியும்)\nஇஸ்லாம் தளங்களின் பொய் முகங்கள்\n* நேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\n* இது தான் இஸ்லாம், பதில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\n* பொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\n* Fake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\n6 மாத சிறைவாசம் முடிந்தது: கனிமொழி விடுதலை\n6 மாத சிறைவாசம் முடிந்தது: எதிர்பார்த்து - ஏமாந்த கனிமொழிக்கு நிம்மதி\nபுதுடில்லி : பல முறை கிடைக்குமா, ஜாமின் கனியுமா என்ற பலத்த எதிர்பார்ப்பும், ஏமாற்றமும் நிலவி வந்த தருணத்தில் 4 முறைகள் கனிமொழியின் ஜாமின் மனு தள்ளுபடியாகி வந்த போது இன்று அவருக்கு டில்லி ஐகோர்ட் ஜாமின் வழங்கியது. இருப்பினும் கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது.\nதொலைதொடர்பு துறையில் ராஜா அமைச்சராக இருந்தபோது ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் லைசென்ஸ் வழங்கி மத்திய தணிக்கை துறையில் ஒரு அதிகாரி தரப்பில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி என்றும், இல்லை 2 ஆயிரத்து 645 கோடிதான் என்று மற்றொரு அதிகாரியும் சொல்லி வந்தாலும் இன்னும் நஷ்டம் எவ்வளவு என்று அறுதியிட்டு சொல்ல முடியாத நிலை. இருப்பினும் சி.பி.ஐ., ஆயிரம் க��டி ஆதாயம் பெற்றதாகவும், இதனால் மத்திய அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டதுடன் தனியார் கம்பெனிகள் கொள்ளை லாபம் அடித்தது. இது தொடர்பான சர்ச்சை சுப்ரீம் கோர்ட்டு வரை சென்று பின்னர் இதன் கண்காணிப்பில் விசாரணை நடந்தது.\nராஜா மற்றும் இவரது உதவியாளர் , தொலை தொடர்பு அதிகாரிகள், கார்ப்பேரட் நிறுவன அதிபர்கள் , கனிமொழி எம்.பி., உள்பட 14 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் கடந்த மாதம் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யப்பட்டது. இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் , செக்சன் 409 ( நம்பிக்கை மோசடி ) , 120 பி ( கிரிமினல் சதி ) ,420 ( ஏமாற்றுதல் ) , 468, 471 ( பொய்யான ஆவணங்கள் தயாரித்தல் ) , 12, 13(2) 13 ( 1 பி) ஊழல் தடுப்பு பிரிவு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை சிறப்பு கோர்ட் நீதிபதி ஓ.பி.,சைனி ஏற்றுக்கொண்டதுன், இதில் போதிய ஆதாரங்கள் இருப்பதாக தாம் உணர்கிறேன் என்றும் கூறியிருந்தார்.\nயாருக்கும் ஜாமின் கிடைக்காமல் 7 மாதம் கடந்தது: இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட யாருக்கும் கடந்த 7 மாதம் ஜாமின் கிடைக்காமல் இருந்து வந்தது. குறிப்பாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட பின்னர் ஜாமின் கோரலாம் என்ற சுப்ரீம்கோர்ட் கருத்துப்படி கூட கனிமொழிக்கு ஜாமின் கிடைக்கவில்லை. பிரபல கிரிமினல் வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி கூட ஜாமின் மறுப்பது சட்ட விரோதம் என்றும் கருத்து தெரிவித்திருந்தார். கடந்த வாரம் சுப்ரீம் கோர்ட் உத்தரவில் கூட ஐகோர்ட் ஜாமின் வழங்க மறுத்தது அடிப்படை சட்ட நெறிமுறைகளை மீறுவதாக உள்ளது என்றும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் சஞ்சய் சந்திரா ( யுனிடெக் வயர்லெஸ் நிறுவன முன்னாள் இயக்குநர் ) வினோத் கோயங்கா ( ஸ்வான் டெலிகாம் இயக்குநர் ) , ரிலையன்ஸ் அனில் திருபாய் அம்பானி குழும அதிகாரிகள் கவுதம் தோஷி , ஹரி நாயர், மற்றும் சுரேந்திர பிபாரா ஆகிய 5 பேருக்கும் சுப்ரீம் கோர்ட் நிபந்தனையுடன் கூடிய ஜாமினை கடந்த ( புதன்கிழமை 23 ம் தேதி ) வழங்கியது. இந்த உத்தரவு மூலம் புதிய வழி பிறந்திருக்கிறது என்று ராஜாவின் வக்கீல் கூறியிருந்தார்.\n192 நாட்கள் சிறையில் இருந்த கனிமொழி :சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கியதை அடுத்து கனிமொழி உள்பட 6 பேர் ஜாமின் மனுவை விரைவில் விசாரிக்க வக்கீல்கள் டில்லி ஐகோர்ட்டில் வலியுறுத்தினர். இதனையடுத்து வெள்ளிக்கிழமை விசாரணையில் இருதரப்பு வாதங்களும் எடுத்துரைக்கப்பட்டது. ஜாமினுக்கு சி.பி.ஐ., எதிர்ப்பு தெரிவித்தது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதீபதிகள் வழக்கை இன்று ஒத்தி வைத்தனர். இன்றைய விசாரணை முடிவில் மனுவை விசாரித்த நீதிபதிகள் கனிமொழிக்கு உள்பட கலைஞர் தொலைக்காட்சி இயக்குனர் சரத்குமார், சினியுக் பிலிம்ஸ் கரீம் மொரானி, குசேகான் புரூட்ஸ் மற்றும் வெஜிடபுள் நிறுவனத்தை சேர்ந்த ஆசீப்பால்வா, ராஜீவ் அகர்வால், ஆகிய 5 பேருக்கு ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பித்தனர். முன்னாள் தொலை தொடர்பு செயலர் சித்தார்த்பெகுராவுக்கு மட்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இன்றுடன் கனிமொழியின் 6 மாத சிறைவாசம் முடிவுக்கு வந்தது. கனிமொழி கடந்த மே மாதம் 20 ம் தேதி கைது செய்யப்பட்டார். கீழ் கோர்ட்டில் 2 முறையும், ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் தலா ஒரு முறையும் 4 முறை ஜாமின் நிராகரிக்கப்பட்ட நிலையில் இன்று டில்லி ஐகோர்ட் ஜாமின் வழங்கியிருக்கிறது. ஜாமின் கிடைக்குமா என பலமுறை எதிர்பார்த்து ஏமாந்த கனிக்கு இப்போது தான் ( 6 மாதத்திற்கும் மேல் சிறை - 192 நாட்கள் ) ஜாமின் கிடைத்திருக்கிறது.\nநீதிபதி ஓ.பி.,சைனி ஜாமின் மறுத்தது ஏன் : சிறப்பு கோர்ட்டில் ஜாமின் மனு தாக்கலாகி கடந்த 2 முறை விசாரணைக்கு வந்தபோது : கனிமொழி, ஒரு பட்டதாரி அவர் ஒரு எம்.பி., , அவர் கலைஞர் தொலைக்காட்சியில் குறைந்த பங்குதாரர் ( 20 சதம்) மட்டுமே , கலைஞர் தொலைக்காட்சிக்கு ஸ்வான் நிறுவனம் மூலம் வந்த 214 கோடி கடனாக பெறப்பட்டு , வட்டியுடன் திருப்பி செலுத்தப்பட்டுள்ள ஆவணங்கள் இருக்கிறது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேட்டில் கனிக்கு நேரடி தொடர்புக்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை அவரது குழந்தை பராமரிப்பு என பல காரணங்கள் கூறப்பட்டு வக்கீல்களின் வாதம் இருந்தது. ஆனால் நீதிபதி ஓ.பி.,, சைனி, எந்தவொரு வாதத்தையும் ஏற்க மறுத்து விட்டார். கூட்டுச்சதியாளராக இருக்கும் கனிமொழிக்கு பெண் என்பதற்காக இவருக்கு ஜாமின் வழங்க முடியாது. சமூகத்தில் உயர் அந்தஸ்தில் இருக்கும் இவர் புரிந்துள்ள குற்றம் மற்ற குற்றவாளிகளின் குற்றத்திற்கு சமமானது தான். மேலும் நாட்டின் பொருளாதார சீரழிவிற்கு காரணமாக இருந்திருக்கிறார் . பெரும் குற்றம் புரிந்த இவர்களுக்கு ஜாமின் வழங்க முடியாது என்றார் நீதிபதி.\nமகிழ்ச்சி அளிக்கிற���ு என்கிறார் கருணாநிதி: கனிமொழிக்கு ஜாமின் கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். ஜாமின் குறித்து நிருபர்கள் அவரது வீட்டிற்கு சென்று பல கேள்விகளை கேட்டனர். இப்போது அவர் கூறுகையில்: மகிழ்ச்சி அளிக்கிறது. கனிமொழிக்கு பொறுப்பு எதுவும் வழங்கப்படுமா என கேட்ட போது அது குறித்து கட்சிதான் முடிவு செய்யும். ராஜாவுக்கு ஜாமின் பெறுவது தொடர்பாக கட்சி எதுவும் முடிவு எடுக்குமா என்று கேட்டபோது அது அவரும், அவரது வக்கீலும் முடிவு எடுப்பர். கனிமொழிக்கு பலத்த வரவேற்பு இருக்குமா என்று கேட்ட போது வரவேற்பு இருக்கும். ஜாமின் கிடைத்திருப்பது வழக்கின் சாதகத்திற்கு முன்னுதாரணமாக இருக்குமா என்று கேட்டபோது, வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் போது நீதிமன்றத்தையோ , வழக்கின் போக்கு குறித்தோ நான் விமர்சிப்பவன் அல்ல என்றார்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 3:50 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nகோவணம் கட்டி வந்தால் வரவேற்பாரா...\nகோவணம் கட்டி வந்தால் வரவேற்பாரா... குஷ்புவுக்கு இந்து மக்கள் கட்சி கேள்வி\nபொது விழாக்களில் நடிகைகள் குட்டைப்பாவாடை அணிந்து வருவதை வரவேற்கும் நடிகை குஷ்பு, அதேசமயம் அவரது வீட்டுக்கு கோவணம் கட்டி 200பேர் வந்தால் அவர்களை வரவேற்பாரா என்று இந்து மக்கள் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. சினிமாவில் தான் நடிகைகள் படுகவர்ச்சியாக வருகிறார்கள் என்றால், பொது நிகழ்ச்சிககளிலும் படுகவர்ச்சியான உடையணிந்தும், குட்டை பாவாடை அணிந்து வருகின்றனர். சமீபகாலமாக இது அதிகரித்து வருகிறது.\nஇந்நிலையில், நடிகை நமீதா அணிந்து வரும் கவர்ச்சியான உடைகள் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து சமீபத்தில் கருத்து தெரிவித்த இருந்த நடிகை குஷ்பு, நமீதாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் குட்டை பாவாடை அணிகிறார், கவர்ச்சியான உடையணிந்து வருகிறார் என்று பலரும் கண்டனம் தெரிவிக்கின்றனர். அது அவருடைய தனிப்பட்ட விஷயம். சினிமாவில் உள்ளவர்கள் கூட இதை எதிர்க்கவில்லை. ஆனால் சில சுயநல சக்திகள் வெறும் புகழுக்காக இதை எதிர்க்கின்றனர் என்று கூறியிருந்தார். இதற்கு இந்து மக்கள் கட்சி கடும் கண்டன் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து அக்கட்சியின் செயலாளர் குமார் வெளியிட்டுள்ள அ���ிக்கையில், கலாச்சாரம், பண்பாட்டுக்கு முன்னோடியான மாநிலமே தமிழகம் தான். அதனால் தான் கற்புக்கரசி கண்ணகிக்கு சிலை வைத்துள்ளோம். குஷ்பு சொல்வது போல், 2 நிமிட புகழுக்காக குட்டை பாவாடை அணியும் நடிகைகளை நாங்கள் எதிர்க்கவில்லை. சினிமாவில் நடிகைகள் அதுபோல் அணியட்டும், பொது விழாக்களில் அப்படி அணிய வேண்டாம் என்று தான் சொல்கிறோம்.\nநடிகைகள் குட்டைப்பாவாடை அணிந்து வருவதை வரவேற்கும் நடிகை குஷ்பு, அதேசமயம் 200பேர் கோவணம் கட்டி அவர் வீட்டு வாசல் முன் வந்து நின்றால், அவர்களை சந்திப்பாரா... அல்லது பேசத்தான் செய்வாரா... ஆகவே, இதுபோன்ற நடிகைகளுக்கு வக்காலத்து வாங்குவதை குஷ்பு நிறுத்தி கொள்ள வேண்டும் என்று எச்சரித்துள்ளார்\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 4:24 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nமுஸ்லிமாக்கள் குரானை எட்டி உதைக்கிறார்கள்\nநூனி டார்விஷ் என்ற எகிப்திய முஸ்லீம் அரபு பெண்மணி, அல்குரானை ஒரு காட்டிமிராண்டித்தனமான வன்முறை புத்தகம் என்று சொல்கிறார்\nஇர்ஷத் மஞ்சி என்ற உகாண்டா முஸ்லீம் பெண்மணி எகிப்திய - குஜராத்தி பெற்றோருக்கு பிறந்தவர். இவர் trouble with islam என்ற புத்தகத்தில் இஸ்லாமில் உள்ள குறைகளை பட்டியல் போட்டிருக்கிறார்.\nமரியம் நமாஸி என்ற ஈரானிய முஸ்லீம் பெண்மணியும் ஷாரியாவுக்கும் இஸ்லாமுக்கும் குரானுக்கும் எதிராக போர்க்கொடி ஏந்தியிருக்கிறார்\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 4:57 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nஇனி எல்லாமே டேப்ளட் பிசி\nலிஸப்டாப் கம்ப் யூட்டரின் இடத்தை டேப்ளட் பிசிக்கள் பிடித்து வருகின்றன. குறிப்பாக, வர்த்தகப் பணிகள் மற்றும் நிர்வாக வேலைகளை மையமாகக் கொண்டு இயங்குபவர் அனைவரும் லேப்டாப் கம்ப்யூட்டருக்குப் பதிலாக, டேப்ளட் பிசிக்களை இயக்கத் தொடங்கி வருகின்றனர். இந்த மாற்றம் தொடர்ந்து பெருகி வருகிறது. பன்னாட்டளவில் இந்த டிஜிட்டல் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. எதனால் லேப்டாப் இடத்தில் டேப்ளட் பிசிக்களை விரும்புகிறீர்கள் என்று பலரைக் கேட்டதில், கீழ்க்காணும் சிறப்பியல்பு களை அவர்கள் குறிப்பிட்டுக் கூறுகின்றனர்.\n1. மின்சக்தி பயன்பாடு: இதனைப் பொறுத்தவரை, டேப்ளட் பிசியின் அருகில் கூட லேப்டாப் வர முடியாது. டேப்ளட் பிசியை ஒருமுறை சார்ஜ் செய்தால், ஒரு முழு ���ாள் கூட பயன்படுத்தலாம். லேப்டாப் அப்படி இல்லை. அதிக பட்சம் மூன்று மணி நேரம் மட்டுமே செயல்படுகிறது.\n2. வைரஸ்: ஒரு டேப்ளட் பிசி எந்த வைரஸ் தாக்குதலையும் கொண்ட தில்லை. மால்வேர் எதுவும் அதனைப் பாதித்ததில்லை. ஆனால், லேப்டாப் கம்ப்யூட்டரில், குறிப்பாக விண்டோஸ் இயக்கத்தில், வைரஸ் மற்றும் பிற மால்வேர் நுழைவது எளிதாகிறது.\n3. எடுத்துச் செல்ல எளிது: சட்டை அல்லது கோட் பாக்கெட், பாதுகாப்பாக சட்டைக்குள்ளாக என ஒரு டேப்ளட் பிசியினை வைத்துக் கொண்டு செல்ல லாம். எனவே ஏர்போர்ட், ஹோட்டல் விடுதி, டாக்ஸி, கருத்தரங்கங்கள், கலந்தாய்வுக் கூட்டங்கள் என எங்கும் எளிதாக டேப்ளட் பிசியைக் கொண்டு செல்ல முடியும். எடையும் குறைவு. மற்றவர் அறியாமல் ஓரிடத்தில், ஒரு டாக்சியில், மாடிப் படிகளின் கீழாக என எந்த ஒரு தனி இடத்தில் வைத்துப் பயன்படுத்த டேப்ளட் பிசிதான் சிறந்தது. ஏன், குளியலறையில் கூட வைத்து எளிதாக இயக்கலாம்.\n4. விலை: டேப்ளட் பிசியின் விலை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அனைத்து மக்களும் வாங்கிப் பயன்படுத்த வேண்டுமாயின், இதன் விலை குறைவாக இருந்தால் தான் முடியும் என்பதனை டேப்ளட் பிசி யினைத் தயாரிக்கும் நிறுவனங்கள் உணர்ந்திருக்கின்றன. எனவே, லேப்டாப்பின் விலையில் மூன்றில் ஒரு பங்கில், அல்லது நான்கில் ஒரு பங்கில் நல்ல டேப்ளட் பிசி ஒன்றை வாங்க முடியும்.\n5. ஆன்லைன் நெட்வொர்க் தொடர்பு: கொஞ்சம் கூடுதலாகப் பணம் செலுத்தி, ஒரு டேப்ளட் பிசிக்கு 4ஜி அல்லது 3ஜி தொடர்பினைப் பெற முடியும். நெட்வொர்க் இணைப்பிற்கு வை-பி இணைப்பு உள்ள இடம் எங்குள்ளது என்று தேடி அலைய வேண்டியதில்லை. கிளவ்ட் கம்ப்யூட்டிங் போன்ற பணிகளுக்கான நெட்வொர்க் வழங்குவதற்காக, மேல் நாடுகளில் பல நிறுவனங்கள், தாங்கள் விற்பனை செய்திடும் டேப்ளட் பிசிக்களில், குறிப்பிட்ட நெட்வொர்க் இணைப்பினை ஏற்படுத்தியே தருகின்றனர். அல்லது டேப்ளட் பிசிக்களுக்கான நெட்வொர்க் இணைப்பு கார்டுகளை வாங்கிப் பயன்படுத்தலாம்.\n6. ஆயிரக் கணக்கில் அப்ளிகேஷன்கள் ரெடி: டேப்ளட் பிசிக்களுக்கென பல்லாயிரக் கணக்கான அப்ளிகேஷன்கள் இப்போதே கிடைக்கின்றன. பெரும்பாலான பயனுள்ள அப்ளிகேஷன்கள் இலவச மாகவே தரப்படுகின்றன. மேலும் இவற்றை ஓர் இணைய இணைப்பிலேயே டேப்ளட் பிசியில் இன்ஸ்டால் செய்த�� கொள்ளலாம். பயன்படுத்தியபின் அன் இன்ஸ்டால் செய்து நீக்கிவிடலாம்.\n7. எளிமையான இன்டர்பேஸ்: டேப்ளட் பிசிக்களும், அவற்றில் இயங்கும் அப்ளிகேஷன்களும் மிக எளிமையான இன்டர்பேஸ் கொண்டு இயங்குவதால், சிக்கல்கள் எதுவுமின்றி அவற்றை இயக்க முடிகிறது.\n8.புளுடூத் இணைப்பு: ஹெட்போன், ஹெட்செட், கீ போர்ட் என டேப்ளட் பிசி தொடர்புக்கென எதனை எடுத்தாலும், அவை புளுடூத் பயன்பாட்டில் இயங்கு பவையாகக் கிடைக்கின்றன. இதனால், குழப்பமான இணைப்புகளுடன் நாம் போராட வேண்டியதில்லை.\n9. உடனடி இயக்கம்: எந்த நேரத்திலும் இயக்கம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள டேப்ளட் பிசியை, மீண்டும் இயக் கத்திற்குக் கொண்டு வரலாம். லேப்டாப் கம்ப்யூட்டர் போல, டேப்ளட் பிசி அதிக நேரம் எடுத்துக் கொள்வதில்லை. எனவே, போகிற போக்கில் பல செயல்பாடுகளை ஒரு டேப்ளட் பிசியில் மேற்கொள்ள முடியும்.\n10. சமுதாய இணைய தள இணைப்பு: வர்த்தகம் மற்றும் அலுவலக ரீதியான பணிகளுக்கு சமுதாய இணைய தள இணைப்பு தேவையில்லையே எனச் சிலர் எண்ணலாம். அவை வர்த்தக நிறுவனங்களுக்கு எந்த அளவிற்கு உதவுகின்றன என்பதனை, அவற்றைப் பயன்படுத்துவோர் மட்டுமே அறிவார் கள். அதனால் தான் இன்றைய சூழலில் பல நிறுவனங்கள், சமுதாய தளங்களில் தங்களைப் பதிந்து கொண்டு வருகின்றன. இந்த வகையில், ஒரு டேப்ளட் பிசிதான் கூடுதல் பயனுள்ளதாக இருக்க முடியும்.\nலேப்டாப் கம்ப்யூட்டர் மற்றும் டேப்ளட் பிசி என எடுத்துக் கொண்டால், நிச்சயம் டேப்ளட் பிசிதான் பின்னாளில் நிலையாக இயங்கப் போகிறது என்பது உண்மை. ஆனால் அந்த நாள் விரைவிலா அல்லது சில ஆண்டுகள் கழித்தா என்பது மக்களின் மனநிலையைப் பொறுத்து அமையும்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 6:06 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nஅப்துல் கலாமை அவமதித்த அமெரிக்கா கேட்டது மன்னிப்பு\nபுதுடில்லி:பாதுகாப்பு சோதனை என்ற பெயரில் அமெரிக்க அதிகாரிகள், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை மீண்டும் அவமதித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமான நிலையத்தில், கலாமின் கோட், ஷூ ஆகியவற்றை கழற்றும்படி கூறி, அமெரிக்க அதிகாரிகள், அத்துமீறி நடந்து கொண்டதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. \"இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்தால், இந்தியா வரும் அமெரிக்க வி.ஐ.பி.,களிடம், நாங்களும் அதுபோல் நடக்க வேண்டியிருக்கும்' என, எச்சரித்துள்ளது. இதையடுத்து, அமெரிக்க நிர்வாகம் மன்னிப்பு கேட்டது.\nமுன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், கடந்த 2009ல் அமெரிக்கா செல்வதற்காக டில்லி விமான நிலையத்துக்கு சென்றபோது, அங்கிருந்த அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள், சோதனை என்ற பெயரில் அவரை அவமதித்தனர். இந்த சம்பவம், அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது, மீண்டும் அதுபோன்ற ஒரு அவமதிப்பு சம்பவம், கலாமுக்கு நடந்துள்ளது.கடந்த செப்டம்பரில், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்ற அப்துல் கலாம், 29ம் தேதி, இந்தியாவுக்கு திரும்ப திட்டமிட்டிருந்தார். நியூயார்க்கில் உள்ள ஜான் கென்னடி விமான நிலையத்துக்கு வந்தார். விமானத்தில் ஏறுவதற்கு முன், அவரிடம் சோதனை நடத்தப்பட்டது. இதன்பின் அவர், டில்லி செல்லும் ஏர்-இந்தியா விமானத்தில் ஏறி அமர்ந்தார்.\nவிமானம் புறப்படுவதற்கு முன்பாக, விமானத்திற்குள் வந்த அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள்,\"உங்களை சோதனையிட வேண்டும். உங்களின் கோட், ஷூ ஆகியவற்றை கழற்றிக் கொடுங்கள். அதில் வெடிபொருட்கள் இருக்கின்றனவா என, சோதனையிட வேண்டும்' என்றனர்.\nஇதற்கு, அங்கு இருந்த ஏர்-இந்தியா அதிகாரிகளும், மற்றவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். \"அவர், முன்னாள் ஜனாதிபதி. விமான நிலையங்களில் சோதனையிட, அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது' என்றனர்.\nஅமெரிக்க அதிகாரிகள், இதைப் பொருட்படுத்தவில்லை. கலாமும், இதை பெரிதுபடுத்தாமல், தன் கோட் மற்றும் ஷூக்களை கழற்றி, அவர்களிடம் கொடுத்தார்.அவற்றை சோதனையிட்டு விட்டு, சில நிமிடங்களுக்கு பின், கலாமிடம் திருப்பி அளித்தனர். ஆனாலும், இந்த சம்பவம் குறித்து, அப்துல் கலாம் எந்த புகாரும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், ஏர்-இந்தியா அதிகாரிகள் மூலமாக, இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்து, நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.\nபதிலடி கொடுப்போம்:இந்த சம்பவத்துக்கு, மத்திய வெளியுறவு அமைச்சகம், கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா, அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரக அதிகாரி நிருபமா ராவை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இந்த பிரச்னையை உடனடியாக, அமெரிக்க அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும்படி, நிருபமா ராவிடம் வலியுறுத்தியுள்ளார். மேலும், விமான போக்குவரத்து அமைச்சகம் மற்றும் ஏர்-இந்தியா அதிகாரிகளிடம், இந்த சம்பவம் தொடர்பாக விவரமான அறிக்கை அளிக்கும்படியும் உத்தரவிட்டுள்ளார்.\nவெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகையில்,\"பாதுகாப்பு சோதனை என்ற பெயரில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவமதிக்கப்பட்டதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. விமான நிலையங்களில், சோதனையிடுவதில் விலக்கு அளிக்கப்பட்ட நபர்களின் பட்டியலில், அவரின் பெயரும் உள்ளது. அதையும் மீறி, அவருக்கு இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் தொடருமானால், இந்தியாவுக்கு வரும், அமெரிக்க வி.ஐ.பி.,களிடம், நாங்களும் இதுபோல் நடந்து கொள்ள வேண்டியிருக்கும்' என்றனர்.\nமன்னிப்பு கேட்ட அமெரிக்கா:அப்துல் கலாம் அவமதிக்கப்பட்ட சம்பவத்துக்கு, இந்தியாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதை அடுத்து, அமெரிக்க அரசு, இதற்காக மன்னிப்பு கேட்டுள்ளது. அப்துல் கலாம் மற்றும் இந்திய அரசுக்கு, அமெரிக்க தூதரகம் சார்பில் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:நியூயார்க் விமான நிலையத்தில் நடந்த சம்பவத்துக்காக, வருந்துகிறோம். வி.ஐ.பி.,களுக்கான பாதுகாப்பு சோதனை விதிமுறைகளை, பாதுகாப்பு அதிகாரிகள் உரிய முறையில் பின்பற்றாததன் காரணமாக, இவ்வாறு நடந்து விட்டது. எதிர்காலத்தில், இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருப்பதற்கான, அனைத்து நடவடிக்கைகளையும் அமெரிக்க அரசு மேற்கொள்ளும்.இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபாரதிய ஜனதா கண்டனம் : பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ஷாநவாஸ் உசேன் கூறியதாவது:முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு, அமெரிக்க விமான நிலையத்தில் நடந்த அவமதிப்பை, பொறுத்துக் கொள்ள முடியாது. இது மிகவும் கண்டனத்துக்குரிய நடவடிக்கை. கலாம், அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளால், அவமதிப்புக்கு உள்ளாவது, இது முதல் முறையல்ல. ஏற்கனவே ஒருமுறை, இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் உறுதி செய்ய, மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு உசேன் கூறினார்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 11:13 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nஇந்த வார டவுண்லோட் ட்ரைவர் புரோகிராம் பேக் அப்\nசில வேளைகளில் உங்கள் பெர்சனல் அல்லது லேப்டாப் கம்ப்யூட்டர்களில் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை மீண்டும் இன்ஸ்டால் செய்திட வேண்டியதிருக்கும். அப்போது விண்டோஸ் சிஸ்டத்தில் மாறா நிலையில் (by default) இல்லாத சில ட்ரைவர் புரோகிராம்களும் தேவையாயிருக்கும். நம்மிடம் ஒரு காலத்தில் தரப்பட்ட ட்ரைவர் சிடிக்கள் காணாமல் போயிருக்கும். அல்லது இடம் மாறி, தேடினாலும் கிடைக்காமல் இருக்கலாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் இணையத்திலிருந்து தான் அவற்றை டவுண்லோட் செய்து, பயன்படுத்த வேண்டும். அவற்றில் சில நமக்குப் பயன்படுத்தும் நிலையில் கிடைக்காது. சில இயங்காது. இந்தச் சூழ்நிலை நம்மில் பலருக்குப் பல வேளைகளில் ஏற்பட்டிருக்கும்.\nஇது போன்ற சிக்கல்களில் நமக்கு உதவிட Double Driver என்ற இலவச புரோகிராம் இணையத்தில் கிடைக்கிறது. இந்த புரோகிராம், நம் பெர்சனல் கம்ப்யூட்டரில் பதியப்பட்டுள்ள அனைத்து ட்ரைவர்களையும் தேடிக் காட்டுகிறது. அத்துடன் அவற்றை பேக் அப் செய்து பின்னாளில் பயன்படுத்தத் தருகிறது. இது நிச்சயமாய் நமக்குப் பெரிய உதவியாய் தான் இருக்கும். இது எப்படி இயங்குகிறது என்று பார்க்கலாம்.\ngclid=CLycloHVjawCFU0a6wodbmCrng என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து Double Driver என்னும் இந்த புரோகிராமினை தரவிறக்கம் செய்து, உங்கள் கம்ப்யூட்டரில் பதியவும். இதனை முதலில் திறக்கையில், காலியாக ஒரு விண்டோ காட்டப்படும்.\n2. இந்த விண்டோவில் மெனு பார் கீழாகக் காணப்படும் \"Scan\" என்ற டேப்பினைக் கிளிக் செய்திடவும். உடனே உங்கள் கம்ப்யூட்டர் ஸ்கேன் செய்யப்படும். அப்போது, காலியாகக் காட்டப்பட்ட விண்டோவில்,கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள ட்ரைவர் புரோகிராம்கள் காட்டப்படும். உங்களிடம் விண்டோஸ் இன்ஸ்டலேஷன் சிடி இருந்தால், அதில் உள்ள மைக்ரோசாப்ட் தந்துள்ள ட்ரைவர் புரோகிராம்கள் தவிர்த்து மற்ற புரோகிராம்களின் ட்ரைவர்களை மட்டும் தேர்ந்தெடுக்கலாம்.\n3. அனைத்து ட்ரைவர் புரோகிராம்களையும் பேக் அப் எடுக்க, backup டேப்பினைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும். உடன் அனைத்து ட்ரைவர் புரோகிராம்களும் ஸிப் செய்யப்பட்டு ஒரு பைலாகத் தயார் செய்யப்படும்.\nஇதனை சிஸ்டம் ட்ரைவ் இல்லாத இன்னொரு ட்ரைவ் அல்லது ஸ்டோரேஜ் மீடியாவில், சேவ் செய்து வைத்திடலாம். ப���ன்னர், எப்போது தேவைப் பட்டாலும், இந்த பைலை விரித்து, தேவைப்படும் ட்ரைவர் புரோகிராம்களைப் பயன் படுத்திக் கொள்ளலாம்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 11:00 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nநிஜமானது கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சி:\nபிரித்தானியாவில் நடைபெற்ற \"யாருக்கு கோடீஸ்வரராக விருப்பம்\" என்ற நிகழ்ச்சிபோல இந்தியாவிலும் நடைபெற்று வருவது வழக்கம். இந் நிகழ்வில் சேரியில் வாழும் மிகவும் ஏழ்மையான நபர் ஒருவர் சுமார் 1 மில்லியன் டாலரை பரிசாகப் பெற்றுள்ளார். இது போன்ற கற்பனைத் திரைப்படம் ஒன்று \"த சிலம் டோக் மில்லியனர்\" என்ற பெயரில் வெளியாகி 6 அஸ்கார் விருதுகளைத் தட்டிச் சென்றது. அப்படத்துக்கு இசை அமைத்ததற்காக இசைப் புயல் ஏ.ஆர் ரகுமானுக்கும் ஆஸ்கார் விருது கிடைத்தது. தற்போது அப்படம் நிஜமானால் என்ன நடக்குமோ அதுபோல நடந்துள்ளது. சுஷில் குமார் எனும் பீஹாரை சேர்ந்த ஏழை அரசு பணியாளர் ஒருவர் இந் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அதி உச்சப்பரிசை தட்டிச்சென்றுள்ளார்.\nமிகவும் ஏழ்மையான நிலையில் சேரி வாழ்க்கை வாழ்ந்து வந்த சுஷில் குமாருக்கு அவரது வீட்டில் சொந்தமாக தொலைக்காட்சி பெட்டி கூட இல்லையாம். நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் சரியான பதிலை அளித்ததை தொடர்ந்து, நிகழ்ச்சி ஒளிபரப்பாளர் அமிதாப் பச்சன், சுஷில் குமாரை வெற்றியாளராக அறிவித்ததுடன், அவரையும், அவரது மனைவியையும் அழைத்து, ரூ 50 மில்லியன் (ஒரு மில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல்) பரிசுத்தொகையை நேரடியாக கையளித்து அவர்களை பரவசப்படுத்தினார். நீங்கள் புதிய வரலாற்றை உருவாக்கியிருக்கிறீர்கள். உங்களது அர்ப்பணிப்பும், ஆர்வமும், இதுவரை உங்களை இந்நிகழ்ச்சியில் கொண்டு வந்துள்ளது என அமிதாப் பச்சன் தெரிவித்தார்.\nஇந்த நிகழ்ச்சியில் குமார் பங்குபெற்ற முன்னர், அவரது மாத சம்பளம் டாலர் மதிப்பில் 120 அமெரிக்க டாலர்களே பீஹார் மாநிலத்தின் மொதிஹாரியில் சின்னதாக ஒரு தனியார் வகுப்பு நடத்தி வருவதால் கொஞ்சம் மேலதிக வருமானம் வந்துள்ளது. மற்றும் படி அரசு உத்தியோகம் தான். இந்த நிகழ்ச்சியில் அவர் பங்கு பற்றுவதைக்கூட அவரது குடும்பத்தினர் பக்கத்துவீட்டு டீவியில் தான் பார்த்திருக்கிறார்கள். நிகழ்ச்சியின் முதல் சுற்றுக்களில் அவர் சரியான பதில்களை டிக் செய்ய, செய்ய அவரை நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுமாறு நெருங்கியவர்களால் வற்புறுத்தப்பட்டிருக்கிறார்.\nஇந்த பணத்தை வைத்து என்னென்ன செய்வதற்கு அவர் திட்டமிட்டிருக்கிறீர்கள் என நிருபர்கள் கேட்ட போது, இந்திய சிவில் சேர்விஸ் பரீட்சை எழுத வேண்டும். அதற்கான பயிற்சிகளுக்காக சில பணம் செலவிடுவேன். இப்பரீட்சை மூலம், மிக பாதுகாப்பானதும், பெறுமதியானதுமான நிரந்தர தொழிலொன்று எனக்கு கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்றார். மனைவிக்காக புதிய வீடு ஒன்று வாங்குவேன். பெற்றோருக்கு தேவையான பணம் வழங்குவேன். சகோதரர் சிறிய வர்த்தகமொன்றை தொடக்க மூலதனமாக கொஞ்சம் பணம் வழங்குவேன் என தன்னை சுற்றியிருப்பவர்களின் நலனுக்காக பேசத்தொடங்கிய குமார், தனது சொந்த ஊரான மோதிஹாரியில், ஒரு நூலகம் கட்டப்போவதாகவும் இதன் மூலம் அந்த ஊரில் உள்ள சிறார்கள் தங்கள் கல்வி அறிவை பெருக்கி கொள்ளலாம் எனவும் இறுதியாக தெரிவித்த போது, சரியானவருக்கு தான் பரிசு சென்றடைந்திருக்கிறது என எண்ணத்தோன்றுகிறது.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 12:05 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nகேள்வி: Abandonware என்று எதனைக் குறிக்கின்றனர் இது மால்வேர் வகையைச் சேர்ந்ததா\nபதில்: இல்லை, இல்லவே இல்லை. அபான்டன் வேர் (Abandonware) என்பது, சாப்ட்வேர் நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டு, சில மாதங்கள் அல்லது ஆண்டுகள் கழிந்த பின்னர் விற்பனைக்கு அனுப்பாமலும், விநியோகிக்கப் படாமலும் உள்ள சாப்ட்வேர் புரோகிராம்களாகும். பழைய கேம்ஸ் புரோகிராம்கள் இந்த வகையைச் சேர்ந்தவையே. இன்னும் நிறைய எடுத்துக்காட்டுக்களைக் கூறலாம். கூகுள் அல்லது ஏதேனும் ஒரு சர்ச் இஞ்சினில் Abandonware என டைப் செய்து தேடிப் பாருங்கள். எத்தகைய புரோகிராம்கள் பட்டியலிடப் படுகின்றன என்று அறியலாம்.\nகேள்வி: நான் வாங்கப்போகும் லேப்டாப் கம்ப்யூட்டரில் ஓ.எஸ். பதிக்க, விண்டோஸ் 7 தேர்ந்தெடுத்தேன். ஆனால் அந்த ஓ.எஸ். பல நிலைகளில் வந்துள்ளதாக கடைக்காரர் கூறுகிறார். மொத்தம் எத்தனை வகை\n-நி. முருகேச பாண்டியன், மதுரை.\nபதில்: உங்களுடைய தேவை மற்றும் உங்கள் பயன்பாடு பற்றி எதுவும் எழுதவில்லை. எனவே எது உங்களுக்கு உகந்தது என்று நீங்களே அதன் அம்சங்கள் குறித்துப் படித்துத் தேர்ந்தெடுக்கவும். விண்டோஸ் 7 பதிப்பு வாடி��்கையாளர்களின் பல்வேறு தேவைகளை நிறைவேற்ற ஆறு வகைகளில் வெளிவந்துள்ளது. அவை: விண்டோஸ் 7 ஹோம் பிரிமியம், புரபஷனல், ஸ்டார்ட்டர், ஹோம் பேசிக், என்டர்பிரைஸ் மற்றும் விண்டோஸ் 7 அல்ட்டிமேட். இவற்றின் கூறுகள் மற்றும் பயன்கள் குறித்து பல இணைய தளங்களில் தகவல்கள் உள்ளன. இவற்றின் விலை ரூ.5,800 முதல் ரூ. 11,000 வரை உள்ளது. மேலும் உங்கள் கம்ப்யூட்டரின் திறன் அடிப்படையில் 32 பிட் அல்லது 64 பிட் வகையினைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நீங்கள் பழைய எக்ஸ்பி புரோகிராம்களையும் இதில் இயக்க விரும்பினால், புரபஷனல் மற்றும் அல்டிமேட் பதிப்பை வாங்க வேண்டியதிருக்கும். பொதுவாக விண்டோஸ் 7 பதிப்பில், இந்த இரண்டு வகை மட்டுமே அதிகமாக, கூடுதல் வசதிகளைக் கொண்டுள்ளது.\nகேள்வி: இன்டர்நெட் தளஙகளின் பெயர்கள் எண்களில் தான் உள்ளது. ஆனால் நாம் பெயர்களை வைத்துக் கொள்கிறோம். இதனை மாற்றும் வேலையை டி.என்.எஸ். சர்வர்கள் செய்கின்றன என்று முன்பு எழுதி இருந்தீர்கள். ஏன் எண்களையே வைத்துக் கொள்ளக் கூடாது இந்த விதியை யார் கொண்டு வந்தது\n-என். ஆல்வின் சாமுவேல், திருப்பூர்.\n உங்கள் எண்ணப் படியே, ஊர்களுக்கு எண்களை வைத்துப் பாருங்கள். கண்டக்டரிடம் 38567 லிருந்து 23483க்கு ஒரு டிக்கட் கொடுங்க என்று கேட்டால் என்ன செய்வார் எத்தனை எண்களை நினைவில் வைத்துக் கொள்ள முடியும் எத்தனை எண்களை நினைவில் வைத்துக் கொள்ள முடியும் எத்தனை இணைய தளங்களுக்கு எண்களை நினைவில் கொள்ள முடியும் எத்தனை இணைய தளங்களுக்கு எண்களை நினைவில் கொள்ள முடியும் எனவே தான் இன்டர்நெட் வடிவமைக்கப் படுகையில், எண்களை சர்வர்கள் படிக் கட்டும், நாம் பெயர்களைக் கொள்வோம் என்று அமைத்தார்கள். இதற்கென விதி எதுவும் தரவில்லை. பொதுவான ஏற்பாடுதான்.\nகேள்வி: வேர்டில் பேஜ் பிரேக் போல வேறு என்ன வகை பிரேக் ஏற்படுத்தலாம் ஏற்படுத்திய பிரேக் இடைவெளியை, கோடுகளை நீக்கும் வழியையும் குறிப்பிடவும்.\nபதில்: பேஜ் பிரேக், செக்ஷன் பிரேக் எனப் பல உள்ளன. பேஜ் பிரேக் ஏற்படுத்த, குறிப்பிட்ட இடத்தில் கர்சரைக் கொண்டு சென்று, கண்ட்ரோல் கீயை அழுத்தியபடி என்டர் தட்டவும். இதனை மெனு பார் வழியாகவும் மேற்கொள்ளலாம். அதே இடத்தில் வேறு பிரேக் வகைகளையும் தெரிந்து கொள்ளலாம்.\nஇன்ஸெர்ட் மெனு சென்று அதில் முதலாவதாகக் கிடைக்கும் பிரேக் என்ப���னைத் தேர்ந்தெடுக்கவும். சிறிய பாக்ஸ் ஒன்றுகிடைக்கும். அதில் பிரேக் டைப்ஸ் மற்றும் செக்ஷன் பிரேக் டைப்ஸ் என்ற இரண்டு வகை பிரேக் பிரிவுகள் இருக்கும். உங்களுக்கு எந்த வகை பிரேக் வேண்டுமோ அதற்கான ரேடியோ பட்டனைத் தேர்ந் தெடுத்து பின் ஓகே கிளிக் செய்திடலாம். இங்கு அனைத்து வகை பிரேக் குறித்தும் தகவல் கிடைக்கும்.\nஏற்படுத்திய பிரேக்கினை எப்படி நீக்குவது டாகுமெண்ட்டைத் திறந்து கொள்ளுங்கள். டாகுமெண்ட் நார்மல் வியூவில் இருக்க வேண்டும். இதற்கு வியூ மெனுவில் நார்மல் தேர்ந்தெடுக் கவும். இந்த வியூவில் தான் பேஜ் பிரேக் கோடாகத் தெரியும். பேஜ் பிரேக் உங்கள் டாகுமெண்ட்டில் புள்ளிகள் வைத்த பெரிய நீண்ட கோடாகக் காட்சி அளிக்கும். பேஜ் பிரேக் உள்ள இடத்திற்குச் செல்லவும். அங்கு கர்சரை வைத்து டெலீட் பட்டன் அழுத்தினால் பேஜ் பிரேக் நீக்கப்படும். அல்லது அம்புக் குறி கர்சரை பேஜ் பிரேக் கோட்டில் இடது மூலைக்குக் கொண்டு சென்று கிளிக் செய்தால் பேஜ் பிரேக் கோடு தேர்ந்தெடுக் கப்படும். பின் டெலீட் அல்லது பேக் ஸ்பேஸ் அழுத்தி இதனை நீக்கலாம்.\nகேள்வி: விண்டோஸ் 7 பயன்படுத்துகிறேன். இதில் விண்டோஸ் எக்ஸ்புளோரரில், கார்ட் ரீடர் போன்ற காலியாக உள்ள ட்ரைவ்கள் காட்டப்படுவதில்லை. சிஸ்டமே இப்படித்தான் உள்ளதா அல்லது என் கம்ப்யூட்டரில் செட்டிங்ஸ் மாறிவிட்டதா அல்லது என் கம்ப்யூட்டரில் செட்டிங்ஸ் மாறிவிட்டதா இதனைக் கொண்டு வர என்ன செய்திட வேண்டும்\n-கா. சிரோன்மணி ராணி, காரைக்கால்.\nபதில்: மாறா நிலையில், விண்டோஸ் 7, காலியாகவுள்ள ட்ரைவ்களைத் தன் விண்டோஸ் எக்ஸ்புளோரரில் காட்டு வதில்லை. இதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. மைக்ரோசாப்ட் நிறுவனத்திடமும் பதில் இல்லை. ஆனால், இதனைக் காட்டும்படி சில மாற்றங்களை மேற்கொள்ளலாம்.\nஸ்டார்ட் பட்டன் அழுத்தவும். இந்த பட்டனுக்கு மேலாக உள்ள சர்ச் பாக்ஸில் Change Search Options என டைப் செய்திடவும். உடன், பல முடிவுகள் மேலாகக் காட்டப்படும். இதன் தொடக்கத்தில், Change Search Options for files and folders என்று ஒரு வரி கிடைக்கும். இதில் கிளிக் செய்திடவும். இனி கிடைக்கும் விண்டோ வில் வியூ டேப்பினைக் கிளிக் செய்திடவும். பின்னர், ஸ்குரோல் செய்து கீழாகச் செல்லவும். அங்கு Hide empty drives in the Computer folder என்று இருப்பதனைக் காணவும். இதன் முன்னால் காணப்��டும் டிக் அடையாளத்தின் மீது மவுஸ் கர்சரால் கிளிக் செய்தால், டிக் அடையாளம் எடுக்கப்பட்டுவிடும். பின்னர், Apply மற்றும் OK பட்டன்களைக் கிளிக் செய்து வெளியேறவும். இனி எந்த மீடியாவினை உங்கள் கம்ப்யூட்டரில் இணைத்தாலும், அந்த ட்ரைவ் விண்டோஸ் எக்ஸ்புளோரரில் காட்டப்படும்.\nகேள்வி: என் மகள் ஒன்பதாம் வகுப்பில் படிக்கிறாள். நான் வீட்டில் இருக்கிறேன். மகள் கம்ப்யூட்டர் நன்றாக இயக்குவாள். அவளுக்கு ஆர்வமூட்டும் வகையில் பிசிக்ஸ் கற்றுத்தரும் இன்டர்நெட் வெப்சைட்கள் ஏதேனும் சிலவற்றைக் கூறவும்.\nபதில்: மகளின் கல்வி கற்பதில் ஆர்வம் கொண்டுள்ள உங்களுக்கு பாராட்டுக்கள். நீங்கள் வீட்டில் இருந்தாலும், கம்ப்யூட்டரில் மகளுக்குத் தேவையானதைக் காட்டி, கல்வியில் வழி காட்டலாம். இயற்பியல் பாடத்திற்கு நான் பார்த்த நல்லதொரு இணையதளம் பற்றிய தகவல்களைத் தருகிறேன். இந்த தளத்தின் பெயர் Crayon Physics. இதன் தள முகவரி http://crayonphysics.en.softonic.com/download. நீங்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, ஆர்வ மூட்டும் விளையாட்டு மூலம் இது இயற்பியலைக் கற்றுத் தருகிறது. இந்த விளையாட்டில் ஒரு பந்தினை நட்சத்திரக் குறியிட்ட இடத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். இதனைக் கொண்டு செல்ல பல வழிகள் தரப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் இயற்பியல் கோட்பாடுகளின் எளிய விதிகளை விளையாட்டாகக் கற்றுக் கொடுக்கின்றன.\nஇந்த விளையாட்டு ஒரு இரண்டு பரிமாணக் காட்சியில் காட்டப்படுகிறது. பிசிக்ஸ் பிரிவின் gravity, momentum, inertia, mass, friction, kinetic and potential energy எனப் பல கோட்பாடுகள் விளையாட்டு மூலம் விளக்கப்படுகிறது. எந்த லெவலில் குழந்தைகள் விளையாடலாம் என்பதை அவர்களே தேர்ந்தெடுக்கலாம். நன்கு கற்று அறிந்தவர்கள் வெறும் விளையாட்டாகவும் இதனை எடுத்துக் கொண்டு பொழுதைப் போக்கவும் செய்திடலாம். ஆனால் விளையாடு கையில் சிந்திக்கும் திறனை நன்கு வளர்க்கும் விதத்தில் இந்த கேம் வடிவமைக்கப் பட்டுள்ளது.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 12:39 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nசிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.(1 கொரிந்தியர் 1:18)\nதேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன்கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும��படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில்அன்புகூர்ந்தார். (யோவான் 3:16 )\nபாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டாகும் நித்தியஜீவன்.(ரோமர் 6:23)\n....அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். (1 யோவான் 1:7)\nஉலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. (யோவான் 1:9)\nஅவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள்எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்குஅதிகாரங்கொடுத்தார். (யோவான் 1:12)\nமுஸ்லீம்கள் ஏன் கிறிஸ்தவர்களாகிறார்கள் நித்திய நம்பிக்கை பாவத்தை மன்னிக்க இயேசு மரிக்க வேண்டுமா கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா கிறிஸ்தவர்கள் எதை நம்புகிறார்கள் முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும் முகமதுவின் பாலியல் பலம்\nதள வரைப்படம் (Site map)\nஅழிந்து போகின்ற இந்த மக்கள் கூட்டத்துக்காக ஜெபிப்பீர்களா\nதமிழ் இணைய தளங்களை பார்வையிட இங்கே செல்லவும்\nஇந்த எழுத்துருவை பயன்படுத்த அனுமதி தந்த திரு ஆவரங்கால் திரு சிறீவாஸிற்கு எனது நன்றிகள் தாயக கவிஞர் திரு புதுவை இரத்தினதுரையின் மானுடக் கவிதைகளுக்கு இந்த செயலி சமரப்பணம் சுரதா யாழ்வாணன் 27.12.02\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/election/62214-13-48-percent-of-the-votes-were-recorded-at-9-am.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-06-26T07:54:16Z", "digest": "sha1:P6SLQ7RJUVBEN4IP3LZKWM6C6AMQIHWD", "length": 10578, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காலை 9 மணி நிலவரப்படி 13.48 சதவிகித வாக்குகள் பதிவு | 13.48 percent of the votes were recorded at 9 am", "raw_content": "\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\nதமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம்\nசுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியது\nகு��ிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது; அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு\nஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் .கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை - டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்\nஇந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்\nகாலை 9 மணி நிலவரப்படி 13.48 சதவிகித வாக்குகள் பதிவு\nதமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி 13.48 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தகவல் தெரிவித்துள்ளார்.\nஇன்று தமிழகம் உட்பட 13 மாநிலங்களில் இரண்டாம் கட்ட நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு இந்த வாக்குப்பதிவு தொடங்கியது. கடந்த மூன்று மணி நேரமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில், தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ 9 மணி நிலவரப்படி எவ்வளவு சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன என்பது குறித்து தகவல் வெளியிட்டுள்ளார். அதாவது “தமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி 13.48 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது. கரூரில் 10.01 சதவிகித வாக்குகள் பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் 11.20 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளன. ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் 1.23 சதவிகிதம் மட்டுமே வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. வடசென்னையை பொறுத்தவரை 4.58 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.\nதென்சென்னையை பொறுத்தவரை 5.67 வாக்குகள் பதிவாகியுள்ளன. மத்திய சென்னையில் 3.71 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் 4.41 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. தமிழகத்தில் அமைதியான முறையில் தேர்தல் நடந்து வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.\nநான் ஜனநாயக கடமை ஆற்றிவிட்டேன், நீங்கள்\nகார் மரத்தில் மோதி, டிவி நடிகைகள் பரிதாப பலி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவரலாற்று சுவடுகளை நாள்தோறும் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடும் பிஐபி \nதகவல் பர��மாற்றம் ஆண்டுக்கு 20% அதிகரிப்பு : ஆய்வில் தகவல்\nபயனர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் ஒன் பிளஸ்\nபொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு கோரிக்கை: உயர்நீதிமன்றம் நிராகரிப்பு\n'அமைதியான முறையில் வாக்குப்பதிவு’ : தலைமைத் தேர்தல் அதிகாரி‌\n“கமல் பேச்சு குறித்து அறிக்கை கொடுங்கள்” - தேர்தல் அதிகாரிக்கு உத்தரவு\nடிஜிபி பரிந்துரையை புறந்தள்ளிய தலைமை தேர்தல் அதிகாரி : வெளியானது புது தகவல்\nபொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு இல்லை - சத்ய பிரதா சாஹூ\n“சிவகார்த்திகேயன் வாக்கும் கணக்கில் எடுக்கப்படும்”- சத்யபிரதா சாஹூ\nநியூசிலாந்து ஜெயித்தால் அரையிறுதி, பாகிஸ்தான் தோற்றால் 'அம்போ' \nசென்னையில் 100 கிலோ கஞ்சா பறிமுதல் : தடுக்க தவறியதா காவல்துறை \n கல்லடா டிராவல்ஸ்க்கு ஓராண்டு அனுமதி ரத்து\n'தங்கதமிழ்ச் செல்வன் அதிமுகவில் இணையலாம்' அமைச்சர் டி.ஜெயக்குமார்\nமழையால் மட்டுமே சென்னையை காப்பாற்ற முடியும்' டைட்டானிக் ஹீரோ வருத்தம்\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநான் ஜனநாயக கடமை ஆற்றிவிட்டேன், நீங்கள்\nகார் மரத்தில் மோதி, டிவி நடிகைகள் பரிதாப பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/52630-dassault-papers-show-reliance-entry-mandatory-for-rafale-deal-report.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-26T07:42:58Z", "digest": "sha1:3GG2RUBIGEJYEKTM44CFBEKQJWRJWGYR", "length": 13810, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரஃபேல் ஒப்பந்தம் வேண்டுமானால் ரிலையன்ஸ் கட்டாயம் : ஆவணங்களில் தகவல் | Dassault Papers Show Reliance Entry Mandatory For Rafale Deal: Report", "raw_content": "\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\nதமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம்\nசுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியது\nகுடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது; அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித���திருக்காது - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு\nஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் .கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை - டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்\nஇந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்\nரஃபேல் ஒப்பந்தம் வேண்டுமானால் ரிலையன்ஸ் கட்டாயம் : ஆவணங்களில் தகவல்\nரஃபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் இடம்பெற்றது தொடர்பாக பிரான்ஸ் பத்திரிக்கை ஒன்று முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளது.\nரஃபேல் விமான ஊழல் விவகாரத்தில் முக்கிய சர்ச்சையாக இருப்பது அனில் அம்பானியின் தேர்வு. ரபேல் விமானங்களை வழங்க உள்ள டசால்ட்ஸ் நிறுவனத்தின் இந்திய பங்குதாரராக தேர்வானதுதான் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிபன்ஸ் லிமிடெட். இந்த நிறுவனம் மூலமே இந்தியாவில் ரஃபேல் தொடர்பான வியாபரத்தை டசால்ட்ஸ் நிறுவனம் மேற்கொள்ள உள்ளது.\nகாங்கிரஸ் ஆட்சியில் டசால்ட்ஸ் நிறுவனத்தில் தொழில்நுட்பங்களை பெற்று ரஃபேல் விமானங்களை இந்தியாவில் உருவாக்கும் பணி ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிகல் நிறுவனத்திடம் கொடுப்பதாக முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் 2015-ல் அறிவிக்கப்பட்ட முடிவில் HAL நிறுவனம் நிரகாரிக்கப்பட்டது. ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்கல் நிறுவனம் இந்தியாவின் பாதுகாப்பு படையில் உள்ள பல்வேறு விமானங்களை தயாரித்து வரும் ஒரு அரசு நிறுவனம். கடந்த 60 வருடங்கள் அனுபவம் உள்ள மத்திய அரசின் நிறுவனத்தை நிராகரித்துவிட்டு, இந்த துறையில் அனுபவமே இல்லாத ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு எப்படி அனுமதி அளிக்கப்பட்டது என்பதுதான் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்பி வரும் கேள்வி.\nரிலையன்ஸ் நிறுவனம் ரபேல் ஒப்பந்தத்தில் இடம்பெற வேண்டும் என இந்திய அரசு வலியுறுத்தியதாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிரான்சிஸ் ஹாலண்டே தெரிவித்து இருந்தார். ஹாலண்டேவின் கருத்துக்குப் பின்னர் இந்த விவகாரம் சூடுபிடித்தது. இதனால், அனில் அம்பானிக்கு ஆதரவாக பாஜக அரசு செயல்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதனை பாஜக தலைமையிலான மத்திய அரசு மறுத்தது. ரிலையன்ஸ�� நிறுவனம் இந்திய பங்குதாரராக சேர்க்கப்பட்டதற்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு வந்தது.\nஇந்நிலையில், பிரான்ஸ் நாட்டின் புலனாய்வு செய்தி நிறுவனமான ‘Mediapart’ பத்திரிக்கை டசால்ட் நிறுவனத்துடன் இந்திய அரசு மேற்கொண்ட ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில், ரபேல் ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டுமெனில் இந்திய பங்குதாரராக ரிலையன்ஸ் நிறுவனம் இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, டசால்ட் நிறுவன ஆவணங்களில் இந்த தகவல் உள்ளதாக என மீடியா பார்ட் கூறியுள்ளது.\nஏற்கனவே, ரஃபேல் விவகாரம் பெரிய விவாதப் பொருளாக மாறியிருக்கும் நிலையில், தற்போது பிரான்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள தகவல் புதிய சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.\nநிர்மலா சீதாராமன் நாளை பிரான்ஸ் பயணம்\nவேட்பாளர்களின் குற்றப்பின்னணி விவரங்கள்- சட்ட அமைச்சகம் புது அறிவிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n'2023ல் சிறுகடைகள் டிஜிட்டல் மயமாகும்' : அமெரிக்க ஆய்வு நிறுவனம் தகவல்\nவாராக்கடனை வசூலிக்க புதிய விதிமுறைகள் - விரைவில் வெளியாகும் என தகவல்\n“என் தந்தையின் பெயரை அரசியலுக்காக பயன்படுத்துவதா” - சரத் பவாருக்கு பாரிக்கர் மகன் கேள்வி\n10 ஆண்டுகளில் 7 லட்சம் கோடி வாராக் கடன்கள் ரத்து \nரஃபேல் விவகாரத்தில் மறுஆய்வு விசாரணை தேதியை நிர்ணயிக்க நீதிபதிகள் முடிவு - அருண் ஷோரி\nரபேல் பேர ஊழல் பற்றிய புத்தக வெளியீட்டுக்குத் தடை\nரஃபேல் சிஏஜி அறிக்கை என்ன சொல்கிறது : சில ஹைலைட் அம்சங்கள்\n“அது வேறு இமெயில்” - ராகுல் குற்றச்சாட்டுக்கு ரிலையன்ஸ் விளக்கம்\nரஃபேல் ஒப்பந்தத்துக்கு முன்பாக பிரான்ஸ் சென்றாரா அனில் அம்பானி \nRelated Tags : Dassault Papers , Reliance Entry , Rafale Deal , ரஃபேல் ஒப்பந்தம் , பிரான்ஸ் பத்திரிக்கை , பாஜக அரசு , ரிலையன்ஸ் நிறுவனம்\nநியூசிலாந்து ஜெயித்தால் அரையிறுதி, பாகிஸ்தான் தோற்றால் 'அம்போ' \nசென்னையில் 100 கிலோ கஞ்சா பறிமுதல் : தடுக்க தவறியதா காவல்துறை \n கல்லடா டிராவல்ஸ்க்கு ஓராண்டு அனுமதி ரத்து\n'தங்கதமிழ்ச் செல்வன் அதிமுகவில் இணையலாம்' அமைச்சர் டி.ஜெயக்குமார்\nமழையால் மட்டுமே சென்னையை காப்பாற்ற முடியும்' டைட்டானிக் ஹீரோ வ��ுத்தம்\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநிர்மலா சீதாராமன் நாளை பிரான்ஸ் பயணம்\nவேட்பாளர்களின் குற்றப்பின்னணி விவரங்கள்- சட்ட அமைச்சகம் புது அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/59910-should-i-count-dead-mosquitoes-or-sleep-comfortably-asks-vk-singh.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-06-26T07:41:38Z", "digest": "sha1:KDGJX7VV2BVTI7E6NOBFXKIEHU52RH27", "length": 13194, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“கொசுக்களை எண்ணிக்கொண்டிருக்க முடியுமா?” - பால்கோட் குறித்து மத்திய அமைச்சர் விளக்கம் | Should I count dead mosquitoes or sleep comfortably asks VK Singh", "raw_content": "\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\nதமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம்\nசுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியது\nகுடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது; அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு\nஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் .கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை - டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்\nஇந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்\n” - பால்கோட் குறித்து மத்திய அமைச்சர் விளக்கம்\nதூக்கத்தைக் கெடுக்கும் போது அடித்துக்கொல்லும் கொசுக்களை எண்ணிக்கொண்டு இருக்க முடியுமா என்று மத்திய அமைச்சர் விகே சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.\nகாஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பிப்ரவரி 14-ஆம் தேதி, நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ்- இ- முகமது தீ��ிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதற்குப் பதிலடியாக பாகிஸ்தானுக்குள் நுழைந்த இந்திய விமானப்படை பால்கோட் பகுதியில் தாக்குதல் நடத்தி ஜெய்ஷ்- இ- முகமது தீவிரவாத அமைப்பின் முகாம்களை அழித்தது.\nஆனால் இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை விவரம் குறித்து வெளியுறவு செயலர் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அதேசமயம் விமானப் படையினரின் தாக்குதலில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.\nஇதனிடையே விமானப் படையினரின் தாக்குதலில் 350 பயங்கரவாதிகள் வரை கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தகவல் வெளியானது. இதனையடுத்து 350 பயங்கரவாதிகளை விமானப் படையினர் கொன்றதற்கான ஆதாரம் என்ன என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. இதற்கு பாஜக கட்சியைச் சேர்ந்த பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த விவகாரத்துக்கு பதிலளிக்கும் விதமாக தூக்கத்தைக் கெடுக்கும் போது அடித்துக்கொல்லும் கொசுக்களை எண்ணிக்கொண்டு இருக்க முடியுமா என்று மத்திய அமைச்சர் விகே சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ''அதிகாலை 3.30 மணிக்கு நிறைய கொசுக்கள் வருகின்றன. நான் கொசுக்களை அடித்து கொன்றுவிட்டு நிம்மதியாக தூங்கிகிறேன். அந்த நேரத்தில் நான் இறந்த கொசுக்களை எண்ணிக்கொண்டு இருக்க முடியுமா'' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.\nஎதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் குறித்து நேற்று பேசிய ஹரியானா அமைச்சர் அனில் விஜ், ''அடுத்த முறை இந்தியா - பாகிஸ்தான் சண்டையின் போது எதிர்க்கட்சியினரை சேர்த்து அனுப்ப வேண்டும். அவர்கள் இறந்த சடலங்களை எண்ணிக்கொண்டு வந்துவிடுவார்கள்'' என்று தெரிவித்திருந்தார்.\nகல்லூரியில் படமாக்கப்படும் விஜயின் கால்பந்தாட்ட காட்சிகள்\n - முடிவை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n''ராணுவத்தை 'மோடியின் படை' என்று கூறுபவர்கள் நாட்டின் துரோகிகள்'' - கொந்தளித்த மத்திய அமைச்சர் வி.கே.சிங்\nபுல்வாமா பயங்கரவாதிகள் பயன்படுத்தியது ''விர்ச்சுவல் சிம் கார்டு'': தீவிரமடையும் விசாரணை\n''எதிரிகளை அழிப்பதில் இஸ்ரேல் பாணியை இந்தியா பின்பற்ற மக்கள் விரும்புகிறார்கள்'' - வி.கே.சிங்\nபுல்வாமா தாக்குதலுக்கு அடுத்த நாளே திட்டம் த��ட்டிய இந்திய விமானப்படை\nமாட்டிறைச்சியை கண்டுபிடிக்கும் அரசு, வெடிமருந்தை கண்டுபிடிக்கவில்லை - டெல்லி காங்கிரஸ்\nமீண்டும் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம் - உளவுத்துறை எச்சரிக்கை\nபுல்வாமா தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வெடிபொருள்கள் பாக்., ராணுவத்துடையதா \n\"புல்வாமா தாக்குதலில் நிறைய சந்தேகங்கள் இருக்கிறது\" மம்தா பானர்ஜி\nஅன்பளிப்புகளை உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்கிய புதுமணத் தம்பதியினர்\nநியூசிலாந்து ஜெயித்தால் அரையிறுதி, பாகிஸ்தான் தோற்றால் 'அம்போ' \nசென்னையில் 100 கிலோ கஞ்சா பறிமுதல் : தடுக்க தவறியதா காவல்துறை \n கல்லடா டிராவல்ஸ்க்கு ஓராண்டு அனுமதி ரத்து\n'தங்கதமிழ்ச் செல்வன் அதிமுகவில் இணையலாம்' அமைச்சர் டி.ஜெயக்குமார்\nமழையால் மட்டுமே சென்னையை காப்பாற்ற முடியும்' டைட்டானிக் ஹீரோ வருத்தம்\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகல்லூரியில் படமாக்கப்படும் விஜயின் கால்பந்தாட்ட காட்சிகள்\n - முடிவை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/59998-premalatha-vijayakanth-press-meet.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-06-26T07:41:50Z", "digest": "sha1:JLVGKP7NGTXZKIKBZXFOJHDVO5MAI4O3", "length": 12730, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "செய்தியாளர்களை ‘நீ, வா, போ’ என ஒருமையில் பேசிய பிரேமலதா விஜயகாந்த் | Premalatha Vijayakanth press meet", "raw_content": "\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\nதமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம்\nசுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியது\nகுடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது; அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு\nஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் .கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை - டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்\nஇந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்\nசெய்தியாளர்களை ‘நீ, வா, போ’ என ஒருமையில் பேசிய பிரேமலதா விஜயகாந்த்\nமக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.\nசென்னையில் தேமுதிக பொருளாளரான பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ திமுக, அதிமுக என இரு தரப்பினரிடமும் தேமுதிக பேசியதாக எழுப்பப்படும் கேள்வியே தவறானது. தேமுதிக கூட்டணி குறித்த அறிவிப்பு ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.\nதிமுக என்றாலே தில்லு முல்லு கட்சிதான். துரைமுருகன், திமுகவின் கட்சித் தலைமை பற்றி சுதீஷிடம் என்ன சொன்னார் என்பதை அவர் முதலில் தெரிவிக்கட்டும். தற்போது வயது மூப்பு காரணமாக துரைமுருகன் உளறிக் கொண்டிருக்கிறார். நானும் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவள்தான். ஆனால் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த துரைமுருகன் இவ்வளவு மோசமாக அரசியல் செய்வார் என நான் நினைத்து பார்க்கவில்லை.தேமுதிகவை தொடர்ந்து பழிவாங்கும் நோக்கத்துடன் திமுக செயல்பட்டு வருகிறது.\nஎங்களுக்கு திருமணம் செய்து வைத்தவரே கருணாநிதிதான். அவர் உடல்நிலை சரியில்லாதபோது அவரை சந்திக்க முதல்முறையாக அனுமதி கேட்டதே விஜயகாந்த்தான். ஆனால் ஸ்டாலின் அதற்கு கடைசி வரை அனுமதி தரவில்லை. ஆனால் ரஜினிகாந்த், விஜயகாந்தை பார்த்து சென்ற உடனேயே, ஸ்டாலினிடம் இருந்து விஜயகாந்த்தை சந்திக்க வருவதாக அழைப்பு வந்தது. நாங்களும் ஏற்றுக்கொண்டோம். எது நாகரிகம், எது அநாகரிகம் என்பதை துரைமுருகன் முதலில் தெரிந்து கொள்ளட்டும்.\nவீட்டில் மணப்பெண் இருந்தால் 10 பேர் பெண் கேட்கத்தான் செய்வர்; தேர்தலும் அதுபோலதான். தேமுதிகவின் கூட்டணிக்காக பலபேர் தொடர்பு கொண்டனர். கிழியாத சட்டையை கிழித்து, வாங்க வாங்க என்று போட்டோ எடுக்கும் கட்சி தேமுதிக இல்லை. ராணுவக் கட்டுக்கோப்புடன் செயல்படும் கட்சி தேமுதிக. மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிட ��ேமுதிகவிற்கு எந்தப் பயமும் இல்லை. ஆக்கப் பொறுத்துவிட்டீர்கள். ஆறப்பொறுங்கள். இரண்டு நாளில் அதிகாரப்பூர்வமாக முடிவு அறிக்கப்படும்.” என்றார்.\nஇதனிடையே செய்தியாளர்கள் சந்திப்பில், மரியாதை குறைவாக நீ, வா, போ எனச் செய்தியாளர்களை பார்த்து பிரேமலதா விஜயகாந்த் பேசினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\nஓசூர் தம்பதியைக் கடத்தி நகை பறித்த கும்பலை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்\n“ராஜபாளையம் பேராசிரியர் மனைவி கொலைக்கு தகாத உறவே காரணம்” - குற்றவாளி வாக்குமூலம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“எங்களுக்கு ஒரே வருமானம் கல்யாண மண்டபம்தான்” - பிரேமலதா வருத்தம்\nஏலத்திற்கு வரும் விஜயகாந்தின் வீடு மற்றும் கல்லூரி\nஅதிரடி போலீஸ்காரராக நடிக்கிறார் விஜயகாந்த் மகன்\nவிஜயகாந்தை சந்தித்து ஆதரவு திரட்டிய சுவாமி சங்கரதாஸ் அணி\nவேலூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை ஏற்க முடியாது: பிரேமலதா\nதேமுதிக வேட்பாளரை ஆதரித்து விஜயகாந்த் பரப்புரை\n\"விரைவில் பிரசாரம் செய்ய இருக்கிறேன்\" விஜயகாந்த்\n\"புல்வாமா தாக்குதலை நடத்தியவர் மோடி\" பிரேமலதாவின் உளறல் பேச்சு\n“விஜயகாந்தை பிரேமலதா இழிவுபடுத்துகிறார்” - திருநாவுக்கரசர்\nநியூசிலாந்து ஜெயித்தால் அரையிறுதி, பாகிஸ்தான் தோற்றால் 'அம்போ' \nசென்னையில் 100 கிலோ கஞ்சா பறிமுதல் : தடுக்க தவறியதா காவல்துறை \n கல்லடா டிராவல்ஸ்க்கு ஓராண்டு அனுமதி ரத்து\n'தங்கதமிழ்ச் செல்வன் அதிமுகவில் இணையலாம்' அமைச்சர் டி.ஜெயக்குமார்\nமழையால் மட்டுமே சென்னையை காப்பாற்ற முடியும்' டைட்டானிக் ஹீரோ வருத்தம்\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஓசூர் தம்பதியைக் கடத்தி நகை பறித்த கும்பலை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்\n“ராஜபாளையம் பேராசிரியர் மனைவி கொலைக்கு தகாத உறவே காரணம்” - குற்றவாளி வாக்குமூலம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/62122-tik-tok-app-will-remove-in-play-store-central-government-notice-to-google.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-06-26T08:44:11Z", "digest": "sha1:DZ27KYPV3PK2OCMRG463Q4QWEWF7JTKL", "length": 10901, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்படும் டிக்டாக் செயலி ? | Tik tok app will remove in Play Store - Central Government Notice to Google", "raw_content": "\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\nதமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம்\nசுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியது\nகுடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது; அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு\nஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் .கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை - டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்\nஇந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்\nப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்படும் டிக்டாக் செயலி \nடிக்டாக் மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்யும் வசதியை நீக்க ஆப்பிள் ‌மற்றும் கூகு‌ள் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாக த‌‌கவல் வெளியாகியுள்ளது.\nடிக்டாக் மொபைல் செயலிக்கு தடை விதிக்குமாறு கடந்‌த 3ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீ‌திமன்றம், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. ‌‌இந்நிலையில் டிக்டாக் செயலியை த‌த்தமது பிளே ஸ்டோர் மற்றும்‌ ஆப்ஸ்டோர் தளங்களில் இருந்து நீக்குமாறு, கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுக்கு மத்திய அரசு கடிதம் ‌எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஎனினும், இதுகுறித்து அதிகார‌பூர்வ அறிவிப்பு எதையும் மத்திய‌அரசு‌ ‌வெளியிடவில்லை. முன்னதா‌க, தங்கள் தளத்தில் இருந்த விதிமுறைகளை மீறிய 60 லட்சம் பதிவுகளை நீக்கிவிட்டதாக டிக்டாக் நிர்வாகம் தெரிவித்திருந்தது.‌ மேலும், 13 வயதுக்கு மேற்பட்டவர்களே இச்செயலி���ை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இவ்விவகாரத்தில் அரசின் விதிகளை பின்பற்றும் வகையில் தேவையா‌ன மாற்றங்கள் செய்யப்பட்டு வருவதாகவும் டிக்டாக் நிர்வாகம் தெரிவித்திருந்தது.\nபோக்குவரத்திற்கு இடையூறாக தேர்தல் பரப்புரை - மனோஜ்பாண்டியன் மீது வழக்குப்பதிவு\nசமாஜ்வாதியில் இணைந்தார் சத்ருகன் சின்கா மனைவி - ராஜ்நாத்சிங்கை எதிர்த்து போட்டி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு மீண்டும் கடிதம் - முதல்வர் பழனிசாமி, ஸ்டாலின் எதிர்ப்பு\nமத்திய அரசு அதிரடி : 12 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர் \n’டிக் டாக்’ சாகசம்: முதுகெலும்பு முறிந்த இளைஞர் உயிரிழப்பு\nமத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதியம் தாமதமா\nஊழல், திறமையற்ற பணியாளர்கள் பணி நீக்கம்: மத்திய அரசு முடிவு\n“386 கோடியை விரைந்து கொடுங்கள்” - ஜிஎஸ்டி கூட்டத்தில் ஜெயக்குமார்\nலஞ்ச அதிகாரிகளுக்கு ஓ‌ய்வு வழங்க மத்திய அரசு முடிவு\nபாகிஸ்தான் வீரர்களுக்கு விசா வழங்க சம்மதம் - மத்திய அரசு\n‘டிக்டாக்’ விபரீதம் - கழுத்து எலும்பு முறிந்த இளைஞர் வீடியோ\nநியூசிலாந்து ஜெயித்தால் அரையிறுதி, பாகிஸ்தான் தோற்றால் 'அம்போ' \nசென்னையில் 100 கிலோ கஞ்சா பறிமுதல் : தடுக்க தவறியதா காவல்துறை \n கல்லடா டிராவல்ஸ்க்கு ஓராண்டு அனுமதி ரத்து\n'தங்கதமிழ்ச் செல்வன் அதிமுகவில் இணையலாம்' அமைச்சர் டி.ஜெயக்குமார்\nமழையால் மட்டுமே சென்னையை காப்பாற்ற முடியும்' டைட்டானிக் ஹீரோ வருத்தம்\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபோக்குவரத்திற்கு இடையூறாக தேர்தல் பரப்புரை - மனோஜ்பாண்டியன் மீது வழக்குப்பதிவு\nசமாஜ்வாதியில் இணைந்தார் சத்ருகன் சின்கா மனைவி - ராஜ்நாத்சிங்கை எதிர்த்து போட்டி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gadgets.ndtv.com/tamil/wearables/boat-airdopes-411-rate-in-india-rs-1999-launch-specifications-news-2040581", "date_download": "2019-06-26T08:34:15Z", "digest": "sha1:XTFNIPF6NDBU3XSEHVMYPXAT2IW46JWX", "length": 11877, "nlines": 137, "source_domain": "gadgets.ndtv.com", "title": "Boat Airdopes 411 Price in India Rs 1999 Launch Specifications । மலிவு விலை வையர்லெஸ் ஹெட்போன்கள்: \"போட்\" நிறுவனத்தின் புதிய அறிமுகம்!", "raw_content": "\nமலிவு விலை வையர்லெஸ் ஹெட்போன்கள்: \"போட்\" நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் மின்னஞ்சல் ரெட்டிட்டில் கருத்து\nபோட் நிறுவனத்தின் புதிய \"ஏர்டோப்ஸ் 411\"\nபோட் \"ஏர்டோப்ஸ் 411\"-ன் விலை 2,999 ரூபாய்\nசார்ஜிங் கேஸ் 500mAh பேட்டரி அளவை கொண்டுள்ளது.\nமுன்னதாக \"ஏர்டோப்ஸ் 211\" 2,499 ரூபாய்க்கு அறிமுகமானது\nப்ளூடூத் வயர்லெஸ் ஹெட்போன்கள் என்றாலே, விலை சற்று உச்சியில் தான் இருக்கும். அதுவும் சிறந்த நிறுவனங்களின் ஹெட்போன்கள் என்றால் சொல்லவே வேண்டாம். அதுமட்டுமின்றி, ப்ளூடூத் ஹெட்போன்கள் என்றாலே, செவியின் இரண்டு பாகங்களும் ஒரு வயருடன் இணைக்கப்பட்ட அமைப்பை கொண்டிருக்கும். இந்த அமைப்பினை மாற்றவும், குறைந்த விலையில் ஹெட்போன்களை அறிமுகப்படுத்தவும் போட் நிறுவனம் அறிமுகப்படுத்திய இந்த ஹெட்போன்தான் ஏர்டோப்ஸ்(Airdopes). தற்போது போட் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் மலிவு விலை ப்ளூடூத் ஹெட்போன் \"ஏர்டோப்ஸ் 411\" தான். இதன் விலை ரூபாய் 2,999. முன்னதாக இந்த நிறுவனம், \"ஏர்டோப்ஸ் 211\" என்ற ஒரு ப்ளூடூத் ஹெட்போனை அறிமுகப்படுத்தியிருந்தது.\n\"ஏர்டோப்ஸ் 211\" விட சிறந்த பேட்டரி வசதியை கொண்டுள்ள இந்த \"ஏர்டோப்ஸ் 411\", 50mAh பெட்டரி அளவை கொண்டுள்ளது. ஹெட்போன்களின் இரு பாகங்களும் தனித்தனியாக 50mAh பேட்டரி அளவை கொண்டுள்ள நிலையில், இதனை சார்ஜ் செய்ய பயன்படுத்தப்படும் சார்ஜிங் கேஸ் 500mAh பேட்டரி அளவை கொண்டுள்ளது. இதன் மூலம், இந்த சார்ஜ்ங் கேஸை ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் செய்தால், அதை வைத்து இந்த ஹெட்போன்களை நான்கு முறை முழுவதுமாக சார்ஜ் செய்து கொள்ளலாம். மேலும், இந்த ஹெட்போன்களை ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் செய்தால், அது 3 மணி நேரம் வரை நீடிக்கும்.\nமேலும் \"ஏர்டோப்ஸ் 211\"-ன் சார்ஜிங் கேஸ் போல் இல்லாமல், இந்த \"ஏர்டோப்ஸ் 411\"-ன் சார்ஜிங் கேஸில், பேட்டரி அளவை குறிக்கும் லைட் பொருத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த ஹெட்போன் ப்ளூடூத் v5, கொண்டு வெளியாகவுள்ளது.\nமுன்னதாக அறிமுகப்படுத்தப்பட்ட \"ஏர்டோப்ஸ் 211\"-வின் விலை அமேசானில், 2,499 ரூபாய். தற்போது, அறிமுகமாகியிருக்கும் \"ஏர்டோப்ஸ் 411\"-ன் விலை அதைவிட சற்று அதிகம் என்றாலும், அதை விட பல மெம்படுத்தப்பட்ட அம்சங்களை கொண்டு வெளியாகியிருக்கிறது \"ஏர்டோப்ஸ் 411\". இந்த ஹெட்போன் அமேசானில் விற்பனைக்கு உள்ளது.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nஇந்தியாவில் அறிமுகமான WI-C310, WI-C200 சோனி ப்ளூடுத் இயர்போன்கள்\nவண்ணத்திரை, 6 நிறங்கள், இன்று வெளியாகிறது \"Mi Band 4\"\nசியோமியின் \"Mi Band 4\", புதிய அறிமுகமாகும் இந்த ஸ்மார்ட்வாட்சில் என்னவெல்லாம் உள்ளது\n1,999 ரூபாய்க்கே உங்கள் கைகளில் ஒரு ஸ்மார்ட்வாட்ச்: அறிவித்த லெனோவா நிறுவனம்\nமலிவு விலை வையர்லெஸ் ஹெட்போன்கள்: \"போட்\" நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nபிற மொழிக்கு: English বাংলা\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nஃபிட்பிட்டின் புதிய ஸ்மார்ட்வாட்ச் \"வெர்சா\" செயல்பாடு எப்படி\niVoomi FitMe ஃபிட்னஸ் Band விமர்சனம்\nஎப்படி இருக்கு விவோ X21… ஓர் அலசல்\n48 மெகாபிக்சல் பின்புற கேமரா, 32 மெகாபிக்சல் செல்பி கேமராவுடன் 'Mi CC9': உறுதி செய்த சியோமி\nஇந்தியாவில் இன்று அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படும் 'எல்.ஜி W30'\nரெட்மீ 'K20, K20 Pro' ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் எப்போது அறிமுகமாகப்போகிறது\n48 மெகாபிக்சல் ஃப்ளிப் கேமரா கொண்ட 'ஆசுஸ் 6Z': இந்தியாவில் இன்று விற்பனை\n64 மெகாபிக்சல் கேமராவுடன் ரியல்மீயின் 4 கேமரா ஸ்மார்ட்போன், விரைவில் அறிமுகம்\n'அமேசான் ப்ரைம் டே 2019' விற்பனை: என்னவெல்லாம் கொண்டு வரப் போகிறது\nஹாட்ஸ்டாரில் 100 மில்லியன் பார்வையாளர்கள், சாதனை படைத்த இந்தியா-பாக்கிஸ்தான் போட்டி\nபி.எஸ்.என்.எல், ஜியோவிற்கு கூடுதல் வாடிக்கையாளர்கள் , ஏர்டெல், வோடாபோனின் நிலை என்ன\n'ஆண்ட்ராய்டிடம் தோற்றதுதான் என்னுடைய மிகப்பெரிய தவறு' - மைக்ரோசாப்டின் பில் கேட்ஸ்\n4 கேமராவுடன் 'ஹானர் 20', முதன்முறையாக இந்தியாவில் இன்று விற்பனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakyaa.wordpress.com/category/%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-06-26T07:43:50Z", "digest": "sha1:RFEFVS7XHS4P2AORJFUD47CONADI4AHX", "length": 127428, "nlines": 1033, "source_domain": "ilakyaa.wordpress.com", "title": "உளறல் | இணைய பயணம்", "raw_content": "\nகலைஞர் குறுக்கெழுத்து – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 18 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 19 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 20 – விடைகள்\nகுறுக்கெழ��த்துப் புதிர் 21 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 22 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 14 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 15 – தேர்தல் விடைகள்\nகுறுக்கெழுத்து 10 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 11 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 12 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 13 – பொன்னியின் செல்வன் – விடைகள்\nஇந்தியாவின் மிதக்கும் விண்ணோக்கி ஆய்வகம்\nலேசர் ஒளியில் நடக்கும் கிராஃபின் காகிதங்கள்\nகனவுகள், கோபங்கள், கிறுக்கல்கள், …. உணர்வுகள்\nதனிம அட்டவணையில் (Periodic Table) உள்ள ஒவ்வொரு தனிமத்துக்கும் ஒரு ஹைக்கூ. சயின்ஸ் (Science) சஞ்சிகையில் Elemental haiku என்ற தலைப்பில் மேரி சோன் லீ எழுதிய பதிவால் உந்தப்பட்டு இதை எழுதியிருக்கிறேன். தனிமனித துதியை விட தனிம துதி எவ்வளவோ மேல் என்று நம்புகிறேன். தனிம பண்புகள் சிலவற்றையாவது இதன் மூலம் கற்கலாம் என்றும் நம்புகிறேன்.\nகாற்று நிலம் பயிர் வேர்\nவேர் பயிர் நிலம் காற்று\nஅவர்கள் மீண்டு வரப்போவது இல்லை.\nமின்னணு சாதனத்தில் புகும் வரை\nஹைட்ரஜன் பயலுடன் மட்டும் சேராதே\nஉனை சோம்பேறி என்றனர் அறியாதார்\nமற்றொரு நாள் வேறு எங்கோ…\nஎந்த வகுப்பு மாணவன் நீ\nஉறுதி குறையாமல் உடைந்தும் போகாமல்\nஇன்னுமா குறைசொல்லிக் கொண்டு இருக்கிறாய்\nபண்டைய கிரேக்கத்தில் உன் பெயருக்கு\nமெய்யாகவே நீ அருவளிமம் தான்.\nஅதற்காக தண்ணீர் பட்டால் கூடவா\nஉன் ஆட்டம் தான் போல\nசிவப்பு அரக்கர்களின் மின்னல் மகள்.\nகாற்று மாசைக் குறைத்துக் கொண்டிருக்கிறாய்\nமூச்சு முட்ட ஹைட்ரஜன் விழுங்கிவிட்டு\nஉன் வெள்ளை மனதால் எல்லாம் வெல்வாய்.\nஉன்னையுமா ஈயம் என்று நினைத்தார்கள்\nஹப்பிள் உன்னைக் கவனித்து விட்டது\nஒரே ஒரு கேள்வி தான்\nஉன் பெயரில் ஒரு குடியிருப்பு\nஉன் வாசமோ மேல் மாடியில்.\nஇருப்பதோ ‘அரிய’ தனிம கூடாரத்தில்\nகொஞ்சம் இரும்பு, கொஞ்சம் போரான்\nஅழுக்குப் படாமல் இருந்து கொள்\nநீ ஸ்டாக்ஹோம் காரன் என்று கண்டுபிடிக்க.\nநாங்கள் இணையத்தில் வேகம் பெற.\nஎல்லோரின் வயதும் அத்துப்படி உனக்கு\nசரி சரி, எரிந்து விழாதே\nகடைசி வரிசை கதவோர இருக்கை\nஇங்கு இருக்க மாட்டாய் நீ.\nபாம்புத் தலை கொண்ட ஏணி.\nவாழ்க உன் ஆல்ஃபா துகள்கள்\nஇன்னும் பருமனான பிள்ளைகள் பிறக்கும்\nபோட்டுச் செல்லும் நியூட்ரான்கள் போதும்\nஅவர் பெயர் பெற்று விட்டாய்\nஒரு மணி நேரத்துக்கு மேல்.\nநிச்சயம் நீ இந்த வரிசையில்\nநியூட்ரான் மாய எண்ணும் சேரும் போது.\nஒருமுறை உன்னைக் கொண்டு வர.\nஉன் அரையாகு காலத்தைக் காட்டிலும்\nஅற்ப ஆயுள் தனிமக் கடலில்\nஉன் ‘இரட்டை மாய’ அணு எண்\nBy vijay • Posted in அறிவியல், இலக்கியம், உளறல்\t• குறிச்சொல்லிடப்பட்டது அறிவியல், இயற்பியல், இலக்கியம், தனிம அட்டவணை, தனிம அட்டவணை ஹைக்கூ, தமிழ், ஹைக்கூ, tamil\nமலரே… பிரேமம் படப் பாடலின் தமிழாக்கம்\nஇந்தப் பாடல் வரிகளைக் கேட்டதும் தான் தமிழும் மலையாளமும் அடிப்படையில் எவ்வளவு நெருக்கமான மொழிகள் என்பதும், அதே வேளை நிஜத்தில் இன்று எவ்வளவு வேறுபட்டுள்ளன என்பதும் புலப்படுகிறது.\nபாடலின் மலையாள வரிகளைக் கேட்டபடியே கீழிருக்கும் வரிகளைப் படித்துப் பாருங்கள்.\nதெளிவானம் மழைவில்லின் நிறமணியும் நேரம்\nநிறமார்ந்தொரு கனவென்னில் தெளிவானது போலே\nபுழையோரம் தவழ்ந்தோடும் தண்ணீரக் காற்றும்\nமழையின்பம் இழை நெய்தொரு குழலூதியே போகும்\nகுளிரேகும் கனவென்னில் கதிராடிய காலம்\nமனதோடு மதுமாதம் தளிராடிய நேரம்\nஅகமருகும் மயிலிறகு துயிலுணரும் காலம்\nஎன் அகத்தோடு அனுராகம் பகர்கின்ற யாமம்\nஅழகே…. அழகில் தீட்டிய சிலையழகே மலரே….\nஎன்னுயிரில் நிறையும் பனி மலரே\nவிழி நோக்கிய நிறமெல்லாம் மாயங்கள் போலே\nஅன்பே நீ என்னோடு வாராதிருந்தால்\nஅழகான கனவெல்லாம் அகலும் நிழல் போலே\nநான் எந்தன் அகவுயிரின் ஆழத்தினுள்ளே\nயாரோடும் எவரோடும் பகிராது வாசிக்கும்\nதாளங்கள் ராகங்கள் சந்தங்கள் யாவும்\nஎன்னுள்ளம் இன்றே இடம் மாறிப் போகும்\nஅன்பென்னும் மழையாய் நீ பொழியும் இந்நேரம்….\nதளரும் என் நெஞ்சைத் தழுவும் இளம் பஞ்சே\nதிணரும் வரை தேனமுதம் தருகின்ற மலரே… அழகே……\nகுளிரேகும் கனவென்னில் கதிராடிய காலம்\nமனதோடு மதுமாதம் தளிராடிய நேரம்\nஅகமுருகும் மயிலிறகு துயிலுணரும் காலம்\nஎன் அகத்தோடு அனுராகம் பகர்கின்ற யாமம்\nஅழகே…. அழகில் தீட்டிய சிலையழகே மலரே….\nஎன்னுயிரில் நிறையும் பனி மலரே…..\nகுறிப்பு: மழைவில் – வானவில் (rainbow)\nமதுமாதம் – மலர்கள் மயக்கும் மாதம், அநேகமாக மே மாதமாக இருக்கக் கூடும்\nபிழை இருப்பின் சுட்டிக் காட்டவும்.\nகணினியில் நூற்றுக்கணக்கான புகைப்படங்கள் வைத்திருக்கிறேன். அவற்றில் ஏதாவது ஒரு புகைப்படத்தைத் தேட வேண்டும் என்றால் அதை எடுத்த அல்லது கணிப்பொறியில் பதித்த நாள�� நினைவுக்கு வர வேண்டும். அல்லது அந்தப் படத்தை எடுத்த இடத்துக்கு எப்போது போனோம் என்ற விவரமோ, படத்துக்கு நான் இட்ட கோப்புப் பெயரோ தெரிய வேண்டும். ஞாபக மறதி இருப்பதையே அடிக்கடி மறந்து விடுவதால் இவை எல்லாம் கருப்புப் பணத்தை ஒழிக்கும் முயற்சியாகவே முடிகின்றன. ஆனால் கணிப்பொறிகள் நாளுக்கு நாள் புதிய திறமைகளை எங்கிருந்தோ பெற்றுக் கொண்டிருக்கின்றன. தஞ்சை பெரிய கோயில் படத்தைத் தேட ‘கோபுரம்’ என்ற பொருள் படும்படி ‘tower’ என்று என் கணினியில் தேடினால் கோபுர வடிவம் உள்ள அனைத்து புகைப்படங்களும் வரிசையாய் காட்டப்படுகின்றன. அப்படியானால் ‘கோபுரம்’ என்ற வடிவத்தை தான் காணும் ஒன்றுகளில் இருந்த்தும் சுழியங்களில் இருந்தும் இந்தக் கணினி எப்படியோ அடையாளம் கண்டு தரம் பிரித்து நான் தேடிய தகவலை மட்டும் எனக்குத் தருகிறது. ‘boat’, ‘tree’, ‘stadium’ போன்ற திறவுச் சொற்களும் படகு, மரங்கள் உள்ள புகைப்படங்களை மட்டும் காண்பித்தன.\n‘Stadium’ என்ற குறி சொல் கொண்டு தேடிய போது கிடைத்த படங்கள் (குறிப்பு: இது ‘கூகுள்’ போன்ற இணைய தேடல் அல்ல. இந்த படங்களின் கோப்புப் பெயர்களிலும் (file name) ‘stadium’ என்ற சொல் இல்லை).\nசற்று நிமிர்ந்து உட்கார்ந்து ‘horse’ என்று உள்ளீடு தந்ததும் குதிரை மட்டுமல்லாது ஆட்டுக்குட்டி இருக்கும் ஒரு புகைப்படத்தயும் குதிரை சிலை இருக்கும் புகைப்படங்களையும் சேர்த்தே காண்பித்தது கணினி. “நீ இன்னும் வளரணும் தம்பீ” என்று சொல்லி கணினியைச் சாத்தினேன். “அது சரி, இவ்வளவு அறிவு கூட இதற்கு இருந்ததில்லையே இப்போது எப்படி” என்று யோசித்தால் ஆர்டிஃபிஷியல் இண்டலிஜென்ஸ் அல்லவா இது இயந்திர மனிதர்கள், தானியக்கி கார்கள், காலநிலை கணிப்புகள் என்று ‘பெரிய’ செயல்பாடுகளில் இருந்த இந்த செயற்கை நுண்ணறிவு இன்று மடி கணினியிலும் திறன்பேசிகளிலும் தடம் பதித்து விட்டது. விரல் வருடல்களில் வித்தைகள் செய்யும் இந்த செயலிகளின் பின்னணியில் உணர்தல், கணித்தல், அறிவுறுத்தல், அறிவித்தல், சூழ்நிலை குறித்த பிரக்ஜை, கற்றல், கற்றவற்றைக் கொண்டு புதுப்பித்தல், தானியக்கவியல் என்று பல பரிமாணங்கள் இருப்பதைக் காணலாம்.\nமுதலில் கணினி எப்படி ‘பார்க்கிறது’ ஒரு நாய்க்குட்டியின் புகைப்படம் கணினியின் ‘கண்களுக்கு’ இப்படி தெரிகிறது:\nஇத்தகைய பார்வை எல்லா நேரத்த���லும் கை கொடுப்பதில்லை. நாய்க்குட்டியின் படத்தில் பின்புலம் மாறுகையில் மேற்கண்ட அணியில் (matrix) மாற்றம் ஏற்படுகிறது. இந்த ‘குறைபாடு’ தான் கழுதையையும் குதிரையாகக் காட்டிக் குழப்புகிறது.\n3457.567 x 98431.879 = என்று தட்டியதும் கணப்பொழுதில் விடை தரும் கணினி, கொஞ்சம் ஏமாந்தால் விஸ்வனாதன் ஆனந்த்தையே தோற்கடிக்கும் கணினி, ‘பார்த்தல்’ என்கிற ஒரு ‘தன்னிச்சையான’ செயலில் இப்படி சொதப்புவது ஏன் இதை மோராவெக் முரண்பாடு (moravec’s paradox) என்கிறார்கள். அதாவது நம்மாலாகாத செயல்கள் பலவும் கணினிக்கு அத்துப்படி. ஆனால் ஒரு குழந்தையால் முடிகிற வேலைகள் கூட கணினிக்கு மிகக் கடினம். இதற்கு மோராவெக் சொல்லும் காரணம்: மனிதர்கள் பல்லாயிரக்கணக்கான் ஆண்டுகளாகப் பரிணாம வளர்ச்சியுற்று சிந்தனை, மொழி போன்றவற்றில் ஆளுமை பெற்றிருக்கிறோம் . கணிப்பொறிகள் ‘நேற்று’ பிறந்த குழந்தைகள் அல்லவா\nஇப்போதுதான் நமது மூளை செல்களான நியூரான்களைப் போன்றே கணினி நியூரான் வலையமைப்புகளை (computer neural networks) உருவாக்கத் தொடங்கியுள்ளோம். பார்வையின் மூலம் கிடைக்கும் உள்ளீடுகளை நமது நியூரான்கள் நிர்வகிக்கும் அளவுக்கு இந்த செயற்கை நியூரான்களால் செய்ய முடியுமா என்பது இப்போதைக்குக் கேள்விக்குறிதான். யார் கண்டது அடுத்த முறை மடிக்கணினியைத் திறக்கும் போது வேறு பல அதிர்ச்சிகள் காத்திருக்கலாம்.\nBy vijay • Posted in அறிவியல், உளறல்\t• குறிச்சொல்லிடப்பட்டது அறிவியல், செயற்கை நுண்ணறிவு, நியூரான், மோராவெக் முரண்பாடு\nபொன்னியின் செல்வன் – தனிம(னித) அட்டவணை\nதனிமங்களை அவற்றின் குணங்களுக்கேற்ப வரிசைப்படுத்திய ‘தனிம அட்டவணை’ (Periodic Table of Elements) ஒன்றை நம்மில் பலரும் பார்த்திருப்போம். அதைப் பொன்னியின் செல்வன் கதை மாந்தரின் தன்மைக்கேற்ப மாற்றினால் யார் யார் எந்தெந்த இடத்தைப் பிடிப்பார்கள் என்று மல்லாக்கப் படுத்து யோசித்ததன் விளைவு இது. என் எண்ணப்படி முதலில் 10 கதைமாந்தர்களை இந்த கட்டங்களில் திணித்திருக்கிறேன். உங்கள் கருத்துக்களையும் சொல்லுங்கள்.\nபொன்னியின் செல்வன் – தனிம(னித) அட்டவணை\n1. வல்லவரையன் ஹைட்ரோஜன் வந்தியத்தேவன்: ‘நம் கதையின் நாயகன்’ என்று பல இடங்களில் கல்கி குறிப்பிடுவது வந்தியத்தேவனைத் தான். அருள்மொழிவர்மனை அல்ல. ஹைட்ரோஜன் வாயுவைப் போலவே துறுதுறுவென்றும் வீரியத்துடனும் பல சாகசங்களைப் புரிகிறான். நிலவறை உள்ளிட்ட மர்மங்கள் நிறைந்த இடங்களுக்கும் துணிந்து (அல்லது சூழ்நிலையால்) சென்று உண்மைகளை அறிந்து நிலைமைக்கு ஏற்றவாறு செயல்படுகிறான். கதையின் நாயகன் என்பதாலும் ஹைட்ரோஜன் போல சுறுசுறுப்பானவன் என்பதாலும் இந்த முதலிடம் வந்தியத்தேவனுக்குத்தான் சாலப் பொருந்தும் அல்லவா\n2. திருமலை என்கிற ஆழ்வார்க்கடியான்: ஹீலியம் ஒரு மெல்லிய வாயு. திரவ நிலையில் தன் சுற்றுப்புறத்தைக் குளுமையாக மாற்றக்கூடியது (-269 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையிலேயே கொதித்து விடுவதால்). அறிவியல் கருவிகளில் கசிவு (Leak) இருக்கிறதா என்று சோதிக்க ஹீலியத்தையே பயன்படுத்துகின்றனர் – சிறு துவாரங்களிலும் எளிதில் இது புகக்கூடியது என்பதால். இப்போது ஆழ்வார்க்கடியானின் செயல்பாடுகளை நினைவு படுத்திப் பாருங்கள். அவன் நிச்சயம் ஹீலியம் தான் அல்லவா காற்று புகாத இடங்களிலும் நுழைந்து விடுபவன். ரகசிய ஆலோசனைக் கூட்டம் எங்கு நடைபெற்றாலும் சாகசம் பல புரிந்து அங்கு வந்து சேரும் வந்தியத்தேவனுக்கும் முன்னமேயே அங்கு எப்படித்தான் இவன் நிற்பானோ காற்று புகாத இடங்களிலும் நுழைந்து விடுபவன். ரகசிய ஆலோசனைக் கூட்டம் எங்கு நடைபெற்றாலும் சாகசம் பல புரிந்து அங்கு வந்து சேரும் வந்தியத்தேவனுக்கும் முன்னமேயே அங்கு எப்படித்தான் இவன் நிற்பானோ அது அவன் வணங்கும் திருமாலுக்குத்தான் வெளிச்சம். வந்தியத்தேவன் கிளர்ச்சியுறும் போதெல்லாம் அவனை விவேகமாய் செயல்பட வைத்து அவனைக் ‘கூலாக’ இருக்க வைப்பதால் இவன் ஹீலியம்.\n3. வானதி – லித்தியம்: மிகவும் உணர்ச்சிவயப்படக் கூடியவள். அருகே குந்தவை இல்லையேல் எளிதில் துவண்டு விடுவாள். தொட்டதற்கெல்லாம் மயங்கி விழுந்து விடுவாள் (அருள்மொழிவர்மனை மயக்கி விட்டாள் என்பது வேறு விசயம்). லித்தியமும் இவளைப் போலத்தான். எளிதில் காற்றுடன் வினைபுரிந்து லித்தியம் ஆக்சைடாக மாறி, கருத்துப்போய் துவண்டு விடும் தன்மையது. ஆனால் ராஜராஜன் என்ற பேட்டரியில் லித்தியம் மிக மிக முக்கியம் (லித்தியம் பேட்டரிகளைப் பற்றி இங்கே பார்க்கவும்).\n6. பொன்னியின் கார்பன் செல்வன்: மாறுவேட மன்னன்; கரிம வேதியியலில் கார்பன் போல இந்த கதையின் வேதியியலுக்கு இன்றியமையாதவன். கரியாகவும் வைரமாகவும் கிராஃபைட்டாகவும் தனிம புறவேற்றுரு (allotropes) பலவும் கொண்ட கார்பனைப் போலவே யானைப்பாகனாகவும் ஈழத்திலிருந்து வந்த வியாபாரியாகவும் இளவரசனாகவும் பின்னர் தியாக சிகரமாகவும் வலம் வருகிறான். புவியில் கார்பன் சுழற்சியால் (carbon cycle) மொத்த கார்பன் அளவு மாறாதிருப்பது போல் கதையெங்கும் நிறைந்து நிற்கிறான். தன்னுடன் பழகும் எவரையும் எளிதில் வசீகரித்து விடுகிறான், ஏறத்தாழ எல்லா தனிமங்களுடனும் பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும் கார்பனைப் போலவே. டீசல், பெட்ரோல் முதலிய பெட்ரோலியப் பொருட்கள், நெகிழி, இழைகள் என்று நாம் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களிலும் உள்ள நீர்க்கரிமங்கள் (hydrocarbons) போல பொன்னியின் கார்பன் செல்வனும் ஹைட்ரோஜன் வந்த்தியத்தேவனும் சேர்ந்து பல நன்மைகளயும் சாகசங்களையும் புரிகின்றனர்.\n22. டைட்டானியம் பூங்குழலி: உறுதியானவள்; ஆணவமற்றவள் – எஃகைப் போன்ற உறுதி இருப்பினும் அடர்த்தி குறைந்த டைட்டானியம் போல. இவளைச் சமுத்திரக் குமாரி என்கிறார் கல்கி. கடல் நீரின் உப்புத் தன்மையால் கப்பலின் வெளிப்புறம் அரிக்கப் படாமல் இருக்க டைட்டானியம் பயன்படுவதில் வியப்பொன்றும் இல்லை அல்லவா சூரியனின் புற ஊதா கதிர்களிலிருந்து டைட்டானியம் ஆக்சைடு நம் சருமத்தைக் காப்பது போல் அருள்மொழிவர்மனைக் கடலிலிருந்து காப்பாற்றி சூடாமணி விஹாரத்தில் சேர்க்கிறாள். டைட்டானியப் பெண் தான்.\n25,26. பழுவேட்டரையர்கள்: உதாரண சகோதரர்கள். சின்னவர் மாங்கனீஸ்; பெரியவர் இரும்பு.அதனால் இணைபிரியாதவர்கள். காந்தமும் இரும்பும் போல.\n79. குந்தவை தங்கப் பிராட்டி: Noble metal என்பதற்கேற்ப தங்கமான குணமுடையவள். சுந்தர சோழரின் உடல் இயலாமையிலும் ஆதித்த கரிகாலனின் நிலையில்லாமையிலும் அருள்மொழிவர்மனின் தயக்கத்திலும், அரச நடவடிக்கைகளின் மீது பழுவேட்டரையர்களின் உறுதியான பிடியிலும், நந்தினியின் சூழ்ச்சிகளிலும் நாட்டை நிலை குலையாது நடத்திச் செல்ல பல செயல்களப் புரிகிறாள். நல்லவர்களை முற்றிலும் நம்புகிறாள். தன்னை நம்புபவர்களிடம் 24 கேரட் தூய்மையான அன்பைப் பொழிகிறாள். சரியான நபர்களிடம் சரியான வேலையைக் கொடுத்து காரியங்களைச் சாதிக்கிறாள். அசல் சோழ ரத்தம்.\n80. ஆதித்த பாதரச கரிகாலன்: எளிதில் கணிக்க முடியாத, கணப்பொழுதில் மன நிலை மாறுகின்ற நபர்களை ஆங்கிலத்தில் mercurial என்கிறார்��ள். இது ஆதித்த கரிகாலனை விட யாருக்கும் கண்டிப்பாகப் பொருந்தாது. புரோமின் தவிர திரவ நிலையில் இருக்கும் தனிமம் பாதரசம் (mercury) தான். இதில் வியப்பு என்னவெனில் ஒரு உலோகம் இயல்பான வெப்ப நிலையில் திரவ நிலையில் இருப்பது தான். பாதரசம் விஷத்தன்மை கொண்டது. வார்த்தைகளால் தன்னிடம் பரிவாகப் பேசுபவர்களிடமும் விஷ அம்புகளை வீசும் ஆதித்தனும் ஒரு வகையில் அப்படித்தான். பாதரசம் தங்கத்தையும் கரைத்து விடும். அதனால் தானோ என்னவோ குந்தவை அருள்மொழிவர்மனிடம் காட்டிய பாசத்தை இவனிடம் காட்டவில்லை.\n92. யுரேனியம் நந்தினி: இயற்கையில் 99% யுரேனியம்-238, 1% யுரேனியம்-235. இவளோ 99% அழகு; 1% சூழ்ச்சி. அந்த 1% யுரேனியம்-235 தான் இயற்கையில் அணு பிளவுறும் தன்மை கொண்டது. அதே போல் தன் அழகாலும் நளினத்தாலும் பிறரை ஆட்கொண்டு (வந்தியத்தேவனே பல இடங்களில் வாய் பிளக்கிறான்) தன் 1% சூழ்ச்சி வலையில் விழச் செய்கிறாள். தன்னையே பிளந்து கொண்டு பேராற்றலை வெளியிடும் யுரேனியம் அணுவைப் போல் இவளும் வயது முதிர்ந்த பழுவேட்டரையரை மணந்து சோழ தேசத்தைப் பழிதீர்க்கப் பல அரசியல் பிளவுகளை அரங்கேற்றுகிறாள். இத்தனை ஆண்டுகள் கழிந்தும் தமிழ் படிக்கும் உலகெங்கும் உலா வரும் இவளது கதிர்வீச்சு இல்லையெனில் பொன்னியின் செல்வன் என்றோ தன் பொலிவை இழந்திருக்கும்.\nஉங்கள் கருத்துக்களைச் சொல்ல கீழே உள்ள பின்னூட்டத்தில் (Comments) எழுதவும். அல்லது vijayshankar.twwi@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.\nBy vijay • Posted in இலக்கியம், உளறல்\t• குறிச்சொல்லிடப்பட்டது தனிம அட்டவணை, தமிழ், பொன்னியின் செல்வன், வேதியியல்\n“இதைப் பாரேன், அமெரிக்காவுல ஒரு பூனைய வெச்சு ஒரு குட்டிப் பையன் செய்யற குறும்பை\n“இந்த மீம்ஸ் செம கலக்கல்டா. சி.எம்-ஐயே சூப்பரா கலாய்ச்சிருக்கானுங்க கவுண்டமணி டயலாக் எல்லாத்துக்குமே செட் ஆகுது இல்ல கவுண்டமணி டயலாக் எல்லாத்துக்குமே செட் ஆகுது இல்ல\n“தலைவர் நியூ லுக் பாத்தியா\n“காவிரி பிரச்சனையைத் தீர்க்க இவர் சொல்ற ஐடியா நல்லா இருக்கு பாரு”\n“ஜல்லிக்கட்டை நடத்த விடாததுக்குப் பின்னாடி ஒரு எகனாமிக் கான்ஸ்பிரஸி இருக்கு”\n“மான்சாண்டோ கம்பெனிக்காரனை இந்தியாவை விட்டு துரத்துனாத் தான் விவசாயம் உருப்படும்”\n“என் கஸின் ஒரு ஃபேஷன் ஷோரூம் ஆரம்பிச்சிருக்கா. ட்ரை பண்ணி பாத்துட்டு சொல்லு”\n“ராபின் வில்லியம்ஸ் ஸ்டேண்ட்-அப் காமெடிய அடிச்சுக்கவே முடியாது”\n“இந்த ட்யூன் மடோனா ஆல்பம்ல இருந்து அப்படியே சுட்டது. கூகுள்ல தமிழ் காப்பிகேட்னு அடிச்சுப் பாரு.”\n“இது பைசைக்கிள் தீவ்ஸ்ங்கற படத்தோட காப்பி”\n“நானும் பின்க்கியும் டான்ஸானியா போனப்போ எடுத்த ஃபோட்டோ”\n“லூசு, செல்ஃபின்னா மாஸ்டர்பேஷன் பண்றவன் இல்ல, ஒண்ணுமே தெரியாத மாதிரி கேட்காதே”\nசிரிக்கவும் சிந்திக்கவும் பொது அறிவை வளர்த்துக் கொள்ளவும் வேறங்கும் போக வேண்டியதில்லை. நண்பர்களுடன் பேசினால் போதும். அதிலும் விமல் ஒருவன் போதும். எகனாமிஸ்ட் முதல் இந்த வார ஆனந்த விகடன் வரை எல்லாவற்றையும் படித்து வந்து அலசி எடுப்பான். பாலஸ்தீன பிரச்சனை எப்படி ஆரம்பித்தது என்றும் விவரிப்பான். பால் பாக்கெட் காலி ஆனதும் எங்கே போய் என்ன ஆகிறது என்றும் தெரிவிப்பான். ராஜேஷ் அப்படி இல்லை. இதெல்லாம் மொக்கை என்பான். யூ டியூப் டிரெண்ட் பற்றி அவனிடம் தான் கேட்க வேண்டும். வைரல் விடியோ என்பது வைரஸ் சமாசாரம் இல்லை, அது வேகமாகப் புகழ்பெற்றுக் கொண்டிருக்கும் விடியோ என்று அவன் சொல்லித்தான் தெரிந்து கொண்டேன். பூக்கள் மற்றும் குழந்தைகளின் ஃபோட்டோக்களைத் தேடிக் கண்டுபிடித்து வருவான் அருள். பெண்களுக்கு, குறிப்பாக மோனிகாவுக்கு அவை ரொம்பப் பிடிக்கும். அருளுக்கு அவளை ரொம்பப் பிடிக்கும்.\nசுமித்ரா இணையத்தில் பல ரெசிபிக்களை அலசி ஆராய்ந்து புதிதாக சமைத்த மெக்சிகன் பர்கர்களின் மேல் இதய வடிவில் தக்காள் சட்னி ஊற்றி, சுற்றிலும் கொத்தமல்லி தழைகளைப் பரப்பி நடுவில் ரெண்டு ஸ்ட்ராபெர்ரி பழங்களைப் பிட்டு வைத்து ஃபோட்டோ எடுத்துக் காட்டுவாள். பதிலுக்கு நானே யோசித்துத் தயிர்வடைக்கு ஒரு ரெசிபி சொன்னால் “வெரி ஃபன்னி” என்பார்கள் அவளும் அவள் தோழிகளும். மெஷின் லேர்னிங், க்லவுட் கம்ப்யூட்டிங் என்று என் மரமண்டைக்கு எட்டாத எதையெதையோ பற்றி லெக்சர் அடிப்பான் வசந்த். இந்திய ராணுவத்தில் ஆஃபீஸர் வேலை முதல் இஸ்ரோவில் சயிண்டிஸ்ட் வேலை வரை எல்லா வேலைவாய்ப்புச் செய்திகளையும் தொகுத்துத் தருவான் முருகன். தமிழன் தான் உலகிலேயே உத்தமன் என்று அதற்கான சான்றுகளைப் புறனானூற்றில் இருந்தும் புத்தகக் குறிப்புகளில் இருந்தும் எடுத்துக் காட்டிப் புளகாங்கிதம் அடைவான் சிவனேசன். தமிழர்கள் மட்டுமே பெயருக்குப் பின்னால் சாதிப் பெயர்களை இட்டுக் கொள்வதில்லை என்று பெருமை பட்டுக் கொள்ளும் அதே வேளை தமிழர்கள் சாதிக்குப் பின்னால் போய்க் கொண்டிருப்பதையும் தம் குழந்தைகளுக்கு சமஸ்கிருதப் பெயர்களை வைத்துப் பூரிப்படைவதையும் கண்டு மனம் வருந்துவான். இளையராஜாதாசனாகவே வாழ்பவன் மணி.\nஷேக்ஸ்பியர் வரிகளை என் கையெழுத்தில் எழுதிக் காட்டிய போது “சூப்பரா எழுதற” என்ற தோழிகள் கூட, தமிழில் ப்ளாக் எழுதறேன் என்றதும் “இது நீயே எழுதினதா இல்ல மண்டபத்துல யாராவது எழுதிக் குடுத்ததா” என்கிற மாதிரி பார்த்தார்கள். பொன்னியின் செல்வன் ஹீரோ அருள்மொழி வர்மனா வந்தியத்தேவனா என்று பட்டி மன்றம் வைத்து, தீர்ப்பை ஒவ்வொரு முறையும் தானே மாற்றி வழங்குவான் ரகு. முடிவில்லாத சிறுகதையை வெர்டிகலாக எழுதி கவிதையாக மாற்றி விடுவாள் அபிராமி. இங்கிலிஷ்காரர்களே மறந்து போன வார்த்தையை எல்லாம் போட்டு அதைப் புகழ்ந்து தள்ளுவார்கள் ரோஷினியும் கார்த்திக்கும். எந்த பியரில் எவ்வளவு ஆல்கஹால் இருக்கிறது, ரம்முக்கும் விஸ்கிக்கும் என்ன வித்தியாசம் என்பதை எல்லாம் விச்சுவைத் தான் கேட்க வேண்டும். தியேட்டரில் இருந்து கொண்டே ரிவ்யூ எழுதி அனுப்புவான் ஆல்பர்ட். படமே பார்க்காத ஆனந்த், அந்த ரிவ்யூவை விமர்சித்து சந்தோசப் பட்டுக் கொள்வான். இவர்களும் இன்ன பிற நண்பர்களும் இருபத்தி நாலு மணி நேரமும் ஓடும் எண்டர்டெய்ன்மெண்ட் சேனலாக என்னைப் பரவசப் படுத்துவார்கள். நானும் அவ்வப்போது அவர்களின் ஒரு சேனலாக வலம் வருவேன். ஆனால் என்ன வேலை இருந்தாலும் வருடம் தவறாமல் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லி மகிழ்ச்சிப் படுத்துவார்கள். நான் நன்றி சொல்லா விட்டாலும் கண்டு கொள்ள மாட்டார்கள். மூன்று வருடங்களுக்கு முன் நான் இறந்து போனது கூட அவர்ளுக்குத் தெரியாது.\nBy vijay • Posted in உளறல், சமூகம்\t• குறிச்சொல்லிடப்பட்டது ஃபேஸ்புக், நண்பர்கள்\nநியூட்ரினோ ஆய்வும் நமது தலையெழுத்தும்\nதண்ணீர் வருகிறதோ இல்லையோ, தமிழ் நாட்டுக்குப் பல பெரிய திட்டங்கள் வந்த வண்ணம் உள்ளன. சேது சமுத்திரம், கூடங்குளம், டெல்டா பகுதி மீத்தேன் எடுப்பு, இப்போது இந்த நியூட்ரினோ ஆய்வகம் என்று வடக்கில் பல பெரிய மனிதர்கள் எடுக்கும் முடிவுகள் நமக்கு பெரும்பாலும் பாதகமாகவே உள்ளன.\nசினிமா பிரபலங்கள் நிதி திரட்ட கிரிக்கெட் ஆடுவது, படமே பார்க்காதவர்கள் விமர்சனம் எழுதுவது, ‘பீல்டிங்கா பவுலிங்கா’ என்று கேட்பவர்கள் கிரிக்கெட் தேர்வுக் குழுவில் இருப்பது, கொலை வழக்கில் இருப்பவர்கள் சட்டம் இயற்றுவது, இது போல இன்னும் பல தொடர்பிலிகள் நமக்கு வாடிக்கையாகிவிட்டது. அதனால் செழிப்பான விவசாய நிலத்தில் குழிகள் பறித்து வாயுக்கள் எடுப்பது, காடுகளை அழித்து கட்டிடங்கள் அடுக்குவது என்பன எல்லாம் ஒரு பொருட்டே அல்ல.\nமுடிவுரைக்கு முந்திக் கொள்வதற்குள் இந்த நியூட்ரினோ ஆய்வகம் பற்றி சில விவரங்களைப் பார்ப்போம்.\nமற்ற ஆய்வகங்களைப் போலன்றி இதன் பெரும் பகுதி நிலத்தின் அடியில் அமையும்.\n நியூட்ரினோக்களை ஆராய நிலத்தின் மேற்புறம் சரிவராது. காரணம் வெளியில் இருக்கும் இயற்கையான மற்றும் சுற்றுப்புற பொருட்களில் இருந்து வரும் கதிர்வீச்சு. ஒரு முனிவரின் தவம் போல இந்த ஆய்வுக் கருவிகளுக்கு யாருமற்ற, எதுவுமற்ற ஒரு வெறுமை தேவைப் படுகிறது.\n புவியைச் சூழ்ந்துள்ள காந்தக் கோடுகளின் மையம் (magnetic equator) இந்தியாவின் இந்தப் பகுதியையும் கடக்கிறது. இந்த அமைப்பு அணுத் துகள் ஆய்விற்கு உகந்தது.\nவட இந்தியாவில் இருக்கும் பாறைகளைக் காட்டிலும் Indian Shield எனப்படும் தென்னிந்தியப் பாறைகள் புவியியல் ரீதியாக மிகப் பழையதும் திடமானதும் ஆகும் (குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலைகள்).\n26.5 ஹெக்டேர் நிலம் இத்திட்டத்துக்காக கையகப் படுத்தப் பட்டுள்ளது.\nஇந்தியாவின் பல்வேறு இடங்களிலுள்ள 26 ஆய்வு நிறுவனங்களின் 1௦௦ ஆய்வாளர்கள் இதில் ஈடுபடுகின்றனர்.\nமத்திய அரசால் அங்கீகரிக்கப் பட்டுள்ள நியூட்ரினோ ஆய்வகத்தின் வரைபட மாதிரி. (மூலம்: http://www.ino.tifr.res.in)\nசரி. இந்த ஆராய்ச்சியால் என்ன கிடைக்கப் போகிறது தெரியாது. ஓரிரு நியூட்ரினோக்களின் பயணத்தைப் பதிவு செய்வதே குதிரைக் கொம்பு. இதற்காக ஜப்பானின் கமியோகா மலையினடியில் நிறுவப்பட்டுள்ள Super Kamiokande ஆய்வகம், கனடாவின் Sudbury ஆய்வகம் (இப்போது ஆய்வுகள் நடைபெறுவதில்லை) மற்றும் அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளின் சில ஆய்வகங்களும் அண்டார்டிகாவில் ஒருசில ஆய்வகங்களும் உள்ளன. இவை எல்லாமே அந்த நாடுகள் இப்போது இருப்பதை விட செல்வாக்குடன் இருக்கும் போது நிறுவப் பட்டவை.\n1500 கோடி பணத்தை நாம் நிச்சயம் வேறு வழிகளில் செலவழ���க்கலாம்.\nஇங்கே குடிக்க நல்ல நீர் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. குப்பைகள் சரியாகத் தரம் பிரிக்கப்பட்டு அகற்றப் படுவதில்லை. தடையற்ற மின்சாரம் தரமான மருத்துவ வசதிகள் எல்லோருக்கும் கிடைக்கிறதா தரமான மருத்துவ வசதிகள் எல்லோருக்கும் கிடைக்கிறதா அடிப்படை வசதிகள் கூட அனைவருக்கும் தர முடியவில்லை. மனிதவள வளர்சிக் குறியீட்டில் 135-வது இடத்தில இருந்து மீண்டு வர எதாவது உருப்படியான திட்டம் தீட்டலாம்.\nதமிழ் நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டுமானால் சூரிய ஆற்றல் கொண்டு மின்சாரம் தயாரிக்கத் திட்டமிடலாம். காற்றாலைகளை இன்னும் ஆற்றல் மிக்கவையாக மாற்றலாம். மது விற்றுத் தான் மாநிலத்தை நிர்வகிக்க முடியும் என்ற நிலையை மாற்ற முயலலாம்.\nஅறிவியலுக்குத் தான் இந்த பணம் என்றால் வேறு பல ஆய்வுகளுக்கு இதைப் பயன்படுத்தலாம்.\nசீனாவுக்கு அடுத்தபடியாக அதிக தொலை பேசிகள் பயன்படுத்தும் நாடு நமது. எத்தனை இந்திய நிறுவனங்கள் தகவல் தொடர்பு கருவிகளை உள்நாட்டிலேயே தயாரிக்கின்றன\nஎத்தனையோ ஆய்வகங்கள் இருந்தும் Microproccessor செய்யும் தொழில் நுட்பத்தைக் கூட நாம் இன்னும் எட்டவில்லை. அதற்கு இந்தப் பணத்தை செலவழிக்கலாம்.\nமின்கலங்கள் மற்றும் புதிய மின் உற்பத்தி இயந்திரங்கள் பற்றிய ஆய்வுகளுக்குக்ப் பயன்படுத்தலாம்.\nகடல் நீரை குடிநீராக்கும் ஆய்வுகள் செய்யலாம்.\nகுடிநீர் சுத்திகரிப்பு, சுற்றுசூழல் பாதுகாப்பு என்று எத்தனையோ செய்யலாம்.\nஇதனால் உள்ளூர் மக்களுக்கு என்ன கிடைக்கப் போகிறது காவலாளி வேலை கூட வேறு மாநிலத்தவருக்குத் தான். சிங்காரா, மசினகுடி பகுதிகளில் நிறுவப்பட இருந்த இத்திட்டம் அங்கு உள்ள (பெரும்பாலும் அண்டை மாநிலத்தவர்) சமூக, சுற்றுசூழல் ஆர்வலர்களின் எதிர்ப்பால் இப்போது தேனிக்கு மாற்றப் பட்டுள்ளது. நிலத்தைத் தோண்டுதல், சுரங்கப் பாதை அமைத்தல், இதற்காக வெடி வைத்து பாறைகளைத் தகர்த்தல், என்று பெரும் கட்டுமானப் பணிகள் இந்த மலைப் பகுதியை என்னவெல்லாம் செய்யும் என்பதற்கு எந்த முன் மாதிரியும் கிடையாது.\nஅணு உலை விபத்து போல் மாபெரும் சேதம் விளையா விட்டாலும் நீர்மின் நிலையங்கள் அமைக்க நாம் செய்துள்ள பணிகளைப் பார்க்கும்போது நிச்சயம் இதனால் சுற்றுப்புறங்களின் தன்மை மாறிடும் என்று தெரிகிறது. பாரம்பரியமாகவே கட்டுமான��் கழிவுகளை அகற்றுவதில் நாம் வீணர்களே. சொந்த வீடு கட்டவே சாலையில் மணலையும் செங்கல்லையும் பரப்பி வைத்து சுவர்களுக்குப் பாய்ச்சிய நீரைத் தெருவில் விடுபவர்கள் நாம். மூன்றரை ஆண்டுகள் மலையைக் குடைந்து ஏற்படுத்தப் போகும் சுரங்கதிற்காக தினமும் குறைந்தது ஒரு வெடியாவது வைத்துப் பாறைகளைத் தகர்ப்பார்கள். அதை சுற்றுப்புற மக்கள் தினமும் தீபாவளியாகக் கொண்டாடலாம்.\nஒரு வேளை இந்த ஆய்வுகள் வெற்றி பெற்று யாருக்கேனும் நோபெல் பரிசு கூட கிடைக்கலாம். அதற்காக நாம் கொடுக்கும் விலை இந்தப் பகுதிக்கென்று இருக்கும் தனித்தன்மையான செடிகொடிகள், உயிரினங்கள், நிலத் தன்மைகள் எல்லாம் மாறக் கூடும். நீர்நிலைகள் மாசுபடக் கூடும்.\nநமக்கு மட்டும் ஏன் இதெல்லாம் நிகழ்கிறது என்கிறீர்களா எல்லாம் தமிழ்நாட்டின் தலையெழுத்து என்று இருக்க வேண்டியது தான். ஒருவேளை தலையெழுத்தை நம்மால் மாற்றவும் முடியலாம்.\nபின் குறிப்பு: நியூட்ரினோ குறித்த தற்போதைய ஆய்வுகள் பற்றிய மேலதிகத் தகவல்களுக்கு முனைவர் ஜெயபாரதன் அவர்கள் எழுதியிருக்கும் அருமையான பதிவு இங்கே.\nBy vijay • Posted in அறிவியல், உளறல்\t• குறிச்சொல்லிடப்பட்டது தேனி, நியூட்ரினோ, neutrino, theni\nகருவூலங்களின் காலம் இது. கோயில் கருவூலங்களைத் திறக்கிறார்கள் [1]. அரசு கருவூலங்கள் காலியாகி விட்டதாக சொல்கிறார்கள். இவற்றினிடையே நோர்வே நாட்டில் உலகளாவிய விதை கருவூலம் ஒன்றை நிர்மாணித்துள்ளனர்.\n2008 -இல் தொடங்கப்பட்ட Svalbard Global Seed Vault எனப்படும் இந்த கருவூலத்தில் சுமார் 30 லட்சம் வகையான பல்வேறு தானிய விதைகளைச் சேகரிக்கும் உயர்-தொழில்நுட்ப வசதிகள் உள்ளன [2].\nஒரு வேளை பருவநிலை மாற்றங்கள், இயற்கை பேரிடர்கள் போன்றவற்றால் பயிர்வகைகள் அழிய நேரிட்டால் ஒரு backup copy -ஆக இந்த விதைகளைப் பயன்படுத்தலாம்.\nசுருங்கச் சொன்னால் இது ஒரு தொலைநோக்கு கொண்ட விதை வங்கி அல்லது மாபெரும் குளிர்சாதனப் பெட்டி என்று சொல்லலாம்.\nஇந்தியாவில் இருந்து 77,239,325 விதைகள் இந்த கருவூலத்தில் பாதுகாக்கப் படுகின்றன.\nகோடிக்கணக்கில் செலவிட்டு இப்படி ஒரு அமைப்பை நோர்வே அரசு ஏன் செய்ய வேண்டும் என்ற கேள்வி எழலாம். பலருக்கு இது ‘சின்னப் புள்ளத் தனமாகக்’ கூட தெரியலாம்.\nகுகை மனிதன் குடியானவன் ஆகி பத்தாயிரம் ஆண்டுகளாகக் காட்டுப் பயிர்களை ‘இது நாம் கொள்��து, இது நம்மைக் கொல்வது’ என்று தரம் பிரித்து வேண்டியவற்றை சாகுபடி செய்து வந்த உணவுப்பயிர்களே மனித இனத்தை சென்ற நூற்றாண்டு வரை காத்து வந்தன.\nமக்கள் தொகை பெருக்கத்தால் விளைநிலங்கள் விலை போனதால் இருக்கும் நிலத்திலேயே எல்லோருக்கும் உணவு விளைவிக்கும் கட்டாயம். வந்தது பசுமைப் புரட்சி. வாழ்க ஒரு ருபாய் அரிசி.\nProgram செய்யப்பட எந்திரங்களாக மாறிவிட்டன பயிர்கள். இயற்கையான பயிர்களைப் போல் சூழலுக்கு ஏற்ப தமது தன்மைகளை மாற்றிக்கொள்ளும் திறன் இவற்றுக்கு இல்லை. தொன்று தொட்டு இருந்து வரும் பயிர் ரகங்கள் மறக்கப்பட்டு அழியும் சூழல் உருவாகிறது.\nஅசல் போனால் என்ன நகல் இருக்கிறதே என்று இருக்கிறோம். பல தருணங்களில் நகல் செல்லாதது ஆகி விடுகிறது.\nஅனைத்து நிலங்களிலும் ஒரே வகை பயிர் என்பதால் ஒரு புதிய நோய் தாக்கும் பட்சத்தில் அதை எதிர்க்கும் திறன் இல்லையென்று வைத்துக் கொள்வோம். ஒன்று, புதிய மருந்துகள் கண்டுபிடிக்க வேண்டும். அல்லது புதிய பயிர் ரகம் கண்டுபிடிக்க வேண்டும். அதற்குள் போனது போனது தான். இந்த நோய் எதிர்ப்புத் திறன் ஒருவேளை அழிந்து போன அந்த இயற்கை ரகத்தில் இருந்திருக்கக் கூடும்.\nஎன்ன செய்வது, அசல் தான் இல்லையே\nஇந்த ஆண்டின் இறுதியில் உலக மக்கள் தொகை 700 கோடி ஆகிவிடும் என்கிறார்கள் [3].\nஇத்தனை வயிறுகளுக்கும் உணவளிக்கும் அதே நேரத்தில் பயிர்களைத் தாக்கும் நோய்களால் விளைச்சல் குறைந்து பஞ்சம் ஏற்படும் நிலையைத் தவிர்க்கவும் வேண்டியுள்ளது.\nஇது நிச்சயம் கயிற்றின் மேல் நடக்கும் வித்தை தான். பாதி கடந்து விட்டோம். வேகமாக போகிறேன் பேர்வழி என்று கயிற்றை அறுத்து விடவோ கீழே விழுந்து விடவோ கூடாது.\nBy vijay • Posted in உளறல்\t• குறிச்சொல்லிடப்பட்டது கருவூலம், பயிர், மக்கள் தொகை, விதை வங்கி\nஇரண்டாம் வரிசையில் என் இருக்கை.\nஅந்த பச்சை நிற வாளியை உடைத்தது\nஅபராதம் கட்டிய ஐந்து பேருமில்லை.\nஐந்தில் வளையாத நான் மட்டும் தான்.\nநானும் அடி வாங்க நேர்ந்தது.\nஉண்மையில் என் நாலு கோடு நோட்டு\nஅமுக்கன், அறுவை, தூக்க மாத்திரை\nஉங்களுக்குப் பட்டப் பெயர் வைத்தது\nஏற்கனவே யாரோ பேர் வைத்துவிட்டனர்.\nகருப்பு மை அடித்தது நான் தான்.\nஎன் மண்டையில் ஏறவில்லை தான்.\nஆனால் மனதின் ஒரு மூலையில்\nமீண்டும் என் பள்ளிக்கூட நாட்களுக்கு\nBy vijay • Posted in உளறல்\t• ���ுறிச்சொல்லிடப்பட்டது ஆசிரியர், மாணவர்\nபாதுகாக்கப்பட்டது: விஷக் கதை 6 : நம்ம ஊரில்…\nஇந்த உள்ளடக்கம் கடவுச்சொல்லால் பாதுகாக்கப்பட்டுள்ளது. அதை காண உங்கள் கடவுச்சொல்லை கீழே சமர்பிக்கவும்:\nBy vijay • Posted in உளறல்\t• குறிச்சொல்லிடப்பட்டது தமிழ், விஷம்\nபின்னூட்டங்களை பார்க்க உங்கள் கடவுச்சொல்லை உள்ளிடுங்கள்\nபாதுகாக்கப்பட்டது: விஷக் கதைகள் – 1\nஇந்த உள்ளடக்கம் கடவுச்சொல்லால் பாதுகாக்கப்பட்டுள்ளது. அதை காண உங்கள் கடவுச்சொல்லை கீழே சமர்பிக்கவும்:\nBy vijay • Posted in உளறல்\t• குறிச்சொல்லிடப்பட்டது ஃபேஸ்புக், விஷம், National Geographic\nபின்னூட்டங்களை பார்க்க உங்கள் கடவுச்சொல்லை உள்ளிடுங்கள்\nமக்கள் தொகையில் முதல் இரண்டு நாடுகளை நாம் அறிவோம். மூன்றாம் இடத்தில எந்த நாடு உள்ளது ஏறக்குறைய 310 மில்லியன் மக்களைக் கொண்ட அமெரிக்காவுக்கு மூன்றாம் இடம்.\nஃபேஸ்புக் மட்டும் ஒரு நாடாக இருந்தால் மக்கள் தொகையில் மூன்றாவது இடத்தை இந்நேரம் பிடித்திருக்கும். ஆம், இன்றைய அளவில் ஃபேஸ்புக் பயனர்களின் அதிகாரபூர்வ எண்ணிக்கை 500 மில்லியன்.\n2004 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்ட ஃபேஸ்புக் கடந்த 6 மாதங்களில் மட்டும் சுமார் 100 மில்லியன் உறுப்பினர்களை தன் வசம் ஈர்த்துள்ளது. கிராமத்தில் வதந்தி பரவுவது போல் ஒரு வேகம்.\nஇதில் அப்படி என்னதான் மக்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்\nஒவ்வொருவரும் தங்களது விருப்பு, வெறுப்பு, அவர்களின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சார்பு அல்லது சார்பின்மை, என்று பல விஷயங்களைப் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள்.\nவிட்டலாச்சார்யா படத்தில் வரும் மாயக் கண்ணாடியின் இன்றைய வடிவம் என்றே இதனை சொல்லலாம்.\nஎன் ஃபேஸ்புக் நண்பர்களில் சிலர் புகைப் படங்களாகப் போட்டுத் தள்ளுகிறார்கள். சிலர் திங்கள் கிழமையே எப்போது வெள்ளிக் கிழமை வரும் என்று கேட்கிறார்கள். சிலர் தாங்கள் ரசித்த வீடியோ காட்சிகளைப் பதிவேற்றம் செய்கிறார்கள்.\nராசி பலன் பார்ப்பவர்களும் உண்டு. ஒரு சிலர் 50 வயதாகியும் FarmVille விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.\nநிஜ வாழ்க்கையில் நீங்கள் செய்ய முடியாத பல விஷயங்களை ஃபேஸ்புக்கில் செய்யலாம். அவை:\nபிறர் சுவற்றில் எழுதி விட்டு “It is the writing on the wall” என்று ஓடி விடுவது (முதுகு பழுத்து விடாது\nயாரும் பார்க்காத நேரத்தில் ஒருவரைக் கிள்ளி வைப்பது\n“��ான் தண்ணீரே குடிப்பதில்லை – அதில் மீன்கள் உடலுறவு கொள்வதால்” என்பன போன்ற தத்துவங்களை உதிர்ப்பது (ஊரை விட்டே தள்ளி வைத்து விடுவார் நாட்டாமை)\nஒரு டப்பாவில் life box என்று எழுதி வைத்துக் கொண்டு பார்ப்பவரிடம் எல்லாம் “இதுல என்ன இருக்குனு பாரேன்” என்று சொல்வது\nஅலுவலக நேரத்தில் பாயிண்ட் வைத்து mafia கும்பலை அழிப்பது\nஆனால் ஃபேஸ்புக்கில் பல நன்மைகள் இருக்கத் தான் செய்கின்றன:\nஒரு ஊருக்கு/நாட்டுக்குப் போகும் முன்பாகவே அந்த இடத்தைப் பற்றிய விஷயங்களை சேகரிக்கலாம்\nபுத்தக விமர்சனம் செய்யலாம்/படிக்கலாம் (புத்தகம் படிக்கா விட்டால் என்ன\nபழைய பள்ளி நண்பர்களைத் தேடிக் கண்டுபிடித்து “டேய் ராமசாமி, நீ இங்கயா இருக்க சொல்லவே இல்ல…” என்று அளவளாவிக் கொள்ளலாம்\nகல்வி நிறுவனங்கள் பற்றி சக மாணவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் (“மச்சி, ஃபிகர் எல்லாம் தேறுமா\n“மின்சாரத்தை மிச்சப் படுத்துவோம்”, “கார்பன் டை ஆக்சைடு அளவைக் குறைப்போம்” என்பது போன்ற இயக்கங்களில் சேர்ந்து நம்மால் முடிந்த வரையில் குரல் கொடுக்கலாம்\nபுதிய இடுகைகளை (blogs) நண்பர்களுக்குத் தெரியப் படுத்தலாம் (இந்த இடுகையை முடித்து நான் submit பொத்தானை அழுத்தியதும் தானாகவே ஃபேஸ்புக்கில் “எலேய், நம்ம பய புள்ள புது ப்லாக் எழுதிருக்குலே” என்று அறிவிக்கப் படும்)\nஎல்லாவற்றுக்கும் மேலாக விளம்பரம் செய்து கொள்ளலாம். நண்பரின் நண்பர் நமக்கும் நண்பர் என்பது தான் இங்கு விதி.\nஃபேஸ்புக்கில் என்னைக் கவர்ந்த நண்பர்களில் Alfy முக்கியமானவர். அதிக புகைப் படங்களை ஏற்றிய சாதனை விருதினை இவர் நிச்சயம் பெறுவார். Alfyயிடம் எனக்குப் பிடித்த விஷயம் எல்லா கருத்துகளுக்கும் பதில் அளிப்பதும் பிறர் கிண்டல் செய்தாலும் தனக்குப் பிடித்ததை செய்யும் தன்மையும் தான்.\nஆனால் பல இளைஞர்கள் ஃபேஸ்புக் அடிமைகளாக மாறி (பச்சை மண்ணு) மனோதத்துவ நிபுணர்களை நாடிச் செல்லும் நிலைக்கு வந்து விடுகின்றனர். நிஜ உலகத்தை விட இந்த உலகம் அழகானதாக, எளிதானதாக இருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். அமர்ந்த இடத்தில் இருந்தே அனைவருடனும் இணைந்து இருப்பது பெரிய விஷயம் தானே) மனோதத்துவ நிபுணர்களை நாடிச் செல்லும் நிலைக்கு வந்து விடுகின்றனர். நிஜ உலகத்தை விட இந்த உலகம் அழகானதாக, எளிதானதாக இருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். அமர்ந்த இடத்தில் இருந்தே அனைவருடனும் இணைந்து இருப்பது பெரிய விஷயம் தானே பிடிக்காத மனிதர்களை ஒரு பட்டனை அமுக்கி காணமல் போகும் படி செய்யும் வசதி வேறெங்கு கிடைக்கும்\nசமூக வலை தளங்களில் அடுத்த புரட்சி வரும் வரை ஃபேஸ்புக் ஆதிக்கம் தான்.\nBy vijay • Posted in உளறல்\t• குறிச்சொல்லிடப்பட்டது ஃபேஸ்புக், wall\nதந்தி: படிக்க – நிற்க – நினைக்க\nயாருக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, சில காலம் முன்பு வரை நடிகர்களுக்குத் தந்தியைப் பிடித்திருக்க வாய்ப்பில்லை. சிரிப்புக் காட்சியோ அழுகை காட்சியோ, தந்தி என்றதும் பதறிப் போவது போல் நடிக்க வேண்டும். அது சரி, என்ன ஆயிற்று இந்த தந்திக்கு இருக்கிறதா இல்லையா யார் தான் அனுப்பிகிறார்கள், யார் தான் பெறுகிறார்கள்\nபோர் நிறுத்தக்கோரி முதல்வர்கள் தான் தந்தி அனுப்பிக் கொண்டிருக்கின்றனர்.\n“ஆட்சி நிற்க போர் நிற்க” என்று அதிலும் இலக்கிய நயம் இருந்திருக்கலாம்.\nபோரும் முடிந்து விட்டதாக சிலர் பேசிக் கொள்கிறார்கள். தந்தியை முற்றிலுமாகத் தடை செய்யும் திட்டம் மைய அரசுக்கு இருந்தாலும் வியப்படைவதற்கு இல்லை.\nதினத் தந்திக்கு நாம் நன்றி சொல்லியே ஆக வேண்டும். நம்மை அறியாமலே, கொஞ்சமும் பதறாமல் “ஒரு தந்தி கொடுங்க” என்று கேட்டு வாங்கிப் படிக்கிறோம்.\nமற்றபடி, பத்தாம் வகுப்புத் தேர்வில் ஒரு இரண்டு மதிப்பெண் கேள்விக்கு ஒரு தந்தி அனுப்பியதாக நினைவு. இன்னும் சில எழுத்தாளர்கள் குளிருக்குப் பற்கள் தந்தி தான் அடிக்கும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். வெளியூர் தொலைபேசித் தொடர்பு இல்லாத கிராமங்களில் (இருந்தால்) ஒரு வேலை தந்தியைப் பயன்படுத்துகிறார்களோ என்னவோ\nகடல் கடந்து செய்திகளை அனுப்பும் பொருட்டு 1851 இல் ஆரம்பிக்கப் பட்ட வெஸ்டன் யூனியன் நிறுவனம் 2002இல் தனது கடைசி தந்தியை பட்டுவாடா செய்தது.\nமனிதனின் முதல் விமானப் பயணம் மற்றும் முதலாம் உலகப் போர்த் துவக்கம் ஆகியவற்றின் செய்திகள் முதலில் தந்தி மூலமே அனுப்பப் பட்டதாம். மோர்ஸ் கோட் (Morse Code) முறையில் அனுப்பப்பட்ட தந்திகள் அக்காலத்தில் தொலை தூர அழைப்புகளை விட மலிவாக இருந்ததால் மக்களின் வரவேற்பைப் பெற்றதாம். நிற்க (STOP) என்ற சொல் இலவசமாதலால் புள்ளிகளைத் தந்தியில் தவிர்த்தனர் (ஒவ்வொரு புள்ளியும் ஒரு சொல்லாகக் கருதப்படும்\nஇர���்டாம் உலகப் போரின் போது மஞ்சள் நிறத் தந்திகள் என்றாலே அக்காலப் பெற்றோர் அஞ்சுவர் – அவை பெரும்பாலும் மகன் இறந்த செய்தியைச் சொல்பவை என்பதால்.\n1844 இல் மோர்ஸ் தந்தி முறையைக் கண்டு பிடித்த சாமுவேல் மோர்ஸ் தனது நண்பருக்கு “கடவுள் என்ன வடிவமைத்துள்ளார்” (What hath God wrought)என்று கேட்டு உலகின் முதல் தந்தியை வாஷிங்டனில் இருந்து பால்டிமோர் நகருக்கு அனுப்பினார். அந்த நண்பர் என்ன பதில் சொன்னார் என்று தெரியவில்லை.\nகுறுந்தகவல் மற்றும் இணைய வழி அழைப்புகளிடம் மின்னஞ்சலே பிச்சை வாங்கிக் கொண்டிருக்கும் இக்காலத்தில் தந்திகள் அரும்பொருள் காட்சியகங்களில் முன்பதிவு செய்து கொண்டிருக்கின்றன. இருப்பினும், 140 எழுத்துக்கள் கொண்ட ட்வீட்களுக்கும் ஓரிரு வரி தந்திகளுக்கும் அதிக வேறுபாடு இல்லை.\nBy vijay • Posted in உளறல்\t• குறிச்சொல்லிடப்பட்டது தந்தி, போர், முதல்வர், மோர்ஸ்\nமுதல் நாள் முதல் காட்சி நெரிசல்\nகன்னி கழியாத தேர்தல் வாக்குறுதிகள்\nபக்கத்து ஊருடன் பந்தயக் கிரிக்கெட்\nநேற்றைய மழையின் காளான் தேடல்\nமகளிர் இருக்கைக்குப் போராடும் உரிமைவாதிகள்\nதண்டீஸ்வர வீதியில் சந்தன வாசனை\nசாலையோர புளியமர நிழலில் தர்பூசணி\nகரவொலி கேட்கும் வரை நில்லாத\nநன்கொடை கேட்டு கதவு தட்டல்கள்\nஇரண்டாம் ஆட்டம் முடிந்து வருகையில்\nஅம்மா அடுக்கிக் கொண்டே போகும்\nBy vijay • Posted in உளறல், பயணம்\t• குறிச்சொல்லிடப்பட்டது அப்பா, அம்மா, செய்தித்தாள், தெண்டுல்கர், நான், நீ\nசெய்தித்தாள் வாசிப்பது ஏதோ பட்டிக்காட்டுத்தனம் அல்லது போன நூற்றாண்டுப் பழக்கம் போல் ஆகிவிட்டது. ட்விட்டர், யூ ட்யூப், News Feeds வகையறாக்கள் தொலைக்காட்சியயையே தூக்கி சாப்பிடும் காலத்தில் செய்தித்தாள் ஓலைச் சுவடி போன்ற வஸ்துவாகிக் கொண்டிருக்கிறது.\nஇருப்பினும் செய்தித்தாள் படிப்போர் இருக்கத்தான் செய்கிறோம்.\nநாம் ‘சூடாகப்’ படிக்கும் செய்தித்தாளின் அச்சு வேலைக்குப் பிறகு பல நச்சு வேலைகளைத் தாண்டியே நம்மை வந்தடைகின்றது. இறுதியில் பெரும்பாலும் யாரோ ஒரு பெயரறியாத சிறுவன் நம் வீடுகளுக்குள் இன்றைய செய்திகளைத் தூக்கி வீசிச் செல்கிறான். யார் இந்த பையன்\nபேப்பர் பையன்கள் தனியொரு இனம் என்று தான் சொல்ல வேண்டும். வெயிலோ மழையோ, இவர்கள் வந்து போனதை வாசலில் இருக்கும் வாசனை போகாத புத்தம் புதிய செய்���ித்தாள் சொல்லும்.\nஅண்மையில் ஜெபிரி பாக்ஸ் (Jeffrey Fox) என்பவர் எழுதிய “Rain: What a Paperboy Learned About Business” என்ற நூலைப் படித்தேன். அதில் இவர் பேப்பர் பையன்களின் வாழ்கை மற்றும் அவர்களின் அணுகுமுறையை மையமாக வைத்து எப்படி ஒருவர் தான் செய்யும் எந்த ஒரு தொழிலிலும் வெற்றி காண முடியும் என்பதை விவரிக்கிறார்.\nஇந்நூலில் சாதாரண பேப்பர் பையனாக இருந்து வாழ்வில் முன்னேறியவர்களின் ஒரு பெரிய பட்டியலைத் தந்திருக்கிறார். இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள பிரபலங்கள் – பல அறிவியல் கதைகளை எழுதிய இசாக் அசிமோவ், பெரும் தொழிலதிபர் வாரன் பஃபெட், ஹாலிவுட் நடிகர் டோம் க்ரூஸ், கண்டுபிடிப்பாளர் எடிசன், மார்ட்டின் லூதர் கிங், மற்றும் பலர். இதைப் படித்தவுடன் எனக்கு நமது பாரத ரத்னா அப்துல் கலாம் நினைவுக்கு வந்தார்.\nஒரு காலத்தில் பேப்பர் பையனாக இருந்தவர்களை வேலைக்கு அமர்த்தினால் நல்ல பலன் கிடைக்கும் என்றும் கூட ஆலோசனை வழங்குகிறார் ஜெபிரி பாக்ஸ்\nஇவர்கள் மிகுந்த பொறுமை உடையவர்களாக, கடமை உணர்ச்சியும் வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற தீராத ஆவல் உள்ளவர்களாகவும் இருப்பார்கள் என்று தன்னுடைய இந்த கருத்துக்கு வலு சேர்க்கிறார்.\nஎனக்கும் இது சரியென்றே தோன்றுகிறது. சிறு வயதில் பேப்பர் பையனாகப் பணியாற்றியவர்கள் அந்த அனுபவத்தையும் தங்களது CV-இல் சேர்த்துக் கொள்வதில் தவறேதும் இல்லை. இதற்கு நாம் வெட்கப்பட வேண்டியதும் இல்லை. சொல்லப்போனால் இது நாம் பெருமைப் பட வேண்டிய ஒன்று.\nBy vijay • Posted in உளறல்\t• குறிச்சொல்லிடப்பட்டது கலாம், செய்தித்தாள், ட்விட்டர், பேப்பர் பையன், Jeffrey Fox\nபலசரக்கு அங்காடியில் நுழைகிறேன். ஆடம்பரத் தம்பதியர் தம் குழந்தையின் ஆங்கில மய மழலையில் பெருமிதம் கொள்கின்றனர். அம்புலிமாமா படித்த காலம் போய் ஹாரி போட்டெர் காலம் வந்து விட்டது.\nஒரு நல்ல தமிழ் எழுத்தாளர் பெயர் சொல்லேன் என்று இன்றைய இளைஞனைக் கேட்டால் பெரும்பாலும் மௌனமோ அல்லது ஏளனமோ தான் உங்களுக்கு பதிலாகக் கிடைக்கும். காசு கொடுக்கும் கணிப்பொறி மொழிகளை விடுத்து கனித்தமிழ் படிக்க நேரமில்லை.\nபெயர்கள், பெயர்பலகைகள், அன்றாட உரையாடல்கள் என்று அனைத்திலும் ஆங்கிலக் கலப்பு, திணிப்பு, அல்லது மிதப்பு. வானொலி மற்றும் தொலைகாட்சி அறிவிப்பாளர்களின் தமிழ் மொழிப் படுகொலையின் உச்ச கட்டம��. ஒரு நிமிடம் தடையின்றி தமிழ் பேசினாலே தங்கம் தரும் அளவுக்குத் தமிழ் வளர்ந்து விட்டது.\nஎல்லாவற்றுக்கும் மேலாக தமிழ்த் திரை படங்களுக்குத் தமிழில் தான் பெயர் வைக்க வேண்டும். பாடல்கள் எப்படி இருந்தாலும் பரவாயில்லை. தமிழ் பத்திரிகைகள் தங்களால் முடிந்த வரைக்கும் தமிழைக் கெடுத்துக் கொண்டிருக்கின்றன. சில பத்திரிகைகள் மட்டும் நல்ல தமிழை நம்பி போராடிக் கொண்டிருக்கின்றன.\nநல்ல தமிழ் கேட்க யாழ்பாணம் அல்லது மலேசியா செல்ல வேண்டியுள்ளது. வாழ்க தமிழ்.\nBy vijay • Posted in உளறல்\t• குறிச்சொல்லிடப்பட்டது ஆங்கில மோகம், தமிழ், யாழ்பாணம்\nதுன்பத்துப் பால் – இன்னுமொரு இனிய குறுந்தொகை பாடல்\nகுறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களை அறிவாளி ஆக்குமா குறுக்கெழுத்துப் போட்டிகளில் வெல்ல சில டிப்ஸ்\nகருந்துளை – ஒரு நோபல் பரிசு பார்சல்\ncrossword Jeffrey Fox National Geographic tamil tamil crossword tamil crossword blog tamil crossword puzzle tamil puzzles tamil word puzzles wall ஃபேஸ்புக் அப்பா அம்மா அயனி அறிவியல் ஆங்கில மோகம் இயற்பியல் இலக்கணம் இலக்கியம் ஈர்ப்பு அலைகள் ஈர்ப்பு விசை எம். ஜி. ஆர். கருந்துளை கலாம் கலைஞர் காலக்ஸி குறுக்கெழுத்து குறுக்கெழுத்து புதிர் குறுந்தொகை சயனைடு செய்தித்தாள் செல்சியஸ் ட்விட்டர் தந்தி தனிம அட்டவணை தமிழ் தமிழ் குறுக்கெழுத்து தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி தலைவன் தலைவி தெண்டுல்கர் தேர்தல் தேர்தல் குறுக்கெழுத்து நான் நாழிகை நியூட்ரினோ நிலா நீ நெப்போலியன் நோபல் பரிசு பசலை பால் புதிர் புத்தகம் புத்தக விமர்சனம் பேட்டரி பேப்பர் பையன் பொன்னியின் செல்வன் போர் மின்கலம் முடி முதல்வர் மோர்ஸ் யாழ்பாணம் ராமன் விளைவு லித்தியம் லித்தியம்-அயனி லேசர் விடைகள் விண்வெளி விஷம் வெப்பநிலை வெள்ளிவீதியார் ஹிட்லர் ஹெம்லாக்\nகுறுக்கெழுத்துப் புதிர் 22 - விடைகள்\nதுன்பத்துப் பால் – இன்னுமொரு இ… இல் Nirmala Raguraman\nஇலக்யா குறுக்கெழுத்து 21 இல் vijay\nஇலக்யா குறுக்கெழுத்து 21 இல் கோ.புவனா.\nதனிமங்களின் ஹைக்கூ இல் லித்திய உலகம்…\nலித்திய உலகம் 1 – செல்ஃப… இல் லித்திய உலகம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2016/10/15/1476469871", "date_download": "2019-06-26T07:59:02Z", "digest": "sha1:KGARW37K2LXCT4NYDN7Y27NYB32XIAIF", "length": 5144, "nlines": 13, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:'தல'யைப் பிரித்த மருத்துவர்கள்!", "raw_content": "\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டையர்��ளை 16 மணி நேரம் அறுவை சிகிச்சைக்குப் பின் போராடி வெற்றிகரமாக பிரித்தெடுத்தனர்.\nஅமெரிக்காவில், நியூயார்க் நகரைச் சேர்ந்த கிறிஸ்டியன் மேக்டொனால்டு, நிகோல் தம்பதியர்களுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தலை ஒட்டிய நிலையில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது. அவர்களுக்கு ஜடோன், அணியாஸ் என்று பெயர் சூட்டியுள்ளனர்.\nஇந்தக் குழந்தைகளின் தலை நேருக்கு நேராக ஒட்டிப் பிறந்ததால் இயல்பான குழந்தைகள்போல் தவழ்ந்து விளையாட முடியாமல் சிரமத்தில் இருந்துள்ளனர். இந்நிலையில், குழந்தைகளை தனித்தனியாக பிரித்தெடுக்க முடிவு செய்து நியூயார்க் நகரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையை இரட்டையர்களின் பெற்றோர் அணுகினர். இதையடுத்து, மண்டை ஓடு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜேம்ஸ் குட்ரிச், ஓராண்டுக்குப் பிறகு இதற்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம் எனக் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து குழந்தைகளுக்கு 13 மாதங்கள் ஆன நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) டாக்டர் ஜேம்ஸ் குட்ரிச் தலைமையிலான மருத்துவக் குழுவினர் 16 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பின் இரட்டையர்களை தனித்தனியாக பிரித்தெடுத்துள்ளனர்.\nபொதுவாக 5௦ மணிநேரம் நடக்கக்கூடிய இதுபோன்ற அறுவை சிகிச்சையை டாக்டர் ஜேம்ஸ் குட்ரிச் நவீன அறுவை சிகிச்சை முறைகள் மூலம் 16 மணிநேரத்தில் இருவரையும் தனித்தனியாக பிரித்தெடுத்துள்ளார். இந்த அறுவை சிகிச்சை, மூன்று கட்டங்களாக நடந்துள்ளது என குழந்தைகளின் பெற்றோர் கூறியுள்ளனர். தற்போது, தங்களின் குழந்தைகளை காண்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது எனக்கூறி மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.\nகுழந்தைகளுக்கு தலையில் அறுவை சிகிச்சை செய்துள்ளதால் சில வாரங்களுக்கு இன்குபேட்டரில் வைத்திருக்க மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர். கடந்த 1952ஆம் ஆண்டு முதல் இரட்டை குழந்தைகளை பிரித்தெடுத்ததில் இது 59வது அறுவை சிகிச்சை ஆகும். மேலும் இந்த சிகிச்சை அளித்த மருத்துவர் குட்ரிச்க்கு இது 7வது அறுவை சிகிச்சை என்பது குறிப்பிடத்தக்கது\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/usa/03/177323?ref=archive-feed", "date_download": "2019-06-26T08:12:06Z", "digest": "sha1:3HBGOMSNM2MZLILS5CW3IGTJ4DRY2EEM", "length": 10539, "nlines": 146, "source_domain": "news.lankasri.com", "title": "50 துஷ்பிரயோகங்கள்,12 கொலைகள்! தேடப்பட்ட குற்றவாளி கைது: வெளியான தகவல்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n தேடப்பட்ட குற்றவாளி கைது: வெளியான தகவல்கள்\nஅமெரிக்காவில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஅமெரிக்காவில் கடந்த செவ்வாய் கிழமை முன்னாள் பொலிஸ் அதிகாரியான James DeAngelo(72) இரண்டு கொலைகளுடன் தொடர்பிருப்பதாக கூறி கைது செய்யப்பட்டார்.\nஅதிகாரிகளும் கொலை தொடர்பாகவே கைது செய்திருப்பதாக தெரிவித்திருந்தனர்.\nஇந்நிலையில் உள்ளூர் ஆங்கில் ஊடகம் ஒன்று பல ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த குற்றவாளி தான் இவர் என்று குறிப்பிட்டுள்ளது.\nஅதில், அமெரிக்காவில் கடந்த 1976-1978 காலக்கட்டங்களில் 50-க்கும் மேற்பட்ட பெண்களை இவர் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளதாகவும், 12-க்கும் மேற்பட்டோரை கொலை செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.\nபாலியல் துன்புறுத்தலுக்குள்ளானவர்களில் 13-வயது பெண்களும் அடங்குவார்கள் எனவும், அமெரிக்காவின் Sacramento மற்றும் Central Valley பகுதிகளில் மட்டும் 37 பேரை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.\nமேலும் கடந்த 1986-ஆம் ஆண்டு Bay Area பகுதியில் இரண்டு பேர் மர்மமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர்.\nஅவர்களிடம் இருந்து கிடைத்த டி.என்.ஏவை வைத்தே இவர் சிக்கியுள்ளதாகவும், அதுமட்டுமின்றி கடந்த 1976-ஆம் ஆண்டு Carson-Handle என்ற பெண்கள் இவரால் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளானவர்கள் என்பதால் அவர்களுக்கு இவர் கைது செய்யப்பட்டது குறித்த தகவல் தெரிவித்த பின்பு தான் இது வெளியில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.\nஒவ்வொரு வீட்டிற்குள்ளும் நுழையும் இவர் தனியாக இருக்கும் பெண்களை பாலியல் துன்புறுத்தல்கள் செய்வதுடன், அங்கு ஆண்கள் யாரும் இருந்தால் அவர்களை கட்டி வைத்து, அவர்கள் மேல் பாத்திரங்களை வைத்துவிடுவாராம்.\nஅந்த பாத்திரங்கள் கீழே விழுந்துவிட்டால் உடனடியாக அவர்களை சுட்டுத் தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பிவிடுவாராம்.\nஇந்த நபர் குறித்து பாதிப்புக்குள்ளானவர்கள் சொன்ன அடையாளங்களை வைத்து பொலிசார் அப்போது இருந்தே தேடி வந்தனர்.\nஆனால் கையில் சிக்காமல் இருந்துள்ளார். இதனால் இந்த நபர் குறித்து தகவல் தெரிவித்தால் $50,000 சன்மானம் வழங்கப்படும் என்று பொலிசார் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் தெரிவித்திருந்த நிலையில் தற்போது இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளான்.\nஅப்போது பொலிசார் இவருக்கு 60 வயது இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது கைது செய்யப்பட்ட நபரின் வயது 72 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rammohan1985.wordpress.com/2010/06/28/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-06-26T08:50:42Z", "digest": "sha1:OO6JEJIQP4EWQIZ47VNX5CDDZIWZZ2EY", "length": 12972, "nlines": 225, "source_domain": "rammohan1985.wordpress.com", "title": "போர்க்களமா வாழ்க்கை – தன்னம்பிக்கை கவிதை | Rammohan's Blog", "raw_content": "\nபோர்க்களமா வாழ்க்கை – தன்னம்பிக்கை கவிதை\nபுறம் கூற புரண்டு நிற்கும்\nமேலும் தன்னம்பிக்கைக்கு Rammohan இணையத்திலிருந்து:\nதன்னம்பிக்கை சிந்தனைகள் – பா.விஜய்\nதன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும் வழிமுறைகள்(படங்களுடன்)\nகெமன்ஸிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியது\nபாதை மறிக்கப்பட்ட நதியே பீறியெழும்\n3 Responses to போர்க்களமா வாழ்க்கை – தன்னம்பிக்கை கவிதை\n1:09 முப இல் ஓகஸ்ட் 9, 2010\n6:54 பிப இல் ஓகஸ்ட் 23, 2011\n12:53 பிப இல் செப்ரெம்பர் 5, 2011\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇதுவரை வருகை புரிந்து சிறப்பித்தோர்\n167 பேர் தற்போது மின்னஞ்சலில் இத்தளத்தை வாசிக்கிறார்கள்... நீங்களும் பெற இங்கே E-Mail முகவரி கொண்டு பதிவு செய்யுங்கள்\n\" முடியாது என்று நீ சொல்வதையெல்லாம் யாரோ ஒருவன் எங்கோ செய்துகொண்டிருக்கிறான் \"\nகளஞ்சியம்…. மாதத்தை தேர்வுசெய்க செப்ரெம்பர் 2010 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 திசெம்பர் 2009 நவம்பர் 2009 ஒக்ரோபர் 2009 செப்��ெம்பர் 2009 ஓகஸ்ட் 2009 ஜூன் 2009 மே 2009 ஏப்ரல் 2009 மார்ச் 2009 பிப்ரவரி 2009 ஜனவரி 2009 திசெம்பர் 2008 நவம்பர் 2008\nதன்னம்பிக்கை சிந்தனைகள் - பா.விஜய்\nஹிந்தி மொழி கற்கலாம் வாங்க\nபாதை மறிக்கப்பட்ட நதியே பீறியெழும்\nபோர்க்களமா வாழ்க்கை - தன்னம்பிக்கை கவிதை\nபங்குச் சந்தை பற்றிய இணையதளங்கள்\nஉலகத்தமிழ் செம்மொழி மாநாடு பாடல்\nதன்னம்பிக்கைக் கவிதை - பா.விஜய்\n« மே ஜூலை »\nபோர்க்களமா வாழ்க்கை – தன… இல் karthik\nபோர்க்களமா வாழ்க்கை – தன… இல் munirathinam. m\nஹிந்தி மொழி கற்கலாம் வாங்க\nஹிந்தி மொழி கற்கலாம் வாங்க\nதன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய… இல் zakir hussain\nதன்னம்பிக்கைக் கவிதை –… இல் ganga\nதன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய… இல் m.prabakaran\nஹிந்தி மொழி கற்கலாம் வாங்க\nஹிந்தி மொழி கற்கலாம் வாங்க\nசுயம் போற்றி…தன்னம்பிக்க… இல் theeba\nஹிந்தி மொழி கற்கலாம் வாங்க\nஹிந்தி மொழி கற்கலாம் வாங்க\nஉலகத்தமிழ் செம்மொழி மாநாடு… இல் ashwini\nஇணையத்தில் வாக்காளர் பட்டியல் இல் SUNDARAM\nதன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய… இல் karthik\n”பிரம்மாண்டமாகத் திட்டமிடுங்கள்”....துணை இல்லையே என்று கவலைப்படாதீர்கள்...உங்களைச் செயல்படுத்த 60 லட்சம் கோடி உயிரணுக்கள் தயாராக உள்ளன. - ரூதர்போர்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/national-leaders-ask-dmk-about-their-winning-strategy-in-ls-election-352086.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-06-26T08:37:02Z", "digest": "sha1:Y3MFT36F7AFCZHPXK5RCCX7VWJ6IZNPH", "length": 20535, "nlines": 218, "source_domain": "tamil.oneindia.com", "title": "வெற்றி பார்முலாவை சொல்லுங்கள்.. திமுக ஜெயித்தது எப்படி? ஸ்டாலினிடம் வரிசைகட்டும் தேசிய தலைவர்கள்! | National leaders ask DMK about their winning strategy in LS elections - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n6 min ago பயணிகள் மீது தாக்குதல்.. பேருந்துகளை இயக்க கல்லடா நிறுவனத்துக்கு ஓராண்டு தடை.. கேரளா அதிரடி\n7 min ago லோக்சபா: திமுகவுக்கு எதிராக ஆவேசமாக பேச்சை தொடங்கிய ரவீந்திரநாத்.. பாதியிலேயே நிறுத்தி உட்கார்ந்தார்\n13 min ago தோல்வியை அமமுக ஒப்பு கொள்ள வேண்டும்.. அதிமுகவிலிருந்து \"இங்கு\" யாரும் வரவில்லை.. தங்க தமிழ்ச்செல்வன்\n31 min ago சொன்னா கேட்க மாட்டே.. செய்தியாளர்களை தாக்கிய எம்எல்ஏ மகன் மீது பாய்ந்தது வழக்கு\nAutomobiles மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் ராலி ரேஸ�� மாடல் அறிமுகம்\nMovies House Owner Review:சென்னை வெள்ளம்.. சாரலாய் ஒரு காதல்.. பதற வைக்கும் க்ளைமாக்ஸ் .. சபாஷ் ஹவுஸ் ஓனர்\nSports இப்படி ஒரு வீக்கான கேப்டனை நான் பார்த்ததே இல்லை.. கெவின் பீட்டர்சன் பகீர்.. யாரை சொல்கிறார்\nFinance சபாஷ் சாணக்கியா.. Bellatriz aerospaceல் முதலீடு செய்யும் பிரபலங்கள்.. கலக்கும் இந்தியர்கள்\nLifestyle பூண்டை இப்படிகூட உரிக்கலாமா... வைரலாகும் பூண்டு உரிக்கும் விடியோ...\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTechnology கம்மி விலை: பவர்பேங்க்-ல் சார்ஜ் ஆகும் தரமான சியோமி ட்ரிம்மர் அறிமுகம்.\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவெற்றி பார்முலாவை சொல்லுங்கள்.. திமுக ஜெயித்தது எப்படி ஸ்டாலினிடம் வரிசைகட்டும் தேசிய தலைவர்கள்\nMK Stalin: தேர்தலில் இமாலய வெற்றி... ஸ்டாலினிடம் வரிசைகட்டும் தேசிய தலைவர்கள்\nசென்னை: லோக்சபா தேர்தலில் திமுக வெற்றிபெற்றது எப்படி என்று தேசிய கட்சித் தலைவர்கள் ஆலோசிக்க தொடங்கி இருக்கிறார்கள். இதை பின்பற்றி இனி வரும் காலங்களில் பாஜகவை எதிர்க்க கட்சிகள் முடிவெடுத்து உள்ளது.\nநடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் திமுக இமாலய வெற்றியை பெற்றுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 37 இடங்களில் திமுக கூட்டணி வென்றுள்ளது. தேர்தலில் போட்டியிட்ட 19 இடங்களிலும் திமுக தனியாக வென்று இருக்கிறது.\nலோக்சபா தேர்தலில் தமிழகத்தில்தான் பாஜக மிக மோசமாக தோல்வியை தழுவி உள்ளது. அதிமுகவுடன் கூட்டணி வைத்தும் கூட பாஜக தோல்வி அடைந்துள்ளது.\nகோபமா.. எங்க மேலயா.. நோ நோ.. நீங்களா கிளப்பி விடாதீங்க.. தமிழிசை தடால்\nஆனால் மற்ற பெரிய மாநில கட்சிகளின் நிலை அப்படி கிடையாது. திரிணாமுல் காண்கிரஸ், பகுஜன் சமாஜ் , சமாஜ் வாதி, தெலுங்கு தேசம்,ஆம் ஆத்மி ஆகிய மாநில கட்சிகள் பாஜகவிடம் மண்ணை கவ்வி இருக்கிறது. திரிணாமுல் அதிக இடங்களை பெற்றாலும் கூட பாஜக மேற்கு வங்கத்தில் பெரிய கட்சியாக மாறியுள்ளது. இதெல்லாம் போக காங்கிரஸ் மிக மோசமான தோல்வியை தழுவி உள்ளது.\nஇந்தியாவில் பாஜகவை அனுமதிக்காமல் முழுக்க முழுக்க மிக சிறப்பான வெற்றியை தந்த ஒரே மாநில கட்சி திமுகதான். ஆந்திரா, தெலுங்கானாவில் பாஜக தன்னுடைய வாக்கு வங்கியை அதிகரித்து உள்ளது. ஆனால் தமிழகத்தில் இருந்த வாக்கு வங்கி��ையும் பாஜக இழந்து இருக்கிறது. பாஜகவை எதிர்த்து அதில் வெற்றிபெற்ற ஒரே கட்சியாக திமுக மாறியுள்ளது.\nஇதுதான் பிற மாநில தலைவர்களை ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கி உள்ளது. 8 வருடமாக ஆட்சியில் இல்லை, கடந்த லோக்சபா தேர்தலில் கிளீன் போல்ட், ஆர்கே நகர் தேர்தலில் டெபாசிட் போனது, ஸ்டாலின் இப்போதுதான் தலைவராகி உள்ளார். இத்தனை சிக்கல்களுக்கும் இடையில் அதிமுகவின் மிகப்பெரிய கூட்டணியை எதிர்த்து எப்படி திமுக வென்றது என்று கேள்விகள் கேட்டு வருகிறார்கள்.\nஇது தொடர்பாக ஸ்டாலினிடம் ஆலோசனை நடத்தவும் மாநில தலைவர்கள் திட்டமிட்டு இருக்கிறார். பாஜகவை தோல்வி அடைய செய்யும் பார்முலாவைத்தான் தற்போது மாநில கட்சிகள் தேடி வருகிறது. ஸ்டாலின் பயன்படுத்திய முறையை வைத்து இனி வரும் தேர்தல்களில் பாஜகவை எதிர்க்கலாம் என்று மாநில கட்சிகள் எதிர்பார்க்கிறது.\nஸ்டாலின் தமிழகத்தில் காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்தார். 20 இடங்களை இவர் கூட்டணி கட்சிகளுக்கு அள்ளிக் கொடுத்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் யாருக்கு எங்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்பதை மிக சரியாக ஆராய்ந்து இவர் இடங்களை தேர்வு செய்து பிரித்து கொடுத்தது வெற்றிக்கு பின் புலனாகிறது.\nமுக்கியமாக பெரிய வெற்றிக்கு ஏங்கி கொண்டு இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு 4 இடங்களை கொடுத்து, நான்கிலும் வெற்றி பெற வைத்ததும் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இந்த லாஜிக் அரசியல், திட்டமிடல்தான் மற்ற கட்சிகளிடம் மிஸ்ஸானது. இதை விரைவில் அவர்கள் ஸ்டாலினிடம் இருந்து கற்றுக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதோல்வியை அமமுக ஒப்பு கொள்ள வேண்டும்.. அதிமுகவிலிருந்து \"இங்கு\" யாரும் வரவில்லை.. தங்க தமிழ்ச்செல்வன்\nமழை பெய்ய வேண்டும்... தண்ணீர் பஞ்சம் தீர வேண்டும்... சென்னை தனியார் பள்ளியில் யாகம்\nகொள்கையே இல்லாத அமமுகவுக்கு கொள்கை பரப்பு செயலாளர் இருந்து என்ன பயன்\nகடைக்குள் 2 பேர் வரும்போதே கடைக்காரர் சுதாரித்திருக்க வேண்டாமா.. வியாசர்பாடியில் ஒரு சோகம்\n'கப்பலேறிய' சென்னை தண்ணீர் பிரச்சினை.. டைட்டானிக் ஹீரோ என்ன சொல்கிறார் தெரியுமா\nவானம் தந்த தானம்... தமிழகத்தின் பல்வேறு பகுத���களில் விட்டு, விட்டு மழை\nஅமமுக பழனியப்பனிடம் பேரம் பேசினாரா ஸ்டாலின் மாப்பிள்ளை\nடிடிவி கட்சி தலைவர் மாதிரியா இருக்கார்.. பயங்கரவாதிகளின் தலைவரால்ல செயல்படுகிறார்.. தங்கதமிழ்செல்வன்\n.. தினகரனா எனக்கு சோறு போட்டார்.. சீறும் தங்கதமிழ்ச் செல்வன்\nதிமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியனுக்கு நிபந்தனை முன் ஜாமின்.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nகாலையில் காபி போல் வந்த மெல்லிய சாரல் மழை.. இதமாக அனுபவித்த சென்னைவாசிகளுக்கு.. நல்ல தகவல் இருக்கு\nதங்க தமிழ்ச்செல்வன் வந்தாலும் சிக்கல்.. வராவிட்டாலும் சிக்கல்.. தர்மசங்கடத்தில் எடப்பாடி\nலஞ்சம் கொடுக்க முயற்சி.. ஐசரி கணேஷ் மீது நீதிபதியே வழக்கு.. ஹைகோர்ட்டில் பரபர\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/sasikala-brother-diwakaran-in-dilemma-349451.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-26T08:46:57Z", "digest": "sha1:QZJJWTVH2VVFTWDC5LCTHW5VV7CUA25A", "length": 16704, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "அக்கா இல்லாமல் எப்படி என் மகன் கல்யாணத்தை நடத்துவது.. திகைத்து நிற்கும் திவாகரன் | sasikala brother diwakaran in dilemma - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\njust now ஸ்டாலினுக்கு ராசியே இல்லை.. திமுகவின் தீர்மானத்துக்கு வந்த சோதனை.. கனவு நிறைவேற 'நோ' சான்ஸ்\n6 min ago ஃபெரா மோசடியும், பெட்டைத்தன அரசியலும்.. தினகரனை வெளுத்து வாங்கிய நமது அம்மா\n16 min ago பயணிகள் மீது தாக்குதல்.. பேருந்துகளை இயக்க கல்லடா நிறுவனத்துக்கு ஓராண்டு தடை.. கேரளா அதிரடி\n17 min ago லோக்சபா: திமுகவுக்கு எதிராக ஆவேசமாக பேச்சை தொடங்கிய ரவீந்திரநாத்.. பாதியிலேயே நிறுத்தி உட்கார்ந்தார்\nMovies நம்ம ‘தண்ணி’ பிரச்சினை இப்போ ஹாலிவுட் வரை பேமஸ்... யாரு பீல் பண்ணியிருக்காங்க பாருங்க\nAutomobiles மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் ராலி ரேஸ் மாடல் அறிமுகம்\nSports இப்படி ஒரு வீக்கான கேப்டனை நான் பார்த்ததே இல்லை.. கெவின் பீட்டர்சன் பகீர்.. யாரை சொல்கிறார்\nTechnology இஸ்ரோவிற்கு மேலுமொரு பெரிய சல்யூட் வையுங்கள்\nFinance சபாஷ் சாணக்கியா.. Bellatriz aerospaceல் முதலீடு செய்யும் பிரபலங்கள்.. கலக்கும் இந்தியர்கள்\nLifestyle பூண்டை இப்படிகூட உரிக்கலாமா... வைரலாகும் பூண்டு உரிக்கும் விடியோ...\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅக்கா இல்லாமல் எப்படி என் மகன் கல்யாணத்தை நடத்துவது.. திகைத்து நிற்கும் திவாகரன்\nசென்னை: சசிகலாவின் தம்பி திவாகரனின் மகன் ஜெய் ஆனந்துக்கு திருமண வயது வந்துவிட்டது. இதனால் அவருக்கு திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகள் தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது.\nடிடிவியின் தம்பி பாஸ்கரன் மகளை ஜெய் ஆனந்துக்கு திருமணம் செய்து வைக்க உள்ளதாக கடந்த ஓராண்டுக்கு முன்பாகவே தகவல் உலா வந்தது. ஆனால் குடும்பச்சண்டை காரணமாக அந்தப்பேச்சு அப்படியே நிற்கிறதாம்.\nஜெய் ஆனந்த் வயதை ஒட்டியுள்ள இளவரசியின் மகன் விவேக்குக்கு திருமணம் முடிந்து குழந்தையே பிறந்துவிட்டது. இதனால் திவாகரனின் மனைவி, தனது மகன் ஜெய் ஆனந்துக்கு திருமணம் செய்துவைக்கலாம் எனக் கூறுகிறாராம்.\nஆனால் அக்கா சிறையில் உள்ள சூழலில் மகனுக்கு திருமணத்தை நடத்த திவாகரனுக்கு விருப்பமில்லையாம். தனக்கும் சசிகலாவுக்கும் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அக்காவை விட்டுக்கொடுக்க தம்பியால் முடியவில்லையாம். அதனால் சசியுடன் தனக்கு இருக்கும் மனக்கசப்பை போக்கிய பின் திருமண ஏற்பாடுகளை தொடங்கலாம் என திவாகரன் எண்ணுகிறாராம்.\nமுதுகுவலியால் அவதிப்படும் ஓ.பி.எஸ்... பிரச்சார களைப்புக்கு காரணம் இது தான்\nசசிகலா கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டு சிறை வாழ்க்கையை நிறைவு செய்துள்ள நிலையில், இன்னும் அவர் வெளியே வர ஒன்றரை ஆண்டுகாலம் இருக்கிறது. இப்படி பல கோணங்களில் திவாகரன் யோசித்துவருகிறாராம்.\nஒருவேளை இப்போது மகனுக்கு திருமணத்தை வைத்தால் தன் மீதுள்ள கோபத்தில் அக்கா பரோலில் கூட வரவில்லை என்றால் என்ன செய்வது என்று திவாகரன் நினைக்கிறாராம். அத்தை கலந்து கொள்ளாமல் திருமணத்தை நடத்த ஜெய் ஆனந்துக்கும் விருப்பமில்லாததால், திவாகரன் அமைதி காத்து வருகிறாராம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஸ்டாலினுக்கு ராசியே இல்லை.. திமுகவின் தீர்மானத்துக்கு வந்த சோதனை.. கனவு நிறைவேற 'நோ' சான்ஸ்\nஃபெரா மோசடியும், பெட்டைத்தன அரசியலும்.. தினகரனை வெளுத்து வாங்கிய நமது அம்மா\nதோல்வியை அமமுக ஒப்பு கொள்ள வேண்டும்.. அதிமுகவிலிருந்து \"இங்கு\" யாரும் வரவில்லை.. தங்க தமிழ்ச்செல்வன்\nமழை பெய்ய வேண்டும்... தண்ணீர் பஞ்சம் தீர வேண்டும்... சென்னை தனியார் பள்ளியில் யாகம்\nகொள்கையே இல்லாத அமமுகவுக்கு கொள்கை பரப்பு செயலாளர் இருந்து என்ன பயன்\nகடைக்குள் 2 பேர் வரும்போதே கடைக்காரர் சுதாரித்திருக்க வேண்டாமா.. வியாசர்பாடியில் ஒரு சோகம்\n'கப்பலேறிய' சென்னை தண்ணீர் பிரச்சினை.. டைட்டானிக் ஹீரோ என்ன சொல்கிறார் தெரியுமா\nவானம் தந்த தானம்... தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விட்டு, விட்டு மழை\nஅமமுக பழனியப்பனிடம் பேரம் பேசினாரா ஸ்டாலின் மாப்பிள்ளை\nடிடிவி கட்சி தலைவர் மாதிரியா இருக்கார்.. பயங்கரவாதிகளின் தலைவரால்ல செயல்படுகிறார்.. தங்கதமிழ்செல்வன்\n.. தினகரனா எனக்கு சோறு போட்டார்.. சீறும் தங்கதமிழ்ச் செல்வன்\nதிமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியனுக்கு நிபந்தனை முன் ஜாமின்.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nகாலையில் காபி போல் வந்த மெல்லிய சாரல் மழை.. இதமாக அனுபவித்த சென்னைவாசிகளுக்கு.. நல்ல தகவல் இருக்கு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsasikala diwakaran சசிகலா திவாகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/terrorists-attacked-sri-lanka-easter-before-2014-india-too-was-going-through-similar-modi-347939.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2019-06-26T07:55:50Z", "digest": "sha1:2TW26GYJOAXEUB3E3KXVJUA3MVPWAPLO", "length": 16816, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "தோல்வி பயம்.. வாக்குப்பதிவு இயந்திரங்களை குறைகூறுகின்றனர்... எதிர்க்கட்சிகள் குறித்து மோடி விமர்சனம் | Terrorists attacked in Sri Lanka on the Easter, Before 2014 India too was going through a similar phase Says Modi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n22 min ago மழை பெய்ய வேண்டும்... தண்ணீர் பஞ்சம் தீர வேண்டும்... சென்னை தனியார் பள்ளியில் யாகம்\n32 min ago துரோகியை கட்சியில் இணைக்காதே.. இன்னும் அதிமுகவில் சேர்க்கவே இல்லை.. அனல் பறக்கும் போஸ்டர்கள்\n38 min ago மிஸ்டர் ராகுல் தப்பி ஓடாதீங்க... எதிர்கொண்டு திருப்பி அடிங்க...அதுதான் தலைவருக்கு அழகு\n1 hr ago கொள்கையே இல்லாத அமமுகவுக்கு கொள்கை பரப்பு செயலாளர் இருந்து என்ன பயன்\nFinance சபாஷ் சாணக்கியா.. Bellatriz aerospaceல் முதலீடு செய்யும் பிரபலங்கள்.. கலக்கும் இந்தியர்கள்\nLifestyle பூண்டை இப்படிகூட உரிக்கலாமா... ���ைரலாகும் பூண்டு உரிக்கும் விடியோ...\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nAutomobiles சத்தியமா நம்புங்க இது ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்தான்... இவ்வாறு மாற்ற எவ்வளவு செலவாச்சு தெரியுமா\nMovies பயமே இல்லாம விலங்குகளுக்கு உணவு கொடுத்த நடிகை இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டு அதகளம்\nSports நீங்க ஒன்னும் அவ்ளோ பெரிய ஆள் இல்லை.. எளிதாக வீழ்த்திடுவோம்.. இந்தியாவை சீண்டும் இங்கிலாந்து வீரர்\nTechnology கம்மி விலை: பவர்பேங்க்-ல் சார்ஜ் ஆகும் தரமான சியோமி ட்ரிம்மர் அறிமுகம்.\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதோல்வி பயம்.. வாக்குப்பதிவு இயந்திரங்களை குறைகூறுகின்றனர்... எதிர்க்கட்சிகள் குறித்து மோடி விமர்சனம்\nராஞ்சி: தேர்தல் தோல்வி பயத்தால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை எதிர்க்கட்சிகள் காரணம் காட்டி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\n4-ம் கட்டமாக, ஜார்க்கண்டில் வருகிற 29 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், அங்கு அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் அனல் பறந்து வருகிறது. இந்த மாநிலத்தைப் பொருத்த வரை பாஜக, ஜேஎம்எம் கட்சியினரிடையே தான் நேரடிப் போட்டி நிலவுகிறது.\nபாஜகவின் தோழமைக் கட்சியாக இருந்த அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் யூனியன் பிரிந்து சென்று, இத் தேர்தலில் லோக்ஜனசக்தியுடன் சேர்ந்து, போட்டியிடுவது பாஜகவுக்கு பலவீனமாக பார்க்கப்பட்டாலும், பிரதமர் மோடியின் பிரச்சாரம் இதை மாற்றி விடும் என பாஜக நம்புகிறது.\nவிவிபேட்டுக்குள் பாம்பு புகுந்ததற்கு மோடி என்ன பண்ணுவார்.. குஷ்பு டிவீட்டால் கிளம்பிய சர்ச்சை\nஇந்தநிலையில், ஜார்கண்ட் மாநிலம் லோகர்தாகா பகுதியில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: எதிர்க்கட்சிகள் இதுவரை என்னை அவதூறாக பேசி வந்தன. ஆனால் நேற்று முதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது குற்றம் சுமத்த துவங்கி உள்ளனர் என்று விமர்சனம் செய்தார்.\nதேர்தல் தோல்விக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது குற்றம் சுமத்த முடிவு செய்துள்ளனர். பள்ளி மாணவர்கள் தேர்வு சரியாக எழுதாவிட்டால், வீட்டிற்கு வந்து பேனா சரியாக இல்லை என்பது போன்ற காரணங்களை கூறுவது போல் தான் எதிர��க்கட்சிகளின் நடவடிக்கை உள்ளது என்றார். மேலும், ஈஸ்டர் தினத்தன்று, இலங்கையில் தேவாலயங்கள் மற்றும் சில பகுதிகளில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலை போல் தான் 2014 ம் ஆண்டிற்கு முன்பு வரை இந்தியாவிலும் நடந்து வந்தன என்றும் குறிப்பிட்டார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபழைய வழிகளை விடுங்க... ஒவ்வொரு மழைத்துளியையும் சேமிங்க... பிரதமர் மோடி உரை\nஇந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளாக சூப்பர் எமர்ஜென்சி நிலவுகிறது.. மம்தா கடும் தாக்கு\nபாஜகவுக்குத் தாவினார்.. மோடியைப் பாராட்டிப் பேசிய காங்கிரஸ் மாஜி எம்எல்ஏ அப்துல்லா குட்டி\nஜப்பான் செல்கிறார் பிரதமர் மோடி... ஜி -20 நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்\n\\\"என்ஜிகே\\\" படம் பாத்தீங்களா.. இப்ப சொல்லுங்க.. பிரஷாந்த் கிஷோர்கள் நல்லதா இல்லை கெட்டதா\nஇனிப்புகள் வழங்கி பிறந்த நாள் கொண்டாடிய ராகுல்... வாழ்த்து கூறிய பிரதமர் மோடி\nயோகா தினத்தை கொண்டாடுவோம்... உலக நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு\nகுடிக்க கூட தண்ணீர் இல்லை... தற்கொலை செய்ய அனுமதியுங்கள்... பிரதமர் மோடிக்கு கடிதம்\nபிரதமர் மோடி தலைமையில் தே.ஜ., கூட்டணி கட்சியினரின் கூட்டம்... அதிமுக சார்பில் ரவீந்திரநாத் பங்கேற்பு\nமீண்டும் மன் கி பாத் நிகழ்ச்சி... பிரதமர் மோடி உரையாற்றுகிறார்\nகாவிரி நீர் விவகாரம்... மத்திய ஜலசக்தித்துறை அமைச்சருடன் முதலமைச்சர் பழனிசாமி சந்திப்பு\nபிரதமர் மோடியுடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு... தமிழக பிரச்சனைகள் குறித்து பேச்சு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmodi congress bjp மோடி காங்கிரஸ் பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaimalar.com/the-sdpi-protesters-condemned-the-governments-ban-on-beef/", "date_download": "2019-06-26T08:33:59Z", "digest": "sha1:WPIJDSWOGMB5UMIZUPTN7TVC7LW4ACVB", "length": 5037, "nlines": 63, "source_domain": "www.kalaimalar.com", "title": "மாட்டிறைச்சிக்கு அரசு தடை விதித்ததை கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்", "raw_content": "\nபெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே மாட்டிறைச்சிக்கு மத்திய அரசு தடை விதித்ததை கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சியினர் மாவட்டத் தலைவர் முகமது ரபீக் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஅக்கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முஹம்மது பாரூக் வரவேற்றார். திருச்சி மாவட்ட செயலாளர் ஹசான் இமாம் கண்டன உரையாற்றினார். விசிக, நாம் தமிழர் கட்சி, மற்றும் பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா உள்ளிட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். எஸ்.டி.பி.ஐ கட்சி மாவட்ட செயலாளர் அப்துல் கனி நன்றி கூறினார்.\nபெரம்பலூரில் கறவை மாடு பராமரிப்பு குறித்த இலவச பயிற்சி : சான்றிதழும் உண்டு\nபெரம்பலூர் அருகே கல்லூரியில் பாட பிரிவுகளை நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2வது நாளாக மாணவர்கள் சாலை மறியல்\nஅரும்பாவூர், பூலாம்பாடி பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தம் : மின்வாரியம் அறிவிப்பு\nபலமுறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை: பெரம்பலூர் அருகே சொந்த செலவில் ஏரியை தூர்வாரிய கிராம மக்கள்\nபெரம்பலூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சிறுவன் கைது\nதண்ணீர் வினியோகம் செய்யும் நிறுவனங்கள், உள்ளூர் மக்களுக்கு உற்பத்தி விலைக்கே வழங்க கோரிக்கை\nபெரம்பலூர் கல்லூரியில் பாடப்பிரிவுகளை நீக்கியதை கண்டித்து மாணவர்கள் போராட்டம்\nபெரம்பலூர் அரசு மருத்துவமனையில் கருப்பு பேட்ஜ் அணிந்து மருத்துவர்கள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/08/blog-post_872.html", "date_download": "2019-06-26T08:39:42Z", "digest": "sha1:EXBLNOL3D7KFLCRWAPE5QT7APUCLGVWL", "length": 10247, "nlines": 63, "source_domain": "www.pathivu24.com", "title": "மகிந்தவிடம் விசாரணை - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / மகிந்தவிடம் விசாரணை\nஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தவுள்ளனர்.\nஇந்தச் சம்பவம் தொடர்பாக, எதிர்வரும் 17ஆம் நாள், வாக்குமூலம் அளிக்க முன்னிலையாகுமாறு, மகிந்த ராஜபக்சவுக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவின் மூத்த பிரதிக் காவல்துறை மா அதிபர் ரவி செனிவிரத்னவினால், அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.\nகீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க முன்வருமாறு சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு ஏற்கனவே நான்கு தடவைகள் அழைப்பு விடுக்கப்பட்ட போதும் அவர் முன்னிலையாகி வாக்குமூலம் அளிக்கவில்லை.\nஇந்த நிலையில் மகிந்த ராஜபக்சவின் இல்லத்துக்கே சென்று வாக்குமூலத்தைப் பெற்றுக் கொள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முடிவு செய��திருப்பதாகவும் கூறப்படுகிறது.\nமுன்னதாக, சபாநாயகர் கரு ஜெயசூரியவிடமும், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலத்தைப் பெற்றிருந்தனர்.\nஅப்போது அமைச்சராக இருந்த தாமே, கீத் நொயார் கடத்தல் தொடர்பாக, சிறிலங்கா அதிபருக்கு முதலில் தெரியப்படுத்தியதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய, கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nநட்டாங்கண்டல் ஊடாக அக்கராயன்-யாழிற்கு புதிய பேரூந்து சேவை ஆரம்பம்\nநட்டாங்கண்டல் பகுதியிலிருந்து நாளைய தினத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய பேரூந்து சேவை ஆரம்பமாகியுள்ளது NP-JF 9739 என்ற இலக்க...\nஇலங்கை தாக்குதல்கள் குறித்து அறிந்திராமலே உரிமை கோரிய ஐ.எஸ். – வெளிவரும் புதிய தகவல்\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் குறித்து, ஆரம்பத்தில் ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபூ பக்கர் அல் பக்தாதி அறிந்திருக்கவில்லை என விசாரண...\nசர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசுடைமையாக்குமாறு பரிந்துரை\nசர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அவசர கால சட்டத்தின் கீழ் அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு நாடாளுமன்றத்தில் யோசனை முன்வைக்கப...\nபலத்த எதிர்பார்புகளுடன் தாக்கல் செய்யப்படுகின்றது முத்தலாக் தடை சட்டமூலம்\nமுஸ்லிம் பெண்களை பாதுகாக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட முத்தலாக் தடை மசோதா மக்களவையில் இன்று (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்யப்படவுள்ளது. 17...\nசிறையில் உள்ள நளினியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிறைத்துறைக்கு உயர்நீதிமன்றம் ஆணை\nசிறையில் உள்ள நளினியை ஜூலை 5ம் தேதி ஆஜர்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் சிறைத்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. பரோல் கேட்டு நளினி தாக்கல் ...\nஜப்பானை தாக்கியது மிதமான சுனாமிப் பேரலை – 21 பேர் காயம்\nஜப்பானைத் தாக்கிய மிதமான சுனாமிப் பேரலை காரணமாக 21 பேர் காயமடைந்துள்ளனர். ஜப்பானின் வடமேற்கு கரையோரப் பிராந்தியமான யமகட்டாவில் 6.4 ரிக்...\nவெண்ணப்புவ பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு தடை\nவடமேல் மாகாணம் தங்கொட்டுவ வார சந்தையில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட முஸ்லிம்களுக்கு வெண்ணப்புவ பிரதேச சபை தடை விதித்துள்ளது. வெண்ணப்புவ ...\nகுருக்கள் கொலை செய்த மனைவியின் எலும்புகளை ஒப்படைக்க உத்தரவு\nதிருகோணமலை- கோணேஸ்வரா இந்துக் கோயில் பூசாரியினால் ���ொலை செய்யப்பட்ட அவரது மனைவியின் எலும்புக்கூடுகளை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு திருகோ...\nஅரசியல்வாதிகளின் அசமந்தப்போக்கே உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காரணம் – லிங்கேஸ்வரன்\nஅரசியல்வாதிகளின் அசமந்தப்போக்கே உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காரணமென உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாண்டிருப்பு அனைத்து ஆலயங்கள...\nகாவிரியில் நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\nகாவிரியில் நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் நான்காவது ஆலோசனைக்கூ...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை சிறுகதை சினிமா தொழில்நுட்பம் மருத்துவம் விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23621&page=2&str=10", "date_download": "2019-06-26T08:57:48Z", "digest": "sha1:BEJHRCO44S4WQVIDW3J6DLSZM3AAZXBB", "length": 6215, "nlines": 129, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nலோயா மரண வழக்கு: இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை\nபுதுடில்லி,: சொராபுதீன், போலி, 'என்கவுன்டர்' வழக்கை விசாரித்த, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற நீதிபதி, பி.எச்.லோயா மரணம் தொடர்பான வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.\nகுஜராத்தில், சொராபுதீன் ஷேக் என்பவரை, ஆயுதம் கடத்தியதாக, 2005ல் போலீசார் கைது செய்தனர். போலீஸ் காவலில் சொராபுதீன் ஷேக் உயிரிழந்தார்.போலீசார், 'என்கவுன்டர்' செய்துவிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது; வழக்கு, சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை, சி.பி.ஐ., சிறப்பு நீதிபதி, பி.எச்.லோயா விசாரித்து வந்தார். இவர், 2014ல்,மஹாராஷ்டிர மாநிலம், நாக்பூரில், ஒரு திருமணத்துக்கு சென்றபோது, மாரடைப்பால் உயிர் இழந்தார்.இந்த மரணத்தில் மர்மம் இருப்பதாக புகார் எழுந்தது.\nஇதையடுத்து, லோயா மரணம் தொடர்பாக, சுதந்திரமான விசாரணை நடத்தக்கோரி, பொதுநல வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.கடந்த ஆண்டு ஜனவரியில் நடந்த விசாரணையின் போது 'லோயா மரணம் குறித்து, பொதுநல வழக்கு தொடர்ந்த மனுதாரர்களிடம், அனைத்து ஆவணங்களையும், ஒரு வாரத்துக்குள் தர வேண்டும்' என, மஹாராஷ்டிர அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.இந்நிலையில் இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா , கன்வீல்கர், சந்திரசூட் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://video.tamilnews.com/2018/06/11/saudi-arabia-joint-forces-attack-hodeidah-harbour-city/", "date_download": "2019-06-26T08:59:50Z", "digest": "sha1:7LZNPAR5VGH6L25M4QPT3TRYWDYDTPZ6", "length": 39770, "nlines": 437, "source_domain": "video.tamilnews.com", "title": "Saudi Arabia Joint Forces Attack Hodeidah Harbour City", "raw_content": "\nஏமனின் ஹொடைடா துறைமுகத்தை மீட்க உச்சக்கட்ட தாக்குதலில் சவூதி\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nஏமனின் ஹொடைடா துறைமுகத்தை மீட்க உச்சக்கட்ட தாக்குதலில் சவூதி\nஹவுத்தி இன மக்கள் ஏமன் நாட்டின் அரசுக்கு எதிராக ஆயுத போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். Saudi Arabia Joint Forces Attack Hodeidah Harbour City\nஅவர்கள் மீது உள்நாட்டு அரசுப் படைகளும் அண்டைநாடான சவுதி அரேபியா தலைமையிலான நேசநாட்டுப் படைகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றன.\nஅந்நாட்டின் இரண்டாவது பெரிய துறைமுகம் அமைந்துள்ள ஹொடைடா மாகாணத்தில் ஹவுத்தி போராளிகளின் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில், ஹொடைடா மாகாணத்துக்குட்பட்ட அனைத்து பகுதிகளையும் மீட்கும் நோக்கத்தில் சவுதி அரேபியா தலைமையிலான அமீரகப் படைகள் அங்கு முற்றுகையிட்டு உச்சகட்ட தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.\nதற்போது, சவுதி தலைமையிலான படைகள் ஹொடைடா நகரில் இருந்து பத்து கிலோமீட்டர் தூரத்தில் முகாமிட்டுள்ளன.\nஇதேபோல், ஹொடைடா நகரில் இருந்து சுமார் 35 கிலோமீட்டர் தூரத்தில் செங்கடல் பகுதியில் இந்த படைகளின் போர்க்கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது. அங்கிருந்து பீரங்கி மூலமாகவும், போர் விமானங்கள் மூலமாகவும் ஹவுத்தி போராளிகள் மீது தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.\nஇதற்கிடையில், ஹொடைடா துறைமுகத்தை ஹவுத்திப் போராளிகள் அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என ஏமன் நாட்டுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் மத்தியஸ்தர் மார்ட்டின் கிர்ஃபித்ஸ் முயற்சி மேற்கொண்டுள்ளார்.\nதங்களது போராயுதங்களை ஹவுத்தி படையினர் கைவிட்டு, அமைதிப் பாதைக்கு திரும்பினால் அவர்கள் மீது தாக்குதல் நடைபெறாது என்னும் வரைவு ஒப்பந்தத்துடன் அவர் ஹவுத்தி இன தலைவர்களுடன் சம���சம் பேசி வருகிறார்.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர் பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் \nநிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்\nபெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன் கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை\nமுழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா\nவித்தியாவின் ஆத்மா சாந்தியடைய தீர்ப்பு எழுதினேன்; யாழ். மண்ணுக்கு ‘குட் பாய்’\n17 வயது மாணவனுக்கு நேர்ந்த அவலம்\nஆர்யாவின் காதலி பிக் போஸ் 2 வில் கலந்து கொல்லவில்லையாம் :பிக் போஸ் செட்டாகாதாம்\n11வது முறையாக பிரென்ச் ஓபன் கிண்ணத்தை வென்றார் நடால்\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nமக்காவில் கடுமையான புயல் காற்று: நேரலை வீடியோ இதோ..\nநிர்வாண மசாஜ் செய்யும் தாய்லாந்து மாடல் : வைரலாகும் வீடியோ\nதனித்து நிற்கும் கலைஞரின் நிழல்: கலைஞரை காணாது தவிக்கிறது..\nவெள்ளத்தில் மூழ்கும் நிலையில் முக்கிய கோயில்: நேரடி வீடியோ\nதொடங்கியது கலைஞரின் இறுதி ஊர்வலம்: நேரலை வீடியோ இதோ…\nஅண்ணா அருகே ஆழ்ந்து உறங்கப்போகும் கருணாநிதி: தாலாட்டு பாட தயாராகும் மெரினா..\nஉலகில் கள்ளத் தொடர்பு அதிகம் உள்ள நாடுகள்..\nபொதுமக்கள் இனி பார்க்கவே முடியாத 5 அதிசயங்கள்..\nஎந்த ஊரு காரிடா இவ.. ஆத்தாடி என்னமா பேசுறா..\nசிறந்த நடிகருக்கான விருதுக்கு பிரேசில் நட்சத்திர வீரருக்கு வாய்ப்பு..\nயாருமே எதிர்பார்க்காத சில சம்பவங்களின் வீடியோ\nஆத்தாடி என்ன உடம்பி உருவான கதை தெரியுமா \nமரண கலாய் வாங்கும் BIGG BOSS 2\n”அம்மா, அம்மா” என்று குரைக்கும் நாய் குட்டி\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nஇங்கிலாந்து மண்ணில் மண்டியிட்டது இந்தியா: தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஉயிரை பறிக்கும் ���ோமோ விளையாட்டு.. தப்பிக்க என்ன செய்யலாம்..\nகிரிக்கட் வரலாற்றில் மனதை நெகிழ வைத்த சில தருணங்கள்..\nவிளையாட்டில் மட்டுமல்ல நிஜத்திலும் இவன் உண்மையான ஹீரோ..\nகார்ட்டூன் தோற்றமுடைய FOOTBALL பிரபலங்கள்..\nமைதானத்தில் கோல் கீப்பராக மாறி அணியை காப்பாற்றிய பிரபல வீரர்கள்..\nமூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி: தொடரையும் கைப்பற்றியது… (வீடியோ)\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nபரத் நடித்துள்ள ‘சிம்பா’ படத்தின் புதிய டீசர்\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nசுவாரஷ்யமான காணொளிகளைக் கொண்ட Video.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nமுன்னாள் பொலிஸ் மா அதிபர் விரைவில் கைது\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட��டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nஅட இவருதான் அடுத்த ஆரவ் ; மருத்துவ முத்தம் கண்டிப்பா இருக்கு\nஉல்லாசத்தின் போது காதலன் உயிரிழப்பு…துக்கத்தில் காதலி தற்கொலை\nவீட்டுக்கு போக மூட்டையை கட்டிய யாஷிகா மௌனம் காக்கும் பிக் பாஸ் \nவிஜய் டிவி பிரியங்காவின் மறு முகம் கசிந்த புகைப்படம் கடுப்பில் ரசிகர்கள்\nஇரட்டை அர்த்தத்தில் பேசும் பொன்னம்பலம் சிறைக்கு பின் அதிரடி மாற்றம் \nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\nரஜினிக்காக உருவாக்கப்பட்ட கதையில் விஜய் : ஏ.ஆர். முருகதாஸ் மும்முரம்..\nபிக்பாஸ் சீசன் 2 வில் கவர்ச்சி நடிகை கன்போர்ம் : நட்பு வட்டார தகவல்..\nபடுக்கைக்கு சென்று வாய்ப்பு பெறும்போது மகிழ்ச்சியாக இருக்கும் : சில நடிகைகள் பற்றிய திடுக்கிடும் தகவல்கள்..\nஸ்ரீ ரெட்டி என் மீது கூட புகார் தெரிவிக்கலாம் : விஷால் கொந்தளிப்பு\nசிறிய ஆடையால் உடலை போர்த்தி நாகினி ஹிரோயின் கிளாமர்\nமுப்பை தீ விபத்து – தான் பாதுகாப்பாக இருப்பதாக கூறுகிறார் – தீபிகா படுகோனே\nஇந்த பிக்பாஸ் 2 வில் பொய் சொன்னால் என்ன தண்டனை தெரியுமா \nஅக்கா குளிக்கும் வீடியோவை போதையில் வெளியிட்ட பாசக்கார தங்கை\nஎன்னுடைய மனைவியை நித்தியானந்தாவிடமிருந்து காப்பாற்���ி தாருங்கள் : விவசாயி மனு\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\nநடிகை கெத்ரின் தெரசா புதிய புகைப்படங்கள்\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விடும் நடிகைகள்.\n10 10Shares (Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான ...\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று ...\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிரான்ஸ் அதிபரின் கருத��தை கணக்கெடுக்காத அவுஸ்திரேலிய பிரதமர்\nபோப் ஆண்டவரின் உதவியாளர் நீதிமன்றத்தில் சரண்\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nபிரான்ஸில் திடீரென ஒலித்த சைரன் எச்சரிக்கை\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nசுவாரஷ்யமான காணொளிகளைக் கொண்ட Video.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\n“96” திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது\nவிஜய் சேதுபதி நடிக்கும் “திமிரு பிடிச்சவன்” டீசர் வெளியானது\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nதோட்டத்திற்குள் ஊடுருவிய பயங்கர உயிரினம்: காணொளி உள்ளே..\nஅஜய், கார்னிகா பேசி சிரித்த கடைசி நொடிகள்: நெஞ்சை பதற வைக்கும் காணொளி\nU TURN திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது..\n கொடூர கொலைக்கான காரணம் என்ன\nநேரலை வீடியோக்களின் போது இப்படியும் நடக்குமா\nநான் போடும் முதல் கையெழுத்து இதற்கு தான்.. கமல் அதிரடி பதில்..\nஇதைச் சாப்பிட்டால்தான் இனி உயிர் வாழலாம்..\nஇதை செய்தால் இனி “டெங்கு” நோய் உங்களை தொடாது..\nபகல் வேளைகளில் தூங்குபவரா நீங்கள்.. அப்படி தூங்கினால் என்னவாகும் தெரியுமா\nஇதை கொஞ்சம் முயற்சி செய்தால் உங்கள் கூந்தல் நீளமாக வளரும்..\nவிஜய் TV யின் பொக்கிஷம் கோபிநாத் அல்ல கோபிநாயர்..\nநெஞ்சை பதற வைக்கும் விண்வெளி வீரரின் நேரடி காணொளி\nமேஜிக் செய்வதை காட்டிக்கொடுக்கும் வீடியோ..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\n11வது முறையாக பிரென்ச் ஓபன் கிண்ணத்தை வென்றார் நடால்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/lifestyle/sports/1387-2016-08-22-11-53-07", "date_download": "2019-06-26T07:42:21Z", "digest": "sha1:FBBGVLXP7XARPJYRUU36EENCVRQNADZE", "length": 6677, "nlines": 140, "source_domain": "www.4tamilmedia.com", "title": "பி.வி.சிந்துவுக்கு கேல் ரத்னா விருது!", "raw_content": "\nபி.வி.சிந்துவுக்கு கேல் ரத்னா விருது\nPrevious Article ICC டெஸ்ட் தர வரிசைப் பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டது இந்தியா\nNext Article முடிவுக்கு வரும் ஒலிம்பிக் போட்டிகள் : 116 பதக்கங்களுடன் அமெரிக்கா முதலிடத்தில்\nஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.\nநடந்து முடிந்த ரியோ ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடியதற்கு மத்திய அரசு கேல் ரத்னம் விருதை அறிவித்துள்ளது. அதன் படி பேட்மிட்டன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று நாடு திரும்பியுள்ள பி.வி.சிந்துவுக்கு கேல் ரத்னா விருது. துப்பாக்கி சுடும் போட்டிகளில் பங���கேற்று திரும்பியுள்ள ஜீத்து ராய்க்கு மற்றும் மல்யுத்தப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக்குக்கு, ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் களம் கண்டு வந்துள்ள தீபா ஷர்மாவுக்கு என்று மேற்கண்ட வீரர்களுக்கு கேல் ரத்னா விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.\nஇன்று நாடு திரும்பிய பி.வி.சிந்துவுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது என்பது இவ்வேளையில் குறிப்பிடத் தக்கது. இவருக்கு பரிசுகளும் பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் உள்ளன.\nPrevious Article ICC டெஸ்ட் தர வரிசைப் பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டது இந்தியா\nNext Article முடிவுக்கு வரும் ஒலிம்பிக் போட்டிகள் : 116 பதக்கங்களுடன் அமெரிக்கா முதலிடத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF/2", "date_download": "2019-06-26T08:40:59Z", "digest": "sha1:CH5Y5KNPLMPLFWKYBFBGR5NLR7TCZDMQ", "length": 9839, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | நேர்மை பெண் சிவசங்கரி", "raw_content": "\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\nதமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம்\nசுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியது\nகுடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது; அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு\nஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் .கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை - டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்\nஇந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்\nகேரளாவில் பெண் காவலர் எரித்துக் கொலை\nபெண்களுக்கான 30% இடஒதுக்கீட்டில் திருநங்கைகளும் விண்ணப்பிக்கலாம்\nரயில் நிலையத்தில் இளம்பெண்ணை அரிவாளால் வெட்டிய இளைஞர்\nகடனுக்காக பெண்ணை கம்பத்தில் கட்டி துன்புறுத்தியவர்கள் கைது\nமாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள் தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nசந்திராயன் திட்டத்தில் இடம்பெற்றுள்ள இரண்டு பெண்கள்\nஅதே அங்கன்வாடியிலேயே பட்டியலின ஊழியர்கள் பணிபுரிய ஆட்சியர் உத்தரவு\nஅங்கன்வாடி பணியாளர்கள் சர்ச்சை - மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nஅங்கன்வாடியில் பட்டியலின பெண்கள் பணிபுரிய எதிர்ப்பு\nதற்கொலை செய்யும் வீடியோவை டிக்டாக் செயலியில் வெளியிட்ட மனைவி \nஅசாமில் பெண்கள் உள்ளிட்ட நடனக்குழுவினர் மீது தாக்குதல் - 6 பேர் கைது\nஃபேஸ்புக்கில் அவதூறு பரப்பியதாக தேடப்பட்ட கடலூர் இளைஞர் சரண்\nதன்னை தாக்கியதாக காவலர் புகார்: பாஜக பெண் எம்.பி மீது வழக்குப் பதிவு\nதஞ்சை கோயில் சிற்பங்களுடன் ஆபாசமாக புகைப்படம் எடுத்தவர் கைது\nகழிவறை என நினைத்து விமானத்தின் கதவைத் திறந்த பாகிஸ்தான் பெண்\nகேரளாவில் பெண் காவலர் எரித்துக் கொலை\nபெண்களுக்கான 30% இடஒதுக்கீட்டில் திருநங்கைகளும் விண்ணப்பிக்கலாம்\nரயில் நிலையத்தில் இளம்பெண்ணை அரிவாளால் வெட்டிய இளைஞர்\nகடனுக்காக பெண்ணை கம்பத்தில் கட்டி துன்புறுத்தியவர்கள் கைது\nமாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள் தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nசந்திராயன் திட்டத்தில் இடம்பெற்றுள்ள இரண்டு பெண்கள்\nஅதே அங்கன்வாடியிலேயே பட்டியலின ஊழியர்கள் பணிபுரிய ஆட்சியர் உத்தரவு\nஅங்கன்வாடி பணியாளர்கள் சர்ச்சை - மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nஅங்கன்வாடியில் பட்டியலின பெண்கள் பணிபுரிய எதிர்ப்பு\nதற்கொலை செய்யும் வீடியோவை டிக்டாக் செயலியில் வெளியிட்ட மனைவி \nஅசாமில் பெண்கள் உள்ளிட்ட நடனக்குழுவினர் மீது தாக்குதல் - 6 பேர் கைது\nஃபேஸ்புக்கில் அவதூறு பரப்பியதாக தேடப்பட்ட கடலூர் இளைஞர் சரண்\nதன்னை தாக்கியதாக காவலர் புகார்: பாஜக பெண் எம்.பி மீது வழக்குப் பதிவு\nதஞ்சை கோயில் சிற்பங்களுடன் ஆபாசமாக புகைப்படம் எடுத்தவர் கைது\nகழிவறை என நினைத்து விமானத்தின் கதவைத் திறந்த பாகிஸ்தான் பெண்\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மட���ுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2016/10/15/1476469872", "date_download": "2019-06-26T08:05:41Z", "digest": "sha1:ESAYZOBVKNZFIUXWMG4MWFTSV2EMALXG", "length": 3437, "nlines": 13, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:தாயை பிரிந்து தவிக்கும் குட்டி யானை!", "raw_content": "\nதாயை பிரிந்து தவிக்கும் குட்டி யானை\nகோவை மதுக்கரை சிறுமுகை வனப்பகுதியில், பிறந்து பத்து நாட்களேயான குட்டி யானை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு, முதுமலை யானை முகாமில் வைத்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.\nகோவை மாவட்டத்தில் யானைக் கூட்டத்திலிருந்து பிரிந்துசென்ற குட்டி யானையை அதன் தாயுடன் சேர்க்கும் முயற்சியில் வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். ஆனால் அவர்களின் முயற்சி தோல்வியில் முடிந்தது. அதனால் யானை முதுமலை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டது.\nகுட்டி யானை பிறந்து பத்து நாட்கள்தான் ஆகியுள்ளதால், அதற்கு தாய்ப்பால் இல்லாமல் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அதனால் கால்நடை மருத்துவர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர். மேலும் முதுமலை யானை முகாமில் குட்டி யானை வரவால் யானைகளின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.\nஇதேபோன்று, கடந்த 2014ஆம் ஆண்டு சத்தியமங்கலம் அருகே தாயைப் பிரிந்த மூன்று வயது மதிக்கத்தக்க பெண் யானைக் குட்டி வனப்பகுதியில் தவித்து வந்தது. அப்போது, இதன் தாய் யானை இறந்திருக்கவோ அல்லது அசாதாரண சூழ்நிலையில் குட்டியைப் பிரிந்திருக்கவோ வாய்ப்பு இருப்பதாகவும் வனத் துறையினர் கூறினர்.\nசமீபத்தில், கோவையில் தாய் யானை இறந்தது தெரியாமல், அதை குட்டி யானை பல மணி நேரம் எழுப்ப முயன்ற பாசப் போராட்டம் நினைவிருக்கலாம்.\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.christking.in/2018/10/aalayam-vaanga-vaanga.html", "date_download": "2019-06-26T07:47:10Z", "digest": "sha1:VBQRYB7OOLIQOGRETQCUXYQBB3FCWIQW", "length": 3773, "nlines": 92, "source_domain": "www.christking.in", "title": "Aalayam (Vaanga Vaanga) - ஆலயம் (வாங்க வாங்க) - Christking - Lyrics", "raw_content": "\nதேவன் செய்த நன்மைகள் நினைத்து\nபாடல் பாடுவோமா - (2)\n1. நம் கைகளைத் தட்டி கெம்பீரத்தோடும்\nதேவன் நீர் செய்த நன்மைகள் நினைத்து\nஉமக்கு நன்றியப்பா - இயேசப்பா (4) - வாங்க\n2. ஆபத்து காலத்தில் கூப்பிடு என்றீர்\nதூதர்கள் அனுப்பினீர் நன்றி ஐயா\nகண்மணி போல் என்னைக் காத்தீரே - (2)\nஉமக்கு நன்றியப்பா - இயேசப்பா (4) - வாங்க\n3. கலங்க���ன நேரத்தில் கலங்காதே என்றீர்\nபாதைகள் திறந்தீரே நன்றி ஐயா\nஎன் தேவைகள் சந்திக்க வல்லவரே\nஎல்ஷடாய் நீரே யெகோவாயீரே - (2)\nஉமக்கு நன்றியப்பா - இயேசப்பா (4) - வாங்க\n4. தனிமையின் வேளையில் துணையாக வந்தீரே\nசபைக்குள் சேர்த்தீரே நன்றி ஐயா\nஎன் குடும்பத்தில் சமாதானம் தருபவரே\nஅஸ்திபாரம் நீரே நன்றி சொல்லுவேன்\nஉமக்கு நன்றியப்பா - இயேசப்பா (4) - வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23648&page=532&str=5310", "date_download": "2019-06-26T08:06:32Z", "digest": "sha1:OJBCNY35B4N2TKORDMHSKZDZQ5BGBNCJ", "length": 5947, "nlines": 127, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nமுதலீட்டாளர் மாநாடு பணிகளில் தாமதம் ஏன்\nமுதலீட்டாளர் மாநாட்டிற்கான தனி அதிகாரியை நியமிக்காததால், அதற்கான பணிகளில், சுணக்கம் ஏற்பட்டுள்ளது.\nஜெயலலிதா அறிவித்த படி, இரண்டாவது முதலீட்டாளர் மாநாடு, 2017ல் நடத்தப்படவில்லை. இந்நிலையில், முதலீட்டாளர்மாநாட்டை நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம், முதல்வர் பழனிசாமி தலைமையில், கடந்த வாரம் நடந்தது.ஆனால், அப்பணிகளை ஒருங்கிணைக்க, தனி அதிகாரி இன்னும் நியமிக்கப்படாததால், பணிகள் தாமதமாகியுள்ளன.\nஇது குறித்து, தமிழக தொழில் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் கூறியதாவது:\nமுதலீட்டாளர் மாநாட்டு பணிகள் தொடர்பாக, 10க்கும் மேற்பட்ட துறைகளை ஒருங்கிணைத்து, துடிப்பாக பணியாற்ற, ஒரு திறமையான அதிகாரி தேவை. ஜெ., இருந்தபோது, விஜய் பிங்களேவை, ஒருங்கிணைப்பு அதிகாரியாக நியமித்தார்.\nஜெ., மறைவுக்குப் பின், அவர் டில்லிக்கு சென்று விட்டார். தற்போது, மூத்த அதிகாரியான ஞானதேசிகனை, தொழில் துறை செயலராக கொண்டு வந்திருப்பது, நல்ல முடிவு. எனினும், முதலீட்டாளர் மாநாட்டு ஏற்பாடுகளை கவனிக்க, ஒருங்கிணைப்பு அதிகாரி தேவை; இல்லாவிட்டால், இந்த ஆண்டுக்குள் நடத்த முடியாது.இன்னும், ஆறு மாதங்களுக்குள், மாநாட்டை நடத்த அரசு திட்டமிட்டு உள்ளது. அதனால், உடனடியாக தனி அதிகாரியை நியமித்து, பணிகளைதுரிதப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6065:2009-08-05-22-14-39&catid=278:2009&Itemid=27", "date_download": "2019-06-26T07:42:59Z", "digest": "sha1:SHKS6X6EKQ4C7SRALHA6ZFTWP5KHQJGD", "length": 22372, "nlines": 100, "source_domain": "tamilcircle.net", "title": "சி.பி.எம்-காங்கிரசு இந்து மதவெறியர்களின் இளைய பங்���ாளிகள்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய ஜனநாயகம் சி.பி.எம்-காங்கிரசு இந்து மதவெறியர்களின் இளைய பங்காளிகள்\nசி.பி.எம்-காங்கிரசு இந்து மதவெறியர்களின் இளைய பங்காளிகள்\nSection: புதிய ஜனநாயகம் -\nகேரளாவில் உள்ள மராத் எனும் சிறு கிராமத்தில் நடந்த மதக்கலவர படுகொலைகள் மீது ஜனவரி 15, 2009இல் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பொதுவாக, இந்து மதவெறி பாசிசக் கொடுமையிலிருந்து சிறுபான்மையினரைத் தாங்கள்தான் காப்பதாக சி.பி.எம். மற்றும் காங்கிரசு கட்சிகள் உருவாக்கி வந்த மாயையை, இந்த தீர்ப்பின் பின்னணி தகர்த்துள்ளது.\nகேரளத்தின் கடற்கரையோர மீனவ கிராமமான மராத்தில், கடந்த 2002இன் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஒரு முஸ்லீம் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட இந்து இளைஞருக்கும், அதனை தட்டிக்கேட்ட முஸ்லீம் இளைஞருக்கும் மோதல் உருவானது. இம்மோதல் பின்னர் மதக்கலவரமாக ஊதிப் பெருக்க வைக்கப்பட்டது.\nஜனவரி 2002இல் நடந்த இந்த கலவரத்தில் இரு மதத்தையும் சேர்ந்த நான்கு இளைஞர்கள் கொல்லப்பட்டனர். இந்த கலவரத்தில், முஸ்லீம்களின் வீடுகளும், சொத்துக்களும் சூறையாடப்பட்டன. கொல்லப்பட்டவர்களுக்காக சவக்குழி வெட்டிக் கொண்டிருந்த முஸ்லீம் பெரியவர் அபுபக்கர் என்பவரைக் கூட விட்டு வைக்காமல், ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் கொடூரமாகக் கொன்றனர்.\nஇந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காங்கிரசு அரசு நழுவிக் கொண்டது. தங்களுக்கு நீதி கிடைக்காத ஆத்திரத்தில், அபுபக்கரின் படுகொலைக்கு பழிவாங்கும் வகையில் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் 8 பேரை மே மாதம் 2003இல் அபுபக்கரின் உறவினர்கள் படுகொலை செய்தனர். கொலையானவர்களில் புஷ்பராஜ் என்ற உள்ளூர் ஆர்.எஸ்.எஸ் தலைவர், அபுபக்கர் படுகொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர்.\nஅபுபக்கரைக் கொன்றவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசு, இம்முறை உடனடியாக நூறுக்கும் மேலான முஸ்லீம்களைக் கைது செய்தது. ஊடகங்களும், அரசும் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளின் தொடர்பு குறித்து மயிர் பிளக்க விவாதம் செய்தன. அப்போது மத்தியில் ஆட்சியிலிருந்த பா.ஜ.க. அமைச்சர்கள் முஸ்லீம்களுக்கு எதிரான பல விதமான பொய்ச் செய்திகளை அத��காரப் பூர்வமாகவே பரப்பினர். இந்தப் பொய்ப் பிரச்சாரத்தை அம்பலப்படுத்துவதற்கு பதில், அவற்றுக்கு விளக்கம் கொடுத்து லாவணி பாடிக் கொண்டிருந்தன சி.பி.எம்.மும், காங்கிரசும்.\nஇந்தப் படுகொலைகளைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் தாக்குதலின் காரணமாக, ஏறக்குறைய 500 முஸ்லீம் குடும்பங்கள் ஊரைக் காலி செய்து கொண்டு நிவாரண முகாம்களுக்கும், வேறு ஊர்களுக்கும் சென்றனர். காலியாய்க் கிடந்த முஸ்லீம்களின் வீடுகளை \"மதச்சார்பற்ற' காங்கிரசு அரசின் காவல்துறையினர் உதவியுடன் கொள்ளையடித்து சூறையாடினர் ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள். அந்த பகுதியே முற்றிலுமாக ஆர்.எஸ்.எஸ்இன் ஆட்சிப் பிரதேசமாக மாறிவிட்டிருந்தது.\nமராத் கிராமத்திற்குள் வெளியாட்கள் நுழைவதை ஆர்.எஸ்.எஸ் தடை செய்திருந்தது. அன்றைய முதலமைச்சர் காங்கிரசின் அந்தோணியே கூட இந்து பயங்கரவாதிகளின் நிபந்தனைகளின்படி நடந்து கொண்ட பின்னர்தான் கிராமத்திற்குள் அனுமதிக்கப்பட்டார். அனைவரும் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளின் காலில் விழாத குறையாகக் கெஞ்சிக் கொண்டிருந்தனர். கிராமத்திற்குள் மிகச் சுதந்திரமாக நுழைந்து வெறியேற்றிக் கொண்டிருந்தான், இந்து மதவெறி பயங்கரவாதியான பிரவீன் தொகாடியா.\n1970களில் இருந்து இந்த பகுதியில் ஆர்.எஸ்.எஸ் தனது \"\"ஷாகா''க்களை நடத்தி மதவெறியை ஊட்டி வளர்த்து வந்துள்ளது. 2002 மராத் கலவரத்திற்கு முன்னும், பின்னும் காங்கிரசும், சி.பி.எம்முமே கேரளாவை ஆண்டுள்ளன. ஆனால், இவர்கள் இந்து மதவெறியைத் தூண்டி கலவரம் செய்யும் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளை ஒடுக்க எந்தவொரு நடவடிக்கையையும் எடுத்ததில்லை. மாறாக, பாதிக்கப்பட்ட முஸ்லீம் மக்களே மீண்டும் மீண்டும் தண்டிக்கப்பட்டனர்.\n2002 மதக் கலவரத்தின் போது அரசு பாராமுகமாக நடந்து கொண்டதன் மூலம் கலவரத்தில் மிக முக்கிய பங்காற்றிய ஆர்.எஸ்.எஸ்.பா.ஜ.க. பயங்கரவாதிகளைக் காப்பாற்றியது. அந்தக் கலவரத்தின் முதல் தகவல் அறிக்கையில் குற்றவாளிகளாக பதிவு செய்யப்பட்டிருந்த 392 பேரில் 213 பேர் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்யைச் சேர்ந்தவர்கள். இவ்வழக்கு முற்றிலும் கிடப்பில் போடப்பட்டிருந்தது. நீதிமன்றத்தில் கூட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கவில்லை. கைதுசெய்யப்பட்ட முக்கிய குற்றவாளிகளான இந்து பயங்கரவாதிகள் உடனடியாகவே பிணையில் விடுவிக்க���்பட்டனர். அவர்கள் முழுமூச்சில் மதவெறி பிரச்சாரத்தில் இறங்கினர். இன்று வரை அவர்கள் கைது செய்யப்படவில்லை. ஆனால், 2003இல் கைது செய்யப்பட்ட 138 முஸ்லீம்களுக்கும் வழக்கம் போல பிணை மறுக்கப்பட்டது. அவர்கள் பல ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டனர்.\n2002இல் நடந்த கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவொரு நிவாரணமும் வழங்கப்படவில்லை. ஆனால், 2003இல் நடந்த பழிவாங்கும் படுகொலையில், கொலை செய்யப்பட்ட இந்துவெறியர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு 5 லட்சமும் வழங்கியது \"மதச்சார்பற்ற' காங்கிரசு அரசு. இதுவரை இந்தியாவில் நடந்த எந்த மதக் கலவரத்திலும் இந்தளவுக்கு நிவாரணம் கொடுக்கப்பட்டதில்லை.\n2002இல் நடந்த கலவரத்தின் போது உடனடியாக பெரிய அளவில் போலீசு படைகளை இறக்கி பாதுகாப்பை வழங்கிய அரசு, 2003இல் நடந்த படுகொலைக்குப் பிறகு அந்த பகுதியின் பாதுகாப்பை முற்றிலும் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளிடம் விட்டது. 2003இல் நடந்த படுகொலைகளை, பழிவாங்கும் நடவடிக்கை என்று டி.ஜி.பி. கே.ஜெ.ஜோசப் கூறினார். ஆனால், அரசும், ஊடகங்களும் இந்த சம்பவத்தை மத அடிப்படைவாதிகளின் திட்டமிட்ட சதியாகச் சித்தரித்தன. சி.பி.எம். ஆட்சியின் போது வெளியிடப்பட்ட நீதிமன்ற விசாரணை அறிக்கை இதையே வாந்தியெடுத்திருந்தது.\nஅந்த அறிக்கையில், 2002இல் நடந்த கலவரத்திற்கும் 2003இல் நடந்த படுகொலைகளுக்கும் தொடர்பே இல்லாதது போல குறிப்பிடப்பட்டிருந்தது. ஆர்.எஸ்.எஸ்.க்கும் இந்த மதக் கலவரத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என இந்த அறிக்கை கூறுகிறது. முஸ்லீம் அடிப்படைவாதிகள் மட்டும்தான் இவையனைத்திற்கும் காரணம் என்றும், அவர்கள்தான் மதவெறி பிரச்சாரம் செய்தனர் என்றும் குறிப்பிடும் அறிக்கை, மராத் கிராமம் முழுவதையும் இந்து மதவெறியூட்டி வைத்திருந்த ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளின் பங்கை மறைத்தது.\nபாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் இருப்பது குறித்தோ அல்லது போலீசு துணையுடன் முஸ்லீம்களின் வீடுகள், சொத்துக்கள் சூறையாடப்பட்டது குறித்தோ அறிக்கையில் மூச்சு கூட விடப்படவில்லை . மராத் பகுதியே இந்துத்துவ பயங்கரவாதிகளின் விடுதலைப் பிரதேசமாக இருப்பது குறித்தும் எதுவும் பேசப்படவில்லை . இதைத்தான் தனது அதிகாரப்பூர்வ அறிக்கையாக வெளியிட்டது \"முற்போக்கு', \"மதச்சார்பற்ற' சி.பி.எம். அரசு.\nமுஸ்லீம்களாக பிறந்த ஒரே பாவத்தைச் செய்த மராத் மீனவ மக்களின் மீதான இந்துத்துவ அரசு பயங்கரவாதம் இத்துடன் நிற்கவில்லை. 2003இல் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள் படுகொலை செய்யப்பட்ட வழக்கு மிக முக்கியமானதாக எடுத்துக் கொள்ளப்பட்டு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. இந்திய நீதித்துறை வரலாற்றிலேயே முதல் முறையாக இந்த வழக்கில் 67பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஜனவரி 2009இல் தீர்ப்பளிக்கப்பட்டது. ஆனால், 2002 கலவரம் குறித்த வழக்கோ இன்று வரை ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.\nஇந்த வழக்கில் நான்கு ஆண்டுகள் பிணை கிடைக்காமல் சிறையிலிருந்த 78 முஸ்லீம்கள் இன்று வாழ்க்கையைத் தொலைத்த விரக்தியில் பேசுகின்றனர். சிறையில் காவல்துறையின் சித்திரவதைகளினால் உடல் நைந்து துவண்டு போயுள்ளனர். அவர்களது குடும்பங்கள் காப்பாற்ற ஆளின்றி பஞ்சை பாராரிகளாக சீரழிந்துவிட்டன. அவர்களது வீடுகளும், மீன்பிடி படகுகளும் உடைத்து நொறுக்கப்பட்டு விட்டன. 2003க்குப் பிறகு மராத்துக்கு திரும்பிய முஸ்லீம் குடும்பங்களோ சமூகப் புறக்கணிப்புக்கு ஆளாகியுள்ளனர். இவர்களுக்கு யாதொரு நிவாரணம் வழங்கப்படவில்லை.\n2003இல் மராத் சென்ற ஒரு நிருபரிடம் இந்துத்துவ பயங்கரவாதிகள் பின்வருமாறு கூறினர்: \"\"இங்கு இன்னொரு குஜராத்தை நடத்தினால்தான் முஸ்லீம்கள் பாடம் கற்றுக் கொள்வார்கள்.'' அவ்வாறே, இன்னொரு குஜராத்தை கேரளாவில் நடத்திக் காட்டியுள்ளனர் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள். 2002இல் மோடி அரசு குஜராத்தில் சிறுபான்மையினருக்கு எதிராகவும், இந்து பயங்கரவாதிகளுக்கும் ஆதரவாகவும் எப்படி செயல்பட்டதோ, அதே போலத்தான் கேரளாவில் சி.பி.எம். மற்றும் காங்கிரசு அரசுகளும் செயல்பட்டுள்ளன. கோத்ராவில் கொல்லப்பட்டவர்களுக்கு பழிவாங்கும் வகையிலேயே குஜராத் கலவரம் நடந்தது என்று சொன்ன குஜராத் அரசுக்கும், 2003இல் நடந்த படுகொலைகள் மதக் கலவரங்களை தூண்டும் முஸ்லீம் அடிப்படைவாதிகளின் சதி என்ற கேரள சி.பி.எம்.காங்கிரசு அரசுகளின் கருத்துக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1225491.html", "date_download": "2019-06-26T08:04:45Z", "digest": "sha1:KNJUL3Q65VO4IM7XQIO4X7S2ZMLL5JNI", "length": 13848, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "எய்ட்ஸுக்கு மருந்து கண்டுபிடிப்பு!!(மருத்துவம்) – Athirady News ;", "raw_content": "\nஉயிர்க்கொல்லியான எய்ட்ஸ் நோய்க்கு இஸ்ரேலைச் சேர்ந்த ஜியோன் நிறுவனம் மருந்து கண்டுபிடித்துள்ளதாக அறிவித்திருக்கிறது.\nஎச்.ஐ.வி. வைரஸ் எய்ட்ஸ் பாதிப்புக்கு காரணமாக உள்ளது. இந்த வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவும் தன்மையுடையது. மனித உடலுக்குள் எச்.ஐ.வி. வைரஸ் வந்ததும் இனப்பெருக்கம் செய்து உடல் முழுவதையும் ஆக்கிரமித்துக் கொள்கிறது. இந்த வைரஸ் ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை சிறிது சிறிதாக அழித்து விடுகிறது.\nஎய்ட்ஸால் உலகளவில் ஆண்டுக்கு 10 லட்சம் பேர் இறக்கின்றனர். இந்நிலையில் இந்நோயை குணப்படுத்தும் புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. இஸ்ரேலைச் சேர்ந்த பயோடெக் நிறுவனமான ஜியோன் மெடிக்கல் நிறுவனம், கம்மோரா என்ற பெயரில் இந்த மருந்தை தயாரித்துள்ளது.\nஇந்த மருந்தின் மூலம் தொடர்ந்து 4 வாரம் சிகிச்சை எடுத்துக் கொண்டால் எச்.ஐ.வி. மற்றும் எய்ட்சை 99% அழித்து விடலாம் என்று ஆய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ளது. முதன் முறையாக மனிதர்களிடம் வெற்றிகரமாக இந்த மருந்து பரிசோதிக்கப்பட்டுள்ளது. எச்.ஐ.வி. வைரஸ் மூலம் பெறப்பட்ட பெப்டைட்ஸ் என்ற புரதங்கள் மூலமாக இந்த மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது.\nநோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தி அவை செயல்படாத வகையில் இந்த மருந்து கட்டுப்படுத்துகிறது. இது எச்.ஐ.வி. உயிரணுக்களை கொல்லும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. எய்ட்ஸ் வைரசால் பாதிக்கப்பட்ட மனித செல்களில் புகுந்து அதன் டி.என்.ஏ.வை உடைக்கிறது.\nஇதனால் அந்த செல் வளர முடியாமல் வாழ்நாளை இழக்கும். வெறும் 4 வாரத்தில் பாதிக்கப்பட்ட அத்தனை செல்களையும் உயிரிழக்க செய்யும். கம்மோரா எச்.ஐ.வி. நோய்த் தொற்று பரவுவதை 99 சதவிகிதம் தடுப்பதாக ஜியோன் ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.\nமதுராந்தகம் அருகே ஓடும் பஸ்சில் பெண்ணிடம் ரூ.1 லட்சம் கொள்ளை – 4 பெண்கள் கைது..\nவவுனியாவில் நடைபெற்ற மாபெரும் இரத்ததான முகாம்.\nபுகையிரத சேவையை அத்தியவசிய சேவையாக பிரகடனம��� செய்ய தீர்மானம்\nமதுபான விற்பனை நிலையத்துக்கு அனுமதிப் பத்திரம் வழங்கியதில்லை\nமீன்பிடி துறைமுகத்தில் 27 மீன்பிடி படகுகள் தீயில் எரிந்தன\nநான்கு போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு விரைவில் மரண தண்டனை \nகோபம்.. பசி.. அவமானத்திற்கு பதிலடி.. காத்திருங்கள்.. உலகக் கோப்பையில்\nகுடிச்சிட்டு சைடிஸ்னு நெனச்சு வீட்டு சாவிய விழுங்கிய நபர்..\nவவுனியாவில் குடும்பப் பெண்களை மிரட்டி கையொப்பம் பெறும் நிதி நிறுவனங்கள்\nபோதைத்தடுப்பு வாசகங்களைத் தாங்கிய பலூன்\nகாதலியை திருமணம் செய்ய முயன்ற வாலிபர் கவுரவக்கொலை – அண்ணன் போலீசில் சரண்..\nஐதராபாத் நிஜாம் பணம் யாருக்கு சொந்தம்- இந்தியா-பாகிஸ்தான் மோதலில் விரைவில்…\nபுகையிரத சேவையை அத்தியவசிய சேவையாக பிரகடனம் செய்ய தீர்மானம்\nமதுபான விற்பனை நிலையத்துக்கு அனுமதிப் பத்திரம் வழங்கியதில்லை\nமீன்பிடி துறைமுகத்தில் 27 மீன்பிடி படகுகள் தீயில் எரிந்தன\nநான்கு போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு விரைவில் மரண தண்டனை \nகோபம்.. பசி.. அவமானத்திற்கு பதிலடி.. காத்திருங்கள்.. உலகக்…\nகுடிச்சிட்டு சைடிஸ்னு நெனச்சு வீட்டு சாவிய விழுங்கிய நபர்..\nவவுனியாவில் குடும்பப் பெண்களை மிரட்டி கையொப்பம் பெறும் நிதி…\nபோதைத்தடுப்பு வாசகங்களைத் தாங்கிய பலூன்\nகாதலியை திருமணம் செய்ய முயன்ற வாலிபர் கவுரவக்கொலை – அண்ணன்…\nஐதராபாத் நிஜாம் பணம் யாருக்கு சொந்தம்\nமெகுல் சோக்சி இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார்- ஆன்டிகுவா பிரதமர்…\nமலேசியாவில் நச்சுக்காற்றை சுவாசித்த 75 மாணவர்களுக்கு மூச்சு திணறல்…\nஈரான் மீதான தாக்குதல் ரத்து – டிரம்பின் நடவடிக்கைக்கு 65…\nதுப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது\nசர்வாதிகார போக்கால் காங்கிரஸ் இல்லாத இந்தியா உருவாகிறது:…\nபுகையிரத சேவையை அத்தியவசிய சேவையாக பிரகடனம் செய்ய தீர்மானம்\nமதுபான விற்பனை நிலையத்துக்கு அனுமதிப் பத்திரம் வழங்கியதில்லை\nமீன்பிடி துறைமுகத்தில் 27 மீன்பிடி படகுகள் தீயில் எரிந்தன\nநான்கு போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு விரைவில் மரண தண்டனை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1233515.html", "date_download": "2019-06-26T08:06:19Z", "digest": "sha1:KXAXZLCKYB3LZXXDEPHREOIQMNSCSBMF", "length": 11937, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "வலிதெற்கு பிரதேச மக்களுடன் நாடாளும��்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் சந்திப்பு (படங்கள்)!! – Athirady News ;", "raw_content": "\nவலிதெற்கு பிரதேச மக்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் சந்திப்பு (படங்கள்)\nவலிதெற்கு பிரதேச மக்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் சந்திப்பு (படங்கள்)\nவலிதெற்கு பிரதேசசபைக்கு உட்பட்ட 9ம் வட்டார மக்களுக்கும் புளொட் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு 07.01.2019 திங்கட்கிழமை மாலை 7மணியளவில் யாழ். கந்தரோடையில் அமைந்துள்ள நாடளுமன்ற உறுப்பினரின் இல்லத்தில நடைபெற்றது.\nஇச் சந்திப்பில் முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் 9ம் வட்டார உறுப்பினர் திருமதி. யோகாதேவி, நாடாளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் யுகறாஜ் ஆகியோரும், சனசமூக நிலைய பிரதிநிதிகள், இளைஞர் கழகத்தினர், கிராம அபிவிருத்தி சங்கத்தினர், மாதர் சங்கத்தினர், மயான அபிவிருத்தி சங்கத்தினர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இக்கூட்டத்தின்போது இன்றைய அரசியல் விவகாரங்கள், கிராம எழுச்சி அபிவிருத்தி திட்டம், உறுப்பினர்களின் எதிர்கால வேலைத்திட்டங்கள் என்பன தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.\nஹெரோயின் போதைப் பொருளுடன் மூவர் கைது\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வவுனியாவில் ஆர்ப்பாட்டம் (படங்கள்)\nபுகையிரத சேவையை அத்தியவசிய சேவையாக பிரகடனம் செய்ய தீர்மானம்\nமதுபான விற்பனை நிலையத்துக்கு அனுமதிப் பத்திரம் வழங்கியதில்லை\nமீன்பிடி துறைமுகத்தில் 27 மீன்பிடி படகுகள் தீயில் எரிந்தன\nநான்கு போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு விரைவில் மரண தண்டனை \nகோபம்.. பசி.. அவமானத்திற்கு பதிலடி.. காத்திருங்கள்.. உலகக் கோப்பையில்\nகுடிச்சிட்டு சைடிஸ்னு நெனச்சு வீட்டு சாவிய விழுங்கிய நபர்..\nவவுனியாவில் குடும்பப் பெண்களை மிரட்டி கையொப்பம் பெறும் நிதி நிறுவனங்கள்\nபோதைத்தடுப்பு வாசகங்களைத் தாங்கிய பலூன்\nகாதலியை திருமணம் செய்ய முயன்ற வாலிபர் கவுரவக்கொலை – அண்ணன் போலீசில் சரண்..\nஐதராபாத் நிஜாம் பணம் யாருக்கு சொந்தம்- இந்தியா-பாகிஸ்தான் மோதலில் விரைவில்…\nபுகையிரத சேவையை அத்தியவசிய சேவையாக பிரகடனம் செய்ய தீர்மானம்\nமதுபான விற்பனை நிலையத்துக்கு அனுமதிப் பத்திரம் வழங்கியதில்லை\nமீன்பிடி துறைமுகத்��ில் 27 மீன்பிடி படகுகள் தீயில் எரிந்தன\nநான்கு போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு விரைவில் மரண தண்டனை \nகோபம்.. பசி.. அவமானத்திற்கு பதிலடி.. காத்திருங்கள்.. உலகக்…\nகுடிச்சிட்டு சைடிஸ்னு நெனச்சு வீட்டு சாவிய விழுங்கிய நபர்..\nவவுனியாவில் குடும்பப் பெண்களை மிரட்டி கையொப்பம் பெறும் நிதி…\nபோதைத்தடுப்பு வாசகங்களைத் தாங்கிய பலூன்\nகாதலியை திருமணம் செய்ய முயன்ற வாலிபர் கவுரவக்கொலை – அண்ணன்…\nஐதராபாத் நிஜாம் பணம் யாருக்கு சொந்தம்\nமெகுல் சோக்சி இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார்- ஆன்டிகுவா பிரதமர்…\nமலேசியாவில் நச்சுக்காற்றை சுவாசித்த 75 மாணவர்களுக்கு மூச்சு திணறல்…\nஈரான் மீதான தாக்குதல் ரத்து – டிரம்பின் நடவடிக்கைக்கு 65…\nதுப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது\nசர்வாதிகார போக்கால் காங்கிரஸ் இல்லாத இந்தியா உருவாகிறது:…\nபுகையிரத சேவையை அத்தியவசிய சேவையாக பிரகடனம் செய்ய தீர்மானம்\nமதுபான விற்பனை நிலையத்துக்கு அனுமதிப் பத்திரம் வழங்கியதில்லை\nமீன்பிடி துறைமுகத்தில் 27 மீன்பிடி படகுகள் தீயில் எரிந்தன\nநான்கு போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு விரைவில் மரண தண்டனை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalam1st.com/article/9356/", "date_download": "2019-06-26T09:02:42Z", "digest": "sha1:DZX25BRUCCIUKTSYOHLY72DGKKFIDQZK", "length": 7099, "nlines": 66, "source_domain": "www.kalam1st.com", "title": "அசாத்சாலியின் காட்டிக்கொடுப்புக்கள்... - Kalam First", "raw_content": "\n1.ஜாஹிர் நாயக்கவின் பீஸ் டீ.வியை தடை செய்தமை.\n3.SLTJ றாஷிகை கைது செய்யுமாறு ஒற்றைக்காலில் நிற்கின்றமை.\n4.அனைத்து தௌஹீத் ஜமாதினரையும் காட்டிக்கொடுக்கின்றமை.\n5.இந் நேரத்தில் அரசியல் பேசுகின்றமை.\n6.இனவாதி ஞானசார தேரரை விடுவிக்கச் சொன்னமை\nஅது மட்டுமல்ல கண்டியைச் சேர்ந்த உற்ற நண்பருக்கு துரோகம் செய்தமை\nஅசாத்சாலி சிறந்த போர்க்குணமிக்கவர். இவ்வாறான காட்டிக்கொடுப்புக்களை தவிர்ப்பது காலத்தின் தேவை என்பதை, அவர் உணர்ந்து செயற்பட வேண்டும்.\nமத்ரஸாக்களில் கல்வி பயிலும் 35.000 மாணவர்கள் அடிப்படைவாதிகளாக வர வாய்ப்புண்டு - பொய்கூறும் ரதன தேரர் 0 2019-06-26\nவிமலுக்கு விளக்குப்பிடிக்கும் அதாவுல்லா. 0 2019-06-26\nகாவிக் குற்றவாளிக்குபொலிஸ் பாதுகாப்புடன் கூடிய இராஜமரியாதை 0 2019-06-26\nமுஸ்லிம் நாடுகள் சிங்களவர்களை திருப்பியனுப்பினால், என்னவாகுமென சிந்திக்க வேண்��ும் - மங்களவின் அதிரடிப் பேச்சு 5680 2019-05-31\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் ராஜபக்ச அணிக்கு நேரடித் தொடர்பு உண்மைகளை மூடிமறைப்பதற்கு மைத்திரி முயற்சி என்கிறார் ராஜித 3904 2019-06-14\nஅரபு மொழி தடையை கண்டித்து இலங்கை உள்ளுர் ஆளுகை நிறுவனத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் சஹீட் எம். றிஸ்மி ராஜினாமா 2309 2019-06-12\nஞானசாரரின் இன்றைய வெறி, பேச்சுக்கு எதிராக பொலிசில் முறைப்பாடு 2056 2019-06-02\nஎவனோ ஒருவன் உண்ணாவிரதம் இருந்தான் என்பதற்காக ராஜினாமா செய்தால் பலதையும் இழக்க நேரிடும். 1390 2019-06-01\nஜனாதிபதி வேட்பாளராகக் கோட்டபாய களமிறங்கினால், ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிபெறும் - மங்கள 1209 2019-06-15\nமுஸ்­லிம்­க­ளிடத்தில் \"ஹீரோ\" ஆகும் மங்கள - அவரைப்போன்று எவரும் உதவவில்லை என இடித்துரைப்பு 1045 2019-06-05\nஎன் மீதான பழிகளை ஊடகங்களில் கொக்கரிக்காமல் பொலிசாரிடம் முறையிடுங்கள் - ரிஷாத் எம் பி தெரிவிப்பு 311 2019-06-05\nஅம்மா மற்றும் சகோதரியுடன் துபாய்க்கு சென்றிருந்த ரிஷப் பந்துக்கு அடித்த அதிர்ஷ்டம் 162 2019-06-14\nஉலகக் கிண்ணத்தில் இலங்கைக்கு இழைக்கப்படும் அநீதிகள்\nஉலகக் கிண்ணத் தொடரை வெற்றியுடன் ஆரம்பித்துள்ள இங்கிலாந்து 128 2019-05-31\nரோகித் சர்மாவின் சதத்தால் இந்திய அணி வெற்றி 92 2019-06-06\nமழையால் தொடர்ந்து ரத்தாகும் உலகக்கோப்பை போட்டிகள் வேறு நாளில் நடத்தப்படுமா\nகிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறும் தென்னாபிரிக்கா 74 2019-06-24\nஜனாதிபதி தேர்தலில் பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது - ஸ்ட்டாலினிடம் எடுத்துக்கூறிய ஹக்கீம் 232 2019-06-10\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடி சற்றுமுன் நாட்டை வந்தடைந்தார். 111 2019-06-09\nகொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் மோடி 104 2019-06-09\nகெய்ரோவில் அடக்கம் செய்யப்படவுள்ள, அஷ்ஷஹீத் முர்ஸியின் உடல் 56 2019-06-19\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2016/10/15/1476469873", "date_download": "2019-06-26T08:47:50Z", "digest": "sha1:HWSKADUUPHPYCMYGDGOA7ZQXK3X7I7NB", "length": 7807, "nlines": 15, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:எப்போதும் இளமையாக இருக்க என்ன செய்ய வேண்டும்?", "raw_content": "\nஎப்போதும் இளமையாக இருக்க என்ன செய்ய வேண்டும்\nவயதாவதை யாராலும் தடுக்க முடியாது. அதே நேரத்தில், குறைந்த வயதில் வயது அதிகமாகத் தெரிவதை தடுக்க சில வழிகளைச் சொல்கிறார்கள் ’ஆன்ட்டி ஏஜிங்’ மருத்துவர்கள்.\nஇட்லி, தோசை போன்ற கார்போ ���ணவுகளை அதிகம் சாப்பிடும்போது எளிதில் திருப்தியான உணர்வே ஏற்படாது. சாப்பிட்டபிறகு ‘போதும்’ என்ற உணர்வையளிக்க லெப்டின் என்னும் ஹார்மோன் சுரக்கும். அதிகம் சாப்பிடுபவர்களுக்கு லெப்டின் அதிகமாகச் சுரந்து தனது வேலையை சரியாகச் செய்யாது. கார்போ உணவுகளைக் குறைத்துவிட்டு நவதானிய பருப்புகள், பச்சைக் கீரைகள், காய்கறிகள் போன்ற உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியமாகும்.\n‘இன்னும் கொஞ்சம் சாப்பிடலாமே’ என அதிகம் சாப்பிட ஆரம்பிப்பார்கள். இதனால் எளிதில் உடல் பருமன் ஆகத் தொடங்கும். அதனால் புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொண்டு சரியான உடற்பயிற்சிகளைச் செய்தால் பருமன் ஏற்படாமல் கட்டுக்குள் வைத்திருக்கலாம். பருமன் ஏற்படும்போது சிலருக்கு நிறம் வெளிறக்கூடும். இது, உண்மையான நிறம் அல்ல. இதை அழகு என எடுத்துக்கொள்ளக்கூடாது. அவர்கள் எடையைக் குறைத்தபிறகு வரும் நிறமே இயற்கையானது.\nமன அழுத்தம், வேலைப்பளு ஆகியவைகூட வயதை முதிர்ச்சியாகக் காட்டும். மன அழுத்தத்தைக் குறைக்கும் வழிமுறைகளான யோகா, தியானம், நடனம் போன்றவற்றில் ஈடுபடுவதோடு முறையான வாழ்க்கைமுறையை மேற்கொள்வது அவசியம். இளம் வயதிலேயே சிலருக்கு முதுமை தோற்றம் வர ஆரம்பிக்கும். அதற்குரிய சிகிச்சைகளான சரும சுருக்கங்கள் நீக்குதல், பருமன் குறைத்தல், முகப்பொலிவை அதிகமாக்குதல் ஆகியவற்றைச் செய்து இளமையோடு கொண்டு வர முடியும்.\nமுகப்பொலிவை ஏற்படுத்தும் சிறந்த கிரீம்களை சருமநல மருத்துவரின் ஆலோசனையுடன் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். முகத்தில் உள்ள பருக்களால் ஏற்பட்ட தழும்புகள், முகச் சுருக்கங்கள் மறைய நவீன லேசர் சிகிச்சை உள்ளது. இந்த சிகிச்சைக்கு ‘லேசர் ஃபேஸ் லிஃப்ட்’ என்று பெயர். வயதான தோற்றத்தில் முகம் தெரிவதை இதன்மூலம் மாற்றலாம். இதுவும் சரியான சருமநல நிபுணரிடம் மட்டுமே செய்துகொள்ள வேண்டும். பியூட்டி பார்லர்களில் இதை செய்துகொள்ளக் கூடாது.\nபோதுமான தூக்கம் இல்லாவிட்டால் இரவில் சுரக்கும் ஹார்மோனான மெலட்டோனின் சுரப்பது பாதிக்கப்படுகிறது. மெலட்டோனின் ஒரு சிறந்த ஆன்டி ஆக்சிடன்ட். மெலட்டோனின் அளவு குறையும்போது செல்களில் பாதிப்பு அதிகமாகி, இளம் வயதிலேயே வயதை அதிகப்படுத்திக் காட்டும். இந்த ஹார்மோன் சரியான அளவில் இருந்தால் உணர்வூக்கியாகச் செயல்பட்டு மனச்சோர்வு வராமல் செய்யும். எனவே, எட்டுமணி நேரத் தூக்கம் முக்கியம். வைட்டமின் சி, தயமின், சைனோகோபாலமின் போன்ற சத்துகள் குறைவாக இருந்தாலும் தோற்றப்பொலிவை குறைக்கும். சமச்சீரான சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம். தினமும் போதுமான அளவு தண்ணீர் குடித்தால்தான் செல்கள் உயிப்புடன் இருக்கும். சருமமும் பொலிவுடன் காணப்படும். வயதை குறைத்துக்காட்ட பல சிகிச்சைகள் இருந்தாலும், தனிப்பட்ட ஒழுக்கம் இருந்தால் மட்டுமே இளமையை தக்கவைக்க முடியும். சரிவிகித உணவுப்பழக்கம், போதுமான தூக்கம், மது, சிகரெட் பழக்கமின்மை, முறையான உடற்பயிற்சி போன்ற விஷயங்களை கடைப்பிடிப்பது அவசியம்.\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/tution-teacher-jailed-for-fraud/4266586.html", "date_download": "2019-06-26T08:26:02Z", "digest": "sha1:AXNP62G4TE4L6AD6PCQ5HEDP4J5UMCJP", "length": 5189, "nlines": 68, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "சாதாரண நிலைத் தேர்வுகளில் 6 மாணவர்களுக்கு உதவிசெய்த மோசடியில் துணைப்பாட ஆசிரியருக்குச் சிறை - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nசாதாரண நிலைத் தேர்வுகளில் 6 மாணவர்களுக்கு உதவிசெய்த மோசடியில் துணைப்பாட ஆசிரியருக்குச் சிறை\n(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)\nசாதாரண நிலைத்தேர்வுகளில் ஆறு மாணவர்களுக்கு உதவிசெய்யும் மோசடியில் சம்பந்தப்பட்ட துணைப்பாட ஆசிரியருக்கு மூன்று ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\n33 வயது சிங்கப்பூரரான டான் ஜியா யான் (Tan Jia Yan ), 27 மோசடிக் குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டார்.\nZeus துணைப்பாட நிலையத்தின் தலைமையாசிரியர் உள்பட மற்ற மூன்று ஊழியர்கள் அந்த மோசடியில் சம்பந்தப்பட்டிருந்தனர்.\nஅந்த நால்வரும் சீனாவிலிருந்து வந்த ஆறு மாணவர்களுக்கு 2016ஆம் ஆண்டு சாதாரண நிலைத் தேர்வுகளில் உதவியிருந்தனர்.\nதலைமையாசிரியரான 52 வயது போனி போ யுவான் நீ (Pony Poh Yuan Nie) மாணவர்களுக்குத் தேர்வுகளின்போது உதவி செய்வதற்கு, 1000 வெள்ளியிலிருந்து 8,000 வெள்ளி வரை ஒரு சீன நிறுவனத்திடமிருந்து பணம் பெற்றிருந்தார்.\nதேர்வுகளின்போது திறன்பேசிகளுடன் இணைக்கப்பட்ட சிறிய கருவிகளை உடலில் மறைத்துவைத்து, தேர்வுக் கேள்விகளையும் அதன் பதில்களையும் அவர்கள் பரிமாறிக்கொண்டனர்.\nஅந்த மோசடி ஒரு வாரம் தொடர்ந்து நடத்தப்பட்டது.\nதெம்��னிஸ் உயர்நிலைப் பள்ளியில் மாணவர் ஒருவரைத் தேர்வுக் கூடக் கண்காணிப்பாளர் சந்தேகப்பட்டுப் பரிசோதனை செய்தபோது உண்மை வெளிவந்தது.\nசிங்கப்பூரில் பயன்படுத்தப்படாத சைக்கிள்களால் பயனடைந்த மியன்மார் சிறார்\nஅடுத்த வாரம் நடப்புக்கு வரும் மாற்றங்கள்\nசாங்கி விமான நிலையத்தின் அருகே ஆளில்லா வானூர்தி - சுமார் 40 விமானச் சேவைகள் பாதிப்பு\nஜூரோங் தொழிற்பேட்டையில் தீ, வெடிப்பு\nஜூரோங் தொழிற்பேட்டை தீச்சம்பவம்: ஒருவர் மரணம், இருவர் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/sport/epl-match/4222636.html", "date_download": "2019-06-26T08:49:16Z", "digest": "sha1:P2RZEU3DV3V33PEN563B3WMEOC36HNZD", "length": 4348, "nlines": 70, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "இங்கிலீஷ் பிரிமியர் லீக்: முக்கியமான கட்டத்தை நோக்கி இன்றைய ஆட்டங்கள் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nஇங்கிலீஷ் பிரிமியர் லீக்: முக்கியமான கட்டத்தை நோக்கி இன்றைய ஆட்டங்கள்\nஇங்கிலீஷ் பிரிமியர் லீக் போட்டி தற்போது முக்கியமான கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது.\nகடந்த சில வாரங்களாக இந்தப் பருவத்திற்கான பட்டியலில் அணிகளின் இடங்கள் ஏற்றம் இறக்கமாக இருக்கின்றன.\nஇதனால் இன்றைய ஆட்டங்களில் லிவர்ப்பூலும், ஆர்சனலும் தங்களின் எதிர் அணியை வெல்ல முயலும்.\nஇன்று மொத்தம் 7 ஆட்டங்கள் நடக்கவிருக்கின்றன.\nமுதல் ஆட்டம் சிங்கப்பூர் நேரப்படி இரவு 8:30 மணிக்குத் தொடங்கவிருக்கிறது அதில் ஆர்சனல் வெஸ்ட் ஹேம் யுனைட்டட் அணிகள் மோதவுள்ளன.\nஇரவு 11 மணிக்கு 5 போட்டிகள் நடைபெறவிருக்கின்றன.\nமுக்கியமான ஆட்டங்களின் விவரம் :\nலெஸ்ட்டர் சிட்டியும் சவுத்ஹேம்ப்ட்டனும் பொருதவுள்ளன.\nபின்னிரவு 1:30 மணிக்கு செல்சியும் நியூகாசல் யுனைட்டும் மோதுகின்றன.\nபட்டியலில் லிவர்ப்பூல் அணி 54 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.\nசிங்கப்பூரில் பயன்படுத்தப்படாத சைக்கிள்களால் பயனடைந்த மியன்மார் சிறார்\nஅடுத்த வாரம் நடப்புக்கு வரும் மாற்றங்கள்\nசாங்கி விமான நிலையத்தின் அருகே ஆளில்லா வானூர்தி - சுமார் 40 விமானச் சேவைகள் பாதிப்பு\nஜூரோங் தொழிற்பேட்டையில் தீ, வெடிப்பு\nஜூரோங் தொழிற்பேட்டை தீச்சம்பவம்: ஒருவர் மரணம், இருவர் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/junction/big-data/2018/dec/04/23-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-3050982.html", "date_download": "2019-06-26T08:36:55Z", "digest": "sha1:CKPPQWXL45GEXFPFXS5APIPFDG6ASJ66", "length": 30437, "nlines": 127, "source_domain": "www.dinamani.com", "title": "23. ஒன்றைவிட இன்னொன்று.. எப்போதும் பெட்டர்!- Dinamani", "raw_content": "\n25 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 10:15:08 AM\nமுகப்பு ஜங்ஷன் பிக் டேட்டா\n23. ஒன்றைவிட இன்னொன்று.. எப்போதும் பெட்டர்\nBy ஜெ. ராம்கி | Published on : 04th December 2018 10:00 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\n‘அதுக்கும் இதுக்கும் என்னய்யா சம்பந்தம்’ என்று அலுத்துக்கொள்பவர்கள் நிறைய உண்டு. அது வேறு, இது வேறு என்றுதான் எப்போதும் நினைக்கத் தோன்றுகிறது. ஏதாவது ஒரு வகையில், இரண்டுக்கும் தொடர்பு இருக்கத்தான் செய்கிறது என்பதை லேசாக கோடு காட்டிவிட்டாலே போதும். ஆர்வத்தில் சீட்டின் நுனிக்கு வந்துவிடுகிறோம். ஐஸ்கிரீம் விற்பனைக்கும் ஒரு நகரத்தின் தட்பவெப்ப சூழ்நிலைக்கும் உள்ள தொடர்பைப் பற்றி ஏற்கெனவே பார்த்தோம்.\nசென்னை போன்ற கணிக்கவே முடியாத பருவநிலை, வானிலை, தட்பவெப்ப சூழல் கொண்ட நகரங்களை விட்டுத்தள்ளுவோம். இவற்றையெல்லாம் எந்நாளும் கணிக்கவே முடியாது. டெல்லி, நாக்பூர் போன்ற நிலப்பகுதியின் நட்டநடுவில் உள்ள நகரங்களின் வானிலையை எளிதாகக் கணிக்கலாம். ஏன், மும்பை, கொச்சி போன்ற அரபிக்கடலை ஒட்டியுள்ள நகரங்களின் வானிலையைக்கூட கணித்துவிட முடியும். சரி, எதற்காக கணிக்க வேண்டும்\nஐஸ்கிரீம் விற்பனையை, நகரத்தின் வானிலை பாதிக்கிறது என்பது நன்றாகவே தெரிகிறது. அடுத்து, வானிலையை எப்படி கணிப்பது என்பதை நோக்கி நாம் நகர்ந்தாக வேண்டும். ஐஸ்கிரீம் நிறுவனத்தைச் சேர்ந்த மார்கெட்டிங் டீம், அதை நோக்கித்தான் நகர்கிறது. அடுத்த பிஸினெஸ் வாய்ப்புகளை முன்கூட்டியே கணிக்க வேண்டுமானால், இதற்குத் தயாராக இருந்தாக வேண்டும்.\nசம்பந்தப்பட்ட நகரம், கடலில் இருந்து எவ்வளவு தூரம் தள்ளியிருக்கிறது சராசரி வெப்பம், பருவமழை பெய்யும் காலம், பண்டிகைகள் கொண்டாடப்படும் காலம் என்பதைப் பொறுத்து காலநிலையைக் கணிக்க முடியும். மழைக்காலம் என்பதால் உள்ளாட்சித் தேர்தலையே தள்ளிவைக்கிறார்கள். கஜா புயல், தமிழகத்தில் டெல்டா பகுதியின் வாழ்க்கையை தலைகீழாக்கியுள்ள நிலையில், புயல், மழை என்னும் வார்த்தைகளைக் கேட்டாலே பீதியடைய நேர்கிறது என்பதால், ஐஸ்கிரீம் உதாரணத்தை கைவிட்டுவிட்டு, வேறு உதாரணத்தை எடுத்துக்கொள்வோம்.\nபத்தாங்கிளாஸ் தேர்வில் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெறும் மாணவர்களில் எத்தனை பேர் பிளஸ்டூ தேர்விலும் 90 மதிப்பெண்கள் பெறுகிறார்கள் எத்தனை பேர் 70 மதிப்பெண்கள் பெறுகிறார்கள் எத்தனை பேர் 70 மதிப்பெண்கள் பெறுகிறார்கள் எத்தனை பேர் தேர்வில் தோல்வியடைகிறார்கள் எத்தனை பேர் தேர்வில் தோல்வியடைகிறார்கள் (ஆச்சரியப்பட வேண்டாம், எதுவும் நடக்கும் (ஆச்சரியப்பட வேண்டாம், எதுவும் நடக்கும்) இவற்றையெல்லாம் கணித்துச் சொல்லிவிட முடியுமா) இவற்றையெல்லாம் கணித்துச் சொல்லிவிட முடியுமா நிச்சயம் முடியும். Regression, Correlation பற்றியெல்லாம் கேள்விப்பட்டதுண்டா நிச்சயம் முடியும். Regression, Correlation பற்றியெல்லாம் கேள்விப்பட்டதுண்டா இப்போது, எட்டாங்கிளாஸ் வகுப்பிலேயே புள்ளியியல் பாடங்கள் சொல்லித் தரப்படுகின்றன.\nஒன்றை இன்னொன்று சார்ந்திருப்பதுதான் correlation. அது தெரிந்துவிட்டால், தொடர் நிகழ்வுகாக நிகழும் regression-ஐ கணிக்க முடியும். உதாரணத்துக்கு, ஐஸ்கிரீம் - மழைப்பொழிவு. இரண்டுக்கும் தொடர்பு இருக்கிறது என்பதை நிறுவிவிட்டால், அத்தனை ரெக்கார்டுகளையும் அலசி, துல்லியமாக்க் கவனித்துவிடலாம். அதெல்லாம் சரி, இது முழுக்க முழுக்க புள்ளியியல் சார்ந்த விஷயம். இதில் பிக் டேட்டா எங்கே வருகிறது\nபுள்ளியியல் ஆய்வுக்கான தரவுகளைத் தருவது யார் கோடிக்கணக்கான ரெக்கார்டுகளை அலசி, ஆராய வேண்டும் என்றால், அது பிக் டேட்டாவால் மட்டுமே முடியும். அதன்மூலம் கிடைக்கும் முடிவுகளின் துல்லியத்தை உறுதிப்படுத்த முடியும். பிக் டேட்டா முதலில் correlation-க்கு முக்கியத்துவம் தருகிறது. இரண்டு வெவ்வேறு காரணிகளுக்கு இடையே ஏதாவது தொடர்பு இருககிறதா என்பதை முதலில் உறுதிப்படுத்திக்கொள்கிறது. அதற்குப் பின்னர், regression கணிக்கிறது. Independent variable மதிப்புகளைத் தந்துவிட்டால், dependent variable மதிப்பைக் கண்டுபிடித்துவிடலாம்.\nபிக் டேட்டா உலகில் அதிகமான பயன்பாட்டில் இருப்பது, ஃபில்டரிங் (filtering). பயனாளிகளுக்கு என்ன தேவையோ, அத்தகைய தகவல்களை மட்டும் வடிகட்டி சம்பந்தப்பட்டவர்களுக்கு அளிப்பது. ஏன் வடிகட்ட வேண்டும் எல்லோருக்கும் எல்லா தகவல்களும் தே��ைப்படுவதில்லை. தேவைக்கு அதிகமான பாரத்தைத் தாங்காமல் மாடுகள் தள்ளாடுவதுபோல், மனிதர்களும் தள்ளாடுவது உண்டு. தேவைக்கு அதிகமான தகவல்களை யாராலும் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள முடியாது. பயனாளிகளும் அதை விரும்பவதில்லை. ஆகவே, ஃபில்டரிங் என்னும் வடிகட்டும் முறை எல்லா இடங்களிலும் அவசியமாகிறது.\nசரி, ஃபில்டரிங்கை எல்லா இடங்களிலும் பயன்படுத்த முடியுமா முடியும், ஆனால் சவாலான சில விஷயங்களையும் சந்திக்கவேண்டி இருக்கும். கடந்த ஐந்தாண்டுகளில், Net neutrality பற்றி அவ்வப்போது ஏராளமான செய்திகள் உலகம் முழுக்க வந்தவண்ணம் இருக்கின்றன. எந்த டேட்டா தேவை, எது தேவையில்லை என்பதை பயனாளிகள் மட்டுமே தீர்மானிக்க வேண்டும். அதைத்தான் Net Neurality வலியுறுத்துகிறது. நடுவில் இருப்பவர்கள் அதைத் தீர்மானிக்கும் பட்சத்தில், பெரும் பிரச்னையாகிவிடுகிறது. பயனாளிகளின் பயன்பாட்டைப் பொறுத்தே ஃபில்டரிங் என்பதைப் பயன்படுத்தியாக வேண்டும்.\nபொதுவாக, ஃபில்டரிங் என்பது இருவகைகளில் பயன்பாட்டில் இருக்கிறது 1. Collaborative filtering 2. Content-based filtering. இவை இரண்டையும் விரிவாகவே பார்க்கலாம்.\nCollaborating filerting என்பது பரவலாகப் பயன்பாட்டில் உள்ள ஒரு முறை. பயனாளிகளின் கடந்த கால நடவடிக்கைகள், அவர்களுடைய விருப்பு, வெறுப்புகள், வாங்கும் திறன். என்னவெல்லாம் வாங்கினார்கள், எதையெல்லாம் வெறுத்து ஒதுக்கினார்கள் அவர்களைப் போன்ற ஒத்த வயதுடைய, ஒத்த ரசனையுடைய, அதே பகுதியைச் சேர்ந்தவர்களின் அணுகுமுறை என பல்வேறு காரணிகளை எடுத்து வைத்துக்கொண்டு அலசி, ஆராய்ந்து முடிவுக்கு வருவது. சுருக்கமாகச் சொன்னால், வாடிக்கையாளர்களின் எண்ணத்தைப் படிப்பது.\nபிழைப்புக்கு வழியில்லாவிட்டாலும், ஜானி படத்து தீபாவுக்கு அலைபாயும் மனது. பற்றிக்கொள்ள மரத்தின் கிளை கிடைத்தவுடன், பறக்கத் துடிக்கிறது பறவை. தன்னுடைய தேர்வு, ரசனையை அடிக்கடி பரிசீலித்து, அவ்வப்போது மாற்றிக்கொள்ளும் முழுக்க முழுக்க சுயநலமான கேரக்டர். சட்டென்று முடிவுகளை மாற்றிக்கொள்கிறார். மாறாக, சோம்பேறியாகச் சித்தரிக்கப்படும் முடிவெட்டும் வித்யாசகர் கேரக்டர், சிந்தனையில் நிதானமாகத் தெரிகிறார். எதையும் கவனமாகத் தேர்ந்தெடுக்கிறார். சுற்றியிருப்பதை சந்தேகக் கண் கொண்டு பார்த்தபடி, தீர்க்கமான முடிவுகளை எடுக்கிறார். வா��்க்கையில் எப்பவும் ஒண்ணு, இன்னொன்றைவிட பெட்டராத்தான் இருக்கும் என்கிற வசனத்தை மறக்க முடியுமா\nஅடிப்படையில், ஒவ்வொரு வாடிக்கையாளரும் மற்ற வாடிக்கையாளர்களால் ஏதோ ஒருவகையில் ஈர்க்கப்படுகிறார்கள். இங்கே, வித்யாசாகர் போன்றவர்கள் குறைவு. தீபா போன்றவர்கள் நிறைய. குளியல் சோப்பும், கொசுவர்த்திச் சுருளும் வாங்குவதற்காகக் கடைக்குச் சென்றுவிட்டு, ஏராளமான தேவையில்லாத பொருள்களை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வருபவர்கள் நிறைய பேர். ஏன் அப்படி நிகழ்கிறது\nடிபார்ட்மெண்ட் ஸ்டோரில் அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் பொருள்களை நாம் பார்க்கும்போது, எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்னும் உணர்வு கச்சிதமாக தூண்டிவிடப்படுகிறது. கிரெடிட் கார்டு வேறு நம்முடைய கையில் இருப்பதால், எதையும் எப்போது வேண்டுமானாலும் வாங்கிவிடலாம் என்பது சாத்தியமாகிவிட்டது. நம்முடைய கண்களுக்கு எது தட்டுப்பட வேண்டும், எது தட்டப்படக் கூடாது என்பதையெல்லாம், டிபார்ட்மெண்டல் ஸ்டோர் ஊழியர்கள்தான் தீர்மானிக்கிறார்கள்.\nகடந்த 20 ஆண்டுகளில், ஏராளமான டிபார்ட்மெண்டல் ஸ்டோர் குக்கிராமங்களில்கூட முளைத்திருக்கின்றன. நமக்குத் தேவையானதை நாமே பார்த்து வாங்கிக்கொள்ளலாம் என்கிற விஷயம், ஆரம்பத்தில் புதியதாகவும் கவர்ச்சிகரமாகவும் இருந்த காரணத்தால், மக்கள் டிபார்ட்மெண்டல் ஸ்டோரை நோக்கிப் படையெடுத்தார்கள். நாடார் கடையிலோ, அவர் கொடுக்கும் பொருளைத்தான் நாம் பயன்படுத்தியாக வேண்டும். வேறு ஏதாவது புதிய பொருள்கள் சந்தையில் அறிமுகமாகியிருந்தால், அவராகச் சொன்னால்தான் நமக்குத் தெரியும். மாறாக, டிபார்ட்மெண்ட்ல் ஸ்டோரில் அனைத்தும் பார்வைக்கு வைக்கப்படுகின்றன.\nஇங்குதான் தீபாக்கள் தடுமாறுகிறார்கள். ஒன்றைவிட இன்னொன்று பெட்டராகத் தெரிகிறது. அதனால் மனது ஊசலாடுகிறது. பெரும்பாலான வாடிக்கையாளர்கள், இரண்டு பொருள்களில் எந்த ஒன்றை வாங்குவது என்பதில் தடுமாறிப்போய், முடிவெடுக்க முடியாமல் இரண்டையும் வாங்கிவிடுவார்கள் அல்லது ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்தாலும், அடுத்த முறை வரும்போது விட்டதை மறக்காமல் வாங்கிக்கொள்வார்கள். ஆகவே, எதை முன் வைப்பது, எதை விடுப்பது என்பதில் Collaborative filerting முக்கியமான பங்கு வகிக்கிறது.\nஎப்போதும் விற்காத பொருள், லாபம�� தராத பொருள் அல்லது மற்ற பொருள்களில் வியாபாரத்தைப் பாதிக்கும் எந்தவொரு பொருளும் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் இருப்பதில்லை. எங்கேயாவது ஓரமாக வைத்திருப்பார்கள். நாம்தான் தேடித் துழாவி எடுத்துக்கொள்ள வேண்டும். வித்யாசாகர் போன்று ஆயிரத்தில் ஒருவர் இருக்கத்தான் செய்வார்கள். தெளிவாக இதைத்தான் வாங்க வேண்டும் என்று தீர்மானித்துவிட்டு, தேடி எடுத்து வாங்கிக்கொண்டு போவார்கள். வித்யாசாகர் போன்று நான்கு பேர் தேடித் துழாவினால், அதை வெளியே கொண்டுவந்து பார்வைக்கு வைப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை.\nஅடுத்து content-based filtering. இது, சம்பந்தப்பட்ட பயனாளிகளின் ரசனையைப் பொறுத்தது. எட்டு கிலோ துவரம் பருப்பு, நான்கு கிலோ உருளைக்கிழங்கு நீங்கள் வாங்கியிருந்தால், அடுத்த மாதம் வாங்க வரும்போது துவரம் பருப்பும், உருளைக்கிழங்கும் முதல் பக்கத்தில் கண் சிமிட்டும். இந்த மாதமும் வேண்டுமென்றால், கிளிக் செய்துவிட்டு உங்களது வாங்கும் லிஸ்டில் சேர்த்துக்கொள்ளலாம். இல்லாவிட்டால், உதாசீனப்படுத்திவிட்டு நகரலாம். இது தனிப்பட்ட நபர்களின் ரசனையைப் பொறுத்து ஃபில்டரிங் செய்யப்படும் முறை.\n நியாயமான கேள்வி. இரண்டும் ஒன்றைப்போல் தோன்றினாலும், இரண்டும் ஒன்றல்ல. முன்னது, வெவ்வேறு வாடிக்கையாளர்களுக்கு இடையேயான ரசனையை, தேர்வை ஒப்பிட்டுப் பார்த்து, அதன்மூலம் ஒரு முடிவுக்கு வருகிறது. குழு மனப்பான்மை ஆதிக்கம் செலுத்துவதால் ஓரளவுக்கு கணிக்க முடியும்.\nContent based filtering, முழுக்க முழுக்க தனிநபரின் தேர்வு. மற்றவர்களோடு ஒப்பிடப்படுவதில்லை. இரண்டில் எத்தகைய முறையை வேண்டுமானாலும் பின்பற்றலாம். இரண்டும் வெவ்வேறு பிஸினெஸ் காரணங்களுக்காகப் பயன்பாட்டில் இருக்கிறது என்பதை மட்டும் நாம் புரிந்துகொள்வோம்.\nஎதை, எங்கே பயன்படுத்த வேண்டும் என்பதுதான் சவாலான விஷயம். பணத்தை ஃபிக்ஸட் டெபாசிட்டில் போடுவதற்காக வங்கிக்கு வருபவரை வாசலிலேயே மடக்கிப் பிடிப்பது, மார்கெட்டிங் மாயாலாஜம்தான். ஆனால், வளைத்துப் பிடித்து பெர்ஸனல் லோன் வேண்டுமா என்று கேட்பதால் என்ன நடக்கும் வெட்டி வேலை அவர் பணத்தை வங்கியில் டெபாசிட் செய்ய வந்திருக்கிறார். அவருக்கு பணத்தின் தேவை தற்போதைக்கு இல்லை. அவருக்கு பெர்ஸனல் லோன் தேவைப்படாது. வங்கியின் வாடிக்கையாளர் என்பதற்காக, அவரிடம் பெர்ஸனல் லோன் வேண்டுமா என்பது கேட்பது அபத்தமாகிவிடுகிறது. இதுவே, நகையை அடகு வைத்து கடன் வாங்குவதற்காக வந்தவராக இருந்தால், ஒருவேளை பெர்ஸனல் லோன் வாங்குவது பற்றி யோசிக்கக்கூடும். ஆகவே, வாடிக்கையாளரை மேலோட்டமாக அணுகாமல், எந்தளவுக்கு ஆழமாகப் புரிந்து சரியானவரை தேர்ந்தெடுப்பதன் மூலமாகத்தான் வெற்றிகளைப் பெற முடியும். இது சாதாரண பிஸினெஸ் தந்திரம்தான். ஆனால், பிக் டேட்டா மந்திரத்தின் மீது முழு நம்பிக்கை வைத்தால், ராஜ தந்திரமாக எடுபடும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n21. மறைந்து நின்று பார்க்கும் மர்மம்\n20. கூகுளாண்டவர் என்னும் எட்டாவது வள்ளல்\n19. ஸ்கீமா என்னும் எனிமா\n18. ஹடூப் என்னும் அணைக்கட்டு\n1983-ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இந்திய அணி\nநடிகை விஷ்ணு பிரியா - வினய் விஜயன் திருமணம்\nசாதனை நாயகனாகும் ஷகிப் அல் ஹசன்\nஆண்கள் ஆடை ஷோ கண்காட்சி\nதமிழகம் எதிர்நோக்கும் கடும் நீர் நெருக்கடி\nகபடி கபடி பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B9%E0%AF%87%E0%AE%95%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-06-26T07:51:26Z", "digest": "sha1:UCTP6RSMEJIERJABHKTZJ7ZNQXT3LIBH", "length": 12075, "nlines": 88, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஹேகயர்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 47\n[ 18 ] “அரசே, ஜராசந்தனின் அனைத்து தோல்விகளுக்கும் என் அனைத்து வெற்றிகளுக்கும் பின்னணியாக அமைந்தவை எங்களைப் பற்றிய பிழைமதிப்பீடுகளே” என்றார் இளைய யாதவர். “அவரை எப்போதும் மிகைமதிப்பீடு செய்தார்கள். அவரே அவரை அவ்வண்ணம் எண்ணிக்கொண்டார். மகதத்தின் வெல்லமுடியா பெரும்படை, அவரது இரக்கமற்ற போர்த்திறம். அவரை பீமன் இயல்பாக வென்றது அந்தப் புறவாயில் வழியாகச் சென்றமையால்தான்.” என்னை எப்போதும் குறைமதிப்பீடே செய்தனர். என்னைப் பற்றி உருவாகிப் பரவிய சூதர்சொல் என் வெற்றிகளை மட்டுமே சொன்னது. நான் வெல்லற்கரியவன் …\nTags: அக்ரூரர், ஆனர்த்தபுரி, கிருஷ்ணன், குங்குரர், சத்யபாமை, சாம்பன், சால்வன், சௌப நாடு, துவாரகை, பிரத்யும்னன், போஜர், யுதிஷ்டிரர், ரேவதி, வஜ்ரவாகம், விருஷ்ணிகள், ஹேகயர்\n‘வெண்முரசு’ – நூல் ��தினொன்று – ‘சொல்வளர்காடு’ – 46\n[ 17 ] “சால்வனின் படைகள் தாக்கிய செய்தி வந்தபோது நான் அரசவையில் இருந்தேன். பறவைச்செய்தியுடன் அக்ரூரர் ஓடி அவைக்குள் நுழைந்து என்னை அடைந்து என் காதில் செய்தியை சொன்னார். அவர் சொல்லத் தொடங்கியதுமே நான் அனைத்தையும் புரிந்துகொண்டேன். குட்டிக்குரங்கை அனுப்பியிருக்கிறார்கள், ஆனால் அதன் கைகளில் இருப்பது கூர்வாள்” என்றார் இளைய யாதவர். “அப்போதே அவையை முடித்துக்கொண்டு மந்தணஅறை நோக்கி சென்றேன். அமைச்சர்கள் அனைவரையும் அங்கு வரச்சொன்னேன். மூத்தவர் வேட்டைக்குச் சென்றிருந்தார்.” அரசவை கூடும்போது என் நெஞ்சிலிருந்த எண்ணம் …\nTags: அக்ரூரர், ஆனர்த்தபுரி, கிருஷ்ணன், குங்குரர், சால்வன், சௌபபுரி, துவாரகை, பிரத்யும்னன், போஜர்கள், மத்ரவதி, விருஷ்ணிகள், ஹேகயர்\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 22\nபகுதி ஐந்து : நெற்குவைநகர் [ 2 ] பிருகுகுலத்து ஊருவரின் மைந்தனான ருசீகன் வசிட்டரிடமிருந்து விண்ணளந்தோனை வெல்லும் மந்திரத்தைப் பெற்றபின் தன் ஏழுவயதில் திரிகந்தகம் என்னும் மலைமேல் ஏறிச்சென்றான். வெண்மேகமாக வானில் எழுந்த ஐந்து தேவதைகளாலும் எரிவடிவான ஏழு நாகங்களாலும் காக்கப்படும் திரிகந்தகம் மானுடர் பாதங்களே படாததாக இருந்தது. முன்பு திரிபுரத்தை எரிக்க வில்லெடுத்த நுதல்விழி அண்ணல் தன் சிவதனுஸை தென்திசையில் எமபுரியில் ஊன்றி கிழக்கிலிருந்து மேற்குவரை சூரியன் செல்லும் பாதையை ஒளிரும் நாணாக அதில்பூட்டி …\nTags: கணி, காதி, கார்த்தவீரியன், கிருதவீரியன், கீர்த்தி, சிவதனுஸ், ஜமதக்னி, திரிகூடன், நாராயணவில், நெற்குவைநகர், பார்கவர், மாகிஷ்மதி, ருசீகன், வண்ணக்கடல், ஹேகயர்\nவெண்முரசு நூல்கள் வெளியீட்டு விழா - 2014\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 25\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 76\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-3\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி ப��ில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaimalar.com/page/152/", "date_download": "2019-06-26T08:44:49Z", "digest": "sha1:GKQOCGX4XLIDZG4WH5S4QVRJ36K2GC7Y", "length": 8278, "nlines": 83, "source_domain": "www.kalaimalar.com", "title": "Tamil Daily News -Kaalaimalar — Get Latest News. Grab Exclusive Headlines in all Parts from State", "raw_content": "\nராமநாதபுரத்தில் புறாவுக்கான போட்டிகள் : 13ம் ஆண்டு பரிசளிப்பு விழா\n ராமநாதபுரம் புறா சங்கம் சார்பில் புறாவுக்கான போட்டிகள் நடத்தப்பட்டு அதற்கான பரிசு வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை[Read More…]\nராமநாதபுரம் மாவட்டத்தில் நிலவேம்பு கசாயம் முகாம் : அமைச்சர் மணிகண்டன் தொடங்கி வைத்தார்\nThe Nilavembu Kasayam camp in the Ramanathapuram district : Minister Manikantan started ராமநாதபுரம் மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு போர்க்கால நடவடிக்கைகள் மேற்கொள்வதில் தகவல்[Read More…]\nடெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தரமறுத்தால் அபராதம் : ராமநாதபுரம் ஆட்சியர்\nFailure to cooperate with dengue prevention measures is fine: Ramanathapuram Collector ராமநாதபுரம் மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்[Read More…]\nராமநாதபுரம் மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு முழு கட்டுப்பாட்டில் உள்ளது : ஆட்சியர் நடராஜன்\ndengue is full control in Ramanathapuram district : Collector Natarajan ராமநாதபுரம் மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு முழு கட்டுப்பாட்டில் உள்ளது முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்[Read More…]\nகாய்ச்சல் அறிகுறிகள்: பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்: கலெக்டர் நடராஜன் பேச்சு\nFever symptoms, testing should be done: Collector Natarajan Speech காய்ச்சல் அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில் பொது மக்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனையை அணுகி[Read More…]\n‘கிராம வளம் & தூய்மைக்கான இருவார இயக்கம்” விழிப்புணர்வு ரதம் & பேரணி : ஆட்சியர் தொடங்கி வைத்தார்.\nராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் தூய்மை பணி\nThe Clean of the temple and began to work Ramanathaswami collector at Rameswaram ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவில் வளாகத்தில் இன்று[Read More…]\nகாய்கறி சந்தை விலை நிலவரம்\nபெரம்பலூரில் கறவை மாடு பராமரிப்பு குறித்த இலவச பயிற்சி : சான்றிதழும் உண்டு\nபெரம்பலூர் அருகே கல்லூரியில் பாட பிரிவுகளை நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2வது நாளாக மாணவர்கள் சாலை மறியல்\nஅரும்பாவூர், பூலாம்பாடி பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தம் : மின்வாரியம் அறிவிப்பு\nபலமுறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை: பெரம்பலூர் அருகே சொந்த செலவில் ஏரியை தூர்வாரிய கிராம மக்கள்\nபெரம்பலூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சிறுவன் கைது\nதண்ணீர் வினியோகம் செய்யும் நிறுவனங்கள், உள்ளூர் மக்களுக்கு உற்பத்தி விலைக்கே வழங்க கோரிக்கை\nபெரம்பலூர் கல்லூரியில் பாடப்பிரிவுகளை நீக்கியதை கண்டித்து மாணவர்கள் போராட்டம்\nபெரம்பலூர் அரசு மருத்துவமனையில் கருப்பு பேட்ஜ் அணிந்து மருத்துவர்கள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-jan17/32300-2017-01-24-06-14-01", "date_download": "2019-06-26T07:57:19Z", "digest": "sha1:K73EQLLUWQ5J5ZJ5BSKC6ELSVIG77LGC", "length": 31216, "nlines": 244, "source_domain": "www.keetru.com", "title": "மாத்தேரு", "raw_content": "\nஉங்கள் நூலகம் - ஜனவரி 2017\nசங்கச் சொல் அறிவோம் - கூவல்\nதமிழர் நாகரிகம் கி.மு.3000 ஆண்டையது\nமக்களுக்கு எதிரான எட்டுவழிச் சாலையும் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியின் ஒடுக்குமுறைகளும்\nஇலக்கியப் படைப்புகள் வழிபாட்டிற்குரியன அல்ல\nசங்கச் சொல் அறிவோம் - குமரி மூத்த கூடு\nசஞ்சீவ் பட்டுக்கு ஆயுள் தண்டனை - மோடியை எதிர்த்தால் இதுதான் நீதி\nவிவசாயிகளுக்கு மகிழ்ச்சி தருகிறதா பொங்கல் விழாவும், விவசாயமும்..\n‘தாய்மொழி வழிக் கல்வி’ சிறப்பு ஒருநாள் கருத்தரங்கம்: உரைநடையில் ஒரு நேரலை\nவாசுகி பாஸ்கரின் மேலான கவனத்திற்கு...\nபிரிவு: உங்கள் நூலகம் - ஜனவரி 2017\nவெளியிடப்பட்டது: 24 ஜனவரி 2017\n‘உழவற உழுதவன் ஊரில் பெரியவன்’ என்ற சொல்வழக்கு வேளாண் குடிகளிடம் வழங்குகின்றது. செய்யும் தொழிலில் ஆழ்ந்த ஈடுபாடு, கடுமையான உழைப்பு இருத்தல் வேண்டும் என்பதை இந்தச் சொல்வழக்கு வேண்டிநிற்கின்றது. நிலத்தை நன்கு மீண்டும், மீண்டும் ஆழ உழுது பண்படுத்தப்பட்ட பின்னர் அந்நிலத்தில் பயிரிடும்பொழுது விளைச்சல் நன்றாகச் செழித்து விளையும் என்பது வேளாண் குடிகள் கண்ட உண்மை அனுபவமாகும். இந்த உண்மை அனுபவத்தை உணர்த்தும் வகையில் மேற்கண்ட பழமொழி வெளிப்பட்டிருக்கின்றது.\nநம்முடைய உழவுத்தொழில் முறைகள் முற்றிலுமாக உருமாறிவிட்ட இன்றைய காலச்சூழலில், பழைய உழவுத்தொழில் முறைகள் பற்றிச் சிந்திக்கையில் பல்வேறு குறிப்புகள் மனதில் முன்வந்து நிற்கின்றன. இலக்கியத் தரவுகள் சிலவும் கிடைக்கப்பெறுகின்றன. இதற்குச் சம அளவில், விவசாயத் தொழிலொன்றையே (சிறு விவசாயம்) ஆதாரமாகக் கொண்டியங்கும் குடும்பத்தில் பிறந்து வளர்ந்ததன் காரணமாகப் பெற்ற பட்டறிவு களும் நினைவில் வந்துபோகின்றன. அந்த நினைவுகளுள் ஒன்றை இங்குப் பதிவு செய்துவிட்டு அந்தப் பதிவிற்கு இணையான நமது சங்கப் பாடலுள் பயின்றுவரும் குறிப்பொன்றை ஒப்பிட்டுக் காட்டுவது இந்தக் கட்டுரையின் நோக்கமாக அமைகிறது.\nதிருவண்ணாமலை வட்டத்திற்கு உட்பட்ட எங்கள் கிராமத்து விவசாய நிலங்களுள் செம்பாதி வானம் பார்த்த மானாவாரி நிலமாகும். ஏனைய செம்பாதி கிணற்றுப் பாசனமுறையை அடிப்படை ஆதாரமாகக் கொண்டவையாகும். எங்கள் ஊருக்குத் தெற்கே (சுமார் முப்பது கிலோமீட்டர் தொலைவு) தென்பெண்ணை ஆறும், அந்த அணையை இடைமறித்துக் கட்டப் பட்டுள்ள சாத்தனூர் அணையும் அமைந்திருக்கின்றன. எங்களது கிராமம் தென்பெண்ணை ஆற்றிற்கு மேட்டுப் பகுதியில் (வடக்கு) அமைந்திருப்பதால் ஆற்றின் குறுக்கே அணைகட்டிய நிலையிலும் அந்த அணையின் நீர் எங்களுக்குக் கிடைக்க வழியில்லாமல் ஆகிப் போனது.\nஎங்கள் ஊரின் வடக்கே ஜவ்வாது மலைத் தொடரில் உற்பத்தியாகிப் பாய்கின்ற ‘செய்யாறு’ ஓடுகிறது. ஊருக்கும் அந்த ஆற்றுக்குமான இடைவெளி சுமார் முப��பது கிலோமீட்டர் அளவு என்பதால், செய்யாற்றின் நீரும் கிடைக்க வழியில்லாத சூழல் எங்களுக்கு இயற்கையாக அமைந்துவிட்டது. இதனால் எங்கள் கிராமத்து வேளாண் குடிகள் ஆற்றுப் பாசன முறையை முற்றிலுமாக அறிந்திராதவர்களாக ஆகிப் போனது இயற்கையின் எதார்த்த நிலையாகும். இதனால், பல ஆண்டுகளாகக் காவிரி, முல்லைப் பெரியாறு, கிருஷ்ணா நதிநீர் வேண்டி தம்மையத்த வேளாண் இனத்தினருள் ஒருபகுதியினரின் போராட்ட வரலாற்றை, உணர்வை முற்றிலுமாக எங்கள் ஊர் மக்கள் அறிந்திருக்க வாய்ப்பு ஏற்படாமல் போனது. ஆற்றுப் பாசனத்தை ஆதாரமாகக் கொண்ட இடங்களில் பெருவிவசாய முறைகளைக் காணமுடியும். குறு, சிறு விவசாய முறைகள் உள்ள இடங்களில் பெரும்பாலும் கிணற்றுப் பாசனமுறை வழக்கிலிருக்கும். எங்கள் ஊர் வேளாண்மை முறை செம்பாதியாகக் கிணற்றுப் பாசனத்தையும், பருவ மழையையும் (வானம்பார்த்த பூமி) ஆதாரமாகக் கொண்டதாகும்.\nஊரில் உள்ள எல்லா வேளாண் குடிகளுக்கும் இரண்டு முதல் ஐந்து ஏக்கருக்கு மேலளவு யாருக்கும் வேளாண் நிலம் கிடையாது. இந்த நிலங்கள், குடும்பத்தில் ஆண் வாரிசுகள் பிறப்பிற்கு ஏற்ப\nஅளவு பாகப்பட்டுக்கொண்டே போகும். இதனால் குடும்பத்திற்குரிய நிலப்பரப்பு அளவு குறைந்து கொண்டே போகும். மானாவாரி நிலங்களும் இதே கணக்கீட்டு முறையில் உள்ளடங்குகின்றன.\nமழையை எதிர்நோக்கி நிற்கும் மானாவாரி நிலத்தில் பருவ காலத்தில் மட்டுமே பயிரிட முடியும் என்பதால், பெரும்பாலும் சித்திரை மாதப் புதுமழையில் முதல் உழவெடுத்து ஆனி, ஆடி மாதங்களில் விதைப்பு நடைபெறும். சில ஆண்டுகளில் வைகாசி மாதத்தில் கூட விதைப்பு நடைபெறுவதுண்டு. உரிய நேரத்தில் மழை பெய்யவில்லை என்பதால் இந்த ஆண்டு இன்னும் முதலுழவுகூட நடைபெறவில்லை. மானாவாரி நிலத்தில் பெரும்பாலும் மலாட்டையைப் (வேர்க் கடலை) பயிரிடுவார்கள்.\nமலாட்டையைப் பயிரிடும் சூழலற்ற வேளாண் குடிகளுள் சிலர் கம்பு, சோளம், துவரை, மொச்சை போன்ற தானியங்களைப் பயிரிடுவார்கள். மானாவாரி நிலத்தில் ஆனி, ஆடியில் விதைத்த பயிர்கள் ஆவணி, புரட்டாசி மாதங்களில் வளர்ந்து செழித்துக் காணப் படும். இந்த மாதங்களில் மானாவாரி நிலங்களைப் பார்க்க கொள்ளைப் பசுமையாக இருக்கும். மலாட்டை, அதனுள் சாலை சாலையாக ஊடுபயிராக விதைத்த துவரை, காராமணி போன்ற பயிறு வகைகள் அன���த்தும் ஒன்றாகச் செழித்து வளர்ந்து பச்சைப் பசேல் என்று எங்கும் பச்சை நிறமாகக் காட்சி அளிக்கும்.\nஉழைத்து விதைத்த பயிர், செழித்து வளர்ந்து நிற்பதைக் காணும்பொழுது ஏற்படும் உள்ள உணர்வு களைச் சொல்ல வார்த்தைகள் இருக்காது. விளைந்து நிற்கும் பயிரைக் கண்டு, ஒரு விவசாயி காணும் இன்பத்திற்குப் பின்னால் அந்த விவசாயி பட்ட பாட்டை, உழைப்பைப் பிறர் அறிந்திருக்க வாய்ப் பில்லை. அவற்றிலும் சிறு விவசாயி படும்பாடு சொல்ல முடியாதவையாக இருக்கும். கிடைக்கும் கொஞ்ச வசதியைக் கொண்டு பருவம் தப்பாமல் பயிரிட்டாலன்றி சிறு பலனைக்கூட அந்த உழவனால் பெறமுடியாமல் போகும்.\nசிறு விவசாயிகளிடம் பெரும்பாலும் ஒற்றை ஏரு மட்டுமே இருக்கும். புதுமழை வந்தவுடன் காலம் கடத்தாமல் நிலத்தை உழுது பண்படுத்த வேண்டிய நிலை ஒற்றை ஏருடைய விவசாயிக்கு அமைந்திருக்கும். மழையின் ஈரம் உழுமளவு இருப்பதற்குள் உழுதுவிட வேண்டும். ஈரம் காய்ந்துவிட்டால் உழுவதற்கு வழியில்லாமல் போய்விடும். பின்னர் மறுமழை வரும்வரையில் உழுவதற்குக் காத்திருக்க வேண்டும். முதல் மழையின் ஈரத்திலேயே முதலுழவை (முதல்\nசால் என்பார்கள்) உழுதுவிட வேண்டும். உழத் தவறினால் அடுத்த மழையில் மறு உழவை உழ முடியாமல் மீண்டும் முதல் உழவையே உழவேண்டிய நிலை ஏற்படும். மறுமழையில் முதலுழவை உழுது, மறு உழவை உடனே உழமுடியாமல் விதைப்பிற்கு ஏற்ற பருவத்தைப் பறிகொடுக்க வேண்டிவரும். பருவ காலங்களில் மழை வந்தவுடன் ஒற்றை ஏருள்ள உழவன் படும்பாட்டை அனுபவத்தால் பெற்றாலன்றி வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது.\nஒற்றை ஏருகொண்டு உழுவதற்குள் மழையின் ஈரம் காய்ந்து; உழமுடியாத நிலை ஏற்பட்டுவிடும்; அந்நிலை விதைப்பதற்குரிய பருவத்தையே போக்கிவிடும். விதைப்புத் தவறிப்போனால் உழவனின் வாழ்வையே தவறிப்போகச் செய்யும். குடும்பத்திற்கான ஒரே ஆதாரமாக இருக்கும் விதைப்புப் பருவத்தைப் பக்குவ மாகப் பயன்படுத்திக் கொள்ள பயனுள்ள முறைகளையும் தமிழக வேளாண்குடிகள் அனுபவத்தால் பெற்றிருக் கிறார்கள். மழை வந்தவுடன் அதைப் பக்குவமாகப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் ‘மாத்தேரு’ எனும் முறையைக் கைக்கொண்டிருக்கிறார்கள் தமிழக உழவர்கள். ‘மாற்று ஏரு’ என்பது ‘மாத்தேரு’ என மருவி வழங்குகின்றது.\nஒரு ஏரு உள்ள உழவர் தம் நிலத்தை உழுவதற்குப் பலநாள் ஆகும் என்பதால், இன்னோர் ஒரு ஏரு உள்ள உழவரை அழைத்து இரு ஏரு கொண்டு உழவை உழவு செய்வது. உழ வருபவருக்கு ஊதியம் தரும் வழக்கம் இங்கு இருக்காது. மீண்டும் அந்த ஒற்றை ஏரு உள்ள உழவருக்குச் சென்று உழுது தரவேண்டும். மாத்தேரு கேட்டவரின் நிலத்தை உழுது முடித்தவுடன் மாத்தேரு வந்தவரின் நிலம் அடுத்து உழப்படும். இரு ஏரு கொண்டு உழுவதால் ஈரம் காய்வதற்குள் வேகமாக உழுது விடமுடியும்; பருவத்தைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். சில நேரங்களில் இரு மாத்தேருகளைக் கொண்டும் உழுகின்ற வழக்கமும் உண்டு. இந்த வழக்கம் இன்னும் விரைவாக உழுவதற்கான சூழலை ஏற்படுத்தும். விதைப்புக் காலத்தில் இந்த வழக்கம் வெகுவாகக் கைக் கொள்ளப்பட்டுள்ளது. தமிழக வேளாண் குடிகளுக்குள் கொண்டும் கொடுத்தும் நடைபெற்ற உழவுமுறைகளை ‘மாத்தேரு’ எனும் வழக்கம் வெளிப்படுத்துகின்றது.\nஉழவுத் தொழிலில் காணப்படும் ‘மாத்தேரு’ வழக்கத்தைப் போன்று ‘மாத்தாளு’ எனும் வழக்கமும் உண்டு. இதுவும் கொண்டும் கொடுத்தும் நடைபெறும் வழக்கமாகும். ஒற்றை ஏருள்ள உழவர் படும்பாடு குறித்துச் சங்கப் பாட்டொன்றில் வரும் குறிப்பு உழவனின் நிலைகுறித்த பின்னோக்கிய சிந்தனைக்கு இட்டுச்செல்கிறது. ‘ஓரேருழவனார்’ எனும் புலவர் தலைமகன் கூற்றாகப் பாடிய ஒரு குறுந்தொகைப் பாட்டில் உழவனின் நிலை உவமையாக ஆளப்பட்டுள்ளது. அந்தப் பாட்டு\nஆடு அமை புரையும் வனப்பின் பணைத் தோட்\nபேர் அமர்க் கண்ணி இருந்த ஊரே\nநெடுஞ்சேண் ஆர் இடையதுவே; நெஞ்சே,\nஈரம்பட்ட செவ்விப் பைம் புனத்து\nபெருவிதுப்பு உற்றன்றால் நோகோ யானே (131)\nஎன வருகின்றது. காதலனைப் பிரிந்துவந்த காதலன், தான் மேற்கொண்ட பயணம் முடிவுற்ற பின்னர் காதலியிடம் சென்றுசேர எண்ணி, “காதலியின் ஊர் நெடுந்தூரத்தில் உள்ளது; அவளிடம் செல்வதற்கு என் நெஞ்சம் மிக விரைகின்றது” என்ற கூற்றுவகையில் இந்தப் பாட்டு பாடப்பட்டுள்ளது. இதை ‘வினைமுற்றிய தலைமகன் பருவ வரவின்கண் சொல்லியது’ எனும் துறை வகையில் அடக்கிக் கூறுவது பழைய வழக்காகும். இந்தப் பாட்டின் பொருள்,\n‘அசையும் மூங்கிலைப் போன்ற அழகினையும், பருத்த தோளினையும், பெரிதாய் ஒன்றுடன் ஒன்று பொருவது போன்ற அமர்த்த கண்களையும் உடையவள் என் காதலி. அவள் இருக்கும் ஊர்தான் அடைவதற்கு அரிய நீண்ட தூரத்திலு��்ளது (அவளைக் காண, வினை முடித்துப் புறப்பட்ட நான், நெடுந்தூரம் சென்றாக வேண்டும்). என் நெஞ்சு, மழை பெய்து ஈரம் பட்ட, உழுது விதைத்தற்கு ஏற்ற செவ்வியையுடைய பசுமை யான நிலத்தில் உழுவதற்குச் செல்லும் ஒற்றை ஏருடைய ஓர் உழவன்போல், விருப்பமிகுதியால், விரைவுடன் துடிக்கின்றது. அதனால் நானும் வருந்துகின்றேன்’ என்பதாகும்.\n‘ஓரேருழவன், ஈரம் காய்வதற்கு முன்பாக உழுவதற்கு விரைந்து செல்வதைப் போல என் மனமும் பருவம் மாறுவதற்கு முன்பாகக் காதலியைச் சென்றடைவதற்கு விரைகின்றது’ என்று காதலன் பேசுவதாக வருகின்றது. பல ஏருடைய உழவன் விரைவாக உழுதுவிடமுடியும்; ஓரேருழவனோ, ஒரு ஏரைக் கொண்டே ஈரம் காய்வதற்குள் உழவேண்டும் என்பதால் விரைந்துசெல்ல வேண்டும். அதனால் காதலியைக் காணச் செல்லும் தலைமகனுக்கு ‘ஓர் ஏர் உழவன்’ நிலை உவமை கூறப்பட்டுள்ளது. ‘பருவம் வந்தவுடன் பயன்கொள்ளும் நிலை உழவனுக்கும், காதல் கொண்ட ஆண்மகனுக்கும் ஒத்த இயல்பாகும்’ என்பதைச் சங்கப் பாடல்கொண்டு அறிய முடிகின்றது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-33-44/2011-sp-1922251466/16291-2011-08-25-02-51-48", "date_download": "2019-06-26T08:20:31Z", "digest": "sha1:65Q6S3WTXTX7T6HAFB67LLIZNGVEOUMX", "length": 42149, "nlines": 251, "source_domain": "www.keetru.com", "title": "பத்மநாபசாமி கண் திறப்பாரா?", "raw_content": "\nசஞ்சீவ் பட்டுக்கு ஆயுள் தண்டனை - மோடியை எதிர்த்தால் இதுதான் நீதி\nவிவசாயிகளுக்கு மகிழ்ச்சி தருகிறதா பொங்கல் விழாவும், விவசாயமும்..\n‘தாய்மொழி வழிக் கல்வி’ சிறப்பு ஒருநாள் கருத்தரங்கம்: உரைநடையில் ஒரு நேரலை\nவாசுகி பாஸ்கரின் மேலான கவனத்திற்கு...\nவெளியிடப்பட்டது: 25 ஆகஸ்ட் 2011\nரத்தன் டாடா, அனில் அம்பானி, முகேஷ் அம்பானி, விஜய் மல்லையா, கலாநிதி மாறன் - இது என்ன பட்டியல் இந்தியாவில் உள்ள ஊரைக் கொள்ளையடித்து உலையில் போடும் பணக்காரர்களின் பட்டியல். திருப்பதி வெங்கடாசலபதி, பூரி செகந்நாதர், சபரிமலை அய்யப்பன், பழனி முருகன் இது என்ன பட்��ியல் இந்தியாவில் உள்ள ஊரைக் கொள்ளையடித்து உலையில் போடும் பணக்காரர்களின் பட்டியல். திருப்பதி வெங்கடாசலபதி, பூரி செகந்நாதர், சபரிமலை அய்யப்பன், பழனி முருகன் இது என்ன பட்டியல் இது இங்குள்ள கல் முதலாளிகளின் பட்டியல். இந்தப் பட்டியலில் மிகுந்த பரபரப்போடு பணக்கார சாமி இடத்துக்கு முதல் நிலையில் முன்னேறி இருப்பவர் திருவனந்தபுரம் பத்மநாபசாமி.\n1,70,000 கோடி அலைக்கற்றை ஊழலின் அரசியல் பரபரப்பே இன்னும் அடங்காத நிலையில், 1ஙூ இலட்சம் கோடி பத்மநாபசாமி கோயில் சொத்து மதிப்புப் பர பரப்பு, தொற்றுநோயைப் போல எங்கும் பற்றிக் கொண்டுள்ளது. இந்தச் சொத்து மதிப்பு இன்னும் பல மடங்காகப் பெருக வாய்ப்புள்ளது.\nகேரளத்தின் தலைநகரம் திருவனந்தபுரத்தில் உள்ள அனந்த பத்மநாபசாமி கோயில் இப்போது நாட்டில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. நின்ற திருக்கோலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான், படுத்த கோலத்தில் உள்ள பத்மநாபனை எரிக்கும் கண்களோடு ஏறிட்டுப் பார்க்கிறான் ஏன் திருப்பதி ஏழுமலையான் சொத்து மதிப்பு வெறும் 42,000 கோடி மட்டும்தான். ஆனால் பத்மநாபனின் சொத்து மதிப்பு, தங்கத்தின் விலையேற்றம் போல் நாளுக்குநாள் தாவிக் கொண்டேயுள்ளது. அக்கோவி லில் இதுவரை 5 நிலவறைகள் மட்டும்தான் திறக்கப் பட்டுள்ளன. தடை விதிக்கப்பட்டிருந்த 6ஆவது நில வறையையும் திறந்து கணக்கெடுக்குமாறு இப்போது உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. தங்கம், வைரம், நூற்றுக்கணக்கான கிலோ எடையில் பொற்குவியல்கள், மணிகள் பதித்த தங்கத் தேங்காய் முடிகள், பத்தரை கிலோ எடையில் 18 அடி நீள தங்கச் சங்கிலி, தங்கத் தட்டுகள், வெள்ளைக்காரன் கால, நெப்போலியன் காலத் தங்கக் காசுகள், இப்படி ஏராளம்.... ஏராளம்..... அம்மாடியோவ்... நம்ம முடிகிறதா நம்மால் ஆனால் பொய்யல்ல. அத்தனையும் உண்மை.\nபத்மநாபன் கோயில் திருவனந்தபுரம் நகருக்கு நடுவே ஏழு ஏக்கர் பரப்பில் அமைந்த பெரிய கோயில் ஆகும். வைணவர்களில் 108 திருப்பதிகளில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது. கோயில் கோபுரத்தின் உயரம் 100 அடி. அது 7 நிலைகளைக் கொண்டது. அதற்கு 1566ஆம் ஆண்டு அடிக்கல் தோண்டப்பட்டது. கருவறையில் படுத்த நிலையிலுள்ள பத்மநாப மூலவர் 18 அடி நீளம் கொண்டவர். கருவறைக்குள் அங்குள்ள மூன்று நடைவழியாய் போனால்தான் கடவுளின் முகம், உடல், கால் பகுதிகளைத் தனித் தனியாய்ப் பார்த்து வழிபட முடியும். இக்கோயிலைக் கட்டிய மன்னன் பெயர் மார்த்தாண்ட வர்மா.\nஇந்திய விடுதலைக்கு முன் இக்கோயில் திருவாங்கூர் மன்னர் பரம்பரைக்குச் சொந்தமாய் இருந்தது. கோயில் மன்னர்களுக்குச் சொந்தம். ஆனால் அக் கோயிலுக்குள் உள்ள செல்வங்கள் அனைத்தும் உழைக் கும் மக்களுக்குச் சொந்தம். ஆம். பல்வேறு கொடுமை கள் புரிந்து, அந்த மக்களை ஆலைக் கரும்புபோல் சக்கையாய்ப் பிழிந்து கொள்ளையடிக்கப்பட்ட பணமே கோயிற் செல்வங்கள். கஜினி முகமது போன்ற இசுலாமிய அரசர்களும், இந்து மன்னர்களும் தாம் கொள்ளை யிட்டது கோயில்களில்தாம். கொள்ளையிட்ட பொருள் களைச் சேர்த்து வைத்ததும் கோயில்களில்தாம்.\nகுறிப்பாக 18ஆம் நூற்றாண்டில் திருவாங்கூர் மன்னனாய் இருந்த மார்த்தாண்ட வர்மா, தன் ஆட்சிப் பரப்புக்கு அருகில் வளங்கொழிக்கும் நாடுகளாய்த் திகழ்ந்த செம்பகச்சேரி, கோட்டயம், கொச்சி பகுதிகளைக் கொள்ளையடித்த செல்வங்களைப் பத்மநாபன் கோயி லில் கொண்டு வந்து குவித்தான். ஆடு, மாடுகளைப் போல மக்களை அடித்து உதைத்து, அவர்களிடமிருந்து வரியாகப் பிடுங்கிய பணத்தில் ஆண்டவனுக்குப் பொன்னும் மணியும் பூட்டி அழகு பார்த்தான்.\n‘மடுப்புனலும் செங்குருதிப் புனலும் பாய\nவளவயலில் உழைத்திட்ட உழவன் வீட்டின்\nஅடுக்களையில் சோறில்லை வேந்தன் வீட்டு\nஎன்று இக்கொடுமை பற்றிப் பின்னாளில் பாடினார் பாவேந்தர் பாரதிதாசன்.\nஆங்கிலேயரிடமிருந்து நாடு விடுதலை பெறுவ தான சடங்குகள் நடந்து கொண்டிருந்த நேரம். இந்தி யாவின் இரும்பு மனிதர் என்று போற்றப்பட்ட சர்தார் வல்லபாய் பட்டேல் துண்டு துண்டு பகுதிகளில் ஆண்டு கொண்டிருந்த சுதேசி மன்னர்களையெல்லாம் சுதந்தர இந்தியாவுடன் இணைக்க முற்பட்டார். அப்போதைய திருவாங்கூர் மன்னன் பாலராம வர்மாவுடனும் மானியம் பற்றிய பேச்சுவார்த்தை நடந்தது. மன்னன் தங்களுக்கு மானியமே வேண்டாம்; பத்மநாபசாமி கோயிலை மட்டும் தங்கள் கட்டுப்பாட்டில் விட்டுவிட்டால் போதும் என்று கோரி, அந்தக் கோரிக்கையில் வெற்றி யும் பெற்றுவிட்டான்.\nகோயில்கள் மன்னர்களின் சொத்தாக இருக்கலாம். ஆனால் காலங்காலமாக அங்கே கொள்ளையடிக்கும் பெருங்கும்பலாக இருந்தது பார்ப்பனப் பெருச்சாளிகள் தான். இந்தச் சமூகக்கேட்டை மிகச் சரியாக உணர்ந்த காரணத்தால்தான் நீதிக்கட்சியின் ஆட்சிக்காலத்தில் இந்துக் கோயில்கள் அனைத்தும் ஓர் அறநிலையத் துறையின் கீழ் கொண்டுவர சட்டமியற்றப்பட்டது.\n1923ஆம் ஆண்டு நவம்பர் 19 அன்று நீதிக்கட்சியின் இரண்டாவது அமைச்சரவை பதவி ஏற்றது. பனகல் அரசர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். நீதிக்கட்சி ஆட்சி பல மக்கள் நலத் திட்டங்களைச் செயற்படுத்தியது. குறிப்பாக இந்துச் சனாதனப் பார்ப்ப னர்களின் கடும் எதிர்ப்புக்கிடையே 1923 ஏப்பிரலில் இந்து அறநிலையப் பாதுகாப்புச் சட்ட முன்வடிவைக் கொண்டுவந்தது. இதனைப் பார்ப்பனர்கள் மட்டுமல்லாது நீதிக்கட்சியில் இருந்த சில பார்ப்பன அடிவருடிகளும் எதிர்த்தனர். இந்து, சுதேசமித்தரன் போன்ற ஏடுகள் கடுங்கண்டனம் தெரிவித்து ஆசிரியவுரைகள் தீட்டின.\nஇச்சட்டமுன்வடிவை எதிர்த்துத் ‘தீரர்’ சத்தியமூர்த்தி மாகாண சட்டமன்றத்தில் பேசும்போது ‘நீதிக்கட்சியினர் பிராமணர்களை மட்டும் எதிர்க்கவில்லை. கடவுளையும் எதிர்க்கக் கிளம்பிவிட்டார்கள். ஆண்டவனையே சட்டம் போட்டுக் கட்டுப்படுத்தும் இந்த அடாத செயலை எவரும் ஆதரிக்கமாட்டார்கள். மதத்தின் புனிதத் தன்மையைக் கெடுக்கும் இம்மசோதாவைச் சாதி, மத வேறுபாடின்றி, கட்சிப் பாகுபாடின்றி ஒரு மனதாக எதிர்க்க வேண்டும்’ என்றார். இவர் கருத்தை எதிர்த்துப் பேசிய நீதிக்கட்சியின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரான சி.நடேசனார், “வழக்கில் இல்லாத செத்த மொழியான சமஸ்கிருதத்தைக் கற்பிக்கப் பாடசாலைகள் நடத்தப்படுகின்றன. ஆனால் எல்லாச் சமயங்களாலும் போற்றப்படுகிற தமிழைப் புறக்கணிக்கிறார்கள்” என்றார்.\nஎப்படியாவது இச்சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற முடிவோடு முதலமைச்சர் பனகல் அரசர் சட்ட முன்வடிவில் சில திருத்தங்கள் செய்து 1925ஆம் ஆண்டு சனவரித் திங்களில் அறநிலையப் பாதுகாப்புச் சட்டத்தை வெற்றியுடன் நிறைவேற்றினார். இச்சட்டத்தின் உள்ளடக்கங்கள் சில பின்வருமாறு :\n1. கோயிலின் தேவைக்கு அதிகமாக வருவாய் உள்ளது என்பதை அறநிலையத் துறை ஆய்ந்து முடிவு செய்யும்.\n2. கோயிலின் அதிக நிதியை அதே கோயிலின் கையிருப்பாக வைக்க வேண்டும்.\n3. அப்படிக் கையிருப்பாக வைத்திருக்கும் தொகையை ஒத்தகருத்தை உருவாக்கிக் கொண்டு பிற செலவினங்களைச் செய்யப் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nநீதிக்கட்சி ஆட்சியில் நிறைவேற���றப்பட்ட இந்தச் சட்டம் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியா முழுமைக்குமே இன்றளவும் வழிகாட்டியாகத் திகழ்கிறது.\nபல்வேறு ஏமாற்றுத்தனங்களைச் செய்து எப்படியோ இச்சட்டத்திலிருந்து விலக்குப் பெற்றுவிடும் சில கோயில்கள்தான் பார்ப்பனர்களின், பழைமைவாதிகளின் கொள்ளைக் கூடாரமாக மாறிவிடுகின்றன. அந்தச் சிலவற்றுள் இந்தப் பத்மநாபசாமிக் கோயிலும் அடக்கம்.\n(ஏற்கெனவே தில்லை நடராசர் கோயிலும் அப்படித் தான் இருந்த்து. ஆனாலும் அந்நிலை அண்மையில் மாற்றப்பட்டது என்றாலும் பார்ப்பனர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர்).\nபட்டேலுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி திருவிதாங்கூர் இந்திய ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டது. பத்மநாபா கோயில் பலராம வர்மா கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.\n1991ஆம் ஆண்டு பலராம வர்மா இறந்தார். அதையடுத்து அவருடைய தம்பியான மார்த்தாண்ட வர்மா கோயில் உரிமையைத் தனக்குக் கோரினார். ஆனால் அதை எதிர்த்து சுந்தரராசன் என்கிற வழக் கறிஞர் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இவர் நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்தவர். ஐ.பி.எஸ். முடித்து விட்டு, மறைந்த பிரதமர் இந்திராகாந்தியின் பாதுகாப்புப் படையிலும் பணி யாற்றியவர். தன் பணிஓய்வுக்குப் பின் வழக்கறிஞர் தொழிலுக்கு வந்த சுந்தரராசன் கடந்த 16.7.2011 அன்று தான் இறந்துவிட்டார் என்பது வருத்தமான செய்தி.\nகேரள உயர்நீதிமன்றத்தில் இவர் தொடர்ந்த வழக்கை ஏற்று கடந்த 31.01.2011 அன்று இராமச்சந்திர நாயர், சுரேந்திர மோகன் என்னும் இருநீதிபதிகள் அமர்வு, பத்மநாபா கோயில் மார்த்தாண்ட வர்மாவின் கட்டுப்பாட்டின் கீழ் செல்ல எந்தச் சட்ட உரிமையும் இல்லை; கேரள அரசே கோயிலின் எல்லாப் பொறுப்புகளையும் ஏற்று அவற்றின் சொத்துக்களைப் பாதுகாப்பது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென்று தீர்ப்புரைத்துவிட்டது.\nஅப்போது முதலமைச்சர் பொறுப்பில் இருந்தவர் இந்திய மார்க்சிஸ்டு பொதுவுடைமைக் கட்சியைச் சேர்ந்த அச்சானந்தன் ஆவார். மத விவகாரங்களைப் பொறுத்தவரை மார்க்சிஸ்டுகளும் இந்து மதவெறி அமைப்புகளும் ஒன்று என்கிற தன்மையில்தான் இந்த நாட்டின் வாக்குச்சீட்டு பொதுவுடைமைக் கட்சிக்காரர்கள் நடந்து கொள்கிறார்கள். கடந்த சனவரி மாதத்தில் மகரசோதியைக் காணப்போன அய்யப்ப பக்தர்கள் அங்கு தோன்றிய ஒரு நெரிசலில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்டோர் மாண்டார்கள். மகரசோதி ஏற்றப்படுவது குறித்து அறிவியல் அடிப்படையான விளக்கம் அரசின் சார்பில் தரப்பட வேண்டும் என்கிற ஒரு கோரிக்கை எழுந்தபோது சூரப்புலியான அச்சுதானந்தன் சுண்டெலியாகப் பதுங்கிக் கொண்டார். பத்மநாபா கோயில் செய்தியிலும் அவர் ஆட்சி வெண்டைக்காய்த்தனமாகவே நடந்து கொண்டது.\nபத்மநாபா கோயில் வழக்கில் கேரள உயர்நீதி மன்றம் வழங்கிய ஒரு நல்ல தீர்ப்பை அச்சுதானந்தன் அரசு ஒழுங்காகப் பயன்படுத்திக் கொண்டிருக்க வேண்டும்.\n“பத்மநாபா கோயில் நிர்வாகத்தையும், அதன் சொத்துகளையும் ஏற்கும் மாநில அரசு, அவற்றைக் கவனித்துக் கொள்ள மூன்று மாதங்களுக்குள் ஓர் அறங்காவலர் குழுவை அமைக்க வேண்டும். அவர்கள் கண்காணிப்பில் கோவிலில் உள்ள சுரங்க அறைகள் திறக்கப்பட்டு அவற்றில் வைக்கப்பட்டிருக்கும் விலை மதிப்புமிக்க செல்வங்கள் பட்டியலிடப்பட வேண்டும். அதன்பின் கோயில் வளாகத்தில் ஓர் அரங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும். விலை மதிப்புமிக்க அந்த செல்வங்கள் அனைத்தும் மக்கள்முன் காட்சிப்படுத்தப்பட வேண்டும்” என்றெல்லாம் உயர்நீதிமன்றத் தீர்ப்பில் சொல்லப்பட்டிருந்தன. ஆனால் அச்சுதானந்தன் அரசு ஒரு மரக்கட்டை போலச் செயலற்றுக் கிடந்தது.\nஇந்த வாய்ப்பை மார்த்தாண்ட வர்மா நன்கு பயன்படுத்திக் கொண்டார். உச்சநீதிமன்றத்தில் அவர் தொடுத்த வழக்கின்படி ஆர்.வி. ரவீந்திரன், ஏ.கே. பட்நாயக் என்கிற இருநீதிபதிகள் அமர்வு கேரள உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்துவிட்டது. இதனால் கோயில் நிர்வாகம் இப்போது மார்த்தாண்ட வர்மாவின் கைகளில் உள்ளது.\nகடந்த மே மாதம் நடந்து முடிந்த தேர்தலில் அச்சுதானந்தன் தலைமையிலான அரசு தோல்வியைத் தழுவி உம்மன்சாண்டி தலைமையிலான காங்கிரசு கூட்டணி அரசு பொறுப்பேற்றுள்ளது. இந்த அரசும் கோயிலைத் தன் பொறுப்பில் எடுத்துக்கொள்ள முனைப்புக் காட்டவில்லை. ஆனால் அரசின் சார்பில் கோயிலுக்குத் தேவைப்படும் அனைத்துப் பாதுகாப்பும் அளிக்கப்படும் என்று கேரள சட்டப்பேரவையின் அமைச்சர் மானி என்பவர் அறிவிக்கிறார். இக்கோயில் பாதுகாப்புக்காக மாதம் ஒரு கோடி ரூபாய் மக்கள் வரிப் பணம் பாழ���ிக்கப்படுகிறது. எல்லோரையும் கடவுள் காப்பாற்றி வருவதாக பக்தர்கள் சொல்லுகிறார்கள். ஆனால் ஏராளமான சொத்துகளைத் தன் பொறுப்பில் வைத்துள்ள எல்லாம்வல்ல இறைவனுக்கு இவற்றைப் பாதுகாத்துக் கொள்ள வக்கில்லையா இந்த நிலையில் கோயிலுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு போதுமான தல்ல என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அழுது வடிகிறார் கள். நகருக்கு நடுவில் கோயில் அமைந்திருப்பதும் செல்வங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ள நிலவறை களுக்கு அருகில் ஒரு சுரங்கப்பாதை அமைந்துள்ளதும் அவர்களை அச்சப்படுத்துகிறது. ஆனால் ‘அனந்தசயன பத்மநாபர்’ எந்தக் கவலையும் அற்றவராய் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்கிறார். அது வெறுங்கல். வேறென்ன செய்யும்\nகேரள உயர்நீதிமன்றம் மார்த்தாண்ட வர்மாவுக்கு எதிராக வழங்கிய தீர்ப்பில் நிலவறைகளில் குவித்து வைக்கப்பட்டுள்ள விலை மதிப்பற்ற செல்வங்கள் அனைத்தும் அரசுக்குச் சொந்தம் என்று கருத்துச் சொன்னது. அரசுக்குச் சொந்தம் என்பதன் பொருள் மக்களுக்குச் சொந்தம் என்பதுதானே ஆனால் காஞ்சி புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பெரியசங்க ராச்சாரி கோயில் சொத்துக்கள் அனைத்தும் மன்னர் குடும்பத்துக்குச் சொந்தம் என்கிறார். ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளும் இதே கருத்தைத்தான் சொல்கின்றன.\nநாடு முழுவதும் கோயில்களிலும் மடங்களிலும் குவிந்துள்ள கோடிக்கணக்கான செல்வங்கள் அனைத் தும் மக்களிடமிருந்து சுரண்டப்பட்டவையாகும். அவற் றில் சிறுபகுதி அறியாமை இருளில் தவிக்கும் அப்பாவி கள் காணிக்கை என்ற பெயரில் கண்மூடித்தனமாய் அளித்தவை என்பதும் உண்மை.\nகோயில் சொத்துக்கள் அனைத்தும் நாடு முழுவதும் அன்றாடம் கொள்ளையடிக்கப்படுகின்றன. குறிப்பாகப் பார்ப்பனர்கள் ஆண்டவனுக்கு அணிவிக்கப்படும் தங்க நகைகளைச் சுருட்டிக் கொண்டு, அதே தோற்ற முடைய போலி நகைகளைக் கொண்டுபோய்ப் பொருத்தி விடுகிறார்கள். இந்தக் கொடுமை திருப்பதி ஏழுமலை யான் கோயிலில் அதிக அளவில் நடப்பதாகச் சொல்லிக் கொள்கிறார்கள்.\nஅண்மையில் செத்துப்போன - கடவுளின் அவதாரம் என்று சொல்லப்பட்ட சாய்பாபா அறையில் இருந்து பணமாக ரூ.11 கோடியும், தங்கமாக 98 கிலோவும் கைப்பற்றப்பட்டதாக 18.06.2011, தினமணி ஏட்டில் செய்தி வெளியானது. இத்தனைக்கும் தினமணி ஏடு சாய்பாபா சாவுக்கு அழுதுபுலம்பிய ஏடு ஆ��ும். ஆனால் அதே தினமணி ஏட்டில் 16.07.2011 அன்று சாய்பாபாவின் பிரசாந்தி நிலையத்தின் சார்பில் கடைசி பக்கத்தில் முழுபக்க விளம்பரம் தரப்பட்டிருந்த- தினமணி ஏட்டில் மட்டுமல்ல ஏராளமான ஆங்கில ஏடுகளிலும் தரப்பட்ட அந்த விளம்பரம், ‘சாய்பாபா பெயரில் பரப்பப்படும் வதந்திகளை நம்பாதீர்’ என்று ஓலமிடுகிறது. ஆனால் அதற்குப் பிறகும் சாய்பாபா அறைகளில் இருந்து கோடிக்கணக்கான மதிப்புள்ள பணம் மற்றும் பொருள்கள் கைப்பற்றப்படுவதாக அன்றாடம் செய்தித்தாள்களில் செய்தி வருகிறது. ‘குளிர் அறைகள் பக்கம்; குட்டிகள் சொர்க்கம்’ என்று கும்மாள மிடும் நித்தியானந்தாக்களின் திருவிளையாடல்கள், ‘லோககுரு’ எனச்சொல்லி ஊர் உலகத்தை ஏய்க்கும் சங்கராச்சாரிகளின் திருட்டுக் கொலைகள் ஆகியவற்றை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.\nகற்சிலைகளாக உள்ள பத்மநாபசாமிகள் வேண்டு மானால் படுத்துறங்கிக் கொண்டே இருக்கலாம். பாடு பட்டு அல்லலுறும் பாட்டாளி மக்கள் அப்படி ஒருக்காலும் உறங்கிக் கொண்டிருக்கமாட்டார்கள். பொங்கி எழுவார் கள். கடவுட் கதைகளின் பொய்மை உணர்வார்கள். போலிச் சாமியார்களைத் தெருவில் இழுத்து வந்து போட்டு, உதைத்துத் துவைப்பார்கள் என்பது மட்டும் உண்மை.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nசுந்தரராசன் என்பவரும் பார்ப்பனர் தான். கீர்ட்ரு அதை மட்டும் ஏனொ வசதியாக மரந்து விட்டது.\nசுந்தரராசன் ஐய்யர் என்ரு எழுதி இருந்தால் சரியாக இருந்திருக்கும் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/1000000001058.html", "date_download": "2019-06-26T08:30:57Z", "digest": "sha1:RRSDTS2I2OPL6LBCT7TARN4JQVJW2SVK", "length": 5562, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "அன்பு மலர் அன்னை தெரசோ", "raw_content": "Home :: கவிதை :: அன்பு மலர் அன்னை தெரசோ\nஅன்பு மலர் அன்னை தெரசோ\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nபெயரொலி சாஸ்திரம் ஆன்மிக இரகசியங்கள் பாகம்-3 இறந்தவர்கள் ஆவியுடன் நீங்களும் பேசலாம்\nஇரு மனம் வேங்கடம் முதல் குமரி வரை - 2 இதோ வெற்றியடையும் வித்தைகள்\nஇந்தியாவும் இந்துமதமும் விடியும் பொழுது விரைவில் நான் வளர்கிறேனே மம்மி\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2016/10/15/1476469874", "date_download": "2019-06-26T08:03:05Z", "digest": "sha1:BOSMYSNGJVHPSV6ODGCXV6WU2CLQU3YW", "length": 8628, "nlines": 11, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:காய்ச்சலுக்கு குழந்தைகள் பலி: ஸ்டாலின் கண்டனம்!", "raw_content": "\nகாய்ச்சலுக்கு குழந்தைகள் பலி: ஸ்டாலின் கண்டனம்\nசென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த மூன்று குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதே மருத்துவமனையில் காசநோய் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த 11 வயதுச் சிறுமியும் உயிரிழந்தார். இதுமட்டுமல்லாமல், திருவள்ளூர் மாவட்டத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் மர்ம காய்ச்சலால் 12 குழந்தைகள் இறந்த சம்பவமும் குறிப்பிடத்தக்கது. குழந்தைகளின் தொடர் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளநிலையில், இதை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கண்டித்துள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: \"சென்னை, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட குழந்தைகள் அடுத்தடுத்து மரணம் அடைந்திருப்பது மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய தினம் காலையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட குழந்தை உயிரிழந்திருக்கிறது. அடுத்து பொழிச்சலூரைச் சேர்ந்த சிறுவன் முகமதுவும், அவரது சகோதரியும் இம்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். அவர்களில் சிறுவன் முகமது, மாலை ஆறு மணியளவில் உயிரிழந்திருக்கிறார். அந்தச் சிறுவனின் சகோதரி உடல் நலம் தேறிவருவதாக முதலில் மருத்துவர்கள் தெரிவித்தார்கள். ஆனால் அ���்தச் சிறுமியும் இரவு எட்டு மணிக்கு உயிரிழந்திருக்கிறாள். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு குழந்தைகள் ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் அக்குடும்பத்தினரை சோகத்தில் மூழ்க வைத்திருக்கிறது. அதுமட்டுமின்றி, அதே மருத்துமனையில் சிகிச்சைக்காக வந்திருக்கும் மற்ற குழந்தைகளின் பெற்றோருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதன்பிறகு அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மதுரவாயலைச் சேர்ந்த ஆறு வயதுச் சிறுமி லட்சிகா ஏஞ்சல், இரவு ஒன்றரை மணியளவில் உயிரிழந்திருக்கிறார். இப்படி நேற்று காலையில் தொடங்கி நள்ளிரவுக்குள் எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துமனையில் நான்கு குழந்தைகள் உயிரிழந்திருக்கின்றன.\nகுழந்தைகளை பறிகொடுத்துவிட்டு நிற்கும் பெற்றோருக்கு இந்த துயரம் எள் முனையளவுகூட ஈடு கட்ட முடியாதது. காய்ச்சலுக்கு சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்ட குழந்தைகளின் மரணத்துக்கு மருத்துவர்களின் அலட்சியப்போக்கும், காய்ச்சலை உரிய காலத்துக்குள் கண்டுபிடித்து முறையான சிகிச்சை அளிக்காததும் காரணம் என்று பெற்றோர் தரப்பில் குற்றம் சாட்டியிருக்கிறார்கள். குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றவேண்டிய அரசு மருத்துமனையில் புரையோடிப்போயிருக்கும் இந்த அலட்சிய மனப்பான்மைக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற கொடிய காய்ச்சல்களை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை ஏதும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவது வேதனையளிப்பதாக இருக்கிறது.\nஅரசு மருத்துமனைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளுக்கு கவனமாக சிகிச்சை அளிக்காத காரணத்தால், இப்போது எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துமனையில் அடுத்தடுத்து குழந்தைகள் மரணம் அடைந்திருக்கிறார்கள். ஆகவே, சென்னை மாநகராட்சியும் சுகாதாரத் துறையும் இனியாவது விழித்துக்கொள்ள வேண்டும். சென்னை மாநகரில் நிலவும் சுகாதாரச் சீர்கேடுகளை களைந்து, இது போன்ற நோய்கள் வராமல் தடுக்க உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துமனையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளுக்கு உரிய தரமான சிகிச்சை உடனடியாக கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்’’ எனக் கூறியுள்ளார்.\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப��� பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/my-bowling-will-give-world-cup-to-india-says-mohammed-shami-014527.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-06-26T07:50:50Z", "digest": "sha1:C5HJPTGJYEFFVMOPQX4EJFA64OPSLWCM", "length": 15557, "nlines": 173, "source_domain": "tamil.mykhel.com", "title": "பேட்ஸ்மென்களை காலி செய்ய எங்கிட்ட இருக்கு சூப்பர் பிளான்…! பந்துடன் காத்திருக்கும் முகமது சமி | My bowling will give world cup to india says mohammed shami - myKhel Tamil", "raw_content": "\nNZL VS PAK - வரவிருக்கும்\n» பேட்ஸ்மென்களை காலி செய்ய எங்கிட்ட இருக்கு சூப்பர் பிளான்… பந்துடன் காத்திருக்கும் முகமது சமி\nபேட்ஸ்மென்களை காலி செய்ய எங்கிட்ட இருக்கு சூப்பர் பிளான்… பந்துடன் காத்திருக்கும் முகமது சமி\nமும்பை:உலக கோப்பை தொடரில் எதிரணி வீரர்களுக்கு யார்க்கர் வீசி, ரன் ரேட்டை கட்டுப்படுத்தும் வகையில் விளையாட உள்ளதாக முன்னணி பந்து வீச்சாளர் முகமது சமி கூறியிருக்கிறார்.\nஉலக கோப்பை தொடரில் இந்திய அணியின் பேட்டிங் வரிசை போலவே, பந்து வீச்சிலும் சிறப்பாகவே இருக்கிறது. உலகின் சிறந்த பவுலரான பும்ரா அணியில் இருக்கிறார். இளமையும், அனுபவமும் கலந்த அணியாக இருப்பதால் உலக கோப்பையை வெல்வதற்கான வாய்ப்புகள் இந்தியாவுக்கு அதிகம் இருக்கிறது.\nஉலக கோப்பை தொடரின் இந்திய அணியில் இடம் பெற்றுள்ள வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி. தமது பந்துவீச்சு இந்த தொடரில் எப்படி இருக்கும் என்று அவர் கூறியதாவது: உலக கோப்பை தொடரில் இந்தியா வெற்றி பெற, முயற்சி செய்வேன்.\nஎனது உடற்தகுதி தற்போது சிறப்பாக இருக்கிறது. எடை குறைப்பின் காரணமாக முன்பைவிட வேகமாக பந்துவீச முடிகிறது. தற்போது நான் குறிப்பிட்ட இடத்தில் யார்க்கர் வீச தயாராகி வருகிறேன்.\nயார்க்கர் பந்தின் மூலம் எதிரணியை கட்டாயம் என்னால் கட்டுக்குள் வைக்க முடியும். தொடர்ந்து யார்க்கர் வீசவும், டெத் ஓவர்களில் எதிரணியை கட்டுப் படுத்தும் வகையிலும் பந்து வீசவும் தயாராகி வருகிறேன்.\nஇந்தியாவுக்கு உலக கோப்பையை பெற்று தருமா இந்த மூவேந்தர் கூட்டணி...\nஆகவே இந்த தொடரை மிகவும் ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கிறேன். மேலும் உலக கோப்பையை இந்திய அணி வெல்ல எனது சிறப்பான பவுலிங் உதவும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று கூறினார்.\nதோனி சொன்னதை செஞ்சேன்.. ஹாட்ரிக் விக்கெட் எடுத்தேன்.. ஷமி மகிழ்ச்சி\nஉலக கோப்பை வரலாற்றில் ஹாட்ரிக் சாதனைகள்… சேட்டன் சர்மா முதல் முகமது ஷமி வரை...\nஅவருதான் இல்லையே.. இவர சேர்த்துக்குங்க... சச்சின் ஓபன் சப்போர்ட் செய்யும் அந்த வீரர்\nகாயம்பட்ட புவனேஸ்வர் குமாரின் நிலை என்ன… அவருக்கு பதில் இவரா..\nபோச்சு.. பெரிய தப்பு பண்ணிட்டாரு.. எல்லோரும் எதிர்பார்த்த அந்த வீரரை களமிறக்காத விராட் கோலி\nஅவர் சரிப்பட்டு வரமாட்டார்.. அவரை வெளியே தள்ளிட்டு.. ஷமியை ஆட வைங்க.. லாஜிக் சொல்லும் கங்குலி\nநம்மகிட்ட டைனமெட் போன்ற பவுலர்ஸ் இருக்காங்க.. உலக கோப்பை இந்தியாவுக்கே…\nபிரபல இந்திய கிரிக்கெட் வீரரின் மனைவி நள்ளிரவில் கைது.. அள்ளிச்சென்ற காவல்துறை..\nமுகமது சமி, பும்ரா, ஜடேஜா, பூனம் யாதவ்…. இவங்களுக்கு எல்லாம் நிச்சயம் தரலாம்… பிசிசிஐ பரிந்துரை\nஉலகக்கோப்பையில் முஹம்மது ஷமி ஆடுவாரா வரதட்சணை கொடுமை வழக்கு ரூபத்தில் சிக்கல்\nஒல்லி சமி… நல்லா விளையாடும் சமி… மனம் திறந்து பாராட்டும் கோலி.. வாழ்த்தும் ரசிகர்கள்\nஆயிரம் தான் பும்ரா, புவனேஸ்வர் இருந்தாலும்.. இவர் தான் இந்திய அணியின் சொத்து\nஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை 2019 கணிப்புகள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n38 min ago நீங்க ஒன்னும் அவ்ளோ பெரிய ஆள் இல்லை.. எளிதாக வீழ்த்திடுவோம்.. இந்தியாவை சீண்டும் இங்கிலாந்து வீரர்\n54 min ago ஒரு வீரர் கூட இல்லை.. மோசமான நிலையில் இந்தியாவின் டாப் வீரர்கள்.. இனியாவது சுதாரிப்பார்களா\n1 hr ago அசிங்கமாக பேசியது போதும்.. கொஞ்சம் ஆட்டத்தில் கவனம் செலுத்துங்கள்.. சர்ச்சைக்கு உள்ளான முக்கிய அணி\n2 hrs ago எங்கள் மீதுதான் தவறு.. மீண்டும் நடக்காது.. ஒப்புக்கொண்ட கோலி படை.. அடுத்தடுத்த நடவடிக்கை\nNews மழை பெய்ய வேண்டும்... தண்ணீர் பஞ்சம் தீர வேண்டும்... சென்னை தனியார் பள்ளியில் யாகம்\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nAutomobiles சத்தியமா நம்புங்க இது ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்தான்... இவ்வாறு மாற்ற எவ்வளவு செலவாச்சு தெரியுமா\nMovies பயமே இல்லாம விலங்குகளுக்கு உணவு கொடுத்த நடிகை இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டு அதகளம்\nLifestyle உங்கள் ராசிப்படி வாரத்தின் எந்த நாள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் நாளாக இருக்கும் தெரியுமா\nTechnology கம்மி விலை: பவர்பேங்க்-ல் சார்ஜ் ஆகும் தரமான சியோமி ட்ரிம்மர் அறிமுகம்.\nFinance என்னய்யா இப்படி பண்றீங்களே.. கொஞ்சமாவது கொடுங்க..126%அதிகரித்த முத்ரா வாராக்கடன்.. கவலையில் மோடிஜி\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n இன்று போய் இப்படி நடக்குதே. என்னதான் ஆச்சு\nமுக்கியமான போட்டியில் கீப்பிங்கில் சொதப்பிய பட்லர்-வீடியோ\nபார்த்து இருங்கள் தோனி... எச்சரிக்கை விடுக்கும் அக்தர்-வீடியோ\nஇங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் விவாதத்துக்குள்ளான ரன் அவுட்-வீடியோ\nகாயம் காரணமாக ஓய்வில் இருந்த புவனேஷ்வர் குமார் மீண்டும் பயிற்சிக்கு திரும்பினார்-வீடியோ\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanampaadi.wordpress.com/category/1-tamil-songs-lyrics/k/kaathiruntha-kangal/", "date_download": "2019-06-26T08:34:15Z", "digest": "sha1:C2ATKCZISEGYO4IFYME42IYJS4ZZGI4M", "length": 34447, "nlines": 764, "source_domain": "vanampaadi.wordpress.com", "title": "Kaathiruntha Kangal | வானம்பாடி", "raw_content": "\nவளர்ந்த கலை மறந்துவிட்டாள் கேளடா கண்ணா\nவளர்ந்த கலை மறந்துவிட்டாள் கேளடா கண்ணா\nஅவள் வடித்து வைத்த ஓவியத்தை பாரடா கண்ணா\nவளர்ந்த கலை மறந்துவிட்டாள் கேளடா கண்ணா\nஅவள் வடித்து வைத்த ஓவியத்தை பாரடா கண்ணா\nகுடும்ப கலை போதுமென்று கூறட கண்ணா\nஅதில் கூட இந்த கலைகள் வேறு ஏனடா கண்ணா\nகுடும்ப கலை போதுமென்று கூறட கண்ணா\nஅதில் கூட இந்த கலைகள் வேறு ஏனடா கண்ணா\nவளர்ந்த கலை மறந்துவிட்டாள் கேளடா கண்ணா\nஅவள் வடித்து வைத்த ஓவியத்தை பாரடா கண்ணா\nகாதல் சொன்ன பெண்ணை இன்று காணுமே கண்ணா\nகாதல் சொன்ன பெண்ணை இன்று காணுமே கண்ணா\nகட்டியவள் மாறிவிட்டாள் ஏனடா கண்ணா\nதாலி கட்டியவள் மாறிவிட்டாள் ஏனடா கண்ணா\nகாதலி தான் மனைவி என்று கூறடா கண்ணா.. அந்த\nகாதலி தான் மனைவி என்று கூறடா கண்ணா\nஅன்று கண்ணை மூடி கொண்டிருந்தான் ஏனடா கண்ணா\nமனதில் அன்றே எழுதி வைத்தேன் தெரியுமா கண்ணா\nஅதை மறுபடியும் எழுத சொன்னால் முடியுமா கண்ணா\nதினம் தினம் ஏன் கோபம் கொண்டாள் கேளடா கண்ணா\nஅவள் தேவை என்ன ஆசை என்ன கேளடா கண்ணா\nநினைத்ததெல்லாம் வெளியில் சொல்ல முடியுமா கண்ணா\nஅதை நினைத்திருந்து பின்பு கூற முடியுமா கண்ணா\nவளர்ந்த கலை மறந்துவிட்டாள் கேளடா கண்ணா\nஅவள் வடித்து வைத்த ஓவியத்தை பாரடா கண்ணா\nஇன்று வரை நடந்ததெல்லாம் போகட்டும் கண்ணா\nஇனி என்னிடத்தில் கோபமின்றி வாழச்சொல் கண்ணா\nஅவரில்லாமல் எனக்கு வேறு யாரடா கண்ணா\nநான் அடைக்கலமாய் வந்தவள் தான் கூறடா கண்ணா\nவளர்ந்த கலை மறந்துவிட்டாள் கேளடா கண்ணா\nஅவள் வடித்து வைத்த ஓவியத்தை பாரடா கண்ணா\nதுள்ளி திரிந்த பெண்ணொன்று துயில் கொண்டதே நின்று\nதுள்ளித் திரிந்த பெண்ணொன்று துயில் கொண்டதே நின்று\nதுள்ளித் திரிந்த பெண்ணொன்று துயில் கொண்டதே நின்று\nதொடர்ந்து பேசும் கிளி ஒன்று பேச மறந்ததே இன்று\nதுள்ளித் திரிந்த பெண்ணொன்று துயில் கொண்டதே நின்று\nவெள்ளி வடிவ முகம் ஒன்று வெட்கம் கொண்டதே நின்று\nவெள்ளி வடிவ முகம் ஒன்று வெட்கம் கொண்டதே நின்று\nவேலில் வடித்த விழி ஒன்று மூடிக்கொண்டதே இன்று\nவேலில் வடித்த விழி ஒன்று மூடிக்கொண்டதேன் இன்று\nதுள்ளித் திரிந்த பெண்ணொன்று துயில் கொண்டதே நின்று\nஅல்லி பூத்த முகத்தினிலே முல்லை பூத்த நகை எங்கே\nஅல்லி பூத்த முகத்தினிலே முல்லை பூத்த நகை எங்கே\nசொல்லி வைத்து வந்தது போல் சொக்க வைக்கும் மொழி எங்கே\nதுள்ளித் திரிந்த பெண்ணொன்று துயில் கொண்டதே நின்று\nஆசை நெஞ்சில் இருந்தாலும் அமைதி கொள்ளும் குணம் ஏனோ\nஆசை நெஞ்சில் இருந்தாலும் அமைதி கொள்ளும் குணம் ஏனோ\nஅன்னை தந்த சீதனமோ எனை வெல்லும் நாடகமோ\nதுள்ளித் திரிந்த பெண்ணொன்று துயில் கொண்டதே நின்று\nஓடம் நதியினிலே ஒருத்தி மட்டும் தரையினிலே\nஓடம் நதியினிலே ……..ஒருத்தி மட்டும் தரையினிலே….. ஓ\nஓடம் நதியினிலே ……..ஒருத்தி மட்டும் தரையினிலே\nஉடலை விட்டு உயிர் பிரிந்து பறக்குதம்மா வெளியிலே\nஉடலை விட்டு உயிர் பிரிந்து பறக்குதம்மா வெளியிலே\nஓடம் நதியினிலே ……..ஒருத்தி மட்டும் தரையினிலே\nஆசை என்னும் மேடையினிலே … ஆ..\nயார் மனதில் யாரிருப்பார் யாரறிவார் உலகிலே\nஓடம் நதியினிலே ……..ஒருத்தி மட்டும் தரையினிலே….. ஏ..ஏ\nகுரலை மட்டும் இழந்தபின்னே உயிர் இருந்தும் பயனில்லே\nஓடம் நதியினிலே ……..ஒருத்தி மட்டும் தரையினிலே\nஉடலை விட்டு உயிர் பிரிந்து பறக்குதம்மா வெளியிலே… ஹோய்…\nகாற்று வந்தால் தலை சாயும் நாணல்\nகாற்று வந்தால் தலை சாயும் … நாணல்\nகாதல் வந்தால் தலை சாயும் … நாணம்\nஆசையிலே கரை புரளும் …. உள்ளம்\nஆடை தொட்டு விளையாடும் …தென்றல்\nஆசை தொட்டு விளையாடும் … கண்கள்\nஒருவர் மட்டும் படிப்பதுதான் … வேதம்\nஇருவராக படிக்க சொல்லும் … காதல்\nகாற்று வந்தால் தலை சாயும் … நாணல்\nகாதல் வந்தால் தலை சாயும் … நாணம்\nமழை வருமுன் வானில் ஓடும�� … மேகம்\nதிருமணதுக்கு முன் மனதில் ஓடும்… மோகம்\nஓடி வரும் நாடி வரும் உறவு கொண்ட தேதி வரும்\nஉயிர் கலந்து சேர்ந்து விடும்… மானம்\nபாடி வரும் பருவ முகம் பக்கம் வந்து நின்ற முகம்\nபாசத்தோடு சேர்ந்துகொள்வேன் … நானும் …னானும்.. நானும்\nகாற்று வந்தால் தலை சாயும் … நாணல்\nகாதல் வந்தால் தலை சாயும் … நாணம்\nஅஞ்சி அஞ்சி நடந்து வரும் … அன்னம்\nஅச்சத்திலே சிவந்து விடும் … கன்னம்\nபொங்கிவரும் வஞ்சி முகம் கோபுரத்து கலசமென\nஅந்தி வெயில் நேரத்திலே … மின்னும்\nமின்னி வரும் நேரத்திலே மேனி கொண்ட பருவத்திலே\nபொண்ணிருந்தால் தோற்று விடும் … பொன்னும் … உள்ளம்…. துள்ளும்\nகாற்று வந்தால் தலை சாயும் … நாணல்\nகாதல் வந்தால் தலை சாயும் … நாணம்\nGovin on காவேரி ஓரம் கவி சொன்ன காத…\nMurali on மலர்ந்தும் மலராத பாதி மலர்…\nAnonymous on பொன் வானம் பன்னீர் தூவுது…\nRaam on வாழ்க ராணி வாழ்க ராஜாங்கம…\nAnonymous on வாழ்க ராணி வாழ்க ராஜாங்கம…\nAnonymous on ஒரே மனம் ஒரே குணம்\nD.SAMUEL on செம்மொழியான தமிழ் மொழியாம்\nShan Sub on வா வா என் இதயமே\nபொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்\nமின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே\nகடவுள் தந்த அழகிய வாழ்வு\nஅவள் செந்தமிழ் தேன் மொழியாள்\nமணமகளே மருமகளே வா வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/mobiles/vivo-v15-pro-35-mp-megapixel-pop-up-selfie-camera-feb-20th/", "date_download": "2019-06-26T08:20:57Z", "digest": "sha1:CDD7OKU4XVMNT44W3NO4CBY3GLNFG43A", "length": 6558, "nlines": 80, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "Vivo V15 Pro : விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போன் பிப்ரவரி 20-ல் அறிமுகம்", "raw_content": "\nVivo V15 Pro : விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போன் பிப்ரவரி 20-ல் அறிமுகம்\nஇந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பாப் அப் செல்பி கேமராவுடன் விவோ வி15 ப்ரோ மொபைல் போன் விற்பனைக்கு வரவுள்ளது. வி15 ப்ரோ மாடலில் 32 மெகாபிக்சல் பாப் அப் செல்ஃபி கேமரா இடம்பெற்றிருக்கும்.\nஉலகின் முதல் 32 மெகாபிக்சல் திறன் பெற்ற பாப் அப் செல்பி கேமரா இடம்பெற்றுள்ள இந்த மொபைலில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சமும் இடம் பெற்றுள்ளது. இதில் பின்புறத்தில் பிரைமரியா மூன்று கேமரா செட்டப் வழங்கப்பட்டுள்ளது. இந்த மொபைலின் விலை ரூ.33,000 க்குள் அமைந்திருக்கலாம்.\nவிவோ வி15 ப்ரோ மொபைலில் 6.39 அங்குல எஃப்எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளேவினை கொண்டு கார்னிங் கொரில்லா கண்ணாடி பாதுகாப்பு அம்சத்தை பெற்றதாக வரவுள்ளது. ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்���ுதளத்தை பெற்ற இந்த மொபைலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 675 சிப்செட் கொண்டதாக 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்ளடக்க மெமரி கொண்டதாக எதிர்பார்க்கப்படுகின்றது.\nசெயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சத்தை பெற்ற வி15 ப்ரோ மாடலில் பின்புறத்தில் 12 மெகாபிக்சல் , 8 மெகா பிக்சல் மற்றும் 5 மெகாபிக்சல் என மொத்தமாக மூன்று விதமான கேமரா சென்சாருடன் ஃபிளாஷை பெற்றிருக்கின்றது. உலகில் முதன்முறையாக பாப் அப் முறையில் அதாவது மொபைலை விட்டு மேலே எழும்பி வரும் வகையில் வழங்கப்பட்டு அதிகபட்சமாக 32 மெகாபிக்சல் செல்ஃபீ கேமரா வழங்கப்பட்டுள்ளது.\nவிவோ வி15 ப்ரோ மொபைல் விலை ரூ.25,000 முதல் ரூ.30,000 விலைக்குள் அமைந்திருக்கலாம். இந்த மொபைல் போனில் 3700mAh பேட்டரி கொண்டதாக அமைந்திருக்கும். பிப்ரவரி 15ந் தேதி வெளியாக உள்ள நிலையில் அதிகார்வப்பூர்வ வீடியோவை வெளியிட்டுள்ளது.\nWhatsApp : 2 மில்லியன் கணக்குகளை முடக்கிய வாட்ஸ் ஆப்\nMoto G7 : மோட்டோ ஜி7 வரிசை மொபைலை வெளியிட்ட மோட்டோரோலா\nMoto G7 : மோட்டோ ஜி7 வரிசை மொபைலை வெளியிட்ட மோட்டோரோலா\nபிஎஸ்என்எல் வழங்கும் இலவச ஹாட்ஸ்டார் ஐசிசி உலக கோப்பை\nவில்லன் அம்ரிஷ் புரி 87வது பிறந்தநாள் சிறப்பு கூகுள் டூடுல்\nவடக்கு அரைக்கோளத்தில் கோடைக் காலம் குறித்த கூகுள் டூடுல்\nஃபேஸ்புக் லிப்ரா மெய்நிகர் நாணயம், கலிப்ரா டிஜிட்டல் வாலெட் அறிமுகம்\nபிஎஸ்என்எல் வழங்கும் இலவச ஹாட்ஸ்டார் ஐசிசி உலக கோப்பை\nவில்லன் அம்ரிஷ் புரி 87வது பிறந்தநாள் சிறப்பு கூகுள் டூடுல்\nவடக்கு அரைக்கோளத்தில் கோடைக் காலம் குறித்த கூகுள் டூடுல்\nஃபேஸ்புக் லிப்ரா மெய்நிகர் நாணயம், கலிப்ரா டிஜிட்டல் வாலெட் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/10/blog-post_416.html", "date_download": "2019-06-26T08:08:05Z", "digest": "sha1:RTO2WSV2EHBQHOONIZNDZDCGTISTS3J2", "length": 10698, "nlines": 64, "source_domain": "www.pathivu24.com", "title": "இழப்பீடுகளுக்கான பணியக சட்டமூலம் நிறைவேற்றம் - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / இழப்பீடுகளுக்கான பணியக சட்டமூலம் நிறைவேற்றம்\nஇழப்பீடுகளுக்கான பணியக சட்டமூலம் நிறைவேற்றம்\nஇழப்பீடுகளுக்கான பணியகத்தை அமைக்கும் சட்டம் நேற்று, சிறிலங்கா நாடாளுமன்றத்தில் 16 மேலதிக பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.\nபாதிக்கப்பட்ட நபர்களுக்கு இழப்பீடுகளை வழங்கும் வகையில், நிலைமாறு கால நீதிப் பொறிமுற��யின் ஒரு கட்டமாக இந்தப் பணியகம் உருவாக்கப்படவுள்ளது.\nபோர்க்காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள், கொல்லப்பட்டவர்கள், காயமடைந்தவர்கள், மற்றும் பல்வேறு வழிகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளை பெற்றுக் கொடுக்கும் வகையில் இந்தப் பணியகத்தை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.\nஇந்தச் சட்டமூலம் மீதான விவாதம் நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது. இதன்போது, கூட்டு எதிரணியினர் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.\nஎனினும், தொடர்ந்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், இழப்பீடுகளுக்கான பணியக சட்டமூலத்துக்கு ஆதரவாக, 59 வாக்குகள் அளிக்கப்பட்டன. எதிராக 43 வாக்குகள் அளிக்கப்பட்டன. இதன் மூலம் 16 மேலதிக வாக்குகளால் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.\nஐதேக, சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும் இதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.\nகூட்டு எதிரணியின் உறுப்பினர்களும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 15 பேர் அணியினரும், இந்தச் சட்டமூலத்துக்கு எதிராக வாக்களித்தனர்.ஜேவிபி உறுப்பினர்கள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.\nநட்டாங்கண்டல் ஊடாக அக்கராயன்-யாழிற்கு புதிய பேரூந்து சேவை ஆரம்பம்\nநட்டாங்கண்டல் பகுதியிலிருந்து நாளைய தினத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய பேரூந்து சேவை ஆரம்பமாகியுள்ளது NP-JF 9739 என்ற இலக்க...\nஇலங்கை தாக்குதல்கள் குறித்து அறிந்திராமலே உரிமை கோரிய ஐ.எஸ். – வெளிவரும் புதிய தகவல்\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் குறித்து, ஆரம்பத்தில் ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபூ பக்கர் அல் பக்தாதி அறிந்திருக்கவில்லை என விசாரண...\nசர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசுடைமையாக்குமாறு பரிந்துரை\nசர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அவசர கால சட்டத்தின் கீழ் அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு நாடாளுமன்றத்தில் யோசனை முன்வைக்கப...\nபலத்த எதிர்பார்புகளுடன் தாக்கல் செய்யப்படுகின்றது முத்தலாக் தடை சட்டமூலம்\nமுஸ்லிம் பெண்களை பாதுகாக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட முத்தலாக் தடை மசோதா மக்களவையில் இன்று (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்யப்படவுள்ளது. 17...\nசிறையில் உள்ள நளினியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிறைத்துறைக்கு உயர்நீதிமன்ற��் ஆணை\nசிறையில் உள்ள நளினியை ஜூலை 5ம் தேதி ஆஜர்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் சிறைத்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. பரோல் கேட்டு நளினி தாக்கல் ...\nஜப்பானை தாக்கியது மிதமான சுனாமிப் பேரலை – 21 பேர் காயம்\nஜப்பானைத் தாக்கிய மிதமான சுனாமிப் பேரலை காரணமாக 21 பேர் காயமடைந்துள்ளனர். ஜப்பானின் வடமேற்கு கரையோரப் பிராந்தியமான யமகட்டாவில் 6.4 ரிக்...\nகுருக்கள் கொலை செய்த மனைவியின் எலும்புகளை ஒப்படைக்க உத்தரவு\nதிருகோணமலை- கோணேஸ்வரா இந்துக் கோயில் பூசாரியினால் கொலை செய்யப்பட்ட அவரது மனைவியின் எலும்புக்கூடுகளை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு திருகோ...\nஅரசியல்வாதிகளின் அசமந்தப்போக்கே உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காரணம் – லிங்கேஸ்வரன்\nஅரசியல்வாதிகளின் அசமந்தப்போக்கே உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காரணமென உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாண்டிருப்பு அனைத்து ஆலயங்கள...\nவெண்ணப்புவ பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு தடை\nவடமேல் மாகாணம் தங்கொட்டுவ வார சந்தையில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட முஸ்லிம்களுக்கு வெண்ணப்புவ பிரதேச சபை தடை விதித்துள்ளது. வெண்ணப்புவ ...\nகாவிரியில் நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\nகாவிரியில் நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் நான்காவது ஆலோசனைக்கூ...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை சிறுகதை சினிமா தொழில்நுட்பம் மருத்துவம் விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%85/", "date_download": "2019-06-26T07:49:28Z", "digest": "sha1:2CXDFDGAI5U45IIO32G4UVTUGF5RC6VD", "length": 9806, "nlines": 96, "source_domain": "tamilthamarai.com", "title": "மக்களவை தேர்தலில் பாஜக அதிக இடங்களை கைப்பற்ற அமித் ஷா திட்டம் |", "raw_content": "\nஇடிந்து விழுந்த பாலம் மோடியின் மீதான மற்றொரு அவதூறு\nஇந்திய ஒருமைப் பாட்டிற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர்\nமக்களவை தேர்தலில் பாஜக அதிக இடங்களை கைப்பற்ற அமித் ஷா திட்டம்\nவரும் 2019ம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் பாஜக அதிகஇடங்களை கைப்பற்ற அக்கட்சியின் தலைவர் அமித் ஷா திட்டம் வகுத்துள்ளார். சமீபத்த���ல் நடைபெற்ற 5 மாநில சட்டப் பேரவை தேர்தலில் பாஜக அசாமில் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்துள்ளது. மேற்குவங்காளம் மற்றும் கேரளாவிலும் பாஜக வளர்ச்சி யடைந்துள்ளது. இந்தமாநிலங்களில் நடைபெற்ற கட்சி உறுப்பினர்கள் ேசர்க்கை திட்டத்தால் அங்கு கட்சி பல மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளதாக பாஜக தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.\nகுறிப்பாக கடந்த 2014ல் கேரளா மற்றும் லட்சத்தீவில் 4.6 லட்சமாக இருந்த பாஜக உறுப்பினர்கள் எண்ணிக்கை கடந்தஆண்டு ஏப்ரல் மாதத்தில் 14.7 லட்சமாக உயர்ந்துள்ளது. இதே போல் ஆந்திரா-தெலங்கானாவிலும் இதே காலக்கட்டத்தில் 6.4 லட்சமாக இருந்த பாஜ உறுப்பினர்கள் எண்ணிக்கை 36.43 லட்சமாக உயர்ந் துள்ளது. இது தொடர்பாக கட்சியின் துணைத்தலைவரும் உறுப்பினர்சேர்க்கை இயக்கத்தின் பொறுப்பாளருமான வினய் சகஸ்ரபுதே செய்தியாளரிடம் கூறுகையில், ‘‘கோரமண்டல கடற்கரை மாநிலங்கள் மற்றும் தென்மாநிலங்களில் கட்சியை விரிவுபடுத்துவதே அமித் ஷாவின் திட்டம்.\nஅந்த பகுதியில் உள்ள 205 மக்களவை தொகுதிகளில் குறைந்தது 100 தொகுதிக ளையாவது வரும் தேர்தலில் கைப்பற்ற வேண்டும் என்று திட்டமிட்டுள்ளோம். இதற்காக பொதுத் தேர்தலில் வெற்றி பெற புதியபகுதிகளில் கட்சியை பலப்படுத்த வேண்டும். விதைத்ததையே அறுவடை செய்ய முடியும் என்பதால் புதிய உறுப்பினர் ேசர்க்கையை தீவிரப்படுத்த அமித் ஷா வலியுறுத்தியுள்ளார்’’ என்றார்.\nபுதன் கிழமையுடன் 3 ஆண்டுகளை அமித்ஷா நிறைவு செய்தார்\nமத்திய அமைச்சரவை விரைவில் மாற்றியமைப்பு : பிரதமர்…\nதேசிய அளவில் கூட்டணி அமைப்பதில் தோல்வியடைந்த காங்கிரஸ்\nநிதிஷ் குமாருடன் தொகுதி உடன்பாடு உருவானதா\nரீட்டா பகுகுணா பாஜக-வில் இணைந்தார்\nஅமித் ஷாவின் அதிரடி ஆரம்பம்\nதைரியமிருந்தால் என்னை கைதுசெய்யுங்கள� ...\nபாஜக கருத்தியலை அடிப்படையாக கொண்டது\nராம நாமத்தை பாகிஸ்தானில உச்சரிக்க முட� ...\nசுதந்திரம் பெற்ற பின் காங்கிரஸார் அல்லாத இருவர் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களாக, மத்திய மந்திரிகளாகப் பொறுப்பேற்றனர். அவர்களில் ஒருவர் அகில பாரதிய ஹிந்து மஹா சபா ...\nஇடிந்து விழுந்த பாலம் மோடியின் மீதான ம� ...\nஇந்திய ஒருமைப் பாட்டிற்காக தனது வாழ்க� ...\nவங்கம் தந்த சிங்கம் டாக்டர். சியாம பிரச ...\nஉலகின் மிகவும் சக்திவாய்ந்த நபராக மோட� ...\nமிகவு���் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை\nஅதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் ...\nநம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு ...\nநீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:\nநீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video.tamilnews.com/2018/06/12/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8/", "date_download": "2019-06-26T08:52:37Z", "digest": "sha1:AJVE57UV4SERYNGH3OFIUP475H4VR6BO", "length": 38911, "nlines": 493, "source_domain": "video.tamilnews.com", "title": "xiaomi redmi 6 redmi launched full specs features,tamil smartphone news", "raw_content": "\nசியோமி குடும்பத்திலிருந்து வரும் இரண்டு ஸ்மார்ட்போன்கள்\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nசியோமி குடும்பத்திலிருந்து வரும் இரண்டு ஸ்மார்ட்போன்கள்\nசியோமி நிறுவனத்தின் ரெட்மி 6 மற்றும் ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போன்கள் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவை கடந்த ஆண்டு சியோமி அறிமுகம் செய்திருந்த ரெட்மி 5 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மேம்படுத்தப்பட்ட மாடல்கள் ஆகும்.\nசியோமி ரெட்மி 6 சிறப்பம்சங்கள்:\n– 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ P22 சிப்செட்\n– 32 GB / 64 GB இன்டெர்னல் மெமரி\n– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n– 12 MP பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 1.25μm பிக்சல்\n– 5 MP இரண்டாவது பிரைமரி கேமரா\n– கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்\nசியோமி ரெட்மி 6A சிறப்பம்சங்கள்:\n– 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ P22 சிப்செட்\n– 16 GB இன்டெர்னல் மெமரி\n– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n– 5 MP இரண்டாவது பிரைமரி கேமரா\n– 4G VoltE, வைபை, ப்ளூடூத்\nகடைக்குட்டி சிங்கம் படத்தின் நோக்கம் இது தான் : கார்த்தி பேச்சு..\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\nBlackberry கொடுக்கும் சிறிய டிஸ்பிளே ஸ்மார்ட்போன்..\nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\nஇரண்டு ஸ்���ார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nமக்காவில் கடுமையான புயல் காற்று: நேரலை வீடியோ இதோ..\nநிர்வாண மசாஜ் செய்யும் தாய்லாந்து மாடல் : வைரலாகும் வீடியோ\nதனித்து நிற்கும் கலைஞரின் நிழல்: கலைஞரை காணாது தவிக்கிறது..\nவெள்ளத்தில் மூழ்கும் நிலையில் முக்கிய கோயில்: நேரடி வீடியோ\nதொடங்கியது கலைஞரின் இறுதி ஊர்வலம்: நேரலை வீடியோ இதோ…\nஅண்ணா அருகே ஆழ்ந்து உறங்கப்போகும் கருணாநிதி: தாலாட்டு பாட தயாராகும் மெரினா..\nஉலகில் கள்ளத் தொடர்பு அதிகம் உள்ள நாடுகள்..\nபொதுமக்கள் இனி பார்க்கவே முடியாத 5 அதிசயங்கள்..\nஎந்த ஊரு காரிடா இவ.. ஆத்தாடி என்னமா பேசுறா..\nசிறந்த நடிகருக்கான விருதுக்கு பிரேசில் நட்சத்திர வீரருக்கு வாய்ப்பு..\nயாருமே எதிர்பார்க்காத சில சம்பவங்களின் வீடியோ\nஆத்தாடி என்ன உடம்பி உருவான கதை தெரியுமா \nமரண கலாய் வாங்கும் BIGG BOSS 2\n”அம்மா, அம்மா” என்று குரைக்கும் நாய் குட்டி\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nஇங்கிலாந்து மண்ணில் மண்டியிட்டது இந்தியா: தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஉயிரை பறிக்கும் மோமோ விளையாட்டு.. தப்பிக்க என்ன செய்யலாம்..\nகிரிக்கட் வரலாற்றில் மனதை நெகிழ வைத்த சில தருணங்கள்..\nவிளையாட்டில் மட்டுமல்ல நிஜத்திலும் இவன் உண்மையான ஹீரோ..\nகார்ட்டூன் தோற்றமுடைய FOOTBALL பிரபலங்கள்..\nமைதானத்தில் கோல் கீப்பராக மாறி அணியை காப்பாற்றிய பிரபல வீரர்கள்..\nமூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி: தொடரையும் கைப்பற்றியது… (வீடியோ)\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nபரத் நடித்து���்ள ‘சிம்பா’ படத்தின் புதிய டீசர்\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nசுவாரஷ்யமான காணொளிகளைக் கொண்ட Video.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nமுன்னாள் பொலிஸ் மா அதிபர் விரைவில் கைது\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nவீட்டுக்கு போக மூட்டையை கட்டிய யாஷிகா மௌனம் காக்கும் பிக் பாஸ் \nவிஜய் டிவி பிரியங்காவின் மறு முகம் கசிந்த புகைப்படம் கடுப்பில் ரசிகர்கள்\nஇரட்டை அர்த்தத்தில் பேசும் பொன்னம்பலம் சிறைக்கு பின் அதிரடி மாற்றம் \nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nரம்யாவின் செயலால் ஆத்திரம் அடைந்த பிக் பாஸ் \nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\nரஜினிக்காக உருவாக்கப்பட்ட கதையில் விஜய் : ஏ.ஆர். முருகதாஸ் மும்முரம்..\nபிக்பாஸ் சீசன் 2 வில் கவர்ச்சி நடிகை கன்போர்ம் : நட்பு வட்டார தகவல்..\nபடுக்கைக்கு சென்று வாய்ப்பு பெறும்போது மகிழ்ச்சியாக இருக்கும் : சில நடிகைகள் பற்றிய திடுக்கிடும் தகவல்கள்..\nஸ்ரீ ரெட்டி என் மீது கூட புகார் தெரிவிக்கலாம் : விஷால் கொந்தளிப்பு\nசிறிய ஆடையால் உடலை போர்த்தி நாகினி ஹிரோயின் கிளாமர்\nமுப்பை தீ விபத்து – தான் பாதுகாப்பாக இருப்பதாக கூறுகிறார் – தீபிகா படுகோனே\nஇந்த பிக்பாஸ் 2 வில் பொய் சொன்னால் என்ன தண்டனை தெரியுமா \nஅக்கா குளிக்கும் வீடியோவை போதையில் வெளியிட்ட பாசக்கார தங்கை\nஎன்னுடைய மனைவியை நித்தியானந்தாவிடமிருந்து காப்பாற்றி தாருங்கள் : விவசாயி மனு\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\nநடிகை கெத்ரின் தெரசா புதிய புகைப்படங்கள்\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விடும் நடிகைகள்.\n10 10Shares (Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான ...\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று ...\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிரான்ஸ் அதிபரின் கருத்தை கணக்கெடுக்காத அவுஸ்திரேலிய பிரதமர்\nபோப் ஆண்டவரின் உதவியாளர் நீதிமன்றத்தில் சரண்\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nபிரான்ஸில் திடீரென ஒலித்த சைரன் எச்சரிக்கை\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nசுவாரஷ்யமான காணொளிகளைக் கொண்ட Video.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\n“96” திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது\nவிஜய் சேதுபதி நடிக்கும் “திமிரு பிடிச்சவன்” டீசர் வெளியானது\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nதோட்டத்திற்குள் ஊடுருவிய பயங்கர உயிரினம்: காணொளி உள்ளே..\nஅஜய், கார்னிகா பேசி சிரித்த கடைசி நொடிகள்: நெஞ்சை பதற வைக்கும் காணொளி\nU TURN திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது..\n கொடூர கொலைக்கான காரணம் என்ன\nநேரலை வீடியோக்களின் போது இப்படியும் நடக்குமா\nநான் போடும் முதல் கையெழுத்து இதற்கு தான்.. கமல் அதிரடி பதில்..\nஇதைச் சாப்பிட்டால்தான் இனி உயிர் வாழலாம்..\nஇதை செய்தால் இனி “டெங்கு” நோய் உங்களை தொடாது..\nபகல் வேளைகளில் தூங்குபவரா நீங்கள்.. அப்படி தூங்கினால் என்னவாகும் தெரியுமா\nஇதை கொஞ்சம் முயற்சி செய்தால் உங்கள் கூந்தல் நீளமாக வளரும்..\nவிஜய் TV யின் பொக்கிஷம் கோபிநாத் அல்ல கோபிநாயர்..\nநெஞ்சை பதற வைக்கும் விண்வெளி வீரரின் நேரடி காணொளி\nமேஜிக் செய்வதை காட்டிக்கொடுக்கும் வீடியோ..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\nBlackberry கொடுக்கும் சிறிய டிஸ்பிளே ஸ்மார்ட்ப��ன்..\nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/national?page=951", "date_download": "2019-06-26T08:30:27Z", "digest": "sha1:DM46V5EVU3YEG4ATVMC4QV364RXQWLYJ", "length": 13219, "nlines": 1156, "source_domain": "www.inayam.com", "title": "இலங்கை | INAYAM", "raw_content": "\nவடக்கு கிழக்கு இணைப்பை மீண்டும் மேன்படுத்தவேண்டும் - நீதவான் மா.கணேசராஜா\nயுத்தம் ஓய்ந்து தற்பொழுது பாதைகள் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் வடக்குக்கும் கிழக்குக்கும் உள்ள இணைப்பை மீண்டும் மேம்படுத...\nதமிழில் நாம் முதலில் கையொப்பமிடுவோம். -கலாசார இணைப்பாளர் த.மலர்ச்செல்வன்\nநாம் ஒவ்வொருவரும் தமிழில் கையொப்பமிடுபவர்களாக மாறிக்கொள்ளும் போது அடுத்தடுத்து எல்லாம் மாறிக்கொள்ளும் மாவட்ட கலாசார இணைப்ப...\nபுனரமைப்பு செய்யப்பட்ட வவுணதீவு-நெல்லூர் கிராமம்கையளிப்பு\nசிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு,மீள்குடியேற்றம்,இந்து சமய அலுவல்கள் அமைச்சின் 7.50 மில்லியன் ரூபாய் செலவில்...\nபட்டதாரிகளால் மட்டு. மாவட்ட செலயகம் முற்றுகை\nமட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக கடந்த ஒரு வாரமாக சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வேலையற்ற பட்டதாரிகள் இ...\nபாடசாலை நேரத்தில் மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடத் தடை\nபாடசாலை நேரத்தில் மாணவர்களை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்தக் கூடாதென்ற சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அ...\n“எனது கடமைகளை உரிய முறையில் நிறைவேற்றியதாக நம்புகின்றேன்” - ஸ்ரீபவன்\n“எனது கடமைகளை உரிய முறையில் நிறைவேற்றியதாக நம்புகின்றேன்” என பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் குறிப்பிட்டுள்ளார்.இலங்கையின் தற்...\nஉள்ளூராட்சி பிரதிநிதித்துவத்தை காப்பாற்றாவிட்டால் ஏனைய தேர்தல்களிலும் சிக்கல் ஏற்படும்\nஅண்மையில் வெளியிடப்பட்ட எல்லை மீள்நிர்ணய அறிக்கையின் பிரகாரம் புதிய தேர்தல் முறையின் கீழ் தேர்தல் நடத்தப்பட்டால் சிறுபான்ம...\nஜனாதிபதிக்கு தபாலட்டை அனுப்பும் நடவடிக்கையில் காணாமல் போனோரின் உறவினர்\nகாணாமல் போன தமது உறவினர்கள் தொடர்பான உண்மைத்தன்மையை அரசாங்கம் வெளியிட வேண்டுமென வலியுறுத்தி வவுனியாவில் கடந்த 5 நாட்களாக த...\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் என்கிறார் அமைச்சர் மங்கள சமரவீர\nமனிதஉரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதில் இலங்கை அரசாங்கம் உறுதியாகவிருப்பதாக அமைச்சர் மங்கள சமரவீர தெ...\nகேப்பாப்பிலவு காணிகள் நாளை மக்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிப்பு\nமுல்லைத்தீவு, கேப்பாப்புலவு, பிலவுக்குடியிருப்பு காணிகள் நாளை காலை 11.00 மணிக்கு கையளிக்கப்படவுள்ளதாக முல்லைத்தீவு கரைத்து...\nகால அவகாசம் தொடர்பில் கூட்டமைப்பிற்கு ஆட்சேபனை இல்லை என்கின்றார் சுமந்திரன்\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளத் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு, இ...\nகால அவகாசம் வழங்கவேண்டும் என்ற சம்பந்தனின் கருத்து முட்டாள்தனமானது- சுரேஸ்\nஒட்டுமொத்த தமிழ் மக்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும், இலங்கை அரசாங்கத்துக்கு கால ந...\nபாடகர் சாந்தனின் இறுதி நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்\nஎழுச்சிப் பாடகர் எஸ்.ஜி.சாந்தனின் இறுதி நிகழ்வு இன்று இடம்பெற்றது. கிளிநொச்சியிலுள்ள அவரது இல்லத்திலும், பின்னர் கிளிநொச்ச...\nபுதிய பிரதம நீதியரசர் தெரிவு\nஇலங்கையின் 44ஆவது பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன், அந்தப் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில், புதிய பிரதம நீதியரசராக, உ...\nவலி.வடக்கில் நாளை கவனயீர்ப்பு போராட்டம்\nவலிகாமம் வடக்கில் அமைந்துள்ள மக்களுடைய காணிகளை விடுவிக்குமாறு கோரி, நாளைய தினம், வயாவிளானில் , கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE", "date_download": "2019-06-26T08:15:49Z", "digest": "sha1:VQQKZQ4PDNXMT2P3MVZC3OE4NDYHGOAF", "length": 11155, "nlines": 144, "source_domain": "ta.wikipedia.org", "title": "காப்சா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதற்கால காப்ட்சா திரிபெழுத்துத் தொடர்\nகாப்ட்சா (Captcha) என்பது இணைய வழியாகவோ நேரடியாகவோ ஒரு கணினியுடன் தொடர்பு கொள்ளப் பயன்படும் புகுபதிகை உள்ளீடு கடவுச்சொல் உட்பட ஒரு மனிதனால் செய்யப்படுகின்றதா அல்லது தானியங்கி வழி புகுபதிகை செய்யப்படுகின்றதா என தேர்வு செய்யும் ஒரு மென்பொருள்நிரலிஆகும். இதன் பயன் தானியங்கிவழி பலவகையான இடையூறுகள் செய்பவர்களைக் கட்டுப்படுத்துவதாகும். காப்ட்சா (CAPTCHA) என்பது கார்னிகி மெலன் பல்கலைக்கழகத்தின் காப்புரிமைகொண்ட வணிக அடையாள எழுத்தடை. இது ஒரு சொற்றொடரின் சுருக்கெழுத்துக் கூட்டுச்சொல். கணினிகளையும் மனிதரையும் வேறுபடுத்திக் காட்ட, முழுவதும் தானியங்கியாய் தொழிற்படும், பொதுவில் இயங்கும் டூரிங் சோதனை (உரைகல்). (Completely Automated Public Turing test to tell Computers and Humans\"' Apart).\nபுகுபதிகையின் போதோ, பின்னூட்டத்தின்போதோ இணையதளங்களில் ஒரு படமும் அதில் பெரிய அளவிளான எழுத்துக்கள் நெளிந்தும் குழிந்தும் கோணல்மாணலாகவோ, மங்கியதாகவோ, அல்லது அதன்மீது கிறுக்கியுமோ இருக்கக் காண்பீர்கள். அதன் அருகில் ஒரு எழுத்துப்பெட்டி (Textbox) இருக்கும். அதில் படத்திலுள்ள வளைந்து நெளிந்து திரிபுற்ற சொற்களை அந்த எழுத்துப்பெட்டியில் (TextBox) இட வேண்டும் (தட்டச்சு செய்ய வேண்டும்). பிறகு அந்த பக்கத்தை அனுப்புவதற்கான பொத்தானை அழுத்தவேண்டும்.\nஇணையதளப் பயனர்கள் புகுபதிகை செய்யும்பொழுது தவறுதலாக கடவுச்சொல்லையோ, பயனர் முகவரியையோ தட்டச்சிட நேரிடும். அப்பொழுது புகுபதிகையில் எழுதப்பட்டிருக்கும் நிரலி இந்த பயனர் எரிதல் (spam) மூலம் புகுபதிகை செய்ய முயலுவதாக பாவித்து (நினைத்து) (கீழே உள்ளது போல்) இன்னொரு பக்கத்திற்கு அழைத்துச் செல்லும். அங்கு ஒரு படத்தில் வேறு எழுத்துக்கோர்வை இருக்கும் அதிலுள்ள எழுத்துக்கள் கோணல்மாணலாகவும் மங்கியதாகவும், இன்னும் அந்த எழுத்துக்கோர்வையின் மேல் கிறுக்கியும் இருக்கும். பயனர் மனிதராக இருந்தால் அவர் அந்த படத்திலுள்ள எழுத்துக் கோவைகளை தெரிந்து தட்டச்சிடுவா���்.\nபடத்திலுள்ள எழுத்துக்கள் வேவ்வெறு வடிவங்களில் வருவதால் தானியங்கி நிரலியால் எழுத்துக் கோவை என்று அறிய முடியாது. அதனால் எரிதல்களை கட்டுப்படுத்த முடியும்.call\nபி.ஹெச். பி யில் GD லைப்ரரியைக்கொண்டே அநேக காப்ட்சாக்கள் உருவாக்கப்படுகின்றன. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் டாட்.நெட் (dot net) லும் இவைகளை எழுத முடியும்.\nஒருங்குறி (யுனிகோடை) பயன்படுத்தியும் காப்ட்சா உருவாக்கமுடியும். தமிழில் காப்ட்சா உள்ளீடும் முறை இன்னும் உருவாக்கப்படவில்லை.\nஅமல்படுத்திய முறையில் உள்ள பிழைகளை கண்டுபிடித்து, அதற்கு தகுந்த தாக்குதல் நடத்தலாம்.\nஎழுத்துக்களை உறுதி செய்யும் மென்பொருளை மேம்படுத்தலாம்.\nமலிவான மனித உழைப்பை பயன்படுத்தி மொத்தமாக காப்ட்சாவுக்கு இணையான எழுத்துக்களை பெற்றுக்கொள்ளலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 சூலை 2017, 19:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=154040&cat=31", "date_download": "2019-06-26T09:06:35Z", "digest": "sha1:VOM2YKAHINOYXEY5U4G4NQQLW3ESM6YW", "length": 35366, "nlines": 690, "source_domain": "www.dinamalar.com", "title": "சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு மக்கள் சக்திக்கு இணையாகாது | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅரசியல் » சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு மக்கள் சக்திக்கு இணையாகாது அக்டோபர் 08,2018 15:10 IST\nஅரசியல் » சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு மக்கள் சக்திக்கு இணையாகாது அக்டோபர் 08,2018 15:10 IST\nசபரிமலையில் எல்லா வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு கேரளாவில் பெரும் பிரளயத்தை உண்டுபண்ணியுள்ளது. அய்யப்பனை வழிபடும் தமிழர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். சபரிமலைக்கு போகமாட்டோம் என, தமிழ்ப்பெண்கள் உறுதி எடுக்குமளவுக்கு போராட்டம் தீவிரமடைந்துள்ளது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு எதிராக அப்பீல் செய்ய மாட்டோம் என, கேரள அரசு உறுதிபட தெரிவித்துள்ள நிலையில், தேசிய அய்யப்ப பக்தர்கள் சங்கம் சார்பில் ஷைலஜா விஜயன் மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார். ''சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு பல லட்சம் பக்தர்களின் அடிப்படை உரிமையை பறித்துள்ளது'' ���ன மனுவில் கூறப்பட்டுள்ளது. மக்கள் சக்தியை மிஞ்சும் சக்தி ஏதுமில்லை; சுப்ரீம் கோர்ட் தீர்ப்பும் மக்கள் சக்திக்கு இணையாகாது; தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும்' என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவின் வலிமை மிக்க அமைப்பான நாயர் சங்கமும் சீராய்வு மனுவை தாக்கல் செய்கிறது. இதுபற்றி முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில் மத நம்பிக்கையை உடைப்பது கேரள அரசின் கொள்கை அல்ல; தீர்ப்பை அமல்படுத்துவது அரசின் கடமை; அது தொடர்பாக பேச்சு நடத்த தயாராக இருக்கிறோம் என்றார்.\nஅய்யப்பன் சந்நிதியில் பெண்களுக்கும் உரிமை சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nகோர்ட் தீர்ப்புக்கு கிளம்புகிறது எதிர்ப்பு\n7 பேரை விடுதலை செய்ய வேண்டும்\nபிரதமர் குற்றமற்றவர் என நிரூபிக்க வேண்டும்\nஊழலுக்கு எதிராக மத்திய அரசு இல்லை\nஇயற்கை உணவுக்கு மக்கள் மாற வேண்டும்\nஅரசு அலுவலகத்தில் ரெய்டு ரூ. 3 லட்சம் பறிமுதல்\nஅரசின் ஆயுட்காலம் மோடி கையில்\nபா.ஜ.வுக்கு எதிராக காங்., ஆர்ப்பாட்டம்\nவிஞ்ஞானிக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு\nமுதல்வர் பங்கேற்ற கண்டன பேரணி\nபக்தர்கள் தலையில் தேங்காய் உடைப்பு\nகொலையை அதிகரிக்கும் அமைச்சர் பேச்சு\nஎச்.ராஜா ஆஜராக கோர்ட் உத்தரவு\nதிறங்க… திறக்காதீங்க… கோரிக்கை மனு\nதமிழக அரசின் தப்பு கணக்கு\nகபடியில் சக்தி கல்லூரி முதலிடம்\nஅரசு தரப்பு நியாயத்தை கேட்கவேண்டும்\nமக்காச்சோள புழுக்களை கட்டுப்படுத்த ஆய்வு\nகாரமடை கோயிலில் நீதிபதி ஆய்வு\nகோர்ட் விசாரணை டிவியில் பார்க்கலாம்\nதிருப்போரூர் முருகன் கோயிவில் ஆய்வு\nஆன்லைனில் அரசு ஊழியர்களின் பணிப்பதிவேடு\nஅரசு கல்லூரியில் பாலியல் தொல்லை\nசபரிமலை தீர்ப்பு ஏமாற்றம்: பொன்னார்\nபெண்கள் வரமாட்டார்கள்; தேவஸம்போர்டு உறுதி\nகட்டி முடிக்கப்படாத அரசு கட்டிடம்\nஒழுகும் அரசு பள்ளி கட்டடம்\nமழை எச்சரிக்கை கவர்னர் ஆய்வு\nமீனவர்களை காணவில்லை: உறவினர்கள் மனு\nஅரசு பள்ளியில் கே.ஜி., வகுப்பு\nஸ்டாலினை மக்கள் தான் தடுக்கின்றனர்\nஓரினச்சேர்க்கை எதிராக குரல்: பாதிரியார் கைது\n17 வயது மாணவி திருமணம் நிறுத்தம்\nகாதல் கணவரை மீட்க கோரி மனு\nபூட்டை உடைத்து ரூ.23 லட்சம் கொள்ளை\nஅரசே மணல் இறக்குமதி செய்ய வலியுறுத்தல்\nதிருப்பதியில் கூட்ட நெரிசல்: பக்தர்கள் மயக்கம்\nஊழல்களை சி.பி.ஐ., தான் விசாரிக்க வேண்டும்\nபுதிய வாக்காளர்கள் 25 லட்சம் பேர்\nகல்வித்துறைக்கு லட்சம் கோடி: மோடி அறிவிப்பு\nமக்கள் குறைகேட்கும் மொபைல் எம்.எல்.ஏ., ஆபீஸ்\n50 பேரக்குழந்தைகளுடன் 101 வயது தாத்தா\nவீடுகளுக்குள் புகுந்த நீர்: மக்கள் மறியல்\n10 வயது சிறுமி மர்மமான முறையில் மரணம்\nதமிழக அரசுடன் பேச மோடியிடம் குமாரசாமி மனு\nதனியார் பள்ளி வளர்ச்சிக்கு அரசின் சட்டமா \nஅதிகாரிகள் தான் மனுஷங்களா : மக்கள் டென்ஷன்\nநீலகிரி வன உயிரின பாதுகாப்பு சங்கம் மூடல்\nயோகாவில் 9 வயது சிறுமி உலக சாதனை\nரூ.38 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் கொள்ளை\n7 பேர் விடுதலை கூடாது; கவர்னரிடம் மனு\nதமிழ் சினிமாவிற்கு எங்கள்உதவி இருக்கும்.. அமைச்சர்கள் உறுதி\nசபரிமலை தீர்ப்புக்கு மறுபரிசீலனை தேவை : ஜீயர்\n'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ' கொண்டாடி மகிழ்ந்த மக்கள்\nகிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம்: முதல்வர் அறிவிப்பு\nCM உடன் பேச்சு இல்லை: தந்திரிகள் திட்டவட்டம்\nபாலியல் புகார் பள்ளி முதல்வர் மீது கலெக்டர் அதிரடி\n35 லட்சம் லிட்டர் பால் ஆவின் கொள்முதல் சாதனை\nபெட்ரோல் விலை குறைவு : மக்கள் சுமை நீங்கியது\nஅரசு பஸ் ஓட்டிய குரங்கு ; டிரைவர் சஸ்பெண்ட்\n1.2 லட்சம் பணிகளுக்கு 2.37 கோடி பேர் போட்டி\n7 வயது சிறுமி பலாத்காரம் போக்சோ சட்டத்தில் குற்றவாளி கைது\nவீட்டிலேயே அரசு ஆபீஸ் லஞ்ச சாம்ராஜ்யம் நடத்திய பலே அதிகாரி சிக்கினார்\n2 வரை நோ ஹோம் ஒர்க் மக்கள் என்ன\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nபந்தல்குடியில் 'டி சர்ட்கள்' மாயமாகும் அதிசயம்\nகுட்டிகளை சுமந்தபடி உலா வரும் கரடி\nசெங்கோட்டையன் வாக்குறுதி ஒண்ணுமே தேறல\nதண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க அரசியல் கட்சிகள் உதவலாமே....\n5 கி.மீ நடந்து ஆய்வு செய்த கலெக்டர்\nஅகில இந்திய கைப்பந்து போட்டி துவக்கம்\nமூன்றாவது கண் திறந்தும் குற்றங்கள் குறையவில்லை |CCTVCamera| Chainsnatching |Mylapore Chennaipolice\nகோர்ட்டில் பெண்ணை அடித்த வக்கீலால் பரபரப்பு\nவாலிபால்: கோவை அணி முதலிடம்\nஅத்தி வரதர் திருவிழா பணிகள் மந்தம்\nபிகில்' வெளிநாட்டு உரிமம் எவ்வளவு தெரியுமா\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nசபாநாயகர் மீது ஜூலை 1ல் நம்பிக்க��� இல்லா தீர்மானம்\nகுட்டிகளை சுமந்தபடி உலா வரும் கரடி\n5 கி.மீ நடந்து ஆய்வு செய்த கலெக்டர்\nதண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க அரசியல் கட்சிகள் உதவலாமே....\nசெங்கோட்டையன் வாக்குறுதி ஒண்ணுமே தேறல\nமூன்றாவது கண் திறந்தும் குற்றங்கள் குறையவில்லை |CCTVCamera| Chainsnatching |Mylapore Chennaipolice\nகடைகள் இடிப்பு: கட்சிக்காரர்களுக்கு கரிசனம்\n350 ஆண்டு பழமையான நடுகல்\nஅத்தி வரதர் திருவிழா பணிகள் மந்தம்\nஜோலார்பேட்டை - சென்னை ; தண்ணீர் உறுதி\nதென்னிந்தியாவில் 8 ஷோரூம்; கல்யாண் திறக்கிறது | Kalyan Jewellers | Chennai\nடாப் கல்லூரிகளில் தமிழக மாணவர்கள் ஆதிக்கம் சரிந்தது\nBSNL கதி மத்திய அரசின் புதிர் மவுனம்\nரயில் கொள்ளையரை பிடித்த சிசிடிவி\nஅபிநந்தன் மீசை தேசிய மீசையா\nகுடிநீர் இல்லை: மழைநீரை பிடிங்க\nபந்தல்குடியில் 'டி சர்ட்கள்' மாயமாகும் அதிசயம்\nகோர்ட்டில் பெண்ணை அடித்த வக்கீலால் பரபரப்பு\nஓடைத்தண்ணீரை விற்கும் தேனி வனத்துறையினர்\nசென்னைக்கு தண்ணீர் தர மாட்டோம்\nபுதுச்சேரி அருகே - பஞ்சவடீ ஶ்ரீ ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்ஜநேயர் கோயில் கும்பாபிஷேகம்\nசெயற்கையாக உருவானதே தண்ணீர் தட்டுப்பாடு\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nநீரின்றி கருகும் கரும்பு சவுக்கை\nஆற்றங்கரையில் தண்ணீரின்றி கருகும் தென்னைகள்\nஒருங்கிணைந்த பண்ணையம் வழிகாட்டும் மதுரை விவசாயக்கல்லூரி | Integrated farming | Agri College | Madurai | Dinamalar\n2ஆம் நாள் நெல் திருவிழா\nஇருதயத்தை காக்கும் A.E.D கருவி\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nஅகில இந்திய கைப்பந்து போட்டி துவக்கம்\nவாலிபால்: கோவை அணி முதலிடம்\nஆல் ரவுண்டர் ஷகிப் அல் ஹசனுக்கு சபாஷ்\nதேசிய கார் பந்தயம்: 2ம் சுற்று நிறைவு\nபெண் குழந்தைகள் பாதுகாப்பு மாரத்தான்\nதேசிய டென்னிஸ்: நிதிலன், சுகிதா முதலிடம்\nமழை வேண்டி சொற்பொழிவு - எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் (பகுதி - 1)\nமழை வேண்டி சொற்பொழிவு - எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் (பகுதி - 2)\nமழை வேண்டி சொற்பொழிவு - எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் (பகுதி - 3)\nபிகில்' வெளிநாட்டு உரிமம் எவ்வளவு தெரியுமா\nபள்ளியில் டீச்சரே இல்லாமல் நீட் தேர்வு எப்படி எழுத முடியும்.. ஜோதிகா கேள்வி\nநடிகர் சங்க தேர்தல் களம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம��பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/Kitchenkilladikal/2019/05/22152534/1242940/soya-chunks-gravy.vpf", "date_download": "2019-06-26T09:05:35Z", "digest": "sha1:Q5KLEUAW6PXCUKNSISUF3CUDUZTHPHTR", "length": 17291, "nlines": 214, "source_domain": "www.maalaimalar.com", "title": "சப்பாத்திக்கு அருமையான மீல் மேக்கர் கிரேவி || soya chunks gravy", "raw_content": "\nசென்னை 26-06-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசப்பாத்திக்கு அருமையான மீல் மேக்கர் கிரேவி\nசப்பாத்தி, நாண், சாதம், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் மீல் மேக்கர் கிரேவி. இன்று மீல் மேக்கர் கிரேவியை எப்படி எளிய முறையில் செய்வதென்று பார்ப்போம்.\nசப்பாத்தி, நாண், சாதம், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் மீல் மேக்கர் கிரேவி. இன்று மீல் மேக்கர் கிரேவியை எப்படி எளிய முறையில் செய்வதென்று பார்ப்போம்.\nமீல் மேக்கர் - 1/2 கப்\nஇஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்\nபெரிய வெங்காயம் - 1/2\nமிளகாய் தூள் - 1 டீஸ்பூன்\nமல்லித் தூள் - 1 டீஸ்பூன்\nகரம் மசாலா - 1/2 டீஸ்பூன்\nதண்ணீர் - தேவையான அளவு\nபால் - 1 டேபிள் ஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nதேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்\nமிளகு - 1/2 டீஸ்பூன்\nசோம்பு - 1 டீஸ்பூன்\nவெங்காயம் - 1 (சிறியது)\nதக்காளி - 2 (சிறியது)\nஎண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்\nசீரகம் - 1/2 டீஸ்பூன்\nகொத்தமல்லி, பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nஅடுப்பில் தண்ணீர் ஊற்றி சூடானதும் அதில் மீல் மேக்கரைப் போட்டு சில நிமிடங்கள் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மீல் மேக்கரை எடுத்து, குளிர்ந்த நீரில் 2 முறை அலசி, தனியாக வைத்துக் கொள்ளவும்.\nஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தை போட்டு வதக்கவும்.\nவெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கி இறக்கி, மிக்ஸியில் போட்டு, அத்துடன் அரைப்பதற்கு கொடுத்துள்ள எஞ்சிய பொருட்களையும் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.\nகுக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும்.\nஇஞ்சி பூண்டு பச்சை வாசனை போனவுடன் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து மிளகாய் தூள், மல்லித் தூள் ���ற்றும் கரம் மசாலா சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி சில நிமிடங்கள் வதக்க வேண்டும்.\nபின் அதில் மீல் மேக்கரை சேர்த்து, 3/4 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி மிதமான தீயில் 1 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும் குக்கரைத் திறந்து, கிரேவியை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொத்தமல்லியைத் தூவினால், மீல் மேக்கர் கிரேவி ரெடி\nஇதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nசைடிஷ் | சைவம் |\nதமிழகத்தில் இன்றும் நாளையும் மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nமோடியுடன் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ சந்திப்பு\nபாராளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்களுடன் சோனியா, ராகுல் ஆலோசனை\nதமிழக தண்ணீர் தட்டுப்பாடு- மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்தார் டி.ஆர்.பாலு\nஉத்தரகாண்ட் கல்வி அமைச்சரின் மகன் விபத்தில் பலி\nமுசாபர்பூரை தொடர்ந்து அச்சுறுத்தும் மூளைக்காய்ச்சல்- பலி எண்ணிக்கை 132 ஆக உயர்வு\nஜம்மு காஷ்மீர்: புல்வாமா மாவட்டம் டிரால் பகுதியில் பயங்கரவாதிகளுடன் ராணுவத்தினர் துப்பாக்கி சண்டை\nமேலும் கிச்சன் கில்லாடிகள் செய்திகள்\nராஜஸ்தான் ஸ்பெஷல் ரப்டி மால் பூவா\nஇட்லிக்கு அருமையான கும்பகோணம் கொஸ்து\nசூப்பரான தாங்ரி சிக்கன் கபாப்\nகுளுகுளு மாம்பழ கிரீம் புட்டிங்\nசிறுநீரகத்திற்கும் உகந்த ராஜ்மா மசாலா\nஅருமையான வாழைத்தண்டு மோர் கூட்டு\nஉலகக்கோப்பையில் இந்தியா, நியூசிலாந்து கேப்டன்கள் தலைக்கு மேலே தொங்கும் கத்தி\nஎம்எஸ் டோனி - கேதர் ஜாதவ் ஜோடி ஆடியவிதம் மகிழ்ச்சி அளிக்கவில்லை: சச்சின் தெண்டுல்கர்\nதென் ஆப்பிரிக்கா வெளியேற்றத்துக்கு ஐபிஎல் போட்டியே காரணம் - டு பிளிஸ்சிஸ் குற்றச்சாட்டு\nஉலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு இப்படி ஒரு சோதனையா\n ஆட்டத்தில் சாதிப்போம்: ஷாகிப் அல் ஹசன் நம்பிக்கை\nஎம்எஸ் டோனியின் அட்வைஸ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த உதவியாக இருந்தது: முகமது ஷமி\nமுகமது ஷமி மூலம் ரசிகர்களுக்கு தற்போது என்னை யார் என்று தெரியும்: சேத்தன் ஷர்மா\nசாதாரண சமோசா, கச்சோரி கடையில் இவ்வளவு வருமானமா\nசந்திரபாபு நாயுடு கட்டிய அரசு கட்டிடம் இடிப்பு - ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு\nவிஜ���் சேதுபதி படத்தை வெளியிட வேண்டாம் - லட்சுமி ராமகிருஷ்ணன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/food", "date_download": "2019-06-26T07:47:47Z", "digest": "sha1:OTZDROKTQ6IR32ZN6CRLOTJD4IBWF5DK", "length": 17546, "nlines": 447, "source_domain": "www.vikatan.com", "title": "Food | Vikatan", "raw_content": "\n30 வகை மலர் சமையல்\nபாலீஷ் அரிசி... பளபளக்கும் காய்கறிகள்... விஷமாகும் உணவு... தீர்வு என்ன\nலண்டனில் பேல்பூரி விற்கும் ஆங்கிலேயர்- சமூக வலைதளங்களில் கலக்கும் வீடியோ\n’’ - மதுரை பர்மா இடியாப்பக் கடை சகோதரிகளின் கதை\nமலைத்துப்போன அதிகாரிகள்... நீலகிரியில் டன் கணக்கில் தேயிலைத் தூளில் ரசாயன கலப்படம்\nசோறு முக்கியம் பாஸ் - 65\n`பா.ஜ.க ஆட்சி அமைந்தால்தான் தமிழகத்தில் நல்லாட்சி பிறக்கும்' - சசிகலா புஷ்பா\n`6 இடங்கள் பின்தங்கிய தமிழகம்... முதலிடத்தில் கேரளா' - நிதி ஆயோக் ஆய்வறிக்கை சொல்வதென்ன\n`கொள்கையே இல்லாத கட்சிக்கு கொ.ப.செ தேவையா' - தங்க தமிழ்ச்செல்வன்\n’ - செந்தில் பாலாஜியிடம் புலம்பிய தங்க தமிழ்ச்செல்வன்\n' - இன்ஸ்டாவில் கவனம் ஈர்த்த டிகாப்ரியோவின் பதிவு\nநேரலையில் பத்திரிகையாளரைத் தாக்கிய ஆளும்கட்சிப் பிரமுகர் - பாகிஸ்தான் விவாத நிகழ்ச்சியில் களேபரம்\n`பவர் பேங்க்கிலே சார்ஜ் ஆகும் ட்ரிம்மர்' - ஷியோமியின் இன்னொரு கில்லர்\n`அவர் புதைக்கப்படவில்லை; டாஸ்மாக்குக்கு எதிராக விதைக்கப்பட்டுள்ளார்” - தீரா சோகத்திலும் மருத்துவர் ரமேஷ் எடுத்த முடிவு\nஇந்தியாவில் அனைத்துக் கல்லூரிகளிலும் இந்தி கட்டாயம் - சர்ச்சையான யு.ஜி.சி சுற்றறிக்கை\n’ - செந்தில் பாலாஜியிடம் புலம்பிய தங்க தமி\nஷீல்டு டெயில்டு, மூங்கில் சட்டித்தலையன்... ஆனைமலையின் 'பொக்கிஷம்' இந்தப் பா\n`பா.ஜ.க ஆட்சி அமைந்தால்தான் தமிழகத்தில் நல்லாட்சி பிறக்கும்' - சசிகலா புஷ்ப\n`அட்ராசிட்டி' அ.ம.மு.க. to `அடங்காத' குருமூர்த்தி வரை..\nமிஸ்டர் கழுகு: கழற்றி விடப்படும் காங்கிரஸ்\nவிளக்கேற்றும் எண்ணெயில் பாமாயில் கலப்பு\n\" - லென்கோ வாட்ச்சஸ் #Made_In_TN\nஉங்கள் குழந்தைக்கு இதுவும் அவசியம்...\nராஜ போஜனம் - மொகல் ஸ்பெஷல்\nஎக்ஸ்பிரஸ் குக்கிங் குட்டீஸ் டிபன்பாக்ஸ் ஐடியா - திவ்யா\nசோறு முக்கியம் பாஸ் - 64\n`பாக்கெட் பால் குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு உதவுகிறதா, மாற்று உண்ட���' - மருத்துவர்கள் விளக்கம்\nமேலூர் பக்கம் போனால் மறவாதீர்\nசத்தும் சுவையும் மிகுந்த பான் கேக்\nசரித்திர விலாஸ் - இன்றைய மெனு சோடா சர்பத்\nவீட்டிலேயே செய்யலாம் மிக்ஸ் வெரைட்டீஸ்\nஉணவு உலா பானி பூரி தோன்றிய கதை தெரியுமா\n``பறிச்சதுமே அப்படியே தின்னாதான் ருசி” - நுங்கு சூத்திரம் சொல்லும், பனையேறிகள்\nசோறு முக்கியம் பாஸ் - 63\nஹைதராபாத் டூ திருவல்லிக்கேணி - ஹலீம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=whatsapp", "date_download": "2019-06-26T08:52:35Z", "digest": "sha1:6AYGNJZE4T4NLLHKL5CDOQR5CF46V56G", "length": 11073, "nlines": 183, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 26 ஜுன் 2019 | ஷவ்வால் 23, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:02 உதயம் 00:42\nமறைவு 18:39 மறைவு 13:02\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nநாளிதழ்களில் இன்று: 26-06-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (26/6/2019) [Views - 15; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 24-06-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (24/6/2019) [Views - 39; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 17-06-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (17/6/2019) [Views - 158; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 16-06-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (16/6/2019) [Views - 82; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 15-06-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (15/6/2019) [Views - 77; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 14-06-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (14/6/2019) [Views - 131; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 13-06-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (13/6/2019) [Views - 92; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 12-06-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (12/6/2019) [Views - 122; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 11-06-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (12/6/2019) [Views - 108; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 10-06-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (10/6/2019) [Views - 102; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mogappairtimes.com/index.html", "date_download": "2019-06-26T08:56:41Z", "digest": "sha1:K53I5ENYFDLGCB7YKSEPKVKOHHHIHQGZ", "length": 4809, "nlines": 27, "source_domain": "mogappairtimes.com", "title": "Welcome To Mogappair Times.com", "raw_content": "\nராகுல் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு முகப்பேரில் குழந்தைகளுக்கு இனிப்பும், ஏழை எளியோருக்கு அராகுல் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு முகப்பேரில் குழந்தைகளுக்கு இனிப்பும், ஏழை எளியோருக்கு அராகுல் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு முகப்பேரில் குழந்தைகளுக்கு இனிப்பும், ஏழை எளியோருக்கு அராகுல் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு முகப்பேரில் குழந்தைகளுக்கு இனிப்பும், ஏழை எளியோருக்கு அராகுல் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு முகப்பேரில் குழந்தைகளுக்கு இனிப்பும், ஏழை எளியோருக்கு அ\nமுகப்பேர் 92 வது வார்டுக்கு உட்பட்ட பாரதிதாசன் நகர், செந்தமிழ் நகர், வேணுகோபால் தெரு, பஜனை கோயில் தெரு, காந்தி தெர\nராகுல் பிறந்த நாள் விழா\nராகுல் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு முகப்பேரில் குழந்தைகளுக்கு இனிப்பும், ஏழை எளியோருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://video.tamilnews.com/category/technologynewstamil/electronics/", "date_download": "2019-06-26T08:18:13Z", "digest": "sha1:24LC6MJ6YJO5XY36QCODURB43XQVEWIL", "length": 10617, "nlines": 121, "source_domain": "video.tamilnews.com", "title": "Electronics Archives - TAMIL NEWS", "raw_content": "\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் பதிவேற்றும் ஒரு தளமாகும். (instagram user experience) கடந்த சில காலத்துக்கு முன்னர் இதில் சிறிய காணொளிக் கோப்புக்களை தரவேற்றுவதற்கான பாக்கியத்தை சமூக வலைத்தளப் பாவனையா��ருக்கு இது அளித்திருந்தது. ...\nசியோமியின் Mi TV4 மாடல் அறிமுகம்\n(xiaomi mi tv 4 75 inch announced price specifications) சியோமி நிறுவனத்தின் Mi டிவி4 மாடல் Mi8 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.புதிய சியோமி ஸ்மார்ட் டிவி 11.4 மில்லிமீட்டர் மெல்லிய மெட்டல் பாடி மற்றும் அலுமினியம் ஃபிரேம் கொண்டிருக்கிறது. சியோமி இதுவரை அறிமுகம் செய்ததில் ...\nசூப்பராக வெளிவருகிறது Zebronics Wireless Speakers\n(zebronics unveils 20 bookshelf wireless speakers) ஐடி உபகரணங்கள், சவுன்ட் சிஸ்டம்கள், அக்சஸரீக்கள் மற்றும் உளவு சாதனங்கள் விற்பனையில் ஜீப்ரானிக்ஸ் நிறுவனத்திற்கு தனியானதொரு இடம் எப்போதும் உண்டு. இந்நிலையில் தற்போது புதிய வயர்லெஸ் ஸ்பீக்கரை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இது 2.0 வயர்லெஸ் புக்ஷெல்ஃப் ஸ்பீக்கர் ...\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nமக்காவில் கடுமையான புயல் காற்று: நேரலை வீடியோ இதோ..\nநிர்வாண மசாஜ் செய்யும் தாய்லாந்து மாடல் : வைரலாகும் வீடியோ\nதனித்து நிற்கும் கலைஞரின் நிழல்: கலைஞரை காணாது தவிக்கிறது..\nவெள்ளத்தில் மூழ்கும் நிலையில் முக்கிய கோயில்: நேரடி வீடியோ\nதொடங்கியது கலைஞரின் இறுதி ஊர்வலம்: நேரலை வீடியோ இதோ…\nஅண்ணா அருகே ஆழ்ந்து உறங்கப்போகும் கருணாநிதி: தாலாட்டு பாட தயாராகும் மெரினா..\nஉலகில் கள்ளத் தொடர்பு அதிகம் உள்ள நாடுகள்..\nபொதுமக்கள் இனி பார்க்கவே முடியாத 5 அதிசயங்கள்..\nஎந்த ஊரு காரிடா இவ.. ஆத்தாடி என்னமா பேசுறா..\nசிறந்த நடிகருக்கான விருதுக்கு பிரேசில் நட்சத்திர வீரருக்கு வாய்ப்பு..\nயாருமே எதிர்பார்க்காத சில சம்பவங்களின் வீடியோ\nஆத்தாடி என்ன உடம்பி உருவான கதை தெரியுமா \nமரண கலாய் வாங்கும் BIGG BOSS 2\n”அம்மா, அம்மா” என்று குரைக்கும் நாய் குட்டி\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nஇங்கிலாந்து மண்ணில் மண்டியிட்டது இந்தியா: தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஉயிரை பறிக்கு��் மோமோ விளையாட்டு.. தப்பிக்க என்ன செய்யலாம்..\nகிரிக்கட் வரலாற்றில் மனதை நெகிழ வைத்த சில தருணங்கள்..\nவிளையாட்டில் மட்டுமல்ல நிஜத்திலும் இவன் உண்மையான ஹீரோ..\nகார்ட்டூன் தோற்றமுடைய FOOTBALL பிரபலங்கள்..\nமைதானத்தில் கோல் கீப்பராக மாறி அணியை காப்பாற்றிய பிரபல வீரர்கள்..\nமூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி: தொடரையும் கைப்பற்றியது… (வீடியோ)\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.b4umedia.in/?p=143795", "date_download": "2019-06-26T07:43:46Z", "digest": "sha1:4NXLFHN4UCJ4BYWYBWETZINPQ422RC2R", "length": 9125, "nlines": 102, "source_domain": "www.b4umedia.in", "title": "” நாதிரு தின்னா” படம் மூலம் இன்னொரு பெண் இயக்குனர் வருகிறார். – B4 U Media", "raw_content": "\n” நாதிரு தின்னா” படம் மூலம் இன்னொரு பெண் இயக்குனர் வருகிறார்.\n” நாதிரு தின்னா” படம் மூலம் இன்னொரு பெண் இயக்குனர் வருகிறார்.\nநாதிரு தின்னா” படம் மூலம் இன்னொரு பெண் இயக்குனர் வருகிறார்.\nஎஸ். எஸ். ட்ரீம் கலர்ஸ் சார்பில் தனீஷ்பாபு வழங்க ” நாதிரு தின்னா” திரைப்படம் உருவா கியுள்ளது. புதுமுகங்கள் ஷப்யாச்சி, ஷ்யாம், மகி, தேஜா, ராதிகாப்ரீத்தி, ஹாரிகா, பவாணி, ஆகியோருடன் தருண்மாஸ்டர், ‘வெள்ளரிக்கா’ புகழ் ராணி, விஜயலட்சுமி, நாகேஷ்வராவ், இன்னும் பலர் நடித்துள்ளனர்.\nஅடுக்குமாடி குடியிருப்பில் சிறுவயது முதல் பருவ வயது வரையிலான காலக்கட்டத்தில் அவர்களுக்குள் நடைபெறும் பாசம், நேசம், அன்பு, அரவணைப்பு, சுகம், துக்கம், இன்பம், துன்பம் காதல், மோதல், உரசல், ஆகிய உணர்வுகளை மையக்கருவாக கொண்டு விறு விறு ப்பான திரைக்கதை அமைத்து இளைஞர்களுக்காக உருவாகி உள்ள ஜாலியான படம்தான் ” நாதிரு தின்னா”.\nகே. வி. மகாதேவன், ஷ்யாம்,வந்தேமாதரம், உபேந்தி��குமார், சக்ரி முதலான இசை யமை ப்பாளர்களிடம் பணியாற்றிய முரளீதர்ராகி இப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமு கமாகிறார்.\nசி. எஸ். சாய்மணி கலையையும், ஆர். கேசவன் படத்தொ குப்பை யும், ஸ்ரீதர் கேமராவையும், ரவிபெல்லூரு இணைதயாரிப்பையும் கவனி க்கி ன்றன ர்.\nபா ரதிராஜாவின் ” பச்ம்பொன்” படத்தின் மூலம் நடன இயக்குனராக அறிமுகமாகி சத்ய ராஜ், பிரபு, கார்த்திக், பால கிரு ஷ் ணா, ராம்சரண் படங்களில் மட்டுமல்ல தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மரா த்தி, போஜ்பூரி, ஒரியா மொழி படங்களில் ஏறக்குறைய 800 படங்களுக்கு மேல் நடன இய க்கு னராக பணியாற்றியவர் சொர்ணா. இவர் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், எழுதி நடனம் அமைத்து, தயாரித்து, தனது முதல் படமாக இயக்கி உள்ளார். இன்னொரு பெண் இயக்குனராக களத்திற்கு வந்துள்ளார் சொர்ணா.\nTagged\" நாதிரு தின்னா\" படம் மூலம் இன்னொரு பெண் இயக்குனர் வருகிறார்.\nலயன் கிங் படத்தின் தமிழ் பதிப்பில் புகழ் பெற்ற ‘சிம்பா’ கதாபாத்திரத்திற்கு குரல் கொடுக்கும் நடிகர் சித்தார்த்\nபடத்தொகுப்பாளர் எம்.எஸ். கோபி இவர்களையே திரைப்படத்திலும் பணிபுரிய ஒப்பந்தம் செய்துள்ளேன்.\nசமுதாய மாற்றத்திற்கான ஒரு மௌன புரட்சி “ நீர்முள்ளி “\nலயன் கிங் படத்தின் தமிழ் பதிப்பில் புகழ் பெற்ற ‘சிம்பா’ கதாபாத்திரத்திற்கு குரல் கொடுக்கும் நடிகர் சித்தார்த்\n“தயாரிப்பாளரை புடிப்பது முக்கியமல்ல. அவரை காப்பாற்றுவது தான் முக்கியம்”- தெளலத் பட விழாவில் அருண் பாண்டியன் பேச்சு\nநடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நாசருக்கு முன்மொழிந்து வாழ்த்தினார் கமல்ஹாசன்.\nமத்தியில் மீண்டும் மோடி ஆட்சி அமையும் என்ற அயப்பந்தாங்கல் ஓம் ஆன்பரசு சாமியின் வாக்கு பலித்துள்ளது.இதனையொட்டி காளி பகவதி அம்மனுக்கு பால் அனிஷேகம் நடைபெற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/09/blog-post_10.html", "date_download": "2019-06-26T08:43:11Z", "digest": "sha1:EEWMFODP2JH2NV65ROGDZLJM7LPFNKRT", "length": 7111, "nlines": 63, "source_domain": "www.maddunews.com", "title": "உணர்வுபூர்வமாக நடைபெற்ற சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » உணர்வுபூர்���மாக நடைபெற்ற சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு\nஉணர்வுபூர்வமாக நடைபெற்ற சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு\nமட்டக்களப்பு சத்துக்கொண்டான் படுகொலை நினைவுதினம் சத்துருக்கொண்டானில் உள்ள நினைவுத்தூபியில் நேற்று மாலை நடைபெற்றது.\n1990ஆம் ஆண்டு 09ஆம் மாதம் 09ஆம் திகதி காலையில் சத்துருக்கொண்டான்,பனிச்சையடி,பிள்ளையாரடி,கொக்குவில் ஆகிய பகுதிகளில் படையினராலும் ஊர்காவல் படையினராலும் சுற்றிவளைக்கப்பட்டு குழந்தைகள்,பெண்கள்,சிறுவர்கள்,முதியவர்கள் என 186பேர் கொண்டுசெல்லப்பட்டு காணாமல்போனார்கள்.\nஇவர்கள் வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட தினத்தினை சத்துருக்கொண்டான் படுகொலை தினமாக அனுஸ்டித்துவருகின்றனர்.\nஇன்று பகல் பனிச்சையடி கண்ணகியம்மன் ஆலயத்தில் விசேட வழிபாடுகள் நடைபெற்றதை தொடர்ந்து சத்துருக்கொண்டான் நினைவுத்தூபியருகே நிகழ்வுகள் நடைபெற்றன.\nசத்துருக்கொண்டான் படுகொலைகளுக்கான நீதிகோரும் பொதுமக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது.\nஇந்த நிகழ்வில் வலிந்து காணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்,தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்,மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன்,பிரதி முதல்வர் க.சத்தியசீலன்,மாநகரசபை உறுப்பினர்கள்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் உட்பட பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.\nஇதன்போது நினைவுத்தூபிக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டு நினைவுச்சுடர் ஏற்றப்பட்டதுடன் மௌன இறைவணக்கமும் செலுத்தப்பட்டது.\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/1000000001078.html", "date_download": "2019-06-26T08:14:28Z", "digest": "sha1:U7NWOWAI2OKIFJMWLGLJFWA37Z3XUEQ6", "length": 5421, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "புத்தர்களும் மூடர்களும்", "raw_content": "Home :: தத்துவம் :: புத்தர்களும் மூடர்களும்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஅன்னை தெரசா - 100 அறிவியல் சமுதாயம் அர்த்தமுள்ள வாழ்வு\nகண்ணா வருவாயா ரசவாதம் ஜெயலலிதா - அம்மு முதல் அம்மா வரை\nஉங்கள் மன வலிமை சிவப்புக் குதிரைக்குட்டி குடும்ப விளக்கு-உரையுடன்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2016/10/15/1476469876", "date_download": "2019-06-26T08:02:00Z", "digest": "sha1:5QAZFNKX6AS42L74PPZVBV4MD2PZXNKT", "length": 4570, "nlines": 13, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:திமுக கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்:பாஜக!", "raw_content": "\nதிமுக கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்:பாஜக\n‘காவிரிப் பிரச்னையில் திமுக-வும் காங்கிரஸும் அரசியல் செய்து வருகின்றன. அதற்காக திமுக அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டினால் அதில் பாஜக பங்கேற்காது’ என்று பேசி, அதிரடி கிளப்பியிருக்கிறார் அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.\nகாவிரியில் தண்ணீர் வேண்டியும் மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தனியாகவும் விவசாயிகளுடன் இணைந்தும் பல்வேறு கட்ட போராட்டம், ஆர்ப்பாட்டங்களை திமுக நடத்திவருகிறது.\nசமீபத்தில், அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் அனைத்து விவசாயிகளையும் ஒன்று திரட்டி தஞ்சையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். அதைத் தொடர்ந்து, நேற்று தலைமைச் செயலகத்தில் நிதியமைச்சர் பன்னீர்செல்வத்தை சந்தித்து அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். இப்படி தொடர்ச்சியான செயல்பாடுகளால் காவிரிப் பிரச்னையை திமுக அணுகி வருகிறது. ஆனால் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.\nஇந்நிலையில், காவிரிப் பிரச்னையில் முதல்வர் ஜெயலலிதா உச்சநீதிமன்றம் வரை சென்று சட்டப் போராட்டம் நடத்தி காவிரி நீரைப் பெற்றுத்தந்தார். அதனால் சட்டத்துக்கு உட்பட்டுத்தான் காவிரிப் பிரச்னையை அணுக முடியும். தமிழகத்துக்கு நீதி கிடைக்க மத்திய அரசு துணை நிற்கும். இது, தமிழக அரசு கவனிக்க வேண்டிய பிரச்னை. இதில் திமுக என்ன செய்ய முடியும் என கேள்வியெழுப்பியுள்ள தமிழிசை, திமுக-வும், காங்கிரஸும் இப்பிரச்னைய��ல் அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதாக குற்றம்சாட்டியிருக்கிறார்.\nகூடவே, அனைத்துக் கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்டினால் பாஜக அதில் கலந்துகொள்ளும். ஆனால் திமுக கூட்டினால் பாஜக பங்கேற்காது\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/events/03/106553?ref=archive-feed", "date_download": "2019-06-26T07:57:19Z", "digest": "sha1:2LZ3GW2KT3HYCRM2MUPJWZW7CYU3NB52", "length": 7421, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "கூத்து கலைக்கு உயிர் கொடுக்கும் கிழக்கு இளைஞர் யுவதிகள்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகூத்து கலைக்கு உயிர் கொடுக்கும் கிழக்கு இளைஞர் யுவதிகள்\nமறைந்து போகும் தமிழர்களின் பண்பாட்டு கலையான கூத்து கலைக்கு உயிர் கொடுக்கும் வகையில் கிழக்கு இளைஞர் யுவதிகளின் கூத்து இன்று மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் இடம் பெற்றது.\nகிழக்கு பல்கலைக்கழகத்தின் நுண்கலை பீடம் ஏற்பாடு செய்த இந்த கூத்து நிகழ்வில் கறுவாக்கேணி விக்னேஸ்வர வித்தியாலய மாணவர்களால் மிகவும் சிறப்பாக அரங்கேற்றப்பட்டது.\nகிழக்கு மாகாணம் என்றாலே கலை கலாச்சாரம் என பெயர் போன மாகாணமாக திகழ்கின்றமை யாராலும் மறுக்க முடியாத ஒன்று அந்த வகையில் தமிழர்களின் பழமையான கலையான கூத்து என்பது வரலாற்று சரித்திரங்களை வெளிப்படுத்தும் ஒரு கலையாகும்.\nபாடசாலைகளில் படிப்பில் பின் தங்கிய மாணவர்களின் திறமைகளுக்கு மதிப்பளிக்கும் வண்ணம் சமூகத்தில் ஆளுமையாக வாழ்வதற்கான ஒரு வாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கமாகவே இந்த கலையை வளர்த்து வருகின்றோம் எனகூத்து கலை ஆசிரியர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.\nமேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/199781?ref=archive-feed", "date_download": "2019-06-26T07:56:18Z", "digest": "sha1:PHQK7U25AWSNTPEDLTGBINGVBOTNK7HD", "length": 10963, "nlines": 147, "source_domain": "news.lankasri.com", "title": "157 பேருடன் பலியான பிரித்தானிய பெண்ணின் முதல் புகைப்படம் வெளியீடு: ஏற்கனவே எச்சரித்தேன்... கண்கலங்கும் தந்தை! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n157 பேருடன் பலியான பிரித்தானிய பெண்ணின் முதல் புகைப்படம் வெளியீடு: ஏற்கனவே எச்சரித்தேன்... கண்கலங்கும் தந்தை\nஎத்தியோப்பியாவில் 157 பேருடன் விமான விபத்தில் சிக்கி பலியான 7 பிரித்தானியர்களில் முதல் இளம்பெண்ணின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து கென்யாவின் நைரோபி நோக்கி சுமார் 157 பயணிகளுடன், இன்று காலை 8.38 மணிக்கு புறப்பட்ட எத்தியோப்பிய ஏர்வேஸ் விமானம், கிளம்பிய 6 நிமிடங்களில் தரையில் விழுந்து நொறுங்கியது.\nஇந்த சம்பவத்தில் விமானத்தில் பயணித்த 157 பேரும் இறந்துவிட்டதாக விமான நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. அதேசமயம் சம்மந்தப்பட்ட குடும்பத்தாருக்கு தங்களுடைய ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்துள்ளது.\nநாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் இந்த சம்பவத்திற்கு உலகம் முழுவதிலுமிருந்து பலரும் தங்களுடைய ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் விமான விபத்தில் 7 பிரித்தானியர்களுடன் சேர்ந்த பலியான ஜோனா டூல் (33) என்கிற பெண்ணின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து கவலை தெரிவித்துள்ள ஜோனாவின் தந்தை அட்ரியன், விமான விபத்தில் என்னுடைய மகளும் இறந்துவிட்டார் என்பதை நண்பர் ஒருவர் போன் செய்து உறுதி செய்தார்.\nஎன்னுடைய மகள் செய்வது வேலை அல்ல, அது ஒரு தொழில். குழந்தையாக இருந்ததிலிருந்து வேறு எதையுமே செய்ய விரும்பவில்லை. ஆனால் 8 வயதிலே விலங்கு நலத்திட்டத்தில் வேலை செய்தார்.\nஜோனா மிகவும் மென்மையானவர், அன்பானவர். ஆவர் செய்யும் வேலையை பற்றி எல்லோரும் அவளை மிகவும் பெருமையாக பேசுவார்கள்.\nஉண்மையிலேயே அவரை பற்றி ஒரு கெட்ட வார்த்தையை க���ட நீங்கள் கேள்விப்பட்டிருக்க முடியாது.\nகல்லூரியில் கூட தன்னுடைய ஆலோசகரிடம் விலங்குகள் மத்தியில் வேலை செய்ய விரும்புவதாக கூறினார். ஆனால் அதற்கு அந்த ஆலோசகர் எதிர்ப்பு தெரிவித்தார். என்னால் மறக்க முடியாத சம்பவம் அது.\nஎப்படியோ அந்த வேலை தான் தற்போது அவளை சர்வதேச அரங்கிற்கு எடுத்து சென்றது. கடந்த 15 ஆண்டுகளாக அவர் சர்வதேச விலங்கு நல அமைப்புகளுக்காக வேலை செய்து வருகிறார்.\nஇதற்காக உலகெங்கிலும் பல பயணிகள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். தனிப்பட்ட முறையில் அதில் என் மகளும் ஒருவராக இருக்க வேண்டும் என நான் விரும்பியதில்லை. அப்படி ஒரு வேலை வியடமாக தான் 12 பேருடன் கென்ய தலைநகரில் நடைபெற்ற ஒரு சந்திப்பிற்காக சென்ற போது, இந்த விபத்து நடந்துள்ளது. அவள் இல்லாத வாழ்க்கையை கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை என தெரிவித்துள்ளார்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_(Wiktionary:Tamil_Embassy)", "date_download": "2019-06-26T07:59:34Z", "digest": "sha1:6VHO2G6WQKZMC6FZICLUDMIHBRVC6S2D", "length": 4633, "nlines": 60, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"விக்சனரி:தமிழ்த் தூதரகம் (Wiktionary:Tamil Embassy)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\n\"விக்சனரி:தமிழ்த் தூதரகம் (Wiktionary:Tamil Embassy)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← விக்சனரி:தமிழ்த் தூதரகம் (Wiktionary:Tamil Embassy)\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவிக்சனரி:தமிழ்த் தூதரகம் (Wiktionary:Tamil Embassy) பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களை��் பார்.\nபயனர் பேச்சு:Info-farmer ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Peter238 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:ஆலமரத்தடி/2018 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/battle", "date_download": "2019-06-26T08:59:35Z", "digest": "sha1:EIT7RTPFMDLKJOMOZCM47J4LPDE67UPD", "length": 5023, "nlines": 125, "source_domain": "ta.wiktionary.org", "title": "battle - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nசமர் (ஒரு போரில் பல சமர்கள் இருக்கலாம்.)\nசண்டை (ஒரு போரில் பல சண்டைகள் இருக்கலாம், ஆனால் இரண்ட நபர்களுக்கான சண்டையை வாய்தர்க்கத்தை \"சமர்\" என்பதைவிட \"சண்டை\" என்பதே பொருத்தமானது.)\nதமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் battle\nஇராம.கி அவர்களின் வளவு வலைப்பதிவு [1]\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 5 செப்டம்பர் 2018, 08:18 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/forum/5-books/1168-mathi-nila-s-thaarigai-series-discussion?start=12", "date_download": "2019-06-26T08:07:03Z", "digest": "sha1:W3VXRDPFPNLF4BOQKROWG2KJWN67YPA3", "length": 23091, "nlines": 451, "source_domain": "www.chillzee.in", "title": "Mathi Nila's \"Thaarigai\" series discussion - Page 3 - Chillzee Forums - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nChillzee கீமொ - இணைக்கும் இணைப்பு...\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nஅறை முழுவதும் இருளில் சூழ்ந்திருக்க திகிலுடன் இருட்டையே வெறித்தபடி நின்றிருந்தது ஒரு உருவம்..\nஅந்த உருவம் பயத்தில் சற்றே நடுங்க... சட்டென ஒளிர்ந்தது அந்த அறையில் ட்யூப்லைட்..\nசில நிமிடங்களாய் இருளில் மூழ்கியிருந்த அறை ஒளிர்விட்டு எரியத்துவங்கியதும் கண்களை சீராக்கிக்கொள்ள சில நொடிகள் பிடித்தது அவ்வுருவத்திற்கு..\nசாத்திருந்த கதவும் திறந்துகொள்ள.. உள்ளே நுழைந்தனர் இருவர்..\nஐம்பது வயதின் த��டக்கத்தில் இருந்தவர் இறுக்கை ஒன்றில் அமர்ந்துகொள்ள.. மற்றொருவர் அந்த உருவத்திற்கு அருகில் நகர..\n“எதுக்கு பயப்படற வினோதன்.. அவ உன்னை எதுவும் பண்ணமாட்டா..”, இறுக்கையில் அமர்ந்தவர் கூற..\nதன் முன்னே நின்றிருந்தவளை இன்னும் பயத்துடன் பார்த்தான் வினோதன்..\nஇன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.\nவிழாக்கோலமாய் காட்சியளித்தது தரணின் வீடு..\nமாலையில் அப்பொழுதுதான் வீடு திரும்பியிருந்த தரண்யன் சத்தமாக இருந்த வீட்டைக்கண்டு யோசனையுடன் உள்ளே நுழைய..\nஅன்னையும் சித்தியும் புடவைகள் புடைசூழ அமர்ந்திருப்பதும் சித்தப்பாவும் அப்பாவும் இருவரின் செய்கைகளைக் கண்டு தலையில் கைவைத்து அமர்ந்திருப்பதையும் கண்டு புரிந்துவிட்டது..\nஅது பொங்கள் பர்ச்சேஸ் என்று..\nஉடைமாற்றி வந்தவன் தந்தைமார்களுடன் அமர்ந்துகொள்ள..\nதாய்மார்கள் இவன் வருகையைக்கூட கவணிக்காது புடவைக்காரரை ஒரு வழி செய்துகொண்டிருந்தனர்..\n”, தரண் மெதுவாகக் கேட்க..\n“அவ பாட்டியோட இருக்கா கண்ணா.. நீ ஏன் லேட்..\nஇன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.\n“அடடா.. இன்னும் என்னை அவன் பின் தொடர்கிறானோ..”, மெல்லிய மழைச்சாரல் அவளுக்குள்..\nகவனம் வேலையில் சுத்தமாக லயிக்கவில்லை..\nநொடிக்கொருமுறை அவள் கண்கள் தாமாக அந்த மஞ்சள் நிறப் பூங்கொத்தையும் அதில் ஒட்டப்பட்டிருந்த சிறுகுறிப்பையும் வருடிச்சென்றது..\nஇவ்வளவு நாள் நீ எங்கியிருந்தாய் என்ற கேள்வி எழாமல் இல்லை.. இருந்தும் அதற்கான விடை தேடவில்லை அவள்..\nஅந்தப் பூங்கோத்திலே சிக்கிக்கொண்டது அவள் மனம்.. சிக்கிக்கொள்ள வைத்திருந்தான் அதற்கு சொந்தக்காரன்..\nஇன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.\nஸ்போர்ட்ஸ் டே முடிந்து இரெண்டு நாட்கள் கடந்திருந்தது..\n“நீ மயங்கி விழுந்ததும் ஒரு நிமிஷம் என்ன செய்யறதுனே தெரியலடா.. அப்படியே ஃப்ரீஸாயிட்டேன்.. கதிரும் நிர்மலும் தான் உன்னைத் தூக்கிட்டு first எய்ட் ரூமுக்குப் போனாங்க..”, லன்ச் ப்ரேக்கின் பொழுது அன்று நடந்ததை தரணிடம் சொல்லிக்கொண்டிருந்தாள் லாவண்யா..\n“ஹ்ம்.. அம்மா சொன்னாங்க லாவி.. நீ ரொம்ப பயந்துட்டியாமே..”\n“ஆமாடா.. இதுவரைக்கும் இப்படி யாரும் மயங்கி விழுந்து பார்த்ததில்லை நான்.. சோ ரொம்ப பயந்துட்டேன்..”, என்றவளின் குரலில் இன்னும் நடுக��கம் மிச்சமாக..\n“விடு லாவி.. ரிலாக்ஸ்..”, என்றவனுக்கு என்ன தோன்றிதோ திடீரென்று, “நீ போட்டிருக்க கம்மல் அழகா இருக்கு..”, என்றான்..\nகண்கள் விரிய அவனைப் பார்த்தவள், “டேய்.. என்ன சொன்ன.. இன்னொரு தடவை சொல்லு..”, அவனைக் கட்டாயப்படுத்த..\n“கம்மல் அழகா இருக்கு லாவி..”, என்றான் அழுத்தம் திருத்தமாக..\nஇன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.\nஇருளவன் அந்த இடத்தை முழுமையாக சூழ்ந்திருக்க.. நிலவுமகள் தனது மேகக்காதலனின் பின்னிருந்து கொஞ்சமாய் எட்டி பூமியைப் பார்த்துக்கொண்டிருந்தாள்..\nமேட்டுப்பாளையம் ரோட்டில் அமைந்திருக்கும் ஒரு பழைய கெமிக்கல் பாக்ட்டரி அது..\nவழமைபோல் வேகநடையிட்டு அதற்குள் நுழைந்தார் நாதன்..\nநடையில் வழக்கத்தைவிட இன்று கொஞ்சம் வேகம் அதிகம்.. அதில் பரபரப்பு கொஞ்சம் ஒளிந்திருந்ததோ..\nஅந்த இடம் ஒருவித நாற்றத்தால் சூழ்ந்திருக்க.. கையால் நாசியை அழுத்தி மூடிக்கொண்டவர்.. அத்தனை வேகமாய் அந்தப் பகுதியைவிட்டு முன்னேறி வெட்டைவெளியை அடைய.. அங்கே வாட்டர் டாங்கின் டோர்..\nஒருமுறை தன்னை சுற்றியும் பார்வை பதிக்க.. யாரும் புலப்படவில்லை கண்களுக்கு..\nஅந்தப்பழைய டோரின் கைப்பிடியைப் பிடித்து இழுத்து அவர் திறக்க.. அதனுள்ளிருந்து சிறு வெளிச்சம்..\nஇன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.\nஅன்று வானம் ஏனோ மோடம் போட்டுக்கொண்டிருந்தது.. பரத்வாஜின் மனதைப் போலவே..\nஇன்னும் அவரால் தான் கண்ட காட்சியைவிட்டு வெளியே வர இயலவில்லை..\nவானின் மேகங்கள் போலவே அவரது மனதும் குழும்பிக்கிடக்க.. சடசடசடவென பெய்யத்துவங்கியது மழை..\nஆறு மாதத்திற்கு பிறகான மழை..\nஎப்பொழுதும் கீதாஞ்சலியுடம் அமர்ந்து மழையை ரசிப்பவர் இன்றைய மனக்குழப்பத்தில் மழையை வெறித்தபடியே அமர்ந்துந்தார்..\n“ஏ..ங்..க.. சின்னக்குழந்தையாட்டம் இது என்ன மழையில நனைஞ்சுக்கிட்டு..”, பின்னாலிருந்து கீதாஞ்சலி கடிய..\nஅவரது குரல் எட்டிடவில்லை அவருக்கு.. அசையாமல் ஒரே இடத்தில் நின்றிருந்தார் பரத்வாஜ்..\nகாரணமே இல்லாமல் மழையுடன் சேர்த்து அவரது கண்களில் கண்ணீர்.. மழையுடன் முத்தமிட்டுக்கொண்டிருந்தது..\n நான் சொல்லிட்டே இருக்கேன்.. இவர் பாட்டுக்கு மழையில நின்னுட்டு இருந்தா என்ன அர்த்தம்..”, கோபம் அதன்பாட்டில் பொங்கிவழிய..\nஇன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவ���ாதீர்கள் பிரென்ட்ஸ்.\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 18 - பத்மினி\nTamil Jokes 2019 - கனவுல தினமும் என் மனைவிதான் வருவாள் 🙂 - தேவி\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 21 - ஜெய்\nகவிதை - என் ஆன்மாவின் குரல் - (ராம்.ராமகிருஷ்ணன் - மொழிபெயர்ப்பு) ரவை\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 17 - சாகம்பரி குமார்\nTamil Jokes 2019 - தப்பித்து ஓட வேண்டியதுதான், அதற்காக இவ்வளவு வேகமா..\nதொடர்கதை - மிசரக சங்கினி – 04 - தமிழ் தென்றல்\nTamil Jokes 2019 - உங்க கணவர் கொஞ்சம் கொஞ்சமா பொம்பளையா மாறிக்கிட்டு வர்றார்னு எதை வச்சும்மா சொல்றீங்க..\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 30 - சித்ரா. வெ\nகவிதை - மழையோடு ஒரு நாள் - ஜெப மலர்\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 30 - சித்ரா. வெ\nதொடர்கதை - ராணி... மகாராணி... - 09 - ராசு\nதொடர்கதை - மிசரக சங்கினி – 04 - தமிழ் தென்றல்\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 17 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 15 - RR [பிந்து வினோத்]\nTamil Jokes 2019 - உங்க கணவர் கொஞ்சம் கொஞ்சமா பொம்பளையா மாறிக்கிட்டு வர்றார்னு எதை வச்சும்மா சொல்றீங்க..\nதொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 14 - சசிரேகா\nTamil Jokes 2019 - தப்பித்து ஓட வேண்டியதுதான், அதற்காக இவ்வளவு வேகமா..\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி... - 06 - பிந்து வினோத்\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 27 - பத்மினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/health/fitness/2017/sep/22/daily-chores-will-keep-you-healthy-new-study-2777785.html", "date_download": "2019-06-26T07:43:32Z", "digest": "sha1:EGKH6UK5VUOJCDER33G3VOA25DZ4DU7J", "length": 11344, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "daily chores will keep you healthy: new study- Dinamani", "raw_content": "\n25 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 10:15:08 AM\n30 நிமிடங்களுக்கு இதைச் செய்வதால் கச்சிதமான உடல் அமைப்பைப் பெறலாம்: புதிய ஆய்வு முடிவு\nPublished on : 22nd September 2017 12:43 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஎவ்வளவு முயற்சி செய்தாலும் மாதத்தில் 10 நாட்கள் மட்டும் போகும் உடற்பயிற்சி கூடத்திற்கு வீணாகக் பணத்தை செலவு செய்கிறீர்களா இதோ உங்களைப் போன்றோர்காகவே சமீபத்திய ஒரு ஆய்வில் வீட்டில் தினமும் 30 நிமிடங்கள் வரை செய்யும் சிறு அடிப்படை வேலைகள் மூலம் நல்ல உடல் அமைப்புயும் ஆரோக்கியத்தையும் பெறலாம் என்று விஞ்ஞானி��ள் தெரிவித்துள்ளனர். எப்படி என்று யோசிக்கிறீர்களா இதோ உங்களைப் போன்றோர்காகவே சமீபத்திய ஒரு ஆய்வில் வீட்டில் தினமும் 30 நிமிடங்கள் வரை செய்யும் சிறு அடிப்படை வேலைகள் மூலம் நல்ல உடல் அமைப்புயும் ஆரோக்கியத்தையும் பெறலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எப்படி என்று யோசிக்கிறீர்களா\nஉலகம் முழுவதிலும் உள்ள 17 நாடுகளில் (இந்தியாவில் 4 முக்கிய பெருநகரங்கள்) இருந்து 1,30,00-க்கும் மேற்பட்டவர்களை இந்த ஆய்வில் ஈடுபடுத்தி ஆய்வு முடிவை விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். அதில் வாரத்திற்கு 150 நிமிடங்கள் செய்யும் வீட்டு வேலைகளின் மூலம் இதய நோய்கள் ஏற்படுவதற்கான அபாயத்தை 20% வரை குறைக்கலாம் எனக் கண்டறியப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஜிம் மற்றும் ஜும்பா வகுப்புகளுக்குச் சென்று பெறக்கூடிய கச்சிதமான உடல் அமைப்பையும் இதனால் பெற முடியும் என்று கூறியுள்ளார்கள். மருத்துவம் சார்ந்த ஆங்கிலப் பத்திரிகையான ‘தி லான்சட்’ இந்த ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்தப் பத்திரிகை இதற்கு முன்பாக வெளியிட்டிருந்த மற்றொரு ஆய்வு முடிவில் வெறும் கொழுப்பு சத்து நிறைந்த உணவுகள் மட்டுமில்லாமல் பேலன்ஸ் டயட் என்று நாம் ஒரு நாளைக்கு ஆறு முதல் எட்டு முறை பழங்கள், காய்கறிகள் மற்றும் பருப்புகள் உட்கொள்வதும் இதய நோய்க்கான வாய்ப்பை அதிகரித்து மரணத்தை ஏற்படுத்தும் என்று அனைவரது நம்பிக்கைக்கும் எதிரான ஒரு முடிவை வெளியிட்டது.\nஇப்போது குறைந்த வருமானம் உள்ள நாடான இந்தியா போன்ற நாடுகளில் அவரவர் வீட்டு வேலைகளை அவர்களே செய்வதன் மூலம் இந்தியாவைச் சேர்ந்தவர்களுக்கு இதய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு 28% குறைவாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. சென்னையைச் சார்ந்த நீரிழிவு மருத்துவர் ஆர்.எம்.அஞ்சனா இந்த ஆய்வு இந்தியாவின் சூழலுக்கு மிகவும் பொருத்தமானது என்று கூறியுள்ளார். “நாம் பல நாட்களாக அருகில் இருக்கும் அலுவலகத்திற்கு நடந்து செல்வது, லிஃப்ட்டை உபயோகிக்காமல் படிக்கட்டை பயன்படுத்துவது மற்றும் வீட்டு வேலைகள் செய்வது மட்டும் சரியான உடற்பயிற்சி கிடையாது என்று கூறி வருகிறோம். அது முற்றிலும் தவறு என்பதை இந்த ஆய்வு முடிவு தெளிவுபடுத்தி இருக்கிறது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஆய்வில் ஈடுபட்டவர்கள் செய்த வேலைகள் என்னவென்றால், வீட்டைப் பெருக்குவது, மாப் பயன்படுத்தி துடைப்பது, தோட்ட வேலைகள் செய்வது போன்ற அடிப்படை வேலைகள்தான். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவர் சலீம் யூசஃப் கூறுகையில் “நடுத்தர வற்கத்தைச் சேர்ந்தவர்கள் இருதய நோய்களால் பாதிக்கப்பட்டால் அது அவர்களது தலையில் மிகப்பெரிய பாரத்தை ஏற்றியது போல் ஆகும், ஆகையால் வாரம் 150 நிமிடங்கள் என ஐந்து ஆண்டுகளுக்கு சாதாரண வீட்டு வேலைகள் செய்வது இந்தத் தேவையற்ற கவலையில் இருந்து அவர்களைப் பெரிதும் காப்பாற்றும்” என்று தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n1983-ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இந்திய அணி\nநடிகை விஷ்ணு பிரியா - வினய் விஜயன் திருமணம்\nசாதனை நாயகனாகும் ஷகிப் அல் ஹசன்\nஆண்கள் ஆடை ஷோ கண்காட்சி\nதமிழகம் எதிர்நோக்கும் கடும் நீர் நெருக்கடி\nகபடி கபடி பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/telecom/jio-vivo-cricket-offer-benefits/", "date_download": "2019-06-26T08:47:53Z", "digest": "sha1:DU6KUS7NA3OEX5N53EDV6LC25WINS5MA", "length": 5579, "nlines": 88, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ஜியோ விவோ கிரிக்கெட் மூலம் ரூ.10,000 ஆஃபர் முழுவிபரம்", "raw_content": "\nஜியோ விவோ கிரிக்கெட் மூலம் ரூ.10,000 ஆஃபர் முழுவிபரம்\nரிலையன்ஸ் ஜியோ மற்றும் விவோ மொபைல் நிறுவனம் இணைந்து ரூ.10,000 மதிப்பில் சலுகை அறிவித்துள்ளது.\nஇந்தியாவின் முன்னணி 4ஜி வழங்குநராக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் விவோ இணைந்து ஜியோ விவோ கிரிக்கெட் ஆஃபர் (Jio Vivo Cricket Offer) என்ற சிறப்பு சலுகை திட்டத்தை அறிவித்துள்ளது.\nஜியோ விவோ கிரிக்கெட் ஆஃபரினை பெறுவது எப்படி \nவிவோ நிறுவனத்தின் விவோ வி15 மற்றும் வி15 ப்ரோ போன் பயன்படுத்துபவர்களுக்கு ரூ.10,000 மதிப்பிலான சலுகைகள் மற்றும் 3.3TB 4ஜி டேட்டா என அறிவித்துள்ளது. இதில் ரூ. 6000 வரை கேஷ்பேக் ஜியோ ரீசார்ஜ் திட்டத்தில் கிடைக்கப்பெறும்.\nரூ.299 மதிப்புள்ள திட்டத்தை ரீசார்ஜ் செய்தால் ரூ.150 உடனடி கேஸ்பேக் கிடைக்கும். இவ்வாறு 40 வவுச்சர்கள் வழங்கப்படும் என்பதனால் மொத்தம் ரூ.6000 திரும்ப பெறலாம்.\nமற்ற வ்வுச்சர் ஆஃபர்கள் பின் வருமாறு\nரெட்மி Y3 ஸ்மார்ட்போனில் 32எம்பி செல்பீ கேமராவுடன் வருகை..\nரூ.251க்கு ஜியோ கிரிக்கெட் டேட்டா பேக் மீண்டும் அறிமுகம்\nரூ.251க்கு ஜியோ கிரிக்கெட் டேட்டா பேக் மீண்டும் அறிமுகம்\nபிஎஸ்என்எல் வழங்கும் இலவச ஹாட்ஸ்டார் ஐசிசி உலக கோப்பை\nவில்லன் அம்ரிஷ் புரி 87வது பிறந்தநாள் சிறப்பு கூகுள் டூடுல்\nவடக்கு அரைக்கோளத்தில் கோடைக் காலம் குறித்த கூகுள் டூடுல்\nஃபேஸ்புக் லிப்ரா மெய்நிகர் நாணயம், கலிப்ரா டிஜிட்டல் வாலெட் அறிமுகம்\nபிஎஸ்என்எல் வழங்கும் இலவச ஹாட்ஸ்டார் ஐசிசி உலக கோப்பை\nவில்லன் அம்ரிஷ் புரி 87வது பிறந்தநாள் சிறப்பு கூகுள் டூடுல்\nவடக்கு அரைக்கோளத்தில் கோடைக் காலம் குறித்த கூகுள் டூடுல்\nஃபேஸ்புக் லிப்ரா மெய்நிகர் நாணயம், கலிப்ரா டிஜிட்டல் வாலெட் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://facebook.nvkarthik.com/?page=3", "date_download": "2019-06-26T07:52:59Z", "digest": "sha1:R355FTFW32E5JZKYQR6SWTOA7ONENPYB", "length": 29939, "nlines": 221, "source_domain": "facebook.nvkarthik.com", "title": "Karthik Nilagiri", "raw_content": "கார்த்திக் நீலகிரி உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…\nபாத்தேல்ல... நாங்க தான் ஜெயிக்கப்போறோம்... இப்ப உன்னால என்ன பண்ண முடியும்..\nநல்ல கேள்வி... ஆனா, இதை நீ எங்கிட்ட இல்ல, நம்ம தானோஸ் கிட்ட தான் கேட்ருக்கணும்...\nஒரு வடஇந்திய தோழி (சரி, தோழர்'னு கூட வெச்சிக்கோங்க) சொன்னது மனசுக்கு ஆறுதலா இருந்தது...\n ஓட்டு போட்டு வெளிய வர்றவங்கள புடிச்சு கேள்வி கேக்குறதுதான... எவனாச்சும் உண்மை சொல்லுவானா... அதும் இவனுங்க ஆட்சில... மோதிக்கு போடலை'னு சொல்லி இவனுங்க கிட்ட மாத்து வாங்கவா... போங்க கார்த்தி...\"\nஎன்னங்கடா, நேத்து 1400+ points ஏறுன sensex இன்னைக்கு நொண்டுது... அப்ப நேத்து ஏறுனது confidence run இல்லையா... இல்ல, எனக்கு சொல்லாம exit poll resultsல ஏதும் மாற்றம் பண்ணிட்டீங்களா..\nமேலேறி வர இளைய தலைமுறைக்கு வழிகாட்டியபோது...\nஅன்னைக்கி என்ன'ன்னா GoT நல்லா இருக்கு'ன்னாய்ங்க...\nஇன்னைக்கி என்னடா'ன்னா GoT நல்லால்ல'ங்குறாய்ங்க...\nஅதான் exit poll results வந்துருச்சுல்ல... வாய்ல என்ன கொழுக்கட்டையா..\n5000 வருடத்திற்கு முற்பட்ட ஹரப்பன் காலத்தில், அதாவது கிமு 2600 வாக்கில், சிந்து பகுதி இன்று போல் காய்ந்திருக்கவில்லை. அடர்ந்த காடுகள் நிறைந்திருந்தன. ஹரப்பன் முத்திரைகளில் சிங்கம், மான், முயல்கள் மற்றும் மயில்கள் காணக் கிடைக்கின்றன. அவர்கள் பசுவையும் எருதுகளையும் பழக்கியிருக்கிறார்கள். மேல���ம் யானை, ஒட்டகம், பன்றிகளைப் பற்றியும் அறிந்திருந்திருக்கிறார்கள்.\nகலக்கலான உணவு உண்டிருக்கிறார்கள். சைவம் என்று எடுத்துக்கொண்டால் கோதுமை, பார்லி, அரிசி, கொண்டைக்கடலை, பட்டாணி, முலாம்பழம், பேரிச்சம் பழம், berry (இதற்கு தமிழ் வார்த்தை தெரியவில்லை), தேங்காய், வாழைப்பழம், மாதுளை மற்றும் பூண்டு என்று சாப்பிட்டிருக்கிறார்கள். அனைத்திலும் கடுகு எண்ணெய் மற்றும் எள் எண்ணெய் உபயோகித்திருக்கிறார்கள். அசைவம் என்று எடுத்துக்கொண்டால் இன்னும் அதகளம். ஆடு, மாடு, பன்றி, பறவைகள், மீன்கள், கடல் ஆமை என்று எதையும் விட்டு வைக்கவில்லை. அவ்வப்போது கறியல் (gharial) எனப்படும் நீளமூக்கு முதலைகளையும் சாப்பிட்டிருக்கிறார்கள். ஆரியர்கள் வருவதற்கு முன்பு இந்தியாவின் உண்மையான முன்னோர்கள் சாப்பிட்டது இவைதான்.\nதங்கம், வெள்ளி, செப்பு மற்றும் வெண்கலம் என்று விதவிதமாக நகை செய்து தங்களை அழகுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள்.\nகிமு 1500 வாக்கில் ஹரப்பன் நாகரீகம் சரியத் தொடங்கியது. அதற்கு சில காரணங்கள் அவதானிக்கப்படுகின்றன. சிந்து நதி தன் பாதை மாறி இருக்கலாம். அல்லது சிந்து நதியின் மிகப்பெரிய கிளைநதியான கக்கர் (Ghagghar) காய்ந்து போய் இருக்கலாம். இதனாலேயே நதி சார்ந்த ஹரப்பன் நாகரிகம் முடிவுற்று இருக்கலாம். நீண்ட வறட்சி, நிலநடுக்கம் அல்லது வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களாலும் அழிந்து இருக்கலாம். சிலருக்கு வித்தியாசமான ஒரு கருத்து இருக்கிறது. அதாவது மரங்களை வெட்டி, அதன் விறகுகளை எரித்து செங்கல் தயாரிக்க பயன்படுத்தியதாலும் காடுகள் அழிந்து இந்த நாகரிகம் அழிந்திருக்கலாம். First known example of negative effects of deforestation. மேலும், மேற்கில் இருந்து ஆப்கானிஸ்தான் வழியாக வந்த ஆரியர்கள் ஹரப்பன் நகரங்களை தாக்கி அவர்களை விரட்டி இருக்கலாம். தங்கள் கால்நடைகளுக்கு தேவையான வளமான புல்வெளிகளை தேடி அலை அலையாக வந்த ஆரியர்கள் கொஞ்சம் கொஞ்சமாகவோ அல்லது ஏதாவது ஒரு பெரிய போரிலோ ஹரப்பன் மக்களை வென்றிருக்கலாம். அப்படி இருந்தால் ஆரியர்கள்தான் இந்தியாவின் உண்மையான வந்தேறிகள்.\nஇருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பிரிட்டிஷ் அரசு இந்தியாவின் வடமேற்கு பாலைவன சிந்து (Sindh) பகுதியில் ரயில் தண்டவாளங்கள் அமைக்க முயற்சி எடுத்தது. அப்பொழுது குவித்துவைக்கப் பட்டிருக்கும் செங்கல்மேடுகளைக் காண்டனர். அந்த செங்கல்கள் அங்கே எப்படி வந்தன என்று யாருக்கும் தெரியவில்லை. உள்ளூர் மக்கள் அதை மொகஞ்சதாரோ (Mohenjo-daro), அதாவது 'இறந்தவர்களின் மேடு', என்று குறிப்பிடுகின்றனர். தங்கள் வீடுகளை கட்டிக் கொள்ள இந்த செங்கல்களை அந்த கிராமத்து மக்கள் உபயோகித்ததோடு மட்டுமில்லாமல், போனால் போகட்டும் என்று ஆங்கிலேயர்களுக்கும் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளித்தனர். அவர்களுக்கு 4000 வருடம் பழமையான ஒரு நகரத்தின் செங்கல்களை பயன்படுத்துகிறோம் என்று​ தெரியவே இல்லை.\n1920 வாக்கில் ஆங்கிலேய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மொகஞ்சதாரோ வந்து இறங்கினர். (சரியாக சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு, அதாவது 1870இல், அலெக்சாண்டர் கன்னிங்காம் Alexander Cunningham என்ற ஆங்கிலேயர் இந்த செங்கல் மேடுகளை பார்த்திருக்கிறார். அதுமட்டுமல்லாது, புராதான மண்பாண்டங்களையும் எருது உருவம் பொறிக்கப்பட்ட சதுர முத்திரைகளையும் கண்டிருக்கிறார். துரதிஷ்டவசமாக, காலப்போக்கில் அதை மறந்து விட்டார். இவர், Archaeological Survey of Indiaவுக்கு அடித்தளம் அமைத்தவர் என்பது கூடுதல் தகவல்.) வந்து இறங்கிய ஆய்வாளர்கள் அங்கு கண்டெடுத்தது கிமு 2600 - கிமு 1500 காலகட்டத்தில் வாழ்ந்த ஒரு நகரம். அதாவது கிட்டத்தட்ட 5000 ஆண்டுகள் பழமையான நகரம். சும்மா இங்கொன்றும் அங்கொன்றும் சில பல பொருட்கள் என்று இல்லாமல் மொத்த நகரத்தையே கண்டுபிடித்துள்ளனர். இன்று வரை கிட்டத்தட்ட 1000 இடங்களில் இந்த நாகரீகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிந்து நதியின்பால் கண்டுபிடிக்கப்பட்டதால் இது முதலில் சிந்து சமவெளி நாகரீகம் என்று அழைக்கப்பட்டாலும், சிந்து நதியை தாண்டி ஜம்மு, ஹரியானா என்று பல இடங்களிலும் பரவி இருந்ததால், முதலில் கண்டுபிடிக்கப்பட்ட நகரமான ஹரப்பா பெயரால் இது ஹரப்பன் நாகரிகம் என்றே இப்பொழுது அழைக்கப்படுகின்றது.\nஆர்வம் இருப்பின் https://www.harappa.com/ தளம் சென்று மேலும் வாசிக்கலாம்.\nஅப்புறம் கெணத்த காணோம்'னு பொலம்ப வேண்டியது...\nகல்லூரி கால தோழி ஒருத்தி DRDOல (Defense Research Development Organization) Grade E scientistஆ இருக்கா... Propulsion மற்றும் Stealth Aerodynamics சார்ந்த ஏதோ ஒரு துறையில் பல காலமாக ஆய்வு செய்து கொண்டிருப்பவள்... அதை பத்தி நாங்க யார் கேட்டாலும், ''அதெல்லாம் ஸயன்ஸ்டா, உனக்கெல்லாம் புரியாது'' என்று தட்டி மழுப்பி விடுவாள்... தேசிய பாதுகாப்பும் கார��மாய் இருக்கலாம்... நேற்று whatsappல் வருத்தப்பட்டாள்...\n''ரொம்ப ஆவலோட உக்காந்து press meetஐ உன்னிப்பா கேட்டுட்ருந்தோம்... ப்ச்ச்... அவர் ஒரு வார்த்தை கூட guidance தரல...''\n\"எனக்கு சனி ஞாயிறு leave தான்டா... உங்க வீட்டு address சொல்லு... time கெடச்சா வந்து பாக்குறேன்... Sister, குழந்தைங்க எல்லாம் வீட்ல தான இருப்பீங்க... வெளிய எங்கயும் போகலீல்ல...\"\nநக்கலு...ஹூம்ம்... நா'கண்டி பேசியிருந்துருக்கணும்... அப்ப தெரியும்...\nமுதன் முதலில் இந்த நிலத்தை ஜம்பூத்வீபே என்று அழைத்தார்கள். ஜம்பூத்வீபே என்றால் ரோஸ் ஆப்பிள்களின் தேசம் என்று பொருள். ஜம்பூ - ரோஸ் ஆப்பிள் அல்லது ஜாமுன்; நாவல் பழம் என்றும் ஒரு குறிப்பு சொல்கிறது. பின்னொரு காலத்தில் இந்து (Indus) நதியின் காரணத்தால் இந்தியா என்று அழைக்கப்பட்டது. ஆரியர்களின் காலத்திற்குப் பிறகு 'பரதாஸ்' என்ற ஆரிய குடியின் காரணமாக பாரத்வர்ஷா என்று இந்த தேசம் பெயர் கொண்டது.\nஇந்தியாவில், கற்கால குகை ஓவியங்களை காண வேண்டுமென்றால் நீங்கள் மத்திய பிரதேசத்தில் உள்ள பீம்பேட்கா (Bhimbetka) சென்று பார்க்கலாம். சிகப்பு, பச்சை, வெள்ளை, மஞ்சள் என்று வண்ணங்களால் கலக்கி எடுத்துருப்பார்கள் நம் முன்னோர்கள். பல்வேறு வண்ணங்களை கொண்டு வரைய, அந்த ஓவியர்கள் வண்ணவண்ண கற்களையும் கனிமங்களையும் பொடியாக நொறுக்கி கொந்து (பசை) உடன் குழைத்து அற்புதமான ஓவியங்களை குகை சுவர்களில் தீட்டி இருக்கிறார்கள். இந்த ஓவியங்கள் கிட்டத்தட்ட 30,000 ஆண்டுகள் பழமையானவை என்று கண்டறியப்பட்டுள்ளன. இந்த வாழிடங்களில் குறைந்தது 100,000 ஆண்டுகளுக்கு முன்பு ஹோமோ எரக்டஸ் (Homo erectus) போன்ற உயர்நிலை குடியேற்றம் ஏற்பட்டதை ஆய்வுகள் உறுதி செய்கின்றன. இந்த குகை ஓவியங்கள், UNESCOவால் உலகப் பாரம்பரியக் களமாக அங்கீகரிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன.\nபிகு: பீம்பேட்கா என்றால் பீமன் அமர்ந்த இடம் என்பது பொருளாகும். மகாபாரத இதிகாசத்தில் வரும் வலிமை மிக்க வீரன், பாண்டவர்களில் ஒருவனான பீமன் இங்கு அமர்ந்ததால் இப்பெயர் பெற்றுள்ளது என்பர்.\nPress meet வெச்சி நீங்க பண்ண டார்ச்சருக்கு, நம்ம Thanos குகைல தியான நிலைக்கு போயிட்டாப்ல...\nபான்பராக் வாயன்களே உங்கள் கனிவான கவனத்திற்கு ரயில் உணவகங்கள் அருகே வைக்கப்பட்டிருக்கும் குப்பை தொட்டிகளிலிருந்து எஞ்சிய உணவை சேகரித்த ஒருவரை இன்று பார்க்க நேர்ந்தது. தயவுசெய்து அந்த தொட்டிகளில் மட்டுமாவது உமிழாமல் இருக்குமாறு உங்கள் பாதம் பணிந்து கேட்டுக்கொள்கிறேன்.\nஅடப்பாவிகளா... அவரு உலகின் சிறந்த பிரதமர்டா... அவரை போய் press meetக்கு set propertyயா use பண்றீங்களே... ஒரு பதில் கூடவா சொல்ல அனுமதி தரல..\nஅத விடுங்க ஸார்... மோதி மட்டும் இல்லேன்னா...\nPress meetதான... இன்னும் ஒரே ஒரு முறை எனக்கு ஐந்தாண்டு வாய்ப்பு கொடுத்துப் பாருங்கள்...\n''நாங்க கேணத் தாத்தாவோட கோணப் பேரனுங்கதான்... ஆனா அத நாங்க சொல்லலாம்... நீ சொல்லக்கூடாது...''\n//குங்குமப்பூவும் கொஞ்சு புறாவும் படத்துல, வில்லனோட அக்கா ஒரு prostitute ஆ இருப்பாங்க.. ஒரு சண்டையில், ஒருத்தன் வில்லனை பாத்து உங்க அக்கா ஒரு தே... தானே ன்னு திட்டிடுவான்...\nவில்லன் டென்சன் ஆகி, அவனை துரத்தி துரத்தி அடிப்பான்.. அடிச்சுட்டு சொல்லுவான் , \"எங்க அக்கா தேவடியா தான், ஆனால் அதை நீ சொல்லக் கூடாது\" ன்னு..\nஅந்த மாதிரி தான் சங்கிங்க, கோட்சே தீவிரவாதி தான்.. அவன் தீவிர இந்து வெறியன் தான்.. ஆனால் அதை நீ சொல்லக் கூடாது ன்னு சொல்லிட்டு இருக்கானுங்க..//\nகருமம்... இதுக்குத்தான் inboxஏ போறதில்ல...\n\"Uncleதான... பின்ன youth மாதிரி பேசுற...''\nதலைவன்: எவ்ளவோ பொண்ணுங்க இருக்க, நா எதுக்கு உன்னை கட்டிக்கணும்...\nதலைவி: ம்ம்ம், என் தலையெழுத்து...\nஇதான் ஸார் நம்ம புத்தி... ஒருத்தன் கஷ்டப்பட்டு ஜெயிச்சா fixingங்குறது...\nஅண்ணே, இந்தப்பக்கம் வேணாம்... அந்தப்பக்கம் போவோம்... அங்கதான் ladies track இருக்கு...\nஅடேய்... நா healthக்கு walking வந்தவன்டா...\nதோழியின் துணைவன்: உங்களோட பேசிக்கிட்டிருந்தா நேரம் போறதே தெரியுறதில்ல... மணி ஏழரை ஆச்சு பாருங்க... உங்களுக்கு ஆப்பீஸ் late ஆகல..\nThat ''Poke பண்ணுங்க ஸார்.ID safeஆ இருக்கும்'' கும்பல்...\nஅது சரி, அவந்தான புருஷன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7614:2010-12-08-21-09-35&catid=326:2010&Itemid=27", "date_download": "2019-06-26T08:37:30Z", "digest": "sha1:NBC6VK7LUVLF2OI4Q3DMZNHB2B5POQM4", "length": 8359, "nlines": 94, "source_domain": "tamilcircle.net", "title": "அமெரிக்க மான்சாண்டோவுக்கு எதிராக ஆர்த்தெழுந்த ஹெய்தி மக்கள்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய ஜனநாயகம் அமெரிக்க மான்சாண்டோவுக்கு எதிராக ஆர்த்தெழுந்த ஹெய்தி மக்கள்\nஅமெரிக்க மான்சாண்டோவுக்கு எதிராக ஆர்த்தெழுந்த ஹெய்தி மக்கள்\nSection: புதிய ஜனநாயகம் -\nமத்திய ���மெரிக்காவின் வறுமைமிக்க ஹெய்தி நாட்டில், கடந்த ஜனவரியில் தலைநகரில் ஏற்பட்ட நிலநடுக்கப் பேரழிவுக்குப் பின்னர் ஏறத்தாழ 8 லட்சம் மக்கள் கிராமப்புறங்களில் அகதிகளாகக் குவிந்தனர். அவர்களுக்கு உணவளிக்க விதைச் சோளத்தை எடுத்துப் பயன்படுத்தியதால், கிராம மக்களிடம் சோள விதை பற்றாக்குறை ஏற்பட்டது. அவலத்தில் சிக்கியுள்ள ஹெதி நாட்டுக்கு உதவுவது என்ற பெயரில், கொலைகார மான்சாண்டோ நிறுவனம் தனது விதைகளைக் கொண்டு இப்போது ஆதிக்கம் செய்யக் கிளம்பியுள்ளது.\nகடந்த மே மாதத்தில் ஹெதி நாட்டுக்கு முதல் தவணையாக 60 டன் விதைகளைக் கொடுத்த மான்சாண்டோ நிறுவனம், இவ்வாண்டு இறுதிக்குள் மேலும் 400 டன் விதைகளைக் கொண்டுவந்து கொட்டப்போகிறது. அமெரிக்காவின் அனைத்துலக வளர்ச்சி முகமை (க்குஅஐஈ) மூலமாகத் தீவிர விவசாய சாகுபடி என்ற பெயரில் இவை வந்திறங்கப் போகின்றன. மான்சாண்டோவின் மரபணு மாற்றப்பட்ட சோள விதைகள் இவற்றில் கலந்துள்ளன என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.\nஹெய்தி - மான்சாண்டோவுக்கு எதிராக ஆயிரிக்கணக்கானோர் பங்குபெற்ற எழுச்சிமிக்க போராட்டம்\nமான்சாண்டோ அளிக்கும் வீரியரக சோளம், தக்காளி விதைகள் கொடிய இரசாயனப் பொருட்களால் பாடம் செய்யப்பட்டவை. அவற்றைப் பயன்படுத்தும் விவசாயத் தொழிலாளர்கள் உரிய பாதுகாப்புக் கவசங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று அமெரிக்க அரசே உத்தரவிட்டுள்ளது.\nஆனால், இத்தகைய அபாயங்களைப் பற்றி அறிவிக்காமலேயே மான்சாண்டோவின் விதைகள் ஹெதியில் கொண்டுவந்து கொட்டப்படுகின்றன.\nவிவசாயிகள் தமது அனுபவ அறிவால் பாரம்பரியமாகச் சேகரித்துப் பயிரிட்டு வந்த சோள விதைகளை ஒழித்து, அதனிடத்தில் தனது விதைகளைத் திணித்து ஏகபோக ஆதிக்கம் செலுத்துவதே அமெரிக்க மான்சாண்டோ நிறுவனத்தின் நோக்கம்.\nஇதை உணர்ந்துள்ள ஹெய்தி நாட்டின் விவசாயிகள், கடந்த ஜூன் 4-ஆம் தேதியன்று பல்லாயிரக்கணக்கான உழைக்கும் மக்களை அணிதிரட்டி மான்சாண்டோ நிறுவனத்திற்கு எதிராக ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை நடத்தினர்.\nமான்சாண்டோ விதைகளை எரித்து, “பாரம்பரிய சோள விதைகளைக் காப்போம் மான்சாண்டோவை விரட்டுவோம்” என்ற முழக்கங்ககளுடன் நடந்த இந்த ஆர்ப்பாட்டம், அமெரிக்கக் கண்டம் எங்கும் மான்சாண்டோவின் கோரமுகத்தைத் திரைகிழித்துக் காட்டியுள்ளது.\n- புதிய ஜனநாயகம், நவம்பர், 2010\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1224843.html", "date_download": "2019-06-26T08:00:40Z", "digest": "sha1:4EL2AQ62VIHZLKLRCJAHJTYMRSJUFQJU", "length": 13315, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "வந்தாச்சு இன்சுலின் மாத்திரை!(மருத்துவம்) – Athirady News ;", "raw_content": "\nநாளுக்கு நாள் புதுப்புது நோய்களின் அபாயம் அதிகமாவது கவலைக்குரிய ஒன்றுதான். அதேநேரத்தில் எத்தகைய பிரச்னைகளையும் சமாளிக்கும் விதத்தில் நவீன சிகிச்சை முறைகளும், மருந்துகளும் வந்துகொண்டிருக்கின்றன என்பது மற்றோர் பக்கத்தில் ஆறுதலளிக்கும் செய்தியாக இருக்கிறது. அந்த வகையில் சர்க்கரை நோயாளிகள் இன்சுலின் ஊசி பிரச்னைக்குத் தீர்வாக இன்சுலின் மாத்திரை தயாரிக்கும் முயற்சி தற்போது வெற்றியடைந்திருக்கிறது.\nநீரிழிவு நோயாளிகள் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்காக இன்சுலின் ஊசிகளை போட்டுக் கொள்வது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால், முதியவர்கள் பலருக்கு இன்சுலின் ஊசி போட்டுக்கொள்வதில் சில சமயங்களில் தடுமாற்றங்கள் ஏற்படுவதுண்டு. பிறருடைய உதவி இல்லாமல் ஊசி போட்டுக்கொள்ள முடியாமலும் தவிப்பார்கள். அதுவும் இல்லாமல் இன்சுலின் ஊசியை 8 டிகிரி சென்டிகிரேடு வெப்பநிலையில் பராமரிக்க வேண்டும்.\nஇத்தகைய சிக்கல்களுக்குத் தீர்வாகவே வந்திருக்கிறது இன்சுலின் மாத்திரை. இஸ்ரேலைச் சேர்ந்த தனியார் மருந்து நிறுவனம் ஒன்றுதான் இன்சுலின் மாத்திரையைத் தயாரித்திருக்கிறது. இந்த நிறுவனத்தினர் Oral insulin என்ற பெயரில் வாய் வழியே உட்கொள்ளும் இன்சுலின் மாத்திரைகளை தயாரித்து மனிதர்களிடமும் பரிசோதித்துப் பார்த்துள்ளனர்.\nபரிசோதனையில் வெற்றி கிடைத்துள்ளதால் விரைவில் இன்சுலின் மாத்திரைகள் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்று அறிவித்திருக்கிறார்கள். நீரிழிவு நோய் சிகிச்சையில் இது ஒரு மைல்கல் என்பதால் மருத்துவத் துறையிலும், நீரிழிவு நோயாளிகளிடமும் இன்சுலின் மாத்திரை பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.\nஅமேரிக்காவின் அழுத்தம் கொடுத்துள்ளது – அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ்\nஉலகிலுள்ள ஆச்சரியமான 10 பெண்கள்(வீடியோ செய்தி, வினோத உலகம்)\nபுக��யிரத சேவையை அத்தியவசிய சேவையாக பிரகடனம் செய்ய தீர்மானம்\nமதுபான விற்பனை நிலையத்துக்கு அனுமதிப் பத்திரம் வழங்கியதில்லை\nமீன்பிடி துறைமுகத்தில் 27 மீன்பிடி படகுகள் தீயில் எரிந்தன\nநான்கு போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு விரைவில் மரண தண்டனை \nகோபம்.. பசி.. அவமானத்திற்கு பதிலடி.. காத்திருங்கள்.. உலகக் கோப்பையில்\nகுடிச்சிட்டு சைடிஸ்னு நெனச்சு வீட்டு சாவிய விழுங்கிய நபர்..\nவவுனியாவில் குடும்பப் பெண்களை மிரட்டி கையொப்பம் பெறும் நிதி நிறுவனங்கள்\nபோதைத்தடுப்பு வாசகங்களைத் தாங்கிய பலூன்\nகாதலியை திருமணம் செய்ய முயன்ற வாலிபர் கவுரவக்கொலை – அண்ணன் போலீசில் சரண்..\nஐதராபாத் நிஜாம் பணம் யாருக்கு சொந்தம்- இந்தியா-பாகிஸ்தான் மோதலில் விரைவில்…\nபுகையிரத சேவையை அத்தியவசிய சேவையாக பிரகடனம் செய்ய தீர்மானம்\nமதுபான விற்பனை நிலையத்துக்கு அனுமதிப் பத்திரம் வழங்கியதில்லை\nமீன்பிடி துறைமுகத்தில் 27 மீன்பிடி படகுகள் தீயில் எரிந்தன\nநான்கு போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு விரைவில் மரண தண்டனை \nகோபம்.. பசி.. அவமானத்திற்கு பதிலடி.. காத்திருங்கள்.. உலகக்…\nகுடிச்சிட்டு சைடிஸ்னு நெனச்சு வீட்டு சாவிய விழுங்கிய நபர்..\nவவுனியாவில் குடும்பப் பெண்களை மிரட்டி கையொப்பம் பெறும் நிதி…\nபோதைத்தடுப்பு வாசகங்களைத் தாங்கிய பலூன்\nகாதலியை திருமணம் செய்ய முயன்ற வாலிபர் கவுரவக்கொலை – அண்ணன்…\nஐதராபாத் நிஜாம் பணம் யாருக்கு சொந்தம்\nமெகுல் சோக்சி இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார்- ஆன்டிகுவா பிரதமர்…\nமலேசியாவில் நச்சுக்காற்றை சுவாசித்த 75 மாணவர்களுக்கு மூச்சு திணறல்…\nஈரான் மீதான தாக்குதல் ரத்து – டிரம்பின் நடவடிக்கைக்கு 65…\nதுப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது\nசர்வாதிகார போக்கால் காங்கிரஸ் இல்லாத இந்தியா உருவாகிறது:…\nபுகையிரத சேவையை அத்தியவசிய சேவையாக பிரகடனம் செய்ய தீர்மானம்\nமதுபான விற்பனை நிலையத்துக்கு அனுமதிப் பத்திரம் வழங்கியதில்லை\nமீன்பிடி துறைமுகத்தில் 27 மீன்பிடி படகுகள் தீயில் எரிந்தன\nநான்கு போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு விரைவில் மரண தண்டனை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA/", "date_download": "2019-06-26T08:47:53Z", "digest": "sha1:AZVRZMZAKOFBHWDLJN77O55EREXMIJZP", "length": 5210, "nlines": 93, "source_domain": "chennaionline.com", "title": "சிவகங்கையில் துப்புறவு பணி செய்த கவர்னர்! – Chennaionline", "raw_content": "\nஇன்றைய ராசிபலன்கள்- ஜூன் 26, 2019\nசிவகங்கையில் துப்புறவு பணி செய்த கவர்னர்\nசிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார்.\nபின்னர் அவர் சிவகங்கைக்கு காரில் புறப்பட்டுச் சென்றார். அவரை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றார்.\nபின்னர் சிவகங்கை நகராட்சி பஸ் நிலையத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் கீழ் துப்புரவு பணியை மேற்கொண்டார்.\nஇதில் கலெக்டர் ஜெயகாந்தன், அமைச்சர் பாஸ்கரன், தலைமை கூடுதல் செயலாளர் ராஜகோபால், செந்தில்நாதன் எம்.பி., மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.\nஇதைத்தொடர்ந்து சிவகங்கையில் உள்ள வேலு நாச்சியார் விருந்தினர் மாளிகையில் பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.\nசிவகங்கையில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு இன்று மாலை ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கவர்னர் செல்கிறார். ராமேசுவரத்திற்கு நாளை (12-ந் தேதி) காலை செல்லும் கவர்னர் அங்கு புனரமைக்கப்பட்ட 30 தீர்த்தங்களை பொது மக்களுக்கு அர்ப்பணிக்கிறார்.\n← பா.ஜ.க-வுடன் ஒருபோதும் கூட்டணி அமைக்க மாட்டோம்\nதமிழ்நாட்டுக்கு துரோகம் செய்பவர்களை ஆதரிக்க மாட்டோம் – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ilakyaa.wordpress.com/tag/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-06-26T07:49:58Z", "digest": "sha1:KRDNITJB2ZNI2C2O6NFMZ4OXLL2SHW7C", "length": 7983, "nlines": 98, "source_domain": "ilakyaa.wordpress.com", "title": "ஹிட்லர் | இணைய பயணம்", "raw_content": "\nகலைஞர் குறுக்கெழுத்து – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 18 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 19 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 20 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 21 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 22 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 14 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 15 – தேர்தல் விடைகள்\nகுறுக்கெழுத்து 10 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 11 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 12 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 13 – பொன்னியின் செல்வன் – விடைகள்\nஇந்தியாவின் மிதக்கும் விண்ணோக்கி ஆய்வகம்\nலேசர் ஒளியில் நடக்கும் கிராஃபின் காகிதங்கள்\nபாதுகாக்கப்பட்டது: விஷக் கதை 4 : சயனைடு சொர்க்கம்\nஇந்த உள்ளடக்கம் கடவுச்சொல்லால் பாதுகாக்கப்பட்டுள்ளது. அதை காண உங்கள் கடவுச்சொல்லை கீழே சமர்பிக்கவும்:\nBy vijay • Posted in அறிவியல்\t• குறிச்சொல்லிடப்பட்டது சயனைடு, விஷம், ஹிட்லர்\nபின்னூட்டங்களை பார்க்க உங்கள் கடவுச்சொல்லை உள்ளிடுங்கள்\nதுன்பத்துப் பால் – இன்னுமொரு இனிய குறுந்தொகை பாடல்\nகுறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களை அறிவாளி ஆக்குமா குறுக்கெழுத்துப் போட்டிகளில் வெல்ல சில டிப்ஸ்\nகருந்துளை – ஒரு நோபல் பரிசு பார்சல்\ncrossword Jeffrey Fox National Geographic tamil tamil crossword tamil crossword blog tamil crossword puzzle tamil puzzles tamil word puzzles wall ஃபேஸ்புக் அப்பா அம்மா அயனி அறிவியல் ஆங்கில மோகம் இயற்பியல் இலக்கணம் இலக்கியம் ஈர்ப்பு அலைகள் ஈர்ப்பு விசை எம். ஜி. ஆர். கருந்துளை கலாம் கலைஞர் காலக்ஸி குறுக்கெழுத்து குறுக்கெழுத்து புதிர் குறுந்தொகை சயனைடு செய்தித்தாள் செல்சியஸ் ட்விட்டர் தந்தி தனிம அட்டவணை தமிழ் தமிழ் குறுக்கெழுத்து தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி தலைவன் தலைவி தெண்டுல்கர் தேர்தல் தேர்தல் குறுக்கெழுத்து நான் நாழிகை நியூட்ரினோ நிலா நீ நெப்போலியன் நோபல் பரிசு பசலை பால் புதிர் புத்தகம் புத்தக விமர்சனம் பேட்டரி பேப்பர் பையன் பொன்னியின் செல்வன் போர் மின்கலம் முடி முதல்வர் மோர்ஸ் யாழ்பாணம் ராமன் விளைவு லித்தியம் லித்தியம்-அயனி லேசர் விடைகள் விண்வெளி விஷம் வெப்பநிலை வெள்ளிவீதியார் ஹிட்லர் ஹெம்லாக்\nகுறுக்கெழுத்துப் புதிர் 22 - விடைகள்\nதுன்பத்துப் பால் – இன்னுமொரு இ… இல் Nirmala Raguraman\nஇலக்யா குறுக்கெழுத்து 21 இல் vijay\nஇலக்யா குறுக்கெழுத்து 21 இல் கோ.புவனா.\nதனிமங்களின் ஹைக்கூ இல் லித்திய உலகம்…\nலித்திய உலகம் 1 – செல்ஃப… இல் லித்திய உலகம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shilpa64.lk/apps/fbully/", "date_download": "2019-06-26T08:42:55Z", "digest": "sha1:VR4W5RIEXN5L4ZIKKDZD3WQR7EXVHQ5P", "length": 18389, "nlines": 102, "source_domain": "shilpa64.lk", "title": "Cyber Bullyness Assessment", "raw_content": "\n\" questions[1]=\"வேறொருவர்போல ஒன்லைனில் யாருக்கும் நடித்ததுண்டா\" questions[2]=\"யாரையும் ஒன்லைனில் கேலி அல்லது பயப்படுத்தியதுண்டா\" questions[2]=\"யாரையும் ஒன்லைனில் கேலி அல்லது பயப்படுத்தியதுண்டா\" questions[3]=\"ஒன்லைனில் உண்மையில் நீங்கள் யார் என்று சொல்ல்லாமல் இருந்ததுண்டா\" questions[3]=\"ஒன்லைனில் உண்மையில் நீங்கள் யார் என்று சொல்ல்லாமல் இருந்ததுண்டா\" questions[4]=\"குறிப்பிட்ட நபரின் அனுமதியின்றி அவர் அனுப்பிய செய்தியை வேறொருவருக்கு அனுப்பியதுண்டா\" questions[4]=\"குறிப்பிட்ட நபரின் அனுமதியின்றி அவர் அனுப்பிய செய்தியை வேறொருவருக்கு அனுப்பியதுண்டா\" questions[5]=\"யாரையும் பயப்படுத்த அல்லது தர்மசங்கடப்படுத்தும் வகையிலாக உங்கள் profile இன் படத்தை அல்லது பதிவை மாற்றியதுண்டா\" questions[5]=\"யாரையும் பயப்படுத்த அல்லது தர்மசங்கடப்படுத்தும் வகையிலாக உங்கள் profile இன் படத்தை அல்லது பதிவை மாற்றியதுண்டா\" questions[6]=\"குறிப்பிட்ட ஒருவருக்கு தெரியாமல் அல்லது அனுமதிபெறாமல் அவரின் புகைப்படத்தை பதிவிட்டதுண்டா\" questions[6]=\"குறிப்பிட்ட ஒருவருக்கு தெரியாமல் அல்லது அனுமதிபெறாமல் அவரின் புகைப்படத்தை பதிவிட்டதுண்டா\" questions[7]=\"குறிப்பிட்ட ஒருவருக்கு தெரியாமல் அல்லது அனுமதிபெறாமல் அவர்தொடபான இணைய வாக்கெடுப்பு எடுத்துண்டா\" questions[7]=\"குறிப்பிட்ட ஒருவருக்கு தெரியாமல் அல்லது அனுமதிபெறாமல் அவர்தொடபான இணைய வாக்கெடுப்பு எடுத்துண்டா\" questions[8]=\"ஓன்லைனில் காணப்பட்ட தகவலை அடிப்படையாக் கொண்டு ஒருவரை தொடர்தல்,கேலிசெய்தல், அவமானப்படுத்தல் அல்லது தொல்லை கொடுத்தல் போன்ற​ செயல்கள் செய்ததுண்டா\" questions[8]=\"ஓன்லைனில் காணப்பட்ட தகவலை அடிப்படையாக் கொண்டு ஒருவரை தொடர்தல்,கேலிசெய்தல், அவமானப்படுத்தல் அல்லது தொல்லை கொடுத்தல் போன்ற​ செயல்கள் செய்ததுண்டா\" questions[9]=\"நக்கலாக சரி யாருக்கும் பயப்படுத்தும் அல்லது காயப்படுத்தும் விடயங்கள் அனுப்பியதுண்டா\" questions[9]=\"நக்கலாக சரி யாருக்கும் பயப்படுத்தும் அல்லது காயப்படுத்தும் விடயங்கள் அனுப்பியதுண்டா\" questions[10]=\"ஒன்​லைனில் தீய வார்த்தைப் பயன்படுத்தியுள்ளீரா\" questions[10]=\"ஒன்​லைனில் தீய வார்த்தைப் பயன்படுத்தியுள்ளீரா\" questions[11]=\"ஒருவரின் அனுமதியில்லாமல் அவரை ஏதும் ஒரு விடையத்திற்கு ஒன்​லைனில் அவ​ரை பதிவுசெய்ததுண்டா\" questions[11]=\"ஒருவரின் அனுமதியில்லாமல் அவரை ஏதும் ஒரு விடையத்திற்கு ஒன்​லைனில் அவ​ரை பதிவுசெய்ததுண்டா\" questions[12]=\"வேறொ​ருவர் போன்ற profile அல்லது மின்னஞ்சலோ பாவித்ததுண்டா\" questions[12]=\"வேறொ​ருவர் போன்ற profile அல்லது மின்னஞ்சலோ பாவித்ததுண்டா\" questions[13]=\"ஏதுமொரு காரணத்திற்காக ஒ���ுவரின் அனுமதியில்லாமல் அவரின் கடவுச்சொல்லை பாவித்துண்டா\" questions[13]=\"ஏதுமொரு காரணத்திற்காக ஒருவரின் அனுமதியில்லாமல் அவரின் கடவுச்சொல்லை பாவித்துண்டா\" questions[14]=\"யாருடைய கணனியையாவது Hack செய்ததுண்டா\" questions[14]=\"யாருடைய கணனியையாவது Hack செய்ததுண்டா அல்லது வைரஸ் அல்லது​ ரொஜன் குதிரை அனுப்பியதுண்டா அல்லது வைரஸ் அல்லது​ ரொஜன் குதிரை அனுப்பியதுண்டா\" questions[15]=\"அரட்டைகளில் யாரையாவது அவமானப்படுத்தியதுண்டா\" questions[15]=\"அரட்டைகளில் யாரையாவது அவமானப்படுத்தியதுண்டா\" questions[16]=\"யார்தொடர்பாவும் முரட்டுத்தனமாக அல்லது பொய்யாக பதிவுகள் போட்டதுண்டா\" questions[16]=\"யார்தொடர்பாவும் முரட்டுத்தனமாக அல்லது பொய்யாக பதிவுகள் போட்டதுண்டா\" questions[17]=\"முரட்டுத்தனமாக அல்லது இழிவான விடையங்களை யாருடைய கருத்துப்பெட்டியிலாவது பதிவுசெய்ததுண்டா\" questions[17]=\"முரட்டுத்தனமாக அல்லது இழிவான விடையங்களை யாருடைய கருத்துப்பெட்டியிலாவது பதிவுசெய்ததுண்டா\n','எவ்வளவு இணைய நல்லவர் நீங்கள்\nஇந்த வினாவிடை மூலம் அறிந்துகொள்ளுங்கள்\n0 – 1: இணைய புனிதர்\nநீங்கள் ஒரு இணைய புனிதர்\nஉங்கள் ஒன்​லைன் நடத்தை பிறருக்கு ஓர் எடுத்துக்காட்டு\n2-10: இணையத்தில் அபாயங்களை துணிந்து எடுப்பவரே\nஅவ்வளவு மோசமான செயல் ஒன்றும் நீங்கள் செய்யவில்லை.\nஆனால் நீங்கள் மீண்டும் அவ்வாறு நடந்துகொள்ளாமல் இருக்க முயற்ச்சி செய்யவும்,\nநீங்கள் வேடிக்கையாக செய்வது எந்தளவு இன்னொருவரின் மனதைப் பாதிக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்\n11-18: இணையத்தில் நீங்கள் பாவம் செய்தவர்\nஉங்கள் இணைய நடத்தை இன்னும் முன்னேற்றம் அடையவேண்டும்\nநீங்கள் ஒன்​லைனில் செய்வது ஆபத்தான, பிழையான மற்றும் தண்டனைக்குரிய செயல்களாகவும் இருக்கலாம் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.\nஇணையத்தில் காணப்படும் உங்கள் அசுத்த பதிவுகளை சுத்தமாக்க முயற்சிசெய்யுங்கள்\n18 இற்கு மேற்பட்ட : இணையத்தில் பிறரை வெருட்டுவோரே\nஉங்கள் கணனி மற்றும் கைபேசியை ஓரமாக வைத்துவிட்டு அறிவுரை பெற்றுக்கொள்ளுங்கள்.\nநீங்கள் தற்போது தவறான பாதையில் பயணிக்கிறீர்கள்\nஇதில் இருந்து விடைப்பெற்று உங்களுக்கோ அல்லது உங்களால் பதிக்கப்பட்டவருக்கோ இதன் விளைவு எப்படி இருக்கும் என சிந்தித்து பாருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/along", "date_download": "2019-06-26T08:52:22Z", "digest": "sha1:65WTYP2XQNV6AKNY3ZENDINGI7FJM7DM", "length": 5529, "nlines": 130, "source_domain": "ta.wiktionary.org", "title": "along - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n4 தொடர்புடைய பிற சொற்கள்\nநெடுக - அங்கே ஆற்றில் நெடுக வீடுகள் இருக்கின்றன.(there are houses along by the river.)\nவழியாக-அவன் ஓடுபாதை வழியாக சரியாக ஓட்டினான்.(he was driving properly along his lane.)\nall along - எப்போதும், முழுவதும்,\nதமிழ் - (தகுந்த இடங்களில் விளக்கப்பட்டுள்ளது.)\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 9 சூன் 2018, 08:09 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/01/11_22.html", "date_download": "2019-06-26T07:58:56Z", "digest": "sha1:JMYHJTIWR357F2DJE25MFSPTBX4E5FNF", "length": 11903, "nlines": 92, "source_domain": "www.tamilarul.net", "title": "தமிழ் ராக்கர்ஸில் 'பேட்ட'; ரஜினி ரசிகர்கள் ஷாக் - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / சினிமா / செய்திகள் / தமிழ் ராக்கர்ஸில் 'பேட்ட'; ரஜினி ரசிகர்கள் ஷாக்\nதமிழ் ராக்கர்ஸில் 'பேட்ட'; ரஜினி ரசிகர்கள் ஷாக்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, த்ரிஷா, சிம்ரன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள பேட்ட திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே இன்று வெளியான நிலையில், தமிழ் ராக்கர்ஸில் லீக்காகியுள்ளது.\nகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இன்று வெளியான படம் 'பேட்ட'. பொங்கலை முன்னிட்டு அஜித்தின் விஸ்வாசம் மற்றும் பேட்ட படங்கள் இன்று நேரடியாக மோதியதால் தியேட்டர்களில் ரசிகர்கள் அலை அலையாக குவிந்தனர். ரஜினியின் பேட்ட படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.\nவிமர்சகர்களிடமும் 'பேட்ட' நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் பேட்ட படம் லீக்காகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேட்ட மட்டுமல்லாமல், 'பரியேறும் பெருமாள்' நாயகன் திருநங்கையாக நடித்த சிகை என்ற திரைப்படமும் தமிழ் ராக்கர்ஸ்ஸில் வெளியாகியுள்ளது. அடுத்த மாதம் வெளியாகவுள்ள 'சிகை', இப்போதே இணையத்தளத்தில் லீக்கானது, படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/site/ebook-store/ebook_inner.php?ShowBookId=2061", "date_download": "2019-06-26T08:09:25Z", "digest": "sha1:Y3ARLMWDZEAT4KNZFNBVR47YP3ENTLEO", "length": 16097, "nlines": 400, "source_domain": "www.vikatan.com", "title": "Vikatan - Leading Tamil Magazines & Books, Tamil News and Media", "raw_content": "\nஅறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம்\nஇலக்கியம்‍‍ - இலக்கணம் - பொன்மொழிகள்\nபிஸினஸ் - முதலீடு - சேமிப்பு\nவிவசாயம் - பிராணி வளர்ப்பு\nசினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை\nபொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\nகாதல்தான் நம்மை இயக்குகிறது; சில நேரம் அப்படியே மார்போடு இறுக்குகிறது. வென்றாலும் தோற்றாலும் காதல் நமக்குக் கையளித்துவிட்டுச் செல்லும் பரிசு, வண்ணத்துப்பூச்சியைப் பிடித்த விரல்களில் ஒட்டியிருக்கும் வண்ணத்தைப் போன்றது. நீண்ட நெடிய வாழ்வின் நீளம் முழுக்க அந்த வண்ணம் நிலைத்திருக்கும். அப்படிப்பட்ட பல வண்ணங்களின் கலவைதான் இந்தப் புத்தகம். கண்ணதாசனின் வரிகளைப் பிள்ளையார்சுழியாகக் கையாண்டு ஆரம்பிக்கப்பட்டதாலோ என்னவோ... இந்தக் கதைகள் கடல் கடலாய்க் காதலை விரித்துப்போட்டு அழகு காட்டுகின்றன. ஜாலியும் கேலியுமாய் சரவெடி கொளுத்திய வித்தியாச எழுத்துநடைதான், இந்தக் கதைகளின் ஹைலைட். ஒவ்வொரு கதையைப் படிக்கும்போதும் நாமும் நம் சம்பந்தப்பட்ட சம்பவமும் நினைவுக்கு வருவதைத் தவிர்க்கவே முடியாது. சமூகப் புழக்கங்களில் முழுக்க நனைந்தவர்களாக இன்றைய இளைய தலைமுறையின் நரம்புகளுக்குள் ஊடுருவி உள்மனம் அறிந்தவர்களாக ரா.கண்ணன், ராஜுமுருகன் இருவரும் காதலைத் திகட்டத் திகட்ட பந்தி வைத்திருக்கிறார்கள். மொட்டை மாடி, ஒயின் ஷாப், மருத்துவமனை, தெருமுனை என நாம் உலவிவந்த சகல இடங்கள��லும் ஒளித்துவைத்துப் பதிவு செய்யப்பட்ட உரையாடல்களைப்போல் இந்தக் கதைகள் சொல்லும் சேதிகள் அத்தனையும் நமக்கே நமக்கேயானது. உயிருக்குயிராகப் பழகிய நண்பர்கள், ஒரு மலையாளி நர்ஸுக்குக்காக பேசிக்கொள்ளாமல் ரணமாகிக் கிடந்தது முதல் காதலில் தோற்றவன் ரவுடியாக உருமாறி நின்றதுவரை இந்தப் புத்தகத்தைப் புரட்டப் புரட்ட நீங்கள் சம்பந்தப்பட்ட நினைவுகள் வந்துகொண்டே இருக்கும். ஆனந்த விகடனில் தொடராக வந்தபோதே இந்தத் தனித்துவ எழுத்துக்களுக்குக் கிடைத்த வரவேற்பு எக்கச்சக்கம். மயிலிறகுத் தொகுப்பாக மலர்ந்திருக்கும் ‘ஒன்று’, உங்கள் மனதை நிச்சயம் வென்று காட்டும்\nதேவதைகளின் தேவதை தபூ சங்கர் Rs .56\nகொங்குதேர் வாழ்க்கை நாஞ்சில் நாடன் Rs .50\nகுல்பி ஐஸ் விற்பவனின் காதல் கதை ம.காமுத்துரை Rs .50\nதமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம் தமிழ்மகன் Rs .84\nகாவல் கோட்டம் சு.வெங்கடேசன் Rs .364\nமழைப் பேச்சு அறிவுமதி Rs .60\nஜெயகாந்தன் கதைகள் ஜெயகாந்தன் Rs .252\nபாரதியார் கவிதைகள் பாரதியார் Rs .168\nஒன்று ரா.கண்ணன், ராஜுமுருகன் Rs .70\nஆன்லைன் தொடர்பான சந்தேகங்கள் / குறைகளை பதிவு செய்ய:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2018/03/blog-post_28.html", "date_download": "2019-06-26T08:01:39Z", "digest": "sha1:F7EPA46HBVEIIALKJNIHF4LKQB2KW3XX", "length": 28477, "nlines": 573, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: நீங்களும் உங்கள் உணவுப் பழக்கமும்!!!", "raw_content": "\nகண்மணிகளுக்கொரு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு\n1. Galaxy 2007 சிறப்பு வகுப்பு\n2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க மீண்டும் திறந்து விடப்பட்டுள்ளது.\nமுன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம்,\n2. Stars2015 சிறப்பு வகுப்பு\n2016ம் ஆண்டு நடைபெற்ற ஸ்டார்ஸ்2015 வகுப்பறையில் 126 பாடங்கள் உள்ளன. அந்த மேல்நிலை வகுப்பும் நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க மீண்டும் திறந்து விடப்படுகிறது.\nமுன்பு எழுதிய 126 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம்,\nஇந்த இரண்டு வகுப்புக்களும் எனது சொந்த இணைய தளத்தில் உள்ளன. சென்ற வாரம்தான் பணம் செலுத்தி அந்த தளங்களைப் புதுப்பித்துள்ளேன். (Domain name and hosting server charges)\nஅவ��்றுள் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nநீங்களும் உங்கள் உணவுப் பழக்கமும்\nநீங்களும் உங்கள் உணவுப் பழக்கமும்\nஎந்த உணவை எப்போது சாப்பிட வேண்டும்\n🍚 காலை உணவை 7 மணி முதல் 8 மணிக்குள் சாப்பிட வேண்டும். அப்போது தான் எளிதாக செரிமானம் ஆகும். 10 மணிக்கு மேல் காலை உணவை சாப்பிடுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.\n🍚 காலை உணவு என்பது, அந்த நாளைத் தொடங்குவதற்கான சக்தியைத் தரக்கூடியது. காலை உணவு, மூளைக்கு தேவையான ஆற்றலைத் தருகிறது. உடலின் இயக்கத்துக்கு உதவுகிறது.\n🍚 அவசரமாகக் கிளம்பும் சூழலில், காலை உணவைப் பலரும் தவிர்ப்பார்கள். இப்படித் தவிர்ப்பதால், அவர்களுக்கு தலைவலி, செரிமான கோளாறு, உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் உண்டாகும்.\n🍚 காலை உணவைத் தவிர்ப்பவர்கள், மதிய உணவை அதிகமாக எடுத்துக்கொள்வார்கள். இதனால் உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.\n🍚 காலை உணவில் இருக்க வேண்டிய உணவு வகைகள் தோசை, சப்பாத்தி, பொங்கல், காய்கறி உப்புமா, பூரி.\n🍚 காலை மற்றும் மதிய உணவு வேளைக்கு நடுவில் உள்ள மிட்மார்னிங் நேரமான 10:45 முதல் 11:30 மணி நேரமாகும். இந்த நேரத்தில் பழச்சாறுகள், ஹெல்த்தி ஸ்நாக்ஸ் போன்றவற்றைச் சாப்பிடலாம்.\n🍚 டீ, காபி போன்றவற்றை மதிய உணவு வேளைக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகப் பருகலாம்.\n🍚 மதிய உணவை 12 மணி முதல் 1.30 மணிக்குள் சாப்பிட வேண்டும். அப்போது தான் எளிதாக செரிமானம் ஆகும். 3 மணிக்கு மேல் மதிய உணவை சாப்பிடுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.\n🍚 மதிய உணவுக்கும், காலை உணவுக்கும் 4 மணி நேரம் இடைவெளி இருக்க வேண்டும். அப்போது தான் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு சரியாகப் பராமரிக்கப்படும். இதனால் அதிகப் பசி மற்றும் பசியின்மை போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.\n🍚 சரியான நேரத்துக்குச் சாப்பிட்டால் வாயுக்கோளாறு, நெஞ்செரிச்சல், அல்சர் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.\n🍚 மதிய உணவில் இருக்க வேண்டிய உணவுகள் கீரைகள், காய்கறிகள், பருப்பு வகைகள், அசைவம், அரிசி சாதம், சாம்பார், கூட்டு.\n🍚 மாலையில் 4 முதல் 5 மணிக்குள் ஈவினிங் ஸ்நாக்ஸ் சாப்பிடலாம். ஸ்முத்தீஸ், ஹெல்த்தி ஸ்நாக்ஸ், பழச்சாறுகள், காய்கறி சாலட், தானியங்களால் செய்யப்பட்ட உணவுகள் போன்றவற்றைச் சாப்பிடலாம்.\n🍚 இரவு உணவை 7 மணி முதல் 8 மணிக்குள் சாப்பிட வேண்டும். இரவு 9 மணிக்கு மேல் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.\n🍚 இரவு தூங்குவதற்கு இரண்டு மணி நேரம் முன்பாகவே சாப்பிட வேண்டும். இல்லையெனில், தொப்பை, உடல்பருமன், செரிமானப் பிரச்சனை ஆகியவை ஏற்படும்.\n🍚 சாப்பிட்டவுடன் தூங்கினால், உணவின் கலோரிகள் ஆற்றலாக மாறாமல், உடலில் சேர்ந்து உடல்பருமனுக்கு வழிவகுக்கும்.\n🍚 இரவு உணவில் இருக்க வேண்டியவை இட்லி, இடியாப்பம், புட்டு, சப்பாத்தி, தோசை வகைகள்.\nஉபயோகமான பகிர்வு. 80 சதவிகிதம் இதை நான் கடைப்பிடித்து வருகிறேன்.\nஉடல் நலத்தைப் பேணும் வகையில்\nஎந்த நேரத்தில் எந்த உணவு நல்லது என்பது தெளிவாக்கப் பட்டிருக்கிறது\nஉபயோகமான பகிர்வு. 80 சதவிகிதம் இதை நான் கடைப்பிடித்து வருகிறேன்.////\nநல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே\nநல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சண்முகசுந்தரம்\nஉடல் நலத்தைப் பேணும் வகையில்\nஎந்த நேரத்தில் எந்த உணவு நல்லது என்பது தெளிவாக்கப் பட்டிருக்கிறது\nநல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்\nAstrology: ஜோதிடம்: 30-3-2018ம் தேதி புதிருக்கான வ...\nசமையலுக்கு சுவை ஊட்டும் பொருட்கள்\nநீங்களும் உங்கள் உணவுப் பழக்கமும்\nShort Story: சிறுகதை: மனக்கசப்பு\nAstrology: ஜோதிடம்: 23-3-2018ம் தேதி புதிருக்கான வ...\nஆன்மிகம்: திருப்பட்டூரில் உள்ள சிறப்புமிக்க கோயில்...\nAstrology: ஜோதிடம்: 16-3-2018ம் தேதி புதிருக்கான வ...\nHumour நகைச்சுவை: படித்துவிட்டு யாரும் சிரிக்கக் க...\nநேர்மைக்கு என்றுமே அழிவில்லை *\nAstrology: ஜோதிடம்: 9-3-2018ம் தேதி புதிருக்கான வி...\nAstrology:மாந்தி பூந்தி என்று எத்தனை குழப்பம் சாம...\nகேரள நடிகை நயன்தாராவிற்கு பெயர் வைத்தவர் ஒர் தமிழக...\nசெல்போனை படுக்கை அருகில் வைத்துக் கொண்டு தூங்க வேண...\nAstrology: ஜோதிடம்: 2-3-2018ம் தேதி புதிருக்கான வி...\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீ���்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://facebook.nvkarthik.com/?page=4", "date_download": "2019-06-26T07:59:37Z", "digest": "sha1:VG3WNDEEBNHPPJD3EBZXNKAYE5RDTIMO", "length": 26211, "nlines": 221, "source_domain": "facebook.nvkarthik.com", "title": "Karthik Nilagiri", "raw_content": "கார்த்திக் நீலகிரி உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…\nஅட, உப்பு ரெண்டு spoon கடன் வாங்குனதெல்லாம் ஒரு பஞ்சாயத்தா...\nதலைவியின் தோழி 1: இங்க வந்து tea சாப்ட்ருக்கலாம்ல...\nதலைவன்: ஸாரிங்க... தலைவியின் தோழி 2 tiffin போட்டாங்க... அங்க போயிட்டேன்...\nஅய்யோ... MI cup ஜெயிச்சாத்தான் இந்த வாட்டி incrementனு ஒரு கோஷ்டி கிளம்புமே...\nFloorல எல்லாரும் ஊருக்கு போயிட்டாங்க'ங்குற நெனப்புல பக்கத்தூட்டு அக்கா அவுக புருஷருக்கு romanticஆ bye சொல்ல... நா correctஆ அப்பத்தான் tea குடிச்சிட்டு liftல இருந்து இறங்க...\nஎன்னய்யா, இந்த vacation எங்க'னு கேட்டா,\n''எல்லாம் பக்காவா plan பண்ணியாச்சு கார்த்தி''னு சிரிக்கிறான் அவன்...\n''இவருக்கு leave கிடைக்கால... அதனால, பசங்க மட்டும் பாட்டி வீட்டுக்கு போறாங்க''னு வெக்கப்படுறா அவ...\nயக்கா... யக்கா... ஆஆஆஆ யக்காாாா...\nநம்ம வீட்டு சாவி செல்லப்பா uncle வீட்ல குடுத்துருக்கேன்'னு சொல்லிட்டு தான வந்தேன்... காலங்காத்தால எறங்குன கையோட ரஷிகா, பூஜா, ஸ்புர்தி, பாயல், அனிதா'னு எல்லார் வீட்லயும் கதவு தட்டி சாவி கேட்ருக்கீங்க... செல்லப்பா வீட்லதான் நம்ம சாவி இருக்கு'னு ஸ்புர்தி சொன்னப்புறமும் அடுத்தடுத்த வீட்ல கதவு தட்டிருக��கீங்க... அனிதா வீட்ல உக்காந்து tea வேற குடிச்சிருக்கீங்க...\nஒரு உயர் பிரிந்திருக்கிறது... அருகில் அமர்ந்து ஆறுதலாய் வழியனுப்பியிருக்கார்... Love you ஃப்ரான்சிஸ் கிருபா...\nநீ மட்டும் என்னை நெனச்சேன்னா...\nஎனக்கு ஆக்ஸிஜன்லயே புரையேறும் குட்டிம்மா,\n\"என்னது, ஆண்களின் திருமண வயது 21ஆ...\nஊர்ல விட்டுட்டு வந்ததுலேருந்தே ஒரு பதட்டமாவே இருக்கு...\nதனிமைதான் காரணம்... வீட்டுக்காரிக்கு phone போட்டு பேசுங்க...\nஓ... daily phone பண்ணி பேசினாத்தான் பாசமா...\nMe, \"சரி, goodnight சொல்லிட்டு தூங்கிருவோம்...\"\nநாலு இல்ல Bheem... எட்டு... நமக்கு எட்டு தெரியுது...\nGoa tour'தான... ஆஹா, என்னமா plan பண்ணுவாய்ங்க...\nGoa போறதுக்கு passport இல்லேன்னு அங்க மூணு பேர் பொலம்ப ஆரம்பிச்சிட்டானுங்க... எடுபட்ட எருமைங்களா... தமிழ்நாட்டுக்குள்ளயே tour போடச்சொன்னா கேக்குறீங்களா..\nGoa tour பத்தி எப்படியோ தெரிஞ்சிக்கிட்டு, ''நா வர allow பண்ண மாட்டீங்க... நீங்க boys group... என் hubbyய வேணா அனுப்பட்டுமா.. அவரும் ரொம்ப நாளா Goa பாக்கணும்'னு சொல்லிட்ருக்காரு...''னு ஒரு classmate புள்ள கேக்குது...\nஅதுல ஒரு நாயி lock பண்ணாம, media hide போடாம mobileஅ பசங்ககிட்ட குடுத்துருக்கான்... 'Goa tour 2020' whatsapp groupஅ கலைச்சிட்டாங்கடே...\nஎவனப்பத்தியும் கவலைப்படாம தானுண்டு தன் வேலை + hobbies உண்டு'னு இருக்குறதெல்லாம் ஒரு தகுதியாய்யா.. கேட்டா தல தல தல'னு கதறுவாய்ங்க...\nஇருங்கடா... இவனுங்க <> fans... அனத்திட்டு போகட்டும்... விட்ருங்க...\nஎன்னது, தல'ன்னா actor Ajithஆ... M S Dhoni இல்லியா... அப்ப நேத்து nightல இருந்து இப்ப வரை நா அஜித்'ய்யா கேலி பண்ணிட்ருந்துருக்கேன்..\nதல Ajithஆ, இல்ல M S Dhoniயா'னு ஆரம்பிச்சிட்டாங்க...\nஇந்தா, அதுக்கு இந்த Sivaram Ganesan தான் காரணம்...\nமச்சான்... என் கல்யாண video வந்துருக்குடா...\nசரி அனுப்பி வை, நா வடிவேலு version பண்ணித்தர்றேன்...\nஒரு வேளை leave போட்டு சென்னை வராம ஆப்பீஸ்லயே இருந்துருந்தேன்னா வேலை பாத்துருப்பேனோ என்னவோ...\nIf you can tell stories to cinema... அதாவது, நீங்கள் சினிமா கதை சொல்லியெனில்...\nஇந்தியச் சினிமாவைப் பொறுத்தவரை, 'எழுத்தாளர்' என்ற இடத்திற்கிருக்கும் வெறுமை அவ்வளவாக நிரப்படவில்லை. சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் இது போன்ற நிலைமை இருக்கவில்லை. நல்ல எழுத்தாளர்கள் இருந்தனர். தயாரிப்புத் தரப்பில் கதை இலாகாக்கள் இருந்தன. ஆனால் இப்பொழுது நிலைமை தலைகீழ். இதில் Independent ஆக எழுதிக் கொண்டிருப்போரின் நிலைமைப் பற்றி பெரிதாக அறிமு��ப்படுத்தத் தேவையில்லை. இதில் இணையத்தில் தன் எழுத்தின் மூலமாக தனக்கானவோர் இடத்தைத்தேடி கொண்டாலும், அது சரியானப் படைப்பாளியின் வசம் சேராமல் வெறும் லைக்ஸ் கமண்ட்ஸ்களுடன் சுருண்டு விடுகிறது.\nஇந்த நிலைமையைச் சமன் செய்ய, இயக்குனரையும், எழுத்தாளரையும் இணைக்கும் பாலமாக \"The Reelers\" Page இயங்கும். இங்கு எழுத்தாளர்கள் தங்கள் கதைகளின் Synopsisகளை Market செய்யலாம். அது குறும்படக் கதையோ, முழுநீள படத்திற்கான கதையோ அல்லது இதர தொடர்கள்/ஆவணங்கள் போன்றவற்றின் உருவாக்கத்திற்கான கதையாகவோ இருக்கலாம். அதேவேளையில் இயக்குநர்கள்/புது ஐடியாக்கள் தேடுவோர் இங்கு தான் விரும்பிய ஜானரில் கதைகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். Synopsis Adminகளின் Reviewக்கு பின்னரே பதிவேற்றப்படும். So, தரம் maintain செய்யப்படும்.\nஇது முழுக்க முழுக்க Independent Writersகளுக்கானப் பகுதி என்பதால், ஏற்கனவே Establish ஆனவர்கள், புதியவர்களுக்கு வழி விடுவது நல்லது.\nசிதறி கிடக்கும் Ideasகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் சிறு முயற்சியே \"The Reelers\" தளத்தின் முனைப்பாகும்.\nToday's timeline with ''தல கஷ்டப்பட்டு உழைச்சி முன்னுக்கு வந்தவர் தெரியுமா..\nஅட, உழைப்பாளர் தினத்துக்கெல்லாம் எவன்யா உக்காந்து போஸ்ட் போட்டுட்ருப்பான்... அதான் 'தல birthday' conceptக்கு தள்ளி விட்டுட்டோம்... அவங்களே போஸ்ட் போட்டுக்கட்டும்...\nதல birthdayல... அவரு கஷ்டப்பட்டத பத்தி ஒரு போஸ்ட்டு..\nதலைவி, ''இந்தாங்க... அம்மா பேசணுமாம்...''\nமாமியார் வீட்ல விருந்துக்கு கூப்ட்ருக்காங்க ஸார்...\nஸார்... ஊருக்கு போறேன்... வர்றப்ப உங்களுக்கு ஏதும் கொண்டுவரட்டுமா..\nஇந்தா... இந்த பாக்கி வேலைய முடிச்சி கொண்டு வா... ஆமா, எத்தினி வர்ஷமா corporateல வேல பாக்குற...\nதலைவி, ''அதான் நேத்து மதியம் வெளிய போயிட்டோம்ல... வறுத்த ரவா அப்படியே இருக்கு, காலைல அத உப்புமா பண்ணிரலாம்...''\nSorryங்க... ஒரு பத்து நிமிஷம் late ஆகிருச்சு... அந்த, Ironman செத்துட்டானா..\nஎன்னங்க... யாரோ உங்க fake idயாம்... பேசுங்க...\nDude... Endgame பாருங்க... அப்படியே அழுதுருவீங்க...\nஎன்னடா பிஸாத்து endgame... நா 'ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி' பாத்தே daily அழுகுறவன்டா... அத கொண்டா இப்படி...\nஇல்லீங்க... நா இன்னும் படம் பாக்கலீங்க... Spoilers படிச்சிட்டுத்தாங்க... முடியலீங்க...\nஅறச்சீற்றம், செல்வி கோமதி அவர்கள், கிழிந்த ஷூ, sports quota, வருமான வரித்துறை, ஆசிய சாம்பியன்ஷிப் போட்டி, விளையாட்டுத்துறை அமைச்சகம், Athletic Federation of India - AFI, பொழுதுபோக்க ஒரு content...\nமுகநூல் போராளிகள்: நம்ம ரா புவன் ஒரு பாஜக sleeper cellஏ...\n''போன ரெண்டு சனிக்கிழமை மாதிரி இன்னைக்கும் வேலை இருக்கும்... நா ஆப்பீஸ் போயிருவேன்... நீ வேணா simpleஆ காலைல maggiயும், மதியம் உப்புமாவும் பண்ணி சாப்ட்டுக்கோ... நா ஆப்பீஸ்ல சாப்ட்டுக்குறேன்''னு சொல்லி வெச்சிருந்தேன்... பாத்தா, இதுவரை ஆப்பீஸ்ல இருந்து call வரல...\nஇந்தியாவிலும் பல்வேறு மதங்கள் காலப்போக்கில் ஒன்றிடம் இருந்து இன்னொன்று உள்வாங்கி, சில சடங்குகள், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை பின்பற்றுகின்றன. இந்த மாதிரி கலப்படங்கள் எல்லாமே அநியாயம் என்று கருதுபவர்கள், உலகம் எங்குமே பொதுவாக கலாச்சாரங்களுக்கு எதிராகவே இருந்திருக்கிறார்கள். ஜெர்மனியில் ஹிட்லர் இந்த மாதிரிதான் தூய ஆரியம் போதித்தார். ஹெட்கேவர் ஆர்.எஸ்.எஸ். துவங்கி தூய ஹிந்துத்துவம் போதித்தார். இலங்கையில் புத்த பிக்குகள் தூய பௌத்தத்தை போதித்தனர். அரேபியாவில் வஹாப் தூய இஸ்லாம் போதித்தார். இந்த 'தூய்மை'யின் விளைவுகள் எல்லாமே கடைசியில் கடும் ரத்தக்களரியில் மட்டுமே முடிந்திருக்கின்றன. இதில் வாஹாபிசம் கொஞ்சம் தேவலாம், தூய ஆரியம் ரொம்ப மோசம் என்ற rankingக்கே இடம் இல்லை. வாய்ப்பு கிடைத்தது, வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது மட்டுமே வித்தியாசம். ஐரோப்பாவில் ஹிட்லருக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. அரேபியாவில் இபின் சவுத்'க்கு கிடைத்தது. எண்பதுகள் வரை ஹிந்துத்துவ ஆட்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கவில்லை. 1992ல் கிடைத்தது; 2002ல் கிடைத்தது. வாய்ப்பு கிடைத்தபோது என்ன செய்தார்கள் என்பது நமக்கெல்லாம் தெரியும். இப்போது என்ன முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பதையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்\nபிகு: இதன் நீட்சியாக, ஜாதிகளும் இத்தகைய கலப்படத்தையே எதிர்க்கின்றன... மதத்தின் subsetஆன, ஜாதியின் பெயரால் வன்முறை நடத்தி இரத்த ஆறு ஓட்டுகின்றன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdesiyam.com/2016/04/blog-post_30.html", "date_download": "2019-06-26T07:43:09Z", "digest": "sha1:Z7ZVNZVFQR6IGIE3NJAX3ITI4FXHRHR6", "length": 49926, "nlines": 770, "source_domain": "www.tamizhdesiyam.com", "title": "தமிழ்த் தேசிய இலட்சியம் முழங்கி மே நாள் கடைபிடிப்போம் ! தோழர் பெ. மணியரசன் மே நாள் வாழ்த்து ! ~ தமிழ்த்தேசியப் பேரியக்கம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழ்த் தேசிய இலட்சியம் முழங்கி மே நாள் கடைபிடிப்போம் தோழர் பெ. மணியரசன் மே நாள் வாழ்த்து \nதமிழ்த் தேசிய இலட்சியம் முழங்கி மே நாள் கடைபிடிப்போம் \nதோழர் பெ. மணியரசன் மே நாள் வாழ்த்து \nஇந்தியத் துணைக் கண்டத்தில் முதல் முதலாக மே நாள் கொண்டாடியது தமிழ்நாடு. தென்னிந்தியாவின் முதல் பொதுவுடைமையாளரான சிந்தனைச்சிற்பி சிங்காரவேலரும் அவர் தோழர்களும் 1923 ஆம் ஆண்டு சென்னைக் கடற்கரையில் மே நாள் கொண்டாடினர்.\nஇந்தியாவிலேயே முதல் முதலாக முறைப்படுத்தப்பட்ட தொழிற்சங்கம் தொடங்கப்பட்ட இடம் சென்னை. தமிழ்த்தென்றல் திரு வி.க. அவர்களும் அவருடைய தோழர்களும் 1918 ஆம் ஆண்டு சென்னைத் தொழிலாளர் சங்கம் (Madras Labor Union) தொடங்கினர்.\n1917 இரசியப் புரட்சியை இந்தியாவிலேயே முதல் முதலாக வாழ்த்தி வரவேற்றுப் பாடியப் பாவலர் பாரதியார்.\nவரலாற்றுப் புகழ்மிக்க விடுதலைப் போர்க்களத்தில் பகைவர்களோடு போராடிக் கொண்டிருந்த காலத்திலும் ஆண்டு தோறும் தமிழீழத்தில் மே நாள் போராளிகளும் மே நாள் எழுச்சி நிகழ்வுகளும் கடைபிடித்தவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள்.\nஅவ்வாறான பெருமைமிக்கத் தமிழ் மரபின் சிறந்த பிரதிநிதியாய் செயல்பட வேண்டும் என்ற சிந்தனையுடன் இயங்கிக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் 2016 மே நாள் வாழ்த்துகளை உழைக்கும் மக்களுக்கும், இன அடிப்படையில் ஒடுக்கப்பட்டுள்ள தமிழின மக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nதொழிலாளிகள் மட்டுமின்றி உரிமைக்குப் போராடும் அனைத்து மக்களும் தங்களுக்கான எழுச்சி நாளாக மே நாளைக் கடைபிடிக்க வேண்டும் என்றார் மேதை லெனின்\nகாலனி நாடுகளைப் பிடிக்க அந்தக் காலத்தில் கையில் பீரங்கியும், துப்பாக்கியும் கொண்டு வந்தன ஏகாதிபத்தியங்கள். இந்தக் காலத்தில் உலகமயம் பொருளியல் என்ற ஆக்கிரமிப்பு வலையும் வளர்ந்த தொழில் நுட்பமும் கொண்டு வருகின்றன.\nஇன்று அமெரிக்க ஏகாதிபத்தியம் உள்ளிட்ட அயல் ஏகாதிபத்தியங்களை முறியடிப்பது என்பது ஒவ்வோரு தேசிய இனமும் நாடும் தங்கள் தாயகத்தை ஏகாதிபத்தியப் பொருளியல் அண்டாமல் தடுத்துக்கொள்வது தான்.\nதமிழ்நாட்டைப் பொறுத்தவரை அமெரிக்க ஏகாதிபத்தியங்கள் உள்ளிட்ட அயல் ஏகாதிபத்தியங்களும் அ���்டை ஏகாதிபத்தியமான இந்தியாவும் சேர்ந்துதான் நமது பொருளியலைச் சூறையாடுகின்றன.\nநம் உழைப்பாளிகளின் உரிமைகளைப் பறிக்கின்றன. நம் வாழ்வியல் – சுற்றுச்சுழல் அனைத்தையும் சீரழித்து வருகின்றன.\nஇறையாண்மையுள்ள தமிழ்த்தேசம் மிகை நுகர்வுப் பண்பாட்டிலிருந்து விடுபட்டு வாழ்வாங்கு வாழக் கற்றுக் கொள்ளப் மரபு வழிப்பட்ட நமது சிறந்த வாழ்க்கை முறையை மீட்டல், இயற்கை வேளாண்மை, சுற்றுச் சூழல் பாதுகாப்பு, சமூக சமத்துவம், உழைக்கும் மக்கள் உரிமை, பெண்ணுரிமை முதலிய அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்ட தமிழ்த்தேசியமே நமது உரிமைப் போராட்டத்தின் இலட்சியமாகும்.\nஉலகெங்கும் கடைபிடிக்கப்படும் உரிமை எழுச்சி நாளான மே 1 இல் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியத்தைப் புரிந்து கொள்ளவும் தமிழ்த்தேசிய இலட்சியத்தைக் கையில் ஏந்தவும் முன்வருமாறு கேட்டுக் கொண்டு, மே நாள் வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nதமிழ்ச் சான்றோர் பேரவை நிறுவனர் அய்யா நா. அருணாச்ச...\nகளம் காத்திருக்கிறது – காலம் அழைக்கிறது – கடமையாற்...\n”தமிழ்த் தேசியப் போராளி” புலவர் கு. கலியபெருமாள் அ...\nநன்றாக ஒரு நிமிடம் யோசித்துப் பார்த்தால் யாரும் வா...\nஅதிகாரமில்லா சட்டப்பேரவைக்கு நடத்தப்படும் பொதுத் த...\n“திராவிடச் சாதனைகள்” குறித்து திருமாவேலனுக்குத் தி...\n“நுழைவுத் தேர்வல்ல.. தமிழர்களை நுழையவிடாதத் தேர்வ...\nதனித்தமிழ்நாடு கேட்டால் திருநெல்வேலியும் தனிநாடு...\nதமிழ்நாடெங்கும் எழுச்சியுடன் நடைபெற்ற மே நாள் கொடி...\nஉலகமயம் வீழட்டும் - தேசங்கள் மீளட்டும் உழைப்போர் ...\nதமிழ்த் தேசிய இலட்சியம் முழங்கி மே நாள் கடைபிடிப்ப...\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி. Powered by Blogger.\n'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' (1)\n“தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு” (1)\n“தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா\n(ஐ.பி.சி.) பிரிவு 124 (1)\n10 பேரை குறிவைக்கிறதா அரசு\n11 பேர் சிறையிலடைப்பு (1)\n90% தமிழர்களுக்கு வேலை (1)\nஅ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் (1)\nஅடக்குமுறையைக் கண்டித்து தெருமுனைக் கூட்டம் (1)\nஅயலாருக்கு பங்கீடு தமிழருக்கு முக்காடு (1)\nஅரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் (1)\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் (1)\nஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா (3)\nஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறத���\nஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன்\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் (1)\nஇடித்தவர்களைக் கைது செய்க (1)\nஇந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம் (3)\nஇந்திப் பிரசார சபை (2)\nஇந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் (1)\nஇந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா (1)\nஇந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும்\nஇராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் (1)\nஇராமேசுவரம் மீனவர் படுகொலை (3)\nஇருவரில் யாருக்கு உங்கள் வாக்கு\nஇனத்திற்காக சில நொடிகள் செலவிட ஓர் அழைப்பு\nஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் (2)\nஉலக வர்த்தகக் கழகம் (1)\nஉலகத் தமிழ் அமைப்பு (1)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (1)\nஎடப்பாடி வீடு முற்றுகை (1)\nஎழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி (1)\nஏழு தமிழர் விடுதலை (16)\nஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் (1)\nஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் (1)\nஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா \nகடலூரில் மூவர் பலி (1)\nகட்சி அலுவலகமாக மாறும் (1)\nகப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. (1)\nகர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் (2)\nகாப்பியத்தலைவி கண்ணகிக்கு வீரவணக்கம் (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு (45)\nகாவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமைக்காக உயிரீகம் செய்த தழல் ஈகி விக்னேசுக்கு வீரவணக்கம்\nகாவிரி நீர் கடலில் கலப்பது வீணா\nகாவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது (1)\nகாவிரியில் புதிய அணை (1)\nகிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் (1)\nகுற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் (1)\nகேசவனின் தன்னோவியக் கண்காட்சி (1)\nகேரளத்தின் பொய் அம்பலம் (1)\nகேரளத்தோடு பேச வேண்டும் (1)\nகோவை ஈசுவரன் அவர்களுக்கு வீரவணக்கம் (1)\nசசிகலா – பன்னீர் (1)\nசமூக வலைதளத் தோழர்களுக்கு (1)\nசாதி ஒழிப்பு மாநாடு (1)\nசாந்தலிங்க இராமசாமி அடிகளார் (1)\nசான்றிதழ் சரிபார்ப்பு தள்ளிவைப்பு (1)\nசிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி (1)\nசிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது (2)\nசித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு (1)\nசிவாஜி கணோசன் சிலை (1)\nசுருங்கி வரும் ஜனநாயகம் (1)\nசுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் (1)\nசுவாதி கொலையைத் தடு��்க முன் வராத மக்கள் (1)\nதஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா\nதஞ்சை பெரிய கோவில் (1)\nதமிழக இளைஞர் முன்னணி (4)\nதமிழக உழவர் முன்னணி (1)\nதமிழக உழவர் முன்னணி தோழர்கள் பங்கேற்பு. (1)\nதமிழக எல்லை மீட்பு போராட்டம் (1)\nதமிழக மீனவர் சிக்கல் (4)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணி (1)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணித் தலைவர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழர் எழுச்சி உரைவீச்சு (1)\nதமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் (2)\nதமிழர் தற்காப்பு அரசியல் (3)\nதமிழர் மீட்சிப் பெருங்கூடல் (5)\nதமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் (1)\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் (1)\nதமிழ் வழக்கு மொழி (1)\nதமிழ் வழிக் கல்வி (4)\nதமிழ்க் கலை இலக்கியப் பேரவை (3)\nதமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் தோழர் பெ. மணியரசன் கேள்வி (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர் பெ. மணியரசன் (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு\nதமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கம் (33)\nதமிழ்த் தேசியப்பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் விடையளிக்கிறார்\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பாராட்டு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் பேச்சு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டன அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் (1)\nதமிழ்நாடு தழுவிய முழு கடையடைப்பு இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை\nதமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே (7)\nதலைமைச் செயற்குழு தீர்மானங்கள் (4)\nதலைவர் மணியரசனுக்கு தோழர்களின் சிறப்பான வரவேற்பு\nதழல் ஈகி விக்னேசு (1)\nதிராவிட அரசியலின் தலைவர் வழிபாடு (1)\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா\nதிருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் (1)\nதிருமுருகன் மீது குண்டர் சட்டம் (1)\nதேவிகுளம் - பீரிமேடு மீட்பு (1)\nதொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. (1)\nதோ��ர் கி. வெங்கட்ராமன் கண்டனம்\nதோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை\nதோழர் குபேரனை விடுதலை செய்க\nதோழர் குபேரன் பிணையில் விடுதலை..\nதோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி (1)\nதோழர் பெ. மணியரசன் (3)\nதோழர் பெ. மணியரசன் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல்\nதோழர் பெ. மணியரசன் மீண்டும் கோரிக்கை\nதோழர் முகிலனை விடுதலை செய்க (1)\nந. அரணமுறுவல் திடீர் மறைவு (1)\nநடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் (1)\nநடுநிலை தவறக் கூடாது (1)\nநலமாகி வருகிறேன் – நன்றி (1)\nநால்வரையும் விடுதலை செய்க (1)\nநீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் (1)\nநீட் தேர்வு நிரந்தர விலக்கு (2)\nநீதிபதி சி.டி. செல்வம் (1)\nபரப்புரையின் தொடக்க விழா (1)\nபவானியில் கேரள அரசு தடுப்பணை (1)\nபறிபோகும் தமிழர் தாயகம் (1)\nபாடி - இடைத்தெரு (1)\nபாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது (1)\nபாரதமாதா பலிகொண்ட தமிழன் (1)\nபிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன்\nபுலவர் கலியப்பெருமாள் வீரவணக்கம் நிகழ்வு (1)\nபுலவர் கு. கலியபெருமாள் (1)\nபுறக்கணிக்கப்படும் தமிழ் இளைஞர்கள் (1)\nபூம்புகார் மொதுக் கூட்டம் (1)\nபெ. மணியரசன் இறுதி வணக்கம்\nபெ. மணியரசன் கோரிக்கை (2)\nபெ. மணியரசன் பங்கேற்பு (1)\nபெ. மணியரசன் பேட்டி (1)\nபெ.மணியரசன் அவர்கள் கைது (1)\nபெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி (2)\nபொன்மலை தொடர்வண்டிப் பணிமனை (1)\nபோராட்டக் களத்தில் நின்ற பெண்கள் (1)\nமகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள்\nமகளிர் நாள் - மார்ச்சு 8 (1)\nமக்கள் போராட்டமும் சனநாயகமும் (1)\nமண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு (2)\nமண்ணின் மக்களுக்கே வேலை (1)\nமதுபான ஆலை முற்றுகை (1)\nமயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணிக்கு (1)\nமரண தண்டனை எதிர்ப்பு (2)\nமரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே\nமருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை (1)\nமனிதச் சங்கிலிப் போராட்டம் (1)\nமாட்டுக்கறித் தடைச் சட்டம் (2)\nமாணவி அனிதா தற்கொலை (2)\nமாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் (1)\nமாமணிக்கு மணிவிழா ஆண்டு (1)\nமாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் (1)\nமே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம்\nமேதகு வே. பிரபாகரன் (1)\nமொழி வழி மாநிலம் (1)\nயாரும் வாக்களிக்கவே போக மாட்டார்கள் (1)\nரேசன் கடைகளுக்கு மூடுவிழா (1)\nலட்சுமி என்னும் பயணி (1)\nலட்சுமி என்னும் பயனி (2)\nவழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் (1)\nவிமானப் படைத்தள முற்றுகைப் போர் (1)\nவீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் (1)\nவெளி மாநிலத்தவருக்கு அரசு வேலை (1)\nவெளி மாநிலத்தவரும் வெளி நாட்டினரும் (1)\nவெளியார் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு (6)\nவேலூர் சிறையில் பேரறிவாளனுடன் பெ. மணியரசன் சந்திப்பு\nவேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் (1)\nவைரமுத்து கங்காணி வேலை பார்க்கக்கூடாது (1)\nஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா\nஜேக்டோ ஜியோ போராட்டம் (1)\nஸ்பாரோ இலக்கிய விருது (1)\nதமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு தீர்மானம்\nஇந்தியைத் திணிக்கும் தில்லி அரசையும் ஆங்கிலத்தைத் திணிக்கும் தமிழக அரசையும் கண்டித்து மொழிப்போர் நாளில் போராட்டம் தமிழ்த்தேசப் பொதுவுடைமைக்...\nபிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் வீரச்சாவு \nவீரச்சாவடைந்துள்ள தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு வீரவணக்கம் \nCopyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tongyidaqz.com/ta/news/2017-attend-the-middle-east-hardware-exhibition-in-dubai", "date_download": "2019-06-26T08:35:42Z", "digest": "sha1:VOSL3IYG3FIDZDZ4OCBL2UQQW6P3JQZL", "length": 3813, "nlines": 152, "source_domain": "www.tongyidaqz.com", "title": "2017 துபாயில் மத்திய கிழக்கு வன்பொருள் கண்காட்சி கலந்து - சீனா Foshan ல் Tongyida லிஃப்டிங் உபகரணம்", "raw_content": "\nஉயர் பாதுகாப்பு வலயம் செயின் பிளாக்ஸ்\nசூப்பர் லக்ஸ் செயின் பிளாக்ஸ்\nபி.ஏ. மினி எலக்ட்ரிக் Hoist\n2017 துபாயில் மத்திய கிழக்கு வன்பொருள் கண்காட்சி கலந்து\n2017 துபாயில் மத்திய கிழக்கு வன்பொருள் கண்காட்சி கலந்து\nபோஸ்ட் நேரம்: ஆகஸ்ட் 25-2018\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nமேலும் உங்கள் Cantonfair மகிழுங்கள்\n2017 மத்திய கிழக்கு வன்பொருள் Exhi கலந்து ...\nஒவ்வொரு ஆண்டும் CANTON கண்காட்சி ஒவ்வொரு முறையும் கலந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/tag/4pzG3/text", "date_download": "2019-06-26T09:05:34Z", "digest": "sha1:DW4EKZLMTINL5BFE5VUHIUMY7RGDKIGI", "length": 5857, "nlines": 123, "source_domain": "sharechat.com", "title": "Download 379 வது பிறந்தநாளை கொண்டாடும் சென்னை வாழ்த்துக்கள் Whatsapp Status Tamil - ShareChat", "raw_content": "379 வது பிறந்தநாளை கொண்டாடும் சென்னை\n379 வது பிறந்தநாளை கொண்டா���ும் சென்னை\n379 வது பிறந்தநாளை கொண்டாடும் சென்னை\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\n379 வது பிறந்தநாளை கொண்டாடும் சென்னை\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\n379 வது பிறந்தநாளை கொண்டாடும் சென்னை\nகனவுகள் பூக்கும் நேரம்.. கவிதைகள் மறக்கும் நேரம்.. இதயத்தை பூட்டி வைக்காமல்.. இமைகளை மட்டும் பூட்டி வைப்போம்.. விடியும் வரை... Tamil Status App - https://play.google.com/store/apps/details\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\n379 வது பிறந்தநாளை கொண்டாடும் சென்னை\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\n379 வது பிறந்தநாளை கொண்டாடும் சென்னை\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\n379 வது பிறந்தநாளை கொண்டாடும் சென்னை\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\n379 வது பிறந்தநாளை கொண்டாடும் சென்னை\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\n379 வது பிறந்தநாளை கொண்டாடும் சென்னை\nஆகஸ்ட் 25. கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் வாழ்த்துக்கள் இவண் ராஜா கிரை\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\n379 வது பிறந்தநாளை கொண்டாடும் சென்னை\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\n379 வது பிறந்தநாளை கொண்டாடும் சென்னை\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-26T08:38:45Z", "digest": "sha1:KZA45VJF5XLR2MKVU74GN43PRDWLI4KM", "length": 37623, "nlines": 281, "source_domain": "ta.wikipedia.org", "title": "இழையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஹீமோடொக்சிலினும் இயோசினும் கொண்டு சாயமூட்டப்பட்ட மனித நுரையீரல் திசுக்களை நுண்நோக்கியினூடாகப் பார்க்கையில் தெரியும் தோற்றம்\nஇழையம் (Tissue (biology)) (அல்லது திசு ) என்பது, ஒரு உயிர்ச் செயலைப் புரியும் ஒத்த பண்புகளுடைய உயிரணுக்களின் கூட்டமைப்பு ஆகும். திசுக்களைப் பற்றி ஆராயும் துறை இழையவியல் அல்லது திசுவியல் (Histology) ஆகும். நோய்க���ைக் கண்டறிவது தொடர்பாக இழையவியலை ஆராயும் போது அது இழையநோயியல் (Histopathology) என அழைக்கப்படும்.\nஒரு குறிப்பிட்ட இழையம் ஒரே மாதிரியான உயிரணுக்களைக் கொண்டிருப்பது அவசியமில்லை எனினும், ஒரே பிறப்பிடத்திலிருந்து பெறப்பட்ட உயிரணுக் கூட்டங்களைக் கொண்டிருக்கும். ஒரே தொழிலைச் செய்யக் கூடிய பல இழையக் கூட்டங்களைச் சேர்த்தே உறுப்பு அல்லது அங்கம் உருவாகின்றது.\nஇழையங்களை பரஃபீன் (Paraffin) எனப்படும் மெழுகுக்கட்டிகளில் பதித்து, பின்னர் மெல்லிய படலமாக வெட்டியெடுத்து (Sectioning), இலகுவாகப் பார்ப்பதற்கு ஏற்றவகையில் அவற்றை இழையச்சாயங்கள் கொண்டு சாயமேற்றி (Staining), பின்னர் நுண்நோக்கிகள் மூலம் பார்த்து ஆராயும் முறை காலங்காலமாகப் பயன்பட்டு வருகின்றன. அண்மைய தொழில்நுட்ப முன்னேற்றங்களான இலத்திரன் நுண்நோக்கி (Electron Microscope), நோய்த்தடுப்பாற்றல் உடனொளிர்வு (Immunoflorescence), உறைநிலையில் திசுக்களைப் படலமாக வெட்டியெடுத்தல் (frozen tissue sectioning) போன்றன திசுவியல் ஆராய்ச்சிகளை வேகப்படுத்தவும் எளிமைப்படுத்தவும் உதவியுள்ளன. இக்கருவிகளையும் நுட்பங்களையும் கொண்டு, இழையங்களைத் தாக்க வல்ல நோய்களைக் கண்டறியவும், முன் கூட்டியே கணிக்கவும் இயலும்.\n1 விலங்கு இழைய வகைகள்\n2 தாவர இழைய வகைகள்\n2.2.1 எளிமையான நிரந்தர இழையம்\n2.2.2 சிக்கலான நிரந்தர இழையம்\nவிலங்குகளில் நான்கு அடிப்படைத் இழைய வகைகள் உள்ளன. இவற்றில் வெவ்வேறு இழைய வகைகள் இணைந்து உறுப்புகளையும், பின்னர் உறுப்புக்கள் இணைந்து உடலையும் உருவாக்கும்.\nஉட்புற மற்றும் வெளிப்புற உடற்பாகங்களை மூடும் புறச்சவ்வு புறவணியிழையத்தால் (Epithelial tissue) ஆனது. இவ்வகை இழையமானது புறச் சூழலுடன் தொடர்புடைய அனைத்து உள், வெளி உறுப்புக்களையும் மூடி இருக்கும். உடல் உறுப்புக்கள் உடலின் மேற்பரப்பை மூடியுள்ள தோல், சமிபாட்டுத் தொகுதி, சுவாசத் தொகுதி, இனப்பெருக்கத் தொகுதி போன்றவற்றை மூடியுள்ள மேற்பரப்பு போன்றவை இவ்வகை இழையங்களால் ஆனது.\nஇந்த இழையங்கள் உடல் உறுப்புக்களுக்கு பாதுகாப்பளித்தல், உடலிற்குத் தேவையான சில சுரப்புக்களைச் சுரத்தல், சமிபாடடைந்த உணவை அகத்துறிஞ்சல் போன்ற செயல்களைச் செய்யும். அத்துடன் இந்த இழையங்கள் ஏனைய இழையங்களிலிருந்து ஒரு அடிமென்சவ்வினால் (basal membrane) பிரிக்கப்பட்டு இருக்கும். இந்த இழையமானது உடலை நுண்ணு��ிர்களின் தாக்கம், காயம் ஏற்படுதல், உடலிலிருந்து திரவ இழப்பு நேர்தல் போன்றவற்றில் இருந்தும் பாதுகாக்கும்.\nஇணைப்பிழையம் (Connective tissue) அல்லது தொடுப்பிழையம் என்பது உடற்பாகங்களை அல்லது வேறுபட்ட இழையங்களை இணைப்பவையாக, அவற்றிற்கு ஆதரவளிப்பவையாக அல்லது அவற்றைப் பிரித்து வைப்பவையாக இருக்கும் இழையமாகும். குருதி, எலும்பு, கொழுப்பிழையம் போன்றன இவ்வகை இழையங்களாகும். எலும்பானது உடல் உறுப்புகளுக்கு அமைப்பைக் கொடுப்பதுடன் உறுப்புக்களை இணைத்து வைத்திருக்கவும் உதவும். குருதி உடல் உயிரணுக்களுக்குத் தேவையான ஆக்சிசன், உணவு, சுரப்புக்கள் போன்றவற்றை எடுத்துச் செல்லவும், கழிவுகளை அகற்றவும் உதவும்.\nதசைகளின் வகைகள் (வெவ்வேறு உருப்பெருக்க அளவுகளில் காட்டப்பட்டுள்ளது)\nதசை இழையம் அல்லது தசையிழையம் எனப்படும் இழையங்கள் சுருங்கி விரியும் இயல்புள்ள இழையங்களாகும். இவை உடலசைவு, உள்ளுறுப்புக்களின் அசைவுக்கு உதவும். இவை மூன்று வகைப்படும்.\nமழமழப்பானதசை அல்லது அழுத்தமான தசை (Smooth muscle): இவை உறுப்புக்களின் உள் படையாகக் காணப்படும்.\nஎலும்புத் தசை (Skeletal muscle): இவை எலும்புகளுடன் தொடர்புடையவையாக இருந்து அசைவுக்கு உதவும்.\nஇதயத் தசை (Cardiac muscle): இது இதயத்தில் காணப்படும். இதயம் சுருங்கி விரிய உதவுவதால் குருதியை உடலின் பல பகுதிகளுக்கும் அனுப்புவதில் பங்கெடுக்கும்.\nநரம்புத் தொகுதி யை உருவாக்கும் இழையம் நரம்பிழையம் எனப்படும். இவ்வகைக் இழையங்கள் மூளை, தண்டு வடம் போன்ற மைய நரம்பு மண்டலம்தையும், புற நரம்பு மண்டலத்தையும் உருவாக்கும் இழையங்கள் ஆகும். நரம்பிணைப்பு மூலமான நரம்புத் தொடர்புகளில் இவ்வகை இழையங்கள் தொழிற்படும்.\nநரம்பிழையத்தைக் காட்டும் ஒரு மாதிரி.\nபல்வேறு வகையான திசுக்களை அடுக்குகளாகக் கொண்ட தாவரத் தண்டொன்றின் குறுக்கு வெட்டுமுகத் தோற்றம்:\n1. தண்டின் நடுவில் உள்ள தக்கை எனப்படும் மென்மையான பகுதி (Pith),\nதாவர இழையங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.\nபுறத்தோல் அல்லது மேற்றோல் (Epidermis): இலைகளினதும், இளம் தாவரத்தினதும் வெளி மேற்பரப்பை ஆக்கும் கலங்களால் ஆன இழையமாகும்.\nகலனிழையம் (Vascular tissue): முக்கியமாக இரு இழைய வகைகளைக் கொண்டிருக்கும். அவை காழ், உரியம் என்பனவாகும். இவை ஊட்டச்சத்து, திரவங்களைத் தாவரத்தின் உள்ளாகக் கடத்தும் இழை��ங்களாகும்.\nஅடியிழையம் (Ground tissue): இவ்வகை இழையமே மிகவும் குறைவாக வேறுபாட்டுக்கு உட்பட்டதாக இருக்கும். இவ்விழையம் ஒளிச்சேர்க்கையில் உணவைத் தயாரிக்கும் இடமாகவும், அவற்றைச் சேமித்து வைக்கும் இடமாகவும் இருக்கும்.\nதாவர இழையங்கள் வேறொரு வகையிலும் பிரிக்கப்படும்.\nஇவை தொடர்ந்து உயிரணுப்பிரிவு (Cell division), உயிரணு வேற்றுமைப்பாடு (cell differentiation) நடைபெறும் இயக்கத்திலுள்ள கலங்களைக் கொண்டிருக்கும். பொதுவாகத் தண்டு நுனி, வேர் நுனி, மற்றும் காழ், உரியக் கலங்களை உருவாக்கவல்ல தண்டின் உள்பகுதியில் காணப்படும் மாறிழையம் (Cambium) போன்றவை இவ்வகைப் பிரியிழையமாகும். இவை பிரிவுக்குட்பட்டு புதிய கலங்களை உருவாக்கும்போது அவை ஆரம்பத்தில் பிரியிழையக் கலங்களாக இருக்கும். பின்னர் அவை வேறுபாட்டுக்குட்பட்டு, வெவ்வேறு இழையங்களை உருவாக்கும். இவ்வகை இழையத்திலுள்ள கலங்கள் செலுலோசினால் ஆன மெல்லிய கலச்சுவரைக் கொண்டிருக்கும். வெவ்வேறு இடங்களில் உள்ள வெவ்வேறு பிரியிழையங்கள், அமைப்பில் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டு முட்டை வடிவம், பல்கோண வடிவம், நாற்கோண வடிவமென வேறுபடும். ஆனால், ஒரு குறிப்பிட்ட இடத்திலுள்ள ஒரு இழையத்தின் கலங்கள் ஒரே அமைப்பைக் கொண்டிருக்கும். கலங்கள் அடர்த்தியான குழியவுருவையும், பெரிய கருவையும் மிகச் சிறிய அளவில் புன்வெற்றிடங்களையும் கொண்டிருக்கும். அத்துடன் கலங்கள் மிக நெருக்கமாக ஒன்றுடன் ஒன்று ஒட்டியபடி காணப்படுவதுடன், கலங்களுக்கிடையே இடைவெளியும் இருப்பதில்லை.\nஇவ்வகை இழையம் மூன்று பிடிவுகளில் வருகின்றது.\nநுனிப்பிரியிழையம்: தண்டு, வேர் என்பவற்றின் வளரும் நுனிப்பகுதியில் காணப்படும். இதன் தொடர்ச்சியான பிரிவினால், தண்டு, வேர்ப்பகுதிகள் நீட்சியுற்று தாவர வளர்ச்சியில் உதவும். இது முதன்மையான வளர்ச்சி என்றும் நேர்வளர்ச்சி என்றும் அழைக்கப்படும்.\nபக்கப்பிரியிழையம்: இவ்வகை இழையத்திலுள்ள கலங்கள் ஒரு தளத்திலேயே பிரிவைக் கொண்டிருப்பதனால், இதனால் உண்டாகும் வளர்ச்சி பக்க வளர்ச்சியாக இருக்கும். இதனால் தண்டு, வேர் போன்ற அங்கங்களின் விட்டம் அதிகரிக்கும். மரங்களின் வெளிப்பட்டைக்கு கீழாக இருக்கும் தக்கை மாறிழையம் (cork cambium), இருவித்திலைத் தாவரங்களின் கலனிழையத்தில் இருக்கும் கலனிழைய மாறிழையம் என்பன இவ்���கை இழையங்களாகும்.\nஇடைப்பிரியிழையம்: இவை நிரந்தர இழையங்களுக்கு இடையில் காணப்படும். கணுக்களின் அடிப்பகுதி, கணுக்களுக்கு இடையிலான பகுதிகள், இலையின் அடிப்பகுதி போன்ற இடங்களில் இவ்வகை இழையம் காணப்படும். தண்டுகளின் பக்க வளர்ச்சியிலும், தாவரங்களின் சில பகுதிகளில் நீட்சிக்கும் உதவும்.\nபிரியிழையத்திலிருந்து உருவாகும் கலக்கூட்டம் ஒரு குறிப்பிட்ட தொழிலைச் செய்ய ஆரம்பிக்கும்போது, அவை தமது தொடர்ந்து பிரியும் தன்மையை இழந்து நிரந்தர இழையமாகின்றது. கலங்கள் ஒரு குறிப்பிட்ட அளவு, உருவம், தொழில் என்பவற்றை அடையும் செயல்முறையே கலவேறுபாடு (cell differentiation) எனப்படுகின்றது. இந்த நிரந்தர இழையம் மேலும் பல வகையாகப் பிரிக்கப்படும்.\nமேற்றோல் அல்லது புறத்தோல் (Epidermis)\nஇது செலுலோசினால் ஆன மிக மெல்லிய கலச்சுவர் கொண்ட கலங்களாலானது. கலங்களுக்கிடையே கல இடைவெளியையும் கொண்டிருக்கும். இவ்விழையத்திலிருக்கும் கலங்கள் கிட்டத்தட்ட ஒரே அளவானதாகவும், வடிவத்தில் கோள வடிவ அல்லது முட்டை வடிவ அமைப்பையும் கொண்டிருக்கும். இது தாவரங்களின் பல பகுதிகளிலும் காணப்படும். வேர், தண்டு, இலை, பூ, பழம் ஆகிய எல்லா அங்கங்களிலும் காணப்படும். பொதுவாக மேற்றோல் அல்லது தக்கைப் பகுதியிலும், இலைகளில் இலைநடுவிழையத்திலும் காணப்படும். இவ்விழையத்தின் முக்கிய தொழில், மாப்பொருள், கொழுப்பு, புரதம் போன்ற உணவுப் பொருட்களைச் சிதைமாற்றம் எனப்படும் வளர்சிதைமாற்றத்துக்கு உட்படுத்தி சேமித்தல் ஆகும். அத்துடன் கழிவுப் பொருட்களான பசை, பிசின், சில கனிமப் பொருட்களையும் சேமிக்கின்றது.\nஇவ்விழையத்தின் கலங்கள் பச்சைய நிறமியையுடைய பச்சையவுருமணிகளைக் கொண்ட கலங்களால் ஆனது. இவை பொதுவாகப் பச்சை இலைகளின் மென்மையான இழையத்திலும், செடிகளில் ஒளித்தொகுப்புச் செய்யக்கூடிய தண்டின் மேற்பட்டைப் பகுதியிலும் காணப்படும்.\nஇவை ஒருவகை புடைக்கலவிழையமே ஆகும். நீர்த் தாவரங்களில், இவ்விழையத்திலுள்ள கல இடைவெளிகள் பெரிதாக அமைந்து காற்றுக் குழிகளை உருவாக்குவதால், அந்தத் தாவரங்கள் மிதக்கும் தன்மையுடையவையாக இருக்க முடிகின்றது.\nஓட்டுக் கலவிழையக் கலங்களில் குறுக்கு வெட்டுமுகத் தோற்றம்\nஇவையும் செலுலோசாலான மெல்லிய கலச்சுவரைக் கொண்டிருப்பினும், பல கலங்கள் ஒன்றையொன்ற�� சந்திக்கும் புள்ளிகளான கலத்தின் மூலைப் பகுதிகளில் செலுலோசு, பெக்டின் போன்ற பொருட்களால் கலச்சுவர் தடிப்படைந்து காணப்படும். இங்கே கலங்கள் கல இடைவெளிகளின்றி மிகவும் நெருக்கமாக அடுக்கப்பட்டு இருக்கும். இவை பொதுவாகத் தண்டுகள், இலைகளில், தோலுக்குக் கீழான இழையமாகக் காணப்படும். இவை ஒரு வித்திலைத் தாவரத்திலோ, வேர்களிலோ காணப்படுவதில்லை.\nஇளம் தாவரத் தண்டுகளில் ஒரு ஆதாரம் வழங்கும் இழையமாகத் தொழிற்படும். இவை தாவர உடல்களில் இழுவிசை, மீள்திறன் போன்ற இயல்புகள் உருவாகக் காரணமாகும். இலைகளின் கரைப்பகுதிகளில் அமைந்திருந்து, காற்றில் அவை கிழிந்து போகாமல் பாதுகாக்கும். அத்துடன் எளிய காபோவைதரேட்டு பதார்த்தங்களை உருவாக்குவதிலும், மாப்பொருளைச் சேமிப்பதிலும் இவ்விழையம் பங்கு கொள்ளும்.\nதாவரத்தின் அடிப்படை இழையத்தில் உள்ள நார் வல்லருகுக்கலவிழையத்தின் குறுக்கு வெட்டுமுகத் தோற்றம்.\nஇவ்விழையம் தடித்த கலச்சுவரைக் கொண்ட இறந்த கலங்களாலானது. இக்கலங்கள் லிக்னின் என்னும் பதார்த்தத்தால் ஆன தடித்த, இறுக்கமான துணைக் கலச்சுவரைக் கொண்டுள்ளன. இந்த லிக்னின் படிவானது மிகவும் தடிப்பாக இருப்பதனால், இக்கலங்கள் வளையாத, உறுதியான, நீரை உட்புகவிடாத இயல்புகளைக் கொண்டிருக்கும். கல இடைவெளியற்று, மிக நெருக்கமாக அடுக்கப்பட்ட கலங்கள் பல்கோண வடிவத்தைக் கொண்டிருக்கும்.\nஇவ்விழையம் முக்கியமாகக் கீழ்த்தோல், பரிவட்டவுறை, துணைக் காழ், துணை உரியம் போன்ற இடங்களில் காணப்படும். இவ்விழையத்தின் முக்கியமான தொழில் தாவரத்துக்கு உறுதியைக் கொடுப்பதனால், அவற்றிற்கான ஆதாரத்தை வழங்குவதாகும்.\nஇவ்விழையத்தின் கலங்களை இரு வகைப்படுத்தலாம்.\nநார் (fibres): இவை நீளமாகவும், கூர்மையான கல முடிவுகளையுடைய நீட்சியடைந்த கலங்களைக் கொண்டுமிருக்கும்.\nவன்கலங்கள் (sclerids): இவை லிக்னின் ஏற்றப்பட்ட மிகத் தடித்த கலச்சுவர் கொண்ட, குறுகிய கலங்களாகும்.\nதாவரத்தின் எல்லாப் பகுதிகளையும் மூடியிருக்கும் தனிப் படலத்தால் ஆன கலங்களைக் கொண்டதே இந்த மேற்றோல் ஆகும். இவை பொதுவாகத் தட்டையான கலங்களால் ஆனது. கலங்களின் மேற்சுவரும், பக்கச் சுவர்களும், உட்சுவரை விடத் தடிப்பமானதாக இருக்கும். இங்கே கலங்கள் கல இடைவெளியற்று, ஒரு தொடர்ந்த விரிப்பாக அடுக்கப்பட்டும் தாவரத்தை மூடி இருந்து பாதுகாப்பளிக்கும்.\nஒரே கல உற்பத்தியைக் கொண்ட, ஒன்றுக்கு மேற்பட்ட இழையக் கூட்டங்கள் ஒரு குறிப்பிட்ட தொழிலைச் செய்வதற்காக ஒன்றாக இணைந்து தொழிற்படுமாயின் அவை சிக்கலான இழையம் எனப்படும். கலனிழையங்களான காழ், உரியம் இவ்வகை இழையங்களாகும். மாறிழையத்தில் உள்ள பெற்றோர்க் கலங்கள் இவ்வகையான காழ் உரிய இழையங்களை உருவாக்கும். இவை நீர், கனிமம். ஊட்டச்சத்துக்கள், மற்றும் கரிமப் பதார்த்தங்களைத் தாவரத்தினுள் கடத்துவதில் பங்கெடுக்கும்.\nகலன்றாவரங்களில் நீர், கனிமங்களைக் கடத்தும் முக்கிய இழையமாகக் காழ் இருக்கிறது. தாவரத்தின் தண்டு, வேர்களின் நடு அச்சைச் சுற்றி, குழாய் போன்ற அமைப்புக்களை இந்த இழையம் ஏற்படுத்தி இருக்கும். அக்குழாய்களின் ஊடாக நீர், கனிமம்மேல் நோக்கிக் கடத்தப்படும்.\nதாவரத்தால் உற்பத்தியாக்கப்படும் உணவுப் பொருட்களைக் கரைந்த நிலையில் தாவரத்தில், தேவைக்கேற்ப மேல் நோக்கியோ அல்லது கீழ் நோக்கியோ, எல்லாப் பகுதிகளுக்கும் எடுத்துச் செல்வதில் இந்த உரிய இழையம் உதவும்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 சூலை 2017, 17:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/mores", "date_download": "2019-06-26T07:59:24Z", "digest": "sha1:UGSRKTVQKG6QRH6RWFNDK64UNSWOVN2A", "length": 4580, "nlines": 102, "source_domain": "ta.wiktionary.org", "title": "mores - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஉளவியல். சட்ட திட்டங்கட்குட்பட்ட சமூகக் குழு\nமருத்துவம். சமுதாய பழக்கவழக்கக் கோட்பாடு\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 1 பெப்ரவரி 2019, 14:48 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/amazon-flipkart-sales-fall-may-be-walmart-exit/", "date_download": "2019-06-26T08:08:12Z", "digest": "sha1:F4WUY3CFMS5SPQV5WUHPCDS77TSYFE5H", "length": 7427, "nlines": 81, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "Amazon Flipkart Sales : ஃபிளிப்கார்ட், அமேசான் விற்பனை சரிய காரணம் என்ன.. ?", "raw_content": "\nFlipkart : ஃபிளிப்கார்ட், அமேசான் விற்பனை சரிய காரணம் என்ன.. \nஇந்திய இ-காமர்ஸ் வலைதளங்களுக்கு புதிய அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையால் அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் நிறுவனங்களின் வருவாய் குறைய தொடங்கியுள்ளதால் வால்மார்ட் நிறுவனம் வெளியேறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇந்திய அரசினால் செயற்படுத்தப்பட்டுள்ள அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையால் அமேசான், ஃபிளிகார்ட் நிறுவனங்கள் விற்பனை மிகப்பெரிய பாதிப்படைந்துள்ளது. புதிய கொள்கைகளால் இந்நிறுவனங்கள், பங்குதாரர்களாக செயல்படுகின்ற நிறுவனங்களின் தயாரிப்புகளை இவர்களது சொந்த தளத்தில் விற்பனை செய்யவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே, அத்தகைய பொருள்களை விற்பனைப் பட்டியலிலிருந்து நீக்கிவிட்டார்கள்.\nமேலும் அமேசான், ஃப்ளிப்கார்ட் நிறுவனங்களின் வாயிலாக ஆன்லைன் தளங்களில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்த எக்ஸ்குளூசிவ் பொருட்கள் நீக்கப்பட்டுள்ளன. 25 சதவிகிதத்திற்கும் மேல் பிரத்யேகமாக பொருட்கள் விற்பனை செய்யப்படுவது நீக்கப்பட்டுள்ளது.\nஇதன் காரணமாக கடந்த பிப்ரவரி 1ந் தேதி முதல் இரு முன்னணி நிறுவனங்களின் விற்பனை சரிந்துள்ளது. மேலும் மோர் கன் ஸ்டேன்லி வெளியிட்டுள்ள அறிக்கையில் சீன சந்தையிலிருந்து அமேசான் வெளியேறியதை போன்று இந்தியாவில் இருந்து வால்மார்ட் நிறுவனம் வெளியேறலாம் என குறிப்பிட்டுள்ளது.\nகடந்த வருடம் ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் 77 சதவீகித பங்குகளை 1,600 கோடி அமெரிக்க டாலருக்கு வால்மார்ட் நிறுவனம் வாங்கியிருந்தது. ஆனால் புதிய கொள்கையினால், இந்நிறுவனம் மிகப்பெரிய விற்பனை சரிவினை சந்திக்கும் என்பதனால் இந்நிறுவனம் வெளியேறுவதனை தவிர வேறு வழி இல்லை.\nசமீபத்தில் ஜியோ நிறுவனம், இ-காமர்ஸ் சேவையில் நுழைந்துள்ள நிலையில் இதற்கு சாதகமாக இந்த முடிவினை அரசு மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். டெலிகாம் துறையில் ஜியோ வந்த போது மற்ற நிறுவனங்கள் சரிவை சந்தித்தது நினைவிருக்கலாம்.\nSamsung Galaxy A Series : ரூ.8940க்கு சாம்சங் கேலக்ஸி ஏ10, ஏ20 மற்றும் ஏ30 மொபைல் வருகையா..\nWhatsApp : வாட்ஸ் ஆப்பில் புதிய பாதுகாப்பு வசதி அற��முகம்\nWhatsApp : வாட்ஸ் ஆப்பில் புதிய பாதுகாப்பு வசதி அறிமுகம்\nபிஎஸ்என்எல் வழங்கும் இலவச ஹாட்ஸ்டார் ஐசிசி உலக கோப்பை\nவில்லன் அம்ரிஷ் புரி 87வது பிறந்தநாள் சிறப்பு கூகுள் டூடுல்\nவடக்கு அரைக்கோளத்தில் கோடைக் காலம் குறித்த கூகுள் டூடுல்\nஃபேஸ்புக் லிப்ரா மெய்நிகர் நாணயம், கலிப்ரா டிஜிட்டல் வாலெட் அறிமுகம்\nபிஎஸ்என்எல் வழங்கும் இலவச ஹாட்ஸ்டார் ஐசிசி உலக கோப்பை\nவில்லன் அம்ரிஷ் புரி 87வது பிறந்தநாள் சிறப்பு கூகுள் டூடுல்\nவடக்கு அரைக்கோளத்தில் கோடைக் காலம் குறித்த கூகுள் டூடுல்\nஃபேஸ்புக் லிப்ரா மெய்நிகர் நாணயம், கலிப்ரா டிஜிட்டல் வாலெட் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://facebook.nvkarthik.com/?page=5", "date_download": "2019-06-26T08:12:47Z", "digest": "sha1:PMOJKCRIQPCYT5WHTBCELRFJRRCCIODP", "length": 26949, "nlines": 241, "source_domain": "facebook.nvkarthik.com", "title": "Karthik Nilagiri", "raw_content": "கார்த்திக் நீலகிரி உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…\nஉடனே பார்த்துவிட வேண்டும் என்ற துடிப்பு இந்த முறை Avengers: End Gameக்கு தோணவில்லை... கடைசி படம், இத்துடன் இந்த பயணம் முடிந்துவிடும் என்பதால் அந்த பரவசத்தை முடிந்தளவு தள்ளிப்போட நினைக்கிறேன்... ஒரு நல்ல புத்தகத்தின் கடைசி பக்கங்களும் எனக்கு இப்படித்தான் கடக்கும்...\nஇந்த அண்டத்தில் சுபிட்சம் ஏற்பட பாதி உயிரினங்கள் அழிய வேண்டும் என்று நம்புபவர் தானோஸ்... அது ஒன்றே தீர்வு என்றும், அதுவே மிகச்சரியான தீர்வு என்றும் நம்புபவர்... மேலும், இந்த அண்டத்தை ரட்சிக்க தன்னால் மட்டுமே முடியும் என்றும், தானே மிகச்சிறந்த வலுவான தலைமை என்றும் உறுதியாக நம்புபவர்... அனைத்து சக்திகளையும் ஓரிடத்தே, அதாவது தம்மிடம், குவிக்க நினைப்பவர்... அவரது நியாயமான நடவடிக்கைகளை எதிர்க்கவே இந்த அவெஞ்சர்ஸ் கூட்டு சேர்ந்து இருப்பதாக பிரச்சாரம் செய்பவர்... இலக்கை அடைய தன் சொந்தங்களைக் கூட பலி தர தயங்காதவர்... இத்தனைக்கும் இடையில், தானோஸிடம் ஒரு நியாயம் இருக்கிறது... அது பாராபட்சமின்றி பாதி உயிர்களை அழித்தல்... முஸ்லிம், யூதர், ரோஹிங்யா என்று தேடி அழிக்கவில்லை... அந்த வகையில் நியாயஸ்தர்... அதனாலேயே இப்பதிவில் தானோஸ்'க்கு மரியாதை அளிக்கும் ''ர்'' விகுதி...\nநம் இந்தியத் தானோஸ் அப்படிப்பட்டவனல்ல... April 26ஐ விட, May 23க்கே நான் ஆர்வமாக காத்துக்கொண்டிருக்கிறேன்... ஜனநாயகம் எப்போதும் பொய்த்ததில்லை... பார்ப்போம்...\nவேலை பரபரப்பில் போன வாரம் ஒரு அரசு உயர் அதிகாரிக்கு ஏதோ mail பண்ணிருக்கேன் என நினைக்கிறேன்... தன்னிலை விளக்கத்திற்கு Delhi போக வேண்டியிருக்கும் போல ...\nஅட்ஹேய்... கூட இருக்குறவன் ரொம்ப நேரமா கடலை ஒடச்சு சாப்ட்டுக்கிட்ருக்கான்டா... நானே எத்தனை review பண்றது... அவனுக்கும் ரெண்டொரு document mail பண்ணுங்கடா..\nThanos: டேய்... என்னடா கெஞ்சுற..\nIronman: தானோஸு... இது நல்லால்ல... நா மெரட்டுறேன்டா...\nபலதரப்பட்ட video எல்லாம் share பண்ணி பரவசப்பட்ட சமூகம்யா இது... ஒன்றையணா audioக்கு orgasm அடைய வெச்சிட்டீங்களேய்யா...\nஅதாவது, உன் friendஉ இந்த அர்த்த ராத்திரி'ல பத்து லெட்ச ரூவா கேட்டா, அத நீ கொண்டு போய் குடுக்குற... அதான...\nஅட, ஆமா ஆதி... சும்மா நோண்டி நோண்டி கேட்டுக்கிட்டு...\n''மாட்டை தடவுறப்ப, கழுத்துல இருந்து பின்னுக்கு தடவாதீங்க... அதுக்கு கூச்சமா இருக்கும்... பின்னுக்க இருந்து கழுத்துக்கு தடவுங்க... அதுவும் குஷி ஆகிடும்... அதோட, உங்க இரத்த அழுத்தமும் கட்டுப்பாட்டில் இருக்கும்...''\nஉலகம் மதத்தால், ஜாதியால் அழியும்...\nஒரு மனுஷனுக்கு எதுக்கு ரெண்டு நாள் லீவு... நாளைக்கு Sundayதான... நாளைக்கு leave எடுத்துக்குவோம்... இன்னைக்கு ஆப்பீஸ் போவோம்...\nவேலை பாத்தா increment தர்றாங்களாம்... அதுவும் லீவு அன்னைக்கெல்லாம் வந்து வேலை பாத்தா promotionஏ தர்றாங்களாம்...\nஇந்தியாவுக்கு மத வெறி பாஜக என்றால்,\nதமிழ்நாட்டுக்கு சாதி வெறி பாமக...\nநம்பர் சொல்லுப்பா... நா result பாத்து சொல்றேன்... எங்க ஆப்பீஸ்ல net fastஆ இருக்கும்...\nபரவால்ல பாஸ்... யாராச்சும் வேணும்'னே வேலை குடுப்பாங்களா...\nMeetingதான... நீ போடா... என்னை ஏன்டா கூப்பிடுற...\nஒரு மணிக்கு meeting வெச்சிட்டு என்ன ஒருத்தனையும் காணோம்... Lunchக்கு போயிட்டானுங்களா...\nபேசி முடிச்சிட்டு உங்க பக்கம் திரும்பிட்டேன்டா... கண்'ணைத் தொறங்கடா...\nநாம கடைசியா edit பண்ணது draft 27ஆ, இல்ல draft 41(a)வா.. சொல்றா... அதை தூக்கி final draft 61.3ல போட்டுட்டு வீட்டுக்கு கிளம்பலாம்...\nமக்கு சாம்பிராணி... உன்னை on the job training பண்ணலாம்'னு பாத்தா... தத்தி தத்தி... என்னை மாதிரி வளரணும்'னு உனக்கு எண்ணமே இல்லியா... போ... இதை homeworkஆ எடுத்துக்கிட்டு நாளைக்கு காலைல எனக்கு சொல்லு... சரியா... phone பண்ணாத... அண்ணன் தூங்கியிருப்பேன்... message அனுப்புனா போதும்... ஓகேவா...\nஎன்னாங்கடா... நித்தி photo எல்லாம் whatsappல share பண்றீங்க...\nஎனக்கு வரலாற்று அரசியல் தெர��யமா\nஆனா... சமகால அரசியல் தெரியும்.\nவோட்டுப்போடற வயசு வரதுக்கு முன்னாடியே, தமிழ்நாட்டுல யாருக்கு வோட்டுப்போடணும்னு ஆராய்ந்து முடிவெடுக்கற அளவுக்கு சமகால அரசியல் தெரியம்.\n0/40 வாங்கின உடனேயே, பறிக்கப்பட்ட பஸ் பாஸ் முதல் அரசு ஊழியர்களை மீண்டும் பணி நியமனம் என அன்றைய ஜெயலலிதாவின் அரசு அடித்த அந்தர் பல்டி நியாபகம் இருக்கிறது. எதையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என செய்து பழகிய ஜெயாவுக்கு ஏன் மக்கள் வாக்களித்தனர் என்ற குழப்பம் வந்தது தான் என்னுடைய முதல் கேள்வி.\nசொந்த ஊரிலிருக்கும் பாட்டியிடம் பேச, முதலில் ஃபோன் இருப்பவருக்கு அரை நிமிடத்தில் செய்தி சொலிவிட்டு, மீட்டரில் எவ்வளவு காசு என்று பார்த்துக்கொண்டே பேசியிருக்கிறீர்களா One India One Rupee திட்டம் கொண்டு வந்து, அதன் பின்பு பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வந்து, உட்கட்டமைப்புகள் பலமானது.\nபொறியியல் படிப்பிற்கான நுழைவுத்தேர்வை ரத்து செய்து, எல்லோருக்கும் பொறியியல் கனவை நனவாக்கிய மாநிலத்தில், \"NEET\" கொண்டு மருத்துவராகும் கனவை தகர்த்து சாதனைப் படைத்துள்ளார்கள்.\nசரி, அதிகம் பின்னோக்கி பயணிக்க வேண்டாம்.\nமீண்டும் சமகால நிகழ்வுகளுக்கே வருவோம்\nஒரே ராத்திரியில் ஒட்டுமொத்தமா பணப்புழக்கத்துக்கு சமாதி கட்டிட்டு, நம்மோட காசை நாம எடுக்கவே தெருத்தெருவா அலைஞ்ச கதை.\nதிருமுருகன் காந்தி முதல் யாரெல்லாம் போராட்டத்தை முன்னெடுக்கிறார்களோ அனைவரையும் அடக்குகிற மாநில அரசு, வேறு வழியே இல்லாமல் எங்கேயோ எதிலோ மத்திய அரசிடம் வசமாக மாட்டிக்கொண்டதை மாநில முதல்வரின் குடும்பம் முதற்கொண்டு நன்கு அறியும்.\nதமிழ்நாடும் இந்தியாவில் ஒரு பகுதி தானே அப்படியிருக்கையில் ஆதிச்சநல்லூர் - கீழடி ஆய்வுகளை ஏதோ பேய் பங்களா போல பாவித்து, ஆராய்ச்சியை நிறுத்தியது.\nநாட்டின் உயரிய பாதுகாப்பில் கூட மெத்தனம் காட்டி, அதிலும் அரசியல் ஆதாயம் தேடுவது.\nபாண்டி மற்றும் டெல்லியை ஆட்டிப்படைப்பது. டெல்லியில் கெஜ்ரிவால் என்ன செய்யதாலும் முட்டுக்கட்டை போடுவது.\nஜல்லிக்கட்டை நடத்தியதற்காக பாராட்டு பத்திரம் வாசித்து முடிக்கும் முன்னர், என்னுடைய மெட்ராஸ் மக்களை அடிக்க ஆரம்பித்தது - ஸ்டெர்லைட் போராட்டத்தில் சுட்டு வீழ்த்தி - நேற்றிரவு கோயம்பேட்டில் பேருந்துகளை இயக்காத வரை தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது.\nகூட படித்தவனும், நன்றாக அரசியல் தெரிந்தவனும் கூட மக்கள் நல கூட்டணிக்கு வாக்கை செலுத்தினான். அப்போதும் அசராமல் திமுகவின் தோழமை கட்சியான காங்கிரசின் கராத்தே தியாகராஜனுக்கு வேண்டா வெறுப்பாக வோட்டளித்தேன். நம்முடைய அரசியல் நடைமுறையில் வாக்காளராக சில சமரசங்களை நாம் செய்தே ஆக வேண்டும்.\nவைகோ, திருமா, கம்யூனிஸ்ட்டுகள் என தனித்துச்சென்ற எல்லோரும் மீண்டும் திமுகவுடன் இருக்கிறார்கள் என்றால், அந்த ஒரு காரணம் போதும் நீங்கள் ஏன் திமுக+ ஆதரவளிக்க வேண்டுமென்று.\nதொகுதி பங்கீடு வந்தவுடன், ஸ்டாலின் அதிமான தொகுதிகளை காங்கிரஸ் மற்றும் தோழமைகளுக்கு ஒதுக்கிவிட்டு வெறும் 20 தொகுதிகளில் நிற்கிறார் என்கிற பொறுமல் எல்லோரிடத்திலும் இருந்தது. 2011-ல் நடந்ததைப் போல 63 தொகுதிகளை கொடுத்து, 1/4 பங்கு என வரும் சட்டமன்ற தேர்தலில் பிரிக்காமல் இருக்கும்வரை இந்த 1/4 10 தொகுதிகள் நாடாளுமன்ற தேர்தலுக்கு வழி வகுத்தது என்னைப் பொறுத்த வரை மாஸ்டர் ஸ்ட்ரோக்.\n2004-ல நடந்ததைப் போல நாற்பதும் வரவில்லை என்றாலும், தரமான போர்ட்ஃபோலியோக்களை கேட்டுப் பெறலாம்.\nஇங்கே இவ்வளவு பேர் Neet'க்கு எதிராக போராடுகையில், மாநிலத்தின் முதல் உரிமையான கல்வியை மீட்டெடுப்போம். அது நடந்துவிட்டாலே மீதி எல்லாமும் சாத்தியப்பட்டுவிடும்.\nபி.கு - இவ்வளவு காலம் பொறுத்த கமல், இன்னும் சில வருஷங்கள் நன்றாக அரசியல் பாடம் படித்து, பிரகாஷ் ராஜ் அளவிற்கேனும் தெளிவாக அரசியல் பேசினால், அப்போது சிந்திக்கலாம்.\nதிருமா, சு வெங்கடேசன், ராசா, கனிமொழி என்று எல்லோரையும் நமக்காக அனுப்புவோம்.\nநம்முடைய சமகால அரசியலை எதிர்காலம் காறித்துப்பாமல் இருக்க வேண்டி போராடுவோம்.\nஎந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை\nPlant junior ஒருத்தன்'ட்ட நா மும்பை வந்தப்புறம் என்ன ரேஞ்ச்'ல இருக்கேன்'னு அட்டகாசமா சொல்லி வெச்சிருந்தேன்... இன்னைக்கு திடுதிப்'னு என் meetingலயே நுழைஞ்சிட்டான்...\nடேய் ஃபூல்... நா corporate criminalறா... எங்கிட்ட வந்து fake id'யான்னு கேக்குற...\nஅக்கா... ரொம்ப நாள் கழிச்சு என்னோட photo ஒண்ண Facebookல post பண்ணீருக்கேன்'க்கா...\nSoல்லாம் இல்லீங்கக்கா... சும்மா சொன்னேன்'க்கா... Screenshotல்லாம் போட்றாதீங்கக்கா...\nபிகு: கணிப்பொறி பரிணாம வளர்ச்சியில் ஆகப்பெரும் அநீதி இந்த Screenshots...\n செம்பருத்தி பாத்துருக்கியா, செம்பருத்தி... ஆதி கடவூர் அகிலாண்டேஸ்வரி தெரியுமா..\nகொழம்புல என்ன, கத்திரிக்காயா... கொதிக்கட்டும் கொதிக்கட்டும்...\nபாலா திவ்யாவ லவ் பண்ணா, இந்த திவ்யா வீட்ல சொல்ற பிரபு'வ கல்யாணம் பண்ண ப்ளான் பண்ணுது...\nஇந்த வருஷத்துல இருந்து பசங்களுக்கு சனிக்கிழமையும் ஸ்கூலாம்...\nஅடி ப்ளீவரு... ப்ளீவரு ப்ளீவரு... அட்ரா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=96293", "date_download": "2019-06-26T08:27:20Z", "digest": "sha1:R3A6ILXHQAV6BRFEARJ7KW6LPVQTEE2K", "length": 20216, "nlines": 212, "source_domain": "panipulam.net", "title": "காலச்சுவடுகள் Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nAmarnath on அம்மா உனக்காக மட்டும் என் கவிதைகள்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (95)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (29)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\n75 என்.சி புகையிலை தூள் ரின்களுடன் ஒருவர் கைது\nஅமெரிக்க இராஜாங்கச் செயலாளர் இலங்கைக்கு விஜயம்\nநீண்ட காலமாக தொடரும் தமிழர்களது பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்\nவவுனியாவிலிருந்து திருமலை நோக்கி சென்ற லொறி குடைசாய்ந்து விபத்து – 7 பேர் காயம்\nடென்மார்க் நாடாளுமன்றத் தேர்தல் – இடதுசாரிக்கட்சி வெற்றி\nமனித வாயின் தோற்றத்தில் பணப்பை\nகனேடிய உயர்ஸ்தானிகருக்கும் சந்திரகுமாருக்கும் இடையில் சந்திப்பு\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« மெக்ஸிகோ எல்லையில் சுவருக்கு பதிலாக பாலம்: ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு\nசரவணன் இருக்க பயமேன்’ »\nவைகாசி 09 2017 உலகில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்\n1502 – கொலம்பஸ் புதிய உலகிற்கான தனது கடைசிப் பயணத்தை (1502-1504) ஸ்பெயினில் இருந்து தொடங்கினார்.\n1671 – ஐரிஷ் இராணுவ அதிகாரியான தோமஸ் பிளட் லண்டன் கோபுரத்தில் ஆங்கிலேய அரச நகைகளைக் களவெடுக்க முனைந்தபோது கைது செய்யப்பட்டான்.\n1874 – குதிரையால் செலுத்தப்படும் உலகின் முதலாவது பயணிகள் வண்டி (omnibus) பம்பாய் நகரில் அறிமுகப்படுத்தப்பட்டது.\n1901 – அவுஸ்திரேலியாவின் முதலாவது நாடாளுமன்றம் மெல்பேர்னில் திறந்துவைக்கப்பட்டது.\n1914 – துடுப்பாட்டத்தில் 3000 முதற்தர விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பெருமையை ஜாக் ஹேர்ண் பெற்றார்.\n1919 – இலங்கையில் முதன் முதலாக உணவுக் கட்டுப்பாடு அமுலுக்கு வந்தது. அரிசிப் பாவனை மாதமொன்றிற்கு சராசரியாக 30,000 தொன் இலிருந்து 20,000 ஆகக் குறைக்கப்பட்டது.\n1920 – போலந்து இராணுவம் உக்ரேனின் கீவ் நகரைக் கைப்பற்றிய வெற்றி நிகழ்வு கிரெசாட்டிக் நகரில் இடம்பெற்றது.\n1927 – கன்பராவில் அவுஸ்திரேலியாவின் நாடாளுமன்றம் திறந்துவைக்கப்பட்டது.\n1933 – மகாத்மா காந்தி தனது சட்டமறுப்பு இயக்கத்தைக் கைவிட்டார்.\n1936 – இத்தாலி அடிஸ் அபாபா நகரை மே 5 இல் கைப்பற்றிய பின்னர் எரித்திரியா, எதியோப்பியா, இத்தாலிய சோமாலிலாந்து ஆகிய நாடுகளை இணைத்து இத்தாலிய கிழக்கு ஆபிரிக்கா என்ற நாடு உருவாகியது.\n1940 – இரண்டாம் உலகப் போர்: டென் ஹெல்டர் என்ற இடத்தில் பிரெஞ்சு நீர்மூழ்கிக் கப்பலை ஜெர்மனிய யு-9 நீர்மூழ்கிக் கப்பல் தாக்கி மூழ்கடித்தது.\n1941 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் யு-110 நீர்மூழ்கிக்கப்பலை பிரித்தானியக் கடற்படையினர் தாக்கிக் கைப்பற்றினர்.\n1942 – இரண்டாம் உலகப் போர்: உக்ரேனில் சின்கிவ் நகரில் 588 யூதர்கள் நாசிகளினால் கொல்லப்பட்டனர்.\n1945 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் ஒன்றியம் வெற்றி நாளைக் கொண்டாடியது.\n1945 – இரண்டாம் உலகப் போர்: பெர்லினில் கடைசி ஜெர்���ன் படைகள் சோவியத் தளபதி கியோர்கி சூக்கொவ் இடம் சரணடைந்தனர்.\n1945 – இரண்டாம் உலகப் போர்: யூகொஸ்லாவியாவில் நிலை கொண்டிருந்த ஜெர்மனியப் படைகள் நிபந்தனையின்றி சரணடைந்தனர். சிலொவேனியாவில் போர் முடிவுக்கு வந்தது.\n1945 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனிய இராணுவத் தளபதி ஹேர்மன் கோரிங் அமெரிக்க இராணுவத்தால் கைப்பற்றப்பட்டான்.\n1945 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியால் ஆக்கிரமிக்கப்பட்ட நோர்வேயின் அதிபராக இருந்த விட்குன் உயிஸ்லிங் நோர்வேயில் கைது செய்யப்பட்டார்.\n1945 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் இராணுவம் பிராக் நகரை அடைந்தன.\n1945 – இரண்டாம் உலகப் போர்: கால்வாய் தீவுகள் பிரித்தானியரால் விடுவிக்கப்பட்டன.\n1945 – கிழக்குப் போர்முனை: இரண்டாம் உலகப் போர் ஐரோப்பாவில் முடிவுக்கு வந்தது.\n1955 – பனிப்போர்: மேற்கு ஜெர்மனி நேட்டோவில் இணைந்தது.\n1956 – உலகின் 8-வது உயரமான மலையான மனஸ்லுவின் உச்சி முதன் முதலாக ஜப்பானிய மலையேறிகளால் எட்டப்பட்டது.\n1980 – புளோரிடாவில் லைபீரியாவைச் சேர்ந்த சரக்குக் கப்பல் பாலம் ஒன்றில் மோதியதில் பாலம் சேதமடைந்ததில் 35 பேர் கொல்லப்பட்டனர்.\n1985 – காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.\n1987 – போலந்து பயணிகள் விமானம் வார்சாவில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த 183 பேர் கொல்லப்பட்டனர்.\n1988 – கன்பராவில் அவுஸ்திரேலியாவின் புதிய பாராளுமன்றக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.\n2002 – ரஷ்யாவில் காஸ்பீஸ்க் என்ற இடத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 43 பேர் கொல்லப்பட்டனர்.\n2004 – செச்னியா அதிபர் அகமது காதீரொவ் கண்ணிவெடித் தாக்குதலில் கொல்லப்பட்டார்.\n2007 மே 09ம் தேதி தினகரன் தமிழ் நாளிதழில் வெளியான சர்வே காரணமாக திராவிட முன்னேற்ற கழகத்தில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்னையால் மதுரையில் இருந்த தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டதில் தினகரன் ஊழியர்கள் 3 பேர் கொல்லப்பட்டனர்.\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/aishwarya-rajesh/", "date_download": "2019-06-26T08:13:33Z", "digest": "sha1:HQRZQPG7KUYUPOZXFXEQNRSPFIU3BXE5", "length": 7467, "nlines": 99, "source_domain": "www.behindframes.com", "title": "AISHWARYA RAJESH Archives - Behind Frames", "raw_content": "\n9:37 PM லிங்குசாமியின் கவிதைகள் ‘கற்றுக் கொடுக்கிறது மரம்’ நூலாக வெளியீடு\n9:25 PM 50 நாட்களை கடந்த அதர்வாவின் ‘100’\n9:13 PM லக்‌ஷ்மி ராமகிருஷ்ணனின் ‘ஹவுஸ் ஓனர்’க்கு பாரதிராஜா பாராட்டு\n8:56 PM பார்த்திபனின்’ ஒத்த செருப்பு சைஸ் 7 படத்துக்கு ‘யு’ சான்றிதழ்\n8:47 PM ஒ.எம்.ஆரில் சினேகா-பிரசன்னா திறந்து வைத்த PVR சினிமாஸ்\nகிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி ஏற்கனவே சில படங்கள் வந்துள்ள நிலையில் இந்த கனாவும் கிரிக்கெட்டை மையமாக வைத்துதான் வெளிவந்துள்ளது ஆனால் அதனுடன்...\nவெற்றிமாறன்-தனுஷ் அமைத்துள்ள ஹாட்ரிக் கூட்டணி தான் இந்த வடசென்னை.. இதுவரை வடசென்னையை மையப்படுத்தி பல படங்கள் வந்துள்ள நிலையில் வெற்றிமாறன் ஸ்பெஷலாக...\n“தமிழ் சினிமாவின் ஆயுதம் தனுஷ்” ; அமீர் புகழாரம்\nவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் மூன்றாவது முறையாக உருவாகியுள்ள படம் ‘வட சென்னை’. ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா ஆகியோருடன் இயக்குனர் அமீர்...\nசீன சர்வதேச திரைப்பட விழாவில் வடசென்னை..\nதேசிய விருது வென்ற நாயகன் தனுஷ் மற்றும் தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோர் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘வட...\nசெக்கச்சிவந்த வானம் – விமர்சனம்\nதாதா குடும்பத்தில் நடக்கும் யார் பெரியவர் என்கிற வாரிசு சண்டை தான் இந்த செக்க சிவந்த வானம். தாதா பிரகாஷ்ராஜிற்கு அரவிந்த்சாமி,...\nநடிகர்கள் : விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், பாபி சிம்ஹா, சூரி, ஜான் விஜய் மற்றும் பலர் இசை :...\nமுழுக்க முழுக்க நடனத்தை, நடன போட்டியை முன்னிறுத்தி வெளியாகியுள்ள படம் ‘லக்ஷ்மி’. கணவனை இழந்து, மகள் லக்ஷ்மியுடன் (பேபி தித்யா) தனியாக...\nலிங்குசாமியின் கவிதைகள் ‘கற்றுக் கொடுக்கிறது மரம்’ நூலாக வெளியீடு\n50 நாட்களை கடந்த அதர்வாவின் ‘100’\nலக்‌ஷ்மி ராமகிருஷ்ணனின் ‘ஹவுஸ் ஓனர்’க்கு பாரதிராஜா பாராட்டு\nபார்த்திபனின்’ ஒத்த செருப்பு சைஸ் 7 படத்துக்கு ‘யு’ சான்றிதழ்\nஒ.எம்.ஆரில் சினேகா-பிரசன்னா திறந்து வைத்த PVR சினிமாஸ்\nதடயமே இல்லாமல் தப்பு செய்யும் ஜீவி\n‘வால்டர்’ படத்தின் தலைப்பு சிக்கல் சுமூகமாக தீர்ந்தது\n17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மாதவன்-சிம்ரன் ஜோடி\nலிங்குசாமியின் கவிதைகள் ‘கற்றுக் கொடுக்கிறது மரம்’ நூலாக வெளியீடு\n50 நாட்களை கடந்த அதர்வாவின் ‘100’\nலக்‌ஷ்மி ராமகிருஷ்ணனின் ‘ஹவுஸ் ஓனர்’க்கு பாரதிராஜா பாராட்டு\nபார்த்திபனின்’ ஒத்த செருப்பு சைஸ் 7 படத்துக்கு ‘யு’ சான்றிதழ்\nஒ.எம்.ஆரில் சினேகா-பிரசன்னா திறந்து வைத்த PVR சினிமாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-06-26T08:29:29Z", "digest": "sha1:UQ7OVSWU3TLM2FXYL7RJGG2WUVUZKTAI", "length": 14754, "nlines": 126, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "கண்களைப் பாதிக்கும் எல்.இ.டி. விளக்கொளி. தவிர்ப்பது எப்படி? | Chennai Today News", "raw_content": "\nகண்களைப் பாதிக்கும் எல்.இ.டி. விளக்கொளி. தவிர்ப்பது எப்படி\nசிறப்புக் கட்டுரை / சிறப்புப் பகுதி / தினம் ஒரு தகவல்\nபூனைக்குட்டி விரைவில் வெளியே வரும்: தங்கத்தமிழ்ச்செல்வன் குறித்து வெற்றிவேல்\nபோக்குவரத்து விதிகளை எம்பி, எம்.எல்.ஏக்கள் மீறினால் என்ன தண்டனை தெரியுமா\nமறுபரிசீலனை இல்லை, எடுத்த முடிவில் உறுதியாக உள்ளேன்: ராகுல் காந்தி\nஇப்படி ஒரு பள்ளியில் படிக்கும் மாணவர்கள்\nகண்களைப் பாதிக்கும் எல்.இ.டி. விளக்கொளி. தவிர்ப்பது எப்படி\nமின்சக்தியைச் சேமிக்க எல்இடி விளக்கைப் பயன்படுத்துங்கள் என்று அரசே பிரசாரம் செய்து வருகிறது. மானிய விலையில் எல்இடி விளக்குகள் விற்பனையும் செய்யப்பட்டு வருகிறது. இன்று, பெருவாரியான மக்களால் எல்இடி விளக்குகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இச்சூழலில், “எல்.இ.டி. விளக்குகள் சுற்றுச்சூழலுக்கு நல்லது என்றாலும், அவற்றிலிருந்து வெளிவரும் நீல நிறக் கதிர்கள் கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன, சருமத்தையும் பாதிக்கின்றன..”. என்று ஒரு செய்தி பரவி வருகிறது.\nஇந்த செய்தி உண்மையா என்ற கேள்விக்குப் பதில் தேடும் முன்பு எல்.இ.டி என்றால் என்ன என்று பார்த்து விடலாம்.\n‘Light-emitting diode’ என்பதன் சுருக்கமே எல்.இ.டி(LED ). இந்த தொழில்நுட்பம் மின் விளக்குகளில் மட்டுமல்ல… லேப்டாப், செல்ஃபோன், குளிர்சாதனப் பெட்டி, தெரு விளக்குகள், டிராஃபிக் சிக்னல்கள், டார்ச் லைட்டுகள், எமர்ஜென்சி விளக்குகள் என நாம் அன்றாடம் பயன்படுத்துகிற, பல பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. விலை சற்று அதிகமானாலும், அதிக நாள்கள் உழைக்கும், மின்கட்டணம் குறையும் என்பதுபோன்ற சில நம்பிக்கைகளால் தான் மக்கள் இந்த மின் விளக்குகளை விரும்பிப் பயன்படுத்துகிறார்கள். இச்சூழலில் எல்.இ.டி விளக்குகள் பற்றி எதிர்மறையான செய்திகள் பரவுவது அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறது.\nதமிழகத்தில் மின் பற்றாக்குறை நிலவுகிறது. அடிக்கடி குறைந்த மின் அழுத்தமும் ஏற்படுகிறது. குண்டு பல்புகளால் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு என்று கூறப்படுவதால் மக்கள் எல்.இ.டி விளக்குகளைப் பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறார்கள். மேலும் எல்.இ.டி தொழில்நுட்பத்தில் பல்வேறு எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வரத் தொடங்கி விட்டன. நம் வாழ்க்கையே எல்இ.டியை சார்ந்து மாறிக்கொண்டிருக்கும் சூழலில் அதனால் கண்களுக்கு பாதிப்பு வரும், சருமம் பாதிக்கும் என்றெல்லாம் செய்திகள் பரவுவதால் மக்கள் பெரும் குழப்பத்தில் இருக்கிறார்கள்.\nஉண்மையில், எல்.இ.டி. விளக்குகள் மற்றும் எல்.இ.டி தொழில்நுட்பத்தில் இயங்கும் டி.வி, கம்ப்யூட்டர், மொபைலைப் பயன்படுத்துவது நல்லதா அதனால் கண்களுக்குப் பாதிப்பு என்ற செய்தி உண்மையா\nகண்மருத்துவர் இந்துமதி பவுல்துரையிடம் பேசினோம்.\n“குளோபல் வார்மிங் பிரச்னைக்கு முக்கியக் காரணமே நாம் பயன்படுத்திய குண்டு பல்புகள்தான் என்று கூறப்பட்டதால் பெரும்பாலான மக்கள் எல்.இ.டி பல்புகளுக்கு மாறியிருக்கிறார்கள். எல்.இ.டி.விளக்குகளில் மின்காந்த அலைக்கற்றைத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. எந்தவகை மின்சாதனம் என்பதைப் பொறுத்து, மின்காந்த அலைகள் வித்தியாசப்படும். சில விளக்குகளின் ஒளி அலைக்கற்றையில் சேரும்போது, கண்ணுக்கு தெரியாத அகச்சிவப்பு (இன்ஃப்ரா-ரெட்) கதிர்கள் வெளிப்படும். இந்த அகச்சிவப்புக் கதிர்கள் கண்களைப் பாதிக்கும்.\nபெரும்பாலும் நீல நிற விளக்குகளில் தான் இந்த பிரச்னை ஏற்படுகிறது. எல்.இ.டி. டிவி, செல்ஃபோன் போன்றவற்றை அதிகம் பயன்படுத்தும்போது இதுமாதிரியான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு. அதேநேரத்தில் எவ்வளவு தூரத்தில் இருந்து பார்க்கிறோம் என்பதைப் பொறுத்துதான் பாதிப்பின் வீரியம் அமையும். தொடர்ந்து பயன்படுத்துவோருக்கு ரெட்டீனாவில் உள்ள ஃபோட்டோ-ரெசிப்டார் (Photo Receptors) மற்றும் மேக்யூலா (Macula) பாதிப்படைந்து பார்வையில் பாதிப்பு ஏற்படலாம். சில நேரங்களில் நரம்பு சார்ந்த பாதிப்புகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. வெள்ளை நிற விளக்குகளைப் பொறுத்தவரை பெரிதாக பாதிப்பு இருக்காது.\nஆனால், எரியும் விளக்குகளை நேரடியாகக் கண்களால் பார்த்தால் பாதிப்பு வர வாய்ப்புண்டு. பார்க்காத பட���சத்தில் பிரச்னையில்லை. எல்.இ.டி. டி.வியை தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருப்பது, எல்.இ.டி லேப்டாப்களை இடைவெளியின்றி தொடர்ந்து பயன்படுத்துவது, எல்.இ.டி செல்ஃபோன் திரைகளை தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருப்பது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். எல்.இ.டி விளக்குகளால் சருமப் பாதிப்பு வரும் என்பது நிரூபிக்கப்படவில்லை..” என்றார் அவர்.\nகண்களைப் பாதிக்கும் எல்.இ.டி. விளக்கொளி. தவிர்ப்பது எப்படி\nநீட் தேர்வில் விலக்கு கிடையாது: மத்திய அரசு பல்டியால் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு\nஈரமான கூந்தலை உதிராமல் எப்படி பராமரிப்பது\nபூனைக்குட்டி விரைவில் வெளியே வரும்: தங்கத்தமிழ்ச்செல்வன் குறித்து வெற்றிவேல்\nபோக்குவரத்து விதிகளை எம்பி, எம்.எல்.ஏக்கள் மீறினால் என்ன தண்டனை தெரியுமா\nவிஜய்சேதுபதி படத்தில் நான்: உறுதி செய்த பிரபல நடிகை\nமறுபரிசீலனை இல்லை, எடுத்த முடிவில் உறுதியாக உள்ளேன்: ராகுல் காந்தி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%B0%E0%AF%82-3000-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-06-26T08:12:06Z", "digest": "sha1:FHW7TX4GDJLCBQ6RSPRJN3P6OVTGMZ33", "length": 9126, "nlines": 129, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ரூ.3000 கோடி சர்தார் சிலை முட்டாள்தனமானது: பிரிட்டன் எம்பி விமர்சனம் | Chennai Today News", "raw_content": "\nரூ.3000 கோடி சர்தார் சிலை முட்டாள்தனமானது: பிரிட்டன் எம்பி விமர்சனம்\nபூனைக்குட்டி விரைவில் வெளியே வரும்: தங்கத்தமிழ்ச்செல்வன் குறித்து வெற்றிவேல்\nபோக்குவரத்து விதிகளை எம்பி, எம்.எல்.ஏக்கள் மீறினால் என்ன தண்டனை தெரியுமா\nமறுபரிசீலனை இல்லை, எடுத்த முடிவில் உறுதியாக உள்ளேன்: ராகுல் காந்தி\nஇப்படி ஒரு பள்ளியில் படிக்கும் மாணவர்கள்\nரூ.3000 கோடி சர்தார் சிலை முட்டாள்தனமானது: பிரிட்டன் எம்பி விமர்சனம்\nஇந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லாபாய் பட்டேலுக்கு சமீபத்தில் குஜராஜ் மாநிலத்தில் ரூ.3000 கோடி செலவில் உலகின் மிகப்பெரிய சிலை வைக்கப்பட்டது. இந்த சிலை குறித்த நேர்மறை, எதிர்மறை விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் இந்திய அரசு சர்தார் வல்லபாய் படேலுக்கு ரூ.3000 கோடியில் பிரம்மாண்ட சிலையை எழுப்பியிருப்பது முட்டாள்தனமானது என்று இங்கிலாந்தைச் சேர்ந்த எம்.பி. ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.\nபிரிட்டன் நாட்டின் கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் பீட்டர் போன் என்பவர் இதுகுறித்து மேலும் கூறியபோது, ‘மகளிர் மேம்பாடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட மேம்பாட்டிற்காக கடந்த 5 ஆண்டுகளில் பிரிட்டனிடம் இருந்து இந்தியா சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி பெற்றுள்ளதாகவும், அதேசமயத்தில் இந்தியா மிகப் பெரிய சிலை செய்வதற்கு 3000 கோடி ரூபாய் செலவு செய்திருப்பது முட்டாள்தனமானது என்றும் பீட்டர் போன் கூறினார்.\nஇந்த அளவுக்கு செலவு செய்து பிரமாண்ட சிலையை அவர்களால் செய்ய முடியும் என்றால், அந்த நாட்டிற்கு நாம் உதவி வழங்க தேவையில்லை என்றும் பீட்டர் குறிப்பிட்டார். இதேபோல் மேலும் சில பிரிட்டன் எம்பிக்களும் இந்தியாவிற்கு நிதியுதவி வழங்கக்கூடாது என்று தங்கள் கருத்தை கூறியுள்ளனர்.\nஇதே கூட்டணி தொடரும்: முன்னாள் முதல்வர் உறுதி\nஒரே ஓவரில் 43 ரன்கள்: கிரிக்கெட்டில் சாதனை\nசர்வதேச யோகா தினம்: பிரதமர் மோடி\n1980ஆம் ஆண்டு அரியர் வைத்துள்ளீர்களா இதோ உங்களுக்காக ஒரு அரிய வாய்ப்பு\nஇந்தியாவின் வெற்றிக்கு ஐபிஎல் தான் காரணம்: அப்ரிடி\nஅவுட்டே ஆகாமல் வெளியேறிய விராத் கோஹ்லி\nபூனைக்குட்டி விரைவில் வெளியே வரும்: தங்கத்தமிழ்ச்செல்வன் குறித்து வெற்றிவேல்\nபோக்குவரத்து விதிகளை எம்பி, எம்.எல்.ஏக்கள் மீறினால் என்ன தண்டனை தெரியுமா\nவிஜய்சேதுபதி படத்தில் நான்: உறுதி செய்த பிரபல நடிகை\nமறுபரிசீலனை இல்லை, எடுத்த முடிவில் உறுதியாக உள்ளேன்: ராகுல் காந்தி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://4tamilcinema.com/vandi-vidharth-speech/", "date_download": "2019-06-26T08:55:47Z", "digest": "sha1:XHI2I62UD5J2VMM5SFD5SOU5Q6ICKSEP", "length": 34935, "nlines": 233, "source_domain": "4tamilcinema.com", "title": "‘வண்டி’யில் நடிப்புப் பயிற்சி பெற்ற விதார்த்", "raw_content": "\n‘வண்டி’யில் நடிப்புப் பயிற்சி பெற்ற விதார்த்\nசென்னை, உத்தண்டியில் பிவிஆர் சினிமாஸ் திறப்பு\nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் முழு விவரம்\nபிகில் – இரு வேடங்களில் விஜய் \nவிஜய�� சேதுபதி எழுத்தில், விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிக்கும் படம்\nஜெயம் ரவி நடிக்கும் 25வது படம் ஆரம்பம்\nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் புகைப்படங்கள்\nகூர்கா – இசை வெளியீடு புகைப்படங்கள்\nபிழை – இசை வெளியீடு புகைப்படங்கள்\nதும்பா – பத்திரிகையாளர் சந்திப்பு – புகைப்படங்கள்\nஅமலா பால் நடிக்கும் ‘ஆடை’ டீசர்\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சிந்துபாத்’ – டிரைலர்\nஆதித்ய வர்மா – டீசர்\nபிரபாஸ் நடிக்கும் ‘சாஹோ’ – டீசர்\nநேர்கொண்ட பார்வை – டிரைலர்\nமிஸ்டர் லோக்கல் – விமர்சனம்\nஇபிகோ 302 – விரைவில்…திரையில்…\nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் முழு விவரம்\nவிஜய் டிவியில் ‘ஸ்டார்ட் மியூசிக்’ புதிய நிகழ்ச்சி\nமிஸ்டர் அன்ட் மிசஸ் சின்னத்திரை, நாளை இறுதிப் போட்டி\nபெப்பர்ஸ் டிவி – ‘30 மினிட்ஸ் வித் அஸ்’ நிகழ்ச்சி\nபுதிய தலைமுறை டிவி – யூத் டியூப் நிகழ்ச்சி\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nஸீரோ டிகிரி வெளியிடும் பத்து நூல்கள்\n‘வண்டி’யில் நடிப்புப் பயிற்சி பெற்ற விதார்த்\nரூபி பிலிம்ஸ் என்னும் புதிய பட நிறுவனத்தின் சார்பில் ஹஷீர் தயாரிப்பில், புதிய இயக்குநர் ரஜீஸ் பாலா இயக்கத்தில் விதார்த், சாந்தினி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘வண்டி’.\nஇந்த படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இசையை வெளியிட்டு வாழ்த்தி பேசினார்.\n‘வண்டி’ பட தயாரிப்பாளர் ஹஷீர்\nதமிழ்நாடு எனக்கு மிகவும் பிடிக்கும். தமிழ் கலாச்சாரமும் ரொம்ப பிடிக்கும். அதை ஒட்டி ஒரு படம் பண்ணனும், ரொம்ப யதார்த்தமாக, ரியலாக எடுக்கணும்னு ஆசைப்பட்டோம். இந்த வண்டி படத்தில் நிறைய இடங்களில் பல கேமராக்கள் வைத்து, மறைத்து வைத்தெல்லாம் எடுத்திருக்கிறோம். இந்த வகையில் தமிழில் முதல் படமாக இருக்கும் என்று நினைக்கிறேன், தொடர்ந்து நிறைய தமிழ் படங்கள் தயாரிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்.\nவிதார்த் நடிச்சா அது நல்ல படமாதான் இருக்கும். தமிழ்நா��்டில் சமீபத்தில் 150 திரையரங்குகள் புதிதாக வந்திருக்கின்றன. சினிமா நன்றாகத்தான் இருக்கிறது. நல்ல படங்கள் எடுத்தால் கண்டிப்பா ஓடும், இந்த படமும் அதில் ஒன்றாக இருக்கும்.\nஇந்த படம் ஒரு ஹைப்பர் லிங் கதையமைப்பைக் கொண்ட படம். இதில் 3 பயணங்கள் உள்ளன, அதில் நானும் ஒரு கதையில் நடித்திருக்கிறேன். இயக்குனர் படத்தை எடுக்கும்போது நிறைய விஷயங்களில் ஏன் என்ற கேள்வி எழுந்தது. அதை கடைசியாக பார்க்கும்போது தான் இயக்குனர் மனதில் என்ன நினைத்தார் என்பது புரிந்தது.\nவண்டி ஒரு சிறப்பான ஸ்கிரிப்ட். விதார்த் ஒரு நல்ல யதார்த்தமான நடிகர். மல்டி கேமரா செட்டப்பில் படத்தை எடுத்திருக்கிறார்கள், இது கொஞ்சம் புதுவிதமான அனுபவமாக இருக்கும். செலவை பற்றி கவலைப்படாமல் நிறைய செலவு செய்திருக்கிறார் தயாரிப்பாளர். கேரளா பூர்வீகம் என்றாலும் தமிழில் படம் எடுக்க ஒரு பெரிய குழுவே வந்திருக்கிறது. அவர்களை நாம் ஆதரிக்க வேண்டும்.\nஇசையமைப்பாளர் சூரஜ் எஸ் குரூப்\nசோலோ படத்தில் சீதா கல்யாணம் பாடலுக்கு இசையமைத்திருந்தேன். அந்த பாடலுக்கு மிகப் பெரிய வரவேற்பை தமிழ் ரசிகர்கள் கொடுத்தார்கள். நானும் சென்னையில் வளர்ந்தவன் தான். ஜிவி பிரகாஷ் சார் இசை எனக்கு மிகவும் பிடிக்கும். தொடர்ந்து தமிழ் படங்களுக்கு இசையமைக்க விரும்புகிறேன்.\nவந்தாரை வாழ வைக்கும் குணம் எங்கள் தமிழர்களின் பண்பாடு. கேரளாவில் இருந்து வந்திருக்கும் உங்களையும் கொண்டாடுவோம். இயக்குனர் என்ன சொல்ல நினைத்தாரோ அதை சிறப்பாக சொல்லியிருக்கிறார். எஸ் ஃபோகஸ் சரவணன் ஒரு படத்தை ரிலீஸ் செய்கிறார் என்றால் அது மிகச்சிறப்பான படமாகத்தான் இருக்கும்.\nஜிவி பிரகாஷ், பார்த்திபன் நடிப்பில் குப்பத்து ராஜா படத்தைத் தயாரித்து வருகிறேன். இங்கு வந்த விருந்தினர்கள் எல்லோரும் எனக்கு மிகுந்த ஊக்கம் அளித்தவர்கள். படம் இந்த அளவுக்கு வந்ததற்கு தேனப்பன் ஒரு முக்கிய காரணம். விதார்த் எளிமையானவர், மிகவும் உண்மையாக பழகக் கூடியவர். சின்னப் படங்களுக்கு திரையரங்குகள் அவ்வளவாகக் கிடைப்பதில்லை. இந்த வண்டி படத்துக்கு எல்லோரும் உதவ வேண்டும்.\nபட இயக்குனர் ரஜீஷ் பாலா\nபுது இயக்குனருக்கு தயாரிப்பாளர் கிடைப்பது ரொம்ப கஷ்டம். அப்படி கிடைத்த பின்னரும், இந்தப் படம் தயாரிப்பில் நிறைய பிரச்சினைக��ை சந்தித்தது. ஒரு நல்ல தயாரிப்பாளர் இருந்தால்தான் நல்ல படம் வரும், அப்படி ஹஷீர் எனக்கு ஒரு நல்ல தயாரிப்பாளராக அமைந்தார். விதார்த் கேமராவுக்கு முன்னால் தான் நடிப்பார், மற்றபடி மிகவும் நல்ல மனிதர். இந்த படம் 70 நாட்கள் படப்பிடிப்பில் இருந்தது, 55 நாட்கள் இரவு பகலாக படப்பிடிப்பு நடந்தது. மொத்தக் குழுவின் கடின உழைப்பினால் தான் இது சாத்தியமானது.\nபைக்கை வைத்து நீண்ட நாளைக்கு பிறகு ஒரு படம். தொடர்ந்து போலீஸ் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறேன். இதில் இயக்குனர் என்னுடைய தோற்றம் தனித்துவமாக இருக்க நிறைய மெனக்கெட்டிருக்கிறார். இதுவரை நடித்ததிலேயே சிறப்பான போலீஸ் கதாபாத்திரம் இதுவாகத்தான் இருக்கும்.\nவிதார்த் ஒரு நல்ல நடிகர் என்று எல்லோரும் சொல்கிறார்கள், ஆனால் அதையெல்லாம் தாண்டி அவர் ஒரு போராளி. நீண்ட காலமாகவே போராடி வருகிறார். பொல்லாதவன் படத்துக்குப் பிறகு பைக்கை வைத்து ஒரு படம், வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது.\nபத்திரிகையாளர்கள் பாராட்டில் இன்று ‘மேற்கு தொடர்ச்சி மலை’ 3வது வாரமாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. விஜய் சேதுபதி, லெனின் பாரதி அளவுக்கு எனக்கும் மகிழ்ச்சி. வீரம் படத்தின் போது எனக்கு இந்தக் கதையை சொல்ல வந்தார்கள்.\nஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் 4 கேமரா வைத்தெல்லாம் படத்தை எடுத்தார்கள். இயக்குனர் ரொம்பவே கஷ்டப்படுத்தினார். எங்கள் எல்லோருக்கும் அவரைப் பார்த்தாலே பயம்.\n‘காற்றின் மொழி’ படத்தில் ஜோதிகா உடன் நடிக்கும்போது இயக்குனர் ராதாமோகன் என் நடிப்பைப் பாராட்டித் தள்ளினார். அதற்குக் காரணம் இந்த படத்தில் நான் எடுத்த பயிற்சி தான். இந்த படத்தில் ஒரு ஃபிரேம் மாறினாலும் படம் புரியாது. அப்படிப்பட்ட ஒரு ஹைப்பர்லிங் படம்.\nதயாரிப்பில் இருக்கும்போது சில பிரச்சினைகள் நடந்தது, அப்போது தேனப்பன் சாரிடம் சென்றேன். அவர் தான் இதை சுமூகமாக முடித்து வைத்தார். குப்பத்து ராஜா என்ற ஒரு படத்தை சரவணன் சார் எடுத்துக் கொண்டிருக்கும்போது இந்த படத்தை ரிலீஸ் செய்ய முன் வந்தது பெரிய விஷயம். அது தான் படத்தின் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கை. இந்த படத்துக்கு சூரஜ் ஒரு பாட்டு போட்டுக் கொடுத்தார். இந்த வருடத்தின் மிகப்பெரிய ஹிட் பாடலாக அது அமைந்திருக்கும். ஆனால் அது படத்த��ல் இல்லை, அந்த பாடலில் நான் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அடுத்து ஒரு கேங்க்ஸ்டர் படம் நடிச்சிருக்கேன், எல்லா வகையான படங்களிலும் நடிக்க விருப்பம் இருக்கிறது. என்னை ஒரு கூண்டில் அடைத்து விட வேண்டாம்.\nஇந்த விழாவில் நிர்வாக தயாரிப்பாளர் கர்ணா ராஜா, ஸ்டண்ட் சிறுத்தை கணேஷ், பாடலாசிரியர் சங்கீத், நடன இயக்குனர் ஜாய் மதி, நாயகி சின்னு குருவில்லா, எடிட்டர் ரிஷால் ஜெய்னி, கலை இயக்குனர் மோகன மகேந்திரன், நடிகர்கள் ஸ்ரீராம் கார்த்திக், கிஷோர், ரவி, இயக்குனர்கள் ராகேஷ், சினிஷ், எடிட்டர் சிவா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.\nமரகதக்காடு, இயற்கையை ரசித்து எடுத்த படம்\n‘பரியேறும் பெருமாள்’, சமரசம் இல்லாத ஒரு சினிமா\nஆயிரம் பொற்காசுகள் – டிரைலர்\nகாற்றின் மொழி – டிரைலர்\nரீமேக் படத்தில் நடிப்பது சவாலானது – ஜோதிகா\nகாற்றின் மொழி பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nகாற்றின் மொழி, பாடல் எழுதும் போட்டி\nசென்னை, உத்தண்டியில் பிவிஆர் சினிமாஸ் திறப்பு\nஇந்தியா முழுவதிலும் பல நகரங்களில் தியேட்டர்களை நடத்தி வரும் பிவிஆர் சினிமாஸ் சென்னை, பழைய மகாபாலிபுரம் சாலையில் உள்ள உத்தண்டியில் 10 தியேட்டர்கள் கொண்ட புதிய மல்டி பிளக்ஸ் வளாகம் ஒன்றை இன்று திறந்துள்ளது.\nகுழந்தைகளுக்கென்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் ‘பிளே ஹவுஸ்’ வகை திரையரங்கு சென்னையிலேயே இங்கு மட்டும் தான் உண்டு என்பது இதன் சிறப்பம்சம்.\nஇந்த பிவிஆர் திரையரங்கை பிரசன்னா, சினேகா தம்பதியினர் ரிப்பன் கத்தரித்து, குத்து விளக்கேற்றி திறந்து வைத்தனர். திரையரங்கை திறந்து வைத்து அவர்கள் பேசியதாவது,\n“பிவிஆர் இந்தியாவின் மிக முக்கியமான ஒரு அங்கம். அவர்கள் சென்னையில் திறந்திருக்கும் 6வது மல்ட்டிபிளெக்ஸ் இது என்பது சிறப்பான அம்சம். சென்னையின் சத்யம் திரையரங்கம் எங்கள் மனதுக்கு மிகவும் நெருக்கமான திரையரங்கு. சத்யம் திரையரங்கையும் பிவிஆர் தான் வாங்கி, நிர்வகிக்கிறது என்பதால் பிவிஆர் இன்னும் மனதுக்கு நெருக்கம். ஏற்கனவே கேம் ஓவர் திரைப்படத்தை இங்கு பார்த்தேன்.\nமிகச்சிறந்த ஒளி, ஒலி வடிவமைப்பை கொண்டிருக்கிறது. இருக்கைகளும் மிகவும் வசதியாக இருக்கிறது. உலகிலேயே இந்தியர்கள் போல சினிமா விரும்பிகளை எங்கேயும் பார்க்க முடியாது. இந்தி���ா மாதிரி சினிமாவை கொண்டாடும் ஒரு நாடு உலகிலேயே இல்லை. வெளிநாடுகளில் கூட இந்தியா அளவுக்கு வசதிகளை தரும் திரையரங்குகள் அதிகம் இல்லை. ஆனால் படம் பார்க்கும் ரசிகர்களை மதித்து புதுப்புது அம்சங்களை பிவிஆர் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருக்கிறது.\nசிங்கிள் திரையரங்குகள் பலவும் மூடப்பட்டு, திருமண மண்டபங்களாக மாறி வரும் நிலையில் பிவிஆர் போன்றோர் தொடர்ந்து பெரிய பெரிய மல்ட்டிபிளெக்ஸ் திரையரங்குகளை துவக்குவது சினிமாவுக்கு ஊக்கம் அளிக்கிறது.\n10 திரைகள் இருக்கிறது, பெரிய படங்களுக்கு மட்டும் திரையரங்குகளை ஒதுக்காமல் சின்ன படங்களுக்கும் நீங்கள் ஆதரவு தர வேண்டும். எங்கள் வீட்டுக்கு அருகிலேயே இருப்பதால், தொடர்ந்து இங்குதான் படங்களை பார்ப்போம்,” என்றார் நடிகர் பிரசன்னா.\n“நான், பிரசன்னா இருவருமே சினிமா பைத்தியம். எந்த ஒரு படத்தையும் முதல் நாளே பார்த்து விடும் அளவுக்கு சினிமா எங்களுக்கு பிடிக்கும். நகருக்குள் இருந்து வெளியே ஈசிஆருக்கு குடிபெயர்ந்தபோது, ஒவ்வொரு சினிமா பார்க்கவும் 40 கிலோமீட்டர் பயணிக்க வேண்டுமே என்ற ஒரு வருத்தம் இருந்தது. நல்ல வேளையாக எங்கள் வீட்டுக்கு அருகிலேயே PVR திரையரங்கை திறந்திருப்பது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான விஷயம். சென்னையிலேயே எங்கும் இல்லாமல் முதன்முறையாக குழந்தைகளுக்காகவே பிரத்யேகமாக ‘பிளே ஹவுஸ்’ என்ற திரையரங்கும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதை பார்க்கவும் மிகவும் ஆவலாக இருக்கிறேன்,” என்றார் நடிகை சினேகா.\nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் முழு விவரம்\nவிஜய் டிவியில் நேற்று முதல் ஆரம்பமாகியுள்ள, கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொண்டு வீட்டுக்குள் ஒவ்வொருவராக நுழைந்தவர்கள் விவரம்…\nபாத்திமா பாபு – செய்தி வாசிப்பாளர்\nலாஸ்லியா – இலங்கை டிவி செய்தி வாசிப்பாளர்\nசாக்ஷி அகர்வால் – நடிகை\nஅபிராமி – மாடல் மற்றும் நடிகை\nவனிதா விஜயகுமார் – நடிகை\nசேரன் – இயக்குனர், நடிகர்\nமோகன் வைத்யா – கர்நாடக இசைப் பாடகர்\nதர்ஷன் – இலங்கை மாடல்\nசாண்டி – நடன இயக்குனர்\nமுகின் – மலேசியா பாடகர்\nகடந்த 2 சீசன்களில் முதல் சீசனில் 16 போட்டியாளர்களும், இரண்டாவது சீசனில் 15 போட்டியாளர்களும் நுழைந்திருக்கிறார்கள். இந்த 3வது சீசனில் 15 போட்டியாளர்கள் நுழைந்திருக்கிறார்கள்.\nகடந்த 2 சீசன்களில் வெளிநாட்டைச் சேர்ந்த போட்டியாளர்கள் இல்லை. ஆனால், இந்த சீசனில் இலங்கையிலிருந்து இருவரும், மலேசியாவிலிருந்து ஒருவரும் கலந்து கொள்கிறார்கள்.\nஇந்நிகழ்ச்சி இன்று திங்கள் முதல் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும்.\nபிகில் – இரு வேடங்களில் விஜய் \nஎஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், அட்லீ இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், விஜய், நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் படத்தின் பெயர் ‘பிகில்’ என அறிவிக்கப்பட்டு, அதன் முதல் பார்வை சற்று முன் வெளியிடப்பட்டது.\nஅட்லீ, விஜய் இதற்கு முன்பு கூட்டணி சேர்ந்த ‘தெறி, மெர்சல்’ படங்களின் தலைப்பைப் போன்றே இந்தப் படத்திற்கும் லோக்கலாக பிகில் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.\nஇந்தப் படத்தில் கதிர், ஜாக்கி ஷெராப், விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், இந்துஜா, ரெபா மோனிக்கா ஜான், வர்ஷா பொல்லம்மா, ராஜ்குமார், தேவதர்ஷினி, யோகிபாபு மற்றும் பலர் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள்.\nகால்பந்தாட்டத்தை மையமாக வைத்து இந்தப் படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள ஈவிபி ஸ்டுடியோவில் பெரும்பாலான காட்சிகள் மிகப் பெரும் கால்பந்தாட்ட மைதான செட்டில் படமாக்கப்பட்டுள்ளன.\nமுதல் பார்வை வெளியான பிறகு படத்தில் விஜய் இரு வேடங்களில் நடிக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது.\n‘பிகில்’ முதல் பார்வை வெளியான உடனேயே டிவிட்டரில் உலக அளவிலும், இந்திய அளவிலும் முதலிடத்தில் டிரென்டிங்கில் உள்ளது.\nஇரண்டாவது பார்வை நள்ளிரவு 12 மணிக்கு வெளியாக உள்ளது.\nஇப்படத்தை வரும் தீபாவளி தினமான அக்டோபர் 27ம் தேதி வெளியிட உள்ளார்கள்.\nசென்னை, உத்தண்டியில் பிவிஆர் சினிமாஸ் திறப்பு\nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் புகைப்படங்கள்\nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் முழு விவரம்\nவிஜய் டிவியில் ‘ஸ்டார்ட் மியூசிக்’ புதிய நிகழ்ச்சி\nஅமலா பால் நடிக்கும் ‘ஆடை’ டீசர்\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சிந்துபாத்’ – டிரைலர்\nஆதித்ய வர்மா – டீசர்\nபிரபாஸ் நடிக்கும் ‘சாஹோ’ – டீசர்\nநேர்கொண்ட பார்வை – டிரைலர்\nதமிழ் சினிமா – ஜுன் 21, 2019 வெளியாகும் படங்கள்…\nதமிழ் சினிமா – ஜுன் 14, 2019 வெளியான படங்கள்…\nகொலைகாரன் – இந்த வாரத்தின் நம்பர் 1 படம்\nதமிழ் சினிமா – இன்று ஜுன் 7 வெளிய���கும் படங்கள்\nபிகில் – இரு வேடங்களில் விஜய் \nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் முழு விவரம்\nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் புகைப்படங்கள்\nசென்னை, உத்தண்டியில் பிவிஆர் சினிமாஸ் திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/", "date_download": "2019-06-26T08:59:17Z", "digest": "sha1:KHZFRIZSNND6NDATIH4EKKZGUFO5UIGQ", "length": 8701, "nlines": 121, "source_domain": "chennaionline.com", "title": "Tamil – Chennaionline", "raw_content": "\nஇன்றைய ராசிபலன்கள்- ஜூன் 26, 2019\nஇன்றைய ராசிபலன்கள்- ஜூன் 26, 2019\nமேஷம்: தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உறவினர் வருகையால் வீட்டுச் செலவு அதிகரிக்கும். ரிஷபம்:. தொழில், வியாபாரத்தில் கூடுதல் மூலதனம் செய்வீர்கள். லாபம் அதிகரிக்கும். பெண்கள்\nஇன்றைய ராசிபலன்கள்- ஜூன் 25, 2019\nமேஷம்: வெளியூர் பயணத்தில் திடீர் மாறுதல் செய்வீர்கள். பெண்கள் ஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்கேற்பர். ரிஷபம்: மதிநுட்பத்துடன் செயல்பட்டு சோதனைகளை வெல்வீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியால் லாபம் பெருகும்.\nஉலகக்கோப்பை கிரிக்கெட் – விராட் கோலிக்கு வந்த புது சிக்கல்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. இந்தியா ஆப்கானிஸ்தானை எதிர்த்தும், நியூசிலாந்து வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்த்தும் விளையாடின. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில்\nமகளிர் ஆக்கி தொடர் – சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து\nஜப்பானின் ஹிரோஷிமாவில் நடைபெற்ற மகளிர் ஆக்கி தொடரின் இறுதிச்சுற்றில் இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இந்நிலையில் பெண்கள் உலக\nஉலகக்கோப்பை கிரிக்கெட் லீக் – தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி\nஉலக கோப்பை கிரிக்கெட்டில் நேற்றைய ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி பாகிஸ்தான் 2-வது வெற்றியை ருசித்தது. இந்த தோல்வியின் மூலம் தென்ஆப்பிரிக்கா அரைஇறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது. 10\nகோபா அமெரிக்கா கால்பந்து தொடர் – காலியிறுதிக்கு முன்னேற்றிய பிரேசில்\n12 அணிகள் இடையிலான 46-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி பிரேசில் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை சாவ்\nநடிகர் சங்க தேர்தல் – விஜய் வாக்களித்தார்\nநடிகர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் இன்று நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல்\nரஜினி ஓட்டு போடாதது வருத்தமளிக்கிறது – நடிகர் சங்க தேர்தல் குறித்து கமல்ஹாசன்\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் நடந்து வருகிறது. இதில் பல நடிகர்கள், நடிகைகள் அனைவரும் வாக்குகளை பதிவு செய்து\nஅவெஞ்சர்ஸ் எண்ட் கேம் மீண்டும் ரிலிஸாகிறது\nகடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி உலகமெங்கும் வசூல் சாதனை புரிந்த படம் அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம். இது அவெஞ்சர்ஸ் படத்தின் நான்காவது மற்றும் கடைசி பாகமாகும். ரசிகர்கள்\nநடிகர் சங்க தேர்தல் வாக்குப் பதிவு முடிந்தது\nநடிகர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் இன்று நடைபெற்று வந்தது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/10/09/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-09-10-2018/", "date_download": "2019-06-26T07:58:19Z", "digest": "sha1:CARG4FULK3WOUEJ3OZV3XKUEZ6EIB3HG", "length": 19450, "nlines": 391, "source_domain": "educationtn.com", "title": "வரலாற்றில் இன்று 09.10.2018!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome வரலாற்றில் இன்று வரலாற்றில் இன்று 09.10.2018\n1003 – லெயிஃப் எரிக்சன் கனடாவில் லான்ஸ் ஒக்ஸ் மெடோஸ் என்ற இடத்தில் தரையிறங்கி, அமெரிக்காவில் காலடி வைத்த முதலாவது ஐரோப்பியர் ஆனார்.\n1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை.\n1604 – சுப்பர்நோவா 1604 பால் வெளியில் கண்டுபிடிக்கப்பட்டது.\n1760 – ஏழாண்டுப் போர்: ரஷ்யா பேர்லின் நரைப் பிடித்தது.\n1771 – டச்சு சரக்குக் கப்பல் பின்லாந்துக் கரையில் மூழ்கியது.\n1799 – லூட்டின் என்ற கப்பல் நெதர்லாந்தில் 240 பேருடனும் £1,200,000 பெருமதியான பொருட்களுடனும் மூழ்கியது.\n1804 – டாஸ்மானியா தலைநக��் ஹோபார்ட் நகரம் அமைக்கப்பட்டது.\n1806 – பிரஷ்யா பிரான்ஸ் மீது போர் தொடுத்தது.\n1820 – கயாக்கில் ஸ்பெயினிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.\n1831 – கிரேக்கத் தலைவர் இயோனிஸ் கப்பொடீஸ்ட்றியா படுகொலை செய்யப்பட்டார்.\n1835 – கொழும்பு ரோயல் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.\n1854 – ரஷ்யாவில் செவஸ்தபோல் மீதான தாக்குதலை பிரித்தானியா, பிரான்ஸ், மற்றும் துருக்கியப் படைகாள் ஆரம்பித்தன.\n1871 – மூன்று நாட்களுக்கு முன்னர் சிக்காகோவில் பரவிய பெரும் தீ அணைக்கப்பட்டது. நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.\n1888 – வாஷிங்டன் நினைவுச் சின்னம், அக்காலத்தில் உலகின் உயரமான கட்டிடம், வாஷிங்டன் டிசியில் பொதுமக்கள் பார்வைக்குத் திறக்கப்பட்டது.\n1910 – மாறுவேடத்தில் உலகப் பயணம் மேற்கொண்ட பின்னர் வ. வே. சு. ஐயர் புதுச்சேரி திரும்பினார்.\n1914 – முதலாம் உலகப் போர்: பெல்ஜியத்தின் ஆண்ட்வேர்ப் நகரம் ஜெர்மனியிடம் வீழ்ந்தது.\n1934 – யூகோஸ்லாவியாவின் மன்னன் முதலாம் அலெக்சாண்டர் கொல்லப்பட்டான்.\n1941 – பனாமாவில் இடம்பெற்ற புரட்சியின் பின்னர் ரிக்கார்டோ டெ லா கார்டியா அதிபரானார்.\n1962 – உகாண்டா பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது.\n1963 – வடகிழக்கு இத்தாலியில் இடம்பெற்ற நிலச்சரிவில் 2,000 பேர் கொல்லப்பட்டனர்.\n1967 – சே குவேரா பொலிவியாவில் கைது செய்யப்பட்ட அடுத்த நாள் புரட்சியைத் தூண்டினார் என்ற குற்றச்சாட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார்.\n1970 – கம்போடியாவில் கெமர் குடியரசு அறிவிக்கப்பட்டது.\n1981 – பிரான்சில் மரணதண்டனை நிறுத்தப்பட்டது.\n1983 – ரங்கூனில் தென் கொரிய அதிபர் சுன் டூ-ஹுவான் மீது இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் அவர் உயிர் தப்பினார். நான்கு அமைச்சர்கள் உட்பட பலர் உயிரிழந்தனர்.\n1987 – யாழ்ப்பாணத்தில் நிதர்சனம் தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் முரசொலி நாளிதழ் கட்டிடங்களை இந்திய இராணுவத்தினர் தகர்த்தனர்.\n1989 – ரஷ்யாவின் வரோனியொஷ் அருகில் ஒரு பறக்கும் தட்டு இறங்கியதாக சோவியத் ஒன்றிய செய்தித் தாபனம் அறிவித்தது.\n2001 – இந்தியாவில் பாவேந்தர் பாரதிதாசனுக்கு அஞ்சல்தலை வெளியிடப்பட்டது.\n2004 – ஆப்கானிஸ்தானில் முதற்தடவையாக சனநாயகத் தேர்தல் இடம்பெற்றது.\n2006 – வட கொரியா தனது முதலாவது அணுவாயுதச் சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தியது.\n1879 – மேக்ஸ் வோன் உலோ, செருமானிய இயற்பி���லாளர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1960)\n1897 – எம். பக்தவத்சலம், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் (இ. 1987)\n1909 – வ. நல்லையா, இலங்கை கல்விமான், அரசியல்வாதி\n1924 – இம்மானுவேல் சேகரன், தலித் மக்களின் உரிமைகளுக்காக போராடிய ஒரு தலைவர்.(இ. 1957\n1940 – ஜான் லெனன், ஆங்கிலப் பாடகர், இசையமைப்பாளர் (இ. 1980)\n1945 – விஜய குமாரணதுங்க, இலங்கையின் சிங்கள திரைப்பட நடிகர், அரசியல்வாதி (இ. 1988)\n1966 – டேவிட் கேமரன், ஆங்கிலேய அரசியல்வாதி, ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர்\n1968 – டிராய் டேவிஸ், அமெரிக்கக் குற்றவாளி (இ. 2011)\n1968 – அன்புமணி ராமதாஸ், தமிழக அரசியல்வாதி\n1943 – பீட்டர் சீமன், டச்சு இயற்பியலாளர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1865)\n1958 – பன்னிரண்டாம் பயஸ் (திருத்தந்தை) (பி. 1876)\n1967 – சே குவேரா, ஆர்ஜென்டீனிய கெரில்லாத் தலைவர், (பி. 1928)\n1987 – வில்லியம் பாரி மர்பி, அமெரிக்க மருத்துவர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1892)\n1995 – அலெக் டக்ளஸ் – ஹோம், ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் (பி. 1903)\n2003 – ஏ. ரி. பொன்னுத்துரை, இலங்கைத் தமிழ் நாடகக் கலைஞர் (பி. 1928)\n2004 – ஜாக்கஸ் தெரிதா, அல்சீரிய-பிரெஞ்சு மெய்யியலாளர் (பி. 1930)\n2015 – என். ரமணி, புல்லாங்குழல் கலைஞர் (பி. 1934)\n2015 – ப. ஆப்டீன், ஈழத்து எழுத்தாளர் (பி. 1937)\nஉகாண்டா – விடுதலை நாள் (1962)\nஎக்குவடோர் – கயாக்கில் விடுதலை நாள் (1820)\nNext articleஇன்று உலக அஞ்சல் நாள்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nசுரைக்காய் ஜூஸ் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்.\nதமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளர் யார் என்கிற அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியிடப்பட உள்ளது....\nகூடுதல் விடுப்பை ஈடுகட்ட 4 சனிக்கிழமைகள் பள்ளிகள் இயங்கும்.\nLKG, UKG APPOINTMENT ஆண் ஆசிரியர்கள் பணியமர்த்தியது சரியா\nசுரைக்காய் ஜூஸ் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்.\nதமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளர் யார் என்கிற அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியிடப்பட உள்ளது....\nகூடுதல் விடுப்பை ஈடுகட்ட 4 சனிக்கிழமைகள் பள்ளிகள் இயங்கும்.\nCBSE பள்ளிகளுக்கு புதிய விதிகள் வெளியீடு\nCBSE பள்ளிகளுக்கு புதிய விதிகள் வெளியீடு சி.பி.எஸ்.இ., என்ற மத்திய இடைநிலை கல்வி வாரிய பள்ளிகளுக்கு, புதிய விதிகள் வெளியிடப்பட்டுள்ளன. உள் கட்டமைப்பு, மாணவர் சேர்க்கை, இடத்தின் அளவு உள்ளிட்ட அனைத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.நாடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://karaikal.gov.in/ta/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2019-06-26T08:33:01Z", "digest": "sha1:H6RCTLIOL2QCC7A7NF2S4KG7EC7SYD5X", "length": 8550, "nlines": 126, "source_domain": "karaikal.gov.in", "title": "தங்கும் வசதி | காரைக்கால் மாவட்டம், புதுச்சேரி அரசு | India", "raw_content": "\nகாரைக்கால் மாவட்டம் Karaikal District\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை செயல்பாடுகள்\nபொது மக்களின் குறைகளை சீர்படுத்துதல்\nமாவட்ட ஆட்சியர்களின் பணிக்காலப் பட்டியல்\nகால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடைகள் நலன்\nமீன் வளம் மற்றும் மீனவர் நலன்\nமருத்துவம் மற்றும் பொது சுகாதாரம்\nசட்டம், ஒழுங்கு மற்றும் நீதி\nவங்கிகள், வர்த்தகம் மற்றும் வணிகம்\nமாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம்\nசுற்றுலாத்துறை உதவி இயக்குனர் 222177 சுற்றுலாத்தகவல் பெற அணுகவும்\n(பேருந்து நிலையம் அருகில்) கோவில்பத்து, காரைக்கால். வரவேற்பாளர் 222621 குளிர்சாதனம் விடுதிஅறை (5), குளிர்சாதனமற்ற விடுதிஅறை (6) சொகுசு விடுதிஅறை (6)\nமிக முக்கிய விருந்தினர் தங்குமிடம் [ VIP Suite], அரசாங்க வீடு,காரைக்கால். மாவட்ட ஆட்சியரின் செயலாளர் 222444 முக்கிய பிரமுகர்களுக்கான விடுதி (4)\nமிக முக்கிய விருந்தினர் தங்குமிடம் [ VIP Suite], அரசாங்க வீடு, காரைக்கால். வரவேற்பாளர் 222085/222086PBX\nபொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகை, கடற்கரை சாலை, காரைக்கால். வரவேற்பாளர் 220531/220530 குளிர்சாதனம் விடுதிஅறை மற்றும் குளிர்சாதனமற்ற விடுதிஅறை\nதிருநள்ளார் தேவஸ்தானம் சுற்றுலா விடுதி, திருநள்ளார். நிர்வாக அதிகாரி 236530 [O] உறைவிடம் மட்டுமே\nயாத்ரிநிவாஸ் உதவி இயக்குனர் 222177 உறைவிடம் மட்டும் (இரட்டை படுக்கை அறை -5.), தங்குமிடம் (8-படுக்கை அறை )\nசீகல்ஸ், கடற்கரை சாலை, காரைக்கால். மேலாளர் 223379 உணவகம் மற்றும் மதுபான கூடம்\nவிவசாயிகளின் ஓய்வு இல்லம், காரைக்கால் மார்க்கெட் கமிட்டி. செயலாளர் 9443220077/9487313530 1 அறைத்தொகுதி + 2 ஒற்றை படுக்கை அறைகள் கிடைக்கும் (ஏசி) ). அறைத்தொகுதி – பொது:ரூ.1500 ஒரு நாள்,விவசாயிகள்/அதிகாரிகள்:ரூ.750 ஒரு நாள், ஒற்றை அறைகள் – பொது:ரூ.750 ஒரு நாள்,விவசாயிகள்/அதிகாரிகள்:ரூ.750 ஒரு நாள்.\nஉள்ளடக்கம் மாவட்ட நிர்வாகத்துக்குச் சொந்தமானது\n© காரைக்கால் மாவட்டம் , ஆக்கம் மற்றும் இணையதள சேவை தேசிய தகவலியல் மையம்,\nமின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jun 26, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2016/10/15/1476469879", "date_download": "2019-06-26T08:23:30Z", "digest": "sha1:UJERPQ2GCW36K5OVB6X6RQHZC3GX6WEC", "length": 6396, "nlines": 14, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். சீட் அதிகரிப்பு!", "raw_content": "\nமருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். சீட் அதிகரிப்பு\nமதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் கூடுதலாக 1௦௦ எம்.பி.பி.எஸ். இடங்களை அதிகரிப்பதற்கு மத்திய அரசு ரூ.8 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.\nமதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் கடந்த கல்வி ஆண்டு வரை, 155 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இதையடுத்து, வரும் 2௦17ஆம் கல்வி ஆண்டு முதல் 100 எம்.பி.பி.எஸ். இடங்களை அதிகரிக்க மருத்துவமனை நிர்வாகம் முயற்சி செய்து வந்தது. தற்போது, எம்.பி.பி.எஸ். இடங்களை அதிகரிப்பதற்காக மத்திய அரசும் ஒப்புதலளிக்கத் தயாராக இருந்தது. இந்நிலையில், கூடுதலாக 100 இடங்களை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளை உறுதிசெய்ய, இந்திய மருத்துவக் கவுன்சில் குழு மதுரை மருத்துவக் கல்லூரிக்கு ஆய்வுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, மருத்துவமனை நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், நடப்பு கல்வியாண்டில் 100 எம்.பி.பி.எஸ். இடங்கள் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உறுதியளித்தார். ஆனால் இந்திய மருத்துவக் கவுன்சில் மருத்துவக் கல்லூரி ஆய்வுக்காக இதுவரை வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில், 2௦16ஆம் கல்வியாண்டில் 155 இடங்களில் 5 இடங்கள் குறைக்கப்பட்டு 150 இடங்களுக்கே மாணவர் சேர்க்கை நடைபெற்றது. எனினும் 100 இடங்களை அதிகரிப்பதற்கான முயற்சியை மதுரை மருத்துவமனை நிர்வாகம் கைவிடவில்லை.\nதற்போது மத்திய அரசு வரும் 2௦17ஆம் கல்வியாண்டு முதல் 100 எம்.பி.பி.எஸ். இடங்களை அதிகரிக்கத் தேவையான கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க முதற்கட்டமாக ரூ. 7.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.\nஇதுகுறித்து மருத்துவமனை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் வருகையில் மதுரை அரசு மருத்துவமனை முதலிடத்தில் உள்ளது. அதிகமான அறுவை சிகிச்சைகள், உயிர்காக்கும் சிகிச்சைகள் இங்கு அதிகளவில் நடக்கின்றன. 250 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கை நட��்துவதற்கான அனைத்து கட்டமைப்பு வசதிகளும் மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் இருக்கிறது. இதை உறுதிசெய்ய இந்திய மருத்துவக் கவுன்சில் விரைவில் ஆய்வு நடத்த வரவுள்ளது. தற்போது கட்டமைப்புகளை மேம்படுத்த மத்திய அரசு ரூ.7.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதால், அடுத்த கல்வி ஆண்டில் 100 எம்.பி.பி.எஸ். இடங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார்.\nதற்போது வரை, தமிழகத்தில் உள்ள 20 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2 ஆயி‌ரத்து 65‌5 எம்.பி.பி.எஸ். இடங்கள்‌ உள்ளன. மேலும் 1௦௦ இடங்கள் அதிகரிப்பது மருத்துவ மாணவர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/tribal-farmer-issues-form-main-poll-plank-in-madhya-pradesh-350866.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-06-26T08:07:58Z", "digest": "sha1:LNCIQIS3KQIBMZEJD2CEIJYSECDPKNNW", "length": 16622, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "ம.பி.யில் 7-ம் கட்ட வாக்குப் பதிவு: 8 தொகுதிகளையும் பாஜக வெல்வது கடினமாம்! | Tribal, farmer issues form main poll plank in Madhya Pradesh - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n1 min ago சொன்னா கேட்க மாட்டே.. செய்தியாளர்களை தாக்கிய எம்எல்ஏ மகன் மீது பாய்ந்தது வழக்கு\n14 min ago அண்ணன் கிம்மையே சமாளிக்க முடியல.. இதுல தங்கச்சி வேறையா.. வட கொரியா அரசில் அதிரடி மாற்றம்\n34 min ago மழை பெய்ய வேண்டும்... தண்ணீர் பஞ்சம் தீர வேண்டும்... சென்னை தனியார் பள்ளியில் யாகம்\n44 min ago துரோகியை கட்சியில் இணைக்காதே.. இன்னும் அதிமுகவில் சேர்க்கவே இல்லை.. அனல் பறக்கும் போஸ்டர்கள்\nAutomobiles டிரெண்டிங்கில் முதலிடம் பிடிக்க வைத்த ரசிகர்களுக்கு பிரபல நடிகர் சொன்ன அறிவுரை இதுதான்\nFinance சபாஷ் சாணக்கியா.. Bellatriz aerospaceல் முதலீடு செய்யும் பிரபலங்கள்.. கலக்கும் இந்தியர்கள்\nLifestyle பூண்டை இப்படிகூட உரிக்கலாமா... வைரலாகும் பூண்டு உரிக்கும் விடியோ...\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nMovies பயமே இல்லாம விலங்குகளுக்கு உணவு கொடுத்த நடிகை இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டு அதகளம்\nSports நீங்க ஒன்னும் அவ்ளோ பெரிய ஆள் இல்லை.. எளிதாக வீழ்த்திடுவோம்.. இந்தியாவை சீண்டும் இங்கிலாந்து வீரர்\nTechnology கம்மி விலை: பவர்பேங்க்-ல் சார்ஜ் ஆகும் தரமான சியோமி ட்ரிம்மர் அறிமுகம்.\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nம.பி.யில் 7-ம் கட்ட வாக்குப் பதிவு: 8 தொகுதிகளையும் பாஜக வெல்வது கடினமாம்\nதேவாஸ்: மத்திய பிரதேச மாநிலத்தில் இன்று இறுதி கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 8 லோக்சபா தொகுதிகளையும் கடந்த முறை கைப்பற்றியது போல் இம்முறை பாஜகவால் சாதிக்க முடியாது என்கின்றன கள நிலவரங்கள்.\nமத்திய பிரதேசத்தின் மால்வா- நிமாட் பிராந்தியத்தில் இன்று இறுதி கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது. உஜ்ஜைய்ன், ரட்லம், தேவாஸ், தார், கார்கோன், இந்தூர், கண்ட்வா மற்றும் மாண்டசோர் ஆகிய 8 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது.\nமத்திய பிரதேசத்தில் மொத்தம் 29 லோக்சபா தொகுதிகள். இதில் 10 தனித் தொகுதிகளாகும். இன்று வாக்குப் பதிவு நடைபெறும் 8-ல் 5 தனித் தொகுதிகள். கடந்த 2014 தேர்தலில் இந்த 8 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றியிருந்தது.\nஇத்தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் வெற்றிக்காக பகீரத பிரயத்தனம் செய்தன. பிரதமர் மோடியும் காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா காந்தியும் ரட்லத்தில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றனர். அண்மையில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜகவை வீழ்த்தியிருந்தது காங்கிரஸ்.\nபிரஸ் மீட்டில் வந்த சிக்னல்.. ஓரம்கட்டப்படும் மோடி.. பிரதமர் பதவிக்கு அடிபோடும் அமித் ஷா\nகுறிப்பாக மால்வா-நிமாட் பிராந்தியத்தில் காங்கிரஸ் 35 தொகுதிகளையும் பாஜக 28 தொகுதிகளையும் கைப்பற்றின. அதற்கு முந்தைய தேர்தலில் இதே பகுதியில் மொத்தம் உள்ள 66 சட்டசபை தொகுதிகளில் பாஜக 56 இடங்களை கைப்பற்றியிருந்தது.\nவிவசாயிகள் பிரச்சனை, பழங்குடிகளின் நில உரிமை விவகாரம்தான் இத்தேர்தலில் பிரதான பிரச்சனைகள். செல்வாக்கை தொலைத்துவிட்டு நிற்கும் பாஜக இம்முறை நிச்சயம் 8 தொகுதிகளையும் கைப்பற்ற முடியாது என்றே கூறப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபொட்டியை கட்டும் \\\"தங்கம்\\\".. அதிரடிக்கு தயாராகும் தினகரன்.. சரஸ்வதியைத் தேடி வரும் சான்ஸ்\nஆளாளுக்கு பதவி வாங்கிட்டாங்க.. மக்களைப் பத்தி கவலையே கிடையாது.. லிஸ்ட் போட்டு வெளுத்த ஈஸ்வரன்\nஎந்தா சுரேஷா.. ஞான் எந்து பறஞ்சது.. கொடிக்குணிலிடம் கடிந்து கொண்ட சோனியா\nகவனிச்���ீங்களா.. தயாநிதி மாறன் கைகுலுக்க.. ரவீந்திரநாத் சிரிக்க.. சத்தமில்லாமல் நடந்த நாகரீக அரசியல்\nஆஹா... முதல் நாளிலேயே போட்டோ செஷனில் கலக்கிய தமிழ்நாட்டு பெண் எம்பிக்கள்\nமீண்டும் பார்முக்கு திரும்பிய எடப்பாடியார்.. தெம்பு தந்த ஆளுநர்.. உற்சாகத்துடன் மோடியுடன் சந்திப்பு\nபேசாமல் தமிழிசைக்கு ராஜ்யசபா சீட் கொடுத்து.. அமைச்சராக்கலாமே.. செய்யுமா பாஜக\nவேகமாக கரைகிறது பேரவை.. தீபாவை நம்பி ஏமாற்றம்.. அதிமுகவுக்கு தாவத் தொடங்கும் நிர்வாகிகள் \nஅரவக்குறிச்சி மெயின் ரோட்டு டீக்கடையில் மு.க.ஸ்டாலின்.. ஜோதிமணியுடன் சிங்கிள் டீ குடித்தார்\n\\\"ஜீவா நகருக்கு வந்து பாருங்க.. அப்போ புரியும்\\\".. ஸ்டாலினிடம் பெண்கள் குமுறல்\nஉட்கட்சி பூசல் சரியாய்ருமா.. குழப்பமா இருக்கே.. பேசியவர்களை விட்டுவிட்டு மீடியா மீது பாயும் அதிமுக\nஅந்த பக்கம் \\\"பாட்ஷா\\\".. இந்த பக்கம் \\\"சின்னம்மா\\\".. என்ன செய்யலாம்.. குழப்பத்தில் தவிக்கும் பாஜக\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nlok sabha elections 2019 madhya pradesh லோக்சபா தேர்தல்கள் மத்திய பிரதேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanampaadi.wordpress.com/tag/kv-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-06-26T09:04:32Z", "digest": "sha1:BPKVPXFNMHX4RDZLEDZFF7ZHJT4GG4NT", "length": 51241, "nlines": 1015, "source_domain": "vanampaadi.wordpress.com", "title": "KV மகாதேவன் | வானம்பாடி", "raw_content": "\nஏனுங்க மாப்பிள்ள என்ன நினைப்பு\nஏனுங்க மாப்பிள்ள என்ன நினைப்பு (ம்ம்.. ஹ ஹ)\nஇங்கு என்னாத்த கண்டியோ இன்த சிரிப்பு ( ஆ.. ஹா)\nஏனுங்க மாப்பிள்ள என்ன நினைப்பு\nஇங்கு என்னாத்த கண்டியோ இன்த சிரிப்பு\nசிறுபொண்ணு அல்லிமொட்டு சிங்கார சின்ன சிட்டு\nஅம்மாடி கண்ணத்தொட்டு மனம் தொட்டு குணம் தொட்டு இடம் தொட்டு வலம் தொட்டு\nஏனுங்க மாப்பிள்ள என்ன நினைப்பு\nஇங்கு என்னாத்த கண்டியோ இன்த சிரிப்பு\nஏனடி சின்னம்மா என்ன நினைப்பு(ம்ம்.. க ஹ ஹ)\nஇங்கு என்னாத்த கண்டியோ இந்த சிரிப்பு( ஆ.. ஹா)\nஏனடி சின்னம்மா என்ன நினைப்பு\nஇங்கு என்னாத்த கண்டியோ இந்த சிரிப்பு\nஅம்மாடி கண்ணைத்தொட்டு, மனம் தொட்டு குணம் தொட்டு இடம் தொட்டு வலம் தொட்டு\nஏனடி சின்னம்மா என்ன நினைப்பு\nஇங்கு என்னாத்த கண்டியோ இந்த சிரிப்பு\nதாமரை காலிரண்டும் தண்டையை போட்டுகிட்டா\nசாமத்தில் ஓசை வரும் சங்கீதமா\nஅந்த தாளத்தை நீ ரசிப்ப சந்தோசமா\nதாளத்துகேத்தபடி ஆடத்தான் நான் பொறந்தேன்\nதாளத்துக்கேத்தபடி ஆடத்தான் நான் பொறந்தேன்\nஜதி சொல்ல நீ பொறந்த சந்தேகமா\nநானும் சுதி கொஞ்சம் சேர்த்துக்கிட்டேன் சந்தோசமா\nபூ மெத்தை மேலே போட்டு\nநல்லா தான் கடவுள் வச்சான்\nநடக்கட்டும் நடக்கட்டும் நமக்குள இருக்கட்டும்\nஏனடி சின்னம்மா என்ன நினைப்பு\nஇங்கு என்னாத்த கண்டியோ இந்த சிரிப்பு\nஆணுக்கு பொண்ணு சொந்தம் பல காலமா\nநாமும் அவசர சொந்தம் கொண்டேன் சில காலமா\nபல்லாக்கு உடம்பை கண்டு பளபள கன்னம் கண்டு\nபல்லாக்கு உடம்பை கண்டு பளபள கன்னம் கண்டு\nஎன்னை சொர்க்கத்தில் கொண்டு செல்ல வருவாயம்மா\nநான் ரொம்ப புதுசு மச்சான்\nநடக்கிறேன் சிரிக்கிறேன் அணைக்கிறேன் ரசிக்கிறேன்\nஏனடி சின்னம்மா என்ன நினைப்பு\nஇங்கு என்னாத்த கண்டியோ இந்த சிரிப்பு\nஏனுங்க மாப்பிள்ள என்ன நினைப்பு\nஇங்கு என்னாத்த கண்டியோ இன்த சிரிப்பு\nஒரு கொடியில் இரு மலர்கள் பிறந்ததம்மா\nஒரு கொடியில் இரு மலர்கள் பிறந்ததம்மா பிறந்ததம்மா\nஅண்ணன் தங்கை உறவு முறை மலர்ந்ததம்மா மலர்ந்ததம்மா\nஒரு கொடியில் இரு மலர்கள் பிறந்ததம்மா பிறந்ததம்மா\nகருமணியின் துயரம் கண்டு இமைகள் தூங்குமா\nஅண்ணன் கண்ணீரில் மிதந்திடையில் இதயம் தாங்குமா\nகருமணியின் துயரம் கண்டு இமைகள் தூங்குமா\nஅண்ணன் கண்ணீரில் மிதந்திடையில் இதயம் தாங்குமா\nவரும் புயலை எதிர்த்து நின்று சிரிக்கின்றேனம்மா\nவரும் புயலை எதிர்த்து நின்று சிரிக்கின்றேனம்மா\nதங்கை வாழ்வுக்காக என்சுகத்தை கொடுக்கின்றேனம்மா\nஒரு கொடியில் இரு மலர்கள் பிறந்ததம்மா பிறந்ததம்மா\nஅண்ணன் தங்கை உறவு முறை மலர்ந்ததம்மா மலர்ந்ததம்மா\nஒரு கொடியில் இரு மலர்கள் பிறந்ததம்மா பிறந்ததம்மா\nபிறவி என்னும் பாதையிலே உன்னுடன் வந்தேன்\nஅந்தப் பயணத்திலே கடமை செய்யும் துணிவை அடைந்தேன்\nபிறவி என்னும் பாதையிலே உன்னுடன் வந்தேன்\nஅந்தப் பயணத்திலே கடமை செய்யும் துணிவை அடைந்தேன்\nசிறகடிக்கும் ஆசைகளை சிறையில் பூட்டுவேன்\nசிறகடிக்கும் ஆசைகளை சிறையில் பூட்டுவேன்\nஉன்சிரிப்பிருக்கும் காட்ச்சியிலே மனதை தேற்றுவேன்\nஒரு கொடியில் இரு மலர்கள் பிறந்ததம்மா பிறந்ததம்மா\nஅண்ணன் தங்கை உறவு முறை மலர்ந்ததம்மா மலர்ந்ததம்மா\nஒரு கொடியில் இரு மலர்கள் பிறந்ததம்மா பிறந்ததம்மா\nஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம்\nஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம்\nஅது எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்\nஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம்\nஅது எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்\nஇந்தா இந்தா இங்கே பாரு தெரியும்\nகண்ணை இழுத்து வளைச்சி என்னை பாரு புரியும் – ஏய்\nஇந்தா இந்தா இங்கே பாரு தெரியும்\nகண்ணை இழுத்து வளைச்சி என்னை பாரு புரியும்\nநிலவை போலே பளபளங்குது .. ஆஹா\nமனசுக்குள்ளே ஜிலு ஜிலு ங்குது\nஇந்தா இந்தா இங்கே பாரு தெரியும்\nகண்ணை இழுத்து வளைச்சி என்னை பாரு புரியும்\nகண்கள் பட்டதும் நினைப்பு வந்தது\nகைகள் தொட்டதும் கனிந்துவிட்டது – ஹையோ\nகண்கள் பட்டதும் நினைப்பு வந்தது\nபெண்மை என்பது என்னை வென்றது\nபேச்சி நின்றது வெட்கம் வந்தது\nபெண்மை என்பது என்னை வென்றது\nபேச்சி நின்றது வெட்கம் வந்தது\nஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம்\nஅது எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்\nகண்ணும் கண்ணும் கலந்து விட்டது – ம்ம்.. ஹும்\nகண்ணும் கண்ணும் கலந்து விட்டது\nஒண்ணும் ஒண்ணும் இரண்டு என்பது\nஒன்று பட்டது வென்று விட்டது\nஒண்ணும் ஒண்ணும் இரண்டு என்பது\nஒன்று பட்டது வென்று விட்டது\nஇந்தா இந்தா இங்கே பாரு தெரியும்\nகண்ணை இழுத்து வளைச்சி என்னை பாரு புரியும்\nஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம்\nஅது எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்\nகண் கவரும் சிலையே காஞ்சி தரும் கலையே\nகவி பிறவா முன் பிறந்த தமிழகத்தின் நிதியே\nகண் கவரும் சிலையே காஞ்சி தரும் கலையே\nகவி பிறவா முன் பிறந்த தமிழகத்தின் நிதியே\nபகை முடிக்க பலவகையாம் படைக்கலங்கள் மோதும்\nஎழில் சிலை வடிக்க சிறு உழியும் இருகரமும் போதும்.\nபகை முடிக்க பலவகையாம் படைக்கலங்கள் மோதும்\nஎழில் சிலை வடிக்க சிறு உழியும் இருகரமும் போதும்\nமுகை வெடிக்கும் முறுவலென பெண்ணிதழில் தெரிவாய்\nசினம் மூண்டெழுந்தால் ஆண்டவன் பேய் தாண்டவமும் புரிவாய்\nகண் கவரும் சிலையே காஞ்சி தரும் கலையே\nகவி பிறவா முன் பிறந்த தமிழகத்தின் நிதியே\nபடிக்குமுன்னே செவியினில் தேன் பாய வரும் தமிழ் போல்\nநான் நினைக்குமுன்னே பல வடிவாய் நெஞ்சமெல்லாம் நிறைவாய்\nபடிக்குமுன்னே செவியினில் தேன் பாய வரும் தமிழ் போல்\nநான் நினைக்குமுன்னே பல வடிவாய் நெஞ்சமெல்லாம் நிறைவாய்\nஎனக்குமுன்னே வாழ்ந்தவர்கள் எத்தனையோ கோடி\nஅந்த இடம் பெயர்ந்தார் பெருமை எல்லாம் தொடர்கதைபோல் தருவாய்\nகண் கவரும் சிலையே காஞ்சி தரும் கலையே\nகவ�� பிறவா முன் பிறந்த தமிழகத்தின் நிதியே\nசின்னஞ்சிறிய வண்ணப்பறவை என்னத்தை சொல்லுதம்மா\nசின்னஞ்சிறிய வண்ணப்பறவை என்னத்தை சொல்லுதம்மா (2)\nஅது இன்னிசையோடு தன்னை மறந்து சொன்னதை சொல்லுதம்மா\nசின்னஞ்சிறிய வண்ணப்பறவை என்னத்தை சொல்லுதம்மா\nஅது இன்னிசையோடு தன்னை மறந்து சொன்னதை சொல்லுதம்மா\nசின்னஞ்சிறிய வண்ணப்பறவை என்னத்தை சொல்லுதம்மா\nஉலகம் தெரியவில்லை… உலகம் தெரியவில்லை\nஒவ்வொரு நாளும் மாறுகின்ற உள்ளம் புரியவில்லை\nஒவ்வொரு நாளும் மாறுகின்ற உள்ளம் புரியவில்லை\nஉலகம் தெரியவில்லை… உலகம் தெரியவில்லை\nமனதினிலே தோன்றும் மயக்கங்கள் கோடி… ஆ..ஆ..\nமனதினிலே தோன்றும் மயக்கங்கள் கோடி\nஅந்த மயக்கத்திலே பாடுதே ஊஞ்சல் ஆடி.\nசின்னஞ்சிறிய வண்ணப்பறவை என்னத்தை சொல்லுதம்மா\nஅது இன்னிசையோடு தன்னை மறந்து சொன்னதை சொல்லுதம்மா\nசின்னஞ்சிறிய வண்ணப்பறவை என்னத்தை சொல்லுதம்மா\nவாசல் ஒன்றிருக்கும்…. வாசல் ஒன்றிருக்கும்\nஆசை கொண்ட நெஞ்சம் தனில் வழி இரண்டிருக்கும்\nவாசல் ஒன்றிருக்கும்…. வாசல் ஒன்றிருக்கும்\nஆசை கொண்ட நெஞ்சம் தனில் வழி இரண்டிருக்கும்\nகண்களிலே தோன்றும் காட்சிகள் கோடி\nஅந்த கவர்ச்சியிலே பாடுதே ஊஞ்சல் ஆடி..\nசின்னஞ்சிறிய வண்ணப்பறவை என்னத்தை சொல்லுதம்மா\nஅது இன்னிசையோடு தன்னை மறந்து சொன்னதை சொல்லுதம்மா\nசின்னஞ்சிறிய வண்ணப்பறவை என்னத்தை சொல்லுதம்மா\nகல்யாணம் ஆனவரே சௌக்யமா (2)\nஉங்கள் கண்ணான பெண்மயிலும் சௌக்யமா\nஉங்கள் கண்ணான பெண்மயிலும் சௌக்யமா\nபிள்ளை ஒன்று பெற்றெடுக்க பிறந்த வீடு சென்றாளே(2)\nஎன்ன பிள்ளை பெற்றாளோ என்ன பெயர் வைத்தாளோ\nகல்யாணம் …. கல்யாணம் ஆனவரே சௌக்யமா\nஉங்கள் கண்ணான பெண்மயிலும் சௌக்யமா\nகன்னி முகம் காண காண மயக்கம் வந்ததா\nஅதை காகிதத்தில் எழுதும் போதும் தயக்கம் வந்ததா\nகன்னி முகம் காண காண மயக்கம் வந்ததா\nஅதை காகிதத்தில் எழுதும் போதும் தயக்கம் வந்ததா\nஉங்கள் முகம் எனக்கும்கூட மயக்கம் தந்தது.. (2)\nநானும் உண்மை கண்டேன் இன்று முதல் உறக்கம் வராது\nகல்யாணம் …. கல்யாணம் ஆனவரே சௌக்யமா\nஉங்கள் கண்ணான பெண்மயிலும் சௌக்யமா\nபுதிய வீட்டின் கதவுகளை திறந்து வைத்தேனே\nஅதில் பொய்யுறைத்து வாடகைக்கு குடி புகுந்தீரே\nபுதிய வீட்டின் கதவுகளை திறந்து வைத்தேனே\nஅதில் பொய்யுறைத்து வாடகைக்கு குடி புகுந்���ீரே\nஇன்று இதய வீட்டின் கதவுகளை திறந்து வைப்போமா (2)\nநாம் இருவருமே ஒருவராகி குடியிருப்போமா..\nகல்யாணம் …. கல்யாணம் ஆனவரே சௌக்யமா\nஉங்கள் கண்ணான பெண்மயிலும் சௌக்யமா\nநீ சிரிக்க நான் சிரிப்பேன் சிங்கார கண்ணே\nநீ சிரிக்க நான் சிரிப்பேன் சிங்கார கண்ணே\nநீ அழுதால் நான் அழுவேன் மங்காத பொன்னே\nதேன் மணக்கும் வாயிதழோ சிவக்கும் மத்தாப்பூ\nசின்னஞ்சிறு கண் மலர நீல மத்தாப்பூ\nதேன் மணக்கும் வாயிதழோ சிவக்கும் மத்தாப்பூ\nசின்னஞ்சிறு கண் மலர நீல மத்தாப்பூ\nஅதை காணும்போது மனசுக்குள்ளே எத்தனை களிப்பு\nநீ சிரிக்க நான் சிரிப்பேன் சிங்கார கண்ணே\nநீ அழுதால் நான் அழுவேன் மங்காத பொன்னே\nஎட்டி எட்டி வட்ட நிலா உன்னைப் பார்க்குதே\nஉன் நெற்றில் பட்ட காற்றை அது கணக்கு கேட்குதே\nஎட்டி எட்டி வட்ட நிலா உன்னைப் பார்க்குதே\nஉன் எச்சில் பட்ட சோற்றை அது தனக்கு கேட்குதே\nதிட்டமாக சீக்கிரம் நீ சாப்பிடு அம்மா\nஅந்த சந்திரனை விலையாக கூப்பிடு அம்மா\nநீ சிரிக்க நான் சிரிப்பேன் சிங்கார கண்ணே\nநீ அழுதால் நான் அழுவேன் மங்காத பொன்னே\nநீ சிரிக்க நான் சிரிப்பேன் சிங்கார கண்ணே\nநீ அழுதால் நான் அழுவேன் மங்காத பொன்னே\nGovin on காவேரி ஓரம் கவி சொன்ன காத…\nMurali on மலர்ந்தும் மலராத பாதி மலர்…\nAnonymous on பொன் வானம் பன்னீர் தூவுது…\nRaam on வாழ்க ராணி வாழ்க ராஜாங்கம…\nAnonymous on வாழ்க ராணி வாழ்க ராஜாங்கம…\nAnonymous on ஒரே மனம் ஒரே குணம்\nD.SAMUEL on செம்மொழியான தமிழ் மொழியாம்\nShan Sub on வா வா என் இதயமே\nபொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்\nமின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே\nகடவுள் தந்த அழகிய வாழ்வு\nஅவள் செந்தமிழ் தேன் மொழியாள்\nமணமகளே மருமகளே வா வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/page/2/", "date_download": "2019-06-26T08:10:43Z", "digest": "sha1:BR2E64HHJIPCDY2A5XUUBGK6T4XSMX4K", "length": 6720, "nlines": 117, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "Tech News In Tamil: Read All Technology News In Tamil, Tamil Tech News | Gadgets Tamilan", "raw_content": "\nபிஎஸ்என்எல் வழங்கும் இலவச ஹாட்ஸ்டார் ஐசிசி உலக கோப்பை\nவில்லன் அம்ரிஷ் புரி 87வது பிறந்தநாள் சிறப்பு கூகுள் டூடுல்\nவடக்கு அரைக்கோளத்தில் கோடைக் காலம் குறித்த கூகுள் டூடுல்\nஃபேஸ்புக் லிப்ரா மெய்நிகர் நாணயம், கலிப்ரா டிஜிட்டல் வாலெட் அறிமுகம்\nரூ.19,990 விலையில் சாம்சங் கேலக்ஸி M40 விற்பனைக்கு வெளியானது\nசாம்சங்கின் கேலக்ஸி எம் சீரியஸ் வெற்றியின் ��டுத்த மாடலாக, கேலக்ஸி M40 விற்பனைக்கு ரூ.19,990 விலையில் வெளியிடப்பட்டுள்ளது. 6 ஜிபி ரேம் கொண்ட இந்த மாடலில் டிரிப்ள்...\nஆண்டிராய்டிற்கு எதிரான வாவே ஓக் ஓஎஸ் குறித்த முக்கிய தகவல் வெளியானது\nசீனாவின் வாவே நிறுவனம், அமெரிக்காவின் தடையை தொடர்ந்து தனது சொந்த ஹாங்மெங் அல்லது Oak ஓஎஸ் கொண்ட 10 லட்சம் மொபைல்களை தயாரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும்...\nஹானர் 20, ஹானர் 20 ப்ரோ , ஹானர் 20i விற்பனைக்கு வந்தது\nஹானர் 20, ஹானர் 20 ப்ரோ மற்றும் ஹானர் 20i என வாவே ஹானர் பிராண்டில் மூன்று ஸ்மாட்போன்கள் இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. மிகவும் ஸ்டைலிஷான மற்றும்...\nLive: ஹானர் 20, ஹானர் 20 ப்ரோ , ஹானர் 20i விற்பனைக்கு அறிமுகம்\nவாவே நிறுவனத்தின் ஹானர் பிராண்டில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள ஹானர் 20, ஹானர் 20 ப்ரோ மற்றும் ஹானர் 20i ஸ்மார்ட்போன் இன்று 11.30 AM IST...\nவிரைவில்., குறைந்த திறன் கணினி, லேப்டாப்களுக்கு பப்ஜி லைட்\nபிரபலமான பப்ஜி (PUBG) விளையாட்டினை குறைந்த திறன் கொண்ட கணினி லேப்டாப்களுக்கு என பப்ஜி லைட் என்ற பெயரில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் வெளியிட உள்ளதை...\nஆசுஸ் 6Z என்ற பெயரில் ஜென்ஃபோன் 6 விற்பனைக்கு அறிமுகமாகிறது\nஃபிளிப் முறையில் டூயல் கேமரா அம்சத்தை கொண்ட ஆசுஸ் 6Z ஸ்மார்ட்போன் ஃபிளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது. உலகில் முதன்முறையாக ஃபிளிப் முறையில் 48...\nபிஎஸ்என்எல் வழங்கும் இலவச ஹாட்ஸ்டார் ஐசிசி உலக கோப்பை\nவில்லன் அம்ரிஷ் புரி 87வது பிறந்தநாள் சிறப்பு கூகுள் டூடுல்\nவடக்கு அரைக்கோளத்தில் கோடைக் காலம் குறித்த கூகுள் டூடுல்\nஃபேஸ்புக் லிப்ரா மெய்நிகர் நாணயம், கலிப்ரா டிஜிட்டல் வாலெட் அறிமுகம்\nபிஎஸ்என்எல் வழங்கும் இலவச ஹாட்ஸ்டார் ஐசிசி உலக கோப்பை\nவில்லன் அம்ரிஷ் புரி 87வது பிறந்தநாள் சிறப்பு கூகுள் டூடுல்\nவடக்கு அரைக்கோளத்தில் கோடைக் காலம் குறித்த கூகுள் டூடுல்\nஃபேஸ்புக் லிப்ரா மெய்நிகர் நாணயம், கலிப்ரா டிஜிட்டல் வாலெட் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaimalar.com/perambalur-near-traveling-in-the-opposite-direction-the-accident-killed-one-person/", "date_download": "2019-06-26T08:31:09Z", "digest": "sha1:JW72C355E6HGQ4ZMV5GCWTN6O7IXF6EI", "length": 5692, "nlines": 66, "source_domain": "www.kalaimalar.com", "title": "பெரம்பலூர் அருகே எதிர்திசையில் பயணம் : விபத்து ஒருவர் பலி!", "raw_content": "\nபெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூரை சேர்ந்தவர் புஷ்பராஜ் (வயது 45).\nஇன்று இவர் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மொபட்டில் தீரன் பகுதியில் இருந்து பெரம்பலூரை நோக்கி எதிர் திசையில் வந்து கொண்டிருந்தார்.\nசென்னையில் இருந்து திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்து காரும் புஷ்பராஜ் வந்து கொண்டிருந்த பைக்கும் மோதிக் கொண்டது.\nஇதில் புஷ்பராஜுடன் உடன் பயணித்த சாரதா (வயது 35) ஆகிய இருவரும், தூக்கி வீசப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசர் தீயணைப்பு மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலத்த காயமடைந்த புஷ்பராஜை மீட்டு பெரம்பலூர் மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.\nசிகிச்சை பெற்று வந்த புஷ்பராஜ் உயிரிழந்தார். உடன் பயணித்த சாரதா புறநோயாளியாக சிகிச்சை பெற்றார்.\nஇது குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபெரம்பலூரில் கறவை மாடு பராமரிப்பு குறித்த இலவச பயிற்சி : சான்றிதழும் உண்டு\nபெரம்பலூர் அருகே கல்லூரியில் பாட பிரிவுகளை நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2வது நாளாக மாணவர்கள் சாலை மறியல்\nஅரும்பாவூர், பூலாம்பாடி பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தம் : மின்வாரியம் அறிவிப்பு\nபலமுறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை: பெரம்பலூர் அருகே சொந்த செலவில் ஏரியை தூர்வாரிய கிராம மக்கள்\nபெரம்பலூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சிறுவன் கைது\nதண்ணீர் வினியோகம் செய்யும் நிறுவனங்கள், உள்ளூர் மக்களுக்கு உற்பத்தி விலைக்கே வழங்க கோரிக்கை\nபெரம்பலூர் கல்லூரியில் பாடப்பிரிவுகளை நீக்கியதை கண்டித்து மாணவர்கள் போராட்டம்\nபெரம்பலூர் அரசு மருத்துவமனையில் கருப்பு பேட்ஜ் அணிந்து மருத்துவர்கள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/23881", "date_download": "2019-06-26T08:19:50Z", "digest": "sha1:JFKN2D2BKIJQ5AO4P2CRA6ZLSMAVVB4M", "length": 10674, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "ஜனாதிபதி பதவியை இழந்தார் உகுரு கென்யாட்டா : மீண்டும் தேர்தல் | Virakesari.lk", "raw_content": "\nமைக் போம்பியோ இந்தியாவிற்கு விஜயம்\nயுத்தத்திற்கு பயந்து ஓடிய கோத்தாவை விட பொன்சேகா தகுதியானவர் - குமார வெல்கம\nவடக்கு ஆளுனரை சந்தித்த மன்னார் மறைமாவட்ட ஆயர்\nதுப்பாக்கி உதிரிப்பாகங்கள், ய��னைத் தந்தங்களுடன் ஒருவர் கைது\nரயில்வே திணைக்களத்தில் புதிய திட்டம்\nசஹ்ரானின் மனைவி நீதிமன்றத்தில் ஆஜர்\nகிளிநொச்சி கோர விபத்து: பலி எண்ணிக்கை அதிகரிப்பு\nஒரு ஏக்கர் நிலத்தில் தனி ஆளாக நெற்பயிர்களை பயிரிட்ட மாணவி..\nமலே­சி­யாவில் நஞ்­சேற்­றத்தால் 75 மாண­வர்கள் சுக­வீனம்: 400 பாட­சா­லைகள் மூடல்\nஜனாதிபதி பதவியை இழந்தார் உகுரு கென்யாட்டா : மீண்டும் தேர்தல்\nஜனாதிபதி பதவியை இழந்தார் உகுரு கென்யாட்டா : மீண்டும் தேர்தல்\nகென்ய ஜனாதிபதி தேர்தலில் முறைக்கேடுகள் நிகழ்ந்துள்ளதால் உகுரு கென்யாட்டாவின் தேர்தல் வெற்றி செல்லுபடியாகாது என கென்ய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.\nகென்ய வரலாற்றில் வாக்கெடுப்பு முடிவுகள் ரத்து செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.\nவாக்கெடுப்பு முடிவுகள் ரத்து செய்யப்பட்டதோடு எதிர்வரும் 60 நாட்களுக்குள் புதிய ஜனாதிபதி தெரிவிற்கான தேர்தல் நடத்த வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகென்ய உச்ச நீதிமன்றத்தின் இத் தீர்ப்பானது கென்யாட்டாவிற்கும் மூத்த எதிர் கட்சி தலைவர் ரெயாலா ஒடிங்காவிற்குமிடையில் புதிய போட்டியை உருவாக்கியுள்ளதாக அந் நாட்டு அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.\nகென்யாவின் மேற்குப் பகுதி ஒடிங்காவின் வலுவான கோட்டையாகும். எனினும் கடந்த மூன்று தேர்தல்களிலும் ஒடிங்காவிற்கு தோல்வியே பரிசாக கிட்டியது.\nதனது தோல்வியை தொடர்ந்து ஒடிங்கா எல்லா தேர்தல்களிலும் மோசடி நடந்துள்ளதாக குற்றம் சாட்டி உச்ச நீதி மன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.\nகடந்த 2013ஆம் ஆண்டு ஒடிங்காவின் தேர்தல் மோசடி தொடர்பான மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nகென்ய ஜனாதிபதி தேர்தல் உச்ச நீதிமன்றம் எதிர் கட்சி தலைவர் மனு மோசடி\nமைக் போம்பியோ இந்தியாவிற்கு விஜயம்\nஅமெரிக்கா வெளியுறவு துறை இராஜாங்க செயலாளர் மைக் போம்பியோ இந்தியாவிற்கு மூன்று நாள் உத்தியோக சுற்றுப்பயணமென்ளை மேற்கொண்டுள்ளார்.\n2019-06-26 13:30:20 அமெரிக்கா இந்தியா\nஒரு ஏக்கர் நிலத்தில் தனி ஆளாக நெற்பயிர்களை பயிரிட்ட மாணவி..\nஇந்தியாவில் தனி ஒரு நபராக ஒரு ஏக்கர் நிலத்தில் நெற்பயிர்களை நடவு செய்து, கல்லூரி மாணவி ஒருவர் சாதனை படைத்துள்ளார்.\n2019-06-26 12:48:13 ஒரு ஏக்கர் நில���்தில் தனி ஆள் நெற்பயிர்\nமலே­சி­யாவில் நஞ்­சேற்­றத்தால் 75 மாண­வர்கள் சுக­வீனம்: 400 பாட­சா­லைகள் மூடல்\nமலே­சிய மாநி­ல­மான ஜொஹொரில் பாட­சா­லை­களில் மாண­வர்­க­ளுக்கு சுக­வீ னம் ஏற்­பட்­டி­ருப்­பது அவ­தா­னிக்­க­ப்பட்­ட­தை­ய­டுத்து அங்­குள்ள 400க்கும் மேற்­பட்ட பாட­சா­லைகள் மூடப்­பட்­டுள்­ளன.\n2019-06-26 10:43:36 மலே­சி­யா நஞ்­சேற்­றம் 75 மாண­வர்கள்\nஅமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பே இல்லை : ஈரான்\nஅமெரிக்கா, ஈரான் இடைய கடந்த சில காலமாக அனு சக்தி ஒப்பந்தம் தொடர்பில் இரு நாடுகளுக்குமிடையே போர் பதற்ற நிலை உருவாகியுள்ளது.\n2019-06-26 10:07:56 ஈரான் அமெரிக்கா தாக்குதல்\nஈரான் மீதான தாக்குதல் இரத்து - ட்ரம்ப்\nஈரான் மீதான தாக்குதலை ரத்து செய்த ட்ரம்பின் நடவடிக்கைக்கு 65 சதவீத அமெரிக்கர்கள் ஆதரவும், 14 சதவீத பேர் எதிர்ப்பும் தெரிவித்து உள்ளதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.\n2019-06-26 09:42:23 ஈரான் அமெரிக்கர்கள் டொனால் ட்ரம்ப்\nமைக் போம்பியோ இந்தியாவிற்கு விஜயம்\nதுப்பாக்கி உதிரிப்பாகங்கள், யானைத் தந்தங்களுடன் ஒருவர் கைது\nரயில்வே திணைக்களத்தில் புதிய திட்டம்\n\"கல்­முனை முஸ்­லிம்­களின் தலை­நகர்\"அதனை பாது­காப்­பது முஸ்­லிம்­க­ளி­னது கட­மை­யாகும்: யஹ்­யாகான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://facebook.nvkarthik.com/?page=6", "date_download": "2019-06-26T08:23:14Z", "digest": "sha1:TSRSLBUF5W4X2RQPDDCXSOPLNYIAA2JY", "length": 30097, "nlines": 254, "source_domain": "facebook.nvkarthik.com", "title": "Karthik Nilagiri", "raw_content": "கார்த்திக் நீலகிரி உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…\nInboxல தொல்லை பண்றாங்க'னு என்ன இந்த புள்ள நம்மகிட்டயே வந்து சொல்லுது... அது சரி... நாம தான் APUவாச்சே... நாமதான் காப்பாத்தணும்...\nநாட்டின் பாதுகாப்பிற்காக மத்தியில் ஒரு வலுவான...\nநீ இதுவரை Black hole பாத்ததில்லியே...\nயோவ், கம்முன்னு இருய்யா... இது வேற ஸயன்ஸ் மேட்டரு...\nஇவரு என்னைக்கு நடிச்சு, முடிச்சு... போ... போய் வேல் கம்பெல்லாம் உள்ள வையி... போர் வரும் போகும்... இவரு வரமாட்டாரு...\nஅட்லீயின் cricket stadium photoவை பகிர்ந்து சிரிப்பவன்(ள்) is a racist psycho...\nஎன்னய்யா பண்ணி வெச்சிருக்கீங்க... பாஜக'யோட உண்மையான தேர்தல் அறிக்கை எங்கய்யா..\nசொன்னா... முட்டு குடுத்துருவியா... அவ்ளோ பெரிய தில்லாலங்கடியா நீ..\nபாஜக'யின் தேர்தல் அறிக்கை now be like...\nT-shirtலயே WRONGங்குற மாதிரி எழுதி வெச்���ிக்கிட்டு வந்தா விளங்கவா முடியும்...\nஇந்தா... இந்த போட்டோ'வ உன் galleryல வெச்சிக்க...\nLate sitting பண்ணலாம்... தேவைப்பட்டா நாளைக்கும் வரலாம்'ங்குறானுங்க... கடுப்பாவுமா ஆகாதா...\nCustomer 1: ஒரு புறா செத்துக் கெடந்தா, அத தூக்கி ஓரமா போடுற நாம, ஒரு காக்கா கெடந்தா அப்படி பண்றதில்லை... Racism... வர்ணாசிரமம் நம்ம வளர்ப்பிலேயே ஊறியிருக்கு ஸார்...\nCustomer 2: அப்படி இல்ல... காக்கா வலிது... எளியோர் மேல் காணும் கரிசனமே நமக்கு புறா மேல் தோன்றும் உணர்வு...\nMaster: மூணு tea ஆச்சு... காசு குடுத்துட்டு கிளம்பு ஸார்... இங்க உக்காந்து அரசியல் பேசாத...\nவேணு... அந்த போட்டோ எல்லாம் Facebook commentsல போடக்கூடாது... Whatsappல அனுப்பி வுட்ரு...\nWednesday ஒரு US government submission... உடனே வேலை ஆரம்பிச்சாத்தான் முடியுமாம்... Response தயார் பண்ண நாளைக்கு ஆப்பீஸ் கூப்பிட்ருக்காங்க...\nமொதல்ல ஹிந்தி பாட்டு... இப்ப தமிழ் trailer...\nவேற யாரும் வேணாம்... A R Rahman, A R Murugadoss & Vijay Sethupathi மூணு பேரையும் அனுப்புங்க... Thanos தானே தற்கொலை பண்ணிக்குவான்...\n//கடைசி மூச்சு இருக்குற வரைக்கும் போராடுவோம்//\nஏதோ இங்கிலீஷ் படத்துக்கு music போட்டு Hindiல பாட்டு பாடியிருக்கியாமே... எங்க, என்னை பாரு...\nஇல்ல ஸார்... இந்த வருஷம் ஒழுங்கா வேலை பார்ப்பேன் ஸார்...\nSwachh Bharat'னு சொல்லிட்டு வானத்துல போய் குப்பை கொட்டியாச்சு... அதுல பாருங்க, பிரச்சனை'னு வர்றப்ப DRDO பேர் இருக்கு, ஆனா Mission Shakti declare பண்ணின நம்ம chowkidar பேர் இல்லை...\nஇந்தியா தகர்த்த செயற்கைக்கோள் 400 துண்டுகளாக சிதறல்: சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஆபத்து: நாசா கவலை\n'சிறுமி கொலை' வெறும் கொலை அல்ல... இது பாலியல் வன்முறை + மனிதத்தன்மையற்ற கொலை...\nசெய்தவன் படத்தில் இருப்பவன்... பாரத் சேனா என்ற இந்து அமைப்பைச் சேர்ந்த சந்தோஷ்குமாராம்...\nஇந்தியாவின் வடகோடி ஆசிஃபா தொடங்கி தென்கோடியின் இந்த சம்பவம் வரை மதவாதிகள் மனிதத் தன்மையற்றே இருக்கிறார்கள்...\nகீழே ஓடும் செய்தி முத்தாய்ப்பு: ''மதுரா: மோடி வெற்றி பெறாவிட்டால் நாட்டுக்கே ஆபத்து''\nகோவை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒருவர் கைது\nநேத்து ரெண்டேமுக்கா மணிக்கு எந்திருச்சு, ஆறு மணி flight பிடிச்சு டெல்லி போய், வேலை அக்கப்போரை கொத்து பரோட்டாவாக்கி, நைட்டு பத்தரை மணி return பிடிச்சு, ஒரு மணிக்கு land ஆகி, மூணு மணிக்கு வீட்டுக்கு வந்து தூங்கி, ஒன்பது மணிக்கு ஆப்பீஸ் வந்தா, debrief meetingல உக்கார வெச்சு நேத்து நடந்ததை பத்தி வ��லாவரியாக explain பண்ணச் சொல்லி interview வெச்சி report கேக்குறாய்ங்க...\nதேன்... ஒரு துளி த்த்தேன்...\nஅவ்ளோதான்... கிளம்பு கிளம்பு... கூட்டம் சேக்காத... போ போ, போய்ட்டே இரு...\n இதுக்கு பாண்டே விட்ட shocking வீடியோவே பரவால்லீல்லடா..\nநாம லீவு கேக்கலாம்'னு முடிவு பண்றப்பத்தான் colleagueனு ஒருத்தன் வருவான்...\nசூதில் தன் மக்களையும் பணயம் வைப்பதில்,\nஅரக்கு மாளிகை பலி தருவதில்,\nபோன போஸ்ட் போட்டு கிட்டத்தட்ட முக்கா மணி நேரமாச்சு... ஒரு பய லைக் போடக்காணோம்...\nஉங்களுக்கெல்லாம் எடப்பாடி தான் CM, மோதி தான் PM... ரசனையத்த சமூகம்...\nலீவு நாள்'ல காலைலயே குழந்தைகளை யாராச்சும் எழுப்புவாங்களா ஸார்...\nஇன்னைக்கு லீவு... நா ஜாலியா நிம்மதியா தூங்கப்போறேன்...\nDaddy tea குடிக்க எல்லாம் போகலடா... டாக்டர்கிட்ட போய் ஊசி போட்டுக்கிட்டு இப்ப வந்துருவேன்...\nஎவ்ளோ வெயிலடிச்சாலும் பரவால்ல... வெளாட்டு காட்டிட்ருப்போம்... குழந்தைய கூட்டிட்டு போகவாச்சும் chikkuவோட mummy gardenக்கு வந்துதான ஆகணும்...\nஆமா... Sundayன்னா shift போட்டுக்கிட்டு ஆப்பீஸ் போலாம்ல... எதுக்கு gardenல சுத்திட்ருக்கான் இந்த chikku daddy...\nThat, \"சௌக்கிதார்'னா... போ... போய் கூப்புல உக்காரு\" moment...\nஇந்த மோடி பயோபிக் எடுக்குறவனுங்களுக்கு அறிவு மயிரே கிடையாது. இந்த ப்ராஜக்டை எல்லாம் மணிரத்னம் மாதிரி லெஜெண்ட்-கிட்ட கொடுத்திருக்கணும். ஏ.ஆர்.ரஹ்மான் மியூசிக். ராஜீவ் மேனன் அல்லது சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு. என்ன பார்க்குறீங்க அம்பானி கதையை எல்லாம் எடுக்குறப்போ மோடியோட கதையை மணி சார் எடுக்கமாட்டாரா அம்பானி கதையை எல்லாம் எடுக்குறப்போ மோடியோட கதையை மணி சார் எடுக்கமாட்டாரா அவர் மட்டும் எடுத்திருந்தா இப்போ ட்ரைலர் பார்த்துட்டு திட்டுற அல்லது கலாய்க்குற நீங்க எல்லாம் பாராட்டி தள்ளியிருப்பீங்க. ஏன்னு காரணம் நான் சொல்றேன்.\n1. முதல் பாயிண்ட் என்னன்னா இந்த படம் மோடியை பத்தின படம்னே மணி சார் சொல்லியிருக்கமாட்டாரு. புது இந்தியா பிறந்த கதைகளோட ஒரு ஒட்டுமொத்த கலவைதான் இந்தப்படம்னு சொல்லியிருப்பார். மணி சார் கன்னிகள் அதை வேற லெவல்ன்னு சொல்லி பாராட்டியிருப்பாங்க.\n2. படத்தோட பேர் \"சுரேந்திரா\" அபப்டின்னு வச்சிருப்பாரு. அதுவும் பெரிய கருப்பு எழுத்துல, வெள்ளை பேக்ரவுண்ட்-ல.\n3. கண்டிப்பா அபிஷேக் பச்சன்தான் ஹீரோ. டவுட்டே இல்ல.\n4. மோடி மனைவி கேரக்டர்ல ஐஸ்வர்யா ரா���். அதுவும் ஓப்பனிங் சீன்லயே மழையில பாடிக்கிட்டு, தான் ஒரு சுதந்திரமான, குறும்புத்தனமான பெண் அப்படிங்கிறதை நிரூபிக்கற மாதிரியான காட்சியா அது இருக்கும். மணி சார் டச்.\n5. மோடி வாழ்க்கையின் உண்மையைத்தேடி பயணம் போறதுக்கு முன்னாடி மோடிக்கும், அவரோட அம்மாவுக்கும் இடையில நடக்குற ஒரு உரையாடல் படத்தோட ஹைலைட் காட்சியா இருக்கும். லீலா சாம்சன் மோடியோட அம்மாவா நடிக்கவும் கூட வாய்ப்பிருக்கு.\n6. நம்ம மாதவன் ராகுல் காந்தி கேரக்டர்ல நடிச்சிருப்பாரு. அதிதி ராவ் ப்ரியங்கா காந்தியா வருவாங்க. அரவிந்த சாமி இல்லாம மணி சார் படம் எப்படி அதனால லைட்டா வழுக்கை மாதிரியான மொட்டை அடிச்சிக்கிட்டு, கொஞ்சம் வெயிட் போட்டுக்கிட்டு, கெட்டப் மாத்தி அமித் ஷா பாத்திரத்துல அரவிந்தசாமி நடிப்பார். ஸ்ம்ரிதி இராணி கேரக்டருக்கு வித்யா பாலனை விட வேற யார் பொருத்தமா இருப்பாங்க\n7. பிரகாஷ் ராஜ் ஜவஹர்லால் நேரு வேடத்துல வருவாரு. நேருவை எதிர்த்து மோடி சண்டை போடுற ஒரு காட்சியும் கூட படத்துல வரும்.\n8. குஜராத் கலவரம் நடக்கும்போது பின்னணியில ஏ.ஆர்.ரஹ்மான் குரல்ல அமைதியை காப்பது பற்றியும், தேச நலனை பற்றியும் ஒரு பாட்டு ஒலிக்கும். கண்டிப்பா அது கவ்வாலியா இருக்காது.\n9. மோடி வெளிநாட்டுக்கு போன காட்சிகள் எல்லாம் நம்ம சென்னை பின்னி மில்லுல செட் போட்டு எடுப்பார் மணி சார். காரணம் அவருக்கு வெளிநாட்டுல போயி படம் எடுக்குறதுல சுத்தமா நம்பிக்கை கிடையாது.\n10. காஷ்மீர்ல ஒரு பொதுக்கூட்டத்துல மோடி வீர உரை ஆத்துற ஒரு காட்சி கண்டிப்பா இருக்கும். அதுக்கு பின்னணி இசையா பாரதியார் எழுதுன \"மனதில் உறுதி வேண்டும்\" பாட்டு சித் ஸ்ரீராம் குரல்ல ஒலிக்கும்.\n11. மெட்றாஸ் டாக்கீஸ் தயாரிப்பு. ரிலையன்ஸ் வெளியீடு.\n12. கண்டிப்பா படம் பிளாக்பஸ்டர்.\n13. படத்தோட டீசர் ட்ரைலர் எல்லாத்தையும் நம்மாட்கள் \"வெறித்தனம்\" \"வேற லெவல்\" \"மணி சார் இஸ் லெஜண்ட்\" அபப்டின்னு டேக் பண்ணி ஷேர் பண்ணுவாங்க. நல்லா இல்லைன்னு சொல்றவனை எல்லாம் மானாவாரியா திட்டுவாங்க.\n14. மறுபடியும் சொல்றேன்..இந்த மாதிரி பிரச்சார படங்களை எல்லாம் மணி சார் மாதிரி மாஸ்டர்கிட்ட கொடுத்துறணும். இந்த சுள்ளானுங்க ஏதோ டி.வி.மெகா சீரியல் மாதிரி எடுத்து கெடுத்து வச்சிருவானுங்க. சொன்னா யார் கேட்குறா\n-- இந்த பதிவின் ஒரிஜினல் ஆங்கிலத்தில் Rajesh Rajamani அவர்களால் எழுதப்பட்டது. அதை நான் தமிழாக்கம் செய்துள்ளேன். நன்றி.\n\"ஒரு நிமிடத்தில் எடுக்கப்படாத முடிவு, முடிவே அல்ல\"\nஆனா, ஐந்து வருடத்தில் முடிக்காத காரியத்துக்கு இன்னொரு ஐந்து வருடம் தேவைப்படும்...\nவாங்கடா வாங்க... இப்ப எறிங்கடா பாப்போம்...\nஎன்ன ஸார் கடைக்கு வந்துருக்கீங்க... வீட்ல tea போடல...\nஇல்ல, அவ பசங்களோட நேத்தே ஊருக்கு கிளம்பிட்டா... லீவு வந்துருச்சுல்ல...\nMe be like, அப்ப ஹோலி விளையாடக்கூட வர மாட்டாங்களா...\nஅக்கா தமிழச்சி அழகுக்கே இப்படி பதட்டமாகுறாங்களே, அண்ணி கிருத்திகா எல்லாம் எலெக்ஷன்ல நின்னா...\nமற்றொரு MLA மரணம்... மற்றொரு தொகுதிக்கு இடைத்தேர்தல் ஒத்திப்போகும்... ஏனெனில், 'Minimum Government; Maximum Governance' திட்டத்தில் Goa வேறு... தமிழ்நாடு வேறு...\nஎன்னண்ணே, phoneல இதெல்லாம் இருக்கு..\nஎட்டிப்பாத்ததே தப்பு... இதுல enquiry வேறயா...\nLove பண்ணச்சொல்லி மனசை வலியுறுத்திப் பாக்குறேன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/national?page=956", "date_download": "2019-06-26T08:23:56Z", "digest": "sha1:6MW2GLB6LTSSNMH5UJQBJ7M4LENZWMCX", "length": 13052, "nlines": 1156, "source_domain": "www.inayam.com", "title": "இலங்கை | INAYAM", "raw_content": "\nஇனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிட்டால் ஆபத்து ஏற்படும்- அமைச்சர் மங்கள சமரவீர\nபயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பான சட்டமூலம் நாடாளுமன்ற துறைசார் குழுவின் பரிசீலனைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அது நிற...\nமட்டக்களப்பில் காணிப் பளிப்பாளர் மீது துப்பாக்கிச்சூடு\nமட்டக்களப்பு மாவட்டக் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நேசகுமார் விமல்ராஜ் இன்றைய தினம் புதன்கிழமை (22.02.2017) இ...\nதமது கட்சி தனித்துப் போட்டியிடும் என ஜி.எல்.பீரிஸ் தெரிவிப்பு\nஎதிர்காலத்தில் நடைபெறவுள்ள தேர்தல்களில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, தனித்துப் போட்டியிட தீர்மானித்துள்ளதாக, கட்சியின் தலைவர...\nசுதந்திரக்கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும், ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று ப...\nபகிடிவதை குறித்து ஜனாதிபதி பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை\nபல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதைகளைத் தடுப்பது குறித்து விஷேட அவதானத்துடன் செயற்படுமாறும், இதற்காக பல்கலைக்கழக நிர்வ...\n13 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தம் போதாது\nசுதந்திரத்தின் பின்னர் அனைத்து சமூகத்தினருக்கும் சம சந்தர்ப்பம் வழங்கக்கூடிய நாடொன்றை கட்டியெழுப்புவதற்கு முக்கியத்துவம் அ...\nமுன்னாள் போராளிகள் நால்வர் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்\nவவுனியா, பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போரளிகள் நால்வர் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப...\nயாழ்ப்பாணத்தில் தென்னிலங்கை அமைப்புகளும் கலந்து கொண்ட போராட்டம்\nகேப்பாப்பிலவு போராட்டம் மற்றும், வலிகாமம் வடக்கு மக்களின் மீள்குடியேற்றத்துக்கு ஆதரவு தெரிவித்தும், காணாமலாக்கப்பட்ட...\nபுதிய அரசியலமைப்பு ஆபத்தானது என்கிறார் தயான் ஜயதிலக்க\nபெரும்பான்மை சமூகங்ககளால் சிறுபான்மையின சமூகங்களை சமமாக நடத்தபட வேண்டும் என எதிர்பார்க்க முடியாது என இராஜதந்திரியான தயான் ...\nவவுனியாவில் தொடர் போராட்டம் நடத்த தீர்மானம்\nவவுனியாவில் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை முதல், காணாமல் போனோரின் உறவினர்கள் சுழற்சிமுறையில் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தி...\nவிடுதலைப்புலிகளுக்கு சார்பானவர்கள் மீது சட்ட நடவடிக்கை - அமைச்சர் சகால ரத்நாயக்க\nவிடுதலைப் புலிகளின் கொள்கைகளுக்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டில் காணப்படும் அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு எத...\nகால நீடிப்பிற்கு ஆதரவளிப்பது பச்சைத் துரோகம் - கஜேந்திரகுமார்\nமனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கை அரசாங்கம் கோரவுள்ள காலநீட்டிப்பிற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவ...\nசந்திரிகாவின் குற்றச்சாட்டு அடிப்படையற்றது - ஜீ.எல்.பீரிஸ்\nவடக்கிலுள்ள இராணுவத்தினர், அங்குள்ள பெண்களை பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு இன்னமும் உள்ளாக்கி வருவதாக, முன்னாள் ஜனாதிபதி சந்த...\nயுத்த அங்கவீனர்களை கணக்கிட கால அவகாசம் கோருகின்றார் அமைச்சர் சுவாமிநாதன்\nவடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடந்த காலப்பகுதியில் இடம்பெற்ற யுத்தத்தின் காரணமாக அங்கவீனமடைந்தவர்கள் தொடர்பில் கணக்கிடுவதற்...\nஇந்திய வெளியுரவு செயலாளருடனான சந்திப்பு\nதழிழ் முற்போக்கு முன்னனிக்கும் இந்திய வெளியுறுவு செயலாளருடனான சந்திப்பு ஒன்று நடைபெற்ற பொழுது இந்திய வெளியுறவு செயலாளர்¸ க...\nஉங்கள் கடவுச்சொல்லை ம���ந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-06-26T08:10:44Z", "digest": "sha1:MYBHLL64P2RD4UFBUHDBR6UVAVOWWKNO", "length": 9856, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | தண்ணீர் தட்டுப்பாடு", "raw_content": "\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\nதமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம்\nசுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியது\nகுடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது; அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு\nஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் .கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை - டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்\nஇந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்\nதண்ணீர் லாரிகளுக்கு ஜிபிஎஸ் கருவி - மதுரை மாநகராட்சி அதிரடி\nதண்ணீர் பிரச்னையை சரிசெய்யாவிட்டால் ‌சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும்: மு.க.ஸ்டாலின்\n“தேர்தல் வராமலேயே தமிழகத்தில் ஆட்சி மாற்றம்” - ஸ்டாலின்\nதமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை - ஜெயக்குமார்\nதலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்னை : ஸ்டாலின் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம்\nசென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்வதை எதிர்த்தேனா\n“குடிநீர்‌ தட்டுப்பாட்டால் விடுமுறை விடக்கூடாது”- பள்ளிகளுக்கு எச்சரிக்கை\nதண்ணீர் கேன்களுக்கு பூட்டுப் போடும் சென்னைவாசிகள்\nவாட்ஸ் அப்பில் வந்த புகார் - உடனே தண்ணீர் பிரச்னையை தீர்த்த ஆட்சியர்\nகுடிநீர் திட்டப்பணிக்கு கூடுதலாக ரூ. 200 கோடி ஒதுக்கீடு : முதல்வர் உத்தரவு\nஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயிலில் குடிநீர்: முதல்வர் பேட்டி\nநீட் மற்றும் தண்ணீர் பிரச்னை - மக்களவையில் குரல் கொடுத்த திருமாவளவன்\nதமிழகத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சம்: முதல்வர் ஆலோசனை\nகேரளா வழங்கும் நீரை தமிழக அரசு மறுக்கவில்லை - அமைச்சர் வேலுமணி\nதண்ணீர் லாரிகளுக்கு ஜிபிஎஸ் கருவி - மதுரை மாநகராட்சி அதிரடி\nதண்ணீர் பிரச்னையை சரிசெய்யாவிட்டால் ‌சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும்: மு.க.ஸ்டாலின்\n“தேர்தல் வராமலேயே தமிழகத்தில் ஆட்சி மாற்றம்” - ஸ்டாலின்\nதமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை - ஜெயக்குமார்\nதலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்னை : ஸ்டாலின் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம்\nசென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்வதை எதிர்த்தேனா\n“குடிநீர்‌ தட்டுப்பாட்டால் விடுமுறை விடக்கூடாது”- பள்ளிகளுக்கு எச்சரிக்கை\nதண்ணீர் கேன்களுக்கு பூட்டுப் போடும் சென்னைவாசிகள்\nவாட்ஸ் அப்பில் வந்த புகார் - உடனே தண்ணீர் பிரச்னையை தீர்த்த ஆட்சியர்\nகுடிநீர் திட்டப்பணிக்கு கூடுதலாக ரூ. 200 கோடி ஒதுக்கீடு : முதல்வர் உத்தரவு\nஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயிலில் குடிநீர்: முதல்வர் பேட்டி\nநீட் மற்றும் தண்ணீர் பிரச்னை - மக்களவையில் குரல் கொடுத்த திருமாவளவன்\nதமிழகத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சம்: முதல்வர் ஆலோசனை\nகேரளா வழங்கும் நீரை தமிழக அரசு மறுக்கவில்லை - அமைச்சர் வேலுமணி\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/22", "date_download": "2019-06-26T08:07:55Z", "digest": "sha1:Z5UBUNHMHXJWCGXZ2I3VSU7CF2L4MWJR", "length": 9571, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | வானிலை", "raw_content": "\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\nதமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம்\nசுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியது\nகுடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது; அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்ப���ுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு\nஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் .கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை - டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்\nஇந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்\n’வர்தா’ புயலின் மையப்பகுதி கரையைக் கடந்தது.. வானிலை ஆய்வு மையம்\nசென்னையை புரட்டிப் போட்ட வர்தா..\nஅதிதீவிர வர்தா புயல் மாலை 5.30 மணிக்கு வலுவிழக்கும்... வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னை அருகே கரையை கடக்க தொடங்கியது 'வர்தா' புயல்\nமிரட்டும் வர்தா புயல்.. இன்னும் சில மணி நேரங்களில் சென்னை அருகே கரையை கடக்கிறது\nமோசமான வானிலை... சென்னையில் விமான சேவை பாதிப்பு\nசென்னையை நெருங்கும் வர்தா புயல்.... மாலைக்குள் கரையை கடக்கும் என எதிர்பார்ப்பு\nவர்தா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை... சென்னை மாநகராட்சி உதவி எண்கள் அறிவிப்பு\nசென்னைக்கு மிக அருகில் கரையை கடக்கும் 'வர்தா'... மாலை முதல் கனமழைக்கு வாய்ப்பு...\nஅதிதீவிர புயலாக மாறிய‌ 'வர்தா'.. நாளை மாலை கரையை கடக்கிறது\nஅதிதீவிர புயலாக மிரட்டும் ’வர்தா’.. வட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nகரையைக் கடக்கும் முன் 'வர்தா' புயல் வலுவிழக்க வாய்ப்பு..\nவர்தா புயல் எச்சரிக்கை...டிச.11-ஆம் தேதி முதல் கனமழைக்கு வாய்ப்பு\n’வர்தா’ புயலின் மையப்பகுதி கரையைக் கடந்தது.. வானிலை ஆய்வு மையம்\nசென்னையை புரட்டிப் போட்ட வர்தா..\nஅதிதீவிர வர்தா புயல் மாலை 5.30 மணிக்கு வலுவிழக்கும்... வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னை அருகே கரையை கடக்க தொடங்கியது 'வர்தா' புயல்\nமிரட்டும் வர்தா புயல்.. இன்னும் சில மணி நேரங்களில் சென்னை அருகே கரையை கடக்கிறது\nமோசமான வானிலை... சென்னையில் விமான சேவை பாதிப்பு\nசென்னையை நெருங்கும் வர்தா புயல்.... மாலைக்குள் கரையை கடக்கும் என எதிர்பார்ப்பு\nவர்தா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை... சென்னை மாநகராட்சி உதவி எண்கள் அறிவிப்பு\nசென்னைக்கு மிக அருகில் கரையை கடக்கும் 'வர்தா'... மாலை முதல் கனமழைக்கு வாய்ப்பு...\nஅதிதீவிர புயலாக மாறிய‌ 'வர்த��'.. நாளை மாலை கரையை கடக்கிறது\nஅதிதீவிர புயலாக மிரட்டும் ’வர்தா’.. வட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nகரையைக் கடக்கும் முன் 'வர்தா' புயல் வலுவிழக்க வாய்ப்பு..\nவர்தா புயல் எச்சரிக்கை...டிச.11-ஆம் தேதி முதல் கனமழைக்கு வாய்ப்பு\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/Living%20Place", "date_download": "2019-06-26T07:41:54Z", "digest": "sha1:ZQAASP5V3HS6EESMHKVEEWQYUDIDUXLM", "length": 10875, "nlines": 127, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Living Place", "raw_content": "\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\nதமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம்\nசுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியது\nகுடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது; அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு\nஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் .கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை - டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்\nஇந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்\nகிரிக்கெட் கட்டுப்பாடு வாரிய நிர்வாக அமைப்பில் மாற்றங்கள் கொண்டு வர உச்சநீதிமன்றம் நியமித்த குழுவில் மாற்றம்\nதமிழக மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் ஜெயலலிதா: டி ராஜேந்தர்\nமாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி: சைக்கிள் பந்தயத்தில் பிரிட்டன் வீராங்கனை முதலிடம்\nசேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் மண்டல அளவிலான கால்பந்துப் போட்டி\nமதுரை மாவட்டம் மேலூரில் இந்து‌ முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்���ி ஊர்வலம் நடைபெற்றது\nசங்கரன்கோவில் அண்ணாநகரில் விநாயகர் சிலை வைக்க ‌போலீசார் தடுத்ததை அடுத்து பொதுமக்கள் சாலை மறியல்\nகனடாவில் ஒரு மாத காலமாக நடந்து வந்த நீர்சாகச நிகழ்ச்சி முடிவடைந்தது\nகாபூலில் ஒரு நாளில் 3 இடங்களில் வெடிகுண்டுத் தாக்குதல்\nவிநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் 2500 இடங்களில்‌ விநாயகர் சிலைகள்\nசர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர்கள் பட்டியல்... 3 ஆம் இடத்தில் அஷ்வின்\nகாஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லன் நகர் அருகே தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க கோரிக்கை...\nஒடிஷா மாநிலத்தில் நடந்தேறிய அவலம் மனைவியின் உடலை சுமந்து சென்ற கணவர்\nபுதிய தலைமுறையின் வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி நிகழ்ச்சி... அரசு பள்ளி மாணவி முதல் இடம்\nஉலகில் அதிகம் சம்பாதிக்கும் 10 நடிகைகள்: பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் இடம் பிடித்தார்\nகிரிக்கெட் கட்டுப்பாடு வாரிய நிர்வாக அமைப்பில் மாற்றங்கள் கொண்டு வர உச்சநீதிமன்றம் நியமித்த குழுவில் மாற்றம்\nதமிழக மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் ஜெயலலிதா: டி ராஜேந்தர்\nமாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி: சைக்கிள் பந்தயத்தில் பிரிட்டன் வீராங்கனை முதலிடம்\nசேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் மண்டல அளவிலான கால்பந்துப் போட்டி\nமதுரை மாவட்டம் மேலூரில் இந்து‌ முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது\nசங்கரன்கோவில் அண்ணாநகரில் விநாயகர் சிலை வைக்க ‌போலீசார் தடுத்ததை அடுத்து பொதுமக்கள் சாலை மறியல்\nகனடாவில் ஒரு மாத காலமாக நடந்து வந்த நீர்சாகச நிகழ்ச்சி முடிவடைந்தது\nகாபூலில் ஒரு நாளில் 3 இடங்களில் வெடிகுண்டுத் தாக்குதல்\nவிநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் 2500 இடங்களில்‌ விநாயகர் சிலைகள்\nசர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர்கள் பட்டியல்... 3 ஆம் இடத்தில் அஷ்வின்\nகாஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லன் நகர் அருகே தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க கோரிக்கை...\nஒடிஷா மாநிலத்தில் நடந்தேறிய அவலம் மனைவியின் உடலை சுமந்து சென்ற கணவர்\nபுதிய தலைமுறையின் வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி நிகழ்ச்சி... அரசு பள்ளி மாணவி முதல் இடம்\nஉலகில் அதிகம் சம்பாதிக்கும் 10 நடிகைகள்: பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் இடம் பிட���த்தார்\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/05/2_7.html", "date_download": "2019-06-26T08:00:29Z", "digest": "sha1:F5Z2CUY32QQZRD4P4YYH7OCYXXPIXGCH", "length": 18999, "nlines": 284, "source_domain": "www.visarnews.com", "title": "'சாமி-2' ஆம் பாகத்தில் விக்ரமுடன் கீர்த்தி சுரேஷ் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Cinema News » 'சாமி-2' ஆம் பாகத்தில் விக்ரமுடன் கீர்த்தி சுரேஷ்\n'சாமி-2' ஆம் பாகத்தில் விக்ரமுடன் கீர்த்தி சுரேஷ்\nஹரி இயக்கத்தில் வெளிவந்த 'சிங்கம் 3' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து, தற்போது சாமி 2 ஆம் பாகத்தை இயக்க ஹரி தயாராகிவிட்டார். இதில் ‘சாமி’யின் முதல் பாகத்தில் நடித்த விக்ரம், த்ரிஷாவே முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ‘தமீன்ஸ் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் ஷிபு தமீன் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். மேலும் ஹரியின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் ப்ரியன் தான் இந்த படத்திற்கும் ஒளிப்பதிவு செய்கிறார்.\nதற்போது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ‘துருவநட்சத்திரம்’ மற்றும் விஜய்சந்தர் இயக்கத்தில் ‘ஸ்கெட்ச்’ ஆகிய படங்களில் நடித்து வரும் விக்ரம் கூடிய விரைவில் ‘சாமி-2’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது.மேலும் கூடுதல் சிறப்பம்சமாக மற்றொரு நாயகியாக கீர்த்தி சுரேஷும் இந்த படத்தில் நடிக்க உள்ளார் என்ற செய்தி சமீபத்தில் வெளிவந்துள்ளது. கீர்த்தி சுரேஷ்... விக்ரமுடன் ஜோடி சேர்வது இதுவே முதன்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nவற்றப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த அதிசயம்\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nதினமும் பருப்பு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா\nகாலையில் எந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது தெரியுமா\nஇதை கட்டாயம் செய்யுங்கள்: ஒவ்வொரு நாளும் அதிர்ஷ்டம...\nஆயுர்வேதம் கூறும் ஆபத்தான உணவுகள்\nமற்றொரு ஆணுடன் தகாத பழக்கம் கொடூரமாக கொன்றது ஏன்\nபுதுமண தம்பதி விஷம் குடித்து தற்கொலை: அதிர்ச்சியில...\nவரன் தேடும் இணையதளத்தால் சீரழிந்த இளம்பெண்ணின் வாழ...\nகனேடிய நீதிமன்றில் கதறிய இலங்கையர்\n‘சங்கமித்ரா’விலிருந்து விலகினார் ஸ்ருதி ஹாசன்\nசங்கிலி புங்கிலி கதவ தொற - விமர்சனம்\nபத்தேகம பற்றையில் விழுந்த சிங்கள ஹெலி: நடந்தது என்...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளைச் சந்திக்க மைத்திர...\nஅமைச்சரவை இணைப் பேச்சாளராக தயாசிறி ஜயசேகரவும் நியம...\nஉலகையே புரட்டிப் போட்ட சுவாதி கொலை: திரைப்படமாகி ம...\nகாலை முதல் இரவு வரை குடி: பல மனைவிகள்.. - தாடி..\nசெல்போன்களில் மூழ்கிக் கிடக்கும் பெற்றோர்களின் கவன...\nமெரீனாவில் நினைவேந்தல்: நால்வர் மீது குண்டர் சட்டம...\n’மானம், ரோசம் கொஞ்சமாவது இருந்தால்...’’ : தமிழக அ...\nகாலா பற்றி தனுஷுக்கு அச்சம் இல்லை\nவெள்ளம், மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை ...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் 100வது ந...\nஉங்கள் எல்லாரையும் விட நான்தான் உண்மையான இலங்கையன்...\nஅமைச்சர்களுக்கான வாகன இறக்குமதி இடைநிறுத்தம்\nமாட்டிறைச்சிக்கான தடை என்பது மாநில உரிமைகளில் தலைய...\nதிமுக வலிமையுடன் நிலைத்திருப்பதற்கு காரணம் திமுக த...\nவடகொரியாவின் நவீன ஏவுகணைப் பரிசோதனையை வன்மையாகக் க...\nஇங்கிலாந்தில் 23,000 தீவிரவாதிகள் பதுங்கல்\nஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் மரணம்\nதிருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் கண்முன்னே துடிதுட...\nபின்லேடன் துடிதுடித்த கடைசி நிமிடங்கள் : உடனிருந்த...\nஇணையதளங்களில் தீவிரவாதக் கருத்துக்களை பரபபுபவர்களா...\nநாடு பூராவும் மீண்டும் கன மழைக்கான வாய்ப்பு; மக்கள...\nநில ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழ் பேசும் பழங்குடி ...\nவடக்கு மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடு...\nபோர்க்குற்றம் புரிந்தவர்களுக்கு எதிராக மைத்திரி வழ...\nதொடரும் பெருமழை: வெள்ளம், மண்சரிவில் சிக்கி 100 பே...\nவடக்கு மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடு...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளிவைப்பு\nஎகிப்தில் கிறித்தவர்கள் பயணித்த பேருந்தின் மீது தீ...\nகணவனுக்கு தெரியாமல் பரிகார பூஜை.. பலமுறை பலாத்காரம...\nதினமும் தண்ணி அடித்துவிட்டு ரூமிற்குள் வந்து.. பால...\nஅட்ஜஸ்ட் செய்து கொண்ட அமைரா\nரஜினிகாந்தின் 164 வது படம் காலா கரிகாலன்\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய் சேதுபதி\nதென் சீனக் கடலுக்கு விரைந்தது அமெரிக்கப் போர்க் கப...\nஇந்தோனேசியா தற்கொலைத் தாக்குதல் : மக்களை அமைதி காக...\nஅமெரிக்கத் தேர்தலில் ரஷ்யத் தலையீடு தொடர்பிலான FBI...\nஎகிப்தில் கிறித்தவர்கள் பயணித்த பேருந்தின் மீது தீ...\nமுதல்வர் ஜெயலலிதா வசித்த போயஸ்கார்டன் வீடு நினைவு ...\nகாணாமல் போன ககோய் விமானத்தின் உடைந்த பாகங்கள்\nவெலிவேரிய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்பு...\nசம்பந்தன் - சுவீடன் தூதுவர் சந்திப்பு\nரவிக்கு மங்கள முத்தம்; நாகரீகம் தெரியாதவர்கள் நல்ல...\nவடக்கு கிழக்கில் 5000 ஏக்கர் காணிகள் விடுவிப்பு; இ...\nதொடரும் கடும் மழை: மண் சரிவு- வெள்ளத்தில் சிக்கி 1...\nகாங்கேசன்துறையில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட ...\nஇனங்களுக்கிடையே விதைக்கப்பட்டுள்ள வேற்றுமை எனும் ந...\nமுதல் தடவையாக லண்டனில் ஆமிக்காரர்கள் பாதுகாப்பில் ...\nசத்யராஜ் சார்... இப்படி செய்யலாமா\nபாகுபலி 2 - கமலா இப்படி\nவானூர்தியில் ரணிலுடன் ஒன்றாகப் பயணிக்கும் சுமந்திர...\nவடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை பகி...\nபயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக அரசியல் கட்ச...\nஅமைச்சரவை மாற்றம்; நிதி மற்றும் ஊடக அமைச்சராக மங்க...\nபோர் வெற்றி தினத்தினை சுதந்திர தினத்தோடு இணைக்க வே...\nபுதிய எதிர்பார்ப்புடன் முன்னோக்கிச் செல்வதற்காகவே ...\nடெல்லி அரசில் புதிய அமைச்சர்கள் நியமனத்துக்கு குடி...\nமுதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், ...\nமுப்படையை வலுவூட்டும் பொறுப்பை அரசு உரிய முறையில் ...\nஇலங்கைக்கு இன்று முதல் ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வரி...\nபுதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கைதுகளை ஊக்குவி...\nநல்லாட்சி என்று சொன்னவர்கள் இராணுவ ஆட்சி நடத்துகின...\nமாகாண சபைகளின் அதிகாரங்களை மத்திய அரசாங்கம் மீளப்ப...\nகிளிநொச்சியின் பளைப் பகுதியில் துப்பாக்கிச் சூடு\nஆழமான ஆட்சி முறை மாற்றங்களே நாட்டில் நிரந்தர சமாதா...\n‘எமது குரல்கள் ஒருமித்து ஒலிக்க வேண்டிய தருணமிது’;...\nகண்ணீர் கடலானது முள��ளிவாய்க்கால் நினைவேந்தல் திடல்...\nகரூரில் வாட்ஸ்அப் புகார் சேவை அறிமுகம்\nதமிழக சட்டப்பேரவை விரைவில் கூட்டப்படும்: முதல்வர்\nமல்லையாவின் ரூ 100 கோடி மதிப்புள்ள பண்ணை வீடு.அமலா...\nஉலகை உலுக்கி வரும் ரான்சம்வேர் சைபர் தாக்குதல் குற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://4tamilcinema.com/tag/ngk/", "date_download": "2019-06-26T08:56:37Z", "digest": "sha1:AJHKDFN5NOBY73MXUN56ISV7BI4KPKWY", "length": 8378, "nlines": 111, "source_domain": "4tamilcinema.com", "title": "ngk Archives - 4tamilcinema", "raw_content": "\nசென்னை, உத்தண்டியில் பிவிஆர் சினிமாஸ் திறப்பு\nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் முழு விவரம்\nபிகில் – இரு வேடங்களில் விஜய் \nவிஜய் சேதுபதி எழுத்தில், விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிக்கும் படம்\nஜெயம் ரவி நடிக்கும் 25வது படம் ஆரம்பம்\nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் புகைப்படங்கள்\nகூர்கா – இசை வெளியீடு புகைப்படங்கள்\nபிழை – இசை வெளியீடு புகைப்படங்கள்\nதும்பா – பத்திரிகையாளர் சந்திப்பு – புகைப்படங்கள்\nஅமலா பால் நடிக்கும் ‘ஆடை’ டீசர்\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சிந்துபாத்’ – டிரைலர்\nஆதித்ய வர்மா – டீசர்\nபிரபாஸ் நடிக்கும் ‘சாஹோ’ – டீசர்\nநேர்கொண்ட பார்வை – டிரைலர்\nமிஸ்டர் லோக்கல் – விமர்சனம்\nஇபிகோ 302 – விரைவில்…திரையில்…\nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் முழு விவரம்\nவிஜய் டிவியில் ‘ஸ்டார்ட் மியூசிக்’ புதிய நிகழ்ச்சி\nமிஸ்டர் அன்ட் மிசஸ் சின்னத்திரை, நாளை இறுதிப் போட்டி\nபெப்பர்ஸ் டிவி – ‘30 மினிட்ஸ் வித் அஸ்’ நிகழ்ச்சி\nபுதிய தலைமுறை டிவி – யூத் டியூப் நிகழ்ச்சி\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nஸீரோ டிகிரி வெளியிடும் பத்து நூல்கள்\nசூர்யா நடிக்கும் ‘என்ஜிகே’ டிரைலர்\nடிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், செல்வராகவன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிக்கும் படம் என்ஜிகே.\nசெல்வராகவன் இயக்கத்தில் மீண்டும் நடிக்க ஆசை – சூர்யா\nஎன்ஜிகே இசை வெளியீட்டு விழாவில் சூர்யா பேச்சு\nஎன்ஜிகே – இசை & டிரைலர் வெளியீடு புகைப்படங்கள்\nடிரீம் வா���ியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், செல்வராகவன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிக்கும் படம் என்ஜிகே.\nஎன்ஜிகே – தண்டல்காரன்….பாடல் வரிகள் வீடியோ….\nடிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், செல்வராகவன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிக்கும் படம் என்ஜிகே.\nஎன்ஜிகே – யுவன் இசையில் பாடல் எழுதிய விக்னேஷ் சிவன்\n‘நானும் ரௌடிதான், தானா சேர்ந்த கூட்டம்’ படங்களின் இயக்குனர் விக்னேஷ் சிவன். அவர் ஒரு பாடலாசிரியரும் கூட. ‘என்னை அறிந்தால், மாரி, ரெமோ, அச்சம் என்பது மடமையடா, விக்ரம் வேதா, இரும்புத்திரை’ ஆகிய படங்களிலும், ‘நானும்...\nசென்னை, உத்தண்டியில் பிவிஆர் சினிமாஸ் திறப்பு\nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் புகைப்படங்கள்\nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் முழு விவரம்\nவிஜய் டிவியில் ‘ஸ்டார்ட் மியூசிக்’ புதிய நிகழ்ச்சி\nஅமலா பால் நடிக்கும் ‘ஆடை’ டீசர்\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சிந்துபாத்’ – டிரைலர்\nஆதித்ய வர்மா – டீசர்\nபிரபாஸ் நடிக்கும் ‘சாஹோ’ – டீசர்\nநேர்கொண்ட பார்வை – டிரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/03/25/25", "date_download": "2019-06-26T08:38:59Z", "digest": "sha1:H7C3LLTIB5Y3DPYAR776ULPXAZCH7U5J", "length": 15100, "nlines": 23, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:சண்டே சக்சஸ் ஸ்டோரி: ஸ்ரீதர் வேம்பு (ஜோஹோ கார்ப்பரேசன்)", "raw_content": "\nஞாயிறு, 25 மா 2018\nசண்டே சக்சஸ் ஸ்டோரி: ஸ்ரீதர் வேம்பு (ஜோஹோ கார்ப்பரேசன்)\nமென்பொருள் சேவைகள் துறையில் கூகுள், மைக்ரோசாஃப்ட் என சர்வதேச நிறுவனங்களுக்குப் போட்டியை உருவாக்கி பில்லியனில் வருவாய் ஈட்டும் தமிழ்நாட்டின் ஜோஹோ கார்ப்பரேசன் நிறுவனத்தின் ஸ்ரீதர் வேம்பு குறித்து இந்தவார சக்சஸ் ஸ்டோரியில் காணலாம்.\nமென்பொருள் சேவையைப் பொறுத்தவரையில் எப்போதுமே நம் நினைவுக்கு வருகிறது கூகுள், மைக்ரோசாஃப்ட், ஒரேக்கில் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள்தான். ஆனால் அந்த நிறுவனங்களுக்கே சில காலமாகப் போட்டியை உருவாக்கி வருகிறது காஞ்சிபுரத்திலிருந்து உருவான ஜோஹோ கார்ப்பரேசன். சுமார் 2 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது இந்நிறுவனம். இதுதான் கூகுள், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்கள் இந்நிறுவனத்தைப் போட்டியாக கருதுவதற்கு முக்கியக் காரணமாகவுள்ளது.\nஸ்ரீதர் வேம்பு சென்னையில் உள்ள ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தைச் சேர்ந்தவராவார். தனது பள்ளிக் கல்வியை அரசு உதவிபெறும் பள்ளியிலும், கல்லூரிப் படிப்பை சென்னை ஐஐடியிலும் படித்தவர். இவருடைய குடும்பத்தில் இவர்தான் முதன்முதலில் கல்லூரிக்கு சென்றவர். இவருடைய அப்பா நீதிமன்றத்தில் சுருக்கெழுத்தராகப் பணிபுரிந்தார். சென்னை ஐஐடியில் கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு ஆய்வுப் படிப்பிற்காக அமெரிக்கா சென்றார். அங்குள்ள ஃபிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் 1989ஆம் ஆண்டு மின் பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார். ஆய்வுப் படிப்பை மேற்கொண்டிருந்த காலகட்டத்தில் இவருக்கு அரசியல் விஞ்ஞானம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றின் மீது ஆர்வம் அதிகரித்துள்ளது. இது அவருக்குப் புத்தகங்களின் மீதான வாசிப்பை அதிகரித்தது.\nமுனைவர் படிப்பை முடித்த பிறகு 1994ஆம் ஆண்டு இவர் கலிஃபோர்னியாவின் சான் டியாகோவில் உள்ள குவால்கம் நிறுவனத்தில் இணைந்து இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார். அரசியல் மீதான ஆர்வத்தில் கிடைத்த வாசிப்பு, இந்தியாவில் சோசலிஷம் என்பதுதான் முக்கியப் பிரச்னையாக உள்ளது என்பதை இவருக்கு உணர்த்தியது. அந்த சமயத்தில் இந்தியா திரும்பி, தனது சகோதாரர் குமாருடன் இணைந்து தொழில் முனைவில் ஈடுபட விரும்பினார். இதையடுத்து 1996ஆம் ஆண்டில் சென்னையின் புறநகரிலிருந்து ஒரு வேம்பு சாஃப்ட்வேர் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தனது சகோதரருடன் இணைந்து தொடங்கினார். ஒரு சிறிய அபார்ட்மென்ட்டிலிருந்து இந்த நிறுவனம் செயல்பட்டது.\nஅன்றைய காலகட்டத்தில் இந்தியாவுக்கு மிகவும் புதிதான இத்துறையில் மிக வேகமான வளர்ச்சியைக் கண்டது வேம்பு சாஃப்ட்வேர். இவர்களுடன் டோனி நெட்வொர்க் மேனேஜ்மென்ட் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவம் பெற்ற டோனி தாமசும் இணைந்திருந்தார். தொடக்கத்தில் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கும், மென்பொருள் சேவை வடிவமைத்துக் கொடுப்பதற்கும் முக்கியத்துவம் அளித்தனர். இதனால் சில காலத்திலேயே அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் உள்ள நிறுவனங்களும், ஜப்பான் நிறுவனங்களும் இவர்களுக்கு வாடிக்கையாளர்களாக உருவானார்கள்.\n2000ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் 115 பொறியாளர்க��ுக்கும், அமெரிக்காவில் 7 பேருக்கும் மென்பொருள் வடிவமைத்துக் கொடுக்குமளவுக்கு இந்நிறுவனம் உருவெடுத்தது. அப்போதே இந்நிறுவனம் மில்லியன் டாலர்களில் வர்த்தகம் மேற்கொள்ளும் அளவுக்குத் திகழ்ந்தது. 2005ஆம் ஆண்டில் இந்நிறுவனம் அட்வென்ட்நெட் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இடைப்பட்ட காலத்தில் சர்வதேச அளவில் மென்பொருள் சேவை வழங்கும் நிறுவனங்கள் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்திருந்தாலும் இந்நிறுவனம் அந்த நெருக்கடிகளை தனக்கு சாதகமானதாக மாற்றி வாடிக்கையாளர்களை தன் வசப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டது. மேலும், சொந்தமாகப் பல்கலைக் கழகம் ஒன்றையும் இந்நிறுவனம் தொடங்கியது. இந்தப் பல்கலைக் கழகத்திற்கு ஜோஹோ என்று பெயரிடப்பட்டது.\nமீண்டும் 2009ஆம் ஆண்டில் அட்வென்ட்நெட் நிறுவனம் ஜோஹோ கார்ப்பரேசன் எனப் பெயர் மாற்றம் கண்டது. அதன்பிறகுதான் இந்நிறுவனம் மின்னல் வேகத்தில் வளர்ச்சி கண்டது. இந்நிறுவனத்தின் விற்பனை மிக வேகமாக அதிகரித்தது. 2015ஆம் ஆண்டில் இந்நிறுவனத்தின் பயனாளர்கள் எண்ணிக்கை 1.2 கோடியாக அதிகரித்தது. அந்த ஆண்டில் 30 கோடி டாலர் வருவாய் ஈட்டுமளவுக்கு ஜோஹோ வளர்ச்சி கண்டது. அடுத்த ஆண்டிலேயே இந்நிறுவனத்தின் வருவாய் 50 கோடி டாலராக அதிகரித்தது. தற்போது இந்நிறுவனத்திற்கு அமெரிக்கா, ஜப்பான் மட்டுமின்றி மேற்கு ஆசிய நாடுகள், இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவிலும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது இந்நிறுவனம் பில்லியன் டாலர்களில் வருவாய் ஈட்டும் வெற்றிகர நிறுவனமாக இயங்கி வருகிறது. இந்நிறுவனத்துக்கு உலகின் பல்வேறு பகுதிகளில் கிளைகள் முளைத்துள்ளன. சுமார் 5000 பேர் உலகம் முழுக்கப் பணிபுரிகின்றனர். தற்போது கலிஃபோர்னியாவை மையமாகக் கொண்டு இந்நிறுவனம் இயங்கி வருகிறது.\nஇன்று ஜோஹோ மெயில், டாக்ஸ், சி.ஆர்.எம்., சேல்ஸ் ஐ.கியூ., புக்ஸ், புராஜெக்ட்ஸ், ஃப்ளோ, வெப் என்.எம்.எஸ்., மேனேஜ் என்ஜின் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இந்தியாவில் ஜிஎஸ்டி அமலாக்கத்திற்குப் பிறகு இந்தியாவும் இந்நிறுவனத்தின் முக்கியச் சந்தைகளில் ஒன்றாக உருவாகியுள்ளது. இந்நிறுவனத்துக்கு தற்போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இரண்டு டேட்டா சென்டர்கள் உள்ளன. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா இந்நிறுவனத்தின் இரண்டாவது பெரிய சந்தையாக உருவாகும் என்று இந்நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. விரைவில் இந்தியாவிலும் இரண்டு டேட்டா சென்டர்களை உருவாக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதில் ஒன்று சென்னையில் அமையவுள்ளது.\nஇந்நிறுவனத்தை கைப்பற்ற பல்வேறு முயற்சிகள் நடந்தும் ஸ்ரீதர் அதற்கெல்லாம் பிடி கொடுக்கவே இல்லை. மேலும், இன்றுவரை சொந்த முதலீட்டுடன் மட்டுமே இயங்குவது இந்நிறுவனத்தின் தனிச் சிறப்பு. பெரும்பாலான நிறுவனங்கள் ஒரு கட்டத்திற்குப் பிறகு பங்குதாரர்களை இணைத்துக் கொள்ளும். ஆனால் ஸ்ரீதர் அதற்கான வாய்ப்பை எந்த நிறுவனத்திற்கும் அளிக்கவில்லை. 1990ஆம் ஆண்டுகளிலேயே தொடங்கப்பட்ட ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் இன்று பில்லியன்களில் வெற்றிகரமாக வருவாய் ஈட்டும் நிறுவனமாக உருவாகியுள்ளது. மென்பொருள் சேவை என்றாலே கூகுள், மைக்ரோசாஃப்ட் என்றிருந்த பெயர் பட்டியலில் இந்தியாவின் ஜோஹோ கார்ப்பரேசன் நிறுவனமும் இணைந்துள்ளது.\nமின்னஞ்சல் முகவரி: [email protected]\nசென்றவார சண்டே சக்சஸ் ஸ்டோரி: எம்.பி.ராமச்சந்திரன் (உஜாலா)\nஞாயிறு, 25 மா 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.3drambery.com/ta/contact-us/", "date_download": "2019-06-26T08:54:53Z", "digest": "sha1:2G2BDM6CRLOWZKUKCNQNF5PGXIEDRPT5", "length": 3930, "nlines": 157, "source_domain": "www.3drambery.com", "title": "தொடர்பு எங்களை - சிக்சி Lanbo அச்சிடுதல் கோ, லிமிடெட்", "raw_content": "\nஏபிஎஸ் இழை /1.75/ 2KG\nஏபிஎஸ் இழை /2.85/ 1KG\nஏபிஎஸ் இழை /3.0 / 1KG\nமக்கள் விடுதலை இராணுவத்தின் வெளிப்படையான தேக்க\nசிக்சி Lanbo அச்சிடுதல் கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின் சப்ளைஸ்\nShenwu தென் சாலை, Kandun தெரு, சிக்சி, நீங்போ, ஜேஜியாங், சீனா\nதிங்கள், வெள்ளி: மாலை 6 மணி காலை 9\nசனிக்கிழமை: 2 மணிவரை காலை 10\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nShenwu தென் சாலை, Kandun தெரு, சிக்சி, நீங்போ, ஜேஜியாங், சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23655&page=6&str=50", "date_download": "2019-06-26T08:16:34Z", "digest": "sha1:FU3LHHMI3COYOJOMDPUMFXPLEGDLLSNI", "length": 6529, "nlines": 131, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nஅசாமில் இரட்டை கோபுர வர்த்தக மையம்\nகவுகாத்தி: அசாம் மாநிலத்தில் இரட்டை கோபுர வர்த்தக மையம் நிர்மாணிக்கப்பட உள்ளது.\nஇது குறித்து கூறப்படுவதாவது:அசாம் மாநிலத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் பூட்டான் பிரதமர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் . மாநாட்டின் முடிவில் கவுகாத்தி நகரில் இரட்டை கோபுர வர்த்தக மையத்தை நிர்மாணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nதென் கிழக்கு நாடுகளுக்கான புதிய வர்த்தக மற்றும் வணிக நுழைவு வாயில் என்ற திட்டத்துடன் பொருளாதார இணைப்புகளை மேம்படுத்தும் வகையில் வர்த்தக மையம் நிர்மாணிக்கப்பட உள்ளது. இதற்காக மாநில அரசு 10.6 ஏக்கர் நிலம் வழங்கி உள்ளது.ரூ.1,950 கோடி செலவில் 65மாடிகளை கொண்டதாக நிர்மாணிக்கப்படும் இம் மையத்தில் நவீன வசதிகளுடன் கூடிய சேவைகள் ,மாநகர மையம், ஷாப்பிங் மால்கள் அடுக்கு மாடி குடியிருப்பு ,4 ஆயிரம் கார்கள் நிறுத்தும் அளவிற்கான பார்க்கிங் வசதி அமைக்கப்பட உள்ளது. வரும் ஜூலை மாதம் இதற்கான கட்டுமான பணிகள் துவக்கப்பட உள்ளது.\nஇது குறித்து மாநில முதல்வர் சர்பானந்த சோனோவால் கூறுகையில், அசாம் மாநில வர்த்தகத்திற்கு, வர்த்தக மையம் புதிய ஊக்கத்தை அளிப்பதாக அமையும் என கூறினார்.\nமத்திய நகர்புற விவகாரத்துறை அமைச்சர் ஹர்தீப்சிங்பூரி கூறுகையில் முன்னேற துடிக்கும் இளைஞர்களின் அபிலாஷகைளை கொண்டுள்ளதாக அமையும்.மேலும் பிரதமரின் கிழக்கு இந்தியா சட்டத்தின் கொள்கை வெளிப்பாடாகவும் இருக்கும் என கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/national?page=957", "date_download": "2019-06-26T08:08:52Z", "digest": "sha1:5QR7BFF4RXZCJNCWVLIEBPA3ZFHJXDR2", "length": 12826, "nlines": 1156, "source_domain": "www.inayam.com", "title": "இலங்கை | INAYAM", "raw_content": "\nசிறுபான்மை இன அரசியல் தலைவர்கள் ஒருமித்த கருத்துடன் அரசாங்கத்துடன் பேச வேண்டும் - வியாழேந்திரன்\nசிறுபான்மை இன அரசியல் தலைவர்கள் தங்களுக்குள் பேசி ஒருமித்த கருத்துடன் அரசாங்கத்துடன் பேசுவதன் மூலம் மாத்திரமே நிரந்தர அரசி...\nபட்டதாரிகளின் பிரச்சினையை தீர்க்க எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்லத் தயார்- நசீர் அஹமட்\nகிழக்கு மாகாண உள்ளக கணக்காய்வு திணைக்களத்தில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெ...\nகுவைத்தில் 13 வருடங்களாக சிறைப்பட்டிருந்த பெண் இழப்பீட்டுடன் நாடு திரும்பினார்\nகுவைட் நாட்டுக்கு, பணிப்பெண்ணாகச் சென்ற இலங்கைப் பெண் ஒருவர், 13 வருடங்களாக சிறைப்பட்டிருந்த நிலையில், 25 இலட்ச ரூபாய் இழப...\nசைட்டம் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு -ஜனாதிபதி உறுதி\n‘சைட்டம்’ எனப்படும் மாலபே தனியார் மருத்துவ கல்லூரியின் பட்டத்தை அரசாங்கம் அங்கீகரிக்கக்கூடாதென தொடர்ந்தும் எதிர்...\nமன்னாரில் பெருமளவு கேரள கஞ்சா மீட்பு\nதலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த நபரிடம் சுமார் 2 கிலோ கிராம் எடை கொண்ட கேரள கஞ்சாப்பொதியினை மன்னார் போத...\nநீர்ப் பிரச்சினை தொடர்பான விசேட அமர்வு ஒத்திவைக்கப்பட்டது\nவட மாகாணத்தில் தற்போது நிலவும் நீர்ப் பிரச்சினை தொடர்பில் நாளை புதன்கிழமை (22) இடம்பெறவிருந்த விசேட அமர்வு, எதிர்வரும் மார...\nஇந்தியா இலங்கைக்கு வறட்சி நிவாரண உதவி\nவறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டத்திற்கு உதவ இந்தியா முன்வந்துள்ளதாக அரசாங்க தகவல் தி...\nஜெய்சங்கர் ஜனாதிபதி மைத்திரியை சந்தித்தார்\nஇலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய வௌியுறவுச் செயலாளர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார்...\nஜனாதிபதி நீதி­மன்ற சேவையின் சுயா­தீன தன்­மையை கேள்­விக்­கு­றி­யாக்­கி­யுள்ளார் - உதய கம்மன்பில\nஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நீதி­மன்ற சேவை­களில் தலை­யீடு செய்­துள்ளார். இதனால் நீதி­மன்ற சேவையின் சுயா­தீன தன்­மைய...\nசரத் பொன்சேகாவிற்கு தண்டனை வழங்கியது தவறானது - நாமல்\nமுன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா சிறையில் அடைக்கப்பட்டமை தவறானது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளா...\nவழிநடத்தல் குழு இன்று கூடுகின்றது\nபுதிய அரசியலமைப்பு உருவாக்க பணிகளுக்கான வழிநடத்தல் குழு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (21) செவ்வாய்க்கிழமை &n...\nபடைமுகாம்களில் பாலியல் அடிமைகளாக தமிழ் பெண்கள்\nஇலங்கை படை முகாம்களில் தமிழ்ப் பெண்களை பாலியல் அடிமைகளாக வைத்திருப்பதை வெளிப்படுத்தும் அதிர்ச்சிதரும் ஆவணமொன்றை பெண்களுக்க...\nஇந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளருடன் கூட்டமைப்பு சந்திப்பு\nவடக்கு மற்றும் கிழக்கில் இராணுவத்தின் வசமுள்ள காணிகள் விடுவிப்பில் உள்ள மந்தகதி, காணாமற்போனோர் மற்றும் அரசியல் கைதிகளின் வ...\nகீத் நொயார் விவகாரம்: இராணுவ அதிகாரிகள் ஐவர் பணியிலிருந்து இடைநிறுத்தம்\nஊடகவியலாளர் கீத் நொயாரை கடத்தி, தாக்கியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட இராணுவ அதிகாரிகள் ஐவர் பணியிலிருந்து இடைநிறுத்...\nகல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருதுப் பிரதேசத்தில் 2 கிலோ கஞ்சாவினை கடத்திய நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கல...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.materialsindia.com/2016/10/tnpsc-general-tamil.html", "date_download": "2019-06-26T07:41:39Z", "digest": "sha1:GQI2ZBJ236OLP6ZUJUP4AAFBWWMK5PYU", "length": 15793, "nlines": 199, "source_domain": "www.materialsindia.com", "title": "Materials India | tnpsc study materials | trb study materials | tntet study materials : TNPSC GENERAL TAMIL", "raw_content": "\n# நாட்டுப்புற பாடல்களின் வேறுபெயர் \nவிடை – வாய்மொழி இலக்கியம்\n# திரைக்கவித்திலகம் என அழைக்கப்பட்டவர் \n# ஈசான தேசிகர் யாரிடம் கல்வி கற்றார் \nவிடை – மயலேறும் பெருமாள்\n# திருவருட்பாவில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை யாது \n# 'ஆற்றுணா வேண்டுவது இல்' எனக்கூறும் நூல் \nவிடை – பழமொழி நானூறு\n# உலகம் ஐம்பூதங்களால் ஆனது எனக்கூறும் இரு சங்ககால நூல்கள் எவையெவை \nவிடை – தொல்காப்பியம் , புறநானூறு\n# நேரு , தன் மகள் இந்திராவை அன்பாக எவ்வாறு அழைப்பார் \n# பொருள் தருக – மேழி\n# சந்திரகிரகணம் பற்றி கூறும் பதிணென்கீழ்கணக்கு நூல் எது \n# ' வைதாரைக்கூட வையாதே ' – எனப்பாடியவர் \n# செயற்கை உரம் , பூஞ்சணாங்கொல்லி போன்ற மருந்துகளைப் பயன்படுத்தாமல்உணவு உற்பத்தி செவது இயற்கை வேளாண்மை எனப்படும் . இதன் வேறு பெயர் என்ன \nவிடை – அங்கக வேளான்மை\n# கலிலீயோ , பதுவா பல்கலைக்கழகத்தில் எத்துறை விரவுரையாளராக பணியாற்றினார் \n# ' பெண்களுக்கு அழகான உடையோ , நகையோ முக்கியமில்லை ; அறிவும் சுயமரியாதையும் தான் முக்கியம் ' – என்று கூறியவர் \n# தூரத்து ஒளி எனும் சிறுகதையின் ஆசிரியர் \n# வேற்றுமை எத்தனை வகைப்படும் \n# ' இது எங்கள் கிழக்கு ' எனும் நூலின் ஆசிரியர் \n# 'கூரையின் மேல் சேவல் உள்ளது' இது எத்தனையாவது வேற்றுமை உருபு \nவிடை – ஏழாம் வேற்றுமை உருபு\n# வில்லிபாரதம் எத்தனை பருவம் மற்றும் பாடல்களைக்கொண்டது \nவிடை – 10 பருவம் , 4350 பாடல்கள்\n# 'சிதியும் நிறமும் அரசியலுக்கு இல்லை ; ஆன்மீகத்திற்கும் இல்லை' என்று கூறியவர் \nவிடை – பசும்பொன் முத்துரா\n# அறநெறி விளங்க , ராமலிங்க அடிகளார் எதை நிறுவினார் \n# மேடைத்தமிழுக்கு இலக்கணம் வகுத்தவர் \n# தாயுமானவர் நினைவு இல்லம் அமைந்துள்ள மாவட்டம் மற்றும் ஊர் \nவிடை – லட்சுமிபுரம் , ராமநாதபுரம்\n# என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம் – இக்குறள் பயின்று வரும் அதிகாரம் \n# பொதுமை வேட்டலின் முதல மற்றும் இறுதி தலைப்பு எவை \nவிடை – தெய்வநிச்சயம் முதலாக போற்றி ஈறாக\n# திருக்குறளை லத்தீனில் மொழிபெயர்த்தவர் \n# கிரெம்ளின் மாளிகை உள்ள நாடு \n# உலகத்தமிழராயாச்சி நிறுவனம் அமைந்துள்ள இடம் \n# பொருள் தருக – எய்யாமை .\n# அற்புதமான அறிவுக் கதைகள் எனும் நூலின் ஆசிரியர் \n# உ.வே . சா பதிப்பித்த பத்துப்பாட்டு நூல்கள் எத்தனை \n# இல்லார்க்கொன் றீயும் உடைமையும் , இவ்வுலகில் நில்லாமை யுள்ளும் நெறிப்பாடும் – இப்பாடல்வரிகள் இடம்பெறும் நூல் யாது \n# உ.வே.சா அவர்களின் தமிழ்ப்பணிகளை பாராட்டிய ஒரு வெளிநாட்டினர்ர ஜீ.யூபோப் . மற்றொரு வெளிநாட்டு அறிஞர் யார் \nவிடை – ஜுலியன் வின்சோன்\n# தொகாநிலைத்தொடர் எத்தனை வகைப்படும் \n# சிறுமி சடகோ , ஜப்பானில் எங்கு வாழ்ந்தார் \n# திரிகடுகத்தின் ஆசிரியர் நல்லாதனார் எந்த மாவட்டத்தில் பிறந்தார் \nவிடை – 5ம் நூற்றாண்டின் முற்பகுதி\n# டேரிபாக்ஸ் ஆரம்பத்தில் எவ்விளையாட்டோடு தொடர்புடையவர் \n# இரண்டாவது கல்விமாநாடு நடைபெற்ற இடம் மற்றும் ஆண்டு \nவிடை – புரோஜ் , 1917\n# ஞானோபதேசம் எனும் நூலின் ஆசிரியர் \n\"தமிழ் தாத்தா\" உ.வே.சா அவர்களின் வாழ்க்கை குறிப்புகள்\n\" தமிழ் தாத்தா \" உ . வே . சா அவர்களின் வாழ்க்கை குறிப்புகள் டி . என் . பி . எஸ் . சி யின் புதிய பாடத்திட்டத்தின் ...\nஇந்திய வரலாறு 1. இருட்டறை துயர சம்பவம் நடந்த ஆண்டு எது கி.பி. 1756 2. இந்தியாவில் இருட்டறைச் சம்பவத்திற்கு காரணமான வங்கா...\n10.TNPSC-GK புத்தரின் இயற்பெயர் என்ன\n10.TNPSC-GK புத்தரின் இயற்பெயர் என்ன சித்தார்த்தா 401. இந்தியாவுக்கு முதல்முதலாக வந்த கிரேக்க தூதுவர் யார் சித்தார்த்தா 401. இந்தியாவுக்கு முதல்முதலாக வந்த கிரேக்க தூதுவர் யார் \nTNPSC பொதுத்தமிழ் 71.' மணநூல்\" என அழைக்கப்படும் நூல் அ)சிலப்பதிகாரம் ஆ)சீவகசிந்தாமணி இ)வளையாபதி ஈ)குண்டலகேசி விடை ...\n41. நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது – பத்மபூஷன் 42. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம் 43. இளங்கோவடிகள் இ...\nTNPSC பொதுத்தமிழ் 91. பிரித்து எழுது�� : அவரவர் அ)அவர் + எவர் ஆ)அவ + ரவர் இ)அவரா + அவர் ஈ)அவர் + அவர் விடை : ஈ)அவர் + அவர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/04/28/radhika.html", "date_download": "2019-06-26T08:37:33Z", "digest": "sha1:3V2KYRKX76NXMWPXFLHWAGDREEF6ATLE", "length": 15093, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "அனுதாப அலையே வராது என்கிறார் ராதிகா | no sympathy wave: radhika - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n6 min ago பயணிகள் மீது தாக்குதல்.. பேருந்துகளை இயக்க கல்லடா நிறுவனத்துக்கு ஓராண்டு தடை.. கேரளா அதிரடி\n8 min ago லோக்சபா: திமுகவுக்கு எதிராக ஆவேசமாக பேச்சை தொடங்கிய ரவீந்திரநாத்.. பாதியிலேயே நிறுத்தி உட்கார்ந்தார்\n14 min ago தோல்வியை அமமுக ஒப்பு கொள்ள வேண்டும்.. அதிமுகவிலிருந்து \"இங்கு\" யாரும் வரவில்லை.. தங்க தமிழ்ச்செல்வன்\n31 min ago சொன்னா கேட்க மாட்டே.. செய்தியாளர்களை தாக்கிய எம்எல்ஏ மகன் மீது பாய்ந்தது வழக்கு\nAutomobiles மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் ராலி ரேஸ் மாடல் அறிமுகம்\nMovies House Owner Review:சென்னை வெள்ளம்.. சாரலாய் ஒரு காதல்.. பதற வைக்கும் க்ளைமாக்ஸ் .. சபாஷ் ஹவுஸ் ஓனர்\nSports இப்படி ஒரு வீக்கான கேப்டனை நான் பார்த்ததே இல்லை.. கெவின் பீட்டர்சன் பகீர்.. யாரை சொல்கிறார்\nFinance சபாஷ் சாணக்கியா.. Bellatriz aerospaceல் முதலீடு செய்யும் பிரபலங்கள்.. கலக்கும் இந்தியர்கள்\nLifestyle பூண்டை இப்படிகூட உரிக்கலாமா... வைரலாகும் பூண்டு உரிக்கும் விடியோ...\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTechnology கம்மி விலை: பவர்பேங்க்-ல் சார்ஜ் ஆகும் தரமான சியோமி ட்ரிம்மர் அறிமுகம்.\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅனுதாப அலையே வராது என்கிறார் ராதிகா\nஅனுதாப அலை வருவதற்கு என்ன பூகம்பமா நடந்துவிட்டது என்று \"சித்தி\" புகழ் ராதிகா கேள்வி எழுப்பியுள்ளார்.\nவியாழக்கிழமை இரவு திருவள்ளூரில் திமுக கூட்டணிக்காக நடிகை ராதிகா வாக்கு சேகரித்தார்.\nஅப்போது நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில்,\nஜெயலலிதாவின் அனைத்து வேட்புமனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு எந்தவித அனுதாபஅலையும் ஏற்படாது.\nபூகம்பம் வரும்போதோ, குண்டுவெடிப்பில் மக்கள் இறக்கும் போதோதான் மக்கள் மனதில் அனுதாபம் ��ற்படும்.சட்டப்படியான ஒரு நடவடிக்கையைத் தேர்தல் அதிகாரிகள் எடுத்திருக்கும்போது, அதை எப்படி மக்கள்நிராகரிப்பார்கள் இதனால் எவ்வாறு ஜெயலலிதாவுக்கு அனுதாப அலை ஏற்படும்\nஒரு பெண்ணைப் பற்றி மற்றொரு பெண்ணே தவறாகப் பேசுவது தவறு. ஆனாலும் சட்டத்துக்குப் புறம்பானசெயல்களைச் செய்யும் ஜெயலலிதாவைப் பார்த்துக் கொண்டு எப்படி சும்மா இருக்க முடியும்\nஒரு பெண்ணுக்கு ஆணவம் இருக்கக்கூடாது. அது ஜெயலலிதாவிடம் இருக்கிறது. \"சித்தி\" தொடரை அனைவரும்டி.வி.யில் பார்க்கிறீர்கள். அதை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு டி.வி. சின்னத்தில் வாக்களியுங்கள் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவாரிசுகளுக்கு முக்கியத்துவம்- அடுத்தடுத்து பிளவுபடும் கட்சிகள்-அபாய சங்கை கவனிப்பாரா மு.க. ஸ்டாலின்\nஅதிமுக ஏதாவது செய்யட்டும்.. அதுவரைக்கும் வெயிட் பண்ணுவோம்.. இதுதான் திமுக கணக்காம்\nஎதற்கு ரிஸ்க்.. திமுக, அதிமுக.. பாரபட்சமே இல்லாமல் திருவாரூர் தேர்தலை வெறுக்க என்ன காரணம்\n5 மாநில தேர்தல் முடிவு பரபரப்புக்கு மத்தியில் கூடிய நாடாளுமன்றம்.. ஒத்திவைப்பு\nதலைவர்களும், தொண்டர்களும் இப்படி மக்களுக்காக இணைந்து செயல்பட்டால் எவ்வளவு நல்லா இருக்கும்\nதுப்பாக்கி சூடு: கோவையில் பல்வேறு இடங்களில் வெவ்வேறு கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்\nகர்நாடக சட்டசபைத் தேர்தல் முடிவுகள்:நாடாளுமன்றத் தேர்தலுக்கு மற்ற கட்சிகளுக்கு சொல்லும் பாடம் என்ன\n105 பெருசா... 117 பெருசா... கர்நாடகா கவர்னரின் முடிவு என்ன\nதேர்தலுக்கு பணம் பதுக்குவதுதான் ஏடிஎம்களில் பணம் இல்லாததற்கு காரணம்: ஈஸ்வரன் திடுக் தகவல்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி புதுவையில் நாளை முழு அடைப்பு போராட்டம் - பஸ்கள் ஓடாது\nபாஜகவை மனதில் வைத்து தேசிய கட்சிகளை ஓ.பி.எஸ் விமர்சித்து இருக்கமாட்டார் : தமிழிசை செளந்தரராஜன்\nஆர்.கே.நகரில் 30 ஆண்டுகளில் 'டாஸ்மாக் கடை' மட்டும்தான் வளர்ச்சியடைந்துள்ளது... தமிழிசை 'பொளேர்'\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/evks-ilangovan-issues-the-statement-about-rajiv-gandhi-assac-248315.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-06-26T08:05:30Z", "digest": "sha1:KMEH6PMU5YFTSXJCB6IOF352S6WQ5OSZ", "length": 22361, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராஜீவ் கொலை வழக்கில் 7 பேர் விடுதலைக்காக ஜெயலலிதா நாடகம் ஆடுவது ஏன் ?: இளங்கோவன் | EVKS Ilangovan issues the statement about Rajiv gandhi assacination case covicts - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n11 min ago அண்ணன் கிம்மையே சமாளிக்க முடியல.. இதுல தங்கச்சி வேறையா.. வட கொரியா அரசில் அதிரடி மாற்றம்\n32 min ago மழை பெய்ய வேண்டும்... தண்ணீர் பஞ்சம் தீர வேண்டும்... சென்னை தனியார் பள்ளியில் யாகம்\n41 min ago துரோகியை கட்சியில் இணைக்காதே.. இன்னும் அதிமுகவில் சேர்க்கவே இல்லை.. அனல் பறக்கும் போஸ்டர்கள்\n48 min ago மிஸ்டர் ராகுல் தப்பி ஓடாதீங்க... எதிர்கொண்டு திருப்பி அடிங்க...அதுதான் தலைவருக்கு அழகு\nAutomobiles டிரெண்டிங்கில் முதலிடம் பிடிக்க வைத்த ரசிகர்களுக்கு பிரபல நடிகர் சொன்ன அறிவுரை இதுதான்\nFinance சபாஷ் சாணக்கியா.. Bellatriz aerospaceல் முதலீடு செய்யும் பிரபலங்கள்.. கலக்கும் இந்தியர்கள்\nLifestyle பூண்டை இப்படிகூட உரிக்கலாமா... வைரலாகும் பூண்டு உரிக்கும் விடியோ...\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nMovies பயமே இல்லாம விலங்குகளுக்கு உணவு கொடுத்த நடிகை இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டு அதகளம்\nSports நீங்க ஒன்னும் அவ்ளோ பெரிய ஆள் இல்லை.. எளிதாக வீழ்த்திடுவோம்.. இந்தியாவை சீண்டும் இங்கிலாந்து வீரர்\nTechnology கம்மி விலை: பவர்பேங்க்-ல் சார்ஜ் ஆகும் தரமான சியோமி ட்ரிம்மர் அறிமுகம்.\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராஜீவ் கொலை வழக்கில் 7 பேர் விடுதலைக்காக ஜெயலலிதா நாடகம் ஆடுவது ஏன் \nசென்னை: நளினியின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க சோனியா மனிதநேய உணர்வோடு பரிந்துரைத்ததை தேசவிரோதச் செயல் என்று விமர்சனம் செய்த ஜெயலலிதா இன்று 7 பேருக்காக நாடகம் ஆடுவது ஏன் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:\nமுன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் 1999 ஆம் ஆண்டில் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு உச்சநீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கியது. மேலும் 3 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கியது. சோனியா காந்தியின் பரிந்துரையின் பேரில் நளினிக்கு வழங்கப��பட்ட தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. அதேபோல, ஆகஸ்ட் 2000 ஆம் ஆண்டில் தமிழக அரசு அனுப்பிய கருணை மனுக்களை 2011 இல் குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்தார்.\nராஜீவ் வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள் மீது பழிவாங்கும் நோக்கு இல்லாத காரணத்தால்தான் மத்திய காங்கிரஸ் அரசு கருணை மனுக்கள் மீது முடிவெடுப்பதில் 11 ஆண்டுகாலம் அவசரம் காட்டாமல் இருந்தது. இந்த காலதாமதத்தை காரணம் காட்டிதான் கடந்த பிப்ரவரி 2014 இல் உச்சநீதிமன்றம் ராஜீவ் படுகொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு ஆயுள் தண்டனையாக குறைத்து தீர்ப்பு வழங்கியது. அதேநேரத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களை மாநில அரசு விரும்பினால் விடுவிக்கலாம் என்றும் அத்தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது. இதற்கு உச்சநீதிமன்றமே பிறகு இடைக்கால தடை விதித்தது.\nஇவ்வழக்கு குறித்து இறுதியாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், 'குற்றவியல் நடைமுறை சட்டத்தின்படி ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகளின் தண்டனையை தமிழக அரசு தன்னிச்சையாக குறைக்க முடியாது. மத்திய புலனாய்வுத்துறை அமைப்பு விசாரணை செய்து மத்திய சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றம் வழங்கிய தண்டனையை மாநில அரசு குறைக்க முடியாது. இது தொடர்பாக மாநில அரசு தண்டனை குறைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனில் மத்திய அரசின் ஒப்புதலைப் பெற வேண்டும்\" என்று அதில் கூறப்பட்டுள்ளது.\nகடந்த பிப்ரவரி 2014 இல் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக 7 பேரையும் மூன்று நாட்களுக்குள் விடுவிக்க வேண்டும், இல்லையெனில் தமிழக அரசே விடுதலை செய்யும் என்று கடிதம் எழுதிய ஜெயலலிதா, மீண்டும் இதுகுறித்து இப்போது கடிதம் எழுதியிருப்பது அப்பட்டமான அரசியல் ஆதாயம் தேடுகிற செயலாகும். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி 7 பேரையும் விடுவிக்க முடியாது என்பதை திட்டவட்டமாக அறிந்து வைத்திருக்கிற ஜெயலலிதா, இத்தகைய கடிதத்தை எழுதுவதைவிட அரசியல் ஏமாற்று வேலை வேறு எதுவும் இருக்க முடியாது.\nதமது தந்தையை பார்க்க சிறையிலிருந்து செல்ல நளினிக்கு பரோல் அளிக்கக் கூடாது என்று தடையாணை பிறப்பித்த முதலமைச்சர் ஜெயலலிதா, இன்று 7 பேர் விடுதலைக்காக நீலிக் கண்ணீர் வடிப்பது ஏன் மக்கள் விரோத அ.தி.மு.க. ஆட்சிக்கு எதிராக அணி திரண்டு வரும் எதிர்ப்பை சந��திக்க முடியாமல் பிரச்சினையை திசைத் திருப்பவே இத்தகைய அரசியல் நாடகத்தை ஜெயலலிதா அரங்கேற்றுகிறாரா \nஅதேபோல நளினியின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க சோனியா மனிதநேய உணர்வோடு பரிந்துரைத்ததை தேசவிரோதச் செயல் என்று விமர்சனம் செய்த ஜெயலலிதா இன்று 7 பேருக்காக நாடகம் ஆடுவது ஏன் 2008 ஆம் ஆண்டில் ராமேஸ்வரம் பொதுக்கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, 'ராஜீவ் கொலை ஒரு தேசிய பிரச்சினை; இந்தியாவின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவால். இதில் சோனியா காந்தி தலையிடக் கூடாது\" என்று பேசியதை எவராவது மறந்துவிட முடியுமா \nகாங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை ராஜீவ் கொலையாளிகள் தண்டிக்கப்படுவதை நீதிமன்றத்தின் போக்கிற்கே விட்டுவிடுவதைத் தான் அணுகுமுறையாக கொண்டிருக்கிறது. இதில் நீதிமன்றம் எந்த முடிவெடுத்தாலும் அதை ஏற்றுக் கொள்ள காங்கிரஸ் கட்சி தயாராக இருக்கிறது.\nமாறாக உணர்ச்சிகளை தூண்டி அரசியல் ஆதாயம் தேடுகிற அ.தி.மு.க.வின் முயற்சியை தமிழக மக்கள் நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள். சாம, பேத, தான, தண்டங்களை பயன்படுத்தி எப்படியாவது 2016 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு இத்தகை நாடகத்தை ஜெயலலிதா நடத்தி வருகிறார். இதை தமிழக மக்கள் நிச்சயம் அனுமதிக்க மாட்டார்கள். இவ்வாறு இளங்கோவன் அறிக்கையில் கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதிராவிட நாடு சிந்தனை தீவிரவாதமா.. இந்துத்துவம்தான் அபாயகரமானது- தமிழிசைக்கு டிகேஎஸ் இளங்கோவன் பதிலடி\n10 லட்சத்துக்கு ஷூட் போட்டால்தான் அய்யாகண்ணுவை மோடி சந்திப்பாரா... ஈவிகேஎஸ் இளங்கோவன் சுளீர்\nகுற்றவாளி ஜெ.விற்கு மணிமண்டபம் கட்டுவது எந்த விதத்தில் நியாயம்.. ஈவிகேஎஸ் இளங்கோவன் சுளீர் கேள்வி\nதிருநாவுக்கரசர் பாஜகவில் இருந்திருந்தால் பிரதமர் ஆகி இருப்பாரா\nவிவசாயிகளின் குரல் வளையை நெறிக்கிறது ஜெயலலிதா அரசு: இளங்கோவன் குற்றச்சாட்டு\nஅக்ரி கிருஷ்ணமூர்த்தி விடுதலை: சி.பி.ஐ. விசாரணைக்கோரி வழக்கு தொடரப்படும் - ஈ.வி.கே.எஸ்.\nமருத்துவ மாணவிகள் மரணத்தில் சிபிஐ விசாரணை தேவை: இளங்கோவன் வலியுறுத்தல்\nதிமுக ஆட்சிக்கு வருவதை தடுப்போருக்கு வாக்களியுங்கள்... 'சோ' பேச்சு\nஅதிமுக அரசின் 2வது ஊழல் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் \nஅதிமுகவினர் போராட்டத்தை முதல்வர் தடுத்து நிறுத்த வேண்டும்: திருநாவுக்கரசர் வேண்டுகோள்\nபோராட்டம் நடத்துவோர் மீது துப்பாக்கி சூடு நடத்தலாம்: அதிமுகவினர் மீது பொன்.ராதா அட்டாக்\nஅதிமுகவுக்கு மக்கள் செல்வாக்கை உயர்த்த உதவிய இளங்கோவன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nilangovan rajiv gandhi இளங்கோவன் ஜெயலலிதா வழக்கு ராஜிவ் காந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/mega-tweet-up-will-held-madurai-on-sunday-200416.html", "date_download": "2019-06-26T08:02:57Z", "digest": "sha1:64VYYY2J4YX4OMLTI5FC43DP4I6MMTK3", "length": 17266, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் தமிழ் 'கீச்சர்கள்' (டுவிட்டர்கள்) சந்திப்பு! | Mega tweet up will held in Madurai on Sunday - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n9 min ago அண்ணன் கிம்மையே சமாளிக்க முடியல.. இதுல தங்கச்சி வேறையா.. வட கொரியா அரசில் அதிரடி மாற்றம்\n29 min ago மழை பெய்ய வேண்டும்... தண்ணீர் பஞ்சம் தீர வேண்டும்... சென்னை தனியார் பள்ளியில் யாகம்\n39 min ago துரோகியை கட்சியில் இணைக்காதே.. இன்னும் அதிமுகவில் சேர்க்கவே இல்லை.. அனல் பறக்கும் போஸ்டர்கள்\n45 min ago மிஸ்டர் ராகுல் தப்பி ஓடாதீங்க... எதிர்கொண்டு திருப்பி அடிங்க...அதுதான் தலைவருக்கு அழகு\nFinance சபாஷ் சாணக்கியா.. Bellatriz aerospaceல் முதலீடு செய்யும் பிரபலங்கள்.. கலக்கும் இந்தியர்கள்\nLifestyle பூண்டை இப்படிகூட உரிக்கலாமா... வைரலாகும் பூண்டு உரிக்கும் விடியோ...\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nAutomobiles சத்தியமா நம்புங்க இது ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்தான்... இவ்வாறு மாற்ற எவ்வளவு செலவாச்சு தெரியுமா\nMovies பயமே இல்லாம விலங்குகளுக்கு உணவு கொடுத்த நடிகை இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டு அதகளம்\nSports நீங்க ஒன்னும் அவ்ளோ பெரிய ஆள் இல்லை.. எளிதாக வீழ்த்திடுவோம்.. இந்தியாவை சீண்டும் இங்கிலாந்து வீரர்\nTechnology கம்மி விலை: பவர்பேங்க்-ல் சார்ஜ் ஆகும் தரமான சியோமி ட்ரிம்மர் அறிமுகம்.\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் தமிழ் கீச்சர்கள் (டுவிட்டர்கள்) சந்திப்பு\nசென்னை: தமிழ் டுவிட்டர்கள் மாநாடு மதுரைய���ல் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளதால் கீச்சர்கள் மதுரை நோக்கி கிளம்ப தயாராகிக்கொண்டுள்ளார்கள்.\nடுவிட்டர் பயன்பாட்டால் எது நடந்ததோ இல்லையோ, டிஜிட்டல் பயன்பாட்டில் தமிழ் ஆட்சி செய்ய மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றை பார்த்தபடியோ, கிரிக்கெட்டை ரசித்தபடியோ, தமிழிலேயே நண்பர்களுடன் அரட்டையடிக்க டுவிட்டர் பேருதவியாக உள்ளது. டுவிட்டர் நிறுவனம் ரூ.750 கோடி நஷ்டத்தில் இயங்குவதாக செய்தி வெளியானதும் அதிகம் பதட்டப்பட்டது தமிழ் டுவிட்டர் கீச்சர்கள் வட்டம்தான். அந்த அளவுக்கு அவர்கள் உணர்வோடு ஒன்றிப்போயுள்ளது டுவிட்டர்.\nடுவிட்டரில் அரட்டை கச்சேரி நடத்தியதன் விளைவாக பிரபலமல்லாத சாமானியர்களும் 5 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை பாலோவர்களை பெற்றுள்ளனர். இதனால் நட்பு வட்டம் எல்லைகளை கடந்துவிரிந்துள்ளது. பல நாடுகள், மாநிலங்களில் வசித்தாலும் டுவிட்டர் தமிழர்களை ஒன்றிணைத்துக் கொண்டு உணர்வுகளை பங்கிட்டுக்கொண்டுள்ளது.\nஇதைக் கொண்டாட ஒரு வாய்ப்பாக தமிழ் கீச்சர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். வரும் 11ம்தேதி ஞாயிற்றுக்கிழமை, மதியம் 3 மணிக்கு மதுரை ஹெரிட்டேஜ் ரெசிடென்சி ஹோட்டலில் இந்த சந்திப்பு நிகழ உள்ளது. இதில் நூற்றுக்கணக்கான தமிழ் டுவிட்டர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போதெல்லாம், மதுரைக்கு டிக்கெட் போட்டாச்சா... என்பதுபோன்ற கருத்துக்களைத்தான் டுவிட்டரில் பரிமாறிக்கொண்டுள்ளனர். கடந்தாண்டு கோவையிலும், அதற்கு முந்தைய ஆண்டு சென்னையிலும் தமிழ் டுவிட்டர்கள் சந்தித்து மகிழ்ந்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅதிமுகவை அழித்து அமமுகவை வளர்க்க முடியாது- பிளேட்டை மாற்றி போடும் தங்கதமிழ்ச் செல்வன்\nஇயக்குநர் பா ரஞ்சித்துக்கு முன் ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்ற மதுரை கிளை\nகோடி கோடியா வருமானம் வேணுமா.. வாங்க இங்க.. ஆஆ.. தெறிக்க விட்ட போஸ்டர்\nதிருமண தடை நீக்கும் மதுரை செல்லூர் திருவாப்புடையார் கோவில்\nவைகை ஆற்றுப் பாலத்துக்கு காவி கலரா.. என்ன ஆட்சி நடக்குது இங்கே.. திமுக எம்எல்ஏ ஆவேசம்\nஇங்கே தண்ணீர் பஞ்சம்.. சிங்கப்பூரில் ஸ்டாலின் ஜாலியாக பலூன் விடுகிறார்... அமைச்சர் செல்லூர் ராஜூ\n���தோ.. இப்படி கழிவு நீர்தான் எங்களுக்கு சாப்பாட்டுக்கு.. கண்ணீர் விடும் பரிதாப மக்கள்\nமதுரையில் பயங்கரம்.. காவல் ஆணையாளர் அலுவலகம் அருகே இளைஞரை வெட்டிக் கொன்ற கும்பல்\nகாவலர்களின் செயலால் உருக்குலைந்த குடும்பம்.. இளைஞர் சாவு.. மனைவி தற்கொலை முயற்சி\nமதுரையில் காவல் நிலையத்திற்கு கையெழுத்திட வந்தவரை விரட்டி விரட்டி வெட்டிக் கொன்ற கும்பல்\nகுடிநீர் பிரச்சனை இல்லன்னு செல்லூர் ராஜு சொல்வது டாஸ்மாக் தண்ணீரை.. திமுக எம்எல்ஏ பதிலடி\nகோவையை போல் மதுரையிலும் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை\nஇந்தியாவிலேயே சிறப்பாக சட்ட ஒழுங்கை பராமரிக்கும் ஆட்சி அதிமுக ஆட்சி தான்: செல்லூர் ராஜூ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmadurai twitter tamil டுவிட்டர் மதுரை தமிழ்\nகோவை அருகே ஆணவ படுகொலை... ஜாதி மாறி திருமணம் செய்ததால் காதலன் குடும்பத்தினர் வெறிச்செயல்\nகடும் தண்ணீர் தட்டுப்பாடு... பல ஆயிரம் கோடி ரூபாய் வியாபாரம் காலி... விக்கிரமராஜா பேச்சு\nபாஜகவுக்குத் தாவினார்.. மோடியைப் பாராட்டிப் பேசிய காங்கிரஸ் மாஜி எம்எல்ஏ அப்துல்லா குட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/theni-periyakulam-main-road-auto-private-bus-directly-hit-288282.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-06-26T07:47:47Z", "digest": "sha1:HRJWVUEWDLTRUEUEVKOWPG6WVS5PJAJP", "length": 15132, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆட்டோவும் தனியார் பஸ்ஸும் மோதிக்கொண்டதில்4 பேர் பலியான பரிதாபம்: வீடியோ | In Theni -Periyakulam main road auto and private bus directly hit on - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n14 min ago மழை பெய்ய வேண்டும்... தண்ணீர் பஞ்சம் தீர வேண்டும்... சென்னை தனியார் பள்ளியில் யாகம்\n24 min ago துரோகியை கட்சியில் இணைக்காதே.. இன்னும் அதிமுகவில் சேர்க்கவே இல்லை.. அனல் பறக்கும் போஸ்டர்கள்\n30 min ago மிஸ்டர் ராகுல் தப்பி ஓடாதீங்க... எதிர்கொண்டு திருப்பி அடிங்க...அதுதான் தலைவருக்கு அழகு\n58 min ago கொள்கையே இல்லாத அமமுகவுக்கு கொள்கை பரப்பு செயலாளர் இருந்து என்ன பயன்\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nAutomobiles சத்தியமா நம்புங்க இது ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்தான்... இவ்வாறு மாற்ற எவ்வளவு செலவாச்சு தெரியுமா\nMovies பயமே இல்லாம விலங்குகளு���்கு உணவு கொடுத்த நடிகை இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டு அதகளம்\nSports நீங்க ஒன்னும் அவ்ளோ பெரிய ஆள் இல்லை.. எளிதாக வீழ்த்திடுவோம்.. இந்தியாவை சீண்டும் இங்கிலாந்து வீரர்\nLifestyle உங்கள் ராசிப்படி வாரத்தின் எந்த நாள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் நாளாக இருக்கும் தெரியுமா\nTechnology கம்மி விலை: பவர்பேங்க்-ல் சார்ஜ் ஆகும் தரமான சியோமி ட்ரிம்மர் அறிமுகம்.\nFinance என்னய்யா இப்படி பண்றீங்களே.. கொஞ்சமாவது கொடுங்க..126%அதிகரித்த முத்ரா வாராக்கடன்.. கவலையில் மோடிஜி\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆட்டோவும் தனியார் பஸ்ஸும் மோதிக்கொண்டதில்4 பேர் பலியான பரிதாபம்: வீடியோ\nதேனி: தேனியில் இருந்து பெரியகுளம் சாலையில் சென்ற ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதி, 4 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதேனியில் இருந்து பெரியகுளம் செல்லும் சாலையில் ஆட்டோ ஒன்று சென்றுகொண்டிருந்தது. அந்த ஆட்டோவில் 8 பேர் பயணம் செய்தனர். அப்போது எதிர்புறத்தில் வேகமாக வந்த தனியார் பேருந்து ஆட்டோ மீது மோதியதில் அதே இடத்தில் இரண்டு பேர் பலியானார்கள்.\nபலத்த காயமடைந்த 6 பேரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இருவர் பலியாகினர். மேலும் 4 பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nபோலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆட்டோ, வேன்களில் அதிக எண்ணிக்கையில் ஆட்களை ஏற்றுவதும் விபத்து ஏற்படுவதற்கான முக்கிய காரணமாக அமைகிறது என்பதால் போலீசார் இந்த விஷயத்தில் விதிகளை பின்பற்ற ஓட்டுநர்களை வலியுறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதங்க தமிழ்ச்செல்வன் வந்தாலும் சிக்கல்.. வராவிட்டாலும் சிக்கல்.. தர்மசங்கடத்தில் எடப்பாடி\n57 வயசு பாட்டியை போய்.. அடப்பாவிங்களா.. தேனியில் ஒரு கொடுமை\nகுடிநீர் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை... துணை முதல்வர் ஓ.பி.எஸ் பேட்டி\nபெரியகுளத்தில் தனிநபர் மோதல் கலவரமானது : நள்ளிரவில் போலீஸ் மீது தாக்குதல் - எஸ்.பி படுகாயம்\nமகிழ்ச்சியை ஏற்படுத்திய மழை... முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nமக்னா யானையின் தொடர் மனித வேட்டையும் - மாவட்ட வனத்துறையின் கும்கி சர்க்கஸும்\nதென் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி... முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் அதிகரிப்பு\nதேனியில் பயங்கரம்.. திருமணமான பெண்ணை சீரழித்த 12 பேர்.. ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்\nகுடிபோதையில் தொந்தரவு : அப்பாவை அடித்துக்கொன்ற மகன்... கணவனை கொன்று பிரிட்ஜில் வைத்த மனைவி\nவிண்வெளி ஆய்வில் சாதிக்கத் துடிக்கும் உதயகீர்த்திகா.. குவியும் உதவிகள்\nமிஸ்டர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மக்கள் தீர்ப்பை மதியுங்கள்.. அதிமுக எம்பி ஓபி ரவீந்திரநாத் அட்வைஸ்\nநிபா வைரஸை தமிழகத்திற்குள் நுழைய விடமாட்டோம்.. கேரள எல்லையில் குவிந்த மருத்துவ குழு\nவாலிபர் உயிருடன் எரித்துக்கொலை - தேனியில் பயங்கர சம்பவம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntheni accident bus auto தேனி பெரியகுளம் விபத்து ஆட்டோ பேருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/why-ops-has-silent-over-jayalalitha-issue-when-he-was-power-280539.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-06-26T08:52:50Z", "digest": "sha1:WCHLHTW6BG4AW55IEQFFZQQJHC6RX4VQ", "length": 22669, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெ. மரணம்.. சாமானியனுக்கு எழுந்த சந்தேகம் பன்னீர்செல்வத்திற்கு வராதது ஏன்? | Why OPS has silent over Jayalalitha issue when he was in power? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n1 min ago வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி... திருப்பதியில் வெளுத்து வாங்கிய கனமழை\n6 min ago ஸ்டாலினுக்கு ராசியே இல்லை.. திமுகவின் தீர்மானத்துக்கு வந்த சோதனை.. கனவு நிறைவேற 'நோ' சான்ஸ்\n12 min ago ஃபெரா மோசடியும், பெட்டைத்தன அரசியலும்.. தினகரனை வெளுத்து வாங்கிய நமது அம்மா\n22 min ago பயணிகள் மீது தாக்குதல்.. பேருந்துகளை இயக்க கல்லடா நிறுவனத்துக்கு ஓராண்டு தடை.. கேரளா அதிரடி\nTechnology உயர்தொழில்நுட்பத்தில் அதிரவிடும் ரிலையன்ஸ் ஜியோ: சமாளிக்குமா ஏர்டெல்.\nMovies நம்ம ‘தண்ணி’ பிரச்சினை இப்போ ஹாலிவுட் வரை பேமஸ்... யாரு பீல் பண்ணியிருக்காங்க பாருங்க\nAutomobiles மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் ராலி ரேஸ் மாடல் அறிமுகம்\nSports இப்படி ஒரு வீக்கான கேப்டனை நான் பார்த்ததே இல்லை.. கெவின் பீட்டர்சன் பகீர்.. யாரை சொல்கிறார்\nFinance சபாஷ் சாணக்கியா.. Bellatriz aerospaceல் முதலீடு செய்யும் பிரபலங்கள்.. கலக்கும் இந்தியர்கள்\nLifestyle பூண்டை இப்படிகூட உரிக்கலாமா... வைரலாகும் பூண்டு உரிக்கும் விடியோ...\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜெ. மரணம்.. சாமானியனுக்கு எழுந்த சந்தேகம் பன்னீர்செல்வத்திற்கு வராதது ஏன்\nசென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து படிக்காத பாமர மக்களுக்கே சந்தேகம் எழுந்த நிலையில், கிட்டதட்ட மருத்துவமனையை சுற்றி வந்த ஓ.பன்னீர் செல்வத்துக்கு எழாதிருந்தது ஏன்\nசமயோஜித புத்தி, புத்தி கூர்மை, திறமை, நுனி நாக்கில் ஆங்கிலம், 5 மொழிகளில் புலமை, எதிர்நீச்சல் போடும் தைரியம் ஆகியவற்றை கொண்டவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.\nஅவர் எடுக்கும் தடாலடி முடிவுகளிலும் (ஒரு சில) நியாயம் இருப்பதாக மக்கள் கருதியதால் அண்ணா, எம்ஜிஆருக்கு அடுத்த படியாக மக்கள் செல்வாக்கை பெற்றிருந்தவர் என்றே கூறலாம்.\nபெண்ணாக இருந்தாலும் அவர் நேர்ந்த சோதனைகளை சாதனைகளாக மாற்றி எதிர் நீச்சல் போட்டு 6 கோடி தமிழர்களின் மனதில் பெண் சிங்கமாக வலம் வந்தவர் ஜெயலலிதா. அவரின் நிர்வாக திறமையை அண்டைய மாநிலங்களும் மெச்சும் அளவுக்கு இருந்தன. ஜெயலலிதா ஆட்சியில் ஒருவர் ஊழல் புரிந்தாரேயானால் அடுத்த நிமிடமே அவரை போயஸ் தோட்டத்துக்கு வரவழைத்து அர்ச்சனை செய்து விடுவார். மேலும் அவரிடம் இருக்கும் பதவிகளும் பறிக்கப்படும். இதனால் ஜெயலலிதா ஆட்சியில் அந்த அளவுக்கு ஊழல் நடக்காது என்பது பொதுமக்களின் நம்பிக்கை.\nகட்சிக்கு விசுவாசமாகவும், அரசுக்கு நேர்மையாகவும் இருப்பவர்கள் ஜெயலலிதாவின் குட்வில் லிஸ்டில் வைத்திருப்பார். அவர்களுக்கு சமயம் வரும்போது நல்ல வாய்ப்புகளை கொடுப்பார். இப்படி இவரது குட்வில் லிஸ்டில் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏ-க்கள், ஐஏஎஸ் அதிகாரிகள், ஐபிஎஸ் அதிகாரிகள், அரசு அதிகாரிகள் என ஏராளமானோர் இடம்பெற்றனர். அந்த வகையில் சாதாரண தொண்டன் மீதும் ஜெயலலிதாவின் கடைக்கண் பட்டால் போதும் யோகம் அடித்து எங்கோ இருந்தவரை 6 கோடி மக்களும் அறியும் படி புகழின் உச்சிக்கே சென்றுவிடுவர்.\nஓபிஎஸ்ஸின் விசுவாசம் அந்த வகையில் பெரியகுளத்தில் எங்கோ டீக்கடை வைத்திருந்த ஓ.பன்னீர் செல்வம் என்ற அதிமுக தொண்டனுக்கு அவரது விசுவாச��் காரணமாக 1996-ஆம் ஆண்டு பெரியகுளம் நகர்மன்றத் தலைவர் பதவியை அளித்து அழகு பார்த்தார். பின்னர் எம்எல்ஏ தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு, கட்சிகளில் பலபதவிகளை அளித்தார். ஜெயலலிதா சிறை சென்றபோது 2 முறை அவரை முதல்வராக்கினார். பின்னர் ஜெயலலிதா மறைந்த பின்னர் மூன்றாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்ற அவர் 70 நாள்களுக்கு பிறகு உள்கட்சி பூசல் காரணமாக அப்பதவியை ராஜினாமா செய்தார்.\nஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 75 நாள்கள் அவரது நிலை என்ன என்பது குறித்து அமைச்சர்களுக்கு தெரியாமலா இருக்கும். தற்போது அதிமுக பொதுச் செயலாளராக உள்ள சசிகலாவை விரட்ட முடிந்த பன்னீரால் அப்போது அமைச்சர் பதவியை பயன்படுத்தி சாதாரண உதவியாளர் சசிகலாவை அங்கிருந்து விரட்டி ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும்ச சிகிச்சை குறித்து தெரிந்து கொள்ள முடியாதா என்ன. அதை ஏன் செய்யவில்லை. சரி அப்போது தான் முடியவில்லை. முதல்வராகவும், உள்துறை அமைச்சராகவும் 70 நாள்கள் இருந்த போது நீதி விசாரணைக்கு உத்தரவிட்டு சசிகலா கோஷ்டிக்கு ஒரு முடிவு கட்டியிருக்கலாமே. வாலை விட்டு தும்பை பிடித்த கதையாக எடப்பாடி அரசை நிர்பந்திப்பது என்ன நியாயம்\nஅதிமுக இணைவுக்கு முன்னர், ஜெயலலிதா மரணத்தை ஓபிஎஸ் கையில் எடுத்தபோதெல்லாம் எடப்பாடி அணியினர் முதல்வராக இருந்த போது பன்னீர் என்ன செய்தார் என்று கேட்டனர். அதற்கு அவர் மார்ச் 8-ஆம் தேதி நடந்த உண்ணாவிரதத்தின்போது ஜெயலலிதா மரணத்தில் பொதுமக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளதால் அதை தீர்க்க வேண்டியது மாநில அரசின் கடமை. அதனால்தான் கேட்கிறே்ன் என்றார்.அப்படியே வைத்துக் கொள்வோம். அவரது மரணத்தில் படிக்காத பாமரனுக்கே சந்தேகம் எழுந்துள்ளபோது ஜெயலலிதாவை தினமும் சந்திக்கும் அதிகாரம் படைத்த அவருக்கு ஏன் சந்தேகம் எழவில்லை.\nகோட்டைக்கு சென்றவர் கோட்டை விட்டார்\nஜெயலலிதா மரண விவகாரத்திலும் சரி, சசிகலாவுக்கு பொதுச் செயலாளர் பதவியை வாரி கொடுத்தது என அனைத்திலும் அதிகாரம் இருக்கும்போது செயல்படாமல் தற்போது வெறும் 11 எம்எல்ஏ-க்களை வைத்துக் கொண்டு நீதி விசாரணை வேண்டும், சசிகலா ராஜினாமா செய்ய வேண்டும் என்றால் நடக்குமா என்று பொதுமக்கள் முணுமுணுக்க தொடங்கியுள்ளனர். இது இவருக்கு மட்டுமல்ல. ஜெயலலித��� மரணம் குறித்து கேள்வி எழுப்பும் அனைத்து முன்னாள், இன்னாள் நிர்வாகிகளுக்கும் இது பொருந்தும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் o panneerselvam செய்திகள்\nதங்க தமிழ்ச்செல்வன் வந்தாலும் சிக்கல்.. வராவிட்டாலும் சிக்கல்.. தர்மசங்கடத்தில் எடப்பாடி\nமழை வேண்டி யாகங்கள் நடத்தப்படுவது அதிமுக சார்பில் தான்.. அரசு செலவில் அல்ல.. ஓபிஎஸ் பேட்டி\nதமிழ்நாடே கடும் வறட்சியில இருக்கு.. ரூ1000 கோடி உடனே தாங்க... மத்திய அரசுக்கு ஒபிஎஸ் கோரிக்கை\n இன்று டெல்லி செல்லும் ஓபிஎஸ்... மோடி, அமித்ஷாவை சந்திக்க முடிவு\nகுடிநீர் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை... துணை முதல்வர் ஓ.பி.எஸ் பேட்டி\nசாக்கடை அடைப்பு.. 2 நாளா யாரும் வராத அவலம்.. நாறிப்போன ஓபிஎஸ் வீடு\nபொதுச் செயலாளர் பதவியை கைப்பற்ற எடப்பாடியார் தரப்பு மும்முரம்.. கையை பிசையும் ஓபிஎஸ்\nஎரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றலாமா.. வைத்திலிங்கம் மீது ஓபிஎஸ் அப்செட்\nமுதல்வருடன் ராஜ் சத்யன் திடீர் சந்திப்பு.. மருமகளுக்கு மேயர் சீட் கேட்கிறாரா ராஜன் செல்லப்பா..\nஓபிஎஸ்-சை விட்டு விட்டு ஈபிஎஸ் -சோடு நெருங்கும் கே.பி.முனுசாமி\nகழகத்தில் கலகக்குரல்.. ஒபிஎஸ்சை ஓரம்கட்ட எடப்பாடி அணி முயற்சியா.. நாளை மறுநாள் அதிமுக அவசர கூட்டம்\nஓபிஎஸ் பீச் பக்கம் வந்தாலே அல்லு கிளம்புகிறது.. அம்மா சமாதிக்கு விசிட்.. மகனுடன் டீகுடித்து ரிலாக்ஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/13373-thodarkathai-unnai-vida-maaten-ennuyire-padmini-22", "date_download": "2019-06-26T07:45:23Z", "digest": "sha1:7EESPRRAHZTUNPDWAVYFM7JECJYE4AGT", "length": 17417, "nlines": 286, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 22 - பத்மினி - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nChillzee கீமொ - இணைக்கும் இணைப்பு...\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என���னுயிரே – 22 - பத்மினி\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 22 - பத்மினி\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 22 - பத்மினி - 5.0 out of 5 based on 2 votes\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 22 - பத்மினி\nதெருகூத்து –அழிந்து வரும் தமிழ் பாரம்பரிய கலைகளில் ஒன்று.. சினிமாக்கள் வருவதற்கு முன்பு கிராமங்களில் பிரபலமாக இருந்து வந்த கலை இன்று இடம் தெரியாமல் அழிந்து கொண்டிருக்கிறது...\nஇரண்டு , மூன்று தலைமுறை முன்னால் கிராமங்களில் இருக்கும் மக்களுக்கு அதுவும் இந்த மாதிரி கோடை அம்மன் திருவிழாவிற்கு இந்த தெருகூத்துதான் மக்களின் சிறந்த பொழுது போக்கு...\nஇன்றைய நவீன காலங்களில் சினிமா வந்ததற்கு பிறகு மக்களின் நாட்டம் அதன் மேல் திரும்பியது\nதிரி அவள் அப்பா ஊரில் பார்த்து இருப்பதால் பவித்ராவுக்கு விளக்கினாள்...\nசிறிது நேரத்தில் பவித்ராவுக்கும் ஓரளவு புரிய ஆரம்பித்தது...\n“ஹ்ம்ம்ம் சூப்பரா வித்தியாசமா இருக்கு ஜனி.. “என்றாள் கண்ணை விரித்து...\n“இதுக்கெல்லாம் சரவணன் அண்ணன் தான் காரணம் அண்ணி... “ என்றாள் ஜனனி...\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 01 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - சுஷ்ருதா – 11 - சித்ரா\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 18 - பத்மினி\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 27 - பத்மினி\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 17 - பத்மினி\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 16 - பத்மினி\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 26 - பத்மினி\n# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 22 - பத்மினி — pradhi 2019-04-26 20:52\n# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 22 - பத்மினி — madhumathi9 2019-04-13 20:08\n# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 22 - பத்மினி — Padmini 2019-04-14 19:25\n# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 22 - பத்மினி — Viji. P 2019-04-13 14:59\n# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 22 - பத்மினி — Padmini 2019-04-14 19:25\n# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 22 - பத்மினி — AdharvJo 2019-04-12 16:53\n# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 22 - பத்மினி — Padmini 2019-04-12 20:20\n# உன்னை விடமாட்டேன் என்னுயிரே — Anjana 2019-04-12 16:48\n# RE: உன்னை விடமாட்டேன் என்னுயிரே — Padmini 2019-04-12 20:18\n# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 22 - பத்மினி — Saju 2019-04-12 13:49\n# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 22 - பத்மினி — Padmini 2019-04-12 20:18\n# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 22 - பத்மினி — Shaa 2019-04-12 13:06\n# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 22 - பத்மினி — Padmini 2019-04-12 20:17\n# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 22 - பத்மினி — Srivi 2019-04-12 12:43\n# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 22 - பத்மினி — Padmini 2019-04-12 13:15\nRegarding mandodhari character, i'm not referring soorpanakai..போரில் இராவணனை வீழ்த்திய பிறகு இராமன் ஒரு நதியின் கரையில் இருந்த பாறையில் அமர்ந்து ஓய்வு எடுத்துகொண்டிருப்பான்.. அப்பொழுது ஒரு பெண்ணின் நிழல் அவன் அருகில் வர, அது பெண் என்று உணர்ந்து தன் பார்வையை மாற்றிக்கொள்வான்... இராமனின் குணத்தை பரிசோதிக்கவே மண்டோதரி நிழலாக இராமனை காண வந்தது... இந்த ஒரு ஏகபத்தினி விரதன் குணம் மட்டுமே இராமனின் நிறை அன்ட் இராவணனின் குறை என்று புரிந்து கொள்வாள்....நேரம் இல்லாமையால் இதை தெளிவாக விளக்கியிருக்க முடியவைல்லை... Hope it is clear for you now\n# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 22 - பத்மினி — Srivi 2019-04-12 22:16\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 18 - பத்மினி\nTamil Jokes 2019 - கனவுல தினமும் என் மனைவிதான் வருவாள் 🙂 - தேவி\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 21 - ஜெய்\nகவிதை - என் ஆன்மாவின் குரல் - (ராம்.ராமகிருஷ்ணன் - மொழிபெயர்ப்பு) ரவை\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 17 - சாகம்பரி குமார்\nTamil Jokes 2019 - தப்பித்து ஓட வேண்டியதுதான், அதற்காக இவ்வளவு வேகமா..\nதொடர்கதை - மிசரக சங்கினி – 04 - தமிழ் தென்றல்\nTamil Jokes 2019 - உங்க கணவர் கொஞ்சம் கொஞ்சமா பொம்பளையா மாறிக்கிட்டு வர்றார்னு எதை வச்சும்மா சொல்றீங்க..\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 30 - சித்ரா. வெ\nகவிதை - மழையோடு ஒரு நாள் - ஜெப மலர்\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 30 - சித்ரா. வெ\nதொடர்கதை - ராணி... மகாராணி... - 09 - ராசு\nதொடர்கதை - மிசரக சங்கினி – 04 - தமிழ் தென்றல்\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 17 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 15 - RR [பிந்து வினோத்]\nTamil Jokes 2019 - உங்க கணவர் கொஞ்சம் கொஞ்சமா பொம்பளையா மாறிக்கிட்டு வர்றார்னு எதை வச்சும்மா சொல்றீங்க..\nதொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 14 - சசிரேகா\nTamil Jokes 2019 - தப்பித்து ஓட வேண்டியதுதான், அதற்காக இவ்வளவு வேகமா..\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி... - 06 - பிந்து வினோத்\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 27 - பத்மினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/117892", "date_download": "2019-06-26T08:57:53Z", "digest": "sha1:UBHCD7GLZHJCIYKCW6LXDQJFDUM347G7", "length": 62581, "nlines": 125, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-47", "raw_content": "\n« நீர்க்கூடல்நகர் – 1\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-47\nஏகாக்ஷர் சொன்னார்: அன்றைய போர் தொடங்கும்போது கௌரவப் படையின் அத்தனை வீரர்களும் உள்ளூர சற்று அச்சம் கொண்டிருந்தார்கள் என்று அஸ்வத்தாமனுக்கு தெரிந்திருந்தது. அது அவர்கள் அனைவருமே உணர்ந்து ஒருவரோடொருவர் மறைத்துக்கொண்ட ஒன்று. அன்று புண்பட்டு எழும் அன்னைப் புலி போன்றிருப்பான் அர்ஜுனன் என்று அறிந்திருந்தனர். அவர்களின் உடலில் அசைவில் அது வெளிப்படவில்லை. ஆனால் அதை ஒரு சூழ்ந்திருக்கும் பேருணர்வாக உணரமுடிந்தது.\nதன் இறுதிப்போர் அது என எண்ணி களத்தில் வரும் ஒருவனை எதிர்கொள்வது மிகக் கடினம். ஏனென்றால் போருக்கெழும் ஒவ்வொருவரும் தங்களை அறியாமலேயே அப்போரிலிருந்து வெற்றியுடன் திரும்பி வரும் தருணத்தை உளம் நடித்திருப்பார்கள். உயிர் கொடுக்கச் சித்தமே என்று அவர்கள் கூறினாலும், அவர்களின் உள்ளம் அதை நம்பினாலும் ஆழத்திலிருக்கும் பிறிதொன்று அவர்களை மீளச்செய்து கொண்டே இருக்கும். பின்னிழுக்கும் அந்த ஒரு சரடு உயிரின் விழைவு. மண்ணில் அத்தனை உயிர்க்குலங்களையும் இழுத்துக்கட்டியிருக்கும் வேர்த்தொடர்பு.\nபோர்களில் எடுக்கப்படும் அனைத்துப் படைக்கலங்களையும் அது எவ்வண்ணமோ சென்று தொடுகிறது. அனைத்து வஞ்சினங்களுடனும் கலந்துள்ளது. மாவீரர்களையும் அறியாது ஓர் அடி பின்னெடுக்கச் செய்கிறது. பெருவஞ்சம் சூடியவர்களையும் அச்சம் கொள்ள வைக்கிறது. தாங்கள் அஞ்சுவதை அவர்களே கண்டு திகைக்கையில் அச்சரடின் மேல் சென்று தொட்டுக்கொள்கிறார்கள். அதன் பொருட்டு நாணுகிறார்கள். அந்நாணத்திலிருந்து மேலும் வெறிகொண்டவர்களாகிறார்கள். ஒருகணமும் தங்கள் தலையறுத்திடத் தயங்காதவர்களாக மாற்றிக்கொள்கிறார்கள். அன்னை தெய்வங்களுக்கு முன் தன் தலையை தானே வெட்டி குருதி கொடுக்கும் நவகண்ட வீரன் அதற்கு முந்தைய கணம் வரை அச்சரடில்தான் அறியாக் கை ஒன்றால் பற்றிக்கொண்டிருக்கிறான். அவன் துணிந்தெழுந்து கடந்து சென்று கண்மூடித்தனமாக வெட்டுவது அச்சரடைத்தான்.\nஅஸ்வத்தாமன் போர்முரசு ஒலிக்கும் கணம் வ���ை தன்னுள் அச்சரடை உணர்ந்துகொண்டிருந்தான். கண்ணுக்குத் தெரியாத மென்பட்டுச் சரடு. பெரும் களிறுகளை இழுத்துக்கட்டி நிறுத்தும் ஆற்றல் கொண்டது. போர் தொடங்கிய கணம் அதை ஓங்கி வெட்டி அறுத்துக்கொண்டு பாய்ந்து பாண்டவப் படை நோக்கி சென்றான். “கொல்க கொல்க” என்று கூவியபடி அம்புகளை தொடுத்தான். “கொன்று மேற்செல்க குருதிகொண்டு எழுக\nபோர் முழுவிசையில் தொடங்கி அங்கிருந்து உச்சம் கொண்டபடியே சென்றது. கௌரவப் படைவீரர்கள் பாண்டவப் படைவீரர்களை தாக்கியபோது விழிகளுக்குப் புலப்படாமலேயே இருசாராரின் உணர்வுநிலைகளில் இருந்த வேறுபாடு தென்பட்டது. கௌரவர்கள் ஒவ்வொருவரும் அர்ஜுனனின் உளவெறியை அஞ்சிக்கொண்டிருந்தனர். பின்னடைவதற்கான வழியொன்றை முன்னரே கண்டுவைத்திருந்தனர். பாண்டவ வீரர்கள் அர்ஜுனனின் எரிசினத்தின் ஒருதுளியை தாங்களும் ஏந்திக்கொண்டிருந்தனர். ஆகவே அரைநாழிகைக்குள்ளேயே கௌரவப் படைமுகப்பு எடைதாங்காமல் வளைவதுபோல் பாண்டவப் படையின் விசையேற்று பின்னடையலாயிற்று.\n” என்று முரசறைந்து ஆணையிட்டுக்கொண்டே இருந்தார். வில்லவர் எழுவரும் அனைத்துத் திசைகளிலிருந்தும் தங்கள் துணைவிற்படையுடன் வந்து பாண்டவப் படையின் முகப்பிலிருந்த அர்ஜுனனைச் சூழ்ந்து வளைத்துக்கொண்டனர். பாண்டவர்களின் படைசூழ்கை என்ன என்று சில கணங்களில் புரிந்தது. அது கூர்மவியூகம். ஆனால் ஆமையின் ஓடு என அமைந்த கவசப்படை படைக்குப் பின்னால்தான் இருந்தது. கௌரவர்கள் தாக்கத் தொடங்கியதும் அது இரு நீட்சிகளாக இருபுறத்திலிருந்தும் வந்து இணைந்து அரண் ஆகியது. ஆமை தன் கால்களையும் தலையையும் உள்ளிழுத்துக்கொண்டது.\nதரையில் சகடங்கள் மேல் உருண்ட பெரிய இரும்புக் கேடயங்களை பின்னின்று உந்திவந்த தேர்களால் ஆன கவசப்படையால் அர்ஜுனனுக்கு காவலமைத்தனர் பாண்டவப் படையினர். இரும்புக்கோட்டை என அது அர்ஜுனனை மூடி அவர்களிடமிருந்து அகற்றியது. அர்ஜுனன் எண்ணியிராக் கணத்தில் அந்தக் கேடயப்படையின் ஒரு பகுதியை திறந்து விசையுடன் வெளிவந்து அங்கு நின்றிருந்த கௌரவப் படையை எதிர்த்து, அதன் தலைவனை அம்புகளால் அறைந்து கவசங்களையும் தேர்த்தூண்களையும் உடைத்து புரவிகளை வீழ்த்தி பின்னடையச்செய்து அவனைத் துணைக்க பிற வில்லவர் அங்கு வரும்போது விசை குறையாமலேயே பின்னடைந்து தன் கவசப்படை சூழ்கைக்குள் மறைந்து எதிர்பாராத் தருணத்தில் பிறிதொரு இடத்தில் திறந்து வெளிவந்து தாக்கினான்.\nஅந்தப் போர்முறை கௌரவப் பெருவில்லவர் எழுவரையுமே திகைக்கச் செய்தது. எழுந்த அர்ஜுனனின் விசையை அவர்களால் எதிர்கொள்ள முடியவில்லை. விசைமீண்டு அவர்கள் அவனைத் தொடர்ந்து சென்று தாக்கியபோது அம்புகள் பாண்டவர்களின் கேடயங்களை அறைந்து மணியோசையுடன் உதிர்ந்தன. எந்தத் தருணத்தில் எவருக்கெதிராக அர்ஜுனன் அக்கவசங்களைத் திறந்து வெளித்தோன்றுவான் என்று உய்த்துணர்வதே அவர்களின் போராக இருந்தது. அவன் அவ்வாறு கவசப்படையைப் பிளந்து கிளம்புவதில் எந்த ஒழுங்கும் இருக்கவில்லை. அர்ஜுனனின் உள்ளத்தை பல்வேறு கோணங்களில் கணித்துக்கொண்டிருந்தனர் கிருபரும் துரோணரும் சல்யரும். கணிக்க இயலாதென்று விட்டுவிட்டனர் அஸ்வத்தாமனும் பூரிசிரவஸும். அணுகிக் கணித்தவன் கர்ணன் ஒருவனே. அவனையும் திகைக்க வைத்தது அர்ஜுனனின் போர்.\nகர்ணனுடன் போரிட்டு அறைந்து சிதறடித்த பின்னர் தன் படைகளுக்குள் மறைந்த அர்ஜுனன் மறுகணம் துரோணர் முன் தோன்றுவான் என்று அஸ்வத்தாமன் எதிர்பார்த்தபோது கேடயவாயில் பிளந்தெழுந்து அவன் முன் தோன்றினான் அர்ஜுனன். அந்த முதற்கணத் திகைப்பை அவன் அடையும்போதே அஸ்வத்தாமனின் வில்லும் மகுடமும் உடைந்து தெறித்தது. தேரில் குப்புற விழுந்து தன்மேல் கேடயத்தை கவிழ்த்துக்கொண்டு அர்ஜுனன் தொடர்ந்து வீசிய அம்புகளிலிருந்து அவன் தன்னை காத்துக்கொண்டான். பூரிசிரவஸும் சல்யரும் இருபுறத்திலிருந்து வந்து அர்ஜுனனை அறையத்தொடங்கியதும் அவன் எழுந்து அம்புகளால் அர்ஜுனனை அடித்தான். ஆனால் வெள்ளிமீன் நீருக்குள் மூழ்கி மறைவதுபோல் அர்ஜுனன் கேடயப்படைகளுக்குள் மறைந்தான். “கொல்க கொல்க” எனக் கூவியபடி அவனை துரத்திச் சென்ற மூவரும் இரும்புக்கேடயங்களின் நிரையால் தடுக்கப்பட்டனர். அம்புகள் வீணாகி உதிர அஸ்வத்தாமன் “கோழை மூடன்” என சினம்கொண்டு கூச்சலிட்டான்.\nஅர்ஜுனன் மீண்டும் கர்ணனையே நெருங்குவான் என்று நிலைகொள்ளாமல் உதைத்தும் வில்லை தேர்த்தூணில் அறைந்தும் நின்ற அஸ்வத்தாமன் எதிர்பார்த்தான். ஏனெனில் கர்ணன் பாண்டவர்களின் கவசப்படையை அறைந்து உள்நோக்கி வளைத்துக்கொண்டிருந்தான். உருகிய இரும்பு அறைபட்டு நெகிழ்வது���ோல் கவசப்படை பின்னடைந்துகொண்டிருந்தது. அங்கே எக்கணமும் அர்ஜுனன் தோன்றுவானென்று பிறரும் எதிர்பார்த்தார்கள். அத்திசை நோக்கி செல்ல சல்யர் தன் தேர்ப்பாகனுக்கு ஆணையிட்ட அதே கணம் மீண்டும் கவசநிரை திறந்து மீண்டும் அஸ்வத்தாமன் முன் அர்ஜுனன் தோன்றினான். அதை சல்யரும் பூரிசிரவஸும் எதிர்பார்க்கவில்லை. அவர்களிருவரும் இரு திசைகளிலாக திரும்பியிருந்தனர். ஒருகணத்தில் தன் அனைத்து உளத்திண்மையையும் இழந்த அஸ்வத்தாமன் கூச்சலிட்டபடி தேரிலிருந்து இறங்கி அதன் பின்பகுதியினூடாக ஓடி தன் படைகளுக்குள் புகுந்துகொண்டான்.\nஅர்ஜுனனின் அம்புகள் வெறிகொண்டு வந்து அறைந்து அவன் தேர்ப்பாகனை கொன்றன. ஆவக்காவலன் தலை சிதறி விழுந்தான். அவனுக்குத் துணையாக வந்த உத்தரபாஞ்சாலத்தின் இருபத்திநான்கு வில்லவர்களும் தங்கள் தேர்த்தட்டில் இறந்துவிழுந்தனர். குதிரைகளைக் கொன்று தேரைக் கவிழ்த்து குருதி தெறித்த காண்டீபத்தின் நாணை சுண்டி இழுத்தபின் தன்னை நோக்கி வந்த சல்யரையும் பூரிசிரவஸையும் நோக்கி முகத்தில் வழிந்த குருதியை உறிஞ்சிச் சேர்த்து ஓங்கி உமிழ்ந்துவிட்டு அர்ஜுனன் பின்னடைந்து தேர்க்கவச அணிகளுக்குள் மறைந்தான்.\nகர்ணன் அங்கே நிகழ்ந்ததை அறிந்தும் உள்ளம் திசைமாறாமல், சற்றும் குறையாத விசையுடன் பாண்டவர்களின் கவசப்படையை அறைந்து உள்நுழைந்துகொண்டிருந்தான். மீண்டும் கர்ணனை நோக்கி அர்ஜுனன் எழுவான் என்று அனைவரும் எண்ணிக்கொண்டிருந்தபோது கவசட் சுவர்களைத் திறந்து அதே இடத்தில் எழுந்து அஸ்வத்தாமனின் படைகளின் வெற்றிடத்தை நிரப்பிக்கொண்டிருந்த பூரிசிரவஸை அவன் தாக்கினான். அதை முற்றிலும் எதிர்பாராத பூரிசிரவஸ் தேரில் திகைத்து நிற்க அம்புகளால் அறைந்து பால்ஹிக குலத்தின் அத்தனை தேர்வீரர்களையும் கொன்றொழித்தான் அர்ஜுனன். பூரிசிரவஸின் தோளிலும் தொடையிலும் அம்புகள் பாய அவன் கேடயங்களை தன்மீது போட்டுக்கொண்டு தேர்த்தட்டிலேயே விழுந்து மறைந்துகொண்டான். அவன் தேர்வீரர்களும் தேர்ப்பாகனும் புரவிகளும் இறந்தனர். தேர் நிலையழிந்து பாண்டவமுகப்பிலேயே சென்று கவிழ்ந்தது. கவிழ்ந்த தேருக்கு அடியில் சிக்கிக்கொண்டதனால் மேலும் மேலும் வந்தறைந்த அர்ஜுனனின் அம்புகளிலிருந்து பூரிசிரவஸ் உயிர் தப்பினான்.\nபூரிசிரவஸின் உத���ிக்கு எழுக என சகுனி ஆணையிட கௌரவப் படைகள் இருபுறத்திலிருந்தும் கூடிவந்து கேடயங்களால் மூடிக்கொண்டன. கொக்கியை வீசி இழுத்து பூரிசிரவஸின் உடலை தேருக்கடியிலிருந்து மீட்டபோது அவன் உயிருடன் இருப்பதாகவே கௌரவர்கள் எண்ணவில்லை. ஆனால் தொடையிலும் நெஞ்சிலும் பட்ட அம்புகளில் குருதி வழிய இடக்காலை இழுத்து ஓடிவந்து காக்க வந்த மருத்துவத் தேருக்குள் ஏறி படுத்துக்கொண்டான் பூரிசிரவஸ். அப்பகுதியிலிருந்த பேரழிவைப் பார்த்து திகைத்த பின் சல்யர் “விளையாடுகிறான்” என்றார். துரோணர் குருதி வழிய தேருக்கு அடியில் அமர்ந்திருந்த அஸ்வத்தாமனை நோக்கியபின் சல்யரிடம் “செல்க” என்றார். துரோணர் குருதி வழிய தேருக்கு அடியில் அமர்ந்திருந்த அஸ்வத்தாமனை நோக்கியபின் சல்யரிடம் “செல்க செல்க” என்று கேடயப்படையை சுட்டிக்காட்டி கூவினார். “இன்றுடன் அவ்விழிமகன் அழியவேண்டும்… செல்க\nசல்யரும் அவரும் பாண்டவ கவசப்படையின் முகவளைவைத் தாக்கியபோது அது மேலும் மேலும் உள்ளிருந்து செறிவுகொண்டது. மறுபக்கம் திறந்து பீறிட்டெழுந்து கர்ணனை எதிர்கொண்டான் அர்ஜுனன். கர்ணன் அர்ஜுனன் தன் முன் தோன்றுவான் என்பதை ஒவ்வொரு கணமும் எதிர்பார்த்திருந்தபோதும்கூட அத்தருணம் அவனை திகைக்க வைத்தது. அவர்களுக்கிடையே மீள மீள நடந்துகொண்டிருந்த அந்த ஒருகணமும் குறையாத போர் மீண்டும் தொடங்கி அவ்வுச்சத்திலேயே நடந்தது.\nஅத்தருணத்தில் அர்ஜுனனின் சீற்றம் மேலெழுந்திருந்தது. கர்ணனுக்குள் பிறிதொரு விசை தளர்ந்திருந்தது. தன் உளத்தளர்ச்சியை வெல்ல பல மடங்கு சினத்தையும் செயல்வீச்சையும் உருவாக்கிக்கொண்டிருந்தான் கர்ணன். அது முதல்சில பொழுதுகளில் அவனுக்கு துணை நின்றது. ஆனால் உள்ளீடற்ற அந்த விசையை குன்றாது பெருகி வந்துகொண்டிருந்த தன் சினமெனும் விசையால் அர்ஜுனன் வென்றான். கர்ணன் தன் மேல் அறைந்து அறைந்து பின் தள்ளிய அம்புகளில் எழுந்து மிகுந்த விசையை மேலும் மேலும் உணர்ந்தான். தன்னுள் அச்சமொன்று எழுவதை அறிந்தான். இத்தருணம் தன் இறுதியாகுமா என்று அவன் உள்ளே ஓர் எண்ணம் ஓடியது. இதுவா இவ்வாறா இங்கா என்று அவன் அகம் வியந்துகொண்டிருந்தது.\nஅர்ஜுனன் கைபெருகி நூறு காண்டீபங்களால் அவனை தாக்குவது போலிருந்தது. பொற்தேர் மகுடம் உடைந்தது. தூண்களின் கவசப்பரப்புக���் சிதறித்தெறித்தன. அர்ஜுனனின் அம்புகள் வந்து கர்ணனின் நெஞ்சக்கவசத்தை நெளியச்செய்தன. தோள்கவசங்களும் கைக்காப்புகளும் சிதறின. அவன் தோளில் பாய்ந்த அம்பு நிலைகுலைய வைத்த கணம் பிறிதொரு அம்பு வந்து விஜயத்தை அறைந்து நாணை உடைத்தது. அவன் முழந்தாளிட்டு தன் தலைக்கு வந்த அம்பை ஒழிந்தான். அடுத்த அம்பு வந்து தோளை அறைய தேர்த்தட்டிலேயே விழுந்தான். பாகன் தேரை திருப்பி கௌரவப் படைகளுக்குள் கொண்டு செல்ல அவ்விடைவெளியை இருபுறமும் வந்துகொண்டிருந்த அங்கநாட்டு வில்லவர்கள் வந்து நிரப்பி அர்ஜுனனை எதிர்கொண்டனர்.\nஅர்ஜுனன் அங்கநாட்டவர் ஒவ்வொருவரையாக அறைந்து வீழ்த்தினான். கர்ணனின் தேர் படைகளுக்குள் நுழைந்து மறைந்தபோது கௌரவ வீரர்கள் அஞ்சி கூச்சலிட்டுக்கொண்டே பின்னடைந்தனர். அவர்கள் ஒவ்வொருவரையும் மேலும் விசைகொண்டு துரத்தி தேர்த்தட்டிலேயே கொன்று வீழ்த்தினான் அர்ஜுனன். படைவீரர் ஒவ்வொருவரும் உயிரச்சத்தை உணர்ந்துகொண்டிருந்தனர். எங்கோ ஓர் இடத்தில் “விலகிச் செல்க இன்று இளைய பாண்டவரை எவரும் வெல்ல இயலாது இன்று இளைய பாண்டவரை எவரும் வெல்ல இயலாது” என்று எவரோ குரலெழுப்ப பிறிதெவரும் ஏற்றுச்சொல்லவில்லையெனினும் எண்ணம்போல் அந்த அச்சம் அனைத்துப் படைவீரர்களிடமும் பரவியது.\nஅர்ஜுனன் கர்ணன் சென்ற வழியையே அறைந்து அறைந்து உடைத்து உள்நுழைந்துகொண்டிருந்தான். “ஒருங்கு கூடுங்கள் படைகளை ஒன்றிணையுங்கள் முதன்மை வில்லவர் எழுவரும் மீண்டும் படைமுகப்புக்கு செல்லுங்கள்” என்று சகுனியின் ஆணை ஒலித்துக்கொண்டிருந்தது. அஸ்வத்தாமன் குருதியை உதறியபின் எழுந்து அமர்ந்துகொள்ள மருத்துவ ஏவலர்கள் ஓடிவந்து அவன் கவசங்களை விரைவாகக் கழற்றி புண்களில் மருந்திட்டு மெழுகுத் துணிகளால் அழுத்தி கட்டுபோட்டனர். சற்று அப்பால் பூரிசிரவஸ் இரு மருத்துவ ஏவலர்களால் தூக்கி வரப்பட்டான்.\nமுதற்கணம் அவன் இறந்துவிட்டான் என்ற எண்ணத்தை அஸ்வத்தாமன் அடைந்தான். ஆனால் அவன் முனகியபடி தலையசைத்து பின் தன்னுணர்வு கொண்டு தன்னை தூக்கியவர்களை விடும்படி கையசைவால் சொல்லி காலூன்றி எழுந்து நின்றான். இருவர் அவனைப் பற்றி கொண்டுவந்து அஸ்வத்தாமன் அருகே அமரவைத்து கவசங்களை கழற்றினர். முரசுகளின் ஓசையைக் கேட்டபின் அஸ்வத்தாமன் பூரிசிரவஸிடம் “அங்கர�� பின்னடைகிறார் எண்ணிப்பார்க்கவே இயலவில்லை” என்றான். பூரிசிரவஸ் “இளைய பாண்டவரின் வெறியை எவ்வகையிலோ உணர இயல்கிறது. அதற்கு முன் எவரும் நிற்க இயலாது” என்றான். அஸ்வத்தாமன் “ஆம்” என்றான். அஸ்வத்தாமன் “ஆம்\nபூரிசிரவஸ் “அங்கர் இன்று காலையிலிருந்தே நிலைகொள்ளாதவராக இருந்தார். படைகள் எழும்போது ஒருவேளை அவர் போர்முனைக்கே வராது பின்தங்கிவிடக்கூடுமோ என்று நான் எண்ணினேன். வழக்கமாக பிறரிடம் இன்சொல் உரைப்பவர் இன்று சினங்கொண்டவர் போலவும் அரிய நோயுற்றவர் போலவும் தனக்குத்தானே எழாச் சொல்லில் உரையாடியபடி தலையை அசைத்துக்கொண்டிருந்தார். வில்லால் தேர்த்தட்டில் அமைதியிழந்து தட்டிக்கொண்டிருப்பதை பார்த்தபின் நான் சல்யரிடம் சொன்னேன், அங்கர் மிக அமைதியிழந்திருக்கிறார் என. சல்யர் யார்தான் அமைதியிழக்கவில்லை என்று சிடுசிடுத்தார். அதன் பின் நான் எதுவும் பேசவில்லை” என்றான்.\nபூரிசிரவஸின் புண்கள் சற்று பெரிதாகவே இருந்தன. அவற்றில் உருகிய மெழுகுத்துணியை வைத்துக் கட்டியபோது அவன் மெல்ல முனகினான். அஸ்வத்தாமன் “நானும் அதை பார்த்தேன்” என்றான். பூரிசிரவஸ் “ஆனால் போர் தொடங்குவதற்கென முரசுகள் ஒலித்தபோது அவர் முற்றிலும் உருமாறியிருந்தார். ஒருகணத்தில் வீங்கி பேருருக்கொள்ளும் தவளைகளைப்போல. வெறிகொண்டு பாண்டவப் படைகளை அவர் தாக்கும்போது இன்றே களத்தில் அர்ஜுனனை பலிகொள்வார் என்று தோன்றியது” என்றான். “நம் எழுவரில் பாண்டவப் படைகளை அறைந்து பின்னெடுத்தவரும் அவரே. அது அச்சோர்வுக்கெதிரான அவரது எழுச்சி” என்று அஸ்வத்தாமன் கூறினான்.\nபூரிசிரவஸ் “எனக்கு மெய்யாகவே புரிந்துகொள்ள முடியவில்லை. பாஞ்சாலரே, இவர்கள் ஏன் இத்தனை துயர்கொள்கிறார்கள் அச்சிறுவனைக் கொன்றதன் பொருட்டு துயர்கொள்வதென்றால் ஏன் போருக்கெழுந்தார்கள் அச்சிறுவனைக் கொன்றதன் பொருட்டு துயர்கொள்வதென்றால் ஏன் போருக்கெழுந்தார்கள்” என்றான். அஸ்வத்தாமன் “எவ்வகையிலோ அவர்கள் தங்களை தந்தையென்று உணர்கிறார்கள் போலும்” என்றான். பூரிசிரவஸ் “என் கண்முன் அவன் கௌரவ மைந்தர்களை கொன்று குவித்த ஒவ்வொரு காட்சியும் அலையலையென எழுந்து வருகிறது. அவனை இன்னும் பலமுறை கொல்லவேண்டுமென்று சினம் எழுகிறது” என்றான்.\n இளைய பாண்டவர் நம் படைசூழ்கையை உடைத்து உட்புக��கிறார்” என சகுனியின் ஆணை கூவியது. அது பதறி அலறுவதுபோல் தோன்றியது. அஸ்வத்தாமன் “கிளம்புவோம். காந்தாரரின் அறைகூவல் விடாது ஒலிக்கிறது” என்றான். “அங்கர் விழுந்துவிட்டார்” என சகுனியின் ஆணை கூவியது. அது பதறி அலறுவதுபோல் தோன்றியது. அஸ்வத்தாமன் “கிளம்புவோம். காந்தாரரின் அறைகூவல் விடாது ஒலிக்கிறது” என்றான். “அங்கர் விழுந்துவிட்டார்” என்று முரசுகள் ஒலிக்கத்தொடங்கின. அஸ்வத்தாமன் எழுந்து “அங்கரா” என்று முரசுகள் ஒலிக்கத்தொடங்கின. அஸ்வத்தாமன் எழுந்து “அங்கரா” என்றான். பூரிசிரவஸ் “அவர் பின்னடைகிறார் என்றுதான் முரசுகள் சொல்கின்றன. தவறாக புரிந்துகொண்டீர்கள்” என்று சொன்னான். அஸ்வத்தாமன் “மெய்தான், ஆனால் புண்பட்டிருக்கிறார் என்று தோன்றுகிறது. எண்ணிநோக்கவே இயலவில்லை. நம் எழுவரையும் அவன் ஒருவனே வில்கொண்டு எதிர்நின்று பொருதுகிறான் என்றால்…” என்றான்.\n“இக்களத்தில் எதுவும் விந்தை அல்ல” என்றான் பூரிசிரவஸ். அஸ்வத்தாமன் “அவர்களின் சூழ்கை மிகத் திறன்வாய்ந்தது. அந்தக் கேடயக்கோட்டை அரிய சூழ்ச்சி. அதற்குள்ளிருந்து வெளிவந்து தாக்கும் வழிமுறையை வகுத்தவன் எவனாயினும் போர்க்கலை அறிந்தவன்” என்றான். “வேறு எவர் இளைய யாதவராகத்தான் இருக்க முடியும்” என்று பூரிசிரவஸ் சொன்னான். “அவர் களத்தில் இல்லை, ஆனால் களத்தில் அவரன்றி எவரும் இல்லை.”\n” என்று சகுனியின் ஆணை ஒலித்துக்கொண்டே இருந்தது. “போர் தொடங்கி உச்சிப்பொழுதே நெருங்கிக்கொண்டிருக்கிறது. இன்னும் பாதிப் பொழுது எஞ்சியுள்ளது. அந்திமுரசு ஒலிக்கும்வரை பொழுதை கடத்துவதொன்றே நாம் செய்யக்கூடியது. வருக” என்றபடி அஸ்வத்தாமன் தன் தேர் நோக்கி சென்றான். அதில் ஏறி அமர்ந்துகொண்டு “முன் செல்க” என்றபடி அஸ்வத்தாமன் தன் தேர் நோக்கி சென்றான். அதில் ஏறி அமர்ந்துகொண்டு “முன் செல்க” என்றான். பூரிசிரவஸ் “ஊடுருவிய அர்ஜுனனை தடுத்துவிட்டார்கள். சல்யரும் கிருபரும் துரோணரும் சேர்ந்து அர்ஜுனனை எதிர்கொள்கிறார்கள். நாமும் களம் சென்றால் இன்னும் சில நாழிகைப்பொழுது அவரை அவ்வளையத்திற்குள்ளேயே வைத்திருக்க இயலும்” என்றான்.\nஅஸ்வத்தாமன் வில்லை எடுத்துக்கொள்ள பூரிசிரவஸ் “என்னதான் அவர் நம்மை வீழ்த்தினாலும் இன்னும் நமது படைகளின் முகப்பைக் கடந்து அவர் அம்புகள் சென்ற��ையவில்லை. அவரால் இன்று ஜயத்ரதனை சென்றடையவே இயலாது” என்றான். அஸ்வத்தாமன் ஒன்றும் சொல்லவில்லை. அவர்கள் படைமுகப்பை அடைந்தபோது அர்ஜுனன் கிருபரை அறைந்து தேர்த்தட்டில் வீழ்த்திவிட்டு மீண்டும் கவசநிரைக்குள் புகுந்தான். சினம் பற்றிக்கொள்ள துரோணர் “நில் நில்” என்று கூவியபடி அர்ஜுனனை தொடர்ந்து சென்றார். அர்ஜுனன் கவசப்படைகளுக்குள் மூழ்கும் கணத்தில் தன்னிடமிருந்த விசைமிக்க அம்புகளால் கவசப்படைகளின் இடைவெளியை அறைந்து உடைத்தார். அவ்விடைவெளி மூடுவதற்குள் தொடர்ந்து அம்புகளை செலுத்தியபடி அதற்குள் நுழைந்தார்.\nதுரோணரைத் தொடர்ந்து சென்ற உத்தரபாஞ்சாலத்தின் வில்லவர்களும் அந்த வாயிலுக்குள் நுழைந்து உள்ளே சென்றனர். “தனித்துச் செல்கிறார் தொடர்க” என்று பூரிசிரவஸ் கூச்சலிட்டான். அஸ்வத்தாமனும் பூரிசிரவஸும் அம்புகளால் அறைந்தபடி அந்தக் கவச இடைவெளியினூடாக உள்ளே செல்ல முயன்றபோது இருபுறத்திலும் விசைகொண்டு அழுத்தி அது தன்னை மூடியது. “உள்ளே சென்று சிக்கிவிட்டார்” என்று பூரிசிரவஸ் கூவினான். அஸ்வத்தாமன் “இந்தப் புள்ளியை அறைவோம். அவர்கள் அவரை கைப்பற்றாதபடி செய்வோம்” என்று கூவி மூடிய கவசப்படையின் இடைவெளியை மீண்டும் மீண்டும் அறைந்தான்.\nஅம்புகள் இரும்பை அறைந்து வீணாகி உதிரவே அஸ்வத்தாமன் திரும்பி “யானைகள் எழுக தண்டேந்திய யானைகள் எழுக” என்றான். முகப்பிலிருந்து நீள்தண்டேந்திய யானைகளின் நிரை வருவதை படையின் அசைவுகளின் அலைகளிலிருந்தே உணரமுடிந்தது. பூரிசிரவஸ் “உள்ளே ஆசிரியர் தனியாக சிக்கிக்கொண்டிருக்கிறார்” என்றான். அஸ்வத்தாமன் “அவரே எண்ணாமல் அவரை யாரும் வெல்ல இயலாது” என்றான். அஸ்வத்தாமன் “அவரே எண்ணாமல் அவரை யாரும் வெல்ல இயலாது” என்றான். யானைகள் வந்து கவச நிரையை அறையத்தொடங்கின. தண்டுகளால் உடைந்து சிதறிய தேரிலிருந்து எடைமிக்க ஆளுயர கவசங்கள் கீழே விழுந்தன. கேடயத்தேர்வரி உடைந்தபோது கேடயங்களை ஏந்திய யானைகள் நிரை முன்னெழுந்து வந்தன. தண்டேந்திய யானைகளை யானைகளாலேயே எதிர்கொள்ளும்படி திருஷ்டத்யும்னனின் ஆணை எழ இருபுறத்திலிருந்தும் கவசங்களைத் தள்ளியபடி பாண்டவ யானைகள் வந்தன. அக்கவசங்கள் தரையில் உருண்டுவந்த சிறிய சகடங்கள் கொண்ட வண்டிகள் மேல் அமைக்கப்பட்டு இருபுறமும் யானைகளால் உந்தி நிறுத்தப்பட்டிருந்தன. கோட்டை ஒன்றின் கற்பலகைகள் உயிர்கொண்டு எழுந்துவருவதுபோல் தோன்றின. இரும்புச் சிப்பிகள்போன்ற வடிவுகொண்டிருந்த அவற்றின்மேல் அம்புகள் மணியோசைகள் எழ சென்று சென்று அறைந்தன.\nமீண்டும் தண்டுகளால் ஒரே இடத்திலேயே கௌரவப் படைகள் அறைந்துகொண்டிருந்தன. “அங்கே பெரும்போரின் ஓசைகள் என்ன ஆயிற்று தங்கள் தந்தைக்கு என்ன ஆயிற்று தங்கள் தந்தைக்கு” என்று பூரிசிரவஸ் அச்சத்துடன் கூவினான். “எந்த வில்லவனும் எண்ணி நோக்க இயலாத மிகைச்செயல் அது” என்று பூரிசிரவஸ் அச்சத்துடன் கூவினான். “எந்த வில்லவனும் எண்ணி நோக்க இயலாத மிகைச்செயல் அது ஏன் அதை செய்தார் ஆசிரியர் ஏன் அதை செய்தார் ஆசிரியர்” அஸ்வத்தாமன் “அவரும் தந்தை என்பதனால்” அஸ்வத்தாமன் “அவரும் தந்தை என்பதனால் எங்கோ ஓரிடத்தில் அவர் ஜயத்ரதனாக என்னை எண்ணிக்கொண்டதனால் எங்கோ ஓரிடத்தில் அவர் ஜயத்ரதனாக என்னை எண்ணிக்கொண்டதனால்” என்றான். திகைப்புடன் பூரிசிரவஸ் திரும்பிப்பார்த்தான். அதற்குள் தண்டேந்திய கௌரவ யானைப்பபடை பாண்டவர்களின் கவசயானை நிரையை உடைத்து நிரையை விலக்கியது. அதனூடாக துரோணர் அப்பால் அர்ஜுனனுடன் வெறிகொண்டு போரிட்டுக்கொண்டிருந்தது தெரிந்தது.\nபூரிசிரவஸும் அஸ்வத்தாமனும் இருபுறமும் கவசங்களை தள்ளியபடி வழிமூட வந்த தேர் வீரர்களை அறைந்து விலக்கி கொன்று அவர்களின் கேடயங்கள் ஓசையெழ நிலத்தில் விழவைத்தபடி அப்பிளவுக்குள் புகுந்து துரோணரை நோக்கி சென்று அவருக்கு இருபுறமும் துணை நின்றனர். துரோணர் அவர்கள் வந்திணைந்ததைக்கூட நோக்காமல் முகம் கோணலாகி வாயிலிருந்து ஒருபோதும் அவர்களிடமிருந்து எழாத வசைச்சொற்களை சொல்லியபடி அர்ஜுனனை அம்புகளால் அறைந்து கொண்டிருந்தார். அர்ஜுனன் அத்தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் மேலும் மேலும் பின்னடைந்து சென்றான். கேடயங்கள் ஏந்திய தேர்களையும் யானைகளையும் பின்னிழுத்து மீண்டும் நிரை வகுத்து இரு சரடுகளென்றாக்கி துரோணருக்கும் அர்ஜுனனுக்கும் இடையே புகவைத்து சுவரை உருவாக்கி அர்ஜுனனைக் காத்து உள்ளிழுத்துக்கொண்டு சென்றான் திருஷ்டத்யும்னன்.\nகவசங்களால் முற்றிலும் அர்ஜுனன் மூடப்பட்டதும் “அறிவிலி அறிவிலி” என்று உரக்கக் கூவியபடி தேர்த்தட்டிலேயே காறித்துப்பினார் துரோணர். வில்லால் தேர்த்தட்டை ஓங்கிக் குத்தியபடி தலையசைத்து “கீழ்மகன் இன்று அவனை கொல்லாமல் களம் திரும்புவதில்லை இன்று அவனை கொல்லாமல் களம் திரும்புவதில்லை” என்றார். அஸ்வத்தாமன் “தந்தையே” என்றார். அஸ்வத்தாமன் “தந்தையே நமது சூழ்கைக்குள் செல்வோம். மீண்டும் ஒருமுறை நம்மை தொகுத்துக்கொள்வோம். அங்கரும் புண்களுக்கு கட்டுபோட்டு எழுந்துவிட்டார்” என்றான். அவர்கள் பின்னடைந்து தங்களை ஒருங்கிணைத்துக்கொண்டனர்.\nகர்ணன் மீண்டும் படைமுகப்பிற்கு வந்தான். காந்தாரரின் ஆணை ஒலிக்க படைகள் அணிகொண்டன. வில்லவர் எழுவரும் முந்தைய வடிவையே மீண்டும் அடைந்து பாண்டவர்களின் படையை தாக்கினர். கவசநிரையின் வலப்பக்கத்திலிருந்து அர்ஜுனன் வில்லுடன் எழுந்து சல்யரை நோக்கி சென்றான். துரோணர் சீற்றத்துடன் “விடாதீர்கள் அவனை பிடியுங்கள்” என்றபடி அர்ஜுனனை நோக்கி சென்றார். அவர் அருகே வந்து அம்புகளால் அறைந்ததுமே மீண்டும் அர்ஜுனன் கவசநிரைக்குள் சென்றான். மறுபக்கம் கர்ணனை நோக்கி எழுந்து மீண்டும் போரிடத் தொடங்கினான். கர்ணன் உடல் தளர்ந்திருந்தமையால் மிக விரைவிலேயே பின்னடைந்தான்.\n” என்று கூவியபடி அர்ஜுனனை நோக்கி அம்புகளை தொடுத்தபடி சென்றார். நீளம்புகளால் அறைந்து அர்ஜுனனை தொடர்ந்து வந்த பாஞ்சால வில்லவர்களை ஒவ்வொருவராக வீழ்த்தினார். சுருதசேனனும் சுருதகீத்தியும் அவரது அம்புகளால் தேர்த்தட்டில் விழுந்தனர். சதானீகன் தேரிலிருந்து இறங்கி விலகி ஓட அவனைத் தொடர்ந்து அம்புகளால் அறைந்து நிலத்தில் விழசெய்தார். கொக்கிச்சரடால் அவன் உடலை கவ்வி இழுத்து அப்பால் எடுக்க அவன் பறந்ததுபோல் சென்று பாண்டவப் படைகளுக்குள் மறைந்தான்.\n“தந்தையே, நாம் இளைய பாண்டவரை இந்தச் சூழ்கைக்குள் நிறுத்துவதற்கு மட்டுமே எண்ணம் கொண்டிருக்கிறோம்” என்று அஸ்வத்தாமன் சொன்னான். துரோணர் மூச்சிரைக்க “இழிமகன்” என்று அஸ்வத்தாமன் சொன்னான். துரோணர் மூச்சிரைக்க “இழிமகன் இழிமகன்” என்று சொல்லிக் கொண்டிருந்தார். “தந்தையே பின்னடைக அந்தச் சூழ்கையை மட்டும் தக்க வைப்போம் அந்தச் சூழ்கையை மட்டும் தக்க வைப்போம் இந்த இடத்திலிருந்து இன்னும் இரு நாழிகைப்பொழுது அவர் விலகாமலிருந்தால் தன் அம்பினாலேயே தன் கழுத்தை அவர் அறுத்துக்கொள்ள வேண்டியிருக்கும் இந்த இடத்திலிருந்த��� இன்னும் இரு நாழிகைப்பொழுது அவர் விலகாமலிருந்தால் தன் அம்பினாலேயே தன் கழுத்தை அவர் அறுத்துக்கொள்ள வேண்டியிருக்கும்” என்று அஸ்வத்தாமன் சொல்ல “ஆம்” என்று அஸ்வத்தாமன் சொல்ல “ஆம் ஆம்” என்றபடி துரோணர் பின்னடைந்தார்.\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-66\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-55\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-46\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-39\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-22\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-29\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-87\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-49\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-37\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-32\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 61\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 6\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’- 5\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-51\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-50\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-49\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-48\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-46\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-12\n“வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-11\nTags: அர்ஜுனன், அஸ்வத்தாமன், ஏகாக்ஷர், கர்ணன், கிருபர், குருக்ஷேத்ரம், சல்யர், துரோணர், பூரிசிரவஸ்\nஇன்செப்ஷன், நனவுணர்வில் கண்ட கனவு\nசு.வெங்கடேசனுக்கு சாகித்ய அக்காதமி விருது\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 49\nஈராறு கால்கொண்டெழும் புரவி 6\nபின் தொடரும் நிழலின் குரல் -அருணகிரி\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://facebook.nvkarthik.com/?page=8", "date_download": "2019-06-26T08:45:10Z", "digest": "sha1:PGAHCCQRKOGE4JWV7COXF4JLA2LPTHFJ", "length": 17495, "nlines": 192, "source_domain": "facebook.nvkarthik.com", "title": "Karthik Nilagiri", "raw_content": "கார்த்திக் நீலகிரி உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…\nகாலையில் சொன்னதை அப்படியே டீச்சரிடம் போட்டுக்கொடுத்துள்ளார் திருமகனார்... Ask your parents to meet me in Principal's room'னு சொல்லி அனுப்பிச்சிருக்காங்களாம்...\nதல... இன்னைக்கு உங்க birthdayதான... / இல்லப்பா...\nமாம்ஸ்... உன் பொறந்தநாளு... / இன்னைக்கு இல்லடா...\nதம்பி, இனிய பிறந்தநாள்... / இன்னைக்கு இல்லீங்கண்ணா...\nMeme பிறந்த நாளில் பிறந்த... / அடேய், இன்னைக்கு இல்லடா...\nநாம hashtag, பலூன்'னு அடிச்சா நம்ம ஆந்திரா தம்பிங்க பேனர் லெவலுக்கு ப்ளான் பண்ணி fieldல இறங்கி அடிக்கிறாங்க... காரம் தூக்கலா போட்டு சாப்பிடுற பசங்க நம்ம பசங்க... பத்திரமா போயிட்டு சேதாரமில்லம் திரும்ப வரவும் பிரதமரே...\n#80sKid be like, 'இல்லீங்க... அதெல்லாம் ரூமர்ங்க...'\nபோற போக்க பாத்தா, வாரம் பத்து நாள்ல Kutty Giri எனக்கும் I Love You சொல்லீருவான் போல...\nProposal எல்லாம் இப்பவும் வருது ஸார்... எங்களுக்குத்தான் பெருசா இஷ்டமில்ல...\nLove பண்றவங்களுக்குத்தான் Valentine's Day கருமாந்திரம் எல்லாம்... நீ அனத்தாம கிளம்பு...\nபோன வருஷம் ஒரு பொண்ண லவ் பண்ணேன் தம்பி...\nஅட இருங்க தம்பி... மொதல்ல மொத்த கதையும் உங்ககிட்ட சொல்லிடறேன்...\nபேப்பயல��... மொதல்ல அவகிட்ட சொல்றா... என் உசுர வாங்கிட்ருக்க...\nசற்றுமுன் ஒரு முகநூல் உரையாடலில் மஹாபாரதம் படிப்பது பற்றி வந்தது... Andichamy GA எஸ்ராவின் ஒரு link தந்திருந்தார்... இதில் ஒரு சுவையான செய்தி...\n//இது போலவே தொலைக்காட்சித் தொடராக வெளிவந்த பிஆர் சோப்ராவின் மகாபாரதம் வெங்கட் மொழியாக்கத்தில் தமிழில் வெளியாகி உள்ளது, இது வாசிக்க சுவாரஸ்யமான புத்தகம், தொலைக்காட்சி தொடருக்கு திரைக்கதை வசனம் எழுதியவர் Rahi Masoom Reza என்ற இஸ்லாமிய அறிஞர், கவித்துவமான உரையாடல்களை எழுதியிருக்கிறார்//\nஇப்படியான ஒரு அருமையான ஒருமைப்பாட்டைத்தான் சீர்குலைத்துக்கொண்டிருக்கிறார்கள்...\nபிகு: தொடர்ந்து, இந்த பதிவிற்கு வந்த Senthilkumar Deenadhayalanஇன் பின்னூட்டம்...\n//அது போல தமிழில் கம்பராமாயணத்துக்கு சிறந்த ஆய்வுக் கட்டுரைகள் எழுதியவர் நீதிபதி மு.மு.இஸ்மாயில் என்ற இஸ்லாமியர். இவரது சொந்த ஊர் நாகூர். நீதிபதி இஸ்மாயில் காரைக்குடி கம்பன் கழகத்தின் நிறுவனர்களில் ஒருவர்.//\nஏன்கா... மறுபடியும் வோட்டு போட்டு ஜெயிக்க வெச்சா minimum government maximum governance முறையில ஊழலற்ற நல்லாட்சி நடத்தி ராமர் கோயில் கட்டீருவாருல்ல...\nCBI ஆப்பீஸர அரெஸ்ட்'ல்லாம் கூட பண்லாமா... என்னடா சொல்றீங்க...\nகமிஷனர் விசாரிச்சு நம்மள உள்ள போட்டுருவாங்களோங்கற பயத்தோட தடுக்கற மம்தா எங்க\nஎங்கிட்ட எந்த தவறும் இல்லைனு தலைமைச்செயலகத்தையே திறந்து விட்ட ஓபிஎஸ் எங்க\nMatch found... என்ன ஒண்ணு, இவனுங்க ஊத்தி மூடிட்டு வெக்கமில்லாம சிரிக்கிறாய்ங்க... அவ்ளோதான்...\nபால் பர்சேஸ் பொஸிஷன் right now...\nநாங்க #Rajinified பண்ணப்ப எங்கள கிண்டல் பண்ணிட்டு, இப்ப #Simbufied ஓட்றீங்களோ...\nTR மாதிரி தகப்பனையும், குறளரசன் மாதிரி சகோதரனையும் பெற்றவர்களுக்கு இந்தப்படம் பிடிக்கும்... பிடித்தே ஆகவேண்டும்...\nநாளைக்கு நா personal leave announce பண்ணதுக்கப்புறம் ஒரு முக்கியமான review meeting வந்துருக்கு... எல்லாரும் prepare ஆகுறத பாக்குறப்ப...\nடேய்... நாந்தான் நாளைக்கு வரலேன்னு சொல்லிட்டேன்ல... எங்கிட்ட வந்து ஏன்டா status report கேக்குறீங்க...\nபசங்க இன்னைக்கு ஸ்கூல்'லருந்து KidZania போயிட்டு வந்தாங்க...\nவீட்டுக்கு வந்ததும் பசங்க கேட்டது, ''(வீட்ல இருந்தா சேட்டை பண்ணி உசுரெடுக்குறோம்'னு திட்டுவீங்களே) நாங்க இல்லாம இன்னைக்கு நீங்க ரெண்டு பேரும் happyயா இருந்தீங்களா...''\nபிறந்த நாள் வாழ்த்து மழையில் பால கணேசன் today be like...\nமதுரைக்காரைங்க குசும்பு இருக்கே... Bad fellows...\nநிறுத்து... யப்பா, நீங்க #GoBackModi போட்டதெல்லாம் வேஸ்ட்'ப்பா... அந்தாளு ஊருக்குள்ளயே வரலியாம்... அப்படியே ஏர்போர்ட்'ஓட போயிட்டாராம்... உங்க trending எல்லாம் போச்சா... ஹய்யோ ஹய்யோ...\nஎது கங்காருவா... யார்ரா அவன்... ஆமா, பத்மஸ்ரீ யாரு... நம்ம பொட்டிக்கடை பெரியாச்சி பேத்தியா... அவள எதுக்கு அவனுக்கு தர்றாய்ங்க... ஏதும் லவ் ஃபெய்லியர் மேட்டரா...\nஏங்க... உங்க மொபைல் தாங்க... யாருக்கு phone பண்ணாலும் எனக்கு incoming போகல... பரவால்ல, அப்படியே தாங்க... நா உங்க whatsapp பாக்கமாட்டேன்...\nFeeling 😡 ரௌத்திரம் பழகு...\nடே தம்பி, கோவப்பட்டு ஏதும் பண்ணிடாதடா... நில்றா...\nஉனக்கு வராதுடா... நீ மானங்கெட்ட ஈத்தரப் பேப்பய... இன்னைக்கு நா அவன உண்டு இல்லேன்னு பண்ணல...\nஇதுக்குத்தான் கட்டப்பா அப்பவே குத்துனாப்ல...\nஎன்னால் காங்கிரஸை பாராட்டாமல் மோதியை விமர்சிக்க முடியும்... உன்னால் காங்கிரஸை விமர்சிக்காமல் மோதியை பாராட்ட முடியாது...\nஎன்னது... லைக் போட்டா unfriend பண்றாங்களா... ஏதும் புது challengeஆ...\nமப்புல கூட இல்ல... என்ன வேகத்துல இப்படி ஒரு சபதம் எடுத்துத் தொலச்சேன்'னு தெர்ல...\nஇனிமே, 1. ஆப்பீஸ் நேரத்துல Facebook தொடமாட்டேன்... 2. இரவு 9 முதல் காலை 6 வரை மொபைல் தொடமாட்டேன்... 3. பசங்களுக்கு வெட்டியா லைக் போடமாட்டேன்... 4. பசங்களுக்கு Messengerல ரிப்ளை பண்ண மாட்டேன்... 5. Scroll பண்ணி படிக்க மாட்டேன்... 6. எந்த linkஉம் click பண்ண மாட்டேன்... 7. ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்துக்கு மேல் முகநூல் பயன்படுத்த மாட்டேன்... மொத்தத்துல, ஒரு கட்டுக்கோப்பான anti-social வாழ்க்கை வாழப்போறேன்...\nஇப்படியாக, இன்று தொடங்குகிறது தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு...\nஎனது இளம்பருவத்து உணர்வுகளைப் பாதிக்கும் வகையில் ஏராளமான தற்கொலைகள் ஊரில் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தன. இவர்கள் எல்லாருமே பெண்களாக இருந்ததுதான் பெரும் கொடுமையாக இருந்தது. சுதந்திர இந்தியாவில் முதல் இருபத்தைந்து ஆண்‍டுகளில் ஏற்பட்ட பண்பாட்டு மாற்றங்களை பெண்கள் முன்னெடுத்துச் சென்றதை பொறுக்க முடியாமல் ஆண்-மைய சமூகம் பெரும் உணர்வு ரீதியான நெருக்கடிகளையும் அழுத்தங்களையும் கோடுத்ததுதான் காரணம் என்பதில் சந்தேகமில்லை. ஒரு பெண் சைக்கிள் ஓட்டுவதைக்கூட பொறுக்க முடியாத காலம் அது.\nஅது சரி... நாம கண்ணு முழிச்சோடனே விடிஞ்சிரும்'னு நெனச்சது நம்ம தப்புதான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/05/11/55", "date_download": "2019-06-26T08:26:39Z", "digest": "sha1:CMQRYWWSXKXIB7X5IZMJ2ROAOGUFNB6U", "length": 12208, "nlines": 21, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்த ரஜினி", "raw_content": "\nவெள்ளி, 11 மே 2018\nகண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்த ரஜினி\nகுறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் 69\nசிலர் தன்னுடைய துறையில் முதலிடத்தில், ஜாம்பவான்களாக இருப்பார்கள். ஆனால் வீட்டில் ஏகப்பட்ட பிரச்சினைகளோடு இருப்பார்கள். வீட்டாரின் போக்கைக் கட்டுப்படுத்த முடியாமல் தவிப்பார்கள். ஒரு கட்டத்தில் வேறு வழியின்றி, தவறாக இருந்தாலும் உடன்பட்டுவிடுவார்கள். அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் என்ற பழமொழி ரஜினிகாந்த்துக்கு ரொம்பவும் பொருந்திப்போனது, லதா ரஜினிகாந்த் முயற்சியால்.\nபாபா முத்திரை, படத் தலைப்பு இவற்றை முன் அனுமதியின்றிப் பயன்படுத்தக் கூடாது என்று பத்திரிகைகளில் வழக்கறிஞர்கள் பெயரில் விளம்பரம் வெளியானது. இதற்கு உடனடியாக எதிர்ப்பு தெரிவித்து தஞ்சை மாவட்டம் சீர்காழியில் லதா ரஜினிகாந்த் கொடும்பாவியை ரஜினி ரசிகர் மன்றத்தினர் எரித்தனர். மாநிலம் முழுவதும் லதாவுக்கு எதிரான மனநிலையில் ரசிகர்கள் பேசியும், ரஜினிக்குக் கடிதமும் அனுப்பி வந்தனர். இவை அனைத்தும் ரஜினி கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டாலும் ரஜினி எந்த எதிர்வினையும் செய்யவில்லை; நடவடிக்கையும் எடுக்கவில்லை. தனக்கு பாதிப்போ, பலனோ இல்லாத எந்தச் சம்பவத்திலும் தலையிடாமல், மெளனமாக இருந்து விடுவது ரஜினி வழக்கம்.\nபாபா பட விஷயத்தில் லதா ரஜினிகாந்த் நடவடிக்கைகள், வியாபாரத் தகவல்கள் அனைத்தும் தினந்தோறும் ரஜினிக்கு கிடைத்துவந்தன. படப்பிடிப்பு முடியும் தறுவாயில் பாபா படத்துக்கான ஆடியோ கேசட் விற்பனை மூலம் மிகப் பெரும் வசூல் வேட்டை நடத்தத் திட்டமிட்டார் லதா. அப்போது CD வடிவில் ஆடியோ வெளியிடாத காலம். 35 ரூபாய்க்கு கேசட்டுகள் கடைகளில் விற்கப்பட்டுவந்தன. கேசட் அல்லது வனொலி மூலம் மட்டுமே திரைப்பட பாடல்களை கேட்டு ரசிக்கும் வசதி இருந்தது. தற்போது போன்று தொழில்நுட்ப வசதியும், வளர்ச்சியும் இல்லாத காலம். முன்னணி நடிகர்கள் படத்தின் ஆடியோ கேசட்டுகள் முதல் நாளே விற்றுத் தீர்ந்துவிடும்.\nரஜினிகாந்த் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி என்பதால் பாபா படத்தின் ஆடியோ கேசட்டுக்கு எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறியிருந்தது. இந்தச் சூழலைத் தனக்குச் சாதகமாக்கிக்கொண்ட லதா தியேட்டர்கள் மூலம் மார்க்கெட் விலையைவிட அதிக விலைக்கு விற்க ஏற்பாடு செய்தார். இதுபோன்ற வியாபாரத்துக்காக முன்பணம் வசூல் செய்வது, அப்போதைய தமிழ் சினிமாவில் பிரபலம் என்கிறார் கேசட் விற்பனையில் பாதிக்கப்பட்ட தியேட்டர் உரிமையாளர் ஒருவர்.\n2002இல் ரஜினி செல்வாக்குக்கு உரிய வகையில் கேசட்டுகள் விற்பனையாகியிருந்தன. இரு மடங்கு கேசட்டுகள் விற்பனை ஆகாததால் அதற்கு உரிய பணத்தை தியேட்டர் உரிமையாளர்கள் கேட்கத் தொடங்கினார்கள். அதே நேரம் பாபா முத்திரையை வைத்து பாபா துணிக்கடை, பாபா பேக்கரி என கடைகள் தொடங்க, வியாபாரத் தொடர்புகளை லதா பேசத் தொடங்கிய தகவல் ரஜினிகாந்த் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதை எப்படிக் கட்டுப்படுத்துவது, ஒழுங்குபடுத்துவது என்பது தெரியாமல் திகைத்தாலும் நெருக்கமான நண்பர்களிடம் ஆலோசனை கேட்டார்.\nலதாவின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தாவிட்டால் உங்களது புகழுக்கு இழுக்கு நேரும் என அவர்கள் சுட்டிக் காட்டியதால் லதாவின் தலையீட்டை, தொடரும் வசூல் வேட்டையைத் தடுத்து நிறுத்த முயற்சிகளை மேற்கொண்டார் ரஜினி. இதுவரை வசூலித்த அல்லது பொதுவான விஷயங்களைத் தான் பார்த்துக்கொள்வதாக உத்திரவாதம் கொடுத்தாராம் ரஜினிகாந்த். ஆனால், தலைக்கு மேல் வெள்ளம் வந்துவிட்டதைத் தாமதமாகத்தான் உணர்ந்தார் ரஜினி.\nகுறுகிய நாட்களில் பாபா படத்தின் மூலம் கோடிக்கணக்கான பணத்தைத் தன் வசப்படுத்தியிருந்தார் லதா ரஜினிகாந்த். ஊருக்கெல்லாம் டாட்டா காட்டிவந்த ரஜினி, தான் ஏமாந்துவிட்டோமா, ஏமாற்றப்பட்டோமா என யோசிக்கத் தொடங்கினார். வெளியாட்களிடம் தோற்கவில்லை, மனைவியிடம்தானே தோற்றுப்போனோம் எனச் சமாதானமடைந்தார்.\nலதாவிடமிருந்து பல விஷயங்களை அறிந்துகொண்டார் ரஜினி. தனது பெயரைக் கூறிப் பட வெளியீட்டுக்கு முன் கார்ப்பரேட் நிறுவனங்களை மட்டுமல்ல, தன் ரசிகனையும் எளிதாக ஏமாற்றிப் பணம் சம்பாதிக்கலாம் என்பதை அனுபவரீதியாகக் கற்றுக்கொண்ட ரஜினி, பட வெளியீட்டுக்குப் பின் ஏற்படப்போகும் பல்வேறு சட்டப் பிரச்சினைகளின் மூலம் பல விஷயங்களைக் கற்றுக்கொள்ளப்போவதை அறிந்திருக்கவில்லை.\nஇதற்கிடையில் சென்னை சத்யம் தியேட்டரில் நடைபெற்ற பாபா ப்ரீமியர் காட்சியை தொடங்கி வைக்க அமெரிக்காவிலிருந்து அழைத்து வரப்பட்ட ஸ்வாமிஜி, விழா நடைபெற்ற நள்ளிரவு மரணமடைந்தது ரஜினிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் விளைவுகள் நாளை 1 மணி அப்டேட்டில்.\nமின்னஞ்சல் முகவரி: [email protected]\nபகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21 பகுதி 22 பகுதி 23 பகுதி 24 பகுதி 25 பகுதி 26 பகுதி 27 பகுதி 28 பகுதி 29 பகுதி 30 பகுதி 31 பகுதி 32 பகுதி 33 பகுதி 34 பகுதி 35 பகுதி 36 பகுதி 37 பகுதி 38 பகுதி 39 பகுதி 40 பகுதி 41 பகுதி 42 பகுதி 43 பகுதி 44 பகுதி 45 பகுதி 46 பகுதி 47 பகுதி 48 பகுதி 49 பகுதி 50 பகுதி 51 பகுதி 52 பகுதி 53 பகுதி 54 பகுதி 55 பகுதி 56 பகுதி 57 பகுதி 58 பகுதி 59 பகுதி 60 பகுதி 61 பகுதி 62 பகுதி 63 பகுதி 64 பகுதி 65 பகுதி 66 பகுதி 67 பகுதி 68\nவெள்ளி, 11 மே 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=154589&cat=32", "date_download": "2019-06-26T09:08:40Z", "digest": "sha1:HBRC6UXJXBD25IWW4IAYRTLLG6RPIFCP", "length": 30476, "nlines": 640, "source_domain": "www.dinamalar.com", "title": "டவர் மீது ஏறி மாணவர்கள் போராட்டம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » டவர் மீது ஏறி மாணவர்கள் போராட்டம் அக்டோபர் 15,2018 15:30 IST\nபொது » டவர் மீது ஏறி மாணவர்கள் போராட்டம் அக்டோபர் 15,2018 15:30 IST\nமேட்டுப்பாளையம் அருகே சிக்கதாசம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட உக்காநகர் பகுதியில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி பள்ளி மாணவர்கள் 5 பேர் சீருடையுடன் செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்தினர். தகலறிந்து வந்த மேட்டுப்பாளையம் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் மாணவர்களை கீழே இறக்க முயற்சி செய்தனர். அவர்கள் கீழே இறங்காததால் வட்டாட்சியர் புனிதா மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் வந்து பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து கீழே இறங்கி வந்தனர். டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய கிருபாகரன், சந்தோஸ், அருண், கவியரசன், ரஞ்சித் ஆகியோர் உக்காநகர் பகுதியில் மின்சார வசதி, கழிவுநீர் வடிகால், சாலை வசதி உள்ளிட்டவை அமைத்து தர வேண்டுமென வலியுறுத்தினர்.\nஅமைச்சர் முயற்சி மாணவர்கள��� மகிழ்ச்சி\nபள்ளி மேற்கூரை விழுந்து மாணவர்கள் காயம்\nஜாமீனில் வந்தவர் மீது சிறை அருகே குண்டு வீச்சு\n'கிக்' செய்து உலக சாதனை\nதிமுகவினர் மீது கொலைமுயற்சி வழக்கு\nகட்சி அலுவலக்தில் கொலை முயற்சி\nபிறந்த குழந்தையை கொல்ல முயற்சி\nகாந்தி வேடமணிந்து மாணவர்கள் பேரணி\nடில்லியில் விவசாயிகள் மீது தடியடி\nகிரண்பேடி மீது சபாநாயகரிடம் புகார்\nவனக்காவலர் மீது நடவடிக்கை தேவை\nகிருஸ்துவ போதகர் மீது புகார்\nகொட்டும் மழையில் மீனவர்கள் போராட்டம்\nமணல் மறுசுழற்சி; பவுண்டரிகள் முயற்சி\nகாவலர் மீது பெண் புகார்\nதண்ணீரைத் தேடும் தீயணைப்பு வாகனங்கள்\nகுடியால் தெருவுக்கு வந்த பேச்சாளர்\nவிளையாட்டில் ஏ.பி.சி., பள்ளி அசத்தல்\nவைரமுத்து மீது மேலும் புகார்கள்\nமுட்டை சாப்பிட்ட மாணவர்கள் மயக்கம்\nசபரிமலை விவகாரம் வலுக்கிறது போராட்டம்\nசபரிமலை தீர்ப்பு: பக்தர்கள் போராட்டம்\nபோலீசார் தாக்குதல்: டிரைவர் தற்கொலை முயற்சி\nராஜிவ் கொலையில் பாதிக்கப்பட்டவர் திடீர் போராட்டம்\nதிருப்பதி: பாத யாத்திரை வந்த நாய்\nசாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்த ஊழியர்\nதாமத விடுமுறை : மாணவர்கள் அவதி\nபள்ளியில் புகுந்து மாணவிகள் மீது வெறித்தாக்குதல்\nஆற்றில் மிதந்து வந்த மூதாட்டி சடலம்\nஎன்.ஐ.டி.,யுடன் மின்சார பஸ்கள் தயாரிக்கும் ஒப்பந்தம்\nஅமெரிக்காவில் அஸார் மற்றும் டிஎஸ்கே ஜோடி\nதண்டவாளத்தில் போராட்டம் 97 பேர் கைது\nவேன் கவிழ்ந்து 5 பேர் பலி\nபஸ் நிலையம் அருகே போதை பொருட்கள்\nகவர்னர் அலுவலகம் மீது ஊழல் குற்றச்சாட்டு\nபள்ளி பேருந்து மோதி மழலை பலி\nதமிழ்த் திருமணம் செய்து கொண்ட சீன தம்பதியர்\nபள்ளத்தில் கார் கவிழ்ந்து 5 பேர் பலி\nபள்ளி படுமோசம் : மாணவர்களை அனுப்ப மறுப்பு\nமீனாட்சி அம்மன் கோயில் 5 ஆம் நாள் கொலு\nஇந்து கடவுள்கள் மீது அவதூறு மோகன் சி. லாசரஸ் மீது வழக்கு\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nவாலிபால்; தமிழ்நாடு போலீஸ் வெற்றி\nபந்தல்குடியில் 'டி சர்ட்கள்' மாயமாகும் அதிசயம்\nகுட்டிகளை சுமந்தபடி உலா வரும் கரடி\nசெங்கோட்டையன் வாக்குறுதி ஒண்ணுமே தேறல\nதண்ணீர் தட்டுப்பாட்டைப் ���ோக்க அரசியல் கட்சிகள் உதவலாமே....\n5 கி.மீ நடந்து ஆய்வு செய்த கலெக்டர்\nஅகில இந்திய கைப்பந்து போட்டி துவக்கம்\nமூன்றாவது கண் திறந்தும் குற்றங்கள் குறையவில்லை |CCTVCamera| Chainsnatching |Mylapore Chennaipolice\nகோர்ட்டில் பெண்ணை அடித்த வக்கீலால் பரபரப்பு\nவாலிபால்: கோவை அணி முதலிடம்\nஅத்தி வரதர் திருவிழா பணிகள் மந்தம்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nசபாநாயகர் மீது ஜூலை 1ல் நம்பிக்கை இல்லா தீர்மானம்\nகுட்டிகளை சுமந்தபடி உலா வரும் கரடி\n5 கி.மீ நடந்து ஆய்வு செய்த கலெக்டர்\nதண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க அரசியல் கட்சிகள் உதவலாமே....\nசெங்கோட்டையன் வாக்குறுதி ஒண்ணுமே தேறல\nமூன்றாவது கண் திறந்தும் குற்றங்கள் குறையவில்லை |CCTVCamera| Chainsnatching |Mylapore Chennaipolice\nகடைகள் இடிப்பு: கட்சிக்காரர்களுக்கு கரிசனம்\n350 ஆண்டு பழமையான நடுகல்\nஅத்தி வரதர் திருவிழா பணிகள் மந்தம்\nஜோலார்பேட்டை - சென்னை ; தண்ணீர் உறுதி\nதென்னிந்தியாவில் 8 ஷோரூம்; கல்யாண் திறக்கிறது | Kalyan Jewellers | Chennai\nடாப் கல்லூரிகளில் தமிழக மாணவர்கள் ஆதிக்கம் சரிந்தது\nBSNL கதி மத்திய அரசின் புதிர் மவுனம்\nரயில் கொள்ளையரை பிடித்த சிசிடிவி\nஅபிநந்தன் மீசை தேசிய மீசையா\nகுடிநீர் இல்லை: மழைநீரை பிடிங்க\nபந்தல்குடியில் 'டி சர்ட்கள்' மாயமாகும் அதிசயம்\nகோர்ட்டில் பெண்ணை அடித்த வக்கீலால் பரபரப்பு\nஓடைத்தண்ணீரை விற்கும் தேனி வனத்துறையினர்\nசென்னைக்கு தண்ணீர் தர மாட்டோம்\nபுதுச்சேரி அருகே - பஞ்சவடீ ஶ்ரீ ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்ஜநேயர் கோயில் கும்பாபிஷேகம்\nசெயற்கையாக உருவானதே தண்ணீர் தட்டுப்பாடு\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nநீரின்றி கருகும் கரும்பு சவுக்கை\nஆற்றங்கரையில் தண்ணீரின்றி கருகும் தென்னைகள்\nஒருங்கிணைந்த பண்ணையம் வழிகாட்டும் மதுரை விவசாயக்கல்லூரி | Integrated farming | Agri College | Madurai | Dinamalar\n2ஆம் நாள் நெல் திருவிழா\nஇருதயத்தை காக்கும் A.E.D கருவி\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nவாலிபால்; தமிழ்நாடு போலீஸ் வெற்றி\nஅகில இந்திய கைப்பந்து போட்டி துவக்கம்\nவாலிபால்: கோவை அணி முதலிடம்\nஆல் ரவுண்டர் ஷகிப் அல் ஹசனுக்கு சபாஷ்\nதேசிய கார் பந்தயம்: 2ம் சுற்று நிறைவு\nபெண் குழந்தைகள் பாதுகாப்பு மாரத்தான்\nதேசிய டென்னிஸ்: நிதிலன், சுகிதா முதலிடம்\nமழை வேண்டி சொற்பொழிவு - எழுத்தாளர் இந்திர��� சவுந்தரராஜன் (பகுதி - 1)\nமழை வேண்டி சொற்பொழிவு - எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் (பகுதி - 2)\nமழை வேண்டி சொற்பொழிவு - எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் (பகுதி - 3)\nபிகில்' வெளிநாட்டு உரிமம் எவ்வளவு தெரியுமா\nபள்ளியில் டீச்சரே இல்லாமல் நீட் தேர்வு எப்படி எழுத முடியும்.. ஜோதிகா கேள்வி\nநடிகர் சங்க தேர்தல் களம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/01/3_73.html", "date_download": "2019-06-26T08:00:46Z", "digest": "sha1:ZZF3R6QZTKIJI2LGMXZMJSW53F4XWI4U", "length": 12161, "nlines": 97, "source_domain": "www.tamilarul.net", "title": "காலை உணவின் மகிமை! – Dr. திருமதி.பிரதீபனா செல்வகரன். - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / தாயகம் / பலதும்பத்தும் / காலை உணவின் மகிமை – Dr. திருமதி.பிரதீபனா செல்வகரன்.\n – Dr. திருமதி.பிரதீபனா செல்வகரன்.\nஉடலின் தசையின் அளவை (Muscle Mass) கூட்டும் காலையில் எடுக்கப்படும் புரத உணவானது உடலினால் அதிகளவில் தசையின் கட்டுமானத்துக்குப் பயன்படுத்தப்படும்.\nஇது ஒருவர் உடல் வலுப்பயிற்சியினால் பெறுவதிலும் அதிகம்.\nகொழுப்பைக் கரைக்கும் ஒருவர் இரவில் 12 மணித்தியாலங்கள் உணவின்றி இருப்பதனால் அவரின் குருதியில் இன்சுலின் அளவு உயர்வாக இருக்கும். இன்சுலின் கொழுப்பைத் தொகுக்கும் ஒரு ஓமோன். இன்சுலின் அளவைக் குறைந்த நிலையிற்பேண நாம் காலையில் உண்ண வேண்டும். மேலும் அவ்வாறு உண்ணாதிருக்கும் ஒருவர் “நொறுக்குத் தீனிகளை” அதிகம் எடுக்கவேண்டியிருக்கும். அவை அதிகரித்த இன்சுலின் உள்ள நிலையில் கொழுப்பாகவே மாற்றப்படும்.\nஅன்றைய நாளில் வினைத்திறனுடன் தொழிற்பட உதவும்.மூளைக்குக் குளுக்கோஸ் போதியளவிற் கிடைக்கும் போதே அது இயல்பாகத் தொழிற்படும்.\nஎவற்றைக் காலை உணவாக உண்ணலாம்\nபுரதத்திற்காக – முட்டை, பருப்புவகை,கடலைவகை\nசிக்கலான காபோவைதரேற்று மற்றும் நார்ச்சத்துக்காகபழங்கள், தவிடு நீக்காத தானியங்களால் தயாரிக்கப்பட்டஉணவு.\nவிற்றமின்கள் மற்றும் கனியுப்புகளுக்காக – பால், பழங்கள்,பச்சைக் காய்கறிகள் தினமும் ஆரோக்கியமான காலை உணவை உண்டு நலம்பெறுவோம்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாக��ண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cdn.ustraveldocs.com/lk_tr/lk-niv-passporttrack.asp", "date_download": "2019-06-26T07:54:54Z", "digest": "sha1:7ED2UA4ABJALBJ3VE5S2S7WLIJUWAREN", "length": 12288, "nlines": 98, "source_domain": "cdn.ustraveldocs.com", "title": "Apply for a U.S. Visa | எனது கடவுச்சீட்டு நிலை அறிந்து அதனைத் திரும்பப் பெறுவது & கடவுச்சீட்டு/வீசா சேகரிப்பு இடங்கள் - Sri Lanka (Tamil)", "raw_content": "\nகுடிவரவாளர் அல்லாதோர் வீசா தகவல்கள்\nவங்கி மற்றும் பணம் செலுத்தும் வழிவகைகள்\nபுகைப்படங்கள் மற்றும் ரேகைப் பதிவுகள்\nகுடிவரவாளர் அல்லாதோர் வீசா விண்ணப்பம்\nஎனது வீசா கட்டணத்தைச் செலுத்துதல்\nஎனது DS-160 படிவத்தைப் பூர்த்தி செய்தல்\nஎனது நேர்காணலுக்கு நேரம் குறிப்பதைத் திட்டமிடுக\nகடவுச்சீட்டின் தற்போதய நிலையை கண்டறிய\nதுரிதமாக நேரம் குறிக்க விண்ணப்பியுங்கள்\nமேல்நடவடிக்கைக்காக விண்ணப்பம் நிலுவையில் உள்ளது\nஎனது குடிவரவு வீசா மனு நிலையைப் பார்த்தல்\nகுடிவரவு வீசா காத்திருப்புக் காலங்கள்\nதூதரக மற்றும் அரசாங்க அதிகாரிகள்\nநீங்கள் இருக்குமிடம்: முகப்பு / எனது கடவுச்சீட்டு நிலை அறிந்து அதனைத் திரும்பப் பெறுவது & கடவுச்சீட்டு/வீசா சேகரிப்பு இடங்கள்\nஎனது கடவுச்சீட்டு நிலை அறிந்து அதனைத் திரும்பப் பெறுவது\nஉங்கள் வீசா விண்ணப்ப நிலை என்னவென்று பாருங்கள்\nபெரும்பாலான விண்ணப்பதாரர்கள் அவர்களுக்கு நேர்காணல் நடந்த நாளின் மறுநாளே அவர்களது வீசாக்களைப் பெற்றுக் கொள்கிறார்கள்; ஆயினும், ஒரு சில சூழ்நிலைகளுக்குக் கூடுதலாக நடவடிக்கை எடுப்பது அவசியமாகிறது, அது தாமதம் ஏற்படுவதில் போய் முடிந்து விடலாம். ஆகவே, உங்கள் வீசாவை நீங்கள் பெற்றுக்கொள்ளும் வரை உங்கள் பயணச் சீட்டை நீங்கள் வாங்கக் கூடாது. உங்களுக்கு வீசா வழங்குவதற்கான முடிவு எடுக்கப்பட்டதும், வெள்ளி���்கிழமைகள் தவிர்த்து, உங்களுக்கு நேர்காணல் நடைபெற்ற நாளுக்கு ஒரு வேலை நாளுக்குப் பிறகு தூதரக வாயிலில் மாலை 3:30 மணியளவில் வீசா பெற்றுக் கொள்ளத் தயார்நிலையில் இருக்கும், வெள்ளிக்கிழமைகளில் அவை காலை 10:00 மணியளவில் தயாராக இருக்கும். நேர்காணல் நடைபெற்ற அதே நாளன்றே வீசா வழங்கப்படாது. விண்ணப்பதாரர்கள் தங்களது வீசாக்களைப் பெற்றுக் கொள்வதற்கு நேர்காணல் நாளன்று அவர்களிடம் கொடுக்கப்பட்ட டிக்கெட் எண்ணைக் கொண்டு வர வேண்டும். ஒரு குழுவாக விண்ணப்பிக்கிறார்கள் என்றால், வீசாக்களைப் பெற்றுக் கொள்வதற்கு ஒரே ஒரு நபர் மட்டுமே வரவேண்டும். விண்ணப்பதாரரின் சார்பாக விண்ணப்பதாரர் கையொப்பமிட்டதோர் கடிதத்தை வைத்திருக்கிறார்கள் என்றால், அவர் சார்பாக வேறு யாராவது ஒருவர் வந்து வீசாவைப் பெற்றுக் கொள்ளலாம், ஆனால் அந்த நபர் அவரது சொந்தக் கடவுச்சீட்டு அல்லது தேசிய அடையாள அட்டையைக் கொண்டு வர வேண்டும்.\nஉங்கள் வீசா விண்ணப்ப நிலை என்னவென்று பாருங்கள்\nநீங்கள் குடிவரவாளர் அல்லாததோருக்கான வீசா விண்ணப்பதாரர் என்றால், உங்கள் நேர்காணல் நடைபெற்ற இடத்தையும், உங்கள் பட்டைக்குறியீட்டு எண்ணையும் பதிவு செய்வதன் மூலம் இங்கே நீங்கள் ஆன்லைனில் உங்கள் மற்றும் வீசா விண்ணப்ப நிலையைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.\nகொழும்பு திங்கள்-வியாழன் 15:30 மணி\nகுடிவரவாளர் அல்லாதோர் வீசா தகவல்கள்\nவங்கி மற்றும் பணம் செலுத்தும் வழிவகைகள்\nபுகைப்படங்கள் மற்றும் ரேகைப் பதிவுகள்\nகுடிவரவாளர் அல்லாதோர் வீசா விண்ணப்பம்\nஎனது வீசா கட்டணத்தைச் செலுத்துதல்\nஎனது DS-160 படிவத்தைப் பூர்த்தி செய்தல்\nஎனது நேர்காணலுக்கு நேரம் குறிப்பதைத் திட்டமிடுக\nகடவுச்சீட்டின் தற்போதய நிலையை கண்டறிய\nதுரிதமாக நேரம் குறிக்க விண்ணப்பியுங்கள்\nமேல்நடவடிக்கைக்காக விண்ணப்பம் நிலுவையில் உள்ளது\nஎனது குடிவரவு வீசா மனு நிலையைப் பார்த்தல்\nகுடிவரவு வீசா காத்திருப்புக் காலங்கள்\nதூதரக மற்றும் அரசாங்க அதிகாரிகள்\nஅமெரிக்க அயலுறவுத் துறையின் தூதரக விவகாரப் பிரிவு இணையதளம் மற்றும் துணைத் தூதரக இணையதளங்கள் ஆகியவை வீசா தகவல்களைப் பெறுவதற்கான உறுதியான மூலங்களாகும். கிடைக்கப்பெற்ற தகவல்களில் முரண்பாடுகள் ஏதுமிருந்தால், தூதரக விவகாரத்துறை இணையதளமும், துண���த் தூதரக இணையதளங்களுமே முதன்மையானவையாக ஆகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video.tamilnews.com/2018/06/12/reasons-sleep-disorders-normaldelivery/", "date_download": "2019-06-26T09:03:18Z", "digest": "sha1:ZGXX5LBPOCJADDOJEUHN3FANCECO5YCG", "length": 43147, "nlines": 461, "source_domain": "video.tamilnews.com", "title": "Reasons Sleep Disorders normaldelivery, tamilhealth.com", "raw_content": "\nஇன்று சுகப்பிரசவங்கள் குறைந்து வருவதற்கான காரணங்கள்..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nஇன்று சுகப்பிரசவங்கள் குறைந்து வருவதற்கான காரணங்கள்..\nஇன்று சுகப்பிரசவங்கள் குறைந்துவிட்டதுடன், பெண்கள் பலரும் ‘பிரசவ வலி வரவில்லை’ என்ற பிரச்சனையைச் சந்திக்கிறார்கள். இதற்கான காரணங்களை அறிந்து கொள்ளலாம்.\nஇன்று சுகப்பிரசவங்கள் குறைந்துவிட்டதுடன், பெண்கள் பலரும் ‘பிரசவ வலி வரவில்லை’ என்ற பிரச்சனையைச் சந்திக்கின்றார்கள். அது ஏன் மேலும் அந்தச் சமயங்களில் பிரசவ வலியை செயற்கையாக மருந்து கொடுத்து ஏற்படுத்துகின்றார்கள் மருத்துவர்கள். இதனால் தீங்கேதும் இல்லையா மேலும் அந்தச் சமயங்களில் பிரசவ வலியை செயற்கையாக மருந்து கொடுத்து ஏற்படுத்துகின்றார்கள் மருத்துவர்கள். இதனால் தீங்கேதும் இல்லையா\n“பிரசவ வலி என்பது மிகுதியான வலி என்றாலும், பெண்களால் தாங்கக்கூடிய வலிதான். ஆனால், பிறர் மிகைப்படுத்திச் சொல்வதைக் கேட்பதால், இன்று பல பெண்களும், சுகப்பிரசவ வாய்ப்பிருந்தும், மருத்துவர்களை சிசேரியன் செய்யச் சொல்லி வற்புறுத்துகின்றார்கள்.\nஇதன் பேரில் சில மருத்துவர்கள் சிசேரியன் செய்ய முடிவெடுப்பதும் நடக்கின்றது. ஆனால், சுகப்பிரசவத்துக்கான உடல்வலிமை இயற்கையாகவே இருக்கின்றது என்பதை உணர்ந்து, அதற்கான மனவலிமையை ஒவ்வொரு பெண்ணும் பெருக்கிக்கொள்ள வேண்டும்.\nகர்ப்பப்பை வாய் திறக்கவில்லை, இடுப்பு எலும்புக்குள் குழந்தையின் தலை வரவில்லை, குழந்தை வரும் வழியில் ஏதாவது பிரச்சனை, பெண்ணின் முதுகெலும்பு குறுகலாக இருப்பது, அதிக ரத்தப்போக்கு மற்றும் குழந்தைக்கும் தாய்க்கும் பிரச்சனை போன்ற சூழல்களில் சிசேரியன் தவிர்க்க முடியாததும் அவசியமானதும்கூட\nசிலருக்கு பிரசவ திகதி கடந்தும், வலி ஏற்படாமல் போகும். இது ஏதோ இன்று பெருகியுள்ள புதுப்பிரச்சனை அல்ல சென்ற தலைமுறையிலும் இருந்தது. ஆனால், வலியை உண்டாக்கும் ஊசி, ஜெல் என்று அதற்கான வலி ஊக்கிகளின் பயன்பாடு அரிதாக இருந்தது.\nஇன்று அது அதிகரித்திருக்கின்றது, இதனால் சில பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது. இதயத் துடிப்பு குறைதல், விட்டுவிட்டு வலி ஏற்படுதல் போன்றவை வரக்கூடும். இந்த நேரத்தில் மருத்துவர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.\nஇக்கட்டான சூழலில் வலி ஊக்கிகளைப் பயன்படுத்தாமல், வலிக்காகக் காத்திருந்தால் தண்ணீரின் அளவு குறையும், குழந்தை கர்ப்பப்பைக்குள்ளேயே சுவாசிக்க ஆரம்பித்துவிடும், குழந்தை வயிற்றுக்குள்ளேயே மோஷன் போக வாய்ப்பிருக்கின்றது. இதுபோன்ற ஆபத்துக்கள் இருக்கும் பட்சத்தில், ஆபரேஷன் அவசியம் ஆகின்றது.\nபொதுவாக வலி ஊக்கிகள் பயன்படுத்தினாலும், மருத்துவர்கள் நார்மல் டெலிவரிக்கும் தயாராகவே இருக்க வேண்டும். சிக்கல் ஏற்பட்டால் மட்டுமே ஆபரேஷன் செய்ய வேண்டும்.\n*குழந்தைகள் ஏதாவது விழுங்கி விட்டால் என்ன செய்வது\n*குழந்தைகளின் உடல் நலம் பேண சரியான வழிகள்..\n*தற்காலத்தில் பெண்களுக்கு அதிக அளவில் கருச்சிதைவு உண்டாகக் காரணம் என்ன\n*7 நாட்களில் கலராக ஆசையா\n*பரம்பரை சர்க்கரை நோயையும் குணப்படுத்தும் பசும்பால்\nமாவீரன் நெப்போலியன் தன் காதல் மனைவிக்கு எழுதிய கடிதம் ஏலத்தில் அடித்த ஜாக்பாட்\nபிறந்து பதினைந்து நாளில் சிறுநீரக தானம் செய்த சிறுமி – கண்ணீர் மல்கும் பெற்றோர்\nஆரோக்கியமான சந்ததிகளை பிரசவிக்கும் பெண்களுக்கு போலிக் ஆசிட் அவசியம்.\nபெண்கள் ஏன் அந்த இடத்தில் சோப்பை பயன்படுத்த கூடாது\nஎன்னதான் ட்ரை பண்ணுனாலும் உங்கள் சருமத்திலிருக்கும் தழும்பை மறைக்க முடியலையா .. கவலையே வேண்டாம் இதை ட்ரை பண்ணுங்க..\nதலைவலியை விரட்டியடிக்க சில இலகுவான வழிமுறைகள்..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓ���ன் டோல்க்..\nமக்காவில் கடுமையான புயல் காற்று: நேரலை வீடியோ இதோ..\nநிர்வாண மசாஜ் செய்யும் தாய்லாந்து மாடல் : வைரலாகும் வீடியோ\nதனித்து நிற்கும் கலைஞரின் நிழல்: கலைஞரை காணாது தவிக்கிறது..\nவெள்ளத்தில் மூழ்கும் நிலையில் முக்கிய கோயில்: நேரடி வீடியோ\nதொடங்கியது கலைஞரின் இறுதி ஊர்வலம்: நேரலை வீடியோ இதோ…\nஅண்ணா அருகே ஆழ்ந்து உறங்கப்போகும் கருணாநிதி: தாலாட்டு பாட தயாராகும் மெரினா..\nஉலகில் கள்ளத் தொடர்பு அதிகம் உள்ள நாடுகள்..\nபொதுமக்கள் இனி பார்க்கவே முடியாத 5 அதிசயங்கள்..\nஎந்த ஊரு காரிடா இவ.. ஆத்தாடி என்னமா பேசுறா..\nசிறந்த நடிகருக்கான விருதுக்கு பிரேசில் நட்சத்திர வீரருக்கு வாய்ப்பு..\nயாருமே எதிர்பார்க்காத சில சம்பவங்களின் வீடியோ\nஆத்தாடி என்ன உடம்பி உருவான கதை தெரியுமா \nமரண கலாய் வாங்கும் BIGG BOSS 2\n”அம்மா, அம்மா” என்று குரைக்கும் நாய் குட்டி\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nஇங்கிலாந்து மண்ணில் மண்டியிட்டது இந்தியா: தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஉயிரை பறிக்கும் மோமோ விளையாட்டு.. தப்பிக்க என்ன செய்யலாம்..\nகிரிக்கட் வரலாற்றில் மனதை நெகிழ வைத்த சில தருணங்கள்..\nவிளையாட்டில் மட்டுமல்ல நிஜத்திலும் இவன் உண்மையான ஹீரோ..\nகார்ட்டூன் தோற்றமுடைய FOOTBALL பிரபலங்கள்..\nமைதானத்தில் கோல் கீப்பராக மாறி அணியை காப்பாற்றிய பிரபல வீரர்கள்..\nமூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி: தொடரையும் கைப்பற்றியது… (வீடியோ)\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nபரத் நடித்துள்ள ‘சிம்பா’ படத்தின் புதிய டீசர்\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nசுவாரஷ்யமான காணொளிகளைக் கொண்ட Video.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்���ு ,\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nமுன்னாள் பொலிஸ் மா அதிபர் விரைவில் கைது\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nவீட்டுக்கு போக மூட்டையை கட்டிய யாஷிகா மௌனம் காக்கும் பிக் பாஸ் \nவிஜய் டிவி பிரியங்காவின் மறு முகம் கசிந்த புகைப்படம் கடுப்பில் ரசிகர்கள்\nஇரட்டை அர்த்தத்தில் பேசும் பொன்னம்பலம் சிறைக்கு பின் அதிரடி மாற்றம் \nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nரம்யாவின் செயலால் ஆத்திரம் அடைந்த பிக் பாஸ் \nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\nரஜினிக்காக உருவாக்கப்பட்ட கதையில் விஜய் : ஏ.ஆர். முருகதாஸ் மும்முரம்..\nபிக்பாஸ் சீசன் 2 வில் கவர்ச்சி நடிகை கன்போர்ம் : நட்பு வட்டார தகவல்..\nபடுக்கைக்கு சென்று வாய்ப்பு பெறும்போது மகிழ்ச்சியாக இருக்கும் : சில நடிகைகள் பற்றிய திடுக்கிடும் தகவல்கள்..\nஸ்ரீ ரெட்டி என் மீது கூட புகார் தெரிவிக்கலாம் : விஷால் கொந்தளிப்பு\nசிறிய ஆடையால் உடலை போர்த்தி நாகினி ஹிரோயின் கிளாமர்\nமுப்பை தீ விபத்து – தான் பாதுகாப்பாக இருப்பதாக கூறுகிறார் – தீபிகா படுகோனே\nஇந்த பிக்பாஸ் 2 வில் பொய் சொன்னால் என்ன தண்டனை தெரியுமா \nஅக்கா குளிக்கும் வீடியோவை போதையில் வெளியிட்ட பாசக்கார தங்கை\nஎன்னுடைய மனைவியை நித்தியானந்தாவிடமிருந்து காப்பாற்றி தாருங்கள் : விவசாயி மனு\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\nநடிகை கெத்ரின் தெரசா புதிய புகைப்படங்கள்\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விடும் நடிகைகள்.\n10 10Shares (Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான ...\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று ...\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிரான்ஸ் அதிபரின் கருத்தை கணக்கெடுக்காத அவுஸ்திரேலிய பிரதமர்\nபோப் ஆண்டவரின் உதவியாளர் நீதிமன்றத்தில் சரண்\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nபிரான்ஸில் திடீரென ஒலித்த சைரன் எச்சரிக்கை\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nசுவாரஷ்யமான காணொளிகளைக் கொண்ட Video.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nஆறு பந்துகளில் ஆறு சிக���ஸரா\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\n“96” திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது\nவிஜய் சேதுபதி நடிக்கும் “திமிரு பிடிச்சவன்” டீசர் வெளியானது\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nதோட்டத்திற்குள் ஊடுருவிய பயங்கர உயிரினம்: காணொளி உள்ளே..\nஅஜய், கார்னிகா பேசி சிரித்த கடைசி நொடிகள்: நெஞ்சை பதற வைக்கும் காணொளி\nU TURN திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது..\n கொடூர கொலைக்கான காரணம் என்ன\nநேரலை வீடியோக்களின் போது இப்படியும் நடக்குமா\nநான் போடும் முதல் கையெழுத்து இதற்கு தான்.. கமல் அதிரடி பதில்..\nஇதைச் சாப்பிட்டால்தான் இனி உயிர் வாழலாம்..\nஇதை செய்தால் இனி “டெங்கு” நோய் உங்களை தொடாது..\nபகல் வேளைகளில் தூங்குபவரா நீங்கள்.. அப்படி தூங்கினால் என்னவாகும் தெரியுமா\nஇதை கொஞ்சம் முயற்சி செய்தால் உங்கள் கூந்தல் நீளமாக வளரும்..\nவிஜய் TV யின் பொக்கிஷம் கோபிநாத் அல்ல கோபிநாயர்..\nநெஞ்சை பதற வைக்கும் விண்வெளி வீரரின் நேரடி காணொளி\nமேஜிக் செய்வதை காட்டிக்கொடுக்கும் வீடியோ..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nஆரோக்கியமான சந்ததிகளை பிரசவிக்கும் பெண்களுக்கு போலிக் ஆசிட் அவசியம்.\nபெண்கள் ஏன் அந்த இடத்தில் சோப்பை பயன்படுத்த கூடாது\nஎன்னதான் ட்ரை பண்ணுனாலும் உங்கள் சருமத்திலிருக்கும் தழும்பை மறைக்க முடியலையா .. கவலையே வேண்டாம் இதை ட்ரை பண்ணுங்க..\nதலைவலியை விரட்டியடிக்க சில இலகுவான வழிமுறைகள்..\nபிறந்து பதினைந்து நாளில் சிறுநீரக தானம் செய்த சிறுமி – கண்ணீர் மல்கும் பெற்றோர்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சே��ை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Tour_Detail.asp?Nid=1125", "date_download": "2019-06-26T09:07:31Z", "digest": "sha1:4XARRFF5GSAHLOO3HQQ7U6T74Y3BXKH4", "length": 7540, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "சாத்தனூர் அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்...தொடர் விடுமுறையால் திரண்டனர் | Tourists accumulated in the Sathanur Dam ... - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சுற்றுலா > சுற்றுலா\nசாத்தனூர் அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்...தொடர் விடுமுறையால் திரண்டனர்\nதிருவண்ணாமலை: ரம்ஜான் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக சாத்தனூர் அணைக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தின் மிகச்சிறந்த பொழுதுபோக்கு சுற்றுலா தலமாக தண்டராம்பட்டு அடுத்த சாத்தனூர் அணை அமைந்திருக்கிறது. மிகப்பிரமாண்டமான பரப்பளவில், இயற்கை செழுமை மிக்க மலைப்பகுதியில் அமைந்துள்ள இந்த அணை பொன் விழா கண்ட சிறப்புக்குரியது. இங்கு, ஆயிரக்கணக்கான சினிமா படப்பிடிப்புகள் நடந்துள்ளன.\nஎழில் நிறைந்த மலர் பூங்காக்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு வசதிகள், படகு சவாரி, மீன் கண்காட்சி, முதலைப் பண்ணை என சுற்றுலா பயணிகளை கவரும் அம்சங்கள் நிறைந்துள்ளன. எனவே, விழா மற்றும் விடுமுறை நாட்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள், சாத்தனூர் அணைக்கு சுற்றுலா செல்வது வழக்கம்.இந்நிலையில், ரம்ஜான் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக சாத்தனூர் அணைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை கடந்த 2 நாட்களாக அதிகரித்து காணப்பட்டது. அங்குள்ள நீரூற்று பகுதிகளை பார்த்து பரவசமடைந்தனர். அதேபோல் நீச்சல் குளத்தில் சிறுவர்கள் குளித்து மகிழ்ச்சியுடன் பொழுத��போக்கினர்.\nசாத்தனூர் அணை சுற்றுலா பயணிகள் தொடர் விடுமுறை\nவிடுமுறை தினமான நேற்று சாத்தனூர் அணையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் கொளுத்தும் வெயிலால் சுற்றுலா பயணிகளின்றி வெறிச்சோடிய சாத்தனூர் அணை கடைகள், ஓட்டல்கள் வியாபாரமும் பாதிப்பு\nதொடர் விடுமுறையையொட்டி சாத்தனூர் அணையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்\nசாத்தனூர் அணையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்\nசாத்தனூர் அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nசாத்தனூர் அணையில் திரிந்த 150 குரங்குகள் பிடிபட்டன\nஅமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு\nஓரின சேர்க்கை உரிமைகள் இயக்கத்திற்கான 50 வது ஆண்டு விழா கொண்டாட்டம்\nஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்\nஇடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு\nகுஷ்னரின் மத்திய கிழக்கு சமாதான திட்டத்திற்கு எதிராக பாலஸ்தீனியர்கள் அணிவகுப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstamil.in/news.php", "date_download": "2019-06-26T08:21:15Z", "digest": "sha1:OSFPRMSKTVSHCC4252RVPGYTKZMH5ISR", "length": 4158, "nlines": 28, "source_domain": "www.newstamil.in", "title": "Latest Tamilnadu News | India News | Politics news | Election News | Corruption News", "raw_content": "\nசிறையில் வளரும் குழந்தைக்கு பள்ளி சேர்க்கை: ஆய்வின்போது நடவடிக்கை மேற்கொண்ட சத்தீஸ்கர் ஆட்சியர்\nசிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம், 3 மாதங்கள் சிறை: மோட்டார் வாகனச் சட்டத்தில் வருகிறது புதிய திருத்தம்\nபிரதமர் மோடியுடன் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ சந்திப்பு\nசந்திரபாபு நாயுடுவின் ரூ.8 கோடி மதிப்புள்ள வீட்டை இடிக்கும் பணி தொடக்கம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு\n2 லட்சம் பேர் ஹஜ் யாத்திரை: அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தகவல்\nபொறுப்பை ஏற்க எவரும் முன்வராததால் காங்கிரஸ் தலைவர் பதவியில் தொடர ராகுல் முடிவு\n69 சதவீத இடஒதுக்கீடு முறையைப் பாதுகாக்க சட்டத் திருத்தம் தேவை: வைகோ\nகோ-ஆப்டெக்ஸில் துணி வாங்கினால், அரை பவுன் தங்கம் பரிசு\nகன்னியாகுமரி, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம்\nபொறியியல் கல்��ூரி விடுதியில் மாணவர் தற்கொலை\nசுப்பிரமணியன் சாமி மீது மேலும் இரண்டு அவதூறு வழக்குகளைத் தொடர்ந்தார் ஜெயலலிதா\n26 ஆம் தேதி சென்னை வருகிறார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி\nகுந்துகாலில் குடிநீர் பிரச்னை... மணல் மேடில் ஊற்று தோண்டி தண்ணீர் சேகரிக்கும் பெண்கள்\nவிடுதி காப்பாளர் சஸ்பெண்ட் எதிரொலி... அரசு விடுதி மாணவர்கள் வெளியேறினர்\nகாவிரியின் குறுக்கே கர்நாடக அரசு... மேகதாது அணை கட்டினால் உபரிநீர் கூட மேட்டூர் வராது\nதமிழகத்தின் ஒரே வற்றாத ஜீவநதி தாமிரபரணி பாய்ந்தும் தண்ணீருக்கு தவிக்கும் மக்கள்\nகீழ்பவானி வாய்க்காலில் தளம் அமைத்தால் 3 மாவட்டம் பாலைவனமாகும்\nஅலட்சிய அதிகாரிகளால் வீணாகும் பல லட்சம் லிட்டர் குடிநீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Dilip+Sharma?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-06-26T07:57:19Z", "digest": "sha1:HQLFQ43BVADIYL4WB4VETMWRBCSUPRKF", "length": 9302, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Dilip Sharma", "raw_content": "\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\nதமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம்\nசுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியது\nகுடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது; அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு\nஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் .கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை - டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்\nஇந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்\n20 நாள் கட்டுப்பாடு முடிவுக்கு வந்தது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் \nஇந்திய அணியை எதிர்கொள்ள பயப்படுகிறார்கள்: ஸ்ரீகாந்த்\nபாக். பயிற்சியாளராக மாறினால் அறிவுரை வழங்���ுவேன்: ரோகித் சர்மா\n’நம்புங்க, இரட்டை சதம் பற்றி யோசிக்கலை’: ரோகித் சர்மா\n’உணர்ச்சிவசப்பட்டால் தவறாகப் போய்விடும்’: விராத் கோலி\nஇந்தியா- பாக். போட்டி: தோனியின் சிக்சர் சாதனையை முறியடித்த ரோகித்\nபாகிஸ்தானை 7வது முறை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி\nரோகித், கோலி அபார ஆட்டம் - இந்திய அணி 336 ரன் குவிப்பு\nபாகிஸ்தானுக்கு எதிராக ரோகித் சர்மா சதம் விளாசல்\nஅமீரை இரண்டு முறை எச்சரித்த அம்பயர் - அரைசதம் விளாசிய ரோகித் சர்மா\nஆஸ்திரேலியாவை அடித்து நொறுக்கிய தவான் : அபார சதம்\nதோனி கையுறை சர்ச்சை: என்ன சொல்கிறார் ரோகித்\nஅலிகார் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை - போலீஸ் எச்சரிக்கை\nஒரே போட்டியில் இத்தனை சாதனைகளா..\n20 நாள் கட்டுப்பாடு முடிவுக்கு வந்தது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் \nஇந்திய அணியை எதிர்கொள்ள பயப்படுகிறார்கள்: ஸ்ரீகாந்த்\nபாக். பயிற்சியாளராக மாறினால் அறிவுரை வழங்குவேன்: ரோகித் சர்மா\n’நம்புங்க, இரட்டை சதம் பற்றி யோசிக்கலை’: ரோகித் சர்மா\n’உணர்ச்சிவசப்பட்டால் தவறாகப் போய்விடும்’: விராத் கோலி\nஇந்தியா- பாக். போட்டி: தோனியின் சிக்சர் சாதனையை முறியடித்த ரோகித்\nபாகிஸ்தானை 7வது முறை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி\nரோகித், கோலி அபார ஆட்டம் - இந்திய அணி 336 ரன் குவிப்பு\nபாகிஸ்தானுக்கு எதிராக ரோகித் சர்மா சதம் விளாசல்\nஅமீரை இரண்டு முறை எச்சரித்த அம்பயர் - அரைசதம் விளாசிய ரோகித் சர்மா\nஆஸ்திரேலியாவை அடித்து நொறுக்கிய தவான் : அபார சதம்\nதோனி கையுறை சர்ச்சை: என்ன சொல்கிறார் ரோகித்\nஅலிகார் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை - போலீஸ் எச்சரிக்கை\nஒரே போட்டியில் இத்தனை சாதனைகளா..\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/06/17/emis-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-06-26T08:00:41Z", "digest": "sha1:3UNS3J43GDLIYHIKWB37VOC6SVSEYHWC", "length": 13246, "nlines": 355, "source_domain": "educationtn.com", "title": "Emis பணிகள் தாமதம் இன்றி முடிப்பதற்காக....(வீடியோ லிங் இணைப்பு)!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome EMIS Emis பணிகள் தாமதம் இன்றி முடிப்பதற்காக….(வீடியோ லிங் இணைப்பு)\nEmis பணிகள் தாமதம் இன்றி முடிப்பதற்காக….(வீடியோ லிங் இணைப்பு)\nEmis பணிகள் தாமதம் இன்றி முடிப்பதற்காக….(வீடியோ லிங் இணைப்பு)\n*🌟Emis பணிகள் தாமதம் இன்றி முடிக்க பள்ளி கல்வி செயலர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர் தேவையான உத்தரவுகள் பிறப்பித்துள்ளனர்.*\n*(முதல் வகுப்பில் புதியதாக சேரும் மாணவர்களை EMIS ல் பதிவு செய்வது எப்படி\n*(வேறு பள்ளியிலிருந்து வந்து நம் பள்ளியில் சேரும் மாணவர்களை Admit Request கொடுத்து EMIS ல் சேர்ப்பது எப்படி\n*🌟என 2 _you tube link_ இத்துடன் அனுப்பப்படுகின்றது.*\n*(கீழ் உள்ள லிங்க் கிளிக் செய்து விவரம் அறியவும்)*\n*பிற பள்ளியில் இருந்து தங்கள் பள்ளிக்கு மாணவர் _TC யுடன் வந்தால் அவரின் Emis எண் கொண்டு பள்ளியில் emis ல் Admit செய்யவும்_* .\n*Emis எண் இல்லாமல் TC யுடன் வரும் மாணவரின் பள்ளி பெயரை கேட்டு அறிந்து மாணவர் படித்த பள்ளி Dise எண் கண்டுபிடித்து பின்னர் student search option வழியே மாணவன் எண் கண்டறிந்து _Raise request தந்து_ emis பதிவில் சேர்க்கவும்.*\n*அதன்படி பணிகள் செய்து 100% துல்லியமாக பணிகளை முடிக்க தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.*\n*(EMIS தொடர்பான சந்தேகங்கள் மற்றும் உதவிக்கு Emis Co-Ordinators ஐ தொடர்புகொள்ளவும்)*\nPrevious articleஐந்தாம் வகுப்பு – முதல் பருவத்திற்கான வளரறி மதிப்பீடு ( ஆ) வினாத்தாள் புத்தகம்-தமிழ்\nNext articleவாட்ஸ் அப்பில் அனுப்பும் நோட்டீஸ் செல்லும்\nCommon poolல் மாணவர்களை தேடுவது எப்படி\n2019 – 2020 ஆம் கல்வி ஆண்டில் பள்ளிகளில் புதிதாகச் சேர்ந்துள்ள குழந்தைகளின் விவரங்கள் 18.06.2019 தேதிக்குள் EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட உத்தரவு. \nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nசுரைக்காய் ஜூஸ் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்.\nதமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளர் யார் என்கிற அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியிடப்பட உள்ளது....\nகூடுதல் விடுப்பை ஈடுகட்ட 4 சனிக்கிழமைகள் பள்ளிகள் இயங்கும்.\nLKG, UKG APPOINTMENT ஆண் ஆசிரியர்கள் பணியமர்த்தியது சரியா\nசுரைக்காய் ஜூஸ��� குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்.\nதமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளர் யார் என்கிற அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியிடப்பட உள்ளது....\nகூடுதல் விடுப்பை ஈடுகட்ட 4 சனிக்கிழமைகள் பள்ளிகள் இயங்கும்.\nதுறை அனுமதி பெற்று எம்.பில் பகுதி நேரமாக பயின்று இருந்தால் ஊக்க ஊதியம் உண்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tvaraj.com/2012/06/17/a-true-hero-by-brother-douglas/", "date_download": "2019-06-26T08:16:05Z", "digest": "sha1:B62H3XOCNKQKPP2PT7CSHW3QXBAK62KU", "length": 45153, "nlines": 220, "source_domain": "tvaraj.com", "title": "A True Hero by Brother Douglas | Impressions", "raw_content": "\nஒரு நிஜக் கதாநாயகன்.By டக்ளஸ் அண்ணா\nமாரிசெல்வம் – சோதனைகளை சாதனையாக்கிய ஏழை மாணவன்…கண்ணீர்துளிகளை மலர்கொத்துகளாக மாற்றிய சிறுவன்…\nசில நாட்களுக்கு முன் தமிழகத்தில் பள்ளி இறுதி வகுப்புத் தேர்வு (SSLC) முடிவுகள் பரபரப்பாக வெளியாகிக்கொண்டிருந்த நேரம். தேர்வு எழுதிய மாணவர்கள் எல்லாம் தங்களது மதிப்பெண்களை அறிந்துகொள்ள இணையத்தைப் பார்த்துக் கொண்டிருந்த போது தன் தாயார் சண்முகத்துடன் முதல் நாள் மூட்டிவைத்த கரிமூட்டதில் இருந்து கரி அள்ளிக் கொண்டிருந்தான் மாரி. அவனும் இந்த முறை SSLC தேர்வு எழுதியவன்தான். ஆனால் முடிவுகளைத் தெரிந்துகொள்ள அவன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.\n“மாரி… யாரோ உன்னத் தேடி வந்திருக்காங்க…” என்று அவனுடைய மூன்றாவது அக்கா பானுப்ரியா சொல்ல, அள்ளிப் போட்டுக்கொண்டிருந்த கரியை அப்படியே வைத்துவிட்டு வந்தவனை, அவனுடைய பள்ளி நண்பர்கள் வாரி அணைத்துத் தூக்கிக்கொண்டனர்.\n நீ 490 மார்க் எடுத்திருக்கடா District First டா…” என்று கூறி அவனைத் தூக்கிக் கொண்டாடியபோது, எதுவும் புரியாவிட்டாலும் தன் மகன் ஏதோ சாதித்துவிட்டான் என்று உணர்ந்து கண்கள் கலங்கி நின்றார் மாரியின் தாய் சண்முகம்.\nமாரி என்கின்ற மாரிச்செல்வம், இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட மூக்கையூர் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவன். அந்த மாவட்டத்து மக்கள் பலருமே கூடக் கேள்விப்பட்டிருக்காத ஒரு குக்கிராமத்தில் இருந்து படித்துக்கொண்டே, அந்த மாவட்டத்தின் முதல் மாணவனாக மதிப்பெண் பெற்ற அவனை, அடுத்த நாள் வந்த பத்திரிகைகள் அனைத்தும் மாவட்டச் செய்திகளில் பட்டியல் இட்டன.\nஆனால் அவன் பரீட்சை எழுதியபோது அவனது குடும்பச் சூழ்நிலையை அறிந்தவர்கள் கொஞ்சம் வியந்துதான் போனார்கள். சோதனை மேல் சோதனையைத் தாங்கிக்கொண்டு, ஓர் ஏழைச் சிறுவனால் இவ்வளவு மதிப்பெண்கள் வாங்கமுடியுமா என தங்களுக்குள் கேள்வி கேட்டுக் கொண்டவர்கள் பலர்.\nPAD நிறுவனத்தில் Christian Children Fund of Canada (CCFC) எனும் கிராமப்புறக் குழந்தைகளுக்கான உதவித்திட்டத்தில் உதவி பெற்றுவந்த மாரி, +1 சேர நிறுவன உதவி கேட்டு வந்தபோதுதான் PAD பணியாளர்களுக்கே, தேர்வெழுதிய சமயத்தில் மாரி சந்தித்த துயரங்கள் தெரியவந்தது.\nமூக்கையூர் கிராமம்தான் மாரியின் சொந்த ஊர். எட்டாவது வரை அந்த ஊரில் உள்ள புனித யாக்கோபு நடுநிலைப் பள்ளியில் படிப்பை முடித்த மாரி, மேற்கொண்டு படிக்க அங்கிருந்து வேறு பள்ளிக்குச் செல்ல வேண்டியிருந்ததால், அதிலுள்ள கஷ்டங்களை உணர்ந்தவனாய், “அம்மா, நான் மேல படிக்கல. அப்பா கூடத் துணைக்குக் கடலுக்குப் போறேம்மா” என்று கூறினான்.\nஅதற்கு மேல் அவனைப் பேசவிடாமல் தடுத்த மாரியின் அப்பா முனியசாமி, “வேணாம் மாரி, நீ போய்ப் படி. அப்பா எல்லாத்தையும் பார்த்துகிறேன். நீ நல்லாப் படிக்கணுமென்னுதான் PAD-ல உனக்கு உதவி வாங்கித் தாராங்க… நல்லாப் படிக்கணும்யா. இப்படியெல்லாம் யோசிக்கக்கூடாது. உங்கக்கா பார்வதி நல்லாப் படிச்சாலும், எட்டாவதுக்கு மேல படிக்க உள்ளூர்ல ஸ்கூல் இல்லாததால படிக்க முடியாமப் போச்சுது. நீயாவது உன்னோட அக்கா வீட்டில போய் இருந்துகொண்டு மேல படிக்கப் பாரு. எப்படியாவது நம்ம வீட்டில நீயாவது படிச்சு நல்லாப் பிழைக்கணும். இதுதான் அப்பாவோட ஆசை” என்றார்.\nஅப்பாவின் வார்த்தைக்கு மறுப்பு ஏதும் கூறாமல் அவன் அக்காவின் வீடு இருக்கும் இராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டைக்கு அருகில் உள்ள வேலாயுதபுரம் என்னும் கிராமத்துக்குச் சென்று, அங்கிருந்த புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளியில் தனது படிப்பைத் தொடர்ந்தான் மாரி.\nமாரியின் அப்பா முனியசாமி ஒரு கடல் கூலித் தொழிலாளி. யாரேனும் கடலுக்குப் போவதற்கு மேலதிகமாக ஆட்கள் தேவைப்பட்டால் முனியசாமியும் போவார். அது இல்லாத நாட்களில் சிறு வலையை எடுத்துக் கொண்டு கரையோர மீன்பிடித் தொழில் செய்வார். அவருக்கு மாரியைப் பற்றிப் பல கனவுகள் இருந்தன. தனது குடும்பத்தில் ஒருவராவது படித்து முன்னேறி வரவேண்டும் என்று அவர் கனவு கண்டார்.\nஐந்து பெண் குழந்தைகள், இரண்டு ஆண் குழந்தைககளைக் கொண்ட ப���ரிய குடும்பம் அவருடையது. கடின உழைப்பும் ஒழுக்கமான வாழ்க்கையுமே அதீத வறுமை அந்தக் குடும்பத்தை அண்டவிடாமல் காத்தது. நான்கு பெண்களுக்கும், ஒரு மகனுக்கும் திருமணம் முடித்துவிட்டார். எஞ்சியிருப்பது மாரியும், இன்னொரு அக்கா பானுப்ரியாவும்தான். மாரியைப் படிக்க வைக்க வேண்டும், சொந்தமாக ஒரு வள்ளம் வாங்கவேண்டும் என்று தன்னுடைய கனவுகளை அடைய இரவும் பகலுமாக உழைத்துக்கொண்டிருந்த முனியசாமிக்கு மூளையில் கட்டி வந்து பல வருடங்களாக அவதிப்பட்டு வந்தார்.\nஇந்த நிலையில் முத்துப்பேட்டையில் அக்கா வீட்டில் படித்துக்கொண்டிருந்த மாரி படிப்பில் கவனம் செலுத்தியதோடு விடுமுறை நாட்களில் அவன் அம்மாவுடன் சேர்ந்து கரிமூட்டம் அள்ளும் வேலைக்கும், மாமாவுடன் (அக்காவின் கணவர்) கடல் தொழிலுக்கும் சென்று குடும்ப பாரத்தையும் விரும்பிச் சுமந்தான்.\n“மாரி, இப்படிப் படிச்சா நல்ல மார்க் எடுக்கமாட்ட இதெல்லாம் விட்டுட்டு ஒழுங்காப் படிக்க பாரு” என்று அவனுடைய அக்கா முருகேஸ்வரி அவனைக் கட்டுப்படுத்தி வந்தார்.\nமுருகேஸ்வரி மாரியின் மூத்த அக்கா. அவருக்கும் மூன்று பெண் குழந்தைகள், ஓர் ஆண் குழந்தை. மாரியையும் தனது மகன் போலவே வளர்த்து வந்தார். வீட்டுக்கு மூத்த பெண் என்பதால் தன் தந்தை வீட்டின் அனைத்து நலன்களிலும் பங்கெடுத்துவந்தார். முருகேஸ்வரியின் கணவர் முனியனும் பரந்த மனம் படைத்தவர். இருவரும் சேர்ந்துதான் முருகேஸ்வரியின் சகோதரிகளின் திருமணங்களை முடித்து வைத்தனர்.\nதேர்வுகள் எழுத இரண்டு மாதங்கள் இருக்கும் நிலையில் மாரியின் தந்தை மூளையில் இருந்த கட்டி காரணமாக, சிகிச்சை ஏதும் பலன் அளிக்காமல் இறந்துபோனார். துவண்டுபோன மாரியை மீண்டும் பள்ளிக்குப் படிக்க அனுப்பப் பெரும் பாடு பட்டார் தாய் சண்முகம். அதன்பின் குடும்பச் சுமை முழுதும் தாய் சண்முகம் தலையில் விழ, அவரும் மகள் வீட்டில் இருந்து விறகு வெட்டச் செல்வது, கூலி வேலைக்குச் செல்வது, கரிமூட்டம் எனப் பல வேலைகளைப் பார்க்கத் தொடங்கினார்.\nவறுமையின் மத்தியில் தன் படிப்பைத் தொடர்ந்த மாரி தேர்வு எழுதத் தயாராகிக்கொண்டிருந்தான்.\nமுதல் இரண்டு தேர்வுகளையும் எழுதி முடித்து வந்த மாரியிடம், “பரீட்சை நல்லா எழுதிருக்கியா மாரி” என அக்கா கேட்டார்.\n“ஆமாக்கா. இன்னிக்கு English II ���ேப்பர். இனிதான் மேத்ஸ் பேப்பர் வரும். அதை நாளை மறுநாள் எழுதணும்” என்று பதில் சொல்லிக்கொண்டே அக்காவின் முகத்தைப் பார்த்த மாரிக்கு ஏதோ சரியில்லை என்று பட்டது.\n” என்று அவன் பதற, “ஒண்ணுமில்ல மாரி, நெஞ்சு கரிச்சிக்கிட்டே இருக்கு. அசதியா இருக்கு. சித்த நேரம் தூங்குனா சரியாயிரும்” என்றார்.\n“சரிக்கா, நீ போய் தூங்குக்கா” என்ற மாரி தானே சோறு போட்டுச் சாப்பிட்டுவிட்டு படிக்கச் சென்றுவிட்டான்.\nஅன்று இரவு அவன் அக்காவுக்குக் கடுமையான நெஞ்சுவலி. ஏற்கெனவே இருதய அறுவை சிகிச்சை செய்திருந்த முருகேஸ்வரி, ஆஸ்பத்திரிக்குக் கொண்டுசெல்லும் வழியிலேயே இறந்துவிட கதறி அழுத மாரியை, “நாளைக்குப் பரீட்சை எழுதணும் … நீ நல்லாப் படிக்கணுமென்னுதான் உங்கக்கா ஆசைப்பட்டா” என்று அனைவரும் தேற்றினர்.\n“மாரி, நீ போய் பரீட்சை எழுதிட்டு வா. அதுக்குப் பிறகு இறுதிச் சடங்கு வச்சுக்கலாம்” என அவன் மாமா கூறவும், அவர் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு, தன்னைத் தாயாக இருந்து பார்த்துக்கொண்ட சகோதரியின் பிணத்தருகே அழுதுகொண்டே படித்த மாரியை நினைத்து இப்போதும் கண்ணீர் வடிக்கிறார் அவன் தாய் சண்முகம்.\n”என்ன சார் மார்க் எடுத்தேன். அம்மா மாதிரியிருந்த அக்கா சாவுக்கு அழக்கூட முடியாமல் பரீட்சைக்குப் படித்த பாவி சார்” என்று மாரி உடைந்து அழும் போது, நாமும் சேர்ந்து உடைய வேண்டிவருகின்றது.\nஅடுத்தநாள் அவன் பரீட்சை எழுதி முடித்துவிட்டு வரும்வரை அவனுடைய உறவினர்கள் காத்திருந்தனர். அவன் வந்ததும், அவனைக் கொண்டு அக்காவின் இறுதிச்சடங்குகளை நடத்தி முடித்தனர். சடங்குகள் அனைத்தும் முடிந்து, அடுத்த இரண்டு பரீட்சைகளையும் கனத்த இதயத்துடன் எழுதி முடித்தான் மாரி. பரீட்சைகள் முடிந்ததும் அம்மாவுடன் சேர்ந்து கரிமூட்டம் அள்ளும் வேலையில் இறங்கிவிட்டான்.\nஇந்த நிலையில்தான் அவனது தேர்வு முடிவுகள் வெளிவந்ததன.\nஅவனுடைய ஆசிரியர்கள், சக மாணவர்கள், அந்த ஊர் மக்கள் என் அனைவருக்குமே அவன் தேர்வு எழுதும்போது இருந்த நிலை நன்கு தெரியும். அப்படிப்பட்ட நிலையிலும் அவன் எடுத்த மதிப்பெண்கள் என்ன தெரியுமா தமிழ் 95, ஆங்கிலம் 98, கணிதம் 100, அறிவியல் 99, சமூக அறிவியல் 98.\nசாதாரண நிலையில் இருக்கும் மாணவர்கள் இந்த மதிப்பெண்களை எடுக்கும்போதே ஆச்சரியப்படும் நமக்கு மாரிய���ன் நிலையில் இருந்து பார்த்தால் பரிட்சையில் தேறுவோமா என்பதே சந்தேகம். அதிலும் அவனுடைய அக்காவின் இறுதிச் சடங்கன்று கணிதப் பரீட்சை எழுதி 100-க்கு 100 மதிப்பெண் பெற்றிருப்பதை என்னவென்று சொல்வது\nமாரியுடன் சேர்ந்து பரீட்சை எழுதிய அவனுடைய அக்கா மகள் நிர்மலாவும் 423 மதிப்பெண்கள் எடுத்து நல்ல முறையில் தேர்ச்சி பெற்றிருக்கிறாள்.\nஇத்தனை இடர்களுக்கும் மத்தியில் தனது 10-வது வகுப்பை முடித்துவிட்டு +1 சேர இருக்கும் மாரிக்கு இன்னும் பிரச்னைகளும் துன்பங்களும் முடிந்தபாடில்லை.\nகடந்த சில வருடங்களாக மாரிக்கு ஓயாத தலைவலி. வறுமையும் அடுத்தடுத்து வந்த சோகச் சம்பவங்களும் உளவியல்ரீதியாக மாரியை மிகவும் பாதித்துள்ளது. தாங்கமுடியாத தலைவலியால் அவதியுறும் அவனை உள்ளூர் வைத்தியர்களிடம் காட்டியபோது பிரச்னை ஏதும் இல்லை எனச் சொல்லிவிட்டனர். கோயம்புத்தூரில் ஒரு மருத்துவரை அணுகி விசாரித்த போது மாரியின் இருதயத்தில் பிரச்னை இருப்பதாகவும் அதைச் சரிசெய்ய சிறிது காலம் தேவை எனவும், அறுவை சிகிச்சை மூலம் அதைச் சரி செய்ய 21 வயதுவரை பொருத்திருக்கவேண்டும் என்றும் கூறியுள்ளனர். சிகிச்சைக்கு உதவ PAD தொண்டு நிறுவனம் உறுதி அளித்துள்ளது.\nஅடுத்து Biology, Maths குரூப்பில் சேர்ந்து படிக்க விரும்பும் மாரி, இன்னும் எந்தப் பள்ளியில் சேர்வது, மேற்கொண்டு படிப்புக்கு என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருக்கிறான். அத்துடன் அவனுடைய தாய் சண்முகத்துக்கும் உடல்நிலை சரியில்லை. குடும்ப பாரம் முழுவதையும் சுமந்து கொண்டிருக்கும் மாமா முனியன் பற்றிய கவலையும் மாரியை அரிக்கிறது.\nஇப்படிப் பல இடர்களுக்கு மத்தியிலும், தன் மனவலிகளையும் உடல் வலிகளையும் தாங்கிக்கொண்டு தனது அடுத்த சாதனைக்குத் தயாராகி விட்டான் மாரிச்செல்வம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/forum/5-books/1168-mathi-nila-s-thaarigai-series-discussion", "date_download": "2019-06-26T08:19:09Z", "digest": "sha1:LCHRCXMNZDDFIW5M2C2UZHL7XOLI2DP4", "length": 22420, "nlines": 428, "source_domain": "www.chillzee.in", "title": "Mathi Nila's \"Thaarigai\" series discussion - Chillzee Forums - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nChillzee கீமொ - இணைக்கும் இணைப்பு...\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள�� (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nபொறுமையை இழுத்துப் பிடித்தபடி,”அவங்கக்கிட்ட சாரி கேளுனு சொன்னேன்..”,என்றான் அழுத்தமாக..\nவெற்றியை இடையிட்ட சமுத்திரா சன்னமான குரலில்,”வேண்டாம் சார்..சின்ன பையன் தெரியாம சொல்லிட்டான்..விடுங்க..”,என்றாள்..\nதரண்யனின் செயலில் கடுப்படைந்திருந்தாலும் சமுத்திராவை சங்கடப்படுத்த வேண்டாம் என எண்ணி வெற்றியே அவளிடம்,”அவன் பேசினது தப்புதான் மன்னித்து விடுங்கள்..”,என்றான் கைகூப்பி..\n“ஐயோ..பரவாயில்லைங்க..”,என்றவள் தளர்வாக நடக்கத் துவங்கினாள் அப்பெட்டியின் கதவை நோக்கி..\nஅவள் போவதை பார்த்துக்கொண்டிருந்த வெற்றியிடம்,”எதுக்கு சார் அதுக்கிட்டை எல்லாம் சாரி கேட்கறீங்க..\nபுத்தம் புது தொடரின் முதல் அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.\nஇரவு மணி பத்தை கடந்த போதும் அந்நகரம் விழித்தே கிடந்தது சுறுசுறுப்பாக..மதுரை மல்லியின் வாசம் ஒருபுறமும் இட்லி மீன் குழம்பின் வாசம் மறுபுறமும் மனதை மயக்கியது..\nசென்னை டூ மதுரை பாயின்ட் டூ பாயின்ட் பஸ்ஸில் இருந்து இறங்கிய மொழிக்கு இவையெல்லாம் வியப்பை அளித்ததென்றால் சமுத்திராவிற்கு தாய் மடி சேர்ந்த உணர்வு..\nமீன் குழம்பின் வாசம் மொழியை சுண்டி இழுக்க சமுத்திராவின் கையை சுரண்டியவள்,”சமூ..ரொம்ப பசிக்குது..”,என்றாள் தனது நாக்கை சப்புக்கொட்டியபடி..\nஅவளைப் பார்த்து சிரித்த சமுத்திரா,”பஸ் ஸ்டாண்டுக்கு வெளியே ஒரு தள்ளு வண்டி கடை இருக்கும் மொழி..அங்க டிபன் சூப்பரா இருக்கும்..சின்ன வயசுல எங்க அப்பா அந்தக் கடையிலிருந்து தான் வாங்கிட்டு வருவாங்க..”,என்றவள் மொழியின் கை பிடித்து அங்கு அழைத்துச் சென்றாள்..\nஒரு ஐந்து தள்ளு வண்டி கடைகள் வரிசைக்கட்டி நிற்க,”அந்த நாலாவது கடையில தான் டேஸ்ட் நல்லா இருக்கும்..பாருங்க மணி பதினொன்னு ஆகப்போவுது..இன்னும் கூட்டம் குறையாம இருக்கு..”,என்றவள் ஆட்கள் இல்லாத ஒரு பகுதியில் நின்ற படி,”அண்ணே..இரண்டு ப்ளேட்..”,என்று குரல் கொடுத்தாள்..\nஇன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.\nஜிகிர்தண்டா கடையில் தனது மாமனின் கவனம் தன்னிடம் இல்லை என்பதறிந்த தரண் வெற்ற��யின் பார்வை சென்ற திசையை நோக்கி நோட்டமிட்டான்..\nமொழியையும் சமுவையும் அங்கு எதிர்பாராத தரண்யன் அவர்களிடம் சென்றான்..\nதங்களது உலகத்தில் மூழ்கியிருந்த மொழிக்கும் சமுவிற்கும் தரண்யனின் மெல்லிய குரல் எட்டவில்லை..\n“அக்கா.. உங்களைத் தான்..”, இப்பொழுது கொஞ்சம் சத்தமாக வெளிவந்தது..\nநம்மளை யாரடா இவ்ளோ மரியாதை கூப்பிடறது என்று பார்த்த மொழி தரண்யனைக் கண்டு,“என்னப்பா வேண்டும்..\nசமுவோ மிகுந்த பதற்றத்துடனும் பயத்துடனும் காணப்பட்டாள் இவன் நாவிலிருந்து அன்று புறப்பட்ட சொல்லம்புகளை நினைத்து..\n“நான் இவங்க கிட்ட பேசணும்..”,என்றான் சமுவைக் காட்டி..\nதன் பின்னே ஒளிந்த சமுவை ஒரு பார்வை பார்த்தபடி,”இவக்கிட்ட என்ன பேசணும்..\nஇன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.\n\"ஒவ்வொரு மனிதரும் தமது பாலினத்தைத் தேர்வு செய்துகொள்வதற்கு உரிமை உள்ளது.. சாதி, மத, பாலினத்துக்கு அப்பாற்பட்டு ஒவ்வொரு குடிமகனுக்கும் சமஉரிமை வழங்கிட அரசியலமைப்பு வழிவகுக்கிறது\", ஏப்ரல் பதினைந்தாம் தேதி திருநங்கைகளுக்கு “மூன்றாம் பாலினம்” என்ற அங்கீகாரத்துடன், வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் வழங்கப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட தினம் இன்று..\nஇத்தினத்தை தேசிய தேசிய திருநங்கைகள் தினமாக கொண்டாடுகின்றனர் மூன்றாம் பாலினத்தினர்..\nமூன்றாம் பாலினத்தவரைப் பற்றிய கட்டுரை அல்ல இது.. தாரிகை (சில்சீ யில் மாதம் ஒரு முறை பதிவிடப்படும் கதை) பிறந்ததன் கதை இது..\nஎங்கள் பாட்டி வீட்டில் திருவிழா சமயத்தில் கிடாவெட்டு நடப்பது வழக்கம்.. அப்பொழுது எனக்கு அறிமுகமானவர் தான் அவர்..\nஅவருடன் நான் கழித்தது வெறும் ஒன்று அல்லது ஒன்றரை மணி நேரம் மட்டும் தான் இருக்கும்.. ஆனால் இன்றும் அது நெஞ்சில் பசுமையாய்..\nகாலைக் கதிரோனின் ஒளி மிதமாக முகத்தில் அடிக்க மெல்ல தன் கண்களை மலர்த்தினாள் செல்வி..\nவாக்கீ டாக்கீயின் சத்தம் இரவு என்று பாராமல் சத்தம் எழுப்பியதால் விடியகாலையில் தான் கண்ணயர முடிந்தது அவளுக்கு..\nதன்னை கடந்து செல்லலும் அதிகாரிகள் அனைவரும் தன்னை ஒரு தூரத்தில் வைத்துப் பார்ப்பது புரிந்தாலும் அதை வழக்கம் போல் அலட்சியம் செய்தவள் கையில் இருந்த வாட்சைப் பார்க்க அது மணி ஆ��ு முப்பது என்று காட்டியது..\nநிதானமாக தன் முகத்தைத் துடைத்தவள் தலையை லேசாக சரிசெய்துகொண்டு நிமிர்ந்தாள்..\nஅப்பொழுதுதான் தன் முன்னே காலை தினசரியைக் கையில் பிடித்தவாறு முழித்தபடி நின்றிருந்த காவலர்களைக் கண்டு என்னவென்பது போல் அவர்களை ஏறிட்டாள்..\nநேற்று இரவு அவளை கொஞ்சம் கீழ்த்தரமாக நடத்திய அந்த அதிகாரி, “சாரி மேடம்..”, என்றார் முணுமுணுப்பாக..\nஇன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 18 - பத்மினி\nTamil Jokes 2019 - கனவுல தினமும் என் மனைவிதான் வருவாள் 🙂 - தேவி\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 21 - ஜெய்\nகவிதை - என் ஆன்மாவின் குரல் - (ராம்.ராமகிருஷ்ணன் - மொழிபெயர்ப்பு) ரவை\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 17 - சாகம்பரி குமார்\nTamil Jokes 2019 - தப்பித்து ஓட வேண்டியதுதான், அதற்காக இவ்வளவு வேகமா..\nதொடர்கதை - மிசரக சங்கினி – 04 - தமிழ் தென்றல்\nTamil Jokes 2019 - உங்க கணவர் கொஞ்சம் கொஞ்சமா பொம்பளையா மாறிக்கிட்டு வர்றார்னு எதை வச்சும்மா சொல்றீங்க..\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 30 - சித்ரா. வெ\nகவிதை - மழையோடு ஒரு நாள் - ஜெப மலர்\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 30 - சித்ரா. வெ\nதொடர்கதை - ராணி... மகாராணி... - 09 - ராசு\nதொடர்கதை - மிசரக சங்கினி – 04 - தமிழ் தென்றல்\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 17 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 15 - RR [பிந்து வினோத்]\nTamil Jokes 2019 - உங்க கணவர் கொஞ்சம் கொஞ்சமா பொம்பளையா மாறிக்கிட்டு வர்றார்னு எதை வச்சும்மா சொல்றீங்க..\nதொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 14 - சசிரேகா\nTamil Jokes 2019 - தப்பித்து ஓட வேண்டியதுதான், அதற்காக இவ்வளவு வேகமா..\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி... - 06 - பிந்து வினோத்\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 27 - பத்மினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kalaimalar.com/perambalur-near-the-cranky-husband-denounced-the-poison-young-woman-drinking-a-video-posted-on-tiktok/", "date_download": "2019-06-26T09:05:53Z", "digest": "sha1:B275L2IILWL4VC3ECE4HJPVHCBKUGNGH", "length": 6703, "nlines": 66, "source_domain": "www.kalaimalar.com", "title": "பெரம்பலூர் அருகே விபரீதம்: கணவர் கண்டித்ததால், விஷம் குடித்த வீடியோவை டிக்டாக்கில் வெளியிட்ட இளம் பெண்.", "raw_content": "\nபெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள சீராநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல் சிங்கபூரில் வேலை பார்த்து வருகிறார். ���வரது மனைவி அனிதா (வயது 24) இளம் பெண். இவருக்கு மோனிகா (5) அனிரூத் (3) என்ற இரு குழந்தைகள் உள்ளனர். அனிதாவிற்கு ஸ்மார்ட் போன் டிக் டாக் செயலில் அவ்வப்போது வீடியோ பதிவிட்டு வந்துள்ளார்.\nஇந்நிலையில், இவரது பெண் குழந்தைக்கு காலில் அடிப்பட்டதாகவும், அதை அறிந்த வெளிநாட்டில் உள்ள கணவர் அனிதாவை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த அனிதா விஷம் குடித்தார். இதை பார்த்த மகள் மோனிகா தனது பாட்டியிடம் கூறி உள்ளார்.\nஉடனடியாக விஷம் குடித்த அனிதாவை அங்கிருந்தவர்கள் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர், பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிர் இழந்தார். மேலும் அனிதா இறக்கும் தருவாயிலும் டிக் டாக் செயலி மோகத்தால் தான் விஷம் அருந்துவதையும் பதிவேற்றி உள்ளார்.\nடிக் டாக் மோகத்தால் இளம் பெண் உயிரிழந்த சம்பவம் சமூகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அடுத்த வாரம் கணவர் ஊர் திரும்பும் நிலையில் உள்ளார்.\nஇதுகுறித்து குன்னம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்தி வருகின்றனர்.\nபெரம்பலூரில் கறவை மாடு பராமரிப்பு குறித்த இலவச பயிற்சி : சான்றிதழும் உண்டு\nபெரம்பலூர் அருகே கல்லூரியில் பாட பிரிவுகளை நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2வது நாளாக மாணவர்கள் சாலை மறியல்\nஅரும்பாவூர், பூலாம்பாடி பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தம் : மின்வாரியம் அறிவிப்பு\nபலமுறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை: பெரம்பலூர் அருகே சொந்த செலவில் ஏரியை தூர்வாரிய கிராம மக்கள்\nபெரம்பலூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சிறுவன் கைது\nதண்ணீர் வினியோகம் செய்யும் நிறுவனங்கள், உள்ளூர் மக்களுக்கு உற்பத்தி விலைக்கே வழங்க கோரிக்கை\nபெரம்பலூர் கல்லூரியில் பாடப்பிரிவுகளை நீக்கியதை கண்டித்து மாணவர்கள் போராட்டம்\nபெரம்பலூர் அரசு மருத்துவமனையில் கருப்பு பேட்ஜ் அணிந்து மருத்துவர்கள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-06-26T08:15:02Z", "digest": "sha1:PFQLQERF7COVRMDBR6PRFH3HSAJHZ7EM", "length": 25399, "nlines": 152, "source_domain": "www.jeyamohan.in", "title": "விப்ரர்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 74\n[ 21 ] நான்க��� நாட்கள் துரியோதனன் இளகவில்லை. கர்ணன் “நீங்கள் சென்று ஒருமுறை நேரில் கேளுங்கள், அரசே. உங்கள் தந்தை என அவர் என்றும் நெகிழ்வுடனேயே இருந்திருக்கிறார். இன்று நீங்கள் மானுடனாக வாழ்வதும் அவரது கருணையினாலேயே” என்றான். “அந்நாட்கள் கடந்துசென்றுவிட்டன… எத்தனை நாட்கள் உயிருடன் இருக்கப்போகிறார் இருபது நாட்களா களிறு உணவில்லாது முப்பது நாட்களிருக்கும் என்கிறார்கள். முப்பது நாட்கள் பார்க்கிறேன். எரிமேடையில் உடல் அனல்கொண்ட பின்னர் விடுதலை பெறுகிறேன்” என்றான். “ஆனால் அவர் என் தந்தை …\nTags: கனகர், கர்ணன், கிருஷ்ணை, சஞ்சயன், சுஜாதன், சுபாகு, திருதராஷ்டிரர், துரியோதனன், துர்மதன், பானுமதி, விதுரர், விப்ரர்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 73\n[ 18 ] இரவெல்லாம் கர்ணன் துரியோதனனுடன் அவனது மஞ்சத்தறையில் துணையிருந்தான். ஒருகணமும் படுக்க முடியாது எழுந்து உலாவியும், சாளரத்தினூடாக இருள் நிறைந்த வானை நோக்கி பற்களை நெரித்து உறுமியும், கைகளால் தலையை தட்டிக் கொண்டும், பொருளெனத்திரளா சொற்களை கூவியபடி தூண்களையும் சுவர்களையும் கைகளால் குத்தியும் துரியோதனன் கொந்தளித்துக் கொண்டிருந்தான். இரும்புருக்கை குளிரச்செய்வதுபோல படிப்படியாக அவனை மெல்ல கீழிறக்கிக் கொண்டு வந்தான் கர்ணன். ஒரு போர் அத்தருணத்தில் எப்படி பேரழிவை கொண்டுவரக்கூடுமென்று சொன்னான். “அரசே, இப்போரில் நாம் …\nTags: கனகர், கர்ணன், குண்டாசி, சஞ்சயன், திருதராஷ்டிரர், துச்சாதனன், துரியோதனன், விதுரர், விப்ரர்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 71\n[ 15 ] பீஷ்மர் விதுரர் சொல்லி முடிப்பதற்குள்ளாகவே கூச்சலிடத் தொடங்கிவிட்டார். கையிலிருந்த அம்பை வீசிவிட்டு அவரை நோக்கி விரைந்து காலடி எடுத்துவைத்து “என்ன சொல்கிறாய் மூடா இதையா அந்த முடவன் உன்னிடம் சொல்லியனுப்பினான் என்னவென்று நினைத்தான் அஸ்தினபுரியின் அரசகுலத்துடன் விளையாடுகிறானா அவன்” என்று கூவினார். “இல்லை, இது ஒருபோதும் நிகழப்போவதில்லை. குருவின் குருதிவழிவந்தவர்கள் களிமகன்கள் போல் சூதாடி இழிவுசூடமாட்டார்கள்” என்றார். “அப்படியென்றால் போர்தான். நான் அனைத்து வழிகளையும் எண்ணிவிட்டேன்” என்றார் விதுரர். பீஷ்மர் தோள்தளர “ஆனால், …\nTags: சஞ்சயன், திருதராஷ்டிரர், பீஷ்மர், விதுரர், விப்ரர்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 67\n[ 8 ] துரியோதனன் கர்ணனுடன் தனியாக வருவதை படகில் ஏறியபின்னரே விதுரர் அறிந்தார். பறவைச்செய்திகள் வழியாக ஒற்றர்களுக்கு செய்தி அறிவித்து இருவரும் வரும் பாதையை கண்காணிக்க வைத்தார். புறாக்கள் படகிலேயே திரும்பி வந்து அவர்களின் பயணத்தை காட்டின. விரித்த தோல்வரைபடத்தில் செந்நிற மையால் இருவரும் வரும் வழியை அவர் அடையாளப்படுத்திக் கொண்டிருந்தார். கௌரவர்கள் படகில் ஏறிய போதே தனிமையும் துயரும் கொண்டிருந்தனர். இந்திரப்பிரஸ்தத்திற்குள் நுழைந்த போதும் ராஜசூய வேள்வியின் போதும் இருந்த கொண்டாட்டமும் சிரிப்பும் முழுமையாக …\nTags: அஸ்தினபுரி, கனகர், திருதராஷ்டிரர், விதுரர், விப்ரர்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 47\n[ 7 ] இசைச்சூதர் விதுரரை ஓரவிழியால் நோக்கியபின் விழிபரிமாறி விரைந்து பண்ணுச்சத்தை அடைந்து, குடம் ரீங்கரிக்க விரல் நிறுத்தினர். பெருமூச்சுடன் கலைந்து கைகளால் பீடத்தை தட்டியபின் “நன்று” என்றார் திருதராஷ்டிரர். “இனிது வசந்தத்தில் வண்டுகள் சிறகுகளால்தான் பாடமுடியும்.” பெருமூச்சுவிட்டு “பறத்தலும் பாடுவதும் ஒன்றேயான ஒரு வாழ்க்கை… நன்று” என்றார். மேலும் பெருமூச்சுடன் “விதுரா, வசந்தங்கள் வந்து செல்கின்றன. எண்ணி அளிக்கப்பட்டிருக்கின்றன மானுடருக்கு நாட்கள்” என்றார். “வணங்குகிறேன், மூத்தவரே” என்றார் விதுரர். சூதர்கள் எழுந்து ஒவ்வொருவராக ஓசையின்றி …\nTags: கர்ணன், காந்தாரி, சஞ்சயன், திருதராஷ்டிரர், துச்சலன், துச்சாதனன், துரியோதனன், துர்மதன், பானுமதி, விதுரர், விப்ரர்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 46\n[ 4 ] இரவு முழுக்க மஞ்சத்தில் துயிலாதிருந்து மறுநாள் காலையை கசந்த வாயுடனும் எரியும் விழிகளுடனும் சோர்ந்த உடலுடனும் எதிர்கொண்ட விதுரர் முதல் புள் குரல் கேட்டதுமே நீராட்டறை நோக்கி சென்றார். ஆடையணிந்து கொண்டிருக்கையில் சுருதை அவர் அறைவாயிலில் வந்து நின்றாள். அவர் திரும்பாமல் “இன்று அவை கூடுகிறது” என்றார். காமம் அணைந்த பின்னர் அவர்களுக்குள் விழிநோக்கிப் பேசுதலும் உடல்தொடுதலும் மிகவும் குறைந்துவிட்டிருந்தது. இருவரும் இரு தனியர்களென ஆகிவிட்டதுபோல. விழிமுட்டுகையில் ஒருவர் அறிந்த பிறரது ஆழம் …\nTags: அ���்தினபுரி, கனகர், கர்ணன், சுருதை, திருதராஷ்டிரர், துரியோதனன், விதுரர், விப்ரர்\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 37\nபகுதி நான்கு : கூற்றெனும் கேள் – 14 அறைவாயிலில் நின்ற பிரமோதர் மெல்லிய குரலில் “அரசே” என்றார். அணியறையிலிருந்து முழுதணிக் கோலத்தில் வந்த கர்ணன் அவரை நோக்கி புன்னகைத்து “பிந்திவிட்டதா பிரமோதரே” என்றான். அவர் புன்னகைத்து தலைவணங்க “செல்வோம்” என்றபடி தலை நிமிர்ந்து கைகளை வீசி இடைநாழியில் நடந்தான். அவன் காலடிகள் அரண்மனையின் நெஞ்சுத் துடிப்பென எதிரொலி எழுப்ப படிகளில் இறங்கி கூடத்தை அவன் அடைந்தபோது மூச்சிரைக்க தொடர்ந்து வந்த பிரமோதர் “பேரரசரின் சிற்றவையில் தங்களை …\nTags: கனகர், கர்ணன், திருதராஷ்டிரர், பிரமோதர், விப்ரர்\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 88\nபகுதி 17 : வண்ணப்பெருவாயில் – 7 திருதராஷ்டிரரின் அறையை நெருங்கியபோது மெல்ல துரியோதனன் நடைதளர்ந்தான். “யாதவனே, உண்மையில் எனக்கு அச்சமாகவே இருக்கிறது” என்றான். “அஞ்சவேண்டாம், நான் இருக்கிறேன்” என்றான் கிருஷ்ணன். “அவரை கணிப்பது மிகவும் கடினம் யாதவனே” என்றான் யுதிஷ்டிரன். “நானும் அதனாலேயே அஞ்சுகிறேன்.” கிருஷ்ணன் ”நாம் சென்றுகொண்டிருப்பது இக்குடியின் மூத்தவரை சந்திப்பதற்காக…” என்றான். பூரிசிரவஸ் “அவர் இளவரசர்களை தாக்கினாரென்றால் நாமனைவரும் இணைந்தாலும் அவரை தடுக்க முடியாது” என்றான். “அஞ்சவேண்டாம். நீங்கள் விலகிக்கொள்ளுங்கள். நான் மட்டுமே …\nTags: அர்ஜுனன், கிருஷ்ணன், சகதேவன், சௌனகர், தீர்க்கசியாமர், துச்சலன், துச்சாதனன், துரியோதனன், நகுலன், பீமன், பூரிசிரவஸ், யுதிஷ்டிரன், விதுரர், விப்ரர்\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 73\nபகுதி 15 : யானை அடி – 4 திருதராஷ்டிரரின் அறைநோக்கி செல்லும்போது துரியோதனன் “தந்தையை நான் சந்தித்தே நெடுநாட்களாகின்றது” என்றான். துச்சாதனன் “அவர் அவைக்கு வருவதில்லை” என்றான். துரியோதனன் “ஆம், சிறிய அன்னை சம்படையின் இறப்புடன் அவர் மிகவும் தளர்ந்துவிட்டார். அவளுடைய எரியூட்டல் முடிந்த அன்று மாலை தொடங்கிய உடல்நடுக்கம் பன்னிருநாட்கள் நீடித்தது” என்றான். சௌனகர் “ஆனால் சிறிய அரசியைப்பற்றி அவர் அதற்கு முன்னும் பின்னும் ஒரு சொல்கூட பேசியதில்லை” என்றார். அச்செய்தியை புதியதாக கேட்பவர்கள் …\nTags: கர்ணன், குண்டாசி, சௌனகர், திருதராஷ்டிரர், துச்சாதனன், துரியோதனன், விப்ரர்\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 56\nபகுதி 12 : நச்சுமலர்கள் – 1 திருதராஷ்டிரரின் அணுக்கச்சேவகரான விப்ரர் மெல்ல கதவைத்திறந்து கிருஷ்ணனையும் சாத்யகியையும் அவர்களை அழைத்துவந்த கனகரையும் தன் பழுத்த கண்களால் பார்த்துவிட்டு ஆழ்ந்தகுரலில் “யாதவர் மட்டும் வருவதாகத்தான் அரசர் சொன்னார்” என்றார். “நான் என் மருகனுடன் வந்துள்ளதாக சொல்லும்” என்றான் கிருஷ்ணன். விப்ரர் மூச்சு ஒலிக்கத்திரும்பி கதவை மூடிவிட்டு சென்றார். மூடியகதவின் பொருத்தை நோக்கியபடி அவர்கள் காத்து நின்றனர். மீண்டும் கதவு திறந்து விப்ரர் “உள்ளே செல்லுங்கள்” என்றார். கிருஷ்ணனுடன் அறைக்குள் …\nTags: கிருஷ்ணன், சாத்யகி, திருதராஷ்டிரர், விப்ரர்\nபுதியவர்களின் இருகதைகள் - கடிதம்\nஅங்கே இரண்டு ஆட்டுக் குட்டிகள் காத்திருக்கின்றன - ராணி திலக்\nஉப்பு வேலி வெளியீட்டு விழா - சிறில் அலெக்ஸ் அறிமுக உரை\nபுத்தகக் கண்காட்சி - கடிதங்கள்\nகுகைகளின் வழியே - 18\nமுதலாளித்துவப் பொருளியல் – கடிதங்கள்.2\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/06/blog-post_625.html", "date_download": "2019-06-26T07:58:55Z", "digest": "sha1:7D7V3M3SIP6DJPVCVWRUA3XZ4RHPD262", "length": 9599, "nlines": 62, "source_domain": "www.pathivu24.com", "title": "மாவையை விரட்டியது தவறு:கே.சிவாஜி! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / மாவையை விரட்டியது தவறு:கே.சிவாஜி\nஇலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராசா வெளியேற்றப்பட்டமை கவலைக்குரியதென வடமாகாணசபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.\nசுகவீனம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டிருந்த அவர் தற்போது சிகிச்சை முடிந்து திரும்பியுள்ள நிலையில் யாழ்.ஊடக அமையத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்திருந்தார்.\nஅரசியல்வாதிகள் போராட்டத்தில் பங்கெடுக்கவேண்டாமென்றால் முதலில் சொல்லவேண்டும்.மாவையினை விரட்டிவிட்டு கஜேந்திரகுமார் போன்றவர்களை பங்கெடுக்க அனுமதிப்பது நியாயமல்லவெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nஇதனிடையே தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் எதிர்வரும் சனிக்கிழமை(16) கூடவுள்ளது.\nமுல்லைத்தீவில் இடம்பெறவுள்ள இந்த கூட்டத்தில் கூட்டமைப்பிற்கு எதிராக மக்களிடையே எழுந்துவரும் எதிர்ப்பு தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nநட்டாங்கண்டல் ஊடாக அக்கராயன்-யாழிற்கு புதிய பேரூந்து சேவை ஆரம்பம்\nநட்டாங்கண்டல் பகுதியிலிருந்து நாளைய தினத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய பேரூந்து சேவை ஆரம்பமாகியுள்ளது NP-JF 9739 என்ற இலக்க...\nஇலங்கை தாக்குதல்கள் குறித்து அறிந்திராமலே உரிமை கோரிய ஐ.எஸ். – வெளிவரும் புதிய தகவல்\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் குறித்து, ஆரம்பத்தில் ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபூ பக்கர் அல் பக்தாதி அறிந்திருக்கவில்லை என விசாரண...\nசர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசுடைமையாக்குமாறு பரிந்துரை\nசர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அவசர கால சட்டத்தின் கீழ் அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு நாடாளுமன்றத்தில் யோசனை முன்வைக்கப...\nபலத்த எதிர்பார்புகளுடன் தாக்கல் செய்யப்படுகின்றது முத்தலாக் தடை சட்டமூலம்\nமுஸ்லிம் பெண்களை பாதுகாக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட முத்தலாக் தடை மசோதா மக்களவையில் இன்று (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்யப்படவுள்ளது. 17...\nசிறையில் உள்ள நளினியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிறைத்துறைக்கு உயர்நீதிமன்றம் ஆணை\nசிறையில் உள்ள நளினியை ஜூலை 5ம் தேதி ஆஜர்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் சிறைத்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. பரோல் கேட்டு நளினி தாக்கல் ...\nஜப்பானை தாக்கியது மிதமான சுனாமிப் பேரலை – 21 பேர் காயம்\nஜப்பானைத் தாக்கிய மிதமான சுனாமிப் பேரலை காரணமாக 21 பேர் காயமடைந்துள்ளனர். ஜப்பானின் வடமேற்கு கரையோரப் பிராந்தியமான யமகட்டாவில் 6.4 ரிக்...\nகுருக்கள் கொலை செய்த மனைவியின் எலும்புகளை ஒப்படைக்க உத்தரவு\nதிருகோணமலை- கோணேஸ்வரா இந்துக் கோயில் பூசாரியினால் கொலை செய்யப்பட்ட அவரது மனைவியின் எலும்புக்கூடுகளை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு திருகோ...\nஅரசியல்வாதிகளின் அசமந்தப்போக்கே உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காரணம் – லிங்கேஸ்வரன்\nஅரசியல்வாதிகளின் அசமந்தப்போக்கே உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காரணமென உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாண்டிருப்பு அனைத்து ஆலயங்கள...\nவெண்ணப்புவ பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு தடை\nவடமேல் மாகாணம் தங்கொட்டுவ வார சந்தையில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட முஸ்லிம்களுக்கு வெண்ணப்புவ பிரதேச சபை தடை விதித்துள்ளது. வெண்ணப்புவ ...\nகாவிரியில் நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\nகாவிரியில் நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் நான்காவது ஆலோசனைக்கூ...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை சிறுகதை சினிமா தொழில்நுட்பம் மருத்துவம் விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2019/05/", "date_download": "2019-06-26T08:40:24Z", "digest": "sha1:GJ4LYZDA7GSSRSUYX4GEZCVRESVVW5BI", "length": 74959, "nlines": 773, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: May 2019", "raw_content": "\nகண்மணிகளுக்கொரு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு\n1. Galaxy 2007 சிறப்பு வகுப்பு\n2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க மீண்டும் திறந்து விடப்பட்டுள்ளது.\nமுன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம்,\n2. Stars2015 சிறப்பு வகுப்பு\n2016ம் ஆண்டு நடைபெற்ற ஸ்டார்ஸ்2015 வகுப்பறையில் 126 பாடங்கள் உள்ளன. அந்த மேல்நிலை வகுப்பும் நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க மீண்டும் திறந்து விடப்படுகிறது.\nமுன்பு எழுதிய 126 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம்,\nஇந்த இரண்டு வகுப்புக்களும் எனது சொந்த இணைய தளத்தில் உள்ளன. சென்ற வாரம்தான் பணம் செலுத்தி அந்த தளங்களைப் புதுப்பித்துள்ளேன். (Domain name and hosting server charges)\nஅவற்றுள் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nUrinary infection and Gastric problem + Vomitting + நெஞ்சு படபடப்பு எல்லாம் ஏற்பட்டு, மருத்த்துவமனையில் சேர்க்கப்பெற்றார். Intensive Care Unitl (3 days) + Ward Room (3 days) சிகிச்சைக்குப் பிறகு வீட்டிற்குத் திரும்பி வந்தார். இன்னும் ஐந்து தினங்களுக்கு காலையிலும், மாலையிலும் அதே மருத்துவமனைக்குச் சென்று injections போட்டுக் கொண்டு திரும்பவேண்டும் பூரண குணமாக இன்னும் ஒரு வார காலம் ஆகும்.\nஅனைவரும் பொறுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.\nஒருவாரம் கழித்து பதிவுகள் தொடரும்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 8:02 AM 49 கருத்துரைகள்\nAstrology: ஜோதிடம்: ஒன்றிற்கு இரண்டு ஏன்\nAstrology: ஜோதிடம்: ஒன்றிற்கு இரண்டு ஏன்\nஅன்பர் ஒருவரின் ஜாதகத்தைக் கீழே கொடுத்துள்ளேன். ஜாதகருக்கு இரண்டு முறை திருமணம் (That is more than one marriage) 25 வயதில் முதல் திருமணம். 37வது வயதில் மனைவி இறந்து விட்டார். 40 வது வயதில் 2வது முறையாக திருமணம் செய்து கொண்டார். ஜாதகப்படி இருதார மனத்திற்கு என்ன காரணம் ஜாதகத்தை அலசி நீங்கள் பதில் சொல்லுங்கள்\nசரியான விடை இரண்டு நாட்களில் தெரியும்\nஉங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்த்து,\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:30 AM 0 கருத்துரைகள்\nஅறிவுரைகள்தான்; முடிந்தவரை கேட்டு வைப்போம்\nஅறிவுரைகள்தான்; முடிந்தவரை கேட்டு வைப்போம்\nமுயற்சி செய்யாமல் பிறரைக் குறை கூறுவதை விட, முயற்சி செய்து தோற்றாலும் அதை அமைதியாய் ஏற்று கொள்வதே மேல்.\nஎத்தனை முறை நீ ஏமாற்றப் பட்டாலும் ஒரு போதும் அடுத்தவரை ஏமாற்ற கற்றுக் கொள்ளாதீர்கள். அவரவர் பலன் அவரவர் அனுபவிப்பார்கள் நேர்மைக்கு என்றுமே மரணமில்லை. கவலையை விடுங்கள்.\nதனிமையில் வாழப் பழகி விட்டால் எவரையும் குற்றம் கூறவும் முடியாது. நம்மளையும் யாரும் குறை கூற வழியும் இருக்காது.\nயாரிடமும் பேச வேண்டாம் என்ற மனநிலை உருவாகக் காரணம் அதிகமாக பேசியதன் விளைவாகத் தான் இருக்கும்.\nஎங்கே என்ன நடந்தாலும் அதில் பாதிக்கப் பட்டோரின் மன நிலையுடன் நம் குடும்பத்தில், உறவுகளில், நமக்கே நடந்தது போல் ஒப்பிட்டுப் பார்க்கும் இந்த மனசு தாங்க மனிதம் மனதில் இருப்பதற்கு சான்றாக இருக்கிறது.\nஉலகத்துலேயே நாம விரும்பாத ஒன்னு, நமக்கு இலவசமா கிடைக்குது'னா அது அட்வைஸ் ஒன்னு தான்.\nநம்மை பிடிக்காத உறவினர்களிடம் பேசும் போது நாம் எப்படி வார்த்தைகளை கவனமாக தேர்ந்தெடுத்து பேசினாலும், இறுதியில் அதை அப்படியே திசை திருப்பி விடுகிறார்கள்.\nஇன்றைய மனிதர்களிடம் படிப்பு அதிகமாக இருக்கிறது. ஆனால் பண்பாடு குறைவாக இருக்கிறது. இது தான் இன்றைய நெருக்கடிகளுக்கு எல்லாம் மூல காரணம். படிப்பதோடு பண்பாட்டையும் நாம் அடுத்த தலைமுறைக்கு கிடைக்க முயற்சி செய்வோம்.\nகொஞ்சம் வைத்திருப்பவன் ஏழையல்ல. அதிகம் விரும்புகிறவன் தான் ஏழை.\nகணவன், மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள் என பலரிடமிருந்து எவ்வளவு சங்கடங்கள் வந்தாலும், நிதானமாக பிரச்சினைகளை அணுகி வெற்றி காண்பவர்களே சிறந்த மனிதர்கள்.\nசாதித்த பிறகு வருமே ஒரு அமைதி அது இந்த பிரபஞ்சத்தின் தொலை தூர ஓசை போன்றது.\nகடன் வாங்கியவன் உறங்கலாம். கடன் கொடுத்தவன் உறங்குவதேயில்லை.\nதனக்குக் கிடைக்கும் ஊதியத்தின் மதிப்பை விட, தன்னுடைய உழைப்பின் மதிப்பை உயர்த்திக் காட்டும் மனிதன் தான் சமூகத்தில் முன்னேற முடியும்.\nஇப்பெல்லாம் கடன் வாங்கினவனை விட, கடன் கொடுத்தவன் தான் தூக்கம் இல்லாமல் தவிக்கிறான்.\nஒரு தந்தை தான் நினைத்தை எல்லாம் தன் பிள்ளை சாதிக்க வேண்டும் என்பதற்கும், என் பிள்ளை நினைத்தை எல்லாம் சாதிக்க நான் துணை நிற்பேன் என்பதற்கும் அதிக வேறுபாடு இருக்கிறது.\nஒவ்வொருவரும் கட்டளையிடவே விரும்புகின்றனர் யாரும் வேலை செய்யத் தயாராக இல்லை.\nஅந்தக் காலத்தில் குடும்பத்தில் முதியவர்களை பிள்ளைகள் கவனித்தனர். இப்போ தன் பிள்ளைகளை கவனிக்க முதியவர்களை வைத்திருக்கின்றனர்\nபிறர் வெற்றியை தவறான வழியில் தட்டிப் பறிப்பது சாமர்த்தியம் அல்ல. சமூகத்தின் சீர்கேடு.\nஉனக்கெல்லாம் காலம் பதில் சொல்லும் என்று விட்டு விட்டு, அதை மறந்து போயிடனும், எப்ப தான் கெட்டு போவார் என நினைத்தால் நம் நிம்மதி போய் விடும்.\nபிறர் குறைகளை கண்டு பிடிப்பதில் இருக்கும் வேகம், சுய குற்றங்களை கண்டு பிடிப்பதில் குறைவு.\nஎல்லாம் நன்மைக்கே : நல்லதே நடக்கும்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 7:59 AM 3 கருத்துரைகள்\nஇன்று சென்னையிலிருந்து பல்லவனில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தேன்.டிக்கெட் பரிசோதகர் சோதனை செய்து கொண்டு வந்த போது ஒரு பெண்மணி தனியாக வந்து அவரிடம் சிக்கினார்.\nமாட்டிக் கொண்ட அந்தப் பெண் ஒரே அழுகை. ஆன்லைன் புக்கிங் செய்த அவருக்கு வெயிட்டிங் லிஸ்ட்டில் தான் இருந்தது. கன்ஃபர்ம் ஆகவில்லை. அவரது கணவர் வண்டியில் ஏற்றி விட்டு விட்டு வெயிட்டிங் லிஸ்டை டிடிஇ க்கு காண்பி அவர் ஏதாவது டிக்கெட் அட்ஜஸ்ட் செய்து தருவார் என்று கூறி பணம் கூட எதுவும் தராமல் சென்று விட்டாராம்.\nஇன்று சனிக்கிழமை ஆதலால் பல்லவன் முழுதும் நிரம்பி வழிய பரிசோதகர் அந்தப் பெண்ணிடம் ரூ 500 அபராதம் தந்தால் தான் ஆயிற்று இல்லை என்றால் விழுப்புரத்தில் ஸ்டேஷனில் ஒப்படைத்து விடுவேன் என்று கூறிவிட்டார்.\nஅந்த பெண்மணியின் கையில் நூறோ நூற்று ஐம்பதோ தான் வைத்திருக்கிறார். அவர் கணவனுக்கு போன் செய்து ஏதாவது செய்யுங்கள் என்று கூறுகிறார்.\nஅவள் கணவர் டிக்கெட் பரிசோதகரிடம் பேசியும் பலன் இல்லை. ஸ்குவாட் யாராவது வந்தால் நானும் மாட்டிக் கொள்வேன் என்கிறார் பரிசோதகர் .\nஅந்தப் பெண்மணி மிகவும் பயந்து போய் அழுது கொண்டே இருக்கிறார்.\nஇதைப் பார்த்த அருகில் இருந்த ஒருவர் 500 ரூபாயை எடுத்து அந்த பெண்ணிடம் நீட்டுகிறார். இதைக் கட்டி விட்டு ஊர் போய் சேருங்கள் அழ வேண்டாம் என்கிறார்.\nஅந்த பெண்மணி அவருக்கு கால் பிடிக்காத குறையாக நன்றி சொல்லி விட்டு டிக்கெட் பரிசோதகரை நோக்கி ஓடுகிறார். அபராதம் செலுத்த .\nஎனக்கு மிகவும் ஆச்சர்யமாகி விட்��து. நான் 500 ரூபாய் தரலாமா என யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவர் எடுத்துத் தந்து விட்டார்\nநான் அவரிடம் சென்று அவர் கை பிடித்து பாராட்டினேன். விசாரித்த போது அவர் ஒரு ராணுவ வீரர் என்றும் விடுமுறைக்கு அரியலூர் பக்கம் சொந்த ஊருக்கு வந்ததாகவும் கூறினார். அவருக்கு ஒரு சல்யூட் அடித்து விட்டு ஒரு செல்பி எடுக்கலாமா எனக்கேட்டேன். ஆனால் அவர் மறுத்து விட்டார். மீண்டும் ஒரு முறை அவரைப் பாராட்டினேன். அதற்குள் அவரது சக நண்பர்கள் அவரை சூழ்ந்து கொள்ள நான் சீட்டிற்கு வந்து விட்டேன்.\nசற்று நேரம் கழித்து வந்த அந்த பெண்மணி அவரிடம் அந்த 500 ரூபாயை திருப்பிக் கொடுத்தார்.\nஅவர் ஏன் அபராதம் கட்டவில்லையா என்று விசாரிக்க அந்தப் பெண்மணி , இல்லை டிக்கெட் பரிசோதகர் - விருத்தாசலம் வரை தான் ஸ்குவாட் வர சான்ஸ் - இனி வர வாய்பில்லை. எனவே அபராதம் வேண்டாம் என்று சொல்லி விட்டதாகக் கூறினார்.\nஎங்கும் ஏமாற்றுபவர்கள் நிறைந்த இந்த காலத்தில் 500 ரூபாய் யோசிக்காமல் எடுத்துத் தந்த அந்த ராணுவ வீரர் ஒரு புறம், அந்த பெண்மணியின் பரிதாப நிலை கண்டு அபராதம் தவிர்த்த டிக்கெட் பரிசோதகர் ஒருபுறம் , அபராதம் வேண்டாம் என்றவுடன் அந்த பணத்தைத் தானே வைத்துக் கொள்ளாமல் திரும்ப வந்து அழுகையுடன் நன்றி கூறி திரும்ப தந்த அந்த பெண் ஒருபுறம்...\nமனிதர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்று என்னை நெகிழ வைத்த தருணங்கள் ...\nஊர், பெயர் அறியாத அந்த ராணுவ வீரருக்கு ஒரு சல்யூட்.. நன்றி\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:30 AM 2 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, மனவளக் கட்டுரைகள்\nஅமெரிக்கா செல்ல நீங்கள் கொடுக்கும் விலை\nஅமெரிக்கா செல்ல நீங்கள் கொடுக்கும் விலை\nஅமெரிக்கா செல்வதற்கு கொடுக்கும் மறைமுகமான விலைகள் சில உண்டு. அவற்றைப் புரிந்துகொண்டு செல்லுங்கள். அவை இவை-\n1. திரும்ப வரமாட்டீர்கள்… இது கட்டாயம், நூறு சதவிகிதம் நிகழும் ஒரு விளைவு. போய்விட்டு படிப்பு முடித்துவிட்டு உடனே வருகிறேன் என்று சொல்வதெல்லாம் பொய். அந்த நாடு உங்கள் மேல் படரும் நாடு. ஒரு ஆக்டோபஸ், அல்லது மலைப்பாம்பின் இறுக்கம் போல அது உங்களை விடாது. அதன் கிரெடிட் கார்டு சமூகத்தில் உங்களை மூன்றாவது தலைமுறை வரை கடன் வாங்க வைத்துவிடுவார்கள். மீளவே முடியாத கடன் சொர்க்கம் அது. அதைத் தெளிவாக அறிந்து கொள்ளுங்கள்.\n2. அ���்கே போனபின் உறவு, பாசம் இவற்றுக்கெல்லாம் புதிய அர்த்தங்கள் தோன்றும். எதற்காக அப்பா அம்மாவைக் கவனித்துக்கொள்ள வேண்டும். அவர்கள் கடமையைச் செய்தார்கள். வருஷம் ஒரு முறை ஃபாதர்ஸ் டே, மதர்ஸ் டே கார்டு அனுப்பினால் போதுமே… அல்லது அவ்வப்போது நூறு டாலர், இருநூறு டாலர்… - இப்படித் தோன்றும் இந்த எண்ணத்தையும் தவிர்க்க முடியாது. குறிப்பாக, பிசுநாரித்தனம் அங்கு கொஞ்சம் அதிகமாகும்.\n3. அங்கே போய் நிறைய சம்பாதிக்கத் தொடங்கியதும் இந்திய விஷயங்கள் மேல் ஒரு ஏளனம் தோன்றும். என்னப்பா உங்க ஊர்ல சரியா ஒரு டாய்லெட் கட்டமாட்டாங்களா. வாட் ட்ராஃபிக் ஐம் கெட்டிங் ம்யாட். ரோடுல ஒண்ணுக்கு போறவரைக்கும் உங்க தேசம் உருப்படாது… (கவனிக்கவும் உங்க ஊர். உங்க தேசம்)\n4. தமிழ் பேசும் வழக்கத்தையும் மெள்ள இழக்க வேண்டியிருக்கும். நாங்கள் தமிழில் பேசினால் நீங்கள் இங்கிலீஷில் பதில் சொல்வீர்கள். நாளடைவில் தமிழ் படிக்கவே மறந்து போய்விட்டது என்று புளுகுவீர்கள்.இந்தப் பக்கவிளைவுகள் எல்லாம் பரவாயில்லை என்றால் தாராளமாக வெளிநாடு செல்லுங்கள்.\nஅண்மையில் நான் ஹாசன் சென்றிருந்தேன். கர்நாடக மாநிலத்தின் மத்தியில் உள்ள சிறிய டவுன். அங்கே இன்சாட் 2-இ செயற்கைக்கோளின் கட்டுப்பாட்டுக் கேந்திரம் உள்ளது. பல இளம் இன்ஜினீயர்களைச் சந்தித்தேன்.\n24 மணி நேரமும் இந்தியாவின் செயற்கைக்கோளை திசை பிசகாமல் கட்டுப்படுத்தும் ஷிஃப்ட் வேலை பார்க்கிறார்கள். அவர்களில் ஒருவரைக் கேட்டேன். அமெரிக்கா போயிருக்கலாமே…\nஅவர், போயிருக்கலாம். அட்மிஷன் கூட கிடைத்தது, ஸ்காலர்ஷிப்புடன் என்றார்.\n ஒன்றிரண்டு பேர் தங்கி நாட்டுக்கு சேவை செய்ய வேண்டாமா\nகார்கிலிலிருந்து துவங்கி நம் பிற்பட்ட கிராமங்களில் வயற்புறங்கள் வரை பணிபுரியும் இளைஞர்கள் இருக்கிறார்கள். இவர்கள் மேல்தான் எனக்கு மரியாதை. என்னைக் கேட்டால் இங்கேயே இருந்துகொண்டு எல்லா அசௌகரியங்களுக்கு மத்தியிலும் எதாவது சாதிக்கும் இளைஞர்கள் இந்நாட்டின் கண்கள்… நீங்களோ, நீங்கள் அனுப்பப்போகும் டாலரோ அல்ல தாராளமாக செல்லுங்கள். சம்பாதியுங்கள். ஆனால், இந்தியாவைக் கேலி செய்யாதீர்கள்.\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 7:39 AM 3 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, Good Thoughts, மனவளக் கட்டுரைகள்\nAstrology: ஜோதிடம்: 3-5-2019 புதிருக்கான விடை\nAstrology: ஜ��திடம்: 3-5-2019 புதிருக்கான விடை\nஒரு இளைஞனின் ஜாதகத்தைக் கொடுத்து, ஆசாமி பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை. அதற்குப் பிறகு படிக்கவில்லை. ஏராளமான நண்பர்கள். அவர்களுடன் சேர்ந்து ஊரைச் சுற்றிக் . கொண்டிருக்கிறார். பெற்றவர்களுக்கு ஒரே கவலை. பையன் உருப்படுவானா அல்லது மாட்டானா என்ற கவலை. இருக்காதா பின்னே ஜாதகத்தை அலசி நீங்கள் பதில் சொல்லுங்கள் பையனுக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறதா ஜாதகத்தை அலசி நீங்கள் பதில் சொல்லுங்கள் பையனுக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறதா அல்லது இல்லையா\nசரியான விடை: லக்கினத்தில் விரையாதிபதி (12th Lord) செவ்வாயின் ஆதிக்கம். அத்துடன் லக்கினாதிபதி குருவின் மேலும் அவருடைய பார்வை உள்ளது.\nஆறு வயது வரை கேது திசை..அதற்குப் பிறகு சுக்கிர திசை. குட்டிச் சுக்கிரன் கூடிக் கெடுக்கும். இவை எல்லாம் சேர்ந்து பையனின் இளம் வயது வாழ்க்கையைக் கெடுத்தன.\nஆனால் லக்கினாதிபதி குரு பகவான் உச்சம் பெற்று வலுவாக இருப்பதாலும், பத்தாம் வீட்டுக்காரன் புதனின் மேல் பார்வையைச் செலுத்துவதாலும், பின் வாழ்க்கை சரியானது. புதன் வர்கோத்தமம் பெற்றிருப்பதைப் பாருங்கள். பையனின் வாழ்க்கை ஒளி மயமானது, தாமதமாக ஒளி கிடைத்தது. out door activities களில் பையன் முனைப்பாக இருந்ததால் யோகா வாத்தியாராக மாறி நன்கு சம்பாதிக்கத்துவங்கினான்.\nபுதிருக்கான பதிலை 6 அன்பர்கள் எழுதியுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த பாராட்டுக்கள். அவர்களுடைய பெயர்கள் கீழே உள்ளன. பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்\nஅடுத்து 10-5-2019 வெள்ளிக்கிழமை அன்று மீண்டும் வேறு ஒரு புதிருடன் நாம் சந்திப்போம்\n1 .லக்கினாதிபதி உச்சம் பெற்று எட்டாம் இடத்தில் அமர்ந்துள்ளார்\n2 .அவரின் பார்வை நாலாம் இடத்தின் மேல் உள்ளது\n3 .புதன் பனிரெண்டில் அமர்த்ததால் படிப்பில் கவனம் செலுத்தவில்லை\n4 .ஆயினும்பத்தாம் இடத்து புதன் ஒன்பதாம் அதிபதி சூரியனுடன் அமர்ந்ததால் செல்வாக்கு மிக்கவராய் ஆக்குகிறது\n5 .மேலும் குருவின் பார்வை நாளில்\nஜாதகர் 10 டிசம்பர் 1978 அன்று காலை 7 மணி 50 நிமிடம் போல பிறந்த‌வர். பிறந்த‌ இடம் சென்னை என்று எடுத்துக்கொண்டேன்.\n1.ல‌க்கினாதிபதி குரு 8ல் மறைவு.உச்ச்மடைந்த குரு 8ல் அமர்ந்து வக்கிரமும் அடைந்தார்.\n2.8ம் அதிபன் சந்திரன் 5ல் அமர்ந்தது பூர்வ புண்ணி��ம் சுமார்தான் என்பதைக் குறிக்கிறது.\n3.9ம் அதிபன் சூர்யன் 12ல் மறைந்தது.\n4.7ம் அதிபனும் 10ம் அதிபனும் ஆன புதன் 12ல் மறைந்தது.புதன் அஸ்தங்கதம் அடைந்தது.வக்கிரம் அடைந்தது.\n5.12ம் அதிபனும் 5ம் அதிபனுமான செவ்வாய் லக்கின பாவத்திலேயே அமர்ந்தது.செவ்வாய் அஸ்தங்கதம் அடைந்தது\n6.கேது தசாவில் துவங்கிய வாழ்வு, முதல் ஆறுவருடம் கேது தசா. அடுத்து 20 ஆண்டுகள், 26 வயதுவரை சுக்கிரதசா. ஜாலியான வாழ்வு மற்றவர்கள் சம்பாத்தியத்தில் நடத்தியிருப்பார்.அடுத்து 6 ஆண்டுகள் சூரிய தசா 12ல் மறைந்த சூரியனால் பலன் ஒன்றும் இல்லை.அடுத்து 10 ஆண்டுகள் 8ம் அதிபன் சந்திரனின் தசா. செப் 2020 வரை சந்திர தசா. பலனில்லை.42 வயதுவரை முன்னேற்றத் தடை.அடுத்த 7 ஆண்டுகள் செவ்வாய் தசாவும் பலன் இல்லை. 49 வயதில் வரும் குருதசா பலன் அளிக்க வாய்ப்பு\nதங்கள் கேள்விக்கான ஒளிமயமான எதிர்காலம் தெரிகிறதா\n### எனது பதில் : ஒளிமயமான எதிர்காலம் எனது உள்ளத்தில் இந்த ஜாதகருக்கு இருப்பதாக தெரியவில்லை. ஏனென்றால்\n1. தனுசு லக்கினத்திற்கு அதிபதி குரு உச்சமாக இருந்தாலும் எட்டில் மறைந்து , ஜாதகருக்கு ஓரளவு நன்மையே தந்தது. குருவாக இருப்பதால் தான் ஓரளவு நன்மை வந்தது.\n2. மேலும் கல்வி ஸ்தானமான குரு எட்டில் மறைந்து இருந்து சுமாரான படிப்பையையும் , மேலும் வித்யா காரகன் புதன் பன்னிரண்டில் மறைந்து சரியான முறையான படிப்பை தரவில்லை.\n3. மற்ற யோகாதிபதியான சூரியனும் பன்னிரண்டில் மறைந்து முறையான பலன்களை தரவில்லை. செவ்வாய் லக்கினத்தில் அமர்ந்தாலும் ஓரளவு நல்ல பலன்களையே தர முடிந்தது.\n4. ஆறாம் அதிபதி சுக்கிரன் பனிரொன்றில் வலு பெற்று நல்ல பலன்களை தரவில்லை.\n5. மேலும் ஜாதகருக்கு இருப்பது வயது வரை சுக்கிரன் தசை இருந்து நல்ல பலன்கள் கிடைக்கவில்லை. அதற்கு அடுத்து வந்த சூரியன் தசை பனிரெண்டில் மறைந்ததால் ஓரளவு நல்ல பலன்களே கிடைத்தது.\n6. சந்திரா தசையில் சர்விஸ் சம்பந்தமான வேலை கிடைத்தாலும் சரியாக அமையவில்லை.\n7. அதற்கு அடுத்து வந்த செவ்வாய் தசை நல்ல பலன்களை கொடுத்து , கொஞ்சம் வாழ்வை சரி செய்தது.\n11ல் ஆட்சி பெற்ற சுக்கிரனால் ஜாதகர்க்கு அதீத நண்பர்கள். கல்விக்குரிய 2ஆம் அதிபதி அந்த இடத்திற்கு அஷ்டம ஸ்தானமான 9ல். ராகு சேர்க்கை வேறு. புதனும் லக்னத்திற்கு 12ல் மறைந்து கல்வியை தடை செய்தார்.\nஆனால் 10 அதிபதியான புதன் சூரியன் சேர்க்கை பெற்று உச்சம் பெற்ற லக்ன அதிபதி பார்வை பெற்றதால் நல்ல சம்பாதிக்கும் அமைப்பு இந்த ஜாதகத்தில் உண்டு.\nதனுர் லக்னம். ஒளிமயமான எதிர்காலம் உண்டு. கேது தசை சுக்கிர தசை முடிந்து சூரிய தசை வரும்போது...\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 7:10 AM 0 கருத்துரைகள்\nAstrology: ஜோதிடம்: ஒளிமயமான எதிர்காலம் தெரிகிறதா அல்லது இல்லையா\nAstrology: ஜோதிடம்: ஒளிமயமான எதிர்காலம் தெரிகிறதா அல்லது இல்லையா\nகீழே ஒரு இளைஞனின் ஜாதகத்தைக் கொடுத்துள்ளேன். ஆசாமி பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை. அதற்குப் பிறகு படிக்கவில்லை.\nஏராளமான நண்பர்கள். அவர்களுடன் சேர்ந்து ஊரைச் சுற்றிக் . கொண்டிருக்கிறார். பெற்றவர்களுக்கு ஒரே கவலை. பையன் உருப்படுவானா\nஅல்லது மாட்டானா என்ற கவலை. இருக்காதா பின்னே ஜாதகத்தை அலசி நீங்கள் பதில் சொல்லுங்கள் பையனுக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறதா ஜாதகத்தை அலசி நீங்கள் பதில் சொல்லுங்கள் பையனுக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறதா\nசரியான விடை இரண்டு நாட்களில் தெரியும்\nஉங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்த்து,\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 7:14 AM 7 கருத்துரைகள்\nசீனர் சொன்ன தத்துவக் கதை\nசீனர் சொன்ன தத்துவக் கதை\n*சீன அதிபர் சொன்ன தத்துவக் கதை.*..\n``சிறு வயதில் நான் மிகுந்த சுயநலக்காரனாக இருந்தேன். நல்ல பொருள் எதுவாக இருந்தாலும், எது கிடைத்தாலும், அதை நானே கைப்பற்றிக் கொள்வேன்.\nஇந்தக் குணத்தின் காரணமாகவே, மெதுவாக எல்லோரும் என்னை விட்டு விலக ஆரம்பித்தார்கள்.\nஒரு கட்டத்தில் எனக்கு நண்பர்களே இல்லாமல் போய் விட்டார்கள். நானோ என் மீது தவறு இருக்கிறது என்றே நினைக்கவில்லை;\nமற்றவர்களைக் குறை சொல்லிக் கொண்டிருந்தேன். அந்தச் சமயத்தில் என் அப்பா எனக்குக் கற்றுக் கொடுத்த மூன்று வாக்கியங்கள் தாம் வாழ்க்கையில் எனக்கு உதவியாக இருந்தன.\nஒருநாள் அப்பா, இரண்டு அகலமான பாத்திரங்களில் நூடுல்ஸ் சமைத்து எடுத்து வந்தார்.\nஅந்த இரண்டையும் சாப்பாட்டு மேஜை மேல் வைத்தார். ஒரு பாத்திரத்திலிருந்த நூடுல்ஸின் மேல் மட்டும் ஒரு முட்டை வைக்கப்பட்டிருந்தது;\nஇன்னொன்றின் மேல் முட்டையில்லை. அப்பா என்னிடம் கேட்டார்... `கண்ணு... உனக்கு இந்த இரண்டில் எது வேண்டுமோ, நீயே எடுத்துக் கொள்’ என்றார். அந்த நாட்களில் முட்டை கிடைப்பது அரிதாக இருந்தது.\nபுத்தாண்டின் போதோ, பண்டிகைகளின் போதோ தான் எங்களுக்குச் சாப்பிட முட்டை கிடைக்கும். எனவே, நான் முட்டை வைத்திருந்த நூடுல்ஸ் கிண்ணத்தை எடுத்துக் கொண்டேன்.\nநாங்கள் சாப்பிட ஆரம்பித்தோம். என்னுடைய புத்திசாலித்தனமான முடிவுக்காக எனக்கு நானே என்னைப் பாராட்டிக் கொண்டேன். முட்டையை ஒரு வெட்டு வெட்டினேன். என் தந்தை அவருடைய கிண்ணத்தை எடுத்து சாப்பிட ஆரம்பித்த போது எனக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. அவருடைய கிண்ணத்தில் நூடுல்ஸுக்கு அடியே இரண்டு முட்டைகள் இருந்தன.\nஅதைப் பார்த்து விட்டு நான் மிகவும் வருத்தப்பட்டேன். அவசரப்பட்டு நான் எடுத்த முடிவுக்காக என்னை நானே திட்டிக் கொண்டேன். அப்பா மென்மையாகச் சிரித்தபடி என்னிடம் சொன்னார்...\n`மகனே நினைவில் வைத்துக் கொள்... உன் கண்கள் பார்ப்பது உண்மையில்லாமல் போகலாம். மற்றவர்களுக்குக் கிடைப்பதை நீ அடைய வேண்டும் என நினைத்தால் இழப்பு உனக்குத் தான்.’’\nஅடுத்த நாளும் என் அப்பா இரண்டு பெரிய கிண்ணங்கள் நிறைய நூடுல்ஸ் சமைத்துக் கொண்டு வந்து சாப்பாட்டு மேஜையில் வைத்தார்.\nமுதல் நாளைப் போலவே ஒரு கிண்ணத்திலிருந்த நூடுல்ஸின் மேல் ஒரு முட்டை வைக்கப்பட்டிருந்தது; இன்னொன்றில் இல்லை. அப்பா என்னிடம் கேட்டார்... `\nமகனே... உனக்கு இந்த இரண்டில் எது வேண்டுமோ, நீயே தேர்ந்தெடுத்துக் கொள்’ இந்த முறை நான் கொஞ்சம் புத்திசாலித்தனமாக யோசித்தேன். முட்டை வைக்கப்படாத கிண்ணத்தை எடுத்துக் கொண்டேன். அன்றைக்கும் எனக்கு ஆச்சர்யம் காத்திருந்தது.\nநூடுல்ஸை அள்ளும் குச்சியால், கிண்ணத்துக்குள் அடிவரை எவ்வளவு துழாவிப் பார்த்தும் ஒரு முட்டை கூடக் கிடைக்கவில்லை. அன்றைக்கும் அப்பா சிரித்தபடி சொன்னார்...\nமகனே... எப்போதும் அனுபவங்களின் அடிப்படையிலேயே ஒன்றை நம்பக் கூடாது.\nஏனென்றால், சில நேரங்களில் வாழ்க்கை உன்னை ஏமாற்றக் கூடும், தந்திரத்தில் விழ வைக்கும். இதை ஒரு பாடமாக எடுத்துக் கொள். இதை எந்தப் பாடப்புத்தகங்களிலிருந்தும் கற்றுக் கொள்ள முடியாது.’\nமூன்றாவது நாள், அப்பா மறுபடியும் இரு பெரிய கிண்ணங்களில் நூடுல்ஸ் சமைத்து எடுத்து வந்தார். இரு கிண்ணங்களையும் மேஜையின் மேல் வைத்தார்.\nவழக்கம் போல ஒரு கிண்ணத்திலிருந்த நூடுல்ஸில் முட்டை; மற்றொன்றில் இல்லை. அப்பா கேட்டார்... மகனே நீயே தேர்ந்த���டுத்துக் கொள். உனக்கு இவற்றில் எது வேண்டும்’ இந்த முறை அவசரப்பட்டு கிண்ணத்தை எடுத்து விடாமல் நான் பொறுமையாக அப்பாவிடம் சொன்னேன்...\nஅப்பா நீங்கள் தான் இந்தக் குடும்பத்தின் தலைவர். நீங்கள் தான் நம் குடும்பத்துக்காக உழைக்கிறீர்கள். எனவே, முதலில் நீங்கள் உங்களுக்கான கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். மற்றதை நான் எடுத்துக் கொள்கிறேன்’ என்றேன்.\nஅப்பா என் கோரிக்கையை நிராகரிக்கவில்லை. முட்டை இருந்த நூடுல்ஸ் கிண்ணத்தை எடுத்துக் கொண்டார். நான் எனக்கான நூடுல்ஸைச் சாப்பிட ஆரம்பித்தேன்.\nநிச்சயமாக இந்தப் பாத்திரத்தில் முட்டை இருக்காது என்று தான் நினைத்தேன். அன்றைக்கும் எனக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. கிண்ணத்தின் அடியில் இரண்டு முட்டைகளிருந்தன.\nஅப்பா கண்களில் அன்பு கனிய என்னைப் பார்த்தார். பிறகு புன்முறுவலோடு சொன்னார்... மகனே, நினைவில் வைத்துக் கொள். மற்றவர்களுக்கு நீ நல்லது நினைக்கும் போதெல்லாம், உனக்கும் நல்லதே நடக்கும்\nஅப்பா சொன்ன இந்த மூன்று வாசகங்களை, வாழ்க்கைப் பாடங்களை எப்போதும் நான் நினைவில் வைத்திருக்கிறேன். அதன்படி தான் நான் செயலாற்றுகிறேன்.\nஉண்மையைச் சொல்லப் போனால், நான் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறேன்.\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:30 AM 8 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, குட்டிக் கதைகள், மனவளக் கட்டுரைகள்\nஎன்பது ஓர் ஆங்கிலக் கதையின் தலைப்பு.\nஇதன் கதாநாயகன் ஒரு நோயாளி. மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேருகிறான்.\nஅவன் மனதில் அணுவளவு கூட தாம் குணமடைவோம் என்ற நம்பிக்கையில்லை. இதனால் மனமும் பாதிக்கப்பட்டு விட உட்கொள்ளும் மருந்தினால் எவ்வித நன்மையும் ஏற்படவில்லை.\nஆனால் அவனைப் பேணும் செவிலிப் பெண் மட்டும் நம்பிக்கையுடன் அவனை எப்போதும் ஊக்கப்படுத்தி கொண்டே இருக்கிறாள்.\nஅவனது அறையின் வெளியில் ஒரு மரம் தனது இலைகளை தினமும் உதிர்த்து கொண்டே வருகிறது. அந்தக் காட்சி அவனை மிகவும் பாதித்தது.\nஅதைச் சுட்டிக் காட்டி அதைப்போல தானும் செத்துக் கொண்டிருப்பதாக புலம்ப ஆரம்பிக்கிறான்.\nமரத்தின் ஓர் இலையை தவிர அனைத்து இலைகளும் உதிர்ந்து போகின்றன.\nஅந்தக் கடைசி இலை விழும் போது தானும் இறந்து விடுவோம் என அஞ்சுகிறான்.\nசோகத்தின் பிள்ளையாய் மாறிக் கொண்டே வருகிறான்.\nசெவிலி எவ்வளவு தைரியம் சொல���லியும் அவன் நம்பவில்லை.\nநாளைக் காலை கடைசி இலை உதிரும் போது தானும் உதிர்வோம் என்றே நம்பினான்.\nபொழுது விடிந்தது. என்ன ஆச்சரியம் அந்த ஒற்றை இலை உதிரவில்லை.\nஇதைக் கண்டதும் அவனுக்கு மகிழ்ச்சி பிறந்து விட்டது.\nநம்பிக்கை விதை முளை விட்டது. அந்த ஒற்றை இலை போல் தானும் வாழலாம் என எண்ண ஆரம்பித்து விட்டான்.\nமருத்துவரோடும், மருந்துகளோடும் நன்கு ஒத்துழைத்தான். விரைவில் குணமடைந்தான்.\nஅவன் வீட்டுக்குச் செல்லும் நாள் வந்தது. செவிலி வந்து அவனை மரத்தருகில் அழைத்துச் சென்றாள். அந்த ஒற்றை இலையை பறித்து அவனிடம் தந்தாள்.\nஅது வெறும் துணியில் வரையப்பட்ட செயற்கை இலை என்பது தெரிகிறது.\nஅதை அந்தச் செவிலி, மரத்தின் கடைசி இலை உதிர்வதற்கு முன் ஓர் ஓவியனைக் கொண்டு வரைந்த இலையை மரத்தில் பொருத்தியிருந்தாள். அது அவனது நம்பிக்கையை வளர்க்கும் கருவியாகி வெற்றி பெற்றது.\n திடமான உள்ளமும், தன்னம்பிக்கையும் இருந்தால், உடலென்ன, உலகையே வென்று காட்டலாம்.\nஇதை உண்மையென்று நம்புங்கள். உடலும், உள்ளமும் ஒன்றோடு ஒன்று தொடர்புள்ளவை.\nசிறு நம்பிக்கைத் தூறல் பட்டாலே போதும். செடிகளும், பூக்களும் பூத்துக் குலுங்க ஆரம்பித்து விடும்.\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:00 AM 8 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, குட்டிக் கதைகள், மனவளக் கட்டுரைகள்\nAstrology: ஜோதிடம்: ஒன்றிற்கு இரண்டு ஏன்\nஅறிவுரைகள்தான்; முடிந்தவரை கேட்டு வைப்போம்\nஅமெரிக்கா செல்ல நீங்கள் கொடுக்கும் விலை\nAstrology: ஜோதிடம்: 3-5-2019 புதிருக்கான விடை\nAstrology: ஜோதிடம்: ஒளிமயமான எதிர்காலம் தெரிகிறதா ...\nசீனர் சொன்ன தத்துவக் கதை\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இ���்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=22864", "date_download": "2019-06-26T09:04:33Z", "digest": "sha1:4VVD35FGAKNGVHMJKGODS5JSGLG4W6X3", "length": 11991, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "கோட்டாறு புனித சவேரியார் பேராலயத்தில் பக்தர்கள் குவிந்தனர் : 10 நாள் திருவிழா நிறைவு | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > சிறப்பு தொகுப்பு\nகோட்டாறு புனித சவேரியார் பேராலயத்தில் பக்தர்கள் குவிந்தனர் : 10 நாள் திருவிழா நிறைவு\nநாகர்கோவில்: நாகர்கோவில் கோட்டாறு புனித சவேரியார் பேராலய திருவிழா இன்று நிறைவடைகிறது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் ஆலயத்தில் குவிந்தனர். நாகர்கோவில் கோட்டாறு புனித சவேரியார் பேராலய பெருவிழா கடந்த 24ம் தேதி ெகாடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள் திருவிழாவையொட்டி ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலையில் சிறப்பு திருப்பலிகள் நடந்தன. நேற்று முன் தினம் (1ம்தேதி) 8ம் திருவிழாவையொட்டி இரவு 10.30க்கு தேர் பவனி நடந்தது. மேள தாளங்கள் முழங்க, பேண்டு வாத்தியங்கள் இசைக்க மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேர்கள் வலம் வந்தன. முதலில் காவல் சம்மனசானவர், செபஸ்தியார் சொரூபங்கள் தாங்கிய தேர்கள் வந்தன.\nஅதன் பின், புனித சவேரியார் சொரூபத்தை தாங்கிய தேர் வந்தது. தேர் பவனியை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி இருந்தனர். அவர்கள் உப்பு, மிளகு, மெழுகுவர்த்தி காணிக்கையாக செலுத்தினர். தேருக்கு பின்னால் கும்பிடு நமஸ்காரம் செய்��ு நேர்த்திக்கடனும் செலுத்தினர். ஆலய வளாகத்தில் இருந்து புறப்பட்ட தேர் கம்பளம் சந்திப்பு, ரயில்வே ரோடு சந்திப்பு வழியாக மீண்டும் ஆலயத்தை அடைந்தது. நேற்று (2ம்தேதி) 9ம் திருவிழா நடந்தது. இதையொட்டி மாலையில் சிறப்பு மாலை ஆராதனை, நற்கருணை ஆசீர் நடைபெற்றது. பின்னர் இரவில் தேர் பவனி நடந்தது.\nநேற்று (ஞாயிறு) என்பதால், காலை முதல் தேவாலயத்தில் பக்தர்கள் குவிந்தனர். மாலையில் அதிகளவில் பக்தர்கள் கூட்டம் இருந்தது. வெளியூர்களில் இருந்தும், திருவனந்தபுரத்தில் இருந்தும் ஏராளமானவர்கள் வந்திருந்தனர். ஆலயம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. நள்ளிரவு வரை ஏராளமானவர்கள் வந்தனர். பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில், டி.எஸ்.பி. இளங்கோ மேற்பார்வையில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். கோட்டாறு ரோட்டில் நேற்று மதியம் முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. கன்னியாகுமரி மார்க்கத்தில் இருந்து வரும் பஸ்கள் மற்றும் வாகனங்கள் அனைத்தும் பீச்ரோடு, ஆயுதப்படை ரோடு சந்திப்பு, பொன்னப்பநாடார் காலனி, ராமன்புதூர், செட்டிக்குளம் வழியாக நாகர்கோவில் வந்தன.\nவடசேரி, அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து கன்னியாகுமரி செல்ல வேண்டிய வாகனங்கள் அனைத்தும் வேப்பமூடு சந்திப்பு, பொதுப்பணித்துறை அலுவலக சாலை, செட்டிக்குளம் சந்திப்பு, இந்து கல்லூரி சாலை, பீச் ரோடு சந்திப்பு வழியாக திருப்பி விடப்பட்டன. இந்த போக்குவரத்து மாற்றம் இன்று இரவு வரை அமுலில் இருக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இன்று (3ம் தேதி) 10ம் திருவிழா நடக்கிறது. இதையொட்டி காலை 6 மணிக்கு புனித சவேரியார் பெருவிழா திருப்பலி நடைபெறுகிறது. இதில் கோட்டாறு மறை மாவட்ட ஆயர் நசேரன் சூசை கலந்து கொள்கிறார். காலை 8 மணிக்கு மலையாள திருப்பலி நடைபெறுகிறது. இதில் திருவனந்தபுரம் உயர்மறை மாவட்ட நீதித்துறை ஆயர் பதில்குரு கிளாடின் அலெக்ஸ் பங்கேற்கிறார்.\nகாலை 11 மணிக்கு தேர்பவனி நடக்கிறது. இரவு 7 மணிக்கு தேரில் ஆடம்பர கூட்டு திருப்பலி நடைபெறுகிறது. 10ம் நாள் திருவிழாவையொட்டி குமரி மாவட்டத்துக்கு இன்று (3ம்தேதி) உள்ளூர் விடுமுறை ஆகும். முன்னதாக நேற்று முன்தினம் தெற்கு ஊர் இறை மக்கள் சார்பில் நிகழ்ச்சிகள் நடந்தன. இதையொட்டி ஏராளமானவர்களுக்கு ��லத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் நல உதவிகளை வழங்கினார். இதில் முன்னாள் பிஷப் பீட்டர் ரெமிஜியூஸ், குமரி மாவட்ட பால்வள தலைவர் எஸ்.ஏ. அசோகன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.\nதீய எண்ணங்களை உள்ளத்திற்குள் புகுத்தாதீர்கள்\nஅமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு\nஓரின சேர்க்கை உரிமைகள் இயக்கத்திற்கான 50 வது ஆண்டு விழா கொண்டாட்டம்\nஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்\nஇடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு\nகுஷ்னரின் மத்திய கிழக்கு சமாதான திட்டத்திற்கு எதிராக பாலஸ்தீனியர்கள் அணிவகுப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaidripirrigation.com/sprinkler-irrigation-nagapattinam-equipment-supplies-and-installation-services/", "date_download": "2019-06-26T08:54:51Z", "digest": "sha1:N4MOGYURT3RX7NDOE3F6ZQOOAISYWNRV", "length": 3881, "nlines": 58, "source_domain": "www.jaidripirrigation.com", "title": "Sprinkler Irrigation nagapattinam – Equipment Supplies and Installation Services – Jai Drip Irrigation System – Drip Line System – Micro Irrigation – Sprinkler Irrigation", "raw_content": "\nபி.எம் கிசான் ரூ. 6,000 உதவித்தொகை விண்ணப்பிக்க காலக்கெடு எப்போது\nஇதுகுறித்துப் பேசிய வேளாண் துறை இயக்குநர் வ.தட்சிணாமூர்த்தி, “பி.எம் கிசான் எனப்படும் பிரதம மந்திரி விவசாயிகள் வெகுமதித் திட்டத்தின்கீழ் சிறு குறு விவசாயிகளுக்கு\n“கொள்முதல் நிலையங்களில் பணம் ரொக்கமாகக் கிடைக்குமா\nஅதே நேரத்தில், எங்கள் பதில்களில் திருப்தி அடைவதில்லை சில விவசாயிகள். உதாரணமாக ஒரு விஷயத்தைச் சொல்லலாம்.\nகடுதாசி - சந்தேகம் தீர்ந்தது\nபாலேக்கர் முறையில் ஐந்தடுக்குச் சாகுபடி’ அட்டைப்படக் கட்டுரையைப் பார்த்தவுடன் சந்தேகப்பட்டேன்.\n30 சென்ட்… மாதம் ரூ. 35,000 லாபம்\nவிவசாயிகள் தங்களது விளை பொருள்களில் ஒருபகுதியையாவது மதிப்புக்கூட்டி விற்பனை செய்தால், சந்தையில் ஏற்படும் விலை சரிவை ஈடுசெய்ய முடியும்\nதண்டோரா பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2019-06-26T08:56:11Z", "digest": "sha1:Y3OH7L54RD7Z6YYHEVVTFN5JKENYV7T4", "length": 4566, "nlines": 90, "source_domain": "chennaionline.com", "title": "சிம்பு இயக்கத்தில் சந்தானம் ஹீரோவாகிறார் – Chennaionline", "raw_content": "\nஇன்றைய ராசிபலன்கள்- ஜூன் 26, 2019\nசிம்பு இயக்கத்தில் சந்தானம் ஹீரோவாகிறார்\nசிம்பு 14 ஆண்டுகளுக்கு முன் இயக்கிய திரைப்படம் `வல்லவன்’. நயன்தாரா, ரீமா சென் நடித்த இந்த படத்தின் படப்பிடிப்பின்போது தான் சிம்புவுக்கும் நயன்தாராவுக்கும் காதல் ஏற்பட்டது. பின்னர் இருவரும் பிரிந்தனர்.\nஇந்த படத்துக்கு பிறகு அவர் எந்த படத்தையும் இயக்காமல் இருந்தார். தற்போது சினிமாவில் அதிக கவனம் செலுத்தும் சிம்பு அடுத்து இயக்கத்திலும் இறங்க இருக்கிறார். சிம்பு இயக்கும் படத்துக்கான வேலைகள் ஆரம்பித்துவிட்டன. இதில் சிம்புவுடன் சந்தானமும் இணைந்து நடிக்கிறார்.\nசிம்பு தற்போது ஹன்சிகாவின் மஹா படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதுதவிர வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்திலும், மஃப்டி படத்தின் தமிழ் ரீமேக்கிலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\n← இளையராஜா – எஸ்.பி.பாலசுப்ரமணியம் திடீர் சந்திப்பு\nமீண்டும் வில்லனாக நடிக்கும் பிரசன்னா →\nசின்மயி குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த ராதாரவி\nஏ.ஆர்.முருகதாஸுக்கு 90 நாட்கள் கால்ஷீட் கொடுத்த ரஜினிகாந்த்\nமனைவியை விவாகரத்து செய்த நடிகர் விஷ்ணு விஷால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ilakyaa.wordpress.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-26T08:22:58Z", "digest": "sha1:G5XMA653TVGXDPHHMLV2T3AVX5ZMECU5", "length": 12303, "nlines": 158, "source_domain": "ilakyaa.wordpress.com", "title": "விஷம் | இணைய பயணம்", "raw_content": "\nகலைஞர் குறுக்கெழுத்து – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 18 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 19 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 20 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 21 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 22 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 14 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 15 – தேர்தல் விடைகள்\nகுறுக்கெழுத்து 10 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 11 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 12 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 13 – பொன்னியின் செல்வன் – விடைகள்\nஇந்தியாவின் மிதக்கும் விண்ணோக்கி ஆய்வகம்\nலேசர் ஒளியில் நட��்கும் கிராஃபின் காகிதங்கள்\nபாதுகாக்கப்பட்டது: விஷக் கதை 6 : நம்ம ஊரில்…\nஇந்த உள்ளடக்கம் கடவுச்சொல்லால் பாதுகாக்கப்பட்டுள்ளது. அதை காண உங்கள் கடவுச்சொல்லை கீழே சமர்பிக்கவும்:\nBy vijay • Posted in உளறல்\t• குறிச்சொல்லிடப்பட்டது தமிழ், விஷம்\nபின்னூட்டங்களை பார்க்க உங்கள் கடவுச்சொல்லை உள்ளிடுங்கள்\nபாதுகாக்கப்பட்டது: விஷக் கதை 5 : ஆந்த்ராக்ஸ் ஆபத்து\nஇந்த உள்ளடக்கம் கடவுச்சொல்லால் பாதுகாக்கப்பட்டுள்ளது. அதை காண உங்கள் கடவுச்சொல்லை கீழே சமர்பிக்கவும்:\nBy vijay • Posted in அறிவியல்\t• குறிச்சொல்லிடப்பட்டது ஆந்த்ராக்ஸ், விஷம்\nபின்னூட்டங்களை பார்க்க உங்கள் கடவுச்சொல்லை உள்ளிடுங்கள்\nபாதுகாக்கப்பட்டது: விஷக் கதை 4 : சயனைடு சொர்க்கம்\nஇந்த உள்ளடக்கம் கடவுச்சொல்லால் பாதுகாக்கப்பட்டுள்ளது. அதை காண உங்கள் கடவுச்சொல்லை கீழே சமர்பிக்கவும்:\nBy vijay • Posted in அறிவியல்\t• குறிச்சொல்லிடப்பட்டது சயனைடு, விஷம், ஹிட்லர்\nபின்னூட்டங்களை பார்க்க உங்கள் கடவுச்சொல்லை உள்ளிடுங்கள்\nபாதுகாக்கப்பட்டது: விஷக் கதை 3 : நெப்போலியன் புதிர்\nஇந்த உள்ளடக்கம் கடவுச்சொல்லால் பாதுகாக்கப்பட்டுள்ளது. அதை காண உங்கள் கடவுச்சொல்லை கீழே சமர்பிக்கவும்:\nBy vijay • Posted in அறிவியல்\t• குறிச்சொல்லிடப்பட்டது எம். ஜி. ஆர்., நெப்போலியன், விஷம்\nபின்னூட்டங்களை பார்க்க உங்கள் கடவுச்சொல்லை உள்ளிடுங்கள்\nபாதுகாக்கப்பட்டது: விஷக் கதை 2 : சாக்ரடீசைக் கொன்ற நஞ்சு\nஇந்த உள்ளடக்கம் கடவுச்சொல்லால் பாதுகாக்கப்பட்டுள்ளது. அதை காண உங்கள் கடவுச்சொல்லை கீழே சமர்பிக்கவும்:\nBy vijay • Posted in அறிவியல்\t• குறிச்சொல்லிடப்பட்டது விஷம், ஹெம்லாக்\nபின்னூட்டங்களை பார்க்க உங்கள் கடவுச்சொல்லை உள்ளிடுங்கள்\nபாதுகாக்கப்பட்டது: விஷக் கதைகள் – 1\nஇந்த உள்ளடக்கம் கடவுச்சொல்லால் பாதுகாக்கப்பட்டுள்ளது. அதை காண உங்கள் கடவுச்சொல்லை கீழே சமர்பிக்கவும்:\nBy vijay • Posted in உளறல்\t• குறிச்சொல்லிடப்பட்டது ஃபேஸ்புக், விஷம், National Geographic\nபின்னூட்டங்களை பார்க்க உங்கள் கடவுச்சொல்லை உள்ளிடுங்கள்\nதுன்பத்துப் பால் – இன்னுமொரு இனிய குறுந்தொகை பாடல்\nகுறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களை அறிவாளி ஆக்குமா குறுக்கெழுத்துப் போட்டிகளில் வெல்ல சில டிப்ஸ்\nகருந்துளை – ஒரு நோபல் பரிசு பார்சல்\ncrossword Jeffrey Fox National Geographic tamil tamil crossword tamil crossword blog tamil crossword puzzle tamil puzzles tamil word puzzles wall ஃபேஸ்புக் அப்பா அம்மா அயனி அறிவியல் ஆங்கில மோகம் இயற்பியல் இலக்கணம் இலக்கியம் ஈர்ப்பு அலைகள் ஈர்ப்பு விசை எம். ஜி. ஆர். கருந்துளை கலாம் கலைஞர் காலக்ஸி குறுக்கெழுத்து குறுக்கெழுத்து புதிர் குறுந்தொகை சயனைடு செய்தித்தாள் செல்சியஸ் ட்விட்டர் தந்தி தனிம அட்டவணை தமிழ் தமிழ் குறுக்கெழுத்து தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி தலைவன் தலைவி தெண்டுல்கர் தேர்தல் தேர்தல் குறுக்கெழுத்து நான் நாழிகை நியூட்ரினோ நிலா நீ நெப்போலியன் நோபல் பரிசு பசலை பால் புதிர் புத்தகம் புத்தக விமர்சனம் பேட்டரி பேப்பர் பையன் பொன்னியின் செல்வன் போர் மின்கலம் முடி முதல்வர் மோர்ஸ் யாழ்பாணம் ராமன் விளைவு லித்தியம் லித்தியம்-அயனி லேசர் விடைகள் விண்வெளி விஷம் வெப்பநிலை வெள்ளிவீதியார் ஹிட்லர் ஹெம்லாக்\nகுறுக்கெழுத்துப் புதிர் 22 - விடைகள்\nதுன்பத்துப் பால் – இன்னுமொரு இ… இல் Nirmala Raguraman\nஇலக்யா குறுக்கெழுத்து 21 இல் vijay\nஇலக்யா குறுக்கெழுத்து 21 இல் கோ.புவனா.\nதனிமங்களின் ஹைக்கூ இல் லித்திய உலகம்…\nலித்திய உலகம் 1 – செல்ஃப… இல் லித்திய உலகம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalam1st.com/article/8447/", "date_download": "2019-06-26T09:02:13Z", "digest": "sha1:XZDNMC4EO2HTRGBIUKACEKLJDMKWVOR3", "length": 12879, "nlines": 71, "source_domain": "www.kalam1st.com", "title": "ரிஷாத் மீதான வசைபாடல் ! அம்பலமானது உண்மைகள்!! - Kalam First", "raw_content": "\nஅரசியல் அரங்கில் சக்தி மிகுந்த , முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் அதிக செல்வாக்குமிக்க தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் என்பதில் மாற்றுக் கருத்து எவருக்கும் இல்லை.\nஅப்படிப்பட்ட ரிஷாட் பதியுதீன் மீது சேறு பூசி அவரது அந்தஸ்தை , பலத்தை குறைத்து அல்லது அழித்து முழு முஸ்லிம் சமூகத்தையும் நிலை குலையச் செய்யும் திட்டமிட்ட சதி நடவடிக்கைகள் அவ்வப்போது வெவ்வேறு பட்ட தரப்பினர்களால் அரங்கேறி வருவதும் அனைவரும் அறிந்த உண்மைகளாகும்.\nஒரு சில தமிழ் விபச்சார இணைய ஊடகங்கள் இதில் அதிக கரிசனை எடுத்து வந்த நிலையில் தற்போது ஒருசில சிங்கள அரசியல்வாதிகளும் அமைச்சர் ரிஷாதுக்கு சேறு பூச களமிறக்கப்பட்டுள்ளனர்.\nஜனாதிபதி மைதிரிக்கு பிழையான தகவல்களை ஒப்புவித்து ஜனநாயக விரோத ஆட்சியை மலரவைக்க — அந்த 52 நாட்களை முன்னெடுத்தவர்களில் முக்கியமானவர்கள் எஸ்பி திஸாநாயக்கவும் ���ிமல் வீரவன்ஸவுமே ஆகும்.\n52 நாள் ஜனநாயக விரோத ஆட்சியை உயிரோட்டம் செய்ய அமைச்சர் ரிஷாட்டை அவ்விருவரும் அனுகி அதில் மூக்குடைபட்டு போனதன் ஆத்திரமும் பழி தீர்க்கும் முயற்சியும்தான்- ரிஷாட்டை இன்று பயங்கரவாதியாகக் காட்ட எடுத்துவரும் பிரசாரமாகும்.\nஅமைச்சர் ரிஷாட்டை — இனவாதி என்றார்கள். வடக்கு தமிழ் இனத்தின் துரோகி என்றார்கள். காட்டை அழிக்கிறார், யானைகளை கொல்லுகிறார் என்றார்கள். ஊழல் செய்கிறார் என்றெல்லாம் சேறு பூசி – அவையனைத்தும் மக்களால் நிராகரிக்கப்பட்ட நிலையில்தான் இன்று அவரை பயங்கரவாதி என்ற புது மகுடத்தை கையிலெடுத்துள்ளார்கள்.\nகொழும்பு தற்கொலை குண்டு சூத்திரதாரி எனக் குறிப்பிடப்படும் கொழும்பு வர்த்தக சங்க தலைவரான இப்ராஹிம் ஹாஜி என்பவர் தலைமையிலான வர்த்தக சங்கம், வர்த்தக அமைச்சர் என்ற வகையில் ரிஷாட் பதியுதீனை சந்தித்தது.\nஅச்சந்திப்பு புகைப்படத்தை வைத்துக்கொண்டுதான் ரிஷாட்டை பயங்கரவாதி எனக்கூறி சில்லறை அரசியல் செய்ய முனைந்துள்ளனர்.\nஅதிலொரு வடிவம்தான் அமைச்சர் ரிஷாதின் சகோதரர் கைது என பரப்பப்பட்ட வதந்தியாகும்..\nமுஸ்லிம்கள் மத்தியிலிருந்தும் – வடக்கு தமிழ், கிறிஸ்தவ மக்களிடமிருந்தும் எப்படியாவது அமைச்சரை தூரப்படுத்தி விட வேண்டும் என்பதே இவர்களின் ஒரே இலக்காகவுள்ளது.\nஅதற்காக எடுக்கப்பட்ட சகல முன்னெடுப்புக்களும் தோல்வியடைந்து – அடுத்து வரும் நாட்களில் வேறு ஒரு புது தலைப்புடன் மீண்டும் முயற்சிப்பார்கள்.\n315 இற்கு மேற்பட்ட போலி முகநூல்களை திறந்து தேரர் ஒருவர் தலைமையில் வசைபாடல்கள் ஓங்கி ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அதபோன்று ஒருசில தமிழ் ஊடக விபச்சார இணையங்களும் அதியுச்ச இனவெறியை கக்கிக் கொண்டிருக்கும் வேளையில்தான் மிகத் துயரங்களை சுமந்தவராக அமைச்சர் ரிஷாட் – கொடூர பயங்கரவாதத்துக்கு கடும் கண்டனத்தை வெளியிட்டவராக — சமூகத்தின் இருப்பை உறுதிப்படுத்துபவராக பணியாற்றி வருகின்றார்.\nரிஷாத் பதியுதீன் மீது முன்வைக்கப்பட்ட எந்தவொரு குற்றச்சாட்டும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை என்றபோதிலும் மதவாதிகளினதும் இனவாதிகளினதும் கூக்குரல் இன்னும் ஓய்ந்தபாடுமில்லை அது ஓறப்போவதுமில்லை..\nஅமைச்சர் ரிஷாட் பதியுதீனை அல்லாஹ் காப்பாற்றுவானாக..\nமத்ரஸாக்களில் கல்வி பயிலும் 35.000 மாணவர்கள் அடிப்படைவாதிகளாக வர வாய்ப்புண்டு - பொய்கூறும் ரதன தேரர் 0 2019-06-26\nவிமலுக்கு விளக்குப்பிடிக்கும் அதாவுல்லா. 0 2019-06-26\nகாவிக் குற்றவாளிக்குபொலிஸ் பாதுகாப்புடன் கூடிய இராஜமரியாதை 0 2019-06-26\nமுஸ்லிம் நாடுகள் சிங்களவர்களை திருப்பியனுப்பினால், என்னவாகுமென சிந்திக்க வேண்டும் - மங்களவின் அதிரடிப் பேச்சு 5680 2019-05-31\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் ராஜபக்ச அணிக்கு நேரடித் தொடர்பு உண்மைகளை மூடிமறைப்பதற்கு மைத்திரி முயற்சி என்கிறார் ராஜித 3904 2019-06-14\nஅரபு மொழி தடையை கண்டித்து இலங்கை உள்ளுர் ஆளுகை நிறுவனத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் சஹீட் எம். றிஸ்மி ராஜினாமா 2308 2019-06-12\nஞானசாரரின் இன்றைய வெறி, பேச்சுக்கு எதிராக பொலிசில் முறைப்பாடு 2056 2019-06-02\nஎவனோ ஒருவன் உண்ணாவிரதம் இருந்தான் என்பதற்காக ராஜினாமா செய்தால் பலதையும் இழக்க நேரிடும். 1390 2019-06-01\nஜனாதிபதி வேட்பாளராகக் கோட்டபாய களமிறங்கினால், ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிபெறும் - மங்கள 1209 2019-06-15\nமுஸ்­லிம்­க­ளிடத்தில் \"ஹீரோ\" ஆகும் மங்கள - அவரைப்போன்று எவரும் உதவவில்லை என இடித்துரைப்பு 1045 2019-06-05\nஎன் மீதான பழிகளை ஊடகங்களில் கொக்கரிக்காமல் பொலிசாரிடம் முறையிடுங்கள் - ரிஷாத் எம் பி தெரிவிப்பு 311 2019-06-05\nஅம்மா மற்றும் சகோதரியுடன் துபாய்க்கு சென்றிருந்த ரிஷப் பந்துக்கு அடித்த அதிர்ஷ்டம் 162 2019-06-14\nஉலகக் கிண்ணத்தில் இலங்கைக்கு இழைக்கப்படும் அநீதிகள்\nஉலகக் கிண்ணத் தொடரை வெற்றியுடன் ஆரம்பித்துள்ள இங்கிலாந்து 128 2019-05-31\nரோகித் சர்மாவின் சதத்தால் இந்திய அணி வெற்றி 92 2019-06-06\nமழையால் தொடர்ந்து ரத்தாகும் உலகக்கோப்பை போட்டிகள் வேறு நாளில் நடத்தப்படுமா\nகிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறும் தென்னாபிரிக்கா 74 2019-06-24\nஜனாதிபதி தேர்தலில் பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது - ஸ்ட்டாலினிடம் எடுத்துக்கூறிய ஹக்கீம் 232 2019-06-10\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடி சற்றுமுன் நாட்டை வந்தடைந்தார். 111 2019-06-09\nகொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் மோடி 103 2019-06-09\nகெய்ரோவில் அடக்கம் செய்யப்படவுள்ள, அஷ்ஷஹீத் முர்ஸியின் உடல் 56 2019-06-19\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/rejectedreadercomments.asp?id=248&rid=3", "date_download": "2019-06-26T08:35:22Z", "digest": "sha1:CDIBIR6P4CIACFD4ADRKZ2G3KCNM6AUY", "length": 9385, "nlines": 166, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 26 ஜுன் 2019 | ஷவ்வால் 23, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:02 உதயம் 00:42\nமறைவு 18:39 மறைவு 13:02\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஎழுத்து மேடை: ஊரு விட்டு ஊரு வந்து... (பயண தொடர்-5) [ஆக்கம் - எம்.என்.எல். முஹம்மது ரபீக் (ஹிஜாஸ் மைந்தன்)] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2018/12/11/", "date_download": "2019-06-26T08:19:52Z", "digest": "sha1:67IFRRS7EXVWW2C5VCEB4WVYBEWFIPY3", "length": 6395, "nlines": 138, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2018 December 11Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nபாஜக தோல்விக்கு முழு பொறுப்பேற்கிறேன்: சத்தீஸ்கர் முதல்வர் ரமன் சிங்\nபாஜக.வுக்கு பெரிய பின்னடைவு என்பதில் மாற்றம் இல்லை: ரஜினிகாந்த்\nதகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களும் திமுகவில் இணைகின்றார்களா\nஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: மாலை 5 மணி நிலவரப்படி\n5 மாநில தேர்தல் முடிவுகள் மோடி அலைக்கு ஏற்பட்ட பின்னடைவு அல்ல\nநாளை முதல் பெட்ரோல் விலை உயருமா\nஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: மத்திய பிரதேசத்தில் மட்டும் இழுபறி\nபொங்கல் போட்டியில் இருந்து பின்வாங்கிய சிம்புவின் ராஜா\n4 ஹீரோ, 3 ஹீரோயின்கள் நடித்த ‘பார்ட்டி’ படத்தின் சென்சார் தகவல்\nபூனைக்குட்டி விரைவில் வெளியே வரும்: தங்கத்தமிழ்ச்செல்வன் குறித்து வெற்றிவேல்\nபோக்குவரத்து விதிகளை எம்பி, எம்.எல்.ஏக்கள் மீறினால் என்ன தண்டனை தெரியுமா\nவிஜய்சேதுபதி படத்தில் நான்: உறுதி செய்த பிரபல நடிகை\nமறுபரிசீலனை இல்லை, எடுத்த முடிவில் உறுதியாக உள்ளேன்: ராகுல் காந்தி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/10/29/trb-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4/", "date_download": "2019-06-26T08:48:40Z", "digest": "sha1:YPZTS7L44NJKMWTSBNQQ5DDHCH5UPCDG", "length": 11372, "nlines": 338, "source_domain": "educationtn.com", "title": "TRB சிறப்பாசிரியர் தேர்வு - தமிழ் வழிச் சான்று விவகாரம் முதலமைச்சர் தனிப் பிரிவில் கோரிக்கை மனு!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome TRB TRB சிறப்பாசிரியர் தேர்வு – தமிழ் வழிச் சான்று விவகாரம் முதலமைச்சர் தனிப் பிரிவில் கோரிக்கை...\nTRB சிறப்பாசிரியர் தேர்வு – தமிழ் வழிச் சான்று விவகாரம் முதலமைச்சர் தனிப் பிரிவில் கோரிக்கை மனு\nTRB சிறப்பாசிரியர் தேர்வு – தமிழ் வழிச் சான்று விவகாரம் முதலமைச்சர் தனிப் பிரிவில் கோரிக்கை மனு\nPrevious articleFlash News தீபாவளி பண்டிகைக்கு இரண்டு நாட்கள் விடுமுறை.. (நவ.5 மற்றும் 6 )நவ.5 ம் தேதிக்கு பதிலாக நவ.10 அன்று வேலைநாளாகும்\nNext articleதொடக்கப்பள்ளிகளில் மழலையர்கள் வகுப்பு கால அட்டவணை அறிவிப்பு\nTRB – கணினி ஆசிரியர் தேர்வு – 8.30 மணிக்கு தேர்வு அறையில் இருக்க தேர்வர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவு. Press News -25/06/2019.\nஆசிரியர்களுக்கான ஆன்லைன் தேர்வில் முறைக்கேடா ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nசுரைக்காய் ஜூஸ் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்.\nதமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளர் யார் என்கிற அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியிடப்பட உள்ளது....\nகூடுதல் விடுப்பை ஈடுகட்ட 4 சனிக்கிழமைகள் பள்ளிகள் இயங்கும்.\nLKG, UKG APPOINTMENT ஆண் ஆசிரியர்கள் பணியமர்த்தியது சரியா\nசுரைக்காய் ஜூஸ் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்.\nதமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளர் யார் என்கிற அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியிடப்பட உள்ளது....\nகூடுதல் விடுப்பை ஈடுகட்ட 4 சனிக்கிழமைகள் பள்ளிகள் இயங்கும்.\nCTET – ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று( 12.03.2019) கடைசி\nமத்திய ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு நாளைக்குள் விண்ணப்பிக்க வேண் டும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. கேந்திரிய வித்யாலயா உள் ளிட்ட மத்திய அரசுபள்ளிகள் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/usa/03/171055?ref=archive-feed", "date_download": "2019-06-26T07:58:53Z", "digest": "sha1:TR7IGMHCBK3SHOJWDFDAXEOETWR7PD7P", "length": 7602, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "வார இறுதியை கொண்டாட மெலனியா டிரம்ப் செலவிட்ட தொகை எவ்வளவு தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவார இறுதியை கொண்டாட மெலனியா டிரம்ப் செலவிட்ட தொகை எவ்வளவு தெரியுமா\nஅமெரிக்க ஜனாதிபதியின் மனைவி மெலனியா டிரம்ப், வார இறுதி நாள் கொண்டாட்டத்திற்காக 64,600 டொலர் செலவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மனைவியும் நாட்டின் முதல் குடிமகளுமான மெலனியா டிரம்ப் கடந்த வெள்ளியன்று மக்கள் வரிப்பணம் 64,600 டொலர் செலவில் வார இறுதி நாளை கொண்டாடியுள்ளார்.\nமட்டுமின்றி 16,168 டொலர் செலவில் வாடகை விமானத்தில் தலைநகர் வாஷிங்டனில் இருந்து புளோரிடா சென்றுளார்.\nஅங்குள்ள Mar-a-Lago சுகாதார கிளப்பில் ஓய்வெடுத்துள்ளார். இருப்பினும் அங்கு அவர் எடுத்துக் கொண்ட சிகிச்சை எதற்கும் கட்டணம் செலுத்தவில்லை என கூறப்படுகிறது.\nMar-a-Lago அழகு சுகாதார கிளப்பானது டிரம்புக்கு சொந்தமானதாகும். மட்டுமின்றி சமீப நாட்களாக ஆபாச பட நடிகைகளுடன் தொடர்ந்து டிரம்பின் பெயர் அடிபடுவதால் அவர் பொதுவெளியில் வருவதை தவிர்த்து வந்துள்ளார்.\nஇந்த நிலையில் டிரம்ப் சர்வதேச பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்ள சுவிட்சர்லாந்தின் டாவோஸ் சென்ற நிலையில் மெலனியா தனி விமானத்தில் புளோரிடா பறந்துள்ளார்.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/more-sports/gomathi-marimuthu-dope-test-failure-what-happened-014561.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-06-26T07:43:47Z", "digest": "sha1:QYIUJIAVNDXYTNJH6N6X3FWGMOCO35DU", "length": 16811, "nlines": 159, "source_domain": "tamil.mykhel.com", "title": "இரண்டாவது சோதனையும் தோல்வி அடைந்தால்.. சிக்கலில் கோமதி மாரிமுத்து.. என்னதான் நடந்தது? | Gomathi Marimuthu dope test failure - What happened? - myKhel Tamil", "raw_content": "\nஉலக கோப்பை கிரிக்கெட் 2019\n» இரண்டாவது சோதனையும் தோல்வி அடைந்தால்.. சிக்கலில் கோமதி மாரிமுத்து.. என்னதான் நடந்தது\nஇரண்டாவது சோதனையும் தோல்வி அடைந்தால்.. சிக்கலில் கோமதி மாரிமுத்து.. என்னதான் நடந்தது\nசென்னை : ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் 800 மீட்டர் மகளிர் ஓட்டத்தில் தங்கம் வென்று அசத்தினார் கோமதி மாரிமுத்து. ஆனால், இப்போது ஊக்கமருந்து விவகாரத்தில் சிக்கி இருக்கிறார்.\nஇதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வரவில்லை என்றாலும், அவர் கடும் சிக்கலில் இருப்பது மட்டும் உறுதியாகி உள்ளது. என்னதான் நடந்தது\nஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் எடுக்கப்பட்ட மாதிரிகளை பரிசோதித்த போது கோமதி மாரிமுத்து, ஊக்கமருந்து பயன்படுத்தியதாக பரிசோதனை முடிவுகள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும், அது முதல் மாதிரியின் சோதனை மட்டுமே.\nதற்போது இரண்டாவது மாதிரியும் சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளது. இதன் முடிவுகளும், ஊக்கமருந்து பயன்படுத்தியதை உறுதி செய்தால், நான்கு ஆண்டுகள் தடைக்கு உள்ளாவார் கோமதி மாரிமுத்து.\nமேலும், ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் கோமதி வென்ற தங்கம் பறிக்கப்படும். முதல் மாதிரி முடிவுகள் கோமதிக்கு எதிராக இருப்பதால், அவர் தற்காலிகமாக தடகளப் போட்டிகளில் பங்கேற்க தடை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் கூறுகின்றன.\nஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடர் குறித்த சர்ச்சை ஒருபுறமிருக்க, கடந்த மார்ச் மா��ம் பாட்டியாலாவில் நடைபெற்ற பெடரேஷன் கோப்பை தொடரிலும் கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதாக தற்போது கூறப்படுகிறது. இந்த தகவல் மிகவும் தாமதமாக வந்துள்ளதும் இந்த விவகாரத்தில் மர்மத்தை கூட்டுகிறது.\nகாரணம், மார்ச் மாதம் நடைபெற்ற விளையாட்டுத் தொடரில் ஒருவர் ஊக்கமருந்து பயன்படுத்தி இருந்தால், அவர் ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடருக்கு எப்படி அனுப்பப்பட்டார் என்ற கேள்வி எழுகிறது. இதற்கு, தகவல் தொடர்பில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.\nஇன்னொரு வேடிக்கை என்னவென்றால், இரு மாதங்களாகியும் இன்னும் பெடரேஷன் கோப்பையில் செய்யப்பட்ட கோமதியின் பரிசோதனை முடிவுகள், தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பிடம் இருந்து இந்திய தடகள சம்மேளனத்துக்கு வந்து சேரவில்லையாம்.\nஇதற்கிடையே கோமதியின் சகோதரர், அதிகாரப்பூர்வமாக இதுவரை எந்த தகவலும் வரவில்லை. கோமதிக்கு எந்த தடை செய்யப்பட்ட பொருளையும் பயன்படுத்தவில்லை\" என விளக்கம் அளித்துள்ளார்.\nஊக்கமருந்து சர்ச்சை.. கோமதி மாரிமுத்து விளக்கம் இந்திய தடகள சம்மேளனம் பதில் அளிக்குமா\nதங்க மங்கை கோமதிக்கு அஞ்சல்தலை வெளியீடு மை ஸ்டாம்ப் திட்டம் மூலம் கிடைத்த பெருமை\nபசித்த வயிறு, பணமில்லா வாழ்க்கை… ஆசிய தங்க மகள் கோமதிக்கு ஹர்பஜன் சிங் வாழ்த்து\nதகுதி இருந்தும் வாய்ப்பு இல்லை.. நீதிமன்றம் ஏறி போராடித் தோற்ற தங்கமங்கை சித்ரா\nஇந்தியாவின் பி.யூ.சித்ரா தங்கம் வென்றார்.. ஆசிய தடகளப் போட்டியில் இந்தியாவுக்கு 3வது தங்கம்\n2700 கோடி.. நிமிடத்திற்கு 10,000 ரூபாய்.. உலகையே வாய்பிளக்க வைத்த குத்துச்சண்டை வீரர்\nஒரு தாத்தா வேகமாக ஓடுவதை பார்த்து அசந்துவிட்டேன்.. விஜய் ஆண்டனி, ஆர்யா ஆச்சரியம்\nகதறி அழுத தங்கம் வென்ற ஸ்வப்னாவின் தாய்...கடவுள் சிலை முன் விழுந்து ஆனந்தக் கண்ணீர்\nஆசிய விளையாட்டு : ஆடவர் ரிலே ரேஸ் ஓட்டத்தில் வெள்ளி…இந்தியாவின் 59வது பதக்கம்\nஆசிய விளையாட்டு : மகளிர் ரிலே ரேஸ் ஓட்டத்தில் இந்தியா தங்கம்...இந்தியாவின் 13வது தங்கம்\nஆசிய விளையாட்டு : தடகளத்தில் ஜின்சன் ஜான்சன் தங்கம்...மகளிர் பிரிவில் இரண்டு வெண்கலம்\nஎனக்கு 12 விரல்கள் உள்ளன. அதற்கேற்ற ஷூ கிடைக்குமா பல் வலியோடு தங்கம் வென்ற ஸ்வப்னாவின் ஆசை\nஐசிசி கிரிக்கெட் உல���க்கோப்பை 2019 கணிப்புகள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n31 min ago நீங்க ஒன்னும் அவ்ளோ பெரிய ஆள் இல்லை.. எளிதாக வீழ்த்திடுவோம்.. இந்தியாவை சீண்டும் இங்கிலாந்து வீரர்\n47 min ago ஒரு வீரர் கூட இல்லை.. மோசமான நிலையில் இந்தியாவின் டாப் வீரர்கள்.. இனியாவது சுதாரிப்பார்களா\n1 hr ago அசிங்கமாக பேசியது போதும்.. கொஞ்சம் ஆட்டத்தில் கவனம் செலுத்துங்கள்.. சர்ச்சைக்கு உள்ளான முக்கிய அணி\n2 hrs ago எங்கள் மீதுதான் தவறு.. மீண்டும் நடக்காது.. ஒப்புக்கொண்ட கோலி படை.. அடுத்தடுத்த நடவடிக்கை\nNews மழை பெய்ய வேண்டும்... தண்ணீர் பஞ்சம் தீர வேண்டும்... சென்னை தனியார் பள்ளியில் யாகம்\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nAutomobiles சத்தியமா நம்புங்க இது ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்தான்... இவ்வாறு மாற்ற எவ்வளவு செலவாச்சு தெரியுமா\nMovies பயமே இல்லாம விலங்குகளுக்கு உணவு கொடுத்த நடிகை இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டு அதகளம்\nLifestyle உங்கள் ராசிப்படி வாரத்தின் எந்த நாள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் நாளாக இருக்கும் தெரியுமா\nTechnology கம்மி விலை: பவர்பேங்க்-ல் சார்ஜ் ஆகும் தரமான சியோமி ட்ரிம்மர் அறிமுகம்.\nFinance என்னய்யா இப்படி பண்றீங்களே.. கொஞ்சமாவது கொடுங்க..126%அதிகரித்த முத்ரா வாராக்கடன்.. கவலையில் மோடிஜி\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n இன்று போய் இப்படி நடக்குதே. என்னதான் ஆச்சு\nமுக்கியமான போட்டியில் கீப்பிங்கில் சொதப்பிய பட்லர்-வீடியோ\nபார்த்து இருங்கள் தோனி... எச்சரிக்கை விடுக்கும் அக்தர்-வீடியோ\nஇங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் விவாதத்துக்குள்ளான ரன் அவுட்-வீடியோ\nகாயம் காரணமாக ஓய்வில் இருந்த புவனேஷ்வர் குமார் மீண்டும் பயிற்சிக்கு திரும்பினார்-வீடியோ\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-26T08:55:25Z", "digest": "sha1:TPNQX2CBXCUGN3IMOF4VMH6TBOKJN7MP", "length": 16365, "nlines": 218, "source_domain": "ta.wikipedia.org", "title": "இணைய சமத்துவம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதரவு பொட்டல ஆழ் சோதனை\nநாடு அல்லது பிராந்திய வாரியாக\nஇணையத்தின் ஒரு பக��தியில் தகவல் திசைவித்தல் நிகழும் பாதைகளின்ஆப்டீ திட்ட காட்சிப்படிமம்\nஇணைய பெயர் மற்றும் எண் நியம நிறுவனம்\nஇணையச் செய்தி அணுகு நெறிமுறை\nஎளிய அஞ்சல் பரிமாற்ற நெறிமுறை\nஇணைய நடுநிலைமை அல்லது இணையதள சமநிலை அல்லது இணைய சமத்துவக் (Net neutrality), கொள்கையில் இணைய சேவை வழங்கும் நிறுவனமும் அரசாங்கமும் இணையத்தில் பயணிக்கும் அனைத்துத் தரவு பெட்டிகளைச் சமமாக எவ்வித தங்கு தடையின்றி பகிர்தல். இவ்வாறு பயணிக்கும் தரவு பெட்டிகளை இணைய சேவை நிறுவனங்கள் தங்களது அதிகாரத்தைக் கொண்டு நிறுத்தவோ, அதன் வேகத்தைக் கூட்டவோ, குறைக்கவோ அல்லது நாடு, இடம் சார்ந்து ஒரு சில தகவல் பாக்கெட்டுகளை மக்கள் பயன்படுத்த கூடுதல் கட்டணம் வசூலிப்பதோ இணையம் இல்லாத போதும் சில பாக்கெட்டுகளை மட்டும் இலவசமாக வழங்கவோ கூடாது என்பதாகும். மொத்தத்தில், இணையத்தில் பயணிக்கும் தகவல்களை அதன் வழியில் எவ்விதத்திலும் குறுக்கிடாமல் அது சென்றடைய விடவேண்டும்.\nகொலம்பியா பல்கலைக்கழக ஊடக சட்டப் பேராசிரியரான டிம் வூ, 2003-ஆம் ஆண்டு Net neutrality என்ற பதத்தை பொது கடத்தி(common carrier) என்ற கருத்துப்படிவத்தின் நீட்டலாக உருவாக்கினார்.[1][2][3][4]\nகாம்காஸ்ட் என்ற இணையச் சேவை வழங்கி சகாக்களிடையேயான தகவல் பரிமாற்ற வேகத்தைத் திட்டமிட்டு மந்தப்படுத்தியது, இணைய சமத்துவக் கொள்கை மீறலின் எடுத்துக்காட்டாகும்.[5]\n1 விளக்கங்களும் தொடர்புடைய கொள்கைகளும்\nஇணைய போக்குவரத்துகள் அனைத்தும் சரி சமமாகப் பாவிக்கப்பட வேண்டும் எனும் கொள்கையே இணைய நடுநிலைமை (அ) இணைய சமத்துவம்.[6] கொலம்பியா சட்டக் கல்லூரி பேராசிரியர் டிம் வூவின் கருத்துப்படி, இணய நடுநிலைமை என்பதன் பொருத்தமான விவரனைக் கூறப்படுவது - ஒரு பிணையத்தை வடிவமைக்கையில் அதன் அனைத்து தளங்கள், உள்ளடக்கங்கள், பீடங்களும் சமமாகப் பாவிக்கப்படுமானால், அந்த பொது தகவல் பிணையம் மிகுதியான உயர்ந்த பயன்களை விளைவிப்பதாக அமையும்.[7]\nதனி நபர்கள், நிறுவனங்கள் உள்ளிட்ட அனைவரும் பயன்கொள்ளும் வண்ணம் இணையத்தின் அனைத்து வளங்களையும் எளிதில் அணுகக்கூடியதாக அமைக்க வேண்டும் எனும் கருத்துரு திறந்தவெளி இணையம் ஆகும். இணைய நடுநிலைமை, வெளிப்படைத்தன்மை, வெளிப்படையான தர நிர்ணயங்கள், மிகக் குறைவான நுழைவுத் தடைகள் முதலிய கருத்துருக்களை உள்ளடக்கியது இத��. இது மையக் குவிப்பற்ற தொழில்நுட்ப சக்தியினைப் பிரதிபலிப்பதாகக் கருதப்படுகிறது; திறந்தவெளி மென்பொருளோடும் நெருங்கிய தொடர்புடையதாகவும் கருதப்படுகிறது.[8]\n(ஆங்கிலம்)நெட் நியூட்ராலிடி என்றால் என்ன\n(ஆங்கிலம்) இணைய சமத்துவம் குறித்து இந்தியா ஏன் கவலைப்பட வேண்டும்\nசெல்போன் நிறுவனங்கள் vs ஆப்ஸ் கட்டணத்தை அதிகரிக்குமா நெட் நியூட்ராலிட்டி பிரச்னை\n↑ டிம் வூ (2003). \"(ஆங்கிலம்) இணையச் சமநிலை, அகண்டலைவரிசை பாகுபாடு\". தொலைதொடர்பு மற்றும் உயர் தொழில்நுட்பச் சட்டப் பத்திரிக்கை. பார்த்த நாள் 23 ஏப்ரல் 2014.\n↑ கிராமெர். ஜே; வெய்வியொர்ரா. எல் & வெயின்ஹார்ட். சி. (2013): \"(ஆங்கிலம்) இணையச் சமநிலை : ஒரு முன்னேற்ற அறிக்கை\". தொலைதொடர்புக் கொள்கை 37(9), 794–813.\n↑ பேர்னேர்ஸ்-லீ, டிம் (21 ஜூன் 2006). \"(ஆங்கிலம்) இணையச் சமத்துவம்: இது சற்று முக்கியம்\". timbl's blog.\n↑ \"(ஆங்கிலம்) கூகிள் பயனர்களுக்கான இணையச் சமத்துவ வழிகாட்டி\". கூகிள். மூல முகவரியிலிருந்து 1 செப்டம்பர் 2008 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 7 டிசம்பர் 2008.\n↑ பீட்டர் சுவென்சன் (19 அக்டோபர் 2007). \"(ஆங்கிலம்) காம்காஸ்ட் சில சந்தாதாரர் போக்குவரத்தைத் தடை செய்கிறது, அ.பி. சோதனையில் தெரியவந்தது\". அசோசியேட்டட் பிரெஸ். http://www.msnbc.msn.com/id/21376597/.\n↑ \"(ஆங்கிலம்) இணைய சமத்துவத்தினுள்: சேவை வழங்கிகள் உங்கள் பொருளடக்கங்களை வடிகட்டுகிறதா\n↑ வூ, டிம். \"(ஆங்கிலம்)இணையச் சமத்துவம் - கேள்விகள்\".\n↑ மேத்தியூ இங்கிராம். \"(ஆங்கிலம்) திறந்தவெளி vs. அடைத்த: எவ்வகையான இணையம் நமக்குத் தேவை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 மே 2015, 04:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=151264&cat=32", "date_download": "2019-06-26T09:06:27Z", "digest": "sha1:76MKZCJ5MM5M2GVPPJKNXNUDWAPUJLUK", "length": 26675, "nlines": 580, "source_domain": "www.dinamalar.com", "title": "ஒரே வருடத்தில் 3வது கலெக்டர் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » ஒரே வருடத்தில் 3வது கலெக்டர் ஆகஸ்ட் 29,2018 19:00 IST\nபொது » ஒரே வருடத்தில் 3வது கலெக்டர் ஆகஸ்ட் 29,2018 19:00 IST\nகடலூர் மாவட்டத்தின் புதிய கலெக்டராக, அன்புச்செல்வன் பதவி ஏற்றுக் கொண்டார். பின்னர் பேசிய அவர�� அனைத்துத் துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த பின், பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே போர்க்கால அடிப்படையில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனறார். பொதுமக்கள் தன்னை எளிதில் தொடர்பு கொள்ள முடியும் என உறுதியளித்தார். கடந்த ஓராண்டில் கடலூர் மாவட்டத்திற்கு மூன்றாவது கலெக்டராக அன்புச்செல்வன் பொறுப்பேற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது\nகுழந்தைகளை பாதுகாக்க புதிய சட்டம்\nகருணாநிதி மரணம் வெறிச்சோடிய கடலூர்\nகரையோர மக்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை\nகடலூர் துணிக்கடைக்கு மீண்டும் சீல்\nராஜினாமா என்பது யூகம்: ஓ.பி.எஸ்.\nகலெக்டர் அலுவலகம் வந்த விநாயகர்\nஅனைத்து பள்ளி தடகள போட்டி\nஅனைத்து வாக்குச்சாவடிகளிலும் விவி.பேட் இயந்திரம்\nஒரே கோயிலில் 3வது முறை கொள்ளை\nபாலம் உடைந்ததால் மாற்றுப்பாதை - கலெக்டர்\nதாமிரபரணியில் கோயிலை இடித்து புதிய பாலம்\nதிறமை இருந்தா தானாக பதவி வரும்\nகடலூர் கல்வி மாவட்ட விளையாட்டு போட்டிகள்\nமுதல்வர் பதவி விலகணும் : ஸ்டாலின்\n3வது டெஸ்ட்: இந்திய அணி அசத்தல் வெற்றி\nஅணையின் அருகில் புதிய அணை : முதல்வர்\nதிமுக புதிய தலைவருக்கு நினைவு பரிசு ரெடி\nபிரதமர் பதவி யாருக்கு சரத் பவார் ஃபார்முலா\nகாவலர் பற்றாக்குறைக்கு தீர்வு: புதுச்சேரி புதிய டிஜபி உறுதி\nசென்னை தலைமை நீதிபதி தஹில் ரமானி பதவி ஏற்பு\n15 பேர் செல்லும் புதிய பைக் சென்னை மாணவர்கள் சாதனை\n5 கி.மீ.,க்கு ஷேர் ஆட்டோ 10 ஷேர் கார் 15 மெட்ரோவில் புதிய வசதி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nபந்தல்குடியில் 'டி சர்ட்கள்' மாயமாகும் அதிசயம்\nகுட்டிகளை சுமந்தபடி உலா வரும் கரடி\nசெங்கோட்டையன் வாக்குறுதி ஒண்ணுமே தேறல\nதண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க அரசியல் கட்சிகள் உதவலாமே....\n5 கி.மீ நடந்து ஆய்வு செய்த கலெக்டர்\nஅகில இந்திய கைப்பந்து போட்டி துவக்கம்\nமூன்றாவது கண் திறந்தும் குற்றங்கள் குறையவில்லை |CCTVCamera| Chainsnatching |Mylapore Chennaipolice\nகோர்ட்டில் பெண்ணை அடித்த வக்கீலால் பரபரப்பு\nவாலிபால்: கோவை அணி முதலிடம்\nஅத்தி வரதர் திருவிழா பணிகள் மந்தம்\nபிகில்' வெளிநாட்டு உரிமம் எவ்வளவு தெரியுமா\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nசபாநாயகர் மீது ஜூலை 1ல் நம்பிக்கை இல்லா தீர்மானம்\nகுட்டிகளை சுமந்தபடி உலா வரும் கரடி\n5 கி.மீ நடந்து ஆய்வு செய்த கலெக்டர்\nதண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க அரசியல் கட்சிகள் உதவலாமே....\nசெங்கோட்டையன் வாக்குறுதி ஒண்ணுமே தேறல\nமூன்றாவது கண் திறந்தும் குற்றங்கள் குறையவில்லை |CCTVCamera| Chainsnatching |Mylapore Chennaipolice\nகடைகள் இடிப்பு: கட்சிக்காரர்களுக்கு கரிசனம்\n350 ஆண்டு பழமையான நடுகல்\nஅத்தி வரதர் திருவிழா பணிகள் மந்தம்\nஜோலார்பேட்டை - சென்னை ; தண்ணீர் உறுதி\nதென்னிந்தியாவில் 8 ஷோரூம்; கல்யாண் திறக்கிறது | Kalyan Jewellers | Chennai\nடாப் கல்லூரிகளில் தமிழக மாணவர்கள் ஆதிக்கம் சரிந்தது\nBSNL கதி மத்திய அரசின் புதிர் மவுனம்\nரயில் கொள்ளையரை பிடித்த சிசிடிவி\nஅபிநந்தன் மீசை தேசிய மீசையா\nகுடிநீர் இல்லை: மழைநீரை பிடிங்க\nபந்தல்குடியில் 'டி சர்ட்கள்' மாயமாகும் அதிசயம்\nகோர்ட்டில் பெண்ணை அடித்த வக்கீலால் பரபரப்பு\nஓடைத்தண்ணீரை விற்கும் தேனி வனத்துறையினர்\nசென்னைக்கு தண்ணீர் தர மாட்டோம்\nபுதுச்சேரி அருகே - பஞ்சவடீ ஶ்ரீ ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்ஜநேயர் கோயில் கும்பாபிஷேகம்\nசெயற்கையாக உருவானதே தண்ணீர் தட்டுப்பாடு\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nநீரின்றி கருகும் கரும்பு சவுக்கை\nஆற்றங்கரையில் தண்ணீரின்றி கருகும் தென்னைகள்\nஒருங்கிணைந்த பண்ணையம் வழிகாட்டும் மதுரை விவசாயக்கல்லூரி | Integrated farming | Agri College | Madurai | Dinamalar\n2ஆம் நாள் நெல் திருவிழா\nஇருதயத்தை காக்கும் A.E.D கருவி\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nஅகில இந்திய கைப்பந்து போட்டி துவக்கம்\nவாலிபால்: கோவை அணி முதலிடம்\nஆல் ரவுண்டர் ஷகிப் அல் ஹசனுக்கு சபாஷ்\nதேசிய கார் பந்தயம்: 2ம் சுற்று நிறைவு\nபெண் குழந்தைகள் பாதுகாப்பு மாரத்தான்\nதேசிய டென்னிஸ்: நிதிலன், சுகிதா முதலிடம்\nமழை வேண்டி சொற்பொழிவு - எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் (பகுதி - 1)\nமழை வேண்டி சொற்பொழிவு - எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் (பகுதி - 2)\nமழை வேண்டி சொற்பொழிவு - எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் (பகுதி - 3)\nபிகில்' வெளிநாட்டு உரிமம் எவ்வளவு தெரியுமா\nபள்ளியில் டீச்சரே இல்லாமல் நீட் தேர்வு எப்படி எழுத முடியும்.. ஜோதிகா கேள்வி\nநடிகர் சங்க தேர்தல் களம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/lesson-4772001010", "date_download": "2019-06-26T07:47:58Z", "digest": "sha1:MY44M76BJNESNF2ZAMNZIGBKVEFBDTZL", "length": 3158, "nlines": 123, "source_domain": "www.internetpolyglot.com", "title": "விலங்குகள் - Dieren | Lesson Detail (Tamil - Dutch) - Internet Polyglot", "raw_content": "\nபூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி. Katten en honden. Vogels en vissen. Alles over dieren.\n0 0 அன்னப் பறவை een zwaan\n0 0 ஆடு கத்துதல் blaten\n0 0 ஆடு, மாடுகள் vee\n0 0 ஊர்ந்து செல்பவை een reptiel\n0 0 ஒட்டகச்சிவிங்கி een giraffe\n0 0 குரைத்தல் blaffen\n0 0 செல்லப்பிராணி een huisdier\n0 0 நாய்க்குட்டி een puppie\n0 0 நீள் மூக்கு een snuit\n0 0 பட்டாம்பூச்சி een vlinder\n0 0 பெண் வாத்து een gans\n0 0 மாடு கத்துதல் loeien\n0 0 மியாவ் சப்தம் miauwen\n0 0 வரிக்குதிரை een zebra\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Automobile/AutomobileNews/2019/05/25190305/1243395/MG-Hector-Bookings-Unofficially-Begin.vpf", "date_download": "2019-06-26T09:10:27Z", "digest": "sha1:FU3YE65ESL2NT35XXDBVLPI5LP432GA4", "length": 11727, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: MG Hector Bookings Unofficially Begin", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஎம்.ஜி. ஹெக்டார் முன்பதிவு துவங்கியது - ஆனால் ஒரு நிபந்தனை\nஎம்.ஜி. மோட்டார் இந்தியா நிறுவனத்தின் ஹெக்டார் எஸ்.யு.வி. மாடலுக்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டுள்ளன.\nஎம்.ஜி. மோட்டார் இந்தியா நிறுவனம் தனது முதல் வாகனமான ஹெக்டார் காரை இந்தியாவில் அறிமுகம் செய்தது. எம்.ஜி. ஹெக்டார் கார் இந்தியாவில் ஜூன் 2019 இல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில், எம்.ஜி. ஹெக்டார் காருக்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மும்பை மற்றும் கோவா பகுதிகளில் விரைவில் துவங்கப்பட இருக்கும் எம்.ஜி. மோட்டார் விற்பனையாளர்கள் புதிய காருக்கான முன்பதிவுகளை அதிகாரப்பூர்வமற்ற முறையில் புதிய காருக்கான முன்பதிவுகளை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nபுதிய காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ.51,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை விற்பனையகங்கள் நிறுவப்படாத நிலையில், முதல் விற்பனையகம் டெல்லியில் ஜூன் 4 ஆம் தேதி திறக்கப்பட இருக்கிறது.\nபுதிய எம்.ஜி. ஹெக்டார் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல், 2.0 லிட்டர் எஃப்.சி.ஏ. டீசல் என்ஜின் என இருவித ஆப்ஷன்கள���ல் கிடைக்கிறது. இதன் 1.5 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் 141 பி.ஹெச்.பி. பவர், 250 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் என இருவித டிரான்ஸ்மிஷன்களில் கிடைக்கிறது.\nஎம்.ஜி. ஹெக்டார் பெட்ரோல் வெர்ஷன் 48வோல்ட் ஹைப்ரிட் செட்டப் உடன் கிடைக்கிறது. எம்.ஜி. ஹெக்டார் பெட்ரோல் வேரியண்ட் லிட்டருக்கு 14.16 கிலோமீட்டர் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வேரிண்ட் லிட்டருக்கு 13.94 கிலோமீட்டர் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇத்துடன் 2.0 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட 4-சிலிண்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்ற என்ஜின் ஜீப் காம்பஸ் மற்றும் டாடா ஹேரியர் போன்ற கார்களில் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 168 பி.ஹெச்.பி. பவர், 350 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கும் இந்த என்ஜின் லிட்டருக்கு 17.41 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும்.\nகாரின் உள்புறம் 10.3 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இது வோடபோனின் இசிம் தொழிலநுட்பத்தில் இணைய வசதியை வழங்குகிறது. எம்.ஜி. ஹெக்டார் டிஸ்ப்ளேவில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே போன்ற கனெக்டிவிட்டி வசதியும், எதிர்காலத்தில் டன்-பை-டன் நேவிகேஷன் வசதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளேவுடன் 8 ஸ்பீக்கர்கள் இணைக்கப்பட்டு ஒரு சர் ஊஃபர் மற்றும் ஆம்ப்ளிஃபையர் ஆடியோ செட்டப் வழங்கப்படுகிறது. மற்ற அம்சங்களை பொருத்தவரை 360-டிகிரி கேமரா, குரூஸ் கண்ட்ரோல், கீலெஸ் எண்ட்ரி, புஷ் பட்டன் ஸ்டார்ட் மற்றும் பல்வேறு இதர வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.\nபாதுகாப்பிற்கு எம்.ஜி. ஹெக்டார் காரில் 6 ஏர்பேக், ஏ.பி.எஸ். மற்றும் இ.பி.டி., பிரேக் அசிஸ்ட், எலெக்டிரானிக் ஸ்டேபிலிட்டி திட்டம், டிராக்‌ஷன் கண்ட்ரோல், குரூஸ் கண்ட்ரோல், ஹில்-ஹோல்டு கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.\nஇந்தியாவில் புதிய எம்.ஜி. ஹெக்டார் கார் டாடா ஹேரியர், ஜீப் காம்பஸ், மஹிந்திரா எக்ஸ்.யு.வி.500 மற்றும் ஹூன்டாய் கிரெட்டா போன்ற கார்களுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஃபோர்டு ஜி.டி. ஹா���்டுகோர் எடிஷன் டீசர் வெளியீடு\nகிம்கோவின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்\nஏ.எம்.டி. வசதியுடன் மஹிந்திரா எக்ஸ்.யு.வி 300\nஇந்தியாவில் சோதனை செய்யப்படும் 2020 மஹிந்திரா ஸ்கார்பியோ\nமஹிந்திராவின் புதிய பொலிரோ கேம்பர் கோல்டு இசட்.எக்ஸ். இந்தியாவில் அறிமுகம்\nஎம்.ஜி. ஹெக்டார் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஎம்.ஜி. ஹெக்டார் முன்பதிவு துவக்கம்\nஎம்.ஜி. ஹெக்டார் எஸ்.யு.வி. இந்திய முன்பதிவு விவரம்\nஅதிநவீன அம்சங்களுடன் எம்.ஜி. ஹெக்டார் இந்தியாவில் அறிமுகம்\nஎம்.ஜி. ஹெக்டார் இந்திய வெளியீடு மற்றும் முன்பதிவு விவரங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000231.40/wet/CC-MAIN-20190626073946-20190626095946-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}