diff --git "a/data_multi/ta/2019-26_ta_all_0468.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-26_ta_all_0468.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-26_ta_all_0468.json.gz.jsonl" @@ -0,0 +1,387 @@ +{"url": "http://ippodhu.com/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/page/35/", "date_download": "2019-06-18T08:01:50Z", "digest": "sha1:LCO7GLFHWHFMNFWBIJZF4NRHHSMXL5LW", "length": 8802, "nlines": 189, "source_domain": "ippodhu.com", "title": "தமிழ்நாடு | Ippodhu | Page 35", "raw_content": "\nHome தமிழ்நாடு Page 35\nதண்ணீர் பஞ்சம் : காலியாகும் அடுக்குமாடி குடியிருப்புகள்\nசூலூர் அருகே விவசாய நிலங்களில் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு – விவசாயிகள் கைது\nபெண்களுக்கான 30% இடஒதுக்கீடு ; திருநங்கைகளும் விண்ணப்பிக்கலாம்\nபிளாஸ்டிக் பை உற்பத்தி செய்தால் 5 லட்சம் வரை அபராதம்\nஆன் லைன் மருந்து விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை தற்காலிகமாக நீக்கி உயர்நீதிமன்றம் உத்தரவு\nஸ்டெர்லைட் விவகாரம்: தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு\nஆளுநர் உரையை புறக்கணித்து தி.மு.க வெளிநடப்பு\nஅனைத்து குடும்பங்களுக்கும் 1000 ரூபாய் பொங்கல் பரிசு : தமிழக ஆளுநர்\nதிருவாரூர் சட்டப் பேரவைத் தொகுதி : தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது\nபாதிக்கப்பட்ட கர்ப்பிணியின் உடல் நலம் சீராக உள்ளது- மதுரை அரசு ஆஸ்பத்திரி டீன் தகவல்\nசென்னையில் மது அருந்தி வாகனம் ஓட்டி பிடிபட்டவர்கள், 263 பேரின் ஓட்டுநர் உரிமங்கள் ரத்து...\nமேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பது மேலும் ஒருவாரக் காலம் நீட்டிப்பு\nஇன்று முதல் சினிமா டிக்கெட் கட்டணம் குறைந்தது\nகஜா புயல் நிவாரணம் ரூ.1,146 கோடி : மத்திய அரசு\nவிவோ நிறுவனத்தின் புதிய இசட்1 ப்ரோ ஸ்மார்ட்போன்\nபுதிய கேலக்ஸி ஏ10இ அறிமுகம்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kollywood7.com/2018/08/mumtaj-gift-to-sentraiyan-wife/", "date_download": "2019-06-18T08:25:00Z", "digest": "sha1:6WICUPVRIMZKDGWR6CM64OFZ2GIUURJR", "length": 6676, "nlines": 55, "source_domain": "kollywood7.com", "title": "கொஞ்சமும் யோசிக்காமல் சென்ராயன் மனைவிக்கு மும்தாஜ் கொடுத்த விலையுயர்ந்த கிப்ட் - Tamil News", "raw_content": "\nகொஞ்சமும் யோசிக்காமல��� சென்ராயன் மனைவிக்கு மும்தாஜ் கொடுத்த விலையுயர்ந்த கிப்ட்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களின் குடும்பத்தினர் பலரும் பிக்பாஸ் வீட்டுக்கு அழைத்துவரப்படுகின்றனர். இன்று நடிகர் சென்ராயனின் மனைவி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். அவர் கர்ப்பமாக உள்ள தகவலை கூறியதும் சென்ராயன் சந்தோஷத்தில் துள்ளி குதித்தார். மேலும் சென்றாயனின் மனைவிக்கு நடிகை மும்தாஜ் தன் சொந்த வளையலை அணிவித்துள்ளார்.\nஉண்மையான உடன்பிறப்புகள் என் பக்கம் இருக்கிறார்கள் என கூறிய கையோடு, அதிரடியாக செப்டம்பர் 5 ஆம் தேதி சென்னையே மிரளும் அளவிற்கு பேரணி நடத்த முடிவு செய்துள்ளார்.\nமுதல் மனைவி மற்றும் மகனுக்கு பாலாஜி இப்படி ஒரு துரோகம் செய்தாரா- நித்யா வெளியிட்ட திடுக்கிடும் தகவல்\nவயித்த வலிக்குது.. சோடா குடிச்சிட்டு வரேன்னு சொல்லிட்டு.. எஸ்கேப் ஆன மாப்பிள்ளை\nவிஷால் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்..\nபாத் டவலுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ் – வைரல் புகைப்படம் உள்ளே\n“எப்படி சுயஇன்பம் அனுபவிப்பது என கூகுளில் தேடினேன்”.. பிரபல நடிகை ஓப்பன் டாக்\nகுடித்து கும்மாளம் போட்ட பிக்பாஸ் ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா\nதளபதி விஜய்யை நேரில் பார்க்கத்தான் நான் டீவிக்கு வந்தேன்: சரவணன் மீனாட்சி புகழ் முன்னணி சீரியல் நடிகை\nஇந்த வயதில் முத்த காட்சி தேவையா\nசென்னையில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு.. ஹோட்டல்களைத் தொடர்ந்து மேன்ஷன்களும் மூடப்படும் அபாயம்\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் முதல் 2 போட்டியாளர்கள்\nகீர்த்தி சுரேஷ் குறித்து ஸ்ரீரெட்டி சர்ச்சைப் பதிவு\nகீர்த்தி சுரேஷ் குறித்து ஸ்ரீரெட்டி சர்ச்சைப் பதிவு\nபாத் டவலுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ் - வைரல் புகைப்படம் உள்ளே\nஅடையாளமே தெரியாத அளவிற்கு மாறிப்போன கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் லுக், இதை பாருங்கள்\nமுதலிரவில் உல்லாசத்துக்கு மறுத்த மனைவி ஏக்கத்தில் தூக்கில் தொங்கிய கணவன்\nசாமியாருடன் உடலுறவு வைத்துக் கொள்ள மறுத்த மனைவிக்கு கணவன் செய்த கொடுமை\nஹாட்டான உடையில் நித்யா மேனன் போட்டோஷூட்\nஓட்டலில் பிரகாஷ் ராஜூடன் செல்ஃபி பிறகு மனைவிக்கு கணவனால் ஏற்பட்ட விபரீதம்\nஇந்த வயதில் முத்த காட்சி தேவ��யா\nசச்சின், தோனி சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் முதல் 2 போட்டியாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tkm.politicalmanac.com/2014/09/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A/", "date_download": "2019-06-18T07:37:51Z", "digest": "sha1:DEW3RY2G2KD53PJXZ43TJY3FRT6FND35", "length": 35370, "nlines": 125, "source_domain": "tkm.politicalmanac.com", "title": "இந்தியாவை சுற்றிவளைக்க சீனாவிற்கு உதவும் இலங்கை - POLITICALMANAC", "raw_content": "\nஇந்தியாவை சுற்றிவளைக்க சீனாவிற்கு உதவும் இலங்கை\n(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2012.09.22, 2012.09.23 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது)\n1952ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கையும் சீனாவும் இலங்கை – சீனா வர்த்தக ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுக் கொண்டதுடன், இரு தரப்பினருக்கம் இடையில் வர்த்தக உறவுகளை மேன்மைப்படுத்திக் கொள்ளத் தொடங்கியது. ஆயினும் 1957ஆம் ஆண்டு மாசி மாதம் தொடக்கம் உத்தியோகபூர்வமாக இராஜத்திர உறவுகளை ஆரம்பித்திருந்தது. அன்று தொடக்கம் இலங்கை தொடர்பில் சீனா கவனம் அல்லது அக்கறை செலுத்தி வந்துள்ளது. இவ் அக்கறையானது அரசியல் நலன் சார்ந்தது என்பதை விட தந்திரோபாய நோக்கிலானது என்பதே பொருத்தமானதாகும். இலங்கையின் இனமோதலை இலங்கையின் உள் விவகாரமாகச் சீனா கருதி வந்தாலும், இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் முக்கியமான வல்லரசு என்ற வகையில் இராணுவ உதவிகளை இலங்கைக்கு செய்து வந்துள்ளது. இவ்வகையில் இலங்கைக்கான பிரதான ஆயுத விநியோகத்தராக சீனா இருந்துள்ளது எனலாம். 1984ஆம் ஆண்டு புதியரக இராணுவத் தளபாடங்களை விநியோகம் செய்ய உடன்பட்டுக் கொண்டது. இதனடிப்படையில் 1984ஆம் ஆண்டிலிருந்து தாக்குதல், தற்பாதுகாப்பு இராணுவத் தளபாடங்களை இலங்கைக்கு வழங்கி வந்துள்ளது. ஒரு வகையில் இலங்கைக்கு உதவி செய்தல் என்ற போர்வையில், தனது இராணுவத் தளபாட வர்த்தகத்தில் சீனா அதிகம் கவனம் செலுத்தியிருந்தது என்றும் கூறலாம். இதன் தொடர்சியாகவே இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான சமகால உறவினை நோக்குதல் வேண்டும்.\n2009ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையும், மனித உரிமைகள் ஆணைக்குழுவும் (UNHRC) இலங்கை மீது மனித உரிமை மீறல் குற்றச் சாட்டுக்களைச் சுமத்திய போது, உள்நாட்டு யுத்தமானது இலங்கையின் உள்விவகாரம், அது சர்வதேச பாதுகாப்பிற்கு எவ்விதத்திலும் ஆபத்தானதல்ல எனக்கூறி இலங்கைக்கு எதிரான பிரேரணையினை தடுத்திருந்தது. அதேநேரம் இலங்கை தனது உள்நாட்டுப் போர் வெற்றியை அறிவித்ததுடன் அதனை உடனடியாக சீனா வரவேற்றும் கொண்டது. வரையறையற்றுக் கிடைத்த சீனாவின் இராணுவ உதவியானது யுத்தத்தினை வெல்லமுடியும் என்ற பெரும் நம்பிக்கையினை இலங்கைக்கு வழங்கியிருந்தது. இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட இலங்கை அரசாங்கம் வெகுஜனத்தொடர்பு சாதனங்களைப் பூரண கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளுவதற்கு ஏற்ற வகையில் சட்டங்களை இயற்றிக் கொண்டது.\n2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் இலங்கையின் யுத்ததிற்குப்பின்னரான மீள்கட்டுமானப்பணிகளுக்கு சீனா தனது பங்களிப்பினை முதன்மைப்படுத்தி இருதரப்பு உறவுகளை ஆழமாக்கிக் கொள்ளவதற்கு முக்கிய இடம் கொடுத்தது. இதன் தொடர்ச்சியாகவே நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இலங்கை வந்திருந்த சீனத் தூதுக்குழுவின் நோக்கம் அமைந்திருந்தது. இத்தூதுக்குழுவிற்கு சீனாவின் தேசியக்காங்கிரஸ்சின் தலைவர் வூ பங்குவோ (Wu Bangguo) தலைமை தாங்கியிருந்தார். சீனத்தூதுக்குழுவின் தலைவருக்கும் இலங்கை ஜனதிபதிக்கும் இடையில் பல ஒப்பந்தங்கள் 17.09.2012 இல் கைசாத்திடப்பட்டன. முக்கியமாக பதினாறு ஒப்பந்தங்களில் இருநாடுகளும் கைச்சாத்திட்டுக்கொண்டன. இவற்றில் பெரும்பாலான திட்டங்கள் அடிப்படைக் கட்டமைப்பத் திட்டங்களாகும். போக்குவரத்திற்கான உள்கட்டுமான அபிவிருத்தி, உல்லாசப்பிரயாணத்துறை, தொலைத் தொடர்பு,துறைமுக அபிவிருத்தி, கொழும்பு தாமரை கோபுர திட்டம் (Lotus Tower) கைத்தொலைபேசிகளுக்கான 4G அலைக்கற்றை வலைப்பின்னல் விஸ்தரிப்பு, அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தியின் இரண்டாம் கட்டத்திற்கான நிதியுதவி, சக்திவள அபிவிருத்தி, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா சர்வதேச கற்கைநெறி நிலையத்திற்கான தொழில்நுட்ப உதவிகள், என்பன உட்பட பல்வேறு திட்டங்கள் உள்ளடங்கியிருந்தன. இதனைவிட கடல் மற்றும் கடற்கரை கூட்டுறவு, நிதிக் கூட்டுறவு ஆகிய இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் இரு நாடுகளும் கைச்சாத்திட்டுக்கொண்டன.\nஇவ்ஒப்பந்தங்கள் மகிந்தா ராஜபக்சாவின் கனவாகிய இலங்கையினை ஆசியாவின் அதிசயமாக்குவது என்பதை நனவாக்க உதவும் என சீனா கூறியுள்ளதுடன் இல���்கை மீது சீனா வைத்துள்ள நம்பிக்கையினை மேலும் வலுவூட்டுவதாக இவ் ஒப்பந்தங்கள் அமைந்துள்ளன. மேலும் சீனாவினை ஆசியாவில் வல்லரசாக மாற்றும் வகையில் இவ்ஒப்பந்தங்கள் அமைந்துள்ளதாகவும் சீனா கருதுகின்றது.\nஇலங்கை நோக்கிய சீனாவின் நகர்வினை தடுப்பதற்கு இந்தியா இலங்கையுடன் தனக்கு இருக்கக் கூடிய பிரிக்கமுடியாத பல்வேறு உறவுகளையும் பலப்படுத்த வேண்டும் என இந்தியாவிற்கு அரசியல், ராஜதந்திர, இராணுவ பகுப்பாய்வாளர்கள் ஆலோசனை வழங்கிவருகின்றனர். ஆனால் இலங்கை ராஜதந்திரிகளோ இந்தியாவினை விட சீனாவுடனேயே அதிக நட்புறவுகளைப் பேண விரும்புகின்றார்கள். சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான மேற்படி ஒப்பந்தங்களின் மூலம் இலங்கையின் எதிர்காலப் பாதுகாப்பினை சீனா பொறுப்பேற்று உறுதிப்படுத்தியுள்ளது. இது இந்துசமுத்திரப்பிராந்தியத்தில் சீனாவிற்கு இருக்கும் எதிர்கால நலனை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படுகின்ற உதவியாகும். இதனால் பாதிக்கப்படப்போவது இந்தியாவேயாகும்.\nஇலங்கையின் பிரதேச ஒருமைப்பாடு, சமாதானம், உறுதிப்பாடு என்பவற்றை சீனா ஆதரித்து வந்தது. இதனடிப்படையில் 2002ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்திற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்த நிறுத்த ஒப்பந்தத்தினை வரவேற்றிருந்தது. 2006ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்திற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையில் மீண்டும் பேச்சுவார்த்தை ஆரம்பமாகிய போது அதனை மீண்டும் வரவேற்றிருந்த சீனா, இலங்கையின் உட்கட்டுமானத் துறையின் திருத்தப்பணிகளுக்கும் உதவி செய்வதற்குத் தான் தயாராக இருப்பதாக அறிவித்திருந்ததுடன், இலங்கையின் தேசிய உறுதி நிலைக்கும், மோதல் நீக்கம், பொருளாதார அபிவிருத்தி என்பவைகளுக்கும் தான் ஆதரவாக இருப்பதாகவும் அறிவித்தது.\n2005ஆம் ஆண்டு இலங்கையும் சீனாவும் இணைந்து வெளியிட்ட கூட்டு அறிக்கையில் இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக உறவு கடந்த தசாப்தத்தில் வலுவடைந்து விரிவாக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இது எதிர்காலத்தில் இரு தரப்பு உறவிலும் ஏற்படக்கூடிய விரிவாக்கத்தினை வெளிப்படுத்தக்கூடிய அளவுகோலாக கொள்ளப்படத்தக்கதாகும். இலங்கையின் ஜனாதிபதி சீனாவிற்கு மேற்கொண்ட விஜயத்தின் போதெல்லாம் இரு நாடுகளுக்குமிடையிலான ஆழம், ���லம், பிராந்திய, சர்வதேச விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடினார்கள். நீண்டகாலமாக இலங்கையுடன் சீனா கொண்டிருந்த நட்புறவினைத் தொடர்ந்தும் பேணுவதற்கு தனது அரசாங்கம் விரும்புவதாகவும், எல்லா விடயங்களிலும் கூட்டிணைந்து செயற்பட விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக கோட்டாபாய இராஜபக்ச பின்வருமாறு கூறியிருந்தார். “இலங்கை ஜனாதிபதி மூன்று தடவை விஜயம் செய்துள்ளார். நான் ஐந்து தடவைகள் சென்றுள்ளேன். சில வேளைகளில் ஜனாதிபதி தொலைபேசியில் சீனப் பிரதமருடன் பேசியுள்ளார். நாம் நல்லதொரு நட்புறவினை உருவாக்கியுள்ளோம். எங்களுக்கு யார் முக்கியம் என்பதைப் புரிந்து வைத்துள்ளோம்.”\n2007ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவும், இந்தியாவும் இலங்கைக்கான இராணுவ உதவிகளை இடை நிறுத்தி வைத்திருந்த பொழுது, சீனா குறிப்பிடத்தக்களவு இராணுவ தளபாட விற்பனையினை இலங்கைக்கு செய்துள்ளது. 2008ஆம் ஆண்டு, 37.6 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இராணுவத் தளபாட விநியோகத்திற்கான ஒப்பந்தத்தினை சீனா இலங்கையுடன் செய்திருந்தது. இது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தில் இலங்கை வெல்லுவதற்கு உதவியாக இருந்துள்ளது. 2007ஆம் ஆண்டிலிருந்து இலங்கைக்கு இராணுவத் தளபாடங்களை விற்பனை செய்யுமாறும், சீனாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட யுத்த விமானங்களை செலுத்துவதற்கான பயிற்சிகளை இலங்கையின் விமானிகளுக்கு வழங்குமாறும் பாக்கிஸ்தானையும் ஆர்வப்படுத்தி வந்துள்ளது.\n2007ஆம் ஆண்டு இலங்கையின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சீனாவிற்கு மேற் கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் பின்னர் இலங்கையின் இன வன்முறையினை மேற்கோளாகக் கொண்டு இரு தரப்பும் இணைந்து வெளியிட்ட கூட்டு அறிக்கையில், ”பயங்கரவாதம், பிரிவினைவாதம், தீவிரவாதம் ஆகிய மூன்று தீங்கு விளைவிக்கக்கூடிய படைகளை எதிர்த்து போராடுவதற்கு கூட்டாகச் செயற்படுவதுடன், பயங்கரவாதச் செயற்பாட்டிற்கு எதிராக சர்வதேச பிராந்திய மட்டங்களில் இணைப்பினையும், ஆலோசனைகளையும் உருவாக்குதல் வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇதற்கு இணங்க 2007ஆம் ஆண்டு சித்திரை மாதத்திலிருந்து சீனா இலங்கைக்கு இராணுவ ஆலோசனைகளையும், ஆயுத உதவிகளையும் வழங்கத் தொடங்கியது. பாக்கிஸ்தானுக்கு இந்தியாவுடன் இருக்கும் கடும்பகையினைச் சாதகமாக்கிக்கொண்டு சீனா பாக்கிஸ்தானுடன் நட்புறவினைப் பேணிவருகின்றதுடன், இலங்கைக்குத் தேவையான இராணுவ உதவிகளை வருடாந்தம் வழங்கி இலங்கையுடனும் நட்புறவினைப் பேணிவருகின்றது. மறுபக்கத்தில் பாகிஸ்தானுடன் இலங்கையின் உறவினை சீனா ஊக்குவித்து வந்தது. இதனடிப்படையில் பாகிஸ்தான் இலங்கை விமானப்படை விமானிகளுக்கு பயிற்சியை வழங்கியதுடன், உள்நாட்டுப் போருக்கான தந்திரோபாயங்களை வகுப்பதற்கும் உதவியது. தமிழீழ விடுதலைப்புலிகளுடன் இலங்கை அரசாங்கம் நடாத்திய இறுதியுத்தத்தில் சீனாவினால் வழங்கப்பட்ட Jian-7 யுத்த விமானங்கள், விமான எதிர்ப்பத் துப்பாக்கிகள், JY-11 3D விமானக்கண்காணிப்பு ராடர்கள் போன்ற கருவிகள் பிரதான வகிபாகத்தினை வகித்தன எனக்கூறலாம். சீனா வழங்கிய ஏவுகணைகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் பலமான கட்டிடங்கள், பாதுகாப்பு அரண்களைத் தகர்ப்பதற்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகின்றது.\n2007ஆம் ஆண்டு இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே நாராயணன் இலங்கைக்கு சீனா வழங்கிய JY-11 3D விமானக்கண்காணிப்பு ராடர்கள் இந்திய வான்பரப்பில் சீனா செல்வாக்குச் செலுத்த உதவும் எனக்கூறி இதனைக் கண்டித்திருந்தார். இது தொடர்பாக இவர் கூறும் போது “இந்துசமுத்திரப்பிராந்தியத்தில் இந்தியா வல்லரசாகவுள்ளது என்பதை இலங்கை புரிந்து கொள்ள வேண்டும். ஆயுதங்களைப் பெறுவதற்காக இலங்கை சீனாவிடமோ அல்லது பாக்கிஸ்தானிடமோ செல்வதைத் தவிர்க்க வேண்டும். எங்களுடைய வெளியுறவுக்கொள்கை வட்டத்திற்குள் எல்லோரையும் இணைத்துக் கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம்.” இந்தியாவிற்கும் இலங்கைக்கும் நீண்டகாலமாக இருந்து வந்த கூட்டும், தென்னாசிப்பிராந்தியத்தில் காலம்காலமாக செலுத்தி வந்த அதிகாரமும் சீனாவின் செயற்பாட்டினால் இந்தியாவிற்கு எரிச்சலையூட்டியிருந்தது. இதனை இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் “குழம்பிய குட்டையில் சீனா மீன் பிடிக்கின்றது” என விபரித்திருந்தார்.\nஇந்தியாவின் எச்சரிக்கையினையும் மீறி இலங்கை அரச படைகளுக்குச் சாதகமான இராணுவச் சமனிலை என்னும் பெயரில் சீனா வழங்கிய இராணுவ உதவிகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் சட்டபூர்வமற்ற அரசினை இராணுவ ரீதியில் தோற்கடிப்பதற்குப் பயன்பட்டதுடன், அவர்கள் தமது கட்டுப்பாட்ட��ல் வைத்திருந்த ஏறக்குறைய 5594 சதுரக் கிலோமீற்றர் நிலப்பரப்பினை இழப்பதற்கும், இறுதியில் ஏறக்குறைய 85 சதுரக் கிலோமீற்றர் நிலப்பரப்புள்ள காட்டிற்குள் அவர்கள் முடக்கப்பட்டு அழிக்கப்படுவதற்கும் உதவியது. இவைகளை உறுதிப்படுத்தும் வகையில் 2010ஆம் ஆண்டு ஆனிமாதம் இலங்கையின் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் திசாரா சமரசிங்கா வழங்கிய பேட்டியில் இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான பாதுகாப்பு உறவு தொடர்பாக பின்வருமாறு விபரித்திருந்தார். “மோதல் காலத்தில் குறிப்பாக பாதுகாப்பினை உறுதியாகப் பேணுவதற்கு சீனா வழங்கிய உதவிகளுக்கு இலங்கை தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது. சீனாவின் யுத்தக்கப்பல்கள் எங்கள் நாட்டிற்கு வருகை தந்தன. நாங்கள் எங்கள் அதிகாரிகளை பயிற்சிக்காக சீனாவிற்கு அனுப்பியிருந்தோம். எங்களுக்கு பயிற்சி வழங்குவதை சீனா அதிகரித்து வந்தது. கடந்த ஐந்து அல்லது ஆறு வருடங்களில் ஏறக்குறைய பதினைந்து தொடக்கம் இருபது வரையிலான கடற்படை உத்தியோகத்தர்களுக்கு சீனாவின் தேசிய பாதுகாப்புக் கல்லூரி பயிற்சி வழங்கியுள்ளது.” இவைகளுக்கும் மேலாக, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் மேற்கொண்டிருந்த யுத்தத்தினை தடுப்பதற்கும் அதன் பின்னரான ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானங்களையும் சீனா தனது வீட்டோ (Veto) அதிகாரத்தினைப் பயன்படுத்தி தடுத்திருந்தது. இது இந்தியாவின் பாதுகாப்பு விடயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி நிற்கின்றது.\n (1) அரசு பற்றிய பலக்கோட்பாடு (1) அரசு: தோற்றமும் வளர்ச்சியும் (1) அரசுடன் தொடர்புடைய எண்ணக்கருக்கள் (1) அறிமுகம் (1) அறிமுகம் (1) ஆட்சேர்ப்பு (1) இந்திய சிவில் சேவை (1) இறைமை (1) இலங்கையின் சிவில் நிர்வாகம் (1) ஐக்கிய அமெரிக்க சிவில் சேவை (1) ஒப்பீட்டு அரசியலில் அரசு (1) ஒழுங்கமைப்பு (1) ஓம்புட்ஸ்மன் (குறைகேள் அதிகாரி) (1) கட்டுப்பாடுகள் (1) கற்கை நெறியின் தோற்றம் (1) சட்டத்துறை (1) சமஷ்டிவாதம் (1) சமாதானக் கற்கை (1) சமூக ஒப்பந்தக் கோட்பாடு (1) சமூகவிஞ்ஞானப் பாடங்களுடனான தொடர்பு (1) ஜனாதிபதி முறைமை (1) தந்தை வழி, தாய்வழிக் கோட்பாடு (1) தாராண்மைக் கோட்பாடு (1) திட்டமிடல் (1) தெய்வீக வழியுரிமைக் கோட்பாடு (1) நிதி நிர்வா��ம் (1) நிறைவேற்றுத்துறை (1) நீதித்துறை (1) படிமுறை வளர்ச்சிக் கோட்பாடு (1) பணிக்குழு (1) பாசிசக் கோட்பாடு (1) பாராளுமன்ற முறைமை (1) பிரான்சிய சிவில் சேவை (1) பிரித்தானிய சிவில் சேவை (1) பூகோளமயமாக்கம் (1) பொது நிர்வாக விஞ்ஞானத்தின் வளர்ச்சி (1) பொது நிர்வாகமும் தனியார் நிர்வாகமும் (1) பொதுசனஅபிப்பிராயம் (1) மாக்ஸ்சிசக் கோட்பாடு (1) முகாமைத்துவம் (1) மூன்றாம் தரப்பு மத்தியஸ்த்தம் (1) மோதலிற்கான காரணங்கள் (1) மோதலும் அதன் செயற்பாடும் (1) மோதலை விளங்கிக் கொள்ளல் (1) மோதலைத் தடுத்தல் (1) மோதலைத் தீர்த்தல் (1) மோதல் முகாமைத்துவம் (1) மோதல் முக்கோணி (1) யாப்பியல்வாதம் (1) வகைப்பாடுகள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nikkilnews.com/category/news/entertainment-news/page/40/", "date_download": "2019-06-18T07:54:16Z", "digest": "sha1:D6KTNLRNHHVJQJ2A5UROSASFLWCA3DQ2", "length": 6633, "nlines": 56, "source_domain": "www.nikkilnews.com", "title": "Cinema News | Nikkil News | Page 40 Nikkil News 23", "raw_content": "\nஜோதிகாவின் காற்றின் மொழி படத்தில் பெண்களுக்கான 10 கட்டளைகள்\nAugust 15, 2018\tComments Off on ஜோதிகாவின் காற்றின் மொழி படத்தில் பெண்களுக்கான 10 கட்டளைகள்\nஓடு ராஜா ஓடு படத்தின் சென்னை ரிலீஸை கைப்பற்றிய ஜாஸ் சினிமாஸ்.\nAugust 15, 2018\tComments Off on ஓடு ராஜா ஓடு படத்தின் சென்னை ரிலீஸை கைப்பற்றிய ஜாஸ் சினிமாஸ்.\nசெக்க சிவந்த வானம் அருண் விஜய்யின் பர்ஸ்ட் லுக்\nAugust 14, 2018\tComments Off on செக்க சிவந்த வானம் அருண் விஜய்யின் பர்ஸ்ட் லுக்\nநரகாசுரன் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nAugust 14, 2018\tComments Off on நரகாசுரன் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகாதல் – காமெடி திரைப்படமாக உருவாகி இருக்கும் “டைட்டானிக்” காதலும் கவுந்துபோகும்\nAugust 14, 2018\tComments Off on காதல் – காமெடி திரைப்படமாக உருவாகி இருக்கும் “டைட்டானிக்” காதலும் கவுந்துபோகும்\nசத்யம் திரையரங்கினை விலைக்கு வாங்கும் பிவிஆர் சினிமாஸ்\nAugust 14, 2018\tComments Off on சத்யம் திரையரங்கினை விலைக்கு வாங்கும் பிவிஆர் சினிமாஸ்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்காக 10 லட்சம்.. நிவாரண நிதி – நடிகை ஸ்ரீபிரியா ராஜ்குமார்\nAugust 13, 2018\tComments Off on வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்காக 10 லட்சம்.. நிவாரண நிதி – நடிகை ஸ்ரீபிரியா ராஜ்குமார்\nசெக்க சிவந்த வானம்: அரவிந்த் சாமி பர்ஸ்ட் லுக்\nAugust 13, 2018\tComments Off on செக்க சிவந்த வானம்: அரவிந்த் சாமி பர்ஸ்ட் லுக்\nவிக்ரமின் ‘சாமி-2’ செப்டம்பரில் ரீலிஸ்\nAugust 13, 2018\tComments Off on விக்ரமின் ‘சாமி-2’ செப்டம்பரில் ரீலிஸ்\nஜோக்கர் நாயகியின் உண்மையான முகத்தை காட்டப்போகும் ‘ஆண் தேவதை..\nAugust 13, 2018\tComments Off on ஜோக்கர் நாயகியின் உண்மையான முகத்தை காட்டப்போகும் ‘ஆண் தேவதை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.tubemate.video/videos/detail_web/zWfvKbIY2hY", "date_download": "2019-06-18T07:21:05Z", "digest": "sha1:MTLCTCOTYH75VS33XPV3JSZF7DZ2U24G", "length": 2821, "nlines": 29, "source_domain": "www.tubemate.video", "title": "ஆன்மஜெயம் என்பது மனம் அறிவு ஆன்மாவான மூச்சுகாற்று பாவம் தீர்ந்தால் பத்தாம் வாசலில் தங்கும் - YouTube - tubemate downloader - tubemate.video", "raw_content": "ஆன்மஜெயம் என்பது மனம் அறிவு ஆன்மாவான மூச்சுகாற்று பாவம் தீர்ந்தால் பத்தாம் வாசலில் தங்கும் - YouTube\nVariyar Swamigal - \"ஆமையும் ஆன்மாவும்\"\nநாயன்மார்களை ஆட்கொள்ள சிவபெருமான் செய்த சூழ்ச்சிகள்\n - கோயிலுக்குப் போகின்றவர்கள் யார்..\nதலையில் ஏழு இடுப்பில் இரண்டு வாசல் - ஆன்மா வெளியேறாமல் வழியடைக்கும் கல்\nராமபிரான் அனுமனுக்கு கொடுத்த பட்டம் என்ன தெரியுமா\n - VIJAY TV அத்தனைக்கும் ஆசைப்படு - பாகம் 45C| Sadhguru Tamil\nதன்னைஇழந்தபின் என்னைஇழந்தாரா எனக்கேட்ட திரௌபதி \nஉலகில் உள்ள அனைத்து பொருள்களையும் தங்குவது யார் தெரியுமா\nசைவ உணவின் மகத்துவம் பற்றி பரமஹம்ஸ நித்யானந்தர் ( Saiva Unavu patri Paramahamsa Nithyanandar)\nSuki Sivam - ஆண்மை குறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/personal-finance/2019/04/from-april-01-2019-these-finance-rules-and-regulations-will-be-applicable-013969.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-06-18T06:34:33Z", "digest": "sha1:XXIW7K4RT7TQXYLS4BM7CUKUHHFX4DZK", "length": 26428, "nlines": 226, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஏப்ரல் 01, 2019 முதல் அமலுக்கு வரும் புதிய நிதிச் சட்டங்கள்..! | from april 01 2019 these finance rules and regulations will be applicable - Tamil Goodreturns", "raw_content": "\n» ஏப்ரல் 01, 2019 முதல் அமலுக்கு வரும் புதிய நிதிச் சட்டங்கள்..\nஏப்ரல் 01, 2019 முதல் அமலுக்கு வரும் புதிய நிதிச் சட்டங்கள்..\nஎன்னய்ய அனில் அம்பானி இப்படி ஆயிருச்சி..\n33 min ago என்னங்க அம்பானி கோவில் கொடைக்கு எல்லாம் கோடி ரூபாய் கொடுத்தவகளே இப்ப கோடீஸ்வரன் இல்லையா\n2 hrs ago சார், உங்க பேங்கோட சொத்த வித்து கிராமத்தோட வளர்ச்சி திட்டங்களுக்கு செலவழிங்க\n2 hrs ago உற்பத்தி துறையில் வேலைவாய்ப்பு: 2020ல் சென்னை, கோவை வளர்ச்சி... பெங்களூரு சரியும்\n2 hrs ago பினாமி மூலம் பண மோசடி, ஊழலில் ஈடுபட்டவர்கள் இனி தப்ப முடியாது.. வலை வீசும் வருமான வரி துறை\nMovies \"சப்பாத்தியும், ஊறுகாயும் சாப்பிட்டார்.. நல்லா இருக்கார்\".. மணிரத்னம் உடல்நிலை குறித்து சுஹா��ினி\nNews யார் இந்த ஜேபி நட்டா பாஜகவில் அமித்ஷாவுக்கு அடுத்து பெரிய பதவி கிடைத்தது எப்படி\nLifestyle நம்ம முழு உடம்பையும் தாங்கிப்பிடிக்கறது இந்த எலும்புதானாம்... எப்படி தாங்குதுனு நீங்களே பாருங்க...\nSports அடுத்தடுத்த ஷாக்.. தொடரும் குழப்பம்.. இந்திய அணியில் மொத்தமாக நடக்கும் மாற்றம்.. கோலி அதிரடி\nTechnology சலுகையுடன் விற்பனைக்குக் களமிறங்கும் அட்டகாசமான சாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போன்\nEducation கணினி ஆசிரியர் தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nAutomobiles ரெனோ ட்ரைபர் நாளை ரிலீஸ்... பட்ஜெட் விலையில் ஓர் 7 சீட்டர் மாடல்\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nடெல்லி: கடந்த 2018 - 19 நிதி ஆண்டில் மத்திய நிதி அமைச்சகம், ஜிஎஸ்டி கவுன்சில் என பலரும் பல அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார்கள். அவற்றில் பல சட்டங்கள் மற்றும் விதிகள் இந்த ஏப்ரல் 01, 2019 முதல் அமலுக்கு வந்திருக்கின்றன.\nஅவற்றில் எது எல்லாம் ஒரு சாமானியருக்கு முக்கியமோ அவைகளை மட்டும் இங்கே தொகுத்திருக்கிறோம்.\nஇனி இந்த ஏப்ரல் 01, 2019 முதல் கீழே உள்ள 7 மாற்றங்கள் அமலுக்கு வந்துவிட்டன. எனவே ஒரு முறை படித்துப் பாருங்களேன். உங்களுக்குத் தேவையான விஷயம் கூட இருக்கலாம்.\nகளையிழந்த ஈரோடு ஜவுளி சந்தை.. எல்லாம் பறக்கும் படை படுத்தும் பாடு.. முடங்கிய வியாபாரிகள்\nவருமான வரி 5 லட்சம் ரூபாய் வரை\nஇந்த நிதி ஆண்டில் இருந்து ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை சம்பாதிப்பவர்களுக்கு முழுமையாக வரிக் கழிவு பெறலாம். ஆனால் வரி வரம்பு இன்னும் மாற வில்லை என்பதை நினைவில் கொள்ளவும். ஒருவருக்கு எல்லா கழிவுகளும் போக 6.50 லட்சம் ரூபாய் வருமானம் வருகிறது என்றால். அவர் முதல் 2.5 லட்சத்துக்கு வரி செலுத்தத் தேவை இல்லை. அடுத்த 2.5 லட்சத்துக்கு 5% வருமான வரியும், அடுத்த 1.5 லட்சம் ரூபாய்க்கு 20% வரியும் செலுத்த வேண்டும்.\nஒருவருக்கு ஒரு வீடு இருக்கிறது. அந்த வீட்டை பயன்படுத்தவும் முடியாமல், வாடகைக்கு விட முடியாமல் வைத்திருந்தால் அந்த வீடுகளுக்கு குறைந்தபட்சம் வாடகை வந்ததாக கணக்கில் எடுத்துக் கொண்டு வராத வருமானத்துக்கு வரி கட்டிக் கொண்டிருந்தோம். அந்த தேவை இல்லாத வரிச் சுமைகளை இந்த 2019 - 20 நிதி ஆண்டில் இருந்து கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம். வரி செலுத்த வேண்டாம்.\nகடந்த 2018 - 19 நிதி ஆ���்டுக்கு 40,000 ரூபாய் நிலையான கழிவுகளாக கொடுத்தார்கள். இப்போது இந்த 2019 - 20 நிதி ஆண்டுக்கு 50,000 ரூபாயாக நிலையான கழிவுகளை கொடுத்திருக்கிறார்கள். ஆக ஒரு நிதி ஆண்டில் வரும் மொத்த சம்பளம் அல்லது வருமானத்தில் 50,000 ரூபாயை நிலையான கழிவாக ஒதுக்கிவிடலாம். வரி செலுத்த வேண்டாம்\nகடந்த 2018 - 19 நிதி ஆண்டில் வரும் வட்டி வருமானம் 10,000 ரூபாய்க்கு மேல் இருந்தால் வங்கிகள் நேரடியாக வரும் வட்டி வருமானத்திலேயே டிடிஎஸ் முறையில் வரி பிடித்தம் செய்வார்கள். இனி ஆண்டுக்கு 40,000 ரூபாய்க்கு மேல் வட்டி வருமானம் வந்தால் தான் டிடிஎஸ். அதுவரை டிடிஎஸ் பிடிக்க வேண்டாம்.\nஏப்ரல் 01, 2019-க்குப் பிறகு யார் வீடு வாங்கினாலும் புதிய ஜிஎஸ்டி வரி முறைகள் படி வரி செலுத்தினால் போதும். விலை குறைந்த Affordable homes ரக வீடுகள் என்றால் 1% வரி, மற்ற ரக வீடுகள் என்றால் 5% ஜிஎஸ்டி வரி செலுத்தினால் போதும்.\nவீட்டை விற்று வரும் பணத்துக்கு 2018 - 19 நிதி ஆண்டு வரை நீண்ட கால மூலதன ஆதாய வரி செலுத்த வேண்டி இருக்கும். ஆனால் இந்த 2019 - 20 முதல் வீட்டை விற்று வரும் 2 கோடி ரூபாய் வரையான பணத்துக்கு எந்த ஒரு நீண்ட கால மூல தன ஆதாய வரி செலுத்த வேண்டாம். அதற்கு பதிலாக இரண்டு வீடுகளை வாங்கிக் கொள்ளலாம். இந்த சலுகையை நாம் வாழ் நாளில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடியும்.\nஇனி பங்குகளை டீமேட் கணக்குகள் வழியாக மட்டுமே விற்க முடியும் என இந்திய பங்குச் சந்தைகளை நிர்வகிக்கும் செபி அமைப்பு சொல்லி இருக்கிறது. ஆக இனி டீமேட் கணக்கு இல்லாமல் பங்குகளில் முதலீடு செய்வது, பங்குகளை விற்பது கிட்டதட்ட சாத்தியமில்லை.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபணமதிப்பிழப்புக்குப் பிறகும் வரி செலுத்துபவர்கள் எண்ணிக்கை சரிவு..\nவரி செலுத்த ஆர்வம் குறைவு - 6.68 கோடி வருமான வரி ரிட்டன் மட்டுமே தாக்கல்\nமோடி 5 முறை.. ராகுல் காந்தி 6 மூறை.. 18 ஆண்டுகளில் வருமான வரி ரீபண்ட்\nஆன்லைனில் வரி தாக்கல் தொடக்கம்.. ITR 1 மற்றும் ITR 4 வெளியீடு..\nஇனி வருமான வரி தாக்கல் நேரடியாக இல்லை.. ஆன்லைனில் மட்டுமே தாக்கல் செய்ய முடியும்\nமுதல்வரின் முன்னாள் அதிகாரிகள் வீட்டில் கணக்கில் வராத 281 கோடி ரூபாய்க்கான ஆவணங்கள் சிக்கியது..\nHRA, LTA-களையும் வருமான வரிப் படிவங்களில் சொல்ல வேண்டும்.. இல்லையெனில் வரிப் படிவம் ஏற்கப்படாது..\nவருமான வ��ி: 2018-19ஆம் நிதி ஆண்டுக்கான ரிட்டன் தாக்கல் செய்ய புதிய படிவங்கள் வந்தாச்சு\nபெங்களூரு: தொழிலதிபரிடம் ரூ. 14 லட்சம் லஞ்சம் வாங்கிய வருமானவரித்துறை அதிகாரி கைது\nDemonetization-ஆல் 88,00,000 பேர் வருமானவரி தாக்கல் செய்யவில்லை 20 ஆண்டு வரலாற்று உச்சம்\nஇனி ஆதார் இல்லாமல் வருமான வரி தாக்கல் செய்ய முடியாது..\nசின்னதா வீடு கட்டினா 1% ஜி.எஸ்.டிதானாம்.. அப்படின்னா பெரிய வீட்டுக்கு.. அது 5% பாஸ்\nAmazon-ல் ஒரு மணி நேரத்துக்கு ரூ.120 கூலி.. வார சம்பளம் கொடுத்து மாணவர்களை கவறும் Amazon\nயோகி சார், மோடிஜி கிட்ட பேசி ரயில்வே ஸ்டேஷனையே ஏர்போர்ட் மாதிரி கட்டி விட்ருக்கீங்க.. ஆளுங்கட்சி\n டவுன் பேமெண்ட், பராமரிப்பு செலவு கிடையாதாம் Car Lease வழியாக சாசே புரட்சி\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2015/08/blog-post_13.html", "date_download": "2019-06-18T08:34:39Z", "digest": "sha1:AOBUMSE77WOLLCLPLII24TZWDA74CXCQ", "length": 23267, "nlines": 68, "source_domain": "www.namathumalayagam.com", "title": "மலையகத்திற்கு பெண் பிரதிநிதித்துவம் ஏன் அவசியம்? - சிவலிங்கம் சிவகுருபரன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » மலையகத்திற்கு பெண் பிரதிநிதித்துவம் ஏன் அவசியம்\nமலையகத்திற்கு பெண் பிரதிநிதித்துவம் ஏன் அவசியம்\nஇலங்கை மக்கள் சனத்தொகையில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் பெண்கள். ஆனாலும், அரசியலில் அவர்களது வகிபாகம் மிகவும் குறைந்தளவே உள்ளது. உலகத்தின் முதல் பெண் பிரதமரை தெரிவு செய்த நாடு, மட்டுமல்லாது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பெண் ஒருவர் ஆட்சி செய்த நாடு என்ற பெருமைகளை மட்டும் கொண்டதாக இலங்கை இவ்விடயத்தில் ஒரு அரசியல் வரையறைக்குள் கட்டுண்டுள்ளது.\nஅண்மையில் பாராளுமன்றம் கலைக்கப்பட முன்னர் பெண்கள் விவகார அமைச்சானது எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் 30% ஆன பெண் வேட்பாளர்களை உள்ளடக்கி வேட்பாளர்களை தெரிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை பாராளுமன்றத்தில் முன் வைத்திருந்தது. ஆனால், இது எந்தளவிற்கு சாத்தியமானது என்பதை இம்முறை கட்சிகள் தெரிவு செய்திருந்த வேட்பாளர்கள் பட்டியலிலிருந்து அறிந்து கொள்ளலாம். முன்னைய பாராளுமன்றத்தில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை 13 மட்டுமே. .எனினும் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்திலிருந்து முதன்முறையாக பிரதான கட்சி ஒன்றில் தமிழ் பெண் ஒருவர் வேட்பாளராக களமிறங்குகின்றார். அவர் இ.தொ.கா சார்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிடும் முன்னாள் மத்திய மாகாண தமிழ்க்கல்வி அமைச்சர் திருமதி அனுஷியா சிவராஜா ஆவார்.\nமத்திய மாகாணத்தைப் பொறுத்தவரை தொழிலாளர் தேசிய சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண சபை தமிழ் உறுப்பினராக திருமதி சரஸ்வதி சிவகுரு மாத்திரமே இருக்கின்றார். அம்பகமுவ பிரதேச சபையின் (முன்னாள்) பெண் உறுப்பினராக திருமதி அருள்நாயகி இருந்திருக்கிறார். இந்த பெண் பிரதிநிதித்துவங்கள் எமக்கு போதாது என்றே கூற வேண்டும்.\nஇலங்கையின் முதலாவது அரசாங்க சபைக்கு (State Council) தெரிவு செய்யப்பட்ட முதல் தமிழ் பெண்மணி லூயிசா நேசம் சரவணமுத்து ஆவார். இவர் 1932–36 ஆம் ஆண்டுகளில் அரசாங்க சபைக்காக இடம்பெற்ற தேர் தல்களில் கொழும்பு வடக்குத்தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே வேளை இலங்கை பாராளுமன்றத்திற்கு தெரிவான முதல் பெண்மணி திருமதி அடலின் மொலமூரே என்பவராவார் (ருவன்வல 1931) .முதலாவது அரசாங்க சபைக்கு பலாங்கொடை தொகுதியிலிருந்து திருமதி லீலாவதி என்ற தமிழ்ப்பெண்மணி போட்டியிட்டாலும் அத்தொகுதியில் அதிக ஆதரவை கொண்ட ஜே.சி.ரத்வத்தை என்பவருடன் போட்டியிட முடியாது அவர் இடையில் விலக நேரிட்டது.\nபார்வையாளர்களாக மட்டும் இருக்கும் மலையகப்பெண்கள்\nஇன்று மலையக சமூகத்தைச் சேர்ந்த பெண்களை எடுத்துக்கொண்டால் தொழில் ரீதியான பங்குபற்றலே அதிகமாக இருக்கின்றதே ஒழிய, அரசியல் ரீதியான பங்குபற்றலும் அது குறித்து விமர்சிக்கும் தன்மையும் மிகக்குறைவாகவே உள்ளது. இன்று இந்த சமூகத்திலிருந்து கூடுதலான பெண்கள் ஆசிரியர் தொழிலை தேர்ந்தெடுத்திருக்கின்றனர். அதோடு அவர்களின் தொழில் பங்குபற்றல் முடிவடைந்து விடுகிறது. மலையக தொழிற்சங்கங்களில் அதிக அங்கத்தினராக பெண்கள் இருக்கின்றனர். இவர்களை மகளிர் அணி தலை���ி என்ற பதவியில் வைத்து அழகு பார்க்க மட்டுமே தொழிற்சங்கங்களும் விரும்புகின்றன. அதற்கப்பால் இவர்களின் அரசியல் பங்குபற்றலை தொடர தொழிற்சங்கங்களும் விரும்புவதில்லை அந்த தலைவிகளுக்கும் கேட்க தைரியமிருப்பதில்லை. இதன் காரணமாகவே வீட்டு வன்முறையிலிருந்து சிறுவர் கல்வி, சிறுவர் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள், அடக்குமுறைகள் என எதையுமே பகிரங்கபடுத்த முடியாத சூழ்நிலையில் அவர்கள் வாழ்ந்து வருகின்றனர். அதே வேளையில் ஆரம்பத்தில் நாம் கூறியது போல ஆசிரியர் தொழில்சார் நடவடிக்கைளில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டவர்களில் கணிசமானோர் பெருந்தோட்டங்களை விட்டு வெளியேறுவதில் அக்கறை காட்டுகின்றனர். முக்கியமான விடயம் என்னவெனில், கற்ற பெண்கள் சமூகத்தின் மத்தியில் அரசியல் என்றாலே ஒதுங்கிப்போகும் நிலைமையே மலையகத்தில் காணப்படுகின்றது. அல்லது மௌனம் காக்கின்றனர் எனலாம்.\nகள ஆராய்வை மேற்கொள்ளும் போது பெரும்பாலான பெருந்தோட்ட பெண்களுக்கு தாம் அங்கம் வகிக்கும் தொழிற்சங்கங்களின் பெயர்கள் அதை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் பற்றிய அறிவு இல்லை என்பது தெரிய வந்துள்ளது. மேலும் அவர்களின் பூரண சம்மதம் இன்றியே தொழிற்சங்கங்களுக்கு சந்தா பணமும் அறவிடப்படுகின்றது. இந்நிலையில், இவர்களுக்கு எங்ஙனம் தமது உரிமைகள் பற்றிய விடயங்கள் தெரியப்போகின்றன மலையக பெருந்தோட்டப்புறங்களை பொறுத்தவரை இந்த மக்களை பிரதிநிதித்துவப்படுத்துபவர் முழு சமூகத்திற்குமான உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான கடப்பாட்டைக் கொண்டிருக்கின்றனர்.\nஅதை கடந்த காலங்களில் முறையாக முன்னெடுக்காத காரணத்தினால் இந்த மக்கள் கூட்டத்தில் பெரும்பான்மையினரான பெண்கள் பற்றி எவருமே வாய் திறக்கவில்லை என்பது உண்மை. இந்த நிலையில் வெறுமனே பெண் பிரதிநிதித்துவம் பற்றி பேச வேண்டும் என்பதற்காக தேர்தல் காலங்களில் மட்டும் இவர்களைப்பற்றி பிரஸ்தாபிப்பது நியாயமானதா என்பதை பெண்கள் சிவில் அமைப்புக்களும் பிரதிநிதிகளும் உணர்ந்து கொள்ள வேண்டும்.\nமலையகத்திற்கு ஏன் பெண் பிரதிநிதித்துவம் தேவை\nமலையக பெருந்தோட்டங்களைப் பொறுத்தவரை தொழிற்றுறையிலும் குடும்பங்களை பராமரிப்பதிலும் கூடு தல் பங்குபற்றுதலை பெண்களை ஆற்றி வருகின்றனர். எனினும், அரசியல் பங்கு��ற்றதலில் இவர்களின் பணி வாக்களிப்பதோடு நின்று விடுகின்றது அதிலும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற சுதந்திரம் கூட இவர்களுக்கு ஆண் வர்க்கத்தினரால் வழங்கப்படுவதில்லை. கொழுந்து பறித்தல் செயற்பாடுகளில் கூடுதல் நேரம் வேலை செய்வதில் இன்று பெண்களை முதலிடத்தில் இருக்கின்றனர் கூறப்போனால், இன்று கம்பனிகளும் தொழிற்சங்கங்களும் இவர்களிடமே தங்கியிருக்கின்றன. ஆனாலும் பெண் உரிமைகள் என்ற விடயத்தில் இவர்கள் எல்லா சந்தர்ப்பத்திலும் அடக்கி ஒடுக்கப்பட்டவர்களாகவே இருக்கின்றனர்.\nஇலங்கையைப் பொறுத்தவரை பாரிய ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு பெண் தொழிற்படையினராக பெருந் தோட்டப் பெண்களே உள்ளனர். எனினும், பாரம்பரிய அடக்குமுறை போன்ற அம்சங்களால் இவர்கள் மௌனிகளாக்கப்பட்டுள்ளனர். அரசியல் தொழிற்சங்க பங்குபற்றுதலை வீட்டிலுள்ள ஆண்கள் எடுத்துக்கொள்ள தமக்கென (பெண்களுக்கென) உள்ள உரிமைகள் பற்றி இறுதி வரை இவர்கள் வாய்திறக்காமலிருப்பதற்குக் காரணம் அது பற்றிய தெளிவின்மையே.\nகுடும்ப வன்முறைகளிலிருந்து தேயிலை மலைகளில் வேலைத்தள அடக்குமுறைகள், கொழுந்து நிறுப் பதில் இவர்களுக்கு ஏற்படும் பாரபட்சம், ஊதியம் போன்ற விடயங்களில் இவர்களின் குரல் அடக்கப்பட்டே வருகின்றது. 1970 கள் வரை பெருந்தோட்டப்பகுதிகளில் ஆண்களுக்கு நிகரான ஊதியம் பெண்களுக்கு வழங்கப்படவில்லை என்பது தானே யதார்த்தம்\nஅதே வேளை ஏற்கனவே அரசியல் பிரதிநிதித்துவம் செய்தவர்கள் பெண் தலைமைத்துவத்தை ஊக்குவிப்பவர்களாக இருக்கவில்லை என்ற கசப்பான உண்மையையும் இங்கு ஏற்றுக்கொள்ளல் அவசியம். ஆகவே எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை மலையக பெருந்தோட்டம் வாழ் பெண்கள் பயன்படுத்திக்கொள்ளல் அவசியம். அதற்காக இக்கட்டுரை இ.தொ.காவுக்கு ஆதரவாக எழுதப்பட்டது என எவரும் நினைக்கக்கூடாது பெண் பிரதிநிதித்துவம் பற்றி ஆரம்பத்திலிருந்தே இ.தொ.காவிடம் கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன. எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் நிச்சியம் பெண் பிரதிநிதித்துவம் இருக்கும் என்றே இ.தொ.கா தெரிவித்திருந்தது. அதன்படி எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் பெண் வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட்டிருக்கிறார்.\nஅதே வேளை பிரஜைகள் முன்னணியும் தனியாக பெண்களை மட்டுமே களமிறக்கியுள்ளதை இங்கு சுட்டிக்காட்ட தரவாக எழுதப்பட்டது என எவரும் நினைக்கக்கூடாது பெண் பிரதிநிதித்துவம் பற்றி ஆரம்பத்திலிருந்தே இ.தொ.காவிடம் கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன. எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் நிச்சியம் பெண் பிரதிநிதித்துவம் இருக்கும் என்றே இ.தொ.கா தெரிவித்திருந்தது. அதன்படி எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் பெண் வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட்டிருக்கிறார்.\nஅதே வேளை பிரஜைகள் முன்னணியும் தனியாக பெண்களை மட்டுமே களமிறக்கியுள்ளதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். பெண் விடுதலை பெண்ணியம் பற்றி பேசி வருகின்றவர்கள் நிச்சியமாக கட்சி தொழிற்சங்க பேதங்களின்றியே இருப்பவர்கள் என்பது உண்மையானால் எதிர்வரும் தேர்தலில் அதை செயற்படுத்த வேண்டும்.அதை விடுத்து அவர் அந்த கட்சியை சேர்ந்தவர் இந்த தொழிற்சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவர் என சொல்லிக்கொண்டிருந்தால் மலையக தமிழ் பெண் பிரதிநிதித்துவம் எட்டாக்கனியாகவே இருக்கப்போகின்றது.\nஇக்கட்டுரையை எழுதியவர் பெயர் சிவலிங்கம் சிவகுமாரன்......\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nமீனாட்சியின் காதல் ஏற்படுத்திய இலங்கையின் முதல் முஸ்லிம் சிங்கள மோதல் – 1870 - என்.சரவணன்\nஇலங்கையின் இனவன்முறைகளின் வரலாறு குறித்த பதிவுகள் ஏறத்தாழ ஒன்றரை நூற்றாண்டு கால நீட்சியைக் கொண்டது. இலங்கையின் முதலாவது மதக் கலவரமாகக...\nஇஸ்லாமியரால் வளர்க்கப்பட்ட பௌத்த உணர்வு (மொஹிதீன் பெக் நூற்றாண்டு) - என்.சரவணன்\nஇது வெசாக் மாதம். மொஹிதீன் பெக்கின் குரல் ஒலிக்காத ஒரு வெசாக் தினத்தை இலங்கை கற்பனை செய்தும் பார்க்க முடியாது. மொஹிதீன் பெக்கின் நூற்றாண்...\nயாழ் நூலக எரிப்பு: அடையாள அழிப்பின் ஆறா வடு\n99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 27 ஒரு இனத்தை அழிக்குமுன் அதன் சுவடுகளை அழி, அடையாளத்தை அழி என்பார்கள். வடக்கில் குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.kelirr.com/city-hall/", "date_download": "2019-06-18T06:46:13Z", "digest": "sha1:X5OPKXDU2VGDE23Q5LPN4UJS52CMNTUL", "length": 9415, "nlines": 197, "source_domain": "tamil.kelirr.com", "title": "நகர மண்டபம் | கேளிர்", "raw_content": "\nசிங்கப்பூர் நகர மண்டபம் : சிங்கப்பூரின் தேசிய இடமாக அறிவிக்கப்பட்ட கட்டிடங்களில் ஒன்று.. வரலாற்றுச் சிறப்புமிக்க படாங், சிங்கப்பூர் உச்சநீதிமன்றம் ஆகியவை அருகில் அமைந்துள்ளன.\nநகர மண்டபம் 1926 முதல் 1929-ஆம் ஆண்டு வரை கட்டப்பட்டு முதன்மை வளாகம் என்று அழைக்கப்பட்டு வந்தது. இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற காலத்தில், ஜப்பானியர்கள் தங்கள் செயல்பாடுகளை இவ்வளாகத்திலேயே செய்து கொண்டனர். 1943-ஆம் ஆண்டில், இந்திய தேசிய ராணுவத்தின் தலைவராய் இருந்த சுபாஷ் சந்திரபோஸ், இந்தியா பிரித்தானியரிடமிருந்து விடுதலை அடைய வேண்டும் என்று பேரணி நடத்தினார். போரின் முடிவில், ஜப்பானிய ராணுவத் தளபதி, மவுண்ட்பேட்டன் பிரபுவிடம் சரணடைந்தார். பின்னர் இக்கட்டிடம் தற்போதைய பெயருக்கு மாற்றப்பட்டது.\nசிங்கப்பூருக்கு நகர அந்தஸ்து வழங்கப்பட்டது. தன்னாட்சிக் காலத்தின்போது, அதிபர் லீ குவான் யீ, இவரது எட்டு அமைச்சர்கள் ஆகியோர் இவ்வளாகத்திலேயே ஆட்சிப் பொறுப்பேற்றனர். சிங்கப்பூரின் அரசரான யுசூப் பின் இசாக் என்பாரும் இங்குதான் உறுதிமொழியேற்றார். அரசுப் பணிகளை மேற்கொள்வதற்காக, 1987-ஆம் ஆண்டில் இக்கட்டிடம் பெரிதும் மேம்படுத்தப்பட்டது. 1988 ஆம் ஆண்டில், 12 நீதிமன்ற அறைகள் அருகிலுள்ள உச்சநீதிமன்றதுக்கு மாற்றப்பட்டன. இங்கு சிங்கப்பூரின் அரையாண்டுக் கூட்டம், உலக வங்கிக்கான சந்திப்பு, பன்னாட்டு நிதியமைப்புக்கான கூட்டம் உட்பட முக்கியக் கூட்டங்கள் நிகழும். 2015 ஆம் ஆண்டில் அருகிலுள்ள உச்சநீதிமன்ற வளாகமும், நகர மண்டபமும் தேசிய கலை காட்சியகமாக மாற்றப்பட்டன.\nநகர மண்டபம் : City Hall\nNext articleசன்ஜீ புலோஹ் ஈரநில சரணாலயம்\nதங்க முனை விருது 2019 – போட்டி அறிவிப்பு\nஉரிமம் இல்லாத உல்லாச விடுதி\n‘நம்பர் விளையாட்டு’ நூல் வெளியீட்டு விழா\nகாப்பிய விழா 2017 – மணிமேகலை கவியரங்கம், சொல்லரங்கம்\nவெட்டிக்காடு மற்றும் கீதா கஃபே நூல் அறிமுக விழா\nலிஷா பேச்சாளர் மன்ற ஆண்டு விழா 2017\nலிஷா பேச்சாளர் மன்ற ஆண்டு விழா 2017 சிறப்புரை – பி மணிகண்டன்\nகவிதை நூல் அறிமுக‌ விழா\nதிரு ராஜாராம் – நிறைவு விழா உரை\nசிங்கப்பூர் தமிழ் இலக்கியக் களம் நடத்திய காப்பிய விழா 2017 – காணொளிகள்\nவாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hqnindia.com/title/azhagana-manapen", "date_download": "2019-06-18T07:23:21Z", "digest": "sha1:RZW4OBALT5C4QIISMS7E5B7XVQNTIKMV", "length": 3566, "nlines": 134, "source_domain": "www.hqnindia.com", "title": "Azhagana Manapen", "raw_content": "\nஅழகான மணப்பெண் கதை: சான்ட்ரா மார்டன்\nலிங்கன், ஓடிப்போய் திருமணம் செய்துகொண்ட தன் தங்கையும் அவள் கணவரும் விமான விபத்தில் உயிரிழக்க அவர்களது குழந்தை ஜெனியை வளர்க்க அன்னாவை நியமிக்கிறான். இருவருக்குமே இனம்புரியாத ஈர்ப்பு உள்ளூர இருக்கிறது. ஆனால் அன்னா லிங்கனின் முரட்டுதனத்தாலும் தன்னை வலுக்கட்டாயமாக அடையத் துடிப்பதாலும் கொஞ்சம் விலகியே இருக்கிறாள். சொத்துக்காக ஆசைப்படும் ஜெனியின் பாட்டி குழந்தையைப் பறிக்க திட்டமிடுகிறார். அதனால் குழந்தைக்காக லிங்கனும் அன்னாவும் பொய்யாக திருமணம் செய்துகொள்கிறார்கள். அவர்களின் திருமணம் எதுவரை அவர்களை கொண்டு செல்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://ettamthanthiram.wordpress.com/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/41-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88/2628-to-2632/", "date_download": "2019-06-18T06:57:55Z", "digest": "sha1:DHKYJQZBHXTQ7K4WCP2IYUA3472QKD4J", "length": 14657, "nlines": 383, "source_domain": "ettamthanthiram.wordpress.com", "title": "#2628 to #2632 « Ettam Thanthiram", "raw_content": "\n1. உடலில் பஞ்ச பேதங்கள்\n6. சுத்த நனவாதி பருவம்\n7. கேவலம், சகலம், சுத்தம்\n16. பசு, பதி, பாசம்\n17. அடி தலை அறியும் திறன்\n26. முச் சூனிய தொந்தத் தசி\n28. காரிய காரண உபாதி\n31. அஷ்டதளக் கமல முக்குணஅவத்தை\n#2628. பணி ஒன்றும் இல்லையே\nபெத்தத்துந் தன்பணி இல்லை பிறத்தலால்\nமுத்தத்துந் தன்பணி இல்லை முறைமையால்\nஅத்தற் கிரண்டும் அருளால் அளித்தலாற்\nபத்திப்பட் டோர்க்குப் பணியொன்றும் இல்லையே.\nபாசத்தால் கட்டுண்டவர்கள் பிறவியைக் கடவாதவர்கள். அதனால் அவர்கள் செயலால் பயன் எதுவும் விளையாது. பாசத் தளைகளைத் துணித்து விட்டவர்கள் நேசத்துடன் ஈசனைச் சிந்தித்து அமைந்திருப்பர். அதனால் அவர்கள் செய்ய வேண்டிய செயலென்று ஒன்றுமில்லை. பாசத் தளையில் அகப்பட்டவருக்குப் பிறவியும், பாசத் தளைகளைத் துணித்தவருக்கு முக்தியும் அருள்வது ஈசன் செயல். அதனால் நேசத்துடன் ஈசனைப் பற்றிக் கொண்டு இருப்பவர்கள் செய்ய வேண்டிய செயல் என்று ஒன்றும் இல்லை.\n#2629. நந்தி அல்லாது வேறு தெய்வம் இல்லை\nபறவையிற் கற்பமும் பாம்பும் மெய்யாக\nகுறவஞ் சிலம்பக் குளிர்வரை யேறி\nநறவார் மலர்கொண்டு நந்தியை யல்லால்\nஇறைவனென் றென்மனம் ஏத்தகி லாவே.\nஉடலின் காயகல்பமாகக் குண்டலினி சக்தி விளங்குகின்றது. அதை எழுப்பி, உடலில்,மேல் நோக்கிச் செலுத்தி, நாத ஒலி கேட்கும் தலை உச்சியாகிய மேருமலையை அடைந்தேன். அங��கு விளங்கும் ஒளி மண்டலத்தில் ஏறினேன். தேன் சிந்தும் சகசிர மலரைக் கொண்டு என் பெருமானை நான் வழிபட்டேன். என் தலைவன் சிவனைத் தவிர்த்து வேறு தெய்வங்களை வழிபடுவதற்கு என் மனம் என்றும் ஒப்பாது\nஉறுதுணை நந்தியை உம்பர் பிரானை\nபெறுதுணை செய்து பிறப்பறுத் துய்மின்\nசெறிதுணை செய்து சிவனடி சிந்தித்து\nஉறுதுணை யாயங்கி யாகிநின் றானே.\nதன் அடியவருக்கு சிவன் உறுதுணை ஆவான் அவன் உம்பர்களின் ஒப்பற்ற பிரான் அவன் உம்பர்களின் ஒப்பற்ற பிரான் அவனைத் துணையாகப் பெற்றுப் பிறவிப் பிணியை அறுத்து எறியுங்கள் அவனைத் துணையாகப் பெற்றுப் பிறவிப் பிணியை அறுத்து எறியுங்கள் உய்வடைந்து கடைத்தேறுங்கள் சிவனைச் செறிந்த துணைவனாகக் கொண்டு சிந்தையை அவன் சீரடிகளில் கொண்டு பொருத்தினால், உறுதுணையாக நிற்பான் அந்த ஒளிவடிவான பிரான்\n#2631. முப்புரம் செற்ற முதல்வன்\nவானவர் தம்மை வலிசெய் திருக்கின்ற\nதானவர் முப்புரஞ் செற்ற தலைவனைக்\nகானவன் என்றுங் கருவரை யானென்றும்\nஊனத னுள்நினைந் தொன்றுபட் டாரே.\nஒளி மண்டலத்தில் வாழ்பவர்கள் வானவர்கள். இருள் மண்டலத்தில் வாழ்பவர்கள் தானவர்கள். வானவர்களை அடக்கி ஆண்ட தானவர்களின் முப்புரத்தைச் சிரித்தே எரித்து விட்டவன் சிவன் அவன் நாத மாயம் ஆனவன். வீரிய கோசத்தில் விளங்குபவன். ஊனால் ஆகிய சீவர்களின் உடல்களில் உறைபவன்.\nநிலைபெறு கேடென்று முன்னே படைத்த\nதலைவனை நாடித் தயங்குமென் உள்ளம்\nமலையுளும் வானகத் துள்ளும் புறத்தும்\nஉலையுளும் உள்ளத்தும் மூழ்கிநின் றேனே.\nசீவனுக்குப் பிறவி ஒரு பிணியைப் போன்றது. சீவன் குண்டலினியை சகசிர தளத்தில் கொண்டு சேர்த்து நிலை பெறலாம். அல்லது அதைச் செய்ய அறியாமல் வாழ்வில் கேடுறலாம் எனக் கருவிகள் கரணங்களுடன் சீவர்களைப் படைத்தவன் சிவன். அவனை நான் தலை உச்சியில் உள்ள மலையிலும், நெற்றியில் உள்ள வானவெளியிலும், சகசிரதளத்திலும், மூலாதாரத்திலும், மனமண்டலத்திலும்ஆழ்ந்து தியானித்து இருந்தேன்.\n1. உடலில் பஞ்ச பேதங்கள்\n6. சுத்த நனவாதி பருவம்\n7. கேவலம், சகலம், சுத்தம்\n16. பசு, பதி, பாசம்\n17. அடி தலை அறியும் திறன்\n26. முச் சூனிய தொந்தத் தசி\n28. காரிய காரண உபாதி\n31. அஷ்டதளக் கமல முக்குணஅவத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://new.internetpolyglot.com/chinese/lesson-4804771060", "date_download": "2019-06-18T07:26:32Z", "digest": "sha1:NO5E2VQIITBDKVZLHZFAFP62TF6KWPRM", "length": 3164, "nlines": 99, "source_domain": "new.internetpolyglot.com", "title": "ความรู้สึก การรู้สึกได้ - உணர்வுகள், புலன்கள் | 課程細節 (泰語 - Tamil) - Internet Polyglot", "raw_content": "\n0 0 กระหาย தாகமாக இருப்பது\n0 0 กลัว பயப்படுவது\n0 0 กังวล கவலைப்படுதல்\n0 0 ง่วงนอน தூக்கக் கலக்கமாக இருப்பது\n0 0 ผิดหวัง ஏமாற்றம்\n0 0 รู้สึกตัว விழிப்புடன் இருப்பது\n0 0 รู้สึกสนใจ ஆர்வமாக இருப்பது\n0 0 รู้สึกเบื่อ சலிப்புத் தட்டுவது\n0 0 ร้องไห้ அழுகுதல்\n0 0 ร้อน கோபமாக இருப்பது\n0 0 หนาว ஆர்வமில்லாமல் இருப்பது\n0 0 หิว பசியோடு இருப்பது\n0 0 เสียใจ வருத்தம்\n0 0 โกรธ கோபம்\n0 0 โกรธ (ஒருவர் மீது) கோபப்படுதல்\n0 0 ไม่สบาย சுகமின்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://senkodi.wordpress.com/tag/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-06-18T07:11:05Z", "digest": "sha1:4NX3OCLPV2NIASFLIAK4RPQ4HYBHQ6RZ", "length": 49920, "nlines": 305, "source_domain": "senkodi.wordpress.com", "title": "ஜிஹாப் | செங்கொடி", "raw_content": "\n49. காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் - ஸ்டீபன் ஹாக்கிங்\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: தரமா\nஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடத்தப்பட்டது என்ன யார் அந்த சமூக விரோதிகள்\nபுல்வாமா தாக்குதல்: கேள்விகளை எழுப்புவோம்\nகாதலர் தினம்: சமூகத்தையும் காதலிப்போம்\nகாலம் – ஒரு வரலாற்றுச் சுருக்கம்\nகார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில்\nஉழைக்கும் மக்களின் வெற்றியைச் சாதிப்போம்\nதீண்டத்தகாதவர்கள் காந்தியிடம் ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்\nசெங்கோட்டை தாக்குதல்: பெரியாரின் கைத்தடியே ஆயுதம்\nகற்புக் கொள்ளையன் பி.ஜே.வை முன்வைத்து .. .. ..\nகர்நாடக தேர்தல் முடிவு சொல்வது என்ன\nஇந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32)\nசெங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22)\nதோழர் நந்தன் அவர்களின் பின்னூட்டத்திற்க்கு பதிலளிக்கும் பொருட்டு நண்பர் டென்தாரா இஸ்லாத்தில் பெண்ணின் நிலை எவ்வளவு உயர்ந்தது என்று சில பைபிள் வசனங்களை ஒப்பிட்டுக்காட்டியிருந்தார். மெய்யாகவே இஸ்லாம் பெண்களுக்கு உரிமைகள் வழங்கியுள்ளதா ஆண்களுக்கு சமமாய் பெண்களை நடத்துகிறதா ஆண்களுக்கு சமமாய் பெண்களை நடத்துகிறதா மெய்யாகவே இஸ்லாம் பெண்களை கண்ணியப்படுத்தியிருக்கிறதா மெய்யாகவே இஸ்லாம் பெண்களை கண்ணியப்படுத்தியிருக்கிறதா\nபொதுவாக இஸ்லாமியவாதிகள் மூன்றுவிதமான சிறப்புகளை இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியிருப்பதாக க���றிப்பிடுவார்கள். ௧)சொத்துரிமை ௨)விவாகரத்துரிமை ௩)ஜிஹாப் எனும் பெண்ணாடை\nசொத்துரிமை: பெண்களை பொருளாதார ரீதியில் ஒரு பொருட்டாக மதிக்காதிருந்த காலத்தில் இஸ்லாம் பெண்களுக்கு சொத்துரிமை வழங்கியது என்பார்கள். குரானில் பெண்களுக்கு சொத்துரிமை குறித்த வசனங்கள் இருக்கின்றன. ஆனால் எப்படி ஆணில் பாதி. ஆண் எவ்வளவு பெறுகிறானோ அதில் பாதிதான் பெண்ணுக்கு. குரானின் நான்காவது அத்தியாயம் 11வது வசனம் இப்படிக்கூறுகிறது. “இரண்டு பெண்களின் பாகம் போன்றது ஒரு ஆணுக்கு உண்டு என்று உங்கள் பிள்ளைகள் விசயத்தில் அல்லாஹ் வலியுறுத்துகிறான்…..” ஒரே பெற்றோருக்கு பிறந்த ஆண் பெண் பிள்ளைகளில் பேதம் பார்க்கும் இந்த குரானின் வசனத்திற்கு நிறைய விளக்கங்கள் சொல்லியிருக்கிறார்கள், சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். பெற்றொரை பாதுகாக்கும் கடமை ஆண்களுக்குத்தான் உண்டு எனவேதான் ஆணுக்கு இரண்டு பங்கு, சகோதரிகளின் திருமணத்தின் போதும் அதற்குப்பிற‌கும் சகோதரனே அதிகப்பொறுப்பேற்கிறான் எனவேதான் அவனுக்கு இரண்டு பங்கு, குடும்பச்சொத்து வளர்வதற்கு ஆண்களே காரணமாக இருக்கிறார்கள் எனவேதான் அவர்களுக்கு இரண்டு பங்கு. ஆனால் இதுபோன்ற‌ கார‌ண‌ங்க‌ளுக்காக‌ குரான் ஆணுக்கு இர‌ண்டு ம‌ட‌ங்கு கொடுக்க‌ச்சொல்ல‌வில்லை. மேற்கூறிய‌ அந்த‌ வ‌ச‌ன‌ம் இப்ப‌டி முடிகிற‌து. “…..உங்க‌ள் பெற்றோர் ம‌ற்றும் பிள்ளைக‌ளில் உங்க‌ளுக்கு அதிக‌மாக‌ ப‌ய‌ன் த‌ருப‌வ‌ர் யார் என்ப‌தை நீங்க‌ள் அறிய‌மாட்டீர்க‌ள். அல்லாஹ் விதித்த‌ க‌ட‌மை. அல்லாஹ் அறிந்த‌வ‌னாக‌வும் ஞான‌மிக்க‌வ‌னாக‌வும் இருக்கிறான்” அறிந்த‌வ‌னாக‌வும் ஞான‌மிக்க‌வ‌னாக‌வும் இருக்கிற‌ அல்லாதான் க‌டைமையாக‌ விதித்திருக்கிறானேய‌ன்றி ஆண்க‌ளின் ப‌ங்க‌ளிப்பு குறித்த‌ கார‌ண‌ங்க‌ளுக்காக‌ அல்ல‌. அதையும் இந்த‌ வ‌ச‌ன‌ம் தெளிவாக‌வே சொல்லிவிடுகிறது, உங்க‌ளுக்கு அதிக‌மாக‌ ப‌ய‌ன் த‌ருப‌வ‌ர் யார் என்ப‌தை நீங்க‌ள் அறிய‌மாட்டீர்க‌ள் என்ப‌த‌ன் மூல‌ம். இருந்தாலும் விள‌க்க‌ம் கூறுப‌வ‌ர்க‌ளை கேட்க‌லாம், பெண்க‌ளே பெற்றோரை பாதுகாக்கும் குடும்ப‌ங்க‌ளில், ச‌கோத‌ரிக‌ளின் திரும‌ண‌ங்க‌ளிலும் அத‌ற்குப்பிற‌கும் பெண்க‌ளே பெறுப்பேற்கிற‌ குடும்ப‌ங்க‌ளில், குடும்ப‌ச்சொத்து வ‌ள‌ர்வ‌த‌ற்கு பெண்க‌ள் ப‌ங்க‌ளிக்கின்ற‌ குடும்ப‌ங்க‌ளில் பெண்க‌ளுக்கு இர‌ண்டு ப‌ங்கு கொடுக்க‌லாமா ஆணில் பாதி. ஆண் எவ்வளவு பெறுகிறானோ அதில் பாதிதான் பெண்ணுக்கு. குரானின் நான்காவது அத்தியாயம் 11வது வசனம் இப்படிக்கூறுகிறது. “இரண்டு பெண்களின் பாகம் போன்றது ஒரு ஆணுக்கு உண்டு என்று உங்கள் பிள்ளைகள் விசயத்தில் அல்லாஹ் வலியுறுத்துகிறான்…..” ஒரே பெற்றோருக்கு பிறந்த ஆண் பெண் பிள்ளைகளில் பேதம் பார்க்கும் இந்த குரானின் வசனத்திற்கு நிறைய விளக்கங்கள் சொல்லியிருக்கிறார்கள், சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். பெற்றொரை பாதுகாக்கும் கடமை ஆண்களுக்குத்தான் உண்டு எனவேதான் ஆணுக்கு இரண்டு பங்கு, சகோதரிகளின் திருமணத்தின் போதும் அதற்குப்பிற‌கும் சகோதரனே அதிகப்பொறுப்பேற்கிறான் எனவேதான் அவனுக்கு இரண்டு பங்கு, குடும்பச்சொத்து வளர்வதற்கு ஆண்களே காரணமாக இருக்கிறார்கள் எனவேதான் அவர்களுக்கு இரண்டு பங்கு. ஆனால் இதுபோன்ற‌ கார‌ண‌ங்க‌ளுக்காக‌ குரான் ஆணுக்கு இர‌ண்டு ம‌ட‌ங்கு கொடுக்க‌ச்சொல்ல‌வில்லை. மேற்கூறிய‌ அந்த‌ வ‌ச‌ன‌ம் இப்ப‌டி முடிகிற‌து. “…..உங்க‌ள் பெற்றோர் ம‌ற்றும் பிள்ளைக‌ளில் உங்க‌ளுக்கு அதிக‌மாக‌ ப‌ய‌ன் த‌ருப‌வ‌ர் யார் என்ப‌தை நீங்க‌ள் அறிய‌மாட்டீர்க‌ள். அல்லாஹ் விதித்த‌ க‌ட‌மை. அல்லாஹ் அறிந்த‌வ‌னாக‌வும் ஞான‌மிக்க‌வ‌னாக‌வும் இருக்கிறான்” அறிந்த‌வ‌னாக‌வும் ஞான‌மிக்க‌வ‌னாக‌வும் இருக்கிற‌ அல்லாதான் க‌டைமையாக‌ விதித்திருக்கிறானேய‌ன்றி ஆண்க‌ளின் ப‌ங்க‌ளிப்பு குறித்த‌ கார‌ண‌ங்க‌ளுக்காக‌ அல்ல‌. அதையும் இந்த‌ வ‌ச‌ன‌ம் தெளிவாக‌வே சொல்லிவிடுகிறது, உங்க‌ளுக்கு அதிக‌மாக‌ ப‌ய‌ன் த‌ருப‌வ‌ர் யார் என்ப‌தை நீங்க‌ள் அறிய‌மாட்டீர்க‌ள் என்ப‌த‌ன் மூல‌ம். இருந்தாலும் விள‌க்க‌ம் கூறுப‌வ‌ர்க‌ளை கேட்க‌லாம், பெண்க‌ளே பெற்றோரை பாதுகாக்கும் குடும்ப‌ங்க‌ளில், ச‌கோத‌ரிக‌ளின் திரும‌ண‌ங்க‌ளிலும் அத‌ற்குப்பிற‌கும் பெண்க‌ளே பெறுப்பேற்கிற‌ குடும்ப‌ங்க‌ளில், குடும்ப‌ச்சொத்து வ‌ள‌ர்வ‌த‌ற்கு பெண்க‌ள் ப‌ங்க‌ளிக்கின்ற‌ குடும்ப‌ங்க‌ளில் பெண்க‌ளுக்கு இர‌ண்டு ப‌ங்கு கொடுக்க‌லாமா வேண்டாம் ஆண்க‌ளுக்கும் பெண்க‌ளுக்கும் ச‌ம‌மாக‌ கொடுக்க‌லாமா வேண்டாம் ஆண்க‌ளுக்கும் பெண்க‌ளுக்கும் ச‌ம‌மாக‌ கொடுக்க‌லாமா பெற்றோரின் சொத்தை பிரிப்ப‌தில் இந்த‌ வித்தியாச‌ம் காட்டும் குரான் க‌ண‌வ‌ன் ம‌னைவி சொத்து விச‌ய‌த்தில் என்ன‌ கூறுகிற‌து\n“உங்க‌ள் மனைவிய‌ருக்கு குழ‌ந்தை இல்லாவிட்டால் அவ‌ர்க‌ள் விட்டுச்சென்ற‌தில் பாதி உங்க‌ளுக்கு உண்டு. அவ‌ர்க‌ளுக்கு குழ‌ந்தை இருந்தால் அவ‌ர்க‌ள் விட்டுச்சென்ற‌தில் கால்பாக‌ம் உங்க‌ளுக்கு உண்டு…..உங்க‌ளுக்கு குழ‌ந்தை இல்லாவிட்டால் நீங்க‌ள் விட்டுச்சென்ற‌தில் கால் பாக‌ம் உங்க‌ள் ம‌னைவிய‌ருக்கு உண்டு. உங்க‌ளுக்கு குழ‌ந்தை இருந்தால் நீங்க‌ள் விட்டுச்சென்ற‌தில் எட்டில் ஒருபாக‌ம் அவ‌ர்க‌ளுக்கு உண்டு….”குரான்4:12 புரிகிற‌தா இந்த‌ வித்தியாச‌ம் எடுத்துக்காட்டாக‌ க‌ண‌வ‌னுக்கும் ம‌னைவிக்கும் த‌னித்த‌னியே 100ரூபாய் சொத்து இருப்ப‌தாக‌ கொள்வோம். குழ‌ந்தை இல்லாத‌ நிலையில், ம‌னைவி இற‌ந்தால் க‌ண‌வ‌னுக்கு 50ரூபாய் சொத்து கிடைக்கும், க‌ண‌வ‌ன் இற‌ந்தால் ம‌னைவிக்கு 25ரூபாய் சொத்துதான் கிடைக்கும். குழ‌ந்தை இருக்கும் ப‌ட்ச‌த்தில் ம‌னைவி இற‌ந்தால் க‌ண‌வ‌னுக்கு 25ம் க‌ண‌வ‌ன் இற‌ந்தால் ம‌னைவிக்கு 12.50ம் கிடைக்கும். இதில் இன்னொரு விச‌ய‌ம் என்ன‌வென்றால் ஆணுக்கு நான்கு ம‌னைவிவ‌ரை திரும‌ண‌ம் செய்ய‌ அனும‌தி இருப்ப‌தால் க‌ண‌வ‌னிட‌மிருந்து ம‌னைவிக்கு போகும் சொத்து நான்காக‌ பிரியும். ம‌னைவியிட‌மிருந்து க‌ண‌வ‌னுக்கு வ‌ரும் சொத்து நான்கு ம‌ட‌ந்காக‌ உய‌ரும். இது ப‌டிப்ப‌டியாக‌ பெண்க‌ளிட‌முள்ள‌ சொத்தை ஆண்க‌ளுக்கு போய்ச்சேர‌வே வ‌ழிவ‌குக்கிற‌து. இதில் எங்கே இருக்கிற‌து ச‌ம‌த்துவ‌ம்\nஇந்த‌ இட‌த்தில் சில‌ர் ஒரு கேள்வி எழுப்ப‌லாம். பெண்க‌ளுக்கு சொத்துரிமை இல்லாத‌ கால‌த்தில் இஸ்லாம் பெண்க‌ளுக்கு சொத்துரிமையை குறைவாக‌வேனும் வ‌ழ‌ங்கியிருக்கிற‌தே இது போற்ற‌ப்ப‌ட‌வேண்டிய‌தில்லையா இஸ்லாத்திற்கு முன்பு பெண்க‌ளுக்கு சொத்துரிமை இல்லை இஸ்லாம்தான் அதை வ‌ழ‌ங்கிய‌து என்று சொல்வ‌து மோச‌டியான‌து. முகம‌து ந‌பியின் முத‌ல் ம‌னைவி பெய‌ர் க‌தீஜா. ம‌க்கா ந‌க‌ரின் மிக‌ப்பெரும் செல்வ‌ந்த‌ர். அரேபியாவின் ப‌ல‌ப‌குதிக‌ளுக்கும் சென்று வியாபார‌ம் செய்ய‌ ப‌ல‌ வ‌ணிக‌ர்க‌ளை வேலைக்கு அம‌ர்த்தியிருந்த‌வ‌ர். அப்ப‌டி ஒருவ‌ர்தான் முக‌ம‌து ந‌பி. க‌தீஜாவின் செல்வ‌த்தோடு ஒப்பிட்டால் முக���ம‌து ந‌பி ப‌ர‌ம‌ ஏழை. இவ‌ர்க‌ள் இருவ‌ரும் திரும‌ண‌ம் செய்து ப‌ல‌கால‌ம் க‌ழிந்த‌ பின்புதான் இஸ்லாத்தின் முத‌ல் வேத‌ வெளிப்பாடே வ‌ருகிற‌து. வ‌ர‌லாறு இப்ப‌டி இருக்கையில் எந்த‌ப்பொருளில் இஸ்லாம்தான் இல்லாதிருந்த‌ சொத்துரிமையை பெண்க‌ளுக்கு வ‌ழ‌ங்கிய‌து என்று கூறுகிறார்க‌ள். க‌தீஜா போல‌ பொருளிய‌ல் செல்வாக்குள்ள‌ ஒரு பெண்ணை 1400ஆண்டுக‌ள் க‌ட‌ந்த‌ நிலையில் இன்று காண‌முடிய‌வில்லை என்ப‌தே உண்மை.\nஇவை எல்லாவ‌ற்றிற்கும் மேலாக‌ சொத்துக்க‌ளை பிரிப்ப‌தை விரிவாக‌ பேசும் அல்லாவுக்கு, முக்கால‌மும் உண‌ர்ந்த‌ எல்லாம் தெரிந்த‌ ஞான‌மிக்க‌ அல்லாவுக்கு த‌னிச்சொத்துடமைதான் உல‌க‌த்தின் அனைத்துப்பிர‌ச்ச‌னைக‌ளுக்கும் ஆணாதிக்க‌த்திற்கும் மூல‌கார‌ண‌ம் என்ப‌து தெரியாம‌ல் போன‌தேனோ இல்லை இற‌ந்த‌த‌ற்குப்பின்னால் விண்ணில் கிடைக்க‌விருப்ப‌தாக‌ த‌ன்னால் ந‌ம்ப‌வைக்க‌ப்ப‌ட்டிருக்கும் சொர்க்க‌த்தை த‌னிச்சொத்துரிமையை ஒழித்து ம‌னித‌ன் உயிருட‌ன் இருக்கும்போதே ம‌ண்ணிலேயே பெற்றுவிட‌க்கூடாது என்ப‌த‌ற்காக‌வா\nவிவாக‌ர‌த்துரிமை: பிடிக்காத‌ ம‌னைவியை விவாக‌ர‌த்து செய்ய‌முடியாம‌லும், வேறு திரும‌ண‌மும் செய்ய‌முடியாம‌லும் கொடுமைப்ப‌டுத்துவ‌தும் கொலை செய்வ‌தும் ந‌ட‌ந்து கொண்டிருக்கும் இந்த‌ நாட்க‌ளில், பெண்க‌ளுக்கேகூட‌ அந்த‌ உரிமையை வ‌ழ‌ங்கி பெண்க‌ளின் வாழ்வில் க‌ண்ணிய‌த்தையும் ம‌ல‌ர்ச்சியையும் ஏற்ப‌டுத்திய‌து இஸ்லாம். பெண்ணிய‌ம் ப‌ற்றி பேசும்போதெல்லாம் இஸ்லாமிய‌வாதிக‌ள் த‌வ‌றாம‌ல் எடுத்துவைக்கும் வாத‌மிது. இது மெய்தானா ஆண்க‌ளுக்கு த‌லாக் என்றும் பெண்க‌ளுக்கு குலாஉ என்றும் இர‌ண்டுவித‌மான‌ விவாக‌ர‌த்துமுறைக‌ளை இஸ்லாம் சொல்கிற‌து. ஆண் த‌ன் ம‌னைவியை பிடிக்க‌வில்லையென்றால் மூன்றுமுறை த‌லாக் என்ற‌ வார்த்தையை சொல்லிவிட்டால் விவாக‌ர‌த்து ஆகிவிட்ட‌தாக‌ப்பொருள். இதை ஒரே நேர‌த்தில் சொல்ல‌ முடியாது, கால‌ இடைவெளிவிட்டு ஒவ்வொரு முறையாக‌ சொல்ல‌வேண்டும். முத‌ல் இர‌ண்டு முறை த‌லாக் சொன்ன‌பிற‌கு சில‌ நிப‌ந்த‌னைக‌ளுக்கு உட்ப‌ட்டு விரும்பினால் மீண்டும் சேர்ந்து கொள்ள‌லாம். ஆனால் மூன்று முறை கூறிவிட்டால் சேர‌முடியாது(ஆனால் மூன்று முறை அல்ல‌ முத்த‌லாக் என்ற‌ ஒற்றை வார்த்த‌ய��லேயே ப‌ல‌ பெண்க‌ள் வாழ்க்கையிழ‌ந்து விர‌ட்ட‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர் என்ப‌துதான் ந‌டைமுறை) இதை ஆண் த‌ன் குடும்ப‌த்திற்குள்ளாக‌வே முடித்துக்கொள்ள‌முடியும். ஆனால் பெண் குலாஉ முறையில் க‌ண‌வ‌னை விவாக‌ர‌த்து செய்ய‌வேண்டுமென்றால் ஊர்த்த‌லைவ‌ரிட‌ம்(அல்ல‌து நீதிம‌ன்ற‌ம்)\nமுறையிட்டு பெற்றுக்கொண்ட‌ ப‌ண‌த்தை திரும்ப‌க்கொடுத்துவிட்டு விவாக‌ர‌த்தைப் பெற‌வேண்டும். ஏற்க‌ன‌வே நான்கு ம‌னைவிவ‌ரை வைத்துக்கொள்ள‌ (கூடுத‌லாக‌ எத்தைனை அடிமைப்பெண்க‌ள் என்றாலும்) அனும‌தி உள்ள‌ நிலையிலும் ஆண்க‌ளுக்கு கால‌ அவ‌காச‌ம் (மூன்று த‌லாக்)அளிக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து. ஆனால் பெண்ணுக்கோ ஊர்த்த‌லைவ‌ரிட‌ம் முறையிட்டு திரும‌ண‌த்தின் போது பெற்ற‌ ப‌ண‌த்தை திரும்ப‌க்கொடுக்க‌ச் ச‌ம்ம‌தித்தால் அந்த‌க்க‌ண‌மே விவாக‌ர‌த்து. அதாவ‌து உரிமை கொடுப்ப‌தைபோல் கொடுத்துவிட்டு விளைவுக‌ளைக்கொண்டு பெண்க‌ளை மிர‌ட்டுகிற‌து. எச்ச‌ரிக்கை க‌ண‌வ‌னை எதிர்த்தால் ம‌ண‌வாழ்வையும் இழ‌ந்து, பெற்ற‌ ப‌ண‌த்தையும் இழ‌ந்து வேறு வாழ்க்கைத்துணையைத்தான் தேட‌வேண்டிய‌திருக்கும். என‌வே க‌ண‌வ‌னுக்கு அஞ்சி ந‌ட‌ந்துகொள். ஆணுக்கோ ம‌னைவிய‌ரும் அடிமைப்பெண்ணும் இருக்க‌ தெவைப்ப‌ட்டால் அடுத்த‌ ம‌ண‌முடிக்க‌ விவாக‌ர‌த்துப்பெற்ற‌ ம‌னைவி திரும்ப‌க்கொடுத்த‌ ப‌ண‌மும் இருக்க‌ எல்லா வ‌ச‌திக‌ளும் ஆணுக்குத்தான், பெண்ணுக்கு எதிர்கால‌ம் குறித்த‌ ப‌ய‌ம் ம‌ட்டும்தான். பெண்க‌ளுக்கான‌ விவாக‌ர‌த்தின் பின்னே ஆணுக்கு அடிமைப்ப‌ட்டுக்கிட‌க்க‌வேண்டும் என்ப‌துதான் ம‌றைமுக‌மாக‌ தொக்கி நிற்கிற‌து. ஆணும் பெண்ணும் அதாவ‌து க‌ண‌வ‌னும் ம‌னைவியும் பிண‌ங்கியிருக்கும் கால‌த்தில் ஆண்விருப்ப‌ப்ப‌ட்டால் ம‌ட்டுமே இணைந்து வாழ‌முடியும். பெண்ணின் விருப்ப‌ம் இந்கே ஒரு பொருட்டில்லை. “இருவ‌ரும் ந‌ல்லிண‌க்க‌த்தை விரும்பினால் அவ‌ர்க‌ளின் க‌ண‌வ‌ர்க‌ள் அவ‌ர்க‌ளை திரும்ப‌ச்சேர்த்துக்கொள்ளும் உரிமை ப‌டைத்த‌வ‌ர்க‌ள்….” குரான் 2:228. இதில் என்ன‌ க‌ண்ணிய‌மும் ம‌ல‌ர்ச்சியும் இருக்கிற‌து. ச‌ரி குழ‌ந்தைக‌ள் இருக்கும் நிலையில் விவாக‌ர‌த்தானால் குழ‌ந்தை யாருக்கு சொந்த‌ம் ச‌ந்தேக‌மில்லாம‌ல் ஆணுக்குத்தான். ஆண்க‌ளுக்குத்தான் வாரிசுரிமையே த‌விர பெண்ணுக்க‌ல்ல‌. ஆணைப்பொருத்த‌வ‌ரை பெண் ஒரு போக‌ப்பொருள் தான். விவாக‌ர‌த்து ச‌ம‌ய‌த்தில் பால்குடி குழ‌ந்தை இருந்தால் குழ‌ந்தை பால் குடிப்ப‌த‌ற்கு ப‌ண‌ம் கொடுக்க‌ச்சொல்லி தாய்மையை இழிவுப‌டுத்துகிற‌து குரான். அத‌னால்தான் குரான் கூறுகிற‌து “உங்க‌ள் ம‌னைவிய‌ர் உங்க‌ளின் விளைநில‌ங்க‌ள், உங்க‌ள் விளைநில‌ங்க‌ளுக்கு நீங்க‌ள் விரும்பிய‌வாறு செல்லுங்க‌ள்” குரான்2:223. த‌ங்க‌ம், வெள்ளி, குதிரை போன்று பெண்க‌ளும் ஆண்க‌ளுக்கு இவ்வுல‌கின் வாழ்க்கை வ‌ச‌திக‌ள். “பெண்க‌ள்,ஆண்ம‌க்க‌ள், திர‌ட்ட‌ப்ப‌ட்ட‌ த‌ங்க‌ம், வெள்ளியின் குவிய‌ல்க‌ள், அழ‌கிய‌ குதிரைக‌ள், கால்ந‌டைக‌ள் ம‌ற்றும் விளைநில‌ங்க‌ள் ஆகிய‌ ம‌ன‌விருப்ப‌ம் ஏற்ப‌டுத்தும் பொருட்க‌ளை நேசிப்ப‌து ம‌னித‌ர்க‌ளுக்கு க‌வ‌ர்சியாக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. இவை இவ்வுல‌க‌ வாழ்க்கையின் வ‌ச‌திக‌ள்….” குரான் 3:14 இதுதான் ம‌ண‌வாழ்வில் இஸ்லாம் பெண்ணிற்கு த‌ந்துள்ள‌ உரிமை. இவைஎல்லாவ‌ற்றுக்கும் மேலாக‌ ஒன்றுக்கு மேற்ப‌ட்ட‌ திரும‌ண‌ங்க‌ள் செய்வ‌த‌ற்கும், அடிமைப்பெண்க‌ளை ‘வைத்து‘க்கொள்வ‌த‌ற்கும் ஆண்க‌ளுக்கு இஸ்லாம் ஏற்ப‌டுத்தியிருக்கும் நிப‌ந்த‌னை த‌குதி என்ன‌ தெரியுமா ச‌ந்தேக‌மில்லாம‌ல் ஆணுக்குத்தான். ஆண்க‌ளுக்குத்தான் வாரிசுரிமையே த‌விர பெண்ணுக்க‌ல்ல‌. ஆணைப்பொருத்த‌வ‌ரை பெண் ஒரு போக‌ப்பொருள் தான். விவாக‌ர‌த்து ச‌ம‌ய‌த்தில் பால்குடி குழ‌ந்தை இருந்தால் குழ‌ந்தை பால் குடிப்ப‌த‌ற்கு ப‌ண‌ம் கொடுக்க‌ச்சொல்லி தாய்மையை இழிவுப‌டுத்துகிற‌து குரான். அத‌னால்தான் குரான் கூறுகிற‌து “உங்க‌ள் ம‌னைவிய‌ர் உங்க‌ளின் விளைநில‌ங்க‌ள், உங்க‌ள் விளைநில‌ங்க‌ளுக்கு நீங்க‌ள் விரும்பிய‌வாறு செல்லுங்க‌ள்” குரான்2:223. த‌ங்க‌ம், வெள்ளி, குதிரை போன்று பெண்க‌ளும் ஆண்க‌ளுக்கு இவ்வுல‌கின் வாழ்க்கை வ‌ச‌திக‌ள். “பெண்க‌ள்,ஆண்ம‌க்க‌ள், திர‌ட்ட‌ப்ப‌ட்ட‌ த‌ங்க‌ம், வெள்ளியின் குவிய‌ல்க‌ள், அழ‌கிய‌ குதிரைக‌ள், கால்ந‌டைக‌ள் ம‌ற்றும் விளைநில‌ங்க‌ள் ஆகிய‌ ம‌ன‌விருப்ப‌ம் ஏற்ப‌டுத்தும் பொருட்க‌ளை நேசிப்ப‌து ம‌னித‌ர்க‌ளுக்கு க‌வ‌ர்சியாக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. இவை இவ்வுல‌க‌ வாழ்க்கையின் வ‌ச‌திக‌ள்….” குரான் 3:14 இதுதான் ம‌ண‌வாழ்வில் இஸ்லாம் பெண்ணிற்கு த‌ந்துள்ள‌ உரிமை. இவைஎல்லாவ‌ற்றுக்கும் மேலாக‌ ஒன்றுக்கு மேற்ப‌ட்ட‌ திரும‌ண‌ங்க‌ள் செய்வ‌த‌ற்கும், அடிமைப்பெண்க‌ளை ‘வைத்து‘க்கொள்வ‌த‌ற்கும் ஆண்க‌ளுக்கு இஸ்லாம் ஏற்ப‌டுத்தியிருக்கும் நிப‌ந்த‌னை த‌குதி என்ன‌ தெரியுமா ப‌ண‌ம். உன‌க்கு வ‌ச‌தியிருந்தால் புகுந்து விளையாடு என்ப‌துதான்.ம‌ஹ‌ர் கொடுக்கும் வ‌ச‌தியிருந்தால் திரும‌ண‌ம் இல்லையேல் நோன்புவைத்துக்கொள். இதில் என்ன‌ பெண்ணுரிமை இருக்கிற‌து ப‌ண‌ம். உன‌க்கு வ‌ச‌தியிருந்தால் புகுந்து விளையாடு என்ப‌துதான்.ம‌ஹ‌ர் கொடுக்கும் வ‌ச‌தியிருந்தால் திரும‌ண‌ம் இல்லையேல் நோன்புவைத்துக்கொள். இதில் என்ன‌ பெண்ணுரிமை இருக்கிற‌து முக்கிய‌மான‌ செய்திக்கு வ‌ருவோம். இஸ்லாத்திற்கு முன்னால் பெண்ணிற்கு விவாக‌ர‌த்துரிமையோ ம‌றும‌ண‌ உரிமையோ இருந்த‌தில்லையா முக்கிய‌மான‌ செய்திக்கு வ‌ருவோம். இஸ்லாத்திற்கு முன்னால் பெண்ணிற்கு விவாக‌ர‌த்துரிமையோ ம‌றும‌ண‌ உரிமையோ இருந்த‌தில்லையா மீண்டும் க‌தீஜா பிராட்டியின் வர‌ல‌ற்றுக்கு திரும்ப‌லாம், முக‌ம‌து ந‌பிக்கு க‌தீஜா முத‌ல் ம‌னைவி அனால் க‌தீஜாவுக்கு முக‌ம்ம‌து ந‌பி….. மீண்டும் க‌தீஜா பிராட்டியின் வர‌ல‌ற்றுக்கு திரும்ப‌லாம், முக‌ம‌து ந‌பிக்கு க‌தீஜா முத‌ல் ம‌னைவி அனால் க‌தீஜாவுக்கு முக‌ம்ம‌து ந‌பி….. மூன்றாவ‌து க‌ண‌வ‌ர். எந்த‌ அடிப்ப‌டையில் இவ‌ர்க‌ள் இஸ்லாம்தான் பெண்ணுக்கு விவாக‌ர‌த்துரிமையும், ம‌றும‌ண‌ம் செய்துகொள்ளும் உரிமையும் அளித்த‌து என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்க‌ள்\nஜிஹாப் எனும் பெண்க‌ளுக்கான‌ ஆடை(ப‌ர்தா): ஆண்க‌ளின் காம‌ப்பார்வையிலிருந்து பெண்க‌ள் த‌ங்க‌ளை காத்துக்கொள்ள‌ இஸ்லாம் வ‌ழ‌ங்கிய‌ கொடை இந்த‌ ப‌ர்தா எனும் ஆடை என்ப‌து இஸ்லாமிய‌ வாதிக‌ளின் வாத‌ம். அணியும் ஆடைக‌ள் தொட‌ர்பாக‌ ஆண்க‌ளுக்கு குறிப்பிட‌த்த‌குந்த‌ க‌ட்டுப்பாடு எதியும் வ‌ழ‌ங்காத‌ இஸ்லாம் பெண்க‌ளுக்கு அனேக‌ க‌ட்டுப்பாடுக‌ளை விதித்துள்ள‌து. பெற்றோர்க‌ள் க‌ண‌வ‌ன் உட்ப‌ட்ட‌ நெருங்கிய‌ சில‌ உற‌வின‌ர்க‌ளை த‌விர‌ ஏனைய‌வ‌ருக்கு த‌ங்க‌ள் ஆடை அல‌ங்கார‌ங்க‌ளை வெளிப்ப‌டுத்த‌க்கூடாது. இருக்க‌மான‌ ஆடைக‌ளை அணிய‌க்கூடாது. தோலின் நிற‌ம் தெரிய‌க்கூடிய‌ அல்ல‌து தோலின் நிற‌த்திலுள்ள‌ ஆடைக‌ள் அணிய‌க்கூடாது. முக‌ம் முன���கைக‌ள் த‌விர‌ ஏணைய‌ பாக‌ங்க‌ள் அனைத்தும் ம‌றைக்க‌ப்ப‌ட்டிருக்க‌வேண்டும் இப்ப‌டிப்ப‌ல‌. பெண்ணை பாலிய‌ல் ப‌ண்ட‌மாக‌ப்பார்ப்ப‌த‌ன் நீட்சிதான் இது. ஆணின் காம‌ப்பார்வைக்கு நான்கு ம‌னைவிக‌ளையும் கூடுத‌லாக‌ அடிமைப்பெண்க‌ளையும் த‌ந்துவிட்டு அவ‌ன் பார்வையிலிருந்து த‌ப்பிக்க‌ பெண்க‌ளை க‌வ‌ச‌ம‌ணிய‌ச்சொல்வ‌து குரூர‌மான‌ ந‌கைச்சுவை. இப்ப‌டிக்கூறுவ‌த‌ன் மூல‌ம் இன்றைய‌ முத‌லாளித்துவ‌ உல‌கின் பெண்ணை காட்சிப்பொருளாக்கும் சீர‌ளிவுக்க‌லாச்சார‌த்திற்கான‌ ஆத‌ர‌வு என‌ யாரும் த‌வ‌றாக‌ எண்ணிவிட‌லாகாது. பெண்ணின் ஆடையை ஆணின் வ‌க்கிர‌ப்பார்வை தீர்மானிக்க‌லாகாது என்ப‌துதான். முழுக்க‌ முழுக்க‌ ம‌றைத்துவிட்டு ஒற்றை விர‌ல் ம‌ட்டும் தெரிந்தாலும் அதையும் வெறித்துப்பார்க்க‌வைப்ப‌து ஆணின் வ‌க்கிர‌மேய‌ன்றி பெண்க‌ளின் உட‌ல‌ல்ல‌. த‌வ‌று ஆண்க‌ளிட‌ம் த‌ண்ட‌னை பெண்க‌ளுக்கா பார்வை இருக்க‌ட்டும் கேட்க‌க்கூசும் வார்த்தைக‌ளால் அர்ச்சிக்கிறார்க‌ளே பெண்க‌ள் வெளியில் வ‌ரும்போது காதுக‌ளை ப‌ஞ்சால் அடைத்துக்கொண்டுதான் வ‌ர‌வேண்டும் என்று ச‌ட்ட‌ம் செய்ய‌லாமா பார்வை இருக்க‌ட்டும் கேட்க‌க்கூசும் வார்த்தைக‌ளால் அர்ச்சிக்கிறார்க‌ளே பெண்க‌ள் வெளியில் வ‌ரும்போது காதுக‌ளை ப‌ஞ்சால் அடைத்துக்கொண்டுதான் வ‌ர‌வேண்டும் என்று ச‌ட்ட‌ம் செய்ய‌லாமா பொது இட‌ங்க‌ளுக்கு வ‌ந்தால் உர‌சுவ‌த‌ற்காக‌வே க‌ட‌ந்துபோகிறார்க‌ளே என்ன‌செய்ய‌லாம் பொது இட‌ங்க‌ளுக்கு வ‌ந்தால் உர‌சுவ‌த‌ற்காக‌வே க‌ட‌ந்துபோகிறார்க‌ளே என்ன‌செய்ய‌லாம் ப‌ர்தாவை இரும்பால் நெய்து கொள்ள‌வேண்டும் அதுவும் உட‌லைவிட்டு அரை அடி த‌ள்ளியிருப்ப‌துபோல் தைத்துக்கொள்ள‌வேண்டும் என‌த்திருத்த‌ம் கொண்டு வ‌ர‌லாமா\nபொதுவாக‌ ஆணின் பாலிய‌ல் வெறி அல்ல‌து அதீத‌ பாலிய‌ல் உண‌ர்வு என்ப‌து ச‌மூக‌த்திலிருந்து வ‌ருவ‌து. உட‌லுற‌வு என்ப‌து இன‌ப்பெருக்க‌த்திற்கான‌து என்ற‌ இய‌ற்கையை தாண்டி அது இன்ப‌மாக‌ நுக‌ர்வாக‌ ஆன‌து தான் பெண்க‌ள் மீதான‌ பாலிய‌ல் கொடுமைக‌ளுக்கான‌ தொட‌க்க‌ப்புள்ளி. எல்லாம் தெரிந்த‌ ஆண்ட‌வ‌ன் இந்த‌ தொட‌க்க‌ப்புள்ளியிலிருந்துதான் அந்த‌க்குற்ற‌த்தை பார்த்திருக்க‌வேண்டும். இந்த‌ தொட‌க்க‌ப்புள்ளியிலிருந்து தான் தீ���்வை தொட‌ங்கியிருக்க‌வேண்டும். ஆனால் ஆணின் காம‌ உண‌ர்வை இன்ப‌ நுக‌ர்வாக‌ அங்கீக‌ரித்துவிட்டு அதிலிருந்து த‌ப்புவ‌த‌ற்காக‌ பெண்க‌ளுக்கு ஆடைக்க‌ட்டுப்பாடு விதிப்ப‌து எந்த‌ வ‌கையில் பெண்க‌ளுக்கு க‌ண்ணிய‌த்தை த‌ரும் என்று ம‌த‌வாதிக‌ள் கூற‌வேண்டும்.\nசாட்சிய‌த்தில் பெண் ஆணில் பாதி(2:282), போர்க்கைதிக‌ளோடு உற‌வுகொள்ள‌ அனும‌தி(33:50), ம‌னைவியை அடிப்ப‌த‌ற்கு அனும‌தி(4:34), க‌ண‌வ‌ன் உற‌வுக்கு அழைத்து ஏதாவ‌து கார‌ண‌த்தால் ம‌னைவி ம‌றுத்தால் விடியும் வ‌ரை வான‌வ‌ர்க‌ளால் ச‌பிக்க‌ப்ப‌டுவாள்(புகாரி) போன்று பெண்ணை இழிவுப‌டுத்தும் வ‌ச‌ன‌ங்க‌ள் குரானிலும் ஹ‌தீஸிலும் ஏராள‌ம் உண்டு. இவைக‌ளையெல்லாம் ம‌ற‌ந்துவிட்ட‌ ந‌ண்ப‌ர் டென்தாரா பைபிளின் வ‌ச‌ன‌ங்க‌ளை சுட்டிக்காட்டியுள்ளார். பெண்ணை ஆணாதிக்க‌த்திற்கு ப‌லியாக்கும் பிற்போக்குத்த‌ன‌த்திற்கு எந்த‌ ம‌த‌மும் விதிவில‌க்க‌ல்ல‌. ஆணோ பெண்ணோ ந‌ம்பிக்கை கொண்டு ந‌ல்ல‌ற‌ம் செய்தால் அவ‌ர்க‌ளை ம‌கிழ்ச்சியான‌ வாழ்க்கை வாழ‌ச்செய்வோம். அவ‌ர்க‌ள் செய்து கொண்டிருந்த‌த‌ன் கார‌ண‌மாக‌ அவ‌ர்க‌ளின் கூலியை அவ‌ர்க‌ளுக்கு வ‌ழ‌ங்குவோம்(16:97) என்ப‌ன‌போன்ற‌ ஆணையும் பெண்ணையும் பொதுவாக‌ பாவிப்ப‌து போன்று தோற்ற‌ம் ஏற்ப‌டுத்தும் வ‌ச‌ன‌ங்க‌ளும் குரானில் உண்டு. ஆண், பெண்ணின் ந‌ல்ல‌ற‌ம் எது என்று பார்த்தால் அங்கே பேத‌ம் ப‌ல்லிளிக்கிற‌து.\nபெண்க‌ளுக்கான‌ க‌ண்ணிய‌மும், ம‌திப்பும் காக்க‌ப்ப‌ட‌வேண்டுமென்றால், ஆணாதிக்க‌ம் ஒழிக்க‌ப்ப‌ட‌வேண்டும். ஆணாதிக்க‌ம் ஒழிக்க‌ப்ப‌ட‌வேண்டுமென்றால் த‌னியுட‌மை த‌க‌ர்க்க‌ப்ப‌ட‌வேண்டும். த‌னியுட‌மையை த‌க்க‌வைத்துக்கொண்டு பெண்ணிய‌ம் பேச‌முடியாது. என‌வே டென்தாரா அவ‌ர்க‌ளே (உங்க‌ளின் க‌டைசி வ‌ரியை மீண்டும் கூறுகிறேன்) சிந்தியுங்க‌ள் செய‌ல்ப‌டுங்க‌ள்.\nFiled under: மத‌ம் | Tagged: இஸ்லாம், சொத்துரிமை, ஜிஹாப், ப‌ர்தா, பெண்ணியம், விவாக‌ர‌த்து |\t5 Comments »\n50. ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடத்தப்பட்டது என்ன யார் அந்த சமூக விரோதிகள் யார் அந்த சமூக விரோதிகள்\nகடவுளை நம்புவோருக்கு ஒரு சவால்\nநீட்: இன்குலாப் ஜிந்தாபாத் பாடல்\nஇதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிந்து கொள்ளுங்கள்\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Vanamuthan\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Melchizedek\nமக்காவின் பாதுகாப்பு: குரானின்… இல் Mydeen\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Nirmal\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Nirmal\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Raja NT\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: த… இல் C SUGUMAR\nபகத் சிங் மீண்டும் சுவாசி… இல் செங்கொடி\nபகத் சிங் மீண்டும் சுவாசி… இல் Sam charly\nபூமி உருண்டை என யார் சொன்னது:… இல் DINAKAR\nமுகம்மதும் ஆய்ஷாவும் இல் பெரியார் தடி\nசெங்கோட்டை தாக்குதல்: பெரியாரி… இல் வெங்காய ராமசாமி\nஉழைக்கும் மக்களின் வெற்றியைச்… இல் அப்துல்லாஹ்\nதீண்டத்தகாதவர்கள் காந்தியிடம்… இல் Arinesaratnam Gowrik…\nதீண்டத்தகாதவர்கள் காந்தியிடம்… இல் Arinesaratnam Gowrik…\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்\nபூமி உருண்டை என யார் சொன்னது: அல்லாவா\nஅல்லாவின் பார்வையில் பெண்கள்: 5. ஆணாதிக்கம்\nவிண்வெளியைக் கடந்த முதல் மனிதர் முகம்மதின் மிஹ்ராஜ்\nஉணவுப் பாதுகாப்பு சட்டம்: உணவை வழங்குவதற்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/lok-sabha-election-2019/", "date_download": "2019-06-18T07:08:57Z", "digest": "sha1:MOEY4DPBCI6I2YTMTMVC6DIGBBNGW5YA", "length": 5091, "nlines": 74, "source_domain": "www.cinereporters.com", "title": "Lok sabha election 2019 Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nகுடும்பத்தில் 9 பேர்.. விழுந்தது 5 ஓட்டு – சுயேட்சை வேட்பாளர் கதறல்\nஇங்க எடப்பாடி பழனிச்சாமி.. அங்க மோடி.. அப்டியே கண்டினியூ\nஆம்பூரில் அடிதடி – போலீசார் தடியடி.. மண்டை உடைந்து ரத்தம்….\nபோராடி ஒட்டுப் போட்ட சிவகார்த்திகேயன்…\nஒரு விரல் புரட்சி – விஜய் ஓட்டுப்போடும் புகைப்படங்கள் செம மாஸ்…\n1 மணி வரை எவ்வளவு வாக்குப்பதிவு\nஒட்டு போடலனா நீதான்டா முதல் திருடன் – முருகதாஸ் வெளியிட்ட வீடியோ\nவேலூரில் பணப்பட்டுவாடா ; சிக்கிய அதிமுக எம்.எல்.ஏ – அதிர்ச்சி வீடியோ\nபிரச்சாரத்தில் பணம் கொடுக்கும் எடப்பாடி பழனிச்சாமி – அதிர்ச்சி வீடியோ\n3 நாளைக்கு சேர்த்து சரக்கு வாங்கி வச்சிருக்கீங்களா\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,937)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,665)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,102)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,650)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,968)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,059)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/01/23121302/power-of-men-is-women.vpf", "date_download": "2019-06-18T07:22:18Z", "digest": "sha1:U53A4FVJCDBAYPE5PZ46QQ5MKZSFMFVW", "length": 6848, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "power of men is women || ஆண்களின் சக்தி பெண்கள்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஎல்லா சக்திகளும் ஆண் தெய்வங்களின் பெண் சக்தியாகவே கருதப்படுகின்றன.\nபுரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரி விரதம் என்பது பெண்களுக்கான விரதம் போலவே அனைவரும் சொல்வார்கள். பெண் தெய்வங்களை வழிபடுவதால், அவை பெண்களுக்கான விரதமாக மாறிவிடாது. ஆண்களும் அந்த விரதத்தை கடைப்பிடிக்கலாம். ஏனெனில், எல்லா சக்திகளும் ஆண் தெய்வங்களின் பெண் சக்தியாகவே கருதப்படுகின்றன.\nவராஹி - ஹரி (வராக அவதாரம்)\n1. ரயில்வே அதிகாரிகள் இடையேயான தகவல் பரிமாற்றம் புரியும் மொழியில் பேசலாம் சுற்றறிக்கையில் மாற்றம்\n2. தமிழகத்தில் நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள ரூ.499 கோடி ஒதுக்கீடு- தமிழக அரசு\n3. இந்தியாவின் பாதுகாப்புத்துறை சார்ந்த தேவைகளை நிறைவேற்ற தயார் -அமெரிக்கா\n4. மற்ற மொழிகளை கற்றுக் கொள்வதில் தவறில்லை: பிரேமலதா விஜயகாந்த்\n5. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clchcp3d2a3i4edc.today/tamilpanchangam.php?next_day=14-06-2019", "date_download": "2019-06-18T07:58:11Z", "digest": "sha1:R6U2GXN2ZUBYHXK27DFEMXCYQONGM5OQ", "length": 9389, "nlines": 123, "source_domain": "xn--clchcp3d2a3i4edc.today", "title": "இன்றைய நாள் பஞ்சாங்கம், இன்றைய ஐந்திறன் நாள் காட்டி, திருக்கணித தமிழ் பஞ்சாங்கம்", "raw_content": "தமிழ் ஐந்திரன் நாள் காட்டி (தமிழ் பஞ்சாங்கம்)\nகுரு பெயற்சி பலன், குரு பெயர்ச்சி பலன்கள்\nகாரி பெயற்சி - சனி பெயற்சி - ஏழரைச் சனி விலகல்\nதிருமண பொருத்தம் - ஜாதகம் இல்லாமல் திருமண பொருத்தம் பார்க்க\nதாரகையின் (நட்சத்திரத���தின்) படி திருமன பொருத்தம்\nஇன்றைய சோதிட பலன் (பிறந்த இராசி படி )\nஇன்றைய இராசி பலன் (பிறந்த தாரகை - நட்சத்திரத்தின் படி )\nசூன் திங்கள் இராசி பலன்\n2019 ஆண்டு இராசி பலன்\nஇராகு கேது பெயற்சி பலன்கள்\nஇன்றைய நாள் பஞ்சாங்கம், ⁄ இன்றைய ஐந்திறன் நாள் காட்டி, திருக்கணித பஞ்சாங்கம் .\nதமிழ் நாள் கலி:5121 விகாரி ஆண்டு. வைகாசி,31\nஞாயிறு எழுதல்; 05:59 AM\nஞாயிறு மறைதல் 06:45 PM\nதாரகை/விண்மீன் சுவாதி, 14-06-2019 10:19 AMவரை\nபுது தம்பதியர் முதல் உறவு வைத்துக்கொள்ள, புதுமனை புகுதல், கல்வி துவங்க, பூணூல் கல்யாணம், பதவி ஏற்க, பயிர் தொழில் செய்ய, புது வீடு புக, திருமணம், இடத்திற்கான வழிபாடு செய்ய, மருந்துண்ண, ஊடகம் துவங்க, ஒண்பது கோள்களுக்கான வழிபாடு செய்ய ஏற்ற நாள்\nதிதி வளர்பிறை (சுக்ல பக்ஷம்), துவதசி, 14-06-2019 03:32 PMவரை\nதுவாதசி திதியில் செல்வம், தானியங்கள் மூலம் வருவாய் ஈட்டுதல், மகிவிற்கான செலவுகள், நன் கொடைகள், நிலையுள்ள மற்றும் நிலையில்லாத செயல்கள் அனைத்தும் திருவோணம் கூடிய துவாதசி நீங்கலாக மற்ற நாட்களில் செய்யலாம்\nவார சூலை மேற்கு, தென்மேற்கு 10:47 AM வரை; பரிகாரம்: வெல்லம்\nயோகம் சித்தயோகம் (நல்ல வாய்ப்புகள் அமையும் நேரம்)\nநிலவு இராசியில் பயனிக்கிறது (சந்திராஷ்டமம்) மீனம்\nமுதல் நாள் அடுத்த நாள்\nகலி :5121 விகாரி ஆண்டு\nநிலவு நிலை: வளர்பிறை (சுக்ல பக்ஷம்), துவதசி,14-06-2019 03:32 PMவரை\nவிண்மீன்: சுவாதி, 14-06-2019 10:19 AMவரை\nவார சூலை: மேற்கு, தென்மேற்கு 10:47 AM வரை; பரிகாரம்: வெல்லம் அமிர்தாதியோகம்:சித்தயோகம் (நல்ல வாய்ப்புகள் அமையும் நேரம்)\nஇன்றைய நாள் தமிழ் பஞ்சாங்கம், என்பது இன்றைய நாள் காட்டி ஆகும்.\nஇந்த இன்றைய நாள் தமிழ் பஞ்சாங்கம், இன்றைய நல்ல நேரம் பஞ்சாங்கம், இன்றைய ராகு காலம், இன்றைய குளிகன், இன்றைய விண்மீன், இன்றைய நிலவின் நிலை என ஐந்து திறன்கள் குறித்த தகவல் தருகிறது.\nதமிழ் பஞ்சாங்கம் 1970 முதல் 2030 வரையிலான ஊழிக்கு இயற்ற இயலும்.\nநாளைய நாள் பஞ்சாங்கம், நாளைய பஞ்சாங்கம் என தமிழ் பஞ்சாங்கம் முழுமையாக இந்த பஞ்சாங்கம்.today தளத்தில் கொடுத்திருக்கிறோம்.\nபயனடையுங்கள், எம் தமிழ் உறவுகளே.\nGenerate Panchangam - தமிழ் பஞ்சாங்கம் இயற்று, ஐந்திறன் நாள் காட்டியை இயற்று\nவெள்ளி(சுக்கிரன்) ஞாயிறு(சூரியன்) அறிவன்(புதன்) செவ்வாய் இராகு\nநிலவு காரி(சனி)(வக்) கேது வியாழன்(குரு)(வக்) ல‌க்\nதமிழ் ஐந்திரன் நாள் காட��டி (தமிழ் பஞ்சாங்கம்)\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devarajvittalan.com/2018/04/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%88/?replytocom=1304", "date_download": "2019-06-18T07:35:10Z", "digest": "sha1:GBM3VVNDVWQHLLBJRCX5CKP663MWALTT", "length": 14315, "nlines": 91, "source_domain": "devarajvittalan.com", "title": "முகப்பு", "raw_content": "\nநிகழ்வுகள் சந்தர்பமானவை நினைவுகள் நிரந்தரமானவை….\nபணிக்கு திரும்பிக்கொண்டிருக்கும் சமயத்தில் கல்கத்தா இரயில் நிலையத்தில் குவ்காத்தி செல்லும் காம்ரூப் எக்ஸ்பிரஸிற்காக காத்துக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு சிறுவனை ,வயதான நபர் கரங்களை பிடித்து நிதானமாக இரயிலை பிடிக்க அழைத்துச்சென்றார். அந்த காட்சி என் மனதில் பழைய நினைவுகளை கிளர்த்திவிட்டது.\nஅப்பா, அம்மாவின் அன்பைக்காட்டிலும் தாத்தா, பாட்டிகளின் அன்பு கருணைமிக்கது என எண்ணுகிறேன். தாத்தாவின் கரங்களின் வழியே நீண்ட இந்த வாழ்க்கையின் அனுபவங்களை நம்மால் உணர்ந்துகொள்ள முடிகிறது.\nபால்யகாலத்தில் தாத்தாதான் எங்களுக்கு எல்லாமாக இருந்தார். பள்ளியில் சேர்ப்பது முதல் பள்ளியில் நடக்கும் எல்லா நிகழ்வுகளுக்கும் தாத்தாதான் வந்து செல்வார்.\nதாத்தா என் நினைவில் அழியாத சித்திரமாக பதிந்துள்ளார். வெளுத்த தலை, வளைந்த கைத்தடி, மூக்குப்பொடி நெடி மிகுந்த அவரது தேக வாசனை. செருப்பில்லாத அவரது பாதங்கள்.\nஆறாம் வகுப்பில் அண்ணனும், நானும் விடுதியில் தங்கி படித்துக்கொண்டிருந்தோம். நான் ஒரு கடிதம் எழுதினேன். அந்த கடிதத்தில் ‘ ஞாயிற்று கிழமை நீங்கள் என்னை பார்க்க வரும் பொழுது கொள்ளது வாங்கிவரவும் என எழுதியிருந்தேன்.\nஞாயிற்று கிழமைகளில் விடுதியில் தங்கிப்படிக்கும் மாணவர்கள் அனைவரும் தங்களை பார்க்க வீட்டிலிருந்து யாராவது வருவார்களென பள்ளி வாசல் வழிமீது விழிவைத்து காத்துக்கொண்டிருப்போம்.\nதாத்தா வந்தார் வெறும் கையோடு நான் அப்போது அறியாமையில் கெட்ட வார்த்தைகளில் திட்டினேன் ,தாத்தா சிரித்துக்கொண்டே இருந்தார். பின் அந்த சிறிய கிராமத்து கடைக்கு அழைத்துச் சென்று முறுக்கு பாக்கெட் வாங்கித்தந்தார்.\nபள்ளி விடு���ுறையில் அருப்புக்கோட்டை அருகில் உள்ள கிராமத்திற்கு செல்வோம். அப்படியான கோடைகால விடுமுறையில் தியேட்டருக்கு சென்று படம் பார்க்க முடிவெடுத்தோம். மணிகண்டன் என்ற ஐயப்பன் சாமி பற்றிய திரைப்படமும், சிரித்து வாழ வேண்டும் என்ற எம்.ஜி.ஆரின் திரைப்படமும் ஓடிக்கொண்டிருந்தன . ஒரு பேப்பரில் இரண்டு திரைப்படங்களின் பெயர்களின் பெயர்களை எழுதி சீட்டுக்குலுக்கிப்போட்டு எடுத்தோம். எம்.ஜி ஆரின் சிரித்து வாழ வேண்டும் என்ற திரைப்படம் வந்தது ; படம் பார்த்துவிட்டு புகைப்படம் எடுத்தோம்.\nதாத்தாவிற்கு ஆஸ்த்துமா பிரச்சனை இருந்தது. அவர் எப்போதும் அதீதமாக சீராக இல்லாத மூச்சை விட்டுக்கொண்டிருப்பார். அப்படியிருந்தும் எப்போதும் உற்சாகமாக இருப்பார்\nமதுரையிலிருந்து அருப்புக்கோட்டைக்கு சைக்கிளிள் சென்ற அனுபவத்தை கூறுவார். கஷ்ட்டமான நேரத்தில் விவேக சிந்தாமணியிலிருந்து இந்த பாடலை அடிக்கடி பாடுவார்\nஆவீன மழை பொழிய இல்லம் வீழ\nஅகத்தடியாள் மெய்நோவ அடிமை சாவ\nமாவீரம் போகுதென்று விதை கொண்டோட\nவழியிலே கடன்காரர் மறித்துக் கொள்ளக்\nகுருக்கள் வந்து தட்சணைக்குக் குறுக்கே நிற்கப்,\nபாவாணர் கவிபாடிப் பரிசு கேட்கப்\nபாவி மகன் படுந்துயர் பார்க்கொணாதே.\n- விவேக சிந்தாமணி (77) எண்சீரடி ஆசிரிய விருத்தம்.\nகணிதத்தில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தார். எனக்கு கணிதம் என்றாலே பார்டர் பாஸ்தான். சகோதரர்களும் , சகோதரியும் கணிதத்தில் என்னை போன்றில்லை.\nவாய்கணக்கு அற்புதமாக கூறுவார்; ஊர் கணக்குவகைகளையும் அவர்தான் பார்த்து வந்தார். அவருக்கு கேசரி மிகவும் பிடிக்கும். ஆசிரியராய் இருந்து ரிட்டையர் ஆனவர். ஒரு முறை அரியர் பணத்தை வாங்க உசிலம்பட்டிக்கும், சேடபட்டிக்கும் தாத்தாவோடு துணையாய் நானும் சென்றேன். அப்பொழுது உசிலம்பட்டி பேருந்து நிலையத்திற்கு முன் டிக்கா ஹோட்டல் என்ற ஹோட்டல் இருந்தது. அங்கே வெண்பொங்கல் வாங்கி தறுவார். சுவையாக இருக்கும் . மதிய வேளையில் புரோட்டாவும், சுக்காவும் வாங்கித்தறுவார். தாத்தா அசைவம் விரும்பி சாப்பிடுவார்.\nமத்திய அரசு வேலை கிடைத்து ட்ரெய்னிங்கிற்காக என்னை பேருந்து நிலையம் வந்து வழியனுப்பினார். அந்த நிகழ்வுதான் எனக்கும் தாத்தாவிற்குமான கடைசி நிகழ்வு. கண்பார்வை அப்போது அவருக்கு மங்கியிருந்தது. பேருந்து கண்ணாடியின் வழியாய் தாத்தாவை பார்த்துக்கொண்டேயிருந்தேன். தாத்தா பேருந்து சென்ற வழியையே பார்த்துக்கொண்டிருந்தார். நான் அழுதுகொண்டிருந்தேன். தாத்தாக்களின் அன்பு அளவிடமுடியாதது. தாத்தா, பாட்டிகளின் அன்பை அறியாமல் வளரும் குழந்தைகளை பார்க்கும்பொழுது, மனது வலிக்கிறது. எல்லோருக்கும்\nபொழியும் அன்பு மழை அவர்களுக்கும் பொழியட்டும்.\nஅப்பா, அம்மா அன்பைகாட்டிலும் தாத்தா பாட்டிகளின் அன்பு கருணைமிக்கது\nஉண்மைதான் நம் தாத்தாவின் ஞாபகங்கள் நாம் உள்ளவரை மறக்காது..\nஉண்மைதான் மாப்பிள்ளை. உங்களுக்கு கிடைத்த தாத்தா பாட்டி ….வாா்ததைகளுக்குள் அடக்க முடியாத பந்தம்.\nதாத்தாவின் உலகத்தில் எனக்கும் என் மகனுக்கும் இடமில்லை\nஉணர்வுபூர்வமான சித்திரம்…தாத்தா மனசில் நிற்கிறார். இறுதி வரிகள் பொன் போன்றவை..எழுத்து பிழைகள் தவிருங்களேன்..\nDark moon on இருவேறு உலகங்கள்… (கணையாழி மே 2019 இதழில் வெளிவந்துள்ள சிறுகதை)\nDark moon on ஹாச்சூ – உயிர் எழுத்து டிசம்பர் இதழில் வெளியாகியுள்ள சிறுகதை\nFrancestuh on இருவேறு உலகங்கள்… (கணையாழி மே 2019 இதழில் வெளிவந்துள்ள சிறுகதை)\nநிலவறைக் குறிப்புகள் – ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி\nவாழ்ந்தவர் கெட்டால் – கா.நா.சு\nநிலவெளி எனும் கலை இலக்கிய பண்பாட்டு வெளி….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-10-07-10-31-20/2011-sp-2112156171", "date_download": "2019-06-18T07:27:44Z", "digest": "sha1:SUW5JBTNBMJWMUFHIT6OKBCFQWLCQM5D", "length": 10336, "nlines": 210, "source_domain": "keetru.com", "title": "செப்டம்பர்2011", "raw_content": "\nஅம்பேத்கரையாவது முழுமையாகப் படியுங்கள், பா.ரஞ்சித் அவர்களே\nநெடுந்தூண் சிற்பம் காட்டும் நெடுநல்வாடைக் காட்சி\nநோபல் பரிசு பெற்ற கறுப்பினப் பெண் எழுத்தாளர்\nபார்ப்பனரல்லாதார் கக்ஷி சட்டசபை மெம்பர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nதேவரடியார் வேறு, தேவதாசி வேறா\nசொல்லுங்கள் ரஞ்சித் - நீங்கள் யார்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு செப்டம்பர்2011-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஅரச பயங்க��வாதத்தின் தொடர்ச்சிகள்... எழுத்தாளர்: பூவுலகு ஆசிரியர் குழு\nகல்பாக்க பேராபத்து எழுத்தாளர்: அணுக் கதிர்வீச்சு பாதுகாப்பிற்கான மக்கள் இயக்கம்\nகூடங்குளம் அணுஉலை திட்டத்தை முற்றிலும் நிராகரிக்க வேண்டும். ஏன் எழுத்தாளர்: ரா.ரமேஷ், V.T.பத்மநாபன், வீ.புகழேந்தி\nகூடங்குளம் அணு விசை எதார்த்தமும் புனைவும் எழுத்தாளர்: போப்பு\nஇந்திய விவசாய அரசியலின் அரசியல் எழுத்தாளர்: வைகை குமாரசாமி\nகூடங்குளம் அணு உலையை ஏன் ஏற்றுக்கொள்ள முடியாது\nஅணுஉலைகளுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் ‘பூவுலகின் நண்பர்கள்’ வழக்கு எழுத்தாளர்: பூவுலகு ஆசிரியர் குழு\nகல்பாக்கம் அணு உலையை முதலில் மூடு எழுத்தாளர்: அணுக் கதிர்வீச்சு பாதுகாப்பிற்கான மக்கள் இயக்கம்\nபொதிகை மலை அடிவாரத்தில் பதினென் சித்தர் மூலிகைப் பொழில் எழுத்தாளர்: பூவுலகு ஆசிரியர் குழு\nகார்ப்பரேட் என்.ஜி.ஓக்களும் புலிகள் காப்பகங்களும் - 2 எழுத்தாளர்: இரா.முருகவேள்\nஎரிமலையின் பிடியில் தமிழக அணு உலைகள் எழுத்தாளர்: ரா.ரமேஷ், V.T.பத்மநாபன், வீ.புகழேந்தி\nஅம் அஹ, இம் இஹி, உம் உஹூ எழுத்தாளர்: ஆர்.ஆர்.சீனிவாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seldomtech.blogspot.com/2011/09/", "date_download": "2019-06-18T08:12:19Z", "digest": "sha1:5FK6SBXSW2425WGTVA67AKWOYH57ZVDC", "length": 9267, "nlines": 226, "source_domain": "seldomtech.blogspot.com", "title": "September 2011 - Seldom Tech", "raw_content": "\nமொபைல்போனில் ஒரு சில குறுகிய குறியீடுகள்\n*#21 # இந்த குறியீடு மூலம் உங்கள் அழைப்புகள் செய்திகள் மற்றும் பிற தரவு திசை திருப்பப்படுகிறதா என்பதைக் கண்டறியலாம். *#06 #இந்த குறிய...\nதமிழன் வரலாற்று ஓலை சுவடிகள் - குப்பையில்\nதஞ்சையை ஆண்ட மன்னர் சரபோஜி அவர்களால் உருவாக்கப்பட்டது தான் சரசுவதி மகால் நூலகம் . இது உலகின் முக்கியமான நூலகங்களில் ஒன்றா...\nவாழை இலை - தமிழர்கள் உணவு பரிமாறும் விதம்\n1. கைக்கு சீக்கிரம் எட்டாத தூரத்தில் உப்பு , உணவுடன் எளிதில் கலக்காது 2. மிளகாய் அல்லது உப்பை தெரியாமல் ருசித்து விட்டா...\nசீன வரலாற்றில் , ஜப்பானிய வரலாற்றில் இடம் பெற்றிருக்கும் ஒரு தமிழனைப் பற்றிய வரலாறு போதி தருமன் என்பவர் 5 ம் நூற்ற...\nபைக்கில் நீண்ட தூர பயணம் செல்பவர்களுக்கான டிப்ஸ்\nவார இறுதி அல்லது விடுமுறையை கழிக்க பைக்கில் நீண்ட தூரம் டரிப் சென்று வருவது இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. இதுபோன்��ு, பைக்கில்...\nமொபைல்போனில் ஒரு சில குறுகிய குறியீடுகள்\n*#21 # இந்த குறியீடு மூலம் உங்கள் அழைப்புகள் செய்திகள் மற்றும் பிற தரவு திசை திருப்பப்படுகிறதா என்பதைக் கண்டறியலாம். *#06 #இந்த குறிய...\nமொபைல்போனில் ஒரு சில குறுகிய குறியீடுகள்\n*#21 # இந்த குறியீடு மூலம் உங்கள் அழைப்புகள் செய்திகள் மற்றும் பிற தரவு திசை திருப்பப்படுகிறதா என்பதைக் கண்டறியலாம். *#06 #இந்த குறிய...\nமொபைல்போனில் ஒரு சில குறுகிய குறியீடுகள்\n*#21 # இந்த குறியீடு மூலம் உங்கள் அழைப்புகள் செய்திகள் மற்றும் பிற தரவு திசை திருப்பப்படுகிறதா என்பதைக் கண்டறியலாம். *#06 #இந்த குறிய...\nதமிழன் வரலாற்று ஓலை சுவடிகள் - குப்பையில்\nதஞ்சையை ஆண்ட மன்னர் சரபோஜி அவர்களால் உருவாக்கப்பட்டது தான் சரசுவதி மகால் நூலகம் . இது உலகின் முக்கியமான நூலகங்களில் ஒன்றா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://tamilchristianmessages.com/as-he-promised-him-god-gave/", "date_download": "2019-06-18T07:39:06Z", "digest": "sha1:ECTRZ7Z3J7VD4C6W53HTDXNVMXJIYVHM", "length": 6691, "nlines": 91, "source_domain": "tamilchristianmessages.com", "title": "சொல்லியபடியே செய்வார் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nசிலுவையில் இயேசுவின் 7 வார்த்தைகள்...\nகிருபை சத்திய தின தியானம்\nநவம்பர் 24 சொல்லியபடியே செய்வார் 1 இராஜா 5:1-12\nஅவனுக்கு ஞானத்தைக் கொடுத்தார்” (1இராஜா 5:12)\nசொல்லியிருந்தப்படியே தந்தருளினார் இதுவே விசுவாச வாழ்க்கைக்கு அடையாளம். சொல்லியிருந்தபடியே செய்தார் தேவனுடைய வார்த்தைகளை, வாக்குத்தத்தங்களை நாம் அப்படியே நம்புகிறோம். அவர் சொல்லியும் செய்யாமல் இருப்பாரோ வேதாகமத்தை நாம் வாசிக்கும்பொழுது நாம் அந்த உணர்வோடு வாசிக்கவேண்டும். தேவனுடைய வார்த்தைகளை நூற்றுக்கு நூறு நம்பாதவன் ஒரு மெய்யான விசுவாசியாக வாழுவது மிக கடினம். இன்றைக்கு வேதத்தில் அதில் குறை இருக்கிறது. இதில் குறை இருக்கிறது என்று சொல்லும் எந்த தேவ ஊழியனையும் நம்பாதே. அவ்விதமான ஊழியர்கள் வேத புரட்டர்கள், தேவபகைஞர்கள். வேதம் முழுவதும் தேவனுடைய வார்த்தை, தேவன் சொன்னவைகள் என்று உறுதியான விசுவாசம் தேவை.\nஇன்றைக்கு அநேகர், நான் அவ்விதம் சந்தேகிக்கவில்லை என்று சொன்னாலும், அவர்கள் அவ்விதம் வேதத்தை மனப்பூர்வமாக ஏற்று அதற்கு ஒப்புக்கொடுப்பதில்லை. ஆம் நீ அவ்விதம் ஒப்புக்கொடுக்காதபோது மறைமுகமாக அதன் நம்பகத்தன்ம��யை மறுக்கிறாய். நீ தேவனுடைய வார்த்தையை வாசித்தும் அதற்கு கீழ்ப்படிய மறுக்கும்போது, தேவனுடைய வார்த்தையை அலட்சியப்படுத்துகிறாய். ஆகவே நீ கருத்தோடு தேவனுடைய வார்த்தையை சிந்திப்பதில்லை, தியானிப்பதில்லை.\nசாலொமோன் தேவனுடைய வார்த்தையைக் குறித்து இவ்விதம் சாட்சிபகரும்படியாக இது இருக்கிறது என்பதை மறவாதே. தாம் வாக்குத்தத்தம் செய்தபடியெல்லாம் தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு இளைப்பாறுதல் அருளின கர்த்தருக்கு ஸ்தோத்திரம். அவர் தம்முடைய தாசனாகிய மோசேயைக்கொண்டு சொன்ன அவருடைய நல்வார்த்தைகளில் எல்லாம் ஒரு வார்த்தையாகிலும் தவறிப்போகவில்லை (1இராஜா 8:56). என்று சாலொமோன் சொன்னார். ஒரு வார்த்தையாகிலும் எழுத்தாகிலும் நிறைவேறாமல் போகாது என்று இயேசு சொன்னார் என்பதை மறவாதே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/election/63942-pm-modi-bollywood-stars-other-key-candidates-in-7th-phase.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-18T07:18:35Z", "digest": "sha1:MJCASECG6C3HATPSG6HXSHWZOEQZHQVO", "length": 11692, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கடைசிக் கட்ட தேர்தலில் நட்சத்திர வேட்பாளர்கள் யார்? | PM Modi, Bollywood Stars & Other Key Candidates in 7th Phase", "raw_content": "\nராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்\nபாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்\nசென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது\nவயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான ராகுல் காந்தி, மக்களவையில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில் எம்.பி.யாக பதவியேற்றார்\nமேற்கு வங்கம்: கொல்கத்தாவில் மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை\nசென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, கடலூர், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலையில் அதி தீவிர அனல் காற்று வீசும் என எச்சரிக்கை\nதடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு\nகடைசிக் கட்ட தேர்தலில் நட்சத்திர வேட்பாளர்கள் யார்\nஏழாவது மற்றும் கடைசிக்கட்ட மக்களவைத் தேர்தலில் நட்சத்திர வேட்பாளர்கள் சிலர் போ���்டியிடுகின்றனர்.\nஉத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி தொடர்ந்து 2வது முறையாக களமிற‌ங்க உள்ளார். பீகார் மாநிலம் பாட்னா சாகிப் தொகுதியில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் போட்டியிடும் நிலையில் இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் சத்ருகன் சின்ஹா போட்டியிடுகிறார். கடந்த முறை இதே தொகுதியில் பாரதிய ஜனதா சார்பில் போட்டியிட்டு வென்ற சத்ருகன் சின்ஹா பின்னர் காங்கிரசுக்கு மாறியது குறிப்பிடத்தக்கது.\nமத்திய மின் துணை இணையமைச்சர் ஆர்.கே.சிங் பீகார் மாநிலம் அர்ரா தொகுதியில் போட்டியிடுகிறார். உத்தரப்பிரதேச மாநிலம் காஸிபூர் தொகுதியில் ரயில்வே துறை இணையமைச்சர் மனோஜ் சின்ஹா மீண்டும் போட்டியிடுகிறார். மத்திய வீட்டு வசதித் துறை இணையமைச்சர் ஹர்தீப் சிங் புரி, பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பொற்கோயில் நகரமான அமிர்தசரசில் களமிறங்கியுள்ளார்.\nமக்களவை முன்னாள் சபாநாயகரும் முன்னாள் துணை பிரதமர் ஜெகஜீவன் ராமின் புதல்வியுமான மீரா குமார், சசாராம் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் நெருங்கிய உறவினரும் அவரது அரசியல் வாரிசாக கருதப்படுபவருமான அபிஷேக் பானர்ஜி, டயமண்ட் ஹார்பர் தொகுதியில் மீண்டும் களமிறங்கியுள்ளார். 32 வயதான இவருக்கு நடப்பு மக்களவையின் மிக இளைய உறுப்‌பினர் என்ற பெருமையும் உண்டு.\nஉத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் தொகுதியில் பிரபல போஜ்புரி நடிகர் ரவி கிஷண், பாரதிய ஜனதா சார்பில் போட்டியிடுகிறார். தற்போது முதல்வராக உள்ள யோகி ஆதித்யநாத் இத்தொகுதியில் 5 முறை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல பாலிவுட் நடிகர் சன்னி தியோல் பாரதிய ஜனதா சார்பில் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் களம் காண்கிறார்.\nதொடங்கியது 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு\nஇறுதிக்கட்ட தேர்தல்: யோகி ஆதித்யநாத், நிதிஷ் குமார் வாக்களிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஒரு அம்மாவின் கவலை - எக்சாம் வாரியரை மீண்டும் தொடங்கும் பிரதமர்\nமத்திய இணை அமைச்சர்களுக்கு கூடுதல் அதிகாரம் - புதிய மாற்றம்\nபாஜக தேசிய செயல் தலைவராக ஜே.பி நட்டா தேர்வு\nபல மொழிகளில் பதவியேற்ற மக்களவை உறுப்பினர்கள்\nஎம்.பி.��ாக பதவியேற்றுக் கொண்டார் பிரதமர் மோடி\n“எதிர்க்கட்சிகளின் குரலை நாங்கள் கவனத்துடன் கேட்போம்”- பிரதமர் மோடி\n“ஒரே நாடு ஒரே தேர்தல்” - கட்சி தலைவர்களுக்கு பிரதமர் அழைப்பு\nபிரதமர் மோடியை சந்தித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nபிரதமர் மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக் கூட்டம்..\nதமிழகத்திலும் நிபா வைரஸ் பாதிப்பு..\nஆம், விடுதலைப்புலிகளை ஆதரித்துதான் பேசினான் : நீதிமன்றத்தில் வைகோ\nமக்களவை சபாநாயகராகிறார் ஓம் பிர்லா..\nமத்திய இணை அமைச்சர்களுக்கு கூடுதல் அதிகாரம் - புதிய மாற்றம்\nமத்திய அரசின் புதிய முடிவு - எம்.பி.க்களுக்கு 5 நட்சத்திர வசதிகள் “கட்”\nகிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\nதமிழில் பேசக்கூடாது என்ற அறிக்கையை மாற்றியது ரயில்வே\nபாகிஸ்தானின் உலகக் கோப்பை சவால்களும்.. இந்தியா கொடுத்த பல்புகளும்..\n\"மாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள்\" தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதொடங்கியது 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு\nஇறுதிக்கட்ட தேர்தல்: யோகி ஆதித்யநாத், நிதிஷ் குமார் வாக்களிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ettamthanthiram.wordpress.com/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/34-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/2562-to-2565/", "date_download": "2019-06-18T06:37:24Z", "digest": "sha1:GV4MW2JJGL3FFGKK3FZBSPZVDC26TIA7", "length": 13068, "nlines": 377, "source_domain": "ettamthanthiram.wordpress.com", "title": "#2562 to #2565 « Ettam Thanthiram", "raw_content": "\n1. உடலில் பஞ்ச பேதங்கள்\n6. சுத்த நனவாதி பருவம்\n7. கேவலம், சகலம், சுத்தம்\n16. பசு, பதி, பாசம்\n17. அடி தலை அறியும் திறன்\n26. முச் சூனிய தொந்தத் தசி\n28. காரிய காரண உபாதி\n31. அஷ்டதளக் கமல முக்குணஅவத்தை\n#2562. தாமரை நூல்போல் தடுப்பார்\nதாமரை நூல்போல் தடுப்பார் பரத்தொடும்\nபோம்வழி வேண்டிப் புறமே யுழிதர்வர்\nகாண்வழி காட்டக்கண் காணாக் கலதிகள்\nதீநெறி செல்வான் திரிகின்ற வாறே.\nநீர்நிலையைக் கடப்பவரைத் தாமரைக் கொடி தடுக்கும். அது போலவே பரகதி நாடுபவரைச் சிலர் தடுப்பர். சிவத்தை அடையும் வழி வெளி உலகில் உள்ளது என்று கூறித் திரிவர். வீடுபேற்றை அடையும் வழியைக் காட்டினாலும் அதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இந்த மூடர்கள் தீ நெறியைத் தேடி திரிபவர்கள்.\n#2563. ஊடும் உருவினனை உன்னுவீர்\nமூடுதல் இன்றி ம��டியும் மனிதர்கள்\nகூடுவர் நந்தி யவனைக் குறித்துடன்\nகாடும் மலையுங் கழனி கடந்தோறும்\nஊடும் உருவினை யுன்னகி லாரே.\nஅறியாமை இருளினால் மூடப்படாத ஞானியர்கள் சிவத்தைச் சிந்தையில் பொருத்தி அவனுடன் கூடி இருப்பார்கள். அறியாமையில் அழுந்திக் கிடைப்பவர்களோ எனில் காட்டிலும், மேட்டிலும், மலையிலும், கழனியிலும் ஊடுருவி நிற்கும் ஒப்பற்ற சிவனை எண்ணுவதில்லை அன்றோ \n#2564. சீவன் செல்லும் திசைகள்\nஆவது தெற்கும் வடக்கும் அமரர்கள்\nபோவார் குடக்கும் குணக்கும் குறிவழி\nநாவினின் மந்திர மென்று நடுவங்கி\nவேவது செய்து விளங்கிடு வீரே.\nஉடலை விட்டுப் பிரிந்த பின்பு ஆன்மா தெற்கு நோக்கி நரகத்துக்கோ அல்லது வடக்கு நோக்கிச் சுவர்க்கத்துக்கோ செல்லும். அழியாத அமரத்தன்மை பெற்றவர்கள் ஓர் உண்மையை அறிவர். அறிவு உதயமாவது புருவ மத்தியாகிய கிழக்கு திசை அறிவு மறைவது பிடரிக் கண் ஆகிய மேற்கு திசை . இந்த இரண்டிற்கும் நடுவே, நாவுக்கு மேலே, பிரமரந்திரத்தில், உள்ளது ஒரு மந்திரப் பொருள். அமரத் தன்மை வாய்ந்தவர்கள் உடலில் உள்ள அக்கினிக் கலையை நன்கு வளர்த்துப் பிரமரந்திரத்தில் உள்ள சிவனுடன் பொருந்தி விளங்குவர்.\n#2565. வல்வினை தாங்கி நிற்பார்\nமயக்குற நோக்கினும் மாதவஞ் செய்வார்\nதமக்குறப் பேசின தாரணை கொள்ளார்\nசினக்குறப் பேசின தீவினை யாளர்\nதமக்குற வல்லினை தாங்கிநின் றாரே.\nஅழகிய பெண்கள் மயக்கம் தரும் பார்வையால் நோக்கினாலும் மாதவம் செய்பவர் அவர்களிடம் மயங்க மாட்டார். அவர்களை தீவினையாளர்கள் இழிவாகப் பேசினாலும் அதை நினைவில் கொள்ளார். ஆனால் இந்த ஞானிகளைத் தாறுமாறாகப் பேசியவர்கள் தம் செய்த தீவினையால் வல்வினைகள் வந்து தம்மைப் பொருந்திடும் வண்ணம் வருந்துவர்.\n1. உடலில் பஞ்ச பேதங்கள்\n6. சுத்த நனவாதி பருவம்\n7. கேவலம், சகலம், சுத்தம்\n16. பசு, பதி, பாசம்\n17. அடி தலை அறியும் திறன்\n26. முச் சூனிய தொந்தத் தசி\n28. காரிய காரண உபாதி\n31. அஷ்டதளக் கமல முக்குணஅவத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.kidspicturedictionary.com/uncategorized/vetements-problemes-et-alterations/", "date_download": "2019-06-18T06:48:40Z", "digest": "sha1:AMQ4CAB56PXNBXJM65IFIOM6IGFQOC4O", "length": 4580, "nlines": 75, "source_domain": "ta.kidspicturedictionary.com", "title": "Problèmes ஆடை மற்றும் உயர்வு - கிட்ஸ் ஆன்லைன் அகராதி", "raw_content": "\nProblèmes ஆடை மற்றும் உயர்வுகள்\nசெப்டம்பர் 23, 2013 by கிட்ஸ் கிங்டம்\nமுகப்பு » Problèmes ஆடை மற்றும் உயர்வுகள்\nProblèmes ஆடை மற்றும் உயர்வுகள்\nவகைகள் பகுக்கப்படாதது\tமெயில் வழிசெலுத்தல்\nசிறந்த படம் & பக்கங்கள்\nஉடல் பாகங்கள், மனித உடல் பாகங்கள்: பெயர் மற்றும் படங்கள்\nகருவிகள் பெயர்கள் - கருவிகள் பட்டியல், படங்களுடன் கூடிய கருவிகளின் பெயர்கள்\nஇசைக்கருவிகள் வாசித்தல் பெயர்கள் மற்றும் படங்கள் பெயர்கள்\nசமையலறை படங்கள் மற்றும் படம் மற்றும் பெயர்களுடன் சமையலறை பாத்திரங்களின் பட்டியல்\nபெயர்கள் மற்றும் படங்களுடன் வீடு மற்றும் வீடுகளின் வகைகள்\nகிட்ஸ் படத்தின் மூலம் எதிர்த்தரப்பு வார்த்தைகள்\nஒரு வினைச்சொல் என்ன வினையுரிச்சொற்களின் பட்டியல் வினைச்சொல் பட்டியல்\n -: en -> பொது உரிச்சொற்கள் பட்டியல் <\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%82%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-06-18T07:53:41Z", "digest": "sha1:GUBWTYXZMD4CNKAQ7APQT4JOVCG65ZYE", "length": 6697, "nlines": 149, "source_domain": "ta.wikipedia.org", "title": "கூழாங்கல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகூழாங்கல் என்பது ஒரு பாறை வகையை சார்ந்தது ஆகும். பாறை என்பது கனிமங்கள் அல்லது கனிமப்போலிகளின் சேர்க்கையினால் இயற்கையாக உருவாவது ஆகும். இது கல்லை விட சிறிது பெரிதாக கணப்படும். கூழாங்கற்கல் பல வடிவங்களிலும், பல வண்ணங்களிலும் இருக்கும்.\nகூழாங்கற்களால் ஆனக் கருவிகள் அக்காலத்தில் அதவது பழைய கற்காலத்தில் பயன்பட்டில் இருந்து வந்தன. கூழாங்கல் பொதுவாக வழுவழுப்பான அமைப்பைக் கொண்டது. மேலும் கூழாங்கற்கள் பொதுவாக கடலோரங்களில் கணப்படும்.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2019, 04:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/09/04/wife.html", "date_download": "2019-06-18T07:29:46Z", "digest": "sha1:P7NIH5GCFTBFMTQ5YUTX3SIE5AXHUYAH", "length": 22146, "nlines": 221, "source_domain": "tamil.oneindia.com", "title": "கட்சித் தலைவர் பதவிக்கு நவாஸ் மனைவி, தந்தை போட்டி | sharifs father, wife lock horns as pml heads for division - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மே���ேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n13 min ago தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்காத அரசு, தமிழக அரசு- கே எஸ் அழகிரி கடும் விமர்சனம்\n36 min ago மிகப்பெரிய அமெரிக்க உளவு நெட்வொர்க்கை காலி செய்த ஈரான்.. உளவாளிகள் அதிரடி கைது\n43 min ago சனிப்பெயர்ச்சி 2020-23: மகரம் ராசிக்காரர்களுக்கு ஜென்மசனியில் ஜென்ம பந்தம் ஏற்படும்\n48 min ago சோஷியல் மீடியாவில் ஆதிக்கம் செலுத்தும் உயர்ஜாதியினர்.. கடைசி இடத்தில் தலித்துகள்.. ஆய்வில் தகவல்\nAutomobiles உலகின் விலையுயர்ந்த காரை ஆச்சரிய பரிசாக வழங்கிய கணவர்: நெகிழ்ச்சியான தருணம் குறித்த வீடியோ\nMovies கர்மா யாரை விட்டுச்சு: விஜய் ரசிகர்களை பார்த்து சிரிக்கும் தல, சூர்யா ரசிகர்கள்\nSports செமிக்கு இந்த 4 அணிகள்தான் செல்லும்.. அதில் ஒரு சர்ப்ரைஸ் இருக்கிறது.. ஷாக் கொடுக்கும் குட்டி டீம்\nTechnology பல ஆண்டுகளாக பயனர்களின் விவரங்களை கசியவிட்ட ஒன்பிளஸ் நிறுவனம்.\nLifestyle நம்ம முழு உடம்பையும் தாங்கிப்பிடிக்கறது இந்த எலும்புதானாம்... எப்படி தாங்குதுனு நீங்களே பாருங்க...\nFinance என்னங்க அம்பானி கோவில் கொடைக்கு எல்லாம் கோடி ரூபாய் கொடுத்தவகளே இப்ப கோடீஸ்வரன் இல்லையா\nEducation கணினி ஆசிரியர் தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nகட்சித் தலைவர் பதவிக்கு நவாஸ் மனைவி, தந்தை போட்டி\nபாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் புதிய தலைவர் யார் என்பதில் பெரிய சிக்கல் ஏற்பட்டது.\nபாகிஸ்தானின் முன்னாள் அதிபர் நவாஸ் ஷெரீப் தொடங்கிய பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சிக்கு இப்போது தலைவர் யாரும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.\nஅக் கட்சியின் தலைவராக இருந்த நவாஸ் ஷெரீப் விமானக் கடத்தல், சதி மற்றும் வரி ஏய்ப்பு ஆகிய குற்றங்களுக்காக ஆயுள் தண்டனைகள்விதிக்கப்பட்டுள்ளார்.\nபாகிஸ்தானில் புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ள அரசியல் கட்சிகள் சட்டப்படி, ஏதாவது ஒரு வழக்கில் தண்டிக்கப்பட்ட ஒருவர் அரசில் கட்சியின்தலைவராக இருக்க முடியாது.\nஇதையடுத்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் பதவியிலிருந்து நவாஸ் ஷெரீப் விலக வேண்டிய நிலையில் உள்ளார்.\nஅவருக்கு அடுத்து அக் கட்சியின் தலைவர் பதவிக்கு வருவது யார் என்பது குறித்து நவாஸ் ஷெரீப்பின் தந்தை மியான் மொகம்மது ஷெரீப் மற்றும் நவாஸ்ஷெரீப்பின் மனைவி குல்சூமுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.\nஇதனால், கட்சி உடையும் நிலை ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் முஸ்லிம் லீக் ஒருபோதும் உடையக் கூடாது என்பதற்கான முயற்சிகளை மியான் மொகம்மதுஷெரீப் மேற்கொண்டுள்ளார்.\nஇதற்காக அவர் கட்சியின் தலைவர்களைச் சந்தித்துப் பேசி கட்சிக்குள் ஒற்றுமையாக இருக்கும்படி கேட்டுள்ளார்.\nகட்சியின் எதிர்காலம் பற்றி கவலை கொண்டுள்ள அவர், கட்சித் தலைவர் பதவியை வேறு யாராவது ஒருவர் ஏற்கவும் அவர் சம்மதித்துள்ளார். கட்சிஉடையக்கூடாது என்பதுதான் அவரது குறிக்கோள் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஆனால், கட்சித் தலைவர் பதவி வேறு யாருக்கும் செல்லக்கூடாது என்பதில் நவாஸ் ஷெரீப்பின் மனைவி குல்சும் உறுதியாக உள்ளார். கணவருக்கு அடுத்துதனக்குத்தான் கட்சித் தலைவர் பதவி தரப்படவேண்டும் என்று அவர் கருதுகிறார்.\nமேலும், கட்சித் தலைவர் பதவியிலிருந்து தான் நீக்கப்பட்டால் அப் பதவியை குல்சும்தான் ஏற்கவேண்டும் என்று சிறைக்குச் செல்வதற்கு முன் நவாஸ்ஷெரீப் கூறியதை தனக்கு சாதகமாக எடுத்துக் காட்டுகிறார் குல்சும்.\nபாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியில் தனக்கு அதிக உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகக் கூறுகிறார் குல்சும். இதனால், கட்சித் தலைவர் பதவி குறித்துஉயர் மட்டத் தலைவர்களிடையே குழப்பம் நீடிக்கிறது.\nஇக் குழப்பத்தால் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று பாகிஸ்தானின் அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.\nஇதற்கிடையே பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ராஜா மொகம்மது ஸஃபருல் ஹக் லாகூரில் முகாமிட்டுள்ளார். கட்சித் தலைமை குறித்துமியான் மொகம்மது ஷெரீப்புடன் அவர் பேச்சு நடத்தினார்.\nஇந் நிலையில், கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சவுத்ரி சுஜாத் உசேன், செப்டம்பர் 6-ம் தேதி தனது இல்லத்தில் கட்சிக் கூட்டத்தைக்கூட்டியுள்ளார். இதில் கட்சித் தலைவர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nகட்சித் தலைவர் பதவியிலிருந்து நவாஸ் ஷெரீப் விலக வேண்டிய நிலையில், கட்சித் தலைவர் பதவிக்குத் தேர்தல் நடத்தவேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.\nஉசேன் கூட்டியுள்ள கட்சிக் கூட்டம் பாகிஸ��தான் முஸ்லிம் லீக் கட்சிக்குள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகட்சித் தலைவர் பதவிக்குத் தேர்தல் நடத்த வேண்டும் என்று கூறியுள்ள உசேன், லாகூரில் 6-ம் தேதி நடத்த உள்ள கூட்டத்தில் நவாஸ் எதிர்ப்பாளர்கள்கலந்து கொள்வார்கள் என்று கருதப்படுகிறது.\nகட்சியை பலப்படுத்தவும், நவாஸ் ஷெரீப்பால் கட்சிக்கு ஏற்பட்ட பாதிப்பை சரிப்படுத்தவும்தான் இக் கூட்டத்தை நான் கூட்டியுள்ளேன் என்று உசேன்கூறியுள்ளார்.\nகட்சியின் ஒருங்கிணைப்பாளரான ராஜா மொகம்மது ஸஃபருல் ஹக், கட்சி ஒற்றுமையாகவே இருக்கிறது. கட்சிக்குள் சில தலைவர்களிடையே கருத்துவேறுபாடு இருப்பது உண்மைதான். அந்த கருத்து வேறுபாடுகள் விரைவில் களையப்படும் என்றார் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ராஜா மொகம்மதுஸஃபருல் ஹக்.\nஇப்போதுள்ள நிலையில் கட்சிக்குப் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக கட்சியின் மத்திய செயற்கமிட்டியைக் கூட்டவேண்டிய தேவை ஏதும்ஏற்படவில்லை. இப்போதுள்ள மிக முக்கிய பிரச்சினை கட்சியின் ஒற்றுமையைக் காக்கவேண்டியதுதான் என்றார் அவர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா... நம்மைவிட 2 மடங்காக கொண்டாடி குதூகலித்த பலுசிஸ்தான்\nபாக். தோல்வியை அரசியலாக அமித்ஷா கொண்டாடுவதா\nபுல்வாமாவில் மீண்டும் ஒரு பெரிய அட்டாக் நடத்த தீவிரவாதிகள் சதி.\nஒரே இடம்.. ஒன்னும் பண்ண முடியாது.. இம்ரான் கானுடன் மோடி சந்திப்பு.. பதிலுக்கு ஒரு சிரிப்பு\nபாகிஸ்தான் வான் வெளியை இந்திய விமானங்கள் பயன்படுத்துவதற்கான தடை நீட்டிப்பு\nதீவிரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை... பிரதமர் மோடி உறுதி\nபாகிஸ்தானை ஒழுங்கா இருக்க சொல்லுங்க.. இல்லைனா பேச மாட்டோம்.. சீன அதிபரிடம் நேரில் சொன்ன மோடி\nஅபிநந்தனை கிண்டல் செய்வதா.. மீடியாக்களுக்கு கடிவாளம் போட்ட பாகிஸ்தான் அரசு\nஅனுமதி கொடுத்தாலும் வேண்டாம்.. பாக். வான் எல்லையை தவிர்த்த மோடி.. ஓமன் வழியாக கிர்கிஸ்தான் போகிறார்\nகிர்கிஸ்தான் செல்கிறார் பிரதமர் மோடி... பாகிஸ்தான் வான்வெளியில் பறக்க அனுமதி\nஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பாக். பிரதமர் இம்ரான்கானிடம் பிரதமர் மோடி பேச வாய்ப்பில்லை\n... அச்சத்தில் தீவிரவாத முகாம்களை இழுத்து மூடும் பாகிஸ்தான் ராணுவம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tirunelveli.nic.in/ta/%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-06-18T07:33:23Z", "digest": "sha1:E2EBWJV5HJOWAFOZJYUANSLXU6MA7RCQ", "length": 7966, "nlines": 126, "source_domain": "tirunelveli.nic.in", "title": "ஆவணங்கள் | திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடுஅரசு | India", "raw_content": "\nதிருநெல்வேலி மாவட்டம் Tirunelveli District\nசேவைகள் மற்றும் கட்டண விபரம்\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nமுதலமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம்\nஊரக கட்டிடங்கள் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டம்\nஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள்\nஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை\nஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்திட்டங்கள்\nஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் பள்ளிகள் விபரம்\nஆதிதிராவிடா் நல விடுதிகளின் விபரம்\nதமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம்\nதமிழ்நாடு மகளிா் நல சமூக பொருளாதார முன்னேற்ற நிறுவனம்\nமாவட்ட வழங்கல் (ம) விற்பனைச் சங்கம்\nதமிழ்நாடு நகா்புற வாழ்வாதார இயக்கம்\nதீன் தயாள் உபாத்யாய – கிராமின் கௌசல்யா யோஜனா\nமாவட்ட புள்ளி விபர கையேடு\nஅரசுத் துறை சம்பந்தபட்ட பல்வேறு ஆவணங்களை தாங்கள் எளிதில் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் கொடுத்துள்ளோம்.\nமாவட்ட ஆ்ட்சித் தலைவர் அவர்கள்\nஅனைத்து புவியியல் மற்றும் சுரங்கத்துறை அரசு ஆணை மக்கள் தொகை-2011-வட்டம் வாாியாக பேரிடர் மேலாண்மை மற்றவைகள் மாவட்ட புள்ளி விபர கையேடு வருவாய் கையேடு\nபேரிடர் மேலாண்மை 01/09/2017 பதிவிறக்கங்கள்(493 KB)\nவருவாய் கையேடு 24/04/2018 பதிவிறக்கங்கள்(821 KB)\nமாவட்ட புள்ளி விபர கையேடு 2009 – 2010 22/06/2018 பதிவிறக்கங்கள்(386 KB)\nமாவட்ட புள்ளி விபர கையேடு 2010 – 2011 24/04/2018 பதிவிறக்கங்கள்(464 KB)\nமாவட்ட புள்ளி விபர கையேடு 2011 – 2012 24/04/2018 பதிவிறக்கங்கள்(530 KB)\nமாவட்ட புள்ளி விபர கையேடு 2012- 2013 24/04/2018 பதிவிறக்கங்கள்(1 MB)\nமாவட்ட புள்ளி விபர கையேடு 2013-2014 24/04/2018 பதிவிறக்கங்கள்(991 KB)\nமாவட்ட புள்ளி விபர கையேடு 2014-2015 24/04/2018 பதிவிறக்கங்கள்(9 MB)\nமாவட்ட புள்ளி விபர கையேடு 2015-2016 24/04/2018 பதிவிறக்கங்கள்(8 MB)\nதகவல் பெறும் உாிமைச்சட்டம் கையேடு 28/06/2018 பதிவிறக்கங்கள்(1 MB)\n© உள்ளடக்கம் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்திற்குரியது , ஆக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னனு மற்றும் தகவல் தொழில்நுட்ப அ���ைச்சகம், இந்திய அரசு\nஇறுதியாக மாற்றிய தேதி: Jun 18, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/02/11182652/Parliamentary-Panel-Summons-Twitter-CEO-Jack-Dorsey.vpf", "date_download": "2019-06-18T07:25:31Z", "digest": "sha1:LLDENL5JMFTT6RA5QZE6OJSTKGF7N7TB", "length": 8593, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Parliamentary Panel Summons Twitter CEO Jack Dorsey on 25 Feb || டுவிட்டர் தலைமை செயல் அதிகாரி ஆஜராக நாடாளுமன்ற தகவல் தொழில்நுட்ப நிலைக்குழு சம்மன்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nடுவிட்டர் தலைமை செயல் அதிகாரி ஆஜராக நாடாளுமன்ற தகவல் தொழில்நுட்ப நிலைக்குழு சம்மன் + \"||\" + Parliamentary Panel Summons Twitter CEO Jack Dorsey on 25 Feb\nடுவிட்டர் தலைமை செயல் அதிகாரி ஆஜராக நாடாளுமன்ற தகவல் தொழில்நுட்ப நிலைக்குழு சம்மன்\nடுவிட்டர் தலைமை செயல் அதிகாரி 15 நாட்களில் ஆஜராக நாடாளுமன்ற தகவல் தொழில்நுட்ப நிலைக்குழு சம்மன் அனுப்பி உள்ளது.\nடுவிட்டர் தலைமை செயல் அதிகாரி ஜாக் டார்சி 15 நாட்களில் ஆஜராக நாடாளுமன்ற தகவல் தொழில்நுட்ப நிலைக்குழு சம்மன் அனுப்பி உள்ளது.\nடுவிட்டர் இந்திய பிரதிநிதி ஆஜராக வந்த நிலையில், அவரை சந்திக்க நிலைக்குழுவினர் மறுத்துவிட்டனர்.\nதேர்தலில் சமூக வலைதளங்கள் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து விவாதிக்க ஏற்கனவே தலைமை அதிகாரிக்கு நோட்டீஸ் தரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\n1. ரயில்வே அதிகாரிகள் இடையேயான தகவல் பரிமாற்றம் புரியும் மொழியில் பேசலாம் சுற்றறிக்கையில் மாற்றம்\n2. தமிழகத்தில் நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள ரூ.499 கோடி ஒதுக்கீடு- தமிழக அரசு\n3. இந்தியாவின் பாதுகாப்புத்துறை சார்ந்த தேவைகளை நிறைவேற்ற தயார் -அமெரிக்கா\n4. மற்ற மொழிகளை கற்றுக் கொள்வதில் தவறில்லை: பிரேமலதா விஜயகாந்த்\n5. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்\n1. குடிக்க தண்ணீரில்லை, 3 மகள்களுடன் தற்கொலை செய்கிறேன் பிரதமர் மோடிக்கு விவசாயி கடிதம்\n2. திருமணம் செய்ய மறுத்த காதலர் மீது ஆசிட் வீசிய பெண்\n3. மேலும் படிக்க வேண்டும் என்ற மகளை கத்தியால் குத்திய தந்தை, போலீஸ் விசாரணை\n4. ‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ டெல்லியில் 19-ந் தேதி அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு மோடி அழைப்பு\n5. நிபந்தனையுடனான பேச்சுவார்த்தைக்கு தயார் மம்தா ப��னர்ஜிக்கு மருத்துவர்கள் பதில்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/159223-villupuram-student-monisha-commits-suicide-over-neet-result.html", "date_download": "2019-06-18T07:47:26Z", "digest": "sha1:JZM5R25AZUAI56T6ELK3M7KFQ7RB6TMZ", "length": 20033, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "நீட் தேர்வு தோல்வியால் மேலும் ஒரு மாணவி தற்கொலை! - தொடரும் சோகம் | Villupuram student monisha commits suicide over Neet result", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:26 (06/06/2019)\nநீட் தேர்வு தோல்வியால் மேலும் ஒரு மாணவி தற்கொலை\nநீட் தேர்வில் தோல்வியடைந்ததால் விழுப்புரம் மாவட்டத்தில் மோனிஷா என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nநேற்று வெளியான நீட் தேர்வு முடிவுகளில் மதிப்பெண் குறைந்ததற்காக பட்டுக்கோட்டையைச் சேர்ந்த மாணவி வைஷியா உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்து உயிரிழந்தார். இதே காரணத்துக்காக திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்த மாணவி ரிதுஸ்ரீ தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தமிழகத்தையே உலுக்கியிருக்கும் இந்த இரண்டு சோகச் சம்பவங்களிலிருந்தும் மீள்வதற்குள், நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் இன்று விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி மோனிஷா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மேலும் துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.\nவிழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தையடுத்த கூனிமேடு கிராமத்தைச் சேர்ந்வர் மோகன் (48). இவர் அ.ம.மு.க கட்சியில் ஒன்றிய மீனவர் அணிச் செயலாளராக இருக்கிறார். இவருக்கு 3 மகள்கள். மூத்த மகளான மோனிஷா (18), திருச்செங்கோட்டில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ப்ளஸ் டூ படித்தார். ப்ளஸ் டூ தேர்வில் 690 மதிப்பெண் எடுத்த இவர் புதுச்சேரி உறுவையாறு பகுதியிலுள்ள தனியார் நீட் பயிற்சி மையத்தில் படித்து வந்தார். நேற்று வெளியான நீட் தேர்வு முடிவுகளில் மோனிஷா 31 மதிப்பெண் பெற்றிருக்கிறார். அதன் காரணமாக நேற்று முழுவதும் கடுமையான மன உளைச்சலில் இருந்திருக்கிறார்.\nஇந்நிலையில் இன்று காலை 7.45 மணியளவில் அறைக்குள் சென்று கதவைத் தாழிட்டுக்கொண்டார். அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மோனிஷாவின் சகோதரிகள் கதவைத் தட்டியிருக்கின்றனர். கதவு திறக்கப்படாததால் கூச்சலிட்டு கதறியிருக்கின்றனர். அதைக்கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றிருக்கின்றனர். ஆனால், அதற்குள் தனது துப்பட்டவை மின் விசிறியில் மாற்றி தூக்கிட்டு உயிரிழந்திருந்தார் மோனிஷா. உடனே அங்கு விரைந்து சென்ற காவல்துறை மோனிஷாவின் உடலைக் கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை மேற்கொண்டு வருகிறது.\nகடந்த வருடம் நீட் தேர்வில் தோல்வியடைந்ததற்காக இதே விழுப்புரம் மாவட்டத்தில் பெருவளூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி பிரதீபா உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n` 2 தொகுதிகள்தான்...ஆனால், 2 கணக்குகள்' - உதயநிதி மூட்டிய தீயைப் பயன்படுத்தும் எடப்பாடி பழனிசாமி\n`கை கழுவக் கூடாது; டாய்லெட்டை பயன்படுத்தக் கூடாது’- மாணவர்களுக்கு தனியார் பள்ளி கட்டுப்பாடு\n'- வீட்டில் இருப்பவர்களைப் பாதுகாக்க போலீஸ் வாசகங்கள்\n`2 கிமீ தூரம் நடந்து தண்ணீர் எடுத்தோம்; ஊற்றுக்குழியை அதிகாரிங்க மூடிட்டாங்க\nமக்களவை சபாநாயகர் பதவிக்கான என்.டி.ஏ வேட்பாளர் பிர்லா\n’ - மின்வாரியத்தை நெருக்கும் அதானி\nபெண் போலீஸ் அதிகாரியை எரித்துக் கொன்றது ஏன்- காவலர் அதிர்ச்சி வாக்குமூலம்\n`கையில் டியூப்லைட் எரிந்தது, தலையில் டெஸ்டர் ஒளிர்ந்தது’- எம்.பி கணேசமூர்த்தியின் மின் ஆய்வு\n`என்மீது 28 வழக்கு இருக்கு; ஒருவரை கொல்லப்போறேன்'- போலீஸுக்கு சவால்விடும் கஞ்சா வியாபாரி\n``100 கோடி வருமானம்... ராயல்டி கேட்ட ஶ்ரீப்ரியா... அப்பாவுக்கு பெடிக்யூர்\" - லதா மோகனின் பிசினஸ் சுவாரஸ்யம்\n`சர்வாதிகார நடவடிக்கை என்ற பெயர் வந்துவிடக் கூடாது' - ஸ்டாலினின், 8 பேர் கமிட்டியால் கொதிக்கும் உடன்பிறப்புகள்\n\"வெறும் வயித்துல ஏ.பி.சி ஜூஸ், நிறைய சுடுதண்ணி...\" - ஃபிட்னஸ் ரகசியம் பகிரும் நடிகர் ஜான் விஜய் #FitnessTips\n`தி.மு.க-வை ஜெயிக்க வெச்சீங்கள்ல... அவங்ககிட்ட போய்க் கேளுங்க’ - ஆசிரியர்களிடம் உறுமிய அமைச்சர்\nபுரட்சியும் டெக்னாலஜியும் சேர்ந்தால் என்னாகும் சீனாவுக்குப் பாடம் எடுத்த ஹாங்காங் மக்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=5349", "date_download": "2019-06-18T06:59:26Z", "digest": "sha1:GDMRE4NCN3AK2LHB3KRYIJY3LMH5NTDS", "length": 11945, "nlines": 27, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - தென்றல் பேசுகிறது - தென்றல் பேசுகிறது...", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | முன்னோடி | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிரிக்க, சிந்திக்க\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | கவிதைப்பந்தல் | எங்கள் வீட்டில் | பொது | நூல் அறிமுகம் | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா\nவாசகர்களுக்கும், விளம்பரதாரர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். போன ஆண்டு போய் விட்டது, வரும் ஆண்டு நல்லதாக அமையட்டும் என்று நினைப்பது மனித இயல்பு. சென்றதை மறந்துவிட்டது, கையில் இருக்கும் கணத்தைக் கவலையிலும் அச்சத்திலும் செலவழித்துவிட்டு, வருவது நன்றாக இருக்கட்டும் என்று நினைப்பது ஒருவகை மடமை. உழவுக் காலத்தில் உறங்கினால் அறுவடைக் காலத்தில் அழ வேண்டி வரும் என்பார்கள். செய்ய வேண்டியதை தாமதிக்காமல், சஞ்சலப் படாமல், வேறு காரணங்களுக்காகத் தயங்காமல் உறுதியாகச் செய்ய வேண்டும். இது வன்முறைத் தடுப்புக்கும் பொருந்தும்.\nடிசம்பர் 2008 இதழ் அச்சேறிக் கொண்டிருந்த அதே சமயத்தில் தாஜ், ஒபராய் ஓட்டல்களிலும் மும்பை சத்திரபதி சிவாஜி முனையத்திலும் எந்தப் பாவமு மறியாத சாதாரணக் குடிமக்கள் நவீன குண்டுகளாலும், தானியங்கித் துப்பாக்கிகளாலும் சுட்டுத் தள்ளப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அதிரடிப் படை கமாண்டோக்கள், மும்பை போலீஸ், தீயணைப்புப் படை ஆகியவை மிக நீண்ட ஒரு போராட்டத்துக்குப் பின் வெறியாட்டத்தை நிறுத்தினார்கள். தாக்குதல் நடத்திய கஸவ் என்ற பெயர்கொண்ட ஒரே ஒரு பாகிஸ்தானி இளைஞர் மட்டும் பிடிபட்டார். சிலர் தப்பி ஓடியிருக்கலாம். மீதமிருந்த அனைவரும் கொல்லப்பட்டார்கள். கஸவ் பிடிபட்ட காரணத்தால் இந்தியா மீதான இந்த மிகக் கொடூரமான தாக்குதலுக்குக் காரணகர்த்தாக்கள் பாகிஸ்தான் ���ண்ணிலிருந்து இயங்குகிறார்கள் என்பது தெரிய வந்தது. பாகிஸ்தானின் உண்மைமுகம் அமெரிக்கா உட்படப் பல பாகிஸ்தானைக் கொஞ்சும் நாடுகளுக்கும் தெளிவானது.\nநமது நாட்டை, மக்களை, எந்தக் காரணமோ முன்னறிவிப்போ இல்லாமல் தாக்கியவர் எவராக இருந்தாலும், அவர்களுக்குப் பக்கபலமாக யார் இருந்தாலும் அவர்களுக்குத் தயங்காமல் தண்டனை கொடுக்க வேண்டும். மேலும் இத்தகைய அசம்பாவிதம் நடக்காமல் சட்டத்தையும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் வலுவானதாக்க வேண்டும். இதில் அரசியல் லாபத்துக்காக தாட்சணியம் காட்டுவது கூடாது.\nஆளும் கட்சியின்மீது மக்களின் ஒட்டு மொத்தமான கோபம் திரும்பியதை மும்பை சம்பவத்தின்போது காணமுடிந்தது. மத்திய அரசுக் கட்டிலில் மிக அதிக ஆண்டுகள் அமர்ந்திருந்த, அமர்ந்திருக்கும் கட்சி என்ற முறையில் காங்கிரஸ் தன் பொறுப்பைத் தட்டிக் கழிக்க முடியாது. போனது போகட்டும். இனியாவது விழித்துக்கொண்டு, எது சரியோ அதைச் செய்யாவிட்டால், இன்னும் பல கஸவ்களை இந்தியா சந்திக்க வேண்டி வரும். அப்போது கையைப் பிசைந்து பயனில்லை.\nபுத்தாண்டில் அமெரிக்கா பராக் ஒபாமாவின் தலைமையிலான புதியதொரு அரசை ஆவலோடு எதிர்பார்த்து நிற்கிறது. நிறைய வாக்குறுதிகள், நிறைய எதிர்பார்ப்புகள். இளமை, புதுமை, மாற்றம் என்ற சொற்கள் எங்கும் எதிரொலிக்கின்றன. அமெரிக்கப் பொருளாதாரம், உலக அரசியல், அமைதி, சுற்றுச் சூழல் பாதுகாப்பு என்று பரந்துபட்ட பிரச்சனைகள் ஒபாமாவுக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றன. அவரும் மிக்க அனுபவம் வாய்ந்தவர்களையே தனது அரசின் குழு உறுப்பினர்களாக அறிவித்துள்ளார். ஒபாமா ஒரு மந்திரவாதியல்ல. ஆனால், நம்பிக்கையும் உழைப்பும் பெரிய அதிசயங்களைச் சாதிக்க முடியும் என்பதை அறிந்தவர். அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் அதை நிரூபித்தவர். உண்மையான நிரூபணம், வரும் நாட்களில் தான் இருக்கிறது. அதிபர் ஒபாமாவைத் தென்றல் வரவேற்கிறது. ஒரு நல்ல, மக்களுடன் நட்பான அரசை அளிக்க அவரை வாழ்த்துகிறது.\nபுதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்குப் பெரும் ஆதரவு தரும் கொள்கையை ஒபாமா அறிவித்துள்ள நிலையில் சூரிய சக்தித் துறையில் புரட்சிகரமான மாறுதலைக் கொண்டுவரும் விலைகுறைந்த சிலிக்கான் படலம் உற்பத்திசெய்யும் முறையைக் கண்டுபிடித்துள்ள கிரிஸ்டல் சோலார் க���ழுமத்தின் T.S. ரவி மற்றும் சிவாவின் குறிப்பிடத்தக்க நேர்காணல் இந்தப் புத்தாண்டு இதழில் வெளியாகிறது. சென்னை கச்சேரி சீஸனில் மிக அதிகமான கச்சேரிகள் செய்யும் இளம் வித்வான் சிக்கில் குருசரணின் நேர்காணலும் ரசனை மிக்கது. சிறுகதைகள், அனல் பறக்கும் கவிதை என்று சுவையான அம்சங்களோடு மலர்கிறது தென்றல் புத்தாண்டிதழ்.\nபடைப்பாளிகளுக்குப் போதிய அவகாசம் தரும்விதமாக, தென்றல் சிறுகதைப் போட்டியின் இறுதித் தேதி 31 ஜனவரி 2009 ஆக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கால நீட்டிப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.\nஎல்லோருக்கும் மீண்டும் ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/jacto-jio-2", "date_download": "2019-06-18T06:39:26Z", "digest": "sha1:5MB5LTWEJAI3Q6PMVRKWS3TT6SCXK5SX", "length": 8792, "nlines": 82, "source_domain": "www.malaimurasu.in", "title": "திட்டமிட்டப்படி ஜன.22ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தம் ஜாக்டோ ஜியோ அறிவிப்பு | Malaimurasu Tv", "raw_content": "\nகுடிநீர் தட்டுப்பாடு குறித்து வேலுமணி அவசர ஆலோசனை..\nதலைவிரித்தாடும் தண்ணீர் தட்டுப்பாடு, முதலமைச்சர் பழனிச்சாமி அவசர ஆலோசனை\nவேல்ராம்பட்டு ஏரி பகுதிகளை ஆய்வு செய்து மரக்கன்றுகளை நட்டு வைத்தார் கிரண்பேடி..\nவிக்கிரவாண்டி எம்எல்ஏ ராதாமணி உடல் அடக்கம்..\nதேடுதல் வேட்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..\nஇந்திய அணி வெற்றிக்கு சர்ச்சையாக வாழ்த்து தெரிவித்த அமித்ஷா..\nபோலி பிரமாண பத்திரம் தாக்கல் செய்த வழக்கில் சல்மான்கான் விடுதலை..\nகாங். கட்சிக்குள் மிகப்பெரிய மாற்றம் தேவை – வீரப்ப மொய்லி கருத்து\nஅசாஞ்சேவை நாடுகடத்த ஆதரவாளர்கள் எதிர்ப்பு..\nஇலங்கையில் தீவிரவாதம் தலைதூக்க விடமாட்டோம் – எதிர் கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ச\nபயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு இந்தியா உதவ வேண்டும் | இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே…\nநியூயார்க்கின் அடுக்குமாடி கட்டடத்தில் மோதிய ஹெலிகாப்டர்..\nHome செய்திகள் திட்டமிட்டப்படி ஜன.22ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தம் ஜாக்டோ ஜியோ அறிவிப்பு\nதிட்டமிட்டப்படி ஜன.22ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தம் ஜாக்டோ ஜியோ அறிவிப்பு\nபழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற கோரி திட்டமிட்டப்படி ஜனவரி 22ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்த நடைபெறும் என ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.\nபழைய ஓ���்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், நிலுவைத் தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு முடிவு செய்தது. இதுதொடர்பாக கடந்த 30-ம் தேதி தமிழக அரசுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததால், வேலைநிறுத்தம் திட்டமிட்டப்படி நடைபெறும் என அறிவித்தது. இதனிடையே ஜாக்டோ ஜியோ அமைப்பின் வேலைநிறுத்த போராட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி தமிழக அரசு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தது. இதனையடுத்து நீதிமன்றம் உத்தரவின் பேரில், போராட்டத்தில் ஈடுபட மாட்டோம் என ஜாக்டோ ஜியோ அறிவித்தது. ஆனால் தற்போது 22ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அரசு தரப்பு தொடர்ந்து அவகாசம் கேட்டு இழுத்தடிப்பதால் மீண்டும் வேலைநிறுத்ததில் ஈடுபட முடிவு செய்யப்படுள்ளது. இதனால் உயர்நீதிமன்றத்தில் அளித்த உத்தரவாதத்தையும் ஜாக்டோ ஜியோ திரும்ப பெற்றது.\nPrevious articleரூ.1000 சர்க்கரை கார்டு தாரர்களுக்கு வழங்க அனுமதி\nNext articleஜல்லிக்கட்டை சுமூகமாக நடத்த நீதிமன்றம் அறிவுறுத்தல்\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nசென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இயல்பை விட அதிக அளவு வெப்பம் காணப்படும்..\nடிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு வினாத்தாளில் குளறுபடிகள்..\nதடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை – முதலமைச்சர் உத்தரவு\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2014-magazine/111-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-16-31/3663-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D.html", "date_download": "2019-06-18T07:57:09Z", "digest": "sha1:PFGADGMMNG3F6LRMK2U4LKBVNPZ7KBXV", "length": 9722, "nlines": 68, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - உலகை அச்சுறுத்திய மாயா காலண்டர்!", "raw_content": "\nHome -> 2014 இதழ்கள் -> அக்டோபர் 16-31 -> உலகை அச்சுறுத்திய மாயா காலண்டர்\nஉலகை அச்சுறுத்திய மாயா காலண்டர்\nமாயா என்கின்ற இனத்தினரின் காலண்டர் 2012 ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் தேதியோடு எந்தவித தகவல்களும் இல்லாமல் முடிவடைகிறது. இதனால் உலகம் 2012 டிசம்பர் மாதம் 21ஆம் தேதியோடு அழிந்துபோகும் என்று சிலர் புரளியைக் கிளப்பினர். மேலும் சிலர் இன்னாளில் மிகப்பெரிய சுனாமி அல்லது பூகம்பம் ஏற்படும் என்று ஆருடம் கணித்தனர்.\nவேறு சிலர் இந்த நாளில் சூரியனில் இருந்து வரும் விண்கல் பூமியைத் தாக்கும் என்றும், இதனால் பலர் வரும் வெள்ளிக்கிழமை பிள்ளைகளைப் பள்ளிக்கூடம் போக வேண்டாம் என்றும் நல்ல காரியங்கள் எதையும் செய்ய வேண்டாம் என்றும் ஆளாளுக்கு பொய்களை அள்ளிவிட்டனர்.\nமாயா இனத்தவரின் காலண்டருக்கு ஜிஹிழி என்று பெயரிட்டிருக்கிறார்கள். மாயா காலண்டர் சூரிய, சந்திர கிரகணம் முதல் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்கூட்டிய விபரங்களைப் பதிந்து வைத்திருந்தனராம். 4,600 ஆண்டு பழமை வாய்ந்த மாயன் நாகரீகம் (விணீஹ்ணீஸீ சிவீஸ்வீறீவீக்ஷ்ணீtவீஷீஸீ) பிரேசில், எல்.சவேடார், கொத்தமாலா பகுதிகளில் தொடங்கி, தென் அமெரிக்கா முழுவதும் பரவியிருந்ததாம். கிறிஸ்து பிறப்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்நாகரிகம் தோன்றியது என்றும் கதை இந்த நாகரிகம் 9ஆம் நூற்றாண்டோடு அழிந்து போனதாம்.\nமாயர்கள் கட்டிடக்கலை, வானவில் சாஸ்திரங்கள் மற்றும் கணித சூத்திரங்களிலும் கைதேர்ந்தவர்களாக இருந்தார்களாம். மாயர்களின் காலண்டர் மிக நுட்பமாக கணிதவியல் பரிமாணங்கள் துணைகொண்டு உருவாக்கப்பட்டிருப்பதாக எல்லாம் பரப்பப்பட்டதுண்டு. மாயர்களின் காலண்டர் கி.மு.3113இல் தொடங்கி கி.பி.2012இல் நிறைவடைகிறது.\nசூரியக் குடும்பத்தில் அங்கம் வகிக்கும் பூமி 2012ஆம் ஆண்டு, சூரிய மண்டலத்தின் நேர்க் கோட்டுக்கு வருமாம். இதையடுத்து நேர் கோட்டிலிருந்து முன்பு பயணித்த திசையிலிருந்து விலகி நேர் எதிராக பயணிக்குமாம். இதனால் புவியின் காந்தப் புலன்கள் திசைமாறி, துருவங்கள் இடமாற்றம் ஏற்பட்டு உலகம் அழியும் என்று புரளி கிளப்பினார்கள். அதன்படி 2012 டிசம்பர் 21ஆம் தேதி ஏதும் நடந்துவிடவில்லை. அன்று சென்னை கடற்கரையில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தலைமையில் திராவிடர் கழகக் குடும்பத்தினர் இந்தப் பித்தாலாட்டத்தை அம்பலப்படுத்திப் பிரச்சாரம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇயக்க வரலாறான தன் வரலாறு(228) : தம்மம்பட்டியில் என் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல்\n (46) : வேதங்கள் மனித உருவங்கள் எடுக்குமா\nஉணவே மருந்து : பிரசவத்திற்குப் பின் பெண்கள் பின்ப��்ற வேண்டியவை\nஉலகின் மிகப் பெரிய மீன்\nஉள் உறுப்பைக் தெளிவாகக் காட்டும் கரைசல்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (38) : அம்பேத்கரும் பெரியாரும் ஒரே நோக்கமும், கொள்கையும் உடையவர்கள்\nசமண, பெளத்த சமயச் சின்னங்களை அழித்தல்: இந்து உளவியலின் பொதுப்போக்கு\n : ’விடுதலை’ 85 ஆம் ஆண்டு அறிவுப் பெரு விழா\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : கொஞ்சம் டார்வின் கொஞ்சம் டாக்கின்ஸ்\nசிறுகதை : திருந்திய திருமணம்\nதலையங்கம் : சமுகநீதி, சட்டம், கூட்டாட்சிக்கு எதிரானது புதிய கல்விக் கொள்கை\nதிட்டங்களைப் பொறுத்ததே தி.க ஆதரவும் எதிர்ப்பும்\nபெண் யானைக்கும் தந்தம் உண்டு\nபெரியார் பேசுகிறார் : சமுதாயத் தொண்டுக்கு எந்தப் பற்றுமே இருக்கக் கூடாது\nமருத்துவம் : பலாப்பழம் புற்று நோயைத் தடுக்கும்\nமுகப்புக் கட்டுரை : இந்தித் திணிப்பு சமஸ்கிருதத் திணிப்பிற்கான இடைக்கால ஏற்பாடே\nவாழ்வில் இணைய ஜூன் 16-30 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/archives/year-2018/255-novmber-16-30-2018/4771-%E2%80%99%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E2%80%99-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D,-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-06-18T07:55:00Z", "digest": "sha1:ISTHQTATNTI3NMQ3EFUEZW3XJJI7TJKO", "length": 3454, "nlines": 29, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - ’டெங்கு’ காய்ச்சல் தடுப்பும், சிகிச்சையும்", "raw_content": "\n’டெங்கு’ காய்ச்சல் தடுப்பும், சிகிச்சையும்\n‘ஏடிஸ்’ என்கிற கொசு வகையால் பரவும் நோய் இது. இநத் வகைக் கொச, காலை நேரங்களில் மட்டுமே கடிக்கும்.\nநீண்டகாலமாக சுத்தப்படுத்தப்படாதத் தொட்டிகள், ஆட்டுக்கல், பிளாஸ்டிக் தட்டுகள், கப்புகள், தேங்காய் சிரட்டைகள், குடம், வாளி, காலி டப்பாக்கள், டயர்கள், திறந்த நிலையில் இருக்கும நீர்நிலைகள். (இவற்றைச் சுத்தமாக வைத்திருந்தால் நோய்கள் வராமல் தடுக்கலாம்.)\nஉடல் வலி, தலைவலி, எலும்பு வலி, உடல் சேர்வு, தொடர்ச்சியான வாந்தி, தோலில் சிவப்பு நிறத்தில் தடிப்புகள், கடுமையான காய்ச்சல், கண்களுக்குப் பின்புறத்தில் வலி உள்ளிட்டவை வரும்.\nசுத்தமான பப்பாளி இலைச்சாறு, ரத்தத்தில் உள்ள தட்டணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும. காய்ச்சல் அறிகுறி இருந்தால், தினமும் நிலவேம்பு கஷாயம் 10 மி.லி. குடிப்பதன் மூலம், டெங்குவிலிருந்து தப்பிக்கலாம். தவிர, ரத்தத்தி���் உள்ள தட்டணுக்களின் எண்ணிக்கை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.\n‘எலிசா’ என்னும் தட்டணுக்கள் பரிசோதனையின் மூலம், டெங்கு காய்ச்சலைக் கண்டறிய முடியும். காய்ச்சல் வந்த 2 நாட்களுக்குப் பின்னர்தான் தட்டணுக்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/07/13/breach.html", "date_download": "2019-06-18T07:34:56Z", "digest": "sha1:MIAJFMTU2KKSP5CV4PQISYDB34OP234P", "length": 15117, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "மத்திய அரசை அவமதிக்கிறார் ஜெயலலிதா: கருணாநிதி குற்றச்சாட்டு | jaya breaching centers order, says karunanidhi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n18 min ago தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்காத அரசு, தமிழக அரசு- கே எஸ் அழகிரி கடும் விமர்சனம்\n41 min ago மிகப்பெரிய அமெரிக்க உளவு நெட்வொர்க்கை காலி செய்த ஈரான்.. உளவாளிகள் அதிரடி கைது\n48 min ago சனிப்பெயர்ச்சி 2020-23: மகரம் ராசிக்காரர்களுக்கு ஜென்மசனியில் ஜென்ம பந்தம் ஏற்படும்\n53 min ago சோஷியல் மீடியாவில் ஆதிக்கம் செலுத்தும் உயர்ஜாதியினர்.. கடைசி இடத்தில் தலித்துகள்.. ஆய்வில் தகவல்\nEducation 96 கேள்விகளுக்குத் தவறான பதில்கள் : டிஎன்பிஎஸ்சி பதில் மனு தாக்கல்.\nAutomobiles உலகின் விலையுயர்ந்த காரை ஆச்சரிய பரிசாக வழங்கிய கணவர்: நெகிழ்ச்சியான தருணம் குறித்த வைரல் வீடியோ\nMovies கர்மா யாரை விட்டுச்சு: விஜய் ரசிகர்களை பார்த்து சிரிக்கும் தல, சூர்யா ரசிகர்கள்\nSports செமிக்கு இந்த 4 அணிகள்தான் செல்லும்.. அதில் ஒரு சர்ப்ரைஸ் இருக்கிறது.. ஷாக் கொடுக்கும் குட்டி டீம்\nTechnology பல ஆண்டுகளாக பயனர்களின் விவரங்களை கசியவிட்ட ஒன்பிளஸ் நிறுவனம்.\nLifestyle நம்ம முழு உடம்பையும் தாங்கிப்பிடிக்கறது இந்த எலும்புதானாம்... எப்படி தாங்குதுனு நீங்களே பாருங்க...\nFinance என்னங்க அம்பானி கோவில் கொடைக்கு எல்லாம் கோடி ரூபாய் கொடுத்தவகளே இப்ப கோடீஸ்வரன் இல்லையா\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nமத்திய அரசை அவமதிக்கிறார் ஜெயலலிதா: கருணாநிதி குற்றச்சாட்டு\nஎன்னைத் தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என முதல்வர் ஜெயலலிதா கூறுவதன் மூலம் மத்தியஅரசை அவர் அலட்சியப்படுத்துகிறார் என திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.\nபோலீசாரின் மன உறுதியைக் குலைக்கும் எந்த நடவடிக்கையையும் அ��சு எடுக்காது என முதல்வர் ஜெயலலிதாவியாழக்கிழமை அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியிருந்தார்.\nஇதைக் கண்டித்து திமுக தலைவர் கருணாநிதி கூறியதாவது:\nபோலீஸ் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்று கூறியிருப்பதன் மூலம் மத்திய அரசின் உத்தரவை ஜெயலலிதாகேவலப்படுத்தி வருகிறார்.\nநான் தாக்கப்பட்டது குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள நீதிபதி ராமன் கமிஷன் விசாரணையை ஏற்க முடியாது.எப்படி விசாரிக்க வேண்டும், எந்த மாதிரி விசாரணை அறிக்கையை தயார் செய்து தர வேண்டும் என்று அவருக்குஜெயலலிதா அரசு ஏற்கனவே கூறிவிட்டது.\nஇதில் நீதிபதியைக் கூற முடியாது. ஜெயலலிதா சொல்வதை செய்ய வேண்டிய நிலை தான் அவருக்கு ஏற்படும்.இதனால் இந்த நீதி விசாரணையை ஏற்கவே முடியாது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇந்தியாவிலேயே சிறப்பாக சட்ட ஒழுங்கை பராமரிக்கும் ஆட்சி அதிமுக ஆட்சி தான்: செல்லூர் ராஜூ\nமுறிகிறதா பாஜக - அதிமுக கூட்டணி நேற்றைய கூட்டத்தில் என்ன நடந்தது நேற்றைய கூட்டத்தில் என்ன நடந்தது\n2 அமைச்சர்கள் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்\nஎந்த விஷயமும் வெளியே போகக்கூடாது.. அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் செல்போனுக்கு தடை\nநான்தான் அமமுகவில் இல்லைன்னு சொல்லிட்டேனே.. அப்புறம் ஏன் என்னை கூட்டத்திற்கு கூப்பிடல..எம்எல்ஏ வேதனை\nதிமிங்கலங்களை போல காத்துக்கிடக்கிறாங்க.. அதிமுகவினர் கப்சிப்ன்னு இருக்கனும்.. ஜெயக்குமார் ஆர்டர்\nஓபிஎஸ்-சை விட்டு விட்டு ஈபிஎஸ் -சோடு நெருங்கும் கே.பி.முனுசாமி\nஜெ.சமாதியில் மரியாதை செலுத்த 9 எம்எல்ஏக்கள் தடுக்கப்பட்டனரா திண்டுக்கல் சீனிவாசன் பரபர விளக்கம்\nஅதிமுககாரங்களுக்கு இப்போதான் ஞானோதயம் பிறந்திருக்கு.. எண்ணெய்யை ஊற்றும் சிஆர் சரஸ்வதி\nஓபிஎஸ் அதிமுகவுக்கு தலைமை ஏற்க வேண்டும் பரபரத்த ராஜன் செல்லப்பா.. ஓபிஎஸ் சொன்ன பதில் இதுதான்\nமிஸ்டர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மக்கள் தீர்ப்பை மதியுங்கள்.. அதிமுக எம்பி ஓபி ரவீந்திரநாத் அட்வைஸ்\nதேனி தென்றலாக.. வைகை புயலாக.. எடுத்த எடுப்பிலேயே பேச்சுல இப்படி அசத்துறாரே ஒபிஎஸ் மகன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/dhanush-given-update-about-asuran/49369/", "date_download": "2019-06-18T06:59:16Z", "digest": "sha1:XSGZ22BS4KAPDCIQFB3KP3XOMOAIP5ZF", "length": 6628, "nlines": 75, "source_domain": "www.cinereporters.com", "title": "தனுஷ் வெளியிட்ட அசுரன் அசத்தல் அப்டேட்...", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் தனுஷ் வெளியிட்ட அசுரன் அசத்தல் அப்டேட்…\nதனுஷ் வெளியிட்ட அசுரன் அசத்தல் அப்டேட்…\nDhanush give update of Asuran – அசுரன் படம் தொடர்பாக முக்கிய தகவலை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார்.\nவெற்றிமாறன் இயக்கத்தில் தற்போது தனுஷ் நடித்து வரும் அசுரன். இப்படத்தை கலைப்புலி தானு தயாரித்துள்ளார். இப்படம் எழுத்தாளர் பொன்மனி எழுதிய வெக்கை என்கிற நாவலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் தந்தை, மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் தனுஷ் நடித்து வருகிறார். மேலும், மஞ்சு வாரியர், பசுபதி, பாலாஜி சக்திவேல், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.\nஇதையும் படிங்க பாஸ்- தீனாவை அடுத்து நிஷாவுக்கு தோள் கொடுத்த தனுஷ்\nஇந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடியவுள்ளது தெரியவந்துள்ளது. இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ள தனுஷ் “அசுரன்.. இறுதி கட்டப்பிடிப்பு.. இன்று முதல்” என பதிவிட்டுள்ளார். எனவே, இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைந்து திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅப்ப இருந்தே இப்டிதான் – வைரலாகும் விராட் கோலி புகைப்படம்\nகுடியால் கெட்ட குடித்தனம் – கணவன், மனைவி ஒரே நாளில் தற்கொலை \nஇப்படியே போனால் நாட்டுக்குள் செல்ல முடியாது – புலம்பும் பாகிஸ்தான் கேப்டன் \nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,936)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,665)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,100)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,650)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,967)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,059)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-sarkar-vijay-31-07-1842306.htm", "date_download": "2019-06-18T06:58:38Z", "digest": "sha1:JVY5HB7ISM2QLIEER22NT5FH4HQDDVSY", "length": 7903, "nlines": 122, "source_domain": "www.tamilstar.com", "title": "விஜய்யை திக்குமுக்காட வைத்த ரசிகர்கள் - Sarkarvijay - விஜய் | Tamilstar.com |", "raw_content": "\nவிஜய்யை திக்குமுக்காட வைத்த ரசிகர்கள்\nவிஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்து வருகிறார். அரசியல் சார்ந்த கதையில் விஜய் நடிப்பதால் இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.\nஇப்படத்தின் படப்பிடிப்பு இப்போது சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு தளத்துக்கு வந்த விஜய்யை ரசிகர்கள் சூழ்ந்துகொண்டு மகிழ்ச்சி கரகோ‌ஷமிட்டனர்.\nரசிகர்களின் அன்பில் திக்குமுக்காடி போனார் விஜய். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. சர்கார் திரைப்படத்தில், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, யோகிபாபு, ராதாரவி, பழ.கருப்பையா, பிரேம்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.\nஇப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ஆளப்போறான் தமிழன் பாடலை எழுதிய பாடலாசிரியர் விவேக் பாடல்கள் எழுதுகிறார். கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார்.\n▪ சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு\n▪ கூடுதல் கட்டண விவகாரம்: சர்கார் பட வசூல் விவரங்களை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\n▪ சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு\n▪ சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ\n▪ ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்\n▪ சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்\n▪ சரஸ்வதி பூஜைக்கு விருந்து ரெடி - சர்கார் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n▪ சர்கார் டீசர் சாதனை படைக்க ரசிகர்கள் போடும் திட்டம்\n▪ நிஜத்தில் முதல்வரானால் நடிக்க மாட்டேன் - சர்கார் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்\n▪ சர்கார் படத்தின் இசையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n• தளபதி 63 அப்டேட் எப்போது\n• நேர்கொண்ட பார்வையின் புதிய ரிலீஸ் தேதி இதோ - சூப்பர் அப்டேட்\n• மாஸா.. கெத்தா தொடங்கிய சிம்பு படம் - வைரலாகும் புகைப்படம்\n• லிப் லாக் காட்சி குறித்த தனுஷின் துணிச்சலான பதில் - என்ன சொன்னார் தெ��ியுமா\n• கஷ்டப்பட்டதெல்லாம் வீணா போச்சே.. வருத்தத்தில் கீர்த்தி\n• பாசிட்டிவ் (Positive) பல விருதுகள் பெற்ற குறும்படம்\n• கன்னக்குழி அழகி ஸ்ருஷ்டி டாங்கேவா இது இவ்வளவு குண்டாகிட்டாரா\n• கர்ப்பமான நேரத்தில் பீச்சில் உச்சகட்ட கவர்ச்சி போட்டோஷூட் - வைரலாகும் சமீராவின் சர்ச்சை புகைப்படங்கள்.\n• அடுத்த ஆட்டத்துக்கு தயாரான விஜய்யின் மகன் - வைரலாகும் புதிய புகைப்படம்\n• சன் டிவியை விட்டு வெளியேறும் ராதிகா, இந்த சேனலுக்கு செல்கிறாரா - வெளியான அதிர்ச்சி தகவல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/author/%E0%AE%9A.%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-06-18T06:51:05Z", "digest": "sha1:JREIN4LGBFQHR4N2MGSMK3CO65RGS6ZA", "length": 13341, "nlines": 76, "source_domain": "maatru.net", "title": " ச.சங்கர்", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nமஹாகவி பாரதி - யார் \nஇதில் தொகுக்கப் படும் தகவல்கள் பாரதியார் பற்றி நான் படித்தவைகளை ஒரு குறிப்பாக எனது பதிவில் சேமிப்பதற்கும் அத்தகவல்கள் பற்றி ஏற்கனவே படிக்காதவர்களுக்கு சுவையும் ஆர்வமும் ஊட்டவே.தகவல் பிழை ஏதேனும் இருந்தாலோ அல்லது மேலும் சுவையான சம்பவங்கள் இருந்தாலோ பின்னூட்டத்திலோ அல்லது சுட்டியாகவே குறிப்பிடுங்களேன்.இளமையில் புலமையின் சான்றுஒரு சமயம் தமிழில் பண்டித்தியம்...தொடர்ந்து படிக்கவும் »\nகருத்துக் கணிப்பு அரசியல் - Inside Story\nமுதலில் திஸ்கி :) \"\"\"எனக்கு தெரிந்த ஒரு நம்பகமான அரசியல் ஆர்வலர் நண்பரின் வாய்வழி செய்தி..இதற்கு எந்த ஆதாரமோ அல்லது தகவல்களோ என்னிடம் கிடையாது.எனவே இதை ஒரு காற்றில் உலவும்...தொடர்ந்து படிக்கவும் »\nமதுரை என்று வழங்கும் திருஆலவாய் அன்றும் இன்றும் தமிழகத்தில் வரலாற்று சிறப்பு மிக்க, பாரம்பரியம் மிக்க, கலாசார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் மிகவும் முக்கியத்துவம்...தொடர்ந்து படிக்கவும் »\nஇதுவும் நம்மாழ்வாரால் பாடப் பெற்ற தலம். 108 திருத்தலங்களில் ஒன்று.பெருமாள் காளமேகம் என்றும் வழித்துணைப் பெருமாள் (மார்க்கபந்து) என்றும் தாயார் மோகனவல்லி என்றும் திரு நாமம் பெற்று...தொடர்ந்து படிக்கவும் »\nதிருத்தலப் புகைப்படங்கள்-6 அழகர் மலை\nஅழகர் மலை திருமாலின் மற்றொரு பாடல் பெற்ற தலமும், 108 திவ்ய தேசங்களில் ஒன்றும் ஆகும். அழகர் ���ோவிலுள்ள அழகர் மலையில்தான் பழமுதிர் சோலை அமைந்துள்ளது. மதுரையில் நடக்கும் மீனாட்சி...தொடர்ந்து படிக்கவும் »\nமதுரை அருகில் அழகர் மலை மேல் பழமுதிர்ச்சோலை என்கின்ற முருகனின் ஆறாவது படைவீடு அமைந்துள்ளது.ஒளவைப் பாட்டியிடம் முருகன் சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா எனக் கேட்டு பழம்...தொடர்ந்து படிக்கவும் »\nமுருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான தலம்குடைவரை கோவில் வகையை சார்ந்தது..இங்குதான் முருகன் தேவயானியை மணந்ததாக ஐதீகம்கோபுரத் தோற்றம்...தொடர்ந்து படிக்கவும் »\nதிருவண்ணாமலை என்றாலே பெரும்பாலானோருக்கு அருணாசலேச்வர்தானே ஞாபகத்திற்கு வருவார்..ஆனால் திருவில்லிபுத்தூருக்கு அருகில் ஒரு திருவண்ணாமலை உள்ளது...இது ஒரு வைணவத்தலம்.இங்கு மஹாவிஷ்ணு...தொடர்ந்து படிக்கவும் »\nபொதுவாக திருவில்லிபுத்தூர் என்றாலே வைணவ திருத்தலம் ,ஆண்டாள் கோவிலும் கோபுரமும் இதெல்லாமும் தான் பெரும்பாலானோருக்கு நினைவில் வரும். ஆனால் இதே திருவில்லிபுத்தூரில் சிவ...தொடர்ந்து படிக்கவும் »\nகோவில் கோபுரம் படத்தின் மீது க்ளிக்கி பெரிதாக்கிப் பார்த்தால்...தொடர்ந்து படிக்கவும் »\nஅழகின் தேவதைகள்கிரேக்க புராணங்களில் அழகின் தேவதையாக சித்தரிக்கப்படுவது \"வீனஸ்\"தான்.வீனஸின் சிற்பங்கள் புராண காலந்தொட்டே பல பெரிய கலைஞர்களால் கற்பனை செய்யப்பட்டு,...தொடர்ந்து படிக்கவும் »\nபகுப்புகள்: வரலாறு பயணம் பண்பாடு\nவாழ்த்துக்கள் லிவிங் ஸ்மைல் --All the Best\nஅரவாணிகளின் வாழ்க்கை குறித்து \"கருவறைப் பூக்கள்' படம் தயாரிப்பு சென்னை: அரவாணிகளின் வாழ்க்கை முறையை சித்தரிக்கும் வகையில் \"கருவறைப் பூக்கள்' என்ற பெயரில் திரைப்படம்...தொடர்ந்து படிக்கவும் »\nபகுப்புகள்: மனிதம் வலைப்பதிவர் நடப்பு நிகழ்வுகள் திரைப்படம்\nதலைவர் ரஜினி Vs மானேஜ்மன்ட் & மார்கெட்டிங்\nதலைவர் காலேஜுல படிச்சாரோ இல்லியோ தெரியாது...அவர் படத்துல வர்ர பன்ச் டயலாக்கைத்தான் MBA வுல...தொடர்ந்து படிக்கவும் »\nதமிழ் பூமிக்கு நீர் கொண்டு வா\nகடந்த சில மாதங்களாகவே வரிசையாக முல்லை பெரியார், காவிரி, பாலாறு என நதி நீர் பிரச்சினைகள் தலைப்புச் செய்திகளை விடாமல் பிடுத்துக் கொண்டிருக்கின்றன.அண்டை மாநிலம் (ஞாயமாகவோ...தொடர்ந்து படிக்கவும் »\nகிருஸ்மஸ¤க்கு முதல்நாள் இரவு .. வெள்ளைச்சாமி தூங்��ாமல் விழித்துக் கொண்டிருந்தான்.வெள்ளைச்சாமிக்கு 9 வயது .கடந்த மூன்று மாதமாக பட்டணத்தில் ஜெயகுமார் கதிரேசன், யெஸ்தர் மேரியின்...தொடர்ந்து படிக்கவும் »\nஅவள் கேட்ட மூன்று வரங்கள்\nஆங்கிலத்தில் படித்தது.... நன்றாக இருப்பதாக பட்டதால் தமிழ்படுத்தி இருக்கிறேன்ஒரு ஊர்ல ஒரு மாது (அதாங்க லேடி )இருந்தாங்களாம்.ஒரு நா காட்டு...தொடர்ந்து படிக்கவும் »\nநினைவில் நின்ற கதை ---2\nசற்றே பெரிய உண்மைச் சம்பவம் கலந்த கதைதலைப்பும் தமிழாக்கமும் என்னுடயது. தோட்டாக்களின் பாதையில் ...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=8865:%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%86-%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D&catid=89:%E2%80%98%E0%AE%A4%E0%AF%81%E0%AE%86%E2%80%99%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=913", "date_download": "2019-06-18T08:16:49Z", "digest": "sha1:FIMX5USSW2PFLLVTCDRD6MG55F4CC7N3", "length": 7683, "nlines": 119, "source_domain": "nidur.info", "title": "பொருளுணர்ந்து 'துஆ\"ச்செய்வோம்", "raw_content": "\nHome இஸ்லாம் ‘துஆ’க்கள் பொருளுணர்ந்து 'துஆ\"ச்செய்வோம்\nஅன்பிற்கினிய சகோதர சகோதரிகளுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு.\nதிருக்குர்ஆனில் ஏராளமான 'துஆ'க்கள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு 'துஆ'வும் நம்மைப்படைத்த அந்த ஏக இறைவனே நமக்கு அவற்றைக்கொண்டு \"அவனிடம்\" கேட்குமாறு கற்றுக்கொடுப்பது போன்று அமைந்திருப்பதை என்றைக்கேனும் நாம் கவனித்திருக்கிறோமா\nதொழுகையாளிகளில் எத்தனை பேர் 'துஆ'வின் அர்த்தத்தை விளங்கி 'துஆ' கேட்கிறோம் மஸ்ஜிதில் இமாம்கள் செய்கின்ற 'துஆ'வுக்கு \"ஆமீன்\" சொல்வதோடு சரி... மஸ்ஜிதில் இமாம்கள் செய்கின்ற 'துஆ'வுக்கு \"ஆமீன்\" சொல்வதோடு சரி... அதன் பொருள் என்னவென்பதைப் பற்றியெல்லாம் நமக்கு தெரிந்துகொள்ள வேண்டும் எனும் ஆர்வம் இருப்பதில்லை. எல்லாம் நமது இமாம்களுக்கு மட்டும் தெரிந்தால் போதும் என்று நினைப்புதான் காரணமோ...\nமேலுள்ள திருக்குர்ஆனிலுள்ள (நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் கேட்டதாக அல்லாஹ் குறிபிட்டுள்ள) ஒரு 'துஆ'வின் அர்த்தத்தை ஒருமுறை படித்துப்பாருங்கள். எவ்வளவு பொருள் நிறைந்த ஒரு அற்புதமான 'துஆ' இது என்பதை விளங்கிக்கொள்ள முடியும்.\nஇம்மை, மறுமை இரண்டிற்குமே பயனளிக்கும் இந்த பிரார்த்தனை; கலிமா சொன்ன ஒவ்வொருவரும் கேட்க வேண்டிய 'துஆ' என்று சொன்னால் அது மிகையல்ல.\nநமது பகுதி முஸ்லிம்கள் கூட்டு 'துஆ'வை மட்டும் போதுமானதாக ஆக்கிக்கிகொண்டதால் 'துஆ'வின் அர்த்தத்தைப் பற்றியெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை என்று எண்ணிவிட்டார்களோ என்னவோ...\nபொருள் விளங்காமல் கேட்பது எவ்வளவு விசித்திரமான வினோதம் என்பதையெல்லாம் சற்றேனும் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா\n''தன்னிடம் கேட்காத அடியானைப்பற்றி அல்லாஹ் கோபம் கொள்கிறான்'' என்பதை மறந்தது எனோ\nஎதையெதையோவை எல்லாம் மனப்பாடமிடும் நாம் அல்லாஹ்வும் அவனது ரஸூலும் நமக்குக் கற்றுக்கொடுக்கும் பிரார்த்தைகளை பொருளுணர்ந்து கற்பதில் அலட்சியம் செய்வது எவ்வளவு பெரிய கைசேதம் என்பதை எண்ணிப்பாருங்கள்.\nதிருக்குர்ஆனிலுள்ள ஒவ்வொரு 'துஆ'வும் மகத்தான பொக்கிஷம் என்பதை மறந்திட வேண்டாம்.பொக்கிஷத்தை உதாசீனப்படுத்தினால் நஷ்டம் நமக்குத்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/kerala-23", "date_download": "2019-06-18T06:39:08Z", "digest": "sha1:TLJ3VCQPXNHFGEVY5VXEQC6O2LTVFP3Y", "length": 8036, "nlines": 85, "source_domain": "www.malaimurasu.in", "title": "மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட இடங்களில் மத்திய குழு ஆய்வு..! | Malaimurasu Tv", "raw_content": "\nகுடிநீர் தட்டுப்பாடு குறித்து வேலுமணி அவசர ஆலோசனை..\nதலைவிரித்தாடும் தண்ணீர் தட்டுப்பாடு, முதலமைச்சர் பழனிச்சாமி அவசர ஆலோசனை\nவேல்ராம்பட்டு ஏரி பகுதிகளை ஆய்வு செய்து மரக்கன்றுகளை நட்டு வைத்தார் கிரண்பேடி..\nவிக்கிரவாண்டி எம்எல்ஏ ராதாமணி உடல் அடக்கம்..\nதேடுதல் வேட்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..\nஇந்திய அணி வெற்றிக்கு சர்ச்சையாக வாழ்த்து தெரிவித்த அமித்ஷா..\nபோலி பிரமாண பத்திரம் தாக்கல் செய்த வழக்கில் சல்மான்கான் விடுதலை..\nகாங். கட்சிக்குள் மிகப்பெரிய மாற்றம் தேவை – வீரப்ப மொய்லி கருத்து\nஅசாஞ்சேவை நாடுகடத்த ஆதரவாளர்கள் எதிர்ப்பு..\nஇலங்கையில் தீவிரவாதம் தலைதூக்க விடமாட்டோம் – எதிர் கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ச\nபயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு இந்தியா உதவ வேண்டும் | இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே…\nநியூயார்க்கின் அடுக்குமாடி கட்டடத்தில் மோதிய ஹெலிகாப்டர்..\nHome இந்தியா மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட இடங்களில் மத்திய குழு ஆய்வு..\nமழை, வெள்ளத்தால் ஏற்பட்ட இடங்களில் மத்திய குழு ஆய்வு..\nகேரளாவில் மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட சேதத்தை உள்துறை அமைச்சகத���தின் சிறப்பு செயலர் சர்மா தலைமையிலான 11 பேர் கொண்ட குழு கணக்கிட்டு வருகின்றனர்.\nவரலாறு காணாத மழை, வெள்ளத்தால் கேரள மாநிலம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் நாற்பதாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் சேதம் ஏற்பட்டுள்ளதாக கேரள அரசு தெரிவித்திருந்தது. இதனிடையே 4 ஆயிரத்து 700 கோடி ரூபாய் இழப்பீடு வழங்குமாறு மத்திய அரசிடம் கேரளா கோரிக்கை வைத்திருந்தது. இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்ற மத்திய குழுவினர், சேத மதிப்பீட்டை கணக்கிட்டு வருகின்றனர்.\nகூடுதல் தலைமை செயலர் பி.ஹெச்.குரியன், மாவட்ட ஆட்சியர்கள் ஆகியோர் மத்திய குழுவிடம் சேத விவரங்களை தெரிவித்து வருகின்றனர். வரும் 24-ம் தேதி வரை கணக்கிடும் பணி மேற்கொள்ளப்படும் என்றும், டெல்லி திரும்புவதற்கு முன்னர் கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் ஆலோசனை நடத்தப்படும் எனவும் மத்திய குழுவினர் தெரிவித்துள்ளனர்.\nPrevious article4-வது முறையாக இன்று சோதனை : சிறைக் கைதியிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல்\nNext articleபல்வேறு விபத்துகளில் மரணமடைந்த காவலர்களுக்கு முதல்வர் இரங்கல்..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nதேடுதல் வேட்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..\nஇந்திய அணி வெற்றிக்கு சர்ச்சையாக வாழ்த்து தெரிவித்த அமித்ஷா..\nபோலி பிரமாண பத்திரம் தாக்கல் செய்த வழக்கில் சல்மான்கான் விடுதலை..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilpaa.com/782-kadhaluku-kanngal-illai-tamil-songs-lyrics", "date_download": "2019-06-18T06:49:39Z", "digest": "sha1:IOVZT4VLEX4FI4WNQMXV6R7TAKG6PLXH", "length": 7388, "nlines": 148, "source_domain": "www.tamilpaa.com", "title": "Kadhaluku Kanngal Illai songs lyrics from Santhosh Subramaniam tamil movie", "raw_content": "\nஆண்: ஏ காதலுக்கு கண்கள் இல்லை யாரோ சொன்னானே\nமூளை கூட இல்லை என்று சொன்னேன் நானே\nகாதலாலே பூமி இங்கு சுத்துது என்றாளே\nகாதில் பூவை சுத்தாதேன்னு சொன்னேன் நானே\nலூசு ரெண்டு சேர்ந்தாலே சும்மா பேசிக் கொண்டாலே\nகாதல் வரும் தன்னாலே என்றேன் நானே\nபீச்சில் வாங்கும் சுண்டல் தீர்ந்து போச்சு என்றாலே\nகாதல் கூட தீரும் என்றேன் நானே\nஓ.. ஓ.. ஓ.. என்ன ஆனதோ\nஓ.. ஓ.. ஓ.. இந்த நாள் முதல்\nஎன் பாடல் அவள் ராகத்தில் (ஏ காதலுக்கு...)\nஆண்: ஓ.. அப்பன் காசெல்லாம் செல்போன் பில்லுக்கே\nகாலி ஆச்சு என்று சொன்னால் கேலி செய்தேனே\nதன்னந் தனிமையிலே தானே பேசையிலே\nநைட் அடிச்ச மப்பு இன்னும் இரங்கலை என்றேனே\nகாதல�� என்னை என்ன செய்யும்\nஓவர் திமிரில் அழைந்தேன் நானே\nநானும் இன்று க்யூவில் நின்று\nஓ.. ஓ.. ஓ.. என்ன ஆனதோ\nஓ.. ஓ.. ஓ.. இந்த நாள் முதல்\nஎன் வானம் அவள் கண்களில் (ஏ காதலுக்கு...)\nஆண்: ஓ... கண்ணில் விழுவாளாம் நெஞ்சில் நுழைவாளாம்\nஏண்டா இந்தப் பீழா என்று கூலா கேட்டேனே\nஆதாம் முட்டாளா ஏவாள் முட்டாளா\nபட்டி மன்றம் வைத்துப் பார்க்க ஆசைப்பட்டேனே\nகோடி பொய்கள் கட்டிய மூட்டை காதல் என்று சொன்னேன் நானே\nபொய்கள் எல்லாம் பொய்யாய் போக மெய்யினை உணர்ந்து கொண்டேனே\nஓ.. ஓ.. ஓ.. என்ன ஆனதோ\nஓ.. ஓ.. ஓ.. இந்த நாள் முதல்\nஎன் வாழ்க்கை அவள் வார்த்தையில் (ஏ காதலுக்கு...)\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nKadhaluku Kanngal Illai (காதலுக்கு கண்கள் இல்லை)\nUyire Uyire Piriyadhey (உயிரே உயிரேப் பிரியாதே)\nSenthamizh Pesum Azhagu (செந்தமிழ் பேசும் அழகு)\nTags: Santhosh Subramaniam Songs Lyrics சந்தோஷ் சுப்ரமணியம் பாடல் வரிகள் Kadhaluku Kanngal Illai Songs Lyrics காதலுக்கு கண்கள் இல்லை பாடல் வரிகள்\nIspade Rajavum Idhaya Raniyum (இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்)\nVantha Rajavathaan Varuven (வந்தா ராஜாவாதான் வருவேன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilpaa.com/989-september-madham-tamil-songs-lyrics", "date_download": "2019-06-18T07:42:19Z", "digest": "sha1:XX36XODXK5UOSESULMBFUFNS3WJDNFGM", "length": 9043, "nlines": 172, "source_domain": "www.tamilpaa.com", "title": "September Madham songs lyrics from Alaipayuthey tamil movie", "raw_content": "\nதுன்பம் தொலைந்தது இன்பம் தொலைந்தது (2)\nசெப்டம்பர் மாதம் செப்டம்பர் மாதம்\nவாழ்வின் துன்பத்தைத் தொலைத்து விட்டோம்\nசெப்டம்பர் மாதம் செப்டம்பர் மாதம்\nவாழ்வின் துன்பத்தைத் தொலைத்து விட்டோம்;\nஅக்டோபர் மாதம் அக்டோபர் மாதம்\nவாழ்வின் இன்பத்தைத் தொலைத்து விட்டோம்\nசெப்டம்பர் மாதம் செப்டம்பர்; மாதம்\nவாழ்வின் துன்பத்தைத் தொலைத்து விட்டோம்;\nஅக்டோபர் மாதம் அக்டோபர் மாதம்\nவாழ்வின் இன்பத்தைத் தொலைத்து விட்டோம்\n காதல் என்பது இனிக்கும் விருந்து\nகல்யாணம் என்பது வேப்பங் கொழுந்து ஏன் கண்ணே\nநிறையை மட்டுமே காதல் பார்க்கும்\nகுறையை மட்டுமே கல்யாணம் பார்க்கும் ஏன் கண்ணா\nகாதல் பார்ப்பது நாலு கண்ணிலடி பெண்ணே\nகிளிமூக்கின் நுனிமூக்கில் கோபங்கள் அழகென்று\nகல்யாணம் ஆனாலே துரும்பெல்லாம் தூணாக\nஏன் ஏன் ஏன் மோதல்\nபெண்கள் இல்லாமல் ஆண்களுக் காறுதல் கிடைக்காது\nசெப்டம்பர் மாதம் செப்டம்பர்; மாதம்;\nஅக��டோபர் மாதம் அக்டோபர் மாதம்\nநான் கண்டேன் காதல் என்பது கழுத்துச் சங்கிலி\nகல்யாணம் என்பது காலில் சங்கிலி என் செய்வேன்;\nகல்யாணம் என்பதைத் தள்ளிப் போடு\nதொண்ணுhறு வரைக்கும் டூயட் பாடு வா அன்பே\nகாதல் பொழுதில் விரும்பும் குறும்பு\nகல்யாணக் கட்டிலில் கிடைப்பதில்லையே நண்பா\nபிரிவொன்று நேராத உறவொன்றில் சுகமில்லை\nஉறவோடு சிலகாலம் பிரிவோடு சிலகாலம்\nஆண்கள் இல்லாமல் பெண்களுக் காறுதல் கிடைக்காது\nசெப்டம்பர் மாதம் செப்டம்பர்; மாதம்\nவாழ்வின் துன்பத்தைத் தொலைத்து விட்டோம்;\nஅக்டோபர் மாதம் அக்டோபர் மாதம்\nவாழ்வின் இன்பத்தைத் தொலைத்து விட்டோம்\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nKadhal Sadugudu (காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு)\nSnehithane Snehithane (சிநேகிதனே சிநேகிதனே)\nSeptember Madham (செப்டம்பர் மாதம்)\nEndendrum Punnagai (என்றென்றும் புன்னகை)\nYaro Yarodi (யாரோ யாரோடி)\nTags: Alaipayuthey Songs Lyrics அலைபாயுதே பாடல் வரிகள் September Madham Songs Lyrics செப்டம்பர் மாதம் பாடல் வரிகள்\nகாதல் சடுகுடுகுடு கண்ணே தொடு\nIspade Rajavum Idhaya Raniyum (இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்)\nVantha Rajavathaan Varuven (வந்தா ராஜாவாதான் வருவேன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2014-magazine/99-unmai/2064-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D.html", "date_download": "2019-06-18T07:56:21Z", "digest": "sha1:EZTZOJMCFGAMFCUXOUT6OGGXI5OUVQ5U", "length": 8254, "nlines": 110, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - இன்னும் எழுகிறேன்", "raw_content": "\nHome -> 2014 இதழ்கள் -> ஜூன் 16-30 -> இன்னும் எழுகிறேன்\nஎன்னைப்பற்றி கசப்புக் கலந்த திரிக்கப்பட்ட பொய் வரலாற்றைப் புனைந்தாலும்\nஎன் வீட்டில் எண்ணெய்க் கிணறு இருப்பதுபோல் இறுமாந்து இருக்கிறேனே அதனாலா\nஎதற்கு என்மேல் இந்த இருட்டு முற்றுகை\nஉடைந்த உள்ளத்துடன் தலை கவிழ்ந்து\nகண்கள் கவிழ தோள் கண்ணீராய் வழிய\nஎன் கூக்குரலைக் கேட்க விரும்பினீர்கள் அல்லவா\nமட்டிலா துன்பம் தர கருதினீர் ஆனாலும்\nஎன் தோட்டத்தில் பொன் சுரங்கம் இருந்து அதை\nவெட்டி எடுப்பது போல் சிரிக்கின்றேனே இன்னும்\nஅந்தத் தன்னம்பிக்கை தகிக்கிறதா உங்களை\nசொற்களால் என்னைச் சுட்டு விடலாம்\nகண்களால் என்னைப் பிளந்து விடலாம்\nவெறுப்பால் என்னைக் கொன்று விடலாம்\nஎன் கவர்ச்சி நிலைகுலைய வைக்கிறதா\nகடந்த கால வலியின் ஆழத்திலிருந்து\nதிகிலும் அச்சமும் நிறைந்த இருளைவிட்டு\nஅடிமை மக்களின் நம்பிக்கையும் கனவுமாக\nஎன் மூதாதையர் கொடுத்த பரிசுகளுடன்\nஇயக்க வரலாறான தன் வரலாறு(228) : தம்மம்பட்டியில் என் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல்\n (46) : வேதங்கள் மனித உருவங்கள் எடுக்குமா\nஉணவே மருந்து : பிரசவத்திற்குப் பின் பெண்கள் பின்பற்ற வேண்டியவை\nஉலகின் மிகப் பெரிய மீன்\nஉள் உறுப்பைக் தெளிவாகக் காட்டும் கரைசல்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (38) : அம்பேத்கரும் பெரியாரும் ஒரே நோக்கமும், கொள்கையும் உடையவர்கள்\nசமண, பெளத்த சமயச் சின்னங்களை அழித்தல்: இந்து உளவியலின் பொதுப்போக்கு\n : ’விடுதலை’ 85 ஆம் ஆண்டு அறிவுப் பெரு விழா\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : கொஞ்சம் டார்வின் கொஞ்சம் டாக்கின்ஸ்\nசிறுகதை : திருந்திய திருமணம்\nதலையங்கம் : சமுகநீதி, சட்டம், கூட்டாட்சிக்கு எதிரானது புதிய கல்விக் கொள்கை\nதிட்டங்களைப் பொறுத்ததே தி.க ஆதரவும் எதிர்ப்பும்\nபெண் யானைக்கும் தந்தம் உண்டு\nபெரியார் பேசுகிறார் : சமுதாயத் தொண்டுக்கு எந்தப் பற்றுமே இருக்கக் கூடாது\nமருத்துவம் : பலாப்பழம் புற்று நோயைத் தடுக்கும்\nமுகப்புக் கட்டுரை : இந்தித் திணிப்பு சமஸ்கிருதத் திணிப்பிற்கான இடைக்கால ஏற்பாடே\nவாழ்வில் இணைய ஜூன் 16-30 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2015-magazine/144-%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-16-31/2765-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2019-06-18T07:54:35Z", "digest": "sha1:DP46XJ2AQTIOUECQ76Y45MA5FOALMGG5", "length": 17346, "nlines": 102, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - தாது மணல் கொள்ளை தந்திடும் கேடுகள்", "raw_content": "\nHome -> 2015 இதழ்கள் -> ஆகஸ்ட் 16-31 -> தாது மணல் கொள்ளை தந்திடும் கேடுகள்\nதாது மணல் கொள்ளை தந்திடும் கேடுகள்\nஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன் பாறைகள் வெயிலில் காய்ந்தும், மழையால் நனைந்தும் வருவதால், வெப்பத்தால் விரிவதும், குளிரில் சுருங்கிச் சிதைவதும் தொடர்ந்து நிகழ்கின்றது. இச்சிதைவில் பல்வேறு கனிமங்கள் உதிர்கின்றன.\nஉதிர்ந்த இக்கனிமங்கள் மழை பெய்யும்போது, அடித்துச் செல்லப்பட்டு ஓடைகள் வழியே ஆறுகளை அடைகின்றன. அங்கு ஆற்றோரங்களில் தாதுமணலில் ஒரு பகுதி வண்டல்போல் படிகின்றன.\nஎஞ்சியுள்ள த��துக்கள் ஆற்று நீரால் அடித்து வரப்பட்டு, கடலில் வந்து சேர்வதால் கடற்கரையை ஒட்டி ஏராளமான கனிமங்கள் பல கன அடியளவு படிகின்றது.\nகடலைத் தொடர்ந்து போய் வந்து மோதுவதால் கடலின் ஓரம் படிந்துள்ள கனிமங்கள் (இலுமனைட், ரூட்டைல்) கடற்கரையோரம் ஏராளமாய்ப் படிகின்றன. இது ஆயிரமாயிரம் ஆண்டுகள் தொடர்ந்து நிகழ்வதால் கடற்கரை கனிமவளம் நிறைந்துக் காணப்படுகின்றது.\nமேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து ஓடிவரும் தாமிரபரணி ஆறுகடலில் கலக்கும் பகுதியில் தாது வளங்கள் அதிகம் உள்ளன.\nகனிம வளங்களின் அளவு: புவியியல் ஆய்வுத் துறையினர் (ஜி.எஸ்.அய்) ஆய்வின்படி (இந்தியக் கடற்கரையில் சுமார் 2,400 கி.மீ. நீளத்திற்கு நடத்தப்பட்ட ஆய்வு) தென்தமிழகக் கடற்கரைப் பகுதிகளில் சுமார் 9 மீட்டர் ஆழம் வரை இக்கனிமங்கள் உள்ளன.\nஅணுசக்தித் துறையில் பயன்படும் தோரியம் அடங்கியுள்ள மோனசைட், தொழில்துறையில் பயன்படும் கார்னெட், சிலுமினேட், சிர்க்கான் போன்ற கனிமங்கள் இப்பகுதிகளில் அதிகம் கிடைக்கின்றன.\nதென் கடற்கரைப் பகுதியில் சுமார் 9.8 கோடி டன் இலுமனைட்டும் 0.5 கோடி டன் ரூட்டைலும் உள்ளதாக ஆய்வறிக்கைக் கூறுகிறது.\nகார்னெட்: மாசற்ற தூய தாது இது.\nஇதன் பயன்: உப்புக் காற்றால் சேதமான கப்பல், கட்டடங்கள், சிலைகளைத் தூய்மை செய்யவும், கண்ணாடி, செயற்கைக் கரிகள், அலுமினியம், டைட்டானியம் போன்றவற்றைத் துண்டிக்கவும், நீரைச் சுத்தப்படுத்தவும், கணினித்திரை, வால்வுகள், மூக்குக் கண்ணாடி போன்றவற்றை மெருகேற்றவும் இது பயன்படுகிறது.\nஇலுமனைட்: வர்ணங்கள், பிளாஸ்டிக், வெல்டிங்ராடு, டைட்டானியம், விளையாட்டுப் பொருட்கள், மருந்து, அழகுசாதனப் பொருட்கள் போன்றவற்றைச் செய்யப் பயன்படுகிறது. இது ரஷ்யாவில் இல்மன் மலை மற்றும் ஏரிப் பகுதியில் முதன்முதலில் எடுத்து ஆய்வு செய்து கண்டறியப்பட்டதால் இலுமனைட் என்று பெயர் பெற்றது.\nசிர்கான்: இது 18,000 சென்டிகிரேடு வெப்பத்தில் மட்டுமே உருகும் தன்மை கொண்டது.\nஉருக்கு, வார்ப்பு தொழிற்சாலைகளிலும், செராமிக் டைல்ஸ், இரும்பு, உருக்கு ஆலைக் கற்றைகள் தயார் செய்யவும் பயன்படுகிறது. மேலும், மருந்து, சமையல் பாத்திரங்கள், குளியலறை, கழிவறைப் பொருட்கள் தயாரிப்பிலும் இது பயன்படுகிறது.\nரூடைல்: இது டைட்டானியத்தின் மூலப் பொருள், வர்ணங்கள், பிளாஸ்டி��், வெல்டிங் ராடு, நகை, விண்வெளிக் கருவிகள், ஜவுளிப் பொருட்கள் செய்யப் பயன்படுகிறது.\nமோனசைட்: தோரியத்தை உள்ளடக்கிய தாதுப் பொருள் இது. அணு உலைகளில் எரிபொருளாகப் பயன்படுகிறது. தோரியத்தைப் பகுத்து கதிர்வீச்சு எரிபொருள் உற்பத்தி செய்யப்படுகிறது.\nதாதுமணலின் மதிப்பு: உலகச் சந்தையில் தாதுக்களின் தேவையும் அதிகம். அதன் விலையும் அதிகம்.\nஒரு டன் கார்னெட் ரூ.5,600.\nஒரு டன் ரூஸ்டைல் ரூ. 80,000.\nஒரு டன் சிர்கான் ரூ.75,000\nஒரு டன் மோனோசைட் 5 லட்சம் ரூபாய்.\nஉலகத் தாதுமணல் இருப்பில் பாதியளவு இந்தியாவில் உள்ளது. தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் இருந்து அதிக அளவும், மகாராட்டிரா, பீகார், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் இருந்து குறைவான அளவும் கிடைக்கின்றன.\nஇத்தகு மதிப்பும் பயனும் வாய்ந்த தாதுமணல் கொள்ளையடிக்கப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் ஏராளம்.\n1. பொருளாதார இழப்பு: அதன் மதிப்பைப் பார்த்தோம். இவ்வளவு மதிப்புள்ள பொருட்கள் கொள்ளையிடப்பட்டால், பெருமளவு பொருளாதார இழப்பு ஏற்படத்தானே செய்யும்.\n2. மற்ற நிலங்களை ஆக்கிரமித்தல்: ஏலம் அல்லது குத்தகை எடுத்தப் பகுதியைச் சார்ந்துள்ள புறம்போக்கு, கோயில் நிலங்களும் கொள்ளையர்களால் அபகரிக்கப்படுகின்றன.\n3. கழிவு: மணலைச் சுத்தம் செய்ய ஏராளமான நீர் வீணடிக்கப்படுகிறது. 1 டன் மணலைப் பிரித்தெடுக்க 100 டன் நீர் பயன்படுத்தப்படுகிறது.\n4. கடல் அரிப்பு: கடல் அரிப்பைத் தடுக்க மணல் குன்றுகள் பயன்படுகின்றன. மணல் அள்ளப்படுவதால் கடல் அரிப்பு அதிகமாகிறது. மணல் அள்ளுவது ஓரிடம், அரிப்பு ஏற்படுவது இன்னொரு இடம் என்பது இதில் கொடுமை.\n5. கடல் ஆமைகள் அழிவு: தாதுமணல் கொள்ளையில் தாதுமணல் வெகுவாக அள்ளப்படுவதால், ஆமைகள் கரை ஒதுங்கி முட்டையிட்டு இனம் பெருக்க இயலாமல் போய் அந்த இனம் அழியும் கேடு உள்ளது.\nகதிரியக்கம்: கடற்கரை மணலில் உள்ள கதிரியக்கம் கடலோர மக்களுக்குப் புற்றுநோயைத் தருகிறது. தோண்டும் போதும், பிரிக்கும்போதும், கழிவுகளை அகற்றும்போதும் ஏற்படும் கதிரியக்கங்கள் அதிகம்.\nபேரிடர் தாக்குதல்: கடற்கரைத் தோண்டப்படுவதால், இயற்கைச் சீற்றங்கள் எழும்போது, கடல் நீர் எளிதில் உட்புகுந்து மக்களைப் பெரிதும் பாதிக்கிறது.\nவிளைநிலப் பாதிப்பு: மணல் பெருமளவில் அள்ளப்படுவதால், கடல் நீர் வெகுதூரம் உட்புகுந்து, நிலத்தடிநீர் உப்புநீராகி வேளாண்மை செய்ய இயலாத நிலை ஏற்பட்டு விளைநிலங்களைப் பெரிதும் பாதிக்கின்றது.\nஇயற்கை வளங்கள் என்பவை அளவோடும், உலகம் உள்ளளவும் பயன்படுத்தப்பட வேண்டியவை. அப்படியிருக்க ஒரு நூற்றாண்டிலே எல்லாவற்றையும் சுரண்டிவிட்டோம் என்றால், எதிர்கால தலைமுறை என்ன செய்யும். இதையுணர்ந்து இயற்கை வளங்களைக் காத்து அளவோடு வளர்ச்சிக்குப் பயன்படுத்த வேண்டும். இதில் அரசு அதிகக் கவனம் செலுத்த வேண்டும். காக்க வேண்டிய அரசே கொள்ளையில் ஈடுபடுவது துரோகம் மட்டுமல்ல அயோக்கியத்தனமுமாகும்.\nஇயக்க வரலாறான தன் வரலாறு(228) : தம்மம்பட்டியில் என் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல்\n (46) : வேதங்கள் மனித உருவங்கள் எடுக்குமா\nஉணவே மருந்து : பிரசவத்திற்குப் பின் பெண்கள் பின்பற்ற வேண்டியவை\nஉலகின் மிகப் பெரிய மீன்\nஉள் உறுப்பைக் தெளிவாகக் காட்டும் கரைசல்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (38) : அம்பேத்கரும் பெரியாரும் ஒரே நோக்கமும், கொள்கையும் உடையவர்கள்\nசமண, பெளத்த சமயச் சின்னங்களை அழித்தல்: இந்து உளவியலின் பொதுப்போக்கு\n : ’விடுதலை’ 85 ஆம் ஆண்டு அறிவுப் பெரு விழா\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : கொஞ்சம் டார்வின் கொஞ்சம் டாக்கின்ஸ்\nசிறுகதை : திருந்திய திருமணம்\nதலையங்கம் : சமுகநீதி, சட்டம், கூட்டாட்சிக்கு எதிரானது புதிய கல்விக் கொள்கை\nதிட்டங்களைப் பொறுத்ததே தி.க ஆதரவும் எதிர்ப்பும்\nபெண் யானைக்கும் தந்தம் உண்டு\nபெரியார் பேசுகிறார் : சமுதாயத் தொண்டுக்கு எந்தப் பற்றுமே இருக்கக் கூடாது\nமருத்துவம் : பலாப்பழம் புற்று நோயைத் தடுக்கும்\nமுகப்புக் கட்டுரை : இந்தித் திணிப்பு சமஸ்கிருதத் திணிப்பிற்கான இடைக்கால ஏற்பாடே\nவாழ்வில் இணைய ஜூன் 16-30 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/category/america/", "date_download": "2019-06-18T07:54:51Z", "digest": "sha1:TAGWT34F3DS3HB2ITIOSNILJG4Z2IHKV", "length": 14821, "nlines": 153, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "அமெரிக்கா | vanakkamlondon", "raw_content": "\nஉங்களது மொபைலை லாக் செய்தால் உங்களுக்கு ஒரு பீட்சா இலவசம்\nநீங்கள் மனம் விட்டு உங்கள் நண்பர்களிடம் பேசினால் நாங்கள் இலவசமாக பீட்சா தருகிறோம் என US உணவகம் அறிவித்துள்ளது\nமோட்டார் சைக்கிள்கள் மீதான 50% வரியை ஏற்க முடியாது\nஅமெரிக்க மோட்டார் சைக்கிள்கள் மீ���ான இறக்குமதி வரியை 100%-லிருந்து 50%-மாக இந்தியா குறைத்த நிலையில், இதையும் ஏற்க முடியாது என…\nவிண்வெளிக்கு செல்கிறது பூனையின் அஸ்தி.\nஅமெரிக்காவின் ஓரேகான் மாகாணத்தை சேர்ந்த ஸ்டன்ட் மன்ட் என்பவர், தனது வீட்டில் பூனை ஒன்றை செல்லப்பிராணியாக வளர்த்து வந்தார். ‘பிக்காசூ’…\nசிறிலங்கா கடற்படைக்கு நீர்மூழ்கி எதிர்ப்பு பயிற்சியளிக்கும் அமெரிக்கா.\nசிறிலங்கா கடற்படைக்கு நீர்மூழ்கி எதிர்ப்பு பயிற்சியளிக்கும் அமெரிக்கா. அரபிக் கடலில் சிறிலங்கா கடற்படை அதிகாரிகளுக்கு, அமெரிக்க கடற்படையின் நாசகாரி கப்பலில்…\nஅமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி, மூவர் காயம்\nஅமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி, மூவர் காயம் அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர்…\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு | பின்னனியில் யார் \nஇன்று காலை இலங்கையின் தலைநகர் கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பு பிரதேசங்களில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்புக்களின் பின்னனியில் யார் உள்ளார்கள்…\nகனடிய தமிழ் கலாச்சார அறிவியல் சங்கம் நடாத்திய சிறப்பு பொங்கல் விழா (படங்கள், வீடியோக்கள் இணைப்பு)\nகனடாவில் வருடா வருடம் பொங்கல் தினத்தினை முன்னிட்டு தமிழ் கலாச்சார அறிவியல் சங்கம் “டுறம்” சிறப்பு நிகழ்வுகளை பிக்கறிங் ரவுன்…\nபிரெக்ஸிட் ஒப்பந்தம் அமெரிக்க-பிரித்தானிய வர்த்தகத்திற்கு அச்சுறுத்தல்\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் பிரெக்ஸிட் உடன்படிக்கையானது, அந்த அமைப்பிற்கு சிறந்தது எனக் கருத்துக்கள் வெளியிட்டாலும், பிரித்தானியாவுக்கு தமது நாட்டுடன்…\nகார்த்திகை மாதமிது கண் திறந்து பாரீரோ\n__________________________________________________________________ வீர மறவரே விதையாகிப் போனோரே வீசும் காற்றிலும் எம்தெசம் காப்போரே கார்த்திகை மாதமிது கண் திறந்து பாரீரோ கல்லறை…\nஅமெரிக்க மீண்டும் ரஷ்யாவுடன் மோதல்\nமீண்டும் மீண்டும் ரஷ்யாவுடன் அமெரிக்க எதாவது பிரச்சனை முன்வைத்த வண்ணம் உள்ளது என்று ரஷ்யா புத்திஜீவிகள் விசனம் தெரிவித்துள்ளார்கள்…\nஅமெரிக்காவிக்கு மைக்கல் சூறாவளியினால் பெரும் பாதிப்புகள்\nஅமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநிலத்தை மைக்கல் சூறாவளியினால் பெரும் பாதிப்புகள் ஏற்ப���்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 03.10.2018 புதன்கிழமை இரவு இந்த…\nமைக்கல் புயலால் புளோரிடாவில் அவசரகா​லநிலை பிரகடனம்\nஅமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் மைக்கல் சூறாவளி வலுவடையுள்ளதால் 3,70,000க்கும் மேற்பட்ட மக்களை உயர்வான பிரதேசங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மைக்கல்…\nகூகுள் பிளஸ் சமூக வலைத்தளத்தை மூடப்போவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.\nகூகுள் நிறுவனத்தின் ஓர் அங்கமான கூகுள் பிளஸ் சேவை 2011 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆரம்பிக்கப்பட்டது. கூகுளின்…\nஇலங்கை துறைமுகம் சீனாவின் கடற்படையின் தளமாக மாறலாம்\nஇலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகம் விரைவில் சீனாவின் பிரதான கடற்படையின் தளமாக மாறலாம் என அமெரிக்கவின் உப ஜனாதிபதி மைக்…\nதுப்பாக்கி தாக்குதலில் 7 பொலிஸார் பலி அமெரிக்கா ஜனாதிபதி கண்டனம்\nஅமெரிக்காவின் தெற்கு கெரோலினா மாநிலத்தில் துப்பாக்கிதாரி சிறுவர்களை பணைய கைதிகளாக பிடித்து இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளார். இதன்போது துப்பாக்கி…\nகனடாவில் சந்தியாராகம் கோல்டன் சூப்பர் சிங்கர் 2018 – பரா வீரகத்தியார் வெற்றி [படங்கள் ]\n. நேற்றைய தினம் கனடாவில் வயது வந்தவர்களுக்கான சந்தியாராகம் கோல்டன் சூப்பர் சிங்கர் 2018 க்கான இறுதிப்போட்டி நடைபெற்றது. இந்த ஆண்டுக்கான சீனியர்…\nசீனா மீது அமெரிக்கா விதித்த தடையால் அமெரிக்காவுக்கு வந்த வினை\nசீனாவின் இராணுவத்தினர் மீது அமெரிக்கா அண்மையில் பொருளாதார தடையை விதித்ததை அடுத்து ஹொங்கொங்கில், அமெரிக்காவின் கடற்படைக் கப்பல் ஒன்று…\nஉலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை புதிய பரிமாணம்\nஉலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தின் பின்னர் மசகு எண்ணெய்யின் விலை சர்வதேச…\n10 வயது மகளை சீரழித்த தாயின் காதலன்\nஅமெரிக்காவில் அம்மாவின் காதலனால் 10 வயது மகளை கர்ப்பமாக்கிய இளைஞருக்கு 160 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி…\nவட கொரியாவுடன் இரண்டாம் கட்ட பேச்சுக்கு அமெரிக்கா தயாராகியுள்ளது.\nவட கொரிய தலைவர் கிம் ஜோங் உன்னுக்கும் தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன்னுக்கும் இடையிலான சந்திப்பு,…\nபுளோரன்ஸ் புயலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 9 ஆக உயர்வு\nஅமெரிக்காவின் புளோரன்ஸ் புயல் மற்றும் அதனால் உண்டான வெள்ளத்தில் சிக்கி 5 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள்…\nArathi on முள்ளிவாய்க்கால் தினத்தில் “இலங்கைத் தமிழர்கள்” கண்காட்சி [படங்கள்]\nகா.ந.கல்யாணசுந்தரம் on About Us\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on ஆணிவேர் | கவிதை | முல்லை அமுதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://antihidnu.wordpress.com/2012/08/12/atrocities-heinous-crimes-committed-on-pakistani-hindus/", "date_download": "2019-06-18T07:33:49Z", "digest": "sha1:WCKOQHMVVPQ3PPBY4IGELN7STAW6EBPG", "length": 79814, "nlines": 583, "source_domain": "antihidnu.wordpress.com", "title": "இந்துக்களை கொடுமைப் படுத்தும் செக்யூலார் இந்தியா – மிரட்டி யாத்திரைக்கு அனுப்பி வைத்த இஸ்லாமிய பாகிஸ்தான்! | இந்து-விரோத போக்கு", "raw_content": "\n« திருமலையின் மீதான கிருத்துவர்களின் தாக்குதல்: போர்ச்சுகீசியர் முதல் சோனியா வரை – இப்பொழுது ஜெகன் மோஹன் ரெட்டி\nதமிழகத்தில் தொடர்ந்து இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டு வருவது எதைக் காட்டுகிறது\nஇந்துக்களை கொடுமைப் படுத்தும் செக்யூலார் இந்தியா – மிரட்டி யாத்திரைக்கு அனுப்பி வைத்த இஸ்லாமிய பாகிஸ்தான்\nஇந்துக்களை கொடுமைப் படுத்தும் செக்யூலார் இந்தியா – மிரட்டி யாத்திரைக்கு அனுப்பி வைத்த இஸ்லாமிய பாகிஸ்தான்\nகோவில்–குளம் என்று யாத்திரிக்கைக்கு வந்த இந்துக்களைப் பிடித்து வைத்து விசாரணை: இந்தியாவுக்கு புனித யாத்திரை செல்ல பாகிஸ்தானிலிருந்து கிளம்பிய 250 இந்துக்கள் வாகா எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். சுமார் 7 மணி நேரம் அவர்கள் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டனர்[1]. அவர்களை பிடித்து வைத்திருந்தனர்[2]. அவர்கள் எடுத்து வந்த பைகள், பெட்டி, படுக்கைகள் எல்லாம் கடுமையாக சோதனையிடப்பட்டது. அதுமட்டுமல்லாது, எதற்கு இத்தனை சாமான்கள் எடுத்து வருகிறீர்கள் என்று கேட்டு தொந்தரவு படுத்தினர்[3]. அவர்கள் இந்தியாவிற்கு அகதிகளாக செல்வதாக வந்த தகவலையடுத்து அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. பாகிஸ்தானின் உரிமைகள் இயக்கத்தினர்[4] அவ்வாறான புரளியைக் கிளப்பிவிட்டுள்ளனர். வந்துள்ளவர்கள் தாங்கள் புனித இடங்களைப் பார்த்துச் செல்ல்வே வந்திருக்கிறோம் என்றனர். அதற்கான ஆவணங்களையும் காட்டினர். இதனையடுத்து சரியான பயண ஆவணங்கள் இருந்தும் தாங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதற்கு எதிர்ப்ப்புத் தெரிவித்து அவர்கள் போர���ட்டம் நடத்தினர்.\nமிரட்டி இந்துக்களுக்கு பாகிஸ்தான் கொடுத்தனுப்பியது: பாகிஸ்தானில் இந்துக்கள் இரண்டாம் தர மக்களாகத்தான் நடத்தப் படுகிறார்கள். அவர்களைப் பற்ரி யாருமே கவலைப்படுவதில்லை எனலாம். இந்தியாவில் முஸ்லீம்கள் இத்தனை அட்டகாசம், கலவரம், கொலை, கொள்ளை, குண்டுவெடிப்பு என்று காரியங்களை செய்து வருகின்றனர். அரசிற்கு எதிராக போராட்டங்கள் நடத்துகின்றனர். ஆனால், பாகிஸ்தானிலோ இந்துக்கள் அடிமைப் போல நடத்தப் படுகிறர்கள். “பாகிஸ்தானுக்குஎதிராகபேசமாட்டோம். பாகிஸ்தானின்பெருமையைகுலைக்கும்வகையில்செயல்படமாட்டோம்என்றுஉறுதியளித்ததன்பேரில்அவர்கள்இந்தியாவுக்குள்செல்லஅனுமதிக்கப்பட்டதாகபாகிஸ்தான்அதிகாரிதெரிவித்தார்”, என்று தினகரன் பெருமையாக செய்தி வெளியிட்டுள்ளது இதன் பின்னர் அவர்களை இந்தியாவுக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.\nஉள்துறை அமைச்சகம் பாகிஸ்தானைக் கேட்டுக் கொண்டு வேலை செய்கிறது: பாகிஸ்தானிற்கு பஸ் விடுகிறோம், ரயில் விடுகிறோம் என்றெல்லாம் சொல்லி, ஆயிரக்கணக்காக வரும் முஸ்லீம்களை ராஜோபசாரம் செய்து வரப்வேற்கின்றனர். மாறாக, புனித யாத்திரைக்கு வரும் இந்துக்கள் இவ்வாறு நடத்தப் படுகின்றனர். இந்தியாவுக்குள் செல்லும் பக்தர்கள் உரிய ஆவணங்கள் வைத்திருப்பதாகவும், அவர்கள் 33 நாட்கள் இந்தியாவில் தங்கியிருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சகம் உத்தரவையடுத்து அவர்கள் இந்தியா செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆகவே உள்துறை அமைச்சகம் பாகிஸ்தானைக் கேட்டுக் கொண்டு வேலை செய்கிறது என்று தெரிகிறது. முன்னதாக அவர்கள் அகதிகளாக செல்வதாக வந்த தகவலையடுத்து அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர் என அதிகாரி ஒருவர் கூறினார். அதாவது, செய்திகளைக் கூட நம்புவார்கள், அதன்படி, இந்துக்கள் கொடுமைப்படுத்தி சீண்டப்படுவார்கள். இதனிடையே, இந்தியா வந்துள்ள பக்தர்கள் ஒரு சிலர், இந்தியாவை விட்டு செல்லப்போவதில்லை என கூறியுள்ளனர்.\nகடந்த வாரத்தில் பாகிஸ்தானில் இந்துக்களுக்கு நடந்துள்ள கொடுமைகள்: கடந்த வாரத்தில் ஒரு இந்து பெண் வலுக்கட்டாயமாக மதம் மாற்றப்பட்டாள். பிணைப்பணம் கேட்டு மிரட்டியதில் பயந்து 11 இந்துக்கள் தலைமறைவாகியுள்ளனர்[5]. இந்துக்கள் இதுபோல வலுக்கட்டாயமாக கடத்திக் கொண��டு போவது, பிணைப்பணம் கேட்பது, கொடுக்காவிட்டால், கை-கால்களை உடைத்து அனுப்புவது, கொலைசெய்வது, பெண்களை அபகரித்து செல்வது, கற்பழிப்பது, மத, மாற்றுவது என்று தொடர்ந்து செய்து வருகின்றனர் பாகிஸ்தானிய முஸ்லீம்கள். ஒவ்வொரு மாதத்திலும் குறைந்த பட்சம் 25 இந்து பெண்கள் கடத்தப் படுகிறார்கள்[6]. பாகிஸ்தான் இந்து கவுன்சில் என்று ஒன்று பெயருக்கு நடத்தப்படுகிறது[7]. இந்துக்களின் மக்கட்தொகை கீழ்கண்டவாறு பாகிஸ்தானில் உள்ளது[8].\nலட்சக்கணக்கில் கோவில்கள் இருந்தன. ஆனால், பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு ஆயிரக்கணக்கில் குறைந்தன, இப்பொழுதோ இருக்கும் 428 கோவில்களில் 26 தான், கோவில்களாக இயங்க அரசு அனுமதியளித்துள்ளத். மற்றவை முஸ்லீம்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. சிறுபான்மையினரைப் பற்றி குறைவாகவே பள்ளிகளில், பாடப்புத்தகங்களில்[9] போதிக்கப் படுவதால்[10], சிறுவயதிலிருந்தே முஸ்லீம்கள் வெறுப்புணர்வுடன் வளர்கிறார்கள்[11], இந்துக்களை வெறுக்கிறார்கள். மதரஸாக்களை விட இத்தகைய பாடப்புத்தகங்களே தீவிரவாதத்தை வளர்க்கிறது என்று பாகிஸ்தானிய நாளிதழே எடுத்துக் கட்டியுள்ளது[12]. இதனால் இருக்கும் குறைந்த இந்துக்கள் பலவித கொடுமைகளுக்குட்படுத்தப் படுகிறார்கள்.\nகுறிச்சொற்கள்: இந்திய நாகரிகம், இந்திய-எதிர்ப்பு, இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துமதம், இந்துமதம் தாக்கப்படுவது, உலகமயமாக்கல், ஊடகக்காரர்கள், எல்லை, காபிர்., கொடுமை, சோதனை, ஜிஹாதி, தூஷண வேலைகள், பண்பாடு, பாகிஸ்தான், வாகா, ஹரித்வார்\nThis entry was posted on ஓகஸ்ட் 12, 2012 at 1:59 பிப and is filed under அவதூறு செயல்கள், ஆராய்ச்சியாளர்கள், இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்களுக்கு சம உரிமை, இந்துக்களுக்கு சமநீதி, இந்துக்களுக்கு சமவாய்ப்பு, இந்துக்கள், இந்துமதம் தாக்கப்படுவது, எதிர்ப்பு, கராச்சி, காபிர், செக்யூலரிஸம், தனியார் மயமாக்கல், தாராளமயமாக்கல், துவேசம், பலுச்சிஸ்தான், பாகிஸ்தான், மதமாற்றம், ராவல்பிண்டி, லாகூர், வாரணாசி, வெறுப்பு, ஹரித்வார்.\tYou can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.\n16 பதில்கள் to “இந்துக்களை கொடுமைப் படுத்தும் செக்யூலார் இந்தியா – மிரட்டி யாத்திரைக்கு அனுப்பி வைத்த இஸ்லாமிய பாகிஸ்தா��்\n2:02 பிப இல் ஓகஸ்ட் 12, 2012 | மறுமொழி\n5:20 முப இல் ஓகஸ்ட் 13, 2012 | மறுமொழி\nமுதலில் அந்த தலைப்பே தவறானது. விசாவுடன் தகுந்த ஆவணங்களுடன் வந்திருக்கும் போது, அவர்கள் ஏதோ எல்லைகளைக் கடந்து கொண்டு வந்தார்கள் என்றால் என்ன அர்த்தம்\nபுரளி என்றால் அதை எப்படி அதிகாரிகளும், ஊடகங்களும் நம்புகின்றன\nஅப்படியே ஆராய்ச்சி செய்து, துப்புத் துலக்கி, முதன்முதலி செய்திகளை வெளியிடுகிறோம் என்று தம்பட்டம் அடித்துக் கொள்கின்றனவே சில டிவி-செனல்கள். அவற்றின் லட்சணம் இதுதானா\nஅவர்களது துப்பறியும் திறமை புரளிதானா\nஇந்து இளம்பெண் கடத்தப் பட்டால் என்றால், அதைப் பற்றி ஏன் செய்திகளை வெளியிடவில்லை\nமனித உரிமைகள், பெண்ணுரிமைகள் என்றெல்லாம் பிதற்றிக் கொண்டு அலையும் அரைக்கைச் சட்டை, குட்டை முடி பண்மணிகள் எல்லாம் எங்கே போய்விட்டனர்\n2:03 பிப இல் ஓகஸ்ட் 12, 2012 | மறுமொழி\n5:23 முப இல் ஓகஸ்ட் 13, 2012 | மறுமொழி\nமுதலில் அந்த தலைப்பே தவறானது. விசாவுடன் தகுந்த ஆவணங்களுடன் வந்திருக்கும் போது, அவர்கள் ஏதோ எல்லைகளைக் கடந்து கொண்டு வந்தார்கள் என்றால் என்ன அர்த்தம்\nபுரளி என்றால் அதை எப்படி அதிகாரிகளும், ஊடகங்களும் நம்புகின்றன\nஅப்படியே ஆராய்ச்சி செய்து, துப்புத் துலக்கி, முதன்முதலி செய்திகளை வெளியிடுகிறோம் என்று தம்பட்டம் அடித்துக் கொள்கின்றனவே சில டிவி-செனல்கள். அவற்றின் லட்சணம் இதுதானா\nஅவர்களது துப்பறியும் திறமை புரளிதானா\nஇந்து இளம்பெண் கடத்தப் பட்டால் என்றால், அதைப் பற்றி ஏன் செய்திகளை வெளியிடவில்லை\nமனித உரிமைகள், பெண்ணுரிமைகள் என்றெல்லாம் பிதற்றிக் கொண்டு அலையும் அரைக்கைச் சட்டை, குட்டை முடி பண்மணிகள் எல்லாம் எங்கே போய்விட்டனர்\nவிசாவில் வந்த இந்துக்கள் திரும்பச் செல்ல மனமில்லை என்றால், என்ன என்று விசாரிக்க வேண்டியதுதானே\nஎன் டி டிவி எல்லாம் சஎன்ன செய்து கொண்டிருக்கின்றன பேட்டி கண்டு செய்திகளை வெளியிடுவது தானே\nதீவிரவாதிகளின் உரிமிகளுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு வரும் வீரர்கள் கூட இவர்கள் விஷயத்தில் ஏன் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள்\n2:04 பிப இல் ஓகஸ்ட் 12, 2012 | மறுமொழி\n5:25 முப இல் ஓகஸ்ட் 13, 2012 | மறுமொழி\nஒவ்வொரு மாதமும் 25 இந்து பெண்கள் கடத்தப் படுகின்றனர், காணமல் போகின்றனர் என்றால், ஏன் அனைவரும் மௌனம் காக்கிறார்கள்.\nஇந்து இளம்பெண்கள் கடத்தப் பட்டால் என்றால், அதைப் பற்றி ஏன் செய்திகளை வெளியிடவில்லை\nமனித உரிமைகள், பெண்ணுரிமைகள் என்றெல்லாம் பிதற்றிக் கொண்டு அலையும் அரைக்கைச் சட்டை, குட்டை முடி பண்மணிகள் எல்லாம் எங்கே போய்விட்டனர்\n2:05 பிப இல் ஓகஸ்ட் 12, 2012 | மறுமொழி\n5:27 முப இல் ஓகஸ்ட் 13, 2012 | மறுமொழி\nஇந்து மக்களின் ஜனத்தொகை இப்படி குறைந்து விட்டது என்றால், எப்படி இந்தியர்கள் சும்மா இருக்கிறார்கள்\nஅந்த ஊரில் உள்ள போலீஸார், சட்டங்களை அமூல் படுத்துபவர்கள், நீதிமன்றங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றன\n2:07 பிப இல் ஓகஸ்ட் 12, 2012 | மறுமொழி\n5:31 முப இல் ஓகஸ்ட் 13, 2012 | மறுமொழி\nஇந்தியாவின் இந்துக்கள் முதலில் விழிப்பாக, தைரியமாக, எழுச்சியாக, வீரமாக, தட்டிக் கேட்பவர்களா இருக்க வேண்டும்.\nஅப்பொழுதுதான் கொடுமைக்குள்ளாகும், அடக்கப்படும் நொறுக்கப்படும் இந்துக்களைப் பற்றி அவர்கள் குரலெழுயுப்ப முடியும்.\nஇந்தியாவிலியே இந்துக்கள் இரண்டாம் தர குடிமகன்களாக நடத்தப் படுகின்றனர் என்றால், முதலில் அவர்கள் அந்நிலையை மாற்ற வேண்டும்.\n5:14 முப இல் ஓகஸ்ட் 13, 2012 | மறுமொழி\nஎல்லாவிதமான பாகிஸ்தான் முஸ்லீம்கள் – சாதாரண முஸ்லீம்கள், ஜிஹாதிகள், தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் பலவழிகளில், பல முறைகளில் உள்ளே வந்து கொண்டிருக்கிறார்கள்.\nசுரங்கம் அமைத்து, எல்லைகளில் சுட்டுக் கொண்டு உள்ளே நுழைந்து கொண்டிருக்கிறார்கள்.\nஆனால் அவர்களை வேறுவிதமாகத்தான் நடத்துகிறார்கள்.\nஆனால், தீர்த்த யாத்திரைக்கு என்று இந்துக்கள் வந்தால் அவர்களை ஏன் இப்படி, நடத்துகிறார்கள்\nஇப்பொழுது கூட பங்களாதேச முஸ்லீம்கள் எல்லைகளைத் தாண்டி, ஊட்டுருவி 60 ஆண்டுகளாக வந்து கொண்டிருக்கிறார்கள்.\nஅவர்களுக்காக, எல்லா கட்சிகளும் வக்காலத்து வாங்குகிறார்கள்.\nஆனால், இந்த இந்துக்களுக்காக ஏன் பீ.ஜே.பி போன்ற கட்சிகள் கூட அனமைதியாக இருக்கின்றன\n7:21 முப இல் ஓகஸ்ட் 14, 2012 | மறுமொழி\nயாத்திரையாக தப்பி வந்தவர் பேட்டி பாகிஸ்தானில் இந்துக்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை\nஅட்டாரி : பாகிஸ்தானில் சிந்து, பலுசிஸ்தான் மாகாணங்களில் இந்துக்கள் பலர் கடும் இன்னல்களுக்கு உள்ளாகின்றனர். அதனால், அவர்கள் இந்தியாவுக்கு தப்பி வர தயாராக உள்ளனர் என்று அங்கிருந்து புனித யாத்திரையாக வந்தவர்கள் தெரிவிக்கின்றனர். பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு புனித யாத்திரையாக 2 குழுக்களாக மொத்தம் 223 பேர் வந்துள்ளனர். அவர்களில் பலுசிஸ்தான் மாகாணம், சிபி பகுதியைச் சேர்ந்த மளிகைக் கடை முதலாளி முகேஷ் என்பவர் இந்தியாவிலேயே தங்கிவிட விருப்பம் தெரிவித்துள்ளார். மனைவி மற்றும் 4 குழந்தைகளுடன் வந்துள்ள அவர் கூறியதாவது:\nசிந்து, பலுசிஸ்தான் மாகாணங்களில் இந்துக்கள் வியாபாரம் செய்கின்றனர். துப்பாக்கி ஏந்திய சிலர் திடீரென எங்கள் கடைகளுக்கு வந்து பெரும் தொகை கேட்டு மிரட்டி பறிக்கின்றனர். பெண்களை பல்வேறு வகைகளில் துன்புறுத்துகின்றனர். அவர்களிடமிருந்து நகைகளை பறித்துக் கொள்கின்றனர். உயிருக்கு உத்தரவாதம் இல்லாததால் பாகிஸ்தானிலிருந்து புறப்படுவதற்கு முன் எனது வீடு, சொத்துகளை விற்றுவிட்டேன்.\nஎனது பல உறவினர்கள் அங்கு உள்ளனர். எங்களால் அவர்கள் மேலும் கொடுமைப்படுத்தப்படுவார்கள் என்பது தெரியும். ஆனாலும், என்னையும் எனது குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டியுள்ளது. என் உறவினர்களும் என்றாவது ஒருநாள் அங்கிருந்து வெளியேறுவார்கள். ஏராளமான இந்துக்கள் இந்தியாவுக்கு குடிபெயர்ந்து வர ஆவலாக உள்ளனர். நாங்கள் பாகிஸ்தான் நாட்டின் மீது புகார் கூறவில்லை. அங்குள்ள சில கும்பல்கள் மீதுதான் குறை கூறுகிறோம்.\n‘நாங்கள் துன்புறுத்தப்படவில்லை. மீண்டும் பாகிஸ்தானுக்கு திரும்புவோம்” என்று எங்களிடம் எழுதி வாங்கிய பிறகே எங்களை இந்தியாவுக்கு வருவதற்கு பாகிஸ்தான் குடியேற்றத்துறை அதிகாரிகள் அனுமதித்தனர். இவ்வாறு அவர் கூறினார். பாகிஸ்தானில் இருந்து இந்துக்கள் அச்சத்தில் வெளியேறுவதாக வெளியான செய்தியை அடுத்து, உண்மை நிலையை கண்டறிய 3 எம்.பி.க்கள் அடங்கிய குழுவை அதிபர் சர்தாரி ஏற்படுத்தியுள்ளார்.\n7:24 முப இல் ஓகஸ்ட் 14, 2012 | மறுமொழி\nகட்டாய மதமாற்றத் திருமணங்கள்: பாகிஸ்தான் இந்துக்கள் கவலை\nஇஸ்லாமாபாத், ஆக.13: கட்டாய இஸ்லாமிய மதமாற்றத் திருமணங்கள் தங்களுக்கு மிகவும் கவலை அளிப்பதாக பாகிஸ்தானில் வாழும் இந்துக்கள், ஆசிப் அலி சர்தாரி நியமித்த குழுவிடம் முறையிட்டுள்ளனர்.\nஇந்தக் குழுவுக்கு மௌலா பக்ஷ் சாண்டியோ தலைமை வகிக்கிறார். “இது இந்துக்கள் கவலைப்படும் அளவுக்கு அல்ல, ஊடகங்களால் மிகைப் படுத்திச் சொல்லப்படும் ஒரு செய்தியே” என்கிறார் அ���ர். ஆனால், ஜியோ தொலைக்காட்சி, “இருந்தபோதும், இந்துக்கள் மனத்தளவில் பெரும் அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளர்” என்று அவர் தெரிவித்ததாகவும் கூறியுள்ளது.\n2011ல் 7000 பாகிஸ்தானியர்கள் இந்தியாவுக்குச் சென்றுள்ளனர். ஆனால் 1100ல் இருந்து 1200 பேர் வரை பாகிஸ்தான் திரும்பவில்லை என்றார்.\nஇந்துக்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பது குறித்த செய்திகள் நாட்டுக்கு எதிர்மறையான ஒரு முகத்தை உலகநாடுகள் மத்தியில் பெற்றுத் தந்துள்ளது என்றார் சாண்டியோ.\nதிங்கள் கிழமை பாகிஸ்தானில் இருந்து ஒரு புதிய குழுவாக இந்துக்கள் இந்தியாவுக்கு வந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர், தாங்கள் மீண்டும் பாகிஸ்தான் திரும்பப் போவதில்லை என்று கூறியுள்ளனர். தாங்கள் அச்சத்துடனும், வன்முறைகளுக்கு மத்தியிலும் வாழ்க்கை நடத்த வேண்டியுள்ளதாக வேதனையுடன் தெரிவித்தனர்.\n7:31 முப இல் ஓகஸ்ட் 14, 2012 | மறுமொழி\nபாகிஸ்தான் இந்துக்களுக்காக எல்லைகளை திறந்து விடுங்கள்\nஇந்துக்களுக்காக எல்லைகளை திறந்து விடுங்கள்\n“பாகிஸ்தானில் இந்துக்கள் துன்புறுத்தப்படுகின்றனர். இதனால், அடைக்கலம் கேட்டு இந்தியாவுக்கு வர விரும்புகின்றனர். எனவே, பூட்டி வைக்கப்பட்டிருக்கும், எல்லைகளைத் திறக்க வேண்டும். பாகிஸ்தான் இந்துக்களை, இந்தியாவுக்குள் அனுமதித்து, அவர்களுக்கு குடியுரிமையும் வழங்க வேண்டும்’ என, பார்லிமென்டில் கோரிக்கை வைக்கப்பட்டது.\nகிருஷ்ண ஜெயந்தி மற்றும் வார விடுமுறை நாட்கள் என, மூன்று நாட்கள் கழித்து, நேற்று பார்லிமென்ட் மீண்டும் கூடியது. காலையில் லோக்சபா கூடியதும், வழக்கம் போல கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆனால், இதை பா.ஜ., எம்.பி.,க்கள் பலரும் கடுமையாக ஆட்சேபித்தனர்.\nகோஷம்:”பாகிஸ்தானில் குடியிருக்கும், இந்துக்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்; அந்நாட்டு இந்துக்களுக்கு பெரிய ஆபத்து வந்துள்ளது; எனவே, அது குறித்து விவாதம் நடத்த வேண்டும்’ என, கோஷங்கள் எழுப்பினர். 15 நிமிடங்களாக எழுந்த கோஷங்களால், சபையில் அமளி நிலவியது.இதையடுத்து, ஒத்தி வைக்கப்பட்ட சபை, ஒரு மணி நேரத்திற்குப் பின் மீண்டும் கூடியது. அப்போது, பாகிஸ்தானில் இந்துக்கள் தாக்கப்படும் விவகாரம் குறித்து, பா.ஜ., மூத்த தலைவரான ராஜ்நாத் சிங்கை பேசும்படி, சபாநாயகர் அழைத்தார்.\nஅப்போது ராஜ்நாத் சிங் பேசியதாவது:பாகிஸ்தானின் சிந்து மற்றும் பலுசிஸ்தான் பகுதிகளில், இந்துக்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் அங்கு சிறுபான்மை சமூகத்தினராக வாழ்ந்து வருகின்றனர். ஆனால், அவர்களின் பாதுகாப்பு நாளுக்கு நாள் கேள்விக் குறியாய் மாறிக் கொண்டிருக்கிறது. தற்போது, அந்த மக்களின் பாதுகாப்புக்கு பேராபத்து உருவாகியுள்ளது.\nகண்ணீர்:உடைமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு, துன்புறுத்தப்படுகின்றனர். நிலைமை மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. இந்துக்கள் இவ்வாறு பாகிஸ்தானில் பாதிக்கப்பட்டு, கண்ணீர் சிந்துவதை நினைக்கும் போது கேவலமாக உள்ளது.இந்து பெண்கள் பலரும் கடத்தப்படுகின்றனர். கடத்தப்பட்ட அவர்கள், பின், முஸ்லிம் மதத்திற்கு மாற்றப்பட்டு திருமணம் செய்து கொள்ளப்படுகின்றனர். குழந்தைகளும் கடத்தப்படுகின்றனர். இது குறித்து, போலீசாரிடம் பல முறை புகார் மனு அளித்தும் கூட, முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இதனால், இந்துக்களின் உயிர்களுக்கும், உடைமைகளுக்கும் உத்தரவாதம் இல்லாமல் போய்விட்டது.கிராமங்களில் வசித்து வந்த சற்று வசதி படைத்த இந்துக்கள் கூட, நிலைமை விபரீதம் ஆவதை உணர்ந்து, அருகில் உள்ள, கராச்சி, இஸ்லாமாபாத் போன்ற நகரங்களுக்கு இடம் பெயர்ந்து குடியேறி வருகின்றனர். வசதி இல்லாத இந்துக்களால், தங்களை தற்காத்துக் கொள்ள முடியவில்லை. வழி ஏதும் இல்லாத அந்த ஏழை இந்துக்கள் பலரும் இந்தியாவுக்கு வரத் துடிக்கின்றனர். இந்தியா தான் தங்களை பாதுகாக்கும் என, நம்புகின்றனர்.ஆனால், இந்திய எல்லைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருப்பதால், உள்ளே நுழைய முடியாமல் தவிக்கின்றனர். இந்நிலை மாற்றப்பட வேண்டும். இந்தியாவுக்குள் வர விரும்பும் இந்துக்களை, உள்ளே வர அனுமதிக்க வேண்டும். எல்லைகளைத் திறந்து, அவர்கள் வர அனுமதிக்க வேண்டும். அவர்களின் வாழ்வுக்கு, பாதுகாப்பு அளிக்க வேண்டும்.\nகுடியுரிமை:அவ்வாறு வரும் இந்துக்களுக்கு, அடைக்கலம் அளித்து காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தவிர, அவர்களுக்கு இந்திய குடியுரிமையும் அளிக்க, மத்திய அரசு முன்வர வேண்டும்.தற்போது, நிலைமை விபரீதமாக இருப்பதால், டில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரை, பிரதமர் மன்மோகன் சிங் அழைத்துப் பேச வேண்டும். “இந்துக்கள் பாதிக்கப்படுவதை ஏற்க முடியாது’ என்று கூறி, அதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி வலியுறுத்த வேண்டும்.இந்துக்களுக்கு சட்டப்பூர்வ பாதுகாப்பு உள்ளதென்பதை, அவரிடம் எடுத்துக் கூறி, இனியும் இந்தியா பொறுத்துக் கொள்ளாது என்று எச்சரிக்கை செய்ய வேண்டும்.இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.\nஇதே விவாதத்தில் கலந்து கொண்டு, சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங்கும் பேசினார். அவர் கூறியதாவது:\nஎச்சரிக்கை செய்யுங்க:பாகிஸ்தானில் இந்துக்கள் தாக்கப்படுவது வருத்தமளிக்கும் விஷயம். அது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அவர்களுக்கு அங்கு சட்டப்பூர்வமான பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். அதற்காக, அந்த இந்துக்களின் பிரச்னைகளுக்கு, இந்தியாவில் தீர்வு காணப்பட வேண்டுமென்பதை ஏற்க முடியாது. பாகிஸ்தான் தூதரை அழைத்து பிரதமர் பேச வேண்டும். இந்துக்கள் தாக்கப்படும் நிலை தொடரக்கூடாது என, மத்திய அரசு எச்சரிக்கை செய்ய வேண்டும்.இவ்வாறு முலாயம் சிங் கூறினார்.\nபிஜூ ஜனதா தள எம்.பி.,யான மகதாப் பேசும்போது, “”சுதந்திரத்தின் போது பாகிஸ்தானிலும், வங்கதேசத்திலும் சேர்த்து, மொத்தம் 26 சதவீத இந்துக்கள் வசித்து வந்தனர். அது படிப்படியாகக் குறைந்து, இந்துக்களின் சதவீதம் மிகவும் சுருங்கிப் போய்விட்டது. இப்போது வெறும் 2 சதவீத இந்துக்களே பாகிஸ்தானில் உள்ளனர். அவர்களும் நிம்மதியாக இல்லை. எனவே, பாதிக்கப்படும் இந்துக்களுக்காக எல்லையை திறந்திட ஏற்பாடு செய்ய வேண்டும்,” என்றார்.\nவெள்ளை அறிக்கை தேவை:இந்திய கம்யூனிஸ்ட் தலைவரான குருதாஸ் தாஸ் குப்தா நேற்று லோக்சபாவில் பேசியதாவது:இந்தியாவின் பொருளாதார நிலைமை, படுகேவலமான நிலைக்கு சென்று விட்டது. பொருளாதார வளர்ச்சி என்று கூறி, நாட்டில் வறுமையும், வேலை வாய்ப்பின்மையும் தான் பெரிதாக வளர்ந்துள்ளது.மற்ற நாடுகளின் வளர்ச்சியோடு ஒப்பிடுகையில், இந்தியா மிகவும் பின்தங்கி விட்டது. பொதுவாக பணவீக்கம் இருந்தால், வளர்ச்சி இருக்கும் என்பது வழக்கமான கருத்து. ஆனால், இங்கு வளர்ச்சி இல்லை. பணவீக்கமும் அதிகரித்து காணப்படுகிறது. எதற்கெடுத்தாலும், சர்வதேச பொருளாதார விவரங்களை பேசுகிறது அரசு. ஆனால், அரசின் தவறான கொள்கைகள் தான், பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம். தற்போது, நாடு முழுவதும் மக்கள் அவதிப்படுகின்றனர். சாதாரண மக்கள் பட���ம் அவஸ்தைகள், பார்லிமென்டில் விவாதிக்கப்பட வேண்டும். எனவே, பொருளாதார நிலைமைகள் குறித்து வெள்ளையறிக்கையை சமர்ப்பிக்க, அரசு முன்வர வேண்டும்.இவ்வாறு குருதாஸ் தாஸ் குப்தா பேசினார்.\nஉடனே எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ், தானும் இதை ஆதரிப்பதாகக் கூறினார். இதேபோல, மார்க்சிஸ்ட் எம்.பி.,யான பாசுதேவ் ஆச்சார்யாவும், தாஸ் குப்தா கருத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.\n8:05 முப இல் ஓகஸ்ட் 14, 2012 | மறுமொழி\nதீவிரவாதிகள் கடத்தலுக்கு பயந்து பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு வந்த 100 இந்து குடும்பங்கள்\nஇஸ்லாமாபாத், ஆக 10, 2012-\nபாகிஸ்தானில் பலுசிஸ்தான், சிந்து ஆகிய மாகாணங்களில் உள்ள ஐகோபாபாத், ருஷ்தார், ஆஸ்டா முகமது உள்ளிட்ட இடங்களில் இந்துக்கள் பெருமளவில் வசித்து வருகின்றனர். இங்கு பல 100 ஆண்டுகளாக இவர்கள் தங்கியுள்ளனர். ஆனால், இவர்களுக்கு அங்குள்ள தீவிரவாதிகள் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகின்றனர். வர்த்தக பிரமுகர்கள் மற்றும் பெண்களை கடத்தி பணம் பறித்தல் மற்றும் கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். சமீபத்தில் சிந்து மாகாணத்தில் ஐகோபாபாத் என்ற இடத்தில் மனீஷா குமாரி என்ற 14 வயது சிறுமி கடத்தப்பட்டு பின் மீட்கப்பட்டாள். இது போன்ற சம்பவங்கள் அங்கு வாழும் இந்துக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அங்கிருந்த 100 இந்து குடும்பங்கள் வெளியேறி இந்தியாவுக்கு குடி பெயர்ந்தனர். அக் குடும்பங்களை சேர்ந்த 500 பேர் தற்போது இந்தியாவுக்கு வந்துள்ளனர். அங்கு அவர்கள் தங்கள் வர்த்தகங்களை கைவிட்டனர். சொத்துக்களையும் விட்டு வந்துள்ளனர். இது பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇதுகுறித்து விசாரணைக்கு சிந்து மாகாண முதல்-மந்திரி சயீத் குயம் அலி ஷா உத்தரவிட்டுள்ளார். பாகிஸ்தானில் இருந்து குடி பெயர்ந்துள்ள இந்துக்களுக்கு இந்தியா விசா கொடுத்துள்ளதற்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது. உண்மையான காரணத்தை சரிவர விசாரிக்காமல் இந்திய தூதரகம் அவர்களுக்கு விசா அளித்துள்ளது என உள்துறை மந்திரி ரஹ்மான் மாலிக் கூறியுள்ளார்.\n8:09 முப இல் ஓகஸ்ட் 14, 2012 | மறுமொழி\nதீவிரவாதிகள் கடத்தலுக்கு பயந்து பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு வந்த 100 இந்து குடும்பங்கள் Islamabad வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 10, 3:20 PM IST\nஇஸ்லாமாபாத், ஆக 10, 2012-\nபாகிஸ்தானில் பலுசிஸ்தான், சிந்து ஆகிய மாகாணங்களில் உள்ள ஐகோபாபாத், ருஷ்தார், ஆஸ்டா முகமது உள்ளிட்ட இடங்களில் இந்துக்கள் பெருமளவில் வசித்து வருகின்றனர். இங்கு பல 100 ஆண்டுகளாக இவர்கள் தங்கியுள்ளனர். ஆனால், இவர்களுக்கு அங்குள்ள தீவிரவாதிகள் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகின்றனர்.\nவர்த்தக பிரமுகர்கள் மற்றும் பெண்களை கடத்தி பணம் பறித்தல் மற்றும் கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். சமீபத்தில் சிந்து மாகாணத்தில் ஐகோபாபாத் என்ற இடத்தில் மனீஷா குமாரி என்ற 14 வயது சிறுமி கடத்தப்பட்டு பின் மீட்கப்பட்டாள். இது போன்ற சம்பவங்கள் அங்கு வாழும் இந்துக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அங்கிருந்த 100 இந்து குடும்பங்கள் வெளியேறி இந்தியாவுக்கு குடி பெயர்ந்தனர். அக் குடும்பங்களை சேர்ந்த 500 பேர் தற்போது இந்தியாவுக்கு வந்துள்ளனர். அங்கு அவர்கள் தங்கள் வர்த்தகங்களை கைவிட்டனர். சொத்துக்களையும் விட்டு வந்துள்ளனர். இது பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇதுகுறித்து விசாரணைக்கு சிந்து மாகாண முதல்-மந்திரி சயீத் குயம் அலி ஷா உத்தரவிட்டுள்ளார். பாகிஸ்தானில் இருந்து குடி பெயர்ந்துள்ள இந்துக்களுக்கு இந்தியா விசா கொடுத்துள்ளதற்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது. உண்மையான காரணத்தை சரிவர விசாரிக்காமல் இந்திய தூதரகம் அவர்களுக்கு விசா அளித்துள்ளது என உள்துறை மந்திரி ரஹ்மான் மாலிக் கூறியுள்ளார்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/07/12122351/1176002/Sivakarthikeyans-next-with-Rajesh-shoot-starts-today.vpf", "date_download": "2019-06-18T07:45:34Z", "digest": "sha1:WOXBFH7OTQIRYL6GXFZ7XHWKBV2XH23Q", "length": 14140, "nlines": 184, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "அடுத்த படத்தை ஆரம்பித்த சிவகார்த்திகேயன் || Sivakarthikeyans next with Rajesh shoot starts today", "raw_content": "\nசென்னை 18-06-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅடுத்த படத்தை ஆரம்பித்த சிவகார்த்திகேயன்\nசீமராஜா படத்தை தொடர்ந்து எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியிருக்கிறது. #SK13 #Sivakarthikeyan #Nayanthara\nசீமராஜா படத்தை தொடர்ந்து எம்.ராஜேஷ் இய��்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியிருக்கிறது. #SK13 #Sivakarthikeyan #Nayanthara\nசிவகார்த்திகேயன் நடிப்பில் சீமராஜா படம் செப்டம்பர் 13-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. சிவகார்த்திகேயன் தற்போது ரவிக்குமார் இயக்கத்தில் விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட படத்தில் நடித்து வருகிறார். 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார்.\nஇந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கிய நிலையில், ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியிருப்பதாக 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் நிறுவனத்தின், ஆர்.டி.ராஜா அவரது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.வி.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் சதீஷ் நடிக்கிறார். இந்த படத்தில் இடம்பெறும் மற்ற கலைஞர்கள் விவரம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #SK13 #Sivakarthikeyan #Nayanthara\nமக்களவை சபாநாயகராக பாஜக எம்பி ஓம் பிர்லா தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்\nமகாராஷ்டிர சட்டமன்ற வாசலில் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் ஆர்ப்பாட்டம்\nசீனாவில் அடுத்தடுத்து கடும் நிலநடுக்கம்- 12 பேர் உயிரிழப்பு\nசிக்கிம் மாநிலத்தில் கடும் வெள்ளப்பெருக்கு- சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிப்பு\nகோபா அமெரிக்கா கால்பந்து- ஜப்பானை வீழ்த்தியது நடப்பு சாம்பியன் சிலி\nடொரன்டோ நகரில் வெற்றிக்கொண்டாட்ட பேரணியில் துப்பாக்கி சூடு- 4 பேர் காயம்\nடெல்லியில் உள்ள சோனியா காந்தியின் இல்லத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆலோசனை\nபடக்குழுவினரை ஆச்சரியத்தில் ஆழ்த்திய அமிதாப்பச்சன்\nசமூக ஆர்வலருக்கு பாலியல் தொல்லை - கைதாவாரா வில்லன் நடிகர் விநாயகன்\nவிஷால் பல பெண்களை ஏமாற்றி இருக்கிறார் - ஸ்ரீரெட்டி\nகதிர், சூரி இணைந்து உருவாக்கும் சர்பத்\nகீர்த்தி சுரேஷை வம்புக்கு இழுத்த ஸ்ரீரெட்டி விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட மோகன் ராஜா இன்னும் அந்த சாதனையை செய்ய வில்லை - ராதிகா ஆப்தே புதிய அவதாரம் எடுக்கும் சஞ்சனாசிங் டைரக்டர் மணிரத்னம் ஆஸ்பத்திரியில் அன��மதி தந்தை வழியை பின்பற்றும் சண்முக பாண்டியன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81_(%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2019-06-18T07:15:25Z", "digest": "sha1:BC7A7WA6L44ELMUMLNNKYUEO7MKYWJHF", "length": 6613, "nlines": 146, "source_domain": "ta.wikipedia.org", "title": "இனக்குழு (உயிரியல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉயிரியலில், ஒரு இனக்குழு என்பது பேரினத்திற்கு மேலே குடும்பம் மற்றும் துணைக்குடும்பத்திற்குக் கீழே உள்ள ஒரு பெயரீட்டுத் தரநிலை ஆகும்.[1][2] இது சில நேரங்களில் துணை இனக்குழுக்களாகப் பிரிக்கப்படுகிறது.\nஉதாரணமாக உயிரியலில் கர்பினி (ஆடு-மறிமான்கள்), ஹோமினி, போம்பினி (வண்டுத் தேனீக்கள்) மற்றும் துன்னினி (சூரை மீன்கள்) ஆகியவை இனக்குழுக்கள் ஆகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 நவம்பர் 2017, 07:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-06-18T07:54:46Z", "digest": "sha1:T7AHJPXNCLYQJXRJJDWEXSIEO6EZYUJQ", "length": 8947, "nlines": 261, "source_domain": "ta.wikipedia.org", "title": "கால்கரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகால்கரி (Calgary) கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தின் மிகப்பெரிய நகரமும் கனடாவின் ஐந்தாம் மிகப்பெரிய மாநகரத்தின் முக்கிய நகரமும் ஆகும். 2006 கணக்கெடுப்பின் படி இந்த மாநகரத்தில் 1,079,310 மக்கள் வசிக்கின்றனர். இது ஓர் எண்ணெய் வளம் மிக்க பகுதி. கனடாவின் எண்ணெய் உற்பத்தியாளர்களில் 87 சதவீதம் இப்பகுதியிலேயே உள்ளனர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2015, 04:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0", "date_download": "2019-06-18T07:15:15Z", "digest": "sha1:DFXAMHEH5CFFTGGNIAQ2M65GTFCTJ7KH", "length": 26795, "nlines": 302, "source_domain": "ta.wikipedia.org", "title": "குமார் சங்கக்கார - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுழுப்பெயர் குமார் சொக்சானந்த சங்கக்கார\nபிறப்பு 27 அக்டோபர் 1977 (1977-10-27) (அகவை 41)\nவகை குச்சக் காப்பாளர், மட்டையாளர்\nதுடுப்பாட்ட நடை இடது கை\nபந்துவீச்சு நடை வலது கை\nமுதற்தேர்வு (cap 84) சூலை 20, 2000: எ தென்னாப்பிரிக்கா\nகடைசித் தேர்வு சூலை 12, 2012: எ பாக்கித்தான்\nமுதல் ஒருநாள் போட்டி (cap 93) சூலை 5, 2000: எ பாக்கித்தான்\nகடைசி ஒருநாள் போட்டி மார்ச் 18, 2015: எ தென்னாப்பிரிக்கா\n2008–2010 கிங்ஸ் லெவன் பஞ்சாப்\n2007 வார்விக்ஷையர் மாகாண துடுப்பாட்ட சங்கம்\nதே ஒ.நா மு.த ப.அ\nதுடுப்பாட்ட சராசரி 58.66 41.98 51.37 42.68\nஅதிக ஓட்டங்கள் 319 169 319 169\nபந்து வீச்சுகள் 84 – 246 –\nஇலக்குகள் 0 – 1 –\nபந்துவீச்சு சராசரி – – 150.00 –\nசுற்றில் 5 இலக்குகள் – – 0 –\nஆட்டத்தில் 10 இலக்குகள் – – 0 –\nசிறந்த பந்துவீச்சு – – 1/13 –\nமார்ச் 18, 2015 தரவுப்படி மூலம்: கிரிக்கின்ஃபோ\nகுமார் சொக்சானந்த சங்கக்கார (Kumar Chokshanada Sangakkara (Sinhalese: කුමාර සංගක්කාර;பிறப்பு: 27 அக்டோபர் 1977, மாத்தளை) அல்லது சுருக்கமக குமார் சங்கக்கார என்பவர் முன்னாள் இலங்கைத் துடுப்பாட்ட அணியின் மட்டையாளரும் ,தலைவர் (துடுப்பாட்டம்) மற்றும் குச்சக் காப்பாளர் ஆவார். அனைத்துக் காலத்திற்குமான சிறந்த மட்டையாளர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.[1][2] மேலும் இவரின் காலத்தில் அதிகம் ஆதிக்கம் செலுத்திய மட்டையாளர்களில் ஒருவராகவும் அறியப்படுகிறார். இவருடைய நண்பர் மற்றும் சகவீரரான மகேல ஜயவர்தனவுடன் இணைந்து அனைத்து வடிவத் துடுப்பாட்டங்களிலும் பல சாதனைகளைப் படைத்துள்ளார்.[1][3][4][5][6][7] இவர் சுமார் 15 ஆண்டுகாலம் துடுப்பாட்டம் விளையாடி வந்தார்.[8] இவர் விளையாடிய அனைத்து சர்வதேச போட்டிகளிலும் சேர்த்து மொத்தமாக 28,016 ஓட்டங்கள் சேர்த்துள்ளார். இவர் இங்கிலாந்தின் வோக்விசயர் மாகாண அணிக்கும் இலங்கையின் முதல்தர துடுப்பாட்டக் கழகமான நொன்டிஸ்கிரிப்ட் துடுப்பாட்ட கழகத்துக்கும் விளையாடி வருகின்றார்.\nஇடது கை துடுப்பாட்ட வீரரான இவர் குச்சக் காப்பாளராகவும் இருந்துள்ளார். குச்சக் காப்பாளராக பல சாதனைகளைப் புரிந்துள்ளார். ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் சேர்த்த வீரர்களின் பட்ட���யலில் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்திலும் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் சேர்த்தவர்கள் பட்டியலில் ஏழாவது இடத்திலும் உள்ளார்.[9][10]\nசங்கக்கரா, துடுப்பாட்ட வரலாற்றில் அதிக திறமைகள் , நிதானம் உள்ள சில மட்டையாளர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.[11][12] 2005 முதல் 2015 ஆம் ஆண்டு வரையில் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளுக்கான பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மட்டையாளர் தரவரிசையில் அதிக முறை முதலிடத்தில் இருந்தார்.\n2014 ஐசிசி உலக இருபது20 தொடரில் இலங்கைத் துடுப்பாட்ட அணி கோப்பையை வெல்வதற்கு மிக முக்கியமான நபர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். மேலும் 2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணம், 2011 துடுப்பாட்ட உலகக்கோப்பை மற்றும் 2012 ஐசிசி உலக இருபது20 ஆகிய தொடர்களில் இறுதிப் போட்டிக்குச் சென்ற இலங்கை அணியில் இவர் இடம்பெற்றிருந்தார். 2014 ஐசிசி உலக இருபது20 போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் ஆட்டநாயகன் விருதினை வென்று அணி முதன்முறையாக கோப்பை வெல்வதற்கு உதவினார்.\nதேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதி விரைவாக 8,000, 9,000, 11,000 மற்றும்12,000 ஓட்டங்களை எடுத்த வீரர் எனும் சாதனையைப் படைத்தார். மேலும் 10,000 ஓட்டஙகளை விரைவாக எடுத்தவர் எனும் சாதனையைப் படைத்துள்ளார்.[13] பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான விருதை 2012 ஆம் ஆண்டிலும் , சிறந்த தேர்வுத் துடுப்பாட்ட வீரருக்கான விருதை அதே ஆண்டிலும் பெற்றார். மேலும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிக்கான சிறந்த வீரர் விருதினை 2011 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் பெற்றுள்ளார்.[14] எல் ஜி மக்கள் விருதினை 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் பெற்றுள்ளார். தேர்வுத் துடுப்பாட்ட வீரர்களுக்கான உலக லெவன் அணிகளில் ஆறு முறையும் , ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட உலக லெவன் அணிகளில் மூன்று முறையும் இவர் இடம்பெற்றுள்ளார். 2015 ஆம் ஆண்டின் முன்னணித் துடுப்பாட்டக் காரராக விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு இவரை அறிவித்தது.\nதற்போது இங்கிலாந்தின் கவுண்டி அணியான சர்ரே அணிக்காக விளையாடி வருகின்றார்.\nபிக்பாஸ் T20 போட்டியில் ஹார்பர்ட் ஹரிக்கான்ஸ் அணிக்காக விளையாடி வருகின்றார்\n1.2 தேர்வுத் துடுப்பாட்ட சதங்கள்\n1.3 ஒருநாள் துடுப்பாட்ட சதங்கள்\n2 புதிய த���வுகள் செப்டெம்பர் 18, 2012 உள்ளபடி\n3 2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தில் செயல்திறன்\n■ப்ராட்மானுக்கு அடுத்ததாக அதிக இரட்டை சதங்கள் அடித்த வீரர்\n■உலககிண்ண போட்டிகளில் தொடர்ச்சியாக 4 சதங்கள் அடித்த வீரர்\n■சச்சின் டெண்டுல்கர் இற்கு அடுத்ததாக அதிக மொத்த ஓட்டங்கள் பெற்றவர்\nபின்வரும் அட்டவணை, குமார் சங்கக்காரவின் தேர்வுத் துடுப்பாட்ட சதங்களின் சுருக்க வடிமாகும்\nஓட்டங்கள்\" நிடலில் * என்பது ஆட்டமிழக்காமல் என்பதைக் குறிக்கிறது.\nதே.து. குமார் சங்கக்காரவின் சதங்கள்\n[1] 105* 10 இந்தியா காலி, இலங்கை காலி அரங்கம் 2001\n[2] 140 14 மேற்கிந்தியத்தீவுகள் காலி, இலங்கை காலி அரங்கம் 2001\n[3] 128 17 சிம்பாப்வே கொழும்பு, இலங்கை சிங்கள் விளையாட்டுக் கழக அரங்கம் 2002\n[4] 230 20 பாகிஸ்தான் லாகூர்,பாகிஸ்தான் கடாபி அரங்கம் 2002\n[5] 270 38 சிம்பாப்வே புலவாயோ, சிம்பாப்வே குயிண்ஸ் விளையட்டுக் கழகம் 2004\n[6] 232 42 தென்னாபிரிக்கா கொழும்பு, இலங்கை சிங்கள் விளையாட்டுக் கழக அரங்கம் 2004\n[7] 138 44 பாகிஸ்தான் கராச்சி, பாகிஸ்தான் தேசிய அரங்கம் 2004\n[8] 157 48 மேற்கிந்தியத்தீவுகள் கண்டி, இலங்கை அஸ்கிரிய அரங்கம் 2005\n[9] 185 56 பாகிஸ்தான் கொழும்பு, இலங்கை சிங்கள் விளையாட்டுக் கழக அரங்கம் 2006\n[10] 287 61 தென்னாபிரிக்கா கொழும்பு, இலங்கை சிங்கள் விளையாட்டுக் கழக அரங்கம் 2006\n[11] 100* 63 நியூசிலாந்து கிறைஸ்ட்சார்ச், நியூசிலாந்து ஜேட் அரங்கம் 2006\n[12] 156* 64 நியூசிலாந்து வெலிங்டன், நியூசிலாந்து பேசின் ரிசேவ் 2006\nஒ.ப.து. குமார் சங்கக்காரவின் சதங்கள்\n[1] 100* 86 பாகிஸ்தான் சார்ஜா, UAE சார்ஜா அரங்கம் 2003\n[2] 103* 87 கென்யா சார்ஜா, UAE சார்ஜா அரங்கம் 2003\n[3] 101 100 அவுஸ்திரேலியா கொழும்பு, இலங்கை ஆர். பிரேமதாசா அரங்கம் 2004\n[4] 138* 141 இந்தியா ஜைபூர், இந்தியா சுவாய் மன்சிங் அரங்கம் 2005\n[5] 109 163 வங்காளதேசம் சிட்டோங் வங்காளதேசம் சிட்டோங் பிராந்திய அரங்கம் 2006\n[6] 110 183 இந்தியா ராஜ்கோட், இந்தியா மதாவ்ராவோ சிந்தியா துடுப்பாட்ட அரங்கம் 2007\nபுதிய தரவுகள் செப்டெம்பர் 18, 2012 உள்ளபடி[தொகு]\nஇதுவரை விளையாடியுள்ள உலகக் கிண்ணப் போட்டிகள்: 30\nஇதுவரை விளையாடியுள்ள ஒருநாள் சர்வதேச போட்டிகள்: 333\n*இதுவரை விளையாடியுள்ள ஏ- தர போட்டிகள்: 429,\nகூடிய ஓட்டம்: 156 (ஆட்டமிழக்காமல்)\n2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தில் செயல்திறன்[தொகு]\nஏழு ஆட்டங்களில் 541 ஓட்டங்கள் எடுத்தார். தனது அணி தோல்வியற்ற காலிறுதி ஆட்டத்���ின் முடிவில், இந்த உலகக்கிண்ணத்தில் அதிகபட்ச ஓட்டங்கள் எடுத்த மட்டையாளராக இருந்தார்.\nமுரளி இலங்கையின் நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பார் குமார் சங்கக்கார\nகிரிக்-இன்போ தளத்தில் வீரர் அறிமுகம்\n\". icc-cricket.com. மூல முகவரியிலிருந்து 16 April 2015 அன்று பரணிடப்பட்டது.\nஇலங்கை அணி – 2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்\nஇலங்கை அணி – 2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்\nஇலங்கை அணி – 2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வீரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 15:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1998_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-18T08:06:24Z", "digest": "sha1:UTE57K7BJNP3GDDXCLOPGVR6X7TC7UGT", "length": 7069, "nlines": 198, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1998 திரைப்படங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1998 in film என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► 1998 தமிழ்த் திரைப்படங்கள்‎ (39 பக்.)\n\"1998 திரைப்படங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 11 பக்கங்களில் பின்வரும் 11 பக்கங்களும் உள்ளன.\nசிவப்பு நிலா (1998 திரைப்படம்)\nசேக்சுபியர் இன் லவ் (திரைப்படம்)\nசேவிங் பிறைவேட் றையன் (திரைப்படம்)\nத தின் ரெட் லைன் (1998 திரைப்படம்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மார்ச் 2013, 01:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/05/24/ambani-adani-three-other-billionaires-have-just-lost-15-billion-011496.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-06-18T07:22:27Z", "digest": "sha1:Z7XJFAKHVZAK4C5J5SZEI7IQBKVW4HRD", "length": 26393, "nlines": 236, "source_domain": "tamil.goodreturns.in", "title": "15 பில்லியன் டாலர் கோவிந்தா.. அம்பானி, அதானி கண்ணீர்..! | Ambani, Adani and three other billionaires have just lost $15 billion - Tamil Goodreturns", "raw_content": "\n» 15 பில்லியன் டாலர் கோவி��்தா.. அம்பானி, அதானி கண்ணீர்..\n15 பில்லியன் டாலர் கோவிந்தா.. அம்பானி, அதானி கண்ணீர்..\nஎன்னய்ய அனில் அம்பானி இப்படி ஆயிருச்சி..\n1 hr ago என்னங்க அம்பானி கோவில் கொடைக்கு எல்லாம் கோடி ரூபாய் கொடுத்தவகளே இப்ப கோடீஸ்வரன் இல்லையா\n3 hrs ago சார், உங்க பேங்கோட சொத்த வித்து கிராமத்தோட வளர்ச்சி திட்டங்களுக்கு செலவழிங்க\n3 hrs ago உற்பத்தி துறையில் வேலைவாய்ப்பு: 2020ல் சென்னை, கோவை வளர்ச்சி... பெங்களூரு சரியும்\n3 hrs ago பினாமி மூலம் பண மோசடி, ஊழலில் ஈடுபட்டவர்கள் இனி தப்ப முடியாது.. வலை வீசும் வருமான வரி துறை\nNews தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்காத அரசு, தமிழக அரசு- கே எஸ் அழகிரி கடும் விமர்சனம்\nMovies கர்மா யாரை விட்டுச்சு: விஜய் ரசிகர்களை பார்த்து சிரிக்கும் தல, சூர்யா ரசிகர்கள்\nAutomobiles வெஸ்பா பிராண்டில் 200 சிசி ஸ்கூட்டரை களமிறக்கும் பியாஜியோ நிறுவனம்\nSports செமிக்கு இந்த 4 அணிகள்தான் செல்லும்.. அதில் ஒரு சர்ப்ரைஸ் இருக்கிறது.. ஷாக் கொடுக்கும் குட்டி டீம்\nTechnology பல ஆண்டுகளாக பயனர்களின் விவரங்களை கசியவிட்ட ஒன்பிளஸ் நிறுவனம்.\nLifestyle நம்ம முழு உடம்பையும் தாங்கிப்பிடிக்கறது இந்த எலும்புதானாம்... எப்படி தாங்குதுனு நீங்களே பாருங்க...\nEducation கணினி ஆசிரியர் தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\n2018ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவின் டாப் 20 பில்லியனர்கள் சுமார் 17.85 பில்லியன் டாலர் அளவிலான சொத்துமதிப்பை இழந்துள்ளனர். இதில் டாப் 5 பில்லியனர்கள் மட்டும் 15 பில்லியன் டாலர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமோடியின் ஆட்சியில் மக்களுக்குப் பெரிய அளவில் நன்மை ஏதும் கிடைக்காமல் இருக்கும் நிலையில், பெரும்தொழிலதிபர்களுக்கு அதிக நன்மை கிடைத்தது வந்தது. தற்போது அதுவும் இல்லையென ஆகியுள்ளது தான்தற்போதைய சோகம்.\n2014இல் மோடி ஆட்சிக்கு வந்த பின்பு சொத்து மதிப்பில் பெரிய அளவிலான உயர்வைக் கண்ட முக்கியத்தொழிலதிபர்களில் ஒருவர் கெளதம் அதானி என்பது யாராலும் மறுக்க முடியாது.\nஉலகப் பணக்காரர்கள் பட்டியலில் கெளதம் அதானி 242வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.\nஆனால் 2018ஆம் ஆண்டில் பல்வேறு காரணங்களுக்காகக் கெளதம் அதானியின் மொத்த சொத்து மதிப்பு 3.68 பில்லியன்டாலர் குறைந்து, 6.75 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது.\nஇந்தியாவின் முன்னணி 20 பில்லியனர்கள் பட்டியலில் அதிகம் இழப்பைச் சந்தித்த பில்லியனரும் இவர்தான்.\nகெளதம் அதானி தலைமையில் இருக்கும் அதானி குரூப் குழுமத்தில் இருக்கும் நிறுவனங்கள் 7 சதவீதம் முதல் 45 சதவீதம் வரையிலான சரிவை சந்தித்துள்ளது.\nமேலும் அதானி எண்டர்பிரைசர்ஸ், அதானி பவர், அதானி டிரான்ஸ்மிஷன்ஸ், அதானி போர்ட்ஸ் & SEZ நிறுவனங்களின்மொத்த லாபம் 13.76 சதவீதம் மட்டுமே 2018ஆம் நிதியாண்டில் உயர்ந்துள்ளது.\nநாட்டின் மிகபெரிய மருத்துத் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான சன் பார்மா நிறுவனத்தின் தலைவரான திலீப்சங்வி 2018ஆம் ஆண்டில் 3.48 பில்லியன் டாலர் இழந்து இவரது மொத்த சொத்து மதிப்பின் அளவு 9.34 பில்லியன் டாலராகக்குறைந்துள்ளது.\nநாட்டின் 3வது மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமாகத் திகழும் விப்ரோ நிறுவனத்தின் தலைவரான அசிம் பிரேம்ஜி, 2018ஆம் ஆண்டில் தனது நிறுவனம் நிலையான வர்த்தகத்தைப் பெற முடியாத காரணத்தால் இந்நிறுவனப் பங்குகள்சுமார் 16 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.\nஇவர் 2018ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 3.22 பில்லியன் டாலர் அளவிலான சொத்து மதிப்பை இழந்து 14.7 பில்லியன் டாலர்அளவிற்குச் சரிந்துள்ளார்.\nஉலர பணக்காரர்கள் பட்டியலில் 21வது இடத்தில் இருக்கும் முகேஷ் அம்பானி 2018ஆம் ஆண்டில் 2.83 பில்லியன் டாலர்அளவில் இழந்து மொத்த சொத்து மதிப்பு 37.4 பில்லியன் டாலர் வரையில் குறைந்துள்ளது.\nமுகேஷ் அம்பானி தலைமை விகிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சந்தை மதிப்பீட்டில் இந்தியாவின் 2வது மிகப்பெரியநிறுவனமாகும்.\nஆதித்யா பிர்லா குழுமத்தில் தலைவரான குமார் மங்களம் பிர்லாவும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளார். இக்குழுமத்தில்8 நிறுவனங்கள் பங்குச்சந்தையில் பட்டியலிட்டு இருக்கும் நிலையில் 2018இல் இந்நிறுவனங்கள் சுமார் 19.72 சதவீதசரிவை சந்தித்துள்ளது. இதன் மூலம் குமார் பிர்லா 2.24 பில்லியன் டாலர் அளவிலான சொத்து மதிப்பை இழந்துள்ளார்.\nமுகேஷ் அம்பானி, பிர்லா ஆகியோரை தொடர்ந்து 2018இல் அதிகம் இழப்பை சந்தித்தவர்கள் பட்டியலில் கேபி சிங் 1.65 பில்லியன் டாலரும், சைரஸ் பூன்வாலா 1.59 பில்லியன் டாலர் அளவிலான சொத்து மதிப்பை இழந்துள்ளனர்.\nரூ. 3 லட்சம் தருகிறோம்.. ராஜிநாமா செய்கிறீர்களா.. அமேசான் அதிரடி..\nதூத்துக்குடி எல்லாம் இப்போ முக்கியமா.. முதல்ல கோஹ்லி ச���லஞ்ச் முடிப்போம்..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஅம்பானியின் அடுக்குமாடி வீட்டை சீரமைப்பதாக பொய் கணக்கெழுதிய முகேஷ் ஷா - ரூ.17 கோடி மோசடி\nஇடிந்து போன அனில் அம்பானி..\nஅமேஸானை இந்தியா விட்டு விரட்டியாச்சே, இனி இந்தியாவில் ரிலையன்ஸ் ராஜ்ஜியம் தான..\n“ஒத்த ரூவால என் மானம், மரியாதை கெளரவம், 1st place போச்சே” நொந்து போகும் அம்பானி.\n அம்பானியின் அதிரடி வேட்டை, தப்பிப் பிழைக்குமா நிறுவனங்கள்...\nஆதார் தொல்ல இனி இல்ல, இதோ பாதுகாப்பான masked aadhar.. அப்ப ஹேக்கர்ஸ்... மோடிஜி என்ன பண்ணப் போறீங்க\nஎங்களுக்கு வந்தால் தக்காளி சட்னி.. உங்களுக்கு வந்தா மட்டும் ரத்தமா..\nஉலகிலேயே இரண்டாவது மோசமான வங்கிகள் (banking system) இந்திய வங்கிகள் - ப்ளூம்பெர்க் காரசாரம்.\nஎன் எதிர்காலமே இது தான் - குரல் கம்மும் அம்பானி - ரிலையன்ஸ் ரியாலிட்டி..\nரிலையன்ஸ் ஜியோவின் அடுத்த அதிரடி.. பிராட்பேண்ட் சேவையில் சலுகைகள்\nஜியோவை சமாளிக்க ஏர்டெல், வோடபோன் புதிய திட்டம்.. அமேசான் ஆட்டம் ஆரம்பம்..\nஅம்பானி நிறுவனம் திவாலாகும் என்று நீங்கள் நினைத்ததுண்டா\nஉபேர் ஈட்ஸ்ல ஆர்டர் பண்ணா குட்டி விமானத்தில் உணவு வீட்டுக்கு வரும்\nமோடி ஆட்சிக் காலத்துல தான் NPA எனும் வாராக் கடன்கள் சரிவு.. போற்றிப் பாடும் ICRA\nயோகி சார், மோடிஜி கிட்ட பேசி ரயில்வே ஸ்டேஷனையே ஏர்போர்ட் மாதிரி கட்டி விட்ருக்கீங்க.. ஆளுங்கட்சி\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/10/05/russia.html", "date_download": "2019-06-18T07:52:10Z", "digest": "sha1:D6S2AKAWSL4WY6NO5R2QASYHWMP3N4FP", "length": 17134, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "வெடித்துச் சிதறிய ரஷ்ய விமானத்தின் காக்பிட் மீட்பு | cockpit of downed russian airliner found in black sea - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n2 min ago தமிழகத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்.. சென்னைக்காக தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு\n5 min ago தமிழ்நாடே எனது தாய்நாடு.. முழங்கிய கணேசமூர்த்தி.. ம��ஸ் கோஷங்களால் லோக்சபாவை கலக்கிய தமிழக எம்பிக்கள்\n36 min ago தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்காத அரசு, தமிழக அரசு- கே எஸ் அழகிரி கடும் விமர்சனம்\n58 min ago மிகப்பெரிய அமெரிக்க உளவு நெட்வொர்க்கை காலி செய்த ஈரான்.. உளவாளிகள் அதிரடி கைது\nMovies எஸ்.வி.சேகர் கொடுக்கும் ‘அல்வா’.. புதிய சிக்கலில் நடிகர் சங்கத் தேர்தல்\nLifestyle உங்கள் எடையின் படி ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிப்பது உங்களுக்கு ஆரோக்கியம் தெரியுமா\nSports உலகக் கோப்பையில் முதல் போட்டி.. ஆரம்பமே ஹாட் - டிரிக் சிக்ஸ்.. யார் பாஸ் இவரு\nEducation 96 கேள்விகளுக்குத் தவறான பதில்கள் : டிஎன்பிஎஸ்சி பதில் மனு தாக்கல்.\nAutomobiles உலகின் விலையுயர்ந்த காரை ஆச்சரிய பரிசாக வழங்கிய கணவர்: நெகிழ்ச்சியான தருணம் குறித்த வைரல் வீடியோ\nTechnology பல ஆண்டுகளாக பயனர்களின் விவரங்களை கசியவிட்ட ஒன்பிளஸ் நிறுவனம்.\nFinance என்னங்க அம்பானி கோவில் கொடைக்கு எல்லாம் கோடி ரூபாய் கொடுத்தவகளே இப்ப கோடீஸ்வரன் இல்லையா\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nவெடித்துச் சிதறிய ரஷ்ய விமானத்தின் காக்பிட் மீட்பு\nஇஸ்ரேலிலிருந்து சைபீரியா நோக்கி சென்று கொண்டிருந்த போது வெடித்துச் சிதறியரஷ்ய விமானத்தின் விமானி அறையை (காக்பிட்) மீட்பு பணியாளர்கள்கண்டுபிடித்துள்ளதாக ரஷ்ய கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nநேற்று (வியாழக்கிழமை) ரஷ்ய ஜெட்விமானம் டி.யூ 154 இஸ்ரேல் தலைநகரானடெல்அவிலிலிருந்து சைபீரியா நோக்கி சென்று கொண்டிருந்தது. இதில் 64பயணிகளும், 12 விமான பணியாளர்களும் இருந்தனர். அந்த விமானம் கருங்கடலின்மேல் பறந்து கொண்டிருந்த போது திடீரென வெடித்துச் சிதறியது.\nஇதில் விமானத்திலிருந்த அனைவரும் இறந்து விட்டனர். விமானம் வெடித்து விழுந்தகருங்கடல் பகுதியில் மீட்பு பணியில் ரஷ்ய கடற்படையின் மீட்பு குழுவினர் ஈடுபட்டுவருகிறார்கள்.\nஇந்நிலையில் மீட்பு பணியாளர்கள் விமானத்தின் காக்பிட்டை கண்டு பிடித்திருப்பதாகரஷ்ய கடற்படை அதிகாரிகள் இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளனர்.\nஇந்த சிதறிக் கிடந்த காக்பிட் ரஷ்யாவின் தெற்கு துறைமுகமான சோச்சிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.\nமுன்னதாக இந்த விமானத்தை தவறுதலாக உக்ரைன் கடற்படையினர் ஏவுகணையைக்கொண்டு தாக்கி சிதறடித்ததாக செ��்திகள் வெளியாயின.\nகருங்கடல் பகுதியில் போர் பயிற்சியில் ஈடுபட்டிருந்த உக்ரைன் கடற்படையினர்தவறுதலாக இந்த விமானத்தை வீழ்த்திவிட்டதாக உக்ரைன் நாட்டு கடற்படை அதிகாரிஒருவர் கூறினார்.\nஆனால், இதை உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் உடனடியாக மறுத்துவிட்டது.உக்ரைனின் கடற்படை செய்தி தொடர்பாளர் நிகோலாய் சாவ்சென்கோ ஏ.எப்.பி.செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறுகையில்,\nவிமானம் வெடித்துச் சிதறியது உக்ரைனின் ஏவுகணை தாக்குதலால் அல்ல. விமானம்பறந்து சென்ற பகுதி ஏவுகணை தாக்குதலுக்கு அப்பாற்பட்ட பகுதியாகும்.\nஉக்ரைனின் ஏவுகணைகள் குறிப்பிட்ட பகுதியையே சென்று தாக்கின. அவை ரஷ்யவிமானத்தை தாக்கவில்லை என்றார்.\nமேலும் விமானம் கடலில் விழுந்தவுடன் மீட்புப் பணியில் முதலில் ஈடுபட்டது உக்ரைன்கடற்படை தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nரஷ்ய அதிபர் விளாடிமிர் விடுத்துள்ள அறிக்கையில், உக்ரைன் ஏவுகணைகள் ரஷ்யவிமானத்தை தாக்கியிருக்க வாய்ப்பில்லை, ஆனாலும் இவ் விஷயத்தில் உடனடியாகஉறுதியாக எதையும் கூற முடியாது என்று கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇந்தியாவில் மட்டுமல்ல சர்வதேச அரசியலில் இருந்து துடைத்து எறியப்படும் இடதுசாரிகள்\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு உலகம் முழுக்க இணையம் பாதிக்கும்.. பரபரப்பு எச்சரிக்கை.. என்ன காரணம்\nநாளை உலக ஆறுகள் தினம்: ஜி.டி.பி வளரும் வேகத்தை பார்த்தால், நமது ஆறுகள் நிலை என்ன ஆகப்போகிறது\nஉலகிலேயே மிகவும் அசிங்கமான நாய் என பட்டம் பெற்ற அமெரிக்கா நாய் மரணம்\nநாளை உலக மக்கள்தொகை தினம்... இந்திய மக்கள்தொகை எவ்வளவு தெரியுமா மக்களே\nஉலகக்கோப்பை கால்பந்து போட்டியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்.. அமெரிக்கா வார்னிங்\nகியூபாவில் விமான விபத்து... 104 பயணிகள் கதி என்ன\nமுப்பாட்டன்கள் ஈன்ற மே தினத்தின் வெற்றி\nஒரு எறும்புகூட நுழைய முடியாது... வடகொரியா அதிபரின் பாதுகாப்பு அதிசயங்கள்\n கொஞ்சூண்டு மாவுல கொஞ்சூண்டு இட்லி சுட்டிருக்கேன்- மறக்கமுடியுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tirunelveli.nic.in/ta/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-06-18T07:49:11Z", "digest": "sha1:GRG6WVJSSN4Z2IIRHXXAY3XDYV3Q72OO", "length": 6201, "nlines": 111, "source_domain": "tirunelveli.nic.in", "title": "வீடியோ தொகுப்பு | திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடுஅரசு | India", "raw_content": "\nதிருநெல்வேலி மாவட்டம் Tirunelveli District\nசேவைகள் மற்றும் கட்டண விபரம்\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nமுதலமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம்\nஊரக கட்டிடங்கள் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டம்\nஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள்\nஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை\nஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்திட்டங்கள்\nஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் பள்ளிகள் விபரம்\nஆதிதிராவிடா் நல விடுதிகளின் விபரம்\nதமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம்\nதமிழ்நாடு மகளிா் நல சமூக பொருளாதார முன்னேற்ற நிறுவனம்\nமாவட்ட வழங்கல் (ம) விற்பனைச் சங்கம்\nதமிழ்நாடு நகா்புற வாழ்வாதார இயக்கம்\nதீன் தயாள் உபாத்யாய – கிராமின் கௌசல்யா யோஜனா\nமாவட்ட புள்ளி விபர கையேடு\nதூய்மை நம்ம நெல்லை பற்றிய திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்தின் ஒரு சிறு குறும்படம்.\nதிருநெல்வேலி மாவட்ட சுற்றுலா காணொளி காட்சி\n© உள்ளடக்கம் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்திற்குரியது , ஆக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னனு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nஇறுதியாக மாற்றிய தேதி: Jun 18, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2016/dec/01/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-2608468.html", "date_download": "2019-06-18T06:38:05Z", "digest": "sha1:CIHG433PO2WTBZHHYKDTGHBHWI6AORE5", "length": 7483, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "தேசிய விளையாட்டுப் போட்டி:கடலூர் மாணவர்கள் தேர்வு- Dinamani", "raw_content": "\n18 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 11:02:38 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nதேசிய விளையாட்டுப் போட்டி: கடலூர் மாணவர்கள் தேர்வு\nBy DIN | Published on : 01st December 2016 08:54 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதேசிய, மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க கடலூர் பள்ளி மாணவர்கள் தேர்வுபெற்றுள்ளனர்.\nதில்லியில் தேசிய அள���ிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் பங்கேற்கும் தமிழக அணியில், கடலூர் புனித வளனார் பள்ளி மாணவர்கள் நிவாஸ், பத்மராஜூ ஆகியோர் முறையே குத்துச்சண்டை, யோகா போட்டிகளில் பங்கேற்கின்றனர்.\nசத்தீஸ்கரில் நடைபெறும் கோ-கோ போட்டியில் அரவிந்த், ஆமதாபாத்தில் நடைபெறும் நீச்சல் போட்டியில் தினேஷ் ஆகியோர் பங்கேற்கின்றனர்.\nஅதேபோல் 2016-17ஆம் ஆண்டுக்கான மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 110 மாணவர்கள், மாநில அளவிலான பல்வேறு போட்டிகளில் பங்கேற்கிறார்கள்.\nமேலும், முதல்வர் கோப்பைக்கான மாநில அளவிலான கைப்பந்து, குத்துச்சண்டை, ஜூடோ, தேக்வாண்டோ, வாள்சண்டை போட்டிகளில் 15 பேர் பங்கேற்கின்றனர்.\nபல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், உடற்கல்வி இயக்குநர் அசோகன், உடற்கல்வி ஆசிரியர்கள் சந்திரமோகன் பால்ராஜ், ஜஸ்டின்கிளமன்ட், அலெக்சாண்டர் மற்றும் பயிற்றுநர்களை பள்ளி முதல்வர் பி.அருள்நாதன் அடிகளார் பாராட்டினார்.\nமேலும் பாலர் பள்ளி முதல்வர் பி.சைமன் அந்தோனிராஜ், விடுதித் தந்தை குழந்தையேசு ஆகியோரும் பாராட்டினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇராஜபதி கைலாசநாதர் ஆலய இராஜகோபுர மகாகும்பாபிஷேகம்\nசிறுவர் பூங்காவில் சிறப்பு ஏற்பாடு\nசென்னையில் பஸ் டே விபரீதம்\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர்\nகவாசாகி ஜெ 300 அறிமுகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/98660.html", "date_download": "2019-06-18T07:07:21Z", "digest": "sha1:5UQSROM5XF2DG4WZ3PCOBNP54LTG4AO6", "length": 4205, "nlines": 54, "source_domain": "www.jaffnajournal.com", "title": "யாழில் மறைத்துவைக்கப்பட்ட பெருமளவு வெடிபொருட்கள் மீட்பு!! இராணுவம், பொலிஸ் குவிப்பு!! – Jaffna Journal", "raw_content": "\nயாழில் மறைத்துவைக்கப்பட்ட பெருமளவு வெடிபொருட்கள் மீட்பு\nயாழ்.நகா் பகுதியை அண்டிய தீவு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவு அபாயகரமான வெடிபொருட்களை படையினா் மற்றும் பொலிஸாா் இணைந்து மீட்டிருக்கின்றனா்.\nஇந்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் பொலிஸாா் மற்றும் இராணுவத்தினா் இணைந்து இந்த சோதனை நடாத்தியிருந்தனா்.\nஇதன்போது மிக அபாயகரமான பெருந்தொகை வெடிபொருட்களை பொலிஸாா் மீட்டிருக்கின்றனா். இதனுள் டெட்டனேட்டா்கள், சீ-4 வெடி மருந்து மற்றும் பல வெடிமருந்துகள் பாதுகாப்பாக பொதி செய்யப்பட்டு\nயாழ்.பல்கலை. பிரதித் துணைவேந்தராக பேரா. சிறீசற்குணராசாவை நியமிக்கத் தீர்மானம்\nமருமகன் தாக்கியதில் படுகாயமடைந்த மாமியார் வைத்தியசாலையில்\nமின் பாவனையாளர்களுக்கு புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ள இலங்கை மின்சார சபை\nஅமெரிக்க படைகள் இலங்கைக்கு வராது என உத்தரவாதம் வழங்க முடியாது – பாதுகாப்பு செயலாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madrasbhavan.com/2012/08/blog-post_1325.html", "date_download": "2019-06-18T07:26:46Z", "digest": "sha1:ZJ6C734AQTA2K7UABEOFADBBNMKALAGX", "length": 40869, "nlines": 320, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: பதிவர்கள்: நிலவரமும் கலவரமும்", "raw_content": "\nகேபிள் சங்கர்: ஆள் பாக்க நேத்துதான் உப்பு சத்யாகிரகத்துக்கு போயிட்டு ரிட்டன் ஆனது மாதிரி தோற்றமளிப்பார். ஆனால் அடல்ட் கார்னர் எழுதுவதில் சென்டர் ஸ்டார். ச’கலகலா’ வல்லவர். தம்மாத்தூண்டு பதிவரிடம் கூட சகஜமாக பழகுவது பெரிய ப்ளஸ். தான் உண்டு. தன் பதிவுண்டு என்று செவனேன்னு கிடந்தவர் சமீபத்தில் பேட்மேன்(வவ்வால்) மீது காண்டாகி ருத்ரதாண்டவம் ஆடியது ஹாட் நியூஸ்.\nகே.ஆர்.பி.செந்தில்: கொட்டாங்குச்சியில் ‘ஏதோ’ ஒரு திரவத்தை இவர் அருந்தும் புதிய ப்ரொபைல் போட்டோ, காத்ரீனா கைப் பிகினியில் தோன்றிய ஸ்டில்லை விட அதிக ஹிட்ஸ் அடித்தது என கூகுள் அடித்து கூறுகிறது. எந்த பக்கம் உரசினாலும் பற்றிக்கொள்ளும் உக்கிரமான ஜ்வாலை இவர். அண்ணாத்தையை கொஞ்சம் கேர்புல்லாத்தான் டீல் பண்ணனும். என்னதான் தாஜா செய்து நட்பை வளர்த்து கொண்டாலும் ‘ஏண்டா தொன்னை. கண்டன்ட்டே இல்லாம என்ன கருமத்துக்கு பதிவு எழுதுற. நீயெல்லாம் டைடல் பார்க்ல புல்லு புடுங்கறதோட நிறுத்திக்க’ என்று பொசுக்கென்று மனதில் பட்டதை பேசுவது பெரிய ப்ளஸ். ‘என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்றீங்களே’ சத்யராஜ் போல இவரை சில நாட்கள்/மாதங்களில் கூட புரிந்து கொள்வது கடினம். உதயசூரியனை கண்டாலே உறுமியவாறு உருமி அடிக்கும் உள்ளம் கொண்டவர் என்பதால் சற்று லேட்டாக துயிலெழும் தேவர் மகன்.\nமேற்கண்ட இருவரும்(கேபிள், கே.ஆர்.பி) பைக் டயர் தேய ���ேய சென்னை நகரில் நள்ளிரவில் வலம் வருவது ஜகமம்\nஅஞ்சாசிங்கம்: மாநிற அமெரிக்க மாப்பிள்ளை போல இருப்பார். குடி என்றால் என்னவென்றே தெரியாத பச்ச ஓலை. பஜ்ஜி சாப்பிடலாமா என்று சொன்னவுடன் உடனே பக்கி போல சட்டென தலையாட்டி ஏழெட்டு குருடாயில் பஜ்ஜிகளை உள்ளே தள்ளும் சராசரி ஆளில்லை. அந்த பஜ்ஜி முதலில் எந்த நாட்டில் உருவானது, பஜ்ஜிக்காக கி.மு. 142 ஆம் ஆண்டு போரிட்ட அரசர்களின் கொழுந்தியா மகன்களின் இரண்டாவது பேரன் பெயர் போன்ற தகவல்களை சொல்லிவிட்டுதான் பஜ்ஜியில் இருக்கும் எண்ணையை தினத்தந்தியில் ஒற்றி எடுப்பார். வரலாறு, அறிவியில் இரண்டிலும் நற்புலமை வாய்ந்த இவருடன் பழகினால் பல்வேறு தகவல்கள் கிடைப்பது பெரிய ப்ளஸ். அரிய தகவல்களை எல்லாம் பதிவில் எழுத சொல்லி சிலமுறை வற்புறுத்தி உள்ளேன். சொந்த பிரச்னைகள் சீரானதும் களம் புகுவதாக கூறியுள்ளது இந்த சிங்கம்.\nபிலாசபி பிரபாகரன்: பிஞ்சில் பழுத்த பயபுள்ள(அறிவாளின்னு சொல்ல வந்தேன்). எப்பேர்பட்ட பதிவராக இருந்தாலும் அஞ்சாமல் உரண்டைக்கு இழுத்து கேள்வி கேட்பது பெரிய ப்ளஸ். எப்போதும் சுப்ரமணியபுரம் காஸ்ட்யூமில் திரிவார். பதிவில் பலரக சேட்டை செய்தாலும், நேரில் இரண்டு வார்த்தைக்கு மேல் பேசாமல் இருக்கும் இந்த படுவா. அப்படியே பேச யாரேனும் வற்புறுத்தினால் வற்புறுத்தும் நபரின் பதிவுலக ரகசியத்தை சபையில் போட்டு உடைக்கவும் தயங்க மாட்டார். தனக்கு பிறக்க போகும் மகன் தலைகீழாக ஏரோப்ளேன் ஓட்டுவான் என்று ஜோசியர் சொன்னதைக்கேட்டு தம்பி மனம் விண்ணில் பறந்துகொண்டிருக்கிறது. குழந்தை பொம்மை, நிப்பிள் போன்ற பொருட்களை வாங்கி வருவது இவருடைய லேட்டஸ்ட் ஹாப்பி.\nமேற்கண்ட இருவரும்(அஞ்சாசிங்கம், பிலாசபி) பைக் டயர் தேய தேய சென்னை நகரில் நள்ளிரவில் வலம் வருவது ஜகமம்\nசிராஜுதீன்:மேலுள்ள படத்தில் இடமிருந்து இரண்டாவதாக அஞ்சாசிங்கத்தை அடிக்க எத்தனிப்பவர்தான் இவர். டீக்கடை என்ற பெயரில் ப்ளாக்கை தொடங்கி இந்தாளு செய்யும் சேட்டைக்கு வானமே எல்லை. எப்போதாவது ஒரு பதிவு எழுதுவது. அதையும் டீக்கடை தீக்கடையாக்கும் அளவிற்கு ரகளை செய்வது இவரது தனிச்சிறப்பு. கையில் சைக்கிள் செயின், உடைந்த பன்னீர் சோடா பாட்டிலுடன் திடீரென பின்னூட்டம் போட ஆரம்பித்தால் குறைந்தது இருபது சட்டையையாவது ((இவ���ுடையதையும் சேர்த்துதான்) கிழித்து விட்டுத்தான் மறுவேலை பார்ப்பார். இப்போதைக்கு எரிமலை குறட்டை விட்டு தூங்குகிறது. எப்போது வேண்டுமானாலும் கொந்தளிக்கும். அஞ்சாசிங்கமும், இவரும் எப்போது நேரில் சந்தித்தாலும் ரத்தம் கக்க கக்க கருத்து சண்டை போட்டதை லைவாக காணும் பாக்கியம் எங்களுக்கு கிடைத்ததுண்டு. இன்னும் கைகலப்பு நடக்காதது வருத்தமே\nஆரூர்.முனா.செந்தில்: சைவ சித்தாந்த மடாதிபதி போல போஸ் குடுக்கும் இவர் பழகுவதற்கு இனியவர். தான் செய்த தவறை சபையில் ஒப்புக்கொள்வது பெரிய ப்ளஸ். புல்லுருவிகள் இவரிடம் சிக்கினால் அப்படியே பிசைந்து மத்யான சாப்பாட்டிற்கு ரசமாக பிழிந்து சாப்பிட்டு விடுவார். ரயில்வே துறை சார்பான அனுபவ தகவல்களை அள்ளித்தருபவர். அத்துறை குறித்த தொடரை எழுத சொல்லி உள்ளேன். விரைவில் அந்த நாள் வருமென நம்புகிறேன். முக்கிய குறிப்பு: நாய் நக்ஸ் நக்கீரனின் உடன்பிறவா தம்பி. அவரிடம் நாளுக்கு நாற்பது முறை போனில் பேசாமல் தூங்க மாட்டார்.\nவவ்வால்: ஜனரஞ்சக பதிவுகளில் சில மாதங்களாக தொய்வை சந்தித்த பின்னூட்டங்கள் இந்த தமிழக பேட்மேன் மூலம் மீண்டும் களைகட்ட தொடங்கிவிட்டது. ஒரு வரி பதிவு போட்டால் அதன் கீழ் பதிவு நீளத்திற்கு கமன்ட் போடுவதில் சித்தர்/ஜித்தர். ‘Every anonymous has a past. But vavval has a history’ எனும் இவருடைய பஞ்ச் செம ஹிட். சில சமயம் மட்டும் செல்ப் கோல் அடித்து கொள்கிறாரோ என்றொரு எண்ணம் பரவலாக உண்டு. எனினும் எப்போதும் பொறுமை இழக்காமல் இருப்பது இவருடைய பெரிய ப்ளஸ். ‘நவீன கழிப்பிடம் முதல் நாசா விட்ட ராக்கெட் டயர் கோளாறு வரை எல்லா சப்ஜக்டையும் விவாதிக்க நீங்க என்ன பெரிய இவரா’ என்று பிரபல பதிவர்கள் மடக்கினாலும் அசராமல் ஆடி வருகிறார். ‘யாருய்யா இந்த வவ்வால்’ என்று பிரபல பதிவர்கள் மடக்கினாலும் அசராமல் ஆடி வருகிறார். ‘யாருய்யா இந்த வவ்வால்’ என்று நேரில் பார்க்க ஆசைப்படும் நபர்களில் நானும் ஒருவன். அப்போது கேபிளும் அருகில் இருந்தால் நமக்கு இரட்டை தீபாவளிதான்\nபதிவர்கள்: நிலவரமும், கலவரமும்....தொடர்ந்தாலும் தொடரும்\nதமிழ் பதிவர்களுக்கான புதிய திரட்டி\nஓ இப்ப இப்பிடி ஆரம்பிச்சிட்டியாய்யா....பிரபலம்னாலே இதெல்லாம் ஜகஜம் தானே மிஸ்டர் மெட்ராஸ் சிவா சார்...\nதமிழ் பதிவர்களுக்கான புதிய திரட்டி//\nஇருக்குற திரட்டிங்கள்ல இணைச்சாலே மாசத்துக்கு நாலு ஓட்டுதான் விழுது. நீங்க வேற ஏன் பாஸு\nஓ இப்ப இப்பிடி ஆரம்பிச்சிட்டியாய்யா....பிரபலம்னாலே இதெல்லாம் ஜகஜம் தானே மிஸ்டர் மெட்ராஸ் சிவா சார்...//\n நாங்க எப்பவுமே இப்படித்தான் தல/தலைவி\nKRP உங்களை திட்டுவதாக சொல்வதை நம்ப முடியவில்லை. உங்கள் பதிவுகளை எப்போதும் பிறரிடம் பெருமையாக Facebook மற்றும் பஸ்ஸில் பகிர்வது அவர் தான்\nசென்ற பதிவிற்கு வவ்வாலும், அஞ்சாசிங்கமும் போட்ட பின்னூட்டங்களை பாராட்டி ‘பென்’ சிங்கம் கலைஞர் வசனம் எழுதிய பெண்சிங்கம் பேனா பரிசாக அளிக்கப்படுகிறது பாதியில் ஓடிய பன்னிக்குட்டியை பொதுப்பணித்துறை வலைவீசி தேடி வருகிறது.\n// மோகன் குமார் said...\nKRP உங்களை திட்டுவதாக சொல்வதை நம்ப முடியவில்லை. உங்கள் பதிவுகளை எப்போதும் பிறரிடம் பெருமையாக Facebook மற்றும் பஸ்ஸில் பகிர்வது அவர் தான்//\nதிருவல்லிக்கேணி மேன்சன் பதிவு எழுதிய மறுநாள் கே.ஆர்.பி.அண்ணன் என்னை ரகசிய அறையில் வைத்து ஊமைக்குத்து குத்தியதை மறக்க மாட்டேன் சார்.\nவவ்வாலும் சிவாவும் ஒரே ஆள்தான்...\nஅடிக்கடி கேபிளிடம் ஒரண்டை கொடுக்கச் சொல்லி உமக்கு பல்லி மிட்டாய் வாங்கி தந்து பிராபாகரன் சதி செய்வதாக ஒரு தகவல் பதிவுலகில் வீசுகிறது..\nவவ்வால் உம்ம போன் நம்பரை நிறைய பேரு தேடிக்கிட்டு இருக்காங்க.....இருந்தா கொடும்மய்யா...பழகுவோம்\nஉலக சினிமா ரசிகன் said...\nபதிவர்கள்...பற்றிய பதிவு என்னை போன்ற ‘வெள்ளந்திகளுக்கு’தகவலையும்...\nபதிவர் மீட்டிங்ல...ஒரு அனிமலுக்கு ‘ஆசிட்’ அடிக்கணும்.\nவவ்வாலும் சிவாவும் ஒரே ஆள்தான்...\nசாம்பராணிய நல்லா போட்டு ஊதுங்க மொதலாளி. பஞ்சுக்கடை பத்திக்கிட்டு எறியட்டும்.\nஎனக்கென்னவோ அஞ்சாசிங்கம் தான் வவ்வால்னு தோணுது\nவவ்வாலும் சிவாவும் ஒரே ஆள்தான்...\nசாம்பராணிய நல்லா போட்டு ஊதுங்க மொதலாளி. பஞ்சுக்கடை பத்திக்கிட்டு எறியட்டும்.\nஎனக்கென்னவோ அஞ்சாசிங்கம் தான் வவ்வால்னு தோணுது\n// உலக சினிமா ரசிகன் said...\nபதிவர் மீட்டிங்ல...ஒரு அனிமலுக்கு ‘ஆசிட்’ அடிக்கணும்.\nஏகப்பட்ட அனிமல்ஸ் திரியுது. அஞ்சாசிங்கம், நாய்-நக்ஸ்...யாரை சொல்றீங்க\nஆரூர் மூனா செந்தில் said...\nஎங்க தல கொட்டங்குச்சியில குடிச்சாலும் அது ஸ்காட்ச்சாகத்தான் இருக்கும். போன பதிவுல நடந்த கவியரங்த்தை பார்த்துட்டு ரெண்டு நாள் கெரங்கிப் போய் திரிஞ்சேன். இப்பத்தான் சிவா தெளிஞ்சது. யப்ப யப்ப யப்பா என்னா ஞானம், என்னா ஞானம். இருவரையும் வச்சி வர பதிவர் சந்திப்புல கவியரங்கம் நடத்த சொல்லுங்க சிவா.\nசத்த நேரம் வெளில போயிட்டு வர்றதுக்குள்ள தருமி ரேஞ்சுக்கு ரெண்டு பேரும் பண்ண கூத்து மறக்க முடியுமா\nஆரூர் மூனா செந்தில் said...\nஏங்க போன் மேட்டரை வேறு ஞாபகப்படுத்துறீங்க. நக்கீரன் போன கீன போட்டுறப் போறார். அத நெனச்சே நான் கிலியில திரியிறேன்.\nஆரூர் மூனா செந்தில் said...\nஅதுல யாரு தருமி, யாரு நக்கீரன். அப்படினா நம்ம பன்னிக்குட்டி ராமசாமிக்கு என்ன பெயரு.\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nஇவர்களில் கேபிள் சங்கரிடம் மட்டுமே பேசி உள்ளேன் ...மற்றவர்களிடமும் பேச வேண்டும்\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nஐயோ .. அரூர் அண்ணனை விட்டுவிட்டேன் ..\n//ஆரூர் மூனா செந்தில் said...\nஅதுல யாரு தருமி, யாரு நக்கீரன். அப்படினா நம்ம பன்னிக்குட்டி ராமசாமிக்கு என்ன பெயரு./\nஆயிரம் பொற்காசுகள் என்று முரசு கொட்டுவாறே அவர்தான் பன்னிக்குட்டி.\n//என் ராஜபாட்டை\"- ராஜா said...\nஇவர்களில் கேபிள் சங்கரிடம் மட்டுமே பேசி உள்ளேன் ...மற்றவர்களிடமும் பேச வேண்டும்//\nநாளை மாலை தயாராக இருங்கள் ராஜா. அனைவரிடமும் பேச\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nபதிவர்களை பற்றிய புதிய தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி\nஇன்று என் தளத்தில் இப்படித்தான் சாவேன் பாப்பாமலர்\nபாஸ் ஏன் பாஸ் இந்த கொலவெறி, நான் நல்லா இருக்கிறது புடிக்கலையா, ஏதோ நான் உண்டு என் வலையுண்டு ,கட்டிங் க்,குவார்ட்டர் உண்டுன்னு ,யாருமே வராத டீக்கடையில எனக்கு நானே டீ ஆத்தி தேகமாற குடிச்சிக்கிட்டு இருக்கேன் ,அதுக்கும் ஆப்பு வைக்கப்பார்க்கிறிங்களே.\n, அதுக்கு மேல வீடு சுரேஷ் ஒரு குண்ட தூக்கிப்போட்டால் மலையூர் மம்பட்டியான் போல அதை கேட்ச் செய்து வீசுறிங்களே அவ்வ்.:-))\nஹி...ஹி நான் எல்லாம் சரஸ்வதி சபதம் சி.டி ப்பார்த்து தமிழ்கத்துக்கிட்டு கவித பாடினவன்... வாய தொறந்த வாட்டர்ஃபால்ஸ் போல கவித கொட்டும், அஞ்சா ஸிங்கம் தூங்கிட்டு இருந்த அந்த மிருகத்தை தட்டி எழுப்பி விட்டார், எல்லா பழியும் அவருக்கே :-))\n//அப்போது கேபிளும் அருகில் இருந்தால் நமக்கு இரட்டை தீபாவளிதான்\nஉங்க தீபாவளிக்கு நான் தான் பட்டாசா அவ்வ் :-))\nதலிவரு வேற பல்க் ஆஹ் இருக்காரு ஒரு கொட்டு வச்சலே மண்டை மாவிளக்காகிடும் போல இருக்கு :-((\n//கே.ஆர்.பி.செந்தில்: கொட்டாங்குச்சியில் ‘ஏதோ’ ஒரு திரவத்தை இவர் அருந்தும் புதிய ப்ரொபைல் போட்டோ, //\nஆரணி,குடியாத்தம் பக்கமாக போனிங்கன்னா பதனீ, அத்திசாறு இப்படி கொட்டாங்க்குச்சில ஊத்தி கொடுப்பாங்க, அத்தி மர வேர கட் செய்துட்டு அதுல வடியிற சாறு குடிச்சா கள்ளுப்போல இருக்கும்,பழக்கம் இல்லாதவங்க குடிச்சா வாந்தி வரும் கே.ஆர்.பி அதான் குடிக்கிறார் என நினைக்கிறேன் :-))\nபனவெல்லம் காச்சும் போதும் வெள்ளப்பாகு கூட கொட்டாங்குச்சில குடிக்க கொடுப்பாங்க.\nமனிதர் உலகத்தில இருக்க எல்லாப்பானமும் குடிச்சிப்பார்ப்பார் போல இருக்கே.\nஇந்த பதிவுலகில் எக்காலத்திற்கும் பொருந்த கூடிய அமெரிக்க மாப்பிள்ளை லுக்கு உனக்கு தான்யா இருக்கு .............\nஅப்படியா மடக்கி போடுங்கையா மடக்கி போடுங்க . பிற்காலத்தில் நமக்கு உபயோகப்படும் .\nஏற்க்கனவே ஆதீனங்களின் தொல்லை தாங்க முடியவில்லை ...\nஅண்ணே ஆரூர் அண்ணே .. ஏதாவது நடிகை சிக்குனா நமக்கு தகவல் குடுங்க ஒரு போன் கால் போதும் உடனே ஓடி வந்துடுறேன் .................\nபதிவர்களா பத்தி தெரிஞ்சுக்க ஒரு அருமையான பதிவு அதோட அவங்க பதிவுகளுக்கு லிங்க் குடுத்து இருந்த நல்ல இருந்திருக்கும்\n நீங்க ரொம்ப பெரிய ஆளு:)\nமோகன் குமார் அண்ணே, தனிப்பட்ட முறையில் என்னிடம் அதிகம் வாங்கிகட்டுகிற ஆளும் சிவாதான்.\nஅஞ்சா சிங்கம் எனும் \"என் சைக்கிளைப் பிடிய்யா\" முன்னாடி நானெல்லாம் தூசு.\nஆனா முனா நீ பாவமய்யா (நக்கீரன் ராக்ஸ்)\nஇந்த பிலாசபி பைய்யந்தான் என்கிட்டே அடி வாங்காம திருந்த மாட்டான் போல:)\nஎன்னுடைய பங்குக்கு வலையுலக மும்மூர்த்திகள் பற்றி சிறுகுறிப்பு :-\nகேபிள் சங்கர் (ரஜினிகாந்த்) - இவர்தான் சூப்பர்ஸ்டார்... ஏழு கழுதை வயசானாலும் நானும் யூத்துன்னு சொல்லி ஐஸ்வர்யா ராய்க்கு ஆசைப்படுவார்... நிறைய பேருக்கு உண்மையாவே இவரை பிடிக்கலை'ன்னா கூட \"ச்சே... தலைவரை மாதிரி முடியுமா... அவருதான்யா அல்டிமேட்...\" என்றெல்லாம் சும்மாக்காட்டி ஃபேஷனுக்காக சொல்லிக்கொள்வார்கள்...\nஜாக்கி சேகர் (கமல்ஹாசன்) - சர்ச்சைக்குரிய நபர்... இவர் எது செய்தாலும் யாராவது பிரச்னை செய்வதற்காகவே காத்திருப்பார்கள்... ராவான ஆளு... உலக படங்கள் பலவற்றையும் கரைத்துக்குடித்தவர்... இவர் பேசுவது / பதிவிடுவது யாருக்கும் புரியாது... சில சமயங்களில் அவருக்கே கூட...\nகே.ஆ��்.பி (சத்யராஜ்) - பெரியார் Follower... செம நக்கல் புடிச்சவர்... பெரிய புரட்சியாளரா இருப்பாரு போல இருக்கே'ன்னு நாமெல்லாம் நினைக்கும் போதே லொள்ளுமா'ன்னு சொல்லிட்டு யூ-டர்ன் அடிப்பவர்...\nஎல்லாரையும் பத்தி ரொம்ப காமெடியா சொல்லிடேங்க...உங்களை பத்தி சொல்லவே இல்லையே..\n நீங்க ரொம்ப பெரிய ஆளு:)\nஉண்மையில் நீங்க தான் பெரிய ஆளு ,எனக்கு தெரிஞ்ச நாளைஞ்சு பானத்தை சொன்னால் அதெல்லாம் தப்பு நான் குடிச்சது ஆட்டுப்பாலுன்னாச்சம் எதாவது பானம் பேரு சொல்வீங்கன்னு பிட்ட போட்டால் கடைசி வரைக்கும் அது என்னப்பானம்னு சொல்லவே இல்லையே அவ்வ்.\nஇப்போ அது என்னப்பானமா இருக்கும்னு ஒரு கேள்வி என் மண்டையில தலைக்கீழா தொங்கிட்டே இருக்கு :-))\nசிவகுமார் தான் உண்மையான அஞ்சாநெஞ்சன் சுத்தியும் டெர்ரர் கும்பலா வச்சுக்கிட்டு அசால்ட்டா இருக்கார் :-))\nசென்னை சிறுத்தை பிலாசபி பிரபாகரனூ சொல்லாம சொல்லுறாப்போல படம் போட்டு இருக்கீங்க, சிறுத்தை சிங்கிள்லா உட்கார்ந்து இருக்கு :-))\nஆரூர் மூனா முன்னர் ஒயின் ஷாப் ஓனர் போல டெர்ரர் ஆக ஒரு படம் போட்டு இருப்பார் அதை போட்டு இருக்கலாம் :-))\nஜனரஞ்சகமான எனது வலைத்தளத்தை டெரர் ரேஞ்சுக்கு சித்தரித்த சிவாவிற்கு என் மிதமான கண்டனங்கள்...\nKRP ஆள் காலிண்ணு சொன்னீங்க..இப்ப பின்னோட்டம் போட்டு இருக்கார்...சரி விடுங்க பய புள்ள நல்லா இருந்தா சரி தான்...\nஅப்புறம் அஞ்சும் சிங்கம் பத்தி...நோ கமெண்ட்ஸ்..நாங்கள் இருவரும் வரும் பதிவர் சந்திப்பில் உணவுத்துறை அமைச்சர்களாக செயல்பட இருப்பதால் அடக்கி வாசிக்க ஆசைப்படுகிரேன்....\nஅப்புறம் இன்னொரு முக்கிய விஷயம்..\nஆனா எப்ப வரும்னு யாரும் கேட்க கூடாது.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்\nசெம செம .... அட்டகாசம் பிரதர் ....\nசென்னை பதிவர் சந்திப்பு 2012 நிழற்படங்கள் -2\nசென்னை பதிவர் சந்திப்பு 2012- நிழற்படங்கள்\nசென்னை பதிவர் சந்திப்பிற்கு வெல்கமுங்க\nசென்னை பித்தன் பெயர் நீக்கம்\nபதிவர்கள் நிலவரமும், கலவரமும் - 4\nபதிவர் பாக்ஸிங் போட்டிகள் - 2013\nபதிவர்கள் நிலவரமும், கலவரமும் - 3\nபதிவர்கள் நிலவரமும், கலவரமும் - 2\nதி கிரேட் கிரிகாலன் மேஜிக் ஷோ\nஉதிரம் உறிஞ்சிய உற்சாக பானம்...\nலண்டன் ஒலிம்பிக் - 6\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/special/republish/12865-2018-10-17-03-45-39", "date_download": "2019-06-18T08:21:01Z", "digest": "sha1:AXWWVZJXROGTM2N57WENDW7YNBXF3DLZ", "length": 26010, "nlines": 151, "source_domain": "4tamilmedia.com", "title": "கூட்டமைப்பு குட்டையாகத் தேங்கக்கூடாது! (புருஜோத்தமன் தங்கமயில்)", "raw_content": "\nPrevious Article அரசியற் கைதிகளை முன்வைத்து விவாதிக்கப்பட வேண்டியவை\nNext Article அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவில்லை; வாக்குறுதிகளே வழங்கப்பட்டுள்ளன\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில், சாதகமான தீர்மானங்களை அரசாங்கம் மேற்கொள்ளாது போனால், வரவு- செலவுத் திட்டத்துக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கக் கூடாதென்கிற கோரிக்கைகள் மேலேழுந்து வருகின்றன. அந்தக் கோரிக்கைகளின் பக்கத்தில், கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் நிற்கிறார்கள்.\n2015 ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், நல்லாட்சி() அரசாங்கம், பாராளுமன்றத்துக்கு உள்ளும் புறமும் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் பலவற்றுக்கு, கூட்டமைப்பு ஆதரவளித்து வந்திருக்கின்றது. அதுவும், வரவு- செலவுத் திட்டம் போன்ற, மிக முக்கிய பாராளுமன்ற நடவடிக்கைகளின் போதும் கூட, கூட்டமைப்பு எந்தவித அழுத்தத்தையும் அரசாங்கத்துக்கு வழங்காது, ஆதரவளித்து வந்திருக்கின்றது. இது, தமிழ் மக்கள் மத்தியில் குறிப்பிட்டளவான அதிருப்தியையும் தோற்றுவித்திருக்கின்றது.\n“மொத்தமுள்ள 225 பாராளுமன்ற உறுப்பினர்களில், அரசாங்கத்தின் பக்கம் 150க்கும் மேற்பட்டவர்கள் இருக்கின்ற தருணத்தில், 16 உறுப்பினர்களைக் கொண்ட கூட்டமைப்பு, வரவு- செலவுத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதால், அதைத் தோற்கடித்துவிட முடியாது. மாறாக, பல முயற்சிகளுக்குப் பின்னர், தோற்றுவித்த புதிய அரசாங்கத்தை, நெருக்கடிக்குள் தள்ளுவதாகவே இருக்கும். அது, நா���் அடைய வேண்டிய இலக்குகளைத் தடுப்பதாகிவிடும்” என்கிற நிலைப்பாட்டை, இரா.சம்பந்தன் அவ்வப்போது கூறி வந்திருக்கின்றார். கடந்த வார இறுதியிலும் அதே நிலைப்பாட்டை அவர் மட்டக்களப்பில் வெளிப்படுத்தியிருக்கின்றார்.\nஅதாவது, ராஜபக்ஷ அரசாங்கத்தை அகற்றுவதற்காக, கூட்டமைப்பு வெளிப்படுத்திய அர்ப்பணிப்பு என்பது மிகப்பெரியது. அந்த அர்ப்பணிப்பின் கனதியாலேயே, நல்லாட்சி அரசாங்கம் உருவாகி இருக்கின்றது. அப்படியான கட்டத்தில், அந்த அரசாங்கத்தைப் பாதுகாப்பதும் கூட, தங்களுடைய தலையாய கடமை என்று, சம்பந்தன் நினைக்கிறார்; வெளிப்படுத்தியும் வருகின்றார். ஆனால், ஆட்சி மாற்றத்துக்கு ஒத்துழைப்பதோடும் அரசாங்கத்தைப் பாதுகாப்பதோடும், சம்பந்தனினதும் கூட்டமைப்பினதும் பொறுப்பு முடிந்துவிட்டதா என்கிற கேள்வியை, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வடிவில், தமிழ்த் தேசிய அரசியல் சூழல், எழுப்பி வருகின்றது.\nஒரு கேள்வி, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வடிவில் எழுப்பப்படுகின்றது என்றால், அந்தக் கேள்விக்கான பதில், நியாயபூர்வமானதாக வழங்கப்படவில்லை என்று அர்த்தம். அந்தக் கேள்வி, அரசியல் ரீதியாக எதிரிகளால் மாத்திரம் எழுப்பப்படும் ஒன்றாக இருந்தால்கூட, அதைத் தவிர்ப்பதற்கான காரணத்தை, ஒருவாறு புரிந்து கொள்ளலாம். ஆனால் கேள்வியானது, ஆட்சி மாற்றத்துக்கு ஒத்துழைத்த மக்களால், கூட்டமைப்பைத் தமது தலைமையாகத் தேர்தெடுத்த மக்களால் எழுப்பப்படுகிறது. அந்தக் கேள்வியை, எந்தவொரு தருணத்திலும் புறந்தள்ளிவிட்டு, தமிழர் அரசியலையோ, உரிமைகளையோ பற்றிப் பேசமுடியாது. அந்தக் கட்டத்தில், தீர்க்கமான முடிவுகளின் பக்கத்துக்குக் கூட்டமைப்பினர் நகரவேண்டி இருக்கின்றது.\nநல்லாட்சி அரசாங்கத்தின் ஆயுட்காலம், அதிக பட்சம் இன்னும் ஆறோ ஏழோ மாதமாக இருக்கும். நவம்பரில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு- செலவுத் திட்டமே, நல்லாட்சி அரசாங்கத்தின் இறுதி வரவு- செலவுத் திட்டமாகவும் இருக்கும். அப்படியான கட்டத்தில், கடந்த நான்கு ஆண்டுகளில், நல்லாட்சி அரசாங்கத்தைக் கொண்டு, கூட்டமைப்பு சாதித்த விடயங்கள், அடைவுகள் குறித்து, மீளாய்வு செய்துபார்க்க வேண்டிய கடப்பாடு ஏற்படுகின்றது. “ஆட்சி மாற்றத்துக்காக ஒத்துழைத்தோம்; சர்வதேசத்தோடு முரண்படாது, விடயங்களைக் கையாண்டிருக்கி���்றோம்” என்கிற விடயங்கள் மாத்திரம், தமிழ் மக்களின் அரசியல், அபிவிருத்தி அடைவுகளை நிறைவேற்றப் போதுமானதா என்கிற கேள்வியைக் கூட்டமைப்பு, தனக்குள்ளேயே எழுப்ப வேண்டும். அதன் தார்மீகம் உணர்ந்து, ஒவ்வொரு நாளும் செயற்பட வேண்டும். ஆட்சி மாற்றத்தால் கிடைத்த ஜனநாயக இடைவெளியும் காணி விடுவிப்பு உள்ளிட்ட சில முன்நகர்வுகளும், குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவை தான். ஆனால், அரசாங்கமாக, தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளின் படி, நல்லாட்சி அரசாங்கம் செயற்படவில்லை என்பதுதான் தொடரும் பிரச்சினை.\nஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தலின் போது, புதிய அரசாங்கத்தை அமைக்கும் பட்சத்தில், நாட்டின் முன்னேற்றத்தைக் கருத்திற்கொண்டு, அரசியல் தீர்மானங்களை மேற்கொள்ளப்போவதாக, மைத்திரியும் ரணிலும் கூறிக்கொண்டார்கள். அதைச் சம்பந்தனும் தமிழ் மக்களிடம் ஒப்புவித்திருந்தார். தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகள் தொடர்பில், புதிய அரசமைப்பு ஊடாக, குறிப்பிட்டளவான அடைவுகளை அடைந்துகொள்ள முடியுமென்று அவர் நம்பினார். ஆனால், நல்லாட்சி அரசாங்கத்தை அமைத்த பின்னர், 19ஆவது திருத்தச் சட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டம் உள்ளிட்ட சில விடயங்களைத் தவிர, அரசியல் தீர்மானங்களை எடுப்பது தொடர்பில், அரசாங்கம் பாரிய வெளிப்படுத்தல்களைச் செய்யவில்லை.\nஒரு கட்டத்துக்கு மேல், மைத்திரியும் ரணிலும் தங்களைப் பலப்படுத்துவது சார்ந்து சிந்திக்க ஆரம்பித்துவிட்டனர். இந்தச் சிக்கலான நிலைமையைக் கூட்டமைப்பு, தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தியிருக்க வேண்டும். இருவரிடமும் சரியான அழுத்தத்தைப் பிரயோகித்து, விடயங்களை நகர்த்தியிருக்க வேண்டும். ஆனால், வழக்கமாக சம்பந்தனின் விட்டுப்பிடிக்கும் அணுகுமுறையால், நிலைமை மோசமாகி இருக்கின்றது. அரசாங்கத்தை யார் காப்பாற்றுவார்களோ இல்லையோ, கூட்டமைப்பு, அதன் வழி நிற்கும் என்கிற நிலையை, மைத்திரியும் ரணிலும் உணர்ந்து விட்டார்கள். அதன்பின்னர், அவர்களுக்குத் தங்களைப் பலப்படுத்துவது மாத்திரமே, பிரதான விடயமாக மாறியது. அவர்கள், மேற்கொள்ள வேண்டிய முக்கிய அரசியல் தீர்மானங்களைக் கிடப்பில்போட்டு, அதிகார அரசியலைக் கையிலெடுத்துச் செயற்பட ஆரம்பித்தார்கள்.\nபுதிய அரசமைப்பு தொடர்பான நம்பிக்கையை, சம்பந்தனும�� எம்.ஏ.சுமந்திரனும் இன்னமும் வெளிப்படுத்தி வருகிறார்கள். அந்த நம்பிக்கை சார்ந்து, அவர்களுக்குள்ளேயே மிகப்பெரிய அவநம்பிக்கை உண்டு. புதிய அரசமைப்புக்கான காலம் கடந்துவிட்டது; வாய்ப்புகள் தவறவிடப்பட்டுவிட்டன என்பதுவும் அவர்களுக்குத் தெரியும். ஆனாலும், அதையும் மீறி, அந்த நம்பிக்கையின் பக்கத்தில் நிற்கவேண்டி இருக்கிறது. ஏனெனில், அரசியல் தீர்வு தொடர்பிலும், புதிய அரசமைப்புத் தொடர்பிலும், கடந்த காலத்தில் தமிழ் மக்கள் மத்தியில், கூட்டமைப்பு வழங்கிய நம்பிக்கைகள், அளவுக்கு அதிகமாகும். 2016க்குள் தீர்வு, 2017 தீபாவளிக்குள் தீர்வு என்று, சம்பந்தன் ஒவ்வொரு முறையும் தமிழ் மக்களிடம் வெளிப்படுத்தும் போது, அதை மிகப்பெரிய உறுதிப்பாட்டோடுதான் வெளிப்படுத்தினார்; அதையே சுமந்திரனும் வெளிப்படுத்தினார். ஒரு கட்டத்துக்குமேல் இறுமாப்போடும் இருந்தார்கள். ஆனால், அனைத்து விடயங்களும் நல்லாட்சி அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்படுவதும், அது அடுத்த கட்டங்களை அடையாது நின்றுபோவதும் வழங்கமாகிவிட்டது. காரணங்கள் சொல்லப்படாமலேயே, ஒவ்வொரு அரசியல் தீர்மானத்துக்கான வாய்ப்புக்களும் காலந்தாழ்த்தப்பட்டு வந்திருக்கின்றன.\nஇன்றைக்கு, தமிழ் மக்கள் மத்தியில், நல்லாட்சி அரசாங்கத்தின் மீதும் கூட்டமைப்பு மீதும் எழுந்திருக்கின்ற அதிருப்தி என்பது, இரண்டு வடிவங்களில் வருவது. ஒன்று, அபிவிருத்தி சார்ந்த கட்டங்களிலானது. மற்றையது, அரசியல் தீர்மானங்களை மேற்கொள்ளாது, இழுத்தடிப்புச் செய்தமை/ செய்கின்றமை சார்ந்து வருவது. காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, புதிய அரசமைப்பு உள்ளிட்ட விடயங்கள், அரசியல் தீர்மானங்களின் வழி வருபவை. இந்த விடயங்கள் சார்ந்து, ராஜபக்ஷ அரசாங்கத்தைக் காட்டிலும், சில முன்னேற்றகரமான நகர்வுகளை, நல்லாட்சி அரசாங்கம் செய்திருக்கின்றது. ஆனாலும், அவற்றின் முழுமையான பலன்கள் மக்களைச் சென்றடையவில்லை. என்பதுதான் பிரச்சினை.\n“அரசியல் கைதிகள் என்று, யாரும் இல்லை” என, ஒவ்வொரு முறையும் நீதி அமைச்சர்களாக இருக்கின்றவர்கள் கூறுகிறார்கள். அது, மஹிந்த காலத்தில் மட்டுமல்ல, தற்காலத்திலும் தொடரவே செய்கின்றது. பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே, அவர்கள் தடுத்���ு வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. அப்படியான நிலையில், விடயங்களைக் கையாள்வது சிக்கலானதுதான். குறிப்பாக, சட்டரீதியான விடயங்களையும் சேர்த்துக்கொண்டுதான், அரசியல் தீர்மானமொன்றை அரசியல் கைதிகள் விடயங்களில் எடுக்க வேண்டியிருக்கின்றது. ஆனால், அதற்கான கடப்பாட்டை, அரசாங்கம் வெளிப்படுத்தாமல், தென்னிலங்கையின் அரசியல் இழுபறிக்குள் சிக்கி, விலகியோடிக் கொண்டிருக்கின்றது.\nஇப்படியான கட்டத்தில், யாரைப் பற்றியும் எந்தவித அடிப்படைச் சிந்தனைகளும் இன்றி, அல்லாடும் அரசாங்கத்தைக் காப்பாற்றுவதோ, அதற்கு ஆதரவளிப்பதோ, கூட்டமைப்பின் தலையாய பிரச்சினையல்ல. இப்போதாவது, மக்களின் எதிர்பார்ப்பை, வெளிப்படையாக வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பு, கூட்டமைப்புக்கு உண்டு.\nஇருக்கின்ற சூழலில் இருந்து, இன்னொரு மோசமான சூழலுக்குள் நகர்ந்துவிடக்கூடாது என்கிற, சம்பந்தனின் நினைப்புச் சரியானதுதான். ஆனால், எந்தவித அடைவுகளும் இன்றி, அப்படியே தேங்குவதால், யாருக்கும் பலன் இல்லை. அதுவொரு குட்டையின் நிலையை ஏற்படுத்தும். மாறாக, இருக்கின்ற சூழலை, இன்னும் சிறப்பாக மாற்றும் கட்டத்தை நோக்கி, ஓடும் ஆற்றலுள்ள ஆறாக, கூட்டமைப்பு மாற வேண்டும். அதுதான் தற்போதைய ஒரே எதிர்பார்ப்பு.\n(தமிழ்மிரர் பத்திரிகையில் (ஒக்டோபர் 17, 2018) வெளியான கட்டுரை. நன்றி அறிவித்தலோடு மீளப்பதிகின்றோம்: ஆசிரியர் குழு, 4TamilMedia)\nPrevious Article அரசியற் கைதிகளை முன்வைத்து விவாதிக்கப்பட வேண்டியவை\nNext Article அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவில்லை; வாக்குறுதிகளே வழங்கப்பட்டுள்ளன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/russian-president/", "date_download": "2019-06-18T07:22:28Z", "digest": "sha1:NZDYF23XLGWSBW4QVKRH5MHVSVXMNVGJ", "length": 10385, "nlines": 139, "source_domain": "athavannews.com", "title": "Russian President | Athavan News", "raw_content": "\nஅரையிறுதிக்கான வாய்ப்பை தக்கவைத்து கடினம்: மனமுடைந்து போன ஹோல்டர்\n‘தும்பா’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு\nபெண்களுக்கான கால்பந்து உலகக்கிண்ண தொடர்: ஜேர்மனி, பிரான்ஸ், நோர்வே அணிகள் வெற்றி\nதொடரும் தேரரின் உண்ணாவிரதப் போராட்டம் – கூட்டமைப்பின் உறுப்பினர்களும் ஆதரவு\nஹீத்ரோ விமான நிலைய விரிவாக்கம் ‘மாஸ்டர்பிலான்’ தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது\nஈஸ்டர் தாக்குதலுடன் ஐ.எஸ். அமைப்பிற்கு தொடர்பில்ல��: புதிய தகவலை வெளியிட்டார் புலனாய்வு அதிகாரி\nஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கத் தயார் - சபாநாயகர் மீண்டும் அறிவிப்பு\nசஹரான் விடயத்தில் ஜனாதிபதி சிறிசேனவை ஹிஸ்புல்லா ஏமாற்றிவிட்டார் - ஸ்ரீநேசன்\nகன்னியா மற்றும் நீராவியடியை அதுரலிய ரத்ன தேரர் விடுவிப்பாரா - செல்வம் எம்.பி கேள்வி\nநடிகர் சங்கத்தில் 300 பேர் நீக்கப்பட்டு 450 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்- கணேஷ் குற்றச்சாட்டு\nபணம் பதுக்கியுள்ள இந்தியர்கள்:மத்திய அரசு சுவிஸ் வங்கியுடன் பேச்சுவார்த்தை\nவர்த்தக போருக்கு மத்தியில் சீ ஜின்பிங்கை சந்திக்கும் டொனால்ட் ட்ரம்ப்\nபின்லாந்தில் பெண் அமைச்சர்களை பெரும்பான்மையாக கொண்ட அமைச்சரவை பொறுப்பேற்பு\nவட கொரியத் தலைவரின் சகோதரர் கிம் ஜோங் நாம் அமெரிக்க உளவாளியா\nநேஷன்ஸ் லீக்: இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது நெதர்லாந்து\nஓமந்தை சித்தி விநாயகருக்கு வசந்த மண்டபம்\nசனிக்கிழமை விரதம் இருப்பதனால் ஆயுள் அதிகரிப்பு\nமட்டக்களப்பு புளியந்தீவு முருகனின் கும்பாபிஷேகம்\nநினைப்பதை நிறைவேற்றும் நரசிம்மர் துதிப்பாடல்\nஇந்த நாட்களில் எண்ணெய் தேய்த்து குளிக்கக் கூடாது\nபுட்டினுடன் முதலாவது சந்திப்பு: கிம் ரஷ்யா விஜயம்\nரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும், வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன்னுக்கும் இடையிலான முதலாவது உத்தியோகப்பூர்வ சந்திப்பு நாளை (வியாழக்கிழமை) இடம்பெறவுள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர புட்டினுடனான உச்சிமாநாட்டை முன்னிட்டு வடகொரிய தலைவர் கிம் ... More\nஇனப்பிரச்சினைக்கான தீர்வை மைத்திரி முடக்கிவிட்டார் – சிவமோகன்\nமுஸ்லிம் அமைச்சர்களின் பதவியேற்பு குறித்து மைத்திரியுடன் கலந்துரையாடல்\nஜனாதிபதியின் எதிர்ப்பையும் மீறி தொடர்ந்தும் செயற்படும் விசாரணைக்குழு\nஅமெரிக்க படைகள் இலங்கைக்கு வராது என உத்தரவாதம் வழங்க முடியாது – பாதுகாப்பு செயலாளர்\nபிரபாகரனின் தீர்க்கதரிசனத்தினால் சொப்பிங் பைகளுடன் வந்தவர்கள் கோடிஸ்வரர்களாகிவிட்டனர் – அடைக்கலநாதன்\nஇந்திய – பாகிஸ்தான் மோதல் : போட்டியினை நேரில் பார்வையிடும் அனிருத், சிவகார்திக்கேயன்\nகோயில் திருவிழாவில் திருட்டில் ஈடுபட்ட 6 பெண்கள் கைது\nடிக் டோக்-இனால் ஏற்பட்ட விபரீதம் – துப்பாக்கி வெடித்து சிறுவன் உயிரிழப்பு\nஅரையிறுதிக்கான வாய்ப்பை தக்கவைத்து கடினம்: மனமுடைந்து போன ஹோல்டர்\n‘தும்பா’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு\nபெண்களுக்கான கால்பந்து உலகக்கிண்ண தொடர்: ஜேர்மனி, பிரான்ஸ், நோர்வே அணிகள் வெற்றி\nபத்திரிகை கண்ணோட்டம் -18 -06-2019\nஹீத்ரோ விமான நிலைய விரிவாக்கம் ‘மாஸ்டர்பிலான்’ தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது\nபயங்கரவாதிகளுடன் தொடர்புடையவரை விடுவிக்க இலஞ்சம் வழங்கியவருக்கு பிணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://contrarianworld.blogspot.com/2016/08/", "date_download": "2019-06-18T06:56:07Z", "digest": "sha1:OD5RSZZ5TNXKG464X5ARKFLTG6SXGSVA", "length": 47772, "nlines": 235, "source_domain": "contrarianworld.blogspot.com", "title": "A contrarian world: August 2016", "raw_content": "\nஇன்று கோகுலாஷ்டமி. அப்பா அடிக்கடி பாரதியின் கண்ணண் பாட்டிலிருந்து 'நண்பனாய், மந்திரியாய், நல்லாசிரியனாய், பண்பிலே தெய்வமாய்\" என்ற வரியை மேற்கோள் சொல்வார்கள். எங்களுக்கு என்றும் அவர்கள் அப்படித்தான்.\n'Gandhi's dress, a 'costume': Mathimaran's Calumny. \"காந்தியின் உடை ஒரு 'காஸ்டியூம்' - மதிமாறனின் அவதூறு\"\nதிராவிட இயக்கத்தினருக்கே உரித்தான வரலாறைப் பற்றிய அறியாமையும் அதனாலேயே உண்டாகும் தடித்தனத்துடனும் மதிமாறன் என்பவர் காந்தி தரித்த உடையை ஒரு 'காஸ்டியூம்' என்றும் ஏழைகளின் ஏழ்மை குறித்துக் கவலைக்கொள்ளாதவர் என்றும் மாட மாளிகைகளிலேயே காந்தி தங்கினார் என்றும் அவதூறாக எழுதியுள்ளார். அதற்குத் திமுகவில் பொறுப்பில் இருக்கும் ஒரு இஸ்லாமியரும் 'லைக்' போட்டுள்ளார். மதிமாறனையெல்லாம் மதித்துப் பதில் சொல்ல வேண்டுமா என்று ஒதுங்குவது சரியல்ல. மறுக்கப் படாத அவதூறுகள் மீண்டும் மீண்டும் உரைக்கப்பட்டு உண்மைகளாக உலா வரும் கோயபல்ஸ் தந்திரத்திற்கு நாம் துணைப் போகலாகாது.\nஅந்த இஸ்லாமிய நண்பரை மனத்தில் நிறுத்தி என் மறுப்புரையைத் தொடங்குகிறேன். அகா கான் அரண்மனையில் சிறை வைக்கப் பட்டது, பிர்லாவின் மாளிகையில் தங்கியிருந்த போது கொலையுண்டது ஆகியன போன்ற தருணங்களை வைத்துக் காலம் காலமாகக் காந்தியின் மீது வீசப்பட்ட அவதூறுகளைத் தான் மதிமாறன் கையில் எடுத்துள்ளார். உண்மையென்ன\nநவ்காளி யாத்திரைப் பற்றி லாரி காலின்ஸும் டாமினிக் லேபியரும் எழுதிய \"Freedom at Midnight\" புத்தகத்தில் சொல்கிறார்கள், \"ஒவ்வொரு கிராமத்திலும் காந்தியின் வழக்கம் ஒன்றே. உலகத்தின் மிகப் புகழ்பெற��ற ஆசிய மனிதன் ஒரு கிராமத்தை வந்தடைந்தவுடன் ஏதாவது ஒரு குடிசைக்குச் சென்று, இஸ்லாமியரின் குடிசையாக இருத்தல் கூடுதல் தகுதி, தங்குமிடத்திற்காக இறைஞ்சி நிற்பார். இடம் மறுக்கப்பட்டால் வேறு குடிசைக் கதவைத் தட்டுவார். 'எனக்கு இடம் கொடுப்பார் யாருமில்லையென்றால் மர நிழலில் சந்தோஷமாக ஒதுங்குவேன்'\". மத நல்லிணக்கம் மட்டுமே காந்தியின் குறிக்கோளாக இருக்கவில்லை என்கிறார்கள் அந்த ஆசிரியர்கள். இந்தியர்களின் சுகாதாரமின்மை குறித்துச் சினம் கொண்ட காந்தி கிராமத்தில் கழிப்பறைகள் இருக்கின்றனவா என்று கண்டறிந்து அப்படியில்லையென்றால் எளிமையான கழிப்பிடங்கள் கட்டுவது பற்றி வகுப்பெடுத்தார். காந்தியின் வழியில் விஷமிகளால் இறைக்கப்பட்டிருக்கும் மலத்தினைக் காந்தியே அப்புறப்படுத்துவார். உலகப்பிரகாரமான அன்றாடக் கணக்குகளின் படி நவ்காளி யாத்திரை ஒரு தோல்வியே என்று சொல்லும் ஜோசப் லெலிவெல்ட் அந்த யாத்திரை நடந்து அரை நூற்றாண்டு கழித்து 2009-இல் நடந்த மத நல்லிணக்கக் கூட்டத்தில் அந்த யாத்திரையின் எதிரொலியினைப் பார்த்து வியந்து இது தான் காந்தியின் வெற்றி என்று அவர் புத்தகத்தில் கூறுகிறார்.காஸ்டியூமாம் காஸ்டியூம்.\nநவ்காளியில் காந்தி. லெலிவெல்டின் புத்தகத்திலிருந்து.\nஇந்தியாப் பிரிவினை செய்யப்படும் என்றறிந்தப் போது காந்தி ஒருவர் தான் அது எத்தகைய கொடூரமாக இருக்கும் என்று ஆரூடம் சொன்னார். 'தாயின் கர்ப்பத்தைக் கிழித்து இந்தத் தேசங்கள் பிறக்கும்' என்றார். மதக் கலவரங்கள் வட இந்தியா முழுக்க விழுங்கிக் கொண்டிருக்க வங்காளம் சிதறுண்டால் உள் நாட்டுக் கலகத்திற்கினணையான சூழல் உருவாகி இந்தியாவே சிதறலாம் என்று நேரு, பட்டேல், மவுண்ட்பாட்டன் அஞ்சினர். ராணுவமோ பஞ்சாபில் குவிக்கப்பட்டு விட்டது. காஷ்மீர் எல்லையில் பதட்டம். 1946-இல் நேரடி நடவடிக்கை தினம் என்று அறிவித்து ரத்த வெறியாட்டத்திற்குப் பிள்ளையார் சுழிப் போட்ட முஸ்லிம் லீக்கின் தலைமை கல்கத்தாவில் இந்துக்கள் பழி வாங்கத் தொடங்கினால் குருதிப் பெருக்கெடுத்து ஓடும் என்று தெரிந்துச் செய்வதறியாது திகைத்தனர். எல்லோர் மனத்திலும் எழுந்த பெயர் 'காந்தி'.\nகாந்தி புனதராகப் போற்றப்படுவதை ரசிக்காத வேவல் மவுண்ட்பாட்டனிடம் \"wily Gandhi\" என்றார். மேற்கத்திய ஆசிர��யர்கள் பலரும் காந்தியின் புனிதப் பிம்பத்திற்குப் பின் ஒரு பனியா இருப்பதைப் பல முறைச் சுட்டிக் காட்டியுள்ளனர். அவர் ஏமாற்றுக்காரர் என்றல்ல அவருடைய எதார்த்தவாதம், மக்களின் உணர்வை புரிந்து அவர்கள் அளவில் செயல் திட்டங்களை வகுத்து நடைமுறை படுத்தக் கூடியதும் அதே சமயம் ஓர் உயர்ந்த கொள்கையின் பால் அவர்களைத் தவறாமல் ஈர்க்கும் சாமர்த்தியமும் ஒரு தேர்ந்த அரசியல்வாதியின் நாடகத்தன்மை கொண்ட போராட்டத் தருணங்களை முன்னெடுக்கும் திறன் ஆகியவற்றை வியந்திருக்கின்றனர். கல்கத்தாவில் அந்தக் காந்தி மீண்டும் ஒரு முறை ஒளிர்ந்தார்.\n1946 கலவரத்தைத் தூண்டி வழி நடத்தியதில் முக்கியஸ்தரான ஷகீத் சுராவர்தியினைக் காந்தி தன்னோடு வந்து தங்கும் படி அழைத்தார். காந்தி தங்குவதற்குத் தேர்ந்தெடுத்த இடம் பெலியாகட்டா என்னும் சேரி. பெலியாகட்டா முஸ்லிம்களும் இந்துக்களும் வாழ்ந்த இடம் மட்டுமல்ல கலவரங்கள், ஆயுதங்களோடும் வெடிகுண்டுகளோடும், நடைப்பெற்ற இடம். காந்தியின் திட்டம் கேள்விப்பட்ட சர்தார் பட்டேல் எள்ளலோடு \"So you have got detained in Calcutta..[in] a notorious den of gangsters and hooligans. And in what company too\" என்று டெல்லியில் இருந்து உள்துறை அமைச்சராக எழுதினார்.\nகாந்தியும் சுராவர்தியும் தங்கிய 'ஹைதாரி மன்ஸில்' (Hydari Manzil) \"ஒரு பாழடைந்த ஒற்றைத் தளம் கொண்ட வீடு. ஒரு கழிப்பறை, ஒரு சார்ப்பாய்\" என்கிறார் லெலிவெல்ட். சத்தியாகிரகம் கோழைகளுக்கானது அல்ல என்று சொன்ன காந்தி கலவரத்தைத் தடுப்பதிலும் உயிர்களைக் காப்பதிலும் உயிர் தியாகம் செய்ய அழைப்பு விடுத்தார். தான் அப்படிப்பட்ட முயற்சிகளில் ஈடுபட்டால் தன்னைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் மற்றவர்கள் கவணிக்கப் படமாட்டார்கள் என்று சொல்லி உண்ணாவிரதம் மேற்கொண்டார் காந்தி.\nஉண்ணாவிரதத்தால் குண்டர்கள் மனம் மாறுமா என்று கேட்ட ராஜாஜியிடம் குண்டர்கள் உருவாக்கப் படுக்கிறார்கள், அவர்களை உருவாக்குபவர்களின் ஆன்மாவோடு தான் போரிடுவதாகவும் அப்போரில் தன் உயிர் போவது உயிரோடு இருந்து ஒன்றும் செய்ய முடியாமலிருப்பதை விட மேல் என்றார். மனங்கள் மாறியது. இந்துக்களும், முஸ்லிம்களும் காந்தியிடம் சரண் அடைந்தனர். மவுண்ட்பாட்டன் \"பஞ்சாபில் 55000 எல்லைப் பாதுகாப்பு வீரர்கள் இருக்கிறார்கள் ஆனால் கலவரத்தை அடக்க முடியவில்லை. கல்கத்தாவில் ஒற���றை மனிதர் கலவரத்தை அடக்கி விட்டார்\" என்று அதிசயித்தார். அவதூறுக்கு லைக் போட்ட இஸ்லாமிய நண்பருக்கு வரலாறுத் தெரியவில்லை என்று நினைக்கிறேன். காந்தி எங்கே தங்கினார் என்று ஆராய்பவர்கள் அவரால் பிழத்த உயிர்களின் எண்ணிக்கையைப் பட்டியலிடத் தயாரா\nஅடுத்து டெல்லிச் சென்ற காந்தி வழக்கமாகத் தங்கும் சேரியில் தங்கவில்லை. காந்தித் தங்குகிறார் என்பதாலேயே அடிப்பொடிகள் அங்கு வசிப்பவர்களுக்குத் தொல்லைக் கொடுத்ததாலும் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பலர் அங்கே குடியேறியதால் இட நெருக்கடி ஏற்பட்டதால் பிர்லாவின் மாளிகையில் காந்தி தங்கினார் என்கிறார் லெலிவெல்ட். அந்தச் சேரிகளில் காந்தித் தங்கிய முன் காலங்களில் அவரைக் காண்பதற்காக எல்லோரும் தீண்டத் தகாதவர்கள் என்று ஒதுக்கப்பட்டோர் வாழ்ந்த அந்தச் சேரிக்குச் சென்றதையும் லெலிவெல்ட் சுட்டிக் காட்டுகிறார்.\nஇர்வினுடன் ஒப்பந்தம் கையெழுத்தானப் பின் இரண்டாம் வட்ட மேஜை மாநாட்டுக்காக லண்டன் சென்ற காந்தி ஹோட்டல்களையும் அவர் தங்கள் வசதியான வீடுகளில் தங்க வேண்டுமென்றும் விரும்பிய பலரையும் ஒதுக்கிவிட்டு ஏழ்மையான பகுதியான ஈஸ்ட் எண்டில் சாதாரணக் குடியிருப்பில் தான் காந்தி தங்கினார். இறக்குமதித் துணிகளுக்கெதிரான காந்தியின் கொள்கையால் பாதிக்கப்பட்ட லண்டன் மில் தொழிலாளிகள் ஆயிரக்கணக்கில் கூடி காந்தியை அரவனைத்து இன்முகம் காட்டிக் கொண்டாடினர்.வரலாறில் அதற்கு முன்னும் பின்னும் தங்கள் பொருளாதார இழப்பையும் பொருட்படுத்தாது தங்கள் நாட்டிற்குச் சவால் விட்ட ஒரு தலவைனை அந்நாட்டின் குடிமக்கள் கொண்டாடிப் பார்த்தது கிடையாது.\nகாந்தி அவரின் அரை நிர்வாணக் கோலத்தில் இர்வினைக் காணச் சென்றது சகிக்காமல் வின்ஸ்டன் சர்ச்சில் இங்கிலாந்தின் பாராளுமன்றத்தில், \"கிழக்கில் வெகு பரிச்சயமான அரை நிர்வாண பக்கிரியைப் போல் உடை தரித்து வைஸ்ராயின் மாளிகையின் படியேறி நம் மகாராஜாவின் பிரதிநிதியான வைஸ்ராயோடு சரி சமமாகப் பேச்சுவார்த்தை நடத்தப் போகிறார் (காந்தி)\" என்று முழங்கினார். காந்தியை வன்மத்தோடு இகழ்ந்தபோதும் சர்ச்சில் அதனூடாக முக்கியமான ஒரு தருணத்தைத் தனக்கேயுரிய வரலாற்றுத் திறனோடு அடையாளம் காண்பிக்கிறார். காந்தி வெறும் கலகக்காரராகவோ, ஓர் குழுவின் தல���வராகவோ இர்வினைக் காணச் செல்லவில்லை மாறாக ஒரு தேசத்தின் பிரதிநிதியாக வைஸ்ராயோடு சரி சமமாக உரையாடச் செல்கிறார் என்பது தான் அது.\nஇங்கிலாந்து ராஜாவைக் காணப் போகும் போதும் அரை நிர்வாணமாகவே சென்ற காந்தி மகாராஜா இருவருக்கும் போதுமான உடை அணிந்திருந்ததாக நகைத்தார்.\nதண்டியாத்திரையின் போது காந்தி தங்கிய குடிசை வெறும் குச்சிகளாலும் சில ஓலைகளாலும் கட்டப் பட்டது. தன் பரிவாரத்திற்காகச் சூரத்திலிருந்து பால் வரவழைக்கப்பட்டதைக் கேள்விப்பட்ட காந்தி சினந்தார். தன்னோடு நடைப் பயணம் மேற்கொண்டவர்களுக்காகச் செலவழிக்கப்பட்ட ஒவ்வொரு பைசாவிற்கும் கணக்கு கேட்டார்.\nதண்டி அருகே காரடி எனும் ஊரில் காந்தி பண்ணிரண்டு நாட்கள் இந்தக் குடிசையில் தங்கினார் (புகைப்படம்: Gandhi's hut at Karadi Dandi)\nதன்னுடைய உப்புச் சத்தியாகிரக யாத்திரையில் பெண்கள் கலந்து கொள்ள வேண்டாம் என்றார் காந்தி ஏனெனில் பெண்கள் இருந்தால் ஒரு வேளை ஏகாதிபத்தியத்தின் அதிகார இரும்புக் கரம் இளகி எங்கே தன் முழுமையான வன்மத்தைக் காண்பிக்காமல் போய்விடுமோ என்ற ஐயப்பாட்டினால். பின்னாளில் தான் எதிர்ப்பார்த்தக் கடுமையான ஷரத்தை விடச் சாதாரணமானச் சட்ட விதியைக் கான்பித்துக் கைது செய்யப்பட்ட போது காந்தி வருத்தப்பட்டார்.\nஇந்தியாவை முதலில் அறிந்துக் கொள் என்று கோகலே சொன்னதற்காக ரயிலில் மூன்றாம் வகுப்பிலேயே இந்தியாவைச் சுற்றிப் பார்த்து அப்பயணத்தில் தான் காண நேர்ந்த ஏழை இந்தியா பற்றி மிகக் கவலையோடு காந்தி எழுதியது முக்கியமான ஆவணம்.\nமேற்சொன்னவற்றையெல்லாம் படிப்பவர்கள் \"சரி, அப்படியென்றால் காந்தியை விமர்சிக்கவே கூடாதா\" என்பார்கள். அப்படியில்லை. அவர் காலத்திலேயே அவர் பிரதம சீடர் நேரு காந்தியின் பொருளாதாரக் கொள்கைகளை நிராகரித்துள்ளார் அவை ஏழ்மையைப் போக்க வல்லமையற்றதென்று சொல்லி. காந்தி ஏழ்மையைத் துதிபாடுவதை நேரு ரசித்ததேயில்லை. பாரதி கூடக் காந்தியின் செல்வத்தை நிராகரிக்கும் கொள்கையை மறுக்கிறார். காந்தியின் பொருளாதாரக் கொள்கையை நிராகரிப்பது என்பது வேறு அவருக்கு ஏழைகள் பால் இருந்த அக்கறையை மறைத்து ஏழைகளைப் பற்றிக் காந்திக்குக் கவலையில்லை என்று அவதூறுச் சொல்வது வேறு.\nமுன்பொருமுறை அரவிந்தன் நீலகண்டன் காந்தியின் பூர்வீக விட்டின் புகை���்படத்தை வெளியிட்டு காந்தி ஒன்றும் ஏழைப் பங்காளி இல்லை என்ற தொனியில் எழுதியதாக நினைவு. திராவிட இயக்கத்தினரும் இந்துத்துவர்களும் இணையும் புள்ளி காந்தியை வெறுப்பது. கல்கத்தா கலவரத்தை காந்தி அடக்கியப்பின்னர் ராஜாஜி \"இன்று காந்தியின் உயிர் இந்துக்களை விட இஸ்லாமியர்களிடம் பத்திரமாக இருக்கிறது\" என்றார். எவ்வளவு பயங்கரமான தீர்க்கத் தரிசனம்.\nமதிமாறன் போன்ற உள்ளூர் பீரங்கிகள் முதல் அருந்ததி ராய் போன்ற அரைவேக்காடு உலகப் பிரசித்தமான பீரங்கிகள் வரை காந்தியைப் புழுதி வாரித் தூற்றிக் கொண்டேயிருக்கலாம் ஆனால் உண்மையைச் சிறிதேனும் அறிய முற்பெடும் எவெரும் மகத்துவத்தை எளிதில் அறியலாம். மீண்டும் ஒரு முறை அவதூறுகளை மறுப்பதற்காகக் காந்தியைப் பற்றிப் படித்த போது மீண்டும் ஒரு முறை காந்தியின் விஸ்வரூப தரிசனம் கிடைத்தது.\nஐன்ஸ்டீன் காந்தி பற்றிச் சொன்னது உலகப் பிரசித்தம். ஆயினும் இன்னுமொரு முறை அதை நினைவுக் கூர்தல் அவசியம். \"இப்படியொருவர் சதையும் எலும்புமாக நம்மிடையே வாழ்ந்து மறைந்தார் என்பதை வருங்காலச் சந்ததியினர் நம்புவதற்கு மிகவும் பிரயத்தனப்படுவார்கள்\".\n எம்மான், இந்த வையத்து நாட்டி லெல்லாம்\nதாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப்\nபாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந் தன்னை\nவாழ்விக்க வந்த காந்தி மஹாத்மா நீ வாழ்க, வாழ்க\nஅடிமை வாழ்வ கன்றிந் நாட்டார் விடுதலை யார்ந்து, செல்வம்\nகுடிமையி லுயர்வு, கல்வி ஞானமும் கூடி யோங்கிப்\nபடிமிசைத் தலைமை யெய்தும் படிக்கொரு சூழ்ச்சி செய்தாய்\nமுடிவிலாக் கீர்த்தி பெற்றாய, புவிக்குள்ளே முதன்மை யுற்றாய்\nகோவணம் கட்டிய காந்தியும் கோட் சூட் போட்ட அம்பேத்கரும் - மதிமாறன் (https://www.facebook.com/mathimaranv/posts/10206888757719555)\n நான் கண்ட பிராமணர்கள். கலையுலகில் ஜெயகாந்தன். அதிகாரப் படி நிலைகளும் எதேச்சாதிகாரமும்.\nதமிழ் நாட்டில் பேச்சிலும் எழுத்திலும் அறிவு ஜீவியாய் மிளிர்வதற்கு இரண்டு விஷயங்களைச் செய்தால் போதும். ‘பெரியார்’ என்று அவ்வப்போது மந்திர உ...\nKarunanidhi: The Original Sin (கருணாநிதி எனும் ஆதிப் பாவம்)\nதிமுகவுக்கும் எங்கள் குடும்பத்திற்கும் நீண்ட உறவுண்டு. என் இளம்பிராயத்தில் எம்ஜியார் பற்றி எங்கள் வீடுகளில் நல்லதாகப் பேசிக் கேட்க முடியாது...\nஜெயகாந்தனின் பார்வையில் நேரு, பெரியார், மதச் சார்பின்மை, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க\nபரவலான இந்தியர்களுக்கு அறிமுகமான ஆளுமைகளோ முதன்மைச் சிந்தனையாளர்களோ எதுவும் இல்லாத இந்துத்துவத் தரப்பு சமீப காலமாக முன்னெடுத்து வரும் தந்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://paadiniyar.blogspot.com/2010/10/blog-post.html", "date_download": "2019-06-18T06:52:39Z", "digest": "sha1:UYMVTKRACQFZTIPQHDFL5DOGXUHSC46B", "length": 10089, "nlines": 114, "source_domain": "paadiniyar.blogspot.com", "title": "பாடினியார்: இந்த ஏழை சிறுமியின் வாழ்வில் ஒளியேற்ற உதவுங்கள்...", "raw_content": "\nஇந்த ஏழை சிறுமியின் வாழ்வில் ஒளியேற்ற உதவுங்கள்...\nநான் கே.ஆர்.பி.செந்தில் அவர்களின் வலைப்பூவில் இருந்து எடுத்துப்போட்டுள்ளேன்.\nநம் கேபிள் சங்கர் தன்னுடைய வலைபக்கத்தில் இந்த சிறுமிக்கு உதவி தேவைப்படுகிறதாக எழுதியிருந்தார். அதனைப் பார்த்த சில நல்ல உள்ளங்கள் உதவ முன் வந்துள்ளன. ஆனால் தேவைப்படும் தொகை பெரிது என்பதால் உங்கள் அனைவரின் உதவியும் தேவைபடுகிறது. எனவே தயவு செய்து உங்களால் ஆன சிறிய உதவியையும் தயங்காது செய்யுங்கள்..\nகேபிள் சங்கர் இந்த சிறுமியின் விபரங்களை தந்திருக்கிறார்...\nஇந்த குழந்தைக்கு வயது ஒன்பது. இவள் பெயர் ப்ரியா இவளுக்கு பிறந்ததிலிருந்து சரியாக காது கேட்டதில்லை. இவளுடய மாமா என்னுடன் பணியாற்றும் உதவி இயக்குனர். அவர் பெயர் கணேசன். ப்ரியா ஒரு மாற்று திறனாளிகள் பள்ளியில் படித்து வருகிறாள். இவளுக்கு Cochlear Implantation Surgery செய்தால் நிச்சயம் கேட்கும் திறன் வந்துவிடும் என்று டாக்டர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதற்கான எலலா மருத்துவ சான்றிதழ்களையும், மருத்துவர்கள் பரிந்துரைகளையும் பார்த்தேன். இக்குழந்தைக்கு இன்னும் இரண்டு வருடங்களுக்குள் இந்த அறுவை சிகிச்சையை செய்யாவிட்டால் பின்பு எப்போதுமே செய்ய முடியாதுஎன்று சொல்கிறார்கள். இந்த அறுவை சிகிச்சைக்கு ஆகும் செலவு கிட்டத்தட்ட ரூபாய் ஒன்பது லட்சம். இவர்கள் முதல்வர் செல்லுக்கும் உதவி கோரியிருக்கிறார்கள். நாமும் நம் பங்கிற்கு உதவலாமே என்ற எண்ணத்தில் உங்களின் பார்வைக்கு வைத்திருக்கிறேன். எவ்வளவோ நல்ல காரியங்களுக்கு நம் பதிவுலகம் முன்னுதாரணமாய் இருந்திருக்கிறது. மேலும் இக்குழந்தையின் மருத்துவ சான்றிதழ்கள், மருத்துவர்களின் பரிந்துரை வேண்டுவோர்கள் கேபிள் சங்கரின் தொலைபேசி எண்ணிலோ.. அல்லது அவரது மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளலாம். உங்கள் உதவியால் ஒலி பெறப் போகும் ஒரு சிறுமிக்காக..\nஅவருடைய வங்கி கணக்கு எண் கீழே தந்துள்ளேன்... அந்த வங்கி கணக்குக்கும் பணம் அனுப்பலாம்.. பணம் அனுப்பியவர்கள் தங்கள் பணம் அனுப்பிய விபரங்களை அவருக்கு மின்னஞ்சலாகவும் அனுப்புங்கள். இது பின்னால் கணக்குகளை சரிபார்க்க எங்களுக்கு உதவும்..\nமேலும் இந்த பதிவினை உங்கள் வலைபக்கத்தில் ஒரு நாள் பதிவேற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன். இதை மின்னஞ்சலாக உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி அவர்களையும் உதவி செய்ய சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்.\nகேபிளின் மின்னஞ்சல் முகவரி ...\nவங்கி கணக்கு விபரம் :\nவளரும் பிஞ்சுக்கு உங்களால் முடிந்ததை செய்யுங்கள்.\nடிஸ்கி: 10 நாட்களாக ப்ளாக் பக்கம் சரியாக வர முடியவில்லை. நண்பர்களின் வலைப்பூக்களை படித்து பின்னூட்டமிட முடியவில்லை. என்னுடை ப்ளாக் பின்னூட்டங்களுக்கே நன்றி சொல்ல முடியவில்லை. மன்னித்துக்கொள்ளுங்கள். அடுத்த வாரம் வந்துவிடுவேன்.\nஒரு தொடர் இடுகைக்கு அழைத்திருக்கிறேன்.\nமிக்க நன்றி சகோதரி ...\nநல்ல பகிர்வுங்க. உதவி செய்ய ஒரு வாய்ப்பு. நன்றி .\nஅம்மாவின் ஊர் நினைவு (1)\nவிருதுகள் பெறுவதும் கொடுப்பதும் (1)\nஆண்டு விழா அனுபவங்கள் -தொடர் பதிவு\nபுதிய பொருளாதாரக் கொள்கையும் கலாச்சார சீரழிவும்\nஇந்த ஏழை சிறுமியின் வாழ்வில் ஒளியேற்ற உதவுங்கள்......\nநன்றி ஜெய்லானி & சந்தனமுல்லை\nநன்றி Starjan( ஸ்டார்ஜன் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/09/07/jammu.html", "date_download": "2019-06-18T06:43:11Z", "digest": "sha1:YJUXP7CUK25FJXB6MUBKAXKUNTKPX6Q2", "length": 13989, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "காஷ்மீர் வன்முறை: ஒரே நாளில் 21 பேர் பலி | 21 killed in escalated violence in kashmir - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n1 min ago சோஷியல் மீடியாவில் ஆதிக்கம் செலுத்தும் உயர்ஜாதியினர்.. கடைசி இடத்தில் தலித்துகள்.. ஆய்வில் தகவல்\n11 min ago ஆஹா... முதல் நாளிலேயே போட்டோ செஷனில் கலக்கிய தமிழ்நாட்டு பெண் எம்பிக்கள்\n16 min ago யார் இந்த ஜேபி நட்டா பாஜகவில் அமித்ஷாவுக்கு அடுத்து பெரிய பதவி கிடைத்தது எப்படி\n26 min ago ரணகளத்தில் ஏற்பட்ட காதல்.. மனமொத்த தம்பதிகளாக.. தமிழும் சிங்களமும் கை கோர்த்த ஆச்சரியம்\nMovies \"சப்பாத்தியும், ஊறுகாயும் சாப்பிட்டார்.. நல்லா இருக்���ார்\".. மணிரத்னம் உடல்நிலை குறித்து சுஹாசினி\nLifestyle நம்ம முழு உடம்பையும் தாங்கிப்பிடிக்கறது இந்த எலும்புதானாம்... எப்படி தாங்குதுனு நீங்களே பாருங்க...\nSports அடுத்தடுத்த ஷாக்.. தொடரும் குழப்பம்.. இந்திய அணியில் மொத்தமாக நடக்கும் மாற்றம்.. கோலி அதிரடி\nTechnology சலுகையுடன் விற்பனைக்குக் களமிறங்கும் அட்டகாசமான சாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போன்\nFinance என்னங்க அம்பானி கோவில் கொடைக்கு எல்லாம் கோடி ரூபாய் கொடுத்தவகளே இப்ப கோடீஸ்வரன் இல்லையா\nEducation கணினி ஆசிரியர் தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nAutomobiles ரெனோ ட்ரைபர் நாளை ரிலீஸ்... பட்ஜெட் விலையில் ஓர் 7 சீட்டர் மாடல்\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nகாஷ்மீர் வன்முறை: ஒரே நாளில் 21 பேர் பலி\nகாஷ்மீரில் கடந்த ஒரு நாளில் நடந்த வெவ்வேறு சம்பவங்களில், 7 பாகிஸ்தான் ஊடுறுவல்காரர்கள், 3 இந்தியராணுவ வீரர்கள் உட்பட 21 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 13 பேர் காயமடைந்தனர்.\nஇத்தகவலை வெளியிட்ட ராணுவ அதிகாரிகள் மேலும் கூறுகையில்:\nவெடிகுண்டுகள் ஏற்றிய வாகனத்தில் வந்த தீவிரவாதிகளின் தற்கொலை படையைச் சேர்ந்த ஒருவர் பாத்காம்பகுதியில் உள்ள சிறப்பு பாதுகாப்பு படை முகாம் மீது தாக்குதல் நடத்தினார்.\nஇதில் முகாம் முழுவதும் சேதமடைந்தது. தாக்குதல் மேற்கொண்ட தீவிரவாதி உடல் சிதறி உயிரிழந்தார். மேலும்ஒரு சி.ஆர்.பி.எஃப். வீரரும் பொதுமக்களில் ஒருவரும் இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டனர்.\n7 புறக்காவல் படையினர் இச்சம்பவத்தில் காயமடைந்தனர் என்று அவர்கள் கூறினர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிடமுடியாது.. சென்னை ஹைகோர்ட் அதிரடி\nஉங்கள் பணம் வேண்டாம்.. நாங்களே வித்யாசாகர் சிலையை சரிசெய்து கொள்கிறோம்.. பாஜகவுக்கு மமதா பதிலடி\nவெட்கக்கேடு.. கைப்பொம்மை.. சதிகார செயல்.. அப்பப்பா.. தேர்தல் ஆணையத்தை வெளுத்த வைகோ\nஎரியுது வங்கம்.. டிவிட்டரில் வைரலாகும் மேற்குவங்க வன்முறை\nமுஸ்லீம்களின் வாகனம், கடைகள் மீது தாக்குதல்.. இலங்கையில் தொடரும் பதற்றம்\nமீண்டும் வெடித்தது வன்முறை.. 10 பேர் மண்டை உடைந்தது.. கடலூர் அருகே பரபரப்பு\nவாக்குப்பதிவில் வெடித்த வன்முறை.. மத்திய அமைச்சர் கார் மீது தாக்குதல்.. மேற்கு வங்கத்தில் ஒரே அடிதடி\nபொன்பரப்பியில் மறுவாக்குப் பதிவு இல்லை.. தமிழக தேர்தல் அதிகாரி திட்டவட்டம்\nபொன்னமராவதி விவகாரம்.. பெண்களை இழிவாக பேசிய தீய சக்திகள்... ட்விட்டரில் பொங்கிய ஹெச். ராஜா\nகைமீறிய பொன்னமராவதி கலவரம்.. புதுக்கோட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளை மூட கலெக்டர் அதிரடி உத்தரவு\nபரமக்குடியில் கலவரம் தொடர்பாக 18 பேர் மீது வழக்குப்பதிவு... 3 பேர் கைது\nபொன்னமராவதியில் கலவரம்... 1,000 பேர் மீது வழக்குப்பதிவு... பதற்றம் நீடிப்பு, போலீஸ் குவிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/200447?ref=archive-feed", "date_download": "2019-06-18T07:08:47Z", "digest": "sha1:FHCSZ34PYDIOYGXK23G2MPJVQZKPEJ47", "length": 9633, "nlines": 153, "source_domain": "www.tamilwin.com", "title": "நாம் பயிரிட்டு நாம் உண்போம்! கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nநாம் பயிரிட்டு நாம் உண்போம்\n\"நாம் பயிரிட்டு நாம் உண்போம்” எனும் தேசிய விவசாய துரித வேலைத்திட்டத்தின் கீழ் பயன்தரு கன்றுகள் வழங்கும் நிகழ்வு இன்று கிளிநொச்சி பூநகரியில் இடம்பெற்றது.\nகுறித்த நிகழ்வு இன்று பகல் பூநகரி கமநல சேவைகள் திணைக்களத்தில் இடம்பெற்றது.\nஇந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் பயன்தரு மரக்கன்றுகளை விவசாயிகளிற்கு வழங்கி வைத்தார்.\nகுறித்த நிகழ்வில் பூநகரி பிரதேச செயலாளர் எஸ்.கிருஸ்ணேந்திரன், பூநகரி உதவி பொலிஸ் அத்தியட்சகர், கமநல சேவைகள் திணைக்கள உதவி ஆணையாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nநிகழ்வில் உரையாற்றிய அங்கஜன் இராமநாதன் குறிப்பிடுகையில்,\nஇன்று டொலரின் பெறுமதி அதிகரித்து வருகின்றது. அதற்கு காரணமம் எமது பழக்கவழக்கங்களே. நாம் இறக்குமதி பொருட்களையே அதிகம் வாங்குகின்றோம்.\nஅரசி, உருளைக்கிழங்கு, வெங்காயம் உள்ளிட்ட இற���்குமதி பொருட்களை நாம் இங்கு உற்பத்தி செய்துகொள்ள முடியும்.\nஅவ்வாறு நாம் எமது நாட்டில் உற்பத்தி செய்யகூடியவற்றை செய்தால் இவ்வாறான சிக்கல்களிற்கு முகம் கொடுக்க வேண்டியதில்லை.\nநான் அமைச்சு பொறுப்பெடுத்து 4 மாதங்கள் ஆகின்றன. இந்த காலப்பகுதிக்குள் 600 மில்லியன் ரூபாவை வடக்கு கிழக்கில் செலவு செய்துள்ளோம்.\nஅடுத்த ஆண்டில் விவசாய அமைச்சின் ஊடாக வடக்கு கிழக்கிற்கு 3000 மில்லியன் ரூபா ஊடாக விவசாயத்தினை ஊக்குவிக்கும் திட்டங்கள் உள்ளன.\nகுறித்த நிதி ஒதுக்கீடு தொடர்பில் எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் உள்வாங்கும் செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன எனவும் அவர் இதன்போது தெரிவித்திருந்தார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/jayalalithaa/", "date_download": "2019-06-18T07:25:55Z", "digest": "sha1:MNGBJRNLONW2EMRK6RFOWZ5KR5N634XW", "length": 10588, "nlines": 142, "source_domain": "athavannews.com", "title": "Jayalalithaa | Athavan News", "raw_content": "\nதிருச்சி முகாம் சிறையில் 4ஆவது நாளாகவும் கைதிகள் போராட்டம்\nஅரையிறுதிக்கான வாய்ப்பை தக்கவைத்து கடினம்: மனமுடைந்து போன ஹோல்டர்\n‘தும்பா’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு\nபெண்களுக்கான கால்பந்து உலகக்கிண்ண தொடர்: ஜேர்மனி, பிரான்ஸ், நோர்வே அணிகள் வெற்றி\nதொடரும் தேரரின் உண்ணாவிரதப் போராட்டம் – கூட்டமைப்பின் உறுப்பினர்களும் ஆதரவு\nஈஸ்டர் தாக்குதலுடன் ஐ.எஸ். அமைப்பிற்கு தொடர்பில்லை: புதிய தகவலை வெளியிட்டார் புலனாய்வு அதிகாரி\nஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கத் தயார் - சபாநாயகர் மீண்டும் அறிவிப்பு\nசஹரான் விடயத்தில் ஜனாதிபதி சிறிசேனவை ஹிஸ்புல்லா ஏமாற்றிவிட்டார் - ஸ்ரீநேசன்\nகன்னியா மற்றும் நீராவியடியை அதுரலிய ரத்ன தேரர் விடுவிப்பாரா - செல்வம் எம்.பி கேள்வி\nநடிகர் சங்கத்தில் 300 பேர் நீக்கப்பட்டு 450 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்- கணேஷ் குற்றச்சாட்டு\nபணம் பதுக்கியுள்ள இந்தியர்கள்:மத்திய அரசு சுவிஸ் வங்கியுடன் பேச்சுவார்த்தை\nவர்த்தக போருக்கு மத்தியில் சீ ஜின்பிங்கை சந்திக்கும் டொனால்ட் ட்ரம்ப்\nபின்லாந்தில் பெண் அமைச்சர்களை பெரும்பான்மையாக கொண்ட அமைச்சரவை பொறுப்பேற்பு\nவட கொரியத் தலைவரின் சகோதரர் கிம் ஜோங் நாம் அமெரிக்க உளவாளியா\nநேஷன்ஸ் லீக்: இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது நெதர்லாந்து\nஓமந்தை சித்தி விநாயகருக்கு வசந்த மண்டபம்\nசனிக்கிழமை விரதம் இருப்பதனால் ஆயுள் அதிகரிப்பு\nமட்டக்களப்பு புளியந்தீவு முருகனின் கும்பாபிஷேகம்\nநினைப்பதை நிறைவேற்றும் நரசிம்மர் துதிப்பாடல்\nஇந்த நாட்களில் எண்ணெய் தேய்த்து குளிக்கக் கூடாது\nஜெயலலிதாவின் சொத்து நிர்வகிப்பு வழக்கு ஒத்திவைப்பு\nஜெயலலிதாவின் மரண விசாரணை – உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியானது\nமறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரணை செய்ய ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்திவரும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடைவிதிக... More\nஇனப்பிரச்சினைக்கான தீர்வை மைத்திரி முடக்கிவிட்டார் – சிவமோகன்\nமுஸ்லிம் அமைச்சர்களின் பதவியேற்பு குறித்து மைத்திரியுடன் கலந்துரையாடல்\nஜனாதிபதியின் எதிர்ப்பையும் மீறி தொடர்ந்தும் செயற்படும் விசாரணைக்குழு\nஅமெரிக்க படைகள் இலங்கைக்கு வராது என உத்தரவாதம் வழங்க முடியாது – பாதுகாப்பு செயலாளர்\nபிரபாகரனின் தீர்க்கதரிசனத்தினால் சொப்பிங் பைகளுடன் வந்தவர்கள் கோடிஸ்வரர்களாகிவிட்டனர் – அடைக்கலநாதன்\nஇந்திய – பாகிஸ்தான் மோதல் : போட்டியினை நேரில் பார்வையிடும் அனிருத், சிவகார்திக்கேயன்\nகோயில் திருவிழாவில் திருட்டில் ஈடுபட்ட 6 பெண்கள் கைது\nடிக் டோக்-இனால் ஏற்பட்ட விபரீதம் – துப்பாக்கி வெடித்து சிறுவன் உயிரிழப்பு\nஅரையிறுதிக்கான வாய்ப்பை தக்கவைத்து கடினம்: மனமுடைந்து போன ஹோல்டர்\n‘தும்பா’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு\nபெண்களுக்கான கால்பந்து உலகக்கிண்ண தொடர்: ஜேர்மனி, பிரான்ஸ், நோர்வே அணிகள் வெற்றி\nப��்திரிகை கண்ணோட்டம் -18 -06-2019\nஹீத்ரோ விமான நிலைய விரிவாக்கம் ‘மாஸ்டர்பிலான்’ தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது\nபயங்கரவாதிகளுடன் தொடர்புடையவரை விடுவிக்க இலஞ்சம் வழங்கியவருக்கு பிணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/64036-madhya-pradesh-govt-in-minority-alleges-bjp-writes-to-governor-for-special-assembly-session.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-18T07:02:54Z", "digest": "sha1:APL5CLXEXUF7ABTGJIEA5T5JFMXXSUVU", "length": 11771, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காங்கிரஸ் அரசுக்கு மெஜாரிட்டி இல்லை - ம.பி ஆளுநருக்கு பாஜக கடிதம் | Madhya Pradesh Govt in Minority, Alleges BJP, Writes to Governor for Special Assembly Session", "raw_content": "\nராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்\nபாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்\nசென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது\nவயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான ராகுல் காந்தி, மக்களவையில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில் எம்.பி.யாக பதவியேற்றார்\nமேற்கு வங்கம்: கொல்கத்தாவில் மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை\nசென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, கடலூர், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலையில் அதி தீவிர அனல் காற்று வீசும் என எச்சரிக்கை\nதடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு\nகாங்கிரஸ் அரசுக்கு மெஜாரிட்டி இல்லை - ம.பி ஆளுநருக்கு பாஜக கடிதம்\nமத்தியப் பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு தன்னுடைய பலத்தை நிரூபிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆளுநருக்கு எதிர்க்கட்சி தலைவர் கடிதம் எழுதியுள்ளார்.\nமத்தியப் பிரதேசம் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. கமல்நாத் முதலமைச்சராக உள்ளார். டிசம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ், பாஜக இடையே கடுமையான போட்டி நிலவியது. இரு கட்சிகளும் கிட்டத்தட்ட சம அளவிலே தொகுதிகளை கைப்பற்றின. காங்கிரஸ் 114 இடங்களையும், பாஜக 109 இடங்களையும் கைப்பற்றியது. ஆட்சி அமைக்க 116 இடங்கள் தேவைப்பட்ட நிலையில் சுயேட்சைகள் (4), பகுஜன் சமாஜ் (2), சமாஜ்வாடி (1) ஆகியவற்றுடன் இணைந்து காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. மத்திய பிரதேச சட்டசபையில் பாஜக பலம் வாய்ந்த எதிர்க்கட்சியாக உள்ளது.\nஇந்நிலையில், காங்கிரஸ் அரசு மைனாரிட்டியாக உள்ளதாகவும், அது தன்னுடைய பலத்தை அவையில் நிரூபிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி மத்தியப் பிரதேச எதிர்க்கட்சி தலைவர் கோபால் பார்கவ் ஆளுநர் ஆனந்தி பென் படேலுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார். காங்கிரஸ் அரசு மெஜாரிட்டியை நிரூபிக்க சிறப்பு சட்டசபை கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று அவர் தன்னுடைய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். காங்கிரஸ் கட்சியில் உள்ள எம்.எல்.ஏக்கள் சிலர் அதிருப்தியில் இருப்பதாகவும், வேறு கட்சிகளுக்கு தாவ அவர்கள் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nநடந்து முடிந்துள்ள மக்களவைத் தேர்தலில் மத்திய பிரதேசத்தில் பாஜக அதிகப்படியான இடங்களில் வெற்றி பெறும் என்று கருத்து கணிப்புகள் கூறுகின்றன. மொத்தமுள்ள 29 இடங்களில் பாஜக சுமார் 25 இடங்களிலும், காங்கிரஸ் சுமார் 4 இடங்களிலும் வெற்றி பெறும் என்று கணிப்புகள் கூறுகின்றனர். கருத்துக் கணிப்புகள் தங்களுக்கு சாதகமாக உள்ள நிலையில், மெஜாரிட்டியை நிரூபிக்குமாறு காங்கிரஸ் அரசுக்கு பாஜக அழுத்தம் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஆணுக்கும் திருநங்கைக்குமான திருமணத்தை அங்கீகரித்து சான்றிதழ்\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு புதிய சீருடைகள் அறிமுகம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஒரு அம்மாவின் கவலை - எக்சாம் வாரியரை மீண்டும் தொடங்கும் பிரதமர்\nமக்களவை சபாநாயகராகிறார் ஓம் பிர்லா..\nபாஜக புதிய செயல் தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு ஓபிஎஸ் வாழ்த்து\nபாபுல் சுப்ரியோ பதவிப் பிரமாணத்தின்போது ஒலித்த ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷம்\nபாஜக தேசிய செயல் தலைவராக ஜே.பி நட்டா தேர்வு\nமக்களவை இடைக்கால சபாநாயகர் பதவியேற்பு\n‘முத்தலாக் தடை மசோதாவை எதிர்ப்போம்’ - ஐக்கிய ஜனதா தளம்\n - பாஜக எம்.பி கடும் எதிர்ப்பு\nமாநில தேர்தல்கள் எதிரொலி : பாஜக தலைவராக தொடர்கிறார் அமித் ஷா\nதமிழகத்திலும் நிபா வைரஸ் பாதிப்பு..\nஆம், விடுதலைப்புலிகளை ஆதரித்துதான் பேசினான் : நீதிமன்றத்தில் வைகோ\nமக்களவை சபாநாயகராகிறார் ஓம் பிர்லா..\nமத்திய இணை அமைச்சர்க��ுக்கு கூடுதல் அதிகாரம் - புதிய மாற்றம்\nமத்திய அரசின் புதிய முடிவு - எம்.பி.க்களுக்கு 5 நட்சத்திர வசதிகள் “கட்”\nகிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\nதமிழில் பேசக்கூடாது என்ற அறிக்கையை மாற்றியது ரயில்வே\nபாகிஸ்தானின் உலகக் கோப்பை சவால்களும்.. இந்தியா கொடுத்த பல்புகளும்..\n\"மாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள்\" தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆணுக்கும் திருநங்கைக்குமான திருமணத்தை அங்கீகரித்து சான்றிதழ்\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு புதிய சீருடைகள் அறிமுகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilpaa.com/894-mannavane-en-tamil-songs-lyrics", "date_download": "2019-06-18T07:08:42Z", "digest": "sha1:4O3JYPE5PIRGP36JJB5CAOTGMGW3TSEI", "length": 6506, "nlines": 149, "source_domain": "www.tamilpaa.com", "title": "Mannavane En songs lyrics from Irandaam Ulagam tamil movie", "raw_content": "\nபெ: மன்னவனே என் மன்னவனே\nநீ போன பாதை தேடி தேடி வருவேன்\nவின்மீன தேடி தேடி எங்கே அழைவேன்\nஆ: உன் இணைக் கிள்ளி வரும்வரை\nஒரு துணை கிளி நானடி\nஆ: வருவது வருவது வருவது துணையா சுமையா\nதருவது தருவது தருவது சுகமா வலியா\nஒரு உயிருக்கு இரு உடலா\nஇரு உடலுக்கும் ஒரு மனமா\nஎன் நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள எரியுர நெனப்பிது\nஒரு வட்டத்துல வட்டத்துல தொடக்கம் முடிவெது\nபெ: பொழிவது பொழிவது பொழிவது நிலவா வெயிலா\nவழியுது வழியுது வழியுது அதுவா இதுவா\nபொழிவது பொழிவது பொழிவது நிலவா வெயிலா\nவழியுது வழியுது வழியுது அதுவா இதுவா\nதினம் நடக்கிறேன் ஒரு திசையில்\nமனம் கிடக்குதே மறு திசையில்\nஒரு உப்பு கல்லு உப்பு கல்லு கடலுல விழுந்ததும்\nஇந்த ஒத்த பொண்ணு ஒத்த பொண்ணு உனக்குள்ள விழுந்தது\nஆ: உன் இணைக் கிள்ளி வரும்வரை\nஒரு துணை கிளி நானடி\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nKanimozhiye Ennai (கனிமொழியே என்னை)\nRaakkozhi Raakhozhi (ராக்கோழி ராக்கோழி)\nIravinil Oruvanai (இரவினில் ஒருவனை)\nIspade Rajavum Idhaya Raniyum (இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்)\nVantha Rajavathaan Varuven (வந்தா ராஜாவாதான் வருவேன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://karur.nic.in/ta/public-utility-category/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2019-06-18T07:34:50Z", "digest": "sha1:IE5ZLHCADECO6TCV2PQWYFKPSKS5XOB3", "length": 6717, "nlines": 123, "source_domain": "karur.nic.in", "title": "மின்சாரம் | கனிமங்கள் நிலம் | இந்தியா", "raw_content": "\nகரூர் மாவட்டம் KARUR DISTRICT\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nகூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nசமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை\nவேலகவுண்டம் நகர், ராயனூர், கரூர்-639005\nடி.என்.இ.பி.வளாகம், 3 கோவை ரோடு, கரூர்- 639002\n98, சிறுபூங்கா தெரு, காவேரி நகர், குளித்தலை - 639104\nடி.என்.இ.பி.வளாகம், 3,கோவை ரோடு, கரூர் – 639002\nடி.என்.இ.பி.வளாகம், 3.கோவை ரோடு, கரூர் – 639002\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், கரூர்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் கரூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jun 18, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.kidspicturedictionary.com/uncategorized/dormitorio/", "date_download": "2019-06-18T06:36:17Z", "digest": "sha1:3KGCDJ3X4R76MUW5PPVSCFBVNJMRDISO", "length": 6972, "nlines": 113, "source_domain": "ta.kidspicturedictionary.com", "title": "Dormitorio - கிட்ஸ் ஆன்லைன் அகராதி", "raw_content": "\nநவம்பர் 16, 2013 by கிட்ஸ் கிங்டம்\nஏறக்குறைய பத்தொன்பது, பன்னிரெண்டு பனிரெண்டு, ஜேபிஎன் ஜபான்\nஜபொனெரா, ஜேபன் டிஸ்பென்சடர் ஆஃப் ஜபோன், ஜேன்ஸ் (பனோ) ஃப்ரீகடரோ\nஎக்ஸ் மருந்தை, மருத்துவ சிகிச்சை மருத்துவத்தில், 7 espejo\n10 கடற்பாசி, சிகை அலங்காரங்கள், செவ்வாய்,\nXXX சிபிலி டி டேண்ட்ஸ் எலக்ட்ரிகோ, 13 secador de pelo\nXXX மதிப்பீடாக, 90 விநாடிகள், காற்பந்தாட்டம் 9\nமொத்தம், மொத்தம் 26, மொத்தம் ஐந்து கோபுரங்கள்\nஏறக்குறைய பத்தொன்பது மடங்குகள், ஏறக்குறைய 9 திசை மாடி,\nடோக்கடாரில் ஏறக்குறைய 9 அங்குல வெள்ளி, 29 நிமிடங்கள்\nஇருபது வயதுக்குட்பட்டது, பன்னிரெண்டு வயது / பதினாறு\nஎக்ஸ்எம்எல் கோமா மேட், 32 drenar, 33 esponja\nஎக்ஸ் பன்னோட் மேட், எக்ஸ்எல் எஸ்கலே\n9. வால்டன் டி போலோ\n14. மெச்டா / மெசிடா டி நோச்\n17. கஃபெர் (டி காஜோன்ஸ்)\n25. காம ராணி அளவு\n26. காமா கிங் அளவு\n30. காமா டி டி\n32. காம டி அவுவா\n33. காம் டெல் பபெல்லோன்\n34. காமா டி மருத்துவமனை\nவகைகள் பகுக்கப்படாதது\tமெயில் வழிசெலுத்தல்\nசிறந்த படம் & பக்கங்கள்\nஉடல் பாகங்கள், மனித உடல் பாகங்கள்: பெயர் மற்றும் படங்கள்\nகருவிகள் பெயர்கள் - கருவிகள் பட்டியல், படங்களுடன் கூடிய கருவிகளின் பெயர்கள்\nஇசைக்கருவிகள் வாசித்தல் பெயர்கள் மற்றும் படங்க���் பெயர்கள்\nசமையலறை படங்கள் மற்றும் படம் மற்றும் பெயர்களுடன் சமையலறை பாத்திரங்களின் பட்டியல்\nபெயர்கள் மற்றும் படங்களுடன் வீடு மற்றும் வீடுகளின் வகைகள்\nகிட்ஸ் படத்தின் மூலம் எதிர்த்தரப்பு வார்த்தைகள்\nஒரு வினைச்சொல் என்ன வினையுரிச்சொற்களின் பட்டியல் வினைச்சொல் பட்டியல்\n -: en -> பொது உரிச்சொற்கள் பட்டியல் <\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/sri-lanka-48310889/embed", "date_download": "2019-06-18T07:12:17Z", "digest": "sha1:LAFCZLF25ADEUUENS2HNJNB3P4KIBQAF", "length": 3201, "nlines": 68, "source_domain": "www.bbc.com", "title": "30 ஆண்டுகால போர் - முள்ளிவாய்க்கால் தற்போது எப்படி இருக்கிறது? - BBC News தமிழ்", "raw_content": "\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\n30 ஆண்டுகால போர் - முள்ளிவாய்க்கால் தற்போது எப்படி இருக்கிறது\nநந்திக்கடலில் உயிர்நீத்து வீழ்ந்துக்கிடந்த சடலங்களுக்கு மேலே உயிர்தப்பிய பலரும் நடந்துசென்ற சம்பவங்களும் மறக்கமுடியாத வடுவாக மக்களின் மனங்களில் உள்ளன.\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/05/zahran-friends.html", "date_download": "2019-06-18T08:19:29Z", "digest": "sha1:J4SA46KM3CLOZPL6D474PJXQZCDLHTFC", "length": 8650, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "சென்னையில் பதுங்கியிருந்த சஹ்ரானின் கூட்டாளிகள் கைது! - www.pathivu.com", "raw_content": "\nHome / காணொளி / சிறப்புப் பதிவுகள் / தமிழ்நாடு / சென்னையில் பதுங்கியிருந்த சஹ்ரானின் கூட்டாளிகள் கைது\nசென்னையில் பதுங்கியிருந்த சஹ்ரானின் கூட்டாளிகள் கைது\nமுகிலினி May 01, 2019 காணொளி, சிறப்புப் பதிவுகள், தமிழ்நாடு\nஇலங்கை குண்டுவெடிப்புச் சம்பவத்தின் சூத்திரதாரி சஹ்ரானின் கூட்டாளிகள் என கருதப்படும் 3 நபர்கள் சென்னையில் பூந்தமல்லி எனும் இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்\nகேரள மாநிலத்தில் கைதுசெய்யப்பட்ட ரியாஸ் அபுபக்கர் வழங்கிய தகவலின் அடிப்படையில் முதலில் சென்னை மண்ணடியை சேர்ந்த வாலிபர் ஒருவனை கைதுசெய்த என்.ஐ.ஏ., மற்றும் தமிழக கேள்விப்பிரிவு காவல்துறையினர் பின்னர் பூந்தமல்லி வீட்டுக்கு சென்றபோது அங்கே இலங்கையைச் சேர்ந்த, மூன்று பெண்கள், மூன்று ஆண்கள் மற்றும் ஒரு குழந்தையம் இருந்ததாக கூறப்படுகிறது.\nஅங்கிருந்த ஆண்களிடம் நடத்திய விசாரணைகளின் படி ஒரு சில மாதங்களின் முன்பே சென்னை வந்து வாடகைக்கு குடியேறியதாகவும் , இருவர் விமானம் மூலமாகவும் ஒருவர் கடல்மார்க்கமாக வந்ததாகவும் கூறப்படுகிறது, அதேவேளை சஹ்ரானுடன் தொடர்பில் இருந்ததும் சஹ்ரான் சென்னையில் வந்து தங்கியிருந்து சென்றதாகவும் போன்ற திடுக்கிடும் உண்மைகள் விசாரணைகளின் மூலம் கிடைத்துள்ளது என்று இந்திய தேசிய புலனாய்வு முகவர்கள் தெரிவித்துள்ளனர்.\nவடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டால், முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்துவதன் ஊடாக இரத்த ஆறு ஓடும் என நான் கூறியது உண்மைதான். கிழக்கு இணைக்கப்படுவதை முஸ்ல...\nசூத்திரதாரி கைது: வாக்குமூலமளிக்கிறார் ஹிஸ்புல்லா\nஏப்ரல் 21 தாக்குதலின் சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் நபர் தமிழகத்தில் கைதாகி இருப்பதாக கூறப்படுகிறது. மொஹமட் அசாருதீன் என்ற குறித்த ந...\nபிர­பா­க­ர­னுக்கு நிகர் அவரே - ரவூப் ஹக்­கீம்\nதமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் தலை­வர் பிர­பா­க­ர­னுக்கு நிகர் அவரே ஆவார். இலங்­கை­யில் இனி­மேல் எவ­ரும் பிர­பா­க­ரன் ஆகி­விட முடி­யாது. ...\nமீண்டும் யாழில் போதைபொருள் வியாபாரம்\nயாழ்.குடாநாட்டில் மீண்டும் போதைப்பொருள் கடத்தல் தொழிலில் முஸ்லீம்கள் சிலர் மும்முரமாக களமிறங்கியிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக...\nசாத்தியமாக்கினால் இனி இவர்தான் தற்கால அரசியல் வழிகாட்டி; ஜெகனமோகன் ரெட்டி...\nநடந்து முடிந்த இந்திய மக்களவைத் தேர்தலோடு ஆந்திர மாநிலத்தின் சட்டசபை தேர்தலும் நடத்தப்பட்டது. இதில் மொத்தமுள்ள 175 இடங்களில் 151 தொகுதிகள...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் மலையகம் முள்ளியவளை கவிதை காணொளி அறிவித்தல் கனடா வலைப்பதிவுகள் டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து ஆஸ்திரேலியா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்த���லி சினிமா சிறுகதை மண்ணும் மக்களும் சிங்கப்பூர் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywood7.com/2018/09/rithvika-mumtag/", "date_download": "2019-06-18T08:27:36Z", "digest": "sha1:EDNCRAI6QQ2BCQ5G6I3EUEK4ZVSUNDH7", "length": 6775, "nlines": 55, "source_domain": "kollywood7.com", "title": "ரித்விகாவை அழவைத்த மும்தாஜை மிக மோசமாக விமர்சித்த நடிகை - Tamil News", "raw_content": "\nரித்விகாவை அழவைத்த மும்தாஜை மிக மோசமாக விமர்சித்த நடிகை\nஇன்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரித்விகாவிற்கு கொடுக்கப்பட்ட டாஸ்க் என்னவென்றால் மும்தாஜை கன்வின்ஸ் செய்து தலைமுடியை பச்சை கலர் அடிக்கவேண்டும் என கூறினர். ஆனால் மும்தாஜ் முடியாது என மறுத்ததால் ரித்விகா எலிமினேஷன் லிஸ்டில் சேர்க்கப்பட்டார். அதற்காக அவர் கண்ணீர் விட்டு அழுதது ரசிகர்கள் மனதை உருக்கியது. இந்நிலையில் மும்தாஜை நடிகை ஆர்த்தி ட்விட்டரில் விமர்சித்துள்ளார். “எல்லாரும் தியாக த்தலைவிகள் #Mumtaz மட்டும் புரட்சித் தலைவி” என அவர் கூறியுள்ளார். எல்லாரும் “தியாக த்தலைவிகள் “😊💪#Mumtaz மட்டும் “புரட்சித் தலைவி “💪👏👏👏👏👏#BiggBossTamilSeason2— Actress Harathi (@harathi_hahaha) September 6, 2018\nபிக்பாஸில் இவர் தான் ஜெயிக்க வேண்டும்\nசோஃபியாவுக்காக குரல் கொடுத்து அரசியல் வாதிகளை வெளுத்து வாங்கிய பிரபல நடிகர்\nவயித்த வலிக்குது.. சோடா குடிச்சிட்டு வரேன்னு சொல்லிட்டு.. எஸ்கேப் ஆன மாப்பிள்ளை\nவிஷால் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்..\nபாத் டவலுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ் – வைரல் புகைப்படம் உள்ளே\n“எப்படி சுயஇன்பம் அனுபவிப்பது என கூகுளில் தேடினேன்”.. பிரபல நடிகை ஓப்பன் டாக்\nகுடித்து கும்மாளம் போட்ட பிக்பாஸ் ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா\nதளபதி விஜய்யை நேரில் பார்க்கத்தான் நான் டீவிக்கு வந்தேன்: சரவணன் மீனாட்சி புகழ் முன்னணி சீரியல் நடிகை\nஇந்த வயதில் முத்த காட்சி தேவையா\nசென்னையில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு.. ஹோட்டல்களைத் தொடர்ந்து மேன்ஷன்களும் மூடப்படும் அபாயம்\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் முதல் 2 போட்டியாளர்கள்\nகீர்த்தி சுரேஷ் குறித்து ஸ்ரீரெட்டி சர்ச்சைப் பதிவு\nகீர்த்தி சுரேஷ் குறித்து ஸ்ரீரெட்டி சர்ச்சைப் பதிவு\nபாத் டவலுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ் - வைரல் புகைப்படம் உள்ளே\nஅடையாளமே தெரிய��த அளவிற்கு மாறிப்போன கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் லுக், இதை பாருங்கள்\nமுதலிரவில் உல்லாசத்துக்கு மறுத்த மனைவி ஏக்கத்தில் தூக்கில் தொங்கிய கணவன்\nசாமியாருடன் உடலுறவு வைத்துக் கொள்ள மறுத்த மனைவிக்கு கணவன் செய்த கொடுமை\nஹாட்டான உடையில் நித்யா மேனன் போட்டோஷூட்\nஓட்டலில் பிரகாஷ் ராஜூடன் செல்ஃபி பிறகு மனைவிக்கு கணவனால் ஏற்பட்ட விபரீதம்\nஇந்த வயதில் முத்த காட்சி தேவையா\nசச்சின், தோனி சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் முதல் 2 போட்டியாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=7584:%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF-5-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&catid=62:%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=100", "date_download": "2019-06-18T08:16:15Z", "digest": "sha1:2W33NXRXIH7KA2HCJV7PVAXHXRAMU2E7", "length": 23618, "nlines": 124, "source_domain": "nidur.info", "title": "அப்துல் கலாமின் கடைசி 5 மணிநேரங்கள்!", "raw_content": "\nHome செய்திகள் முக்கிய நிகழ்வுகள் அப்துல் கலாமின் கடைசி 5 மணிநேரங்கள்\nஅப்துல் கலாமின் கடைசி 5 மணிநேரங்கள்\nஅப்துல் கலாமின் கடைசி 5 மணிநேரங்கள்\n\"நாங்கள் இருவரும் பேசி 8 மணிநேரங்களுக்கு மேல் ஆகிறது. தூக்கம் வரவில்லை. அவருடனான நினைவுகள் கண்ணீராய் வருகிறது. ஜூலை 27. மதியம் 12 மணிக்கு கவுகாத்தி விமானத்தில் அமர்ந்தோம். அவர் 1A இருக்கையில் அமர, நான் 1C இருக்கையில் அமர்ந்திருந்தேன். அவர் கருப்பு வண்ண ‘கலாம் சூட்’-ஐ அணிந்திருந்தார். ‘அருமையான கலர்\n2.5 மணிநேரப் பயணம். எனக்கு டர்புலென்ஸ் ஆகாது. ஆனால், கலாமுக்கு அது ஒரு பிரச்னையே இல்லை. ஒவ்வொரு முறை டர்புலென்ஸ் காரணமாக விமானம் ஆட்டம் காணும்போது, நான் பயத்தில் அமர்ந்திருக்க, ஜன்னலை மூடிவிட்டு, 'இப்போது பயம் போயிருக்குமே\nகவுகாத்தியில் இருந்து ஷில்லாங்கில் உள்ள இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டுக்கு 2.5 மணிநேரம் காரில் பயணம். மொத்தமான 5 மணிநேரப் பயணத்தில் நாங்கள் நிறைய பேசினோம், விவாதித்தோம். இதுவரை நூற்றுக்கணக்கான முறை அவருடன் பயணித்திருக்கிறேன். ஒவ்வொரு முறையுமே விஷேசமான அனுபவமாகவே இருக்கும்.\nஇந்தக் கடைசி பயணத்தில் இருந்து 3 முக்கிய சம்பவங்களை இங்கு பகிர்ந்துகொள்கிறேன்...\nமுதலாவதாக, பஞ்சாபில் நடந்த தீவ���ரவாதத் தாக்குதலைப் பற்றி மிகவும் கவலையுடன் இருந்தார் டாக்டர் கலாம். அப்பாவி உயிர்கள் பலியானது அவருக்கு பெரும் வேதனையை அளித்திருக்கிறது. ஷில்லாங் ஐஐஎம்மில் அவர் பேசவேண்டிய தலைப்பு ‘Creating a Livable Planet Earth’. இதனுடன் பஞ்சாப் சம்பவத்தை இணைத்து என்னுடன் பேசினார். ‘பொல்யூஷனைவிட மனிதர்களின் வேலைகள்தான் இந்த உலகுக்கு பெரிய அச்சுறுத்தல்’ என்றார்.\n'வன்முறை, மாசு, மனிதர்களின் பொறுப்பில்லாத நடவடிக்கைகள் போன்றவை தொடர்ந்தால் நாம் உலகைவிட்டு வேறு எங்காவது சென்றுவிட வேண்டியதுதான்...' என்ற ரீதியில் பேசிக்கொண்டிருந்தோம். ‘இப்படியே போனால் 30 வருடங்கள்தான். இளைஞர்களாகிய நீங்கள்தான் ஏதாவது செய்யவேண்டும். இது உங்களுடைய எதிர்கால உலகம் இல்லையா\nஇரண்டாவது. கடந்த 2 நாட்களாகவே பாராளுமன்றத்தின் நடவடிக்கைகள் குறித்து கலாம் கவலையாக இருந்தார். ‘நான் குடியரசுத் தலைவராக இருந்தபோது 2 முறை ஆட்சிகள் மாறியது. பதவியில் இல்லாதபோதும் கவனித்துக்கொண்டேதான் இருக்கிறேன். பாராளுமன்றம் செயலிழந்துதான் இருக்கிறது. இது சரியல்ல. வளர்ச்சிக்கான அரசியல்தான் பாராளுமன்றத்தில் நடைபெற வேண்டும். இதற்கான வழியை நான் கண்டுபிடிக்கவேண்டும்’ என்றார்.\nஉடனே, என்னை ஷில்லாங் ஐஐஎம் மாணவர்களுக்காக, சர்ப்ரைஸாக ஒரு அசைன்மென்ட் கேள்வியைத் தயார் செய்யச் சொன்னார். இந்தக் கேள்வியை தன்னுடைய உரை முடித்தபின்தான் கலாம் மாணவர்களுக்கு சொல்வதாக இருந்தார். நம் பாராளுமன்றம் இன்னும் சிறப்பாக செயல்பட 3 புதுமையான ஐடியாக்களை மாணவர்கள் தரவேண்டும் என்பதே அது. ஆனால், ‘என்னிடமே இதற்கு பதில் இல்லாதபோது, எப்படி மாணவர்களிடம் பதில் கேட்பது’ என்று வருந்தினார் கலாம். அடுத்த 1 மணிநேரம் இதுகுறித்து நாங்கள் விவாதித்தோம். இந்த ஆரோக்கியமான விவாதத்தை எங்களுடைய அடுத்த புத்தகமான ‘அட்வான்ட்டேஜ் இந்தியா’வில் சேர்க்கலாம் என பேசிக்கொண்டோம்.\nமூன்றாவது. இங்குதான் கலாம்-ன் உண்மையான, அழகான மனதை தெரிந்துகொண்டேன். ஆறேழு கார்கள் கொண்ட அணிவகுப்பில், 2வது காரில் நாங்கள் இருவரும் பயணித்துக்கொண்டிருந்தோம். எங்களுக்கு முன்பு, ஒரு ஜிப்ஸியில் 3 பாதுகாப்பு வீரர்கள் இருந்தார்கள். அதில் ஒருவர் மட்டும் பாதுகாப்புக்காக ஜிப்ஸி மேல் துப்பாக்கியுடன் நின்று கொண்டு வந்தார். ஒருமணிநேரம் இருக்கும். ‘ஏன் அவர் நின்றுகொண்டே இருக்கிறார். சோர்வடைந்துவிடுவாரல்லவா பார்ப்பதற்கு ஏதோ தண்டனைக்காக நிற்பதுபோல் இருக்கிறது. உடனே அவருக்கு வயர்லெஸ்ஸில் அவரை அமரச் சொல்லி தகவல் அனுப்புங்களேன்’ என்றார் கலாம்.\nபாதுகாப்புக்காக அவர் நிற்கக்கூடும் என்று கலாமை சமாதானப்படுத்தினேன். ஆனால், அவர் கேட்கவில்லை. எனவே, ரேடியோ மூலம் தகவல் அனுப்பினோம். அது வேலையும் செய்யவில்லை. அடுத்த ஒன்றரை மணிநேரப் பயணத்தில் மூன்று முறை அவரை அமரச்சொல்லுமாறு கை சைகை கொடுக்கச் சொல்லி என்னிடம் நினைவூட்டினார். ஆனால், எதுவும் வேலைக்கு ஆகவில்லை. எனவே, ‘நான் அந்த பாதுகாப்பு வீரரை சந்தித்து நன்றி சொல்லவேண்டும்’ என்றார்.\nஷில்லாங் சென்றவுடன் அந்த பாதுகாப்பு வீரரைக் கண்டுபிடித்து கலாமிடம் அழைத்துச் சென்றேன். டாக்டர் கலாம் அந்தப் பாதுகாப்பு வீரரை வரவேற்று வாழ்த்தினார். கைகுலுக்கி ‘thank you buddy’ என்றார். ‘நீ சோர்வாக இருக்கிறாயா ஏதாவது சாப்பிடு. என்னால் நீ அவ்வளவு நேரம் நிற்க வேண்டியிருந்தது எனக்கு வருத்தமாக இருக்கிறது’ என்றார். கலாம் இப்படிச் சொன்னது அந்த வீரருக்கு ஆச்சரியமாக இருந்தது. வார்த்தைகள் இல்லாமல், ‘சார். உங்களுக்காக இன்னும் 6 மணிநேரம்கூட நிற்பேன்' என்றார்.\nபின்னர், லெக்சர் அறைக்கு சென்றோம். ‘எப்போதும் மாணவர்களைக் காக்கவைக்ககூடாது’ என்று அடிக்கடி சொல்வார் கலாம். எனவே, அவருடைய மைக்கை உடனடியாக செட் செய்து கொடுத்து, லெக்சர் குறித்து விளக்கினேன். மைக் செட் செய்யும்போது ‘Funny guy’ என்று அடிக்கடி சொல்வார் கலாம். எனவே, அவருடைய மைக்கை உடனடியாக செட் செய்து கொடுத்து, லெக்சர் குறித்து விளக்கினேன். மைக் செட் செய்யும்போது ‘Funny guy Are you doing well” என்றார் கலாம். அவர் ‘Funny guy’ என்று சொன்னால் அதற்கு பல அர்த்தங்கள் உள்ளன. அவர் சொல்லிய விதத்தைப் பொறுத்து அர்த்தங்கள் மாறுபடும். நாம் நன்றாக இயங்கினாலோ, ஏதாவது சொதப்பிவிட்டாலோ என பல தருணங்களுக்கும் இதைச் சொல்வார் கலாம். இல்லாவிட்டால் சும்மா ஜாலிக்காகவும் சொல்வார். அவருடன் இருந்த 6 வருடங்களில் ‘Funny Guy’ என்ற அவருடைய வார்த்தை பிரயோகத்தை நான் முழுவதும் புரிந்துவைத்திருந்தேன். ஆனால், இதுதான் இறுதி முறை என்பது எனக்கு அப்போது புரியவில்லை.\n” என்றார் ‘ஆம்’ என்றேன். அவைதான் கலாம் என்னிடம் கூறிய கடைசி வார்த்தைகள்.\nமேடைப் பேச்சில் 2 நிமிடங்கள் பேசியிருப்பார். ஒரு வாக்கியத்தை முடித்துவிட்டு, நீண்ட இடைவெளி விட்டார். நான் அவரைப் பார்த்தேன். மேடையில் இருந்து அப்படியே சரிந்தார்.\nஅவரை தூக்கி நிறுத்தினோம். மருத்துவர் ஓடி வந்தார். எல்லா விதத்திலும் முயற்சித்தோம். அவருடையை கடைசி தருணத்தை மறக்கவே முடியாது. முக்கால்வாசி கண்கள் மூடியிருந்த நிலையில் அவருடைய பார்வை இன்னும் நினைவில் உள்ளது. ஒருகையில் அவர் தலையைப் பிடித்துக்கொண்டிருந்தேன். அவருடைய கை என் விரல்களைப் இறுக்கிப் பிடித்திருந்தன. அவர் முகத்தில் ஒரு பேரமைதி. அவர் கண்களில் இருந்து ஞானம் பிரகாசித்தது. அவர் ஒருவார்த்தை பேசவில்லை. அவர் வலியையும் வெளிக்காட்டவில்லை. அவர் வாழ்க்கையின் அர்த்தம் மட்டுமே எங்களுக்குப் புரிந்தது.\nஅடுத்த 5 நிமிடங்களில் அருகில் இருந்த மருத்துவமனைக்கு வந்துசேர்ந்தோம். சில நிமிடங்கள் கழித்து, கலாம் நம்மைவிட்டு பிரிந்துவிட்டார் என்று மருத்துவர்கள் சொன்னார்கள். கடைசி தடவையாக அவர் கால்களைத் தொட்டு வணங்கினேன். என் நண்பர் , என் வாழ்வின் வழிகாட்டி விடைபெற்றுவிட்டார். என் நினைவுகளிலும், அடுத்த பிறப்பிலும் உங்களை மீண்டும் சந்திப்பேன் சார்\nஇப்போது என் நினைவுகள் என்னை ஆக்கிரமித்தன.\n'நீ இளைஞன். நீ என்னவாக நினைவில் கொள்ளப்பட விரும்புகிறாய்’ என்று அடிக்கடி என்னைக் கேட்பார். நானும் ஒவ்வொரு முறையும் அவரைக் கவர்வதற்காக வித்தியாசமான பதில்களைக் கண்டுபிடிப்பேன். ஒருநாள் பொறுமையிழந்து அவரிடமே திரும்பக் கேட்டேன். ‘முதலில் நீங்கள் சொல்லுங்கள். எதற்காக மக்கள் உங்களை நினைவில் வைத்திருக்க விரும்புகிறீர்கள்’ என்று அடிக்கடி என்னைக் கேட்பார். நானும் ஒவ்வொரு முறையும் அவரைக் கவர்வதற்காக வித்தியாசமான பதில்களைக் கண்டுபிடிப்பேன். ஒருநாள் பொறுமையிழந்து அவரிடமே திரும்பக் கேட்டேன். ‘முதலில் நீங்கள் சொல்லுங்கள். எதற்காக மக்கள் உங்களை நினைவில் வைத்திருக்க விரும்புகிறீர்கள் குடியரசுத் தலைவர், விஞ்ஞானி, எழுத்தாளர், ஏவுகணை நாயகன், இந்தியா 2020...சொல்லுங்கள் குடியரசுத் தலைவர், விஞ்ஞானி, எழுத்தாளர், ஏவுகணை நாயகன், இந்தியா 2020...சொல்லுங்கள்\n2 வாரங்களுக்கு முன்பு அவருடைய நண்பர்களைப் பற்றி அவரிடம் பேசிக்கொண்டிருந்தோம். அ���்போது,’பிள்ளைகள்தான் பெற்றோரைப் பார்த்துக்கொள்ளவேண்டும். சில சமயங்களில் அப்படி நடக்காதது வருத்தமாக இருக்கிறது’. ஒரு சின்ன இடைவெளிக்குப் பின்பு, ‘2 விஷயங்கள் அனைத்து பெரியோர்களுக்கும். எப்போதும் உங்கள் இறுதிப் படுக்கையில் பணத்தை விட்டுச் செல்லாதீர்கள். இது குடும்பத்தின் மகிழ்ச்சியைக் குலைத்துவிடும். இரண்டாவது. வாழ்வின் முடிவில் தான் நினைத்த வேலையைச் செய்துகொண்டே மரணிக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன். நம் கடைசி தருணங்கள் டக்கென்று முடிந்துவிடவேண்டும்' என்றார்.\nஇன்று, அவர் விரும்பியதை செய்தபடியே இறுதிப் பயணதை மேற்கொண்டிருக்கிறார். கற்பித்தல். இதற்காகத்தான் தான் நினைவு கொள்ளப்படவேண்டும் என்று விரும்பினார் கலாம். அவருடைய கடைசி தருணத்தில், அவருக்குப் பிடித்தவாறு, மேடையில் கற்பித்துக்கொண்டே மறைந்துவிட்டார் கலாம். ஒரு மகத்தான ஆசிரியராக நம்மை விட்டுப் பிரிந்திருக்கிறார். அவருடைய வங்கிகணக்கில் ஒன்றுமில்லை. நமக்கான வாழ்த்துக்களும், மக்களுக்கான காதலும் மட்டுமே அவர் விட்டுச்சென்ற சொத்துகள். வாழ்க்கையில் வெற்றிபெற்றுவிட்டார் அப்துல் கலாம்.\nஉங்களுடன் நான் பகிர்ந்துகொண்ட தருணங்கள், உங்களுடைய தன்னடக்கம், எதையும் தெரிந்துகொள்ள விரும்பும் ஆர்வம் இனி எனக்கு தரிசிக்கக் கிடைக்கப் போவதில்லை. வாழ்க்கையின் அர்த்தத்தை வாழ்ந்த விதத்திலும், வார்த்தைகளிலும் நீங்கள் எனக்கு சொல்லிக்கொடுத்தீர்கள். நாம் விமானத்தைப் பிடிக்க விரைந்த தருணங்கள், நம் பயணங்கள், நம் விவாதங்கள் இனி நினைவுகள்தான். எனக்கு கனவுகள் கொடுத்தீர்கள். இப்போது நீங்கள் இல்லை. ஆனால், கனவுகளை நனவாக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது\nதமிழில் ர. ராஜா ராமமூர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2018/05/08/23475/", "date_download": "2019-06-18T06:43:33Z", "digest": "sha1:XWFQM55NLM427M7GMTEWNNBTJ7TILHPR", "length": 15825, "nlines": 61, "source_domain": "thannambikkai.org", "title": " உழைப்பின் ஏற்றம் உயர்வின் முன்னேற்றம் | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Cover Story » உழைப்பின் ஏற்றம் உயர்வின் முன்னேற்றம்\nஉழைப்பின் ஏற்றம் உயர்வின் முன்னேற்றம்\nநான் எதையும் சாதிக்கும் ஆற்றல் பெற்றவன், என்று தினமும் சொல்லி வாருங்கள் எவ்வளவு பெரிய துன்பமும் ஓடிவிடும் என்பார் விவேகானந்தவர், அவரின் சொல்லின் படி வாழ்ந்து வரும் ஆற்றல் உடையவர்.\nஉண்மைக்குச் சற்றும் புறமில்லாமல், கடின உழைப்பின் கண்ணாடியாய் எந்நேரமும் மாற்றத்தை மட்டும் சிந்தித்துக் கொண்டிருப்பவர்.\nஎந்தப் பணியாக இருந்தாலும் தன்னுடைய தேவைக்கு ஏற்றார் போல் மாற்றிக் கொண்டு செயல்பட்டால் அதில் நிச்சியம் வெற்றி பெறலாம் என்ற சித்தாந்ததின் படி தேவையை அமைத்துக் கொண்டு சாதித்து வருபவர்.\nபல உலக நாடுகளுக்குச் சென்று, அங்குள்ள திட்டங்களை வரையறுத்துக் கொண்டு நம் நாட்டிற்கும் நம்மால் ஆன துறையில் பல மாறுதல்களைக் கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர்.\nமெக்டொனல்ட்ஸ், ரிலையன்ஸ் ரீடைல் போன்ற நிறுவனத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி தன் பெயரையும் புகழையும் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்ற வாக்கையினை மெய்பித்து வரும் கிரின் கிச்சன் தேனி, மற்றும் GThree Business Assoaites Private limited, Mumbai நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் S.D. சரவணகுகன் அவர்களின் நேர்முகம் இனி உங்களோடு…\nதேனி மாவட்டம் ஸ்ரீரெங்காபுரம் என்னும் குக்கிராமத்தில் தான் பிறந்தேன். அப்பா தேசபத்து அவர்கள் தலைமை ஆசிரியர், அம்மா அலமேலு அம்மாள் இல்லத்தரசி. அப்பா ஆசிரியர் என்பதால் அப்பகுதியில் பிரபலம். அனைவரிடமும் அன்பாகப் பழகும் குணம் கொண்டவர். அவரின் பெயரை அறியாதவர்கள் யாருமில்லை என்றே சொல்ல வேண்டும்.. அவர் பணியாற்றிய அரசு உயர்நிலைப் பள்ளி தமிழ்வழிக் கல்வியில் தான் பயின்றேன். நான் படிக்கின்ற காலத்தில் கிராமப்புறத்தில் படிக்கும் மாணவர்கள் 4 பேருக்கு தாலுக்கா அளவில், 9 வது முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கொடுப்பார்கள், நான் தாலுக்கா அளவில் இரண்டாம் இடம் பெற்று அப்போது கிடைத்த கல்வி உதவித்தொகை பெரும் உறுதுணையாக இருந்தது.\nபிறகு 11 ஆம் வகுப்பு திருவேடகத்திலுள்ள விவேகானந்தர் ஆசிரமத்தில் படித்தேன். ஆசிரமக் கல்வி என்பதால் சற்று கண்டிப்பு மிகுந்திருக்கும், அதே வகையில் கல்விக்கும் ஒழுகத்திற்கும் பெரிதும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். அந்தப் பள்ளியில் படித்தது பெரிதும் எனக்கு உதவியது. அதன் பிறகு 12 ஆம் வகுப்பு கோவை ரங்கம்மாள் பள்ளியில் படித்தேன். நான் கிராமப்புற பள்ளியில் படித்து அந்த சூழ்நிலையிலேயே வளர்ந்ததால் வேளாண்துறையில் மிகவும் ஈடுபாடு வந்தது, அதனால் எனக்கு பொறியியல் படிக்க இடம் கிடைத்தும் வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டு கால்நடைத் துறையைப்படிக்க வாய்ப்பு கிடைத்து, அதில் சில வாரங்கள் மட்டும் பயின்றேன். அதன் பிறகு கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் இளங்கலை விவசாயம் நான்கு வருடம் படித்தேன்.\nஅப்போது இல.செ. கந்தசாமி ஐய்யா அவர்களின் அறிமுகமும் மிகவும் நெருக்கமாகப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் எப்போதும் மாணவர்களிடையே ஊக்கம் தரும் வார்த்தைகளை மட்டுமே பேசிக் கொண்டேயிருப்பார். அதனால் தான் என்னால் கதை கட்டுரை, மேடைப் பேச்சு, மேடை நாடகம் போன்றவை இயற்ற முடிந்தது. தமிழ்ப் பற்று வருவதற்கு பெரிதும் காரணமாக இருந்தது. நான்கு ஆண்டு சென்றதே தெரியவில்லை. பின்னர் தான் மதுரை வேளாண் கல்லூரியில் எம். எஸ். சி படிக்கச் சென்றேன். அப்போது படிக்கின்ற போதே மதுரை அகில இந்திய வானொலி நிலையத்தில் விவசாயத்துறைப்பகுதியில் பகுதி நேர அறிவிப்பாளராக பணியாற்றியிருந்தேன். ஏதேனும் புதியதாக சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் என்னை தூங்க விடாமல் செய்து கொண்டிருந்தது.\nகே: படித்த முடித்தவுடன் நீங்கள் செய்த பணிகள் பற்றி\nநான் வேளாண்மை முதுகலைப்பட்டம் பெற்றியிருந்த காலக்கட்டத்தில் மிகவும் எளிதாக வேளாண் இடுப்பொருட்கள் விற்பனை செய்யும் அலுவலகத்தில் எளிதாக வேலை கிடைத்துக் கொண்டிருந்தது. ஆனால் அதில் விருப்பமில்லாததால் வேறு வாய்ப்புக்காக காத்திருந்தேன். நான் தினமும் செய்தித்தாள் படிப்பேன். அப்போது ஒரு நாள் தி இந்து செய்தித்தாளில் ஒரு விளம்பரம் வந்தது. அதில் தி இந்து செய்தித்தாளின் அலுவலகத்திலிருந்து விவசாயிகளிடம் நேரடியாக காய்களை வாங்கி அதை நுகர்வோரிடம் விற்பனை செய்ய வேண்டும் என்று வந்தது. திரு. கஸ்துரிரங்கன் அவர்களின் மகன் திரு. வேணுகோபால் அவர்கள் இதன் இயக்குநராக இருந்தார். அதே வகையில் வேளாண் பல்கலைக்கழகத்தில் பயன்றவர்களும் அதில் உறுப்பினர்களாக இருந்தார்கள். இதனால் நான் இதற்கான நேர்காணலுக்குச் சென்றியிருந்தேன்.\nஅடிப்படையில் நான் விவசாயத்துறைப் படித்ததால் இதில் பணியாற்றுவதற்கு எவ்வித தயக்கமும் இல்லாமல் இருந்தது. இதனால் நானும் பணியில் சேர்ந்தேன். என்னுடைய வேலை நிமிர்த்தமாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் விவசாயிகளைப் பார்த்து அவர்களிடம் விலைவித்த காய்கறிகளை நேரடியாக கொள்முதல் செய்து சென்னையிலிருந்த தி இந்து Just picked கடைகளுக்கு அனுப்ப வேண்டியிருந்தது. விவசாயிகளுக்கும் மற்றும் அருகிலுள்ள் விலை நிலங்களில் கிடைக்காத காய்கறிகளை காலை 3 மணிக்கெல்லாம் எழுந்து கொத்தவாசாவடி சந்தைக்குச் சென்று வாங்க வேண்டியிருந்தது. நிறைய பேர் என்னைப் பார்த்து கேட்பார்கள் எம். எஸ். சி விவசாயம் முடித்துவிட்டு இப்படி காய்கறிகளை வாங்கிக் கொண்டுயிருக்கிறீர்கள் என்று, அதற்கு நான் ஒருபோதும் வருத்தம் கொண்டதில்லை, பிடித்து செய்யும் எந்த வேலையும் தவறில்லை என்பதை நாம் மதிப்பவன்.\nகே: ஊட்டியில் பணியாற்றிய அனுபவம் பற்றிச் சொல்லுங்கள்\nசென்னை மற்றும் கொத்தவாசாவடியில் இதே வேலை 14 மாதங்கள் செய்தேன். அதன் பிறகு 8 மாதம் காலம் ஊட்டியில், 1994 ஆம் ஆண்டு பணியிடம் மாற்றம் செய்தார்கள் அப்போது புதுவிதமாக காய்கறிகளைஆர்கானிக் முறைப்படி உற்பத்தி செய்து அங்கியிருந்து சென்னை அனுப்பி விற்பனை செய்தோம். இக்காய்கறிகளை அங்குள்ள விவசாய அமைப்பின் மூலம் உற்பத்தி செய்தோம். அங்கு வேலை செய்யும் பணியாளர்களுக்கு விவசாய சாகுபடி சம்மந்தமாக நிறைய பயிற்சிகள் கொடுத்தோம். அவர்களும் பயிற்சிகளின் படியே வேலை செய்தார்கள்.\nபேசும் தெய்வம் உலக அன்னையர் தினம் – மே 13\nவெற்றியை நோக்கிப் பயணம் செய்யுங்கள்\nசிறுநீரக கற்களுக்கு உணவு பழக்கம் காரணமா\nவெற்றி உங்கள் கையில் – 53\nவாழ நினைத்தால் வாழலாம் அறிவின் அர்த்தம்\nமுயற்சியே முன்னேற்றம் – 4\nசிறுகதைகளின் சிறப்பு அம்சங்கள் -5\nஉழைப்பின் ஏற்றம் உயர்வின் முன்னேற்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.friendstamilchat.in/forum/index.php?amp;topic=13652.0", "date_download": "2019-06-18T07:18:29Z", "digest": "sha1:EVUOWYWGFOESXB2FZCHC5W4MLFE5VHLR", "length": 76283, "nlines": 535, "source_domain": "www.friendstamilchat.in", "title": "\"ஆய கலைகள் அறுபத்து நான்கு\"", "raw_content": "\nநண்பர்கள் இணையதள பொதுமன்றம் உங்களை வரவேட்கிறது ,உங்களை பொது மன்றத்தில் இணைத்துக்கொள்ள இங்கே சொடுக்கவும் http://www.friendstamilchat.in/forum/contact.phpதமிழ் மொழி மாற்ற பெட்டி\n\"ஆய கலைகள் அறுபத்து நான்கு\"\nஎன்றும் உங்கள் இனிய இதயம்\n\"ஆய கலைகள் அறுபத்து நான்கு\"\nஅபிநயம் என்பது கதாபாத்திரத்திற்கேற்ப கருத்துக்களையும், உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தும் கலை. அதாவது ஒரு கதையிலோ அல்லது பாடலிலோ வரும் ஒவ்வொரு வார்த்தையினது கருத்தையும் வாயினாற் சொல்லாது கையினாலும், தலை, கண், கழுத்து முதலிய அங்கங்களினாலும் பார்ப்பவர் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் செய்யப்படும் செய்கையே அபிநயம் ஆகும். அபிநயம் இரண்டு வழிகளால் சித்தரிக்கப்படுகிறது. ஒன்று உலக வழக்கு. இது லோக தர்மி எனப்படும். மற்றொன்று நாடகவழக்கு. இது உலக வழக்கிற்கு சற்று அப்பாற்பட்டு கலைவடிவத்திற்கு முதலிடம் அளிக்கும். இது நாடக தர்மி எனப்படும். உலக வழக்கிற்கு எடுத்துக்காட்டு உண்மையான கண்ணீர். கண்ணீர் சிந்துவது போல் நடிப்பது நாடக வழக்காகும். அபிநயத்தில் நடிப்பு, பாவம் பல்வேறு அங்க நிலைகள் போன்றவை ஆடுபவரின் மன எழுச்சிகளை உணர்த்தப் பயன்படுகின்றன.\nபரத நாட்டியத்தில் நான்கு விதமான அபிநயங்கள் அபிநயிக்கப்படுகின்றன. அவையாவன:\nஅலங்காரம் மூலம் அபிநயித்தல் ஆகார்ய அபிநயம் எனப்படும். முக ஒப்பனை, உடை, அணி அலங்காரம், மேடை அமைப்பு முதலியவை பரத நாட்டியத்தில் முக்கிய இடம் பெறுகின்றன. சிவனாக ஒருவர் ஆட வேண்டுமென்றால் அவர், சடாமுடி, பிறைச்சந்திரன், பாம்பு, புலித்தோல், நெற்றியில் திருநீறு முதலான ஒப்பனைகளைச் செய்துகொள்ள வேண்டும். இந்த ஒப்பனைகள் அவரைச் சிவனாக உணர்த்தும். இவ்வாறு அபிநயம் செய்வது ஆகார்ய அபிநயம் எனப்படும்.\nபாடலுக்கேற்ப அபிநயிப்பது வாசிக அபிநயம் எனப்படும். இந்த அபிநயத்திற்குப் பாடல் முக்கியம். பாடற்பொருள் அபிநயிக்கப்படும். ஆடுபவரே பாடலைப் பாடி அபிநயிப்பார். தற்காலத்தில் வேறொருவர் பக்க இசை பாட ஆடுபவர் அதற்கேற்ப அபிநயம் செய்து ஆடும் பழக்கமும் நடைமுறைக்கு வந்துள்ளது.\nஉடல் உறுப்புகளால் உள்ளக் கருத்தை வெளிப்படுத்துவது ஆங்கிக அபிநயம் எனப்படும். உடல் உறுப்புகளுக்குத் தனித்தனிச் செய்கைகள் உண்டு. இவற்றில் கைமுத்திரைகள் முதன்மையானவைகளாகவும், சிறப்பானவைகளாகவும் கொள்ளப்படுகின்றன. கைமுத்திரை என்பது விரல்களின் செய்கைகளாகும். பரத நாட்டியத்தில் ஒற்றைக்கை முத்திரைகளும், இரட்டைக்கை முத்திரைகளும் உள்ளன. ஒற்றைக்கை முத்திரை தமிழில் பிண்டி எனவும், சமஸ்கிருதத்தில் அசம்யுதஹஸ்தம் எனவும் குறிப்பிடப்படுகிறது. இரட்டைக்கை முத்திரை தமிழில் பிணையல் எனவும், சமஸ்கிருதத்தில் சம்யுதஹஸ்தம் எனவும் குறிப்பிடப்படுகிறது. பாடலின் பொருளைக் கைமுத்திரைகள் காட்டுகின்றன. கை முத்திரைகள் வழி கண் செல்லும். கண்கள் செல்லும் வழி மனம் செல்லும். மனம் செல்லும் வழி உள்ளத்தின் உணர்வு செல்லும்.\nஅபிநயதர்ப்பணம் என்னும் நூலில் நந்திகேஸ்வரர் இந்த அபிநயம் பற்றி இப்படிக் குறிப்பிடுகிறார்.\nயதோ த்ருஷ்டிஸ், ததோ மன\nயதோ மனஸ், ததோ பாவோ\nயதோ பாவ ஸ்ததோ ரஸ\n(அபிநயதர்ப்பணம்) கம்பராமாயணத்தில் மிதிலைக் காட்சிப் படலத்தில் கம்பரும் இதையே சொல்கிறார்.\nபாவ வழி ரசமும் சேர\n(பாடல் எண் : 572)\nநவரசம் எனப்படும் ஒன்பது சுவைகளாகிய பயம், வீரம், இழிப்பு, அற்புதம், இன்பம், அவலம், நகை, கோபம், நடுநிலை ஆகிய உணர்வுகளை கை முத்திரைகள், முக பாவம் போன்ற உடல் மெய்பாடுகளால் அபிநயித்தல் சாத்விக அபிநயம் எனப்படும்.\nஅபிநயத்தில் குறிப்பிடப்படும் பாவங்கள் ஒன்பது வகைப்படும். அவையாவன:\nஎன்றும் உங்கள் இனிய இதயம்\nRe: \"ஆய கலைகள் அறுபத்து நான்கு\"\nதாளம் இசையில் கால அளவுகளை ஒழுங்கு முறையில் அமைப்பதற்கு பயன்படுவது ஆகும். கர்நாடக இசையில் தாளங்கள் ஏழு வகைகளாக உள்ளன. இவற்றை சப்த தாளங்கள் என்றும் கூறுவர். சப்தம் என்பது வடமொழியில் ஏழு என்று பொருள்படும்.\n\"பாட்டின் கால அளவை சேர்த்து கையினாலாவது, வேறு கருவிகளினாலாவது தட்டுவது தாளமெனப்படும். இத்தாளத்தின் உற்பத்தியானது காலம், செய்கை, அளவு என்ற மூன்று முக்கியமான அம்சங்கள் இருக்கின்றன. இம்மூன்றும் ஒன்று சேர்ந்து இருக்கும்போதுதான் தாளத்தின் உற்பத்தி உண்டாகின்றது. காலம் என்பது கணம், இலம் முதலியன. செய்கை என்பது அடிக்கப்படும் இரண்டு பொருள்களின் சேர்க்கை. அளவென்பது செய்கைக்கு நடுவிலிருக்கும் இடைவெளியாகும்\nதாளங்களின் அமைப்பு நாடிகள் அல்லது பிராணன் என்று சொல்லப்படும் 10 கூறுகளினால் தீர்மானிக்கப்படுகின்றன. இந்த பத்து நாடிகள் பின்வருமாறு:\nதாளத்துக்கு ஆறு அங்கங்கள் அல்லது உறுப்புக்கள் உண்டு. அவையாவன:\nலகு என்பது ஒரு தட்டும், அதை தொடர்ந்து வரும் விரல் எண்ணிக்கைகளும் சேர்ந்ததாகும். உள்ளங்கை கீழே பார்த்திருக்க வலது கையால் தொடையில் அல்லது மற்றக் கையில் ஒரு தட்டுத் தட்டி அதே கையின் சுட்டு விரலிலிருந்து தொடங்கி எண்ணப்படும். இந்த எண்ணிக்கை மாறுபடலாம். இங்கே ஒரு தட்டும், ஒவ்வொரு விரலெண்ணிக்கையும் சம கால அளவுகளைக் கொண்டன. இக் கால அளவு ஒரு அட்சரம் எனப்படும். வெவ��வேறான விரலெண்ணிக்கைகளின் அடிப்படையில் ஐந்து வகையான \"லகு\"க்கள் உள்ளன. இவை,\nதிச்ர லகு - ஒரு தட்டும், இரண்டு விரலெண்ணிக்கைகளும் - 3 அட்சரங்கள்\nசதுச்ர லகு - ஒரு தட்டும், மூன்று விரலெண்ணிக்கைகளும் - 4 அட்சரங்கள்\nகண்ட லகு - ஒரு தட்டும், நான்கு விரலெண்ணிக்கைகளும் - 5 அட்சரங்கள்\nமிச்ர லகு - ஒரு தட்டும், ஆறு விரலெண்ணிக்கைகளும் - 7 அட்சரங்கள்\nசங்கீர்ண லகு - ஒரு தட்டும், எட்டு விரலெண்ணிக்கைகளும் - 9 அட்சரங்கள்\nஅனுத்திருதம் ஒரு தட்டை மட்டும் கொண்டது. லகுவில் உள்ள முதல் அட்சரம் இதுவே. எனவே லகுவில் முதல் தட்டைப் போடும் விதமாகவே இதையும் போடவேண்டும்.\nதிருதம், இரண்டு அட்சர காலம் கொண்ட தாள உறுப்பு. ஒரு தட்டும், ஒரு வீச்சும் கொண்டது. வீச்சு என்பது தட்டிய பின் கையைத் தட்டிய இடத்திலிருந்து தூக்கி உள்ளங்கை மேல் நோக்கும் படி வீசுவதாகும். கையைத் திருப்பிப் புறங்கையால் தொடையில் அல்லது மற்றொருக் கைகையில் தட்டுவதும் உண்டு.\nஎன்றும் உங்கள் இனிய இதயம்\nRe: \"ஆய கலைகள் அறுபத்து நான்கு\"\nமோகனம் 28வது மேளகர்த்தா இராகமாகிய, \"பாண\" என்றழைக்கப்படும் 5வது சக்கரத்தின் 4 வது இராகமாகிய ஹரிகாம்போஜியின் ஜன்னிய இராகம் ஆகும். எப்போதும் பாடக் கூடிய இவ்விராகம் சர்வ ஸ்வர கமக வரிக ரத்தி இராகம் ஆகும். சுபகரமான இவ்விராகம் விரிவான ஆலாபனைக்கு இடம் கொடுக்கும்.\nஆரோகணம்: ஸ ரி2 க3 ப த2 ஸ்\nஅவரோகணம்: ஸ் த2 ப க3 ரி2 ஸ\nமோகனம் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்\nமத்திமம், நிஷாதம் வர்ஜம் என்பதனால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும்.\nஇது உபாங்க இராகம் ஆகும்.\nரி, க, த என்பன ராகச்சாயா ஸ்வரங்கள். இதில் வரும் ஜண்டை ஸ்வரங்களும், தாடுப் பிரயோகங்களும் ராக ரஞ்சகமானவை.\nஇது திரிஸ்தாயி இராகம் ஆகும். மேலும் இரவில் பாட இரு மிக ரஞ்சகமாக இருக்கும்.\nஇது ஒரு புராதன இராகம் ஆகும். எல்லா உருப்படி வகைகளையும் இந்த இராகத்தில் காணலாம். சுலோகங்களும், விருத்தங்களும் பாடுவதற்கேற்ற இராகம் ஆகும். இது ஒரு வர்ணனைக்குரிய இராகம் ஆகும். இசை நாடகங்களிலும், நிருத்திய நாடகங்களிலும் காணப்படும் பிரசித்த இராகங்களில் இதுவும் ஒன்றாகும்.\nமனிதவர்க்கத்துக்கு தெரிந்த மிகப் பழைய இராகம் இது ஆகும். இந்த இராகத்தில் வரும் ஸ்வரங்கள் ஸட்ஜ - பஞ்சம முறையில் முதன் முதலில் தோன்றும் ஸ்வரங்களாகும். இந்த விடயத்தை ஆதி காலத்திலேய�� எல்லா நாட்டு இசைக் கலைஞர்களாலும் கையாளப்பட்டு வந்தது. ஆதிவாசிகளின் இசையிலும் பாமரமக்கள் இசையிலும் கூட இவ்விராகம் வழக்கத்தில் இருந்து வருகிறது.\nஇந்துஸ்தானி இசையில் பூப் என்பது இவ்விராகமே. சர்வ ஸ்வர மூர்ச்சனாகர ஜன்ய இராகம்.\nஇவ்விராகத்தின் ரிஷப, காந்தார, பஞ்சம, தைவத, மூர்ச்சனைகளே முறையே மத்தியமாவதி, இந்தோளம், சுத்தசாவேரி, உதயரவிச்சந்திரிக்கா ஆகிய இராகங்களாக ஒலிக்கின்றன. முல்லைப்பண் எனக் குறிக்கப்படுவது மோகன இராகமே ஆகும்.\n\" திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்\" எனச் சிறப்புப் பெற்ற மாணிக்கவாசகரின் திருவாசகங் கூட தொன்று தொட்டு இந்த இராகத்தில் பாடப்பட்டு வருவது இவ்விராகத்தின் சிறப்பை உணர்த்துகின்றது.\nவர்ணம் : \"நின்னுக்கோரி\" - ஆதி - பூச்சி ஐயங்கார்.\nகீர்த்தனை : \"ஏன் பள்ளி\" - ஆதி - அருணாசலக் கவிராயர்.\nகிருதி : \"ஸதாபாலய\" - ஆதி - ஜி. என். பாலசுப்பிரமணியம்.\nகிருதி ]]: \"ராராராஜீவ\" - ஆதி - மைசூர் வாசுதேவச்சாரியார்.\nகிருதி : \"நன்னுபாலிம்ப\" - ஆதி - தியாகராஜர்.\nமோகன இராகத்தில் அமைந்த திரையிசைப் பாடல்கள்\nநின்னுகோரி வர்ணம் :- அக்னி நட்சத்திரம்\nஅண்ணாமலை அண்ணாமலை :- அண்ணாமலை\nஎன்றும் உங்கள் இனிய இதயம்\nRe: \"ஆய கலைகள் அறுபத்து நான்கு\"\nகணிதம் (Mathematics) என்பது வணிகத்தில், எண்களுக்கு இடையான தொடர்பை அறிவதில், நிலத்தை அளப்பதில், அண்டவியல் நிகழ்வுகளை வருவதுரைப்பதில் மனிதனுக்கு இருந்த கணித்தலின் தேவைகள் காரணமாக எழுந்த ஓர் அறிவியல் பிரிவாகும். இந்த நான்கு தேவைகளும் பின்வரும் நான்கு பெரிய கணிதப் பிரிவுகளை பிரதிபடுத்துகின்றன:\nஅளவு (quantity) - எண்கணிதம்\nஅமைப்பு (structure) - இயற்கணிதம்\nவெளி (space) - வடிவவியல்\nமாற்றம் (change) - பகுவியல் (analysis) - நுண்கணிதம்\nகணிதம் (Math அல்லது Maths) இலக்கங்களும், அதன் செய்முறைகளும் (கூட்டல், கழித்தல், பெருக்கல், பிரித்தல்), அத்துடன் உருவ அமைப்புக்களும் (shapes) மட்டுமல்லாது விஞ்ஞான ஆராய்ச்சிகளுடனும், அதன் பிரயோகங்களுடனும் தொடர்ச்சியாக வளர்ந்து வரும் ஒரு அறிவியல் சாதனமாகும். கணிதத்தின் தேவை எமது அறிவியல் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய காரணியாகும். கலிலியோ \"கணிதத்தின் உதவியால் நாம் இவ்வுலகத்தையே அறியலாம்\" என்று கூறினார்.\nஎண்களை வைத்துக்கொண்டு உண்டாக்கப்பட்ட கணிப்பியலோ (arithmetic) வடிவங்களை வைத்துக்கொண்டு உண்���ாக்கப்பட்ட வடிவியலோ இவைதான் கணிதவியல் என்று நினைப்போர் பலர். இன்னும் சிலர் எண்களுக்குப் பதிலாக குறிப்பீடுகளை வழங்கி அவைகளையும் எண்கள்போல் கணிப்புகள் செய்யும் இயற்கணிதம் தான் கணிதத்தின் முக்கிய பாகம் என்பர். மற்றும் சிலர் வடிவங்களை அலசி ஆராயும் வடிவியல் வளர்ச்சி தான் கணிதத்தின் இயல்பு என்று கூறுவர். ஆனால் கணிதம் இதையெல்லாம் தாண்டிய ஒன்று.\nதென் அமெரிக்காவில் இருந்த பழம் மாயா மக்களின் எண்முறை\nகணித விமரிசனங்கள் (Mathematical Reviews) என்ற ஒரு பத்திரிகை 1940 இல் ஒரு சில பக்கங்களுடன் தொடங்கி ஒவ்வொருமாதமும் கணிதத்தில் எழுதப்படும் புது ஆய்வுக்கட்டுரைகளை விமரிசிக்கவென்றே ஏற்படுத்தப்பட்டது. அது இன்று மாதத்திற்கு 2000 பக்கங்கள் கொண்டதாக வளர்ந்து, ஆயிரக்கணக்கான ஆய்வுப்பத்திரிகைகளிலிருந்து ஏறக்குறைய இருபது லட்சம் கட்டுரைகளின் விமரிசனத்தை கணிதப் பொக்கிஷமாகக் காத்து வருகிறது.\nஎண்ணும் எழுத்தும் இரண்டு கண்கள் போல என வள்ளுவர் கூறுகிறார். திருக்குறளில் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, \"அறு\", \"எழு\", \"எண்\", பத்து, \"கோடி\" ஆகிய எண்கள் அல்லது தொகையீடுகள் அங்காங்கே பயன்படுத்தப்பட்டுள்ளன. எனினும் \"தொண்டு\" அல்லது \"தொன்பது\" பயன்படுத்தப்படவில்லை\nகணிதத்தில் பல்வகை நுட்பம் செறிந்த வடிவங்களைத் துல்லியமாக விளக்கலாம், அலசலாம். இப்படத்தைக் வரைபடமாகத் தரும் சார்பு: cos(y arccos sin|x| + x arcsin cos|y|)\nமிழ் எண்ணுருக்கள், தமிழில் பூச்சியத்துக்கு குறியீடு இல்லை\nஎண்களை எழுதுவதில் இடமதிப்புத் திட்டத்தையும் பூச்சியம் என்ற கருத்தையும் உருவாக்கி வருங்காலக் கணிதக்குறியீட்டுமுறைக்கு அடிகோலிட்டது பழையகால இந்தியா. இதைத்தவிர இந்தியக் கணிதவியலர்கள் (ஆரியபட்டர், பிரம்மகுப்தர், பாஸ்கராச்சாரியர், இன்னும் பலர்) மேற்கத்தியநாடுகள் மறுமலர்ச்சியடைந்து அறிவியலில் வளர்வதற்கு முன்னமேயே பலதுறைகளில் முன்னேற்றம் கண்டிருந்தனர்.\n14 வது நூற்றாண்டில் தொடங்கி, சென்ற ஆறு நூற்றாண்டுகளில் கணிதத்தின் வளர்ச்சியைத் தெரிந்துகொள்ள கணிதவியலாளர்கள் பலரின் வரலாறுகளே தக்க சான்றுகள். ஃபெர்மா, நியூட்டன், ஆய்லர், காஸ், கால்வா, ரீமான், கோஷி, ஏபல், வியர்ஸ்ட்ராஸ், கெய்லி, கேன்ட்டர், ஹில்பர்ட், இப்படி இன்னும் நூற்றுக்கணக்கானவர்கள் பங்கு கொண்டு உருவாக்கப்பட்ட கணிதம் இன்றைய கணிதம்.\nகணிதம் சம்பந்தமான பல்வேறு துணப் பிரிவுகள்\nகணிதத்தின் தற்காலப் பிரிவுகளைப் பற்றி பட்டியலிடவேண்டுமானால் அப்பட்டியலில் 100 தாய்ப்பிரிவுகளாவது இருக்கும். இப்பிரிவுகளுக்குள் மிகவும் வியப்பு தரும் உறவுகள் உண்டு. இவைகளிலெல்லாம் கணிதத்திற்கென்றே தனித்துவம் வாய்ந்த மரபும் குறிப்பிடத்தக்கது. இம்மரபுதான் கணிதத்தை மற்ற அறிவியல் துறைகளிலிருந்து பிரித்துக் காட்டுகிறது.இவைதவிர, கணிதத்தின் அடிப்படைகளுக்கும் மற்ற துறைகளுக்குமான தொடர்பை தருக்கவியலும் ஆய்கின்றது. மேலும் புள்ளியியல் போன்ற நேரடியாகப் பயன்படும் கணிதத் துறைகளும் உண்டு.\nஎன்றும் உங்கள் இனிய இதயம்\nRe: \"ஆய கலைகள் அறுபத்து நான்கு\"\nநாடகம் என்பது ஒரு கலை அல்லது பலவகைக் கலைகளின் கூட்டுச் சேர்க்கையாகும். நாட்டு + அகம் = நாடகம். அதாவது, நாட்டு மக்களின் அகத்தை பிரதிபலிக்கும் கலை. கதை ஒன்றை அரங்கிலே நடிப்பு, ஒப்பனை, இசை, ஓவியம், அரங்கமைப்பு, இலக்கியம், ஒலி, ஒளி முதலான கலைகளின் ஒன்றிணைப்பால் படைத்துக் காட்டுவதை நாடகம் எனலாம். இவற்றை எழுதுபவர்கள் நாடகாசிரியர் என அறியப்படுவார்.\n'இயல்' என்பது சொல் வடிவம்,\n'இசை ' என்பது சொற்களோடு, இசையும் சேர்ந்த வடிவம்,\n'நாடகம்' என்பது, 'இயல்', 'இசை' மற்றும் உடல் அசைவுகளை அடிப்படையாகக் கொண்ட வடிவம்.\n\"உலகமே ஒரு நாடக மேடை\" என்றார் ஒரு கிரேக்க அறிஞர். உலகில் நாடகங்கள் பலவகைகளாக நடத்தப்படுகின்றன. தமிழை தமிழகத்தினை பொருத்தமட்டில் நாடகம் என்பது தெருக்கூத்து மற்றும் பாவை நாடகங்களாக நடத்தப்படுகின்றன.\nகதாப் பாத்திரம் - Character\nவாழ்க்கையின் பேருண்மைகள் - Universal truths\nமேடையமைப்பு, மேடைநெறியாள்கை - Stage setting\nஎன்றும் உங்கள் இனிய இதயம்\nRe: \"ஆய கலைகள் அறுபத்து நான்கு\"\nவீணை ஒரு நரம்பு இசைக்கருவி. மிக அழகிய இசைக்கருவியான இது மிகவும் பிரபலம் வாய்ந்தது. இந்திய இசையின் பல நுட்பங்களையும், தத்துவங்களையும் இந்தக் கருவியின் மூலம் தெளிவாக வெளிப்படுத்தலாம்.\nபண்டைக்காலம் தொட்டு வீணை வாசிக்கப்பட்டு வந்தாலும், கி.பி. 17-நூற்றாண்டில்தான் அது தற்போதைய உருவத்தை அடைந்தது. தஞ்சையை ஆண்ட ரகுநாதர் மன்னரின் காலத்தில் இது நிகழ்ந்தது.\nகுடம், மேற்பலகை, தண்டி, மாடச்சட்டம், சுரைக்காய், பிரடைகள், யாழிமுகம், மேளச்சட்டம், மெழுகுச்சட்டம், 24 மெட���டுக்கள், குதிரைகள், லங்கர், நாகபாசம் ஆகியவை வீணையின் பாகங்களாகும்.\nவீணை மீட்டு கருவிகளின் வகையைச் சேர்ந்தது. வீணையில் 3-1/2 ஸ்தாயிகள் வாசிக்கலாம். 4 தந்திகள் வாசிப்பதற்கும், 3 தந்திகள் சுருதிக்காகவும் தாளத்திற்காகவும் அமைந்துள்ளன. பலா மரத்தினால் வீணை செய்யப்படுகின்றது.\nதண்டியின் ஒரு பக்கத்தில் குடமும், மற்றொரு பக்கத்தில் யாளி முகமும் இணைக்கப்பட்டிருக்கும். தண்டி, குடப்பக்கத்தில் சற்றுப் பருத்தும், யாளி முனைப் பக்கத்தில் சற்றுச் சிறுத்தும் இருக்கும். தண்டியின் இரு பக்கங்களிலும் மெழுகுச் சட்டங்கள் உண்டு. அவைகளின் மேல் 2 ஸ்தாயிகளைத் தழுவிய 24 மெட்டுக்கள் மெழுகினாற் செய்யப்பட்டிருக்கும்.\nயாளி முகத்திற்கு அருகிலிருக்கும் சுரைக்காய் ஒரு தாங்கியாகவும், ஒலிபெருக்கும் சாதனமாகவும் பயன்படுகின்றது. 4 வாசிப்புத் தந்திகள் லங்கர்களின் நுனியிலுள்ள வளையங்களில் முடியப்பட்டு, குதிரையின் மேலும், மெட்டுக்களின் மேலும் சென்று பிரடைகளில் பிணைக்கப்பட்டிருக்கும்.\nநாகபாசத்தில் சுற்றப்பட்டிருக்கும் லங்கர்களின் மேல் உள்ள சிறுவளையங்கள் சுருதியைச் செம்மையாக சேர்ப்பதற்குப் பயன்படும். வளையங்களி நாகபாசப் பக்கமாகத் தள்ளினால் சுருதி அதிகரிக்கும்.\nதஞ்சாவூர் வீணையில் குடத்தின் வெளிப்புறத்தில் 24 நாபுக்கள் கீறப்பட்டிருக்கும். ஒரே மரத்துண்டிலிருந்து தண்டியும் குடமும் குடைந்து செய்யப்பட்டுள்ள வீணைக்கு ஏகாந்த வீணை' என்று பெயர். வீணை குடத்தின் மேல் பலவகைகளில் பல ஒலித்துளைகள் வட்டவடிவமாகப் போடப்படிருக்கும்.\nவலது கையின் ஆள்காட்டி விரலும் நடுவிரலும் கம்பிகளை மீட்டுவதற்கும், இடது கையின் ஆள்காட்டி விரலும் நடுவிரலும் வாசிப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. தாள-சுருதித் தந்திகள் வலதுகை சுண்டுவிரலால் மீட்டப்படும். தந்திகளை மீட்டுவதற்காக சிலர் விரல்களில் நெளி அல்லது மீட்டி எனப்படும் சுற்றுக் கம்பிகளை அணிந்து கொண்டு மீட்டுவர். நகங்களால் மீட்டுவதும் உண்டு. வீணையை மீட்டுபவர் தன்னுடைய வலது கையில் மீட்டுகோளை அணிந்து மீட்டு கம்பிகளை இடது கையால் அழுத்தி, கீழ் தண்டிலுள்ள மீட்டு கம்பிகளை வலது கையால் மீட்டுவார்.\nதரையில் அமர்ந்து மடியில் வைத்து வலது தொடையால் தாங்கிக்கொண்டு வீணை மீட்டப்படும்.\nபல��கையான வீணைகள் உள்ளன. அவற்றுட் சில:\nபுகழ் பெற்ற வீணை இசைக் கலைஞர்கள்\nஎன்றும் உங்கள் இனிய இதயம்\nRe: \"ஆய கலைகள் அறுபத்து நான்கு\"\nவேதங்கள் என்பவை பொதுவாக இன்று இந்து சமயம் என்று அறியப்படும் சமயத்திலுள்ள அடிப்படையான நூல்களில் சிலவாகும். காலத்தால் முற்பட்டதும் ஆகும். வேதம் என்னும் சொல் பிற மதத்தாரும் தங்கள் சமயத்தின் முதன்மையான நூல்களுக்குப் பயன்படுத்துகின்றனர். இந்து மதத்தில், வேதம் என்ற சொல் வித் என்ற வடமொழிச் சொல்லை வேராகக் கொண்டது. வித் என்றால் அறிதல் என்று பொருள். இந்து சமயத்துக்கு அடிப்படையானவை நான்கு வேதங்கள் ஆகும். இவை தமிழில் நான்மறை என்றும் கூறப்படும். என்றாலும் தமிழில் நான்மறை என்பன வேறானவை என்போரும் உள்ளனர் (இவை அறம், பொருள், இன்பம், வீடு என்பர்). சமசுக்கிருத வேதங்கள்:\nஇவற்றுள் காலத்தால் முற்பட்டது ரிக் வேதமாகும். இது இந்தியாவில், கி.மு. 1500விற்கு முன் உருவாகியிருக்கக்கூடுமெனக் கருதப்படுகின்றது. வேதங்கள் வேத மொழி என்னும் மொழியில் ஆக்கப்பட்டுளது. இம்மொழி சமசுக்கிருத மொழியின் முன்னோடி. வேதங்கள் இன்றளவும் வாய்வழியாகவே வழங்கிவந்துள்ளன. ஏறத்தாழ கி.மு 300 ஆம் ஆண்டளவில் எழுத்துவடிவம் பெற்றிருக்கக்கூடும்[மேற்கோள் தேவை] எனக் கருதப்படுகின்றது என்றாலும் வாய்வழியாகவே தலைமுறை தலைமுறையாக நிலைப்பெற்று வந்துள்ளது. விசயநகர ஆட்சியில் புக்க அரசர் காலத்தில் வாழ்ந்த சாயணாச்சாரியர் (सायण) என்னும் 14 ஆவது நூற்றாண்டு காலத்து வேத அறிஞர், வேதத்தின் பொருளை விளக்கி எழுதிய, வேதார்த்த பிரகாசா (Vedartha Prakasha) என்னும் நூலே முதன்முதலாக எழுத்து வடிவில் கிடைக்கும் வேதங்களாகும்.\nஇதன் சமய முக்கியத்துவம் தவிர, உலகின் மிகத் தொன்மையான நூல்களிலொன்று என்ற வகையிலும் இதற்கு முக்கியத்துவம் உண்டு. வழிபாடு, சமயக் கிரியைகள் முதலியவற்றை சில இடங்களில் உரைநடையிலும், மற்ற இடங்களில் ரிக் என்று சொல்லப்படும் வேதகால செய்யுள்நடையிலும் எடுத்துக் கூறும் வேதங்கள், அக்கால சமூக வாழ்க்கையையும் படம்பிடித்துக் காட்டுகின்றன.\nவேதங்களுக்கு நான்கு பாகங்கள் உண்டு. அவையானவை:\nசம்ஹிதை - தொகுப்பு; \"மந்திரங்கள்\" (கடவுளால் தரப்பட்டவையாக கருதப்படும் பாடல்கள்)\nபிரமாணம் எனப்ப்படும் உரை அல்லது சடங்கு வழிமுறைகள்\nஆரண்யகம் எனப்படும் கா��்டில் வாழும் முனிவர்களின் உரைகள்\nஉபநிடதங்கள் (வேதங்களுக்கான தத்துவ உரைகள்/ விளக்கங்கள்/ எதிர்ப்புக்கள்) ; இவை வேதத்தின் முடிவில் வருவன வேத அந்தம் (முடிவு) என்னும் பொருளில் வேதாந்தம் எனபப்டும்.\nகி.பி. 14 ஆவது நூறாண்டில் வாழ்ந்த சாயனர் (சாயனாச்சார்யர்) வேதத்திற்கு விரிவான விளக்கம் எழுதியுள்ளார். இருக்கு வேதத்தில் 1028 சுலோகங்கள் உள்ளன (10522 மந்திர வரிகள்), மற்றும் அதற்குரிய பிராமணிய சடங்குகள், காடுவாழ் முனி உரை, உபநிடத தத்துவ உரை ஆகியவை உண்டு. வெள்ளை (சுக்ல) யசுர் வேதத்திற்கு எழுதப்பட்ட சதபத பிராம்மணம் என்னும் உரைநூல் தான் பழமையானதும், மிக முக்கியமானதும் ஆகும். இந்த 100 வழி என்னும் பொருள் படும் சதபத பிராம்மணம் சுமார் கி.மு 700-800 வாக்கில் எழுதப்படிருக்கலாம் என கருதப்படுகின்றது.\nமுதல் இரண்டு பாகங்களும் \"கர்ம கண்டங்களாகவும்\", அதாவது செயலுக்கு (ஓதுவதுக்கும், சடங்குக்கும்) அல்லது அனுபவத்துக் குரியவையாகவும், கடைசி இரண்டும் மெய்ப்பொருள் உணர்வதற்குத் துணையான வேதாந்த பாகங்களாகவும் வகைப்படுத்தப்படுவதுண்டு. வேதாந்தம் என்றால் வேதத்தின் இறுதியில் வந்த கடைசி பாகம் என பொருள்படும். இதனை ஞான காண்டம் என்பர். நான்கு பாகங்களும் ஒரு நபராலோ அல்லது ஒரே குழுவாலோ அல்லது ஒரே காலத்திலோ எழுதப்படவில்லை. குறிப்பாக உபநிடதங்கள் முதல் இரண்டு பாகங்களுக்கும் பல எதிர்ப்புக்களையும், மறுப்புக்களையும் தெரிவிக்கின்றது.\nஎன்றும் உங்கள் இனிய இதயம்\nRe: \"ஆய கலைகள் அறுபத்து நான்கு\"\nமேஷம் • ரிஷபம் • மிதுனம் • கடகம் • சிம்மம் • கன்னி • துலாம்\nவிருச்சிகம் • தனுசு • மகரம் • கும்பம் • மீனம்\nசீன முறை • மருத்துவ சோதிடம் • கிளி சோதிடம் • நிதியியல் சோதிடம் • இடவமைப்பு\nசோதிடம் என்ற வார்த்தையான ἀστρολογία என்ற கிரேக்க பெயர்சொல்லிருந்து பிறந்ததாகும். இதற்கு கிரேக்க மொழியில் நட்சத்திரங்களின் கணக்கு என்று பொருளாகும். இச்சொல்லானது நட்சத்திர கணிப்பு என்றாக மாற்றமடைந்தது.\nமேற்கத்திய சோதிடம் தாலமி கோட்பாடுகளின் அடிப்படையிலும், ஹெலினிஸ்டிக் மற்றும் பாபிலோனிய மரபுகளின் அடிப்படையிலும் உருவானவையாகும். இதில் பன்னிரு ராசிகளும், நட்சத்திரங்களும் அடங்கிய ராசிச்சக்கரம் சோதிட கணிப்புமுறைக்கு பயன்படுகிறது.\nஜோசியம் என்ற சொல்லானது சமஸ்கிருத ச���ல்லான jyótis என்பதிலிருந்து பிறந்ததாகும். இந்திய சோதிடம் பொதுவாக இந்து சோதிடம் என்றும், வேத சோதிடம் என்றும் அறியப்பெறுகிறது. குழந்தை பிறக்கும் நேரத்தினை கொண்டு அந்நேரத்தில் நவகிரகங்களின் நிலையை கணக்கிட்டு எழுதுவது ஜாதகம் எனப்படுகிறது. நவகிரகங்களின் நிலையைக் கொண்டு குழந்தையின் ராசியும், நட்சத்திரமும், இலக்கணமும் குறிக்கப்பெறுகின்றன.\nஇந்துக் காலக் கணிப்புமுறையால் உருவான பஞ்சாங்கம் என்ற கால அட்டவனை கொண்டு ஜாதகத்தின் பலன்கள் கணிக்கப்பெறுகின்றன. பஞ்சாங்கம் வாரம், திதி, கரணம், நட்சத்திரம், யோகம் என ஐந்து உறுப்புகளை கொண்டதாகும்.\nஇந்து சமயத்தின் இதிகாசமான மகாபாரதத்தில் பஞ்சபாண்டவர்களில் ஒருவரான சகாதேவன் காலக்கணிப்பு முறையில் சிறந்தவனாக கொண்டாடப்பெறுகிறார். இவர் குறித்து தந்த நாளில் யுத்தத்தினை தொடங்கினால் வெல்ல இயலும் என எதிரான கௌரவர்களே இவரிடம் வந்து நாள்குறித்து சென்றதாக மகாபாரதம் கூறுகிறது.\nசீன ஜோதிடம் பாரம்பரிய வானியல் மற்றும் நாள்காட்டி அடிப்படையாக கொண்டது. சீன ஜோதிடம் சீன தத்துவத்துடன் (மூன்று நல்லிணக்கம்: சொர்க்கம், பூமி, நீர் கோட்பாடு) நெருக்கமான உறவை கொண்டுள்ளது. சீன சோதிடம் அடிப்படையில் 10 தேவலோக தண்டுகளையும், 12 துருவக் கிளைகளையும் கொண்ட தேவமரமாக உருவகப்படுத்தப்பட்டது. பின்பு இதை கணிப்பதில் இருந்த கடினத் தன்மையை முன்னிட்டு, 12 கிளைகளுக்கு பதில் 12 விலங்குச் சின்னங்களைக் கொண்டு குறிப்பிடப்பட்டது. 10 தண்டுகள் என்பன யின்-யான் முறையில் பிரிக்கப்பட்ட ஐந்து மூலகங்கள் ஆகும். ஆக மொத்தம் 12 விலங்குகள் மற்றும் ஐந்து மூலங்கள் சேர்ந்து 60 ஆண்டுகள் கொண்ட வருடச் சக்கரம் அமைக்கப்பட்டது. இந்த வருடச் சக்கரத்தின் அடிப்படையிலேயே சீன சோதிடம் கணிக்கப்படுகிறது.\nகோள்களும், விண்மீன் குழுக்களும் (constellation) வான்வெளியிலுள்ள பொருட்களே. அவை புவியீர்ப்பு விசையின் விதிகளுக்கு உட்பட்டே விளங்குகின்றன. வான்வெளியில் இவற்றின் இருப்பிடத்தை காலத்தின் அடிப்படையில் கணிக்கலாம். பண்டைக்காலச் சோதிட நூல்கள் 9 கோள்கள் பற்றிக் கூறுகின்றன. இவற்றுள் 7 உண்மைக்கோள்களாகும் ஏனைய இரண்டும் நிழற்கோள்கள் எனப்படுகின்றன. அக்கோள்கள் பின்வருமாறு:\nகோள்களின் நிலைகளையும் நகர்வுகளையும் குறிப்பதற்கு, சோதிட நூல் புவியை மையமாகக் கொண்ட முறைமை ஒன்றையே பயன்படுத்துகின்றது. இது இராசிச் சக்கரம் (zodiac) எனப்படும். இது பூமிக்குச் சார்பாக அதனைச் சுற்றியுள்ளதாகக் காணப்படும் ஞாயிற்றின் தோற்றுப்பாதைக்கு (ecliptic) இருபுறமும் 9 பாகை அளவு விரிந்துள்ள வட்டப் பட்டி போன்ற ஒரு பகுதியாகும். இது கண்ணுக்கு புலப்படாத ஒரு கற்பனையான வடிவமாகும். இந்த இராசிச் சக்கரம் ஒவ்வொன்றும் 30 பாகைகளைக் கொண்ட 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப் பிரிவுகள் பின்வருமாறு:\nஞாயிற்றின் தோற்றுப்பாதை (முழுவதுமாக 360 பாகை) 131⁄3 பாகை இடைவெளியில் 27 விண்மீன் குழுக்களாக கூர் செய்யப்பட்டுள்ளது. 'அசுவினி' ஞாயிற்றின் தோற்றுப்பாதையில் முதற் கூராகும், 'ரேவதி' கடைக்கூராகும். இதன்படி, ஒரு கோளின் நிலநிரைக்கோடு (longitude) கொண்டு அக்கோள் எந்த விண்மீன்குழுவில் அமைந்துள்ளது என்பதை கண்டறியலாம். ஒவ்வொரு விண்மீன் குழுவையும் மேலும் 31⁄3 பாகைகள் கொண்ட 4 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இப்பிரிவு 'பாதம்' எனப்படும். ஞாயிற்றின் தோற்றுப்பாதையின் மீதுள்ள இராசி சக்கரமும் 30 பாகை இடைவெளியில் 12 இராசிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. 'மேடம்' இராசி சக்கரத்தில் முதற் கூராகும், 'மீனம்' கடைக்கூராகும்.\nஇராசி சக்கரத்தில் உள்ள 12 இராசிகளையும், 27 விண்மீன் குழுக்களையும், ஞாயிற்றின் தோற்றுப்பாதையின் பாகைகளையும் பின்வருமாறு இணைத்து பட்டியலிடலாம்:\nவிண்மீன் குழு இராசி பாகை\nகிருத்திகை பாதம் 1 மேடம் 30°\nரோகிணி பாதம் 1 இடபம் 43°20'\nமிருகசீரிடம் பாதம் 1 இடபம் 56°40'\nமிருகசீரிடம் பாதம் 2 இடபம் 60°\nதிருவாதிரை பாதம் 1,2 மிதுனம் 73°20'\nபுனர்பூசம் 1,2 மிதுனம் 86°40'\nபுனர்பூசம் பாதம் 3 மிதுனம் 90°\nபூசம் பாதம் 1,2,3 கடகம் 103°20'\nஆயில்யம் பாதம் 1,2,3 கடகம் 116°40'\nஆயில்யம் பாதம் 4 கடகம் 120°\nஉத்திரம் பாதம் 1 சிங்கம் 150°\nஅட்டம் பாதம் 1 கன்னி 163°20'\nசித்திரை பாதம் 1 கன்னி 176°40'\nசித்திரை பாதம் 2 கன்னி 180°\nசுவாதி பாதம் 1,2 துலாம் 193°20'\nவிசாகம் பாதம் 1,2 துலாம் 206°40'\nவிசாகம் பாதம் 3 துலாம் 210°\nஅனுடம் பாதம் 1,2,3 விருச்சிகம் 223°20'\nகேட்டை பாதம் 1,2,3 விருச்சிகம் 236°40'\nகேட்டை பாதம் 4 விருச்சிகம் 240°\nஉத்திராடம் பாதம் 1 தனுசு 270°\nதிருவோணம் பாதம் 1 மகரம் 283°20'\nஅவிட்டம் பாதம் 1 மகரம் 296°40'\nஅவிட்டம் பாதம் 2 மகரம் 300°\nசதயம் பாதம் 1,2 கும்பம் 313°20'\nபூரட்டாதி பாதம் 1,2 கும்பம் 326°40'\nபூரட்டாதி பாதம் 3 கும்பம் 330°\nஉத்திரட்டா��ி பாதம் 1,2,3 மீனம் 343°20'\nரேவதி பாதம் 1,2,3 மீனம் 356°40'\nஎன்றும் உங்கள் இனிய இதயம்\nRe: \"ஆய கலைகள் அறுபத்து நான்கு\"\nபரகாயப் பிரவேசம் என்பது கூடு விட்டுக் கூடு பாய்தல் என்பதாகும். ஓர் உயிரற்ற உடலில் எம்முயிரை சென்றடையச் செய்வதும்,அவ்வுயிரற்ற உடலினிற்கு உயிர் பெறச் செய்து நம் உடலினை உயிர் அற்ற நிலையினை ஏற்படுத்துவதற்கும் இக்கலை பயன்படுகின்றது.இக்கலையினை செய்து காட்டியவர்கள் சித்தர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.உயிர் வேறு,உடல் வேறு என்ற தத்துவத்திற்குச் சான்றாக அமைந்துள்ளது இக்கூடு விட்டுக் கூடு பாய்தல் தந்திரக் கலை.மேலும் கூடு விட்டுக் கூடு பாய்தல் கலையினை ஆதிசங்கரர்,அருணகிரியார் போன்றவர்கள் நன்கு அறிந்திருந்தனர். அறுபத்து நான்கு ஆய கலைகளில் ஒன்றாகவும் இக்கலை உள்ளது குறிப்பிடத்தக்கது.\nஎன்றும் உங்கள் இனிய இதயம்\nRe: \"ஆய கலைகள் அறுபத்து நான்கு\"\nபாவம் அல்லது பாவனை என்பது பரத நாட்டியத்தில் உள்ளத்தில் எழும் உணர்ச்சிகளை உடலுறுப்புகளாலும், முகத்தாலும், வாக்கினாலும் வெளிப்படுத்துவதாகும். உடலில் உண்டாகும் எட்டு நிலைகளை பாவம் என்று விவரிக்கின்றார். அவை மெய்சிலிர்த்தல், கண்ணீர் விடுதல், முகத்தின் வண்ணம் மாறுதல், ஸ்தம்பித்தல், வியர்த்தல், நடுங்குதல், குரல் மாறுதல், மயங்கி வீழ்தல் ஆகியவையாகும்.\nஅபிநயத்தில் குறிப்பிடப்படும் பாவங்கள் ஒன்பது வகைப்படும். அவையாவன:\nஎன்றும் உங்கள் இனிய இதயம்\nRe: \"ஆய கலைகள் அறுபத்து நான்கு\"\nகொட்டு இசைக்கருவி, தோலால் ஆனது.\nதண்ணுமை (மிருதங்கம்) தென்னிந்தியாவில் பயன்படுத்தப்படும் ஒரு தாள வாத்தியமாகும். மிகப்பெரும்பாலான கருநாடக இசை நிகழ்ச்சிகளில், சிறப்பாக வாய்ப்பாட்டு நிகழ்ச்சிகளில், மிருதங்கம் முக்கியமாக இடம்பெறும். மிருதங்கம் தொன்மையான வரலாற்றைக் கொண்ட ஒரு இசைக்கருவி எனக் கருதப்படுகிறது. இதையொத்த இசைக்கருவி சிந்துவெளி நாகரீக காலத்திலும் புழக்கத்திலிருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.\n'மதங்கம்' என்னும் பழந்தமிழ்ச் சொல்லின் திரிபே 'மிருதங்கம்' என்னும் வடமொழிச் சொல் எனக் கருதுகிறார்கள். தமிழின் 'மெது' என்பதே 'மிருது' எனத் திரிந்தது.\nபெரும்பாலும் பலாமரக் குற்றியைக் குடைந்து இக்கருவி செய்யப்படுகிறது. இது, இதன் வட்டவடிவ முனைகளில், ஒருமுனை, மற்றமுனையிலும் சற்றுப் பெரிதாகவும் நடுப்பாகம் இவ்விரு முனைகளின் அளவிலும் சற்றுப் பெரிய விட்டமுள்ளதாகவும் அமைந்த ஒரு பொள் உருளை வடிவினதாக அமைந்துள்ளது. திறந்த இரண்டு முனைகளும் தோலினால் மூடப்பட்டிருக்கின்றன. இத் தோற்பகுதிகள் இரண்டும் தோலினாற் செய்த வார்களினால் ஒன்றுடனொன்று இழுத்துப் பிணைக்கப்பட்டுள்ளன. வலது பக்கத்தோலில் \"சோறு\" என்று அழைக்கப்படும் ஒரு கரு நிறப் பதார்த்தம் நிரந்தரமாக ஒட்டப்பட்டிருக்கும். மறுபக்கத்தில் வாத்தியத்தை வாசிப்பதற்குச் சற்று முன்னர், மாவும் நீரும் கலந்த ஒரு கலவை தடவப்படும். நிகழ்ச்சி முடிவடைந்ததும் இது நீக்கப்படும்.\nமிருதங்கம் இருந்த நிலையிலேயே வாசிக்கப்படுவது வழக்கம்.\n\"ஆய கலைகள் அறுபத்து நான்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2011/08/blog-post_31.html", "date_download": "2019-06-18T07:07:56Z", "digest": "sha1:BPZ73PCOZCPR2WV3B4MVTUF232CFGE6S", "length": 38413, "nlines": 477, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: செல்வந்தர்களே.... கேளுங்கள்!!!", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nநல்ல நட்புகளும், உறவுகளும் நிறைந்தவர் மட்டுமே செல்வந்தராக முடியும்\n2. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்\n3. கல்வியே அழியாத செல்வம்\n4. ஆடு, மாடுகளே செல்வம்\n6. பணம் தான் செல்வம்\nஎன காலந்தோறும் செல்வத்தின் மதிப்பு மாறிக்கொண்டேதான் இருக்கிறது.\nவாழ்ககையி்ல் பொருட் செல்வம் கிடைக்காதவர்கள், செல்வத்தின் மீது ஆசை கொண்டவர்கள் தம் பி்ள்ளைகளுக்கு பெயரிலாவது செல்வம் இருக்கட்டுமே என்று...\nசெல்வம், அருள் செல்வம்,அன்புச் செல்வம், அறிவுச் செல்வம், ஞானச் செல்வம், செல்வமுரளி, செல்வ கணபதி, செல்வி என்றெல்லாம் பெயர் வைப்பதை வழக்கில் காணமுடிகிறது.\nசெல்வத்தை எங்கு மறைத்து வைப்பீர்கள்..\nஇன்றைய சூழலில் ஊடகங்களில் கேட்கும் தினசரி செய்திகளுள்,\nஅலைக்கற்றை மோசடி,கறுப்புப் பணம், இலஞ்சம், ஊழல், சுவிசு வங்கி, லோக்பால், போராட்டம், பத்மநாதசாமி, சாய்பாபா என்பன குறிப்பிடத்தக்கனவாக உள்ளன. இந்த செய்திகளுக்கான தலைப்புகள் பலவகைப்பட்டிருந்தாலும், பொருள் ஒன்றுதான்....\n“செல்வத்தை மறைத்தல்“ என்பதுதான் அது.\nஅட மூடர்களே செல்வத்தை எங்கே மறைப்பீர்கள்..\nமுழு பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கப் பார்க்கிறீர்களே முடியுமா..\nசரி மறைத்தாலும் உங்க உடல் மறைந்தபின் அதை உங்களா���் எடுத்தச் செல்ல இயலுமா..\nசங்க இலக்கியத்தில் ஒரு அகப்பாடல்.....\nதலைவன், தலைவியைத் திருமணம் செய்து கொள்ளாது காலம் தாழ்த்தி வருகிறான். தோழி தலைவனிடம் வாழ்வியல் நீதிகளை எடுத்துரைத்துத் தலைவியைத் தலைவன் மணம் செய்து கொள்ளத் தூண்டுகிறாள். இதுவே பாடலுக்கான களம்.\nகடற்கறையில் வரிசையாக நிறுத்தப்பட்ட படகுகளே யானைப் படையாக\nஅலைகளின் ஒலியே போரில் முழக்கப்படும் பறையொலியாக\nமீன்களுக்காகத் தவமிருக்கும் பறவை இனங்களே படையாகவும் கொண்டு அரசன் பகைவன் மேல் போர்தொடுத்து செல்லுவதைப் போல் வலிய கடலைச் சேர்ந்த நிலத்தை உடையவனே\nதனக்குக் கற்பித்த ஆசிரியன் துன்பப்படும் சூழலில் அவருக்குத் தன் கைப்பொருளைக் கொடுத்து உதவாதவனுடைய செல்வம்...\nதான் கற்ற வி்த்தையைத் தவறான வழியில் பயன்படுத்தியவனுடைய செல்வம்...\nதான் துன்புற்றபோது தனக்கு உதவி செய்தவர் தாம் துன்புறும் போது உதவாதவனுடைய செல்வம்....\nஆகிய இவையெல்லாம் தாமாகவே தேய்ந்து அழிந்து போகக் கூடியவை. அதுமட்டுமின்றி செய்நன்றி மறந்தவர் உடலைவிட்டு உயிர் பிரிந்தாலும் தாம் செய்த தவறுக்கான துன்பத்தை எவ்வழியிலாவது அடைவது உறுதி\nஉறவினர்கள் மனம் வருந்தும் படியாகத் தேடிக் குவித்த செல்வங்கள் எல்லாம் முயற்சியில்லாத மன்னனின் குடிகள் எவ்வாறு அழியுமோ அதுபோல அழிந்துபோகும்.\nகொடுத்த வாக்கைக் காப்பாற்றாதவன் தானாகவே தேய்ந்துபோவான். பொய்த்த இந்தத் தீவினையானது மறுபிறப்பிலும் வாளைப்போலக் கூர்மையாக அவனை அழிக்காமல் விடாது.\nசெய்நன்றிக் கேடும், வாக்குத் தவறுதலும் எத்தகைய அழிவுக்கு வழிவகுக்கும் என்பதை இதுவரை நான் சொன்னதிலிருந்து உன்னால் உணரமுடிகிறதா.. களவுக்காலத்தில் தலைவியைக் காண நீ என்ன பாடுபட்டாய் களவுக்காலத்தில் தலைவியைக் காண நீ என்ன பாடுபட்டாய் அந்த நன்றியை மறக்கலாமா தலைவியை விரைவில் மணப்பேன் என்ற வாக்குத் தவறுதல் சரியா..\nதன் பகை வேந்தனோடு சினந்த அரசன், பகை வேந்தன் தம் கோட்டையை முற்றுகையிட்டபோது எத்தகைய வருத்தம் கொள்வானோ அதுபோலத் தலைவியும் உன் வரைவுக்காக் (திருமணம்) காத்திருக்கிறாள். அதனால் விரைந்து தலைவியை மணப்பாய் தலைவ\nநிரை திமில் களிறாக, திரை ஒலி பறையாக,\nகரை சேர் புள்ளினத்து அம் சிறை படையாக,\nஅரைசு கால் கிளர்ந்தன்ன உரவு நீர்ச் சேர்ப்ப\nகற்பித்தான் நெ���்சு அழுங்கப் பகர்ந்து உண்ணான், விச்சைக்கண்\nதப்பித்தான் பொருளேபோல், தமியவே தேயுமால்,\t5\nஒற்கத்துள் உதவியார்க்கு உதவாதான்; மற்று அவன்\nஎச்சத்துள் ஆயினும், அஃது எறியாது விடாதே காண்;\nகேளிர்கள் நெஞ்சு அழுங்கக் கெழுவுற்ற செல்வங்கள்\nதாள் இலான் குடியே போல், தமியவே தேயுமால்,\nசூள் வாய்த்த மனத்தவன் வினை பொய்ப்பின்; மற்று அவன்\t10\nவாள் வாய் நன்று ஆயினும், அஃது எறியாது விடாதே காண்;\n அதன் நிலை; நினைத்துக் காண்:\nசினைஇய வேந்தன் எயிற்புறத்து இறுத்த\nவினை வரு பருவரல் போல,\t15\nதுனை வரு நெஞ்சமொடு வருந்தினள் பெரிதே.\nவரைவு நீட்டித்துழித் தலைவியது ஆற்றாமை கூறித் தலைவனை வரைவு காடாயது.\n1.\tஒரு அகப்பாடலில் தலைவனின் நிலப்பகுதியைச் சொல்லவந்த தலைவி கடலே போர்க்களமாக, படகுகளே யானைப்படையாக, அலையே பறையாக, பறவையினங்களே படையாகக் கற்பனை செய்து காட்சிப்படுத்தியமை இயற்கையோடு இயைந்த அவர்தம் வாழ்க்கைக்குச் சான்றாகத் திகழ்கிறது.\n2.\tசெய்நன்றி மறத்தல், வாக்குத் தவறுதல் உள்ளிட்ட தவறுகளைச் சுட்டி தலைவனை உணரவைக்க எண்ணிய தோழி சொல்லும் பல்வேறு நீதிகருத்துக்கள், இன்றும் நம் வாழ்வி்ல் பின்பற்றத் தக்கனவாகவே உள்ளன.\n3.\tசெல்வம் நிலையில்லாதது, அழிந்துபோகக்கூடியது, மறைத்து வைக்கமுடியாதது என்ற தோழியின் கூற்று ஒவ்வொருவரும் தம் வாழ்வில் சிந்திக்க வேண்டியதாக உள்ளது.\nLabels: கலித்தொகை, சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள், நகைச்சுவை, வேடிக்கை மனிதர்கள்\nஇன்று உலகம் அழியக்கூடிய செல்வத்தைதான் உயர்வாக கருதுகிறது...\nசுயநலத்தை தீனி போட்டு செல்வம் வளர்க்கிறதா, இல்லை செல்வத்தை சுயநலம் வளர்க்கிறதா என்ற கேள்விக்கு விடை கிடைக்கும் பொழுது எது உயர்ந்தது என்று தெரிந்து விடும், முனைவரே...\nநல்ல நட்புகளும், உறவுகளும் நிறைந்தவர் மட்டுமே செல்வந்தராக முடியும்\nஇடுகையின் ஆரம்ப வரிகள் சிந்திக்க வைக்கின்றன. கலித்தொகை பாடலின் கருத்தை, கவிநயத்தை, எல்லோரும் புரிந்துகொள்ளும் விளக்கியமைக்கு நன்றி\nசெவிச் செல்வமே என்றும் உயர்ந்தது.\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்..\nஎத்தனை வகையான செல்வம். நிம்மதி அளிப்பது எது, நேர்மையாய் வந்தது எது. செல்வத்தை பற்றி அருமையாக சொல்லி இருக்கிறிர்கள்.\nஉங்கள் பதிவும் எங்களுக்கு செல்வமாய்...\nநல்லதொரு பதிவிற்கு நன்றியும் & வாழ்த்துகளு���்...\nபடித்தறிய வேண்டிய அருமையான பதிவிது\nதொடர வாழ்த்துக்கள் த.ம 8\nஅனைவரும் உணர வேண்டிய கருத்துகள்,விளக்கஙகளும் சிறப்பாக உள்ளது\nகாதருந்த ஊசியும் வாராது காண் கடைவழிக்கே.\nஇது புரிந்தால் எதற்கு இத்தனை ஊழல் பதுக்கல் .\nசெல்வத்தைப் பற்றிய நல்ல அலசல். எது செல்வம் என்று மக்கள் உணரவேண்டும்.\nமிகவும் அருமையான பதிவு நண்பரேசெல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் என்பது இவர்களுக்கு எப்போதுதான் புரியப்போகிறதோ\nநல்ல நட்புகளும், உறவுகளும் நிறைந்தவர் மட்டுமே செல்வந்தராக முடியும்\nசெல்வத்தின் நிலையாமை பற்றித் தலைவி கூற்றாய் வந்த பாடலும் அதன் விளக்கமும் அருமை. ஆனால், 16 வகைச் செல்வங்களும்பெற்று வாழவேண்டும் என்கின்றார்களே. புகழ், கலைக்குரிய கல்வி, ஆற்றல், சிறப்பு வாய்ந்த வெற்றி, மக்கட்பேறு, தைரியம், தானியவகைகள், சுகம், அனுபவித்து அனுபவம், ஒளிகாட்டும் அறிவு, பிறருள்ளம் கவரத்தக்க அழகு, நற்செய்கைகளால் பெருமை கொள்ளல், ஒழுக்க சிந்தனையுள்ள குடிப்பிறப்பு, நீண்ட கால உயிர்வாழ்க்கைக்கு ஏற்ப நடந்து கொள்ளல், நோயற்று வாழுதல். அத்துடன் பணச்செல்வம். இவற்றைக் காளமேகம் தொகுத்துத் தந்தார். இங்கு தலைவி பணச்செல்வத்தை மட்டுமே கூறியிருக்கின்றாள். பாடல்வழி உணர்த்தும் வாழ்வியல் சிநதிக்க வைக்கின்றது. உங்கள் பதிவுகளை மேலும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றேன். நன்றி\nசரி நமக்கு இல்லை போல...:)\nமிக அழகாகச் சொன்னீர்கள் சூர்யஜீவா\nவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி மகேந்திரன்.\nநாம் வாழும் நாளும் சேர்த்துத் தமிழ் வாழட்டும் புலவரே.\nதங்கள் ஆழ்ந்த வாசிப்புக்கும் கருத்துரைக்கும் எதிர்பார்ப்புக்கும் நன்றிகள் சந்திரகௌரி.\nநல்லா எழுதியிருக்கீங்க நண்பா.... படிக்க விசங்கள் உங்களிடம் ஏராளம் கொட்டிக்கிடக்குது போல தொடர்ந்து வந்து மனதில் அள்ளிக்கொள்கிறேன்.... வாழ்த்துக்கள் நண்பா\nசெல்வத்தின் மீது ஆசை கொண்டவர்கள் தம் பி்ள்ளைகளுக்கு பெயரிலாவது செல்வம் இருக்கட்டுமே என்று...\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்��ுறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTEyODE0NTM1Ng==-page-9.htm", "date_download": "2019-06-18T07:39:36Z", "digest": "sha1:6JWFAR22MJB6LQMBES7LMYWNWIHWVYTZ", "length": 14016, "nlines": 191, "source_domain": "www.paristamil.com", "title": "பரிஸ் - பேரூந்துக்குள் கேட்பாரற்றுக்கிடந்த €15,000 ரொக்கப்பணம்!!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nபரிஸ் Voltaire / 92 Asnières உள்ள இரண்டு அழகு நிலையத்துக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nIvry sur Seineஇல் உள்ள மளிகைக் கடைக்கு அனுமதி உள்ள பெண் விற்பனையாளர் (Caissière) தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\n94 பகுத���யில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n91 - 78 பகுதியில் உள்ள நிறுவனங்கள்க்கு agent de nettoyage தேவை.வாகன வசதி உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் உண்டு\nArpajon(91) பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nபரிஸ் - பேரூந்துக்குள் கேட்பாரற்றுக்கிடந்த €15,000 ரொக்கப்பணம்\nபரிஸ் 18 ஆம் வட்டாரத்தில், பேரூந்து ஒன்றுக்குள் இருந்து €15,000 க்கும் மேற்பட்ட ரொக்கப்பணம் கேட்பாரற்றுக்கிடந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.\nநேற்று முன்தினம் 60 ஆம் இலக்க பேரூந்துக்குள் இருந்து இந்த பணம் மீட்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை காலை 7 மணிக்கு Porte de Montmartre இருந்து பேரூந்து புறப்படுவதற்கு முன்னர் அப்பேரூந்தின் RATP சாரதி, பேரூந்தை முற்றாக சோதனையிட்டார். பேரூந்தின் சக்கரங்கள் அனைத்தும் சோதனையிட்டு, அதன் பின்னர் பேரூந்துக்குள் சோதனையிட்டார். அப்போது அங்கு கைவிடப்பட்ட பை ஒன்று இருப்பதை கண்டுபிடித்தார். பின்னர் அதை நிர்வாகிகளிடம் ஒப்படைத்தார். அதன் பின்னர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.\n18 ஆம் வட்டார காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். குறித்த பைக்குள் €15,720 யூரோக்கள் ரொக்கப்பணமும், ஒரு கடவுச்சீட்டும் USB கேபிள் ஒன்று அதனோடு இருந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சாரதியின் இந்த செயல் 'பின்பற்றத்தக்கது' என பாராட்டப்பட்டுள்ளார்.\nSeine-et-Marne : இரு சிறைச்சாலை அதிகாரிகள் மீது தாக்குதல்\nதூணுக்கும் மகிழுந்துக்கும் இடையே சிக்கி 70 வயது நபர் பலி\nசமுத்திரத்தை பாதுகாக்க கோரி - பரிசில் ஆர்ப்பாட்டம்\nஇரண்டு வயது குழந்தையின் முகத்தை கடித்து குதறிய நாய்\n - மக்ரோனுக்கு 72 நகர முதல்வர்கள் ஆதரவு\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2016-magazine/203-november-01-15/3506-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%87.html", "date_download": "2019-06-18T08:01:21Z", "digest": "sha1:5GWOMBBE3ROU6QZF5R4A7UZKXHOVD3OH", "length": 7420, "nlines": 78, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - பெரியார் கொள்கையை ஏற்றுப் போற்றிய வினோபா பாவே!", "raw_content": "\nHome -> 2016 இதழ்கள் -> நவம்பர் 01-15 -> பெரியார் கொள்கையை ஏற்றுப் போற்றிய வினோபா பாவே\nபெரியார் கொள்கையை ஏற்றுப் போற்றிய வினோபா பாவே\nமக்களின் மூடநம்பிக்கைகளையும், தவறான கண்மூடித்தனத்தையும், குருட்டுப் பழக்கங் களையும் ஒழிப்பதற்காகப் பெரியார் அவர்கள் சேவை செய்து வருவதை நான் ஆதரிக்கிறேன். நானும் அதே துறையில் பணியாற்றி வருகிறேன். சிலைகளை வணங்குவது பக்தியல்லவென்றும், ஏழைகளுக்குத் தொண்டு செய்வதுதான் பக்தியென்றும் பிரச்சாரம் செய்து வருகிறேன்\nஇன்றுள்ள பிராமணர்கள் உண்மையான பிராமணர்கள் அல்லர்; போலிகள் மண்ணினால் செய்து வர்ணம் பூசப்பட்ட வாழைப் பழத்தைப் போன்றவர்கள்.\nபொதுத்தொண்டு செய்யாத ஆஸ்திகர் களைவிட பொதுத் தொண்டு செய்கிற நாஸ்திகர்களே சிறந்தவர்கள்.\nகுழந்தைகள் வாயில் ஊற்ற வேண்டிய பாலை கல்லின் தலை மீது ஊற்றுவது மகாபாவம்\nகோவில்களுக்கு நில தானம் செய்வது _- கோவில்களை முதலாளிகளாக்கும் பாபச் செயல்\nஇராமாயணம் ஒரு கட்டுக் கதையாதலால் பல தவறுகளும், முரண்பாடுகளும் இருக்கின்றன.\nநரகாசூரனைக் கிருஷ்ண பகவான் கொன்றதாகச் சொல்லப்படுவதெல்லாம் வெறும் புராணம்.\nஎன்று நறுக்கு தைத்தாற்போல், சுருக்கென்று உரைக்க வினோபா பாவே கூறியவை, மக்கள் சிந்திக்க வேண்டிய மணிமொழிகள்\n(19.01.1956 அக்டோபர் 29ஆம் தேதி கோவை பழையகோட்டையில் பேசியபோது கூறியவை)\nஇயக்க வரலாறான தன் வரலாறு(228) : தம்மம்பட்டியில் என் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல்\n (46) : வேதங்கள் மனித உருவங்கள் எடுக்குமா\nஉணவே மருந்து : பிரசவத்திற்குப் பின் பெண்கள் பின்பற்ற வேண்டியவை\nஉலகின் மிகப் பெரிய மீன்\nஉள் உறுப்பைக் தெளிவாகக் காட்டும் கரைசல்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (38) : அம்பேத்கரும் பெரியாரும் ஒரே நோக்கமும், கொள்கையும் உடையவர்கள்\nசமண, பெளத்த சமயச் சின்னங்களை அழித்தல்: இந்து உளவியலின் பொதுப்போக்கு\n : ’விடுதலை’ 85 ஆம் ஆண்டு அறிவுப் பெரு விழா\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : கொஞ்சம் டார்வின் கொஞ்சம் டாக்கின்ஸ்\nசிறுகதை : திருந்திய திருமணம்\nதலையங்கம் : சமுகநீதி, சட்டம், கூட்டாட்சிக்கு எதிரானது புதிய கல்விக் கொள்கை\nதிட்டங்களைப் பொறுத்ததே தி.க ஆதரவும் எதிர்ப்பும்\nபெண் யானைக்கும் தந்தம் உண்டு\nபெரியார் பேசுகிறார் : சமுதாயத் தொண்டுக்கு எந்தப் பற்றுமே இருக்கக் கூடாது\nமருத்துவம் : பலாப்பழம் புற்று நோயைத் தடுக்கும்\nமுகப்புக் கட்டுரை : இந்தித் திணிப்பு சமஸ்கிருதத் திணிப்பிற்கான இடைக்கால ஏற்பாடே\nவாழ்வில் இணைய ஜூன் 16-30 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/ayan-box-8-6-19/", "date_download": "2019-06-18T08:07:54Z", "digest": "sha1:4VW67MTZLFUUOFRZ3RBYGZO45HYEIG5J", "length": 8699, "nlines": 118, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "அயன் பாக்ஸ்சில் உருவாகும் துணிக் கறையை நீக்கவேண்டுமா? | vanakkamlondon", "raw_content": "\nஅயன் பாக்ஸ்சில் உருவாகும் துணிக் கறையை நீக்கவேண்டுமா\nஅயன் பாக்ஸ்சில் உருவாகும் துணிக் கறையை நீக்கவேண்டுமா\nஅயன் பாக்ஸ்சில் உருவாகும் துணிக் கறையை நீக்கவேண்டுமா\nதாம் அணியும் ஆடைகளை தினமும் அயன் செய்யாமல் பெரும்பாலானவர்கள் போட மாட்டார்கள். அப்படி அலுவலகம் செல்லும்போது அவசரத்தில் அல்லது சில துணி வகைகளை அயன் செய்கிற பொழுது, கருகி விடும்.\nகருகிய ஆடையை தூக்கி வீசினாலும், அயன் பாக்ஸ்சின் அயன் செய்யும் பகுதி கருப்பாக இருந்தாலும், அதை நாம் தூக்கி வீச முடியாது.\nஇப்படி இருக்கும் அயன் பாக்ஸ் நாளடைவில் மிகவும் கருப்பாக மாறிவிடும் அதேநேரம், நாம் மீண்டும் மீண்டும் ஆடைகளை அயன் செய்யும்போது அந்த ஆடைகளில் கறை படிந்து விடுவதை நாம் அவதானிக்கலாம்.\nஎனவே இப்படி இருக்கும் அயன் பாக்ஸ் ற்கு என்ன செய்யலாம் என்ற கேள்வி பலருக்கும் எழுவதுண்டு.\nஇந்தநிலையில், நாம் இப்படி இருக்கும் அயன் பாக்சில் இருக்கும் அந்த கறையை நீக்க சிறிதளவு உப்பு மட்டுமே போதும் என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்\nநீங்கள் இதற்காக ஒரு வெள்ளை நிற டவலை எடுத்துக் கொள்ளுங்கள். அதை அயன் செய்யும் டேபிளின் மீது போடுங்கள்.\nஅந்த டவலின் மேல் அப்படியே ஒரு கைப்பிடியளவு உப்பை எடுத்து பூப்போல தூவி விடுங்கள். ஸ்டீம் போடாமல் சாதாரணமாக உப்பு தூவிய டவல் மேல் அயன் பாக்ஸ்ஸை வைத்து அயன் செய்யுங்கள்.\nசில நிமிடங்கள் கழித்து சோல் பிளேட்டைத் திருப்பிப் பாருங்கள். உங்கள் அயன் பாக்ஸ்சின் அடிப்பகுதி கறைகள் நீங்கி, பளிச்சென சுத்தமாக புதிது போல மாறியிருக்கும்.\nட்ரை பண்ணிப் பாருங்கள் – கண்டிப்பாக உங்கள் அயன் பாக்சில் இருந்த துணிக்கறை நீங்கி அது புதியது போன்று மாறி இருக்கும்.\nPosted in சிறப்பு கட்டுரை\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெயலலிதா டைரி குறிப்புகள் – அத்தியாயம் 1 | மு. நியாஸ் அகமது\nஅங்கம் – 37 | சவால்களுக்கு மத்தியில் உன்னதமான மானுடநேய மருத்துவ சேவை | முழங்காவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை\nஅங்கம் – 30 | சவால்களுக்கு மத்தியில் உன்னதமான மானுடநேய மருத்துவ சேவை | முழங்காவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை\nஏ.ஆர்.ரஹ்மானை முதன் முதலில் பேட்டி எடுத்தேன் அவரிசையில் இரு பாடல்களை எழுதினேன் அவரிசையில் இரு பாடல்களை எ��ுதினேன் அப்துல் ஹமீதுடன் சில நிமிடங்கள்\nArathi on முள்ளிவாய்க்கால் தினத்தில் “இலங்கைத் தமிழர்கள்” கண்காட்சி [படங்கள்]\nகா.ந.கல்யாணசுந்தரம் on About Us\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on ஆணிவேர் | கவிதை | முல்லை அமுதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/category/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-18T08:15:16Z", "digest": "sha1:ZWA4HLA6AWO2ZOQV65ASZDVKN52ZDKJI", "length": 104089, "nlines": 1904, "source_domain": "secularsim.wordpress.com", "title": "அமங்களம் | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nகருவுவிலுருக்கும் சீதைகளை கொல்லும் ராவணர்களாக நாம் இருக்கிறோம் – நம்முள் இருக்கும் ராவணனை யார் அழிப்பது – என்றேல்லாம் பேசிய மோடியின் பேச்சை எதிர்க்கிறார்களாம்\nகருவுவிலுருக்கும் சீதைகளை கொல்லும் ராவணர்களாக நாம் இருக்கிறோம் – நம்முள் இருக்கும் ராவணனை யார் அழிப்பது – என்றேல்லாம் பேசிய மோடியின் பேச்சை எதிர்க்கிறார்களாம்\nராவண-ஆதரவு ஶ்ரீலங்கா குழுக்கள்: இராவணனை பயங்கரவாதத்துடன் ஒப்பிட்டுப் பேசியதற்காக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கையில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது[1] என்று ஏதோ இலங்கையே எதிர்ப்புத் தெரிவித்தது போல ஒரு ஶ்ரீலங்கா இணைதளம் செய்திகளை வெளியிட்டுள்ளது அபத்தமாகும். விஜயதசமியையொட்டி 11-10-2016 அன்று உத்தரப் பிரதேச மாநிலம், லக்னௌவில் நடைபெற்ற ராம்லீலா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “முதன் முதலில் தீவிரபவாதத்தை எதிர்த்து போராடியது ஒரு ராணுவ வீரனோ அல்லது அரசியல்வாதியோ அல்ல, ஆனால், ஜடாயு என்ற பறவை தான் ராவணனுக்கு எதிராக சீதைக்காகப் போராடியது. பண்டைய காலத்திலிருந்த அரக்கன் இராவணன் தற்போது புதிய வடிவில் வந்திருக்கிறான். அதன் பெயர்தான் பயங்கரவாதம்´ என்று கூறினார்[2]. மோடியின் இந்தப் பேச்சுக்கு இலங்கையில் சிங்கள பௌத்த அடிப்படைவாத அமைப்பான ராவண பலய மூலம் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது[3] என்று இன்னொரு ஶ்ரீலங்கா இணைதளம் கூறுகிறது. அப்படியென்றால், பௌத்தத்தில் எப்படி அடிப்படைவாதம் இருக்கும் என்பதும் நோக்கத்தக்கது. அஹிம்சையை போதிக்கும் பௌத்தர்கள் அடிப்படைவாதத்தைக் கடைபிடிக்கிறார்கள் என்றால், அது எத்தகையது என்பது கவனிக்க வேண்டும். இலங்கையில் இராவணனை கடவுளாக வழிபடும் பல்வேறு பிரிவினர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர் என்றும் கூட்டியுள்ளன அத்தளங்கள்.\nஇட்டப்பனே சத்தாதிஸ்ளென்ற பௌத்தத் துறவி அரைகுறையாக புரிந்து கொண்டு அறிக்கை விட்டுள்ளது: இதுகுறித்து இராவண பலாய அமைப்பின் தலைவர் இட்டப்பனே சத்தாதிஸ்ஸ [Ittapane Saddhatissa] கூறியதாவது[4]: “இலங்கை வேந்தன் இராவணனை பயங்கரவாதியுடன் ஒப்பிட்டு பேசிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இராவண பலாய சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இராமாயணத்தில் கூட இராவணன் பயங்கரவாதியாக சித்திரிக்கப்படவில்லை. அப்படியிருக்கையில், மோடியின் இந்தப் பேச்சு இராவணனை இழிவுப்படுத்தும் விதமாக உள்ளது. இலங்கை தமிழர்களின் மறுவாழ்வுக்காக அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு மோடியின் இந்தக் கருத்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். மேலும், மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கையில் இராவண அமைப்புகள் சார்பில் விரைவில் போராட்டம் நடத்தப்படும். இதுதொடர்பாக இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகத்தில் மனு அளிக்கப்படும்,” என்றார்[5]. இதேபோல “ராவண சக்தி” என்ற அமைப்பும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது[6]. இந்தி நாளிதழ்களும் இச்செய்தியை வெளியிட்டுள்ளன[7]. வித்தியாசத்தை எடுத்துக் காட்டியுள்ளன[8].\nகருவிலேயே எத்தனையோ சீதைகளை நாம் ஏன் கொல்கிறோம்: மோடியின் பேச்சை இவர்கள் அரைகுறையாகப் புரிந்து கொண்டுள்ளனர் என்றே தெரிகிறது. ஊழல், அசிங்கம், கெட்ட குணம், நோய், கல்லாமை, மூடநம்பிக்கை இவையெல்லாம் மற்ற ராவணர்கள் ஆகும். ஆனால், ஆண்-பெண் குழந்தைகளில் ஏன் பேதம் காட்டுகிறோம். கருவிலேயே எத்தனையோ சீதைகளை ஏன் கொல்கிறோம்: மோடியின் பேச்சை இவர்கள் அரைகுறையாகப் புரிந்து கொண்டுள்ளனர் என்றே தெரிகிறது. ஊழல், அசிங்கம், கெட்ட குணம், நோய், கல்லாமை, மூடநம்பிக்கை இவையெல்லாம் மற்ற ராவணர்கள் ஆகும். ஆனால், ஆண்-பெண் குழந்தைகளில் ஏன் பேதம் காட்டுகிறோம். கருவிலேயே எத்தனையோ சீதைகளை ஏன் கொல்கிறோம் என்று கேள்வி எழுப்பினார்[9]. உண்மையில் நாம் பெண் குழந்தை பிறந்த நாளை கொண்டாட வேண்டும் என்றார். தீவிரவாதம் மனித இனத்திற்கு எதிரானது, ர��மர் மனித இனம் மற்றும் மனித நற்குணங்களின் சின்னமாகும். ஜடாயுதான் முதன் முதலில் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடியது என்று ராமாயணம் கூறுகிறது., என்றெல்லாம் பேசினார்[10]. ஆனால், முழுபேச்சை படிக்காமல், அங்கும்-இங்குமாக வெளியிட்டுள்ள ஆங்கில செய்திகளைப் படித்து இவ்வாறு எதிர்கருத்து கூறியுள்ளார்கள் என்று தெரிகிறது.\nமோடி இந்தியில் பேசியதும், அதன் தமிழாக்கமும்[11]: “அமர் உஜாலா” என்ற நாளிதழில் கொடுக்கப்பட்டுள்ளதை தமிழில் கொடுக்கப்படுகிறது[12].\n விஜயதசமி என்பது வாய்மை, பொய்மையை வெற்றி கொள்ளும் விழாவாகும். நாம் வருடாவருடம் ராவணனை தண்டிக்க விழா எடுக்கிறோம். முதலில் நம்முள் இருக்கும் ராவணனை அழிக்க வேண்டும். சமூகத்தில் இருக்கும் அழுக்கை அகற்றவேண்டும். சுத்தப்படுத்த வேண்டும்.\n தீவிரவாதம் மனிதகுலத்திற்கு எதிரானது. ராமர் மனித குலம் மற்றும் நற்பண்புகளின் அடையாளம் ஆகும். சீதையின் மானத்தைக் காக்க, ஜடாயு என்ற பற்வை தான் போராடியது. ஜடாயு இன்றும் அந்த அர்த்தத்தை நமக்கு போதிக்கிறது.\n தீவிரவாதத்தால் உலகமே பாதிப்படைந்துள்ளது. சிரியாவில் என்ன நடக்கிறது என்று நாம் பார்க்கிறோம். இன்று தீவிரவாதத்தை எதிர்த்து உலகமே ஒன்றாக உள்ளது.\n இன்று சர்வதேச பெண்குழந்தை ஆண்டை கொண்டாடுகிறோம். வருடாவருடம் ராவணனை நாம் தண்டிக்கிறோம், ஆனால், நம்முள் இருக்கும் ராவணனை மறந்து விடுகிறோம். கர்ப்பத்தில் இருக்கும்சீதைகளைக் கொன்று, நாம் ராவணர்களாக உள்ளோம். ஆகவே, முதலில் நாம் பெண்களுக்கு சம உரிமைகள் கொடுக்க வேண்டும்.\nமாரா, சாத்தான், எதிர்–கிருஸ்து, ராவணன் முதலியோர்: பௌத்தத்தில் “மாரா” என்ற பூதம், அரக்கன், ராக்ஷ்சன், எப்பொழுதுமே புத்தருக்கு எதிராகத்தான் வேலை செய்து கொண்டிருப்பான். ஆசை, காமம், மோகம், அழிவு, இறப்பு போன்றவற்றுடன் அவன் ஒப்பிடப்பட்டுள்ளான். புத்தரின் தோல்விகளுக்கு மாரா தான் காரணம் என்று விளக்கம் உள்ளது. அதாவது ஒவ்வொரு மதத்திலும், ஒட்டுமொத்த தீயசக்திகளுக்கு ஒரு உருவம் கொடுக்கப்பட்டிருக்கும். சாத்தான் (שָּׂטָן‎‎), எதிர்-கிருஸ்து [Anti-Christ, Lucifer, Devil, etc], சைத்தான் [ شيطان‎‎ ] என்று யூத-கிருத்துவ-முகமதிய மதங்கள் கூறுகின்றன. ராவணனை ஆதரிக்கின்றனர் என்றால், அதேபோல சாத்தான், எதிர்-கிருஸ்து, சைத்தான், மாரா போன்றோரும் ஆதரிக்கப்படவேண்���ும். பகுத்தறிவு, நாத்திக, கம்யூனிஸ, பௌத்த, ஜைன கோஷ்டிகள் அவ்வாறு ராவணனை ஆதரிக்கும் போது, இவையும் ஆதரிக்கப்பட வேண்டும். ஆனால், இந்தியாவில் அத்தகைய நடுலையாளர்கள், பாரபட்சம் இல்லாதவர்கள், உண்மையான நாத்திகர்கள் முதலியோர் இல்லை. செக்யூலரிஸப் பழங்களாக இருப்பதனால், அவ்வாறான போலித்தனத்துடன் உலா வந்து கொண்டிருக்கின்றனர்.\n[1] பதிவு, மோடிக்கு எதிராகப் போராட்டம் இராவண பலய அமைப்பு அறிவிப்பு, தமிழ்நாடன், சனி, அக்டோபர் 15, 2016. 09.00 மணி.\n[3] அததெரண, இராவணனை பயங்கரவாதி என்பதா மோடிக்கு இலங்கையில் கடும் எதிர்ப்பு, October 15, 2016 10:41 am\nகுறிச்சொற்கள்:அடிப்படைவாதம், இந்தியா, இராவணன், இலங்கை, சாத்தான், சீதை, சைத்தான், ஜடாயு, தீவிரவாதம், பயங்கரவாதம், பூதம், மாரா, மோடி, ராமர், ராவணன், ஶ்ரீலங்கா\nஅக்கிரமம், அசைவம், அடையாளம், அத்துமீறல், அநியாயம், அமங்களம், அழி, அவமதிப்பு, இந்து விரோதம், இந்து விரோதி, இந்துவிரோதம், இந்துவிரோதி, இராவணன், ஊக்குவிப்பு, ஊழல், எதிர் இந்து, கம்யூனலிசம், கம்யூனலிஸம், கம்யூனிசம், கம்யூனிஸம், சமய குழப்பம், சமய சச்சரவு, சாத்தான், சித்தாந்தம், செக்யூலரிஸம், சைத்தான், சோனியா, ராவணன், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nசெக்யூலரிஸத்தை வளர்க்கவும், முஸ்லிம் ஓட்டுக்கள் பிரியாமல் இருக்கவும் இமாம் புகாரியைப் பார்த்ததாக சோனியா கூறிக்கொள்கிறார்\nசெக்யூலரிஸத்தை வளர்க்கவும், முஸ்லிம் ஓட்டுக்கள் பிரியாமல் இருக்கவும் இமாம் புகாரியைப் பார்த்ததாக சோனியா கூறிக்கொள்கிறார்\nசோனியா மிகவும் சர்ச்சைக்குள்ள மதவாதியான, தில்லி இமாம் புகாரியை, முஸ்லிம் தலைவர்கள் முதலியோர் அடங்கிய குழுவோடு 01-04-2014 அன்று சந்தித்து 40 நிமிடங்கள் அரசியல் ரீதியாக பேசி, பிறகு அத்தகைய சந்திப்பு ஒன்றும் மக்களை மதரீதியில் பிரிக்காது என்றும், அதற்கு மேல் தான் ஒன்றும் சொல்ல முடியாது என்று செய்தியாளர்களிடம் அவசர-அவசரமாக சொல்லி வண்டியேறிச் சென்று விட்டார். ஜஹித் ரேஜா இஸ்வி [Zahid Reza Khan Rizvi, an Islamic scholar from Uttarakhand], ரஹ்மத் மெஹ்மூத் சௌத்ரி [activist Rahat Mehmood Choudhury from Delhi], பிலால் நூரானி [ UP’s activist], அனீஸ் ஜமாய் [journalist Anees Jamai] மற்றும் பலர் அக்குழுவில் அடங்கியிருந்தனர். ஆகவே இந்த சந்திப்பு திட்டமிட்டதாகும் என்று தெரிகிறது. மேலும் முதலில் தாயும், மகனும், நெற்றியில் குங்குமம் வைத்துக் கொண்டு, கட்சி அலுவகலக���்தில் ஹோமத்தை வளர்த்து பூஜை செய்தார்கள். ஆனால், இமாமைப் பார்க்கச் சென்றபோது, நெற்றியில் குங்கும் இல்லை, அதாவது அழித்து விட்டார்கள். ஆகவே அவர்கள் இட த்திற்கேற்றவாறு வேடம் போடுகிறார்கள் என்றாகிறாது.\nசச்சார் மற்றும் ரங்கநாத் மிஸ்ரா அறிக்கைக்களின் பரிந்துரைகளை அமூல் படுத்த வேண்டும்: புகாரியின் செய்தி தொடர்பாளர் ரஹ்மத் மெஹ்மூத் சௌத்ரி கூறியதாவது, “தீவிரவாதம் பெயரால் முஸ்லிம் இளைஞர்கள் அனுபவிக்கும் துயரங்கள், அநீதிகள் முதலியவற்றை சோனியா ஒப்புக் கொண்டார். செக்யூலரிஸ ஓட்டுகள் பிரியாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். மதவாதசக்திகளுக்கு எதிராக ஒன்றாக திரள வேண்டும் என்று கூறினார்”. சச்சார் மற்றும் ரங்கநாத்மிஸ்ரா அறிக்கைக்களின் பரிந்துரைகளை அமூல்படுத்த வேண்டும் என்று முஸ்லிம்கள் தரப்பில் கேட்டுக் கொண்டதாகவும் விளக்கினார்[1]. இவையெல்லாம் ஏற்கென வேர ஹ்மான் கான் சொல்லிவருபவை தான். ஷிண்டே கூட இதைப் பற்றி பேசியிருக்கிறார். ஆகவே, அதற்கும் மேலாக முஸ்லிம்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் அல்லது சோனியா செய்து விடப்போகிறார் என்று தெரியவில்லை.\nமுஸ்லிம் ஓட்டுகள் பிரியாமல் பார்த்துக் கொள்ளுங்கள்….சோனியா வேண்டுகோளால் சர்ச்சை[2]: முஸ்லிம் மதத்தலைவர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, செக்யூலரிஸத்தை வளர்க்க வாக்குகளை பிரியாமல் பார்த்துக் கொள்ளுமாறு கூறியதாக[3] வெளியான செய்திகளால் சர்ச்சை எழுந்துள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி டெல்லி ஜூம்மா மசூதியின் இமாம் சையத் அகமது புகாரி உள்ளிட்ட முஸ்லிம் மதத்தலைவர்களை சந்தித்துப் பேசினார். அப்போது லோக்சபா தேர்தலில் முஸ்லிம் வாக்குகள் பிரிந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுமாறு சோனியா கேட்டுக்கொண்டதாக செய்திகள் வெளியாகின[4]. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சையது அகமது புகாரி தலைமையில், முஸ்லிம் தலைவர்கள் நேற்று சந்தித்து பேசினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சையது அகமது புகாரி, முஸ்லிம்களின் வாக்குகளை சிதறவிடக் கூடாது என சோனியா கேட்டுக் கொண்டதாக கூறினார்[5]. இவர்கள் எப்படி அவ்வாறு செய்யப் போகிறார் என்று தெரியவில்லை. வழக்கம் போல விவாதங்களை வைத்து சில ஊடகங்கள் மழுப்பப் பார்த்துள்ளன[6].\nமுஸ்லிம் களிடம் சோனியா வேண்டுகோள் விடுத்த��ு விதிமீறல்: பா.ஜ.க. கண்டனம்[7]: ஆனால் சோனியா விடுத்த இந்த வேண்டுகோள் தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் என பா.ஜ.க. கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பா.ஜ.க. செய்தித்தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், மதத்தின் அடிப்படையில் அல்லாமல் அவரவர் விருப்பப்படி சுதந்திரமாக வாக்களிக்க ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. சோனியா காந்தி சிறுபான்மையினரை இவ்வாறு கேட்டுக்கொள்வது அவர்களை அவமானப்படுத்துவது போன்றதாகும். இது காங்கிரசின் மதவாத அரசியலை தெளிவாக காட்டுகிறது. இதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளமுடியாது என்றார். வாக்காளர்களை சந்தித்து குறிப்பிட்டமதம் மற்றும் ஜாதியின் அடிப்படையில் வாக்களிக்க சொல்வது தேர்தல் நடத்தைவிதிகளுக்கு எதிரானது. இது குறித்து தேர்தல் ஆணையம் தானாகவே முன்வந்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். காங்கிரஸ் மதச்சார்பின்மைக்கு தவறான புதிய வரையறையை கூறுகிறது. நாங்கள் முன்னேற்றத்தையும், நல்லாட்சியையும் வலியுறுத்தி நாட்டின் பெயரில் வாக்குகளை கேட்கிறோம். எங்களை மதவாதகட்சி என்கிறார்கள். ஆனால் மதம் மற்றும் ஜாதியின் அடிப்படையில் வாக்களிக்குமாறு கேட்பவர்களை மதச்சார்பற்ற கட்சி என்கிறார்கள். இது முற்றிலும் முறையற்ற வரையறையாகும். அவர்கள் மதச்சார்பற்றவர்கள் அல்ல. மதச்சார்பற்றவர்கள் என்று போலியாக காட்டிக் கொள்பவர்கள். இவ்வாறுஅவர்குற்றம்சாட்டினார்[8].\nசோனியாவி ன்மறுப்பும், பிஜேபியின் புகாரும்: முஸ்லிம்கள் ஓட்டு பிரியக்கூடாது என்பதை எப்படி தில்லி இமாம் பார்த்துக் கொள்வார் என்று தெரியவில்லை. ஆனால், புகாரி முகமது நபி வழிவந்தவர்கள் என்றும் அவர் சொன்னால், முஸ்லிம்கள் கேட்பார்கள் என்றும் கருத்துச் சொல்லப் படுகிறது. ஆனால், சாதாரணமாக இதனை கவனிக்கும் போது, மதத்தின் பெயரால் ஓட்டுக்கேட்கும் முறை எப்படி ஜனநாயகம் ஆகும், அதிலும் செக்யூலரிஸமுறை ஆகும் என்று வியக்கின்றனர். மற்றவர்கள் செய்தால் செக்யூலரிஸம் என்று சொல்லிக் கொண்டு, அதே நேரத்தில் பிஜேபியை மட்டும் மதவாதிகட்சி என்று சொல்வதையும் மக்கள் கவனித்து வருகின்றனர். இதனால் தான் பிஜேபி புகார் கொடுத்துள்ளது. ஆனால் இதை சோனியா காந்தி நிராகரித்துள்ளார். பாரதிய ஜனதாவின் இந்த புகார் ஒரு நல்ல ஜோக் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.\nகாங்கிரஸுக்கு ஆதரவு – புகரி அறிவித்துள்ளாராம்: இதனிடையே லோக்சபா தேர்தலில் காங்கிரஸையே ஆதரிப்போம் என்று டெல்லி ஜூம்மா மசூதியின் இமாம் சையத் அகமது புகாரி அறிவித்துள்ளார். இது குறித்து டெல்லி ஜூம்மா மசூதியின் செய்தித் தொடர்பாளர் ரஹத் மெக்மூத் செளத்ரி, சோனியாவுடனான சந்திப்பின் போது இஸ்லாமிய இளைஞர்கள் கைது, கல்வியில் இடஒதுகீட்டு, சச்சார் கமிட்டி பரிந்துரைகள் நிறைவேற்றம், ரங்கநாத் கமிஷன் பரிந்துரைகள் அமலாக்கள் ப ற்றி விவாதித்தோம் என்றார். புகாரியின் ஆதரவு அறிவிப்பு காங்கிரஸுக்கு பெரும்பலமாக அமையும் என்று கூறப்படுகிறது.\nபுகாரியின் சகோதரரின் எதிப்பு: புகாரின் இளையச கோதரர் சையது யாஹ்யாபுகாரி [Syed Yahya Bukhari] காங்கிரஸை நம்ப முடியாது என்று சொல்லியிருக்கிறார்[9]. காங்கிரஸுக்கு ஆதரவு கொடுப்போம் என்று சொல்வது தவறானதாகும், இதை மற்ற அமைப்புகளிடமும் நாங்கள் தெரிவிப்போம்”, என்றார்[10]. “எங்கள் குடும்பத்தவர் என்று மேயாருடைய வீட்டின் கதவுகளுக்கு அருகில் கூட சென்றதில்லை. இந்திராகாந்தி, சரண்சிங், வி. பி. சிங், போன்றோர் எல்லோரும் ஆதரவு கேட்க வந்துள்ளார்கள். ஆனால் என்னுடைய சகோதரர் இவ்வாறு சோனியாவைச் சென்று சந்தித்துள்ளார். எது அவரை அவ்வாறு தூண்டியது என்று எனக்குத் தெரியது, ஆனால், இது ஜமா மஸ்ஜித்தின் பெருமைக்கே இழுக்காகும்”, என்றெல்லாம் கூடபேசினார்[11].\nசோனியாவின் இரட்டை வேடமா, செக்யூலரிஸ அல்லது கம்யூனலிஸ வேடமா: தேர்தல் பிரச்சாரங்களில் சோனியா மற்றும் ராகுல் திடீர்-திடீரென்று விதவிதமாக காட்சியளிப்பது தமாஷாக இருக்கிறது எனலாம். சோனியா எப்பொழுதுமே நெற்றியில் ஒன்றுமே இல்லாமல் காணப்படுவார். இந்தியமுறையில் சொல்வதானால், ஒரு மங்களகரமான முகம் போலவே, அவரது முகம் இருக்காது. ஆனால், திடீரென்று முக்காடு போட்டுக் கொண்டு, குங்குமம் வைத்துக் கொண்டு காட்சியளிப்பது வியப்பாக உள்ளது. இந்திரா காந்தி மாதிரி நடிக்கிறார் என்று ஊடகங்கள் வர்ணிக்கின்றன. மேலும் 01-04-2014 அன்று முதலில்தாயும், மகனும், நெற்றியில்குங்குமம்வைத்துக்கொண்டு, கட்சிஅலுவகலகத்தில்ஹோமத்தைவளர்த்துபூஜைசெய்தார்கள். அதாவது, ஒடு புரோகிதர் செய்ய இவர்கள் உட்கார்ந்து கொண்டு அதில் பங்குக் கொண்டனர். கூட உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் இருந்தனர். இது நேரு குடும்பத்தினரின் வழக்கம் என்று சொல்லப்படுகிறது[12]. அப்புகைப் படத்தை கட்சியினரே டுவிட்டரில் வெளியிட்டனர். சாதாரணமாக சோனியாவைப் பற்றிய எந்த விவரங்கள், புகைப்படங்கள் எல்லாம் வெளியே வராது. ரகசியமாகவே வைக்கப் படும், ஆனால் இம்முறை இவ்வாறு வெளியிட்டது விளம்பரத்திற்காகத்தான் என்று தெரிகிறது. ஆனால், இமாமைப் பார்க்கச் சென்றபோது, நெற்றியில் குங்கும் இல்லை, அதாவது அழித்து விட்டார்கள். ஆகவே அவர்கள்இடத்திற்கேற்றவாறுவேடம்போடுகிறார்கள்என்றாகிறது. இதனை சோனியாவின் இரட்டை வேடமா, செக்யூலரிஸ அல்லது கம்யூனலிஸ வேடமா என்னென்பது என்று தெரியவில்லை.\nகுறிச்சொற்கள்:அமங்களம், கம்யூனலிஸம், குங்குமம், செக்யூலரிஸம், சோனியா, தேர்தல், நெற்றி, புகாரி, புஹாரி, மங்களம்\nஅமங்களம், கம்யூனலிஸம், குங்குமம், செக்யூலரிஸம், சோனியா, பொட்டு, மங்களம், ராகுல் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமதர்மம் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்ப��ப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nஅரவிந்தர் ஆசிரமத்திற்கும், இலங… இல் புதுச்சேரி முந்திரி…\nஅரவிந்தர் ஆசிரமத்திற்கும், இலங… இல் புதுச்சேரி முந்திரி…\n1996 முதல் 2016 வரை தமிழக பிஜே… இல் அமித் ஷா தமிழக வரவு:…\n1996 முதல் 2016 வரை தமிழக பிஜே… இல் அமித் ஷா தமிழக வரவு:…\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல… இல் அமித் ஷா தமிழக வரவு:…\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ் வழக்கு அல்லது கொத்தமங்கலம் செக்ஸ் வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-06-18T07:32:01Z", "digest": "sha1:QMP3Z22FKRUVKDEWIBTQ4KPTVMY4CPIS", "length": 5879, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "கரக்பூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகரக்பூர் ( உச்சரிப்பு, வங்காள: খড়্গপুর) இந்தியாவில் மேற்கு வங்காள மாநிலத்தின் மேற்கு மிட்னாபூர் மாவட்டத்திலுள்ள தொழிற்சாலை நகரம். இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் நிறுவப்பட்டபோது முதலில் அமைந்த வளாகம் கரக்பூராகும். இங்கு பெரும் தொடர்வண்டி பட்டறைகளும் உலகின் நீளமான [1072.5 மீ] தொடர்வண்டி நடைமேடையும் உள்ளன.[1]\nகலைகுன்டா மற்றும் சலுவா என்ற இடங்களில் இந்திய வான்படை நிலையங்கள் உள்ளன.\nமேற்கு வங்காள மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 மார்ச் 2015, 06:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF)", "date_download": "2019-06-18T07:24:15Z", "digest": "sha1:SSWCGI5ETTONQWVZBHC2QE6N5MAA4SRC", "length": 22252, "nlines": 213, "source_domain": "ta.wikipedia.org", "title": "கும்பகோணம் (சட்டமன்றத் தொகுதி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகும்பகோணம் தஞ்சாவூர் மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதி ஆகும்.[1] இது மயிலாடுதுறை மக��களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]\n1 தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்\n3 2016 சட்டமன்றத் தேர்தல்\n3.2 வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்\nஇந்த தொகுதியில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]\nஅத்தியூர், விளந்தகண்டம், கோவிலாச்சேரி, குமரன்குடி, உத்தமதானி, தேவனாஞ்சேரி, நீரத்தநல்லூர், கொத்தங்குடி, கொத்தங்குடி தட்டிமால், திருநல்லூர், கல்லூர், கள்ளப்புலியூர், கொரநாட்டுகருப்பூர்-மி, அகராத்தூர், கடிச்சம்பாடி, வாளாபுரம், திருப்புறம்பியம், இன்னம்பூர், ஏரகரம், அசூர், இனாம் அசூர், கொரநாட்டுகருப்பூர் 2. அம்மாசத்திரம், முப்பக்கோவில், மேலக்காவிரி, பாபுராசபுரம், பழவதான்கட்டளை, மிருத்தியஞ்சப்படைவீடு, அம்மாத்தோட்டம், சீனிவாசநல்லூர், அன்னலக்ரகாரம், சோழநாளிகை, ஆரியபடைவீடு, மேலகொற்கை, கீழகொற்கை, பாலையநல்லூர், சாக்கோட்டை, கருப்பூர், மருதாநல்லூர், சேசம்பாடி, தேனாம்படுகை, உடையாளூர்பெரும, தில்லையாம்பூர், திப்பிராஜபுரம், மாதவபுரம், திம்மக்குடி, தேனாம்படுகை தட்டுமால், சாரங்கபாணிபேட்டை, தாராசுரம் மற்றும் மருதடி கிராமங்கள்.\nகும்பகோணம், சோழபுரம், உள்ளூர், பெருமாண்டி, தாராசுரம்மற்றும் திருநாகேஸ்வரம்.\n2016 சாக்கோட்டை க. அன்பழகன் திமுக 85,048 45.04%\n2011 சாக்கோட்டை க. அன்பழகன் தி.மு.க\n2001 கோ. சி. மணி திமுக 53.78%\n1996 கோ. சி. மணி திமுக 44.90%\n1991 இராம. இராமநாதன் அதிமுக 64.25%\n1989 கோ. சி. மணி திமுக 29.50%\n1984 கே. கிருஷ்ணமூர்த்தி காங்கிரஸ் 67.40%\n1980 இ. எசு. எம். பக்கீர்முகம்மது காங்கிரஸ் 59.79%\n1977 எசு. ஆர். இராதா அதிமுக 34.41%\n1971 என். காசிராமன் நிறுவன காங்கிரசு\n1967 என். காசிராமன் காங்கிரசு\n1957 டி. சம்பத் காங்கிரசு\n, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி [2],\nவேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்[தொகு]\nதேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்\nவேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்\nகளத்தில் இருக்கும் வேட்பாளர்கள் 14\nவாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்\n↑ 1.0 1.1 1.2 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத��� தேர்தல் ஆணையம்\nதமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள் (2009ஆம் ஆண்டு முதல்)\nகும்மிடிப்பூண்டி • பொன்னேரி • திருத்தணி • திருவள்ளூர் • பூந்தமல்லி • ஆவடி • மதுரவாயல் • அம்பத்தூர் • மாதவரம் • திருவொற்றியூர்\nராதாகிருஷ்ணன் நகர் • பெரம்பூர் • கொளத்தூர் • வில்லிவாக்கம் • திருவிக நகர் • எழும்பூர் • ராயபுரம் • துறைமுகம் • சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி • ஆயிரம் விளக்கு • அண்ணா நகர் • விருகம்பாக்கம் • சைதாப்பேட்டை • தியாகராய நகர் • மயிலாப்பூர் • வேளச்சேரி\nசோளிங்கநல்லூர் • ஆலந்தூர் • திருப்பெரும்புதூர் • பல்லாவரம் • தாம்பரம் • செங்கல்பட்டு • திருப்போரூர் • செய்யூர் • மதுராந்தகம் • உத்திரமேரூர் • காஞ்சிபுரம்\nஅரக்கோணம் • சோளிங்கர் • காட்பாடி • இராணிப்பேட்டை • ஆற்காடு • வேலூர் • அணைக்கட்டு • கே. வி. குப்பம் • குடியாத்தம் • வாணியம்பாடி • ஆம்பூர் • ஜோலார்பேட்டை • திருப்பத்தூர்\nஊத்தங்கரை • பர்கூர் • கிருஷ்ணகிரி • வேப்பனஹள்ளி • ஓசூர் • தளி\nபாலக்கோடு • பென்னாகரம் • தருமபுரி • பாப்பிரெட்டிப்பட்டி • அரூர்\nசெங்கம் • திருவண்ணாமலை • கீழ்பெண்ணாத்தூர் • கலசப்பாக்கம் • போளூர் • ஆரணி • செய்யாறு • வந்தவாசி\nசெஞ்சி • மயிலம் • திண்டிவனம் • வானூர் • விழுப்புரம் • விக்கிரவாண்டி • திருக்கோவிலூர் • உளுந்தூர்பேட்டை • இரிஷிவந்தியம் • சங்கராபுரம் • கள்ளக்குறிச்சி\nகங்கவள்ளி • ஆத்தூர் • ஏற்காடு • ஓமலூர் • மேட்டூர் • எடப்பாடி • சங்ககிரி • சேலம்-மேற்கு • சேலம்-வடக்கு • சேலம்-தெற்கு • வீரபாண்டி\nஇராசிபுரம் • சேந்தமங்கலம் • நாமக்கல் • பரமத்தி-வேலூர் • திருச்செங்கோடு • குமாரபாளையம்\nஈரோடு கிழக்கு • ஈரோடு மேற்கு • மொடக்குறிச்சி • தாராபுரம் • காங்கேயம் • பெருந்துறை • பவானி • அந்தியூர் • கோபிச்செட்டிப்பாளையம் • பவானிசாகர்\nஉதகமண்டலம் • கூடலூர் • குன்னூர்\nமேட்டுப்பாளையம் • கோயம்புத்தூர் வடக்கு • தொண்டாமுத்தூர் • கோயம்புத்தூர் தெற்கு • சிங்காநல்லூர் • கிணத்துக்கடவு • பொள்ளாச்சி • வால்பாறை\nபழனி • ஒட்டன்சத்திரம் • ஆத்தூர் • நிலக்கோட்டை • நத்தம் • திண்டுக்கல் • வேடசந்தூர்\nஅரவக்குறிச்சி • கரூர் • கிருஷ்ணராயபுரம் • குளித்தலை\nமணப்பாறை • ஸ்ரீரங்கம் • திருச்சிராப்பள்ளி மேற்கு • திருச்சிராப்பள்ளி கிழக்கு • திருவெறும்பூர் • இலால்குடி • மண்ணச்சநல்லூர் • முசிறி • துறையூர்\nபெரம்பலூர் • குன்னம் • அரியலூர் • ஜெயங்கொண்டம்\nதிட்டக்குடி • விருத்தாச்சலம் • நெய்வேலி • பண்ருட்டி • கடலூர் • குறிஞ்சிப்பாடி • புவனகிரி • சிதம்பரம் • காட்டுமன்னார்கோயில்\nசீர்காழி • மயிலாடுதுறை • பூம்புகார் • நாகப்பட்டினம் • கீழ்வேளூர் • வேதாரண்யம்\nதிருத்துறைப்பூண்டி • மன்னார்குடி • திருவாரூர் • நன்னிலம்\nதிருவிடைமருதூர் • கும்பகோணம் • பாபநாசம் • திருவையாறு • தஞ்சாவூர் • ஒரத்தநாடு • பட்டுக்கோட்டை • பேராவூரணி\nகந்தர்வக்கோட்டை • விராலிமலை • புதுக்கோட்டை • திருமயம் • ஆலங்குடி • அறந்தாங்கி\nகாரைக்குடி • திருப்பத்தூர், சிவகங்கை • சிவகங்கை • மானாமதுரை\nமேலூர் • மதுரை கிழக்கு • சோழவந்தான் • மதுரை வடக்கு • மதுரை தெற்கு • மதுரை மத்தி • மதுரை மேற்கு • திருப்பரங்குன்றம் • திருமங்கலம் • உசிலம்பட்டி\nஆண்டிபட்டி • பெரியகுளம் • போடிநாயக்கனூர் • கம்பம்\nஇராஜபாளையம் • திருவில்லிபுத்தூர் • சாத்தூர் • சிவகாசி • விருதுநகர் • அருப்புக்கோட்டை • திருச்சுழி\nபரமக்குடி • திருவாடாணை • இராமநாதபுரம் • முதுகுளத்தூர்\nவிளாத்திகுளம் • தூத்துக்குடி • திருச்செந்தூர் • ஸ்ரீவைகுண்டம் • ஓட்டப்பிடாரம் • கோவில்பட்டி\nசங்கரன்கோவில் • வாசுதேவநல்லூர் • கடையநல்லூர் • தென்காசி • ஆலங்குளம் • திருநெல்வேலி • அம்பாசமுத்திரம் • பாளையங்கோட்டை • நாங்குநேரி • இராதாபுரம்\nகன்னியாகுமரி • நாகர்கோவில் • குளச்சல் • பத்மனாபபுரம் • விளவங்கோடு • கிள்ளியூர்\nதிருப்பூர் வடக்கு • திருப்பூர் தெற்கு • பல்லடம் • தாராபுரம் • உடுமலைப்பேட்டை • மடத்துக்குளம் • காங்கேயம் • அவிநாசி\nஅரியலூர் • குன்னம் • ஜெயங்கொண்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சூலை 2018, 09:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2019-06-18T07:57:59Z", "digest": "sha1:APDLRFD6LMAZL2YH6MRVJOYUILMEMVKH", "length": 10888, "nlines": 169, "source_domain": "ta.wikipedia.org", "title": "பதுளை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n- மாவட்டம் ஊவா மாகாணம்\n- கடல் மட்டத்திலிருந்து உயரம்\nகால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)\nபதுளை (Badulla, බදුල්ල சிலவேளைகளில் வதுளை) இலங்கையின் ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தில் அமைந்துள்ள மாநகரசபை ஆகும். பதுளை என்பது பதுளை மாவட்டத்தினதும் ஊவா மாகாணத்தினதும் தலைநகரமுமாகும். பதுளை கண்டிக்குத் தென்கிழக்கில் அமைந்துள்ளது. இது இலங்கை தொடருந்து வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையின் கடைசி தொடருந்து நிலையமான பதுளை, ஆளிஎலை தொடருந்து நிலையத்துக்கு அடுத்ததாக அமைந்துள்ளது. பொடிமெனிகே, உடரடமெனிகே என்ற பெயருடைய தொடருந்துகளில் இந்நகரை அடையலாம்.\nபதுளை மத்திய மலைநாடு என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 680 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 23 பாகை செல்சியஸ் ஆகும். பெரும்பாலான மழைவீழ்ச்சி தென்மேற்கு பருவக்காற்று மூலம் கிடைக்கிறது. 2000-2500 மி.மீ. வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியை பெறுகின்றது.\nஇது சிங்களவரை பெரும்பான்மையாக கொண்ட ஒரு மாநகரசபை ஆகும். இங்குள்ள மக்களில் பெரும்பானமையினர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவராவர். 2001 இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டில மக்களின அடிப்படையிலான மக்கள் தொகைப் பரம்பல் பின்வருமாறு:\n2001 இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டில் மத அடிப்படையிலான மக்கள் தொகைப் பரம்பல் வருமாறு:\nஇங்கு மரக்கறிச் செய்கை முக்கிய இடத்தை பெருகிறது. மேலும் தேயிலை பெருந்தோட்டங்களும் காணப்படுகிறது.\nஇலங்கை புள்ளிவிபரவியல் திணைக்களம் - பகுதி 1\nஇலங்கை புள்ளிவிபரவியல் திணைக்களம் - பகுதி 2\nஅம்பாந்தோட்டை | அம்பாறை | அனுராதபுரம் | இரத்தினபுரி | கண்டி | கம்பகா | களுத்துறை | காலி | கிளிநொச்சி | குருநாகல் | கேகாலை | கொழும்பு | திருகோணமலை | நுவரெலியா | பதுளை | புத்தளம் | பொலன்னறுவை | மட்டக்களப்பு | மன்னார் | மாத்தளை | மாத்தறை | முல்லைத்தீவு | மொனராகலை | யாழ்ப்பாணம் | வவுனியா\nபதுளை மாவட்டத்தில் உள்ள ஊர்களும், நகரங்களும்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மே 2016, 02:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/18-09-2016-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF/", "date_download": "2019-06-18T06:41:04Z", "digest": "sha1:FHIMKUJOTC4Z2KZ3FQ7WVVINHWXGTWMG", "length": 24427, "nlines": 395, "source_domain": "www.naamtamilar.org", "title": "18-09-2016 தாத்தா இரட்டைமலை சீனிவாசன் நினைவுநாள் – சீமான் மலர்வணக்கம் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nபொதுமக்களுக்கு தண்ணீர் வழங்க விடாமல் நாம் தமிழர் கட்சியினரைத் தடுத்த முன்னாள் கவுன்சிலர் மற்றும் காவல்துறை – திருமுல்லைவாயில்\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப் பற்றாக்குறையைப் போக்க 480 யூனிட் குருதியைக் கொடையாக வழங்கிய நாம் தமிழர் குருதிக்கொடைப் பாசறை\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம் – அன்பின் உறவுகளுக்கு சீமான் வேண்டுகோள்\nஅணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – பாளையங்கோட்டை\nஅறிவிப்பு: கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – பாளையங்கோட்டை\nபேராபத்து நிறைந்த அணுக்கழிவுகளைச் சேமிக்க தமிழகத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா\nஅறிவிப்பு: சூன்-14, கூடங்குளம் அணுவுலை அருகில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – இராதாபுரம் (திருநெல்வேலி)\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் (க.எண்: 2019060088\nவேளச்சேரி ஏரி புனரமைப்பு பணியில் வில்லிவாக்கம் தொகுதி\n18-09-2016 தாத்தா இரட்டைமலை சீனிவாசன் நினைவுநாள் – சீமான் மலர்வணக்கம்\nநாள்: செப்டம்பர் 18, 2016 பிரிவு: கட்சி செய்திகள்\nதாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 71வது நினைவுநாளையொட்டி நாம் தமிழர் க��்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் இன்று 18-09-2016 ஞாயிற்றுக்கிழமை, காலை சென்னை, காந்தி மண்டபத்தில் உள்ள இரட்டைமலை சீனிவாசனின் நினைவிட திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செய்தார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nதாழ்த்தப்பட்ட மக்கள் கல்விக்கற்க முடியாத அந்தக் காலத்திலேயே பட்டப்படிப்பைப் படித்தவர்\nபஞ்சமர் குழுந்தைகள் படிப்பதற்காகப் பள்ளிக்கூடங்கள் தொடங்க காரணமாக இருந்தவர்\nஎம்மக்கள் வேண்டுவதெல்லாம் சமூக விடுதலையைத்தான்; மனிதர்களை மனிதர்களாக மதிக்கும் அந்த அடிப்படை உரிமையைத்தான் என்ற முழக்கத்தை முன் வைத்துப் போராடியவர்\nமனிதப் பாகுபாடுகளைக் கட்டமைக்கும் பிறவிபேதத்தின் வயதும் வலிமையும் கொஞ்சநஞ்சமல்ல என்பதை உணர்ந்த நமது தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் பிறவிபேதத்தைப் போதிக்கும் சாத்திரங்கள், சடங்குகள், வேதங்கள், வியாக்கியானங்கள் அனைத்தையும் தலைகீழாகப் புரட்டிப்போட்ட\nபெருமைமிக்க நமது தாத்தா இரட்டைமலை சீனிவாசனாரின் 71ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று (18-09-2016). அவருக்குப் பெருமிதத்தோடு நம் புகழ்வணக்கத்தைச் செலுத்துவோம்\nஅவர் நினைவைப் போற்றுகிற இந்நாளில் எந்த நோக்கத்திக்காக அவர் இறுதிவரை உறுதியாக நின்றாரோ அந்த நோக்கத்தைத் தமிழ்த்தேசிய\nஇனப் பிள்ளைகள் நாம் கடைசிவரை கடைப்பிடித்துக் களத்திலே பணியாற்றுவோம் என்ற உறுதியை ஏற்போம்\n– இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது​\nகவிரிச்செல்வன் பா. விக்னேசு க்கு இறுதி மரியாதை – காணொளி – புகைப்படங்கள்\nகாவிரி நதிநீர் உரிமைகளுக்காக போராடிவரும் மாணவர் இளைஞர் அமைப்புகளுக்கு – நாம் தமிழர் மாணவர் பாசறை ஆதரவு\nபொதுமக்களுக்கு தண்ணீர் வழங்க விடாமல் நாம் தமிழர் கட்சியினரைத் தடுத்த முன்னாள் கவுன்சிலர் மற்றும் காவல்துறை – திருமுல்லைவாயில்\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப் பற்றாக்குறையைப் போக்க 480 யூனிட் குருதியைக் கொடையாக வழங்கிய நாம் தமிழர் குருதிக்கொடைப் பாசறை\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம் – அன்பின் உறவுகளுக்கு சீமான் வேண்டுகோள்\nஅணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – பாள��யங்கோட்டை\nபொதுமக்களுக்கு தண்ணீர் வழங்க விடாமல் நாம் தமிழர் க…\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப்…\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம்\nஅணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்…\nபேராபத்து நிறைந்த அணுக்கழிவுகளைச் சேமிக்க தமிழகத்த…\nஅறிவிப்பு: சூன்-14, கூடங்குளம் அணுவுலை அருகில் அணு…\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க…\nவேளச்சேரி ஏரி புனரமைப்பு பணியில் வில்லிவாக்கம் தொக…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.tamilnews.com/category/middle-east-2/", "date_download": "2019-06-18T06:37:27Z", "digest": "sha1:AQWHMY7BDJHQFAJDXMGTOCBWRGKQCFJS", "length": 34142, "nlines": 260, "source_domain": "cinema.tamilnews.com", "title": "MIDDLE EAST Archives - TAMIL NEWS - CINEMA", "raw_content": "\nசவுதியில் வெற்றிகரமாக செயல்படும் ஈத்தாம் வங்கி \nSaudi initiative campaign targeting Ramadan food waste புனித மக்காவில் செயல்படும் ‘ஈத்தாம்’ எனப்படும் சவுதி உணவு வங்கி சவுதி அரேபியா ஒரு பக்கம் உலகிலேயே அதிகமான உணவை வீணடிப்பவர்கள் என சுயஆய்வின் மூலம் அறிவித்துள்ளது, இன்னொரு பக்கம் வீணாகும் உணவுகளை சேகரித்து இல்லாதோருக்கு வழங்கும் ...\nஐக்கிய அமீரகத்தில் On Arrival Visa பெற நீங்கள் தகுதியானவரா \nசவுதியில் இன்று பிறை பார்க்கும்படி சுப்ரீம் கோர்ட் வேண்டுகோள்\nசர்வதேச நீதிமன்றில், கட்டார் தொடுத்துள்ள வழக்கு\nமனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி ஐக்கிய அரபு இராச்சியத்தின் மீது கட்டார் ஐ.நா சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது. (International Court Justice case Qatar) தீவிரவாதத்திற்கு அதரவளிப்பதாக குற்றம்சாட்டி கடந்த ஆண்டு ஐக்கிய அரபு இராச்சியம், சவூதி அரேபியா, பஹ்ரைன் மற்றும் எகிப்து கட்டாருடனான இராஜதந்திர, ...\nஅட இதில் கூட சவுதிக்குக்கு தான் முதலிடம் ; ஆப்பு வைக்க போகும் புதிய சட்டம்\nசிரியாவில் அரசு படைகளின் வான்வழி தாக்குதலில் 10 பேர் பலி\n10 civilians killed government air strikes Syria tamilnews சிரியாவில் பல்வேறு கிளர்ச்சியாளர்களுக்கும், அரசு ப��ைகளுக்கும் இடையே கடந்த 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. அங்குள்ள இட்லிப் மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளை கிளர்ச்சியாளர்கள் தங்கள் வசம் வைத்துள்ளனர். இந்நிலையில், சிரியாவின் வடகிழக்கு பகுதியில் ...\nதுபாய் வாழ் மக்களுக்கு சிறப்பு அறிவிப்பு \nfestival holiday Dubai metro bus tram ferry transportation notice Hours துபாயில் பண்டிகை விடுமுறையின் போது மெட்ரோ, பஸ், டிராம் மற்றும் படகு போக்குவரத்து இயங்கும் நேரங்கள் அறிவிப்பு துபாயில் ஈகைத் திருநாள் பொது விடுமுறை தினங்களின் போது துபாயில் பொது போக்குவரத்துகள் இயங்கும் ...\nபிறந்து பதினைந்து நாளில் சிறுநீரக தானம் செய்த சிறுமி – கண்ணீர் மல்கும் பெற்றோர்\nஅமீரகத்தில் அரசு ஊழியர்களுக்கு பெருநாள் விடுமுறை அறிவிப்பு\n3 3Shares Eid holidays government employees UAE announced midleeast Tamil news அமீரக பெடரல் அரசு ஊழியர்களுக்கு 3 நாட்கள் பெருநாள் விடுமுறை அறிவிப்பு அமீரக பெடரல் (மத்திய) அரசுத்துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ரமலான் பிறை 29 முதல் (ஜூன் 14, வியாழன் துவங்கி) ஷவ்வால் பிறை ...\nமுஹமது நபி (ஸல்) அவர்களின் வரலாற்றை கூறும் ‘தி மெஸேஜ் அமீரக திரையரங்குகளில்\nMessage story Prophet Muhammad show UAE Theaters midleeast Tamil news முஹமது நபி (ஸல்) அவர்களின் வரலாற்றை கூறும் ‘தி மெஸேஜ்’ என்ற திரைப்படம் முதன்முதலாக அரபு நாடுகளில் திரையிடப்படுகின்றது. 1976 ஆம் ஆண்டு லெபனான் வம்சாவளி அமெரிக்கரான முஸ்தபா அக்காத் என்பவரால் அரபி ...\nஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் – 15 பேர் பலி\nTaliban terrorists attacked Afghanistan midleeast Tamil news ஆப்கானிஸ்தான் நாட்டில் அந்நாட்டின் அரசுக்கும், தலிபான் பயங்கரவாத அமைப்புக்கும் பல ஆண்டுகளாக போர் நடந்துவருகிறது. இதுவரை ஏராளமான பொதுமக்களும், பாதுகாப்பு படை வீரர்களும் உயிரிழந்துள்ளனர். மேலும், ஆப்கானிஸ்தானின் சில பகுதிகளையும் தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றி போட்டி அரசு ...\nஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல் – 13 பேர் பலி 25 பேர் படுகாயம்\nSuicide attack Afghanistan 13 killed 25 injured Mideast Tamil news ஆப்கானிஸ்தான் நாட்டில் அந்நாட்டின் அரசுக்கும், அங்கு செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்புக்கும் பல ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. இதுவரை ஏராளமான பொதுமக்களும், பாதுகாப்பு படை வீரர்களும் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், தலைநகர் காபுலில் ...\nஅனைத்திற்கும் காரணம் அமெரிக்காவே ஹசன் ரூஹானி ��ண்டனம்\nHassan Ruhani denounced US cause everything Mideast அமெரிக்காவால் அனைத்து நாடுகளுக்கும் அச்சுறுத்தல் என ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி குற்றம்சாட்டியுள்ளார். சீனாவின் கிங்டாவோ நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகள் உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்றார். அப்போது பேசிய ஹசன் ரூஹானி, தங்கள் நாட்டுடனான ஒப்பந்தத்தை ...\nஆப்கானிஸ்தானில் சக்கை போடு ஆன்லைன் வர்த்தகம்\nOnline trade Afghanistan increasing Mideast Tamil news தொடரும் குண்டு வெடிப்புகள் ஆப்கானிஸ்தானில் ஆன்லைன் வர்த்தகத்திற்கு பாதை திறந்து உள்ளது. அந்நாட்டின் தலைநகரான காபூலில், பயங்கரவாதிகள் தினந்தோறும் தீபாவளி கொண்டாடி, குண்டுகளை வெடிக்க வைப்பதால் எந்த தெருவில் எப்போது ஆபத்து காத்திருக்கும் என்ற சூழலே நிலவுகிறது. ...\nசவுதி அரேபியாவில் ஏவுகணை தாக்குதல் ; இருவர் பலி\nTwo killed missile attack Saudi Arabia Mideast Tamil news ஹவுத்தி போராளிகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் சவுதி அரேபியாவை சேர்ந்த அப்பாவி பொதுமக்கள் 2 பேர் கொல்லப்பட்டனர். Two killed missile attack Saudi Arabia Mideast Tamil news ஏமன் நாட்டின் அரசுக்கு ...\nஇஸ்லாமியர்களின் புனித ரமழான் பண்டிகையை முன்னிட்டு குவைத் வாசிகளுக்கு விடுமுறை அறிவிக்க பட்டுள்ளது அதனடிப்படையில், குவைத் சிவில் சர்வீஸ் கமிஷன் (CSC) 4 நாட்கள் Eid Al Fitrன் உடைய விடுமுறை தினங்களை அறிவித்துள்ளது. ஜூன் 15 வெள்ளிக்கிழமை முதல் ஜூன் 18 திங்கள்கிழமை வரை அரசு ...\nசுய முயற்சிகளால் மீண்டெழும் கட்டார் – வளைகுடா நாடுகளின் தடைகளால் தன்னம்பிக்கை இழக்கவில்லை\n(tamilnews Qatar regain self production middle east growing) அடர்ந்த பாலைவனத்தில் அமைக்கப்பட்டுள்ள குளிர்சாதன வசதி ஏற்படுத்தப்பட்ட கொட்டகையிலிருந்து வெளியே செல்லும் மாடுகள் தங்கள் மடியிலிருந்து பால் கறப்பதற்காக அமைக்கப்பட்டிருக்கும் நவீன இயந்திரங்களை நோக்கி செல்கின்றன. கடந்த ஒரு வருடத்துக்கு முன் வரை கத்தாரில் ஒரு ...\nசிரியாவில் ரஷ்ய போர் விமானங்கள் குண்டு மழை..\nசிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றிய இடிலிப் நகரில் ரஷ்ய போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. Russian warplanes bomb blast Syria Tamil news இதில் குறைந்தது 44 பேர் உயிரிழந்தனர். 60க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளுக்கு இடையே உடல்களைத் தேடும் ...\nஇஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 3 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு\nகாஸா பகுதியில் 3 பால��்தீனர்கள் இஸ்ரேலிய ராணுவத்தால் கொல்லப்பட்டதால் அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது. 3 Palestinians killed Israeli military operation Tamil news தங்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலத்தை மீண்டும் வழங்கக் கோரி, கடந்த 2 மாதங்களாக பாலஸ்தீன மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். எல்லைப் பகுதியில் ...\nஈராக் தேர்தல் முடிவில் நீடிக்கும் குழப்பம்- மறு வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட்டது பாராளுமன்றம்\nchaos lasts Iraq election parliament ordered the re vote count ஈராக் நாட்டில் தேர்தல் முறைகேடு புகார்கள், ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான உள்நாட்டுப் போர் என பலமுறை பிரச்சினைகளுக்கு மத்தியில் கடந்த மே மாதம் 12-ம் தேதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. பிரதமர் ஹைதர் ...\nசிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 போராளிகள் பலி\n17 militants killed ISIS terrorists Syria Tamil news சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஜிஹாதி குழுவினர் நாட்டின் பல பகுதிகளை கையகப்படுத்தி, தங்களது ஆதிக்கத்தின்கீழ் வைத்து நிர்வகித்து வருகின்றனர். இதுதவிர, ஐ.எஸ். பயங்கரவாதிகளும் சில பகுதிகளை கைப்பற்றி ...\nரமழானை முன்னிட்டு ஆப்கானிஸ்தான் அரசு போர் நிறுத்த அறிவிப்பு\nannouncement ceasefire Government Afghanistan Ramadan Tamil news ஆப்கானிஸ்தான் ரமழான் நோன்பை முன்னிட்டு தலிபான் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடைபெற்று வரும் உள்நாட்டு போர் 5 நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக அதிபர் அஷ்ரப் கனி அறிவித்துள்ளார். இதுகுறித்து அதிபர் அஷ்ரப் கனி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது :- ரமழான் ...\nஈராக்கின் பாக்தாத் நகரில் குண்டுவெடிப்பு\nBlasts Baghdad Iraq Tamil news ஈராக் நாட்டின் தலைநகரான பாக்தாத்தின் சதர் நகரில் நேற்று (07) மக்கள் அதிகம் கூடும் இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரென வெடித்து சிதறியது. இந்த வெடிகுண்டு தாக்குதலில் ஒருவர் பலியானார். மேலும், 6 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...\nஏமனில் படகு கவிந்து 46 அகதிகள் பலி\n46 refugees die Yemen sea entrance boat Tamil News ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ஆண்டுதோறும் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பாவில் சட்டவிரோதமாக குடியேறி வருகின்றனர். அதற்கு அம்மக்கள் ஏமன் நாட்டினை நுழைவாயிலாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், எத்தியோப்பியாவை சேர்ந்த ...\nஇந்தியாவில் கால் பதிக்க விரும்பும் கட்டார் ஏர்வேஸ்\nQatar Airways like move India Qatar Tamil news இந்தியாவில் விமானப் போக்குவரத்து நிறுவனம் தொடங்க உள்ளதாகக் கட்டார் ஏர்வேஸ் தலைவர் அக்பர் அல் பேக்கர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்நாட்டு விமானப் போக்குவரத்துக்கான நிறுவனம் ஒன்றைத் தொடங்குவதற்காக விரைவில் விண்ணப்பம் அளிக்க உள்ளதாகக் கட்டார் ஏர்வேஸ் ...\nஜோர்தனின் புதிய பிரதமாகிறார் உலக வங்கியின் முன்னாள் அதிகாரி\nJordan new Prime Minister former World Bank official Tamil news ஜோர்டான் நாட்டில் விலைவாசி உயர்வால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைக்கேற்ப வரிவிதிப்பு சட்டத்தில் அரசு மாறுதல் செய்ய தீர்மானித்தது. இதனால், கொந்தளித்து எழுந்த மக்கள் வீதிகளில் திரண்டு தொடர்ச்சியாக ...\nஈராக்கின் பாக்தாத் நகரில் வெடி மருந்து கிடங்கு வெடித்து 7 பேர் பலி\n7 killed explosion Baghdad Iraq Tamil news இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் ஈராக் நாட்டின் பாக்தாத் நகரில், தற்போது இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமழான் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பாக்தாத்தில் அமைந்துள்ள சத் நகரில் வெடி மருந்து கிடங்கு உள்ளது. இங்கு கன ரக ஆயுதங்கள், கையெறி ...\nஈரானின் கையில் அணு ஆயுதங்கள் சிக்குவதை இஸ்ரேல் ஒருபோதும் அனுமதிக்காது – பெஞ்சமின் நேதன்யாகு\nIsrael never allow nuclear weapons Iran hands Benjamin Netanyahu யூரேனியம் செறிவூட்டும் நிலையத்தை மீண்டும் செயல்படுத்தி அதிகமான உற்பத்தியை தொடங்கவுள்ளதாக ஈரான் அரசு சர்வதேச அணு சக்தி முகமையிடம் தெரிவித்துள்ளது. இந்த முடிவுக்கு எதிராக முதல் நாடாக இஸ்ரேல் குரல் எழுப்பியுள்ளது. தற்போது, ஜெர்மனி, ...\nமக்கள் போராட்டம் காரணமாக பிரதமரரை ராஜினாமா செய்ய உத்தரவு\nPrime Minister ordered resign due people protest Tamil news ஜோர்டான் நாட்டில் விலைவாசி உயர்வால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைக்கேற்ப வரிவிதிப்பு சட்டத்தில் அரசு மாறுதல் செய்ய தீர்மானித்தது. இதனால், கொந்தளித்து எழுந்த மக்கள் கடந்த 4 நாட்களாக வீதிகளில் ...\nகுவைத்தை தொடர்ந்து சவுதியும் கேரள பசுமை பொருட்களுக்கு தடைவிதித்தது\nSaudi Arabia prohibits goods including fruits vegetables imported Kerala Niba virus நிபா வைரஸ் அச்சம் காரணமாக கேரளாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பழங்கள், காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களுக்கு சவுதி அரேபியா தடை விதித்த���ள்ளது. கேரளாவில் பரவிய நிபா வைரஸ் பாதிப்பால் இதுவரை 16 ...\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘வட சென்னை’ Review: வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nராட்சசன் விமர்சனம்: கலங்க வைக்கும் ஒரு சைக்கோ திரில்லர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nRaja Ranguski Review- ஒரு கொலை 6 பேர்: ராஜா ரங்குஸ்கி விமர்சனம்\nSaamy 2 Review சாமி- 2 விமர்சனம் : கோட்டை விட்டான் இந்த ராமசாமி\nஅஜித் , விஜய் எல்லம் சும்மா: ஜூனியர் என்.டி.ஆரின் வசூல் மழை\nசெக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’\nபிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்\nசர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி நடிக்கும் புதிய பட டைட்டில் அறிவிப்பு..\nவெள்ளத்தில் இருந்த தப்பிய அனன்யா வெளியிட்ட உருக்கமான வீடியோ..\nவெள்ளத்தில் மூழ்கிய நடிகர் ப்ரித்விராஜ் : தாயார் பத்திரமாக மீட்பு..\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர��\n67 வருடங்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்- நேரில் கண்ட பொலிஸார் அதிர்ச்சி\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/1-5-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2019-06-18T08:04:33Z", "digest": "sha1:ROCVTSZGZDEQTV7D6BM6FTZJLGCFJZ2U", "length": 13825, "nlines": 197, "source_domain": "ippodhu.com", "title": "1.5 லட்சம் போலியோ சொட்டு மருந்து பாட்டில்களில் வைரஸ் : தயாரிப்பு நிறுவனம் மூடப்பட்டு உரிமையாளர் கைது | Ippodhu", "raw_content": "\nHome அரசியல் 1.5 லட்சம் போலியோ சொட்டு மருந்து பாட்டில்களில் வைரஸ் : தயாரிப்பு நிறுவனம் மூடப்பட்டு உரிமையாளர்...\n1.5 லட்சம் போலியோ சொட்டு மருந்து பாட்டில்களில் வைரஸ் : தயாரிப்பு நிறுவனம் மூடப்பட்டு உரிமையாளர் கைது\nதெலங்கானா, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேச மாநில குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட போலியோ சொட்டு மருந்துகளில் வைரஸ் தாக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இச்சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபோலியோ சொட்டு மருந்துகளில் வைரஸ் இருப்பது தெரியவந்ததை அடுத்து காஸியாபாத்தில் இயங்கி வரும் போலியோ தடுப்பு மருந்து தயாரிப்பு நிறுவனத்தை மருந்து வழங்கக்கூடாது என்றும் , மருந்துகளை உற்பத்தி செய்யக்கூடாது என்றும் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தடை விதித்திருக்கிறது. இதைத் தொடர்ந்து மருந்து தயாரிப்பு நிறுவன உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்.\nதெலங்கானா, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேச மாநிலங்களில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட போலியோ சொட்டு மருந்தில் மிக மோசமான வைரஸ் கலந்திருப்பது கண்டறியப்பட்டது .\nஇளம்பிள்ளைவாதம் என்ற போலியோ நோயைத் தட��க்க 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்தச் சொட்டு மருந்துகளில் சுமார் 1.5 போலியோ சொட்டு மருந்து பாட்டில்களில் டைப் 2 போலியோ வைரஸ் கலந்திருப்பது கண்டறியப்பட்டது.\nஇதைத் தொடர்ந்து மூன்று மாநிலங்களிலும், சமீப காலங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்ட குழந்தைகளை தொடர்ந்து கண்காணிக்குமாறும், வைரஸ் பாதிப்பால் உடல்நிலையில் ஏதேனும் மாற்றம் ஏற்படுகிறதா என்று தீவிரமாக கண்காணிக்குமாறும் சுகாதாரத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.\nகாஸியாபாத் இயங்கி வரும் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட போலியோ மருந்துகள் விநியோகிக்கப்பட்ட இடத்தில் இருந்து குழந்தைகளுக்கு வழங்கப்படாமல் தடுக்கும் நடவடிக்கைகளும், போலியோ சொட்டு மருந்துகளை திரும்பப் பெறவும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nடைப் 2 போலியோ வைரஸ் கலந்திருந்த மருந்துகளின் மாதிரிகளை கஸ்ஸுலியில் இருக்கும் மத்திய மருந்து ஆய்வகத்திற்கு சோதனைக்காக அனுப்பப்பட்டது . அச்சோதனையில் வந்த முடிவுகள் வைரஸ் இருந்தது என்பதை உறுதிபடுத்தியது.\nஉத்தரப்பிரதேசத்தில் சமீப நாட்களில் ஏராளமான குழந்தைகள் பலியானதற்கும், இந்த போலியோ மருந்துக்கும் தொடர்பிருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\nடைப் 2 போலியோ வைரஸ் கலந்திருந்த மருந்து பாட்டில்களை தெலங்கானா திரும்பப் பெற்றிருக்கிறது.\n(இந்தச் செய்தி பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது)\nPrevious articleரஷ்யாவுடன் இந்தியா ராணுவ ஒப்பந்தம் செய்தால் பொருளாதார தடை விதிக்கப்படும் : டிரம்ப் எச்சரிக்கை\nNext articleஇரான் மீதான தடை: சர்வதேச நீதிமன்றத்தை மதிக்காத அமெரிக்கா\nமக்கள் தொகை ; 2027 இல் சீனாவை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடிக்கும் இந்தியா-ஐநா\nதண்ணீர் பஞ்சம் : காலியாகும் அடுக்குமாடி குடியிருப்புகள்\nவிவோ நிறுவனத்தின் புதிய இசட்1 ப்ரோ ஸ்மார்ட்போன்\nபுதிய கேலக்ஸி ஏ10இ அறிமுகம்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்கள��ு சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nஸ்டெர்லைட் ஆலையில் உள்ள மற்ற ரசாயனங்களை அகற்றுவது எப்போது – கலெக்டர் சந்தீப் நந்தூரி...\nவெட்கக்கேடு; 300 இடங்களில் வெல்ல எத்தனை வீரர்களின் உயிரை தியாகம் செய்ய வைப்பீர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/mettur-dam-10", "date_download": "2019-06-18T06:55:06Z", "digest": "sha1:SRWOJQR2A2MXTPLQL4SU7IQFFDWZBAGZ", "length": 8544, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு..! | Malaimurasu Tv", "raw_content": "\nகுடிநீர் தட்டுப்பாடு குறித்து வேலுமணி அவசர ஆலோசனை..\nதலைவிரித்தாடும் தண்ணீர் தட்டுப்பாடு, முதலமைச்சர் பழனிச்சாமி அவசர ஆலோசனை\nவேல்ராம்பட்டு ஏரி பகுதிகளை ஆய்வு செய்து மரக்கன்றுகளை நட்டு வைத்தார் கிரண்பேடி..\nவிக்கிரவாண்டி எம்எல்ஏ ராதாமணி உடல் அடக்கம்..\nதேடுதல் வேட்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..\nஇந்திய அணி வெற்றிக்கு சர்ச்சையாக வாழ்த்து தெரிவித்த அமித்ஷா..\nபோலி பிரமாண பத்திரம் தாக்கல் செய்த வழக்கில் சல்மான்கான் விடுதலை..\nகாங். கட்சிக்குள் மிகப்பெரிய மாற்றம் தேவை – வீரப்ப மொய்லி கருத்து\nஅசாஞ்சேவை நாடுகடத்த ஆதரவாளர்கள் எதிர்ப்பு..\nஇலங்கையில் தீவிரவாதம் தலைதூக்க விடமாட்டோம் – எதிர் கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ச\nபயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு இந்தியா உதவ வேண்டும் | இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே…\nநியூயார்க்கின் அடுக்குமாடி கட்டடத்தில் மோதிய ஹெலிகாப்டர்..\nHome இந்தியா மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு..\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு..\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், காவேரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக அணைகளில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டதால், மேட்டூர் அணை 2வது முறையாக நிரம்பியது. நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 120 புள்ளி 25 அடியாக இருந்த நிலையில், 91 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. மேட்டூர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், திறக்கப்படும் தண்ணீரின் அளவு பட��ப்படியாக உயர்த்தப்பட்டது. இரவு 8 மணியளவில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு ஒரு லட்சத்து 40 ஆயிரம் கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது. வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு ஒரு லட்சத்து 60 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக அணைகளில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு தொடர்ந்து அதிகரித்துள்ளதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 20 ஆயிரம் கனஅடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பாதுகாப்பு கருதி, காவேரி கரையோர மக்களுக்கு, தண்டோரா மற்றும் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீட்பு பணியில், துணை ஆய்வாளர்கள், காவல்துறையினர் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.\nPrevious articleசுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nNext articleபழைய கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nதேடுதல் வேட்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..\nஇந்திய அணி வெற்றிக்கு சர்ச்சையாக வாழ்த்து தெரிவித்த அமித்ஷா..\nபோலி பிரமாண பத்திரம் தாக்கல் செய்த வழக்கில் சல்மான்கான் விடுதலை..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/64111-vvpat-check-after-the-electronic-vote-count-says-satyabrata-sahoo.html?utm_source=site&utm_medium=home_banner&utm_campaign=home_banner", "date_download": "2019-06-18T06:40:44Z", "digest": "sha1:OPBUZQQX33Y2GYQVH67AXSBW2GTHM4U6", "length": 10839, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“வாக்கு எண்ணிக்கைக்குப் பின்பே ஒப்புகைச் சீட்டு சரிபார்ப்பு” - சத்யபிரதா சாஹூ | VVpat check after the Electronic vote count says Satyabrata Sahoo", "raw_content": "\nராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்\nபாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்\nசென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது\nவயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான ராகுல் காந்தி, மக்களவையில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில் எம்.பி.யாக பதவியேற்றார்\nமேற்கு வங்கம்: கொல்கத்தாவில் மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை\nசென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, கட���ூர், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலையில் அதி தீவிர அனல் காற்று வீசும் என எச்சரிக்கை\nதடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு\n“வாக்கு எண்ணிக்கைக்குப் பின்பே ஒப்புகைச் சீட்டு சரிபார்ப்பு” - சத்யபிரதா சாஹூ\nஇயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி முடிந்த பின்புதான் ஒப்புகைச் சீட்டுகள் எண்ணப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.\nதபால் வாக்கு எண்ணிக்கை முடியாவிட்டாலும்,காலை 8.30 மணிக்கே மின்னணு வாக்குப்பதிவில் செலுத்தப்பட்ட வாக்குகள் எண்ணப்படும் எனத் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கும் என்றும், முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.\nதபால் வாக்குகள் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய ஏதேனும் ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்குரிய வாக்கு எண்ணும் கூடத்தில் எண்ணப்படும் என்றும் கூறியுள்ளார். மீதமுள்ள 5 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை கூடங்களில் வாக்கு எண்ணும் பணி காலை 8 மணிக்கே தொடங்கிவிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி முடிவுற்ற பின்னர், ஒப்புகைச் சீட்டுகள் எண்ணப்படும் என்றும், ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 5 வாக்குச்சாவடிகள் என குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு, ஒப்புகைச் சீட்டுகள் எண்ணப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.\nஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் திறப்பு - பள்ளி கல்வித்துறை\n“தேர்தல் முறைகேட்டுப் புகார்கள் கவலை ‌தருகிறது” - பி‌ரணாப் முகர்ஜி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅமித்ஷா உட்பட 6 பேரின் மாநிலங்களவை எம்.பி இடங்களுக்கு ஜூலை 5இல் தேர்தல்\n - கனிமொழிக்கு பதில் யார்\n“உங்கள் தமிழ் கடிதம் புரியவில்லை” - ஷாக் கொடுத்த இந்திய தேர்தல் ஆணையம்\nபதிவான வாக்குகள் குறைவு ; எண்ணப்பட்ட வாக்குகள் அதிகம் - அலட்சியம் காட்டும் தேர்தல் ஆணையம்\nபல வாக்குச்சாவடிகளில் ‘0’ ஓட்டு.. எங்கள் முகவர்கள் வாக்கு எங்கே..\nவிவிபாட் வாக்கு எண்ணிக்கை துல்லியமாக பொருந்தியது: தேர்தல் ஆணையம்\n“ஓபிஎஸ் மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி” - தமிழிசை பதில்\nமாறி வந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் : சிக்கலில் பெரம்பூர் தொகுதி வாக்கு எண்ணிக்கை\nமக்களவை தேர்தலுக்கான மக்கள் தீர்ப்பு \nதமிழகத்திலும் நிபா வைரஸ் பாதிப்பு..\nஆம், விடுதலைப்புலிகளை ஆதரித்துதான் பேசினான் : நீதிமன்றத்தில் வைகோ\nமக்களவை சபாநாயகராகிறார் ஓம் பிர்லா..\nமத்திய இணை அமைச்சர்களுக்கு கூடுதல் அதிகாரம் - புதிய மாற்றம்\nமத்திய அரசின் புதிய முடிவு - எம்.பி.க்களுக்கு 5 நட்சத்திர வசதிகள் “கட்”\nகிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\nதமிழில் பேசக்கூடாது என்ற அறிக்கையை மாற்றியது ரயில்வே\nபாகிஸ்தானின் உலகக் கோப்பை சவால்களும்.. இந்தியா கொடுத்த பல்புகளும்..\n\"மாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள்\" தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் திறப்பு - பள்ளி கல்வித்துறை\n“தேர்தல் முறைகேட்டுப் புகார்கள் கவலை ‌தருகிறது” - பி‌ரணாப் முகர்ஜி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-06-18T07:49:12Z", "digest": "sha1:JEACLMFICSKNUJPBOHI755XO3CGL27NF", "length": 6588, "nlines": 167, "source_domain": "ta.wikipedia.org", "title": "மைக்கேல் கொலின்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜெமினி 10, அப்பல்லோ 11\nமைக்கேல் கொலின்ஸ் இரண்டுமுறை விண்வெளிக்குச் சென்ற அமெரிக்க விண்வெளிவீரர். சந்திரனில் காலடிவைத்த நீல் ஆம்ஸ்ட்ராங், எட்வின் ஆல்ட்ரின் ஆகியோருடன் பயணம் செய்தார்.\nஒரு நபர் பற்றிய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஐக்கிய அமெரிக்க விண்வெளி வீரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2019, 15:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/196253?ref=archive-feed", "date_download": "2019-06-18T06:38:57Z", "digest": "sha1:R3IO5BBKDWR5P5JSHDZII7XIQOYLMGN6", "length": 8621, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "இந்தியா சென்றடைந்தார் ரணில்: றோ விவகாரம் குறித்து கேள்வி எழுப்பவுள்ள மோடி? - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇந்தியா சென்றடைந்தார் ரணில்: றோ விவகாரம் குறித்து கேள்வி எழுப்பவுள்ள மோடி\nஇன்று பிற்பகல் இந்தியாவுக்கு பயணமான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, புதுடில்லியை சென்றடைந்துள்ளார்.\nபிரதமருடன், அவரின் பாரியார் மைத்திரி விக்ரமசிங்கவும் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.\nகடந்த 2015ஆம் ஆண்டு பிரதமராக பதவியேற்றதன் பின்னர் ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு மேற்கொள்ளும் 5ஆவது உத்தியோகபூர்வ விஜயம் இதுவாகும்.\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 20ஆம் திகதி இந்திய பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கவுள்ளார். அத்துடன், வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், உள்ளிட்ட உயர்மட்ட அரசியல் பிரமுகர்களையும் சந்திக்க உள்ளார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்யும் சதித்திட்டத்தில் இந்திய புலனாய்வு பிரிவான றோ தொடர்பு பட்டுள்ளதாக நேற்று முன்தினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி கூறியதாக சில அமைச்சர்களை மேற்கோள்காட்டி இந்திய ஊடகத்தில் வெளியான செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் இலங்கைப் பிரதமரிடம், இந்தியப் பிரதமர் கேள்வி எழுப்புவார் என அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2010/09/blog-post_7405.html", "date_download": "2019-06-18T06:42:14Z", "digest": "sha1:CUHOYT3LLDTS65JWGQAFBY6CJMFCEV3Y", "length": 16576, "nlines": 206, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: அதிகாரம், அடுத்தவன் காதலியை கைப்பற்றுதல்- அதிர வைக்கும் மத்தகம் (ஜெயமோகன் குறுநாவல் )", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nஅதிகாரம், அடுத்தவன் காதலியை கைப்பற்றுதல்- அதிர வைக்கும் மத்தகம் (ஜெயமோகன் குறுநாவல் )\nசிறுகதையை விட நாவல்தான் எனக்கு பிடிக்கும்.. அதனால்தான் ஜெயமோகனின் ஊமைசெந்நாய் என்ற சிறுகதை தொகுப்பை ரொம்ப நாளாக படிக்கவில்லை..\nஆனால் இன்று இரவு புத்தகத்தை எடுத்தேன். சும்மா புரட்டி பார்க்கலாம் என பார்த்து மத்தகம் என்ற குறு நாவல் படிக்க ஆரம்பித்தேன்.. கொஞ்ச நேர பொழுது போக்கு என்பதே என் நோக்கம்.\nஆனால், நான் படித்த்தில் முக்கியமான ஆக்கம் இது என படிக்கும் போதே புரிந்த்த்து.. படித்து முடித்த்தும் அது ஏற்படுத்திய தாக்கம்தான், நடு நிசி 12 க்கு இதை எழுத வைத்த்து..\nஒரு நாவல் ஏற்படுத்தும் பாதிப்பை இது உண்டாக்கியது..\nஆசான் என்பவர் யானைப்ப்பாகன்.. அவருக்கு கீழ் இருப்பவர்கள் அருணாசலம் , பரமன் , சுப்புக்கண் ஆகியோர்..\nகேசவன் என்பது யானையின் பெயர்.. ஒரு ராஜ்ஜியத்தின் ஆதரவே அதர்கு இருக்கிரது , தம்புரானின் நட்பு இருப்பதால் அது மிகப்பெரிய செல்வாக்குடன் இருக்கிறது. யாரை வேண்டுமானாலும் என்ன வேண்டுமானலும் செய்யலாம், அதை கேட்பார் யாரும் இல்லை.. தம்புரானைதவிர யாரும் அந்த யானை மேல் ஏற முடியாது.\nதம்புரானும் யானையும் கொண்டுள்ள நட்பு சாதாரணமானது அல்ல.. ஒரு கட்ட்த்தில் தன்னை கட்டியிருந்த இரும்பு சங்கிலிகளையே அறுத்து கொண்டு , தம்புரானை பார்க்க செல்கிறது..அதை தேட , யானை பாகன் அப்டும் பாடு தனிக்கதை..\nதன் உயிரையே பனயம் வைத்து ஆசானை காத்தவன் பரமன்.. அவன் தந்தையும் பாகந்தான்.,..யானையால் கொல்லப்பட்டான். கொல்லப்பட்ட்தும் அவன் அம்ம இன்னொருவனுடன் சேர்ந்து கொள்ள , பரமன் அனாதை ஆகி கஷ்டப்பட்டு , இந்த நிலைக்கு வந்து இருக்கிறான்.\nஅருணாச்சலத்தை மிரட்டி, அவன் காதலியை அடைகிறான். பதிலுக்கு அருனாசலம் மிரட்டும்போது அவனை கொன்று , யானை மேல் பழியை போட , அதை நம்பும் ஆசான் யானையை விட்டு விலகுகிறார்..\nஒரு அழகியை அடைய, பொது பணத்தை திருடிய பரமன், அதை காட்டி மிரட்டபடும் பொது கொலை செய்கிறான்\nஇதற்கிடையில் தம்புரான் உடல் நலிவுற , அடுத்து வந்தவர் யானையை விரும்பவில்லை..\nஅருணாச்சலம் இறந்த்தும் , அவனது மனைவியை தன் ஆதிக்கதுக்குள் கொண்டு வருகிறான் பரமன்..\nஇது வரை படிக்கும்போது, பரம்னுக்கு பெரிய தண்டனை கிடைக்க போகிறது – கேசவன் யானை அவனை கொல்ல போகிறது என நினைப்போம்..\nஆனால் கிளைமேக்ஸ் வாழ்க்கையை பற்றிய ஒரு பாடம் எடுக்கிரது.. காதல், அதிகாரம், காம்ம் என்பதை பற்றியெல்லாம் யோசிக்க வைக்கிறது..\nஅதிகாரம் எனப்து காம்ம் போன்ற போதை.. ஆனால் அது எப்போது எப்படி கைமாறும் என யாருக்கும் தெரியாது..\nகெட்ட்து செய்பவனுக்கு , கெட்ட்து நடக்கும் என்ர கணக்கெல்லாம் இல்லை..\nயார் எப்படி மாறுவார்கள் என்பதும் புதிர்தான்.. உயிரை பணயம் வைத்த பரமன், ஒரு கட்ட்ட்த்தில் துரோகியாக மாறுவது, அதிகார உச்சியில் இருந்த கேசவன் யானை பொறாமை தீயால் பீடிக்கப்படுவது, இன்னொரு யானையை தாக்குவது, வலுவான அந்த யானை பெருந்தன்மையாக கேசவனை மன்னிப்பது, இனி தனக்கு வேறு நாதியில்லை என்ற நிலையில், கேசவன் யானை பரமன ஆதிக்கத்துக்கு உட்படுவது, பரமனை கொல்ல முயன்ற அருனாசலத்தின் மனைவி, வேரு வழியின்றி பரமனை சரணடைவது என வாழ்வின் அபத்தங்களை , யதார்த்த்தை சொல்கிறது நாவல்..\nஒட்டுமொத்த உலக வரலாறை படித்து முடித்த உணர்வு ஏற்பட்ட்து..\nசாதாரனமாக படிப்பவர்களுக்கு , காதல் கற்பு , விசுவாசம் எல்லாம் கிண்டல் செய்யப்பட்து போல தோன்றலாம்.\nவரலாறு படித்தவர்கள், அரசியலை கவனிப்பவர்கள், வாழ்வை கூர்ந்து கவனிப்பவர்களுக்கு இந்த குறு நாவல் நல்ல அனுபவ்மாக இருக்கும்...\nஇந்த தொகுப்பில் இருக்கும் மற்ற கதைகள் பற்றிய என் பார்வை , இரண்டொரு நாட்களில் ...\nதொடர்ந்து நல்ல புத்தகங்கள் பற்றி பகிர்வு செய்யவும்..\nஅப்படியே நல்ல புத்தகங்களைப் பற்றி அடிக்கடி அறிமுகம் கொடுக்கவும். மிகவும் உதவியாக இருக்கும்.\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nஅதிகாரம், அடுத்தவன் காதலியை கைப்பற்றுதல்- அதிர வைக...\nரஜினியும் , சார் அக்கப்போரும் – ( சாரு அக்கப்போர் ...\nஎந்திரன் மூலம் உண்மையாக பயனடைவது யார் \nஅயோத்தி தீர்ப்பை தள்ளி போட முடியாது- கோர்ட். கிளைம...\nசாராயகடையில் ஜெயமோகன் – சுவையான தகவல் நிறைந்த புத்...\nசினிமா விழாவில் கமல், பாலா சர்ச்சை- கடவுள் பெரிதா ...\nஅய்யோ- தீ .. பிரச்சினையை பேசி தீர்க்க முயற்சிகள் ஆ...\nஅயோத்தி தீர்ப்பு ஒத்தி வைப்பு - சுப்ரீம் கோர்ட்\nதமில் மொளியை வலர்க்கும் மா நகராட்சி- மேலும் சில பட...\nதமில் மொளியை வலர்க்கும் மாநகராட்சி\nவாசித்ததில் நேசித்த ஐந்து ….\nஅனுபவத்தை மறந்தால்தான் அனுபவிக்க முடியும் – ஜே கே\nபதிவர்கள் பாதையில் இவர்கள் சென்றால்….\nஒரு புளியமரத்தின் கதை- படித்து வருத்தப்பட்டேன்\nஅமெரிக்க சர்ச்சை- ஒபாமா எந்த மதம்..\nமுப்பது நாட்களில் கன்னட(பெண்)மூலம் தமிழ் கற்பது எப...\nபதிவுலகை பாடாய் படுத்தும் கிறுக்கர்கள்- அடல்ட்ஸ்...\nஎவனா இருந்தா எனக்கென்ன- பழந்தமிழ் பாடல்\nசெய்திகளை பிந்தி தரும் நாளிதழ்- முரளி நடிக்கபோகிறா...\nபொதுவுடமை இயக்கத்தில் பெண்களும் பொதுவுடமையா\nமுரளி- ஒரு சினிமா ரசிகனின் பார்வையில் ..\nநான் ரசித்த ஐந்து விஷயங்கள் ( கடைசி மேட்டர் அடல்ட்...\nபிரச்சினையை புரிந்து கொள்ளுங்கள். தப்பிக்க பார்க்க...\nசொந்த செலவில் சூனியம் வைத்துகொள்ளும் இலங்கை – எழுத...\nசிங்கமும் சிறுமியும் – பார்ட்2 அடல்ட்ஸ் ஒன்லி\nகொலை செய்தால் ஊக்க தொகையா\nராஸ லீலா – நாவல் அபத்தமா அல்லது வாழ்க்கை அபத்தமா \nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/64172-bjp-and-congress-candidate-byte-about-election-voting.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-18T06:35:45Z", "digest": "sha1:MRXPAYBKOGUS3A6CAXKST2456AEGIVQH", "length": 11966, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“கண்டிப்பாக நானே வெற்றி பெறுவேன்” - வாக்கு எண்ணிக்கைக்கு முன் ஒலிக்கும் குரல் | bjp and congress candidate byte about election voting", "raw_content": "\nராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்\nபாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்\nசென்னை பரங்கிமலை ���ெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது\nவயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான ராகுல் காந்தி, மக்களவையில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில் எம்.பி.யாக பதவியேற்றார்\nமேற்கு வங்கம்: கொல்கத்தாவில் மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை\nசென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, கடலூர், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலையில் அதி தீவிர அனல் காற்று வீசும் என எச்சரிக்கை\nதடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு\n“கண்டிப்பாக நானே வெற்றி பெறுவேன்” - வாக்கு எண்ணிக்கைக்கு முன் ஒலிக்கும் குரல்\n‘கண்டிப்பாக நானே வெற்றி பெறுவேன்’ என பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்கு எண்ணிக்கைக்கு முன் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.\nநாடு முழுவதும் 54‌2 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடந்து கடந்த 19ஆம் தேதி நிறைவடைந்தது. இதில்‌ 67.11 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. இதற்கான வாக்கு எண்ணிக்கை காலை எட்டு மணிக்கு தொடங்கியது. முதல்கட்டமாக தபால் வாக்குக்கள் எண்ணப்படுகின்றன.\nஇதற்கு முன்னதாக பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்கு எண்ணிக்கைக்கு முன் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.\nஅந்த வகையில், புதுடெல்லியில் பாஜக எம்.பி மீனாட்சி லேக்ஹியை எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் அஜய் மேகான் கூறுகையில், “கண்டிப்பாக தேர்தல் முடிவுகள் காங்கிரஸ்க்கு சாதகமாகத்தான் வரும். காங்கிரஸ் வெற்றி பெற்று ராகுல் பிரதமராவதை எதிர்பார்த்து காத்துகொண்டிருக்கிறோம். டெல்லியில் காங்கிரஸ்க்கும் பாஜகவுக்கும் தான் போட்டி” எனத் தெரிவித்துள்ளார்.\nஇதேபோல் கர்நாடக மாநிலத்தில் கலாபுராகி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மல்லீகார்ஜூன் கார்கேவை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளர் உமேஷ் ஜாதவ், “மோடியே அடுத்த பிரதமர். நான் கண்டிப்பாக வெற்றி பெறுவேன்” எனத் தெரிவித்துள்ளார்.\nகர்நாடகா பெங்களூர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தேஜஸ்���ி சூர்யா, “நான் கண்டிப்பாக வெற்றி பெற்று பாராளுமன்றத்திற்கு செல்வேன். இந்த நாட்டில் எனது பங்களிப்பு கண்டிபாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.\nகேரளா திருவனந்தபுரத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கும்மனம் ராஜசேகரன், “மாநில மக்களின் நலனுக்காகவும், ஊழியர்களுக்காகவும் டில்லியில் பாஜக அரசாங்கத்துடன் சேர்ந்து கேரளத்தை நகர்த்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இப்போது கேரளா முக்கியத்துவம் வாய்ந்ததாக வளர்ந்து வருகிறது. நான் இந்த தேர்தலில் வெற்றி பெறுவேன் என்று எனக்கு மிகவும் நம்பிக்கை உள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.\nமக்களவை தேர்தலுக்கான மக்கள் தீர்ப்பு \nதபால் வாக்குகளில் பாஜக முன்னிலை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதமிழில் பதவியேற்றார் புதுச்சேரி எம்.பி., வைத்திலிங்கம்\nஒரு அம்மாவின் கவலை - எக்சாம் வாரியரை மீண்டும் தொடங்கும் பிரதமர்\nமக்களவை சபாநாயகராகிறார் ஓம் பிர்லா..\nஇன்று பதவியேற்கின்றனர் தமிழக எம்.பி.க்கள்..\nபாஜக புதிய செயல் தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு ஓபிஎஸ் வாழ்த்து\nபாபுல் சுப்ரியோ பதவிப் பிரமாணத்தின்போது ஒலித்த ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷம்\nபாஜக தேசிய செயல் தலைவராக ஜே.பி நட்டா தேர்வு\n“நடிகர் சங்கத் தேர்தலுக்கு பாதுகாப்பு தேவை” - நீதிமன்றத்தில் விஷால் மனு\nமக்களவை காங்கிரஸ் தலைவர் யார்\nதமிழகத்திலும் நிபா வைரஸ் பாதிப்பு..\nஆம், விடுதலைப்புலிகளை ஆதரித்துதான் பேசினான் : நீதிமன்றத்தில் வைகோ\nமக்களவை சபாநாயகராகிறார் ஓம் பிர்லா..\nமத்திய இணை அமைச்சர்களுக்கு கூடுதல் அதிகாரம் - புதிய மாற்றம்\nமத்திய அரசின் புதிய முடிவு - எம்.பி.க்களுக்கு 5 நட்சத்திர வசதிகள் “கட்”\nகிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\nதமிழில் பேசக்கூடாது என்ற அறிக்கையை மாற்றியது ரயில்வே\nபாகிஸ்தானின் உலகக் கோப்பை சவால்களும்.. இந்தியா கொடுத்த பல்புகளும்..\n\"மாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள்\" தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமக்களவை தேர்தலுக்கான மக்கள் தீர்ப்பு \nதபால் வாக்குகளில் பாஜக முன்னிலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thewayofsalvation.org/2015/06/", "date_download": "2019-06-18T07:12:11Z", "digest": "sha1:JX6WHZ7FSMEPOGORKJDJBT5BBZJD3KNE", "length": 54821, "nlines": 600, "source_domain": "www.thewayofsalvation.org", "title": "இரட்சிப்பின் வழி: June 2015", "raw_content": "\nஎப்படியாகிலும் சிலரை இரட்சிக்கும்படிக்கு... ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும். (Iகொரி 9:22, மத் 24:14)\nவடக்கே ஆக்ராவை தலைநகராகக் கொண்டு பாபர் ஹூமாயூன் அக்பர் போன்றோர் ஆண்டுகொண்டிருக்க தெற்கே மதுரையை தலைநகராகக்கொண்டு நாயக்கர்களும் சில தென்காசிப் பாண்டியர்களும் ஆண்டுகொண்டிருந்த அந்த காலகட்டத்தில் தான் பிரிட்டனில் முதல் ஆங்கில வேதாகமம் வெளியானது. சபையின் இருண்ட காலங்கள் அது. அந்த கால‌ சர்ச் வேண்டுமென்றே மக்களுக்கு தெரியாமல் மறைத்து வைத்திருந்த‌ பல்வேறு வேதாகம ரகசியங்கள் அப்போது வெளி உலகுக்கு தெரியவந்தன. அப்படியாக பிறகு நாமெல்லாரும் படித்து புரியும் படியாக நம் மொழிகளிலேயே வேதாகம‌ங்கள் வெளியாகத் தொடங்கின. அந்த சர்சின் ஆதிக்கமும் அத்தோடு கொஞ்சம் கொஞ்சமாக விலகத்தொடங்கியது. இருளிலிருந்த ஜனங்கள் மிகப் பெரிய வெளிச்சத்தை கண்டார்கள். நாமெல்லாருக்கும் வேதாகமம் ஒரு விலையுயர்ந்த‌ பொக்கிஷம்.அநேகமாயிரம் பொன் வெள்ளியைப் பார்க்கிலும், நீர் விளம்பின வேதமே எனக்கு நலம். சங்கீதம் 119:72\nஎன்றைக்குமே வெண்மையாக பரிசுத்தமாக‌ இருக்க வேண்டிய வெள்ளை மாளிகை காலத்தின் கோலத்தால் ஓரினச் சேர்க்கையினரின் கொடியின் நிறமாம் வானவில் போன்ற‌ பலவர்ணநிறத்தில் மாறியிருக்கும் பரிதாபமான‌ காட்சி. படைத்தவர் எத்தனை வேதனைப்படுவார் பாருங்கள். இரத்தாம்பரச் சிவப்பாய் நம் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் அவற்றை உறைந்த மழையைப் போல் வெண்மையாக்கும் தேவன் நம் தேவன். அமெரிக்க தேசமே மனம் திரும்புவாயா\nதேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார். ரோமர் 1:28\nஉன் விசுவாசம் பெரிது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது - இயேசு (மத்தேயு 15:28)\nபொய் பேசும் உதடு பிரபுவுக்கு (ஆளுகிறவர்களுக்கு) எவ்வளவேனும் தகாது. நீதிமொழிகள் 17:7\nவேதாகம காலத்தில் கர்த்தரிடத்திலிருந்து புறப்பட்ட ஒரு காற்று காடைகளை சமுத்திரத்திலிருந்து கொண்டுவந்து நிலத்தில் கொட்டி, வனாந்திரத்திலிருந்த இ��்ரேலியர்களின் பசியை போக்கியது என படிக்கிறோம். அதைப்போலவே அந்த சம்பவத்தை நிரூபிக்கும் வண்ணமாக சுழல்காற்று ஒன்று சமுத்திரத்திலிருந்த‌ மீன்களை அள்ளிக் கொண்டுவந்து நிலத்தில் மழையாக கொட்டின நம்மூர் செய்தியை பாருங்கள். வேதாகமம் எத்தனை சத்தியம். \"அப்பொழுது கர்த்தரிடத்திலிருந்து புறப்பட்ட ஒரு காற்று சமுத்திரத்திலிருந்து காடைகளை அடித்துக்கொண்டுவந்து, பாளயத்திலும் பாளயத்தைச் சுற்றிலும், இந்தப்பக்கம் ஒருநாள் பிரயாணமட்டும் அந்தப்பக்கம் ஒருநாள் பிரயாணமட்டும், தரையின்மேல் இரண்டுமுழ உயரம் விழுந்துகிடக்கச் செய்தது. அப்பொழுது ஜனங்கள் எழும்பி, அன்று பகல்முழுவதும், இராமுழுவதும், மறுநாள் முழுவதும் காடைகளைச் சேர்த்தார்கள்\" எண்ணாகமம் 11:31,32\n I கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம். பின்பு .. கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல், அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம். (கொரி 15:51, I தெச 4:17)\nHappy fathers day.Let us celebrate our Heavenly Father in this fathers day. தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார். சங்கீதம் 103:13\nஅந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே. II கொரி 6:14,15,16\nநீர் நிறைந்த கப்பின் எடை எவ்வளவு\nநரைவயதுமட்டும் நான் உங்களைத் தாங்குவேன்; நான் அப்படிச் செய்துவந்தேன்; இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன். நானே தேவன், வேறொருவரும் இல்லை; நானே தேவன் எனக்குச் சமானமில்லை. ஏசாயா 46:4,9\nபயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார். யோவேல் 2:21\nசர்வதேச யோகா தினத்தையொட்டி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் வருகின்ற 21ம் தேதி சிறப்பு யோகா வகுப்புகள் நடத்த வேண்டும் என்று தமிழக பள்ளிகல்வித்துறை உ���்தரவிட்டுள்ளது. WHAT\nநியூயார்க் ந‌கரத்து ஒன்பது மில்லியன் ஜனங்க‌ளுக்கும் குடிநீர் கொடுப்ப‌து இந்த கென்சிகோ அணையேயாகும். இது நியூயார் நகருக்கு வடக்கே 15 மைல்கள் தொலைவில் உள்ளது. இந்த அணையின் உச்சியில் இருபுறமும் உள்ள‌ கல்மண்டபங்களில் கீழ்க்கண்ட வேதாகம‌ வசனங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. \"அவர் வானத்தை மேகங்களால் மூடி, பூமிக்கு மழையை ஆயத்தப்படுத்தி, மலைகளில் புல்லை முளைப்பிக்கிறார். பஞ்சைப்போல் உறைந்த மழையைத் தருகிறார்; சாம்பலைப்போல் உறைந்த பனியைத் தூவுகிறார். அவர் தமது வார்த்தையை அனுப்பி, அவைகளை உருகப்பண்ணுகிறார்; தமது காற்றை வீசும்படி செய்ய, தண்ணீர்கள் ஓடும்\" சங்கீதம் 147:8,16,18 ஆமாங்க இது அந்த‌ காலத்து அமெரிக்காங்க.. தேவனுக்கு பயந்திருந்த அமெரிக்காங்க... அதனாலேயே அபரிதமாக‌ ஆசீர்வதிக்கப்பட்டிருந்த அமெரிக்காங்க.... வேதம் சொல்லுகிறது \"கர்த்தருடைய பரிசுத்தவான்களே, அவருக்குப் பயந்திருங்கள்; அவருக்குப் பயந்தவர்களுக்குக் குறைவில்லை\" சங்கீதம் 34:9\nமுதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும். மத்தேயு 6:33\nஉலகம் ப‌ல டைம் சோன்களை கொண்டது எனவும் பூமியின் ஒரு பகுதி பகலாக இருக்கும் போது மறுபகுதி இரவாக இருக்கும் என்பது போன்ற தகவல்களும் நாம் அறிந்ததே. இதையெல்லாம் விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக‌ சமீபகாலத்தில் தான் நாம் அறிவோம். அதற்கேற்ப உலகெங்கும் டைம் சோன்களை பிரித்துள்ளார்கள். ஆனால் வேதாகம காலத்திலேயே கிறிஸ்துவானவர் இதனை சூசகமாக குறிப்பிட்டுள்ளது உங்களுக்கு தெரியுமா கிறிஸ்துவானவர் வெளிப்படும் நொடியில் ஓர் உலகம் தூங்கிக்கொண்டு இருக்கும் எனவும் இன்னோர் உலகம் வேலைசெய்து கொண்டு இருக்கும் எனவும் இன்னோர் உலகத்தில் அங்கே சாயுங்காலமாக இருக்கும் எனவும் நாம் காணலாம். வேதம் சொல்லுகிறது... \" அந்த இராத்திரியில் ஒரே படுக்கையில் படுத்திருக்கிற இரண்டுபேரில் ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், மற்றவன் கைவிடப்படுவான்\" - இது இரவு நேரம். \"வயலிலிருக்கிற இரண்டுபேரில் ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், மற்றவன் கைவிடப்படுவான்\" - இது பகல் நேரம் \"இரண்டு ஸ்திரீகள் ஏந்திரம் அரைத்துக் கொண்டிருப்பார்கள்; ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், ஒ���ுத்தி கைவிடப்படுவாள்\" - இது சாயுங்கால நேரம். ஒரே நொடி ஆனால் உலகெங்கும் வெவ்வேறு தருணங்கள். வேதாகம் எத்தனை அற்புதமான புத்தகம்\nஎன் பரிசுத்த பர்வதமெங்கும் தீங்குசெய்வாருமில்லை; கேடுசெய்வாருமில்லை.. பால் குடிக்குங்குழந்தை விரியன்பாம்பு வளையின்மேல் விளையாடும், பால் மறந்த பிள்ளை கட்டுவிரியன் புற்றிலே தன் கையை வைக்கும்.. சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும். ஏசாயா:11:8,9\nஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய். சங்கீதம் 50:15\nஇஸ்ரேல் தேசத்தின் தோற்றமும் நிறைவேறிய தீர்க்கதரிசனங்களும்\nகோடி பேர் பார்த்து கொண்டாடவிருக்கும் சம்பவம்\n”நிறைவேறிய எசேக்கியேல் 37”-இஸ்ரேலிய பிரதமர் அறிவிப்பு\nஇஸ்ரேலில் விவசாயப் புரட்சி - தமிழக விவசாயிகள் இஸ்ரேல் பயணம்\nகாணாமல் போகப்போகும் கரன்சி நோட்டுகள்\n666- அந்திக் கிறிஸ்து யார்\nபாபிலோனிய பேரரசும் மேதிய பெர்சிய பேரரசும்\nபாதி இரும்பும் பாதி களிமண்ணும்\nமிருகத்தின் முத்திரை 666 வீடியோ செய்தி\nஅந்திக்கிறிஸ்துவின் காலம் - YKP.Hentry MP3 Message\n666 SixSixSix Mark வலதுகை முத்திரை\nஐந்தாவது பேரரசு- உலகளாவிய ஒரே அரசாங்கம்,ஒரே தலைவன்\nஇஸ்ரேல் - உலகத்துக்கு ஒரு சுமை\nஇஸ்ரேலை நோக்கி இருபதுகோடிப்பேர் கொண்ட ராணுவம்\nகீதை படி இல்லாவிட்டால் வெளியேறு - கர்நாடக அமைச்சர் பேச்சு\nஉலகெங்கும் சிதற அடிக்கப்பட்டவர்கள் பற்றி திரு அன்பழகன்\nசிரிக்கவல்ல-சிந்திக்க சில இந்திய மொழிகள்\nமகரவிளக்கு செயற்கையே..சபரிமலை தந்திரி விளக்கம்\nசிரிக்கவல்ல-சிந்திக்க சில தமிழக மொழிகள்\nஅமெரிக்க கால்பந்தாட்ட வீரர் Tim Tebow\nதமிழ் திரை உலகிலிருந்து கிறிஸ்துவுக்கு சாட்சிகள்\nபாலிவுட் நகைச்சுவை நடிகர் ஜானி லீவர்\nமனம் மாறிய மந்திரவாதி நேசன்\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெறுங்கள்\nதமிழ் கிறிஸ்தவ பாடல் புத்தகம் pdf டவுண்லோட்\nகிறிஸ்து பற்றி H.A.கிருஷ்ண பிள்ளை\nகிறிஸ்துவும் நாராயண் வாமன் திலகரும்\nசிலுவையில் இயேசு கூறிய ஏழு வார்த்தைகள்\nகோலன் குன்றுகள் பகுதி மீதான இஸ்ரேலின் உரிமையை அமெரிக்கா அங்கீகரித்தது\nGive Thanks -நன்றி உள்ளம் நிறைவுடன் பாடல்\nI'm desperate for you - நான் உமக்காய் ஏங்குகிறேன் பாடல்\nRev.பால்தங்கையா வீடியோ பாடல்கள் தொக��ப்பு\nஅதிகாலையில் உம் திருமுகம் தேடி பாடல்\nஅனுதினம் ஜெபிப்பதால் நீ சாத்தானின் எதிராளி பாடல்\nஆதாரம் நீர் தான் ஐயா பாடல்\nஆராதனை தேவனே Rev. Paul Thangiah பாடல்\nஆராதனைக்குள் வாசம் செய்யும் Rev. Paul Thangiah Song\nஆழக்கடலிலே FMPB வீடியோ பாடல்\nஆவியானவரே உம் வல்லமை கூறவே பாடல்\nஇத்ரதோளம் யேகோவா சகாயுச்சு பாடல்\nஇயேசு ராஜா வந்திருக்கிறார் பாடல்\nஇயேசுவே உன்னை காணாமல் பாடல்\nஇயேவின் நாமம் இனிதான நாமம் பாடல்\nஇரு VBS சிறுவர் பாடல்கள்\nஉங்க கிருபைதான் என்னை தாங்குகின்றது பாடல்\nஉங்க முகத்தை பார்க்கணுமே யேசையா பாடல்\nஉந்தனுக்காகவே உயிர்வாழ துடிக்கிறேன் பாடல்\nஉம்ம அப்பானு கூப்பிடதான் ஆசை பாடல்\nஉம்மை நினைக்கும் போதெல்லாம் பாடல்\nஉம்மையே நான் நேசிப்பேன் பாடல்\nஉம்மோடு செலவிடும் ஒவ்வோரு நிமிடமும் பாடல்\nஎஜமானனே என் இயேசு ராஜனே\nஎண்ணி எண்ணி துதிசெய்வாய் வீடியோ பாடல்\nஎதை நினைத்தும் நீ கலங்காதே மகனே பாடல்\nஎந்தன் இயேசைய்யா Mohan C Lazarus Ministry பாடல்\nஎந்தன் உள்ளம் புது கவியாலே-பாடல்\nஎந்தன் ஜெப வேளை உமைதேடி வந்தேன் பாடல்\nஎந்தன் வாழ்விலே யேசுவே பாடல்\nஎன் கிருபை உனக்கு போதும் Fr.Berchmans Song\nஎன் ஜனமே மனம் திரும்பு பாடல்\nஎன்ன என் ஆனந்தம் பாடல்\nஎன்னை நடத்தும் இயேசு நாதா உமக்கு நன்றி ஐயா - Father S. J. Berchmans\nஒருவரும் சேரக்கூடாத ஒளியில் வீடியோ பாடல்\nகண்ணுநீர் என்னு மாறுமோ வேதனைகள் என்னு தீருமோ பாடல்\nகருணையின் நாதா Rev. Paul Thangiah பாடல்\nகர்த்தர் தாமே நம்முன்னே பாடல்\nகாத்திடும் காத்திடும் Rev. Paul Thangiah பாடல்\nகானா பேட்டை கானா பாடல்\nகுயவனே குயவனே படைப்பின் காரணரே பாடல்\nசகோ.பால் ஷேக்கின் நாதஸ்வர நாதங்கள்\nஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா பாடல்\nதளர்ந்து போன கைகளை திடப்படுத்துங்கள் பாடல்\nதிக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ பாடல்\nதிருக்கரத்தால் தாங்கி என்னை பாடல்\nதுக்கத்தின்றே பானபாத்ரம் வீடியோ பாடல்\nதேனினிமையிலும் யேசுவின் நாமம் பாடல்\nதேவனே, நான் உமதண்டையில் பாடல்\nதேவா சரணம் கர்த்தா சரணம் Rev. Paul Thangiah பாடல்\nதொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் DGS தினகரன் பாடல்\nநான் நிற்பதும் நிர்மூலமாகாததும் தேவ கிருபையே பாடல்\nநீர் சொன்னால் போதும் செய்வேன் பாடல்\nபூரண அழகுள்ளவரே என் யேசுவே பாடல்\nமகிழ்ந்து களிகூருங்கள் FMBP Song\nமனுகுல தேவன் யேசு பாடல்\nமல்ப்ரியனே என்னேசு நாயகனே வீடியோ ப��டல்\nயெகோவா யீரே தந்தையாம் தெய்வம் பாடல்\nயேசு என்னோடு இருப்பதை நினைச்சிட்டா பாடல்\nயேசு என்ற திரு நாமத்திற்கு பாடல்\nயேசுவின் பிள்ளைகள் நாங்கள் Father Berhmans Song\nயேசுவே தேவன் Rev. Paul Thangaiah பாடல்\nயேசுவே ரட்சகா நின்னே நான் சிநேகிக்கும் பாடல்\nலேசான காரியம் உமக்கது லேசான காரியம்\nவாசல்களே உங்கள் தலைகளை பாடல்\nஇராபட்டு கால்டுவல் ஐயர் வாழ்க்கை சரிதை வீடியோ\nஉலகத்தின் வெளிச்சம் - கிறிஸ்தவத்தின் கதை\nஇயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு வீடியோ\nபுனித பூமி இஸ்ரேல் பயணம் வீடியோ\nஇந்தியாவில் புனிததோமா ஒரு ஆவணபடம்\n\"இறைவாக்கினர் எரேமியா\" Tamil Movie\nவில்லியம் கேரியின் வாழ்க்கை சரிதை வீடியோ\nஅன்னாள் - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nஆயத்தமாவோம் - தந்தை S.J.பெர்க்மான்ஸ் செய்தி\nஇயேசுவின் நாமம் தரும் அற்புத பலன் - சகோ.தினகரன் வீடியோ செய்தி\n வீடியோ செய்தி இரண்டாம் பகுதி\n வீடியோ செய்தி மூன்றாம் பகுதி\nஇஸ்ரவேலும் இறுதிகாலமும் வீடியோ செய்தி\nஉபயோகமாய் இருங்கள் - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\n - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\n - சாதுசெல்லப்பா வீடியோ செய்தி பகுதி2\n- சாதுசெல்லப்பா வீடியோ செய்தி பகுதி1\nஒரு முன்னாள் நடிகையின் சாட்சி-நக்மா\n - சகோ.R.ஸ்டான்லி வீடியோ செய்தி\n - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nசகோ.M.C.செரியன் வழங்கிய தேவ செய்தி\nசமாதானம் - சகோ.மோகன்.சி.லாசரஸ் செய்தி\nசிலுவையில் இயேசு -சாது செல்லப்பா செய்தி\nசெயல்படும் காலம் -சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார்\nஜீவனுள்ள தேவன் - சகோ.மோகன்.சி.லாசரஸ் செய்தி\nதாழ்மையின் தாற்பரியம்- சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nநமது நம்பிக்கை - சகோ.மோகன்.சி.லாசரஸ் வீடியோ செய்தி\nநரகத்தில் தள்ளப்படுவதைப் பார்க்கிலும்-சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார்\nநீயும் போய் செய் - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nபத்து கொம்புகள் - Bro.M.D.JEGAN\nபயம் - சகோ.மோகன்.சி.லாசரஸ் வீடியோ செய்தி\nபரிசுத்த வேதாகமம் - வீடியோ செய்தி\nமனம்திரும்புதல் - Dr.புஷ்பராஜ் செய்தி\nமனம்திரும்புதல் - Dr.புஷ்பராஜ் செய்தி\nராஜாவும் மணவாட்டியும் - சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார் வீடியோ செய்தி\n - சகோ.மோகன்.சி.லாசரஸ் வீடியோ செய்தி\nவிலைக்கிரயம் செலுத்த வா -சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார்\n\"வருகிறவர்\" பற்றிய சாக்ரடீஸ்-அல்சிபியாடெஸ் உரையாடல்\nஇராஜாராம் மோகன் ராயும் கிறிஸ்துவும்\nகண்ணதாசனின் இயேசு காவியம் ஒலி வடிவில்\nகிறிஸ்து பற்றி H.A.கிருஷ்ண பிள்ளை\nகிறிஸ்து பற்றி கவிஞர் இராமலிங்கம் பிள்ளை\nகிறிஸ்து பற்றி சுப்பிரமணிய பாரதியார்\nகிறிஸ்துவும் கேஷப சந்திர சென்னும்\nகிறிஸ்துவும் சத்யேந்திர நாத் தத்தாவும்\nகிறிஸ்துவும் டாக்டர் ராதா கிருஷ்ணனும்\nகிறிஸ்துவும் நாராயண் வாமன் திலகரும்\nசகோதரி நசீலா பீவியின் சாட்சி - மலையாளம்\nசிந்திக்க - நாராயண் சுந்தர வர்க்கர்\nசுத்தானந்த பாரதி ஏசு நாதரைப் பற்றி பாடியது\nநடிகர் ஏ.வி.எம் ராஜனின் கதை\nநடிகை நக்மா வீடியோ சாட்சி\nமந்திரவாதி தொட்டணா வீடியோ சாட்சி\nஹமாஸிலிருந்து கிறிஸ்துவிடம் வந்தவர் கதை\nகிறிஸ்தவத்தின் ஆதாரச்சான்றுகள் - நோவா கால வெள்ளம்\nகண்டுபிடிக்கப்பட்ட பைபிள் கால மேரிபா\nயாராவது சூரியனை நிரூபிக்க முடியுமா\nஇங்கர்சாலின் நண்பர் லூவாலஸின் கதை\nஒரு ஆரஞ்சுப் பழமும் நாத்திகனும்\nசவக்கடலாக மாறிய சோதோம் கொமாரா\nஇந்தியா ஒரு தோமா வழி திராவிட கிறித்தவ நாடே எவ்வாறு\nதமிழ் கிறிஸ்தவ பாடல் புத்தகம் pdf டவுண்லோட்\nதமிழ் வேதாகமம் Pdf புத்தகம் டவுன்லோட்\nவேதாகம கால பூகோள வரைபடங்கள்\n”திருநீரா சிலுவையா” Pdf புத்தகம்\n”தேவ‌ வார்த்தை ஜீவ‌ வார்த்தை” Pdf புத்தகம்\n”பாவ‌ம் செய்யாதே” Pdf புத்தகம்\n”ப‌ரிசுத்த‌ராய் இருங்க‌ள்” Pdf புத்தகம் டவுன்லோட்\n”விவிலியம் திருக்குறள் சைவசித்தாந்தம் ஓர் ஒப்பாய்வு” Pdf புத்தகம்\n”வேதாகமமும் நிகழ்வுகளும்” Pdf புத்தகம்\nஎப்படியாகிலும் சிலரை இரட்சிக்கும்படிக்கு... ராஜ்யத...\nஅவர்கள் வாயில் உண்மை இல்லை, .. தங்கள் நாவினால் இச்...\nவடக்கே ஆக்ராவை தலைநகராகக் கொண்டு பாபர் ஹூமாயூன் அக...\nஎன்றைக்குமே வெண்மையாக பரிசுத்தமாக‌ இருக்க வேண்டிய ...\nதேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்...\nஉன் விசுவாசம் பெரிது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக...\nபொய் பேசும் உதடு பிரபுவுக்கு (ஆளுகிறவர்களுக்கு) எவ...\nவேதாகம காலத்தில் கர்த்தரிடத்திலிருந்து புறப்பட்ட ஒ...\n I கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு...\nஅந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப...\nநீர் நிறைந்த கப்பின் எடை எவ்வளவு\nநரைவயதுமட்டும் நான் உங்களைத் தாங்குவேன்; நான் அப்ப...\nபயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரிய...\nசர்வதேச யோகா தினத்தையொட்டி அரசு மற்றும் தனியார் பள...\nநியூயார்க் ந‌கரத்து ஒன்பது மில்லியன் ஜனங்க‌ளுக்கும...\nமுதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும்...\nஉலகம் ப‌ல டைம் சோன்களை கொண்டது எனவும் பூமியின் ஒரு...\nஎன் பரிசுத்த பர்வதமெங்கும் தீங்குசெய்வாருமில்லை; க...\nஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன...\nMary's Boy Child கிறிஸ்துமஸ் பாடல்\nFeliz Navidad கிறிஸ்துமஸ் வாழ்த்துப்பாடல்\nJingle Bells கிறிஸ்துமஸ் பாடல்\nMary's Boy Child கிறிஸ்துமஸ் பாடல்\nSilent Night கிறிஸ்துமஸ் பாடல்\nஅதிகாலையில் பாலனைத் தேடி பாடல்\nகாரிருள் வேளையில் கடுங்குளிர் நேரத்தில் பாடல்\nபெத்தலையில் பிறந்தவரைப் போற்றித் துதி மனமே பாடல்\nராக்காலம் பெத்லெம் மேய்ப்பர்கள் பாடல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2016-magazine/206-december/3565-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88.html", "date_download": "2019-06-18T08:02:11Z", "digest": "sha1:J2TMZS2EYE5HYEHO2PELJDI6R7JIQR3V", "length": 7892, "nlines": 72, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - மண்டல் குழுப் பரிந்துரை அமலாக்கம்: பொதுச்செயலாளர் அறிக்கை", "raw_content": "\nHome -> 2016 இதழ்கள் -> டிசம்பர் 01-15 -> மண்டல் குழுப் பரிந்துரை அமலாக்கம்: பொதுச்செயலாளர் அறிக்கை\nமண்டல் குழுப் பரிந்துரை அமலாக்கம்: பொதுச்செயலாளர் அறிக்கை\nமண்டல் குழுப் பரிந்துரை அமலாக்கப்படும் என்று (8.9.1993) மாலை அறிவிக்கப்பட்ட நிலையில் உடனடியாகக் கழகப் பொதுச் செயலாளர் விடுத்த அறிக்கை வருமாறு:-\n13 ஆண்டுகள் போராடியதற்குப் பிறகு மண்டல் குழுப் பரிந்துரை அமலாகி நாளை முதல் 27 சதவிகிதம் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்கிற மத்திய அரசின் அறிவிப்பானது. சமூகநீதிப் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றியாகும். ஆனால், இது ஒரு முழு வெற்றியல்ல. அரசியல் சட்டத்தில் இல்லாத பொருளாதார வரம்பினை இதில் உள்ளடக்கி இருப்பது பாராட்டத்தக்கதல்ல; என்ற போதிலும், எப்படியோ இதுவரை திறக்கப்படாத மத்திய அரசு பணிமனைகளின் கதவுகள் ஓரளவுக்காவது திறக்கப்பட இருப்பது வரவேற்கத்தக்கதே. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போதைய ஆணை மீண்டும் மறு ஆய்வு செய்யப்படும் என்று மத்திய சமூக நலத்துறை அமைச்சர் திரு. சீதாராம் கேசரி அவர்களின் அறிவிப்பு ஓரளவுக்கு ஆறுதல் தருகிறது. இதற்காகவும், மண்டல் கமிஷனை மேலும் கிடப்பில் போடாமல் நடப்பில் கொண்டு வந்ததற்காகவும் பிரதமரையும், மத்திய சமூக நலத்துறை அமைச்சரையும், இதனை விரைவுபடுத்த தன் வாழ்வையே தியாகம் செய்ய முன்வந்த சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களையும் நெஞ்சாரப் பாராட்டி நன்றி செலுத்துகின்றோம்.\n- கி.வீரமணி, பொதுச் செயலாளர், திராவிடர் கழகம் (விடுதலை, 9.9.1993)\nஇயக்க வரலாறான தன் வரலாறு(228) : தம்மம்பட்டியில் என் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல்\n (46) : வேதங்கள் மனித உருவங்கள் எடுக்குமா\nஉணவே மருந்து : பிரசவத்திற்குப் பின் பெண்கள் பின்பற்ற வேண்டியவை\nஉலகின் மிகப் பெரிய மீன்\nஉள் உறுப்பைக் தெளிவாகக் காட்டும் கரைசல்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (38) : அம்பேத்கரும் பெரியாரும் ஒரே நோக்கமும், கொள்கையும் உடையவர்கள்\nசமண, பெளத்த சமயச் சின்னங்களை அழித்தல்: இந்து உளவியலின் பொதுப்போக்கு\n : ’விடுதலை’ 85 ஆம் ஆண்டு அறிவுப் பெரு விழா\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : கொஞ்சம் டார்வின் கொஞ்சம் டாக்கின்ஸ்\nசிறுகதை : திருந்திய திருமணம்\nதலையங்கம் : சமுகநீதி, சட்டம், கூட்டாட்சிக்கு எதிரானது புதிய கல்விக் கொள்கை\nதிட்டங்களைப் பொறுத்ததே தி.க ஆதரவும் எதிர்ப்பும்\nபெண் யானைக்கும் தந்தம் உண்டு\nபெரியார் பேசுகிறார் : சமுதாயத் தொண்டுக்கு எந்தப் பற்றுமே இருக்கக் கூடாது\nமருத்துவம் : பலாப்பழம் புற்று நோயைத் தடுக்கும்\nமுகப்புக் கட்டுரை : இந்தித் திணிப்பு சமஸ்கிருதத் திணிப்பிற்கான இடைக்கால ஏற்பாடே\nவாழ்வில் இணைய ஜூன் 16-30 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://karur.nic.in/ta/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2019-06-18T07:29:42Z", "digest": "sha1:OE6SXVL52B62OERA5XJ6XGKKVMAELUCS", "length": 7727, "nlines": 104, "source_domain": "karur.nic.in", "title": "மின்னாளுமை | கரூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு | இந்தியா", "raw_content": "\nகரூர் மாவட்டம் KARUR DISTRICT\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nகூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nசமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை\nதகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை(ICT) பயன்படுத்தி,தகவல் பரிமாற்றம், நடவடிக்கைகள், மற்றும் பல்வேறு தனித்தனியான சேவை மு���ைமைகள் ஒருங்கிணைக்கப்பட்டு பொதுமக்களுக்கு அரசு சேவைகள் வழங்கப்படுகிறது.\nதேசிய மின்னாளுமை திட்டம் (NeGP) :\nமின்னனு ஊடகங்கள் வழியாக எல்லா அரசு சேவைகளையும் அளிப்பதற்கான மத்திய அரசின் முன்னெடுப்பாக தேசிய மின்னாளுமை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.\nநம் நாட்டில் மின்னாளுமையின் நீண்டகால வளர்ச்சிக்கு தேவையான அடிப்படையையும், உத்வேகத்தையும் தேசிய மின்னாளுமை திட்டம்(2003-2007)வழங்கியது. இந்த திட்டத்தின் மூலம் சரியான நிர்வாகத்தையும், அலுவலக அமைப்பையும் உருவாக்க ,தேவையான கட்டுமானங்களையும் , கொள்கைகளையும் ஏற்படுத்தி, மத்திய, மாநில மற்றும் ஒருங்கிணைந்த சேவை தளங்களில், பல, கொள்கை முனைப்பு திட்டங்களை (Mission Mode Project) நடைமுறைபடுத்தி, மக்கள் மைய ஆட்சி சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.\nதேசிய மின்னாளுமை திட்ட பார்வை:\nபொது மக்களுக்கு அவர்களுடைய வசிப்பிடத்திற்கு அருகாமையிலேயே அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் கிடைக்கூடியதாகவும், மக்களுக்கு எளிமையானதாகவும், வெளிப்படை தன்மையுடையதாகவும், நம்பகத்தன்மையும், திறனுள்ளதாகவும் இருப்பதை உறுதிப்படுத்துதல்.\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், கரூர்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் கரூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jun 18, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM5278", "date_download": "2019-06-18T07:12:23Z", "digest": "sha1:FZG4IBCY36MODIO7BRITELXQ2EFLOQGO", "length": 6697, "nlines": 194, "source_domain": "sivamatrimony.com", "title": "b.elakiyaarasi B.இலக்கியஅரசி இந்து-Hindu Chettiar-Ayira Vysyar-1000 வைசியர் செட்டியார் செட்டியார் - ஆயிரவைசிய சோழியர் Female Bride Chennai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nSub caste: செட்டியார் - ஆயிரவைசிய சோழியர்\nகே செ சூ பு சு\nசனி சூ செ ரா\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nMarried Sisiters சகோதரி எவருக்கும் திருமணமாகவில்லை\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன�� பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM6664", "date_download": "2019-06-18T06:54:34Z", "digest": "sha1:ON7DL2IUAQYRDDSVNZOGVYJ25XZNG67H", "length": 6696, "nlines": 192, "source_domain": "sivamatrimony.com", "title": "R Saranya R.சரண்யா இந்து-Hindu Agamudayar-South(Rajakulam Servai,Thevar) இராஜகுல அகமுடையார் Female Bride Tirumangalam matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nதொழில்/பணியிடம்: : தனியார் பணி /திருமங்கலம் மாத வருமானம் : 3500\nSub caste: இராஜகுல அகமுடையார்\nபுதன் சுக்கிரன் கேது கேது செவ்வாய்\nலக்னம் சூரியன் குரு சந்திரன் செவ்வாய் கேது\nபுதன் ராகு சுக்கிரன் சனி\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-06-18T07:41:19Z", "digest": "sha1:SXMJ2AISDXSCOW3WUA5LWSYWP4O5OUJE", "length": 9499, "nlines": 142, "source_domain": "ta.wikipedia.org", "title": "மின்னெதிர்ப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமின்னெதிர்ப்பு (Electrical impedance) என்பது ஒரு மின்சுற்றில் மாறுமின்னோட்டத்தை மறுத்துத் தோன்றும் தடை மற்றும் மறுப்பின் தொகுபயன் எதிர்ப்பின் அளவு ஆகும். \"தடங்கல்\" என்றும் சுருக்கமாகக் குறிப்பிடப்படுவதுண்டு. இது ஓம் விதியின் தடையை ஒத்தது, ஆனால் குறிப்பிடத்தக்க வழிகளில் வேறுபட்டது. இதன் அளவை குறிக்க நேரமும் (அலையெண்) திசையும் (அலைமுகம்) மே��திகமாக கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.\nஇம்பிடான்ஸ் ஒரு சிக்கலான எண் எனவே, ஒரு உண்மையான கூறு மற்றும் ஒரு கற்பனை கூறு உள்ளது, a + jb. ஒரு ஒரு அளவு மற்றும் கோணத்தில், துருவ வடிவில் மின்மறுப்பு எழுத முடியும் | Z | ∠θ. கட்ட தற்போதைய வழிவகுக்கும் அல்லது மின்னழுத்த பின்தங்கி விடும் என்றால் கோணத்தில் காட்டுகிறது. ஒரு மாறுதிசை மின்னழுத்தத்தை ஆளாகும்போது, மின்மறுப்பு தற்போதைய காரணமாக ஓமின் பாயும் ஏற்படுத்தும் சட்டம். மின்மறுப்பு ஒரு சிக்கலான எண்ணாக இருப்பதால், ஒரு அளவு மற்றும் கட்ட மாற்றம் இருக்கும் மின்னழுத்தம் ஒப்பிடும்போது. எதிர்ப்பவர்களின் எந்த கட்டமாக கோணத்தில் கொண்டு மாறுமின் மறுப்பு நினைத்தேன், அதனால் தற்போதைய மின்னழுத்தம் கட்டத்தில் இருக்கும். மின்தூண்டிகள் கட்ட 90˚ தயாரிக்கின்றன மற்றும் மின்தேக்கிகளில் உற்பத்தி 90˚. பின்தங்கிய மற்றும் முறையே, மின்னழுத்த வழிவகுக்கும் தற்போதைய பொருள் கட்ட ˚. மாறுமின் தடங்கல் frequency domain வைத்துத்தான் மதிப்பிட வேண்டும். இது ஒரு விழுக்காடாக இருந்தாலும், frequency domain என்னும் பொழுது இதன் கணிதம் பொது விழுக்காடுகளில் இருந்து வேறுபட்டது.\nமாறுமின்னோட்டம் ஒரு மின்தூண்டியின் ஊடாக செல்லும் பொழுது காந்தப்பாயம் அல்லது புலம் தூண்டப்படுகின்றது. அந்த தூண்டியின் தூண்டத்தையும் மாறுமின்னோட்டத்தையும் பொறுத்து இருமுனைகளிலும் மின்னழுத்தம் ஏற்படும். அந்த மின்னழுத்ததுக்கும் தரப்படும் மாறுமின்னோட்டத்த்கும் இருக்கும் விழுக்காடே மின்தூண்டியின் மறிமம் ஆகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 09:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/gold-jewellerythings-to-remember-before-buying-it-54922.html", "date_download": "2019-06-18T06:58:38Z", "digest": "sha1:HP4ZC3W4T3O5DGIH7ZRN2APF25J6PIQ3", "length": 10515, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "தங்கம் வாங்கும் போது ஏமாறாமல் இருக்க டிப்ஸ் - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதங்கம் வாங்கும் போது ஏமாறாமல் இருக்க டிப்ஸ்\nஇந்தியாவில் வெறும் 3 சதவிகித நகை விற்பனையாளர்கள் மட்டுமே ஹால்மார்க் சான்ற��தழ்கள் பெற்றுள்ளனர் என்று உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.\nதங்கம் வாங்கும் போது ஏமாறாமல் இருக்க டிப்ஸ்\nசேலம் : மருத்துவ பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும்...\nதஞ்சை : ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி அளித்த மத்திய அரசுக்கு கண்டனம்... மன்சூர் அலிகான் ஆவேசம்...\nகோவை : தேசிய அளவிலான சர்க்கரை நோய் குறித்த கருத்தரங்கம்...\nகோவை : அந்தோணியார் ஆலய தேர்த்திருவிழா... பொதுமக்களுக்கு அசைவ விருந்து...\nசேலம்: கொட்டி தீர்த்த கன மழை... மகிழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள்...\nமதுரை : நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது வெடித்த குண்டு.. காயத்துடன் ஒருவர் கைது; மற்றொருவருக்கு வலைவீச்சு...\nகோவை : அந்தோணியார் ஆலய தேர்த்திருவிழா... பொதுமக்களுக்கு அசைவ விருந்து...\nகோவை : தேசிய அளவிலான சர்க்கரை நோய் குறித்த கருத்தரங்கம்...\nபஸ் கூரை மீது பஸ் டே அட்டகாசம்...பல மாணவர்கள் கைது\nதொல். திருமாவளவன் உடன் நேர்காணல்-வீடியோ\nசிவி சண்முகத்தை வீடு தேடிப் போய் சந்தித்த ரவிக்குமார்\nஅதிமுக அரசை விமர்சிக்கும் பாஜக தண்ணீர் பிரச்சினைக்கு என்ன தீர்வு தமிழிசை கேள்வி\nஹீரோக்கள் ஆச்சரியப்படும் வகையில் விஜய் சேதுபதி எடுத்த முடிவு\nபாட்டியின் சேலை அணிந்து திருமணம் செய்து கொண்ட வைஷ்ணவி\nபிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான சுஜா வருணி கர்பம்\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nஆஃப் ரோடு அசூரன்... எப்படி இருக்கிறது ஜீப் காம்பஸ் ட்ரெய்ல்ஹாக் எஸ்யூவி\nஹார்லி டேவிட்சன் ஃபேட் பாப் ரிவியூ\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/09/25133821/Gurupeyarchi-pathasara-details.vpf", "date_download": "2019-06-18T07:24:15Z", "digest": "sha1:HR5XBWDVIVCZPY4Z37XF3UZHB7FTAERA", "length": 9720, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Gurupeyarchi pathasara details || குருப்பெயர்ச்சி பாதசார விவரம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nநன்மை பெறும் ராசிகள் : விருச்சிக ராசியில் சஞ்சரிக்கும் குருவின் பார்வையைப் பெறும் ராசிகள்: ரி‌ஷபம், கடகம், மீனம்\nபதிவு: செப்டம்பர் 25, 2018 13:38 PM\nகுரு தன பஞ்சமாதிபதியாகி ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் தனவரவில் திளைக்கும் ராசி: விருச்சிகம்.\nகுரு பார்வை ‘தன’ ஸ்தானத்தில் பதியும் ராசிகள்: மே‌ஷம், மிதுனம், கும்பம்.\nவழிபாட்டின் மூலம் வளர்ச்சியைக்காண வேண்டிய ராசிகள்: மே‌ஷம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மகரம், கும்பம்.\nவக்ர காலம் மற்றும் அதிசாரம்\nவிருச்சிக ராசியில் சஞ்சரிக் கும் குருவின் வக்ர காலம் மற்றும் அதிசாரம் விவரம் வருமாறு:\n13.3.2019 முதல் 18.5.2019 வரை தனுசில் குரு (அதிசாரம்)\nஇதற்கிடையில் 10.4.2019 முதல் தனுசு ராசிக்குள் குரு வக்ரமும் அடைகின்றார்.\n19.5.2019–ல் குரு மீண்டும் வக்ர கதியில் விருச்சிக ராசிக் குள் வருகின்றார்.\nஅங்கு 7.8.2019–ல் விருச்சிக குரு வக்ர நிவர்த்தியாகின்றார்.\n28.10.2019–ல் தனுசு ராசிக் குள் குருப்பெயர்ச்சியாகிச் செல்கின்றார்.\n4.10.2018 முதல் 20.10.2018 வரை விசாகம் 4–ல் குரு பகவான் (குரு சாரம்)\n21.10.2018 முதல் 19.12.2018 வரை அனு‌ஷ நட்சத்திரக் காலில் குரு (சனி சாரம்)\n20.12.2018 முதல் 12.3.2019 வரை கேட்டை நட்சத்திரக் காலில் குரு (புதன் சாரம்)\n13.3.2019 முதல் 17.5.2019 வரை மூலம் நட்சத்திரக் காலில் குரு வக்ரம் (கேது சாரம்)\n18.5.2019 முதல் 27.10.2019 வரை கேட்டை நட்சத்திரக் காலில் குரு (புதன் சாரம்) இடையில் வக்ரம்.\n28.10.2019 முதல் தனுசு ராசிக்கு குருப்பெயர்ச்சியாகிச் செல்கின்றார்.\nகுருப்பெயர்ச்சி காலத்தில் வரும் ராகு–கேது பெயர்ச்சி\nகுருவின் விருச்சிக ராசி சஞ்சார காலத்தில் ராகு–கேதுக்களின் பெயர்ச்சியும் நடைபெற இருக்கின்றது. 13.2.2019 அன்று கடக ராசியில் இருக்கும் ராகு, மிதுன ராசிக்குச் செல்கின்றார். மகர ராசியில் இருக்கும் கேது, தனுசு ராசிக்குச் செல்கின்றார். ‘மிதுன ராகு, தனுசு கேது’ வாக சஞ்சாரம் செய்கின்றார்கள்.\n1. ரயில்வே அதிகாரிகள் இடையேயான தகவல் பரிமாற்றம் புரியும் மொழியில் பேசலாம் சுற்றறிக்கையில் மாற்றம்\n2. தமிழகத்தில் நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள ரூ.499 கோடி ஒதுக்கீடு- தமிழக அரசு\n3. இந்தியாவின் பாதுகாப்புத்துறை சார்ந்த தேவைகளை நிறைவேற்ற தயார் -அமெரிக்கா\n4. மற்ற மொழிகளை கற்றுக் கொள்வதில் தவறில்லை: பிரேமலதா விஜயகாந்த்\n5. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2014/oct/14/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9-994737.html", "date_download": "2019-06-18T07:05:20Z", "digest": "sha1:3H4P7IWLY3SH2MVBZW64A6UPKHIACNLY", "length": 11360, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "வாடிக்கையாளர்கள் படத்துடன் அஞ்சல் தலை- Dinamani", "raw_content": "\n18 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 11:02:38 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nவாடிக்கையாளர்கள் படத்துடன் அஞ்சல் தலை\nBy ராமநாதபுரம், | Published on : 14th October 2014 12:24 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கேற்ற புகைப்படங்களை அஞ்சல் தலையாக மாற்றி கொடுக்கும் திட்டம் ராமநாதபுரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் எம்.ஜெ. உதயசிங் திங்கள்கிழமை தெரிவித்தார்.\nஅஞ்சலக வாரம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு ராமநாதபுரம் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் தபால் தலைகள் கண்காட்சி நடைபெற்றது.\nநிகழ்ச்சிக்கு ராமநாதபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் எம்.ஜெ. உதயசிங் தலைமை வகித்துப் பேசியதாவது:\nவாடிக்கையாளர்களின் புகைப்படத்துடன் கூடிய எனது அஞ்சல் தலை என்ற புதிய திட்டம் அஞ்சல் துறையால் ராமநாதபுரம் மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nவாடிக்கையாளரின் விருப்பத்துக்கேற்ப அவர்களின் புகைப்படங்களுடன் கூடிய அஞ்சல் தலைகள் வெளியிடப்படும். வாடிக்கையாளர்களின் புகைப்படத்துடன் அழகிய சிறப்பு தபால் தலைகள் மற்றும் நிறுவனங்களின் சின்னம் (முத்திரை) உள்ளடக்கிய தபால் தலைகள் இதன் தனி சிறப்பாகும். இத்திட்டத்தில் அஞ்சல் தலைகளின் இடது புறத்தில் வாடிக்கையாளர்களின் புகைப்படம் இடம் பெற்றிருக்கும். ரூ.5 மதிப்பு கொண்ட இந்த அஞ்சல் தலைகளை இந்தியா முழுவதற்கும் 20 கிராம் எடை வரையிலான தபால்களை அனுப்ப பயன்படுத்தலாம்.\nஎனது தபால் தலை என்பது இந்திய அஞ்சல் துறையின் சிறப்பு நினைவுத் தபால் தலை வரிசையில் ஒரு மைல் கல்லாகத் திகழ்கிறது. வாடிக்கையாளர்கள் தரும் புகைப்படத்தின் தரத்தின் அடிப்படையிலேயே தபால் தலைகள் அச்சிடப்படுவதால் அதன் முழுப் பொறுப்பும் அவர்களையே சார்ந்ததாகும். இத்திட்டத்தில�� வாடிக்கையாளர்கள் நேரடியாக வந்து விண்ணப்பங்களைத் தந்தால் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.\nவிண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள தபால் தலைகளுள் ஏதேனும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தபால் தலைகளை ஒரே விண்ணப்பத்தில் தேர்வு செய்து கொள்ளலாம். விண்ணப்பத்துடன் 12 தபால் தலைகள் அடங்கிய ஒரு சீட்டுக்கு கட்டணமாக ரூ.300 செலுத்த வேண்டும். விண்ணப்பதாரரின் அடையாள அட்டையின் நகல் இணைக்கப்பட வேண்டும். புராதன கட்டடங்கள், சுற்றுலா தலங்கள் மற்றும் தங்களின் வீடுகள், செல்லப் பிராணிகளின் புகைப்படத்துடனும் அஞ்சல் தலை வெளியிடப்படும். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள அஞ்சலக அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார்.\nமுன்னதாக தபால் தலைகள் கண்காட்சியை எப்.2.எஸ். தன்னார்வ ரத்த தானத்துக்கான இணையதளத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வேணு. சதீஷ்குமார் திறந்து வைத்தார். கண்காட்சி துவக்க விழாவுக்கு மகேஷ்குமார், நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் ஆனந்தன், தபால் தலை சேகரிப்பாளர்கள் ஜெபராஜ் மைக்கேல், ஜோசப் அருள்ராஜ் ஆகியோர் உள்பட பலரும் கலந்து கொண்டனர். கண்காட்சியினை பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளும் பார்வையிட்டனர். கண்காட்சியில் செவ்வாய், சதுரம் தவிர பிற வடிவங்களிலும், தங்கம், வெள்ளி, வைரம் மற்றும் எரிகற்களால் செய்யப்பட்ட 102 நாடுகளைச் சேர்ந்த தபால் தலைகள் இடம் பெற்றிருந்தன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇராஜபதி கைலாசநாதர் ஆலய இராஜகோபுர மகாகும்பாபிஷேகம்\nசிறுவர் பூங்காவில் சிறப்பு ஏற்பாடு\nசென்னையில் பஸ் டே விபரீதம்\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர்\nகவாசாகி ஜெ 300 அறிமுகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2019-06-18T07:43:07Z", "digest": "sha1:XBBPC4YNQHKNTMY4PP5AGEMTTVOPFXYO", "length": 12754, "nlines": 88, "source_domain": "www.jeyamohan.in", "title": "சாந்தை", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 72\n71. அறக்கூற்று திரௌபதி சுதேஷ்ணையின் அரண்மனை முகப்புக்கு வந்தபோது அவளை அதுவரை அழைத்து வந்த உத்தரையின் சேடி சாந்தை அவள் கைகளை பற்றிக்கொண்டு “அஞ்சவேண்டாம். இவ்வரண்மனையில் இளவரசி மட்டும் வேறானவள். என்றோ ஒருநாள் பாரதவர்ஷத்தை தழுவியமையும் பேரரசொன்றுக்கு தலைவியாக மணிமுடி சூடி அவள் அமர்வாள் என்று நிமித்திகர்கள் சொன்னது வீணல்ல. அவள் அருள் உன்னுடன் உள்ளபோது இங்கு உனக்கு எதிரிகள் எவருமில்லை” என்றாள். திரௌபதி ஆம் என தலையசைத்தாள். “அவள் அரசாற்றல் அற்றவள் என்று நீ எண்ணலாம். …\nTags: சாந்தை, சுதேஷ்ணை, சுபாஷிணி, திரௌபதி\n‘வெண்முரசு’- நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 33\nபகுதி ஆறு : தீச்சாரல் [ 7 ] பிரம்மமுகூர்த்தத்தில் அரண்மனையின் முன்னால் இருந்த காஞ்சனம் முழங்குவது அத்தனை சூதர்குலப் பணியாளர்களும் எழுந்தாகவேண்டுமென்பதற்கான அறிவிப்பு. அதை மூலாதாரத்தின் முதல் விழிப்பு என்றும், பொன்னிறச் சூரியஒளியின் ஒலிவடிவம் என்றும், அஸ்தினபுரியின் அரண்மனையான சந்திரஹாசம் என்ற வண்டின் முரளல்நாதம் என்றும், புலரிதேவிக்கு முன் வைக்கப்பட்ட அஸ்தினபுரம் என்ற மலரின் தேன் என்றும் சூதப்பாடகர்கள் பாடினாலும் அத்தனை சூதர்குலப் பணியாளர்களுக்கும் அது கண்டிப்பான உரிமையாளரின் சாட்டைநுனியின் மெல்லிய தொடுகை மட்டு6ம்தான். விஷப்பாம்பின் …\nTags: அம்பாலிகை, அஸ்தினபுரி, கிருபை, சாந்தை, சிவை, சுபை, பத்ரை, பிரியவிரதர், புராணசம்ஹிதை, மாண்டவ்ய முனிவர், மாதங்கி, லோமசமுனிவர், லோமஹர்ஷர், வியாசர்\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 13\nபகுதி மூன்று : எரியிதழ் [ 4 ] அஸ்தினபுரியின் அக்கினிதிசையில் மருத்துவத் தாவரங்கள் நிறைந்த சோலை நடுவே மூங்கில் பட்டைகளால் பின்னப்பட்ட குளிர்ந்த தட்டிகளினாலும் கங்கையிலிருந்து கொண்டுவரப்பட்ட புனிதமான சேற்றைக் கொண்டும் கட்டப்பட்ட அரண்மனை ஆதுரசாலையில் நூற்றியொரு மருத்துவர்களின் பராமரிப்பில் விசித்திரவீரியன் வாழ்ந்து வந்தான். பன்னிரண்டு ஆண்டுகளாக அவனுக்கு அங்கே எவருமறியாமல் மருத்துவம் பார்க்கப்பட்டதென்றாலும் அதை அனைவருமே அறிந்திருந்தனர். பாரதவர்ஷத்தின் எல்லா பகுதிகளிலிருந்தும் வாஜிகல்ப நிபுணர்களான மருத்துவர்கள் அங்கே வந்துகொண்டே இருந்தார்கள். விசித்திரவீரியன் சுண்ணாம்புபோல வெளுத்த …\nTags: அம்பை, இந்திரன், கத்ரு, கனகி, கல்பமரம், காமதேனு, காளன், காளி, குரோதம், சத்யவதி, சந்திரன், சலன், சாந்தை, சாரதை, சித்தேஸ்வரி, சியாமன், சிவன், சோகம், ஜரா, திருஷ்ணை, தீர்க்கசியாமை, துர்வாசர், நந்துனி, நாகசூதன், பாரிஜாதம், பாவகன், பீஷ்மர், மகாலட்சுமி, மிருத்யுதேவி, முக்தை, மூலத்வனி, யோகீஸ்வரி, ருத்ரன், வாசுகி, வாருணிதேவி, விசித்திரவீரியன், விப்ரதன், விமலன், வியாதி, விராடரூபன், விஷ்ணு, ஸ்தானகர்\nநடன மகளுக்கு: அர்விந்த் கருணாகரன்\nபூ, பரிசுத்தவான்கள் - கடிதங்கள்\nஇளங்கோவடிகள்தான் ஐயப்பன்: கொற்றவையில் ஜெயமோகன்:மரபின் மைந்தன் முத்தையா\n'வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 62\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 52\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/tag/thalaivar167/", "date_download": "2019-06-18T08:01:16Z", "digest": "sha1:WEELWSMCXVDYG5R4H6GMFIEMFKM72IJW", "length": 7273, "nlines": 150, "source_domain": "ippodhu.com", "title": "#Thalaivar167 | Ippodhu", "raw_content": "\nஅர்னால்ட் படத்தின் போஸ்டரை காப்பியடித்த தர்பார் டீம் ‘ – நெட்டிசன்கள் கிண்டல்\nமுருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள திரைப்படத்துக்கு தர்பார் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று காலை வெளியானது. பெரிய பெரிய துப்பாக்கிகள், போலீஸ் சீருடை, போலீஸ் பெல்ட்,...\nரஜினி, முருகதாஸின் தர்பார் – பர்ஸ்ட் லுக் வெளியானது\nமுருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்துக்கு தர்பார் என பெயர் வைத்துள்ளனர். இதன் பர்ஸ்ட் லுக் இன்று காலை 8.30 மணிக்கு வெளியானது.\nரஜினியின் 166 வது படத்தை முருகதாஸ் இயக்க, லைகா தயாரிக்கிறது. இந்தப் படத்தில் ரஜினி போலீசா நடிப்பதாக கூறப்பட்டது உண்மை என்கின்றன செய்திகள். பேட்ட படத்தைத்...\nவிவோ நிறுவனத்தின் புதிய இசட்1 ப்ரோ ஸ்மார்ட்போன்\nபுதிய கேலக்ஸி ஏ10இ அறிமுகம்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://lekhabooks.com/cinema/568-chemmeen", "date_download": "2019-06-18T08:08:54Z", "digest": "sha1:H4XCZ3HEJVGQUYIYZNETDBR26NAH37SF", "length": 15971, "nlines": 50, "source_domain": "lekhabooks.com", "title": "செம்மீன்", "raw_content": "\nஎன்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)\nசெம்மீன் – மலையாள திரையுலகிற்கு மிகப் பெரிய மரியாதையையும், மதிப்பையும் உண்டாக்கித் தந்த காவியம். 1965ஆம் ஆண்டில் திரைக்கு வந்த இந்தப் படம் மத்திய அரசாங்கத்தின் சிறந்த படத்திற்கான பரிசைப் பெற்றது. இந்திய குடியரசுத் தலைவரின் தங்கப் பதக்கத்தைப் பெற்ற முதல் தென்னிந்தியப் படமே ‘செம்மீன்’தான்.\nபுகழ் பெற்ற மலையாள எழுத்தாளர் தகழி சிவசங்கரப் பிள்ளை மூன்று வாரங்களுக்குள் எழுதிய நாவல் இது. இப்புதினம் உலகமெங்கும் 30 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.\nராமு காரியாட் இயக்கிய இந்தப் படத்தின் திரைக்கதையை எஸ்.எல்.புரம் சதானந்தன் எழுதினார்.\nபடத்தின் கதாநாயகர்களாக மது, சத்யன் இருவரும் நடிக்க, கதாநாயகியாக ஷீலா நடித்தார்.\nசலீல் சவுதரி இசையமைக்க, மார்க்கஸ் பார்ட்லே ஒளிப்பதிவாளராக பணியாற்றினார்.\nபடத்தொகுப்பு: ரிஷிக்கேஷ், முகர்ஜி- கெ.டி.ஜார்ஜ்\nதயாரிப்பு: பாபு இஸ்மாயில் சேட்டு (எ) கண்மணி பாபு\nகேரளக் கடற்கரையில் வாழும் மீனவர்களின் வாழ்க்கைகளை திரையில் காட்டிய படம்.\n‘ஒரு மீனவன் மீன் பிடிக்கச் செல்லும்போது, கடலின் சீற்றம் உண்டாகி அவன் பயங்கரமான சுழலில் சிக்கினால், அவனுடைய மனைவி அவனுக்கு துரோகம் இழைத்திருக்கிறாள் என்று அர்த்தம். அதன் விளைவாக கடல் அன்னை அவனை விழுங்கி விடுவாள்’- மீனவர்களின் இந்த நம்பிக்கையே இந்த கதைக்கு அடிப்படை.\nபேராசை பிடித்த ஒரு இந்து மத மீனவனான செம்பன்குஞ்சுவின் மகள் கருத்தம்மா. காண்போரைச் சுண்டி இழுக்கக் கூடிய பேரழகு படைத்தவள் அவள். முஸ்லீம் வியாபாரி ஒருவரின் இளம் மகன் பரீக்குட்டி. கருத்தம்மாவும் பரீக்குட்டியும் ஒருவரையொருவர் காதலிக்கிறார்கள். செம்பன்குஞ்சுவின் ஒரே ஆசையே சொந்தத்தில் மீன் பிடிக்கும் வலையும், படகும் இருக்க வேண்டும் என்பதுதான். அந்த ஆசை நிறைவேறுவதற்கு, பரீக்குட்டி அவனுக்கு பண உதவி செய்கிறான். அதே நேரத்தில்- பிடிக்கும் மீன்களை தனக்குத்தான் அவன் விற்பனை செய்ய வேண்டும் என்கிறான் பரீக்குட்டி. அதற்கு செம்பன் குஞ்சும் ஒத்துக் கொள்கிறான்.\nகருத்தம்மாவின் தாய் சக்கிக்கு தன் மகள் கருத்தம்மாவிற்கும், பரீக்குட்டிக்குமிடையே இருக்கும் ஆழமான காதலைப் பற்றி தெரிய வருகிறது. தாங்கள் எந்த அளவிற்கு சமூகக் கட்டுப்பாடுகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதைக் கூறும் சக்கி, பரீக்குட்டியிடம் கொண்டிருக்கும் உறவிலிருந்து விலகி இருக்கும்படி தன் மகளை எச்சரிக்கிறாள்.\nமீனவர்கள் மிகுந்த சமூகக் கட்டுப்பாடுகளுடன் தங்களின் வாழ்க்கைகளை அமைத்துக் கொள்ள வேண்டுமென்றும், வேற்று மதத்தைச் சேர்ந்த யாரையாவது திருமணம் செய்தால், கடலின் பயங்கரமான கோபத்திற்கு முழு சமூகமும் ஆளாகும் என்றும் அவள் கூறுகிறாள்.\nகருத்தம்மா பரீக்குட்டியின் மீது கொண்டிருந்த தன் காதலை தியாகம் செய்து விட்டு, பழனி என்ற அனாதை மீனவனைத் திருமணம் செய்து கொள்கிறாள். மீன் ப��டிக்கச் சென்றிருந்தபோது, ஒரு நாள் அவனைப் பார்த்தான் செம்பன்குஞ்சு. அதன் தொடர்ச்சியே அந்தத் திருமணம். திருமணம் நடந்தவுடன், கருத்தம்மா தன் கணவனுடன் அவனுடைய கிராமத்திற்குப் புறப்படுகிறாள். அந்த நேரத்தில் அவளுடைய தாய் சக்கி உடல் நலமில்லாமல் படுத்திருக்கிறாள். அதனால் இன்னும் சில நாட்கள் அவளை அங்கு இருக்கும்படி கூறுகிறான் செம்பன்குஞ்சு. ஆனால், கருத்தம்மா கிளம்பி விடுகிறாள்.\nஅதனால் அவள் மீது மிகுந்த கோபம் கொள்கிறான் செம்பன்குஞ்சு. மீன் பிடிக்க பயன்படும் வலையையும் ஒரு படகையும் சொந்தத்தில் வாங்கிய அவன், புதிதாக இன்னொன்றையும் வாங்குகிறான். அவனுடைய பேராசை இன்னும் அதிகமாகிறது. காலப் போக்கில் அவன் சிறிதும் இதயமற்றவனாக ஆகிறான். கூறிய வாக்குறுதியின்படி, பரீக்குட்டிக்கு தான் பிடித்த மீன்களை அவன் தரவில்லை. வேறு ஆட்களுக்கு விற்கிறான். அதன் மூலம் பரீக்குட்டியைக் கடனாளியாக அவன் ஆக்குகிறான். இதற்கிடையில் அவனுடைய மனைவி சக்கி இறந்து விடுகிறாள்.\nசில நாட்களில் செம்பன்குஞ்சு பாப்பிக்குஞ்சு என்ற விதவையை இரண்டாவது மனைவியாக திருமணம் செய்து கொள்கிறான். அவன் வாங்கிய முதல் படகின் சொந்தக்காரனின் மனைவியே அவள். அது பிடிக்காமல், செம்மன்குஞ்சுவின் இளைய பஞ்சமி லதா, தன் அக்கா கருத்தம்மாவைத் தேடி செல்கிறாள்.\nகருத்தம்மா ஒரு நல்ல மனைவியாகவும், நல்ல தாயாகவும் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறாள். அதே நேரத்தில் – அவள் பரீக்குட்டியின் மீது முன்பு வைத்திருந்த காதல் விஷயம் அந்த கிராமம் முழுவதும் பரவுகிறது. அதனால் பழனியின் நண்பர்கள், தாங்கள் மீன் பிடிக்கச் செல்லும்போது அவனைத் தவிர்த்து விட்டு, அவர்கள் மட்டும் செல்கிறார்கள்.\nகாலத்தின் கோலம் என்றுதான் கூற வேண்டும்- சிறிதும் எதிர்பாராமல் ஒரு இரவு நேரத்தில் கருத்தம்மாவும், பரீக்குட்டியும் மீண்டும் சந்திக்கிறார்கள். அவர்களுடைய பழைய காதல் மீண்டும் துளிர்க்கிறது. அவர்கள் ஒருவரோடொருவர் இணைகின்றனர்.\nஇரவு நேரத்தில்- யாருமே அருகில் இல்லாமல், கடலில் பயணித்துக் கொண்டிருக்கும் படகில் பழனி மட்டும் தனியே இருக்கிறான். ஒரு பெரிய சுறா மீன் அவனுக்கு முன்னால்… அப்போது திடீரென எழுந்த சுழலில் அவன் சிக்குகிறான். கடல் அவனை விழுங்குகிறது.\nமறுநாள் காலையில்… கருத���தம்மாவும் பரீக்குட்டியும் ஒருவர் கையை ஒருவர் கோர்த்த நிலையில், கடல் நீருக்கு அருகில் இறந்து கிடக்கிறார்கள். தூரத்தில்- இறந்போன ஒரு சுறா மீன் கிடக்கிறது.\n‘செம்மீன்’ படப்பிடிப்பு திரிசூரிலிருந்து 25 கி.மீ. தூரத்திலிருக்கும் நட்டிகா கடற்கரையில் நடைபெற்றது.\nசிக்காகோ திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு தகுதி சான்றிதழ் பெற்ற ‘செம்மீன்’Cannes Film Festival இல் திரையிடப்பட்டு, சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை Marcus Bartleyக்குப் பெற்றுத் தந்தது.\nவருடங்கள் எவ்வளவோ கடந்தோடிய பிறகும், எல்லோரின் மனங்களிலும் ‘செம்மீன்’ உயிர்ப்புடன் வாழ்ந்து கொண்டிருப்பதற்குக் காரணமாக இருப்பவை- அதன் ஆழமான கதை… இளமையான காதல் காட்சிகள்… மீனவர்களின் யதார்த்தம் நிறைந்த வாழ்க்கைச் சித்தரிப்பு… அழகான படமாக்கப்பட்ட இடங்கள்… இனிமையான பாடல்கள்… மற்றும் இசை… நடிப்புக் கலைஞர்களின் பாத்திரங்களைப் புரிந்து கொண்டு உயிர் தந்த நடிப்புத் திறமை… அருமையான இயக்கம்.\n‘செம்மீன்’ திரைப்படத்தை நினைக்கும்போதெல்லாம் தகழியும், வயலார் ராமவர்மாவும், ராமு காரியாட்டும், கே.ஜே.ஜேஸுதாஸும், பி.லீலாவும், மன்னாடேயும் நம் ஞாபகத்தில் வந்து கொண்டே இருப்பார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntf.in/2014_05_04_archive.html", "date_download": "2019-06-18T07:04:05Z", "digest": "sha1:BNGPLTVGXOQISZP4JHWUG6RKXY34FRID", "length": 151365, "nlines": 1231, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: 2014-05-04", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nTPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nதிருவண்ணாமலை மாவட்ட சிறப்புக்கூட்டம்-திமலை டவுன்ஹால் பள்ளியில் நடைபெற்றது\nமாநில செயற்குழு கூட்ட தீர்மானங்கள்\nஇங்கே கிளிக் செய்து தீர்மான நகலை பதிவிறக்கம் செய்யவும்\n1,108 சிறுபான்மை பள்ளிகளுக்கு ஆர்.டி.இ., சட்டம் பொருந்தாது\nசுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவு காரணமாக, தமிழகத்தில், 1,108 சிறுபான்மை பள்ளிகளுக்கு, இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டம் (ஆர்.டி.இ.,) பொருந்தாது . ஆர்.டி.இ., சட்டம் மற்றும் அதன் கீழ், மாணவர் சேர்க���கையில், 25 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பது ஆகியவற்றை எதிர்த்து, சிறுபான்மை கல்வி நிறுவனங்கள், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தன.\nஆசிரியர் பணியிடம் ரூ.8 லட்சம்: ஆசிரியர்கள் குற்றச்சாட்டு- DINAKARAN NEWS\n:தமிழ்நாட்டில் தொடக்க கல்வி துறை மற்றும் பள்ளி கல்வித்துறையில் காலிப்பணியிடங்களை கலந்தாய்வில் காட்டாமல் நிர்வாக மாறுதல் என்ற பெயரில் ஓரு ஆசிரியர் பணியிடம் ரூ.5 லட்சம் முதல் 8 லட்சம் வரை விற்பனை செய்யப்படுவது தடுக்கப் பட்டு கலந்தாய்வுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.வேலூர் மாவட்டத்தில் உள்ள\nதேர்தல் பணி ஊழியர்கள் வாக்களிக்க தனிவாக்குச்சாவடி : அரசுப் பணியாளர் சங்கம் கோரிக்கை\nதேர்தல் பணியில் ஈடுபட்ட அரசுப் பணியாளர்கள் வாக்களிக்க சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்குச்சாவடிகளை அமைத்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர்\nசங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க மாநில தலைவர் பால்பாண்டியன், நேற்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமாருக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்ற தேர்தலில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள், காவல் துறையினர் தேர்தல் பணியில் இருந்தனர். தேர்தல் முடிவடைந்த பின்பு தேர்தல் பணியில் ஈடுபட்ட பணியாளர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக தபால் மூலம் வாக்களிக்கும் முறை தற்போது நடைமுறையில் உள்ளது.\nஎன்ஜினீயரிங் – மருத்துவம் கட்–ஆப் மதிப்பெண் உயருகிறது\nகடந்த ஆண்டை விட இந்த வருடம் தேர்ச்சி விகிதம் மட்டுமின்றி பாட வாரியாக 200–க்கு 200 எடுத்தவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.\nமருத்துவம், என்ஜினீயரிங் உயர் படிப்புகளில் சேருவதற்கான அடிப்படையாக உள்ள பாடங்களில் மாணவ–மாணவிகள் அதிக அளவில் மதிப்பெண்களை குவித்துள்ளனர். என்ஜினீயரிங் கட்–ஆப் மதிப்பெண்ணை நிர்ணயிக்கும் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் கடந்த ஆண்டை விட 200–க்கு 200 அதிக அளவில் எடுத்துள்ளனர்.\nபிளஸ் 2 தேர்வில் மாவட்ட வாரியாக முதலிடம் பிடித்ததில் தனியார் பள்ளிகள் ஆதிக்கம்\nபிளஸ் 2 தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்ததில், தனியார் பள்ளிகளே ஆதிக்கம் செலுத்தியுள்ளன. வருவாய் மாவட்ட வாரியாக முதலிடம் பிடித்தவர்���ளின் விவரம்:\n* கன்னியாகுமரி மாவட்டத்தில் ஹீப்ரான் பள்ளி மாணவி ஆர்.மிருனாளினி 1188 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார்.\n* நெல்லை மாவட்டத்தில் எஸ்.ஜெ.எஸ்.ஜூப்ளி பள்ளி மாணவி பாலப்பிரியா 1185 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார்.\n* தூத்துக்குடி மாவட்டத்தில் காமராஜ் மெட்ரிக் பள்ளி மாணவிகள் பானுமதி, மரியா சைனி கமலசந்திரிகா, புனித தாமஸ் மெட்ரிக் பள்ளி மாணவர் சாய் குமார் ஆகியோர் 1182 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளனர்.\nஆர்.டி.ஐ., நிதி தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது : மத்திய அமைச்சர் நாராயணசாமி தகவல்\nமத்திய அரசு, நாடு முழுவதும், கட்டாய கல்வி சட்டத்தை (ஆர்.டி.ஐ.,) அமல்படுத்தியுள்ளது. இதன்படி, தனியார் பள்ளிகளில், ஏழை எளிய குடும்பங்களை சேர்ந்த குழந்தைகளுக்கு, 25 சதவீத இடத்தை ஒதுக்க வேண்டும். அதற்கான மானியத்தை, ஒவ்வொரு மாநிலத்திற்கும், மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்த மானியம், தமிழகத்திற்கும் முறையாக வழங்கப்படுகிறது. ஆனால், சில தனியார் பள்ளிகள், மானியம் சரியாக கிடைப்பதில்லை என புகார் கூறுகின் றன. மாநில அரசுகளுடன் ஏற்பட்டுள்ள கருத்து பரிமாற்றத்தால் தான், மானியம் சரியாக போய்ச் சேருவதில்லை. மத்திய அரசு தரும் நிதியை, மாநில அரசுகள் முறையாக, வழங்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.\nவரும் கல்வி ஆண்டில் 50 சதவீத அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி வகுப்புகள் தொடங்குவது குறித்து விளக்க வேண்டும். -தி.மலை கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் (எஸ்எஸ்ஏ) அ.புகழேந்தி\nதி.மலை மாவட்ட அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் வரும் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் பணிபுரியும் வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நேற்று கீழ்பென்னாத்தூர் வட்டார வளமையத்தில் நடந்தது. உதவி திட்ட அலுவலர் கிருபாகரன் முன்னிலை வகித்தார்.\nதி.மலை மாவட்ட அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை\nTET: 5% தளர்வை எதிர்த்து bench court இல் writ மனு தாக்கல்\nதமிழக அரசு கடந்த பிப்ரவரி 6 ம் தேதி SC,ST,MBC,BC பிரிவினருக்கு TET தேர்ச்சி மதிப்பெண்ணில் 5% தளர்வை வழங்கி GO MS.NO 25 வெளியிட்டது\n.இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி 5% தளர்வு சரியானதே என தீர்ப்பு வழங்கியது.\nஇந்நிலையில் உயர்நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை division bench இல் இன்று writ மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அதோடு தாள் 2 க்கு நடைபெறும் CV க்கு stay order கோரப்பட்டது.\nஆனால் நீதிபதி writ மனுவை மட்டும் ஏற்று கொண்டு stay வழங்க மறுத்து விட்டார்.\nகோடை விடுமுறைக்குப் பின் 2014-2015 ம்கல்வியாண்டிற்கான பள்ளி திறக்கும் நாள் சார்பு~ தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனர் செயல்முறை\nபிளஸ் 2 தேர்வு: பாட வாரியாக சென்டம் பெற்றவர்கள்\nநூறுக்கு நூறு மதிப்பெண் பெற்றவர்கள்:\nகணிதப் பாடத்தில் - 3,882\nஇயற்பியல் பாடத்தில் - 2,710\nவேதியியல் பாடத்தில் - 1,693\nஉயிரியல் பாடத்தில் - 652\nகணினி அறிவியல் பாடத்தில் - 993\nதாவரவியல் பாடத்தில் - 15\nவணிகவியல் பாடத்தில் - 2,581\nகணக்கு பதிவியல் - 2,403\nவணிக கணிதம் - 605\nபிளஸ் 2 மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்\nபிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில், தமிழகத்திலேயே ஈரோடு (வருவாய் மாவட்டம்) முதலிடத்தை பெற்றுள்ளது. திருவண்ணாமலை கடைசி இடத்தை வகிக்கிறது.\nநாமக்கல் இரண்டாம் இடத்தையும், விருதுநகர் மூன்றாம் இடத்தையும், பெரம்பலூர் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன. வருவாய் மாவட்ட அளவில் தேர்ச்சி விகிதங்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம்...\nவருவாய் மாவட்ட அளவில் தேர்ச்சி விகிதம்:\nவருவாய் மாவட்ட அளவில் தேர்ச்சி விகிதம்:\nபிளஸ் 2 : ஒட்டு மொத்தமாக மாநில அளவில் முதலிடம் பிடித்தவர்கள்\nதமிழகத்தில் இன்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவுகளின் படி, ஒட்டுமொத்தமாக மாநில அளவில் அனைத்து மொழிப் பாடங்களையும் எடுத்து படித்தவர்களில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களின் விவரங்களைப் பார்க்கலாம்.\nமுதல் இடத்தை 1,193 மதிப்பெண்கள் எடுத்து 3 மாணாக்கர் பிடித்துள்ளனர். அதில்,\n1. ஈரோடு மாவட்டம் திண்டல் பகுதி, பாரதி வித்யா பவன் பள்ளி மாணவி விஷ்ணுபிரியா சமஸ்கிருதத்தை மொழிப் பாடமாக எடுத்து படித்தவர்.\n2. திருச்சி எஸ்வி ஹிந்து பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி ஆனந்தி சமஸ்கிருதத்தை மொழிப் பாடமாக எடுத்துப் படித்தவர்.\n3. சுசாந்தி கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் ஸ்ரீவித்யா மந்திர் பள்ளி மாணவியாவார். இவர் தமிழை மொழிப் பாடமாக எடுத்து படித்துள்ளார்.\nஇதே போல மாநில அளவில் 7 மாணாக்கர் 1192 மதிப்பெண்களை பெற்று 2ம் இடம் பிடித்துள்ளனர்.\nகருவூலத்தில் ஊதியப் பட்டியல் சமர்பிக்கப்பட்டதா\nஅகவிலைப்படி ஊதிய நிலுவைத் தொகை பெற்றுவிட்டீர்களா\nஅலுவலகத்தைத் தொடர்பு கொண்டால், ஊதியப்பட்டியல் கருவூலத்தில் சமர்ப்பித்துவிட்டோம் என்று இழுத்தடிக்கிறார்களா\nகருவூலத்தில் ஊதியப் பட்டியல் சமர்பிக்கப்பட்டதா எந்த நாளில் சம்பளம் வரவு வைக்கப்படும் போன்ற தகவகல்களை நீங்களே இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்.\nஅரசு டிரைவர்கள் சம்பளம் குறைப்பு\nஅரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்த டிரைவர்களின் சம்பளம் ரூ.4000 லிருந்து ரூ.6000 க்குள் மட்டுமே இருக்கும் என தமிழக அரசு நிர்ணயித்துள்ளது. முன்னதாக சில துறைகளில் டிரைவர்களின் சம்பளம் ரூ.5000 முதல் ரூ.9000 ஆக இருந்தது. இந்த சம்பள வேறுபாடு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டிலும், சுப்ரீம் கோர்ட்டிலும் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.\nஊத்தங்கரை ஸ்ரீவித்யா மந்திர் பள்ளியைச் சேர்ந்த மாணவி சுசாந்தி 1,193 மதிப்பெண்கள் பெற்று முதலிடம்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு முடிவு காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது.\nசென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் அரசு தேர்வுத்துறை இயக்குநர் கு.தேவராஜன் தேர்வு முடிவு மற்றும் ரேங்க் பட்டியலை வெளியிட்டார். இந்த ஆண்டு மொத்த தேர்ச்சி விகிதம் 90.6% ஆகும்.\nமாநில அளவில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஸ்ரீவித்யா மந்திர் பள்ளியைச் சேர்ந்த மாணவி சுசாந்தி 1,193 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.\nபன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மார்ச் 2014./ PLUS TWO RESULT - MARCH 2014\nசட்ட படிப்புகளுக்கு 12ம் தேதி முதல் விண்ணப்பம்\nஅம்பேத்கர் சட்ட பல்கலை மற்றும் சட்டக் கல்லுாரிகளில், 2014 15ம் கல்வியாண்டில், மாணவர் சேர்க்கைக்காக,\nஐந்தாண்டு படிப்பிற்கு வரும், 12ம் தேதியும், மூன்றாண்டு பட்டப் படிப்பிற்கு, 26ம் தேதியும் விண்ணப்பங்கள் வழங்கப் படுகின்றன.\nஇன்று பிளஸ் 2 ரிசல்ட்; பெற்றோரே கவனியுங்க மதிப்பெண் பார்த்து மனஅழுத்தம் வேண்டாமே...\nஇன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், மாணவர்கள் மத்தியில் எழும் மன அழுத்தம் தவிர்க்க, பெற்றோர்கள் விழிப்புடன் இருக்கவேண்டும் என்று உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.\nஒவ்வொரு ஆண்டும் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்- 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் போது மாணவர்கள் மத்தியில் தற்கொலை சம்பவங்கள் வாடிக்கையாகிவிட்டன. தேர்வில் மதிப்பெண்கள் குறைவாக எடுத்தாலோ, அல்லது தோல்வி அடைந்தாலோ மாணவர்கள், தற்கொலை செய்து கொள்வது, சமீபகாலமாக அதிகரித்துள்ளது.எதையும் தாங்கிக் கொள்ளாத மனப் பக்குவத்துடன் வளரும் மாணவர்களே இது போன்ற தற்கொலை முடிவை தேடிக் கொள்வதாக, உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.தமிழகத்தில்,\nஅரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகள் : கல்வித்துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\nஅரசு பள்ளிகளில், எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகளை துவங்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்கு, நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி, கல்வித் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nமாநில அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயத்த முடியாது: ஐகோர்ட்\nப்ளஸ் 1 தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு, ஜூன் மூன்றாம் தேதி, உடனடி தேர்வு நடக்கிறது.\nஈரோடு மாவட்டத்தில், கோபி, ஈரோடு என இரு கல்வி மாவட்டங்கள் உள்ளன. இவ்விரண்டிலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், ப்ளஸ் 1 பயில்கின்றனர். பெரும்பாலும் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.\n01.01.2014 அன்றைய நிலையில் அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான தேர்ந்தோர் பட்டியல் வெளியீடு\n01.01.2014 அன்றைய நிலையில் அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான தேர்ந்தோர் பட்டியல் (அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் 01 முதல் 287 முடிய மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை-1 ம் இணைந்து 01 முதல் 1080 முடிய மற்றும் நகராட்சி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் 01 முதல் 04 முடிய மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் 01) இத்துடன் இணைத்து அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.\nமேல்நிலை சிறப்பு துணைத் தேர்வு, ஜூன் மாத இறுதியில் நடைபெறவுள்ளது\nதமிழ் நாட்டில் 32 மாவட்டங்களின் சுற்றுலா தலங்கள், மாவட்ட வாரியாக சுற்றுலா தலங்கள்......\nதமிழ் நாட்டில் 32 மாவட்டங்களின் ச���ற்றுலா தலங்கள், மாவட்ட வாரியாக சுற்றுலா தலங்கள்......CLICK HERE\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்விற்கான முடிவு நாளை (வெள்ளிக்கிழமை, மே 9) காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. கீழ்காணும் இணையதளங்களில் முடிவினை அறியலாம்.\n+2 மதிப்பெண் சான்றிதழ் எப்போது\nளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் மே 16-ஆம் தேதிக்குப் பிறகே வழங்கப்படும் எனத் தெரிகிறது.\nபி.இ., பி.டெக். படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மே 20 என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பத்துடன் மதிப்பெண் சான்றிதழ் நகலையும் மாணவர்கள் இணைத்து அனுப்ப வேண்டும்.\nகம்ப்யூட்டரில் இருந்து டிஜிட்டல் கையெழுத்து கொண்ட சான்றிதழ்களை பள்ளி, கல்லூரி உள்பட அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது\nகம்ப்யூட்டரில் இருந்து டிஜிட்டல் கையெழுத்து கொண்ட சான்றிதழ்களை பள்ளி, கல்லூரி உள்பட அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது\nதமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மின்னணு ஆளுமைத் திட்டம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.\nஊழல் செய்த அதிகாரிகளை விசாரிப்பதில், உயர் அதிகாரி, கீழ்நிலை அதிகாரி என, பாகுபாடு காட்ட வேண்டிய அவசியமில்லை' - சுப்ரீம் கோர்ட்\nஊழல் குற்றச்சாட்டில் சிக்கும், உயர் அதிகாரிகளை விசாரிக்க, மத்திய அரசிடம், சி.பி.ஐ., முன் அனுமதி பெற தேவையில்லை. ஊழல் செய்த அதிகாரிகளை விசாரிப்பதில், உயர் அதிகாரி, கீழ்நிலை அதிகாரி என, பாகுபாடு காட்ட வேண்டிய அவசியமில்லை' என்ற, முக்கியமான தீர்ப்பை, சுப்ரீம் கோர்ட், பிறப்பித்துள்ளது.\n'ஊழல் குற்றச்சாட்டில் சிக்கும் உயர் அதிகாரிகளை விசாரிப்பதற்கு, அரசின் அனுமதி தேவை என்ற நடைமுறை, வேடிக்கையாக உள்ளது. எனவே, இந்த நடைமுறையை ரத்த செய்ய வேண்டும்' எனக் கோரி, பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியசாமி மற்றும் பொதுநல அமைப்பு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.\nமதிப்பெண் என்பது வாழ்க்கையல்ல... வாழ்வும் அதோடு நிற்பதல்ல...தோல்விக்கு விலை உயிரல்ல..\nநாளை (மே 9) பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளிவருகின்றன. எல்லோருமே முதலிடம் பெற்றால்,அதில் என்ன பெருமை எல்லோருமே டாக்டர், இன்ஜினியர்களானால், மற்ற வேலைகளை யார் செய்வது எல்லோருமே டாக்டர், இன்ஜினியர்களானால், மற்ற வேலைகளை யார் செய்வது படிப்புக்கேற்ப கல்லூரி, எதிர்காலம் எங்கேயும், எல்லோருக்கும் உண்டு. மதிப்பெண்குறைந்தாலோ, ஒரு முறை தோற்றாலோ தவறில்லை. அந்தத் தோல்வி தரும் வலியை, வெற்றியாக்கும்வெறி வேண்டும்.\nவிலை மதிப்பில்லாதது... மீண்டும் வராதது உயிர் என்ற நினைப்பு... பெற்றோருக்கும், பிள்ளைக்கும்எப்போதும், நினைவில் வேண்டும் என்கின்றனர், மனநல டாக்டர்கள்.\nஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு : மாணவரை சிறப்பு இல்லத்தில் வைக்க உத்தரவு\nதனியார் பள்ளி ஆசிரியை கொலை வழக்கில், கைதான, ஒன்பதாம் வகுப்பு மாணவனை, இரண்டு ஆண்டுகளுக்கு, செங்கல்பட்டு, அரசு சிறப்பு இல்லத்தில் வைக்குமாறு, இளைஞர் நீதிக்குழுமம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, பாரிமுனையில் உள்ள, ஆங்கிலோ இந்தியன் பள்ளியில், ஆசிரியையாக பணியாற்றியவர் உமா மகேஸ்வரி. கடந்த, 2012, பிப்.,9ம் தேதி, வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது, உமா மகேஸ்வரியை, மாணவன் ஒருவன் கத்தியால் குத்தினான்; உமா மகேஸ்வரி இறந்தார். சம்பவத்தில் பிடிபட்ட மாணவனை, போலீசில் ஒப்படைத்தனர்.\nமத்திய அரசு ஊழியர்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிப்பு\nமத்திய அரசின், 50 லட்சம் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு, சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nமத்திய அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பின் படி, குழந்தைகள் கல்விச் செலவை திருப்பிக் கொடுக்கும் ஆண்டு உச்ச வரம்பு, இது வரை, 12 ஆயிரம் ரூபாயாக இருந்தது. இனிமேல், 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மாற்று திறனாளி பெண் ஊழியரின், குழந்தை பராமரிப்பு, மாதச் செலவுத்தொகை, 1,000 ரூபாயிலிருந்து, 1,500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.\nமுல்லை பெரியாறு அணையில்142 அடி வரை நீரினை தேக்கலாம்-உச்ச நீதிமன்றம்\nமுல்லை பெரியாறு அணையில்142 அடி வரை நீரினை தேக்கலாம்.\nஅணை பாதுகாப்பை உறுதி செய்ய 3 பேர் கொண்ட குழு அமைப்பு\nஅணை பாதுகாப்பு குறித்த பயம் தேவையற்றது என தீர்ப்பு.\nவிடைத்தாள் நகல் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்:\nமாணவர்கள் விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு மே 9 முதல் 14-ஆம் தேதி வரை தங்களது பள்ளிகள் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 9) காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளன.\nமாணவர்���ளின் மதிப்பெண்கள் அனைத்தும் பலமுறை சரிபார்க்கப்பட்டு தேர்வு முடிவுகளை வெளியிட தயார்நிலையில் உள்ளதாக அரசுத் தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.\nஅரசு உயர்நிலைப்பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி; செயல்படுத்த தீவிர ஏற்பாடு\nஅரசு உயர்நிலைப்பள்ளிகளில் கட்டாயமாக ஆங்கில வழிக் கல்வி வகுப்புகள் நடத்த வேண்டும் என்ற பள்ளி கல்வித் துறை உத்தரவை செயல்படுத்த உடுமலை, குடிமங்கலம் பகுதிகளிலுள்ள பள்ளிகளில் தீவிர ஏற்பாடுகள் நடக்கிறது.\nஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி; கல்வித்துறை அறிவிப்பு\nஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதியிருந்தால் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\nஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு: மாணவனுக்கு 2 ஆண்டு சிறை\nசென்னையில் பள்ளி வகுப்பறையிலேயே ஆசிரியரை கொலை செய்த வழக்கில் மாணவனுக்கு 2 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 2012-ம் ஆண்டு சென்னை பாரிமுனையில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்த மாணவர் ஒருவர் தனது ஆசிரியை உமா மகேஸ்வரியை கத்தியால் குத்தி கொலை செய்தார்.\nஆசிரியரை சக மாணவர்கள் முன்னால் கொலை செய்த அந்த மாணவனை போலீஸார் கைது செய்தனர். தீவிர விசாரணைக்குப் பின்னர் மாணவன் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டார்.\nபஞ்சாகக் கருகும் பிஞ்சுப் பருவம்.. தேவையா நர்சரி கல்வி\nஆரோக்கியமான சூழலில் வளர்க்கப்படும் குழந்தைகள் அவர்கள் வாழ்நாளில் பெறுகிற ஒட்டுமொத்த நுண்ணறிவில் ஐம்பது சதவிகிதத்தை, தங்களது நான்காவது வயதிலேயே பெற்றுவிடுகிறார்கள்...\"\n- இது உளவியல் அறிஞர் ப்ளூமின் கருத்து.\n\"தன்னிச்சையான நடத்தை உடையவர்களாக விளங்கும் குழந்தைகள், அவர்களின் நடத்தையில் இருந்தே பெரும்பாலானவற்றைக் கற்றுக்கொள்கிறார்கள்...\"\n- இது மகான் அரவிந்தரின் வார்த்தைகள்.\nகடனை முன்­கூட்டி முடிப்­ப­வ­ரிடம்வங்­கிகள் அப­ராதம் வசூ­லிக்க தடை\nமும்பை:வாங்­கிய கடனை, முன்­ன­தா­கவே முடிக்கும் வாடிக்­கை­யா­ளர்­க­ளிடம், வங்­கிகள் அப­ராதம் வசூலிக்க கூடாது என, ரிசர்வ் வங்கி உத்­த­ர­விட்­டுள்­ளது. இதன் மூலம், கடன்­தா­ரர்­களின் நீண்ட நாள் கோரிக்­கைக்கு தீர்வு காணப்­பட்­டுள்­ளது.\nகடந்த இரண்டு நாட்­க­ளாக, ரிசர்வ் வங்கி, தொடர்ந்து அதிரடி உத்­த­ர­வு­களை பிறப்­பித்து வருகிறது.பரா­ம­ரிக்­கப்­ப­டாத சேமிப்பு\nகணக்கில்,குறைந்­த­பட்ச தொகை இல்லை என்­ப­தற்­காக, வாடிக்­கை­யா­ளர்­க­ளிடம் வங்­கிகள் அப­ராதம் வசூ­லிக்க கூடாது என, நேற்று முன்­தினம் ரிசர்வ் வங்கி உத்­த­ர­விட்­டி­ருந்­தது.\nசெயல்படாத கணக்குக்கு அபராதம் கூடாது 10 வயது சிறுவர்களும் வங்கி கணக்கு இயக்கலாம் ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nவங்கி கணக்குகளை 10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களும் இயக்கலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வங்கிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளில் ரிசர்வ் வங்கி திருத்தங்களை மேற்கொண்டு அறிவித்துள்ளது. அதன்படி சிறுவர்கள் (மைனர்) அனைவரும் தங்களது பெற்றோர் அல்லது காப்பாளர் மூலம் வங்கி கணக்கு தொடங்கலாம். இவர்களில் 10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் பிக்சட், ரெக்கரிங் அல்லது சேமிப்பு கணக்குகளை தாங்களே தொடங்கவும் இயக்கவும் செய்யலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.\nகல்வி நிறுவனங்களில் தாய்மொழி பாடத்தை கட்டாயமாக்க கூடாது: சுப்ரீம் கோர்ட்\nகர்நாடகத்தில் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் தாய்மொழியான கன்னடம் கட்டாயப்பாடம் என்று அரசு அறிவித்து இருந்தது.\nஇதை எதிர்த்து கர்நாடகாவில் உள்ள அனைத்து சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதிகள் அளித்த தீர்ப்பு வருமாறு:–\nஆரம்ப பள்ளிகளில் தாய் மொழி பாடத்தை திணிப்பது என்பது குடிமக்களின் உரிமையை மீறுவதாகும்.\nசிறுபான்மை கல்வி நிறுவனங்களில் தாய் மொழி பாடம் கட்டாயம் என்பது பொருந்தாது. எனவே, கர்நாடக அரசின் உத்தரவை ரத்து செய்கிறோம்.\nசெமஸ்டர் வாரியான மார்க் பட்டியல் - ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி விளக்கம்\nஇதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது-தேர்வர்கள் 3 ஆண்டுகள் பட்டப் படிப்பு படித்துள்ளார்களா என்பதை ஆய்வுசெய்வே செமஸ்டர் வாரியான மதிப்பெண் பட்டியல்களை சமர்ப்பிக்கச் சொல்லி யுள்ளோம். ஒருவேளை அவை இல்லாவிட்டால் அதுதொடர்பாக கேட்கப்படும் கேள்விகளுக்கு தேர்வர்கள்\nஏழை மாணவர்களுக்கு 25% இட ஒதுக்கீடு: தனியார் பள்ளிகள் சம்மதம் -தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் மாநில மெட்���ிக் பள்ளிகள் இயக்குநர் பிச்சை பேச்சுவார்த்தையில் உடன்பாடு\nநடப்பு கல்வியாண்டு சேர்க்கையில் 25% ஏழை மாணவர்களுக்கு வழங்க தனியார் பள்ளிகள் ஒப்புதல் தெரிவித்துள்ளன. ஏழை மாணவர்களை சேர்க்க மே 18ம் தேதி வரை விண்ணப்பம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் மாநில மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் பிச்சை பேச்சுவார்த்தை நடத்தினார்.\nஇந்த ஆண்டுக்கான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட, பிளஸ் 2 தேர்வு முடிவுகள், வரும் 26ம் தேதி வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.\nசி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவு எப்போது\nமத்திய அரசு பாடத் திட்டத்தின்படி, பள்ளித் தேர்வுகளை, நாடெங்கிலும், ஒரே மாதிரியாக, சி.பி.எஸ்.இ., நிறுவனம் நடத்துகிறது. இந்த ஆண்டுக்கான, பிளஸ் 2 தேர்வுகள், மார்ச் 1ல் துவங்கி, ஏப்ரல், 17ல் முடிவடைந்தது\nஓய்வூதியர்கள் குடும்பப் பாதுகாப்பு நிதி (FBF) பெறுவது எப்படி\nநல நிதி திட்டத்தைப் போலவே, ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கான காப்பீடு திட்டம் குறித்து தமிழக அரசு கடந்த ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி ஓர் அரசாணை வெளியிட்டது. அந்த திட்டத்தின் கீழ் ஓய்வூதியர்கள் 4 ஆண்டுக்கு ஒருமுறை ரூ.2 லட்சம் வரை மருத்துவ சிகிச்சை பெற முடியும். இதற்கு ஓய்வூதியத்தில் பணம் பிடித்தம் செய்யப்படாது. ஆனால், இந்த திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்பது குறித்து அரசு இன்னும் அறிவிக்கவில்லை. அநேகமாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் இன்னொரு சிறப்பம்சம் என்னவெனில், விருப்ப ஓய்வூதியம் (வி.ஆர்.எஸ்.) பெற்றவர்களும் இந்த திட்டத்தில் பயன் பெறலாம்.\nஇலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் (ஆர்.டி.இ.,), கீழ், மாணவர் சேர்க்கை நடத்துவதற்கான புதிய அட்டவணை வெளியீடு\nஇலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் (ஆர்.டி.இ.,), கீழ், மாணவர் சேர்க்கை நடத்துவதற்கான புதிய அட்டவணையை, மெட்ரிக் கல்வி இயக்குனரகம் வெளியிட்டு உள்ளது. மே, 29 தேதிக்குள், ஆர்.டி.இ., சேர்க்கை பணிகள் முடியும் வகையில், அட்டவணை தயாரிக்கப்பட்டு உள்ளது.\nஆர்.டி.இ., சட்டத்தின் படி, தனியார் பள்ளிகளில், சேர்க்கை நிலை வகுப்புகளில் உள்ள மொத்த இடங்களில், 25 சதவீதத்தை, ஏழை, எளி��, நலிந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். இதற்காக, ஏற்கனவே ஒரு அட்டவணையை, மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் வெளியிட்டு இருந்தது. அதில், 'ஆர்.டி.இ., இட ஒதுக்கீட்டு விண்ணப்பங்களை, மே, 3 முதல், 9 வரை வழங்க வேண்டும். ஒட்டுமொத்த மாணவர் சேர்க்கை பணிகளை, மே, 20க்குள் முடிக்க வேண்டும்' என, இயக்குனரகம் தெரிவித்து இருந்தது. இதில், 'விண்ணப்பம் வழங்குவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்' என, சென்னை, உயர் நீதிமன்றத்தில், பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, விண்ணப்பம் வழங்கும் கால அவகாசத்தை, மே 18 வரை நீட்டித்து, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nகல்வி உரிமை சட்டம் சிறுபான்மையினரை கட்டுப்படுத்தாது: சுப்ரீம் கோர்ட் அதிரடி\nகல்வி உரிமை சட்டம், அரசியல் சாசன சட்டப்படி செல்லத்தக்கதே. எனினும், அந்தச் சட்டம், அரசிடமிருந்து நிதியுதவி பெறும் அல்லது நிதியுதவி பெறாத, சிறுபான்மையின கல்வி நிறுவனங்களை கட்டுப்படுத்தாது' என, சுப்ரீம் கோர்ட்டின், அரசியல் சாசன பெஞ்ச், நேற்று உத்தரவிட்டது.\nமத்தியில் ஆளும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, 2009ல் பிறப்பித்த சட்டம், கல்வி உரிமைச் சட்டம். இந்த சட்டத்தின் படி, 6 வயது முதல் 14 வரையுள்ளவர்களுக்கு, இலவசமாக கட்டாயக் கல்வி அளிக்கப்பட வேண்டும். மேலும், பள்ளிகளில், 25 சதவீத இடங்கள், பொருளாதார நிலையில் மிகவும் நலிவடைந்த, ஏழைகளின் குழந்தைகளுக்கு\nதாய்மொழியில் துவக்கப்பள்ளி படிப்பு கட்டாயமில்லை: சுப்ரீம் கோர்ட் அதிரடி\nதுவக்கப் பள்ளிகளில் மாணவர்களுக்கு, தாய்மொழி அல்லது வட்டார மொழியில் தான் கற்பிக்க வேண்டும் என, மாநில அரசுகள் கட்டாயப்படுத்த முடியாது' என, சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன பெஞ்ச் நேற்று உத்தரவிட்டுள்ளது.\nகர்நாடக மாநிலத்தில், நீண்ட காலமாகவே, துவக்கப் பள்ளிகளில், கன்னட மொழியில் தான் மாணவர்களுக்கு பாடங்கள் கற்பித்து கொடுக்க வேண்டும் என்ற பிரச்னை நீடித்து வருகிறது. இது தொடர்பாக, மாநில அரசு பிறப்பிக்கும் உத்தரவுகளுக்கு, அந்த மாநில உயர்நீதிமன்றங்களில் தடை உத்தரவு பெற்று வரப்பட்டுள்ளது.இந்நிலையில், கடந்த 1994ல், கர்நாடக மாநில அரசு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், 'ஒன்றாம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, கன்னட மொழியில் தான் பாடம் கற்பித���துக் கொடுக்கப்படும். ஆங்கிலம்\nதனியார் பள்ளிகளுக்கு ரூ.25 கோடி வழங்க அரசு ஒப்புதல் 25% ஒதுக்கீட்டில் நாளை முதல் மாணவர்கள் சேர்க்கை\nதனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்படும் மாணவர்களுக்கான செலவு தொகை ரூ.25 கோடியை தமிழக அரசு வழங்கும் என்று உறுதி அளித்ததை அடுத்து தனியார் பள்ளிகளில் நாளை முதல் மாணவர் சேர்க்கை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரிக்குலேஷன் பள்ளிகளின் சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம் சென்னையில் நடந்தது. தனியார் பள்ளிகளுக்கு அரசு வழங்க வேண்டிய அங்கீகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதில் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்ப்பதில் உள்ள பல்வேறு சிக்கல்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், மத்திய அரசு கொண்டு வந்த இலவச கட்டாய கல்வி திட்டத்தை தனியார் பள்ளிகளில் அமல்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் அந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ள பல்வேறு அம்சங்கள் தனியார் பள்ளிகளை பாதிப்பதாக இருக்கிறது. அந்த சட் டத்தை முறைப்படுத்தாதவரை இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை சாத்தியம் இல்லை.\nசுயநிதி பள்ளிகளில் ஏழை மாணவரை சேர்க்க மே 18 வரை விண்ணப்பம்\nசுயநிதி பள்ளிகளில் ஏழை மாணவரை சேர்க்க மே 18ம் தேதி வரை விண்ணப்பம் வழங்கப்படும். மெட்ரிக் உள்ளிட்ட பள்ளிகளில் 25% இடம் ஏழை மாணவர்களுக்கு சட்டப்படி ஒதுக்க வேண்டும்\nமே 1-ஆம் தேதி \"சுவாதி தினமாக' அனுசரிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு\nகுண்டு வெடிப்பில் உயிரிழந்த பெண் பொறியாளரின் நினைவாக ஆண்டுதோறும் மே முதல் நாள் சுவாதி தினமாக கடைப்பிடிக்கப்படும் என தென்னக ரயில்வே பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ரா கூறினார்.\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குவாஹாட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த வியாழக்கிழமை (மே 1) அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்தன. இந்த குண்டு வெடிப்பில் ஆந்திரத்தைச் சேர்ந்த பெண் பொறியாளர் சுவாதி உயிரிழந்தார்.\nமேலும் 14 பேர் பலத்த காயமடைந்தனர்.\nஅரசு பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி – அவசியமானதா\nஅனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி அமல்படுத்தப்படும் என்பது. இது கல்வியாளர்கள் மத்தியிலும், பெற்றோர்கள் மத்தியிலும் அரசியல்வாதிகள் மத்தியிலும் பல்வேறு\nமுதலில், அதிகளவு தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் மாநிலங்களில் ஒன்றான தமிழகத்தில் இதுபோன்ற நடைமுறை கொண்டுவருவது உண்மையிலேயே ஆச்சர்யமானது என்றாலும் கல்வியை பொறுத்தமட்டில் மதிய உணவுத் திட்டம் முதல் விலையில்லா மடிக்கணினி வரை\nஅரசு பணம் தராததால் 25% ஏழை மாணவர்களை சேர்க்கமாட்டோம் தனியார் பள்ளி கூட்டமைப்பு அறிவிப்பு\nல்விதிட்டத்தில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதால் தனியார் பள்ளிகளில் 25 சதவீத மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று அனைத்து மெட்ரிக்குலேஷன் பள்ளிகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மெட்ரிக்குலேஷன் பள்ளிகளின் சங்கங்களின் கூட்டமைப்பின் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. தனியார் பள்ளிகளுக்கு அரசு வழங்க வேண்டிய அங்கீகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இந்த கூட்டத்தில்\nஆர்.டி.இ., பிரிவின் கீழ் நடக்கும் மாணவர் சேர்க்கை-25 கோடி ரூபாயை வழங்க முடிவு\nமுதல் முறையாக, கடந்த கல்வியாண்டில், ஆர்.டி.இ., இட ஒதுக்கீட்டின் கீழ், 20 ஆயிரம் மாணவர்கள், தனியார் பள்ளிகளில் சேர்ந்தனர். இதற்கு செலவான, 25 கோடி ரூபாயை, மத்திய அரசு வழங்க வேண்டும். ஆனால், மத்திய அரசு வழங்காமல், காலதாமதம் செய்து வருகிறது.\nபள்ளியும் கல்வியும் சுமையா, அல்லது சுகமா - டாக்டர் என். கங்கா, குழந்தைகள் நல மருத்துவர், கும்பகோணம்\nபள்ளியும் கல்வியும் சுமையா, அல்லது சுகமா\nஇக்கேள்வியை பள்ளிக் குழந்தையைக் கேட்டால் “சுமை’ என்ற பதில் நெத்தியடியாக வரும்.\nபள்ளிக்குச் செல்வதும் படிப்பதும் சுகமானதாக இருக்க வேண்டும் என்பதுதான் பெற்றோர், கல்வியாளர்கள், குழந்தை மருத்துவர்கள், மனநல ஆலோசகர்கள் போன்ற பலதரப்பட்டவர்களின் எதிர்பார்ப்பு. இதில் பள்ளியில் பாடத் திட்டம், ஆசிரியர்கள், தேர்வு முறை, குழந்தையின் ஒட்டு மொத்த அறிவு வளர்ச்சிக்கான வாய்ப்புகள், தனித்தன்மையை வெளிக் கொணர்தல், தேவைப்படும் காலகட்டத்தில் ஒரு சில குழந்தைகளுக்கு தனிக் கவனம் ஆகிய எல்லாமும் அடங்கும். இவை ஒவ்வொன்றும் முக்கியம்\nமாணவர் சேர்க்கை விளம்பரங்கள்: அரசுப் பள்ளிகளுக்கு உத்தரவு\nதமிழகம் முழுவதுமுள்ள அரசுப் பள்ளிகளில் முதல் வகுப்பில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை பள்ளிகள் மேற்கொள்ள கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.\nஏழை மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்க தன்னார்வு அமைப்பு உதவி\nநிகர்நிலை பல்கலைக் கழகங்களை ஆய்வு செய்க\nநாடு முழுவதும் 44 நிகர் நிலை பல்கலைக்கழகங்களை ஆய்வு செய்ய பல்கலைக்கழக மானியக் குழுவிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nநாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட நிகர்நிலைப் பல் கலைக்கழகங்கள் உள்ளன.நிகர்நிலை பல்கலைக் கழகங்கள் பலவற்றில் தரமற்ற கல்வி வழங்கப்பட்டு வருவதாக கூறி, உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2006–ம் ஆண்டு பொது நல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட் டது.இதையடுத்து நிகர்நிலை பல்கலைக்கழகங்களில், பி.என். தாண்டன் குழு மூலம் மத்திய அரசு ஆய்வுகளை மேற்கொண் டது.\nமருத்துவ நுழைவு தேர்வு: தமிழகத்தில் 22 ஆயிரம் பேர் பங்கேற்பு\nஅகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு, நாடு முழுவதும் நேற்று நடந்தது. தமிழகத்தில், 22 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றனர். மத்திய சுகாதாரத் துறையின் கீழ் இயங்கும், மருத்துவ பல்கலைகளில், 15 சதவீதம் இடங்களை நிரப்புவதற்கு, அகில இந்திய மருத்துவ பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. மருத்துவ பல்கலைகளில்\nஇறந்து போன அரசு ஊழியரின் குடும்பத்துக்கு குடும்பநல நிதி தராமல் இழுத்தடித்த அதிகாரிகளுக்கு, ஐகோர்ட்டு கண்டனம்\nஇறந்து போன அரசு ஊழியரின் குடும்பத்துக்கு, குடும்ப நல நிதி வழங்காமல் இழுத்தடித்த அதிகாரிகளுக்கு மதுரை ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது. குடும்ப நல நிதியை 8 வாரத்துக்குள் வழங்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.\nநெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பாண்டிய வேளாளர் தெருவை சேர்ந்தவர் சேகர். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:–\nGPF சந்தாதாரர்கள் தங்களது GPF கணக்கில்தங்களது CELL PHONE NUMBER ஐ பதிவு செய்யும் வசதியை மாநில கணக்காயர் அலுவலகம் அறிமுகப்படுத்தயுள்ளது . எனவே GPF சந்தாதார்கள்\nஎன்ற இணைப்பை CLICK செய்து தங்களது CELL NUMBER ஐ பதிவு செய்யவும் . நண்பர்கள் இத்தகவலை முடிந்தவரை SHARE செய்து அனைத்து GPF சந்தாதாரர்களையும் இத்தகவல் சென்றடைய வழி செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்\n570 பொறியியல் கல்லூரிகளின் முழு விவர பட்டியல்: அண்ணா பல்கலை. இணையதளத்தில் வெளியீடு\nபொறியியல் கலந்தாய்வில் கலந்துகொள்ளும் மாணவர்களின் வசதிக்காக 570 பொறியி யல் கல்லூரிகளின் முழு விவர பட்டியலை மாவட்ட வாரியாக ���ண்ணா பல்கலை இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.\nதமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழக துறைசார்ந்த பொறியியல் கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் கல்லூரிகள் என மொத்தம் 570 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் 2 லட்சம் பி.இ., பி.டெக். இடங்கள் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன\nதிறனாய்வுத் தேர்வு முடிவு: இன்று (மே 5) வெளியீடு\nகல்வி உதவித் தொகை பெறத் தகுதியான மாணவர்களை தேர்வு செய்யும் வகையில் நடத்தப்பட்ட தேசிய திறனாய்வுத் தேர்வின் முடிவு இன்று (மே 5 - திங்கள்கிழமை) வெளியிடப்படுகிறது.\nபொறியியல் படிப்பில் சேர குறைந்தபட்ச மதிப்பெண் 40% எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு பாதிப்பு\nபி.இ., பி.டெக். உள்ளிட்ட தொழிற் படிப்புகளில் சேர குறைந்தபட்ச மதிப்பெண் தகுதி நிர்ணயிக் கப்பட்டு இருக்கிறது. பொறியியல் படிப்புக்கு கணிதம், இயற்பியல் பாடங்களின் மதிப்பெண் கணக்கிடப்படுகிறது. கடந்த ஆண்டு அறிவிப்பின்படி, பொதுப் பிரிவினருக்கான குறைந்தபட்ச மதிப்பெண் 50 சதவீதம், பிற்படுத் தப்பட்ட வகுப்பினருக்கு 45 சதவீதம். மிகவும் பிற்படுத்தப்பட்ட\nஇரட்டைப்பட்ட வழக்கு வருகிற 7 ஆம் தேதி உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. பிரபல மூத்த வழக்கறிஞர் இரட்டைப்பட்டம் சார்பாக வாதாடுகிறார்\nஇரட்டைப்பட்ட வழக்கு வருகிற 7 ஆம் தேதி உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு வருகிறது\nஇரட்டைப்பட்டம் பட்டப்படிப்பு படித்தவர்களின் சார்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு வருகிற 7 ஆம்\nதேதி விசாரணைக்கு வருகிறது .பிரபல மூத்த வழக்கறிஞர் இரட்டைப்பட்டம் சார்பாக வாதாடுகிறார்.\nபாரதியார் பல்கலையில் DDE எம் .எட் .,பட்டப்படிப்பு\nதேர்தல் பணியும் பெண்கள் நிலையும் DINAMANI ARTICLE\nதேர்தல் திருவிழாவில் பங்கேற்பதும் உழைப்பை நல்குவதும் இருபால் அரசு ஊழியர்களின் கடமைதான்.\nஎனினும் ஒருமுறை தேர்தல் பணி முடிந்து இரவு பதினொரு மணிக்கு வீட்டிற்குத் திரும்ப போக்குவரத்து வசதியற்ற நிலையில் சென்னையிலிருந்துபுதுச்சேரி சென்று மீண்டும் புதுச்சேரியிலிருந்து சென்னை வந்து என்னை நான் பாதுகாத்துக் கொண்ட அந்த மிகச் சங்கடமான அனுபவம் ஒவ்வொரு முறை தேர்தல் வரும் போதும் விருப்ப ஓய்வு கொடுத்து விடும் அளவிற்கு சிந்திக்க வைத்து விடுகிறது ��ன்னை.\nஆசிரியர் தகுதித்தேர்வு குளறுபடிகள்: கண்டு கொள்ளாத ஊடகங்கள்\nசோதனைகள் வரலாம்,ஆனால் சோதனைகள் மட்டுமே வந்து கொண்டிருந்தால் என்ன சொல்வது விதி என்பதா அல்லது TRB செய்யும் சதி எனபதா\ntet தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் கிராப்பில் சோகம் மட்டுமே மேலே ஏறி ஏறி இறங்குகிறது.சில நாள் முன்பு வரை தனக்கு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தவர்களுக்கு நீதிமன்றம் அறிமுகப் படுத்தியுள்ள புதிய weighatage முறையில் மதிப்பெண் வெகுவாக குறைந்துள்ளதால் மீண்டும் கலக்கம் அடைந்துள்ளனர்.\nதனியார் நிறுவனங்கள் முதல் மத்திய(upsc),மாநில (tnpsc) வேலைவாய்ப்பு திட்ட குழு யாவும் குறிப்பிட்ட பணிக்கு பணியாளர்களை தேர்வு செய்யும் முன் இத்தனை காலி பணியிடங்கள் உள்ளது.இதற்கான தகுதி இது,தேர்வு முறை இப்படி இருக்கும் என தெளிவாக குறிப்பிடுகிறது.\nதயார் நிலையில் இலவச பாடப்புத்தகங்கள் மே 15ம் தேதிக்கு பிறகு வினியோகம்\nதமிழக அரசின் இந்த ஆண்டுக்கான இலவச புத்தகங்களை பொறுத்தவரை உயர் வகுப்புகளுக்கான புத்தகங்கள் அச்சிடும் பணி முடிந்து, தற்போது பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான புத்தகங்கள் வினியோகம் தொடங்கப்பட்டுள்ளது.\nதிருவான்மியூர் கிடங்கில் இருந்து அனைத்து வட்டார அலுவலகங்களுக்கும், பாடப்புத்தகங்களை பிரித்து, லாரிகள் மூலம் எடுத்து செல்லப்பட்டு அந்தந்த மாவட்ட குடோன்களில் இறக்கி வைக்கப்பட்டுள்ளன. இதுதவிர அச்சகங்களில் இருந்து நேரடியாக அனுப்பும் பணியும் தொடங்கியுள்ளது. அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளுக்கு பிளஸ் 2 பாடப்புத்தகங்களை, பிளஸ் 1 ரிசல்ட் வெளியிட்ட பிறகு தலைமை ஆசிரியர்கள் மூலமாக வழங்குவார்கள்.\nதேர்தல் பணியின் போது இறந்த 3 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்\nதமிழகத்தில் தேர்தல் பணியின் போது இறந்த, மூன்று பேரின் குடும்பத்திற்கு, தலா 10 லட்சம் ரூபாய், நிவாரண உதவி வழங்கப்படும்,'' என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீன்குமார் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து, அவர் கூறியதாவது: கடந்த தேர்தல் வரை, தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள், பணியின் போது இறந்தால், அவர்களின் குடும்பத்திற்கு, 5 லட்சம் ரூபாய், நிவாரணம் வழங்கப்பட்டது.\n'பாடங்கள் வாரியான தேர்ச்சி வ��வரப் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட வேண்டும்,' என, டி.இ.டி., தேர்ச்சி பெற்றவர்கள் எதிர்பார்க்கின்றனர்.\nதகுதியான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனத்திற்கு, ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) அறிமுகப்படுத்தப்பட்டது. இதில், 150க்கு 90 மதிப்பெண் பெற்றவர் தேர்ச்சி பெற்றவராக அறிவிக்கப்பட்டனர். பின், தேர்ச்சி பெற 82 மதிப்பெண்ணாக குறைத்து தேர்ச்சி நிர்ணயிக்கப்பட்டது. இதன்படி, கடந்தாண்டு ஆக.,17 மற்றும் 18 ல் நடந்த, டி.இ.டி., தேர்வுகளில் மட்டும் 72 ஆயிரம் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்று, பணி நியமனத்திற்காக காத்திருக்கின்றனர். இதில், தாள் 2ல், தேர்ச்சி பெற்ற 22 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, விரைவில் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கவுள்ளது. ஆனால், காலிப் பணியிடங்கள் 16 ஆயிரம் மட்டுமே உள்ளதாக, அரசு தெரிவித்துள்ளது. இதனால், டி.இ.டி.,யில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும்\n10ம் வகுப்பில் முப்பருவ கல்வி முறை இல்லை: இந்த ஆண்டிலும் பழைய பாட திட்டமே தொடரும்\nவரும், கல்வி ஆண்டில், பத்தாம் வகுப்பில் (எஸ்.எஸ்.எல்.சி.,) முப்பருவ கல்வித்திட்டம் கொண்டு வரப்படும் என, பள்ளிக் கல்வித்துறை அறிவித்த நிலையில், அதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அத்திட்டத்தை செயல்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால், பழைய பாடத்திட்டத்தின் படி, பள்ளிகளுக்கு புத்தகம் அனுப்பும் பணியை கல்வித்துறை துவக்கி உள்ளது.\nபள்ளிக் கல்வித்துறை, மாணவர்களின் புத்தகச் சுமையை குறைப்பதற்காக, முப்பருவ கல்வித் திட்டத்தை, 2012- - 13ம் கல்வி ஆண்டில், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை, நடைமுறைப்படுத்தியது.\nகாளையர் கோவில் வட்டாரத்தில் நமது இயக்கக்கொடியை ஏற்றி நமது பொதுச்செயலர் வைத்தபோது எடுக்கப்பட்டபடம்\n2014-15 ஆம் கல்வியாண்டில் RTEசட்டப்படி 25 % மாணவர் சேர்க்கை-மெட்ரிக்பள்ளி இயக்குனரின் அறிவுறைகள்\nஇங்கே கிளிக் செய்து செயல்முறைகடித நகல் பதிவிறக்கம் செய்யவும்\nகல்விக் கடன் - தேவைப்படும் ஆவணங்கள்\nமாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்குவதற்கு ஒவ்வொரு வங்கியும் ஒவ்வொரு விதமான ஆவணங்களை கோருகின்றன. ஆனால் பொதுவாக எல்லா வங்கிகளும் கோரும் ஆவணங்களின் விவரங்கள் இங்கே\n## அரசு அதிகாரியின் சான்று பெற்ற (அட்டஸ்டட்) மாணவரது பிறப்புச் சான்றிதழ் மற்றும் குடியிருப்புச் சான்றிதழ்\n## விண்ணப்பிக்கும் மாணவரது பாஸ்போர்ட் அளவு புகைப்படம், மாணவரது பெற்றோர் அல்லது பாதுகாவலர் மற்றும் அவருக்கு ஜாமீன் கையெழுத்து போடுபவரது புகைப்படம்\nவீட்டுக் கடன் வட்டி கணக்கிடுவது எப்படி\nஅரசுப் பணியாளர் வீட்டுக் கடன் மீதான முதல் தவணை பிடித்தம் என்பது அவருக்கு கடன் தொகை வழங்கிய மாதம் முதல் பதினெட்டாவது மாதம்\nவட்டி கணக்கீடு என்பது அவர் முதல் தவணை பெற்ற நாளில் தொடங்கும். அதிக பட்ச கடன் தவணை பதினைந்து ஆண்டு. அதிகபட்ச வட்டித் தவணை ஐந்தாண்டு. அதாவது 180 + 60 தவணைகள். பணிக் காலம் குறைவாக உள்ளோரும் குறுகிய காலத்தில் கடனைச் செலுத்தி வட்டியைக் குறைத்துக்கொள்ள விரும்புவோரும் தவணைக் காலத்தைச் சுருக்கிக் கொள்ளலாம்.\nஉயர்நிலை/மேல்நிலை ப்பள்ளிஆசிரியர்கள் உயர்கல்விபயில. தலைமைஆசிரியரிடம் அனுமதிபெற்றால் போதும். என்பதற்கான. அரசாணை\nசங்கங்களுக்கு அங்கீகாரம் வழங்குதல் குறித்த விதிமுறைகளை விளக்கும் அரசாணை\nபி.காம்., பட்டதாரிகளும் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றலாம்.\nஅடுத்த கல்வியாண்டின்(2014-2015) தொடக்கத்தில் ஆசிரியர் பணி நியமனம் - நீதியரசர் நாகமுத்து தீர்ப்பின் முக்கிய பரிந்துரை\nTNTET 2012 - 5% தளர்வினை கோரிய வழக்கில் மனுதாரர்கள் அரசு தரப்பு வாதங்களும் நீதியரசர் நாகமுத்துவின் கருத்துக்களும்\n2014-2015 ஆம் கல்வியாண்டில் முதல் வகுப்பு மாணவர் சேர்க்கையை அதிகரிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு\nதொடக்கக்கல்வி துறையில் பணி நிரவல் நடவடிக்கை: விவரம் சேகரித்து அனுப்ப உத்தரவு\nதமிழகத்தில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் புதிய ஆசிரியர் நியமனம் மற்றும் ஆசிரியர் இடமாறுதல் கவுன்சலிங் நடத்தும் முன் பணிநிரவல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விபரங்களை உடனடியாக சேகரித்து வழங்க தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் தொடக்கக்கல்வித்துறையில் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துவக்கப்பள்ளிகளும், 8,000த்துக்கு மேற்பட்ட நடுநிலைப்பள்ளிகளும் உள்ளன. இவற்றில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 30:1 என்ற விகிதத்தில் ஆசிரியர் பணியிடங்கள் ஒதுக்கப்படுகிறது. இதில், ஒ��்வொரு ஆண்டும் ஒரே மாதிரியான மாணவர் எண்ணிக்கை இருப்பதில்லை. பெரும்பாலான பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை சரிந்து கொண்டே செல்வதால் அப்பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் உபரியாக இருப்பது வழக்கம்.\nஉங்களுக்கு தமிழக அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை வரவில்லையா\nஉங்களுக்கு தமிழக அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை வரவில்லையா கவலை வேண்டாம். கீழ்க்கண்ட இணையதள முகவரிக்கு சென்று, உங்கள் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.\nஅடையாள அட்டையை பெற Pls Click Here\nதிறனாய்வுத் தேர்வு முடிவு: மே 5-ல் வெளியீடு\nகல்வி உதவித் தொகை பெறத் தகுதியான மாணவர்களை தேர்வு செய்யும் வகையில் நடத்தப்பட்ட தேசிய திறனாய்வுத் தேர்வின் முடிவு வரும் 5-ம் தேதி (திங்கள்கிழமை) வெளியிடப்படுகிறது. இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் கு.தேவராஜன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:\nசெப்டம்பர் அல்லது அக்டோபரில், அடுத்த டி.இ.டி., தேர்வு நடக்கும்\nபிற மாநிலங்களில், எந்த பிரச்னையும் இல்லாமல், சுமுகமாகநடக்கும் ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,), தமிழகத்தில், மூன்றுஆண்டுகளாக, படாதபாடுபட்டு வருகிறது. 2012ல் நடந்த, முதல்தேர்வில் இருந்து, தற்போது வரை, குளறுபடி தொடர்கிறது.\nமத்திய அரசு, 2009ல், இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டம் கொண்டுவந்த போது, அதில்,\nஆசிரியர் தகுதி தேர்வையும்அறிமுகப்படுத்தியது. ஆரம்ப கல்வி முதல், இடைநிலைக்கல்விவரை, தரமான கல்வி வழங்க\nவேண்டும் எனில், தரமான ஆசிரியர் தேர்வு செய்யப்பட வேண்டியதுஅவசியம் என கருதி, டி.இ.டி., தேர்வைஅறிமுகப்படுத்தியது.அதன்படி, ஆரம்பக்கல்வி வகுப்புகளை எடுக்கும்இடைநிலை ஆசிரியரும், 10ம் வகுப்பு வரை, வகுப்புகளை எடுக்கும்பட்டதாரி ஆசிரியரும், டி.இ.டி., தேர்வை எதிர்கொள்கின்றனர்.இந்ததேர்வு, பிற மாநிலங்களில் எந்த பிரச்னையும், குளறுபடியும்இல்லாமல் சுமுகமாக நடந்து வருகிறது.\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயி���்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nதிருவண்ணாமலை மாவட்ட சிறப்புக்கூட்டம்-திமலை டவுன்ஹா...\nமாநில செயற்குழு கூட்ட தீர்மானங்கள்\n1,108 சிறுபான்மை பள்ளிகளுக்கு ஆர்.டி.இ., சட்டம் பொ...\nஆசிரியர் பணியிடம் ரூ.8 லட்சம்: ஆசிரியர்கள் குற்றச்...\nதேர்தல் பணி ஊழியர்கள் வாக்களிக்க தனிவாக்குச்சாவடி ...\nஎன்ஜினீயரிங் – மருத்துவம் கட்–ஆப் மதிப்பெண் உயருகி...\nபிளஸ் 2 தேர்வில் மாவட்ட வாரியாக முதலிடம் பிடித்ததி...\nஆர்.டி.ஐ., நிதி தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது : ...\nவரும் கல்வி ஆண்டில் 50 சதவீத அரசு பள்ளிகளில் ஆங்கி...\nகோடை விடுமுறைக்குப் பின் 2014-2015 ம்கல்வியாண்டிற்...\nபிளஸ் 2 தேர்வு: பாட வாரியாக சென்டம் பெற்றவர்கள்\nபிளஸ் 2 மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்\nபிளஸ் 2 : ஒட்டு மொத்தமாக மாநில அளவில் முதலிடம் பிட...\nகருவூலத்தில் ஊதியப் பட்டியல் சமர்பிக்கப்பட்டதா\nஅரசு டிரைவர்கள் சம்பளம் குறைப்பு\nஊத்தங்கரை ஸ்ரீவித்யா மந்திர் பள்ளியைச் சேர்ந்த மாண...\nபன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மார்ச...\nசட்ட படிப்புகளுக்கு 12ம் தேதி முதல் விண்ணப்பம்\nஇன்று பிளஸ் 2 ரிசல்ட்; பெற்றோரே கவனியுங்க\nஅரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகள் ...\nமாநில அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயத்த முடி...\nப்ளஸ் 1 தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு, ஜூன் மூன...\n01.01.2014 அன்றைய நிலையில் அரசு / நகராட்சி மேல்நில...\nமேல்நிலை சிறப்பு துணைத் தேர்வு, ஜூன் மாத இறுதியில்...\nதமிழ் நாட்டில் 32 மாவட்டங்களின் சுற்றுலா தலங்கள், ...\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்விற்க...\n+2 மதிப்பெண் சான்றிதழ் எப்போது\nகம்ப்யூட்டரில் இருந்து டிஜிட்டல் கையெழுத்து கொண்ட ...\nஊழல் செய்த அதிகாரிகளை விசாரிப்பதில், உயர் அதிகாரி,...\nமதிப்பெண் என்பது வாழ்க்கையல்ல... வாழ்வும் அதோடு நி...\nஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு : மாணவரை சிறப்பு ...\nமத்திய அரசு ஊழியர்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிப்...\nமுல்லை பெரியாறு அணையில்142 அடி வரை நீரினை தேக்கலாம...\nவிடைத்தாள் நகல் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்:\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 9) காலை...\nஅரசு உயர்நிலைப்பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி; செயல்...\nஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி; கல்வித்துறை அ...\nஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு: மாணவனுக்கு 2 ஆண்...\nபஞ்சாகக் கருகும் பிஞ்சுப் பருவம்.. தேவையா நர்சரி க...\nகடனை முன்­கூட்டி முடிப்­ப­வ­ரிடம்வங்­கிகள் அப­ராதம...\nசெயல்படாத கணக்குக்கு அபராதம் கூடாது 10 வயது சிறுவர...\nகல்வி நிறுவனங்களில் தாய்மொழி பாடத்தை கட்டாயமாக்க க...\nசெமஸ்டர் வாரியான மார்க் பட்டியல் - ஆசிரியர் தேர்வ...\nஏழை மாணவர்களுக்கு 25% இட ஒதுக்கீடு: தனியார் பள்ளிக...\nஇந்த ஆண்டுக்கான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட, பிளஸ் 2...\nஓய்வூதியர்கள் குடும்பப் பாதுகாப்பு நிதி (FBF) பெறு...\nஇலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் (ஆர்.டி.இ.,),...\nகல்வி உரிமை சட்டம் சிறுபான்மையினரை கட்டுப்படுத்தாத...\nதாய்மொழியில் துவக்கப்பள்ளி படிப்பு கட்டாயமில்லை: ச...\nதனியார் பள்ளிகளுக்கு ரூ.25 கோடி வழங்க அரசு ஒப்புதல...\nசுயநிதி பள்ளிகளில் ஏழை மாணவரை சேர்க்க மே 18 வரை வி...\nமே 1-ஆம் தேதி \"சுவாதி தினமாக' அனுசரிப்பு: தெற்கு ர...\nஅரசு பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி – அவசியமானதா\nஅரசு பணம் தராததால் 25% ஏழை மாணவர்களை சேர்க்கமாட்டோ...\nஆர்.டி.இ., பிரிவின் கீழ் நடக்கும் மாணவர் சேர்க்கை-...\nபள்ளியும் கல்வியும் சுமையா, அல்லது சுகமா\nமாணவர் சேர்க்கை விளம்பரங்கள்: அரசுப் பள்ளிகளுக்கு ...\nஏழை மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்க தன்னார்வு அ...\nநிகர்நிலை பல்கலைக் கழகங்களை ஆய்வு செய்க\nமருத்துவ நுழைவு தேர்வு: தமிழகத்தில் 22 ஆயிரம் பேர்...\nஇறந்து போன அரசு ஊழியரின் குடும்பத்துக்கு குடும்பநல...\n570 பொறியியல் கல்லூரிகளின் முழு விவர பட்டியல்: அண...\nதிறனாய்வுத் தேர்வு முடிவு: இன்று (மே 5) வெளியீடு\nபொறியியல் படிப்பில் சேர குறைந்தபட்ச மதிப்பெண் 40%...\nஇரட்டைப்பட்ட வழக்கு வருகிற 7 ஆம் தேதி உச்சநீதி மன்...\nபாரதியார் பல்கலையில் DDE எம் .எட் .,பட்டப்படிப்பு\nதேர்தல் பணியும் பெண்கள் நிலையும் DINAMANI ARTICLE\nஆசிரியர் தகுதித்தேர்வு குளறுபடிகள்: கண்டு கொள்ளாத ...\nதயார் நிலையில் இலவச பாடப்புத்தகங்கள் மே 15ம் தேதிக...\nதேர்தல் பணியின் போது இறந்த 3 பேர் குடும்பத்திற்கு ...\n'பாடங்கள் வாரியான தேர்ச்சி விவரப் பட்டியலை, ஆசிரிய...\n10ம் வகுப்பில் முப்பருவ கல்வி முறை இல்லை: இந்த ஆண்...\nகாளையர் கோவில் வட்டாரத்தில் நமது இயக்கக்கொடியை ஏற்...\n2014-15 ஆம் கல்வியாண்டில் RTEசட்டப்படி 25 % மாணவர்...\nகல்விக் கடன் - தேவைப்படும் ஆவணங்கள்\nவீட்டுக் ���டன் வட்டி கணக்கிடுவது எப்படி\nசங்கங்களுக்கு அங்கீகாரம் வழங்குதல் குறித்த விதிமுற...\nபி.காம்., பட்டதாரிகளும் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரிய...\nஅடுத்த கல்வியாண்டின்(2014-2015) தொடக்கத்தில் ஆசிரி...\nTNTET 2012 - 5% தளர்வினை கோரிய வழக்கில் மனுதாரர்கள...\n2014-2015 ஆம் கல்வியாண்டில் முதல் வகுப்பு மாணவர் ச...\nதொடக்கக்கல்வி துறையில் பணி நிரவல் நடவடிக்கை: விவரம...\nஉங்களுக்கு தமிழக அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்...\nதிறனாய்வுத் தேர்வு முடிவு: மே 5-ல் வெளியீடு\nசெப்டம்பர் அல்லது அக்டோபரில், அடுத்த டி.இ.டி., தேர...\nTN ATTENDANCE APP-ல் ஆசிரியர் வருகையை பதிவிடுவது எவ்வாறு-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senkodi.wordpress.com/tag/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-06-18T07:23:12Z", "digest": "sha1:XLFFZV7T3HOFT6DLTFZZ6TEO4CKTK4VC", "length": 161188, "nlines": 513, "source_domain": "senkodi.wordpress.com", "title": "கேள்வி பதில் | செங்கொடி", "raw_content": "\n49. காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் - ஸ்டீபன் ஹாக்கிங்\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: தரமா\nஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடத்தப்பட்டது என்ன யார் அந்த சமூக விரோதிகள்\nபுல்வாமா தாக்குதல்: கேள்விகளை எழுப்புவோம்\nகாதலர் தினம்: சமூகத்தையும் காதலிப்போம்\nகாலம் – ஒரு வரலாற்றுச் சுருக்கம்\nகார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில்\nஉழைக்கும் மக்களின் வெற்றியைச் சாதிப்போம்\nதீண்டத்தகாதவர்கள் காந்தியிடம் ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்\nசெங்கோட்டை தாக்குதல்: பெரியாரின் கைத்தடியே ஆயுதம்\nகற்புக் கொள்ளையன் பி.ஜே.வை முன்வைத்து .. .. ..\nகர்நாடக தேர்தல் முடிவு சொல்வது என்ன\nஇந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32)\nசெங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22)\nமதங்கள் என்பவை பகுத்தறிவை முடமாக்குபவை, நிலப்பிரபுத்துவத்தையும், முதலாளித்துவத்தையும் கட்டிக்காப்பவை, பெண்களை அடிமையாக்குபவை என்பன போன்ற உண்மைகளை சிந்திக்கத் தொடங்கும் மனிதர்கள் உணர்ந்துகொள்வார்கள் என்பதை நாம் அறிவோம்.\nஆனால், இஸ்லாம் எனும் மதத்தில் மட்டும் ஒரு புதிரான மற்றும் கொடுமையான, அதாவது, பகுத்தறிவுக்கு நேர் எதிரான ஒரு நம்பிக்கை வேர்விட்டு தளைத்திருக்கிறதே, அதுகுறித்துதான் உங்களின் விளக்கத்தை வேண்டுகிறேன்.\nகேள்வி – அல்லா தனது தூதர் முகமது மூலமாக வழங்கிய குரான், மனித இனத்தின் ஒட்டுமொத்த ஆயுளுக்கும் நீடித்து, வழிகாட்டவல்ல ஒரே வேதம். வேறு எதுவும் அதற்கு நிகரல்ல மற்றும் வேறு எதுவும் தேவையுமில்லை. அதன் கொள்கைகளே எப்பேர்பட்ட உலகிற்கும் வழிகாட்டுவதற்கு ஏற்றது மற்றும் போதுமானது.\nமேலும், 7ம் நூற்றாண்டு அரேபிய முகமதுவின் வாழ்வுமுறை, இந்த உலகம் உள்ளவரைக்கும், மனிதர்கள் அனைவருக்குமான ஒரு அழகிய முன்மாதிரி.. வேறு எதுவும் அதற்கு நிகரில்லை மற்றும் தேவையுமில்லை…\nமேற்கண்ட கருத்துகளின் உண்மை சாத்தியங்கள், இஸ்லாமிற்குப் பிந்தைய பல நூற்றாண்டுகளின் நடைமுறை வாழ்க்கைப் போக்கில் தகர்ந்து உதிர்ந்துவிட்டாலும், அவர்களின் நம்பிக்கை மட்டும் இறுகியிருப்பதன் ரகசியம் என்ன பொதுவெளியில் பிறரை, “வாருங்கள், இஸ்லாமை அறிவுப்பூர்வமாய் விவாதிப்போம், முடிந்தால் எங்களை வெல்லுங்கள்” என்று வாதத்திற்கு இழுக்கும் அளவு அவர்களை தூண்டுவது எது\nஇத்தகைய ஒரு கருத்தாக்க கலாச்சாரம் இஸ்லாமிய சமூகத்தில் எப்படி வேரூன்றியது மற்றும் எப்போது இதன் பிழைப்புவாத காரணகர்த்தாக்கள் யார் இதன் பிழைப்புவாத காரணகர்த்தாக்கள் யார் எந்த நாட்டில், எந்த இயக்கத்தால் இது தொடங்கப்பட்டது எந்த நாட்டில், எந்த இயக்கத்தால் இது தொடங்கப்பட்டது நடைமுறையை நன்கு உணர்ந்திருந்து அனுபவப்பட்டாலும் முஸ்லீம்கள் இந்த மதிப்பற்ற கருத்தாக்கத்தில் தொடர்ந்து விடாப்பிடியாக இருப்பதேன் நடைமுறையை நன்கு உணர்ந்திருந்து அனுபவப்பட்டாலும் முஸ்லீம்கள் இந்த மதிப்பற்ற கருத்தாக்கத்தில் தொடர்ந்து விடாப்பிடியாக இருப்பதேன் அவர்கள் தம் அறிவை இந்த விஷயத்தில் பயன்படுத்த மறுப்பதேன்\nஇதுபோன்றதொரு கருத்தாக்கம் கொடூரமான பார்ப்பனிய மதத்தில்கூட கிடையாது. இத்தகைய கருத்தாக்கம் இல்லாத கிறிஸ்தவம் இன்றும் பரவலாக நிலைத்திருக்கிறது மற்றும் அதன் பிழைப்புவாதிகள் முஸ்லீம் பிழைப்புவாதிகளைவிட நன்றாகத்தானே சம்பாதிக்கிறார்கள்.\nஎன்னுடைய கேள்வியின் ஒவ்வொரு வரியையும் படித்துப் பார்த்து, எந்த ஒன்றையும் தவறவிடாது முழுமையாக பதிலளிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் தோழரே.\nபிரசன்னா கேள்வி பதில் பகுதியிலிருந்து\nமிகச் சிறந்த கேள்வி ஒன்றைக் கேட்டிருக்கிறீர்கள். இந்தக் கேள்விக்கான பதிலுக்கு செல்வதற்கு முன் சில புரிதல்கள��� தெளிவுபடுத்தி விடலாம்.\nநீங்கள் கேட்டிருக்கும் இந்தக் கேள்வி மதம் சார்ந்ததல்ல, முழுக்க முழுக்க அரசியல் சார்ந்தது.\nஅடுத்து, மதத்தை ஏற்பவர்களின் சிந்தனை முறை பகுத்தறிவுவாதிகளின் சிந்தனை முறையை ஒத்திருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. ஏனென்றால், அவர்களின் அடிப்படையே வேறானது. கருத்து முதல்வாதம் என்பதும் பொருள் முதல்வாதம் என்பதும் இருவேறு நிலைபாடுகள் என்பது மட்டுமல்ல. ஒன்றுக் கொன்று எதிரானவையும் கூட. கருத்து முதல்வாதம் என்றால் என்ன என தெரிந்து கொண்டிருக்காதவர்கள் கூட மதத்தை ஏற்றிருப்பதனால் கருத்து முதல்வாதியாகவே சிந்திப்பார், எனவே, இது மதம் என்பதைத் தாண்டி அறிவியல் கண்ணோட்டத்துடன் இணைந்தது.\nஅடுத்து, இன்றைய முதலாளித்துவ உலகம் அதன் ஏகாதிபத்திய வளர்ச்சிப் போக்கில் மதங்களின் அடிப்படைகள் சிலவற்றை தகர்த்தாலும், அது முற்றிலும் தகர்ந்து விடா வண்ணம் தன்னுடைய தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டிருக்கிறது, பயன்படுத்திக் கொண்டிருக்கும். எனவே, மதங்களில் ஏற்படும் மாறுதல்களை மதம் சார்ந்ததாக மட்டும் புரிந்து கொள்ளாமல் அதற்கு அப்பாற்பட்டும் உற்று நோக்க வேண்டிய தேவை இருக்கிறது.\nமுதலில், முகம்மது சொன்னதற்கு மாற்றாக எதுவுமே இருக்கக் கூடாது, மனிதகுல ஆயுள் முழுவதும் அவரே வழிகாட்டி என்பதெல்லாம் இப்போதைய பிம்பங்கள் தாம். தொடக்கத்திலும் இடைக்காலத்திலும் இவ்வாறு இல்லை. முகம்மதின் மரணத் தறுவாயில் முகம்மதின் வேண்டுகோள் அவரின் நெருங்கிய சகாக்களினாலேயே (அபூபக்கர், உமர்) புறக்கணிக்கப்பட்டது என்பது ஹதீஸ்களில் பதியப்பட்டிருக்கிறது. முகம்மதின் மகள் பாத்திமா முகம்மதின் அறிவுரையை புறந்தள்ளி தன் வாழ்நாள் முழுவதும் அபூபக்கருடன் பகைமை கொண்டு பேசாமல் இருந்தார் என்பது வரலாறு. எனவே, முகம்மது தன்னுடைய சமகாலத்தில் இன்றிருப்பது போன்ற நாயக பிம்பத்துடன் போற்றப்பட்டவரல்ல என்பது உண்மை.\nஇஸ்லாமின் பொற்காலம் என போற்றப்படும் அப்பாசித்துகள் காலத்தில் முத்தஸிலி எனும் தத்துவம் செல்வாக்குடன் இருந்தது. முத்தஸிலி என்பது பகுத்தறிவுடன் இஸ்லாத்தை அணுகும் தத்துவம். அதாவது வணக்க வழிபாடுகள், ஆன்மீக நம்பிக்கைகள் தொடர்பாக இஸ்லாமிய வேத விளக்கங்களையும், பிற நடைமுறை வாழ்வுக்கு பகுத்தறிவு வாதங்களையும் இ���ைத்து உருவானது முத்தஸிலி தத்துவம். 14 ஆம் நூற்றாண்டுடன் முத்தஸிலி தத்துவம் காணாமல் போய் விட்டது என்றாலும் இன்றும் அதன் செல்வாக்கு பல்வேறு வடிவங்களில் உலவிக் கொண்டு தான் இருக்கிறது. அண்மைக் காலங்களில் அரபு மார்க்ஸியம் என்றொரு தத்துவம் நிலவில் இருக்கிறது. அதாவது ஆன்மீக விசயங்களுக்கு இஸ்லாம், பொருளாதார விசயங்களுக்கு கம்யூனிசம் என்றொரு கதம்பக் கோட்பாடு.\nமட்டுமல்லாது முகம்மதின் காலத்திலிருந்து அண்மைக் காலம் வரை முகம்மதுவுக்குப் பிறகு நானே தீர்க்கதரிசி என்று கூறிக் கொண்டு பலர் கிளம்பியிருக்கிறார்கள். ஸன்னி மட்டுமல்லாது,ஷியா, அஹ்மதியா உட்பட பல பிரிவுகள் இருக்கின்றன. இவைகளெல்லாம் இஸ்லாத்தை கொள்கையாக கொண்டவை என்றாலும் முகம்மதை முன்மாதிரியாக கொள்வதில் ஏற்றத் தாழ்வுகளுடன் இருப்பவை. எனவே, இஸ்லாம் அன்றிலிருந்து இன்று வரை அல்லது மனிதகுலம் இருக்கும் வரை ஒரே மாதிரியானது, மாறாதது என்பது ஒரு பிரிவினரின் நம்பிக்கை மட்டுமே அன்றி பொதுவானது அல்ல. அந்த ஒரு பிரிவினரும் கூட தொடக்கத்தில் அவ்வாறான நம்பிக்கையில் இல்லை என்பதற்கு பல காட்டுகளை ஹதீஸ்களிலிருந்தே கொடுக்க முடியும். என்றால் இந்த நம்பிக்கை எப்போது தோன்றியது\nஇருபதாம் நூற்றாண்டின் மத்தியில் சர்வதேசிய அரங்கின் அரசியல் நிலமை இரு கூறாக இருந்தது. ஒன்று அமெரிக்கா தலைமையிலான முதலாளித்துவ ஏகாதிபத்திய முகாம், இரண்டு சோவியத் யூனியன் தலைமையிலான சோசலிச முகாம். எல்லாவிதத்திலும் இரண்டு முகாம்களும் போட்டி போட்டுக் கொண்டிருந்தன. இராணுவ ரீதியில் இரண்டும் சம பலத்துடன் இருந்தன. இந்த காலகட்டத்தில் கம்யூனிசம் விரிவடைந்து வந்தது. மக்கள் நல அரசாக இல்லையென்றால் அது சோசலிச அரசாக மாறிவிடும் எனும் அபாயம் முதலாளித்துவ அரசுகளுக்கு இருந்தது. இதை தடுப்பதற்கு எல்லாவித முயற்சிகளையும் மேற்கொண்டு வந்தது ஏகாதிபத்திய முகாம். வியட்நாம் தோல்வி அமெரிக்காவுக்கு சொந்த மக்களிடமே கெட்ட பெயரையும், வெற்றி பெற்றே ஆகவேண்டிய கட்டாயத்தையும் ஏற்படுத்தியிருந்தது. வியட்நாமை தொடர்ந்தது ஈரான். நேரடி இராணுவ நடவடிக்கை எடுத்து, சோவியத் யூனியன் ஈரானுக்கு ஆதரவாக வந்தால் அது அமெரிக்காவுக்கு இன்னொரு வியட்நாமாக முடியும். இதை தவிர்ப்பதற்காக அமெரிக்க வெற்றிகரமான ஒ���ு முறையைக் கையாண்டது. அது தான் மதப் புரட்சி. அதாவது, அரசியல் எதிரியை வீழ்த்துவதற்கு மத ரீதியாக திரட்டப்பட்ட மக்களை பயன்படுத்துவது. மதத்தில் தூய்மைவாதத்தை புகுத்தி, எதிரியின் அரசியல் நடவடிக்கைகள் மதத்தின் புனிதத்துக்கு எதிரானவை என திரிப்பதன் மூலம் உள்நாட்டு குழப்பத்தை ஏற்படுத்தி, அதன் வழியாக அரசியல் மாற்றத்தை செய்து முடிப்பது என்பது இதன் திட்டம். ஈரானிலும் அதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானிலும் வெற்றிகரமாக இது நடைமுறை படுத்தப்பட்டது. தாலிபான் தொடங்கி இன்றைய ஐ.எஸ் குழுக்கள் வரை அனைத்தையும் உருவாக்கியது அமெரிக்கா தான். இந்த இஸ்லாமிய மீட்டுருவாக்கத்தின் எளிமைப்படுத்தப்பட்ட வடிவம் தான் இன்று தமிழகத்தில் உலவிக் கொண்டிருக்கும் வஹ்ஹாபியக் குழுக்கள்.\nஅமெரிக்காவின் இந்த திட்டத்துக்கு மத வடிவம் கொடுத்தவர் அன்று அமெரிக்காவில் படித்துக் கொண்டிருந்த எகிப்தைச் சேர்ந்த செய்யது குதூப். இன்று தமிழ்நாட்டில் பி,ஜே உள்ளிட்டவர்கள் வைக்கும் அனைத்து வாதங்களும் செய்யது குதூப்பினால் உருவாக்கப்பட்டவை. குரானின் வசனங்களில், உறுதி செய்யப்படாமல் நெகிழ்வுத் தன்மையுடன் இருக்கும் வசனங்களில் வாய்ப்புள்ள இடங்களில் அறிவியலைப் புகுத்தி குரான் அறிவியலை முன்னறிவிக்கிறது எனும் வடிவத்தை உருவாக்கி உலகெங்கும் பரப்பியவர் செய்யது குதூப். அதற்கு அமெரிக்காவும் அதன் ஏவல் நாடுகளும் பொருளுதவி உள்ளிட்ட அனைத்தையும் செய்து கொடுத்தன. இது தான் இஸ்லாமிய மீட்டுருவாக்கம் தோன்றி வளர்ந்த கதை.\nசெய்யது குதூப், இதை எகிப்திலும் செயல்படுத்த முனைந்தார். ஆனால் சரியான நேரத்தில் கண்டறியப்பட்டு கமால் அப்துல் நாஸரால் அரசுக்கு எதிரான சதிக் குற்றம் சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.\nஇதை மதவாதிகள் தங்கள் மத பிழைப்பு வாதத்துக்காக உருவாக்கி வளர்த்த கருத்தாக்கம் என எண்ணுவது பிழையானது. இன்று அது பிழைப்பு வாதத்துக்கும் பயன்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது வேறு. இன்று முஸ்லீம்களைப் பொருத்தவரையில் முகம்மதின் நாயக பிம்பத்துக்கு வெளியே எதுவுமில்லை. உச்சகட்ட சுரண்டலில் இருக்கும் ஏகாதிபத்தியம் இதில் தொய்வு ஏற்படாமல் பாதுகாக்கும். இந்த நிலை நீடிக்கும் வரை அதாவது, இது மதம் சார்ந்த பிரச்சனை, மத நம்பிக்கையை கேள்விக்கு உட���படுத்துவதன் மூலம் மட்டும் இதை சரி செய்து விட முடியும் என எண்ணுவதும் ஒரு விதத்தில் மூட நம்பிக்கை தான். மத நம்பிக்கைகள் சமூகத்தில் என்ன பாத்திரத்தை வகிக்கிறது சமூகத்தின் முன்னேற்றத்துக்கு பங்களிக்கிறதா அல்லது சமூகத்தை பின் தள்ளுவதற்கு உதவுகிறதா எது சமூக முன்னேற்றம் என்பதை உய்த்துணர முன்வரும் போது மட்டுமே சரி செய்ய முடியும். ஆனால் இஸ்லாமியர்கள் இதை சமூக அரசியல் தளங்களில் உலவாமல் மதம் எனும் அடிப்படையில் இருப்பதால் தான், ஏகாதிபத்தியம் தன்னுடைய நலன்களிலிருந்து உருவாக்கிய இஸ்லாமிய மீட்டுருவாக்கத்தை தன்னுடைய மத நலன் என புரிந்து கொள்வதால் தான், தன்னுடைய சொந்த வாழ்வின் ஈடேற்றம் என்று புரிந்து கொள்வதால் தான் அவர்கள் தங்கள் நம்பிக்கைகளில் இறுக்கம் கொண்டு இருக்கிறார்கள். மதம் எனும் தளத்திற்கு வெளியே கொண்டு வராமல் இதை சரி செய்ய முடியாது.\nஇந்த கருத்தாக்கம் இல்லாததால் தான் கிருஸ்தவம் நீடித்திருக்கிறதா இந்த கருத்தாக்கம் இல்லாததால் தான் கிருஸ்தவ பிழைப்புவாதிகள் அதிகம் சம்பாதிக்கிறார்களா இந்த கருத்தாக்கம் இல்லாததால் தான் கிருஸ்தவ பிழைப்புவாதிகள் அதிகம் சம்பாதிக்கிறார்களா அப்படி இல்லை. இஸ்லாமிய நாடுகளின் குறிப்பாக மத்திய தரைக்கடல் நாடுகளின் எண்ணெய் வளமும், அதைனைச் சூழ்ந்த சர்வதேச அரசியலும் தான் அந்த பகுதி மக்களின் மதமாக இருக்கும் இஸ்லாத்தை இவாறான கருத்தாக்கத்திற்கு தள்ளிக் கொண்டு வந்திருக்கிறது. அந்தப் பகுதி மக்களிடம் கிருஸ்தவம் மதமாக இருந்திருந்தால் இதேபோன்ற கருத்தாக்கம் கிருஸ்தவத்தில் ஏற்பட்டிருக்கும். இதன் வேர் அரசியலில் இருக்கிறதே அன்றி ஆன்மீகத்தில் இல்லை. ஒவ்வொன்றும் தேவையை முன்னிருத்தியே ஏற்படுத்தப்படுகின்றன. எண்ணெய் வளத்தை சுரண்ட வேண்டிய தேவையிருப்பதால் தான் பலஸ்தீனப் பிரச்சனையும். இஸ்ரேல் எனும் நாடும் உருவாக்கப்பட்டிருக்கிறது. எண்ணெய் வளம் தீர்ந்து விட்டாலோ, அல்லது எண்ணெயை விட மிக மலிவான ஏகாதிபத்தியங்களுக்கு பெருலாபம் ஏற்படுத்திக் கொடுக்கும் பொருள் கண்டுபிடிக்கப்பட்டாலோ மத்திய கிழக்கின் அனைத்து பிரச்சனைகளும் உடனடியாக தீர்ந்து போகும் அல்லது மறக்கடிக்கப்படும்.\nஅதேநேரம் பார்ப்பனிய மதத்தில் இந்த நடைமுறை இல்லை என்றெல்லாம் தட்டையாக சொல்��ிவிட முடியாது. தங்களின் அரசியல் அதிகாரத்துக்கான அத்தனை வழிகளிலும் பார்ப்பனியம் மதத்தை பயன்படுத்தியே வந்திருக்கிறது. இன்று மோடியின் நடவடிக்கைகள் கூட மதத்தை முன்னிருத்தினாலும் அவை தங்கள் அதிகாரத்தை நிலை நிறுத்துவதையும், அரசியல் எதிரிகளை இல்லாமல் செய்வதையும் நோக்கமாகக் கொண்டே செய்யப்படுகின்றன. தங்களின் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள பார்ப்பனியம் மாட்டை முன்வைத்து மனிதர்களை அடித்துக் கொல்லவும் செய்யும், கோவில் திருவிழாவில் கூழ் ஊற்றவும் செய்யும்.\nஒவ்வொரு சொல்லிலும் செயலிலும் அவரவர் வர்க்கங்களின் நலன் மறைந்து கிடக்கிறது. இந்த வர்க்க நலன் பலவித வேடங்களில் வெளிப்படும். வேடங்களை விட வர்க்க நலன் எனும் அரசியலே முதன்மையானது. அரசியல் இல்லாமல் வேடங்களை பிடித்துக் கொண்டிருந்தால் பிரச்சனைகளை ஒருபோதும் தீர்க்க முடியாது.\nFiled under: கேள்வி பதில் | Tagged: இஸ்லாமிய மீட்டுருவாக்கம், இஸ்லாம், ஏகாதிபத்தியம், குரான், கேள்வி பதில், செய்யது குதூப், பார்ப்பனியம், பிஜே, பிஜேபி, பிரசன்னா, மதம், மதவெறி, மீட்டுருவாக்கம், முகம்மது, முகம்மது நபி, முதலாளித்துவம், முத்தஸிலி, ஹதீஸ் |\t2 Comments »\nஅறிவியலை நாம் அறிவியலாளர்கள் வாயிலாகவே அறிகிறோம்.அறிவியலாளர்களிலும் கடவுள் நம்பிக்கையாளர்கள் இருக்கிறார்களே. அறிவியலையும், அறிவியலாளர்களையும் எப்படி பிரித்து புரிந்து கொள்வது \nஅரசியல் இஸ்லாம் மற்றும் ஆன்மீக இஸ்லாம் ஆகியவற்றுக்கான வேறுபாடுகள் குறித்து விரிவாக அறிய விரும்புகிறேன். இதுகுறித்த தங்களின் விளக்கங்களுடன், அதுதொடர்பான ஏதேனும் புத்தகம் இருந்தாலும் அதை ஆன்லைனில் அனுப்பி வைத்து உதவும்படி கேட்டுக் கொள்கிறேன். மற்றபடி, தங்களுடைய துணிச்சலான அறிவுசார் சமூகப்பணி தொடர்வதற்கு என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.\n ” அதிகாரம் ” என்கிற சொல் பொதுவுடைமைக்கு ஏற்புடையதா\nஅறிவியலுக்கும் அறிவியலாளர்களுக்கும் இடையிலான வேறுபாடு என்பது நுணுக்கமானது. ஒரு மனிதனுக்கு அனைத்து துறைகளிலும் அல்லது அனைத்து நிகழ்வுகளிலும் கருத்து நிலைப்பாடு இருக்கும். அந்த கருத்து நிலைப்பாடு அறிவியல் நிலைப்பாடாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மட்டுமல்லாது, அறிவியல் நிலைப்பாட்டுக்கு புறம்பானதாகவும் இருக்கலாம். இந்த நில��� அறிவியலாளர்களுக்கு எப்படி ஏற்படுகிறது\nஒரு மருத்துவரைப் போல, ஒரு பொறியாளரைப் போல ஒரு அறிவியலாளரும் சமூகத்துடன் ஒட்டாத கல்வியத் தான் கற்கிறார். அவர்களைப் போலவே ஒரு வேலையாகத் தான் அறிவியலாளரும் பணிபுரிகிறார். மருத்துவர் என்றவுடன் எப்படி அவர் பகுத்தறிவுவாதியாக இருப்பார் என்று நாமாக ஒரு முடிவுக்கு வரமுடியாதோ அதே போலவே ஒரு அறிவியலாளரும் பகுத்தறிவுவாதியாக இருக்க வேண்டும் என்றும் நாமாக முடிவுக்கு வரமுடியாது. அறிவியலாளர் என்பது குறிப்பிட்ட ஒரு மனிதரின் ஒட்டு மொத்த சாரம் அல்ல. அது அவரின் கல்வி, பணி குறித்த ஓர் அம்சம் மட்டுமே, கூடுதலாக ஆர்வமும் இருக்கலாம்.\nஆனால் இவைகளைத் தாண்டி அறிவியல் கண்ணோட்டம் யாருக்கெல்லாம் இருக்கிறதோ அவர்களையெல்லாம் நாம் அறிவியலாளர்களாக கருதுவதில்லை. எடுத்துக்காட்டாக கம்யூனிஸ்டுகளைக் கொள்ளலாம். கம்யூனிஸ்டுகள் அனைத்து நிகழ்வுகளையும் அறிவியல் கண்ணோட்டம் கொண்டே பார்க்கிறார்கள். இயங்கியல் முறையில் பகுத்துப் பார்த்தே எதிலும் முடிவுக்கு வருகிறார்கள். இந்தக் கண்ணோட்டம் அவர்களுக்கு பயிற்சியின் மூலம், சரியான சமூகப் பார்வையின் மூலம் வருகிறது. இந்த வாய்ப்புயும் முயற்சியும் எப்படி ஒரு மருத்துவருக்கு, ஒரு பொறியாளருக்கு இருந்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லையோ அதைப் போலவே, ஓர் அறிவியலாளருக்கும் இருந்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. ஆகவே எப்படி ஒரு மருத்துவரிடமிருந்து மருத்துவத்தை மட்டும் எதிர்பார்க்கிறோமோ அதை போல ஓர் அறிவியலாளரிடம் அறிவியலை மட்டுமே எதிர்பார்க்க வேண்டும்.\nஎந்த ஒரு செயலும் அறிவியலைக் கொண்டே அறிவியல் விதிகளைப் பயன்படுத்தியே நடைபெறுகிறது. எனவே, நம் நம்பிக்கைகள் பழக்க வழக்கங்கள், திட்டங்கள், எண்ணங்கள் என அனைத்தையும் அறிவியலைக் கொண்டே சோதித்துப் பார்க்கிறோம், சரி காண்கிறோம். அறிவியலை விலக்கி விட்டு எதையும் செய்ய முடியாது. அதேநேரம் எது அறிவியல் என்பதிலும் கவனமாக இருக்க வேண்டும். நிலத்தின் ஆழத்தில் இருக்கும் ஹைட்ரோ கார்பன் எனும் எரிபொருள் மூலத்தை வெளியில் எடுத்து பயன்பாட்டுக் கொண்டு வருவது என்பது அறிவியல் தான். அறிவியல் என்பதாலேயே அதை ஏற்றுக் கொள்ள வேண்டுமா என்பது முதன்மையான கேள்வி. கூர்மையான ஒரு கத்தி உடலை வெட்டுவது எனும் செ��ல் கூட அறிவியல் விதிகளுக்கு உட்பட்டு தான் நடக்கிறது. ஆனால் அதைச் செய்ய வேண்டுமா என்பது முதன்மையான கேள்வி. கூர்மையான ஒரு கத்தி உடலை வெட்டுவது எனும் செயல் கூட அறிவியல் விதிகளுக்கு உட்பட்டு தான் நடக்கிறது. ஆனால் அதைச் செய்ய வேண்டுமா செய்யக் கூடாதா என்பதை அறிவியலைக் கொண்டு மட்டும் நாம் முடிவெடுப்பதில்லை. சமூகக் காரணங்களைக் கொண்டு தான் முடிவெடுக்கிறோம்.\nமனித வாழ்வில் அறிவியலின் பாத்திரம் என்ன சமூகமே அனைத்தையும் விட முதன்மையானது. நிகழ்வுகளின் விதிகளைத் தீர்மானிப்பதற்கும் தேவைவின் அடிப்படையில் மீளமைப்பதற்கும், தடுப்பதற்குமே அறிவியலின் துணை மனிதனுக்கு தேவையாய் இருக்கிறது. எதை அறிந்து கொள்வது சமூகமே அனைத்தையும் விட முதன்மையானது. நிகழ்வுகளின் விதிகளைத் தீர்மானிப்பதற்கும் தேவைவின் அடிப்படையில் மீளமைப்பதற்கும், தடுப்பதற்குமே அறிவியலின் துணை மனிதனுக்கு தேவையாய் இருக்கிறது. எதை அறிந்து கொள்வது எதை மீளமைப்பது என்பதை சமூகமே தீர்மானிக்க வேண்டும். எனவே, சமூகத்தின் கையில் பயணப்படும் அறிவியலே தேவை. ஆனால் இன்றைய அறிவியல் முதலாளித்துவத்தின் கைகளில் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதனால் தான் சாக்கடை அடைப்பை போக்குவதற்கு நேரடியாக மனித உழைப்பையும், செவ்வாயில் மண்ணை அள்ளி வர அறிவியலையும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.\nஇந்த அம்சங்கள் அனைத்தையும் ஒன்றிணைத்துத் தான் அறிவியலை புரிந்து கொள்ள வேண்டும். இந்த புரிதல் ஒரு கம்யூனிஸ்டுக்குத் தான் இருக்கும். அன்றி, ஓர் அறிவியலாளனுக்கு இருக்கும் என எதிர்பார்க்க முடியாது. அதனால் தான் சந்திராயன் விண்கல மாதிரியை திருப்பதி பாலாஜியின் காலடியில் வைத்து வணங்கி விட்டு ஏவினார்கள்.\nஅரசியல் இஸ்லாம், ஆன்மீக இஸ்லாம் குறித்து நூல்கள் எதுவும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. இந்த மாறுபட்ட இரண்டு இஸ்லாம் எனும் கருதுகோள் நானாக உருவாக்கிக் கொண்டது தான். ஆனால் இஸ்லாம் குறித்த அனைத்து நூல்களிலும் – குரான் ஹதீஸ்கள் உட்பட – இந்த வேறுபட்ட இரண்டு இஸ்லாம்களுக்கான கூறுகளைப் பார்க்க முடியும். இருக்கும் இரண்டு இஸ்லாம்களில் ஆன்மீக இஸ்லாம் குறித்தே பெரும்பாலானோர் அறிந்து வைத்திருக்கின்றனர். இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் கூட அதை ஒரு மதமாக பார்த்து அது பிற��்ந்து போன திசைகள் குறித்து ஆய்கிறார்களே தவிர இஸ்லாம் ஓர் அரசியல் எனும் பார்வையில் ஆய்வதாக தெரியவில்லை. ஆன்மீக இஸ்லாம் என்பதே அரசியல் இஸ்லாத்தின் ஒரு விளைவு தான். இஸ்லாம் என்பது முகம்மது தொடங்கிய மதமா அல்லது முகம்மதுவின் காலத்துக்குப் பிறகு உருவான மதமா எனும் பார்வையே ஆன்மீக இஸ்லாம், அறிவியல் இஸ்லாம் என்பதற்கான அடிப்படை. இஸ்லாம் முகம்மது தொடங்கிய மதம் எனக் கருதுபவர்கள் ஆன்மீக இஸ்லாத்தைப் பார்க்கிறார்கள். அது முகம்மதுவின் காலத்துக்குப் பிற்கு தோற்றம் பெற்றது எனக் கருதுபவர்கள் அரசியல் இஸ்லாத்தை பார்க்கிறார்கள். வரலாற்று தரவுகளின் வழியே கவனித்தால் அரசியல் இஸ்லாமே இயல்பாக இருக்கிறது. அதை மறைப்பதற்கான தேவையிலிருந்தே ஆன்மீக இஸ்லாம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அல்லது ஆன்மீக இஸ்லாம் அரசியல் தேவையிலிருந்து உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த அடிப்படையில் உலகின் பிற மதங்களோடு ஒப்பிடமுடியாத அளவில் இஸ்லாம் இருக்கிறது. இதனுடன் ஓரளவு பொருந்தக் கூடியது பார்ப்பனிய மதம். இதை இன்னும் விரிவாக பேசவேண்டும் என்றால் தனித்தனி தலைப்புகளாக பிரித்துக் கொண்டு வரலாற்று, சமூக கண்ணோட்டத்துடன் அணுக வேண்டும். அவ்வாறு அணுகிப் பார்க்கும் ஆர்வமும் தேடலும் உங்களுக்கு இருக்கிறது எனக் கருதுகிறேன்.\nஅதிகாரம் என்கிற சொல் பொதுவுடைமைக்கு ஏற்புடையதா இந்தக் கேள்வி எதனை அடிப்படையாக வைத்து கேட்டிருக்கிறீர்கள் எனத் தெரியவில்லை. பொதுவுடமை எனும் சொல்லை இயங்கியல் ரீதியாக புரிந்து கொள்ளும் போது இது போன்ற கேள்விகள் எழாது.\nஉற்பத்திக் கருவிகளை தனியுடமையிலிருந்து விடுவிப்பதன் திசைவழியில் உலக வளங்கள் அனைத்தையும் எந்த ஒரு தனி மனிதருக்கோ அல்லது தனி குழுவுக்கோ சொந்தமாக இருக்க விடாமல் அனைவருக்கும் பொதுவாக்குவது எனும் இலக்கைத் தான் பொதுவுடமை எனும் சொல் குறிக்கிறது. அப்படியென்றால் நடப்பு உலகம் அம்மாதிரியான பொதுவுடமையில் இல்லை என்று பொருளாகிறது. என்றால் யாரிடம் இருக்கிறது எப்படி அதனை அடைவது இதற்கு விடை தான் பொதுவுடமை எனும் தத்துவம்.\nவரலாற்றியல் பொருள்முதவாதத்தின் அடிப்படையில் இன்றைய முதலாளித்துவ உற்பத்திமுறை கட்டமைப்பை எந்தக் கோணத்தில் இருந்து அணுகினாலும் அது முதலாளித்துவ ஜனநாயகம் எனும் பெயரிலிர��க்கும் முதலாளித்துவ சர்வாதிகாரமே. இதில் உங்களுக்கு மாற்றுக் கருத்து இருக்காது என எண்ணுகிறேன். அப்படியானால் தன் கொடூரக் கைகளை எல்லாத் திக்கிலும் விரித்திருக்கும் இந்த முதலாளித்துவ சர்வாதிகாரம் எனும் கட்டமைப்பை நீக்கிவிட்டு அந்த இடத்தில் அதற்கு மாற்றான ஒரு கட்டமைப்பை நிருவ வேண்டியதிருக்கிறது. அது தான் பொதுவுடமை சமுதாயம். இந்த பொதுவுடமை சமுதாயத்தில் அதிகாரம் எனும் சொல் பொருளற்றதாக இருக்கும். ஆனால் அந்த பொதுவுடமையை அடையும் வரை நடப்பு முதலாளித்துவ சமூகத்திலிருந்து பல்வேறு தலைகீழ் மாற்றங்களைச் செய்தாக வேண்டியதிருக்கிறது. இந்த தலைகீழ் மாற்றத்தைச் செய்வதற்கு அதிகாரம் தேவை. தெளிவாகச் சொன்னால் முதலாளித்துவ சர்வாதிகாரத்துக்கு எதிராக பயன்படுத்துவதற்கு மக்களுக்கு அதிகாரம் தேவை. அந்த இடைக்கால அதிகாரம் தான் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம். அதாவது பொதுவுடமையை அடைவதற்கான பாட்டை. இந்த பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது முதலாளி வர்க்க சர்வாதிகாரம் வீழ்ச்சியடைந்த பின்பு ஏற்படுவது. முதலாளி வர்க்க சர்வாதிகாரத்தை வீழ்த்துவதற்கும் மக்களுக்கு அதிகாரம் தேவை.\nFiled under: கேள்வி பதில் | Tagged: அதிகாரம், அரசியல் இஸ்லாம், அறிவியலாளர்கள், அறிவியல், ஆன்மீக இஸ்லாம், இஸ்லாம், கம்யூனிசம், கேள்வி பதில், செல்வராஜன், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம், பிரசன்னா, பொதுவுடமை, மதம், முதலாளித்துவ ஜனநாயகம், முதலாளித்துவம், ராஜ்ரம்யா |\t4 Comments »\nபுரட்சியாளருக்கும் சீர்திருத்தவாதிக்கும் என்ன வித்தியாசம் \nராஜ்ரம்யா, கேள்வி பதில் பகுதியிலிருந்து\nஜப்பான் ஒரு இரண்டாம் உலக போரில் அனைத்தும் இழந்து விட்டது.அதற்கு காரணம் அமெரிக்கா. பின் ஏன் அமெரிக்கா மூலதனம் அங்கு குவிக்கப்பட்டது அதனை எப்படி அந்த நாட்டு மக்கள் ஏற்று கொண்டர்கள்\nகுமரன், கேள்வி பதில் பகுதியிலிருந்து\n1937ம் ஆண்டின் இந்தி எதிர்ப்பு போரை முன்னின்று நடத்திய பெரியார், 1965ம் ஆண்டின் மாபெரும் இந்தி எதிர்ப்பு போரில் ஆற்றிய பங்களிப்பு பற்றிய தகவல்கள் தெளிவில்லாமல் இருக்கின்றன. அந்தப் போராட்டத்தையே அவர் வசைபாடியதாகவும் அத்தகவல்கள் கூறுகின்றன. உண்மையில், அப்போராட்டத்தில் பெரியாரின் நிலைப்பாடு மற்றும் பங்களிப்புதான் என்ன\nபிரசன்னா, கேள்வி பதில் பகுதியிலிரு��்து\nநீங்கள் குறிப்பிட்டிருக்கும் இரண்டு காலகட்டங்களில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டங்களின் போது பெரியாரின் பங்களிப்பு ஒரே மாதிரி இருந்ததில்லை என்பது உண்மை தான். ஆனால் இரண்டின் தன்மையும் ஒன்று தான். அதாவது இந்தித் திணிப்புக்கு எதிராக அவர் ஒரே மாதிரியான நிலைப்பாட்டைத் தான் கொண்டிருந்தார்.\nபெரியாரின் கண்ணோட்டம் எப்போதுமே அடித்தட்டு மக்களைச் சார்ந்தே தான் இருக்கும். அடித்தட்டு மக்களின் முதன்மையான பிரச்சனையாக சாதிக் கொடுமைகளையே பார்த்தார். இந்த அடிப்படையில் இருந்து கொண்டு தான் அவர் கடவுள் மறுப்பு, பார்ப்பன எதிர்ப்பு கொள்கைகளை வந்தடைந்தார். அவரை எதிர்த்தவர்கள் தான் அவரை கடவுள் மறுப்பாளராக முன்னிருத்தினார்கள். நாத்திகத்தை விட சாதி தீண்டாமை ஒழிப்புதான் முதன்மையானது. இந்த அடிப்படையில் தான் கடவுள் உங்கள் முன் தோன்றினால் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு அதன் பிறகு கடவுள் இருக்கிறான் என்று பிரச்சாரம் செய்வேன் என்பது போல் பதில் கூறினார். எல்லா பிரச்சனைகளிலும் சாதிக் கொடுமைகளுக்கு எதிரான நிலைப்பாடு தான் அவரை வழிநடத்தியது.\nஎடுத்துக்காட்டாக மது விலக்கு போராட்டத்தைக் குறிப்பிடலாம். மதுவிலக்கு போராட்டத்தில் இவ்வளவு தீவிரம் காட்ட வேண்டாம் என காந்தி கோரிக்கை விடுத்த போது கூட அதை மறுத்த பெரியார் ஈரோட்டிலிருக்கும் இரண்டு பெண்கள் தான் அதை முடிவு செய்ய வேண்டும் என்றார். ஆனால் ராஜாஜி மது விலக்கை கொண்டு வந்த போது அதை எதிர்த்தார் பெரியார். அதற்கு அவர் கூறிய காரணம், இப்போது மதுவிலக்கை கொண்டு வருவார்கள். பிறகு வருமானம் போதவில்லை என்று கல்விக் கூடங்களை மூடுவார்கள். நம் பிள்ளைகளின் படிப்பு கெட்டுப் போகும். நம் பிள்ளைகள் முன்னேற கல்வி அவசியம் எனவே, மதுவிலக்கை காரணம் காட்டி கல்விக் கூடங்களை இழக்க முடியாது என்றார். இதை எப்படி புரிந்து கொள்வீர்கள்\nதிராவிட எதிர்ப்பு, பெரியார் எதிர்ப்பு, வந்தேறி என்று வார்த்தைகளை வைத்துக் கொண்டிருப்பவர்கள் இப்போது பெரியாரை தமிழர்களுக்கு எதிரியாகக் காட்ட 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் எதிராகச் செயல்பட்டார் என்று காட்ட முனைகிறார்கள். 1937 இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்குப் பிறகு பெரியார் மாறி விட்டாரா இல்லை. இந்தித் திணிப்பை தொடர்ச்��ியாக எதிர்த்து வந்திருக்கிறார் பெரியார்.\n1952 ல் மத்திய அரசு நிறுவனங்களின் இந்தி எழுத்துகளை தார் பூசி அழிக்கும் போராட்டத்தை நடத்தினார். 1957 ல் அனைத்து நீதி மன்றங்களிலும் ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியே அலுவல் மொழியாக இருக்கும் எனும் அறிவிப்புக்கு எதிராக தேசியக் கொடி எதிர்ப்புப் போராட்டம் நடத்தினார். 1960 ல் ஆதித்தனாருடன் சேர்ந்து இந்திய வரைபடத்தை எரிக்கும் போராட்டத்தை நடத்தினார். இந்தி திணிப்பை எதிர்ப்பதில் சமரசம் கொண்டவராகவோ, சளைத்தவராகவோ பெரியார் இருந்ததில்லை. ஆனால் இவை ஏன் 65 போராட்டங்களில் எதிரொலிக்கவில்லை இதில் தெளிவில்லை என்றாலும் இரண்டு காரணங்களை கூறலாம். முதலாவது, 1965 போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்கள் மாணவர்கள். போராட்டத்தில் நூற்றுக் கணக்கான மாணவர்கள் கொல்லப்பட்டார்கள். இரண்டாவது, இந்த போராட்டத்தை திமுக தன்னுடைய ஓட்டரசியல் லாபத்துக்காக பயன்படுத்திக் கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் மாணவர்களின் போராட்டங்களை ஒடுக்கவும் முயன்றது. இந்த இரண்டு காரணங்களையும் விலக்கி வைத்து விட்டு பெரியாரின் நிலைப்பாட்டை பரிசீலிக்க முடியாது.\nபெரியாரின் இந்த நிலைபாடு சரியானதா என்பதல்ல இங்கு முதன்மை. வேறு சிறப்பான நிலைப்பாட்டை பெரியார் எடுத்திருக்கலாம். அது அவர் சமூகம் குறித்து என்ன கண்ணோட்டத்தைக் கொண்டிருந்தார் என்பதைப் பொருத்தது. ஆனால் அவரின் எதிரிகள் காரணங்களை விலக்கி விட்டு காரியத்தை மட்டும் அவருக்கு எதிராக முன்னிருத்துகிறார்கள். இதை ஏற்க முடியாது.\nபுரட்சிக்கும், சீர்திருத்தத்துக்கும் இடையிலான வித்தியாசம் என்ன இதைப் புரிந்து கொள்ள புரட்சி என்றால் என்ன என்பதை அறிந்து கொள்வது இன்றியமையாதது. ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் நிலவில் இருக்கும் உற்பத்தி முறை தேக்கமடைந்து உற்பத்தி சக்திகளின் முன்னேற்றத்துக்கு தடையாக மாறும் போது மக்கள் திரண்டெழுந்து அந்த உற்பத்தி முறையை நீக்கி விட்டு புதிய உற்பத்தி முறையை ஏற்படுத்துவதற்குப் பெயர் தான் புரட்சி. ஒரு உற்பத்தி முறை சமூகத்தில் நிலவுகிறது என்றால் அதன் பொருள் அந்த உற்பத்தி முறையை பிரதிபலிக்கும் வர்க்கத்தின் மேலாண்மையில் ஒரு அரசு நிலவுகிறது என்பது தான். எனவே, புரட்சி என்பது இருக்கும் அரசுக்கு எதிராக மக்கள் நடத்தும் போராட்டம்.\nஇந்த நோக்கம் இல்லாமல், அதாவது உற்பத்தி முறையை மாற்றும் நோக்கில் இல்லாமல் உற்பத்தி முறையை தக்க வைக்கும் நோக்கிலோ, அல்லது வேறு நோக்கங்களிலோ, போராடும் மக்களை அமைதிப்படுத்தும் விதமாக செய்யப்படும் மாறுதல்கள் சீர்திருத்தங்கள் ஆகின்றன.\nஎடுத்துக்காட்டாக 1917 புரட்சிக்குப் பின் ரஷ்யா சோவியத் யூனியனாக பரிணமித்ததால் தொழிலாளர்களின் அரசாக இருந்து எட்டுமணி நேர வேலையை கொண்டுவந்தது. அனைவருக்கும் கல்வி வேலை வழங்கியது. இன்னும் பலவாறான மாறுதல்கள் உலகில் முதன்முறையாக செய்யப்பட்டன. இதனைக் கண்ட பல ஐரோப்பிய நாடுகள் தங்கள் நாடுகளில் தொழிலாளர் போராட்டங்கள் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக தொழிலாளர்களுக்கு அது போன்ற பல சலுகைகளை வழங்கின. இந்தியாவில் அமைக்கப்பட்ட ரேசன் கடைகள் கூட சோவியத் யூனியனைப் பார்த்து செய்யப்பட்ட மாறுதல் தான். சோவியத் யூனியனில் நடைபெற்றது புரட்சி. அனைப் பார்த்து பிற நாடுகள் செய்து கொண்டவை சீர்திருத்தங்கள்.\nநுணுக்கமாகப் பார்த்தால் புரட்சியும் சீர்திருத்தமும் ஒன்றுக்கொன்று எதிரான நோக்கங்களைக் கொண்டவை. எனவே, புரட்சியாளனும் சீர்திருத்தவாதியும் வேறு வேறானவர்கள். ஒரு புரட்சியாளன் அன்றைய சமூக நிலையைக் கருத்தில் கொண்டு பொருத்தமான சீர்திருத்தத்தை கோரிக்கையாக வைக்கலாம். இதனால் அதன் புரட்சிகரத் தன்மை மாறி விடாது. ஆனால் ஒரு சீர்திருத்தவாதியிடமிருந்து உற்பத்திமுறை மாற்றம் குறித்த புரிதல் ஏற்படாமல் புரட்சி எண்ணங்கள் ஒருபோதும் ஏற்படாது.\nஎல்லாமே அரசு பற்றிய புரிதலில் தான் இருக்கிறது. அரசு எப்படி ஏற்பட்டது அதன் வர்க்கத் தன்மை என்ன அதன் வர்க்கத் தன்மை என்ன அது எந்த வர்க்கத்தைப் பிரதிபலிக்கிறது அது எந்த வர்க்கத்தைப் பிரதிபலிக்கிறது நாம் எந்த வர்க்கத்தைப் பிரதிபலிக்கிறோம் நாம் எந்த வர்க்கத்தைப் பிரதிபலிக்கிறோம் போன்ற தெளிவு இல்லாத யாரும் புரட்சியாளனாக ஆகிவிட முடியாது. சீர்திருத்தல்வாதியாக ஆவதற்கு இந்த அடிப்படைகள் எதுவும் இல்லாமல் கொஞ்சம் மனிதாபிமானம் மட்டும் இருந்தாலே போதுமானது.\nஉங்கள் கேள்விக்கான பதில் உலகப் போர்கள் ஏன் ஏற்பட்டன என்பதில் இருக்கிறது. முதல் உலகப் போருக்கு ஆஸ்திரிய இளவரசன் பிரான்சிஸ் பெர்னாண்ட் இளவரசி இசபெல்லா ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டதையும், இரண்டாம் உலகப் போருக்கு ஹிட்லரின் இனவெறியையும் காரணமாகக் கூறுகிறார்கள். ஆனால் இரண்டு உலகப் போர்களுமே உலகச் சந்தையை தங்களுக்குள் மறுபங்கீடு செய்ய தொழிற்துறையில் வளர்ந்த நாடுகள் மேற்கொண்ட போட்டியே காரணம் என்பது தான் உண்மை.\nஇந்த அடிப்படையில் பார்த்தால் இரண்டாம் உலகப் போரின் முடிவில் உலகை மறு பங்கீடு செய்யும் போட்டியில் தோல்வியைத் தழுவிய ஜப்பான், வெற்றி பெற்ற அமெரிக்காவின் பொருளியல் ஆதிக்கத்துக்குள் வந்தது. ஏற்கனவே தொழில்நுட்பத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பெற்றிருந்த ஜப்பானின் தொழில்துறையில் அமெரிக்க அதிக முதலீடுகளைச் செய்தது.\nகாலனி நாடுகளைப் பிடித்து வைத்துக் கொள்வது மூல வளங்களைச் சுரண்டவும் தன் உற்பத்திப் பொருட்களைச் சந்தைப் படுத்தவுமே. பெரிய அளவில் மூல வளங்கள் இல்லாத ஜப்பானில் தன் தொழில்நுட்பத்தையும், உழைப்பையும் பயன்படுத்திக் கொள்வதற்காக ஜப்பானின் தரகு முதலாளிகளை வெகுவாக வளர்த்தது அமெரிக்கா.\nமக்கள் எப்படி ஏற்றுக் கொண்டார்கள் இந்தக் கேள்வியே பொருளற்றது. எந்த ஒரு நாட்டின் செயலும் மக்களால் தீர்மானிக்கப்படுவதில்லை. எல்லா நாட்டிலும் அரசைப் பிரதிபலிக்கும் வெகு சில முதலாளிகளே அனைத்தையும் தீர்மானிக்கிறார்கள். இதற்கு ஜப்பான் விதிவிலக்கா என்ன\nFiled under: கேள்வி பதில் | Tagged: 1937, 1965, அமெரிக்கா, இந்தி எதிர்ப்பு, உலகப்போர், குமரன், கேள்வி பதில், சீர்திருத்தம், சீர்திருத்தவாதி, ஜப்பான், தமிழ்தேசியம், திமுக, பிரசன்னா, புரட்சி, புரட்சியாளன், பெரியார், போராட்டம், மக்கள், மாணவர்கள், ராஜ்ரம்யா, ஹிந்தி |\t2 Comments »\nபொதுவுடமை வாதிகள் மத பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிப்பது சரியா \nதிரு ராஜ்ரம்யா கேள்வி பதில் பகுதியிலிருந்து\nதவறு என்று ஒற்றைச் சொல்லில் கூறிவிட முடியும். ஏன் தவறு என்பதையும் சேர்த்தால் தான் அது முழுமையடையும். முதலில் மதம் என்பது என்ன இயங்கியல் அடிப்படையில் அதன் கருத்துமுதல்வாத தன்மையை விவரிப்பது ஒரு வகை. அதை விட, மக்களிடம் மதத்தின் பாத்திரம் என்ன என்பதை உள்வாங்கிக் கொள்வது இன்றியமையாதது. மதம் மக்களுக்கு அபினியைப் போல போதை மயக்கத்தைக் கொடுக்கிறது. அதேநேரம் இதயமற்ற இந்த உலகின் கொடூரச் சுரண்டலுக்கு தற்காலிக இளைப்பாறலை, செயற்கையான ஆற்றுப்ப��ுதலை செய்கிறது.\nமக்கள் எந்த அடிப்படையில் மதங்களின் மீது பிடிமானம் கொண்டிருக்கிறார்கள் இரண்டு வழிகளில் மதங்களின் மீதான பிடிமானம் நிலை கொண்டிருக்கிறது. ஒன்று, மரபு வழியிலான உறுதிப்பாடு. இரண்டு, எதிர்காலம் குறித்த பயம். இவற்றில் மரபு ரீதியிலான உறுதிப்பாடு பெரும்பாலும் மீளாய்வுக்கு உட்படுத்தாத அல்லது உட்படுத்த விரும்பாத நிலையில் இருக்கிறது. எதிர்காலம் குறித்த பயத்தில் மதம் எதுவும் தமக்கு செய்ய இயலாத நிலையில் இருக்கிறது என்பதை அறியாத அல்லது அறிய விரும்பாத நிலையில் இருக்கிறது. இந்த இரண்டின் மீது தான் மதம் தனது பொய்யான இளைப்பாறுதலை மக்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறது.\nமதம் குறித்து, அல்லது மதத்தில் ஈடுபாடு கொண்டிருக்கும் மக்கள் குறித்து மார்க்சியம் என்ன பார்வையைக் கொண்டிருக்கிறது மதம் என்பது அரசைப் பொருத்தவரை தனிமனித விவகாரம். ஆனால், கட்சியைப் பொருத்தவரை அது சமூகத்தில் நிலவும் முரண்பாடான பிரச்சனை. இந்த இரண்டு கருத்தின்படி தான் ஒரு பொதுவுடமைவாதி மதத்தை அணுக வேண்டும். அரசு தனிமனித எல்லையைத் தாண்டி மதத்தை ஆதரிக்கவோ எதிர்க்கவோ செய்யும் போது பொதுவுடமைவாதி அதில் தலையிட்டு அரசுக்கு எதிராக போராட வேண்டும். எடுத்துக்காட்டாக அண்மைய இரண்டு நிகழ்வுகளைப் பார்க்கலாம். ஒன்று அஞ்சலகங்களில் கங்கை நதிநீர் விற்பதற்கு ஏற்பாடு செய்யப்படும் எனும் அரசின் அறிவிப்பு. இது மதம் ஒரு தனிமனித விவகாரம் என்பதைத் தாண்டி ஒரு குறிப்பிட்ட மதத்தை ஆதரிக்கும் அரசின் செயல்பாடு. இதை எதிர்க்க வேண்டும். இரண்டு, மதப் பரப்புரையாளர் ஜாகிர் நாயக் மீது அரசு எழுப்பும் நிர்ப்பந்தம். இது மதம் ஒரு தனிமனித விவகாரம் என்பதைத் தாண்டி ஒரு குறிப்பிட்ட மதத்தை எதிர்க்கும் அரசின் செயல்பாடு. ஜாகிர நாயக் போன்ற மத பரப்புரையாளர்கள் அறிவியலுக்கு எதிராக மக்களிடம் மூட நம்பிக்கையை வளர்க்கிறார்கள் எனும் அடிப்படையில் எதிர்க்கப்பட வேண்டியவர்களே என்றாலும் அரசின் நடவடிக்கை எதிர்க்கப்பட வேண்டும்.\nகட்சியைப் பொருத்தவரை மதம் என்பது சமூகப் பிரச்சனை. மதம் ஒரு தனி மனித விவகாரம் என்று ஒரு பொதுவுடமைவாதி ஒதுங்கியிருக்க முடியாது. மதம் எனும் அந்த சமூகப் பிரச்சனையை எதிர்த்து போராட வேண்டியது ஒரு பொதுவுடமைவாதியின் சமூகக் கடமை. ஆன��ல் அது முதன்மையான சமூகக் கடமையல்ல. அதாவது, மதங்களுக்கு எதிராகப் போராடுவது என்பது வர்க்கப் போராட்டத்துக்கு மேலானதல்ல, வர்க்கப் போராட்டத்துக்கு உட்பட்டதே.\nசமூகவலைதளங்களைப் பொருத்தவரை சமூக ஆர்வலர்கள், முற்போக்காளர்கள் மதங்களுக்கு எதிரான பரப்புரைக்கு மிகுந்த முதன்மைத்தனம் கொடுக்கிறார்கள். இது தேவையற்றது. எவ்வாறென்றால், மதங்களின் மீதான பிடிப்பு மக்களுக்கு அற்றுப் போய்விட்டால் வேறு பிரச்சனைகளே இருக்காதா ஆனால், மதங்களுக்கு அப்பாற்பட்டு இருக்கும் பிரச்சனைகள் இல்லாதாகும் போது மதம் இற்றுப் போய் மக்களிடமிருந்து தானாகவே நீங்கி விடும். மக்களிடம் மதம் நீடித்திருப்பதற்கே மதத்திற்கு அற்பட்ட பிற பிரச்சனைகள் இருந்து கொண்டிருப்பதே காரணம். எனவே, அவைகளை தீர்ப்பதற்கான வார்க்கப் போராட்டத்துக்கு உட்பட்டுத் தான் மதங்களுக்கு எதிரான போராட்டங்கள் அமைய வேண்டும். பொதுவுடமைவாதியைப் பொருத்தவரை மதங்களுக்கு எதிரான போராட்டம், வர்க்கப் போராட்டத்துக்கு இடையூறாக ஆகிவிடக் கூடாது என்பது கவனிக்கத் தக்கது.\nஇந்த அடிப்படைகளை கைக் கொண்டு மதப் பண்டிகைகளைப் பார்த்தால், முதலில் அவை வர்க்க ஒற்றுமைக்கு எதிரான அம்சங்களாக இருக்கின்றன. இரண்டாவதாக பண்டிகைகளின் தன்மையைப் பார்த்தால், பார்ப்பனிய மத பண்டிகைகள் உள்ளடக்கத்தில் பண்பாடு கலாச்சார ரீதியிலும், பொருளாதார சமூக ரீதியிலும் உழைக்கும் மக்களுக்கு எதிரான உணர்வை கொண்டிருக்கிறது, பிற மதப் பண்டிகைகள் ஒப்பீட்டளவில் இந்த அளவுக்கு இல்லை என்றாலும் உழைக்கும் மக்களுக்கு எதிரானவைகளே. மூன்றாவதாக எந்த மதப் பண்டிகை ஆனாலும் அது நுகர்வு வெறியோடு பின்னிப் பிணைந்ததாக இருக்கிறது.\nமத பண்டிகைகளின் இந்த மூன்று அம்சங்களையும் பரிசீலித்துப் பார்த்தால் ஒரு பொதுவுடமைவாதியின் சமூகக் கடமையான மக்களின் மூடநம்பிக்கையை எதிர்க்கும் போராட்டங்களுக்கு எதிராக நிற்பதுடன், வர்க்கப் போராட்டத்துக்கும் எதிர் வரிசையில் திடமாக நிற்கிறது. இப்படியான அடிப்படையிலிருக்கும் மதப் பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிப்பது என்பதன் பொருள் என்ன அந்த அடிப்படைகளுக்கு ஏற்புரை வாசிப்பது என்பதாகத் தான் இருக்க முடியும். இதை சாதாரண ஒரு முற்போக்குவாதி செய்ய முடியுமா அந்த அடிப்படைகளுக்கு ஏற்���ுரை வாசிப்பது என்பதாகத் தான் இருக்க முடியும். இதை சாதாரண ஒரு முற்போக்குவாதி செய்ய முடியுமா என்றால் ஒரு பொதுவுடமைவாதி இதை எப்படி செய்ய முடியும்\nFiled under: கேள்வி பதில் | Tagged: அரசு, கம்யூனிசம், கேள்வி பதில், சமூக ஆர்வலர்கள், பண்டிகை, பொதுவுடமை, போராட்டம், மக்கள், மதம், மார்க்சியம், முற்போக்காளர்கள் |\t1 Comment »\nபெரியாரியத்துக்கும், அம்பேத்காரியத்துக்கும் எதிராக பெரியாரியமும், அம்பேத்காரியமும்\nபெரியாரியம் , அம்பேத்கரியம் , மார்க்சியம் கொஞ்சம் எளிமையா தெளிவு படுத்துங்க தோழர்.\nதிரு ராஜ்ரம்யா கேள்வி பதில் பகுதியிலிருந்து\nபெரியாரியம், அம்பேத்காரியம், மார்க்சியம் இவை மூன்றும் தனித்தனியான, ஒன்றுக்கொன்று தொடர்பே இல்லாத இயங்களல்ல. நோக்கங்களால் ஒன்றியவை. தனித்தனியாக குறிப்பிடப்பட்டாலும் இவைகளை இணைக்கும் மையச் சரடு தலித்தியம். அந்த வகையில் முன்னிரண்டைக் காட்டிலும் மார்க்சியம் முழுமையானது. பெரியாரியம், அம்பேத்காரியம் என்பவை தலித்தியம் எனும் சொல்லின் பின்னுள்ள அரசியல் தொழிற்பாடுகளால் தனித்தனியானதாக உயர்த்தப்படுபவை. இங்கு தலித்திய அரசியலைக் குறிப்பிடவில்லை, தலித்தியம் எனும் சொல்லின் பின்னாலுள்ள அரசியலைக் குறிப்பிடுகிறேன். பெரியாரியமும், அம்பேத்காரியமும் ஒடுக்கப்படும் மக்களுக்கான அரசியலாக, அவர்களின் முன்னேற்றத்துக்கான வழியாக இருந்து கொண்டிருப்பவை. அதாவது, ஒடுக்கப்படும் மக்கள் எதன் அடிப்படையில் ஒடுக்கப்படுகிறார்களோ அந்த தனிச் சிறப்பான அம்சத்தை – பார்ப்பனிய கொடுங்கோன்மையை – தகர்க்க அல்லது அது ஒடுக்கும் மக்களைப் பாதுகாக்க முனையும் இயங்கள். ஆனால் மார்க்சியம் இதற்கு அப்பாற்பட்டு மக்களை ஒடுக்கும் அனைத்து அம்சங்களையும் தகர்த்து மக்களை பாதுகாக்க பாடுபடும் இயம். இந்த அடிப்படையில் மார்க்சியம் முழுமையானது.\nஆனால் தலித்தியம் எனும் சொல்லின் அரசியலை முதன்மைப்படுத்துபவர்கள், ஆசியாவின் அல்லது இந்திய துணைக் கண்டத்தின் தனிச் சிறப்பான ஜாதியக் கட்டமைப்பை மார்க்சியம் சரியாக உள்வாங்கவில்லை எனவே, அம்பேத்காரியம், பெரியாரியம் ஆகியவை மார்க்சியத்துக்கு பதிலீடாக செயல்படுத்தப்பட வேண்டும் என்கிறார்கள். இந்த அடிப்படையிலிருந்து தான் பெரியாரியம், அம்பேத்காரியம் ஆகியவை பெரியாரியத்துக்கும், அம்பேத்காரியத்துக்கும் எதிராக மார்க்சியத்துக்கு எதிரானவர்களால் உயர்த்திப் பிடிக்கப்படுகின்றன. மற்றப்படி மூன்றும் மக்களை அதன் அடிமைத் தளையிலிருந்து விடுவிப்பதை நோக்கமாக கொண்டவை தான். வேறுபாடான அம்சம் மூன்றும் வேறுவேறான வழிமுறைகளைக் கொண்டவை.\nஅம்பேத்காரும், பெரியாரும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தங்களின் வாழ்வைச் சந்தித்தார்கள், வாழ்நாளைச் செலவு செய்தார்கள். அம்பேத்கார் தன் அறிவுப் புலமையால் பார்ப்பனியத்தை வெற்றி கொள்வது குறித்து ஆலோசித்து வழிமுறைகளைக் கண்டடைந்தார். பெரியாரோ தன் கறாரான, யதார்த்தமான நடைமுறை வழிமுறைகள் மூலம் பார்பனியத்தை வேரறுத்துவிட போராடினார்.\nஅம்பேத்காரின் வழிமுறையைப் பார்த்தோமானால், ஒடுக்கப்பட்ட மக்களே பல ஜாதிகளாக பிரிந்து முரண்பட்டுக் கிடைக்கிறார்கள். வெவ்வேறு படிநிலைகளைக் கொண்டிருக்கும் இந்திய ஜாதிய அமைப்பு முறையில் முதலில் ஒடுக்கப்பட்டவர்களை ஒன்றுபடுத்த வேண்டும், பின்னர் அவர்களையும் பிற்படுத்தப்பட்டவர்களையும் ஒன்றிணைக்க வேண்டும். இந்த ஒன்றுபடுத்தப்பட்ட பெரும்பான்மை மக்கள் திரள் தங்களுக்கான தனி அடையாளத்தை உருவாக்கிக் கொண்டு அதன் பலத்தில் பார்ப்பனியத்தை வெளியேற்றி அல்லது வெளியேறி அதனை தனிமைப்படுத்தி பலங்குன்றச் செய்ய வேண்டும். இதனைச் செயல்படுத்த அவர் பல உத்திகளைக் கையாண்டார்.\nஒடுக்கப்பட்டவர்கள் இழி பிறவிகளல்ல அவர்களே மண்ணின் மைந்தர்கள் எனும் வரலாற்றுப் பெருமையை அவர்களுக்கு உணர்த்தினால், தங்களுக்குள் இருக்கும் பிரிவுகளை மறந்து ஒன்றுபடுவார்கள் எனக் கருதினார்.\nஒடுக்கப்பட்டவர்கள் பிரிந்து கிடப்பதால் பொதுவான வாக்குரிமை அவர்களை சிறுபான்மையினராய் சிதறடித்து விடும். எனவே, அவர்களுக்கு இரட்டை வாக்குரிமை கிடைத்தால் அது அவர்களை ஒற்றுமைப்படுத்தும். மட்டுமல்லாது, பிறரால் புறக்கணிக்க முடியாத நிலை ஏற்படும் எனக் கருதினார்.\nகாங்கிரஸ் என்பது பார்ப்பனிய கூடாரமாய் இறுகிக் கிடக்கிறது. கங்கிரஸை மட்டுமே கைக் கொண்டிருப்பது ஒடுக்கப்பட்டவர்களுக்கு உதவாது. எனவே, காங்கிரசானாலும், வெள்ளை அரசானாலும் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி ஒடுக்கப்பட்டவர்களுக்கான சலுகைகளையும் வாய்ப்புகளையும் பெற்று பயன்படுத்த வேண்டும் எனக் கருத��னார்.\nஇந்த வழிகள் எதுவும் பலனிக்க முடியாத நிலை வந்தால் ஒட்டுமொத்தமாக இந்து மதத்திலிருந்து வெளியேறுவதன் மூலம் பார்ப்பனியக் கொடுமைகளுக்கு தீர்வு காண முடியும் எனக் கருதினார். இது தான் அம்பேத்காரியம்.\nபெரியாரியத்தை பார்த்தோமானால், பார்ப்பனியத்தை தாக்கி வீழ்த்துவதுதான் ஒடுக்கப்பட்டவர்களை பாதுகாக்கும் ஒரே வழி என்பது தான் பெரியாரின் தீர்க்கம். இதற்காக கடும் போராட்டங்களை மேற்கொண்டார். பெரியாரின் கால்படாத இடமே இல்லை எனும் அளவுக்கு எல்லா இடங்களிலும் பிரச்சாரம் செய்தார். இதற்காக அவர் உழைப்பில் எல்லை வரை சென்றார், கடைசி மூச்சுவரை மேடைகளிலேயே கழித்தார். என்றாலும் சட்டரீதியான முயற்சிகளின் மூலம் மக்களிடமிருந்து பார்ப்பனியத்தை விரட்டிவிட முடியும் எனக் கருதினார்.\nஒடுக்கப்பட்டவர்கள் ஊரின் ஒதுக்குப் புறத்தில் தனியே வாழும் சேரி முறையை அகற்றி மக்கலோடு கலந்து வாழ வைக்க வேண்டும் குறிப்பாக அக்ரஹாரங்களில் குடியேற்ற வேண்டும் என்றார்.\nஒப்பீட்டளவில் தீண்டாமை நடைமுறை ஒழிக்கப்பட்ட கிராமங்களுக்கு தனிப்பட்ட கௌரவமும் பணப்பரிசுகளும் கொடுக்க வேண்டும். உயர் பதவிகளில் ஒடுக்கப்பட்டவர்களை அமர்த்த வேண்டும் என்றார்.\nசாதித்திமிரை வெளிக்காட்டும் அடையாளங்களைத் தடுக்க வேண்டும். பெயருக்குப் பின்னால் ஜாதியை குறிக்கும் சொல்லை இணைக்கைக் கூடாது. இவைகளை சட்டங்கள் மூலம் தடுக்க வேண்டும் என்றார்.\nஇனி செய்யப்படும் திருமணங்கள் அனைத்தும் கலப்பு மணமாகவே இருக்க வேண்டும் என சட்டமியற்றப்பட வேண்டும். மட்டுமல்லாது தன்னுடைய சொந்த ஜாதியிலேயே திருமணம் புரிவோருக்கு அரசு சலுகைகள் அனைத்தும் நிறுத்தப்பட வேண்டும். இது தான் பெரியாரியம்.\nஇருவருமே ஒடுக்கப்பட்டவர்களின் நிலையை மாற்ற கடுமையாக உழைத்தார்கள் என்றாலும், இவர்களுக்கிடையேயான இன்னொரு முதன்மையான ஒற்றுமை என்னவென்றால் இருவருமே வர்க்கப் பார்வையை வெவ்வேறு அளவுகளில் நிராகரித்தார்கள்.\nஇந்தியத் துணைக் கண்டத்திலிருக்கும் சாதிய கட்டமைப்பு எவ்வாறு தோன்றியது உலகம் முழுவதிலும் உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சியில் தோன்றிய வேலைப் பிரிவினை பொருளாதார அடிப்படையில் ஊன்றி நின்றதால், உற்பத்திமுறை வளர்சியுற்று மாறிச் சென்ற காலகட்டங்களில் பலங்குன்றி வேலைப�� பிரிவினையாக மட்டுமே எஞ்சி நிற்கிறது. ஆனால், இதே வேலைப் பிரிவினை இந்தியத் துணைக் கண்டத்தில் பொருளாதார அடிப்படையைத் தாண்டி அடிக்கட்டுமானத்தோடு பிணைக்கப்பட்டதால் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருப்பதோடு கொடுமையான, பசப்பலான வடிவங்களையும் எடுத்திருக்கிறது. இது தான் இந்தியத் துணைக் கண்டத்தில் சாதிய படிநிலையாக இருக்கிறது.\nஅம்பேத்காரும் பெரியாரும் கண்டடைந்த வழிமுறைகளால் எந்தப் பலனும் ஏற்படவில்லை என முழுமையாக மறுத்து விட முடியாது. ஆனால் அவர்கள் கண்ட கனவு சாத்தியமாவதற்கான ஏற்பாடு அந்த வழிமுறைகளில் எந்த அளவுக்கு இருக்கிறது வர்க்கப் பார்வையை ஒதுக்கி வைத்துவிட்டு சமைக்கும் எந்தத் தீர்வும் முழுமையாக அதன் நோக்கத்தை நிறைவேற்ற போதுமானதாக இருக்காது.\nமார்க்சியம் இதை எப்படிப் பார்க்கிறது மக்கள் வர்க்கமாய் ஒன்றிணைவது தான் சாதிப்படிநிலை ஆதிக்கத்தை முழுமையாக ஒழிக்கும் என்கிறது. அடிப்படையில் அனைத்துப் பிரிவினைகளும் உழைப்புச் சுரண்டலுக்கானது தான். வாய்ப்புகளும், வசதிகளும் சமமாக இல்லாமல் ஏற்றத்தாழ்வாய் இருக்கும் சமூகத்தில், எதிர்காலம் குறித்த அச்சம் நிரந்தரமாக்கப்பட்டுள்ள சமூகத்தில், தங்கள் விடுதலைக்கு எதிரான அம்சங்கள் அனைத்தும் பண்பாட்டுத் தளங்களில் திணிக்கப்பட்டிருக்கும் சமூகத்தில் அம்பேத்காரியம், பெரியாரியம் போன்ற சீர்திருத்தங்கள் ஒரு எல்லைக்குமேல் பலனளிக்காது. இதுவரை ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் பிரதிநிதியாக அரசு அதிகாரம் அமைய வேண்டும். கலாச்சாரம் பண்பாடு உள்ளிட்ட அனைத்தும் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டு உழைக்கும் வர்க்கத்தின் மேலாதிக்கம் நிருவப்பட வேண்டும். அதுவரை சாதிப் படிநிலை ஆதிக்கத்தை பார்ப்பனீயத்தை ஒழிக்க முடியாது. இது தான் மார்க்சியம்.\nஉங்களுக்கான பதில் கிடைத்திருக்கும் என எண்ணுகிறேன். முதலில் வேறு வடிவில் உங்களுக்கான பதிலை எழுதியிருந்தேன். ஆனால் அது உங்களின் கேள்விக்கான பதிலாக இருந்தாலும், உங்கள் கேள்வியின் நோக்கத்துக்கான பதிலாக இருக்காது என எண்னினேன். அதனால் அதை மாற்றியமைத்து வெளியடலாம் என எண்ணியதால் தாமதமாகி விட்டது. தாமதத்துக்கு வருந்துகிறேன்.\nFiled under: கேள்வி பதில் | Tagged: அடிமைத்தனம், அம்பேத்காரியம், அம்பேத்கார், ஆதிக்க ஜாதி, ஒடுக்கப்பட்டவர்கள���, கேள்வி பதில், சாதி, தீண்டாமை, பெரியாரியம், பெரியார், மக்கள், மார்க்சியம், ராஜ்ரம்யா |\tLeave a comment »\nஅதிமுக வெற்றி மக்கள் முடிவா\nபாராளுமன்ற முறை, ஜனநாயகம், ஓட்டுக் கட்சிகள் போன்ற விமர்சனங்களையும், யார் வென்றாலும் தோற்கப் போவது மக்கள் தான் போன்ற பொதுமைகளையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு சொல்லுங்கள். கடந்த ஐந்து ஆண்டு கால அதிமுகவின் ஆட்சியை மக்கள் அமைதியாக அங்கீகரித்திருக்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா\nதிரு. மணி கேள்வி பதில் பகுதியில்\nபாராளுமன்ற முறை மீது வைக்கப்படும் விமர்சனங்கள், தோற்கப் போவது மக்கள் தாம் என்பதெல்லாம் நாங்கள் கூறுபவை என்பதைத் தாண்டி அவை சமூகத்தில் நிலவும் யதார்த்தம் என்பதே உண்மை.\nஅதிமுக வெற்றி என்பது மக்கள் அதன் கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியின் அங்கீகரிப்பா என்றால் இல்லை என்பதே பதில். அதிமுகவின் கொடுங் கொட்டங்கள் ஒவ்வொரு முறையும் புதிய புதிய எல்லைகளை தொட்டுக் கொண்டே இருக்கின்றன. இன்னும் புதிய எல்லைகளைத் தொடும். இதனால் பல லட்சம் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள், இருப்பார்கள். இதை தம் சொந்த அனுபவத்தில் உணர்ந்திருக்கும் மக்கள் மீண்டும் எப்படி அதிமுகவை தேர்ந்தெடுத்தார்கள் என்பது முக்கியமான கேள்வி.\nமுதலில், தேர்தலில் கிடைக்கும் வெற்றி தோல்விகளை மக்களின் எதிரொலிப்பாக பார்ப்பது தவறான கண்ணோட்டம். ஏனென்றால் மக்களின் எண்ணம் முடிவுகளாக வருவதில்லை. தேர்தலில் பயன்படுத்தப்படும் பெரும்பான்மை முறை இரண்டு கட்சிகள் மட்டுமே இருக்கும் நிலையில் மட்டும் தான் பொருத்தமாக இருக்கும். இரண்டுக்கும் மேற்பட்ட கட்சிகள் என்றால் யார் அதிக ஆதரவு கொண்டிருக்கிறார்கள் என்ற அடிப்படையில் வருமே அன்றி பெரும்பான்மை மக்களின் முடிவு என்பதாக இருக்காது. இந்த தேர்தலில் வாக்களித்தவர்களில் 41 விழுக்காட்டை மட்டுமே அதிமுக பெற்றுள்ளது. 59 விழுக்காடு எதிரான மனோநிலை தான். இன்னும் வாக்களிக்காத 30 விழுக்காடு மக்களின் மனோநிலையையும் சேர்த்தால் இந்த வெற்றி அதிமுகவுக்கான மக்கள் ஆதரவல்ல என்பதே உண்மையாக இருக்க முடியும். அதிமுக மட்டுமல்ல, திமுக வென்றிருந்தாலும் இது தான் நிலை.\nஇரண்டாவது, இந்த தேர்தலில் பயன்படுத்தப்பட்ட உத்திகள். மூன்றாவது அணி என்பது தமிழக தேர்தலுக்கு புத��யதல்ல என்றாலும், இந்த முறை தமிழக தேர்தல் களத்தில் போட்டியிட்ட அணிகள் திட்டமிட்ட ஒரு நோக்கத்தை முன்னோக்கியே அமைந்திருந்தன. கட்சிகள் பிரிந்து நிற்பது குறிப்பாக மக்கள் நலக் கூட்டணி என்பது அதிமுக நலனுக்காகவே என்பது முன்பே பலராலும் கூறப்பட்டது தான் என்றாலும் இப்போது அது வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது. தெளிவாகச் சொன்னால் அதிமுகவுக்கு எதிராக பொது ஓட்டுகள் இருக்கின்றன என்பதை உணர்ந்து, அந்த ஓட்டுகள் அதிமுகவுக்கு எதிராகவும், திமுகவுக்கு ஆதரவாகவும் சென்று விடக் கூடாது என்னும் தெளிவான திட்டமிடலுடன் முன்னகர்த்திச் செல்லப்பட்ட உத்திகள் தான் இந்த வெற்றிக்கு காரணமாக இருக்கிறது.\nமூன்றாவது, அரசிலிருந்து ஊடகங்கள் வரை அனைத்து துறைகளும் அதிமுக குறித்த எந்த தப்பெண்ணங்களும் மக்களுக்கு ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் முழு மூச்சாக இருந்தன. குறிப்பாக ஊடகங்களை எடுத்துக் கொண்டால் கடந்த ஐந்து ஆண்டுகளில் அப்பட்டமாக, அம்மணமாக அதிமுக ஆதரவு நிலையை மேற்கொண்டன. நீதித்துறை அப்பட்டமாக ஜெயாவுக்கு ஆதரவாக வாதாடியது. தேதல் கமிசன் அன்புநாதன், 570 கோடி விவகாரங்களில் நடந்து கொண்ட முறைக்கு என்ன பெயர் வைப்பது மத்திய அரசும், அமைச்சர்களும், உயரதிகாரிகளும் முழுமையாக அதிமுகவுக்கு உடன்பட்டிருந்தார்கள்.\nநேரடியாகச் சொல்ல வேண்டுமென்றால் இங்கே ஜனநாயகமாக காட்டப்பட்டுக் கொண்டிருந்த தேர்தல் முறைமைகளுக்கு, ஓட்டுக் கட்சிகள் மக்களைச் சார்ந்திருக்கும் நிலை எப்போதோ மாறிவிட்டது. மக்களோடு தொடர்பே இல்லாத ஒரு தேர்தல் முறை தான் இங்கே நிலை பெற்றுக் கொண்டிருக்கிறது. எந்தக் கட்சியானாலும் சுவரொட்டி ஒட்டுவது, பரப்புரை செய்வது போன்றவற்றுக்கு தன் கட்சித் தொண்டனை பயன்படுத்தாமல் நிறுவனங்களின் மூலம் ஆளமர்த்தினார்களோ அப்போதே விலகத் தொடங்கிய மக்களுடனான தொடர்பு இன்று அதன் எல்லையில் மக்களுடன் தொடர்பே இல்லாத தேர்தல் முறையாக வந்து சேர்ந்திருக்கிறது.\nஇதைத்தான் இந்த தேர்தல் முடிவுகள் உணர்த்துகிறதே தவிர நீங்கள் கூறுவது போன்ற எதுவும் எனக்கு தெரியவில்லை.\nFiled under: கேள்வி பதில் | Tagged: 2016, அதிமுக, அரசியல், ஓட்டு, ஓட்டுக்கட்சி, கேள்வி பதில், ஜெயலலிதா, தமிழகம், தமிழ்நாடு, திமுக, தேர்தல், பாசிச ஜெயா, மக்கள், மக்கள் நலக் கூட்டணி, வாக்கு |\t3 Comments »\n���ுவனப்பிரியன் – தலையை மண்ணுக்குள் புகுத்தி இருட்டெனக் கூறும் நெருப்புக்கோழி\nமதவாதி என்பதற்கான இலக்கணத்தை கொஞ்சமும் விட்டு விலகாமல் கடைப்பிடிக்கிறார் சுவனப்பிரியன். விசயத்தை குழப்புவது, தெளிவாகத் தெரியும் உண்மைகளை மறுப்பது, சுற்றி வளைப்பது, எது பேசுபொருளோ அதைத் தவிர மற்றெல்லாவற்றையும் பேசுவது, யதார்த்தத்தை பரிசீலிக்காமல் தான் சொல்வது மட்டுமே சரி என குருட்டுத்தனமாக வாதிடுவது இவைகளெல்லாம் மதிவாதியின் இலக்கணம். இவை அனைத்தும் சுவனப்பிரியனிடம் ஒருங்கே குடி கொண்டிருக்கின்றன. இந்த உலகம் எப்படி இயங்கிக் கொண்டிருக்கிறது சூழலில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கின்றன சூழலில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கின்றன மனிதன் எங்கணம் எதனால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறான் மனிதன் எங்கணம் எதனால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறான் அதிலிருந்து மீள்வதற்கு அவர்கள் என்னென்ன வழிமுறைகளைக் கையாள்கிறார்கள் அதிலிருந்து மீள்வதற்கு அவர்கள் என்னென்ன வழிமுறைகளைக் கையாள்கிறார்கள் இது போன்ற எந்தக் கேள்விகளும் ஆய்வுகளும் சிந்தனைகளும் பதிவர் சுவனப்பிரியனிடம் இல்லை. நெருப்புக்கோழி தனக்கு ஓர் ஆபத்து என்று கருதினால் பாலை மணலில் தலையை புதைத்துக் கொண்டு தானே மறைந்து விட்டதாய் கற்பனை செய்து கொள்ளுமாம். அதுபோல தன் மதத்தில் தலையை புதைத்துக் கொண்டு அனைத்துமே அப்படி இருப்பதாக கற்பனை செய்து கொள்கிறார்.\n சுவனப்பிரியன் தன்னுடைய மதத்தை பரப்புரை செய்து பலப்பல பதிவுகளை எழுதிக் கொண்டிருக்கிறார். அது குறித்து கவனம் கொள்ள எதுவுமில்லை. அப்படியான ஒரு பதிவை மணி என்பவர் என்னுடைய கவனத்துக்கு கொண்டு வந்து “இது ஏற்றுக் கொள்ளும்படி இருக்கிறது உங்கள் கருத்து என்ன” என்று கேட்கிறார். இதனால் அந்தப் பதிவில் கவனம் கொள்ள நேர்ந்தது. அப்படி என்ன இருந்தது அந்தப்பதிவில்\nநாத்திகர்களுக்கு நரகம் என்பது சரியா எனும் கேள்வியை எடுத்துக் கொண்டு பதில் கூறுகிறார். அதில் நேரடியாக பதில் கூறாமல் ஒரு உதாரணம் கூறி அதையே பதிலாக முன்வைக்கிறார். இதை மறுத்து நேரடியாகவும், சுவனப்பிரியன் கூறிய உதாரணம் வழியாகவும் எடுத்துக்கொண்டு அவர் எழுதியது தவறு என்பதை விளக்கி “கள்ள உறவுக்குள் ஒழியும் கடவுள்” எனும் தலைப்பில் பதிவொன்றை எழுதினேன். இதை நண்பர் மணி பதிவர் சுவனப்பிரியனிடம் எடுத்துச் சொல்கிறார். இதற்கு பதிவர் சுவனப்பிரியன் என்ன செய்திருக்க வேண்டும் எனும் கேள்வியை எடுத்துக் கொண்டு பதில் கூறுகிறார். அதில் நேரடியாக பதில் கூறாமல் ஒரு உதாரணம் கூறி அதையே பதிலாக முன்வைக்கிறார். இதை மறுத்து நேரடியாகவும், சுவனப்பிரியன் கூறிய உதாரணம் வழியாகவும் எடுத்துக்கொண்டு அவர் எழுதியது தவறு என்பதை விளக்கி “கள்ள உறவுக்குள் ஒழியும் கடவுள்” எனும் தலைப்பில் பதிவொன்றை எழுதினேன். இதை நண்பர் மணி பதிவர் சுவனப்பிரியனிடம் எடுத்துச் சொல்கிறார். இதற்கு பதிவர் சுவனப்பிரியன் என்ன செய்திருக்க வேண்டும் ஒன்று, அதை கண்டுகொள்ளாமல் விட்டிருக்கலாம். இரண்டு, அதற்கு முறையாக மறுத்து பதிலெழுதியிருக்கலாம். ஆனால் பதிவர் சுவனப்பிரியன் என்னுடைய பதில் வழவழா, கொளகொளா என்றிருப்பதாக குறிப்பிடுகிறார். இதற்கு நான் அவரிடம் விளக்கம் கேட்டேன், என்னுடைய பதில் எந்த விதத்தில் வழவழா கொளகொளா என்றிருக்கிறது என்பதை விளக்குங்கள் என்று ஒன்று, அதை கண்டுகொள்ளாமல் விட்டிருக்கலாம். இரண்டு, அதற்கு முறையாக மறுத்து பதிலெழுதியிருக்கலாம். ஆனால் பதிவர் சுவனப்பிரியன் என்னுடைய பதில் வழவழா, கொளகொளா என்றிருப்பதாக குறிப்பிடுகிறார். இதற்கு நான் அவரிடம் விளக்கம் கேட்டேன், என்னுடைய பதில் எந்த விதத்தில் வழவழா கொளகொளா என்றிருக்கிறது என்பதை விளக்குங்கள் என்று இதற்கும் அவர் பதிலெழுதவில்லை. மாறாக நேரடியாக விவாதிக்க வந்தால் செலவை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்றார். அதாவது, நாத்திகர்களுக்கு நரகம் சரியே என அவர் எழுதியது குறித்தல்ல. பொதுவாக கடவுள் குறித்து ஏற்கனவே பலமுறை எழுதப்பட்டிருக்கிறது என்பதால் பதில் எழுதுவதை விட எழுத்து விவாதமாக செய்யலாம் என நான் அழைப்பு விடுத்ததற்கு மறு மொழியாக நேரடியாக வாருங்கள் என்று கூறினாரே தவிர எந்த பதிவு குறித்து பேசிக் கொண்டிருக்கிறோமோ அது குறித்து எதுவும் எழுதவில்லை. மீண்டும் நான் அவருக்கு இதை நினைவுபடுத்துகிறேன். நேரடி விவாதமா எழுத்து விவாதமா என்பது இங்கு பொருட்டல்ல. எழுதப்பட்ட பதிவுக்கும் மறுப்புக்கும் உங்கள் பதில் என்ன என்பதே மையமான பிரச்சனை என்றேன். இப்போது மீண்டும் பதிவர் சுவனப்பிரியன் எதையெல்லாமோ சுற்றிவளைத்து பேசுகிறாரே தவ��ர அந்த பதிவு குறித்து எதுவும் பேச பிடிவாதமாக மறுக்கிறார். ஏன் இப்படி இருக்க வேண்டும் இதற்கும் அவர் பதிலெழுதவில்லை. மாறாக நேரடியாக விவாதிக்க வந்தால் செலவை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்றார். அதாவது, நாத்திகர்களுக்கு நரகம் சரியே என அவர் எழுதியது குறித்தல்ல. பொதுவாக கடவுள் குறித்து ஏற்கனவே பலமுறை எழுதப்பட்டிருக்கிறது என்பதால் பதில் எழுதுவதை விட எழுத்து விவாதமாக செய்யலாம் என நான் அழைப்பு விடுத்ததற்கு மறு மொழியாக நேரடியாக வாருங்கள் என்று கூறினாரே தவிர எந்த பதிவு குறித்து பேசிக் கொண்டிருக்கிறோமோ அது குறித்து எதுவும் எழுதவில்லை. மீண்டும் நான் அவருக்கு இதை நினைவுபடுத்துகிறேன். நேரடி விவாதமா எழுத்து விவாதமா என்பது இங்கு பொருட்டல்ல. எழுதப்பட்ட பதிவுக்கும் மறுப்புக்கும் உங்கள் பதில் என்ன என்பதே மையமான பிரச்சனை என்றேன். இப்போது மீண்டும் பதிவர் சுவனப்பிரியன் எதையெல்லாமோ சுற்றிவளைத்து பேசுகிறாரே தவிர அந்த பதிவு குறித்து எதுவும் பேச பிடிவாதமாக மறுக்கிறார். ஏன் இப்படி இருக்க வேண்டும் தனக்கு பதில் தெரியாது என்றோ, தன்னால் பதில் சொல்ல முடியாது என்றோ சொல்லுவதில் அவருக்கு என்ன பிரச்சனை. இதைத்தான் வறட்டுப் பிடிவாதம் என்பது. என்ன கூறப்பட்டிருக்கிறது என்பதை கொஞ்சமும் பரிசீலிக்காமல் கூறியதை மறைக்க வேறொன்று அதை மறைக்க இன்னொன்று என்று கூறிக் கொண்டிருப்பது என்ன விதமான மனநோய்\nமீண்டும் ஒன்றை தெளிவுபடுத்து விடுகிறேன். பதிவர் சுவனப்பிரியன் எடுத்து வைக்கும் எதையும் பரிசீலித்து சரி என்றால் ஏற்பதற்கும் தவறு என்றால் மறுப்பதற்கும் எப்போதுமே நான் ஆயத்தமாக இருக்கிறேன். இது என்னுடைய நேர்மை. இதுபோன்ற நேர்மையை காட்ட பதிவர் சுவனப்பிரியன் ஆயத்தமாக இருக்கிறாரா என்பதே என் முதல் கேள்வி. அவ்வாறில்லாமல் மீண்டும் மீண்டும் ஏதேதோ பேசி சுற்றிச் சுற்றி வந்தால் மன்னிக்கவும் எனக்கு வேறு வேலைகள் இருக்கின்றன. அவருக்கும் தொழுவது துஆ கேட்பது என்று ஏராளமான வேலைகள் இருக்கும். இருவரின் நேரமும் வீணாகாமல் இருப்பதற்கு அதுவே வழி. இனி அவர் எழுதியிருப்பதற்குள் செல்லலாம்.\nபதிவர் சுவனப்பிரியன் தொடக்கத்திலிலேயே, பொய்யிலிருந்தும் காரியவாத முன்முடிவிலிருந்தும் தொடங்குகிறார். \\\\\\நாத்திகர்களுக்கு விவாதம் ஒரு பொ���ுது போக்கு/// இது காரியவாத முன்முடிவு. \\\\\\எதையுமே நம்பாத ஒருவன்/// இது பொய், நாத்திகவாதிகள் கடவுளின் இருப்பத்தான் நம்ப மறுக்கிறார்களே தவிர தம் வாழ்வில் பலதை நம்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள். உலகில் அறிஞர்கள் பலரும் கேள்வி கேட்பதையை அறிதலுக்கான முதல்படி என்றுதான் கூறியிருக்கிறார்கள். ஆனால் மதவாதிகளுக்கு மட்டுமே கேள்விகள் பிடிப்பதில்லை. ஏனென்றால் கேள்விகள் அவர்களின் மதவாதத்தை சிக்கலுக்கு உள்ளாக்குகின்றன. அவர்களின் மதவாதமோ வெற்று நம்பிக்கைகளின் மேல், மூடநம்பிக்கைகளின் மேல் கட்டப்பட்டிருக்கிறது. அதனால் தங்களை பரிசீலிக்கக் கோரும் எதனையும் அவர்கள் விரும்புவதில்லை. பதிவர் சுவனப்பிரியன் என்னுடைய மறுப்பு நேரடியாக பதில் கூறாமல் சுற்றிச்சுற்றி வருவதும் அதனால் தான். மீண்டும் நான் கூறுகிறேன். முடிவை எட்ட வேண்டும் என்றால் அங்கு நேர்மை இருக்க வேண்டும், பரிசீலனை இருக்க வேண்டும். பரிசீலனையும், நேர்மையும் இல்லாத விவாதம் நேரத்தை வீணாக்கத்தான் செய்யும். என்னிடம் அந்த நேர்மையும் பரிசீலனையும் இருக்கிறது. பதிவர் சுவனப்பிரியனுக்கு அவை இருக்கின்றவா என்பதே இவ்விவாதத்தை முன்னெடுத்துச் செல்லும். மற்றதெல்லாம் வீண் தான். அதேநேரம் யார் நேரத்தை வீணாக்க முயல்கிறார்கள் என்பதையும் இது காட்டிக் கொடுத்துவிடும்.\n\\\\\\அவர் என்னிடம் கேட்க நினைக்கும் கேள்விகளுக்கான பதில் அவரது தளத்திலும் எனது தளத்திலும் பலமுறை கொடுத்தவைகளே அதனை திரும்பவும் தோண்ட நான் விரும்பவில்லை/// நான் கேட்க விரும்பிய அல்லது நான் ஏற்கனவே காட்ட கேள்வி எதற்கும் பதிவர் சுவனப்பிரியனிடம் பதில் இல்லை. இருந்தால் தாராளமாக எடுத்துக் காட்டலாம். முன்னர் எனக்கும் பதிவர் சுவனப்பிரியனுக்கும் இடையான பதிவுப் பரிமாற்றங்கள் தொடர்பான சுட்டி முந்திய பதிவிலேயே கொடுக்கப்பட்டிருக்கிறது. அதிலிருக்கும் எதற்காவது பதில் எழுதி இருப்பாரானால் பதிவர் சுவனப்பிரியன் சுட்டிக் காட்டட்டும். கவனிக்காமல் இருந்ததற்காக வருத்தம் தெரிவித்துவிட்டு, அவருடைய பதிவு சரி என்றால் ஏற்றுக் கொள்வதற்கும், தவறு என்றால் விளக்கமாக அதை மறுப்பதற்கும் நான் ஆயத்தமாக இருக்கிறேன். சுட்டிக்காட்ட பதிவர் சுவனப்பிரியன் ஆயத்தமாக இருக்கிறாரா என்பதை தெரிவிக்கட்டும். மாறாக இப்படி பொதுமைப்படுத்திக் கூறுவது தங்கள் உள்ளீட்டை மறைக்கும் ஓர் உத்தி என்றே நான் கருதுகிறேன்.\nஅடுத்த பத்தியில், கம்யூனிசம் சாதிக்காததை இஸ்லாம் சாதித்திருப்பதாக கூறுகிறார். என்ன சாதித்திருக்கிறது என்பதை கூற முன்வந்தால், எது சாதனை எது வேதனை என அதை விரிவாக அலசலாம். என்றாலும் அதற்காக ஓர் ஒப்பீட்டை அவர் பயன்படுத்தியிருக்கிறார், \\\\\\கம்யூனிஷம் வீழ்ந்து அந்த நாடுகளில் இஸ்லாம் மறுமலர்சி பெற்று வருவதை தினமும் பார்கிறோம்/// கம்யூனிசம் அந்த நாடுகளில் வீழ்ந்து என்பதில் அவர் குறிப்பிடுவது என்ன இதை நாம் பலமுறை கேள்களாக எழுப்பியிருக்கிறோம். பதில் கூற முடியாதவர்கள் மீண்டும் மீண்டும் இதை எழுதிக் கொண்டே இருக்கிறார்கள். இதை பதிவர் சுவனப்பிரியன் விரிவாக விவாதிக்க முன்வந்தால் எது வீழ்ந்திருக்கிறது எது எழுந்திருக்கிறது என்பது தூலமாக எடுத்துக்காட்டலாம்.\nநம்முடைய சிந்தனையை இப்பேரண்டத்தில் உலவவிட வேண்டும் என்கிறார் பதிவர் சுவனப்பிரியன். அப்படி உலவ விட்டால் அது கடவுள் இல்லை எனும் முடிவுக்குத்தான் நம்மை இட்டுச் செல்லுமேயல்லாது கடவுள் இருக்கிறார் எனும் முடிவுக்கல்ல. மற்றப்படி குரானுக்குள் அறிவியல். ஓதத்தெரியாத உம்மிநபி என்பதெல்லாம் மதவாதப் பூச்சாண்டிகள். பதிவர் சுவனப்பிரியன் முன்வந்தால் அந்தப் பூச்சாண்டிகளை பிரித்து, அலசி, காயப் போடலாம். பதிவர் சுவனப்பிரியனுக்கு வசதி எப்படி இதில் அவர் பயன்படுத்தியிருக்கும் வாசகங்களைப் பாருங்கள். \\\\\\இன்றைய அறிவியல் கண்டு பிடிப்புகளுக்கும் இறை வேதமான குர்ஆனுக்கும் எந்த வித்தியாசத்தையும் என்னால் பார்க்க முடியவில்லை. இது இறை வேதம்தான் என்பதற்கு இதை விட ஒரு சாட்சி நமக்கு தேவையில்லை/// அதாவது அறிவியலுக்கும் வேதத்துக்குமான வித்தியாசத்தை அவரால் பார்க்க முடியவில்லையாம், அதனால் நமக்கு சாட்சி தேவையில்லையாம். வார்த்தைகளுக்குள் ஒழிந்து கொள்வது என்பது இதைத்தானா\nமதமும் வேதமும் பரவிவருகிறது என்பது எல்லா வண்ண மதவாதிகளும் கூறுவது தான். இது குறை உண்மை. பொய்யைவிட குறை உண்மைகள் ஆபத்தானவை. இஸ்லாம் பாரவுகிறது என்று இஸ்லாமியர்கள் கூறுகிறார்கள். கிருஸ்தவம் பரவுகிறது என்று கிருஸ்துவர்கள் கூறுகிறார்கள். அவர்களுடைய வலைதலங்களை பார்வையிடுங்கள். பார்ப��பனிய மதமும் கூட எங்கள் கலாச்சாரத்தில் இணைகிறார்கள் என்று அவ்வப்போது கரடி விடுகிறது. இவை எல்லாவற்றையும் விட கம்யூனிசத்திற்கான ஆதரவு விரிகிறது என்று முதலாளித்துவ அறிஞர்களே கூறுகிறார்கள். அது மட்டுமா கொலை கொள்ளை வன்புணர்வு நடத்தும் ஆணாதிக்க மிருகங்களும் கூடிக் கொண்டே போகிறார்கள் என்று நாளிதழ்களிலிருந்து அறிய முடிகிறது. இது மட்டும் தானா கொலை கொள்ளை வன்புணர்வு நடத்தும் ஆணாதிக்க மிருகங்களும் கூடிக் கொண்டே போகிறார்கள் என்று நாளிதழ்களிலிருந்து அறிய முடிகிறது. இது மட்டும் தானா தாயிப் நகரில் சாக்கடைக்குள் நூற்றுக்கணக்கான குரான்கள் வீசப்பட்டுக் கிடந்தன தாயிப் நகரில் சாக்கடைக்குள் நூற்றுக்கணக்கான குரான்கள் வீசப்பட்டுக் கிடந்தன இவைகளுக்கெல்லாம் காரணம் என்ன மதவாதிகளால் இதற்கு பதில் கூற முடியாது. வேண்டுமானால் பதிவர் சுவனப்பிரியன் கூட இதற்கான பதிலை கூறிப் பார்க்கட்டும். மார்க்க்சியத்தில் மட்டுமே இதற்கு சரியான பதில் இருக்கிறது. ஏகாதிபத்தியச் சுரண்டல் மக்களை வாழ வழியில்லாமல் செய்து கொண்டிருக்கிறது. அவர்கள் வாழ்வாதாரங்கள் பறிபோவதால் எதிர்காலம் குறித்த பயம் வருகிறது. அதனால் அவரவர் வழிகளில் அவரவர் நம்பிக்கையை அதிகப்படுத்திக் கொள்கிறார்கள், மாற்றிக் கொள்கிறார்கள். இது தான் மதம் மீதான ஆழ்ந்த நம்பிக்கைக்கும், மதம் மாறுவதற்கும், அராஜகம் செய்வதற்கும் சரியான வழியான புரட்சிகர மார்க்சியம் பக்கம் வருவதற்கும் வழிசமைக்கிறது. இதை அவரவர் மதம் சார்ந்து விளம்பரப்படுத்திக் கொள்வது அவரவர்களின் போதாமையைக் காட்டுமேயல்லாது, அறிவு விலாசத்தைக் காட்டாது.\nஇத்தனை ஆண்டுகள் எழுதியும் ஒருவரைக் கூட மாற்ற முடியவில்லை. மனைவியைக் கூட மாற்ற முடியவில்லை என்றெல்லாம் தேவையில்லாமல் கதை சொல்லி இருக்கிறார் பதிவர் சுவனப்பிரியன். இதெல்லாம் அறியாமையின் வெளிப்பாடு. ஒருவரின் மதத்தை மாற்றி அவரை நாத்திகராக்குவது என்னுடைய வேலையே இல்லை. ஆனால் சமூக, அரசியல் நிலைபாடுகளில் புரிதலை ஏற்படுத்தி வாழ்வின் சரியான திசையை காட்டுவதன் மூலம் மதம் உட்பட அனைத்துவித சுரண்டல் தனங்களை எதிர்த்து போராட வைக்கிறோம். இதில் தான் தனியொருவருக்கு மட்டுமல்ல சமூகத்துக்கான வாழ்வே இருக்கிறது. அப்படி எத்தனையோ இளைஞர்கள் பக்��ுவப்படுத்தப் பட்டிருக்கிறார்கள். தொடர்ந்து பக்குவப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.\nபன்றிக்குப் பிறந்தது பன்றிக் குட்டி என்பது போல முஸ்லீமுக்கு பிறந்தவன் முஸ்லீம் என்பது போல் கம்யூனிஸ்டுக்கு பிறந்தவன் கம்யூனிஸ்ட் என்று எங்களால் கணக்கு வைத்துக் கொள்ள முடியாது. என்னுடைய மனைவி குறித்து பதிவர் சுவனப்பிரியன் தானாக கற்பனை செய்து கொண்டாரா இல்லை யாரிடமேனும் கேட்டாரா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் என் குடும்பத்திலுள்ளவர்கள் இஸ்லாத்தையும், குரானையும் காறித் துப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்பது பதிவர் சுவனப்பிரியனுக்கு தகவல் கொடுத்தவருக்கு தெரியவில்லை என்றுதான் எடுத்துக் கொள்ள முடியும்.\nஎல்லாம் முடிந்த பிறகும் மதவாதிகள் கடைசியாக நீட்டி முழங்கும் விசயம் ஒன்று இருக்கிறது. மதத்தை நம்புபவர்கள் இவ்வுலக வாழ்வில் செழுமையாக வாழ்கிறார்கள். கடவுள் இல்லை என்றாலும்கூட அவர்களுக்கு இழப்பு ஒன்றுமில்லை. ஆனால் இருந்துவிட்டாலோ நாத்திகர்கள் நட்டமடைந்தவர்கள் ஆவார்கள் என்பது தான் அந்த கடைசி விசயம். மனிதர்கள் இந்த பூமியில் வாழ்வதைத்தவிர வேறொரு வாழ்க்கை அவர்களுக்கு இல்லை. இந்த உலகில் இருக்கும் வரை யாரும் யாரையும் எந்த விதத்திலும் சுரண்டக் கூடாது. அப்படி சுரண்டினால் அதை அனுமதிக்க முடியாது. அதற்கு எதிராக போராடுவேன் என்று வாழும் வாழ்க்கையே சரியான வாழ்க்கை. இந்த அடிப்படையில் வாழாத எவரும் சரியான வாழ்க்கை வாழ்ததாக கூறிக் கொள்ள முடியாது. பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட காலத்தில் இருப்பதை வாழ்க்கை என்று அறுதியிட முடியாது. அந்த இடைப்பட்ட காலத்தில் இருப்பதில் அல்ல, வாழ்வதிலேயே இருக்கிறது வாழ்க்கை. ஒருவன் மதநம்பிக்கையாளனாக செல்வ வளங்களுடன் வாழ்ந்து மரிக்கிறான் என்று கொள்வோம். மரணத்தின் பிறகான வாழ்தல் ஒன்றில்லை என்றானால், இருக்கும் ஒரே வாழ்க்கையையும் அவன் வீணடித்தவனாவான். பிறந்தது முதல் இறப்பது வரை எதை அடிப்படையாய் வைத்து எல்லா முடிவுகளையும் ஒருவன் எடுக்கிறானோ அந்த ஒன்று கற்பனை, அப்படி ஒன்று இல்லை என்றாவது இருந்த ஒரு வாழ்வை மூடநம்பிக்கையால் வீணடித்து விட்டான் என்றாகாதா இது அவனுக்கு நட்டம் இல்லையா இது அவனுக்கு நட்டம் இல்லையா ஒருவேளை கடவுள் இருந்து நியாயத் தீர்ப��பு நாளில் கடவுள் முன் தோன்றினால் அவனை சட்டையைப் பிடித்து உலுக்கி, “ஏனடா நீ பொம்மையைப் போல் விளையாடியதற்கு எனக்கெதற்குடா தண்டனை” என்று கேள்வி எழுப்புவான் ஒரு புரட்சிகர கம்யூனிஸ்ட். அதற்கான நெஞ்சுரமும், நேர்மைத் திறமும் புரட்சிகர கம்யூனிஸ்டுகளிடம் மட்டுமே இருக்கும். ஏனென்றால் பூமியிலும் அவர்கள் அவ்வாறே வாழ்ந்திருக்கின்றனர். எனவே, மதவாத வறட்டுக் கற்பனைக் கதைகளெல்லாம் எடுபடாது.\nபூமி இருக்கும் வரை எந்த ஒரு முஸ்லீமையும் மாற்ற முடியாது என்று எழுதி வைத்துக் கொள்ளச் சொல்கிறார் பதிவர் சுவனப்பிரியன். பூமி இருக்கும் வரை என்றெல்லாம் இழுக்க வேண்டாம். பதிவர் சுவனப்பிரியன் ஒரே ஒரு வாக்குறுதி மட்டும் தரட்டும், “கூறப்படும் விசயங்களை பரிசீலனையுடன் பார்த்து சரியாக இருந்தால் ஏற்றுக் கொள்வேன், தவறாக இருந்தால் விட்டுவிலகுவேன்” என்ற ஒரே ஒரு உறுதிமொழியை மட்டும் என்னிடன் தரட்டும். பதிவர் சுவனப்பிரியனை நான் கம்யூனிஸ்டாக மாற்றிக் காட்டுகிறேன். இது சவால். ஏற்றுக் கொள்ளும் துணிவு இருக்கிறதா பதிவர் சுவனப்பிரியனிடம்.\nFiled under: மத‌ம் | Tagged: உதாரணம், கடவுள், கள்ள உறவு, கேள்வி பதில், சவால், சுவனப்பிரியன், செங்கொடி, சொர்க்கம், நரகம், நெருப்புக் கோழி, மணி, மனிதன், மனைவி, வாழ்நிலை |\t3 Comments »\n50. ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடத்தப்பட்டது என்ன யார் அந்த சமூக விரோதிகள் யார் அந்த சமூக விரோதிகள்\nகடவுளை நம்புவோருக்கு ஒரு சவால்\nநீட்: இன்குலாப் ஜிந்தாபாத் பாடல்\nஇதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிந்து கொள்ளுங்கள்\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Vanamuthan\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Melchizedek\nமக்காவின் பாதுகாப்பு: குரானின்… இல் Mydeen\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Nirmal\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Nirmal\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Raja NT\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: த… இல் C SUGUMAR\nபகத் சிங் மீண்டும் சுவாசி… இல் செங்கொடி\nபகத் சிங் மீண்டும் சுவாசி… இல் Sam charly\nபூமி உருண்டை என யார் சொன்னது:… இல் DINAKAR\nமுகம்மதும் ஆய்ஷாவும் இல் பெரியார் தடி\nசெங்கோட்டை தாக்குதல்: பெரியாரி… இல் வெங்காய ராமசாமி\nஉழைக்கும் மக்களின் வெற்றியைச்… இல் அப்துல்லாஹ்\nதீண்டத்தகாதவர்கள் காந்தியிடம்… இல் Arinesaratnam Gowrik…\nதீண்டத்தகாதவர்கள் காந்தியிடம்… இல் Arinesaratnam Gowrik…\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்\nபூமி உருண்டை என யார் சொன்னது: அல்லாவா\nஅல்லாவின் பார்வையில் பெண்கள்: 5. ஆணாதிக்கம்\nவிண்வெளியைக் கடந்த முதல் மனிதர் முகம்மதின் மிஹ்ராஜ்\nஉணவுப் பாதுகாப்பு சட்டம்: உணவை வழங்குவதற்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/it-manager/", "date_download": "2019-06-18T07:06:13Z", "digest": "sha1:WOID3O56PEEF4BKAS7ZY5SNLZ6L2XVEV", "length": 9565, "nlines": 101, "source_domain": "ta.gvtjob.com", "title": "ஐ.டி. மேலாளர் வேலைகள் - அரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நகுரி 2018", "raw_content": "\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nமுகப்பு / IT மேலாளர்\nFSSAI ஆட்சேர்ப்பு - 275 தொழில்நுட்ப உத்தியோகத்தர் இடுகைகள்\nஅகில இந்திய, உதவி இயக்குனர், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், IT மேலாளர், அதிகாரிகள், தொழில்நுட்ப அதிகாரி, மொழிபெயர்ப்பாளர்\nFSSAI பணியமர்த்தல் - உணவு பாதுகாப்பு மற்றும் ஸ்டாண்டர்ட் ஆணையம் இந்திய பணியமர்த்தல் 275 தொழில்நுட்ப அதிகாரி பதவிக்கு ஊழியர்களைக் கண்டறியிறது ...\nFSSAI ஆட்சேர்ப்பு - 140 AO இடுகைகள்\nஅகில இந்திய, உதவி, BE-B.Tech, பட்டம், இயக்குனர், நிறைவேற்று, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், பட்டம், IT மேலாளர், ஐடிஐ-டிப்ளமோ, மேலாளர், முதல்வர், செயலாளர்\nFSSAI பணியமர்த்தல் - உணவு பாதுகாப்பு மற்றும் ஸ்டாண்டர்ட் ஆணையம் இந்திய பணியமர்த்தல் 140 AO காலியிடங்களுக்கு பணியாளர்களைக் கண்டறியிறது ...\nBISCOMAUN ஆட்சேர்ப்பு - விற்பனையாளர் MTS இடுகைகள்\nஉதவி, BE-B.Tech, பீகார், பிஹார் ஸ்டேட் கூட்டுறவு மார்க்கெட்டிங் யூனியன் (BISCOMAUN) ஆட்சேர்ப்பு, பட்டம், IT மேலாளர், மேலாளர், மார்க்கெட்டிங், எம்பிஏ, மசீச, பல பணியாளர் பணியாளர்கள், அதிகாரிகள், முதுகலை பட்டப்படிப்பு, விற்பனையாளர்\nBISCOMAUN பணியமர்த்தல் - பீகார் மாநில கூட்டுறவு சந்தைப்படுத்தல் சங்கம் பல்வேறு விற்பனையாளர் எம்.டி.எஸ் பதவிகளுக்கு பதவிக்கு ஊழியர்களைக் கண்டறிந்துள்ளது ...\nBSPHCL பீகார் பல்வேறு உள்நாட்டு முடிவு முடிவு 2019\nஉதவி, பீகார், கிளார்க், பொறியாளர்கள், தேர்வு முடிவுகள், IT மேலாளர், ஜூனியர் உதவி, மாநில பவர் (ஹோல்டிங்) கம்பெனி லிமிடெட் (BSPHCL) ஆட்சேர்ப்பு, சுருக்கெழுத்தாளர்\nபீகார் மாநில பவர் ஹோல்டிங் கம்பெனி லிமிடெட், கிளார்க் / ஜூனியர் அசிஸ்டண்ட் ...\nகோ-ஆர்டினேட்டர், 10th-12th, கூடுதல் நிகழ்ச்சி அதிகாரி (APO), அமிர்தசரஸ், உதவி, உதவி மேலாளர், BE-B.Tech, கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் இளங்கலை (BCA), பி.சி.ஏ., ஒருங்கிணைப்பாளர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர், பட்டம், கிராம் ரோச்கர் செவக் (GRS), IT உதவியாளர், IT மேலாளர், ஐடிஐ-டிப்ளமோ, மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டம் ஆட்சேர்ப்பு, மேலாளர், மசீச, MGNREGA பணியிடங்கள், முதுகலை பட்டப்படிப்பு, பஞ்சாப், தொழில்நுட்ப உதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர்\nஎம்.ஜி.ஆர்.இ.ஆர்.ஜி.ஏ. ஆட்சேர்ப்பு - மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதம் சட்டம் பல்வேறு உதவியாளர்களின் பதவிக்கு ஊழியர்களைக் கண்டறிந்துள்ளது.\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/12/08013602/Complaint-of-money-to-allow-patientsOmalur-state-hospital.vpf", "date_download": "2019-06-18T07:28:03Z", "digest": "sha1:LNXTWH2GWYAUGIUC7K4AGG5DTIKY5MLT", "length": 14768, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Complaint of money to allow patients: Omalur state hospital is being tested for vigilance || நோயாளிகளை அனுமதிக்க பணம் வசூலிப்பதாக புகார்:ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nநோயாளிகளை அனுமதிக்க பணம் வசூலிப்பதாக புகார்:ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை + \"||\" + Complaint of money to allow patients: Omalur state hospital is being tested for vigilance\nநோயாளிகளை அனுமதிக்க பணம் வசூலிப்பதாக புகார்:ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை\nநோயாளிகளை அனுமதிக்க பணம் வசூலிப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.\nசேலம் மாவட்டம் ஓமலூரில் அரசு ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இந்த ஆஸ்பத்திரி ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி ஆகிய 2 தாலுகாக்களின் தலைமை மருத்துவமனையாக உள்ளது. அதனால் தினமும் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.\nமேலும் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவும் செயல்பட்டு வருகிறது. இங்கு விபத்தில் காயம் அடைந்தவர்கள் மற்றும் அடிதடி பிரச்சினைகளில் காயம் அடைந்தவர்கள், உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். அவ்வாறு வரும் நோயாளிகளிடம், உள்நோயாளியாக அனுமதிக்கவும், அடிதடி பிரச்சினைகளில் இருதரப்பினரிடம் பஞ்சாயத்து பேசி பணம் பறிப்பதாகவும், சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு புகார்கள் சென்றன.\nஇதைத்தொடர்ந்து சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் கண்காணிப்பாளர் சந்திரமவுலி, இன்ஸ்பெக்டர்கள் தங்கமணி, பூபதிராஜன், கோமதி, தாசில்தார் சாந்தி உள்பட மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர்கள், லஞ்ச ஒழிப்பு போலீசார் ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் அதிரடி சோதனை நடத்தினர். 3 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் மூன்று குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து டாக்டர்கள், நோயாளிகள், செவிலியர்களிடம் விசாரணை நடத்தினர்.\nவிசாரணையில், ஒரு டாக்டர், 5 புரோக்கர்களை வைத்துகொண்டு அடிதடி பிரச்சினையில் காயம் அடைந்தவர்கள், விபத்தில் காயம் அடைந்தவர்கள் என சிகிச்சை பெற வரும் நோயாளிகளிடம் பணம் வசூல் செய்தது, கட்ட பஞ்சாயத்து செய்ததும், அரசு ஆஸ்பத்திரியில் இருந்து மருந்து, மாத்திரைகளை எடுத்து சென்று, அருகில் தனது கிளினிக்கிற்கு வரும் நோயாளிகளுக்கு வழங்கியதும் தெரியவந்தது. மேலும், மருத்துவமனை பராமரிப்பு செலவுக்காக அரசு வழங்கும் நிதி முறையாக செலவு செய்யப்படுகிறதா, அவற்றில் முறைகேடுகள் நடந்துள்ளதா, அவற்றில் முறைகேடுகள் நடந்துள்ளதா என ஆவணங்களை ஆய்வு செய்தனர். முதல்-அமைச்சரின் காப்பீட்டு திட்டத்தில் ஏதாவது முறைகேடுகள் நடந்து உள்ளதா என ஆவணங்களை ஆய்வு செய்தனர். முதல்-அமைச்சரின் காப்பீட்டு திட்டத்தில் ஏதாவது முறைகேட���கள் நடந்து உள்ளதா என்பது குறித்தும் ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.\nமேலும் ஒரு செவிலியர் தனது வீட்டு வேலைக்கு மருத்துவமனை ஊழியர்களை பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது. எனவே அந்த செவிலியர் மீதும், புரோக்கர்களை வைத்து கட்ட பஞ்சாயத்து செய்யும் டாக்டர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நோயாளிகள் பலரும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். இது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.\nலஞ்ச ஒழிப்பு போலீசாரின் இந்த அதிரடி சோதனை நேற்று ஓமலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\n1. ஓசூர் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை கணக்கில் வராத ரூ.4.96 லட்சம் பறிமுதல்\nஓசூரில் 2 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ.4 லட்சத்து 96 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.\n1. ரயில்வே அதிகாரிகள் இடையேயான தகவல் பரிமாற்றம் புரியும் மொழியில் பேசலாம் சுற்றறிக்கையில் மாற்றம்\n2. தமிழகத்தில் நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள ரூ.499 கோடி ஒதுக்கீடு- தமிழக அரசு\n3. இந்தியாவின் பாதுகாப்புத்துறை சார்ந்த தேவைகளை நிறைவேற்ற தயார் -அமெரிக்கா\n4. மற்ற மொழிகளை கற்றுக் கொள்வதில் தவறில்லை: பிரேமலதா விஜயகாந்த்\n5. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்\n1. சிவகங்கை அருகே அண்ணியுடன் கள்ளக்காதலை தொடர அண்ணனை தீர்த்துக்கட்டிய வாலிபர்\n2. வாகன சோதனையின்போது நிற்காமல் சென்றதால் மோட்டார்சைக்கிள் மீது போலீசார் லத்தியை வீசியதில் வாலிபர் சாவு\n3. தங்கை உறவுமுறை கொண்ட மைனர் பெண்ணை காதலித்து உல்லாசம் அனுபவித்துவிட்டு திருமணத்திற்கு மறுப்பு வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்து போலீஸ் விசாரணை\n4. தமிழக பள்ளிகளில் 2144 ஆசிரியர் பணியிடங்கள் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்\n5. விருதுநகர் அருகே பயங்கரம்: மனைவியின் கள்ளக்காதலன் கொடூரக் கொலை, மதுவிருந்துக்கு அழைத்து தீர்த்துக்கட்டிய தொழிலாளி கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/10/10120341/This-weekend-occasions-from-9102018-to-15102018.vpf", "date_download": "2019-06-18T07:30:02Z", "digest": "sha1:MN5VHZITT2M3NEG4HDH35O6VSIX62FIL", "length": 12684, "nlines": 162, "source_domain": "www.dailythanthi.com", "title": "This weekend occasions: from 9-10-2018 to 15-10-2018 || இந்த வார விசேஷங்கள் : 9-10-2018 முதல் 15-10-2018 வரை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஇந்த வார விசேஷங்கள் : 9-10-2018 முதல் 15-10-2018 வரை\n9-ந் தேதி (செவ்வாய்) * பாபநாசம், திருக்குற்றாலம் ஆகிய தலங்களில் சிவபெரு மான் உற்சவம் ஆரம்பம்.\nபதிவு: அக்டோபர் 10, 2018 12:03 PM\n* சென்னை திருவல்லிக் கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாள் திருமஞ்சன சேவை.\n* சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.\n* திருநெல்வேலி நெல் லையப்பர் கோவிலில் காந்திமதி அம்பாள் லட்சார்ச்சனை ஆரம்பம்.\n* மதுரை மீனாட்சி அம்மன் கொலு மண்ட பத்தில் ராஜராஜேஸ்வரி அலங்கார காட்சி.\n* திருக்குற்றாலம் சிவபெருமான் புறப்பாடு கண்டருளல்.\n* குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் அலங்கார காட்சி.\n* சென்னை திருவல் லிக்கேணி பார்த்த சாரதிப் பெருமாள் கோ விலில் நரசிம்ம ருக்கு திருமஞ்சன சேவை.\n* திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.\n* சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.\n* பாபநாசம் சிவபெருமான் பவனி வருதல்.\n* சென்னை திருவல் லிக்கேணி பார்த்த சாரதிப் பெருமாள் வேதவள்ளி தாயார் திருமஞ்சன சேவை.\n* ராமேஸ்வரம் பர்வ தவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, பின்னர் தங்கப் பல்லக்கில் புறப்பாடு.\n* தேரெழுந்தூர், மிலட்டூர் விநாயகப்பெருமான் ஆலயங்களில் சுவாமி புறப்பாடு.\n* திருக்குற்றாலம் சிவபெருமான் புறப்பாடு கண்டருளல்.\n* ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள திரு வண்ணாமலை சீனி வாசப் பெருமாள் கருட வாகனத்தில் புறப்பாடு.\n* திருநள்ளாறு சனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.\n* பாபநாசம் சிவபெருமான் ஆலயத்தில் சுவாமி பவனி.\n* இன்று முருகப் பெருமானை வழிபாடு செய்வது நன்மை தரும்.\n* சென்னை திருவல் லிக்கேணி பார்த்த சாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.\n* திருக்கோஷ்டியூர் சவு மிய நாராயணப் பெருமாள் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் ஆரம்பம்.\n* திருவம்பல் சிவபெருமான் புறப்பாடு கண்டருளல்.\n1. பூமி லாபம் தரும் கேதார யோகம்\nஜோதிடம் குறிப்பிடும் அபூர்வமான யோகங்களில் ஒன்று கேதார யோகம் ஆகும். ���ொத்த மக்கள் தொகையில் மிகவும் குறைவான சதவீத எண்ணிக்கையில்தான் இந்த யோகம் அமையும் என்பது ஜோதிட வல்லுனர்களின் கருத்தாகும்.\n2. தொழிலதிபர்களை உருவாக்கும் ஜெய யோகம்\nஜெய யோகம் என்பது ஒருவரது சுய ஜாதகத்தின் ஆறாம் வீட்டில் உள்ள கிரகம் நீச்சம் பெற்றதாகவும், பத்தாம் வீட்டில் உள்ள கிரகம் உச்சம் பெற்றதாகவும் அமர்ந்துள்ள நிலையில் ஏற்படுவதாகும்.\n3. வீதியை ஜொலிக்க வைக்கும் விளக்கு பூஜை\nதங்களுக்கு பெரும் துன்பத்தை விளைவித்து வந்த அசுரர்களை அழிப்பதற்காக, சிவபெருமானை நாடிச் சென்றனர் தேவர்கள்.\n4. இந்த வார விசேஷங்கள் : 29-1-2019 முதல் 4-2-2019 வரை\n29-ந் தேதி (செவ்வாய்) சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சன சேவை.\n1. ரயில்வே அதிகாரிகள் இடையேயான தகவல் பரிமாற்றம் புரியும் மொழியில் பேசலாம் சுற்றறிக்கையில் மாற்றம்\n2. தமிழகத்தில் நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள ரூ.499 கோடி ஒதுக்கீடு- தமிழக அரசு\n3. இந்தியாவின் பாதுகாப்புத்துறை சார்ந்த தேவைகளை நிறைவேற்ற தயார் -அமெரிக்கா\n4. மற்ற மொழிகளை கற்றுக் கொள்வதில் தவறில்லை: பிரேமலதா விஜயகாந்த்\n5. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-06-18T07:33:07Z", "digest": "sha1:SJ7RVO7ZK343ZH5ZJOH5QPYSWFYECEUH", "length": 7686, "nlines": 70, "source_domain": "www.jeyamohan.in", "title": "வல்லினம் விருது", "raw_content": "\nTag Archive: வல்லினம் விருது\nநண்பர் நவீன் இந்த அறிவிப்பை அனுப்பியிருக்கிறார் 2.11.2014ல் வல்லினம் இலக்கியக்குழு முதன் முறையாக ‘வல்லினம் விருது’ வழங்கும் நிகழ்வை நடத்துகிறது. விருது தொகையாக 5000 ரிங்கிட்டுடன் அ.ரெங்கசாமி அவர்களின் ஆவணப்படம் மற்றும் அவரது வாழ்வைச்சொல்லும் நூலும் இந்நிகழ்வில் வல்லினம் குழுவினர் மூலம் வெளியீடு காண்கிறது. இதே நிகழ்வில் இயக்குனர் லீனா மணிமேகலையும் கலந்துகொண்டு தனது ஆவணப்படங்கள் குறித்த அறிமுகத்தைச் செய்வார். அவருடன் கலந்துரையாடல் நிகழ���வும் நடைபெறும். வல்லினம் ஆறாவது ஆண்டாக நடத்தும் கலை இலக்கிய விழாவில் இந்த …\nTags: அ.ரெங்கசாமி, இமையத்தியாகம், லங்காட் நதிக்கரை, வல்லினம் விருது, வாழ்த்து\nநூறுநிலங்களின் மலை - 2\nராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள் 4\nவெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 44\nவெண்முரசு சென்னை கலந்துரையாடல் - செப்டம்பர் 2016\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2019/01/blog-post_30.html", "date_download": "2019-06-18T08:32:14Z", "digest": "sha1:7DQYNJOOA7DYXOVAVRPIMQXQB4E6GU6U", "length": 15332, "nlines": 60, "source_domain": "www.namathumalayagam.com", "title": "அமைச்சரவை அந்தஸ்தும் எம்.பி பதவிகளும் எம்மவர்களுக்கு தேவை தானா? - விக்கிரமசிங்கபுரத்தான் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை , தொழிலாளர் , தொழிற்சங்கம் » அமைச்சரவை அந்தஸ்தும் எம்.பி பதவிகளும் எம்மவர்களுக்கு தேவை தானா\nஅமைச்சரவை அந்தஸ்தும் எம்.பி பதவிகளும் எம்மவர்களுக்கு தேவை தானா\nஎமக்கு வாக்களித்தவர்களுக்கு உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதற்காகவே பதவிகளை பயன்படுத்துகிறோம்.\nஅதையும் விட்டுக்கொடுத்தால் எப்படி பேசுவது என்கிறார்கள் மலையக அரசியல்வாதிகள். சரி பதவிகளை வைத்துக்கொண்டு ஏதாவது உருப்படியாக பேசுகிறார்களா என்றால் அதுவும் இல்லை, பின்பு எதற்கு இவர்களுக்கு இந்தப் பதவிகள் தம்மை பாராளுமன்றுக்கு தெரிவு செய்து அந்தஸ்து வழங்கிய மக்கள் கூட்டம் நடுத்தெருவில் நிற்கும் போது இவர்களுக்கு இந்தப் பதவி அந்தஸ்து தேவையா தம்மை பாராளுமன்றுக்கு தெரிவு செய்து அந்தஸ்து வழங்கிய மக்கள் கூட்டம் நடுத்தெருவில் நிற்கும் போது இவர்களுக்கு இந்தப் பதவி அந்தஸ்து தேவையா தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தில் மலையகத்தின் எந்தக் கட்சிகளும் உருப்படியான யோசனைகளை அரசாங்கத்திடம் முன்வைக்கவில்லை.\nகூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் என்ற அந்தஸ்து மட்டுமே இ.தொ.கா, தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கம் மற்றும் கூட்டு கமிட்டி ஆகிய மூன்று அமைப்புகளுக்கும் உள்ளன.\nமற்றும் படி இவர்களால் தொழிலாளர்களின் வாழ்வாதார பிரச்சினைகளை தீர்த்து வைக்கக்கூடிய எந்த தீர்க்கதரிசனங்களும் இல்லை. கேட்டால் வாக்குரிமை வாங்கித்தந்தோம் ,பெரும்பான்மையின சமூகத்தினரிடம் இருந்து இத்தனை காலமும் காப்பாற்றி வந்திருக்கிறோம் என்ற பழைய பல்லவிகளையே இவர்கள் பாடுகிறார்கள். அவர்கள் பாடாவிட்டாலும் கூட அவர்களின் தொண்டர்களும் உதவியாளர்களும் கச்சிதமாக அதை முகநூல் ஊடாக செய்து வருகின்றனர்.\nஅமைச்சுப்பதவியை இராஜினாமா செய்கிறேன், எம்.பி பதவியை விட்டு வீசுகிறேன் என்று மார்தட்டியவர்கள் இன்று தொழிலாளர்களின் முன் சென்று நிற்க முடியாது. இன்னும் அதிக வேகமாக தமது வாகனங்களால் அவர்களை கடந்து செல்கின்றனர். தொழிலாளர்களை நேருக்கு நேர் நின்று சந்திக்க முடியாத திராணியற்று மாவட்ட தலைவர்களை அழைத்து இரகசிய சந்திப்புகளை நடத்துகிறார்கள்.\nமுதலாளிமார் சம்மேளனம் கூறிய சம்பளத்தொகைக்கு ஒத்து ��ர முடியுமா இதை தொழிலாளர்களிடம் கேட்டுச்சொல்லுங்கள் எனக் கெஞ்சுகிறார்கள். இது இப்படி என்றால் மற்றொரு பக்கம் வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.\nபதவியை இராஜினாமா செய்தால் தொழிலாளர்களுக்கு வீடு கிடைக்காது என்றும் தனி வீட்டுரிமை இல்லாது போய் விடும் என்றும் கூறுகிறார்கள். புதிய வீடுகள் இந்த மக்களின் பட்டினியை தீர்த்து விடுமா என்று கேட்கத்தோன்றுகிறது. எங்களுக்கு கொடுத்த பணி, வீடு கட்டிக் கொடுப்பதே. ஆகையால் அதை செய்து வருகிறோம். சம்பளத்தை வாங்கிக்கொடுப்பது அவர்களுடைய வேலை. ஆகவே அதை அவர்கள் பார்க்கட்டும் என்று சமாளிப்பது தான் இவர்களின் அரசியலா\nஆனால், இவை எல்லாவற்றையும் ஏன் இவர்களால் பாராளுமன்றில் பேச முடியாதுள்ளது ஒவ்வொரு வருடமும் பாராளுமன்ற அமர்வுகள் எத்தனைக்கு இவர்கள் சமுகமளித்திருக்கிறார்கள் என்று ஆராய்ந்து பார்த்தாலே உண்மை வெட்ட வெளிச்சமாகி விடும்.\nதமது விடிவுக்காக பிரதிநிதிகளை பாராளுமன்றுக்கு தொழிலாளர்கள் அனுப்பி வைத்தால் இவர்கள் தமது சொந்த தேவைகளுக்காக நாட்களை கடத்திக்கொண்டிருக்கின்றனர்.\nஇவர்கள் மீது நம்பிக்கையில்லாத காரணத்தினாலேயே ஒவ்வொருவரும் இன்று வெளியே வந்து தொழிலாளர்களுக்காக போராடி வருகின்றனர். தற்போது நாடு முழுவதும் இப்போராட்டம் வியாபித்துள்ளது. நாட்டின் எங்கோ ஒரு மூலையிலிருந்து கூட தொழிலாளர்களுக்காக குரல்கள் ஒலிக்க ஆரம்பித்துள்ளன.\nஆனால், மலையகப் பிரதிநிதிகளோ ஒன்றுமே நடவாதது போன்று நாட்களை கடத்துகின்றனர்.\nஅநேகமாக தேர்தல் ஒன்றின் அறிவிப்பு வெளியாகும் வரை காத்திருந்து இந்த விவகாரத்தை தேர்தல் பிரசாரமாக்க தயாராகின்றனரோ தெரியவில்லை.\nசிந்தித்துப்பார்க்கும் போது இந்த மக்களால் தெரிவு செய்யப்பட்ட தலைமைகள் தொழிலாளர்களை தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கின்றனரேயொழிய, இவர்களில் எத்தனை பேர் வீதியில் அமர்ந்து ஒரு போராட்டம் செய்யவோ அல்லது உண்ணா விரதத்தை ஆரம்பிக்கவோ தயார் அல்லது எத்தனை பேர் இவர்களில் அமைச்சுப்பதவியையோ பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளையோ இராஜினாமா செய்யத்தயார்\nமக்கள் பிரதிநிதிகள் என்ற அந்தஸ்தானது அந்த மக்களுக்கு ஆற்றிய சேவைகளை அடிப்படையாக வைத்தே பார்க்கப்படுகின்றது. என்ன தான் வாக்குரிமை பெற்றுக்கொடுத்து ,வீதிகள் அமைத்து ���ீடுகள் கட்டிக்கொடுத்தாலும் அடிப்படை பிரச்சினையான ஊதியப்பிரச்சினை இந்த மக்களுக்கு சுதந்திரம் கிடைத்த நாளிலிருந்து இன்னும் தீர்க்கப்படாத ஒன்றாகவே உள்ளது.\nஇன்று நாடங்கினும் உள்ள எல்லா சமூக மக்களும் தோட்டத்தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையை கையிலெடுத்துள்ளனர். தாம் ஆதரவு தரும் தேசிய தலைவருக்கு வாக்களித்தால் மட்டுமே, அவரால் மட்டுமே தொழிலாளர்களின் சம்பளப்பிரச்சினையை தீர்க்க முடியும் என்று மலையகப் பிரதிநிதிகள் நினைத்தார்களேயானால், இவர்களுக்கு எதற்கு அமைச்சுப்பதவியும் பாராளுமன்ற உறுப்புரிமையும் பேசாமல் மக்கள் அந்த தேசிய தலைவர்களுக்கே வாக்களித்து விட்டு அவர்களையே பிரச்சினைகளை தீர்க்கும்படி கூறலாமே பேசாமல் மக்கள் அந்த தேசிய தலைவர்களுக்கே வாக்களித்து விட்டு அவர்களையே பிரச்சினைகளை தீர்க்கும்படி கூறலாமே. அந்தஸ்து என்பது தமது அமைச்சுப்பதவிகளிலா அல்லது தமக்கு வாக்களித்த மக்களை எங்ஙனம் அவர்கள் வைத்திருக்கின்றார்கள் என்பதிலா இருக்கின்றது என்பது குறித்து பிரதிநிதிகள் இனியேனும் சிந்திப்பார்களா\nLabels: கட்டுரை, தொழிலாளர், தொழிற்சங்கம்\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nமீனாட்சியின் காதல் ஏற்படுத்திய இலங்கையின் முதல் முஸ்லிம் சிங்கள மோதல் – 1870 - என்.சரவணன்\nஇலங்கையின் இனவன்முறைகளின் வரலாறு குறித்த பதிவுகள் ஏறத்தாழ ஒன்றரை நூற்றாண்டு கால நீட்சியைக் கொண்டது. இலங்கையின் முதலாவது மதக் கலவரமாகக...\nஇஸ்லாமியரால் வளர்க்கப்பட்ட பௌத்த உணர்வு (மொஹிதீன் பெக் நூற்றாண்டு) - என்.சரவணன்\nஇது வெசாக் மாதம். மொஹிதீன் பெக்கின் குரல் ஒலிக்காத ஒரு வெசாக் தினத்தை இலங்கை கற்பனை செய்தும் பார்க்க முடியாது. மொஹிதீன் பெக்கின் நூற்றாண்...\nயாழ் நூலக எரிப்பு: அடையாள அழிப்பின் ஆறா வடு\n99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 27 ஒரு இனத்தை அழிக்குமுன் அதன் சுவடுகளை அழி, அடையாளத்தை அழி என்பார்கள். வடக்கில் குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/56155-tribute-to-the-siva-chandran-s-body.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-06-18T07:51:41Z", "digest": "sha1:B5MUFCOXXQ47I4TPLHHFYW4MT2MIG4MB", "length": 12276, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "சி.ஆர்.பி.எஃப் வீரர் சிவசந்திரன் உடலுக்கு மத்திய அமைச்சர் ��ிர்மலா உள்ளிட்டோர் அஞ்சலி! | Tribute to the Siva Chandran's body", "raw_content": "\nகடலூரைச் சேர்ந்தவருக்கு நிபா வைரஸ் அறிகுறி\nதீபாவளி ரயில்வே டிக்கெட் முன்பதிவு ஜூன் 23ல் தொடக்கம்..\nராணுவ வீரர்கள் சென்ற வாகனம் மீது தீவிரவாத தாக்குதல்: 2 பேர் வீர மரணம்\nசீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்- 12 பேர் பலி- 125 பேர் காயம்\nபாஜக எம்.பி., ஓம் பிர்லா மக்களவை சபாநாயகராக தேர்வாக வாய்ப்பு\nசி.ஆர்.பி.எஃப் வீரர் சிவசந்திரன் உடலுக்கு மத்திய அமைச்சர் நிர்மலா உள்ளிட்டோர் அஞ்சலி\nதிருச்சி விமானநிலையத்தில் சி.ஆர்.பி.எஃப் வீரர் சிவசந்திரன் உடலுக்கு மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன், பொதுமக்கள் என பலர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.\nஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் நேற்று முன்தினம் நிகழ்ந்த தீவிரவாதத் தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் இருவர் உள்பட மொத்தம் 38 பேர் வீரமரணம் அடைந்தனர். இத்தாக்குதலில் உயிரிழந்த தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறை சேர்ந்த சிவசுப்பிரமணியன், அரியலூர் கார்குடியை சேர்ந்த சிவசந்திரன் மற்றும் கேரளா வசந்த குமார், பெங்களூரை சேர்ந்த குரு என 4 பேரின் உடல்கள் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி கொண்டுவரப்பட்டது.\nவிமானநிலையத்தில் சிவசந்திரன் உடல்களுக்கு மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஆனந்த்குமார் ஹெக்டே, பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள், பொதுமக்கள் என பலர் அஞ்சலி செலுத்தினர்.\nதொடர்ந்து முப்படையினர் மற்றும் தமிழக காவல்துறையினர் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு அரியலூரை சேர்ந்த சிவசந்திரன் உடல் ராணுவ வாகனம் மூலம் சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்படவுள்ளது. மேலும, சுப்ரமணியன், வசந்தகுமார் ஆகியோரின் உடல்கள் விமானம் மூலம் மதுரை கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து சுப்ரமணியன் உடல் வாகனம் மூலம் சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்படுகிறது. வசந்த குமார் உடல் விமானம் மூலம் கோழிக்கோடு கொண்டு செல்லப்படுகிறது. திருச்சியில் இருந்து மற்றொரு விமானம் மூலம் வீரர் குரு என்பவரின் உடல் பெங்களூர் எடுத்து செல்லப்படுக���றது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஸ்ரீரங்கம் மாசித் தெப்பத் திருவிழா: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு\nவங்கிக்கு செல்லாமலே எஸ்.பி.ஐ இன்டர்நெட் பேங்கிங் வசதியை பெறுவது எப்படி\nபாக். ராணுவத் தளபதியை செம மிரட்டு, மிரட்டும் பஞ்சாப் முதல்வர்\nசி.ஆர்.பி.எஃப் வீரர்கள் உடல் திருச்சி வந்தடைந்தது\n1. அம்மனுக்கு மாதவிலக்கு உண்டாகும் அதிசய தலம்\n2. கடும் வெப்பம்: 30-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை\n3. புருஷன் டக் - அவுட் ஆனதுக்கு பாவம் பொண்டாட்டி என்ன செய்வாங்க சானியாவையும் சாடும் பாக். கிரிக்கெட் வெறியர்கள்...\n4. ஆண்மை குறைபாட்டை நீக்கும் அற்புதமருந்து குல்கந்து…\n5. தவறான சிகிச்சையால் உயிரிழந்த பெண்: மருத்துவரை கைது செய்யக்கோரி போராட்டம்\n6. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் கர்நாடக இசைக் கலைஞர்\n7. மகளின் சடலத்துடன் ஒரு மாதம் வாழ்ந்து வந்த முன்னாள் இன்ஸ்பெக்டர்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nநூதன முறையில் தங்கம் கடத்தல்.. அதிகாரிகள் விசாரணை\nகிரேஸி மோகன் உடலுக்கு பாஜக மூத்தத் தலைவர் இல.கணேசன் அஞ்சலி\nகாந்தி, வாஜ்பாய் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி \nநேரு நினைவு நாள் :பிரதமர் மோடி புகழாரம்\n1. அம்மனுக்கு மாதவிலக்கு உண்டாகும் அதிசய தலம்\n2. கடும் வெப்பம்: 30-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை\n3. புருஷன் டக் - அவுட் ஆனதுக்கு பாவம் பொண்டாட்டி என்ன செய்வாங்க சானியாவையும் சாடும் பாக். கிரிக்கெட் வெறியர்கள்...\n4. ஆண்மை குறைபாட்டை நீக்கும் அற்புதமருந்து குல்கந்து…\n5. தவறான சிகிச்சையால் உயிரிழந்த பெண்: மருத்துவரை கைது செய்யக்கோரி போராட்டம்\n6. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் கர்நாடக இசைக் கலைஞர்\n7. மகளின் சடலத்துடன் ஒரு மாதம் வாழ்ந்து வந்த முன்னாள் இன்ஸ்பெக்டர்\nமகளின் சடலத்துடன் ஒரு மாதம் வாழ்ந்து வந்த முன்னாள் இன்ஸ்பெக்டர்\nதீபாவளி ரயில்வே டிக்கெட் முன்பதிவு ஜூன் 23ல் தொடக்கம்..\nதுணி மூட்டையில் மறைத்து வைத்த ரூ.11 லட்சத்தை துணியோடு தானம் செய்த மகன்\nதோனி மகள் - ஃபண்ட் கூட்டணி அடிக்கும் லூட்டியை பாருங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTYwODYxMjc1Ng==.htm", "date_download": "2019-06-18T06:36:23Z", "digest": "sha1:OSQJ376PXGERG7XMVZJSCHX777AG5ZX6", "length": 14667, "nlines": 194, "source_domain": "www.paristamil.com", "title": "மூன்று இதயங்கள் கொண்ட மீன் பற்றி தெரியுமா?- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nபரிஸ் Voltaire / 92 Asnières உள்ள இரண்டு அழகு நிலையத்துக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nIvry sur Seineஇல் உள்ள மளிகைக் கடைக்கு அனுமதி உள்ள பெண் விற்பனையாளர் (Caissière) தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n91 - 78 பகுதியில் உள்ள நிறுவனங்கள்க்கு agent de nettoyage தேவை.வாகன வசதி உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் உண்டு\nArpajon(91) பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nமூன்று இதயங்கள் கொண்ட மீன் பற்றி தெரியுமா\nகனவாய் (Cuttlefish) எனப்படும் மீன் இனத்திற்கு தான் அந்த சிறப்பு. கடல் விலங்குகளில் இது ராஜா எனவும் கருதப்படுகிறது. இந்த மீன், ஸ்குவிட் மற்றும் ஆக்டோபஸ் குடும்பத்தை சார்ந்ததாகும். இதனை செப்பலோபாட்ஸ் எனவும் அழைக்கின்றனர்.\nமேலும் கனவாய் மீனுக்கு மிகப் பெரிய இதயம் உள்ளது, உண்மையில் இதற்கு ஒரு இதயம் அல்ல மூன்று இதயங்கள். இரண்டு இதயங்கள் செவுள்களுக்கு (Gills) ரத்தத்தை பம்ப் செய்யவும், மூன்றாவது இதயம் பிற உறுப்புகளுக்கு (Organs) பம்ப் செய்யவும் பயன்படுத்துகிறது.\nஇந்த மீனின் அங்கம் தட்டையாக இருப்பதால் கடலில் வாழ்வதற்கு தோதாக உள்ளது. இவை மொலஸ்க்ஸ் மற்றும் சிறிய மீன்களை வேட்டையாடக்கூடியது. கனவாய் மீன்கள் பிற இனத்தின் மீன்களிடம் இருந்து தன்னைக் காத்துக்கொள்ள தன் நிறத்தை பின்புல நிறத்திற்கு ஏற்ப மாற்றும் இயல்புடையது.\nகனவாய் மீனின் ரத்தத்தில் காப்பர் அதிகமாக இருப்பதால் ரத்தத்தின் நிறம் பச்சையும் நீலமும் கலந்த நிறமாக தோன்றும். இதன் காரணமாகவே இதை ராஜா மீன் என்கின்றனர்.\nதன் நிறமிப் பையை சரிப்படுத்துவதன் மூலம் தன் நிறத்தை இதனால் மாற்ற முடிகிறது. நிறமி பைகள் சிறியவை, ஆனாலும் பல வண்ணங்களை கொண்டு காணப்படுகிறது. எதிரி மீன்கள் தன்னை தாக்கும்போது கருப்பு நிற திரவத்தை வெளியிட்டு தாக்கும் இனத்திடம் இருந்து தற்காலிகமாக தப்பிக்கும் தந்திரம் உடையது இந்த கனவாய் மீன்க‌ள்.\nசோயா சாஸ் எப்படித் தயாரிக்கப்படுகிறது என தெரியுமா\nஇராணுவத்திற்கு வேவு பார்க்க உதவும் கடல் உயிரினங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா\nலியார்னாடோ டாவின்சிக்கு ADHD குறைபாடு\nதாடி வளர்க்கும் ஆண்கள் அறிய வேண்டிய தகவல்\nஇரட்டைத் தலையுடன் அரிய வகை ஆமை கண்டுபிடிப்பு\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீப��் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivu.info/2012/03/2012.html", "date_download": "2019-06-18T07:19:26Z", "digest": "sha1:OUXRBIUDQBOS3NDFVA6XOP5TGRJEF6VA", "length": 19327, "nlines": 214, "source_domain": "www.pungudutivu.info", "title": "Welcome to official website of Pungudutivu: அறிவுத்திறன் போட்டிகள் 2012 - புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் - பிரான்ஸ்", "raw_content": "\n....தெரிவுசெய்க......... A9வானொலி ILC வானொலி லங்காஸ்ரீ எப்.எம் இசையருவி கீதவாணி Tamil Flash பக்தி மலர்கள் சக்தி எப்.எம் ஐ பி சி தமிழ் பி பி சி தமிழ் சி.ரி.ஆர் கனடா தாளம் எப்.எம் கீதம் எப்.எம் வெற்றி எப்.எம் ஹலோ எப்.எம்\nஅருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் அம்பாள் (29)\nஅறிவுத்திறன் போட்டிகள் 2012 - புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் - பிரான்ஸ்\nபுங்குடுதீவு மக்கள் ஒன்றியம் (பிரான்ஸ்) பாரதி விளையாட்டுக் கழகம், அம்பாள் விளையாட்டுக் கழகம் (பிரான்ஸ்) ஆகியன இணைந்து 3 வது தடவையாக கடந்த 25.02.2012 சனிக்கிழமை காலை 9 மணிக்கு 50 Rue Torcy, Paris 18 எனும் இடத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் முத்தமிழ் விழாவின் முன்னோடி நிகழ்வான அறிவுத்திறன் போட்டிகள் மிகவும் சிறப்பான முறையில் நடத்தப்பட்டது.\nகாலை 9 மணிக்கு புங்குடு தீவு மக்கள் ஒன்றியம் (பிரான்ஸ்) தலைவர் திரு ஏகாம்பரம் மதிவதனன், செயலாளர் திரு தளையசிங்கம் ஞானச்சந்திரன் மற்றும் அறிவுத்திறன் போட்டிகளின் பிரதம நடுவர்களான ஆசிரியர் திரு தம்பிராசா சங்கரராசா, ஆசிரியர் கனகசபை அரியரெத்தினம் ஆகியோர் மங்களவிளக்கேற்றி நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தனர்.\nமங்கள விளக்கேற்றலைத் தொடர்ந்து அமைதி வணக்கம் இடம் பெற்றது. ஆரம்ப நிகழ்வாக 9 வயதிற்குட்பட்ட ஆண்கள், பெண்களுக்கான திருக்குறள் மனனப் போட்டியும், ஓவியப் போட்டியும் அவர்களின் வயதிற்கு ஏற்ப மூன்று பிரிவுகளாக (ஏ.பி.சி) பிரிக்கப்பட்டு நடைபெற்றது.\nதொடர்ந்து 12 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் பெண்களுக்கான திருக்குறள் மனனப் போட்டியும், சொல்வதெழுதல் போட்டியும் அவர்களின் வயதிற்கேற்ப இரண்டு பிரிவுகளாக (ஏ,பி) பிரிக்கப்பட்டு நடைபெற்றது.\nதொடர்ந்து 15 வயதிற்குட்பட்ட ஆண்கள், பெண்களுக்கான பேச்சுப் போட்டியும், கட்டுரைப் போட்டியும், 18 - 22 வயதிற்கிடைப்பட்ட ஆண்கள் பெண்களுக்கான தமிழ் , பிரெஞ்சு மொழிகளுக்கான மொழிபெயர்ப்புப் போட்டிகளும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.\nஇப் போட்டியின் இடைவேளையின் போது பார்வையாளராக வருகை தந்திருந்த திர���.ராஜ்குமார் அவர்கள் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் தன்னலமற்ற சேவையினைப் பாராட்டி சிறப்புரை வழங்கியிருந்தமை போற்றுதற்குரிய விடயமாகும். புலம் பெயர்ந்து நாம் வாழுகின்ற போதிலும் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் (பிரான்ஸ்) தனது பகுதி மக்களுக்கு மட்டுமல்லாது பிரான்ஸ்வாழ் அனைத்து தமிழ் இளம் சந்ததியின் தமிழ் மொழி வளர்ச்சிக்காக இப் போட்டிகளை நடத்துவது அவர்களின் பரந்த மனப்பான்மையையும், அவர்களின் தமிழ்ச் சேவையின் மூலம் நாம் அறியக்கூடியதாக இருக்கின்றது.\nஅதே நேரத்தில் இப் போட்டிகளில் பங்குபற்றிய பிள்ளைகளின் பெற்றோர்களை நாம் போற்ற வேண்டும். காரணம் குறித்த நேரத்தில் போட்டிகளை நடத்துவதற்கு பிள்ளைகளை குறிப்பிட்ட நேரத்திற்கு அழைத்து வந்ததை பாராட்டாமல் இருக்க முடியாது. இப் போட்டிகளின் நுற்றுக்கு மேற்பட்ட பிள்ளைகள் பங்குபற்றியது சிறப்பு அம்சமாகும்.\nஇனிவரும் காலங்களில் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் (பிரான்ஸ்) மேலும் இவ்விதமான போட்டி நிகழ்வுகளை நடத்தி அதில் பிரான்ஸ் வாழ் தமிழ் இளம் சந்ததியினர் அனைவரும் பங்குபற்றி எமது தமிழ் மொழியை நலிவடையாமல் பேணிப் பாதுகாக்க வேண்டும்.\nஇப்படியான சமூக சேவை மன்றங்கள் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டுமென்று நான் விரும்புகின்றேன். எங்கள் தமிழ்மொழி காலப் போக்கில் காணாமல் போகும் நிலை ஏற்பட்டால் பேணிப்பாதுகாப்பது உங்கள் கையில் இருக்கிறது என்பதனை வருங்கால இளம் சந்ததியினரே மறந்து விடாதீர்கள்.\nநடைபெற்ற அறிவு திறன் போட்டிகளுக்கு நடுவர்களாக கடமையாற்றிய ஆசிரியப் பெருமக்களின் சேவை போற்றுதற்குரியது. இந்நிகழ்வுளின் பார்வையாளராக பங்குபற்றிய எனக்கு புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் (பிரான்ஸ்) இன் சேவையையும், மக்களின் ஒற்றுமையையும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.\nஇவர்களின் சேவை தொடர்ந்து எமது இளம் சந்ததிக்கு கிடைப்பதுடன், மேலும் பல நல்ல செயல் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்மென்று நல்லாசி கூறுகின்றேன்.\nவாழ்க ஒன்றியம் வளர்க தன்னலமற்ற சேவை.\nLabels: அமைப்புக்கள், புலம்பெயர் மக்கள்\nPungudutivu.info இன் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்...\nமண்டைதீவு - திருவெண்காடு சித்தி விநாயகர் தேவஸ்தானம் மகோற்சவ விஞ்ஞாபனம் \nஅமரர் திரு அருளம்பலம் சுப்பிரமணி���ம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி \nபுங்குடுதீவு பெருங்காடு ஸ்ரீ முத்துமாரியம்பாள் சித்திரத்தேர் திருப்பணிக்கான நிதியுதவி..\nபுங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலயம்\nஸ்ரீ சித்தி விநாயகர் மகாவித்தியாலயம்\nகாளிகா பரமேஸ்வரி அம்பாள் கோவில்\nவணக்கம் என் அன்பிற்கினிய புங்குடுதீவு மக்களே உங்களைபோன்று நானும் \"புங்குடுதீவில் பிறந்தவன்\" என்று சொல்லிக்கொள்வதில் பெருமைகொள்ளும் ஒருவன்.நான் இத்தளத்தை அமைத்ததன் நோக்கம் புலம்பெயர்ந்து ஏதிலிகளாய் உலகம்பூராகவும் பரந்துபட்டிருக்கும் எம்மூர் மக்கள் எமது ஊர் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளவும் ,எமது ஊரில் நடக்கும் சம்பவங்களை உடனுக்குடன் புகைப்படங்களாகவும்,செய்திகளாகவும் தெரிந்து கொள்ளவும் ,எமது ஊர் மக்களின் சிறந்த படைப்புகளான கவிதை,கட்டுரை என்பனவற்றை வெளிப்படுத்திகொள்ளும் ஒரு தனிப்பெரும் தகவல் தளமாக அமையவேண்டுமேன்பதே எனது நோக்கம் ,எனவே தயவு செய்து எம்மூர் பற்றிய ஆக்கங்கள் ,தகவல்கள்,செய்திகள்,புகைப்படங்கள் என்பனவற்றை தந்து உதவுவதன் மூலம் அவற்றை எம் உறவுகளுக்கு கொண்டு செல்லும் ஒரு சிறந்த தளமாக pungudutivu.info அமையுமென நம்புகின்றேன்\nஎம்மை தொடர்பு கொள்ள :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CineHistory/2018/08/22210539/1185744/cinima-history-ilayaraja.vpf", "date_download": "2019-06-18T07:42:26Z", "digest": "sha1:G6P6M6AYAXJS4BUNCABIFHPRXF3OBAVT", "length": 29594, "nlines": 224, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "இளையராஜாவை 3 படங்களுக்கு ஒப்பந்தம் செய்தார் ஏவி.எம். || cinima history, ilayaraja", "raw_content": "\nசென்னை 18-06-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇளையராஜாவை 3 படங்களுக்கு ஒப்பந்தம் செய்தார் ஏவி.எம்.\nஇளையராஜாவை, தனது 3 படங்களுக்கு இசை அமைக்க \"ஏவி.எம்'' அதிபர் மெய்யப்ப செட்டியார் ஒப்பந்தம் செய்தார்.\nஇளையராஜாவை, தனது 3 படங்களுக்கு இசை அமைக்க \"ஏவி.எம்'' அதிபர் மெய்யப்ப செட்டியார் ஒப்பந்தம் செய்தார்.\nஇளையராஜாவை, தனது 3 படங்களுக்கு இசை அமைக்க \"ஏவி.எம்'' அதிபர் மெய்யப்ப செட்டியார் ஒப்பந்தம் செய்தார்.\n\"அன்னக்கிளி'' படத்திற்குப் பிறகு இளையராஜாவின் இசையில் வெளிவந்த சில படங்கள், எதிர்பார்த்த வெற்றியைப் பெற+வில்லை. என்றாலும் இசையமைப்புப் பணியில் தீவிரமாகவே இருந்தார் இளையராஜா.\nஇந்த நேரத்தில் அவர் கொஞ்சமும் எதிர்பார்த்திராத சம்பவம் நடந்தது. அது ஏவி.எம். பட அதிபர் மெய்யப்ப செட்டியாரிடம் இருந்து வந்த அழைப்பு.\n\"இசையமைத்த பாடல்கள் பேசப்பட்டாலும், அந்தப் படங்கள் வெற்றிகரமாக ஓடினால்தானே படைப்பாளிக்கான திருப்தி கிடைக்கும். \"அன்னக்கிளி''க்கு அடுத்து பெரிய வெற்றியை எதிர்பார்த்த நேரத்தில்தான் ஏவி.மெய்யப்ப செட்டியாரிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. ஏவி.எம். ஸ்டூடியோவில் அவரை சந்திக்கப் போனேன்.\nஎன்னைப் பார்த்ததும் \"நீங்கள்தான் இளையராஜாவா'' என்று கேட்டவர், நேரடியாக விஷயத்துக்கு வந்தார். \"நீங்கள் ஏவி.எம். சம்பந்தப்படும் மூன்று படங்களுக்கு இசையமைக்க வேண்டும்'' என்றார்.\nஏவி.எம். அவர்களே கேட்கிறார். என்ன சொல்வது என்று யோசனையில் இருந்தபோது, அவரே \"என்ன சம்பளம் வாங்குகிறீர்கள்\nஇதற்கும் என் பதில் வருவதற்குள் அவரே தொடர்ந்தார். \"நாங்கள் எடுக்கும் முதல் படத்துக்கு இவ்வளவு தருகிறோம்'' என்று ஒரு தொகையைச் சொன்னார். இரண்டாவது படத்துக்கு அதைவிட ஐயாயிரமும், மூன்றாவது படத்துக்கு இன்னும் ஐயாயிரமும் சேர்த்துத் தருகிறோம்''\nஎன்றார்.இப்படிச் சொன்னதோடு, \"மூன்று படத்துக்குமாக இதை அட்வான்சாக வைத்துக் கொள்ளுங்கள்'' என்று ஒரு தொகையை என் கையில் வைத்தார். ஐயாயிரம் ரூபாய் இருந்தது.\nஇதற்கிடையே பாரதிராஜா, கிருஷ்ணன் நாயர், சங்கரய்யர், அவினாசி மணி போன்ற பல டைரக்டர்களிடம் உதவியாளராக இருந்து, அந்த அனுபவத்தில் சொந்த ஊரான பொள்ளாச்சியில் இருந்து படம் தயாரிக்கும் ஆர்வத்துடன் வந்திருக்கிறார் ராஜ்கண்ணு.\nவந்த வேகத்தில் பாரதிராஜாவை சந்தித்து தன் விருப்பத்தை சொன்னார்.\nபாரதிராஜா ஏற்கனவே என்.எப்.டி.சி. நிதி உதவியுடன் தயாரிக்க தயார் நிலையில் வைத்திருந்த \"மயில்'' படத்தின் கதையைச் சொல்ல, ராஜ்கண்ணுவுக்கு பிடித்துவிட்டது. \"மயில்'' கதையை படமாக்கும் முடிவுக்கு வந்தார். இந்தப்படம் மூலமாக டைரக்டராகிவிட்ட பாரதிராஜாவுடன், நான் இசையமைப்பாளராக கைகோர்ப்பேன் என்பது நானே எதிர்பார்த்திராத விஷயம்.\nஅப்போது நடிகர் திலகம் சிவாஜியை வைத்து, நடிகர் பாலாஜி தொடர்ச்சியாக படங்கள் எடுத்து வந்தார். பாலாஜி ஒரு மலையாளப்படத்தை தமிழில் எடுக்கப்போவதாகவும், நான் இசையமைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மலையாளப்படத்தை எனக்கு திரையிட்டுக்\nகாட்டினார்.தமிழில் அதற்கு \"தீபம்'' என்று பெயர் சூட��டினார்கள். ஏ.எல்.நாராயணன் வசனம் எழுதினார். இவர் பார்ப்பதற்கு என் அண்ணன் `பாவலர்' போலவே இருப்பார். சிரிப்பது, பேசுவது எல்லாமே எனக்கு அண்ணனை ஞாபகப்படுத்தும். என்னவொரு வித்தியாசம் என்றால் அண்ணன் கறுப்பு.\nஇந்த `தீபம்' படம்தான் என் இசை வாழ்வில் எனக்கு இரண்டாவது வெற்றிப்படமாக அமைந்தது.\nஅதுவரை அண்ணன் சிவாஜியை பார்த்ததில்லை. வாகினி ஸ்டூடியோவில் `தீபம்' பட பூஜை நடந்தபோது, சிவாஜி வந்திருந்தார். பாலாஜியும், ஏ.எல்.நாராயணனும் என்னை சிவாஜியிடம் அறிமுகப்படுத்தினார்கள்.\nஅப்போது எனக்கு டைரக்டர் மகேந்திரன் (அப்போது அவர் டைரக்டர் ஆகியிருக்கவில்லை) சொன்ன ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது.\nஅப்போது, சிவாஜி நடித்து வெற்றிகரமாக ஓடிய \"தங்கப்பதக்கம்'' படத்தின் வசனகர்த்தா, மகேந்திரன்.\nஅவரும் கதாசிரியர் - டைரக்டர் குகநாதனும் சிவாஜியை பார்த்துவர அவரது வீட்டுக்குப் போயிருக்கிறார்கள். அவர் அவர்களிடம் பேசினாரே தவிர, உட்காரச் சொல்லவில்லை.\nஅதே நேரத்தில் வசனகர்த்தா பாலமுருகன் வந்திருக்கிறார். அவரைப் பார்த்ததும் \"வாடா பாலமுருகா உட்கார்'' என்று உட்காரச் சொல்லியிருக்கிறார்.\nபாலமுருகனோ மகேந்திரன் நிற்பதைப் பார்த்து \"உட்காருங்கள்'' என்று சொல்லிய பிறகே சிவாஜி \"உட்கார், மகேந்திரா\nபாலமுருகன் வசனம் எழுதி சிவாஜி நடித்த \"ராஜபார்ட் ரங்கதுரை'' தோல்வி அடைந்திருந்த நேரம் அது.\nசிவாஜியின் எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்ட மகேந்திரன், \"இல்லண்ணே நான் இப்படியே நிற்கிறேன்'' என்று சொல்லியிருக்கிறார்.\nசிவாஜியை \"தீபம்'' பட செட்டில் பார்க்கப் போகிற நேரத்தில் மகேந்திரன் சொன்ன சம்பவம் நினைவுக்கு வர, இதோ மேக்கப் ரூமில் இருந்த சிவாஜியை நெருங்கி விட்டேன். பாலாஜி என்னை சிவாஜியிடம் அறிமுகப்படுத்தினார். உடனே அவர், பாலாஜியையும், ஏ.எல்.நாராயணனையும் உட்காரச் சொன்னார். அவர்கள் உட்கார்ந்தார்கள். அவர்களுடன் நானும் `படக்'கென உட்கார்ந்துவிட்டேன். அதிலிருந்து என்னை எங்கே கண்டாலும் உடனே உட்காரச் சொல்லிவிடுவார்.\nபிற்காலத்தில் இதை நினைத்து வருத்தப்பட்டிருக்கிறேன். அவர் முன் நின்றால் என்ன தவறு உட்கார்ந்தால் மட்டும் சிவாஜியோடு சரி சமம் ஆகிவிடுவேனா உட்கார்ந்தால் மட்டும் சிவாஜியோடு சரி சமம் ஆகிவிடுவேனா என்று என்னையே நான் பலமுறை கேட்டுக் கொ���்டிருக்கிறேன்.\nபெரியவர்களுக்கு மரியாதை அளிக்கும் பண்பு இளைய தலைமுறையிடம் எப்படி மழுங்கடிக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு இதுவே உதாரணம். அதாவது `அன்றைய' நானே உதாரணம்\nதீபம் படம் 100 நாள் ஓடி சாந்தி தியேட்டரில் விழா எடுக்கப்பட்டது.\nஇதைத்தொடர்ந்து டைரக்டர் ஏ.சி.திரிலோகசந்தரிடம் இருந்து வந்ததே \"பத்ரகாளி'' படத்துக்கான அழைப்பு.\nஇங்கேதான் முதன்முதலாக கவிஞர் வாலி என் இசையமைப்பில் பாடல் எழுதினார். அப்போது எனக்கும், அவருக்குமான ஒரு பழைய சம்பவத்தை வாலி நினைவுபடுத்தினார்.\nபிரசாத் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் `பிதாயி' என்ற இந்திப்படம் வந்தது. இந்தப்படத்தை தமிழில் எடுக்க முடிவு செய்தார் தயாரிப்பாளர். படத்துக்கு `பிரியாவிடை' என்று பெயர் வைக்கப்பட்டது.\nஇசை ஜி.கே.வெங்கடேஷ். இந்திப்படத்தின் ஒரு பாடல் காட்சியில் `ஒரு சீட்டுக்கட்டு ராஜாராணி' போல நாயகன் - நாயகியை மாற்றி, முழுக்க முழுக்க `ஸ்லோமோஷனில்' பாடல் முழுவதையும் உதட்டசைவு மாறாத வகையில் படமாக்கி இருந்தார். இந்த இந்திப்பாடல் `ஹிட்' ஆனதால் அதே மெட்டை தமிழிலும் போட எல்.வி.பிரசாத் விரும்பினார். ஜி.கே.வெங்கடேஷும் \"ஓ.கே'' சொன்னார்.\nபாட்டெழுத கவிஞர் கண்ணதாசன் வந்து விட்டுப் போனார். அந்தப்பாடல் டைரக்டருக்கும், எல்.வி.பிரசாத்துக்கும் பிடிக்கவில்லை. அதனால் வாலியை பாட்டெழுத அழைத்தார்கள். அவரும் வந்தவுடன் டிïனை கேட்டுவிட்டு, \"ராஜாவைப் பாருங்க'' என்று பல்லவியை தொடங்கி\nவிட்டார்.இது எல்லாருக்கும் பிடிக்க ஓ.கே. சொல்லிவிட்டார்கள்.\nநான் மட்டும் வாலி அண்ணனிடம், \"அண்ணா வரிகள் டிïனுக்கு சற்று மாறி வந்திருக்கிறது'' என்றேன்.\n'' என்று திருப்பிக் கேட்டார் வாலி.\n\"டிïனின் சத்தம் `தானா தானானா', `தானானத் தானானா' என்று வருகிறது. இதில் முதல் `சந்தம்' தானா என்று தான் வருகிறது. நீங்கள் `ராஜாவை' என்று தொடங்கியதால் சந்தம் `தானானா' என்று மாறி வருகிறது'' என்றேன்.\n\"இன்னொரு தடவை சொல்லு'' என்றார் வாலி.\n\"தானா தானானா தானானத் தானானா'' என்று பாடினேன்.\nஉடனே அவர், \"ராஜா பாருங்க ராஜாவைப் பாருங்க என்று வைச்சுக்கோ'' என்றார்.\n\"இது சரியாக இருக்கிறது'' என்றேன்.\nஅன்றிரவு எம்.எஸ்.விஸ்வநாதனின் பிறந்த நாள் பார்ட்டியில் ஜி.கே.வெங்கடேஷை பார்த்த வாலி, \"யோவ் சாதாரண கிட்டார்காரனைவுட்டு சந்தத்துக்கு சரியா பாட்டெ���ுதலைன்னு சொல்லவெச்சு என்னை அவமானப்படுத்திட்டேயில்ல சாதாரண கிட்டார்காரனைவுட்டு சந்தத்துக்கு சரியா பாட்டெழுதலைன்னு சொல்லவெச்சு என்னை அவமானப்படுத்திட்டேயில்ல'' என்று சத்தம் போட்டிருக்கிறார்.\nஜி.கே.வி.யும் விட்டுக் கொடுக்காமல், \"அதெல்லாம் இல்ல வாலி சரியா வர்றதுக்குத்தானே எல்லாரும் சொல்வாங்க. அதிலென்ன தப்பு சரியா வர்றதுக்குத்தானே எல்லாரும் சொல்வாங்க. அதிலென்ன தப்பு'' என்று சொல்லி சமாதானப்படுத்தியிருக்கிறார்.\nஇந்த சம்பவத்தை இப்போது என்னிடம் நினைவு கூர்ந்த வாலி, \"இப்போ, பத்ரகாளி படத்துக்கான பாட்டு என்ன சிச்சுவேஷன்\nசிச்சுவேஷனை வசனகர்த்தா ஆரூர்தாஸ் சொல்ல, நான் டிïனை பாடிக்காட்டினேன். தம்பி கங்கை அமரன் எழுதி, பக்திப்பாடலாக்க முயற்சி செய்த டிïன் அது.\nஅதை வாசித்தேன். கேட்டு விட்டு \"கண்ணன் ஒரு கைக்குழந்தை'' என்று ஆரம்பித்து முழுப்பாடலையும் முடித்தார்.\nஅடுத்த பாடல்தான் \"வாங்கோன்னா, அட வாங்கோன்னா.''\nஇந்தப் படத்தில் நாயகியாக நடித்த ராணி சந்திரா விமான விபத்தில் மரணமடைந்து விட்டார். திரிலோகசந்தர் ஒருவழியாக சமாளித்து படத்தை முடித்தார். படம் பெரிய வெற்றி.\nஇந்தப்படத்தின் பின்னணி இசையமைப்பின்போதுதான் இரண்டாவது தடவையாக மூகாம்பிகை போகமுடிந்தது.\nஇது என் மூன்றாவது வெற்றிப்படம்.''\nமக்களவை சபாநாயகராக பாஜக எம்பி ஓம் பிர்லா தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்\nமகாராஷ்டிர சட்டமன்ற வாசலில் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் ஆர்ப்பாட்டம்\nசீனாவில் அடுத்தடுத்து கடும் நிலநடுக்கம்- 12 பேர் உயிரிழப்பு\nசிக்கிம் மாநிலத்தில் கடும் வெள்ளப்பெருக்கு- சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிப்பு\nகோபா அமெரிக்கா கால்பந்து- ஜப்பானை வீழ்த்தியது நடப்பு சாம்பியன் சிலி\nடொரன்டோ நகரில் வெற்றிக்கொண்டாட்ட பேரணியில் துப்பாக்கி சூடு- 4 பேர் காயம்\nடெல்லியில் உள்ள சோனியா காந்தியின் இல்லத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆலோசனை\nசுதந்திரப் பறவையாக பாரதிராஜாவுடன் சுற்றித்திரிந்த அந்த நாட்கள்... இளையராஜா வெளியிடும் தகவல்கள்\nசுதந்திரப் பறவையாக பாரதிராஜாவுடன் சுற்றித்திரிந்த அந்த நாட்கள்... இளையராஜா வெளியிடும் தகவல்கள்\nஇளம் வயதில் பாரதிராஜாவுடன் நட்பு ஏற்பட்டது எப்படி\nஅண்ணன் பாவலருடன் கச்சேரி நடத்தியபோது சந்தித���த பிரச்சினைகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81._%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-06-18T08:13:44Z", "digest": "sha1:M5EBLNRYUH5BOAJ2XJOXHUQYWFEQS7UG", "length": 11332, "nlines": 140, "source_domain": "ta.wikipedia.org", "title": "சு. திருநாவுக்கரசர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2012 ஆம் ஆண்டில் திருநாவுக்கரசர்\nகப்பல் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு இணை அமைச்சர்\nதீயத்தூர், புதுக்கோட்டை, தமிழ்நாடு, இந்தியா\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (1977 - 1991)\nதாயக மறுமலர்ச்சி கழகம் (1991 - 1996)\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (1996 - 2000)\nஎம். ஜி. ஆர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (2000 - 2002)\nபாரதிய ஜனதா கட்சி (2002 - 2009)\nஇந்திய தேசிய காங்கிரசு (2009 - தற்போது வரை)\nமூன்று மகன்கள், இரண்டு மகள்கள்\nமுதுகலைகளில் கலை மற்றும் சட்ட இளங்கலை\nசு. திருநாவுக்கரசர் (Su. Thirunavukkarasar, பிறப்பு: மே 07, 1949) ஓர் தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் புதுக்கோட்டை மாவட்டம், தீயத்தூர் கிராமத்தில் 1949 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் முதுகலைகளில் கலை மற்றும் சட்ட இளங்கலை பட்டம் பெற்றார்.[1]\n1977 முதல் தொடர்ந்து ஆறுமுறை அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர் 1977 முதல் 1980 வரை துணை சபாநாயகராகவும்,1980 முதல் 1987 வரை எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் பல்வேறு துறை அமைச்சராகவும் இருந்தவர். அ.தி.மு.க.வில் இருந்து விலகிய இவர் பாரதீய ஜனதா கட்சியில் இணைந்து மத்தியில் தகவல் தொடர்பு இணை அமைச்சராக பதவி வகித்தார்.[2] ஒருமுறை மக்களவை உறுப்பினராகவும், ஒருமுறை மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்தார். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்து அதன் தேசிய செயலாளராக பணியாற்றிய இவர், தமிழக காங்கிரஸ் தலைவராகவும் பணியாற்றி உள்ளார்.[3][4]\nபின்னர் 2019 ஆம் ஆண்டு நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், திருச்சி தொகுதியிலிருந்து, இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5][6]\n↑ \"பாஜக-ராமநாதபுரத்தில் அறந்தாங்கி வீரர் திருநாவுக்கரசு\n↑ \"தமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர் நியமனம்\" (14 செப்டம்பர் 2016). பார்த்த நாள் 14 செப்டம்பர் 2016.\n திமுகவும் காங்கிரஸும் கணவன் மனைவியாக குடும்பம் நடத்துகிறோம்.. திருநாவுக்கரசர்\n↑ \"தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் 2019 - 38 தொகுதிகள் வெற்றியாளர்களின் முழு பட்டியல்\". பிபிசி தமிழ் (மே 23, 2019)\n↑ \"திருச்சியில் திருநாவுக்கரசர் வெற்றி\". நக்கீரன் (மே 23, 2019)\nபாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகள்\nஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\n21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nஇந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள்\n11 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூன் 2019, 04:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AE%AF%E0%AF%8B_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-06-18T08:18:43Z", "digest": "sha1:MCT4CYKLBPDCGSLJEQ2WZSGTHLWMARWG", "length": 11673, "nlines": 140, "source_domain": "ta.wikipedia.org", "title": "சோடியம் ஒற்றைதயோ பாசுப்பேட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 180.030 கி/மோல்\nஅடர்த்தி 1.58 கி/செ.மீ3 (பன்னிருநீரேற்று), 2.40 கி/செ.மீ3 (நீரிலி)\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nசோடியம் ஒற்றைதயோ பாசுப்பேட்டு (Sodium monothiophosphate) என்பது Na3PO3S(H2O)x என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மம் ஆகும். இதை சோடியம் மோனோதயோபாசுப்பேட்டு அல்லது சோடியம் பசுப்போரோதயோயேட்டு என்ற பெயர்களாலும் அழைக்கலாம். இவையனைத்தும் வெண்மையான திண்மங்கள் ஆகும். (x = 0) என்ற மதிப்பைக் கொண்ட நீரிலி வடிவம் 120-125 ° செல்சியசு வெப்பநிலையில் உருகாம்லேயே சிதைவடைகிறது. பன்னிருநீரேற்று வடிவம் பரவலாகக் காணப்படுகிறது. ஒன்பதுநீரேற்று வடிவமும் அறியப்படுகிறது. இருதயோபாசுப்பேட்டுகள் (Na3PS2O2.11H2O), முத்தயோபாசுப்பேட்டுகள் (Na3PS3O.11H2O), நான்குதையோபாசுப்பேட்டுகள் (Na3PS4.8H2O) உள்ளிட்ட சேர்மங்கள் சோடியம் ஒற்றைதயோ பாசுப்பேட்டுடன் தொடர்புடைய பிற உப்புகளாகும்.\nதயோபாசுப்போனைல் குளோரைடை நீரிய சோடியம் ஐதராக்சைடைப் பயன்படுத்தி கார நீராற்பகுப்பு செய்வதன் மூலம் சோடியம் ஒற்றைதயோ பாசுப்பேட்டு தயாரிக்கப்படுகிறது:[1][2]\nஇவ்வினையில் பன்னிருநீரேற்று கிடைக்கிறது. இதை எளிதில் நீர்நீக்கம் செய்ய இயலும். 6.5 மோல் H2SO4 அமிலத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பகுதி நீர் நீக்க வினையில் ஒன்பது நீரேற்று உருவாகிறது. நைட்ரசன் வாயுவைச் செலுத்தி மேற்கொள்ளப்படும் நீர் நீக்க வினையால் நீரிலி வடிவ உப்பு தோன்றுகிறது.[3]\nசோடியம் பாசுப்போரோதயோலேட்டு நடுநிலை pH நிலையில் சிதைவடைகிறது. சிலிக்கான் உயவுப்பசை பாசுப்போரோதையோயேட்டு அயனியின் நீராற்பகுப்பு வினையில் வினையூக்கியாகச் செயற்படுகிறது. எனவே இதை கண்ணாடி இணைப்புகளில் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுவதில்லை.[4]\nநீரிலி நிலை சேர்மத்தில் P-S பிணைப்புக்கு இடையில் 211 பைக்கோமீட்டர் இடைவெளியும், இதற்குச் சமமான மூன்று P-O பிணைப்புகளுக்கு இடையில் 151 பைக்கோமீட்டர் என்ற குறைந்த இடைவெளியும் காணப்படுகின்றன. முற்றிலும் வேறுப்பட்ட இம்மதிப்புகள் P-S பிணைப்பை தனி பிணைப்பாக அடையாளப்படுத்துகின்றன.[5]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 ஆகத்து 2018, 01:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-06-18T07:37:37Z", "digest": "sha1:ZZ75NDYNFR3CJOFXI3JYOV2LSTO7XMOQ", "length": 5448, "nlines": 109, "source_domain": "ta.wikipedia.org", "title": "தேசிய மக்கள் கட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n6 சனவரி 2013 (2013-01-06) (6 ஆண்டுகளுக்கு முன்னர்)\nSeats in அருணாசல பிரதேசம்\nதேசிய மக்கள் கட்சி இந்தியா நாட்டின் மேகாலயா மாநிலத்தில் இயங்கும் ஒரு மாநில கட்சி ஆகும். இந்த கட்சியை பி. ஏ. சங்மா என்பவரால் 2012 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கப்பட்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மே 2019, 16:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-06-18T08:16:31Z", "digest": "sha1:G7BHHT4NFSF2DESFYXV6GUBDNROW3TU5", "length": 8802, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:விக்கி விடுப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக் கட்டுரை ஒன்று அல்லது பல விக்கிப்பீடியர்களின் அறிவுரை அல்லது கருத்தைக் கொண்டிருக்கலாம். கட்டுரைகளில் உள்ள அனைத்தும் விக்கிப்பீடியாவின் உறுதியான கொள்கைகளும் வழிகாட்டல்களும் அல்ல.\nவிக்கி விடுப்பு என்பது விக்கிப்பீடியாவின் தீவிர தொடர் பங்களிப்பார் தற்காலிகமாக விக்கிப்பீடியா பணியில் இருந்து விலகியிருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுதல் ஆகும்.\nபணி மிகுதி, வேலைப்பளு, புற வாழ்வுச் சிக்கல்கள், தனிப்பட்ட சில வேலைகள் என்பன போன்ற காரணங்களால் விக்கிப்பணியை இடைநிறுத்தம் செய்ய வேண்டி வந்தாலும் சில பயனர்கள் நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஏதாவது ஒரு வழியில் விக்கிப்பீடியாவிற்குள் வந்து என்ன நடக்கிறது என்றாவது பார்ப்பது உண்டு.\nவிரும்பும் பயனர்கள் வலிந்து அமலாக்கப்பட்ட விக்கி விடுப்பு எடுக்கலாம். சில ஜாவா நிரல்களின் மூலம் இது சாத்தியமாகிறது. பயனர் தான் விரும்பும் தேதியில் மட்டுமே புகுபதிகை செய்ய இது உதவுகிறது. இடையில் விக்கிப்பணிக்கு திரும்ப விரும்புவோர் நிர்வாகி மூலம் இந்நிரலை செயலிழக்கச் செய்யலாம் அல்லது ஐ.பி. யாக வந்து பங்களிக்கலாம்.\nவிக்கி விடுப்பு எடுப்பதை பிற விக்கி நண்பர்களுக்குத் தெரிவித்தல் நல்லது. உதாரணமாக ஒரு பயனர் சனவரி 1 வரை விடுப்பில் செல்கிறார் என்று கொண்டால் அவர் தனது பேச்சுப்பக்கத்தில் இந்த வார்ப்புருவை இடலாம். {{wikibreak|[[User:Example|உதாரணப்பயனர்]]| on சனவரி 1}} He would get this:\nஉதாரணப்பயனர் குறுகிய விக்கி விடுப்பில் உள்ளார். மீண்டும் on சனவரி 1 விக்கிப்பணிக்கு திரும்புவார்.\nவிக்கி விடுப்பு ஒரு மின்சார நிறுத்தத்தை எதிர்கொண்டுள்ளமையால் உடனடியாக இணையத்திற்கான அணுக்கத்தைப் பெற முடியவில்லை. ஆகவே, இவர் ஒரு காலவரையறையற்ற விக்கி விடுப்பை எடுத்துக் கொள்கின்ற��ர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 செப்டம்பர் 2015, 01:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-18T08:14:49Z", "digest": "sha1:V7B3PZHBSROFEN2UTSUGPS5FHBNU6QIH", "length": 8960, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "விதேகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிந்தைய வேத காலத்திய விதேக நாடும் மற்றைய நாடுகளும்\nசமயம் வேத சமயம், இந்து சமயம்\nவரலாற்றுக் காலம் பிந்தைய வேத காலம்\n- உருவாக்கம் ~ கி மு 1100\n- குலைவு ~ கி மு 500\nமைதிலி மொழி பேசும் தற்கால பிகார் மற்றும் ஜார்கண்ட் மாவட்டங்கள்\nவிதேகம் (Videha) (நேபாளி: विदेह) பிந்தைய வேத கால நாடுகளில் ஒன்றாகும். விதேக நாடு தற்கால இந்தியாவின் வடக்கு பிகார் - தெற்கு நேபாள எல்லையில் அமைந்திருந்தது. விதேக நாட்டின் தலைநகரம் மிதிலை நகரம் ஆகும். பிந்தைய வேத கால முடிவில், விதேக நாடு,[1] வஜ்ஜி நாட்டின் பகுதியாக மாறி, முடிவில் மகதப் பேரரசில் இணைக்கப்பட்டது.[2]விதேக நாட்டின் சிறப்பான மன்னர்களில் சனகன் முதன்மையானவர். மைதிலி மொழி விதேக நாட்டின் முதன்மை மொழியாகும்.\nஇராஜரிஷி சனகருக்கு உபதேசிக்கும் யாக்யவல்க்கியர்\nஉபநிடதங்களில் குறிப்பாக பிரகதாரண்யக உபநிடதத்தில், விதேக நாட்டையும், அதன் மன்னன் சனகரின் பிரம்ம ஞானத்தை குறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளது. யாக்யவல்க்கியர் போன்று வேதாந்த தத்துவத்தில் மிகப்புலமையுடைய இராஜரிஷியாக விளங்கியவர் விதேக நாட்டு மன்னர் சனகர்.[3] [4] பல முனிவர்கள் விதேக மன்னரிடம் ஆத்ம ஞானம் மற்றும் பிரம்ம ஞானம் தொடர்பான ஐயங்களைக் கேட்டுச் செல்வர்.\nவால்மீகி எழுதிய இராமாயண காவியத்தில் விதேக நாட்டையும், அதன் மன்னர் சனகரையும் குறிக்கப்பட்டுள்ளது. சனகரின் மகள் சீதையை, கோசல நாட்டு இளவரசன் இராமன் மணந்தார்.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nபராமரிப்பு தேவைப்படும் முன்னாள் நாடுகள் பற்றிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 திசம்பர் 2017, 16:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்க���் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://waytochurch.com/lyrics/song/14543", "date_download": "2019-06-18T06:42:40Z", "digest": "sha1:EWWH4IPCKYSV5JXPWOKT5L323DWGQM6H", "length": 2237, "nlines": 69, "source_domain": "waytochurch.com", "title": "Ethai Ninaithum – எதை நினைத்தும்", "raw_content": "\nEthai Ninaithum – எதை நினைத்தும்\nஎதை நினைத்தும் நீ கலங்காதே மகனே\nயேகோவா தேவன் உன்னை நடத்திச்\n1. இதுவரை உதவின எபிநேகர் உண்டு\nஇனியும் உதவி செய்வார் – 2\n2. சுகம் தரும் தெய்வம் யேகோவா ரஃப்பா\n3. புதுபெலன் அடைந்து சிறகுகளை விரித்து\nஉயர பறற்திடுவாய் மடிந்து போவதில்லை\n4. பூரண அன்ப பயத்தை புறம்பே தள்ளும்\n5. கர்த்தரை நினைத்து மகிழ்ந்து\n6. வழிகளிளெல்லாம் அவரையே நம்பியிரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/husband-killed-wife-in-attur/45963/", "date_download": "2019-06-18T07:23:12Z", "digest": "sha1:CEYBN46NEM3YSC3OGQVSMYPGDHIMCP6A", "length": 7365, "nlines": 76, "source_domain": "www.cinereporters.com", "title": "Husband killed wife in Attur நடத்தையில் சந்தேகம் - 3வது மனைவியை அடித்தே கொலை செய்த கணவன்", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் 3வது மனைவியை அடித்தே கொலை செய்த கணவன் – காரணம் இதுதான்..\n3வது மனைவியை அடித்தே கொலை செய்த கணவன் – காரணம் இதுதான்..\nWife Murder : மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த கணவர், அவரை அடித்து கொலை செய்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசேலம் மாவட்டம் ஆத்துர் அருகே உள்ள கொத்தாம்பாடி என்கிற கிராமத்தில் வசிப்பவர் சிங்காரம்(60). இவர் அந்த பகுதியில் கூலித்தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மொத்தம் 3வது மனைவி சுமதி(40). இவர்களுக்கு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.\nஇதையும் படிங்க பாஸ்- உல்லாசத்துக்கு ஆசைப்பட்டு உயிரை விட்ட வாலிபர்...\nகடந்த 21ம் தேதி வீட்டின் அருகே தலையில் அடிபட்டு இறந்து கிடந்தார் சுமதி. அவரின் கணவர் சிங்காரத்தின் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே, தலைமறைவாக இருந்த அவரை கைது செய்துனர். போலீசார் விசாரணையில் சிங்காரம் கூறியதாவது:\nஇதையும் படிங்க பாஸ்- அம்மா, மனைவி, குழந்தையுடன் தல அஜித்: வெளிவராத புகைப்படங்கள்\nசுமதி பல ஆண்களுடன் சகஜமாக சிரித்து பேசி வந்தாள். இது பற்றி நான் கண்டித்த போது ந��ன் அப்படித்தான் பேசுவேன். உன்னை என்ன செய்ய முடியுமோ செய் எனக்கூறினாள். மேலும், எனக்கு சாப்பாடு கூட சரியாக போடாமல் என்னை அசிங்கமாக பேசி வந்தாள். இதனால் ஆத்திரமடைந்த நான் செங்கல் மற்றும் உருட்டுக்கட்டையால் அவளின் தலையில் ஓங்கி அடித்தேன். அதில், அவள் இறந்துவிட்டாள் என வாக்குமூலம் அளித்துள்ளார்.\nஅப்ப இருந்தே இப்டிதான் – வைரலாகும் விராட் கோலி புகைப்படம்\nகுடியால் கெட்ட குடித்தனம் – கணவன், மனைவி ஒரே நாளில் தற்கொலை \nஇப்படியே போனால் நாட்டுக்குள் செல்ல முடியாது – புலம்பும் பாகிஸ்தான் கேப்டன் \nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,937)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,665)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,102)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,650)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,968)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,059)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/saipallavi-cried-in-ngk-shooing-of-selvaragavan/51132/", "date_download": "2019-06-18T06:40:37Z", "digest": "sha1:GBUAN5A7OHELZ5EQLBHUCHVBH37N2NGD", "length": 7039, "nlines": 74, "source_domain": "www.cinereporters.com", "title": "செல்வராகவனால் இரவு முழுவதும் அழுதேன் - சாய் பல்லவி அதிர்ச்சி பேட்டி", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் செல்வராகவனால் இரவு முழுவதும் அழுதேன் – சாய் பல்லவி அதிர்ச்சி பேட்டி\nசெல்வராகவனால் இரவு முழுவதும் அழுதேன் – சாய் பல்லவி அதிர்ச்சி பேட்டி\nActres Sai pallavi – என்.ஜி.கே படத்தில் நடித்த போது ஏற்பட்ட அனுபவம் பற்றி நடிகை சாய்பல்லவி சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.\nஎன்.ஜி.கே படப்பிடிப்பு ஒரு கோவில் போல இருந்தது. மற்ற பட படப்பிடிப்புகளில் செல்போன் பயன்படுத்துவோம், மற்ற படங்களை பற்றி பேசுவோம் ஆனால் செல்வராகவன் படப்பிப்பில் அடுத்து நடிக்க வேண்டிய காட்சிக்கு பயிற்சி எடுத்துக் கொண்டிருப்போம். ஒரு வசனத்தை எப்படி பேச வேண்டும் என அழகாக சொல்லிக் கொடுப்பார். அது வரும் வரை நம்மை விடமாட்டார்.\nஇதையும் படிங்க பாஸ்- படப்பிடிப்பில் நயன்தாராவை திட்டிய சக நடிகை...\nஒரு நாள் காலை முதல் மாலை வரை அவர் எதிர்பார்த்த ரியாக்‌ஷன் என் முகத்தில் வரவில்லை. அடுத்த நாள் பார்த்துக் கொள்ளலாம் எனக்கூறிவிட்டார். அன்று இரவு முழுக்க அழுதேன். என் அம்மாவிடம் நடிப்பை விட்டு விடுவதாக கூறினேன். அடுத்த நாள் ஒரே டேக்கில் ஓகே செய்துவிட்டார். என் அம்மா உங்களிடம் பேசினார்களா எனக்கேட்டேன். இல்லை. நான் கேட்டது வந்து விட்டது எனக்கூறினார்” என சாய்பல்லவி தெரிவித்துள்ளார்.\nஇப்படியே போனால் நாட்டுக்குள் செல்ல முடியாது – புலம்பும் பாகிஸ்தான் கேப்டன் \nசெக்ஸ் காமெடி இயக்குனரின் புதிய படம் – வைரலாகும் ‘புலனாய்வு’ ஃபர்ஸ்ட் லுக்\nஹோட்டல், ஐடி கம்பெனி… இப்போது – பள்ளிகளையும் விடாத தண்ணீர்ப் பஞ்சம் \nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,936)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,665)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,100)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,650)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,967)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,059)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/4511.html", "date_download": "2019-06-18T07:33:23Z", "digest": "sha1:B3Z4CNSDNAXALERAU3XQJMHDXF2WTZ7X", "length": 9303, "nlines": 166, "source_domain": "www.yarldeepam.com", "title": "“அப்பா எப்ப வருவீங்க”: மனதை நெகிழ வைக்கும் பாடல்! - Yarldeepam News", "raw_content": "\n“அப்பா எப்ப வருவீங்க”: மனதை நெகிழ வைக்கும் பாடல்\nஅண்மையில் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் மனைவியின் இழப்பும் அவரது சிறைவாசத்தால் அநாதையாக்கப்பட்ட அவரது பிள்ளைகளது ஒளிப்படங்களும் சமூகவலைத்தளங்களூடாக வெளியாகி அனைவரின் மனதையும் நெகிழ வைத்தது.\nஈழ மக்களின் உணர்வின் தாக்கம் புலம்பெயர் தமிழர்களால் பிரான்ஸ் பரிஸில் இருந்து பாடல் வரிகளில் வெளியாகியுள்ளது.\n சிறிலங்கா மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nயாழில் வாள்வெட்டு குழு அட்டகாசம் : பெற்றோல் குண்டு தாக்குதல்\nமீண்டும் மகிந்தருடன் சங்கமிக்கும் ஹிஸ்���ுல்லா\nபாதணி விற்பனை கடையில் தொழில்புரியும் அஷாமின் நெகிழ்ச்சி செயல்\nயாழில் மாமியாரை போட்டுத் தள்ளிய மருமகன்\nவேளாங்கண்ணி மாதா சொரூபம் விசமிகளால் உடைப்பு – அரியாலையில் அதிகாலையில் சம்பவம்\nபெண்ணை வீதியில் துரத்திச் சென்று கழுத்தறுத்து கொலை; இளைஞனுக்கும் கத்திக் குத்து –…\nகொக்குவில் ரயில் நிலைய அதிபர் மீது தாக்குதல் நடத்தியோரில் ஒருவர் கைது\nமின்சார சபை வாடிக்கையாளர்கள் இலகுவான சேவையைப் பெற மொபைல் அப் அறிமுகம்\nஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nஆண்டவன் அடியில் :26 Apr 2019\n சிறிலங்கா மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nயாழில் வாள்வெட்டு குழு அட்டகாசம் : பெற்றோல் குண்டு தாக்குதல்\nமீண்டும் மகிந்தருடன் சங்கமிக்கும் ஹிஸ்புல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.tamilnews.com/tag/cannes-film-festival/", "date_download": "2019-06-18T06:36:03Z", "digest": "sha1:OAEUKYEUOND2IS2HTKWIUZVPJZA3EZCA", "length": 15182, "nlines": 139, "source_domain": "cinema.tamilnews.com", "title": "Cannes Film Festival Archives - TAMIL NEWS - CINEMA", "raw_content": "\nகேன்ஸ் விழாவில் ஹார்வி வெஸ்ன்டன் மீது பாலியல் புகார்: நடிகை ஆசியா அர்ஜெண்\nஹாலிவூட் இயக்குனர் ஹார்வி வெய்ன்ஸ்டைன் மீது பல பெண்கள் பாலியல் புகார்களை தெரிவித்த நிலையில் இவருக்கு எதிராக பாதிக்கபட்ட பெண்கள் #MeToo இயக்கம் தொடங்கி தங்களுக்கு நடந்த பாலியல் கொடுமைகள் பற்றி பகிர்ந்து வருகின்றனர் . இந்நிலையில் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட நடிகை ஒருவர் ஹார்வி வெய்ன்ஸ்டைன் மீது ...\nகேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா விருதுகள்\n8 8Shares 2018 ஆம் ஆண்டுக்கான கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா விருதுகள் நிகழ்வு கடந்த 8ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இது கடந்த சனிக்கிழமையுடன்(மே 19) நிறைவுக்கு வந்தது. விழாவில் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், நடிகையர், சிறந்த இயக்குனர் உள்ளிட்ட பல விருதுகள் வழங்கப்பட்டன.2018 Cannes ...\nஓரினச்சேர்க்கை தொடர்பான படங்களுக்கு முக்கியத்துவம் அளித்த கேன்ஸ் திரைப்பட விழா\n8 8Shares கேன்ஸ் ���ிரைப்படத்தில் 14 க்கும் மேற்பட்ட ஓரினச் சேர்க்கையாளர் கருப்பொருள் கொண்ட திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இது, கடந்த ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகமாகும். ஆனால் உலகின் திரைப்பட திருவிழாக்கள் அவர்களின் பாலியல் பிரச்சினைகளை சரிசெய்வதைக் காட்டிலும் LGBT கதாபாத்திரங்களின் குணங்களை வெளிக்காட்டுவது அதிகரித்து வருகிறது.Cannes Film ...\nகேன்ஸ் திரைப்பட விழாவில் பெண்களின் போராட்டம்\n1 1Share தற்போது திரைத்துறையில் நிலவும் பாலின பாகுபாடுக்கு எதிராக ‘கேன்ஸ்’ திரைப்பட விழாவில் நடிகைகள் மற்றும் பல பெண் இயக்குனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.Women’s protest Cannes Film Festival பெண் இயக்குநர்களின் திரைப்படங்கள் அதிகளவில் திரையிடப்படுவதில்லை என்று கேன்ஸ் விழா குறித்து பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேலும் திரைத்துறையில், ...\nபுதிய திட்டத்தில் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட தனுஷ்..\n0 (Dhanush join Cannes Film Festival) கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்வதற்காக நடிகர் தனுஷ் பிரான்ஸ் சென்றுள்ளார். 2002-ல் “துள்ளுவதோ இளமை” படத்தின் மூலம் அறிமுகமான தனுஷ், படிப்படியாக வளர்ந்து ”ராஞ்சனா”, ”ஷமிதாப்” என்று இந்தி வரை போனார். இவர் பாடிய ”கொலை வெறி” பாடல் ...\nகேன்ஸில் திரையிடப்பட உள்ள தனுஷின் படம்\n8 8Shares மே 8-ம் தேதி தொடங்கிய 71வது கேன்ஸ் திரைப்பட விழா, 19-ம் தேதி வரை நடைபெறும். இந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் கங்கணா ரனாவத், ஹூமா குரேஷி, சோனம் கபூர், தீபிகா படுகோன் உட்பட பல நடிகைகள் பங்கேற்கின்றனர். Actor Dhanush Hollywood film screen Cannes Film ...\nகான்ஸ் திரைப்பட விழாவில் “Everybody Knows”\n7 7Shares பிரான்ஸ் நாட்டின் கான்ஸ் நகரில் 71வது கான்ஸ் திரைப்பட விழா கோலாகலமாக தொடங்கியது. இதில் பங்கேற்க வந்த ஹாலிவுட் நட்சத்திரங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. Cannes Film Festival 2018 Cate Blanchett, Penelope Cruz, Javier Bardem, இயக்குனர் மார்ட்டின் ஸ்கார்சசி உள்ளிட்ட நட்சத்திரங்களுடன் ...\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடி���்கும் ‘கென்னடி கிளப்’\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘வட சென்னை’ Review: வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nராட்சசன் விமர்சனம்: கலங்க வைக்கும் ஒரு சைக்கோ திரில்லர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nRaja Ranguski Review- ஒரு கொலை 6 பேர்: ராஜா ரங்குஸ்கி விமர்சனம்\nSaamy 2 Review சாமி- 2 விமர்சனம் : கோட்டை விட்டான் இந்த ராமசாமி\nஅஜித் , விஜய் எல்லம் சும்மா: ஜூனியர் என்.டி.ஆரின் வசூல் மழை\nசெக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’\nபிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்\nசர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி நடிக்கும் புதிய பட டைட்டில் அறிவிப்பு..\nவெள்ளத்தில் இருந்த தப்பிய அனன்யா வெளியிட்ட உருக்கமான வீடியோ..\nவெள்ளத்தில் மூழ்கிய நடிகர் ப்ரித்விராஜ் : தாயார் பத்திரமாக மீட்பு..\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\n67 வருடங்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்- நேரில் கண்ட பொலிஸார் அதிர்ச்சி\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வ��ங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.kelirr.com/business-startup-fund-advice-nadarajan-swaminathan/", "date_download": "2019-06-18T07:09:43Z", "digest": "sha1:G7QSGRG6ELVQYQZWZ2VEER4QD4TF3CQF", "length": 7178, "nlines": 192, "source_domain": "tamil.kelirr.com", "title": "7 ஏப்ரல் | தொழில் தொடங்குவதும் நிதிப் பற்றிய ஆலோசனைகளும் | நடராஜன் & சாமிநாதன் | கேளிர்", "raw_content": "\nHome Business 7 ஏப்ரல் | தொழில் தொடங்குவதும் நிதிப் பற்றிய ஆலோசனைகளும் | நடராஜன் & சாமிநாதன்\n7 ஏப்ரல் | தொழில் தொடங்குவதும் நிதிப் பற்றிய ஆலோசனைகளும் | நடராஜன் & சாமிநாதன்\nPrevious article7 ஏப்ரல் | இளவேனில் | NTU தமிழ் இலக்கிய மன்ற முன்னாள் மாணவர் சங்கம்\nNext article6 ஏப்ரல் | சொற்சிலம்பம் 2019 | மக்கள் கழக நற்பணிப் பேரவை & மீடியாகார்ப்\n21 ஏப்ரல் | இன்பத் தமிழும், இளைய தலைமுறையும் | இந்திய முஸ்லிம் பேரவை\n21 ஏப்ரல் | செயலி(யி)ல் வீரரடி | அழகப்பா கல்வி நிலைய முன்னாள் மாணவர் குழு\n20 ஏப்ரல் | பட்டிமன்றம் | தமிழ் பட்டிமன்றக் கலைக் கழகம்\nலிஷா பேச்சாளர் மன்ற ஆண்டு விழா 2017\n‘நம்பர் விளையாட்டு’ நூல் வெளியீட்டு விழா\nவெட்டிக்காடு மற்றும் கீதா கஃபே நூல் அறிமுக விழா\nகாப்பிய விழா 2017 – மணிமேகலை கவியரங்கம், சொல்லரங்கம்\nதிரு ராஜாராம் – நிறைவு விழா உரை\nலிஷா பேச்சாளர் மன்ற ஆண்டு விழா 2017 சிறப்புரை – பி மணிகண்டன்\nசிங்கப்பூர் தமிழ் இலக்கியக் களம் நடத்திய காப்பிய விழா 2017 – காணொளிகள்\nகவிமாலை 200 – ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் சிறப்புரை\n21 ஏப்ரல் | வண்ணத்தமிழ் 2019 “உறுமி” தமிழ் மின்னிதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamil.kelirr.com/category/films/", "date_download": "2019-06-18T06:48:20Z", "digest": "sha1:HR3ZP4LIIXCEROZFPOHTWROBPM2O5FCA", "length": 4454, "nlines": 144, "source_domain": "tamil.kelirr.com", "title": "Films | கேளிர்", "raw_content": "\nஆதி 2 – சாகா வரம் பெற்றவனின் கதை\n30 மார்ச் | திரைக்கவி | 30 மார்ச் | NUS TLS\nகாப்பிய விழா 2017 – மணிமேகலை கவியரங்கம், சொல்லரங்கம்\nவெட்டிக்காடு மற்றும் கீதா கஃபே நூல் அறிமுக விழா\nலிஷா பேச்சாளர் மன்ற ஆண்டு விழா 2017\n‘நம்பர் விளையாட்டு’ நூல் வெளியீட்டு விழா\nமக்கள் கவிஞர் மன்றம் நடத்திய கவியரங்கத்தின் காணொளி\nகவிதை நூல் அறிமுக‌ விழா\nலிஷா பேச்சாளர் மன்ற ஆண்டு விழா 2017 சிறப்புரை – பி ம��ிகண்டன்\nகவிமாலை 200 – ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் சிறப்புரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.kelirr.com/category/singapore-tourism/divine-spot/?filter_by=popular7", "date_download": "2019-06-18T07:02:18Z", "digest": "sha1:BAJ7WCNVYK3MBYDHZJPZCOBNMSRCMA6N", "length": 4394, "nlines": 138, "source_domain": "tamil.kelirr.com", "title": "Divine Spot | கேளிர்", "raw_content": "\nலிஷா பேச்சாளர் மன்ற ஆண்டு விழா 2017\n‘நம்பர் விளையாட்டு’ நூல் வெளியீட்டு விழா\nகாப்பிய விழா 2017 – மணிமேகலை கவியரங்கம், சொல்லரங்கம்\nவெட்டிக்காடு மற்றும் கீதா கஃபே நூல் அறிமுக விழா\nகாலத்தின் குரல் – மாலனுடன் ஒரு மாலைப் பொழுது மூன்று தொகுப்புரைகள்\nமக்கள் கவிஞர் மன்றம் – உழைப்பாளர் தினம் – சிறப்புச் சொற்பொழிவு – கவிஞர்...\nபுதுக் குரல்கள் : மாலனுடன் ஒரு மாலைப் பொழுது 3\nகவிமாலை சிங்கப்பூர் – தமிழருவி மணியன் சிறப்புரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilchristianmessages.com/lords-word-2/", "date_download": "2019-06-18T06:57:58Z", "digest": "sha1:TXFFKQZWJNFWNVSB24AOCT4ZLIIBJQHT", "length": 7388, "nlines": 91, "source_domain": "tamilchristianmessages.com", "title": "கர்த்தருடைய வார்த்தை - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nசிலுவையில் இயேசுவின் 7 வார்த்தைகள்...\nஆகஸ்ட் 24 கர்த்தருடைய வார்த்தை ஏசாயா 40:1-8\n“நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும்\nநிற்கும் என்பதையே சொல் என்று உரைத்தது” (ஏசாயா 40:8)\nஇந்த உலகத்தில் என்றென்றைக்கும் நிலைத்திருக்கக் கூடிய ஒன்று கருத்தருடைய வசனம் மாத்திரமே. இதற்கு காரணம் என்ன ஏனெனில் இது தேவன் பேசின வசனம். இது தேவன் தம்மை, தம்முடைய ஜனங்களுக்கு வெளிப்படுத்தும் படியான அவருடைய வார்த்தை. ஆகவே நம்முடைய வாழ்க்கையில் கர்த்தருடைய வார்த்தையைப் பற்றிக் கொண்டு வாழுவோமென்றால், நாமும் நிலைத்திருப்போம் என்பது உண்மையே. அநேக மக்கள் ஆவிக்குரிய அனுபவங்களையும் ஆவிக்குரிய உணர்சிகளையும் சார்ந்து வாழும்பொழுது, அவர்களுடைய வாழ்க்கையில் காரியங்கள் வித்தியாசமானதாக நடைபெறுவது போலக் காணப்படும். ஆனால் கர்த்தருடைய வார்த்தையை சார்ந்து வாழுக்கிற வாழ்க்கையே தேவனுக்குப் பிரியமான வாழ்க்கையாகக் காணப்படும்.\nமேலும் ” அதைச் சொன்னேன், அதை நிறைவேற்றுவேன்; அதைத் திட்டம்பண்ணினேன், அதைச் செய்து முடிப்பேன்” (ஏசாயா 6:11) என்று தேவன் சொல்லுகிறார். வாக்குப்பண்ணினதை நிறைவேற்றுகிற தேவன் அவர். மனிதன் சூழ்நிலைகளுகேற்ப மாறிப்போவான், ஆனால் தேவனோ என்��ும் மாறுவதில்லை. அது மாத்திரமல்ல என் வாயிலிருந்து புறப்படுகிற வசனம் வெறுமையாக என்னிடத்திற்கு திரும்பாது என்றும் சொல்லுகிறார் (ஏசாயா 55:11). ஆகவே கர்த்தருடைய வசனம் அவருடைய திட்டத்தை நிறைவேற்றும் என்பதில் எவ்வித சந்தேகமும் கொள்ளாதே.\nஆகவேதான் இயேசு கிறிஸ்துவானவர் “வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை” (மத் 24:35, மாற்கு 13:31) என்று கூறியிருப்பதை நாம் வாசிக்கிறோம். இந்த உலகத்திலே நமக்கு கொடுத்திருக்கிற விலையேறப்பெற்ற பொக்கிஷம் கர்த்தருடைய வார்த்தையே. அதை நாம் பற்றிக் கொள்ளுவோம். அந்த வார்த்தையின் பின்னணியில் தேவன் செயலாற்றுகிறார் என்பதை மறவாதே. மேலும் இயேசு சொல்லுகிறார் ” வேதவாக்கியமும் தவறாததாயிருக்க” (யோவான் 10:35) என்று சொல்லுகிறதைப் பார்க்கிறோம். தேவ வாக்கியம் ஒருகாலும் தவறாது. அருமையனாவர்களே நம் நிலை என்ன தேவனுடைய வார்த்தையை அசட்டை பண்ணுகிறோமா தேவனுடைய வார்த்தையை அசட்டை பண்ணுகிறோமா அப்படியானால் வரும் கோபத்திற்கு எப்படி தப்பித்துக் கொள்ளுவோம் அப்படியானால் வரும் கோபத்திற்கு எப்படி தப்பித்துக் கொள்ளுவோம்(ரோமர் 1:18). மனந்திரும்பி தேவனுடைய வார்த்தைக்கு அடிபணிவோமாக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnprivateschools.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-06-18T07:45:03Z", "digest": "sha1:AX246U6QRD3OG65QCY5LZIQQLK6QA3PS", "length": 5347, "nlines": 61, "source_domain": "tnprivateschools.com", "title": "வாசிக்க திணறும் மாணவர்களுக்கு இந்த மாதம் முதல் சிறப்பு பயிற்சி – Tamilnadu Private Schools Association", "raw_content": "\nவாசிக்க திணறும் மாணவர்களுக்கு இந்த மாதம் முதல் சிறப்பு பயிற்சி\nசென்னை: தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வாசிக்க திணறும், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இந்த மாதம் முதல் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மத்திய அரசின், மனித வள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில், தேசிய கற்றல் அடைவு தேர்வு, தொடக்க மற்றும் நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு, ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது.\nஇதில், அரசு பள்ளிகளில் படிக்கும், மூன்று, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.இந்த மாணவர்களுக்கு, கொள்குறி வகை என்ற, ‘அப்ஜெக்டிவ்’ முறையில், வினாத்தாள் வழங்கப்படுகிறது. இதில், மாணவர்களின் எழுத்து திறன், வாசித்தல், கவனித்தல் உள்ளிட்ட திறன்கள் சோதிக்கப்படு கின்றன. 2017 – 18ம் கல்வி ஆண்டில், கற்றல் அடைவு திறன் தேர்வில், பெரும்பாலான மாணவர்களுக்கு, வாசித்தல் பழக்கம் குறைவாக இருப்பது தெரியவந்தது.எனவே, இந்த மாதம் முதல், தொடக்க மற்றும் நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு, சிறப்பு வாசிப்பு பயிற்சி அளிக்க, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார். அதேபோல, மாணவர்கள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், போட்டிகள் நடத்தி, மாணவர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என, தொடக்க கல்வி இயக்குனர், கருப்பசாமி அறிவுறுத்தியுள்ளார். இந்த அறிவுறுத்தல்களின்படி, ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிப்போரை, நன்றாக வாசிப்பவர்கள், நிறுத்தி வாசிப்பவர்கள், வாசிக்க திணறுபவர்கள் என, தரம் பிரித்து, இந்த மாதம் முதல் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/fear-02-20-19/", "date_download": "2019-06-18T07:54:15Z", "digest": "sha1:RT7VQC23HZN4B3I3ZJJVN4ENN6VIAX4T", "length": 14524, "nlines": 122, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "எல்லாம் பயமயம்.. | vanakkamlondon", "raw_content": "\nபீதி தரும் மனப்பதற்றத்தை வெறும் மனப்பதற்றம் என்று சுருக்கிவிட முடியாது. ஒரு நபர் மாரடைப்பால் பாதிக்கப்படும்போது என்னென்ன அறிகுறிகள் ஏற்படுமோ அவற்றை ஒத்த அறிகுறிகள் இதன் பாதிப்பால் ஏற்படும். உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லாவிட்டால் மரணம் நிச்சயம் என்ற பயம் ஏற்படும். பெரும்பாலும் சில நிமிடங்கள் முதல் சில மணிநேரம் வரையோ மருத்துவமனைக்கு வந்து சேரும்வரையோ இந்தப் பயம் நீடிக்கும்.\nசில நாட்கள் இடைவெளியில் மீண்டும் வர வாய்ப்புண்டு. ஒரு முறை இதை அனுபவித்தவர்கள், தனியாக வெளியில் செல்லவே அச்சப்படுவார்கள். அதுவும் மருத்துவமனை இல்லாத இடங்களுக்குப் பயணம் செய்ய நேர்ந்தால், ஊர் வரும்வரை மிகுந்த பதற்றத்துடன் காணப்படுவார்கள்.\nஇந்த ‘பானிக்’ மனப்பதற்றத்தில் இருவகை உண்டு. சிலருக்கு எந்தக் காரணமும் இல்லாமல் திடீரென்று உருவாகும். சிலருக்கு ஏதேனும் அதிர்ச்சிகரமான சம்பவங்கள், இழப்புகள், குடும்ப நபர்களின் மரணம் (குறிப்பாக மாரடைப்பால்) போன்ற சூழ்நிலைகளுக்குப் பின்பு ஏற்பட வாய்ப்புண்டு. சிலருக்குக் கூட்டநெரிசல், லிஃப்ட், வாகனங்கள், குறுகிய இருட்டறை, எம்.ஆர்.ஐ. ஸ்கேன் அறை போன்ற இடங்களில் ‘நாம் தப்பிக்க முடியாமல் மூச்சடைத்து மரணம் நிகழ்ந்துவிடுமோ’ என்ற பயத்தில் ஆரம்பித்து பின் ‘பானிக்’ பதற்றமாகவே மாறிவிடும். போதைப்பொருள் பழக்கம், அதிக காபி, டீ, காற்றடைக்கப்பட்ட குளிர்பானங்கள், சில மாத்திரைகள் கூடக் காரணமாக இருக்கலாம்.\nநாம் இருட்டில் ஒரு பாதையைக் கடந்து செல்லும்போது எதிர்பாராமல் ஒரு பெரிய பாம்பு பாதையில் குறுக்கிட்டால் நிச்சயமாகப் பயந்துவிடுவோம். அதன் பின்னர், ஒவ்வொரு முறையும் அந்தக் குறிப்பிட்ட இடத்தைக் கடந்து செல்லும்போதெல்லாம் தனிக்கவனம் செலுத்தி அந்த இடத்தைச் சற்று நோட்டம் விட்டே கடந்து செல்வோம்.\nஅதுபோலத் தான் ஒருமுறை இந்தப் பீதிக்குள்ளானவர்கள், ‘அன்று நமக்கு வந்ததைப் போல் திரும்ப வந்துவிடுமோ’ என்ற அச்சத்துடன் கூடிய எதிர்மறை எண்ணங்களால் அவதிப்படுவார்கள். பெரும்பாலும் பொது மருத்துவர் அல்லது இதயவியல் நிபுணர்களிடம் பரிசோதனைக்குச் செல்லும்போது, எல்லாப் பரிசோதனை முடிவுகளும் சரியான அளவில் நார்மலாகவே இருக்கும்.\nஆனால், அதன் பின்னரும் அவர்கள் திருப்தியடையாமல் ‘ஒன்றுமே இல்லை என்றால் ஏன் எனக்கு இந்த அறிகுறிகள் வருகின்றன. இதைவிடப் பெரிய பரிசோதனைகள் அல்லது மருத்துவமனையில் பரிசோதித்து என்ன காரணம் என்று கண்டுபிடித்துவிட வேண்டும்’ என்று தீவிரமாக அலைந்து காலத்தையும் பணத்தையும் விரயம் செய்வார்கள். இதனால்தான் இதற்கு ‘What If Syndrome’ (இது என்னவாக இருக்குமோ) என்று இன்னொரு பெயரும் உண்டு.\nபல நேரத்தில், ‘நம் இதயம் அல்லது உடல் உறுப்புகள் சரியாகத்தான் இயங்குகின்றனவா’ என்று தங்களைத் தாங்களே பரிசோதித்துப் பதற்றத்தை அவர்கள் மேலும் கூட்டிக்கொள்வார்கள். மருத்துவர்களிடமிருந்து சரியான விளக்கம் கிடைக்காத பட்சத்தில் தங்களை இதய நோயாளியாகவே கருதி, அதற்குரிய மருந்துகளை உண்டும் நிம்மதி இல்லாமல் வாழ்வார்கள். குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் மாரடைப்பு என்று சொல்லிக்கொள்ளும் நபர்களில் மூன்றில் ஒரு பங்கு இந்த ‘பானிக்’ பதற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள்தான் என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.\nமேற்கூறிய அறிகுறிகளுடன் இருக்கும் நபரை எந்த நோயின் பெயரையாவது சொல்லி மேலும் பதற்றத்துக்கு உள்ளாக்காமல் அவரை ஆசுவாசப்படுத்த வேண்டும். அடிவயிற்றிலிருந்து மூச்சை இழுத்து மார்புக்குள் நிரப்பி மெதுவாக மூச்சை வெளியிடச் செய்ய வேண்டும். உடலைத் தளர்ச்சியாக விடச்செய்வது கொஞ்சம் பலன் தரும். முதல் முறை இதுபோன்ற அறிகுறிகள் ஏற்படும்போது இதயம், நுரையீரல், வயிறு, மூளையின் ரத்த ஓட்டம் ஆகியவை குறித்த பரிசோதனைகளை அவசியம் எடுக்க வேண்டும்.\nபரிசோதனைகளில் எந்தப் பிரச்சினையும் இல்லாத பட்சத்தில், இதே அறிகுறிகள் திரும்ப திரும்ப ஏற்படும்போது, மனநல மருத்துவரை அணுகி ‘பானிக்’ பதற்றம் உள்ளதா என்று உறுதிசெய்து அதற்குரிய மாத்திரைகளையும் ஆலோசனைகளையும் பெறுவது நல்ல விடுதலையைக் கொடுக்கும்.\nஉயிரினங்களின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடுகளை வெளியிட்ட சார்லஸ் டார்வினுக்கும் இந்த ‘பீதிக்கு உள்ளாக்கும் மனப்பதற்றம்’ இருந்தது. இதனால்தான் என்னவோ, இந்தப் பதற்றத்தைக் குறித்த முதல் தெளிவான விளக்கத்தை சார்லஸ் டார்வினால் கொடுக்க முடிந்தது. இன்றும் மனநல உலகில் முக்கிய சான்றாக அது கருதப்படுகிறது.\n– கட்டுரையாளர், மனநல மருத்துவர்\nநன்றி : டாக்டர்.ஆ.காட்சன் | இந்து தமிழ் திசை\nரத்த விருத்தி தரும் வாழைக்காய்.\nடயட் : 46 நாட்களில் 20 Kg உடல் எடையை குறைத்த இளைஞர்\nஇரவில் உணவை தாமதமாக சாப்பிடுவதால் பிரச்சனைகள் ஏற்படுமா\nஆண்டின் அதிசிறந்த விளையாட்டு வீரனுக்கான லொரியஸ் விருதை சுவீகரித்தார் நோவக் ஜோகோவிச்\nபிரசவ வலி என்பது எப்படி இருக்கும் தெரியுமா\nArathi on முள்ளிவாய்க்கால் தினத்தில் “இலங்கைத் தமிழர்கள்” கண்காட்சி [படங்கள்]\nகா.ந.கல்யாணசுந்தரம் on About Us\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on ஆணிவேர் | கவிதை | முல்லை அமுதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.kidspicturedictionary.com/english-through-pictures/people-english-through-pictures/sport-exercise-actions/", "date_download": "2019-06-18T07:06:46Z", "digest": "sha1:4YZDBLUL3QKNO762MXG46DNAXG2H3YGZ", "length": 5237, "nlines": 94, "source_domain": "ta.kidspicturedictionary.com", "title": "விளையாட்டு, உடற்பயிற்சி நடவடிக்கைகள் - கிட்ஸ் ஆன்லைன் அகராதி", "raw_content": "\nடிசம்பர் 27, 2012 மார்ச் 26, 2012 by கிட்ஸ் கிங்டம்\nமுகப்பு » விளையாட்டு, உடற்பயிற்சி நடவடிக்கைகள்\nஸ்போர்ட் மற்றும் உடற்பயிற்சி செயல்கள்\n9. சிறு சிறு துளிகளாக விடு\n33. ஆழமான முழங்கால் வளைவு\nவகைகள் மக்கள்\tமெயில் வழிசெலுத்தல்\nNombres கார்டினோக்ஸ், எண்ம வரிசை\nசிறந்த படம் & பக்கங்கள்\nஉடல் பாகங்கள், மனி�� உடல் பாகங்கள்: பெயர் மற்றும் படங்கள்\nகருவிகள் பெயர்கள் - கருவிகள் பட்டியல், படங்களுடன் கூடிய கருவிகளின் பெயர்கள்\nஇசைக்கருவிகள் வாசித்தல் பெயர்கள் மற்றும் படங்கள் பெயர்கள்\nசமையலறை படங்கள் மற்றும் படம் மற்றும் பெயர்களுடன் சமையலறை பாத்திரங்களின் பட்டியல்\nகிட்ஸ் படத்தின் மூலம் எதிர்த்தரப்பு வார்த்தைகள்\nபெயர்கள் மற்றும் படங்களுடன் வீடு மற்றும் வீடுகளின் வகைகள்\nஒரு வினைச்சொல் என்ன வினையுரிச்சொற்களின் பட்டியல் வினைச்சொல் பட்டியல்\n -: en -> பொது உரிச்சொற்கள் பட்டியல் <\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/05/17005039/The-petition-filed-against-the-BJP-Congress-insisted.vpf", "date_download": "2019-06-18T07:23:46Z", "digest": "sha1:5K2HIL57Z2GSBLALYIOLJLWLIMLEPQV7", "length": 9249, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "The petition filed against the BJP, Congress insisted on investigating the night || பாஜகவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை இரவே விசாரிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபாஜகவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை இரவே விசாரிக்க காங்கிரஸ் வலியுறுத்தல் + \"||\" + The petition filed against the BJP, Congress insisted on investigating the night\nபாஜகவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை இரவே விசாரிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்\nகா்நாடகாவில் பாஜகவை ஆட்சியமைக்க ஆளுநா் அழைத்ததை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை இரவே விசாரிக்க காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. #Congress #Yeddyurappa\nகர்நாடகாவில் ஆட்சியமைக்க எடியூரப்பாவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தாா். பின்னர் பதவியேற்பு நாளில் இருந்து 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவு பிறப்பித்தார்.\nஇதைத்தொடா்ந்து கர்நாடகாவில் பாஜகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தற்போது, காங்கிரஸ் கட்சி உச்சநீதிமன்றத்தை அணுகி மனு தாக்கல் செய்துள்ளது. மேலும் இந்த முறையீட்டை விசாாிக்க உச்ச நீதிமன்ற தலைமைநீதிபதியும் பதிவாளரும் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்நிலையில் இந்த மனுவை இரவே அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தரப்பில் வலியுறுத்தி வருகின்றனா்.\n1. ரயில்வே அதிகாரிகள் இடையேயான தகவல் பரிமாற்றம் புரியும் மொழியில் பேசலாம் சுற்றறிக்கையில் மாற்றம்\n2. தமிழகத்தில் ந���ர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள ரூ.499 கோடி ஒதுக்கீடு- தமிழக அரசு\n3. இந்தியாவின் பாதுகாப்புத்துறை சார்ந்த தேவைகளை நிறைவேற்ற தயார் -அமெரிக்கா\n4. மற்ற மொழிகளை கற்றுக் கொள்வதில் தவறில்லை: பிரேமலதா விஜயகாந்த்\n5. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்\n1. குடிக்க தண்ணீரில்லை, 3 மகள்களுடன் தற்கொலை செய்கிறேன் பிரதமர் மோடிக்கு விவசாயி கடிதம்\n2. திருமணம் செய்ய மறுத்த காதலர் மீது ஆசிட் வீசிய பெண்\n3. மேலும் படிக்க வேண்டும் என்ற மகளை கத்தியால் குத்திய தந்தை, போலீஸ் விசாரணை\n4. ‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ டெல்லியில் 19-ந் தேதி அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு மோடி அழைப்பு\n5. நிபந்தனையுடனான பேச்சுவார்த்தைக்கு தயார் மம்தா பானர்ஜிக்கு மருத்துவர்கள் பதில்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2015/10/blog-post_5.html", "date_download": "2019-06-18T08:33:15Z", "digest": "sha1:EKQ2O6KLSNZOROFXATJ77DHCGGO3NRVA", "length": 22603, "nlines": 79, "source_domain": "www.namathumalayagam.com", "title": "ஏழு உயிர்களைப் பலிகொண்ட இறம்பொடை லில்லிஸ்லேண்ட் மண்சரிவு - நுவரெலியா எஸ்.தியாகு - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » ஏழு உயிர்களைப் பலிகொண்ட இறம்பொடை லில்லிஸ்லேண்ட் மண்சரிவு - நுவரெலியா எஸ்.தியாகு\nஏழு உயிர்களைப் பலிகொண்ட இறம்பொடை லில்லிஸ்லேண்ட் மண்சரிவு - நுவரெலியா எஸ்.தியாகு\nஇயற்கையின் கோர தாண்டவத்தால் பெருந்தோட்ட தொழிலாளர்கள் அடிக்கடி பல்வேறு பிரச்சினைகளையும், உயிரிழப்புக்களையும், சொத்து இழப்புக்களையும் எதிர்கொண்டு வருகின்றனர்.\nகுறிப்பாக மண்சரிவுகள், வெள்ளப்பெருக்குகள், கடும் மழை மற்றும் லயன் அறைகள் திடீர் தீ அனர்த்தங்களுக்கு உள்ளாகுதல் என்பவற்றுடன் மறுபக்கத்தில் தொடர்ந்து கொண்டிருக்கும் குளவி கொட்டல் போன்றவற்றாலும் பாதிக்கப்படுகின்றனர்.\nஅனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் இன்னும் தற்காலிக குடிசைகளில் தமது வாழ்க்கையை நடத்தும் துர்ப்பாக்கிய நிலைமைக்குத் தள்ளப்பட்டிருப்பது கவலைக்குரிய விடயமாகும்.\nகொஸ்லந்தை, மீரியபெத்தையில் இடம்பெற்ற கோரமான மண்சரிவைப்பற்றி நாம் ��ன்னும் மறந்து விடவில்லை.\nஅதைப்பற்றி தொடர்ந்தும் விவாதித்துக் கொண்டிருக்கும் நிலையில் கடந்த வாரம், அதாவது 25.09.2015 அன்று வெள்ளிக்கிழமை மாலை 2.00 மணியளவில் கொத்மலை பிரதேசத்திற்கு உட்பட்ட இறம்பொடை, வெதமுல்லை பிரிவைச் சேர்ந்த கயிறுகட்டி (லில்லிஸ்லேண்ட்) தோட்டத்தில் பாரிய மண்சரிவு ஏற்பட்டது.\nஇந்த மண்சரிவில் தோட்டத் தொழிலாளர்களின் லயன் குடியிருப்புக்கள் புதையுண்டதுடன், தொழிலாளர் குடும்பங்களும் மண்சரிவில் சிக்கின. இதில் 7 பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர்.\nமண்ணில் புதையுண்டு மீட்கப்பட்டவர்கள் இன்னும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇந்த அனர்த்தத்தில் 9 குடும்பங்களைச் சேர்ந்த 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஅந்தப் பகுதியைச் சேர்ந்த சுமார் 300 பேர் அகதிகளாக அன்றைய தினம் கோயில்களிலும், பாடசாலைகளிலும் தங்கவைக்கப்பட்டனர் கொஸ்லந்தை மீரியபெத்தை சம்பவத்திற்கு இன்னும் உரிய காரணங்கள் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கின்ற ஒரு சூழ்நிலையில் இந்த மண்சரிவு அனர்த்தம் மேலும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வை கேள்விக்குறியாக்கியுள்ளது.\nஒருபுறத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதனம் இன்னும் தீர்மானிக்கப்படாமல் இழுபறி நிலையில் இருக்கின்றது.\nஇப்படி தொடர்ச்சியாக எமது சமூகம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்த வண்ணம் வாழ்ந்துகொண்டிருக்கின்றது.\nகுறித்த தினம் பிற்பகல் 2.00 மணியளவில் இந்தப் பகுதியில் பாரிய இடியுடன் கூடிய மின்னல் ஏற்பட்டுள்ளது. வழமைக்கு மாறாக அதிக மழை பெய்துள்ளது. மின்னல் தாக்கிய சில நொடிகளில் பாரிய மண்சரிவு எற்பட்டுள்ளது. இதனை சற்றும் எதிர்;பாராத பாதிப்புக்குள்ளான குடியிருப்பாளர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடியுள்ளனர். ஆனாலும், மண்சரிவு பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்த தொழிலாளர்களின் உதவியுடன் மண்ணில் புதையுண்;டவர்களை மீட்கும் பணி ஆரம்பமானது.\nஅதன்போது 6 சடலங்கள் கிடைக்கப்பெற்றன. அன்றைய தினம் மாலை 5.30 மணியளவில் இராணுவத்தினரும் மீட்புப் பணிகளில் ஈடுபடுவதற்காக அங்கு வருகை தந்தனர்.\nஆனால், அவர்களால் மீட்புப் பணிகளை முன்னெடுக்க முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. காரணம் மின்சாரம் முழுமையாக துண்டிக்கப்பட்டிருந்;த காரணத��தால் போதிய வெளிச்சம் இல்லாமல் போய்விட்டது.\nஎனவே, மீட்பு பணிகளை அடுத்த நாள் மேற்கொள்வதென தீர்;மானிக்கப்பட்டு அன்றைய தினம் மீட்புப் பணிகள் இடைநிறுத்தப்பட்டன. மீண்டும் மறுநாள் மீட்புப் பணிகள் தொடர்ந்தன.\nமீட்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு காலை 9.45 மணியளவில் கடைசியாக ஒரு சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது.\nஇதன் மூலம் உயிரிழப்பு 7 ஆக அதிகரித்தது. லோகநாயகி (48 வயது), காந்திமதி (23 வயது), எஸ். லட்சுமி (67 வயது), புவனா (6 வயது), சுபானி (9 வயது), அருண் (4 வயது), ரூபினி (2 வயது) ஆகியோரே உயிரிழந்தவர்களாவர்.\nஇந்த சம்பவத்தையடுத்து லில்லிஸ்லேண்ட் தோட்டம் மட்டுமன்றி மலையகமே சோகத்தில் மூழ்கியது. உயிரிழந்தவர்களின் சடலங்கள் மேற்படி தோட்டத்தின் வாசிகசாலையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தன.\nதோட்ட மக்கள் மட்டுமன்றி வெளியிடங்களிலிருந்தும் பெரும் எண்ணிக்கையானவர்கள் வந்திருந்து அஞ்சலி செலுத்தினர்.\nஞாயிற்றுக்கிழமை மாலை தோட்ட பொது மயானத்தில் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டன.\nஅனர்த்தம் இடம்பெற்றதை அறிந்ததும் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் எனப் பலரும் சென்று பார்வையிட்டுள்ளனர்.\nஇது இவ்வாறிருக்க கொத்மலை பிரதேச செய லாளரிடம் தற்போதைய நிலைமை தொடர்பாக வினவியபொழுது அவர் கூறியதாவது,\nகொத்மலை வெதமுல்ல இறம்பொடை கயிறுகட்டி தோட்டத்தில் (லில்லிஸ்லேண்ட்;) ஏற்பட்ட மண்சரிவையடுத்து அந்த பகுதிக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள் வருகை தந்து, அங்கு ஆய்வுகளை மேற்கொண்டபின்பு 19 குடியிருப்புகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச செயலாளருக்கும், தோட்ட நிர்வாகத்திற்கும் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளனர்.\nஇது தொடர்பாக நாம் தோட்ட நிர்வாகத்திடம் கேட்டபோது, தேவையான காணியை விரைவாக பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக தோட்ட நிர்வாகம் உறுதியளித்துள்ளது. எனவே அதற்கான ஏற்பாடுகளை நாம் முன்னெடுக்கவுள்ளோம்.\nஅதேநேரம் குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டு அகதிகளாக தங்கவைக்கப்பட்டிருந்த சுமார் 300 பேரை அவர்களது பாதுகாப்பான வீடுகளுக்கு கடந்த 27ஆம் திகதி அனுப்பி வைத்துள்ளதாகவும், தற்பொழுது 9 குடும்பங்களை சேர்ந்த 30 பேர் வெதமுல்ல வாசிகசாலையிலும���, சனசமூக நிலையத்திலும் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு சிலர் தமது உறவினர்களின் வீடுகளிலும் தங்கியுள்ளதாகவும் கொத்மலை பிரதேச செயலாளர் கே.எஸ்.பி.சேனாநாயக்க மேலும் தெரிவித்தார்.\nஇறம்பொடை தமிழ் மகாவித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தவர்களே இவ்வாறு அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். பாடசாலையின் கற்பித்தல் ;நடவடிக்கையை தடையின்றி கொண்டுசெல்லும் நோக்கத்துடனேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்பொழுது பாடசாலை வழமைபோல இயங்க ஆரம்பித்துள்ளது.\nவெதமுல்ல வாசிகசாலை மற்றும்; சனசமூக நிலையம் என்பவற்றில்; ; தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு தேவையான உணவு ஏற்பாடுகளையும் அத்தியாவசிய தேவைகளையும் கொத்மலை பிரதேச செயலகமும் தோட்ட நிர்வாகமும் இணைந்து மேற்கொண்டு வருகின்றன.\nமேலும் இலங்கை செஞ்சிலுவை சங்கம் மற்றும் சமூக சேவை அமைப்புகளும் மேலதிக உதவிகளை செய்து வருகின்றன. பாதிக்கப்பட்ட 30 பேருக்கும் புதிய ஆடைகளே தற்போது தேவைப்படுவதாகவும், பாவித்த ஆடைகள் கொண்டுவருவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் பிரதேச செயலாளர் கே.எஸ்.பி.சேனாநாயக்க வேண்டுகோள் ஒன்றை விடுக்கின்றார்.\nதோட்ட நிர்வாகமும், கொத்மலை பிரதேச செயலகமும், சம்பந்தப்பட்ட அமைச்சும் இணைந்து உடனடியாக தங்களுக்கான குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.\nஇந்த வேண்டுகோளை மிகவிரைவில் நிறைவேற்றுவதற்கு எமது அரசியல் தலைவர்களும், அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாக உள்ளது. இதற்கு சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.\nஆனால், தொடர்ச்சியாக எமது சமூக உறவுகள் இதுபோன்று மடிந்து கொண்டிருக்கின்றார்கள். இதற்கான தீர்வுதான் என்ன இன்னும் பல இடங்களில் இவ்வாறான அனர்த்தங்கள்; எதிர்காலத்தில் நிச்சயமாக ஏற்படக்கூடும். காரணம் எமது உறவுகளின் குடியிருப்புகள் அனைத்தும் மழை அடிவாரத்தை அண்டிய பகுதிகளிலேயே அமைந்துள்ளன.\nஇன்னும் எத்தனை உயிர்கள் இதுபோன்ற அனர்த்தங்களில்; தமது உயிரை பலி கொடுக்க காத்திருக்கின்றனரோ தெரியவில்லை. எனவே, உடனடியாக இதனை ஒரு அவசர நிலையாக கருதி இவ்வாறன அனர்த்தம் நிறைந்த பகுதிகளில் வ��ித்து வருகின்ற பெருந்தோட்ட தொழிலாளர்களை அங்கிருந்து அகற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.\nஇல்லாவிட்டால,; எமது சமூகத்தின் எதிர்கால இருப்பு கேள்விக்குறியாக மாறிவிடும். வீடமைப்பு திட்டம் இன்னும் விரைவுபடுத்தப்பட வேண்டும். அதற்கான திட்டம் தேசிய மட்டத்தில் தயாரிக்கப்பட்டு அமுல்படுத்தப்பட வேண்டும். இதில் கட்சி தொழிற்சங்க பேதங்களை மறந்து அனைவரும் ஒன்றுபட்டு செயலாற்ற முன்வர வேண்டும்.\nமேலும் மீரியபெத்தை வீடமைப்பு திட்டம் மந்தகதியில் நடைபெற்றுவருவதாக தகவல்கள் வெளிவருகின்றன. இது தொடர்பாக ஆராய்வதற்கு அண்மையில் அமைச்சர் பழனி திகாம்பரத்தின் உத்தரவின்படி குழு ஒன்று அந்த பகுதிக்;கு விஜயம் செய்து வீடமைப்பு திட்டத்தை விரைவுபடுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nமீனாட்சியின் காதல் ஏற்படுத்திய இலங்கையின் முதல் முஸ்லிம் சிங்கள மோதல் – 1870 - என்.சரவணன்\nஇலங்கையின் இனவன்முறைகளின் வரலாறு குறித்த பதிவுகள் ஏறத்தாழ ஒன்றரை நூற்றாண்டு கால நீட்சியைக் கொண்டது. இலங்கையின் முதலாவது மதக் கலவரமாகக...\nஇஸ்லாமியரால் வளர்க்கப்பட்ட பௌத்த உணர்வு (மொஹிதீன் பெக் நூற்றாண்டு) - என்.சரவணன்\nஇது வெசாக் மாதம். மொஹிதீன் பெக்கின் குரல் ஒலிக்காத ஒரு வெசாக் தினத்தை இலங்கை கற்பனை செய்தும் பார்க்க முடியாது. மொஹிதீன் பெக்கின் நூற்றாண்...\nயாழ் நூலக எரிப்பு: அடையாள அழிப்பின் ஆறா வடு\n99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 27 ஒரு இனத்தை அழிக்குமுன் அதன் சுவடுகளை அழி, அடையாளத்தை அழி என்பார்கள். வடக்கில் குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2019/01/3.html", "date_download": "2019-06-18T08:38:04Z", "digest": "sha1:FIB3SYRAO2WGHQALXB55RXXAHTT6KNXN", "length": 75845, "nlines": 92, "source_domain": "www.namathumalayagam.com", "title": "சிங்கள மொழிச்சட்ட அமுலாக்கலும் தமிழ் தேசியவாதமும் - (எழுதாத வரலாறு - 3) - பெ.முத்துலிங்கம் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » எழுதாத வரலாறு , கட்டுரை , தொழிலாளர் , வரலாறு » சிங்கள மொழிச்சட்ட அமுலாக்கலும் தமிழ் தேசியவாதமும் - (எழுதாத வரலாறு - 3) - பெ.முத்துலிங்கம்\nசிங்கள மொழிச்சட்ட அமுலாக்கலும் தமிழ் தேசியவாதமும் - (எழுதாத வரலாறு - 3) - ��ெ.முத்துலிங்கம்\n1956ல் சிங்கள மொழியை அரச கரும மொழியாக காலஞ்சென்ற எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவின் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணி அரசு அமுலாக்கிய போது அதுநாள் வரை தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் சமஷ்டி ஆட்சியைக் கோரி வந்த தமிழரசுக்கட்சி மற்றும் தமிழ் காங்கிரஸ் உட்பட வடகிழக்கு வாழ் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரலெழுப்பி வந்த தமிழ் அமைப்புகள் அனைத்தும் இவ் அநீதியான சட்டத்திற்கெதிராக போர்க்கொடி உயர்த்தலாயின. தமிழகத்தில் ஹிந்தி மொழியை அமுலாக்குவதற்கு எதிராக இலங்கையில் ஆர்ப்பாட்டம் செய்த இ.தி.மு.க. இலங்கைத் தேசியப் பிரச்சினைகளுடன் தம்மை இணைத்துக் கொள்ள ஆரம்பித்த வேளையிலேயே சிங்கள மொழியை மட்டும் அரச கரும மொழியாக இலங்கை அரசு அமுலாக்கியது. இலங்கை அரசின் இவ் ஜனநாயக விரோத நடவடிக்கைக்கு எதிராக மொழியுரிமைப் போராட்டத்தையும் இ.தி.மு.க. தமது ஏனைய நடவடிக்கைகளுடன் ஒன்றிணைத்துக் கொண்டது.\nதமிழ் மொழிக்கு சம அந்தஸ்து கொடுக்க வேண்டுமெனும் பிரச்சாரத்தை முன்னெடுத்த இ.தி.மு க. மலையகத்தில் மட்டுமல்லாது. வடகிழக்கு மற்றும் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் நகரங்களிலும் மொழியுரிமைக்கான பிரச்சாரக்கூட்டங்களை நடாத்தியது. தமிழரசுக் கட்சியினரும் ஏனைய தமிழ் அமைப்புகளும் மொழி உரிமைக் கான போராட்டங்களை முன் னெடுத் த மையால் தமிழ் மக்களுக் கெதிரான இன வாதமும் தென்னிலங்கையில் தழைத்தோங்கலாயின. இவ்வாறான பின்னணியின் கீழ் இ.தி.மு.க. துணிந்து தென்னிலங்கையில் மொழி உரிமைக்கோரிக் கூட்டங்களை நடாத்தியது.\nதமிழ் மொழிக்கு சம அந்தஸ்து கோரும் பிரச்சாரக் கூட்டத்தை தமது முதலாவது மாநாட்டுடன் 1956 மே 15ம் திகதி பண்டாரவளை சீவலி வித்தியாலயத்தில் நடாத்தியது. இம்மாநாட்டிற்கு முன்னோடியாக நடாத்தப்பட்ட ஊர்வலத்தில் இ. தி. மு. க. உறுப்பினர்கள் தமிழ் மொழிக்கு சம அந்தஸ்து கொடு இந்திய வம்சாவளியினருக்கு பிரஜாவுரிமை வழங்கு இந்திய வம்சாவளியினருக்கு பிரஜாவுரிமை வழங்கு நாட்டை சோசலிச பாதைக்கு கொண்டு செல்வோம் போன்ற பதாகைளை தூக்கிச் சென்றனர். இவ் ஊர்வலத்தை சிங்கள இனவாதிகள் சீர்குலைத்து கலகம் ஏற்படுத்தமுனைந்த வேளை இலங்கை சமசமாஜக் கட்சியின் சிங்களத் தோழர்கள் இவ்வூர்வலத்தில் கலந்து கொண்டு ஊர்வலத்திற்கு பாதுகாப்பு அளித்தமை குறிப்பிடத்தக்கதாகும். இலங்கை சமசமாஜக் கட்சி தமிழும் சிங்களமும் ஆட்சி மொழி எனும் கொள்கையை இக்காலகட்டத்தில் கடைப்பிடித்ததுடன் இக்கொள்கை தொடர்பாக தமது அங்கத்தினர் மத்தியில் அரசியல் கல்வியூட்டியமை இதற்கான காரணமாகும். பண்டாரவளையில் நடாத்தப்பட்ட இம் மாநாட்டில் நடிகர் எம்.ஆர்.ராதாவின் \"கீமாயணம்\" என்ற நாடகம் மேடையேற்றப்பட்டதுடன் இந்நாடகத்தில் பிரதான வேடமேற்று நடித்த திரு. லடிஸ் வீரமணிக்கு நடிகவேள் என்ற பட்டம் திரு. ஏ. இளஞ்செழியனால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.\nஇம்மாநாட்டைத் தொடர்ந்து நாட்டின் தமிழ் பேசும் மக்கள் வாழும் பிரேதசங்களான வட கிழக்கிலும் பிரச்சாரக் கூட்டங்களை மேற்கொண்ட இ. தி. மு. க. மூன்று பிரதான குறிக்கோள்களை இலக்காகக் கொண்டது அவையாவன சாதி ஒழிப்பு, இந்திய வம்சாவளியினருக்கு பிரஜாவுரிமை, மற்றும் தமிழ் மொழிக்கு சம அந்தஸ்து எனவாக அமைந்ததுடன் ஏலவே தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரலெழுப்பி வந்த அமைப்புகளுக்கு இது சவாலாக அமைந்தது. 1956 ஆகஸ்ட் 15ம் திகதி யாழ், அரியாலை தமிழ் மகா வித்தியாலயத்தில் நடந்த கூட்டத்துடன் தமது காலை வடக்கில் பதித்த திரு. ஏ. இளஞ்செழியன் வடக்கில் இ. தி. மு. க. கிளைகளை அமைப்பதிலும் செயற்படலானார். அது நாள் வரை பெரியாரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு தாம் வாழும் பகுதிகளில் பகுத்தறிவு மன்றம், திருக்குறள் மன்றம், போன்ற மன்றங்களை அமைத்து செயற்பட்ட யாழ்ப்பாண அறிவுஜீவிகள் பிரிவினர் இ. தி. மு. க. வுடன் இணைந்து செயற்படலாயினர். குறிப்பாக யாழ்ப்பாணத்தில் தாழ்த்தப்பட்ட பிரிவினர் எனக்கூறப்படும் மக்கள் வாழும் பிரதேசங்களில் இ. தி. மு. க. மிக விரைவில் வேரூன்றலாயிற்று.\nபருத்தித்துறை, வட்டுக்கோட்டை, பலாலி, நெல்லியடி, வேலணை. தொண்டமானாறு, உடுப்பிட்டி, கரவெட்டி, கரணவாய், இமயாணன், கரணவாய் தெற்கு, கொடிகாமம், சாவகச்சேரி, வல்வெட்டித்துறை, புலோலி போன்ற பகுதிகளில் ஒரு வருடத்திற்குள் இ. தி. மு. க. கிளைகள் அமைக்கப்பட்டன. மேலும் மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி மற்றும் திருகோணமலை, மட்டக்களப்பு, கல்முனை போன்ற நகரங்களிலும் சிற்றூர்களிலும் தமது கால்களைப் பதித்த இ.தி.மு.க. தமிழ் மொழிப்பிரச்சினையுடன் நாடு தழுவிய ஸ்தாபனமாகப் பரிணமித்தது.\nஇ. தி. மு. க. இவ்வாறாக இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக எழு ந் த பிரச்சினைகளுக்காக குரலெழுப் பிய வேளை த மிழக திராவிட முன்னேற்றக்கழகம் பாராளுமன்ற அரசியலில் ஈடுபடுவதற்கான தீர்மானத்தை மேற் கொண்டது. பெரியாரினால் ஆரம்பிக்கப்பட்ட திராவிடக்கழகம் (சுயமரியாதை) தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலிய திராவிட மொழிகளைப் பேசுகின்ற மாநிலங்களை உள்ளடக்கிய திராவிட நாட்டினை பெறுவதை குறிக்கோளாகக் கொண்டிருந்தபோதிலும் பிரித்தானியரால் அறிமுகப் படுத்திய சட்டசபை தேர்தல் களில் பங்குபெறுவதைக் குறிக்கோளாகக் கொண்டிருக்கவில்லை. மாறாக தமது கொள்கைக்கு சார்பானவர்கள் எனும் கட்சிக்கு, தனிநபர்களுக்கு தேர்தல் காலங்களின் போது ஆதரவு வழங்கியது. கழக அங்கத்தவர்கள் இவ்வாறான அரசியலில் ஈடுபட்டால் லஞ்ச ஊழல்களுக்கு பலியாகி விடுவர் என்னும் கருத்தினை பெரியார் கொண்டிருந்தார். இதே கொள்கையினையே திரு. சி. என். அண்ணாத்துரை தலைமையிலான திராவிட முன் னேற்றக் கழகமும் பின் பற்றியது. ஆயினும் இக்கொள்கையிலிருந்து அந்நியமாகி 1957ல் நடந்த பொதுத்தேர்தலில் பங்கு கொண்டது.\nதேர்தலில் பங்கு கொள்வதை நியாயப்படுத்துவதற்காக தமிழக தி. மு. க. 1957-ல் சிறப்பு மாநாட்டை கூட்டியது. 10-02-1957ல் கூடிய இச் சிறப்பு மாநாட்டில் தேர்தலில் ஈடுபட்டுத்தான் அந்தஸ்து தேடிக்கொள்ள வேண்டும் என்ற நிலையில் அறிமுகம் இல்லாதவர்களல்ல தி. மு. கழகத்தில் இருப்பவர்கள். நாட்டிற்குப் புதியதோர் அந்தஸ்து தேடித் தருவதற்காகவே தி. மு. கழகம் தேர்தலில் ஈடுபடுகிறது (14) எனும் கருத்தினை முன்வைத்து தமிழக தி. மு. க. சட்டசபைத் தேர்தலில் பங்குபற்றியது.\nஇச் சந்தர்ப்பத்தில் திரு. ஏ. இளஞ்செழியனின் தலைமையில் இலங்கைத் தி. மு. க. சிறப்புக் கூட்டமொன்றினை நடாத்தி தமிழக தி. மு. க. வின் நிலையினைப்பற்றி ஆராய்ந்ததுடன் ஈற்றில் அம்முடிவினைப் பற் றி நடுநிலைப் பாட்டை மேற் கொண்டது. பின் னர் தமிழக தி. மு. க வுடனான தொடர்பினை கைவிட்டு தனித்து சுயமரியாதை இயக்கக் கொள்கையினை முன்னெடுப்பது என்னும் தீர்மானத்தை மேற் கொண்டது. இத் தீர்மானத்துடன் இ.தி.மு.க இலங்கைப் பிரச்சனைகளுடன் மட்டும் தம்மை வரையறுத்துக்கொண்டது.\n1957-ன் இறுதிகளில் யாழ் குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வடக்கின் ஏனைய பிரதேசங்களிலும் கிளைகளை அமைத்த இ. தி. மு. க. சாதி அமைப்பு முறைக்கெதிராக கடும் பிரச்சாரத்தை மேற்கொண்டது. 1957 டிசெம்பர் 28, 29 ஆகிய தினங்களில் இ. தி. மு. க. சமூக சீர்திருத்த மாநாடொன்றினை யாழ்ப்பாணத்தில் நடாத்த திட்டமிட்டபோதிலும் திடீரென ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக இம் மாநாடு பிற்போடப்பட்டதுடன் இதன் பிரதி விளைவாக பருத்தித்துறை கடற் கரையில் பொதுக்கூட்டம் ஒன்று நடாத்தப்பட்டது. தமிழகத்தைச் சார்ந்த தி. மு. க., பிரமுகர்களான நாவலர் நெடுஞ்செழியன், ஈ. வி. கே சம்பத், பேராசிரியர் க. அன்பழகன் போன்றோர் வருகை தரவுள்ளனர் என அறிவிக்கப்பட்டிருந்தமையினால் பெருந்திரளான மக்கள் பருத்தித்துறை கடற்கரை மைதானத்தை வந்தடைந்திருந்தனர். இவ்வாறு கூடிய மக்கள் மத்தியிலே ஓர் கயிறு கட்டப் பட்டிருந்ததுடன் இக் கயிற் றின் இருமருங்கிலும் மக்கள் கூடியிருந்தனர்.\nதமிழகத்தைச் சார்ந்த பேச்சாளர்களுக்கு இந்திய அரசு இலங்கை வர அனுமதி அளிக்கவில்லை . எனினும் இ.தி.மு.க பொதுச் செயலாளரை பிரதானப் பேச்சாளராகக் கொண்டு கூட்டம் நடாத்தப் பட்ட து. பெருந் திரளான மக்கள் இள ஞ் செழியனின் உரையை கேட்க, கூடியிருந்ததுடன் கட்டத்தின் நடுவே கயிறு கட்டப்பட்டு மக்கள் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டிருந்தனர். பிரதான உரையை ஆற்றவிருந்த திரு. ஏ. இள ஞ் செழியன் கூட்டத் தின் நடுவே கயிறு கட்டப்பட்டிருப்பதற்கான காரணத்தை அமைப்பாளரிடம் கேட்டறிந்தார். சாதிரீதியாக மேல் சாதியினர் கீழ் சாதியினருடன் இரண்டறக்கலக்க விரும்பாததன் காரணமாகவே கயிறு கட்டப்பட்டிருந்தது. இதனை அறிந்து கொண்ட திரு. இளஞ்செழியன் தமது உரையின் போது சாதிப் பிரிவிற்கு காரணமாயுள்ள வர்ணாசிரமத்தையும் இந்து மதக் கடவுள்களையும் கடுமையாக விமர்சித்தார். இதனால் வெகுண்டெழுந்த சாதியவாதிகளும் மதவாதிகளும் கடவுளை திட்டாதே இந்து மதத்தை சாடாதே என கோசங்களை எழுப்பி மேடையை நோக்கி கற்களை வீசினர். இதனால் மேடையிலிருந்த யாழ் மாவட்ட தி. மு. க .செயலாளரும் கட்ட அமைப்பாளருமான இரா. திருமறவன் (மாணிக்கம்) காயத்திற்குள்ளானார். இதனால் வெகுண்டெழுந்த கீழ்சாதியினர் எனக்கூறப் படுவோர் மேல் சாதியினர் நின்ற பகுதியை நோக்கி கற்களை எறிந்ததுடன் இரு பிரிவினருக்கும் இடையில் கலகம் மூண்டது. இக்கைகலப்பு சம்ப��ம் வடக்கு வாழ் தாழ்த்தப்பட்டோர் எனக் கூறப்படும் மக்கள் மத்தியில் ஓர் உத்வேகத்தை அளித்ததுடன் வடகிழக்கு வாழ் மக்கள் மத்தியில் இ.. தி. மு. க. பற்றிய நம்பிக்கையையும் ஒங்கச் செய்தது. இதேவேளை அதுநாள்வரை வடகிழக்கு வாழ் மக்கள் மத்தியில் செயற்பட்டு வந்து, இயக்கங்களும் அமைப்புக்களும் இ.தி.மு.க.விற்கு எதிரான துஷ்பிரச்சாரத்தை மேற்கொள்ளவும் ஊக்குவித்தது,\nபிற்போடப்பட்ட சமூக சீர்த்திருத்த மாநாடு 1958 மே 24, 25 ஆகிய தினங்களில் யாழ்நகர மண்டபத்தில் நடைபெறும் எனும் பிரச்சாரத்தை இ. தி. மு. க. மேற்கொண்டது. இக்காலக் கட்டத்தில் யாழ்வாழ் மக்கள் மத்தியில் பெருமதிப்பைப் பெற்றிருந்த தென் புலோலி புலவர் கந்தமுருகேசனார் இம்மாநாட்டை நடாத்துவதற்கான பொறுப்பினை ஏற்றிருந்தார். இதனால் இ. தி. மு. க.வின் செல்வாக்கு மேலும் உயர்ந்தது இச் செல்வாக்கு அதிகரிப்புடன் இ. தி. மு. க.விற்கெதிரான பிரச்சாரம் முடுக்கிவிடப்பட்டது. தமிழரசுக்கட்சி சார்பான “சுதந்திரன்\" பத்திரிகை இ. தி. மு. க. ஒழுங்கு செய்திருக்கும் மாநாட்டிற்கு எதிரான கருத்துக்களை முன் வைத்தது. இதனை மறுத்து இ. தி. மு. க. வெளியிட்ட துண்டு பிரசுரமொன்றில் இம்மாநாட்டினைப்பற்றிய செய்தியினையும் மறுபுறத்தில் பின்வரும் செய்தியினையும் வெளியிட்டிருந்தது.\nஇலங் கை திராவிடர் முன் னேற்றக் கழகத்தின் வேகமான வளர்ச்சியைக் கண்டு பொறாமை கொண்டு அதை தடுத்து நிறுத்தி விடலாம் என்ற நோக்கோடு சுதந்திரன் பத்திரிகை அடிக்கடி பொய்யும் புனையும் கலந்து மயானக்குரல் எழுப்பி வருகின்றது. அதன் பிரதிபலிப்பாக 22. 12. 1957ல் வெளியான சுதந்திரனில் யாழ்நகரில் கூடும் மாநாட்டை குழப்பும் வகையில் சூதுச் செய்தியை வாரி வீசி இருக்கிறது. அப்போலிச் செய்திகளை நம்பி இயக்கத் தோழர்களும் ஆதரவாளர்களும் தங்கள் பணியினின்றும் கொஞ்சமும் நழுவாமல் முன்னிலும் வேகமாக பணியாற்றி யாழ் நகர மாநாட்டை சிறப்பிக்க வேண்டுகிறோம் வெற்றி நமதே\nஇவ்வாறான எதிர்ப்புகளுக்கு மத்தியில், மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற இ. தி. மு. க. இக்காலக் கட்டத்தில் நாட்டின் அனைத்து தமிழ் மக்களையும் தம் வசம் இழுக்கும் வகையிலான தமது கொள்கைத் திட்டத்தை முன்வைத்தது. பொதுச் செயலாளர் மு. அ. வேலழகன் பெயரில் வெளியிடப்பட்ட இக்கொள்கை விளக்கம் பின்வரும் விடயங்களை உள்ளடக்கியிருந்தன.\nஇலங்கை திராவிடர் முன்னேற்றக் கழகக் கொள்கை விளக்கம்\nஇலங்கையைத் தாயகமாகக் கொண்ட திராவிட மக்கள் (தமிழ் பேசும் மக்களின்) நலன் பேணிக் காப்பதே இ. தி. மு. க. கவின் குறிக்கோள்.\n1. அடிப்படை நோக்கங்கள் பன்னெடுங் காலமாக அனுபவித்து வந்த உரிமைகளையிழந்து சொந்த நாட்டிலேயே இரண்டாம் தரக் குடிமக்களாக ஆக்கப்பட்டுள்ள இலங்கை திராவிட மக்களது (தமிழ் பேசும் மக்கள்) இழிவை மாற்றவும் இழந்த உரிமைகளை மீண்டும் பெற்று சகல துறைகளிலும் சமவாய்ப்பும் சமசந்தர்ப்பமும் கிடைக்கச் செய்யவும் மதவேறுபாடற்ற முறையில் தமிழ்ப் பேசும் மக்களை ஓரணியிற் திரட்டுதலும்.\n2. நாடற்றவர் பன்னுாறு ஆண்டுகளுக்கு முன்பதாக இந்நாட்டின் நிலத்தைப் பண்படுத்தவும் பொருள்வளத்தைப் பெருக்கவும் கொண்டு வரப்பட்டு அந்த நாள் முதல் இந்த நாள்வரை வாழையடி வாழையாக இந்நாட்டின் உயிர்நாடியான பொருள் வளத்தைப் பெருக்கும் பெருந்தொழிலில் ஈடுபட்டு பிறப்பாலும் வாழ் நாள் அளவாலும் இலங் கைக் குடிமக்களாக அங்கீகரிக்கப்பட வேண்டிய மலையகத் திராவிடத்தொழிலாளர்களை நாடற்றவர்களாக்கி இந்நாட்டு மக்களோடு கூடி வாழும் நிலையை சீரழித்து இலங்கை தமிழ் பேசும் இனத்தின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில் அமைந்துள்ள போக்கை மாற்றி குடியுரிமை வாக்குரிமை பெற்ற இலங்கைக் குடிமக்களாக வாழ வகை செய்வது.\n3. மொழி தமிழ் மொழியை இரண்டாவது தேசிய இனமான திராவிட (தமிழ்த் தேசிய ) இனத் தின் தேசிய அரசியல் மொழியாக அங்கீகரிக்கப்போராடுதல்.\n4. சமுதாயம் மொழி, கலை, பண்பாடு, மனோநிலை ஒரு குடிமக்கள் என்ற உணர்ச்சி வரலாற்று பாந்தத்துவம் போன்ற இயல்புகளால் ஓரின மக்களென்ற தேசிய உணர்வோடு வாழ்ந்த திராவிட மக்களின் வாழ்வின் ஒருமைப்பாட்டைச் சிதைக்கவும், சீரழிக்கவும் இடையிற் புகுத்தப்பட்ட சாதிப்பிரிவினைகள் அவற்றை நம்ப உண்டு பண்ணிய புராணங்கள், இதிகாசங்கள், சம்பிரதாயங்கள் சடங்குகள் திராவிட மக்களின் சிந்தனையைக் குழப்பவும் நிதானத்தையிழக்கவும் அறியாமையில் ஆழ்த்தவும் கற்பிக்கப்பட்ட கற்பனைக்கதைகள், முறைகள், ஏற்பாடுகள் போன்றவைகளை இயலால், இசையால், கூத் தால், எழுத்தால் களைந்தெறிதல். பிறப்பால் தாழ்ந்தவன், உயர்ந்தவன் என்ற மனப் பான்மையை அகற்றி ஒரே இனமக்களென்ற பழங்கால திராவிட மக்களது தேசிய வாழ்க்கை முறையை நிலைநாட்டுவதும் திராவிட மக்களுடைய சிந் தனையை பகுத்தறிவு அடிப்படையில் முறைப் படுத்தி விரிவு படுத்துவதும்.\n5. அரசியல் பொருளாதாரம் - பொருளாதார ஏற்றத் தாழ்வற்ற இன. சாதி, சமயப் பேதமற்ற ஒரு சமதர்மக் குடியரசு அமைவு பெறுவதற்கு துணை செய்தல். இவை இலங்கை தி. மு. க. பொதுக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படை கொள்கைகளாகும். (16)\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியினால் சிங்கள அரசகருமம் மொழிச்சட்டம் அமுலாக்கப்பட்டபின் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் எழுந்த எதிர்ப்பலைக்கு மத்தியில் இ.தி.மு.க வின் இப் புதிய கொள்கைத் திட்டம் பெரும் வரவேற்பை பெறலாயிற்று. இதன் காரண மாக இ.தி.மு.க வை துசித் த அமைப் புகளும் அதனை அங்கீகரிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டன. எனினும் மொழிப்பிரச்சினை மற்றும் அதிகாரப் பரவல் தொடர்பாக தமிழரசுக் கட்சித் தலைவர் திரு. செல்வநாயகம் அவர்களுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைவர் திரு. எஸ். டபிள்யு. ஆர். டி பண்டாரநாயக்க அவர்களுக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையின் போது வடக்கு கிழக்கு பகுதிகளில் தமிழ் மொழி அமுலாக்கல் மற்றும் அதிகாரப் பரவல் தொடர்பாக ஓர் இணக்கார் காணப்பட்டது. இதன் விளைவாக இவ் விடயத்தை உள்ளடக்கிய மசோதாவொன்றினை திரு. எஸ். டபிள்யு. ஆர். டி. பண்டாரநாயக்கவின் அரசு 1957-மே-17ந் திகதி அன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தது. தமிழர்களுக்கு நாடு காட்டிக்கொடுக்கப்படுகிறது என பேரினவாத சக்திகள் இம்மசோதாவிற்கு எதிராகக் கிளம்பியதுடன் இம்மசோதாவிற்கு எதிராக கண்டிக்கு பாதயாத்தி ரை மேற்கொள்வதற்கான நடவடிக்கையில் ஐக்கியா தேசியக் கட்சியைச் சார்ந்த திரு. ஜே. ஆர். ஜயவர்தன அவர்கள் ஈடு பட் 11 ருந்தார். இவ் வேளையில் தமிழரசுக் கட்சியினரும் இ. தி. மு .க வினரும் தமிழ் மக்கள் மத்தியில் கடும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்தனர்.\nஇதேவேளை பிற்போடப்பட்ட யாழ்நகர மாநாட்டினை இ. தி. மு. க. 1958மே 24, 25 களில் நடாத்த தீர்மானித்ததுடன் தமிழரசுக்கட்சியினர் 1958 மே 25ம் திகதி வவுனியாவில் சிறப்பு மாநாடு ஒன்றினை நடாத்த தீர்மானித்திருந்தனர். மொழிப்பிரச்சினையில் தீவிரமாக இய ங் கிய இரு அமைப்புகளும் முறையே யாழ்பாணத்திலும் வவுனியாவிலும் கூட்டங்களை நடாத்த முனைந்தமையை கண்ணுற்ற) பேரினவாத சக்திகள் தமிழரசுக் ��ட்சியினர் வவுனியாவில் அணிதிரண்டு தென்னிலங்கையை ஆக்கிரமிக்கப் போகின்றனர் எனும் வதந்தியை பரப்பினர். குறிப்பாக கே. எம். பி. ராஜரட்ன தலைமையில் இயங்கிய ஜாதிக விமுக்தி பெரமுன (தேசிய விடுதலை முன்னணி) இப்பிரச்சாரத்தை மேற்கொண்டனர். இதன் விளைவாக இனக் கலவரம் தெ ன் னிலங் கையில் தோற்றுவிக்கப்பட்டதுடன் பல நுாறுதமிழ் மக்கள் கொல்லப்பட்டதுடன் உடமைகளும் தீக்கிரையாக்கப்பட்டன.\nஇச் சந்தர்ப் பத்தில் யாழ் பாணத்தில் மாநாட்டை நடாத்தி திரு. இளஞ்செழியனின் தலைமையின் கீழ் தென்னிலங்கை திரும்பிய இ. தி. மு. க. உறுப்பினர்கள் சிங்கள மொழிச் சட்டத்தின் படி பேரூந்துகளில் சிங்கள எழுத்தான 5 யை பொறுத்த வேண்டும் எனும் கட்டளையை மீறி தமது தமிழ் ஸ்ரீ எழுத்தினையையும் சிங்கள 6 எழுத்தினையும் பொறுத்தி தென்னிலங்கை திரும்பிய வேளை கண்டி முல்கம்பளை என்னுமிடத்தில் சிங்கள இன வெறியர்களால் வழிமறிக்கப் பட்டு தாக்கப்பட்டனர். அவ்விடத்தில் வாழ்ந்த சமசமாஜக் கட்சியினர் இதனைக் கேள்வியுற்று தாக்கப்பட்டவர்களை வைத்தியசாலையில் அனுமதித்து சிங்கள இனவெறியர்களை பிடித்து பொலீசிடம் ஒப்படைக்கலாயினர். இவ் வின வெறியர்களுக் கு மூன் று வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. இதேவேளை தென்னிலங்கையின் கொழும்பு நகரம் உட்பட பல நகரங் களில் சமசமாஜக் கட்சி உறுப் பினர்கள் இனவெறியர்களை அடித்து துரத்தி தமிழ் மக்களை காப்பாற்றியமை குறிப்பிடத்தக்கதாகும்.\nதமிழ் மக்களுக்கெதிராக தென்னிலங்கை பகுதிகளில் சிங்கள இன வெறியர்களால் மேற் கொள் ளப் பட்ட படுகொலைகளு ம் , தாக்குதல்களும் தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் தேசிய வாதம் மேலும் ஆழமாக வேரூன்ற வழிசமைத்தது. இவ்வினக்கலவரத்துடன் தமது நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ளாத தமிழரசுக்கட்சியினரும் இ.தி.மு.க னரும் தமிழ் மொழிக்கு சம அந்தஸ்து மற்றும் அதிகாரப்பரவல் முதலிய கோரிக்கைகள் தொடர்பான பிரச்சாரக்கூட்டங்களை தொடர்ந்து முன் னெடுத்தனர். தமிழரசுக் கட்சியினரும் ஏனைய வடகிழக்கு அமைப்புகளும் வடகிழக்கு பகுதிக்குள் தமது பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன் இவ்வினக்கலவரத்தின் பின்னரும் மலையகம் மற்றும் சிங்கள பகுதிகளில் மேற்கூறிய கோரிக்கைகளுடன் மலையக மக்களின் பிரஜாவுரிமைக் கோரிக்கையையும் முன்வைத்து தமது பிரச்சாரக் கூட்டங்களை இ.தி.மு.க.வினர் அச்சமின்றி நடாத்தலாயினர். இ.தி.மு.க. தென்னிலங்கை நகரங்களில் துணிந்து மேற்கொண்ட பிரச்சாரக் கூட்டங்கள் சிங்கள இனவாதிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது. தமிழக தி. மு. க. வுடன் இணைத்து வடகிழக்கையும் மலையகத்தையும் தமிழ் நாட்டுடன் இணைத்து தனியான தமிழ் நாட்டினை உரு வாக்கப் போகின் றனர் எனும் கருத்து வளர்ந் தோங்கியது. இ.தி.மு.க வை தமிழக தி. மு. க வின் கிளை மற்றும் நாம் தமிழர் இயக்கம் என பெயர்சூட்டி இ தி. மு. க விற்கு எதிரான இனவாத பிரச்சாரத்தை இனவாதிகள் மேற்கொள்ளலாயினர். தமிழக நாம் தமிழர் இயக்கத் தலைவர் ஆதித்தனார் தமிழகம், இலங்கை, பர்மா, மலேசியா, சிங்கப்பூர் என்ற நாடுகளை உள்ளடக்கி அகண்ட தமிழ் இராச்சியம் கொள்கையை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஆயினும் கொழுந்து விட்டெரியும் இனவாத சூழலுக்கு மத்தியில் இ.தி.மு.க மிக சாதுரியமாகவும் யதார்த்தமாகவும் சிங்கள மக்களை அரவணைத்துச் செல்லும் வகையில் போராட்டத்தை முன்னெடுத்தது.\nஇடதுசாரி அரசியல் கருத்துக்களை தம் சீர்திருத்த கருத்துக்களுடனும் தமிழ் தேசியவாதக் கருத்துக்களுடன் இணைத்துக் கொண்டமையே இதற்கான பிரதான காரணமாகும். குறிப்பாக இ.தி.மு.கவின் தலைவர் ஏ. இளஞ்செழியனும் முன்னணி உறுப்பினர்களும் இலங்கை சமசமாஜக் கட்சியினருடன் கொண்டிருந்த தொடர்பு மற்றும் இக்காலகட்டத்தில் இலங்கை சமசமாஜக் கட்சி தமிழ் மொழி அமுலாக்கல் தொடர்பாகவும் அதிகார பரவல் தொடர்பாகவும் சரியான நிலைப் பாட்டினைக் கொண்டிருந்தமை என்பன இதற்கான காரணங்களாகும்.\n1959ம் ஆண்டு அக்டோபர் 25ம் திகதி கொழும்பு நாராயண குருமண்டபத்தில் இ.தி.மு.க ஓர் பிரச்சாரக்கூட்டத்தினை ஒழுங்கு செய்திருந்தது. இக்கூட்டத்திற்காக வெளியிட்ட துண்டு பிரசுரத்தில்\n (17) என குறிப்பிட்டுள்ளதுடன் பிரதான பேச்சாளர்கள் இக்குறிக்கோள்களை தமது சொற்பொழிவுகளின் போது வலியுறுத்தி வந்தமையினால் கூட்டம் நடாத்தப்படும் சிங்களப்பகுதிகளின் கீழ்மட்ட சிங்களப் பொதுமக்களின் ஆதரவை இ. தி. மு. க. வினர் பெறக்கூடியதாக இருந்தது. இதே ஆண்டு இ.தி.மு.க வின் நீர்கொழும்பு மாவட்டச் செயலாளர் திரு. கே. பி குணசீலர் பொதுக்கூட்டமொன்றையும், ஊர்வலம் ஒன்றினையும் நீர் கொழும்பில் ஒழுங்கு செய்திருந்தார். இவ் வூர் வலத் தையும் க���ட்டத் தையும் நடாத் த விடாது சுற்றி வளைத் துக் கொண்ட சிங் களக் காடையர்களுக்கு மேற் படி இ.தி.மு.க வின் கொள்கையை திரு. ஏ. இளஞ்செழியன் விளக்கியதுடன் அவர்களும் கூட்டத்தில் பங்கு கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும், இவ்வாறு தென்னிலங்கை மக்களின் பிரச்சினைகளுடன் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைக்கான போராட்டத்தை இ.தி.மு.க வினர் முன் னெடுத்த போதிலும் இவ்வியக்கத்தினை ஓர் தமிழ் இனவாத இயக்கமாகப் பிரச்சாரம் செய்வதினை சிங்கள இனவாத சக்திகள் நிறுத்திக் கொள்ளவில்லை.\nஇனக்கலவரத்தின் பின்னரும் தமிழ் மக்களது உரிமைப் போராட்டம் வலுவடைந் து வந்தமையினாலும் தமிழ் மக்களின் நியாயமான உரிமைகளை அங்கீகரித்த திரு. எஸ். டபிள்யூ. ஆர். டி பண்டாரநாயக்க தமிழரசுக் கட்சித்தலைவர் திரு. எஸ். ஜே. வி. செல்வநாயகத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீண்டும் அமுல்படுத்த முனைந்தார். இம்முயற்சியின் ஓர் விளைவாக திரு. எஸ். டபிள்யூ. ஆர். டி பண்டாரநாயக்க அவர்கள் தம் கட்சி அங்கத்தினர்கள் மத்தியில் தமிழ் மக்களின் நியாயமான உரிமையை ஏற்கச்செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டார். படம்\nஇனக்கலவரத்திற்குப் பின்னர் 1959 மே 17ம் திகதி அன்று குருநாகல் நகர மண்டபத்தில் நடந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் 7வது அமர்வில், கடந்த வருடம் நாடு கடுமையான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்திருந்தது. சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் வளரும் இன வாத பதற்ற நிலை பரந்த கட்டுப் பாடற்ற தன் மையுடன் வெடிப்புற்றதுடன் மே மாத இறுதிவரை பரவியது. இது அவசரகாலத்தைப் பிரகடனப்படுத்தப்பட வேண்டிய தேவையை ஏற்படுத்தியது. நிலைமை மிக விரைவில் நியாய மான ரீதியில் கட்டுப் பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டதுடன் இக்காலகட்டத்தின் துன்பகரமான சம்பவங்கள் ஆகக் குறைந்தது சில நன்மைகளைத் தரும். இனவாத வித்தியாசங்களை பெருமளவு கொண்டு சென்றதன் மூலம் கடும் பிரதிபலனை உருவாக்கிய தீவிரவாதிகள் உட்பட அனைவருக்கும் இது ஞாபகத்திலிருக்கச்செய்யும். இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் மீண்டும் உருவாகும் என நான் நினைக்கவில்லை. (18) என உரையாற்றி தாம் முன்வைத்த இரு மசோதாக்களை நிறைவேற்றுவற்கான ஆணையை தமது கட்சி அங்கத்தவர்களிடம் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டார். ஆயினும் திரு. எஸ். டபிள்யூ. ஆர். டி பண்டாரநாயக்க இனவாத சக்தியினால் ஒரு சில மாதங்களின் பின்னர் படுகொலை செய்யப்பட்டார். 1959 செப்டம்பர் 25ம் திகதி திரு. எஸ். டபிள்யூ. ஆர். டி பண்டாரநாயக்க படுகொலை செய்யப்பட்டதுடன் பண்டா-செல்வா ஒப்பந்தமும் கைவிடப்பட்டது.\nதிரு. எஸ். டபிள்யூ. ஆர். டி பண்டாரநாயக்கவின் மறைவுடன் அவரால் முன்வைக்கப்பட்ட மசோதாக்களை ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி கைவிட்டதுடன் நாடு ஓர் பொதுத்தேர்தலை சந்தித்தது. இச் சந்தர்ப்பத்தில் பொதுத்தேர்தலின் போது எப்பிரிவினரை ஆதரிப்பது என்ற பிரச்சினை இ.தி.மு.க வினர் மத்தியில் எழுந்தது. இது தொடர்பாக 1959 டிசெம்பர் 17ம் திகதி திரு. ஏ. இளஞ்செழியனின் தலைமையில் கூடிய இ.தி.மு.க பொதுச்சபை தமிழ் மொழிக்கு சம அந்தஸ்தினை வழங்க வேண்டும் எனும் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மற்றும் சமதர்ம ஆட்சியினை உருவாக்குவதற்கான கொள்கையை முன் வைத்துள்ள இலங்கை சமசமாஜக் கட்சியினை ஆதரிப்பதென தீர்மானித்தது. இதன்படி 1960 மார்ச்சில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் சமசமாஜ கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரக்கூட்டங்களை நடாத்திய து. போதியளவு பெரும்பான்மையை ஸ்ரீ. ல சு. க. கொண்டிராமையினால் 1960 ஜூலையில் மீண்டும் ஒரு பொதுத்தேர்தல் நடாத்தப்பட்டது.\n1960 ஜூலையில் நடந்த பொதுத்தேர்தலின் போது இ. தி. மு. க. சமசமாஜ கட்சியினருக்கு ஆதரவு வழங்காது தமிழரசுக் கட்சியினருக்கு ஆதரவு நல்கியது. இலங்கை சமசமாஜ கட்சியினர் 1960 மார்ச் பொதுத்தேர்தலின் போது ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சிக்கெதிராக 120 தொகுதிகளில் போட்டியிட்டதுடன் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக கடைப்பிடிக்கும் இனவாத நிலைப்பாட்டினை வன்மையாகக் கண்டித்தது. ஆனால் 1960 ஜூலையில் நடந்த பொதுத்தேர்தலின் போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் போட்டித் தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றினை செய்து கொண்டது. சமதர்மக் கொள்கைக்காகவும் மொழி சம அந்தஸ்திற்காகவும் முன் நின்ற சமசமாஜக் கட்சியினர் நான் கு மாதங்களுக் கு ள் அக் கொள்கைகளுக்கு எதிரான நிலைப் பாட்டினைக் கொண்ட ஸ்ரீ ல. சு. க. யுடன் போட்டித் தவிர்ப்பினை மேற் கொண்டமை அக்கொள்கைகளின் காரணமாக நட்புறவைப் பேணிய இ.தி.மு.க வினை சிக்கலுக்குள்ளாக்கியது.\n| லங்கா சமசமாஜக் கட்சியின் இந் நிலைப்பாட்டினை கண்டித்த இ. தி. மு. க. மொழிக்கொள்கைக்காகவும் அதே நேரத்தில் மலையக மக்கள���ன் பிரஜாவுரிமைக்காகவும் குரலெழுப்பும் தமிழரசுக் கட்சிக்கு வடகிழக்கு பகுதிகளில் ஆதரவு வழங்குவது எனத் தீர்மானித்தது. அத்துடன் ஏனைய மாகாணங்களில் இ.தி.மு.க கொள்கைகளை ஏற்றுக்கொள்ளும் வேட்பாளர்களை ஆதரிப்பதெனவும் தீர்மானித்தது. இ. தி. மு. க. வின் இந்நடவடிக்கை நாளடைவில் இ.தி.மு.க தமிழரசுக் கட்சியுடன் இணைந்து ஐக்கிய நடவடிக்கைகளில் ஈடுபட வழிசமைத்தது.\nவடகிழக்கு வாழ் தமிழ் மக்களின் உரிமைகளுக்காகவும் \"குரலெழுப்பிய தமிழரசுக் கட்சியினர் மலையக மக்களின் குடியுரிமைக்காகவும் குரலெழுப்பி வருவதால் அக்கட்சியினருடன் கூட்டுச்சேர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் இலகுவில் இப்பிரச்சினைக்கும் தீர்வு காணக்கூடிய நிர்ப்பந்தத்தினை அரசுக்கு ஏற்படுத்தலாம் எனும் நிலைப்பாட்டினை இ.தி.மு.க அறுபதுகளின் இறுதியில் மேற்கொண்டது. இந்நிலைப்பாட்டினை அமுல் படுத்தும் வகையில் 1960 டிசெம்பர் 17ம், 18ம் திகதிகளில் கூடிய இ.தி.மு.க பொதுச் சபை மேற் கூறிய நிலைப் பாட்டி னை ஏக மான தாக ஏற்றுக் கொண்டதுடன் 1961 ஜனவரி 20ம் திகதி யாழ்ப்பாணத்தில் தமிழரசுக்கட்சியினர் நடாத்தவுள் ள சத்தியாகிரகப் போராட்டத்தில் இ.தி.மு.க உறுப்பினர்களும் கலந்து கொள்ள வேண்டும் எனும் தீர்மானத்தையும் மேற்கொண்டது.\nஇச் சத்தியாகிரகப் போராட்டத்தைப் பற்றியும் மலையகத்தவர்கள் இப்போராட்டத்தில் பங்கு பற்றுவதன் அவசியத்தை அறிவுறுத்தும் வகையில் இ.தி.மு.க 10-12-1960 அன்று கலாசார மாநாடு ஒன்றினை பண்டாரவளை நகர மண்டபத்தில் நடாத்தியது. இம்மாநாட்டில் தமிழரசுக் கட்சி தலைவர்களான மட்டக்களப் பினைச் சார்ந்த மறைந்த சாம் தம்பிமுத்து. எம். திருச்செல்வம், கியூ.சி மு.மாணிக்கம் என்போர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தின் போது திரு. ஏ. இளஞ்செழியன் மலையகத் தமிழர் இப்போராட்டத் தில் இணைவதற்கான அவசியத்தைப்பற்றி வலி யுறுத்தலானார். இதன் விளைவாக மலையக இளைஞர்கள் திரு. இளஞ்செழியன் தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்துக் கொண்டனர்.\nஅது நாள்வரை வடகிழக்கு மக்களால் தனித்து முன்னெடுத்த போராட்டங்களை போலல்லாது இச்சத்தியாக்கிரகப் போராட்டத்தில் மலையக மக்களும் பங்கு கொண்டமை அன்றைய ஆட்சியாளர்களைத் திணற வைத்தது. இச்சத்தியாக்கிரகம் இராணுவத்தினைக் கொண்டு முறியடிக்கப்பட்டதுடன் மலையகப் பிரேதசங்களுக்கும் இராணுவம் அனுப்பி வைக்கப்பட்டது. இச்சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்ட வடக்கின் தலைவர்கள் கைது செய் யப் பட்டு தடுப் புக்காவலில் 10 வைக்கப்பட்டனர்.\nஇ.தி.மு.க. வின் பிரவேசம் காரணமாக மலையகத்தின் பாரிய தொழிற்சங்கங்களான இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும், ஜனநாயக தொழிலாளர் காங்கிரசும் ஓர் நிலைப்பாட்டினை மேற்கொள்ள நேர்ந்தது. இ.தி.மு.க. வின் ஆதரவுடன் தமிழ் மக்கள் முகம் கொடுத்துள்ள நெருக்கடி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கொழும்பு புல்லர்ஸ் வீதியில் உள்ள ஈழநாடு பத்திரிகையைச் சார்ந்த கே. எஸ். தங்கராசாவின் இல்லத்தில் ஓழுங்கு செய்யப்பட்டது. தமிழ் காங்கிரசைச் சார்ந்த எம். சிவசிதம்பரம் கம்யூனி ஸ்ட் கட்சியைச் சார்ந்த தொழிற்சங்கத் தலைவர்களான எஸ். நடேசன் , ரொசாரியோ பர்ணான்டோ , இலங்கைத் தொழிலாளர் காங்கிரசைச்சார்ந்த கே. இராஜலிங்கம், இ தி. மு. க வைச்சார்ந்த ஏ. இளஞ்செழியன், மு. அ. வேலழகன் மற்றும் தமிழ் அபிமானிகளான சேர். கந்தையா வைத்தியநாதன், டாக்டர் பொன்னையா என்போர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கைது செய்யப்பட்ட தமிழ் தலைவர்களை விடுதலை செய்யும் வரை மற்றும் மலையக மக்களின் குடியுரிமை உட்பட தமிழ் மக்களின் உரிமைகளை பெறும் வரை பொது வேலை நிறுத்தத்தினை முன்னெடுக்கவேண்டுமெனும் தீர்மானம் எடுக்கப்பட்டதுடன் மலையகத்தில் போராட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பினை முறையே ஏ. இளஞ்செழியன், மு.அ. வேலழகன் எஸ். நடேசன், ரொசாரியோ பர்ணாந்து என்போரிடம் ஒப்படைக்கப்பட்டது.\nவெற்றியீட்டும் வரை வேலைநிறுத்தத்தைத் தொடருவோம் என சபதமெடுத்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வேலை நிறுத்தத்தை மேற் கொண்ட மறுதினமே அரசின் நிர்ப்பந்தத்திற்கு இணங் கி வேலைநிறுத்தத்திலிருந்து வாபஸ் பெற்றுக் கொண்டது. ஓர் நீண்ட பொது வேலை நிறுத்தத்திற்கு தம்மை தயார் செய்திருந்த தோட்டத் தொழிலாளர்கள் இதனால் பெரும் ஏமாற்றத்திற்கும் கடன் சுமைக்கும் ஆ ளான துடன் பிரஜாவுரிமையை பெற்றுக் கொள்ளக் கூடிய சந்தர்ப்பத்தினையும் தவறவிட்டனர்.\nசத்தியாக்கிரகப் போராட்டத்துடன் இ. தி. மு. க. விற்கும் தமிழரசுக் கட்சிக்கும் நல்லுறவு மேலும் வலுவடைந்து இ. தொ. கா, ஜ.தொ.கா.. என்பவற்றிற்கு மாற்று சக்தியாக இ.தி.ம���.க. வை தமிழரசுக் கட்சியினர் கணிக்கலாயினர். தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த தமிழரசுக் கட்சித் தலைவர்கள் இ. தி. மு. க. வுடன் உத்தியோக பூர்வமாக பேச்சுவார்த்தை மேற்கொள்ள முனைந்தனர். தமிழீழத்தின் சுபாஷ் சந்திரபோஸ் என் அழைக்கப்பட்ட அரசு ஊழியரான திரு. இராசரத்தினம் இ.தி.மு.க பொதுச் செயலாளர் திரு. ஏ. இளஞ்செழியனை தடுப்புக் காவலிலுள்ள திரு. அ. அமிர்தலிங்கத்தின் உறவினர் எனக்கூறி சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றார். அங்கு எஸ். எம். இராசமாணிக்கம், அ. அமிர்தலிங்கம், டாக்டர் இ. வி. எம். நாகநாதன் ஆகியோருடன் திரு. ஏ. இளஞ்செழியன் கலந்துரையாடலை மேற்கொண்டார். இக்கலந்துரையாடலின் போது மொழியுரிமைக் கோரிக்கையுடன், மலையக மக்களின் குடியுரிமைக் கோரிக்கையும் தமிழரசுக்கட்சி முன்வைக்கின்றமையினால் இ.தி.மு.க. தமிழரசுக் கட்சியுடன் கூட்டிணைந்து செயற் படுவது பற்றி கலந்துரையாடப்பட்டது.\nதமிழரசுக்கட்சியுடன் கூட்டிணைந்து செயற்படுவது தொடர்பாக கலந்துரையாட இ.தி.மு.க இதேயாண்டு பண்டாரவளை மாவட்ட கிளை சார்பாக கூட்டமொன்றினை நடாத்தியது, தமிழரசுக் கட்சியின் சார்பாக திரு. திருச்செல்வம் கியூ. சி. அக்கூட்டத்தில் கலந்து கொண்டதுடன், சமஷ்டி ஆட்சி கிடைத்தால் மலையகத்திற்கு எவ்வாறான நன்மை கிடைக்குமென இ.தி.மு.க உறுப்பினர் கேள்வியெழுப்பினர். தடுப்புக்காவலிலுள்ள தலைவர்கள் விடுதலை பெற்று வந்தவுடன் மற்றும் லண்டனில் சிகிச்சை பெற்றுவரும் தந்தை செல்வா நாடு திரும்பியதும் இக்கேள்விகளுக்கு பதிலளிப்பார் என திரு. திருச்செல்வம் கூறியதுடன் இதனையொத்த பிறிதொரு கூட்டம் நுவரெலி யா நகரில் ஒழுங்கு செய்யப்பட்டதுடன் ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்றும் நடாத்தப்பட்டது.\nநுவரெலியாவில் நடாத்தப்பட்ட கூட்டத்தில் தடுப்புக் காவலிலிருந்து விடுதலை பெற்ற திரு. அ.அமிர்தலிங்கம் எம். சிவசிதம்பரம், திருமதி. மங்கையர்க்கரசி முதலியோர் கலந்து கொண் டதுடன் பங்கு பற்றுநர்களின் கேள்விகளுக்கு இவர்கள் விடையளித்தனர். இவ்விரு கூட்டங்களின் பின்னர் தமிழரசுக்கட்சியினருடன் கூட்டிணைந்து செயற்படும் தீர்மானத்தை இதிமுக. வினர் மேற்கொண்டனர்.\n14. மு. கருணாநிதி-நெஞ்சுக்கு நீதி முதல் பாகம் ப.291-92\n15. இ.தி.மு.க துண்டு பிரசுரம் 20-12-1957\n16. இ. தி. மு. க கொள்கை விளக்கம் 1957\n17. துண்டுப் பிரசுரம�� 1959\nLabels: எழுதாத வரலாறு, கட்டுரை, தொழிலாளர், வரலாறு\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nமீனாட்சியின் காதல் ஏற்படுத்திய இலங்கையின் முதல் முஸ்லிம் சிங்கள மோதல் – 1870 - என்.சரவணன்\nஇலங்கையின் இனவன்முறைகளின் வரலாறு குறித்த பதிவுகள் ஏறத்தாழ ஒன்றரை நூற்றாண்டு கால நீட்சியைக் கொண்டது. இலங்கையின் முதலாவது மதக் கலவரமாகக...\nஇஸ்லாமியரால் வளர்க்கப்பட்ட பௌத்த உணர்வு (மொஹிதீன் பெக் நூற்றாண்டு) - என்.சரவணன்\nஇது வெசாக் மாதம். மொஹிதீன் பெக்கின் குரல் ஒலிக்காத ஒரு வெசாக் தினத்தை இலங்கை கற்பனை செய்தும் பார்க்க முடியாது. மொஹிதீன் பெக்கின் நூற்றாண்...\nயாழ் நூலக எரிப்பு: அடையாள அழிப்பின் ஆறா வடு\n99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 27 ஒரு இனத்தை அழிக்குமுன் அதன் சுவடுகளை அழி, அடையாளத்தை அழி என்பார்கள். வடக்கில் குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paadiniyar.blogspot.com/2010/06/blog-post_6413.html", "date_download": "2019-06-18T07:24:11Z", "digest": "sha1:YGAO42YUGFBY5FNGAYS2SZ3CERMEEUIF", "length": 19325, "nlines": 165, "source_domain": "paadiniyar.blogspot.com", "title": "பாடினியார்: கல்யாணமாம் கல்யாணம்", "raw_content": "\nஉங்களளவில் நிகழ்ந்த காம்ப்ரமைஸ்கள் அல்லது நிராசைகள், முதல் பிரச்சினைகள்/தர்மசங்கடங்கள், உரிமை நிலைநாட்டல்கள் - சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் “மருமகளின் டைரிக்குறிப்புகளை”(கண்டிப்பா இது ஒரு அனுமார்வால்தான்\nதிருமணத்திற்கு முன்பாக காம்ப்ரமைஸ் செய்து கொள்வது பற்றி சந்தனமுல்லை தொடர் பதிவுக்கு அழைத்திருந்தார்கள்.\nஎனக்கு திருமணத்தின் போது பட்டுப்புடவைதான். அதனால அதுபற்றி ஒன்றும் பிரச்சனையில்லை. புடவை எடுப்பதற்கு முன் கலர் மட்டும் கேட்டார்கள். எனக்கு சிவப்புக்கலர் பட்டுப்புடவை வேண்டும் என்று கேட்டேன். அதே கலரில் வாங்கி வந்துவிட்டார்கள். பத்திரிகை மாப்பிள்ளை வீட்டிலேயே அடித்துக்கொடுத்துவிட்டார்கள். நாலாக மடித்த ஆர்ட்பேப்பரில் அச்சடித்த பத்திரிகைதான். நான் பத்தாம் வகுப்புடன் படிப்புக்கு முழுக்குப்போட்டு வீட்டில் இருந்தேன். அப்போது எதிரே நடேசர் பிரஸ் இருந்தது. அதில் லேடீஸ் செக்ஷன் என்று தனியாக ஒன்று ஆரம்பித்தார்கள். அதில் அனைவரும் பெண்களே. எங்கள் வீட்டில் நேர் எதிர். அதனால் அங்கே அச்சுக்கோர்க்கும் வேலைக்குச் சென்றேன். அதனால் ப்ஃரண்ட்ஸ்னு பா���்த்தா ஒரு பத்து பேருதான் இருந்தார்கள். அவர்களுக்கு அந்தப் பத்திரிகையையே கொடுத்துவிட்டேன். இந்த மாதிரி தனியாக அடிக்கலாம் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. அப்போ அவ்வளவு வெவரம் பத்தாது (யாருப்பா அது இப்போ மட்டும் ரொம்ப விவரமாக்கும் என்று சொல்வது).\nகணவர் தனியாக ப்ஃரண்ட்ஸ் கார்டு அச்சடித்துக்கொண்டார்.\nஎன்ன ஒன்னும் இன்ரஸ்டிங்கா இல்லையா இருங்க கல்யாணத்தின் போது நடந்த சில சுவாரஸ்யங்களைச் சொல்கிறேன். என்னை பெண் பார்த்துவிட்டுச் சென்ற பிறகு கணவர் ஒரு முறை வீட்டிற்கு வரப்பார்த்தார். வேறு எதற்கு அப்படியே என்னையும் பார்க்கத்தான். எங்க வீட்டிலயெல்லாம் ரொம்ப ஸ்ரிக்டு. அவர் வர்ராருன்னு தகவல் தெரிஞ்சவுடனே எங்க மாமா வழியிலேயே மடக்கி தெரிஞ்ச இடத்தில் வைத்து பேசி அனுப்பிவிட்டார். பொண்ணு பார்க்க வந்தபோதுகூட தனியாகவெல்லாம் பேசவில்லை. இப்போது போல போனில் கூட பேசிக்கொள்ளவில்லை. எங்கள் திருமணம் முடிந்தபிறகுதான் வீட்டிற்கு போனே வந்தது. திருமணத்திற்குப் பிறகுதான் நான் அவருடன் பேசினேன்.\nஎங்கள் கல்யாணத்தை தலைவர்களை வைத்து சுயமரியாதை திருமணம்போல் நடந்த வேண்டும் என்று என் கணவருக்கு ஆசை. அதை என் மாமாவிடம் சொன்னார். என் மாமாவுக்கும் அதில் உடன்பாடு உண்டு. அம்மாவிடம் மாமா கேட்டார்கள். என் அம்மாவிற்கு நான் ஒரே பெண். அதனால் அவர்கள் விருப்பம்தான் முக்கியம் என்று மாமா நினைத்தார்கள். அம்மா அந்தத் திருமணத்திற்கு மறுத்துவிட்டார்கள். என் கல்யாண வாழ்க்கைதான் சரியில்லாமப்போச்சு. (என் அம்மாவுக்கு ஐயர் வைத்துத்தான் கல்யாணம் நடந்தது) என் மகள் வாழ்க்கை நல்லா இருக்கணும். அதுனால ஐயர் வச்சுத்தான் கல்யாணம் நடக்கணும்னு சொல்லிட்டாங்க. மாமா சொல்லிப்பார்த்தார் \"அக்கா மாப்பிள்ளை பிரியப்படுகிறார்\" என்றார் அம்மா சொல்லிட்டாங்க \"அப்படித்தான் கல்யாணம் பண்ணனும்னா வேற பொண்ணப் பார்த்து பண்ணிக்கச் சொல்லு\" என்று கறாராக கூறிவிட்டார். என் கணவருக்கு வேறு வழி. தேவதை போல பெண்ணை மிஸ் பண்ண முடியாதே (அப்படியெல்லாம் பாக்கக்கூடாது).\nதிண்டுக்கல்லில் எங்கம்மாவுக்கு நடந்த அதே சுப்பைய்யர் சத்திரத்தில் எனக்கும் கல்யாணம் நடந்தது.\nஇந்தத் தொடரை தொடர நான் அழைப்பது சித்ரா, புன்னகைதேசம் சாந்தி, ஹுசைனம்மா, முத்துலட்சுமி. ஏதோ நம்���ால முடிஞ்சவரைக்கும் மாட்டிவிட்டாச்சு.\nநான் குழந்தைப் பையனா இருப்பதால் கருத்து கூற விரும்பவில்லை.\nதிண்டுக்கல்,எங்க ஊர் பக்கம் சுயமரியாதை திருமணம் தான் அதிகம் நடக்குது\nநல்ல அனுபவம்.. சுய மரியாதை திருமணமோ.. அய்யர் வைத்தோ இரு மனம் இணைந்தாலே திருமணம்தான்...\n//தேவதை போல பெண்ணை மிஸ் பண்ண முடியாதே//\n//என் கணவருக்கு வேறு வழி. தேவதை போல பெண்ணை மிஸ் பண்ண முடியாதே (அப்படியெல்லாம் பாக்கக்கூடாது)//\nஎல்லம் சூப்பருங்க...கலக்கல் ஆன இந்த ரெண்டு லைனும் எத்தன தடவ படிச்சாலும் புரியல அதுவும் \"தேவதை போல பொண்ண\"ன்ற வார்த்தை கொஞ்சம் கூட புரியலைங்க...\n வாழ்த்துக்கள் தோழி அருமையான பகிர்வு...அடுத்து சித்ரா என்ன எழுதுறாங்கன்னு பாக்குறேன்.....\nஎன் கணவருக்கு வேறு வழி. தேவதை போல பெண்ணை மிஸ் பண்ண முடியாதே (அப்படியெல்லாம் பாக்கக்கூடாது).\nஇந்தத் தொடரை தொடர நான் அழைப்பது புன்னகைதேசம் சாந்தி, ஏதோ நம்மால முடிஞ்சவரைக்கும் மாட்டிவிட்டாச்சு.\nஅவ்வ்வ்வ்வ்வ்.. என்னையுமா.. நாம் படிப்பதோட சரி.. அல்லாரும் எழுதுங்க நேரம் கிடைச்சா வாசிப்பேன்.. ( இப்ப நள்ளிரவில் பேய் மாதிரி )\nவாழ்க்கையில மறக்க முடியாதது இதுப்போன்ற நினைவுகள்..\n\"அப்படித்தான் கல்யாணம் பண்ணனும்னா வேற பொண்ணப் பார்த்து பண்ணிக்கச் சொல்லு\" என்று கறாராக கூறிவிட்டார். என் கணவருக்கு வேறு வழி. தேவதை போல பெண்ணை மிஸ் பண்ண முடியாதே (அப்படியெல்லாம் பாக்கக்கூடாது).\nிருமணத்திற்கு முன்பாக காம்ப்ரமைஸ் செய்து கொள்வது ......\nmore details please...... நாங்க தொடரணும்னா சும்மாவா..... ஹி,ஹி,ஹி,ஹி,ஹி,ஹி...\nநன்றி ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)\nநீங்கள் சொல்வது 100% உண்மை.\nமுதல் வருகைக்கு நன்றி சின்ன அம்மிணி\nதேவதைன்னு சொன்னது பொருக்குதா பாரு.\nஒரு சின்னதா கற்பனை பண்ணி சந்தோஷப்படக்கூடாதே. உடனே ஆப்போட வந்துருவீங்களே.\nமுதல் வருகைக்கு நன்றி புன்னகைதேசம்\nவாங்கம்மா தாயம்மா. உங்களுக்கு புரியலயா நாங்க நம்பிட்டோம். ஒரு முறை சந்தனமுல்லை ப்ளாக்கை படிச்சுக்கோங்க.\nவடிவேலு வாய்ஸ்லதான் நினக்கத் தோணுது\n காம்ப்ரமைஸ்.. ரொம்ப யோசிக்க வேண்டியிருக்கு.. ரொம்ப டீடெய்லா யோசிச்சா, என்னால் என் புகுந்த வீட்டினர் செய்துகொண்ட காம்ப்ரமைஸ்கள்தான் ஞாபகம் வருது\nகோச்சுக்காதீங்க, மெதுவா எழுதுறேன், சரியா\nபொண்ணு பார்க்க வந்தபோதுகூட தனியாகவெல்லாம் பேசவில்லை. இப்போது போல போனில் கூட பேசிக்கொள்ளவில்லை.//\nஅட அது அந்தக் காலம். இந்தக் காலத்தில் இளசுகளுக்கு போன், facebook, மின்னஞ்சல் என்று தொடர்பு கொள்ள நிறைய வழிகள் இருக்கு.\nஉங்கள் அனுபவப் பகிர்வு அருமை. தமிழ் தெளிந்த நடையில் இருக்கிறது. தொடர்ந்தும் நிறைய எழுதுங்கோ.\nமெல்ல எழுதுங்கள். ஒன்றும் அவசரமில்லை.\nமுதல் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி தமிழ் மதுரம்\nஆமாம் இப்போதான் உடனே தொடர்பு கொள்ள முடிகிறது. இந்த போனில் வேறு மணிக்கணக்காக பேசிக்கொள்கிறார்கள்.\nஅம்மாவின் ஊர் நினைவு (1)\nவிருதுகள் பெறுவதும் கொடுப்பதும் (1)\nசென்னையில் ஒரு மழை நாள்\nநன்றி ஜெய்லானி & சந்தனமுல்லை\nநன்றி Starjan( ஸ்டார்ஜன் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paadiniyar.blogspot.com/2010/07/blog-post.html", "date_download": "2019-06-18T08:00:14Z", "digest": "sha1:2WFBJZ4C5XHS56WIYBPG5FC2NRXADGHK", "length": 26478, "nlines": 162, "source_domain": "paadiniyar.blogspot.com", "title": "பாடினியார்: அறிவொளி இயக்கம் சாதித்தது என்ன?", "raw_content": "\nஅறிவொளி இயக்கம் சாதித்தது என்ன\nஇந்தத் தலைப்பில் சகோதரர் கே.ஆர்.பி.செந்தில் அவர்கள் தொடர் பதிவுக்கு அழைத்துள்ளார்கள்.\nஇந்தியா விடுதலை அடைந்தது முதல் வயதுவந்தோர் கல்விக்காக (ஆரம்பத்தில் முதியோர் கல்வி என்று பெயர் இருந்து) எத்தனையோ பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்ட்டிருக்கின்றன. ஆனால், முழு எழுத்தறிவு இயக்கம் என்ற மக்கள் இயக்கம்தான் அகில இந்திய அளவில், வயது வந்தவர்கள் அனைவரும் கல்வி பெற்றே தீர வேண்டியதன் அவசியத்தை மூலை முடுக்குகளில் உள்ள கிராமங்கள், குக்கிராமங்கள், மலைப்பகுதிகள் உட்பட ஒவ்வோர் அணுவிலும் கொண்டு சென்று சேர்த்த மாபெரும் இயக்கம்.\nஇது ஒரு கவர்ண்மென்ட் ஸ்கீமாக இருந்தாலும் இதை வழி நடத்தியது அறிவியல் இயக்கம் என்ற மக்கள் இயக்கம். அறிவொளி இயக்கத்தையும் மக்கள் இயக்கமாகவே எடுத்துச் சென்றது. மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து மக்களாலேயே மக்களுக்காக நடத்தப்படும் ஒரு இயக்கமாக மாற்றியது. இதில் அரசு அதிகாரிகளையும் சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டது. அரசாங்க மக்கள் நலத்திட்டங்கள் கடைநிலை மக்கள் வரை எப்படி எடுத்துச்செல்வது என்பதற்கு அறிவொளி இயக்கம் ஒரு முன் மாதிரியாக இருந்தது.\nஇந்தியாவைப் பொருத்தவரை தென் மாநிலங்களில்தான் முழு வீச்சில் அறிவொளி நடைபெற்றது. இதற்குக் காரணம் தென் மாவட்டங்களில் உள்ள பிறருக்கு உதவும் நல்ல எண்ணம் உள்ளதுதான். வட இந்தியாவைப் பொருத்தவரை தன்னார்வம் மிகவும் குறைவு என்பதால் இத்திட்டம் போதுமான அளவு செயல்படவில்லை என்பது த.வி.வெங்கடேஸ்வரனின் கருத்து.\nசாதாரண மக்களும், பிறருக்கு உதவும் எண்ணம் கொண்டவர்களும் அரசாங்கம் அறிவொளி இயக்கத்திற்காக செலவிட்டதைவிட இரண்டு மடங்குத் தொகை செலவு பண்ணியிருக்காங்க. எப்படின்றீங்களா அறிவொளி இயக்கத் தொண்டர்கள், வீதி நாடகக் கலைஞர்களுக்கு சாப்பாடு ஏற்பாடு செய்து கொடுப்பது, மேடை, மைக் செட் ஏற்பாடு செய்து கொடுப்பது, நோட்டீஸ் போடுவது போன்ற உதவிகளைச் செய்தனர். அப்பறம் நம்ம கற்போர் எப்ப வேணா நமக்கு எதுக்கு படிப்பு, இனிமே படிச்சு என்னாத்த கிழிக்கப்போறோம்ன்னு சோர்ந்து போயிடுவாங்க. அவங்கள திரும்பவும் உற்சாகமா படிக்க வைக்க அவங்களுக்கு பரிசளிப்பதன் மூலமாக செய்ய முடியும். அந்தப் பரிசுகளை வாங்கித் தருவார்கள்.\nமுன்னயெல்லாம் பிள்ளைகளை ஏதாவது ஒர்க் ஷாப்பில் விட்டால் பெரிதாகும்போது பெரிய மெக்கானிக்காக வருவான் என்று பெற்றோர் சின்னப்பிள்ளைகளை ஒர்க் ஷாப், கடைகள் என்று வேலைக்குச் சேர்த்துவிடுவார்கள். ஆனா இந்த அறிவொளி இயக்கம் செயல்பட ஆரம்பித்த பிறகு சுமார் 1990 முதல் 2000 வரையிலான பத்தாண்டுகளில் பார்த்தால் தங்கள் பிள்ளைகள் படித்து பெரிய ஆளாக வேண்டும் என்று பள்ளிக்கு அனுப்பிய அளவு மிக அதிகம்.\nதமிழகத்தைப் பொறுத்தவரை குமரி மாவட்டம்தான் முதல் எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. குமரி மாவட்டத்தின் மலைவாழ் ம்ககளாகக் கருதப்படும் காணிக்காரர்கள் மத்தியில் கூட இன்று எழுத்தறிவு பரவ முடிந்திருக்கிறது என்றால் அதற்குக் காரணம் அறிவொளி இயக்கம்தான் என்று தச்சமலை என்ற மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டர் ஈஸ்வரி கூறியுள்ளார்.\nஎன்னய மாதிரி பத்தாம் வகுப்பு பாசானவங்க எட்டாம் வகுப்பு பாசானவங்க கிட்ட இருந்த தாழ்வு மனப்பான்மையை போக்கி எங்களாலயும் படிப்பு சொல்லிக்கொடுக்க முடியும், சமூகத்திற்கு ஏதாவது செய்ய முடியும் என்று தன்னம்பிக்கையை ஊட்டிய இயக்கம். வீட்டு சமையல் அறைகளிலும் கூடங்களிலும் தேங்கிக்கிடந்த லட்சக்கணக்கான பெண்களை முதல் முறையாக வீடுகளை விட்டு பொது வெளிக்கு அழைத்து வந்தது அறிவொளி.\nஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் சில கிராமங்களில் அறிவொளி இயக்கத்தினால் தெளிவடைந்த பெண்கள் குடியும் தங்கள் வறுமைக்கு ஒரு காரணம் என்பதை உணர்ந்து சாராய பானைகளை உடைத்து, சாராயம் விற்பவர்களையே விரட்டிவிட்டனர். கிராமமே ஒன்று சேர்ந்து செய்ததால் சாராய வியாபாரிகளுக்கு ஒன்றும் செய்ய முடியவில்லை. இந்தச் செய்தி அந்த காலகட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.\nஅறிவொளி மூலம் எழுதப்படிக்கக் கற்றுக்கொண்டவர்கள் லட்சக்கணக்கானவர்கள். அவர்கள் இப்போது மகளிர் சுயஉதவிக்குழுக்களின் தலைவர்கள், பிரதிநிதகள், ஊக்குநர்கள், உறுப்பினர்களாக இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் அறிவொளி இயக்கம் மூலம் விழிப்புணர்வு பெற்றவர்களாகவே இருப்பார்கள்.\nபடிப்பு சொல்லித்தர தன்னார்வலர்களாக வந்தவர்களையும் அவர்களும் மேலே படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை உண்டாக்கி அவர்களும் மேற்படிப்பு படித்து முன்னேறினார்கள். அதுவுமில்லாம அறிவொளி இயக்கத் தொண்டர்களாக இருந்தவர்களின் திறமைகளை வளர்த்தது. அவர்கள் பின்னர் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்களாக, தலைவராக, ஒன்றியப் பிரதிநிதியாக, மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களாக உயர்த்தியது. கேரளாவில் ஒரு அறிவொளி இயக்கத் தொண்டர் சட்ட மன்ற உறுப்பினராகவே ஆகியிருக்கிறார்.\nபட்டப்படிப்பு, பத்தாம் வகுப்பு படித்துவிட்டு தாழ்வு மனப்பான்மையோடு ஒதுங்கியிருந்தவர்களை 10 அறிவொளி மையங்களை மேற்பார்வை செய்யும் உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர்களாக (APC), ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்களாக (BBC), மாவட்ட மைய ஒருங்கிணைப்பாளர்கள் (CPC) வரை உயர்த்தியது அறிவொளி.\nமக்களிடம் இருந்த நாட்டுப்புற பாடல்கள், பழமொழிகள், சொலவடைகள், விடுகதைகள், இதைப்போன்ற வடிவங்களை மக்களிடம் இருந்து திரட்டி தொகுத்துள்ளது. நானும் ஒரு நாட்டுப்புற பாடல் ஒன்றை எங்கள் வீட்டுப் பக்கத்தில் இருந்த ஒரு பெரியவரிடம் இருந்து சேகரித்துக்கொடுத்துள்ளேன். இதுவுமில்லாமல் மறைந்துபோன கிராமப்புற பழக்கவழக்கங்கள், விளையாட்டுக்கள், உணவுகள் இப்படி ஏராளமான நாட்டார் கலைச்செல்வங்களையும் திரட்டி தொகுத்துள்ளது அறிவொளி இயக்கம்.\nஎல்லாவற்றையும் விட, அரசு உயர் அதிகாரிகளை சாதாரண ம்ககளோடு தயக்கமின்றிக் கலந்து பழகச் செய்தது-இவர்கள் இருவருக்குமிடையிலிருந்த பெரும் இடைவெளியைக் குறைத்து நெருக்கமாக்கியது அறிவொளிதான்.\nஅறிவொளியை ஒரு மக்கள் இயக்கமாகக் கொண்டு சென்றதால் கிடைத்த வெற்றிகள்-அநுபவங்களின் பின்னணியில்தான் இப்போது முழு சுகாதாரத் திட்டம், வாழ்வொளி-கண்ணொளித் திட்டங்கள், ஊரக நலவாழ்வு இயக்கம், ராஜீவ் காந்தி குடிநீர் இயக்கம் போன்ற திட்டங்கள் வடிவம் பெற்றுள்ளன.\n1966-ல் கல்வித் தீர்க்கதரிசி டி.எஸ்.கோத்தாரி கூறியது \"கட்டாயக் கல்வியால் மட்டும் நம் நாட்டை முழு எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக ஆக்கிவிட முடியாது. கட்டாய இலவச கல்வி ஒரு சர்வரோக நிவாரணி அன்று. எழுதப் படிக்கத் தெரிந்த எல்லா ஆண்களும், பெண்களும் இந்தப் பிரச்சாரத்தில் முழுமையாக ஈடுபடுத்தப்பட வேண்டும். இதனைவிடக் குறைவான எந்த முயற்சியாலும் தேவையான ஆர்வத்தைத் தூண்டவும் வலுவான வேகத்தைத் தட்டி எழுப்பவும் முடியாது.\"\nநான் இருவரை தொடர் பதிவுக்கு அழைக்க வேண்டுமல்லவா\nரசிகன் செளந்தர் அவர்களை குடி எப்படியெல்லாம் குடிப்பவர்களின் குடும்பத்தை சூறையாடுகிறது என்பதைப்பற்றி எழுத \"குடியால் பாதிப்படையும் குடும்பங்கள்\" என்ற தலைப்பில் அழைக்கிறேன்.\nகண்ணாடி ஜீவன் தமிழ் அமுதனை \"தங்கமணியின் திருவிளையாடல்\" என்ற தலைப்பில் அழைக்கிறேன்.\nஉண்மையில நல்ல சேவைதான் இந்த அறிவொளி இயக்கம் .\nஇந்த தலைப்புல நான் மாட்டிக்காம எழுதனுமே..\nமுன்னயெல்லாம் பிள்ளைகளை ஏதாவது ஒர்க் ஷாப்பில் விட்டால் பெரிதாகும்போது பெரிய மெக்கானிக்காக வருவான் என்று பெற்றோர் சின்னப்பிள்ளைகளை ஒர்க் ஷாப், கடைகள் என்று வேலைக்குச் சேர்த்துவிடுவார்கள். ஆனா இந்த அறிவொளி இயக்கம் செயல்பட ஆரம்பித்த பிறகு சுமார் 1990 முதல் 2000 வரையிலான பத்தாண்டுகளில் பார்த்தால் தங்கள் பிள்ளைகள் படித்து பெரிய ஆளாக வேண்டும் என்று பள்ளிக்கு அனுப்பிய அளவு மிக அதிகம்.\n..... நல்ல சேவையின் பெரிய வெற்றி\nஅழைப்பினை ஏற்று நல்ல பதிவினை தந்துளீர்கள்.. அறிவொளி தோன்றிய காலத்தில் என் ஊரில் உள்ள பெரியவர்கள் தங்கள் சொந்த கையெழுத்தை கற்றுக்கொண்டு அதற்காக அவர்கள் பட்ட பெருமை நான் நேரில் கண்ட ஒன்று.. அந்த பெருமுயற்சியில் பங்கு கொண்ட உங்களுக்கு என் வந்தனம்..\nஇன்றுதான் பார்க்கிறேன் உங்கள் வலைப்பக்கம். அருமையான் பதிவு. அறிவொளி இயக்கத்தின் காலங்களில், கிடைத்த அனுபவங்கள் ஏராளமானவை. மகத���தானவை. பகிர்வுக்கு மிக்க நன்றி.\nநன்றி ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)\nஅந்த அனுபவம் நல்ல அனுபவமாக இருந்திருக்குமே.\nமுதல் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி மாதவராஜ்\nஆமாம். அந்த அனுபவங்கள் மகத்தானவைதான்.\nசாரா என்னாச்சு. நிதானத்துல இல்லையா\nஅதானே என்னடான்னு பார்த்தேன் அந்த தொடர்பதிவில் ஜோதி ஜி அவர்களை மாம்ஸ் செந்தில் கூப்பிட்டிருந்தார் ..பிறகு பின்னூட்டத்தில் உங்கள் பெயர் கூப்பிட்டிருப்பதை இப்பொழுதுதான் கவனிக்கிறேன்..\nஅறிவொளி இயக்கம் எங்க ஊர்ல கொஞ்ச வருடங்கள் முன்னே இருந்தது பின் அதில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்களின் தகாத நடவடிக்கைகளால் எங்கள் ஊரில் தடை செய்யப்பட்டிருக்கிறது...\nஉங்களுடைய இந்த பதிவில் நிறைய விஷயங்கள் அறிவொளி இயக்கம் பற்றி அறிந்து கொண்டேன்..\nஅவர் வலைச்சர அவசரத்தில் பேரை தவறாக போட்டுவிட்டார்.\n//அறிவொளி இயக்கம் எங்க ஊர்ல கொஞ்ச வருடங்கள் முன்னே இருந்தது பின் அதில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்களின் தகாத நடவடிக்கைகளால் எங்கள் ஊரில் தடை செய்யப்பட்டிருக்கிறது...//\nஇப்படி நிறைய பிரச்சனைகளையும் தாண்டித்தான் வந்தது அறிவொளி.\nமிக சிறந்த ஆய்வு கட்டுரை.... அறிவொளி இயக்கத்தில் நானும் தன்னார்வ தொண்டனாக இருந்தேன்... ஆனால் எதுவும் சாதிக்கல.\nஅம்மாவின் ஊர் நினைவு (1)\nவிருதுகள் பெறுவதும் கொடுப்பதும் (1)\nஅறிவொளி இயக்கம் சாதித்தது என்ன\nஅஞ்சல்தலை -1- மகளின் கடிதம் - ஜெயந்தி\nநன்றி ஜெய்லானி & சந்தனமுல்லை\nநன்றி Starjan( ஸ்டார்ஜன் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/kerala-8", "date_download": "2019-06-18T07:29:36Z", "digest": "sha1:PV2EHFMSRSVLZFANXEK64SHZQ3OXPI7Z", "length": 7661, "nlines": 85, "source_domain": "www.malaimurasu.in", "title": "கேரள மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..! | Malaimurasu Tv", "raw_content": "\nகுடிநீர் தட்டுப்பாடு குறித்து வேலுமணி அவசர ஆலோசனை..\nதலைவிரித்தாடும் தண்ணீர் தட்டுப்பாடு, முதலமைச்சர் பழனிச்சாமி அவசர ஆலோசனை\nவேல்ராம்பட்டு ஏரி பகுதிகளை ஆய்வு செய்து மரக்கன்றுகளை நட்டு வைத்தார் கிரண்பேடி..\nவிக்கிரவாண்டி எம்எல்ஏ ராதாமணி உடல் அடக்கம்..\nதேடுதல் வேட்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..\nஇந்திய அணி வெற்றிக்கு சர்ச்சையாக வாழ்த்து தெரிவித்த அமித்ஷா..\nபோலி பிரமாண பத்திரம் தாக்கல் செய்த வழக்கில் சல்மான்கான் விடுதலை..\nகாங். கட்சிக்குள் மிகப்பெரிய மாற��றம் தேவை – வீரப்ப மொய்லி கருத்து\nஅசாஞ்சேவை நாடுகடத்த ஆதரவாளர்கள் எதிர்ப்பு..\nஇலங்கையில் தீவிரவாதம் தலைதூக்க விடமாட்டோம் – எதிர் கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ச\nபயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு இந்தியா உதவ வேண்டும் | இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே…\nநியூயார்க்கின் அடுக்குமாடி கட்டடத்தில் மோதிய ஹெலிகாப்டர்..\nHome இந்தியா கேரள மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..\nகேரள மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..\nகேரளாவில் பெய்து வரும் மழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. சுமார் 3 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nகேரள மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 36 மணி நேரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஆலப்புழா, இடுக்கி, கோழிக்கோடு, வயநாடு, கொல்லம், கொச்சி மாவட்டங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், சுமார் 3 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால், 8 மாவட்டங்களில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nபல்கலைக்கழகத் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மழை மற்றும் வெள்ளம் காரணமாக இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். கனமழை நாளை வரை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleவீடு தேடி வரும் மாநில அரசின் 100 சேவைகள் : முதலமைச்சர் கெஜ்ரிவால் அதிரடி அறிவிப்பு\nNext articleஇங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றப் போவது யார்\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nதேடுதல் வேட்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..\nஇந்திய அணி வெற்றிக்கு சர்ச்சையாக வாழ்த்து தெரிவித்த அமித்ஷா..\nபோலி பிரமாண பத்திரம் தாக்கல் செய்த வழக்கில் சல்மான்கான் விடுதலை..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTc5NjY1MTc5Ng==.htm", "date_download": "2019-06-18T06:37:08Z", "digest": "sha1:4SLFWYNU3TDJH7DLGE3GTLRJRZW2SLOZ", "length": 14941, "nlines": 193, "source_domain": "www.paristamil.com", "title": "பட்டுப்போன்ற சருமத்திற்கு உதவும் கொத்தமல்லி - Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nபரிஸ் Voltaire / 92 Asnières உள்ள இரண்டு அழகு நிலையத்துக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை ந��புனர்கள் தேவை.\nIvry sur Seineஇல் உள்ள மளிகைக் கடைக்கு அனுமதி உள்ள பெண் விற்பனையாளர் (Caissière) தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n91 - 78 பகுதியில் உள்ள நிறுவனங்கள்க்கு agent de nettoyage தேவை.வாகன வசதி உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் உண்டு\nArpajon(91) பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nபட்டுப்போன்ற சருமத்திற்கு உதவும் கொத்தமல்லி\nஉங்களுக்கு மென்மையான பட்டுப் போன்ற சருமம் வேண்டுமெனில், 2 டீஸ்பூன் பால், 2 டீஸ்பூன் வெள்ளரிக்காய் சாறு மற்றும் சிறிது கொத்தமல்லி சாற்றினை சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல மாற்றம் தெரிவதை காணலாம்.\nமூக்கைச் சுற்றி கரும்புள்ளிகள் இருந்தால், 1 டீஸ்பூன் கொத்தமல்லி சாறு, 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, க��ளிர்ந்த நீரில் கழுவ, கரும்புள்ளிகள் அகலும்.\nசிலருக்கு முகத்தில் சிவப்பு நிற தடிப்புக்கள் ஏற்படும். இந்த பிரச்சனையில் இருந்து விடுபட, 2 டீஸ்பூன் கொத்தமல்லி சாறு, 2 டீஸ்பூன் தக்காளி சாறு மற்றும் சிறிது ரோஸ்வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இதனால் நல்ல மாற்றத்தை நீங்களே காண்பீர்கள்.\nதினமும் இரவில் படுக்கும் முன், கொத்தமல்லி இலை சாற்றினை உதட்டில் தடவிக் கொள்ளுங்கள். இன்னும் சிறப்பான பலனைக் காண அத்துடன் சிறிது எலுமிச்சை சாற்றினையும் கலந்து பயன்படுத்துங்கள். உதடு கருப்பாக, உள்ளவர்கள் இந்த வழி உங்களுக்கு உதவியாக இருக்கும்.\nசிறிது கொத்தமல்லி இலைகள், தயிர் மற்றும் கற்றாழை ஜெல்லை சரிசமமாக எடுத்துக் கொண்டு நன்கு அடித்து, பின் அதில் 1 டீஸ்பூன் அரிசி மாவு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ, சருமம் மென்மையாகவும், பொலிவுடனும் இருக்கும்.\nகூந்தல் பற்றிய சந்தேகங்களும்... தீர்வும்.....\nகருத்தரிக்க முடியாமல் போக என்ன காரணம்\nமுகப்பருவை போக்க நிரந்தரமான இயற்கை சிகிச்சைகள்\nநீங்களும் அழகி ஆக வேண்டுமா அப்ப இதை டிரை பண்ணுங்க\nபிளீச்சிங் செய்வதால் சருமம் பாதிக்கப்படுமா\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/64338-narendra-modi-elected-leader-of-nda-legislature-party.html?utm_medium=google_amp_banner", "date_download": "2019-06-18T07:38:00Z", "digest": "sha1:IFCMSKL7FPHV3FNF5CLNYN5KUYEL3UMF", "length": 10802, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“புதிய இந்தியாவை உருவாக்குவோம்” - நரேந்திர மோடி | Narendra Modi elected leader of NDA legislature party", "raw_content": "\nராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்\nபாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்\nசென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது\nவயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான ராகுல் காந்தி, மக்களவையில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில் எம்.பி.யாக பதவியேற்றார்\nமேற்கு வங்கம்: கொல்கத்தாவில் மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை\nசென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, கடலூர், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலையில் அதி தீவிர அனல் காற்று வீசும் என எச்சரிக்கை\nதடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு\n“புதிய இந்தியாவை உருவாக்குவோம்” - நரேந்திர மோடி\nஅனைவரின் ஆலோசனைகளையும் கேட்டு புதிய இந்தியாவை உருவாக்கும் பணியை மேற்கொள்வோம் என்று நரேந்திர மோடி கூறியுள்ளார்.\nதேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி எம்பிக்களின் கூட்டம் டெல்லி இன்று மாலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாஜகவின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக நரேந்திர மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். மோடியின் பெயரை அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் முன்மொழிந்தனர்.\nஅதேபோல், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். நரேந்திர மோடி, பிரதமராவதற்கு அதிமுக முழு ஆதரவு அளிக்கும் என்று கூட்டத்தில் பங்கேற்று பேசிய தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.\nபின்னர், இந்திய அரசமைப்பு சாசன புத்தகத்தை வணங்கிவிட்டு தனது உரையை தொடங்கினார் நரேந்திர மோடி. “புதிய கடமைகளை முழுமையாக நிறைவேற்ற தயாராக உள்ளோம். அனைவரும் ஒன்றிணைந்து புதிய இந்தியாவை கட்டமைப்போம், மாற்றுவோம். யார் சேவை செய்வார்கள் என்பதை அறிந்து மக்கள் எங���களை தேர்ந்தெடுத்துள்ளனர்.\nஅனைவரின் ஆலோசனைகளையும் கேட்டு புதிய இந்தியாவை உருவாக்கும் பணியை மேற்கொள்வோம். புதிய இந்தியாவை உருவாக்குவதற்கான எங்களின் பயணத்திற்கு புதிய பாதை கிடைத்துள்ளது. 2019இல் இந்திய மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பு உலகையே ஆச்சரியப்பட வைத்துள்ளது” என்று பேசினார் மோடி.\n179 ரன்களில் சுருண்ட இந்தியா - சொதப்பிய பேட்ஸ்மேன்ஸ்\nமே 29 அன்று 5ஆவது முறையாக முதல்வராக பதவியேற்கிறார் நவீன் பட்நாயக்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘பெரியார்’ என்ற கனிமொழி - ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்ட பாஜக எம்.பிக்கள்\nபாஜக புதிய செயல் தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு ஓபிஎஸ் வாழ்த்து\nபாபுல் சுப்ரியோ பதவிப் பிரமாணத்தின்போது ஒலித்த ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷம்\nபாஜக தேசிய செயல் தலைவராக ஜே.பி நட்டா தேர்வு\nஎம்.பி.யாக பதவியேற்றுக் கொண்டார் பிரதமர் மோடி\n“எதிர்க்கட்சிகளின் குரலை நாங்கள் கவனத்துடன் கேட்போம்”- பிரதமர் மோடி\n“ஒரே நாடு ஒரே தேர்தல்” - கட்சி தலைவர்களுக்கு பிரதமர் அழைப்பு\nஏழ்மை, வறட்சியை எதிர்த்து போராட வேண்டிய தருணம் இது : பிரதமர் மோடி\n2024க்குள் குழாய்கள் மூலம் தண்ணீர்‌ வழங்க இலக்கு - மோடி\nRelated Tags : Narendra Modi , NDA legislature party , நரேந்திர மோடி , புதிய இந்தியா , தேசிய ஜனநாயகக் கூட்டணி , பாஜக\nதமிழகத்திலும் நிபா வைரஸ் பாதிப்பு..\nஆம், விடுதலைப்புலிகளை ஆதரித்துதான் பேசினான் : நீதிமன்றத்தில் வைகோ\nமக்களவை சபாநாயகராகிறார் ஓம் பிர்லா..\nமத்திய இணை அமைச்சர்களுக்கு கூடுதல் அதிகாரம் - புதிய மாற்றம்\nமத்திய அரசின் புதிய முடிவு - எம்.பி.க்களுக்கு 5 நட்சத்திர வசதிகள் “கட்”\nகிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\nதமிழில் பேசக்கூடாது என்ற அறிக்கையை மாற்றியது ரயில்வே\nபாகிஸ்தானின் உலகக் கோப்பை சவால்களும்.. இந்தியா கொடுத்த பல்புகளும்..\n\"மாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள்\" தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n179 ரன்களில் சுருண்ட இந்தியா - சொதப்பிய பேட்ஸ்மேன்ஸ்\nமே 29 அன்று 5ஆவது முறையாக முதல்வராக பதவியேற்கிறார் நவீன் பட்நாயக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-may-19/37287-2019-05-23-06-20-35", "date_download": "2019-06-18T07:40:51Z", "digest": "sha1:KRAXOAV4G3GNSHWJBEIXMMPIUJCGU5R4", "length": 12378, "nlines": 285, "source_domain": "keetru.com", "title": "பாவலர் தமிழேந்திக்கு அஞ்சலி", "raw_content": "\nசிந்தனையாளன் - மே 2019\nமதம் மக்களைப் பிரிக்கிறதேயன்றி சேர்க்கவில்லை\nபன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையாரின் பன்முகத்திறன்\nஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 3\nமகா புஷ்கரத்தில் ஆற்றோடு போனது தமிழனின் மானமும், மரியாதையும்\nசதத் ஹசன் மண்டோ - சினிமா ஒரு பார்வை\nவெறுப்பு அரசியலின் விலை என்ன\nஅயோக்கியர்களுக்கும் காலிகளுக்கும் ஏற்ற அரசாங்கம்தான் இனி உருவாகும் - II\nஅம்பேத்கரையாவது முழுமையாகப் படியுங்கள், பா.ரஞ்சித் அவர்களே\nநெடுந்தூண் சிற்பம் காட்டும் நெடுநல்வாடைக் காட்சி\nநோபல் பரிசு பெற்ற கறுப்பினப் பெண் எழுத்தாளர்\nபார்ப்பனரல்லாதார் கக்ஷி சட்டசபை மெம்பர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nதேவரடியார் வேறு, தேவதாசி வேறா\nபிரிவு: சிந்தனையாளன் - மே 2019\nவெளியிடப்பட்டது: 23 மே 2019\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM5821", "date_download": "2019-06-18T07:20:45Z", "digest": "sha1:OFNPYP3FMFPF52FDFDVZUD3MOYOXHRBY", "length": 6184, "nlines": 193, "source_domain": "sivamatrimony.com", "title": "Soundarya V Soundarya V இந்து-Hindu Brahmin-Iyer Brahmin-Iyer- Astasahastram- Kaundinya Female Bride Chennai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nMarried Brothers சகோதரர் இல்லை\nMarried Sisiters சகோதரி ஒருவர் திருமணமானவர்\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM6668", "date_download": "2019-06-18T06:36:13Z", "digest": "sha1:CTKZUTMFDNOECRCK7D2N7XNWFUT3X7QL", "length": 6520, "nlines": 194, "source_domain": "sivamatrimony.com", "title": "G Anjalai G.அஞ்சலி இந்து-Hindu Agamudayar-South(Rajakulam Servai,Thevar) அகமுடையார் Female Bride Thanjavur matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nசனி குரு சந்திரன் சுக்கிரன்\nராகு புதன் லக்னம் சூரியன் செவ்வாய்\nலக்னம் சுக்கிரன் குரு புதன் ராகு\nMarried Brothers சகோதரர் இல்லை\nMarried Sisiters சகோதரி இருவர் திருமணமானவர்\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://waytochurch.com/lyrics/song/14545", "date_download": "2019-06-18T06:52:48Z", "digest": "sha1:WQJZXNX56JNDKOCL34FZ7DAKADFWEXCC", "length": 3026, "nlines": 95, "source_domain": "waytochurch.com", "title": "Ethanai Nanmaigal Enakku – எத்தனை நன்மைகள்", "raw_content": "\nஎத்தனை நன்மைகள் எனக்குச் செய்தீர்\nஎப்படி நன்றி சொல்வேன் நான்\nநன்றி ராஜா… நன்றி ராஜா…\n1. தாழ்மையில் இருந்தேன் தயவாய் நினைத்தீர்\n2. பெலவீனன் என்று தள்ளி விடாமல்\n3. பாவத்தினாலே மரித்துப் போய் இருந்தேன்\n4. எனக்காக மரித்தீர் எனக்காக உயிர்த்தீர்\n5. கரங்களைப் பிடித்து கண்மணி போல\n6. பாவங்கள் போக்கி சாபங்கள் நீக்கி\n7. முள்முடி தாங்கி திரு இரத்தம் சிந்தி\n8. நீர் செய்த அதிசயம் ஆயிரம் உண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Stories/2818-one-minute-story.html", "date_download": "2019-06-18T07:11:44Z", "digest": "sha1:FGRZFZDWESFUTSGVTTQBLOCHVFZ6HHF2", "length": 10745, "nlines": 130, "source_domain": "www.kamadenu.in", "title": "ஒரு நிமிடக் கதை: யார் மனசிலே என்ன...? | One Minute Story", "raw_content": "\nஒரு நிமிடக் கதை: யார் மனசிலே என்ன...\nராமன் சற்றே பெரியதாகிப்போன குரலில் பேசத்தொடங்கினார்.\n\"இந்த வரன் சரியாவரும்போல தான் இருக்கு...அதான் கொஞ்சம் கவலையாக இருக்கு\"\nஒன்றும் புரியாமல் மீனாட்சி விழித்தாள்.\n\"கவலையா....இது என்ன புதுக்கதை. இருந்து இர��ந்து உங்க ஒரே பொண்ணு கல்யாணத்துக்கு படிஞ்சு பையனை பிடிச்சிருக்கு சொன்னாலும் மறுபடியும் முருங்கமரம் ஏறாமல் இருக்கணுமேன்னு நான் கவலைப்பட...நீங்க மாத்தி இல்ல கவலைப்படறீங்க....\nபக்கத்துரூமில் இது வரை கேட்ட சத்தம் நின்று போனதோடு ஒரு அமானுஷ்ய நிசப்தம் குடி கொண்டது.\n\"இல்ல மீனாட்சி, நானும் ரிடையர் ஆனால் நம்ம சாப்பாட்டுக்கு என்ன செய்யங்கிற கவலை தான். பொண்ணோட சம்பளம் வந்தா செளகர்யம் தானே. அவளுக்கு இந்த பணமே நாம கொடுத்த படிப்பாலே தானே....அப்புறம்...அனுபவிக்கமட்டும் வேறு யாரோ ஒருவனா\nமீனாட்சி அதிர்ச்சியுடன் அவர் முகத்தைப்பார்த்தாள்.\n\"போறும் இந்த மாதிரி பேசவேண்டாம்.. \" சொல்லிக்கொண்டே கண் ஜாடை காட்டினாள் பக்கத்து அறையில் மகள் கேட்டுக்கொண்டிருக்கிறாள் என்பதை.\nபக்கத்து ரூம் கதவு படீரென்று திறந்தது. வெளியே வந்த வந்தனா\n\" நான் கொஞ்சம் வெளியே போயிவிட்டு வந்துடறேன்\"\nஎங்கே என்று கூட சொல்லாமல் கைப்பையை அள்ளிக்கொண்டு கிளம்பினாள்.\n\"எங்கேடி.... சொல்லிட்டு போ ஜாக்கிரதை\" மீனாட்சியின் குரல் மூடப்பட்ட வாசல் கதவில் மோதி அநாமதேயமாக கீழே விழுந்தது.\nமீனாட்சி கோபமாக கணவரிடம் சென்றாள்\n\" உங்களுக்குப் பைத்தியமா பிடிச்சிருக்கு இப்படி எல்லாம் புது மாதிரி யோசனை இதுவரையில் நீங்க பேசி கேட்டதில்லை. பாவம் குழந்தை...அவ மனசு என்ன பாடுபடும். கடைசியிலே அம்மாவும் அப்பாவும் வெறும் பணப்பிசாசுதான்னு நினைக்கமாட்டாள்.. இப்படி எல்லாம் புது மாதிரி யோசனை இதுவரையில் நீங்க பேசி கேட்டதில்லை. பாவம் குழந்தை...அவ மனசு என்ன பாடுபடும். கடைசியிலே அம்மாவும் அப்பாவும் வெறும் பணப்பிசாசுதான்னு நினைக்கமாட்டாள்.. பாருங்க , பெண் பார்க்க வந்த பையனைத்தான் பார்க்கக் கோபமா போயிருக்கலாம்.. \"\n\"இதை. ..இதை... இதைத்தான் நான் எதிர்பார்த்தேன் \" என்று சந்தோஷமாக சொல்வதைப்பார்த்துத் திகைத்தாள்.\n\"ஆமாம், அவளுக்கு இந்தப் பையனை மிகவும் பிடிச்சிருக்கு. ஆனால் கல்தாணத்திற்கு ஒத்துக்கொள்வதில் மனக்குழப்பம். நம்மைத் தனியாக தவிக்க விடுவதில் ஒரு குற்ற உணர்வு. இப்போ பாரு, என்னைப்பிடிக்காமல் போய்விடும். சே நம் பணத்திற்கு தானா இந்த அப்பா பாசம் காட்டினார்...வெறும் நடிப்புன்னு கோபம் வரும். உடனே நம்மைப்பற்றி யோசிக்க மறந்து கல்யாணத்திற்கு சம்மதம் சொல்லிவிட்டு வரப்ப��கிறாள்...சீக்கிரம் பாயசம் தயார் செய்து வை.....\"\nஅம்மாவின் மடியில் தலை வைத்துப்படுத்தாள். ராமனும் மீனாட்சியும் ரகசியமாகச் சிரித்துக்கொண்டார்கள்.\n\"நான் பொண் பார்த்துவிட்டப்போன பையனைத் தான் பார்த்து நோ சொல்லிவிட்டு வந்தேன்\"\n\"ஆமாம்பா, சற்று நேரம் முன் நீங்கள் இருவரும் பேசியது காதில் விழுந்தது. சாரி, ஒட்டு கேட்டுட்டேன். ஆனால் அது நல்லதா போச்சு. அந்தப்பையனை ரொம்ப பிடிச்சுது. சரி சொல்லிடத்தான் நினைத்திருந்தேன். நல்லவேளை...நீங்க இரண்டு பேரும் என் சம்பளம் இல்லாமல் கஷ்டப்படுவீங்கன்னு தெரிஞ்சுது...அப்பா நீங்க நினைக்கிறது தப்பே இல்ல....நமக்கு நாமே...உங்களுக்குக் கடைசி வரையில் நான் இருப்பேன். கவலைப் படாமல் தூங்கப்போங்க....அம்மா அப்பாக்கு பிரஷர் மாத்திரை கொடு...\"\nஒரே நிமிடத்தில் ஏகமாக எகிறி நின்ற கணவரின் பிரஷருக்கு மாத்திரை எடுக்க மீனாட்சி உள்ளே சென்றாள்.\nஒரு நிமிடக் கதை: வெட்டாட்டம்\nஒரு நிமிடக்கதை: பேப்பர் வழக்கு\nஒரு நிமிடக் கதை: கடி\nஒரு நிமிடக் கதை: காதலின் பொன் வீதியில்\nஒரு நிமிடக் கதை: பாட்டீஸ் டே அவுட்\nஒரு நிமிடக் கதை: யார் மனசிலே என்ன...\nஇன்றைய (23.05.2018) ராசி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/sivagangai-sucide", "date_download": "2019-06-18T07:15:36Z", "digest": "sha1:ILEBB2MIS4DDGEW7XDSH2N2DGMKO26O3", "length": 8483, "nlines": 82, "source_domain": "www.malaimurasu.in", "title": "சிவகங்கை அருகே காதல் விவகாரத்தால், 12 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட அவரது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. | Malaimurasu Tv", "raw_content": "\nகுடிநீர் தட்டுப்பாடு குறித்து வேலுமணி அவசர ஆலோசனை..\nதலைவிரித்தாடும் தண்ணீர் தட்டுப்பாடு, முதலமைச்சர் பழனிச்சாமி அவசர ஆலோசனை\nவேல்ராம்பட்டு ஏரி பகுதிகளை ஆய்வு செய்து மரக்கன்றுகளை நட்டு வைத்தார் கிரண்பேடி..\nவிக்கிரவாண்டி எம்எல்ஏ ராதாமணி உடல் அடக்கம்..\nதேடுதல் வேட்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..\nஇந்திய அணி வெற்றிக்கு சர்ச்சையாக வாழ்த்து தெரிவித்த அமித்ஷா..\nபோலி பிரமாண பத்திரம் தாக்கல் செய்த வழக்கில் சல்மான்கான் விடுதலை..\nகாங். கட்சிக்குள் மிகப்பெரிய மாற்றம் தேவை – வீரப்ப மொய்லி கருத்து\nஅசாஞ்சேவை நாடுகடத்த ஆதரவாளர்கள் எதிர்ப்பு..\nஇலங்கையில் தீவிரவாதம் தலைதூக்க விடமாட்டோம் – எதிர் கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ச\nபயங்கரவாத எதிர்ப்���ு நடவடிக்கைக்கு இந்தியா உதவ வேண்டும் | இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே…\nநியூயார்க்கின் அடுக்குமாடி கட்டடத்தில் மோதிய ஹெலிகாப்டர்..\nHome மாவட்டம் மதுரை சிவகங்கை அருகே காதல் விவகாரத்தால், 12 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட அவரது...\nசிவகங்கை அருகே காதல் விவகாரத்தால், 12 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட அவரது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.\nசிவகங்கை அருகே காதல் விவகாரத்தால், 12 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட அவரது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.\nசிவகங்கை அருகே காளையார்கோவில் தாலுகாவில் உள்ள சாத்தனி பனங்காடி என்ற பகுதியை சேர்ந்தவர் நாச்சியப்பன். இவரது மகள் வினிதா அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். வினிதா அதே பகுதியை சேர்ந்த சிவா என்பவரை காதலித்ததாகவும், இதனால் வினிதாவின் தந்தை அவரை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன் வினிதா காணாமல் போனதையடுத்து, அவரது பெற்றோர் காளையார்கோவில் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வினிதாவை தீவிரமாக தேடி வந்த நிலையில், சாத்தனி பனங்காடி பகுதி அருகே உள்ள கிணறு ஒன்றில் மாணவியின் உடல் கிடப்பதாக தகவல் கிடைத்தது. பின்னர் வினிதாவின் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nPrevious articleவேலூர் அருகே சக மாணவனை கத்தியால் குத்திய பிளஸ்1 மாணவனை போலீசார் கைது செய்தனர்.\nNext articleஏமனில் 48 மணி நேர சண்டை நிறுத்தத்தை சவுதி கூட்டுபடைகள் அறிவித்துள்ளன.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஉள்ளாட்சி தேர்தலில் தேமுதிக அமோக வெற்றி பெறும் – பிரேமலதா விஜயகாந்த்\nஅதிமுகவுக்கு ஒரே தலைமை தேவை என ராஜன் செல்லப்பா வலியுறுத்தல்…\nதோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தமிழக அரசு திட்ட அறிக்கை தயார் செய்யவில்லை – மத்திய அரசு\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilpaa.com/750-nee-dhana-nee-tamil-songs-lyrics", "date_download": "2019-06-18T07:00:51Z", "digest": "sha1:MGKNRS74W75PVR4R65YKLTCMFCTTPJ4F", "length": 6798, "nlines": 151, "source_domain": "www.tamilpaa.com", "title": "Nee Dhana Nee songs lyrics from Madha Gaja Raja (MGR) tamil movie", "raw_content": "\nநீ தானா நீ தானா\nஆ: நீ தானா... என் நெஞ்சில் பனி மழை பெய்தது\nநீ தானா... என் உயிரை மெருதுவாய் நெய்தது\nஒவ்வொரு நிமிஷமும் உன்னை நினைத்து\nகுழு: என் வசம் இரவாய் இரவினில் பகலாய்\nகாலி சாலையில் நீயும் நாமும் நடப்பது போலே யோசித்தேன்\nபூம் பூம் சக்கு பூம் பூம் சக்கு பூம் பூம் சக்கு\nபூம் பூம் பூம் பூம்\nபூம் பூம் சக்கு பூம் பூம் சக்கு பூம் பூம் சக்கு\nபூம் பூம் பூம் பூம்\nஆ: நீ தானா... என் நெஞ்சில் பனி மழை பெய்தது\nநீ தானா... என் உயிரை மெருதுவாய் நெய்தது\nஎன் பகல் எந்தன் பகல் நீ தானா\nமுன் அந்தி முதல் மழை நீ தானா\nவெண் நிற இரவுகள் நீ தானா\nவெள் அந்தி பறவையும் நீ தானா\nவஞ்சியே மெல்ல கொஞ்சமாய் கொல்ல\nவஞ்சமாய் வந்தாய் நீ தானா\nசற்று முன் வந்து உள்ளுக்குள் சென்று\nஇம்சைகள் செய்தாய் நீ தானா\nஒரு வரி புத்தகம் நீ தானா\nஒரு துளி அடை மழை நீ தானா\nஅழகுக்கு ஆரம்பம் நீ தானா\nஇளமையின் பூகம்பம் நீ தானா\nநெஞ்சத்தை தெட்டு கண்களில் பட்டு\nமின்னலின் வேட்டு நீ தானா\nபுன்னகை செய்தே மின்னலை கொய்தே\nஎன்னமோ செய்தாய் நீ தானா\nஆ: நீ தானா... என் நெஞ்சில் பனி மழை பெய்தது\nநீ தானா... என் உயிரை மெருதுவாய் நெய்தது\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nChikku Bukku Chikku (சிக்கு புக்கு சிக்கு)\nMy Dear Loveru (மை டியர் லவ்வரு)\nThumbakki Thumbai (தொம்பக்கு தொம்ப)\nநீ தானா நீ தானா\nIspade Rajavum Idhaya Raniyum (இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்)\nVantha Rajavathaan Varuven (வந்தா ராஜாவாதான் வருவேன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.com/2019/04/14/kanavu-fb2/", "date_download": "2019-06-18T07:26:08Z", "digest": "sha1:VL4UU6OSHHOLO2NK6GY2S7TBGVNQSMPK", "length": 54704, "nlines": 638, "source_domain": "abedheen.com", "title": "‘புனைவுக் கதை எப்போ வேணாலும் எழுதலாம்!’ – முஹம்மது யூசுப் | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\n‘புனைவுக் கதை எப்போ வேணாலும் எழுதலாம்’ – முஹம்மது யூசுப்\n14/04/2019 இல் 12:00\t(மணல் பூத்த காடு, முஹம்மது யூசுப்)\nசென்ற வெள்ளிக்கிழமை சார்ஜாவில் நடைபெற்ற ‘மணல் பூத்த காடு’ விமர்சனக் கூட்டத்தில் நாவலாசிரியர் யூசுஃபின் ஏற்புரை , முகநூலிலிருந்து நன்றியுடன்…\nஉலக வரைபடத்தின் மூலை முடுக்கு எல்லாம் செல்ல விருப்பமா ஒரு நூலகம் செல் – எனும் டெஸ்கார்டெஸ் அவர்களின் வாக்கியத்தோடு ஆரம்பம் செய்கிறேன்.\nநிகழ்விற்கு வந்திருக்கும் அனைவருக்கும் பிரியங்கள் கலந்த வணக்கம்.\nசமகால எழுத்துலகின் ஜாம்பாவன்களாகக் கருதப்படும் ஜெயமோகன், சாரு, எஸ்.ரா போன்ற என்ற எந்த ஒருவரின் ஆதரவும், பின்புலமும் (வட்டத்திலும்) இல்லாத,\nகனவுப் ப்ரியன் என்ற பெயரில் இரண்டு சிறுகதைத் தொகுப்பு எழுதி,\nமுஹம்மது யூசுஃப் என சமகால எழுத்துலகிற்கு அறிமுகமே இல்லாத புதுப் பெயராக மாற்றிக் கொண்ட பின்பும்,\nமுழுக்க இஸ்லாமிய நாடான சவூதி பற்றிப் பேசும் 445 பக்கம் கொண்ட தடிமனான இந்த புத்தகத்தை வெளியிட முன் வந்த யாவரும் பதிப்பகத்திற்கும்,\nசென்னை புத்தக கண்காட்சியில் யாவரும் பதிப்பகத்தில் அதிகமாக விற்ற இரண்டாவது புத்தகம் என்ற பெருமையைத் தந்த, தொடர்ந்து வாசித்து கருத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கும் வாசகர்கள் அனைவருக்கும் நன்றி கூறியவனாக ஏற்புரையை ஆரம்பம் செய்கிறேன்.\n“ லவ்லல் இக்திலாபு லஹலக்கல் உலமா “ என்கிறது அரபுப் பழமொழி.\nகேள்விகள் இல்லை (கருத்து வேற்றுமை) என்றால் அங்கு அறிஞர்கள் இல்லை.\nஇந்த மணல் பூத்த காடு நாவலே கேள்வியில் இருந்து பிறந்தது தான். அதனால் இந்த ஏற்புரையை “ நாவலில் என்ன எழுத வேண்டும்.. / நாவலை எப்படி எழுத வேண்டும் / இந்த நாவலை ஏன் எழுத வேண்டும் என மூன்று பிரிவாக பேசலாம் என எண்ணியுள்ளேன்.\nஒரு நாள் அதிகாலை 6 மணிக்கு எனது பணி நிமித்தம் தொடர்புள்ள நிறுவனத்தில் வேலை செய்யும் மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண்ணிடம் இருந்து போன் வந்தது.\nஅதிகாலை ஒரு பெண்ணிடம் இருந்து போன் என்றதும் ஏதோ அவசரம் என்பதைப் புரிந்தவனாக வேகமாக போன் அட்டெண்ட் செய்தேன்.\n“ என் குழந்தைக்கு சுகமில்ல, நேத்து டாக்டர்கிட்ட போய் காட்டிட்டு வந்தோம். காது வலின்னு மருந்து கொடுத்தார். வீட்டுக்கு வந்த அப்புறமும் குழந்தை அழுகிறாள் அதுவும் பயந்த மாதிரி உடம்பை உதறி திடீர் திடீர்ன்னு வீறிட்டு அழுகிறாள். ஊருக்கு போன் செய்து அம்மாவிடம் கேட்டேன். அங்க ஏதாவது பள்ளிவாசல் கூட்டிட்டு போய் ஓதி காட்டச் சொல்லு சரியாயிரும்ன்னு சொன்னாங்க. ஊருல (இந்தியால) இருக்கிற மாதிரி இந்த ஊருல ஓதிக் காட்ட எந்த பள்ளிவாசல் போகனும்னு தெரியல. எங்க போகனும் “\n“ இங்க அப்படி யாரும் ஓத மாட்டாங்க பள்ளிவாசல்ல “\n“ ஏன் இந்தியாலேயே ஓதுறாங்க. இது அரபு நாடு இங்க ஓத மாட்டாங்களா “\n“ அதான் ஏன், உங்களுக்கு உண்மையிலே தெரியுமா தெரியாதா “\n“ உண்மையிலே ஓத மாட்டாங்க “\n“ குழந்தை நைட் முழுக்கத் தூங்கல. நாங்களும் தான். பாப்பாவ பாக்க கஷ்டமா இருக்கு. வேலைக்குப் போக மனசில்ல “\n“ ��்ம்….ஒன்னு செய். உன் புருசனை என்னோட ரூமுக்கு வரச் சொல் “\nபத்து நிமிடத்தில் அவளது கணவன் என்னுடைய பிளாட் வந்து நின்றான்.\nஅவன் வண்டியில் ஏறியதும் “ எங்க போகனும் , அந்த ஆள் எங்க இருக்கார் “\n“ நான் தான் அந்த ஆளு. நேரா வீட்டுக்குப் போ “\nஅவள் வீடு சென்று ஒலு செய்து “ பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம். ஹதம்து பில்லாஹில் அலீயில் அலீம் வபி ஹக்கி ஹாத்திமி சுலைமான் இப்னு தாவுது அலைஹிஸ்ஸலாம் “ என்றபடி ஓத ஆரம்பித்தேன்.\nமறுநாள் மதியம் எனது அலுவலகம் வந்த அவளின் கணவர் கையில் ஒரு ஸ்வீட் பாக்ஸ் உடன் “ உங்க கிட்ட பேசனுமே. கீழப் போய் பேசலாமா “ என்றதும் இருவரும் அருகில் இருக்கும் காபி ஷாப் சென்றோம்.\nகாபி வரும் முன்னே அவரது கேள்வி ஆரம்பம் ஆகி விட்டது. “ ஏன் இங்க உள்ள பள்ளிவாசல்ல ஓதுறது இல்ல “\n“ அது அவுங்களின் சித்தாந்தம் “\n“ அது என்ன சித்தாந்தம் “\n“ வஹாபியிசத்துல இது கூடாதுன்னு சொல்லுவாங்க “\n“ அது என்ன வஹாபியிசம்….\n“ என்னென்னமோ எழுதுறீங்க. இதை எழுதுங்கங்க “ என்ற அந்தச் சொல், கோவில்பட்டி எழுத்தாளர் உதய சங்கர் அவர்கள் கூறிய “ இனி நீ நாவல் எழுது.. “ என்பதற்கும் “ என்ன எழுத வேண்டும் “ எனும் தேடலுக்கும் பதிலாக இருந்தது.\nஇனி எப்படி எழுத வேண்டும்…\n“ டாகுமென்ட்ரி ஃபிக்சன் “ என்று நாவல்களில் ஒரு வகைமை உண்டு. ஆர்ட் வேறு கிராப்ட் வேறு. இது இரண்டையும் ஓரளவுக்கு வாசிக்க தகுந்தாற்ப் போல சேர்த்து கொடுப்பது தான் டாகுமென்ட்ரி பிக்சன்.\nஐந்தும் ஆறும் இருந்தால் அறியாதவளும் கறி சமைப்பாள் – என்பது வட்டாரப் பழமொழி.\nமுதல் ஐந்து – எண்ணெய், கடுகு, வெங்காயம், கருவேப்பிலை, சிறுபருப்பு – தாளிப்பதற்காக, பின்னம் உள்ள ஆறு – காய்கறிக்கு காய்கறி மாறுபடும்.\nபிரிட்டனின் சதியால் உண்டான வஹாபிய அரசியல்\nநாத் எனும் பாடல் முறை அது வழியாக கூறும் சூஃபியிசம்\nஈராக், சூடான், எகிப்து, ஜோர்டான், ஏமன், குவைத், பஹ்ரைன் இத்தனை நாடுகளின் எல்கையைத் தொட்டு நிற்கும் பல்வேறு அரேபிய ஊர்கள்.\nசுபைதா எனும் சிறுமி மூலம் இஸ்லாமிய சிறுவர்களுக்கான கதைகள்.\n30 வித விதமான மருத்துவக் கருவிகள்\nமறந்து போன கடிதப் போக்குவரத்துகள்\nஅல் குர்ஆன், ஹதீஸ், அரபிப் பழமொழிகள்\nஅயல்வாசிகளின் ஒரே மாதிரியான சைக்கிளிங்க் வாழ்வு முறை\nஅனீஸ் என்பவனின் வேலை சார்ந்த பயணம்.\nகிறிஸ்மஸ் ட்ரீ போ�� தோழப்பா எனும் ஒருவர் கூறும் வஹாபிய வரலாறு மேலை நாடுகளின் அரசியல் எனும் நேர் கம்பில் மற்ற பத்து பாகங்களையும் சின்ன சின்னதாய் கிளைக் கதைகள் கொண்டு டாக்குமென்ட்ரி ஃபிக்சன் எனும் வகைமையில் நாவல் உண்டாக்கப்பட்டது.\nமுன்னுரையில் “ இது நடையாடி ஒருவனின் கால்களால் எழுதப்பட்ட கதை. உங்களுக்கு பயணங்கள் விருப்பமா, தகவல் கொண்டாடியா, புதிய செய்திகளின் மீது ஆர்வமா அப்படியானால் இந்த எழுத்து உங்களுக்கானது “ என்ற அறிமுகத்துடன் “ டாகுமென்ட்ரி ஃபிக்சன் “ என்ற வகையில் தான் இந்த நாவல் உள்ளது என உங்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படுகிறது.\nகூடவே ஒரு வீடியோ டீசர். அதிலும் ஒரு பூனை மட்டுமே வரும். மற்ற எல்லாமே இடங்கள் சார்ந்த படங்கள் தான் அந்த வீடியோவில் உண்டு. அதிலும் இது பயணம் சார்ந்த கதை என முன் கூட்டியே சொல்லப்பட்டு விட்டது.\nஆக இது கிற்ஸ்மஸ் ட்ரீ என்றுச் சொல்லித்தான் உங்களை உள்ளே அழைத்துச் சென்றேன்.\nகிற்ஸ்மஸ் ட்ரீயை மரம் அல்ல என்று கூற யாருக்கும் உரிமை இல்லை.\nஇதுவரை நீங்கள் எப்போதும் வாசிக்கும் உங்களுக்குப் பழக்கப்பட்ட / தேடிய வேப்பமரம் அல்ல இது என்பதை வேண்டுமால் நான் ஏற்றுக் கொள்கிறேன்.\nஜோர்டான் நாட்டு பெட்ரா சென்றவர்கள் இங்கு யாராவது இருக்கிறீர்களா…..\nநாவலின் முதல் பாகத்தில் நான் எழுதி இருக்கும் பெட்ரா பற்றிய வர்ணனையை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று கூறுபவர்கள் இங்கே இருக்கிறீர்களா..\nநான் பெட்ராவே சென்றதில்லை. அங்கு செல்லாமலே, இதுவரை நான் பூனையை வளர்க்காமலே, நண்பன், சுபைதா என்ற பெண் குழந்தை உடன் மதின் சாலே ஒட்டக பயணம் செல்லாமலே, தோழப்பா, ஜலால் சாச்சா, ஷேக் பாய், முஜிப், சித்ரா ஸ்ரீனிவாசன் என புனைவைத் தெளித்த எனக்கு முழு நாவலையும் கதையாக எழுதுவது என்பது பெரிய காரியம் அல்ல.\nஇன்னும் சொல்லப் போனால் புனைவு எழுத நல்ல கற்பனை வளம், அழகிய மொழி கையாளுதல், சிறந்த சொற்கள் இருந்தால் போதும்.\n“ டாக்கு ஃபிக்சன் “ எழுத நிறைய உழைக்கனும்.\nசித்ரா எனும் கதாபாத்திரம் ஒரு நாவலைப் பற்றி விவாதிக்க வேண்டும் என்பதற்காக நிறைய தேர்வு செய்து அதிலிருந்து தபுல ராஜா என்ற தமிழ் வார்த்தை இருந்ததால் “ யே இப்னு இஹ்சான் “ நாவலைத் தேர்ந்து எடுத்து 157 பக்க பிடிஃப்பை முழுமையாக வாசித்து அந்த நாவல் பற்றிய ஒரு வரி ஒரே ஒரு வரி இந்த நாவலில் வந்துள்ளது.\nஇந்த நாவலுக்காக பார்த்த சினிமா, வாசித்த புத்தகங்கள், தேடிய தகவல்கள் என நாவலுக்கு உண்மையாக இருந்திருக்கிறேன்.\nஏன் இவ்வளவு மெனக்கெடனும் அதற்கான அவசியம் என்ன, என்ற கேள்வி வருகிறது. இனி, ஏன் இப்படி எழுத வேண்டும்..\nஇத்தனை வருட கால பாரம்பரியத் தமிழ் எழுத்துப் பரப்பில், ஆயிரகணக்கான எழுத்தாளர்கள் கொண்ட தமிழ் எழுத்துலகில் சவூதியைப் பற்றி இதுவரை மூன்று நாவல்கள் தான் வந்துள்ளன.\nபுன்யாமின்னின் “ ஆடு ஜீவிதம் “ அதுவும் நேரடி நாவல் கிடையாது.\nஆக, மீரான் மைதீனின் எழுதிய “ அஜ்னபி “க்குப் பின்\nமுஹம்மது யூசுபின் “ மணல் பூத்த காடு “ மட்டும் தான் மீதம் இருக்கு.\nபயணக் கட்டுரை புகழ் இதயம் பேசுகிறது மணியன் உலகத்தின் பல இடங்கள் பற்றி எழுதினார்.\nசாதுர்யமாக இந்த மண்ணைத் தவிர்த்து விட்டார். ஏன்..\nதினத்தந்தி போன்ற பத்திரிக்கைகளில் ஆண் நண்பர்களுடன் பிறந்த நாள் கொண்டாடிய 6 பள்ளி மாணவிகளின் தலையை வெட்ட சவூதி அரேபியா அரசு உத்தரவு – என்ற பெயரில் போட்டோவுடன் கூடிய செய்தி வந்து விடுகிறது.\nஎங்க நடந்துச்சு. அது தெரியல ஆனா இன்னும் இருக்கு பாஸ் – அப்படியா நீங்க பாத்திருக்கீங்களா -இல்ல அங்க ஒருத்தர் சொன்னார்…… இது ஏன் நிகழ்த்தப்படுகிறது ஆதாரம் இல்லாமலே.\nவிஸ்வரூபம் படத்தில் கமலஹாசன் படத்தின் இறுதியில் வில்லனின் மகனை படிக்க அனுப்பிவிட்டதாகக் கூறுவார்.\nஅதாவது முட்டாத் துலுக்கங்களா போய் படிங்க என்பார் தீவிரவாதத்தைத் தடுக்க அவதரித்த ISS எனும் உளவுப்பிரிவின் MI 5 க்கு உதவும் இந்திய உளவுத் துறை அதிகாரி.\nபலரூபங்களில் உருவாக்கப்படும் இஸ்லாமியர்கள் பற்றிய பொது கட்டமைப்பு.\nநம்ம ஆளு அதுக்கும் மேல தமிழ் நாட்டுல மட்டும் 56 இஸ்லாமிய இயக்கங்கள் இருக்கு.\nநோன்பு காலம் வரப்போகிறது 8 ரகாஅத் 20 ரகாஅத்-ன்னு அடிச்சிக்குவான்.\n“ ஹுப்புல் வதன் மினல் ஈமான் “ – ன்னு நபிகள் பெருமான் சொல்லி இருக்காங்க. அதாவது சொந்த நாட்டை நேசிப்பது ஈமானைப் போன்றது. ஈமான் என்பது உயிருக்குச் சமமானது.\nஅரசியல் கட்சி வரும் போகும். சொந்த நாட்டின் மீது அக்கறை இல்லையா பற்று வரலையா போய் சாவு உன்ன யாரு உயிரோட இருக்கச் சொன்னாங்க என்பது தான் அந்த வாக்கியத்தின் கொச்சை மொழி.\nநீண்ட வருடங்களுக்குப் பின் RSS ஊர்வலம் சென்னையில் ஜல்லிக���கட்டு போராட்டம் முடிந்ததும் நடந்தது. நினைவிருக்கலாம் பலருக்கும். RSS ஊர்வலத்துக்கு எப்படி அனுமதி கொடுத்தீங்க என்று கேட்டதற்கு அதே நாளில் தாம்பரத்தில் ஓர் இஸ்லாமிய இயக்கம் மாநாடு நடத்த அனுமதி வழங்கியதை காவல்துறை சுட்டிக்காட்டியுள்ளது.\nநாகர் கோவிலில் பொன்னார் எந்த தைரியத்தில் மீண்டும் மீண்டும் நிற்கிறார். மதத்தின் பெயரால் நடக்கும் அராஜகம் பெரும்பான்மை மக்களை கோபத்திற்கு ஆளாக்குது\nகோவையில் பாருகை வெட்டியது யார். போலிஸ் ரெக்கார்ட்களின் அதிக இஸ்லாமிய பெயர்கள் சேர்ந்தது புட்ற்றீசல் போல புதிய புதிய இயக்கங்கள் வந்த பின் தான்.\nடிசம்பர் 6 ஊர் முழுக்க சுவர் விளம்பரம் பாபரி மஸ்ஜிதை மீட்போம்ன்னு. பெருநாள் என்றும் பாராமல் அன்றும் கூட கருப்பு உடை அணியும் இஸ்லாமிய ஒரு கூட்டம். ஒவ்வொரு கோயிலிலும் போலிஸ் பந்தோபஸ்து. அதை காரணம் காட்டி கோயில் வரும் பக்தர்களை பரிசோதிக்கும் காவல்துறை. ஏன் என்று கேட்டால் கிடைக்கும் குண்டு வைத்துவிடுவார்கள் என்ற பதில். எரிச்சல் வருமா வராதா கோயில் வந்தவனுக்கு.\nபிஜேபி எப்படி ராமர் கோவிலை கட்டாதோ அதை மாதிரி தான் இதுவும்.\nஇஸ்லாமிய புதிய புதிய இயக்கங்கள் பெருநாளின் நாட்களை ( ரமலான் 4 நாள் வேறு வேறு நாட்களில் கொண்டாடுகின்றன) அதீகரிப்பதில் மக்களை பிளவு படுத்துவதில் பெரும்பங்கு வகிக்கின்றன.\nசிப்பாய் கலகம் தொட்டு இன்றைய வினாயகர் சதூர்த்தி ஊர்வலங்கள் வரை இந்து- முஸ்லீம் மட்டும் சண்டை போட்டபடி உள்ளார்கள். எங்கே இவர்கள் ஒற்றுமை ஆகிவிடுவார்களோ என்று யாருக்கோ பயம்.\nயார் அந்த யாருக்கோ அதன் நதி மூலம் ரிஷி மூலம் என்ன என்பதை இந்த நாவலில் சொல்ல முயற்சித்து உள்ளேன்.\nசென்ற வாரம் கூட முகனூலில் சண்டையில் நிஷா மன்சூர் கமேண்டில் யூசுஃப் மணல் பூத்த காட்டில் விரிவாக எழுதி உள்ளார் வாசிக்கவும்ன்னு சொல்லி இருந்தார்.\nஆக, என்னோட வேலை நான் செய்து விட்டதாகத் தான் கருதுகிறேன்.\nஊடகத்தின் “ நுண்ணிய அரசியல் கட்டமைப்பு “ வழியாக / வன்முறை வளர்த்தெடுக்க நினைக்கும் இஸ்லாமிய இயக்கத்திற்கு எதிராக இந்த நூலின் தரவுகளை தாராளமாக நீங்கள் முன் வைக்கலாம். அதில் அதற்கான தகவல்கள் உள்ளன.\nவீட்டு கல்யாணம், வியாதி, படிப்பு, நடுத்தர மக்களின் தேவையை நிறைய பூர்த்தி செய்வது இந்த வளைகுடா மண் தான். தை��ியமா போ அந்த மண்ணுக்கு – அப்படின்னு நம்பிக்கை கொடுக்கிறது இந்த நாவல்\nஅதுக்காக இவ்வளவு தகவல் தேவையா அப்படின்னு நிறைய பேர் கேட்கிறார்கள்.\nநண்பர் இங்கே குறிப்பிட்டார் “ 23 F “ சீட்டில் அமர்ந்திருந்தான். அப்படின்னு இருக்கு. பிளைட்டில் இருந்தான்னு சொன்னா போதாதா 23 F வரைக்கும் எழுதனுமா என்று.\n“ A-B-C——D-E-F ” F ன்னா என்ன அர்த்தம் ஜன்னலோர சீட். ஜன்னலோர சீட்ட யார் விரும்புவா பயணப்படுபவன் தான்.\nஏர் போர்ட் உள்ளே நுழைஞ்சதும் போர்டிங்கில் உள்ளவன் டிக்கெட் தருபவன் எதிரே நிற்பவனின் முகபாவத்தை வைத்தே முடிவு செய்து விடுவான். “ இந்த ஆளு மொத தடவையா பாரின் செல்கிறான் இவனுக்கு ஒன்னும் தெரியாது. கடைசியில உள்ள வரிசையில் சீட் புக் செய்தால் போதும் “ என்று.\nஅனீஸ் போன்ற இதுவரை வெளி நாடு செல்லாத பயந்தாங்கொள்ளிக்கு ஜன்னலோர சீட் எனும் பயணம் விதியாக நிர்ணயிக்கப்படுகிறது. அவன் விரும்பி பயணம் செய்யவில்லை. கடன் எனும் நிர்பந்தம் அவனை தனியாக அந்த நாடு முழுக்க பயணிக்க வைக்கிறது.\nஉங்களுக்குத் தகவலாக தெரிவதை சற்று உள்வாங்கி உற்று நோக்குங்கள் அதன் பின்னால் ஒரு கதை இருக்கும்\nவாசகன் போலவே அவனும் புதிது புதிதாக ஒவ்வொரு செய்தியும் தகவலும் கேட்டு பார்த்து படித்து அறிந்தபடி கடந்து செல்கிறான்.\nஅவனுக்குள்ளும் தோழப்பா சொல்வது சரிதானா என்ற கேள்வி எழுந்தபடி உள்ளது.\nகேள்விகள் தொடர்ந்தபடி உள்ளன. தகவல்களும் தான்.\nபுனைவுக் கதை எப்போ வேணாலும் எழுதலாம். எங்க போகப் போது.\nஇப்போதைய சமூகத்தின் தேவை நல்லிணக்கம்.\n“ சான் ராத் ” – கனவுப் பிரியன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nவிஸ்வநாதன் – ராமமூர்த்தி (2)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (17)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (1)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nயு.ஆர். அனந்�� மூர்த்தி (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nமணல் பூத்த காடு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathiyavasanam.in/?m=20180202", "date_download": "2019-06-18T08:10:57Z", "digest": "sha1:SZHVIXFYHLZ63N2OJZVFA2BCMSJGF3P3", "length": 11996, "nlines": 140, "source_domain": "sathiyavasanam.in", "title": "2 | February | 2018 |", "raw_content": "\nவாக்குத்தத்தம்: 2018 பிப்ரவரி 2 வெள்ளி\nபரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்கு பிதாவாயிருக்கிறார். (மத்.23:9)\nவேதவாசிப்பு: யாத்.27,28 | மத்தேயு 23:1-22\nஜெபக்குறிப்பு: 2018 பிப்ரவரி 2 வெள்ளி\nநித்தியானந்தமுள்ள ஏகசக்காராதிபதியும், ராஜாதிராஜாவும், கர்த்தாதி கர்த்தாவும்… காணக்கூடாதவருமாயிருக்கிற” (1தீமோ.6:15) தேவன்தாமே தமிழன், நம்பிக்கை, சத்தியம் ஆகிய சேனல்களில் ஒளிபரப்பாகும் சத்தியவசன தொலைகாட்சி நிகழ்ச்சிகளை ஆசீர்வதித்து ஆயிரக்கணக்கான மக்கள் பயனடைய ஜெபிப்போம்.\nதியானம்: 2018 பிப்ரவரி 2 வெள்ளி; வேத வாசிப்பு: ஆதியாகமம் 6:8-22\n“நோவா அப்படியே செய்தான்; தேவன் தனக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் அவன் செய்து முடித்தான்”\nதனது இரண்டு மகன்களுக்கும் ஒரு தகப்பன் வேலை கொடுக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். ஒருவன் மௌனமாக இருப்பான், மற்றவனோ ‘செய்கிறேன் அப்பா’ என்று குரல் கொடுப்பான். ஆனால், மௌனமாய் இருந்தவன் வேலையை முடித்துவிடுவான். மற்றவனோ ஒருபோதும் செய்யவே மாட்டான். இதில் கீழ்ப்படிதலுள்ள மகன் யார்\nநோவா அக்காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாய் இருந்தான். பூமியில் அக்கிரமம் பெருகினதினால் அதை அழிக்கச் சித்தங் கொண்ட ஆண்டவர் நோவாவையும் அவன் குடும்பத்தினரையும் மிருக ஜீவன்கள் சிலவற்றையும் காப்பாற்ற எண்ணினார். தேவன் நோவாவைப் பார்த்து பேழையை உண்டாக்கும்படி சொன்னபோது, மழையே இருக்கவில்லை. ஆனால், மழையை வரப்பண்ணி இப்பூமியை அழிக்கப்போவதாக தேவன் சொன்ன வார்த்தையை நோவா முழுமையாக நம்பி பேழையைச் செய்யத் தொடங்கினான். அவன் சொல்வதையும் செய்வதையும் பார்த்து ஒருவேளை மக்கள் கேலிபண்ணிச் சிரித்திருக்கலாம். ஆனால், நோவாவோ எதையும் பொருட்படுத்தாமல் தேவன் தனக்குக் கட்டளையிட்டபடியே செய்து முடித்தான். மழையைக் காணாமலே, மழைக்குரிய எந்த அறிகுறியும் தெரியாமலே தேவனுடைய வார்த்தையை முழுமையாக நம்பிக் கீழ்ப்படிந்த ஒருவனே நோவா.\n அல்லது, அடையாளங்கள் அற்புதங்கள் கேட்கிறோமா தேவனை முழுமையாக நம்பாமல் நமது சுயபுத்தியைச் சார்ந்து காரியங்களைச் செய்ய எண்ணுகிறோமா தேவனை முழுமையாக நம்பாமல் நமது சுயபுத்தியைச் சார்ந்து காரியங்களைச் செய்ய எண்ணுகிறோமா அல்லது, மனுஷர் தயவை நாடி ஓடுகிறோமா அல்லது, மனுஷர் தயவை நாடி ஓடுகிறோமா கீழ்ப்படிதல் என்பது முழுமையாகக் கீழ்ப்படிவதைக் குறிக்கும். நமக்கு விரும்பியவற்றிற்குக் கீழ்ப்படிந்தும், நாம் விரும்பாதவற்றிற்கு கீழ்ப்படியாமல் இஷ்டம்போல் நடப்பதையும் உண்மையான கீழ்ப்படிதல் என்று சொல்லமுடியாது. நோவா முழுமையாகக் கீழ்ப்படிந்தான். தேவன் சொன்னபடியே மிருக ஜீவன்கள் பறவைகள் எல்லாம் ஜோடு ஜோடாக பேழைக்குள் ஏறிய பின் நோவாவும் குடும்பத்தோடு ஏறினான். அதன் பின்னர் தேவன்தானே கதவை அடைத்தார். குடும்பத்தோடு முழுமையாகத் தேவனுடைய கரங்களுக்குள் சரணடைந்தவர்தான் நோவா.\nநோவாவிடமிருந்து கீழ்ப்படிதலைக் கற்றுக்கொள்வோம். தேவனையே நம்பி அவருக்குப் பிரியமானவர்களாக நடந்துகொள்வோம். அப்பொழுது தேவனுடைய கண்களில் நமக்கும் கிருபை கிடைக்கும்.\n“…மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது” (அப்போஸ்தலர் 5:29).\nஜெபம்: அன்பின் தேவனே, சூழ்நிலைகள் எதுவும் சாதகமில்லாமற்போனாலும் எங்களது வாழ்வில் தேவனுடைய வார்த்தையை நம்பி உமக்கே கீழ்ப்படிந்திருக்க எங்களை ஒப்புவிக்கிறோம். ஆமென்.\nநன்மையானவைகளைப் பேசுகிற இயேசுவின் இரத்தம்\nதேவன் அமைத்த முதல் குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-18T06:49:32Z", "digest": "sha1:5WSZ7CA56OTRAWWKYQVQGYOV5DIOEXYS", "length": 10279, "nlines": 79, "source_domain": "www.jeyamohan.in", "title": "சி.சரவணக்கார்த்திகேயன்", "raw_content": "\nமின் தமிழ் இதழ் 3\nசி.சரவணக்கார்த்திகேயன் ஆசிரியத்துவத்தில் வெளிவந்துள்ள மின்தமிழ் இதழ் பெருமாள் முருகன் சிறப்பிதழாக அமைந்திருக்கிறது. பலகோணங்களில் பெருமாள்முருகனைப்பற்றிய் ஆய்வுக்கட்டுரைகள் உள்ளன. மாதொரு பாகன் பற்றிய சரவணக்கார்த்திகேயன் கட்டுரையும் நிழல்முற்றம் பற்றிய லேகா ராமசுப்ரமணியம் கட்டுரையும் கூளமாதாரி பற்றி கிருஷ்ணப்பிரபு கட்டுரையும் தெளிவான நோக்குகளை முன்வைக்கக்கூடியவையாக இருந்தன. ஒரு படைப்பாளியைப்பற்றிய இந்த விரிவான ஆய்வுக்கோவை முக்கியமான முயற்சி. ஆனால் புனைவுகளும் கவிதைகளும் பெரும் சோர்வையே அளித்தன. விபச்சாரியைப்பற்றி கவிதை எழுதுவதெல்லாம் எண்பதுகளிலேயே சிறுபத்திரிகைகளில் சலித்துப்போன விஷயங்கள். கதைகளை எழுதியவர்கள் இலக்கிய அறிமுகமில்லாதவர்களாக, …\nTags: சி.சரவணக்கார்த்திகேயன், பெருமாள் முருகன், மின் தமிழ் இதழ்\nசி.சரவணக்கார்த்திகேயன் ஆசிரியத்துவத்தில் வெளியாகும் மின்னிதழான ’தமிழ்’ நேற்று பிரசுரமாகியிருக்கிறது. இதை பரீக்‌ஷா ஞாநி வெளியிட்டிருக்கிறார். வெளியீட்டு விழாவும் இணையத்திலேயேதான் இணையத்தில் உதிரி குறிப்புகளாக வெளியாகிக்கொண்டிருக்கும் எழுத்துக்களை ஒரே இடத்தில் பிரசுரிப்பது இதன் நோக்கம். பொதுவாக இணையதளம் என்பதே இணையஇதழாக இங்கே கொள்ளப்படுகிறது. ஆனால் இவ்விதழ் இணையம் மூலம் வாசிக்கக் கிடைக்கும் இதழ்.தரவிறக்கம் செய்தோ நேராகவோ வாசிக்கலாம் ஏற்கனவே வெளிவந்த சில இணையஇதழ்கள் கணிசமான பங்காற்றியிருக்கின்றன. குறிப்பாக சொல்வனம் இதழ் தமிழ் இணையஇதழ்களில் முக்கியமானது என நினைக்கிறேன் பதாகை …\nTags: சி.சரவணக்கார்த்திகேயன், சொல்வனம், தமிழ் மின்னிதழ், பதாகை\nபின் தொடரும் நிழலின் குரல் -அருணகிரி\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 34\n‘வெண்முரசு’ - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 13\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 44\nஎண்ணெய்க் கசிவு பற்றி ஏன் தமிழ்ப் பத்திரிக்கைகள் எதிலும் ஒரு செய்தியும் இல்லை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/159360-human-extinction-and-global-catastrophe-by-the-year-2050.html", "date_download": "2019-06-18T06:42:35Z", "digest": "sha1:R35GII27LSYNVASRI45GC7QDDHE7WFC7", "length": 25956, "nlines": 431, "source_domain": "www.vikatan.com", "title": "இந்த நகரங்களெல்லாம் 2050-ல் அழிந்துவிடுமாம்... காரணம் இதுதான்! | Human extinction and global catastrophe by the year 2050", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:17 (08/06/2019)\nஇந்த நகரங்களெல்லாம் 2050-ல் அழிந்துவிடுமாம்... காரணம் இதுதான்\nஆஸ்திரேலியாவின் 'ப்ரேக்த்ரூ நேஷனல் சென்டர் ஃபார் க்ளைமேட் ரிஸ்டோரேஷன்' (Breakthrough National Centre for Climate Restoration) என்ற சுயாதீன பருவநிலை மீட்டுருவாக்க அமைப்பு, சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், மனித இனத்துக்கு 31 ஆண்டுகளே எஞ்சியுள்ளன என்ற அதிர்ச்சிதரும் தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி 2050-ம் ஆண்டில் 90 சதவிகித மக்கள்தொகை அழிந்துவிடும் என அந்த அறிக்கை கூறியுள்ளது.\nநிலம், இனம், மொழி என இயற்கை தந்த பிரிவுகளுக்கும், சாதி, மதம், நாடு என மனிதனே உருவாக்கிக்கொண்ட பிரிவுகளுக்கும் அப்பாற்பட்டு, உலகின் மொத்த மனித இனத்துக்கும் பொதுவான அடையாளமாகவும் உணர்வாகவும் இருப்பவை, அனேகமாகத் தாகமும் பசியும்தான். தண்ணீர், உணவு இரண்டின் இருப்பும் அத்தனை இன்றியமையாதது.\nஇப்படிப்பட்ட முகாமைத்துவம் கொண்ட தண்ணீர் இன்மை, சென்னை, தமிழகம் என்பதைக் கடந்து, ஓர் உலகப் பிரச்னையாகவே மாறிவிட்டது.\nதண்ணீர் பஞ்சம் என்றாலே, உடனே நம் நினைவுக்கு வருபவை மத்திய ஆப்பிரிக்க நாடுகள், தென் கிழக்காசிய நாடுகள் உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகள்தாம். ஆனால், இன்றைய நிலை அதைவிட மோசமாகிவிட்டது. தண்ணீர் இல்லாத, ஒரு பேரழிவை நோக்கி புவி விரைந்துகொண்டிருக்கிறது. ஆம், மனித இனம் தனக்கான கடைசி சில ஆண்டுகளில் வாழ்ந்துகொண்டிருக்கிறது.\nஇதுவரை நாம் கேள்விப்பட்ட உயிரின அழிப்புகளுக்குக் காரணமான விண்கற்களோ, கடற்கோள்களோ, இயற்கைச் சீற்றங்களோ இந்த இன அழிப்புக்குக் காரணமாக இருக்கப்போவதில்லை. ஆனால், இம்முறை மனிதனின் அழிவுக்குக் காரணமாக மனிதனே இருக்கப்போகிறான்.\nஆஸ்திரேலியாவின் 'ப்ரேக்த்ரூ நேஷனல் சென்டர் ஃபார் க்ளைமேட் ரிஸ்டோரேஷன்' (Breakthrough National Centre for Climate Restoration) என்ற சுயாதீன பருவநிலை மீட்டுருவாக்க அமைப்பு, சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், மனித இனத்துக்கு 31 ஆண்டுகளே எஞ்சியுள்ளன என்ற அதிர்ச்சிதரும் தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி 2050-ம் ஆண்டில் 90 சதவிகித மக்கள்தொகை அழிந்துவிடும் என அந்த அறிக்கை கூறியுள்ளது.\nமேலும், இந்தச் சிக்கலின் தீவிரம் அறிந்தும், இதுகுறித்த விழிப்புணர்வை ஐக்கிய நாடுகள் மன்றம் வேண்டுமென்றே ஏற்படுத்த மறுக்கிறது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nநிலத்தடி நீர்மட்டம் வரலாறு காணாத அளவுக்குக் குறைந்துள்ளதும், புவியின் வெப்பநிலை 3 முதல் 5 டிகிரி செல்ஷியஸ் வரை உயர்ந்துள்ளதும் இதற்கான முக்கியக் காரணிகளாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டுகிறது. குறிப்பாக, சூரிய ஒளியைத் தாங்கி மீண்டும் வளி மண்டலத்துக்கே பிரதிபலிக்கும் வடதுருவத்தின் ஆர்ட்டிக் படுக்கையில் அமைந்திருக்கும் பனித்திரைகள், ஏற்கெனவே மிக வேகமாக உருகி, கரைந்துவருகின்றன, எனக் கூறியுள்ள அந்த அறிக்கை, அதனால் கடல்நீர் மட்டம் உயர்ந்துள்ளதாகக் கூறியுள்ளது.\nஇதன் தொடர்ச்சியாக, புவியின் தட்பவெப்பநிலை ஒவ்வொர் ஆண்டும், அதற்கு முந்தைய ஆண்டு தொடாத ஒரு புதிய உச்சத்தைத் தொடும் எனக் கூறுகிறது, அந்த மையம்.\nஇந்தச் சூழலியல், மாற்றத்தின் முதல் நிலை தாக்கம் மேற்கு ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள்மீது வெளிப்படும் என்றும் அங்குள்ள 1,000 கோடி மக்கள், தங்கள் நாட்டைவிட்டு வெளியேறி வேறு நாடுகளுக்கு நிரந்தரமாகப் புலம்பெயர வேண்டிய சூழல் உருவாகும் என்றும் சொல்லப்படுகிறது.\nஇந்த அறிக்கையின் மற்றொரு திடுக்கிடும் அம்சமாகப் பார்க்கப்படுவது, இதனால் அழியப்போகும் நிலங்கள்தாம். வெப்பநிலை உயர்வும் அதனால் நேரும் கடல் நீர்மட்ட உயர்வும், நேரடியாக ஆசியாவின் வங்கதேசத்தையும், அமெரிக்காவின் ஃப்ளோரிடாவையும் தண்ணீருக்குள் மூழ்கடுத்துவிடும். அதுமட்டுமல்லாமல், தண்ணீர் பஞ்சத்தினால் ஷாங்காய், மும்பை, லாகோஸ் போன்ற சர்வதேச நகரங்களின் மக்கள் எல்லோரும் 'பருவமாற்ற அகதிகள்' என்ற நிலைக்கு மாறிவிடுவார்கள் என்றும் ஒரு பயமுறுத்தும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.\nஇறுதியில், உலகம் முழுவதையும் தொடர்ந்து 20 நாள்களுக்கு வெப்ப அலைகள் சூழ்ந்துகொள்ளும். இந்த அலைகளுக்கு 80 முதல் 90 சதவிகித மக்கள் பலியாவார்கள் என்றும் அந்த அறிக்கை ஒட்டுமொத்த மனித சமூகத்துக்கே அச்சுறுத்தலாக இருக்கும் ஒரு தகவலையும் கூறியுள்ளது.\nஉலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி இந்த அறிக்கையை வெளியிட்டுள்ள இந்த சுயாதீன சூழலியல் மையம், இதற்கான தீர்வாக, புவியைக் காக்க மனிதனின் விரைவான எதிர்வினை ஒன்றை மட்டுமே முன்மொழிந்துள்ளது. இது புவி வெப்பமாதல் குறித்து தீவிரமாக ஆலோசிக்கவேண்டிய காலகட்டம்.\n17 ஆண்டுகளாக வீணான நீர்... ஒரே மழையில் குட்டையை நிரம்பவைத்த கோவை மக்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபெண் போலீஸ் அதிகாரியை எரித்துக் கொன்றது ஏன்- காவலர் அதிர்ச்சி வாக்குமூலம்\n`கையில் டியூப்லைட் எரிந்தது, தலையில் டெஸ்டர் ஒளிர்ந்தது’- எம்.பி கணேசமூர்த்தியின் மின் ஆய்வு\n`என்மீது 28 வழக்கு இருக்கு; ஒருவரை கொல்லப்போறேன்'- போலீஸுக்கு சவால்விடும் கஞ்சா வியாபாரி\n`அனுமதி கிடைக்கல, நடுக்கடலில் நங்கூரமிட்டனர்'- கடல் சீற்றத்தால் ரூ.1 கோடி மதிப்புள்ள படகு மூழ்கி நாசம்\n2 மில்லியன் கூட்டத்துக்கு நடுவே சென்ற ஆம்புலன்ஸ்- ஹாங்காங்கின் நெகிழ்ச்சி சம்பவம்\n`மனமுடைந்துள்ளேன்.. ஆனாலும் அதானி குழுமத்தை எதிர்த்துப் போராடுவேன்’ - ஆஸ்திரேலிய அமைச்சர்\n`ஒருவர் தூங்குகிறார்; இன்னொருவர் ஸ்கோர் கேட்கிறார்’ - மூளைக்காய்ச்சலில் அசால்ட் காட்டும் அமைச்சர்கள்\n`ஐபோன் மட்டும் இருந்தா நம்ம லெவலே வேற..’ -டிக் டாக் மோகத்தால் கைதான இளைஞர்\nவீரமரணமடைந்த சகவீரரின் தங்கை திருமணம் - சகோதர பொறுப்பை ஏற்ற விமானப்படை வீரர்கள்\n``100 கோடி வருமானம��... ராயல்டி கேட்ட ஶ்ரீப்ரியா... அப்பாவுக்கு பெடிக்யூர்\nசசிகலா பெயர் நீக்கம்... பணியாளர்கள் வெளியேற்றம்... ஜெயலலிதாவின் போயஸ் கார்ட\n`மனமுடைந்துள்ளேன்.. ஆனாலும் அதானி குழுமத்தை எதிர்த்துப் போராடுவேன்’ - ஆஸ்த\n`என்மீது 28 வழக்கு இருக்கு; ஒருவரை கொல்லப்போறேன்\nகீழே விழுந்த விதை மரம் தேடி ஓடும் அதிசயம்... ஏரழிஞ்சில் மரம் பற்றித் தெரியு\n``100 கோடி வருமானம்... ராயல்டி கேட்ட ஶ்ரீப்ரியா... அப்பாவுக்கு பெடிக்யூர்\" - லதா மோகனின் பிசினஸ் சுவாரஸ்யம்\n\"வெறும் வயித்துல ஏ.பி.சி ஜூஸ், நிறைய சுடுதண்ணி...\" - ஃபிட்னஸ் ரகசியம் பகிரும் நடிகர் ஜான் விஜய் #FitnessTips\n`சர்வாதிகார நடவடிக்கை என்ற பெயர் வந்துவிடக் கூடாது' - ஸ்டாலினின், 8 பேர் கமிட்டியால் கொதிக்கும் உடன்பிறப்புகள்\nபுரட்சியும் டெக்னாலஜியும் சேர்ந்தால் என்னாகும் சீனாவுக்குப் பாடம் எடுத்த ஹாங்காங் மக்கள்\nசீன உளவாளி, AI அச்சம்... வாவே நிறுவனத்தை ட்ரம்ப் ஓட ஓட விரட்டுவது ஏன்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=category&cat_id=65", "date_download": "2019-06-18T08:05:07Z", "digest": "sha1:B3VPR2NZCBNPKMU3VNCQ3FMAIOZZE2I5", "length": 33841, "nlines": 179, "source_domain": "tamil24news.com", "title": "Tamil 24 News", "raw_content": "\nமாயமான சுற்றுசூழல் ஆர்வலரான முகிலனை கண்டுபிடிக்க இதுவரை என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என்பது குறித்து......\nதமிழகத்தில் என்றுமில்லாத அளவுக்குத் தண்ணீர் பஞ்சம் மேலோங்கியுள்ளது. குறுவை சாகுபடிக்குக் கூட காவிரி நீரை......\nமேற்கு வங்கத்தில் கடந்த 10ம் தேதி அன்று முதியவர் ஒருவர் இறந்ததற்கு டாக்டர்களை உறவினர்கள் தாக்கியதை கண்டித்து......\nதமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டது. இந்த தடை ஒருசில......\nதண்ணீர் பிரச்னையால் தமிழகம் பெரும் சிரமத்தை சந்தித்து வருகிறது. சென்னையைப் பொறுத்தவரை வரலாறு காணாத தண்ணீர்......\nதிமுக தலைவர் ஸ்டாலின் பல்வேறு இடங்களிலும் அதிமுகவை நேரடியாகவே விமர்சித்து பேசி வருகிறார். இந்நிலையில்......\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப் பற்றாக்குறையைப் போக்க 480 யூனிட் குருதியைக் கொடையாக......\nஅரசு பேருந்துகள் பல அபாயகரமாக இருப்பதாக ஏற்கனவே பயணிகள் குற��றஞ்சாட்டி வருகின்றனர். சமீபத்தில் அறிமுகம்......\nகூடங்குளம் அணுவுலை அருகில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும்......\nதமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுகவின் நிலை அதள பாதாளம் நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நடந்து முடிந்த மக்களவை......\nபேரரசன் இராசராசன் ஆட்சி செய்த காலம் இருண்ட காலம் என்று பேசிய திரைப்பட இயக்குநர் இரஞ்சித்திற்குத் தமிழ்......\nதமிழ்நாட்டில், ரயில்வே நிர்வாகத்தில், தமிழ் மொழியில் தகவல் பரிமாற்றும் கூடாது; இந்தி அல்லது ஆங்கிலத்தில்தான்......\nதிமுகவில் இருந்து பிறந்த அதிமுகவுக்கு ''ஸ்டார்'' முகங்களாக இருந்து மறைந்த எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா இடத்தை......\nகூடங்குளம் அணுவுலை அருகில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும்......\nஉயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவரென்ற சந்தேகத்தில், தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின்......\nதமிழகத்தின், கோவை மாவட்டத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்ட தேசிய புலனாய்வு அமைப்பினர், ஶ்ரீலங்கா குண்டுவெடிப்பு......\nஇன்று அதிமுக நிர்வாகிகள் குழுவினர்களின் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் அதிமுகவினர்களின் போஸ்டர் சர்ச்சை......\nநடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் குழந்தைகள் நல பாதுகாப்பிற்காக தயா பவுண்டேசன் என்ற அமைப்பை......\nஅதிமுகவின் ஒற்றை தலைமை குறித்து அண்ணா திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் திவாகரன் தனது கருத்தை வெளியிட்டு......\nமதுரை திருப்பரங்குன்றத்தில் எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா கலந்து கொண்ட கூட்டத்திற்காக வைக்கப்பட்ட பேனர் ஒன்றில்,......\nதி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் இடையில் சந்திப்பு......\nஆம்பூர் அருகே காதல் திருமணம் செய்த மகளுக்கு அவரது தந்தை கண்ணீர் அஞ்சலி பேனரை வைத்ததால் அப்பகுதியில் பரபரப்பு......\nஅதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்று கருத்து தொிவித்த மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினா் ராஜன் செல்லப்பா......\nபாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் போது அவரது மகன் பாஜக ஒழிக என......\nஅதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பாவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவர் ��தனைக் கூறியுள்ளார். அதிமுகவுற்கு ஒரே......\nஇந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசுவதாக அரசு வேலையில் இருந்து நீக்கப்பட்ட உடுமலைப்பேட்டை கௌசல்யா......\nதமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் நிகழ்வு வரும் ஜூன் 9 ஞாயிறு மாலை 4 மணிக்கு நடைபெற இருக்கிறது. ஒன்றரை லட்சம்......\nபதவி கிடைக்காத விரக்தியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்......\nநீட் தோ்வில் தோல்வியடைந்த விரக்தியில் 3 மாணவிகள் தற்கொலை செய்துகொண்ட நிலையில், நீட் தோ்வுக்கு எதிராக......\nஇடம் : மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்நாள் : தி.பி. 2050 ஆனி 2 - 17.06.2019 திங்கள் காலை 10 மணிவரலாற்றுப் பெருமிதங்கள்......\nஈரோடு:ஈரோடு மாவட்டம் காராப்பாடியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி......\nஇந்திய நாடாளுமன்றத்தலில் வெற்றியீட்டிய திராவிட முன்னேற்ற கழக தலைமையிலான கூட்டணிக்கு தலைமைதாங்கிய......\nகொழும்புக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரும்போது, இன பிரச்சனை தொடர்பாக......\nபுதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் சந்தேகப்படும்படியாக நின்றிருந்த இரண்டு வடமாநில பெண்களிடம் விசாரணை......\nநீட் பயங்கரவாதம் நிறுத்தப்பட வேண்டும் அதனை நாம்தான் செய்தாக வேண்டும் அதனை நாம்தான் செய்தாக வேண்டும்\nகூடங்குளம் அணுவுலையால் அழிவின் பிடியில் வைக்கப்பட்டுள்ளனர் தமிழக மக்கள்\nமத்திய தொடர்வண்டி நிலையம் அருகே அமைந்துள்ள இராஜீவ் காந்தி அரசுப் பொதுமருத்துவமனையில் குருதியின் கையிருப்பு......\nகற்பனையாக ஓவியர் வரைந்த தலைப்பாகை எந்த நிறத்தில் இருந்தால் என்ன என கேட்டு எச்.ராஜா வழக்கம் போல் கிண்டலுக்கு......\nகொழும்பு:ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 4 பேர் கடந்த ஆண்டு நவம்பர் 28-ம் தேதி, ஆழ்கடலில் மீன்பிடித்தபோது,......\nநாள் : 9 ஜூன் 2019 ஞாயிறு, மாலை 4 மணிஇடம்: தமிழர் கடல் (மெரினா), சென்னைகொல்லப்பட்ட நம் தமிழ் குழந்தைகளுக்கு அஞ்சலி......\nகாவிரி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என்றால் நாள்தோறும் நீர் பங்கீட்டு முறையை கொண்டு வரவேண்டும்......\nதொழுகை, தோழமை, தொண்டு என்கின்ற அறச்செயல்களால் சமத்துவம், சகோதரத்துவம் பேணும் வாழ்க்கைமுறையை வாழ்ந்து......\nநாங்க எப்போதுமே ஜென்டில்மேன், ஒப்பந்தத்தை கடைபிடி��்போம் என பாமகவுக்கு வழங்க உள்ள மாநிலங்களவை சீட் குறித்து......\n60 வயது நிரம்பிய விவசாய தொழிலாளர்களுக்கு மாதம் ரூ. 10,000 ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும் என திருப்பத்தூரில் விவசாயிகள்......\nஇந்தி மொழி பேசாத மாநிலங்களில் 3வது மொழியாக இந்தியை கட்டாயம் பயிற்றுவிக்க வேண்டும் என்ற வாா்த்தை நீக்கப்பட்டு......\nதேர்தலில் நாம் கூட்டணி வைக்காததால் நம்மைக் குறிவைத்து அனைவரும் தாக்குகின்றனர் என தினகரனிடம் கட்சி......\nஎங்களுக்கும் ஒரு காலம் வரும், எங்கள் தெருவிலும் மங்கள இசை கேட்கும் என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்......\nதமிழ்நாட்டில் மும்மொழி கல்வி கொள்கையை கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல தலைவர்களும் கண்டனம்......\nராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 4 பேர் கடந்த ஆண்டு நவம்பர் 28-ம் தேதி, ஆழ்கடலில் மீன்பிடித்தபோது, எல்லை தாண்டி......\nஉடுமலை வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் அத்துமீறி நுழைந்த இலங்கை அகதி முகாமைச் சேர்ந்த ஜெயராஜ் கைது......\nசமீபத்தில் ஒரு செய்திதாளில் இந்தியா முழுவதும் பா.ஜ. வெற்றி பெற்றிருந்தாலும், தமிழகத்தில் அந்த கட்சியால்......\nதமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை......\nஅரவக்குறிச்சியில் இடைத்தேர்தல் பிரசாரம் செய்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின்......\nதமிழினம் பற்றிய உலகளாவிய நோக்கோடு தொண்டாற்றிய , திராவிட பேரவைத் தலைவர், புதுவை நந்திவர்மன் அவர்கள் 30.05.2019 இரவு 8.30......\nமும்மொழித் திட்டம் என்ற பெயரில் இந்தித் திணிப்புதமிழகத்தின் இருமொழிக் கொள்கைக்கு வேட்டுதமிழகத்தின் இருமொழிக் கொள்கைக்கு வேட்டு\nபுதுடெல்லி:நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி இரண்டாவது முறையாக நேற்று பதவியேற்றார். அவரது தலைமையிலான புதிய......\nஎட்டு வழிச்சாலைத் திட்டத்தை இரத்து செய்துள்ள சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு......\nமே 18, இனப் படுகொலை நாளின் பத்தாம் ஆண்டு நினைவேந்தும் மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்டம் நாம் தமிழர் கட்சி......\nகொடைக்கானலில் பிரையண்ட் பூங்காவில் மலர் கண்காட்சி துவங்கியுள்ள நிலையில், மலர்களை வைத்து உருவாக்கப்பட்டுள்ள......\nகாா்த்தி சிதம்பரம் சிவகங்கை மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றதைத் தொடா��ந்து அவா் மீதான ஐஎன்எக்ஸ் மீடியா......\nதேனி பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமாருக்கு மத்திய மந்திரி பதவி......\nஇன்று நடைபெறவிருக்கும் பிரதமரின் பதவியேற்பு விழாவுக்கு அதன் கூட்டணி கட்சியான தேமுதிக தலைவர்கள் யாரும்......\nதிருவண்ணாமலையில் கடந்த 10 ஆண்டுகளாக 4 ஆயிரம் பெண்களுக்கு கருக்கலைப்பு செய்த போலி டொக்டர் தம்பதியை பொலிஸார்......\nபுதுடெல்லி: 2014, 2019 என தொடர்ந்து 2 முறை நடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது.......\nமோடியின் பதவியேற்பு விழாவுக்கு திமுக வை அழைப்பதற்கு ஏன் தாமதம் என்பது குறித்து பாஜக விளக்கம் அளித்துள்ளது.17......\nரிசர்வ் வங்கியிடம் இருந்து முறையான அனுமதி பெறாமல் ஜெ.ஜெ. டி.வி.க்கு வெளிநாட்டில் இருந்து உபகரணங்கள் வாங்கியது......\nகட்டப்பட்ட காலம் முதல் தூர்வாரப்படாமல் உள்ள பாபநாசம் அணையில் இருந்து சேரும், சகதியும் கலந்த நீா் மக்கள்......\nகாங்கிரஸ் தலைவராக தொடருங்கள். தேர்தலில் தோற்றாலும் மக்களின் மனங்களை வென்றுள்ளீர்கள் என ராகுல் காந்தியிடம்......\nஈழத்தில் மிக பெரிய போர்வெடிக்கும், மீண்டும் புலிகள் புதிய வேகத்துடன் போர் புரிவார்கள். உங்கள் சித்தப்பாவின்......\nஇடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் நாளைப் பதவியேற்க உள்ளனர்.தமிழகத்தில்......\nநாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 23ஆம் தேதி நடைபெற்று,......\n''நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலிலும் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் கழகம் மற்றும் கூட்டணி......\nவிடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனும், பொதுச்செயலாளர் ரவிக்குமாரும் மதிமுக பொதுச்செயலாளர்......\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் எம்.எல்.ஏ-வாக வெற்றி பெற்றுள்ள செந்தில் பாலாஜி,......\nகொல்கத்தா:மேற்கு வங்காளத்தில், மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் 18 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. திரிணாமுல்......\nமக்களவைத் தோ்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில், தோ்தலில் நடைபெற்ற சில சுவாரசிய சம்பவங்களை இங்கு......\nமக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் தேசிய அளவில் மூன்றாவது பெரியக் கட்சியாக திமுக எழுச்சி......\nபல பிரச்சனை��ளால் அறிவிக்கப்பட்டு இருந்த தண்ணீர் லாரி உரிமையாளர்கள் ஸ்ட்ரைக் தள்ளிவைக்கப்படுவதாக......\nமக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்றுள்ள ரவீந்தரநாத்துக்கு மத்திய அமைச்சர் பதவியைக் கேட்டு......\nதமிழ்நாட்டில் உள்ள 38 பாராளுமன்ற தொகுதிகளில் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் 37 இடங்களில் வெற்றிபெற்ற தி.மு.க.......\nஅமைச்சர் ஜெயக்குமார் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தின் தேர்தல்......\nதேனியில் அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது......\nசிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட தோற்றுள்ள ஹெச் ராஜா தனக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றியைத்......\nதிண்டிவனத்தில் கடந்த 2018ம் ஆண்டு நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும்......\nபாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி மாநிலங்களவை எம்.பி பதவி பெறும் கனவும் கலையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 17......\nபாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் ஒரு முக்கிய......\nதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் சிதம்பரம்......\nஅமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில், மக்களின் தீா்ப்புக்கு......\nதமிழ்நாட்டில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் 38 இடங்களில் வெற்றி வாய்ப்பை அளித்த தமிழக மக்களுக்கு திமுக தலைவர் மு......\nபொள்ளாச்சி தொகுதியில் திமுக வேட்பாளர் சண்முக சுந்தரம், அதிமுக வேட்பாளர் மகேந்திரனை விட 1.6 லட்சம் வாக்குகள்......\nபாஜக 300-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. கடந்த மக்களவைத்......\nதிமுக வின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ஆ ராசா நீலகிரி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.மக்களவைத் தேர்தல்......\nதேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தையின் போது திமுகவை கேவலப்படுத்திய தேமுதிகவும் , பத்திரிகையாளர்களை......\nதிமுக வாரிசுகள் மக்களவை தேர்தலில் சென்னையை திமுகவின் வெற்றி கோட்டையாக மாற்றியுள்ளது. தென் சென்னையில்......\nமக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் மக்கள் நீதி மய்யம் 10க்கும�� மேற்பட்ட......\nதமிழகத்தின் தற்போதைய நிலவரப்படி வெளியாகி வரும் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையில் திமுக 12......\nமாற்று அரசியலாக தமிழ்த் தேசிய அரசியலை முன்னிறுத்தி தேர்தலில் களம் கண்ட நாம் தமிழர் கட்சியினரின்......\nஜெயலலிதா, 2016ல் முதல்வராக பதவியேற்ற நாளில், அவர் ஏற்படுத்திய ஆட்சியின் தலையெழுத்தை தீர்மானிக்கும், தேர்தல்......\nதமிழகத்தின் தற்போதைய நிலவரப்படி வெளியாகி வரும் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையில் திமுக 12......\nகமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி இந்த தேர்தலில் 5% முதல் 10% வரை ஓட்டுக்களை பெறும் என்றும், அதிமுக,......\nஇந்திய அரசுக்கு முகிலன் குறித்து ஐ.நா வின் அதிரடி உத்தரவு .\nபஸ் ஓட்டுனருடன் தகராறு செய்த பயணியால் விபத்து: 12 பேர் பரிதாபமாக பலி\n2 ஆவது நாளிலும் தொடரும் உண்ணாவிரத போராட்டம்...\nமட்டு- வவுணதீவில் இயற்கையின் சீற்றத்தால் பல வீடுகள் சேதம்...\nமனோவுக்கு நன்றி சொன்ன விக்கி...\n21ஆம் நூற்றாண்டின் இணையற்ற சாதனையாளன் பிரபாகரன்…..\nமார்தட்டும் சோழர் பெருமையும், மாறவேண்டிய சித்தாந்தங்களும்...\nநடிகரும், பிரபல தமிழ் திரைப்பட இயக்குனருமான மணிவண்ணன் அவர்களின் 6ஆம்......\nஉலகின் மிகச்சிறந்த சுற்றுலாத் தளங்களில் இடம்பிடித்த தமிழன் கட்டிய இந்து......\nசர்வதேச கடற்பரப்பில் வீரச்சாவைத் தழுவிய ஆழக் கடலோடிகளின்16ம் ஆண்டு......\nமாமனிதர் பேராசிரியர் துரைராஜா அவர்களின் 25 ஆம் ஆண்டு நினைவு நாள்......\nதமிழ் இனத்தின் ஒப்பற்ற மேடை ...\nநட்சத்திர விழா 2019 ...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nதமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilpaa.com/3140-senthazham-poovil-tamil-songs-lyrics", "date_download": "2019-06-18T07:31:46Z", "digest": "sha1:RQHCGLKTAF7PDNH4U7Z2FEHH3AI43SHZ", "length": 6786, "nlines": 141, "source_domain": "www.tamilpaa.com", "title": "Senthazham Poovil songs lyrics from Mullum Malarum tamil movie", "raw_content": "\nசெந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்\nபூ வாசம் மேடை போடுதம்மா\nவளைந்து வ்ளைந்து போகும்பாதை மங்கை மோக கூந்தலோ\nமயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ\nஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளை தேடுது\nஆசை குயில் பாஷை இன்றி ராகம் என்ன பாடுது\nகாடுகள் மலைகள் தேவன் கலைகள்\nசெந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்\nப��� வாசம் மேடை போடுதம்மா\nஅழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக போகிறாள்\nஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூட பார்க்கிறாள்\nபள்ளம் சில உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்\nபட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்\nமலையின் காட்சி இறைவன் ஆட்சி\nசெந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்\nபூ வாசம் மேடை போடுதம்மா\nஇளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்க சிந்தனை\nஇதழில் வழியும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ணனை\nஓடை தரும் வாடை காற்று வான் உலகை காட்டுது\nஉள்ளெ வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னை கூட்டுது\nமறவேன் மறவேன் அற்புத காட்சி\nசெந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்\nபூ வாசம் மேடை போடுதம்மா\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nNiththam Niththam (நித்தம் நித்தம் நெல்லு சோறு)\nRaman Aandaalum (ராமன் ஆண்டாளும் ராவணன் ஆண்டாலும்)\nSenthazham Poovil (செந்தாழம் பூவில்)\nTags: Mullum Malarum Songs Lyrics முள்ளும் மலரும் பாடல் வரிகள் Senthazham Poovil Songs Lyrics செந்தாழம் பூவில் பாடல் வரிகள்\nநித்தம் நித்தம் நெல்லு சோறு\nராமன் ஆண்டாளும் ராவணன் ஆண்டாலும்\nIspade Rajavum Idhaya Raniyum (இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்)\nVantha Rajavathaan Varuven (வந்தா ராஜாவாதான் வருவேன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ettamthanthiram.wordpress.com/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/16-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/2405-to-2409/", "date_download": "2019-06-18T07:00:36Z", "digest": "sha1:GCY5LLBQMGLDWUHM42KZXJFHWS2V2UHW", "length": 14826, "nlines": 393, "source_domain": "ettamthanthiram.wordpress.com", "title": "#2405 to #2409 « Ettam Thanthiram", "raw_content": "\n1. உடலில் பஞ்ச பேதங்கள்\n6. சுத்த நனவாதி பருவம்\n7. கேவலம், சகலம், சுத்தம்\n16. பசு, பதி, பாசம்\n17. அடி தலை அறியும் திறன்\n26. முச் சூனிய தொந்தத் தசி\n28. காரிய காரண உபாதி\n31. அஷ்டதளக் கமல முக்குணஅவத்தை\n#2405. பதி பசுவில் பதியில் பிறப்பறும்\nஅறிவுஅறிவு என்ற அறிவும் அனாதி\nஅறிவுக்கு அறிவாம் பதியும் அனாதி\nஅறிவினைக் கட்டிய பாசம் அனாதி\nஅறிவு பதியில் பிறப்பறுந் தானே\nஅறிவு என்று கூறப்படும் ஆன்மா (பசு) மிகவும் பழமையானது.\nஆன்மாவின் தலைவன் ஆன சிவன் (பதி) மிகவும் பழமை ஆனவன்.\nஆன்மவைப் பிணித்துள்ள பாசம் (தளைகள்) மிகவும் பழமையானவை.\nபதி பசுவிடம் விளங்குமானால் பாசம் அகன்று விடும்.\nபிறவிப் பிணி தொலைந்து விடும்.\n#2406. பசுக்கள் தலைவனைப் பற்றி விட��வே.\nபசுப்பல கோடி பிரமன் முதலாய்ப்\nபசுக்களைக் கட்டிய பாசம்மூன் றுண்டு\nபசுத்தன்மை நீக்கிஅப் பாசம் அறுத்தால்\nபசுக்கள் தலைவனைப் பற்றி விடாவே.\nபிரம்மன் முதலான பசுக்கள் பல கோடி உண்டு. அந்தப் பசுக்களைக் கட்டியுள்ள பாசங்கள் ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்று. பாசத்தை அறுத்து விட்டுப் பசுத் தன்மையை நீக்கினால் அந்தப் பசுக்கள் பதியாகிய தலைவனைப் விடாமல் பற்றி நிற்கும்.\nஉருத்திரன்………..ஆணவம் + திரோதாயீ + கன்மம்\nதிருமால்………….ஆணவம் + திரோதாயீ + கன்மம் + மாயை\nநான்முகன் ……….ஆணவம் + திரோதாயீ + கன்மம்+ மாயை + மாயேயம்.\n#2407. குன்றில் இட்ட விளக்கது வாமே.\nகிடக்கின்ற வாறே கிளர்பயன் மூன்று\nநடக்கின்ற ஞானத்தை நாடோ றும் நோக்கித்\nதொடக்குஒன்றும் இன்றித் தொழுமின் தொழுதால்\nகுடக்குன்றில் இட்ட விளக்கது வாமே.\nபாசத்தால் கட்டுண்டபோதும் பசுக்கள் காமியத்தோடு செய்யும் சரியை, கிரியை யோகம் என்பவற்றால் அவைகள் சாலோகம், சாமீபம், சாரூபம் என்ற மூன்று விதப் பயன்களை அடைய முடியும். இவற்றின் முடிவாகிய ஞானம் பெறுவதற்கு நாள் தோறும் பற்று இல்லாமல் தியானம் செய்யுங்கள். அப்போது குடத்தில் உள்ள விளக்கை எடுத்துக் குன்றின் மேல் வைத்தது போன்ற சிறந்த ஞானத்தை அடைவீர்கள்.\n#2408. வாசம் செய் பாசத்துள் சிக்குண்ட சீவன்\nபாசம்செய் தானைப் படர்சடை நந்தியை\nநேசம்செய்து ஆங்கே நினைப்பர் நினைத்தாலும்\nகூசம் செய்து உன்னிக் குறிக்கொள்வது எவ்வண்ணம்\nவாசம்செய் பாசத்துள் வைக்கின்ற வாறே\nவிரிசடையுடைய சிவன் என்னும் தலைவனே சீவனுடன் பாசத்தைப் பொருந்தி உள்ளவன். ஞானியர் அவனிடம் நேசம் கொண்டு அவனையே எப்போதும் சிந்தையில் எண்ணுவர். அங்ஙனம் நினைத்துத் தியானத்தில் மூழ்குபவர் மீண்டும் எங்கனம் பாசத்தை எண்ணிப் பார்க்க முடியும்பண்டு தொட்டு சீவனை வாசனையாகத் தொடர்ந்து வந்துள்ள பாசத்தில் சீவனை மீண்டும் விடுவது எங்கனம்\n#2409. நனவில் அதீதத்துள் தோன்றுமே.\nவிட்ட விடம்ஏறா வாறுபோல் வேறாகி\nவிட்ட பசுபாசம் மெய்கண்டோ ன் மேவுறான்\nசுட்டிய கேவலம் காணும் சகலத்தைச்\nசுட்டு நனவில் அதீதத்துள் தோன்றுமே.\nமந்திரத்தால் நீக்கப் பட்ட விடம் கடிபட்டவனின் உடலில் மீண்டும் ஏறாது. அது போன்றே மெய்யறிவு பெற்றுப் பசுத் தன்மையையும் பாசத் தன்மையையும் நீக்கிவிட்ட ஒருவன் மீண்டும் அவற்றோடு பொருந்த மாட்டான். கேவல அவத்தையிலும், சகல அவத்தையிலும் தன்னைப் பிணித்திருந்த பாசத் தளைகளை அவன் சுட்டெரிடத்து விட்டு விழிப்பு நிலையின் துரியாதீதத்தை அடைவான்.\n1. உடலில் பஞ்ச பேதங்கள்\n6. சுத்த நனவாதி பருவம்\n7. கேவலம், சகலம், சுத்தம்\n16. பசு, பதி, பாசம்\n17. அடி தலை அறியும் திறன்\n26. முச் சூனிய தொந்தத் தசி\n28. காரிய காரண உபாதி\n31. அஷ்டதளக் கமல முக்குணஅவத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-06-18T06:59:42Z", "digest": "sha1:EYKBVT3AN6UWKVTXUVYXY73JKYDRBHM2", "length": 10145, "nlines": 195, "source_domain": "ta.wikipedia.org", "title": "எருசலேம் பேரரசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1135இல் நெருங்கிய கிழக்கு சூழலில் எருசலேம் பேரரசும் சிலுவைப் போர்வீரர் அரசுகளும்\nமொழி(கள்) இலத்தீன், பண்டைய பிரெஞ்சு, இத்தாலி (மேலும் அரபு மற்றும் கிரேக்கம்)\nசமயம் உரோமன் கத்தோலிக்கம் (உத்தியோகபூர்வம்), கிரேக்க கிறிஸ்தவம், சிரியா கிறிஸ்தவம், இசுலாம், யூதம்\n- புல்க் உடன் 1131–1143\nசட்டசபை எருசலேம் உயர் நீதிமன்றம்\nவரலாற்றுக் காலம் உயர் மத்திய காலம்\n- முதலாம் சிலுவைப் போர் 1099\n- இரண்டாம் சிலுவைப் போர் 1145\n- எருசலேம் முற்றுகை 1187\n- மூன்றாம் சிலுவைப் போர் 1189\n- ரம்லா உடன்படிக்கை 1191\n- அக்ரே முற்றுகை 1291\nஎருசலேம் இலத்தீன் பேரரசு என்பது முதலாம் சிலுவைப்போரின் பின் 1099இல் மத்தியதரைக் கடலின் கிழக்கோர நிலப்பகுதியில் உருவாக்கப்பட்ட உரோமன் கத்தோலிக்க பேரரசாகும். இப்பேரரசு 1099 முதல் 1291 வரை மம்லுகுகளினால் அக்ரே அழிக்கப்படும்வரை கிட்டத்தட்ட இருநூறு வருடங்கள் நீடித்தது. ஆனாலும் வரலாற்றில் இது இரு வேறுபட்ட காலங்களினால் பிரிக்கப்பட்டது. முதலாம் பேரரசு 1099 முதல் 1187 வரை சலாகுத்தீனால் ஏறக்குறைய முழுவதும் வெல்லப்படும் வரை நீடித்தது. மூன்றாவது சிலுவைப்போரின் பின்னர் மீண்டும் அக்ரேவில் 1192இல் உருவாக்கப்பட்டு அந்நகரம் அழியும் வரை நீடித்தது. இரண்டாவது பேரரசு அக்ரோ பேரரசு எனவும் சிலவேளைகளில் அழைக்கப்படும்.\nஎருசலேம் - முக்கிய வரலாற்று நிகழ்வுகள்\nபொதுவகத்தில் Kingdom of Jerusalem தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇலத்தீன் வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nபராமரிப்ப�� தேவைப்படும் முன்னாள் நாடுகள் பற்றிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 சூன் 2019, 15:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2019-06-18T07:00:35Z", "digest": "sha1:3IR4BLVUBKPFCT45O5UJJ624ZY7KP5A2", "length": 26418, "nlines": 189, "source_domain": "ta.wikipedia.org", "title": "சரண் சிங் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ விக்கிப்பீடியாவின் கட்டுரைகளைப் போல் இல்லை. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையைச் செம்மைப்படுத்தி உதவலாம்.\nஇக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. நம்பத்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் இக்கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். பக்கம் பூட்டப்பட்டிருந்தால் பேச்சுப் பக்கத்தில் தகவல்களைத் தரவும். மேற்கோள்கள் இல்லாத கட்டுரைப் பகுதிகளை கேள்விக்கு உட்படுத்துவதுடன் நீக்கப்படவும் கூடும்.\nசவுதாரி சரண் சிங் (Chaudhary Charan Singh, 23 டிசம்பர் 1902–29 மே 1987). இந்திய குடியரசின் ஏழாவது பிரதமராக ஜூலை 1979 28 முதல் ஜனவரி 1980 14 வரை பணியாற்றினார்.குறுகிய காலம் மட்டுமே பிரதமராக இருந்துள்ள இவர் ஒரு நாள் கூட பாராளுமன்ற தளத்தை எதிர்கொள்ளவில்லை என்ற சாதனையையும் புரிந்துள்ளார். இவர் தன்னுடைய பதவிக் காலத்தில் நாடாளுமன்றம் சென்று உரை ஆற்றியது இல்லை.\nசரண் சிங் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மீரட் மாவட்டத்தில் உள்ள நூர்பூர் கிராமத்தில் ஒரு ஜாட் குடும்பத்தில் 1902 ஆம் ஆண்டில் டிசம்பர் மாதம் 23-ம் தேதியில் பிறந்தார்.இந்தியாவில் உள்ள இன்றைய ஹரியானாவில் இருந்த பல்லப்கர் என்ற சமஸ்தானத்தின் மன்னராக இருந்த ராஜா நகாரின் சிங் இருந்தார்.அப்போது சரண்சிங்கின் மூதாதையரான தாத்தா முக்கியமானவராக அந்த அரசில் இருந்தார். மகாராஜா நகாரின் சிங் 1857 ஆம் ஆண்டு இந்திய சிப்பாய்க் கலகத்தில் கலந்துகொண்டு தோல்வியை சந்தித்தபின் தூக்கு மேடைக்கு அனுப்பப்பட்டார���; பிரிட்டிஷ் அரசின் ஒடுக்குமுறையில் இருந்து தப்பிக்க பொருட்டு மகாராஜாவைப் பின் தொடர்பவர்கள் மற்றும் சரண்சிங்கின் மூதாதையர் உட்பட சாந்தினி சவுக் , தில்லி எல்லாம் திரிந்து முடிவில் உத்தர பிரதேசத்தில் மாவட்டத்தில் புலன்சாகர் எனும் இடத்தில் வாழ்க்கையை நடத்திச் சென்றனர்.\nஅவர் ஒரு நல்ல மாணவர்; ஆக்ரா பல்கலைக்கழகத்தில் 1925 மற்றும் 1926 ஆம் ஆண்டில் சட்டப் படிப்பில் முதுகலை பட்டம் பெற்றார். 1928-ல் அவர் ஒரு சிவில் வழக்கறிஞராக காஸியாபாதில் செயல்படத் துவங்கினார். சரண் சிங் சுதந்திர இயக்கத்தின் பகுதியாக அரசியலில் நுழைந்தார். சுதந்திரத்திற்கு பிறகு அவர்,1950 ல், ஜவகர்லால் நேருவின் சோசலிச மற்றும் collectivist நில பயன்பாடு கொள்கைகளுக்கு எதிரான போரில் இந்திய விவசாயிகளின் பொருட்டு,நாடு முழுவதும் விவசாய சமூகங்கள் குறிப்பாக தனது சொந்த மாநிலத்திற்கும் மாற்றம் பெறுவதற்கான போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கதாக இருந்தது.\nபிரிட்டிஷ் அரசை எதிர்த்து சரண் சிங் தொடர்ந்து மகாத்மா காந்தியின் தலைமையில் ஈடுபட்டு பல முறை சிறையில் அடைக்கப்பட்டார்.1930 இல் அவர் உப்பு சட்டங்களை மீறியதன் மூலம் 6 மாதங்கள் சிறையில் அனுப்பப்பட்டார். அவர் தனிநபர் சத்யாகிரகம் செய்ததன் பொருட்டு நவம்பர் 1940 ல் ஒரு வருடம் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். 1942 ஆகஸ்ட் மாதம் அவர் DIR கீழ் பிரிட்டிஷ் சட்டத்தின் மூலம் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.\n1937 -ல் பிப்ரவரியில் அவர் 34 வயதில் உத்தர பிரதேச சட்டமன்றத்தில், ( ஐக்கிய மாகாணத்துடன் சேர்ந்த)பாக்பத் மாவட்டத்தின் சப்ரோலி தொகுதியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.விவசாயிகளுக்கு எதிரான வியாபாரிகளின் செயல்களை தில்லி மற்றும் இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைகளில் வெளியிடப்பட்டது. அதன் பிறகு 31 – 3 – 1938 ல் அவரால் வியாபாரிகளின் தவறான செயல்களுக்கு எதிராக விவசாயிகள் நலன்களை பாதுகாக்க திட்டமிடப்பட்டு, இது தொடர்பாக சட்டமன்றத்தில் விவசாய விளைபொருட்களை சந்தை மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. இம்மசோதா இந்தியாவிலும் அமெரிக்காவிலும் ஏற்கப்பட்டது.1940-ல் இவ்வாறு செய்த முதல் மாநிலம் என்ற பெருமை பஞ்சாப் அடைந்தது.\nஜவகர்லால் நேருவின் சோவியத் பாணி பொருளாதார சீர்திருத்தத்தை சரண் சிங் எதிர்த்தார். கூட்டுறவு பண்ணைகள் இந்தியாவில் வெற்றி பெறும் என்று சரண் சிங் கருத்து தெரிவித்தார். விவசாயிகள் அனைவரின் உரிமையும் மிக முக்கியம் என்றார் அவர். நேருவின் பொருளாதார கொள்கையின் மீதான தனது திறந்த விமர்சனம் காரணமாக சரண் சிங்கின் அரசியல் வாழ்க்கை பாதிக்கப்பட்டது.\nசரண்சிங் 1967 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி,பாரதீய கிரந்தி தள் எனும் பெயரில் தனது அரசியல் கட்சியை உருவாக்கினார்.ராம் மனோகர் லோஹியா மற்றும் ராஜ் நரேன் ஆதரவுடன் அவர் 1967 ஆம் ஆண்டு முதன்முறையாக உத்தர பிரதேச முதல்வர் ஆனார். பின்னர் 1970 மற்றும் 1975 தேர்தல்களிலும் வென்று பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். அவசரகால நிலையின்போது பிரதமர் இந்திரா, சரண்சிங்கையும் அனைத்து அவரது அரசியல் எதிரிகளையும் சிறையில் அடைத்தார். அதனால் கோபமுற்ற சரண்சிங் தனது போட்டி நேரு மகள்தான் என்று அறிவித்தார்.\nபாரதிய லோக் தள் கட்சியின் தலைவரான சரண்சிங், ஒரு முக்கிய அரசியல் நெருக்கடிக் காலத்தில் ஜனதா என்ற பெயரில் கூட்டணியில் இணைந்து மாபெரும் வெற்றி பெற்றார். 1977 மக்களவை தேர்தலில்,பல கட்சிகள் ஒன்று சேர்ந்து ஜனதா என்ற பெயரில் ஒரே கட்சியாகப் பரிமளித்துப் போட்டியிட்டாலும், தனது முந்தைய கட்சியான பாரதீய லோக் தளத்தின் சின்னமான ஏர் உழவன் சின்னத்தையே, புதிய ஜனதாவின் சின்னமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சாதித்தார்.அதன் மூலம் 1977 ல் பிரதம மந்திரி ஆக விரும்பிய தனது லட்சியம் நிறைவேறும் என்று எதிர்பார்த்தவர் ஏமாற்றம் அடைந்ததார்; காரணம், அன்றைய கூட்டமைப்புத் தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயண் அவர்களின் பிரதமர் தேர்வு மொரார்ஜி தேசாயாக இருந்ததே அவருக்கு கெளரவ பதவியாக இந்திய துணை பிரதம மந்திரி பதவி அளிக்கப்பட்டது. 1967ல் முதல்வர் பதவியில் ஏற்கனவே அனுபவம் பெற்றிருந்த சரண்சிங்குக்கு பிரதமர் பதவியின் ஈர்ப்பின் காரணமாகவும், அவருக்குப் பலவிதங்களில் உதவி புரிந்துவந்த ராஜ்நாராயண் முயற்சியினாலும் காலம் கனிந்தது; உட்கட்சிக் குழப்பங்களால் நன்றாக நடைபெற்றுவந்த மொரார்ஜியின் அமைச்சரவை கவிழும் என்கிற நிலையில், மொரார்ஜியவர்களே முன்வந்து பதவி விலகினார்; ஜனதாக்கட்சி என்ற பெயரில் பழைய ஸ்தாபன காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் ஆளும் கட்சியிலிருந்து விலகினார்கள். அவர்களைப் போலவே ஜனசங்���மும் அதிலிருந்து வெளியேறி பாரதீய ஜனதாக்கட்சி என்ற பெயரில் இயங்கத் தொடங்கியது.அதன் பின்னர் அதே 1979 ஆண்டில் முன்னாள் லோக் தள் கட்சியானது, சரண்சிங்கின் தலைமையில் புதிய ஆட்சி அமைக்க முயற்சி மேற்கொண்டது;அவர் 64 உறுப்பினர்கள் ஆதரவுடன் இந்திரா காந்தி ஆதரவு காங்கிரஸ் கட்சி சரண்சிங் அரசாங்கத்தை அமைக்க வாக்குறுதியளித்த பின்னர் பிரதம மந்திரி ஆனார்.சரண் சிங் உறுதியளித்தபடி தனது சீடர் ராஜ்நாராயணுக்கு மீண்டும் அமைச்சரவையில் இடம் கொடுத்தார் அவருக்கு கெளரவ பதவியாக இந்திய துணை பிரதம மந்திரி பதவி அளிக்கப்பட்டது. 1967ல் முதல்வர் பதவியில் ஏற்கனவே அனுபவம் பெற்றிருந்த சரண்சிங்குக்கு பிரதமர் பதவியின் ஈர்ப்பின் காரணமாகவும், அவருக்குப் பலவிதங்களில் உதவி புரிந்துவந்த ராஜ்நாராயண் முயற்சியினாலும் காலம் கனிந்தது; உட்கட்சிக் குழப்பங்களால் நன்றாக நடைபெற்றுவந்த மொரார்ஜியின் அமைச்சரவை கவிழும் என்கிற நிலையில், மொரார்ஜியவர்களே முன்வந்து பதவி விலகினார்; ஜனதாக்கட்சி என்ற பெயரில் பழைய ஸ்தாபன காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் ஆளும் கட்சியிலிருந்து விலகினார்கள். அவர்களைப் போலவே ஜனசங்கமும் அதிலிருந்து வெளியேறி பாரதீய ஜனதாக்கட்சி என்ற பெயரில் இயங்கத் தொடங்கியது.அதன் பின்னர் அதே 1979 ஆண்டில் முன்னாள் லோக் தள் கட்சியானது, சரண்சிங்கின் தலைமையில் புதிய ஆட்சி அமைக்க முயற்சி மேற்கொண்டது;அவர் 64 உறுப்பினர்கள் ஆதரவுடன் இந்திரா காந்தி ஆதரவு காங்கிரஸ் கட்சி சரண்சிங் அரசாங்கத்தை அமைக்க வாக்குறுதியளித்த பின்னர் பிரதம மந்திரி ஆனார்.சரண் சிங் உறுதியளித்தபடி தனது சீடர் ராஜ்நாராயணுக்கு மீண்டும் அமைச்சரவையில் இடம் கொடுத்தார்(இவர் மொரார்ஜியின் ஜனதா கட்சி ஆட்சியில் பதவியிலிருந்து நீக்கப்பட்டவர்).\nசரண் சிங் அவரது குறுகிய பதவிக்காலத்தில் ஒரு நாள்கூட மக்களவையை சந்திக்காத இந்தியாவின் ஒரே பிரதமர் என்ற சாதனையையும் புரிந்துள்ளார்.இந்திய தேசிய காங்கிரஸ் தனது பாரதிய லோக் தள் அரசுக்கான தங்கள் ஆதரவை விலக்கிக்கொண்ட நாள்தான் மக்களவையை முதல் முறையாக சந்திக்கும் நாளாக சரண்சிங்குக்கு அமைந்ததது. மற்ற ஆதரவு ஏதுமில்லாத, காங்கிரசின் சூழ்ச்சியால் சவுத்ரி சரண் சிங் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.புதிய தேர்தல்கள் ஆறு மாதங���களுக்கு பின்னர் நடத்தப்பட்டன.\nஅவரது மரணம் வரை அவர் தனது லோக் தள் கட்சியின் தலைவராக நீடித்துவந்தார்.உத்தர பிரதேசம், லக்னோவில் உள்ள அமௌசி விமான நிலையம், அவரது மரணத்துக்குப் பின் சவுதாரி சரண் சிங் சர்வதேச விமான நிலையம் என அழைக்கப்படுகிறது.உத்தர பிரதேசம், மீரட் பல்கலைக்கழகம்,சவுதாரி சரண் சிங் பல்கலைக்கழகம் என பெயரிடப்பட்டது. வடக்கில் விவசாய சமூகங்களின் அன்பின் காரணமாக புது தில்லியில் உள்ள அவரது நினைவிடத்திற்கு கிசான் காட் பெயரிடப்பட்டுள்ளது. (ஆம் ஹிந்தியில் கிசான் என்பது விவசாயியைக் குறிப்பிடும் வார்த்தை). அவரது மகன் அஜித் சிங் கட்சித் தலைவராக 1987 முதல் வெற்றி தொடர்ந்து இருந்து வருகிறார்.\nசரண் சிங் 29 மே 1987 அன்று மரணமடைந்தார். அவர் மனைவி காயத்ரி தேவி மற்றும் ஐந்து குழந்தைகள் உள்ளனர். அவரது மகன் அஜித் சிங் தற்போது தனது பாரதிய லோக் தள் அரசியல் கட்சியின் தலைவராக உள்ளார். அஜித் சிங்குக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். அவரது பேரன் ஜெயந்த் சவுத்தரி மதுரா தொகுதியிலிருந்து 15வது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஇந்தியப் பிரதமரின் அதிகாரப்பூர்வ வலைத்தளம்\nஇந்தியப் பிரதமர்களின் தபால் தலைகள்\nபி. வி. நரசிம்ம ராவ்\nமேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள்\nஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சனவரி 2019, 22:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2018/07/blog-post_43.html", "date_download": "2019-06-18T08:37:54Z", "digest": "sha1:JQ4QFL354TGS7JHYFY2QHMZADFU2EAZP", "length": 23678, "nlines": 66, "source_domain": "www.namathumalayagam.com", "title": "சமூகத்திற்கு விடிவெள்ளியாக மலையக அதிகார சபை உருவாக வேண்டும் - சிவலிங்கம் சிவகுமாரன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » சமூகத்திற்கு விடிவெள்ளியாக மலையக அதிகார சபை உருவாக வேண்டும் - சிவலிங்கம் சிவகுமாரன்\nசமூகத்திற்கு விடிவெள்ளியாக மலையக அதிகார சபை உருவாக வேண்டும் - சிவலிங்கம் சிவகுமாரன்\nமலையக மக்களுக்கான அபிவிருத்தியானது கடந்த காலங்களில் பல தடங்கல்களுக்கும், இழுபறிகளுக்கும் மத்தியில��� முன்னெடுக்கப்பட்டு வந்தமைக்கு பிரதான காரணம் சட்டரீதியாகவும், தனிநபர்கள் மற்றும் அரசியல் தலையீடின்றியும் அவற்றை முன்னெடுத்துச்செல்ல ஒரு அதிகார அமைப்பு இல்லாததாகும். அந்த வகையில் நல்லாட்சியில் அவர்களுக்கு கிடைத்திருக்கும் முக்கிய அம்சமே பெருந்தோட்டப்பிராந்தியத்திற்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை. ஆனால் இதை சட்டமாக்கி பாராளுமன்றில் சமர்ப்பிப்பதற்கும் பல தடைகளை கடக்க வேண்டியதாயிற்று. இதை யார் கொண்டு வந்தார் என்பதை விட எதற்காக கொண்டு வரப்பட்டது, எதிர்காலத்தில் மலையக பெருந்தோட்டப்பகுதிகளின் உட்கட்டமைப்பு அபிவிருத்தித்திட்டங்களில் எந்தளவிற்கு இது தாக்கத்தை ஏற்படுத்தப்போகின்றது என்பன குறித்து ஆராய்தல் அவசியம். ஏனெனில் இந்த அதிகார சபையானது எந்த அரசாங்கம் வந்தாலும் நிலைத்து நிற்கக்கூடியதாக உருவாக்கப்பட்டுள்ளதோடு, மலையக மக்களின் அபிவிருத்தி எண்ணக்கருக்களை தேசிய நீரோட்டத்தோடு இணைக்க ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nகடந்த 18 ஆம் திகதி புதன்கிழமை மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமுதாய அமைச்சர் பி.திகாம்பரம் மூலம் புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையின் சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பல கட்ட முயற்சிகளுக்குப்பிறகு ஜுன் மாதம் 25 ஆம் திகதி இத்திட்டமானது மசோதாவாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டமையும் முக்கிய விடயம். சட்டரீதியான விடயங்களை உள்ளடக்கி சட்டமா அதிபரின் அங்கீகாரம் பெறப்பட்டே இது சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாயினும் தற்போது இச்சட்டமூலத்திற்கு முன் உள்ள பிரதான சவால் என்றால் பாராளுமன்றில் இதற்கு சட்டரீதியான எதிர்ப்புகள் எதுவும் இல்லாத நிலையில் இது உயரிய மன்றத்தின் சட்டமாகும். அப்படியான எதிர்ப்புகளைத் தெரிவிக்க ஒரு வாரகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இது ஜனநாயக பண்புகளில் ஒன்றாக இருக்கின்ற காரணத்தினால் அதை தவிர்த்து செயற்பட முடியாது.\nமலையகப்பெருந்தோட்டப்பகுதிகளில் நலன்புரி விடயங்களை முன்னெடுக்க பல திட்டங்கள் அவ்வப்போது அமுல்படுத்தப்படுகின்றன.குறிப்பாக வீடமைப்புத்திட்டங்கள் கூட நலன்புரி விடயமாகவே பார்க்கப்படுவதற்குக்காரணம் குடியிருப்புகள் இல்லாதவர்களுக்கு அதை அமைத்துக்கொடுப்பது ஓர் அரசா���்கத்தின் கடமையாகும். ஆனால் அபிவிருத்தி திட்டங்கள் என்பன வேறுபட்டது. முதலில் நலன்புரி திட்டங்கள்,சலுகைகள் ,அபிவிருத்தித்திட்டங்கள் போன்றவற்றிற்கிடையேயான வித்தியாசங்களை மக்கள் புரிந்து கொள்ளல் அவசியம். வீடமைப்பு என்றால் குடியிருப்புகளை மட்டும் அமைத்துக்கொடுத்தல் என்ற விடயத்தில் மட்டுமே அக்கறை செலுத்துவதாக அமைகிறது. அக்குடியிருப்பில் வாழ்ந்து வருவோரின் தேவைகள் ,எதிர்காலம் குறித்த அக்கறை இத்திட்டத்துக்குள் அடங்குவதில்லை. ஆனால் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அதிகார சபையானது பல விதங்களில் செல்வாக்கு செலுத்துகிறது.\n1997 ஆம் ஆண்டு சந்திரிகா பண்டாரநாயக்க ஜனாதிபதியாக இருந்த காலகட்டத்தில் இப்பிரதேசம் மற்றும் இம்மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க குழுவொன்றை உருவாக்கியிருந்தார். ஏனெனில் அது வரை இம்மக்களின் நலன்புரி விடயங்களும் சலுகைகளுமே மாறி மாறி வந்த அரசாங்கங்களால் வழங்கப்பட்டிருந்தன.\nஇம்மக்களின் உண்மையான பிரச்சினைகள் பற்றி பெரும்பான்மை சமூகத்தினர் கூட அறியாதிருந்த நிலைமைகளே இருந்தன. இந்தக்குழுவினரின் சிபாரிசுகளுக்கு அமையவே இம்மக்களின் அபிவிருத்தியை அடிப்படையாக வைத்து அமைச்சொன்று உருவாக்கப்பட்டிருந்தது.\nஇதன் மூலம் வீடமைப்பு, சமூக அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு போன்ற திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. எனினும் இந்த திட்டங்களை கிரமமாக முன்னெடுத்துச்செல்ல ஒரு பொறி முறை இருக்கவில்லை. இதன் காரணமாக திட்டங்கள் தாமதமடைந்தன. பல இடையூறுகளும் ஏற்பட்டன. இந்நிலையில் 2005 ஆம் ஆண்டு மஹிந்த சிந்தனையில் முதன் முறையாக அதிகார சபை என்ற விடயம் உள்ளடக்கப்பட்டது.\nஅதில் ‘பெருந்தோட்ட பகுதிகளுக்காக உட்கட்டமைப்பு,அபிவிருத்தி மற்றும் மனிதவள அபிவிருத்திக்காக ஒரு உயர் சக்திமிக்க அதிகார சபை ஒன்று நிறுவப்படும் என கூறப்பட்டிருந்தது ஆனால் மஹிந்த தலைமையிலான அரசாங்கம் 2005ஆம் ஆண்டு உருவான பின்னர் இந்த அதிகார சபையை உருவாக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மட்டுமன்றி அப்போதைய மஹிந்த அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கிய மலையக பிரதிநிதிகளும் இது குறித்து அக்கறை கொள்ளவில்லை. அதன் பிறகு 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் உருவான பின்னரே மீண்டும் இந��த அதிகார சபை விடயம் பற்றி அக்கறை செலுத்தப்பட்டது. ஏற்கனவே மலையக அபிவிருத்திக்கென தயாரிக்கப்பட்ட பத்தாண்டு திட்டத்தில் பங்காற்றியிருந்த மலையகத்தைச்சேர்ந்த புத்திஜீவிகள், அமைச்சு ஆலோசகர்கள் இவ்விடயத்தில் அக்கறை காட்டி செயற்பட்டனர். இவர்களால் தயாரிக்கப்பட்ட ஆரம்ப வரைபுக்கு அமைச்சரவையானது 2016 ஆம் ஆண்டு ஜுலை மாதம் அங்கீகாரம் வழங்கியமை ஒரு மைல்கல்லாக அமைந்தது. எனினும் வரைபு குறித்த தமது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் காணி அமைச்சு,நிதி அமைச்சு மற்றும் பெருந்தோட்ட அமைச்சு என்பன வழங்கியிருந்தன. ஆகவே அவற்றையும் உள்ளடக்கி மீண்டும் ஒரு முழுமையான மசோதாவை சட்ட மா அதிபர் திணைக்களத்திடம் சமர்ப்பித்து அதன் அங்கீகாரத்தைப் பெற இரண்டு வருடங்கள் தேவைப்பட்டிருக்கின்றன. எனினும் இடைவிடாத முயற்சி மற்றும் சமூக நோக்கம் கருதிய அழுத்தங்களால் தற்போது அதற்கான அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.\nஇந்த அதிகார சபையின் மூலம் பெருந்தோட்டப்பகுதிகளின் உட்கட்டமைப்பானது குடியிருப்பு,சுகாதாரம்,கல்வி, வேலைவாய்ப்பு போன்ற பல விடயங்கள் ஆராயப்படவுள்ளன. மட்டுமன்றி தீர்வுகளும் கிடைக்க வழிவகுக்கின்றன. இந்த அதிகார சபையின் மூலம் அடையக்கூடிய பிரதான இலக்குகள் பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன.\n1) இச்சமுதாயத்தினரை சமூக பொருளாதார கலாசார உட்கட்டமைப்பு அபிவிருத்தி மூலம் சமூக நீரோட்டத்தினுள் சேர்ப்பதினை உறுதிப்படுத்தல்.\n2 ) மலையக சமூகத்தினரை தேசிய அபிவிருத்தி செயன்முறைக்கு பங்களிப்பதற்காக சமூக ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் வலுப்படுத்தல்\nஇந்தநோக்கங்களை அடைவதற்காக இந்த அதிகாரசபையினுடைய பணிகள் இம்மசோதாவிலே எடுத்துக்கூறப்பட்டுள்ளன. முதலாவது மலைநாட்டின் புதிய கிராமங்களின் அபிவிருத்திக்காக அரசாங்கத்தின் நிகழ்ச்சித் திட்டங்களையும் கருத்திட்டங்களையும் அமுலாக்குதலாகும்.\nஇந்த அமைச்சு வீடுகளை அமைப்பதை பிரதான பணியாக மேற்கொண்டு வருகிறது. இந்த வீடுகளை மையமாகக் கொண்டு அவற்றை புதிய கிராமங்களாக மாற்றியமைக்கக்கூடிய பொறுப்பு இந்த அதிகாரசபையை சார்ந்த ஒன்றாக இருக்கும்.இதற்காக இந்த அதிகாரசபை தேசிய மாகாண மற்றும் மாவட்ட மட்டங்களிலுள்ள நிறுவனங்களோடு ஒருங்கிணைந்து செயற்படும்.\nஅத்தோடு சமுதாயம் சார்ந்த அமைப்புகளில் இது பங்குபற்றுதலையும் உறுதிப்படுத்தும். இன்று அரசாங்கத்தின் கொள்கையாக இருப்பது இந்த மக்களுக்கான வீட்டுரிமையை வழங்குதலாகும். இந்த உரிமையை உறுதிப்படுத்துவதற்காக தோட்டங்களில் வாழும் சட்டரீதியான குடியிருப்பாளர்களுக்கு தெளிவான காணி உறுதிகளை வழங்கலை இந்த அதிகாரசபை வசதிப்படுத்தும்.\nகல்வி மற்றும் வாழ்வாதார வசதிகள்\nஅத்தோடுதோட்டத்துறை இளைஞர்களுக்கு கல்வி முன்னேற்றத்துக்காக மூன்றாம்நிலை உயர்கல்வி நிறுவனங்களுக்கான அனுமதியை அதிகரிப்பதற்கு உதவிகளை வழங்கும். தோட்ட சமுதாயத்தினருக்கு மாற்று வாழ்வாதார வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கும் அது தொடர்பான வழிகாட்டுதல்களை வழங்குவதற்கும் இந்த அதிகாரசபை கவனம் செலுத்தும். அத்தோடு பலவீனமானகுழுக்களாகஅடையாளப்படுத்தப்பட்டுள்ள பெண்கள் சிறுவர்கள் முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளை வலுப்படுத்தி அவர்களுக்கான வாழ்வாதார வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். சட்டரீதியாக தோட்டங்களில் வாழுகின்ற குடியிருப்பாளர்களுக்கு எல்லா வசதிகளையும் உறுதிப்படுத்தும். இந்தப் பிராந்தியங்களில் சூழலை பாதுகாப்பதற்கு எல்லா நடவடிக்கைகளையும் இதுமேற்கொள்ளும். இடர் பாதுகாப்பு தோட்டப்பகுதிகளில் ஏற்படும் மண்சரிவு போன்ற அபாயங்களை அடையாளம் கண்டு சம்பந்தப்பட்ட நிறுவனங்களோடு தொடர்பு கொண்டு மாற்று நோக்கங்களுக்காக அவற்றை பயன்படுத்துவதற்கு முயற்சிகள்செய்யும்.\nமேலும் பிரதான பிரச்சினையாக காணப்படும் வறுமை ,வேலையின்மை போன்ற விடயங்களுக்கு தீர்வு காணும் ஓர் அதிகாரமிக்க அமைப்பாகவும் இது விளங்கும். ஆகவே மலையக சமூகத்தை வலுப்படுத்த கிடைத்திருக்கும் இவ் வரப்பிரசாதத்தை பயன்படுத்திக்கொள்வதிலேயே இதன் வெற்றி தங்கியுள்ளது.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nமீனாட்சியின் காதல் ஏற்படுத்திய இலங்கையின் முதல் முஸ்லிம் சிங்கள மோதல் – 1870 - என்.சரவணன்\nஇலங்கையின் இனவன்முறைகளின் வரலாறு குறித்த பதிவுகள் ஏறத்தாழ ஒன்றரை நூற்றாண்டு கால நீட்சியைக் கொண்டது. இலங்கையின் முதலாவது மதக் கலவரமாகக...\nஇஸ்லாமியரால் வளர்க்கப்பட்ட பௌத்த உணர்வு (மொஹிதீன் பெக் நூற்றாண்டு) - என்.சரவணன்\nஇது வெசாக் மாதம். மொஹிதீன் பெக்கின் குரல் ஒலிக்காத ஒரு வெசாக் தினத்தை இலங்கை கற்பனை செய்தும் பார்க்க முடியாது. மொஹிதீன் பெக்கின் நூற்றாண்...\nயாழ் நூலக எரிப்பு: அடையாள அழிப்பின் ஆறா வடு\n99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 27 ஒரு இனத்தை அழிக்குமுன் அதன் சுவடுகளை அழி, அடையாளத்தை அழி என்பார்கள். வடக்கில் குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/05/Aus.html", "date_download": "2019-06-18T08:15:46Z", "digest": "sha1:ZTOPLNUP4ZQ36NNIIE3ER4HJ7D6QMOKX", "length": 11781, "nlines": 61, "source_domain": "www.pathivu.com", "title": "ஆஸ்திரேலிய தேர்தல்: ஆளுங்கட்சி வென்றதால் தற்கொலைக்கு முயன்ற அகதிகள் - www.pathivu.com", "raw_content": "\nHome / ஆஸ்திரேலியா / ஆஸ்திரேலிய தேர்தல்: ஆளுங்கட்சி வென்றதால் தற்கொலைக்கு முயன்ற அகதிகள்\nஆஸ்திரேலிய தேர்தல்: ஆளுங்கட்சி வென்றதால் தற்கொலைக்கு முயன்ற அகதிகள்\nகனி May 22, 2019 ஆஸ்திரேலியா\nசமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் லிபரல் தேசிய கூட்டணியே வெற்றி பெற்றதால், தடுப்பு முகாம்களில் உள்ள பல அகதிகள் தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.\nதேர்தலுக்கு முன்பும் பின்பும் வெளியான கருத்துக்கணிப்புகளில் எதிர்க்கட்சியான லேபர் கட்சி இம்முறை ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறப்பட்டது. ஆனால், அதற்கு நேர்மாறாக ஆளும் லிபரல் தேசிய கூட்டணி வெற்றி பெற்று பிரதமர் ஸ்காட் மாரிசன் ஆட்சியை தக்க வைத்துக்கொண்டார்.\nஇந்த நிலையில், லேபர் கட்சி ஆட்சியைப் பிடித்தால் தங்களின் எதிர்காலம் மாறக்கூடும், தாங்கள் விரைவில் மீள்குடியமர்த்தப்படுவோம் என நம்பிக்கைக் கொண்டிருந்த அகதிகள்/ தஞ்சக்கோரிக்கையாளர்கள் இந்த வெற்றியால் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் சுமார் 10 அகதிகள் தற்கொலைக்கு முயன்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.\nஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக வர முயன்ற அகதிகள்/ தஞ்சக்கோரிக்கையாளர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் 5 ஆண்டுகளுக்கு மேலாக மனுஸ் மற்றும் நவுருத்தீவில் உள்ள ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.\nகடந்த 2013ம் ஆண்டு முதல், கடுமையான எல்லைப்பாதுகாப்பு கொள்கையினை நடைமுறைப்படுத்தி வரும் ஆஸ்திரேலிய லிபரல் அரசாங்கம், படகு வழியாக வந்தவர்களை ஒருபோதும் ஆஸ்திரேலியாவில் குடியமர்த்த அனுமதிக்க மாட்டோம் என்கின்றது.\nஆஸ்திரேலியாவின் தடுப்பு முகாம்களில் நீண்டகாலமாக அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால் அவர்களிடையே கடுமையான மன அழுத்தம், உடல் நிலை பிரச்னைகள் ஏற்பாடுவது தொடர் நிகழ்வாக இருந்து வருகின்றது. இதில் பல அகதிகள் உயிரிழந்தும் இருக்கின்றனர்.\nஇந்த நிலையிலேயே, ஆஸ்திரேலியாவின் தேர்தல் முடிவுகளை அகதிகள் பெரிதும் நம்பியிருந்ததாக சொல்லப்படுகின்றது.\nதேர்தல் வெற்றி அறிவிப்புக்குப் பின், ஒன்பது அகதிகள் தற்கொலைக்கு முயன்றுள்ளதாக கூறியிருக்கிறார் குர்து எழுத்தாளரும் தஞ்சக்கோரிக்கையாளருமான பெஹ்ரூஸ் பூச்சானி. “தற்போதைய நிலைமை கட்டுப்பாட்டை கடந்து இருக்கின்றது. இது போன்று நான் மனுஸ் தீவை கண்டதே இல்லை,” என அவர் கூறியிருக்கிறார்.\nசுமார் 10 பேர் தற்கொலைக்கு முயன்றுள்ளதை அறிந்திருப்பதாக கூறியிருக்கிறார் மனுஸ் மாகாண காவல் தளபதி டேவி யப்பூ.\nபோர் மற்றும் அச்சுறுத்தல் காரணமாக வெளியேறிய ஈரான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, சூடான் அகதிகள் ஆஸ்திரேலியாவின் கடல்கடந்த தடுப்பு முகாம்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இருந்து வருகின்றனர்.\nவடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டால், முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்துவதன் ஊடாக இரத்த ஆறு ஓடும் என நான் கூறியது உண்மைதான். கிழக்கு இணைக்கப்படுவதை முஸ்ல...\nசூத்திரதாரி கைது: வாக்குமூலமளிக்கிறார் ஹிஸ்புல்லா\nஏப்ரல் 21 தாக்குதலின் சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் நபர் தமிழகத்தில் கைதாகி இருப்பதாக கூறப்படுகிறது. மொஹமட் அசாருதீன் என்ற குறித்த ந...\nபிர­பா­க­ர­னுக்கு நிகர் அவரே - ரவூப் ஹக்­கீம்\nதமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் தலை­வர் பிர­பா­க­ர­னுக்கு நிகர் அவரே ஆவார். இலங்­கை­யில் இனி­மேல் எவ­ரும் பிர­பா­க­ரன் ஆகி­விட முடி­யாது. ...\nமீண்டும் யாழில் போதைபொருள் வியாபாரம்\nயாழ்.குடாநாட்டில் மீண்டும் போதைப்பொருள் கடத்தல் தொழிலில் முஸ்லீம்கள் சிலர் மும்முரமாக களமிறங்கியிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக...\nசாத்தியமாக்கினால் இனி இவர்தான் தற்கால அரசியல் வழிகாட்டி; ஜெகனமோகன் ரெட்டி...\nநடந்து முடிந்த இந்திய மக்களவைத் தேர்தலோடு ஆந்திர மாநிலத்தின் சட்டசபை தேர்தலும் நடத்தப்பட்டது. இதில் மொத்தமுள்ள 175 இடங்களில் 151 தொகுதிகள...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் மலையகம் முள்ளியவளை கவிதை காணொளி அறிவித்தல் கனடா வலைப்பதிவுகள் டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து ஆஸ்திரேலியா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சினிமா சிறுகதை மண்ணும் மக்களும் சிங்கப்பூர் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eyetamil.com/listing/education-centers-422", "date_download": "2019-06-18T06:46:19Z", "digest": "sha1:PDXGE672CQXYM2ROEXATNQCBMMDJLOFJ", "length": 20557, "nlines": 458, "source_domain": "eyetamil.com", "title": "Education-Centers | Eyetamil", "raw_content": "\nEducation-Centers - பயிற்சி வகுப்புக்கள் 109\nAuthors and Writers - ஆசிரியர் மற்றும் எழுத்தாளர் 33\nDriving Schools - டிரைவிங் பாடசாலைகள் 154\nEducation- Centers - பயிற்சி வகுப்புக்கள் 39\nMartial Arts - மார்ஷியல் ஆர்ட்ஸ் 1\nPoets - கவிஞர்கள் 24\nSchools - பாடசாலைகள் 250\nTamil Schools - தமிழ் பாடசாலைகள் 4\nTuition - வகுப்புக்கள் 13\nAudio video shops -ஆடியோ வீடியோ கடைகள் 1\nCarnatic vocalist - கர்நாடக இசைக் கலைஞர் 25\nComposers - இசையமைப்பாளர்கள் 2\nDrummer - டிரம்மர் 2\nFlute - புல்லாங்குழல் 6\nThavil and Nadaswaram - தவில் மற்றும் நாதஸ்வரம் 2\nVocalists - வோகலிஸ்ட்ஸ் (பாடகர்கள்) 22\nASSOCIATION - சமூக நிறுவனங்கள் 343\nCharity Organisations - அறக்கட்டளை அமைப்புக்கள் 2\nSports Clubs - விளையாட்டுக் கழகங்கள் 52\nAuto Dealers - ஆட்டோ டீலர்கள் 21\nAuto Glass - ஆட்டோ கிளாஸ் 1\nAuto Parts - கார் பாகங்கள் 2\nAuto Repair - ஆட்டோ பழுது பார்த்தல் 43\nAuto Wash - ஆட்டோ வாஷ் 5\nCar Repair Services - கார் பழுது பார்த்தல் சேவைகள் 32\ncar sales - கார் விற்பனை 7\nAccountants - கணக்காளர்கள் 331\nDirectories - விவரப் புத்தகம் 5\nEmployment - வேலைவாய்ப்பு 12\nEngineering Consultants - பொறியியல் ஆலோசகர்கள் 6\nFreight - சரக்கு பொருட்கள் 2\nImmigration Advisers - குடியேற்ற ஆலோசகர்கள் 7\nImports Exports - இறக்குமதி ஏற்றுமதி 42\nMortgages & Loans - அடவுகள் மற்றும் கடன்கள் 56\nRecruitment - ஆட்சேர்ப்பு 1\nSolicitors - வழக்குறைஞர் 89\nTranslation Services - மொழிபெயர்ப்பு சேவைகள் 2\nCOTTAGE INDUSTRY-குடிசைக் கைத்தொழில் 20\nAquarium - நீர்வாழ் காட்சிசாலை 12\nHandyman - கைத் தொழிலாளி 5\nFilm Distributors - திரைப்பட விநியோகஸ்தர்கள் 6\nFilm Producers - திரைப்பட தயாரிப்பாளர்கள் 2\nFilm Productions - திரைப்பட புரொடக்சன்ஸ் 2\nGame Machine - விளையாட்டு மெஷின் 2\nMusic Bands - இசை வாத்தியங்கள் 10\nTheaters - திரையரங்குகள் 9\nFASHION AND BEAUTY-ஃபேஷன் மற்றும் அழகு 481\nBeautician - அழகுக்கலை நிபுணர் 25\nBeauty Care - அழகு பராமரிப்பு 133\nBeauty Parlour - அழகுக் கலை நிலையம் 115\nDress Making - ஆடை வடிவமைப்பு 32\nStudio - ஸ்டூடியோ 40\nFINANCE | - நிதிச்சேவை 48\nBanks - வங்கிகள் 48\nBanks - வங்கிகள் 98\nForex and Stock - அந்நிய செலாவணி மற்றும் பங்கு 1\nInsurance - காப்புறுதி 30\nLife Insurance - ஆயுள் காப்புறுதி 3\nMoney Transfer - பணப் பரிமாற்றம் 24\nCatering Service - கேட்டரிங் சேவைகள் 201\nCooking Products - சமையல் தயாரிப்புகள் 1\nCool Bars - கூல் பார்கள் 77\nFast Foods - துரித உணவுகள் 19\nGOVERNMENT OFFICERS -அரசாங்க அதிகாரிகள் 1\nGovernment Officers - அரசாங்க அதிகாரிகள் 1\nHEALTH & MEDICINE - சுகாதாரம் மற்றும் மருத்துவம் 428\nDentists - பற்சிகிச்சை நிபுணர் 110\nDoctors - மருத்துவர்கள் 176\nHomeopathy - ஹோமியோபதி 2\nHospital - மருத்துவமனை 58\nNursing Home - தனியார் மருத்துவமனை 2\nOpticians - மூக்குக்கண்ணாடி விற்பனர் 7\nPharmacies - மருந்தகம் /பாமசி 54\nIT SERVICES- தொழிநுட்ப சேவைகள் 542\nAlarms Security - அறிவுப்பொலி பாதுகாப்பு 24\nComputer Repairs - கணினி பழுது பார்த்தல் 41\nGraphic Design - கிராபிக் வடிவமைப்பு 10\nGraphic Designers - கிராபிக் வடிவமைப்பு 28\nIT Support - தகவல் தொழில்நுட்ப உதவி 4\nWeb Design Services - வலை வடிவமைப்பு சேவைகள் 13\ncomputer epos - கணனி நிகழ்ச்சிகள் 2\nPrinters - அச்சகங்கள் 1\nRadio - வானொலி 7\nRadio Broadcasters - வானொலி ஒளிபரப்பாளர்கள் 27\nStudio Hire - வாடகை ஸ்டுடியோ 1\nTV Stations - தொலைக்காட்சி நிலையங்கள் 3\nequipment hire - வாடகை உபகரணங்கள் 1\nmorsing - மோர்சிங் 3\nPARTY SERVICE - மங்களநிகழ்வு சேவை 368\nEntertainers - பொழுது போக்கு கலைஞர்கள் 4\nFunction Halls -வைபவ மண்டபங்கள் 15\nParty Decorations - வைபவ அலங்காரங்கள் 8\nPhotographers - புகைப்படக் கலைஞர்கள் 89\nevent management -நிகழ்ச்சி முகாமை 4\nManufactures - உற்பத்தியாளர்கள் 2\nChurches - தேவாலயங்கள் 144\nDivine Home - புனித இடங்கள் 31\nPlace of Worship - வழிபாட்டுத் தலங்கள் 51\nChurches - தேவாலயங்கள் 1\nREPAIR SERVICE -பழுது பார்த்தல் சேவை 69\nAccident Repair - பழுது பார்த்தல் 2\nRETAIL SHOPPING -சில்லறை வியாபாரம் 2018\nBabies - குழந்தைகள் 2\nBicycle Shop - சைக்கிள் விற்பனை நிலையம் 75\nBook Sellers - புத்தக விற்பனையாளர் 113\nButchers - மாமிசம் விற்பனர் 18\nCarpet Sale - கார்பெட் விற்பனை 8\nComputer Sellers - கணினி விற்பனையாளர்கள் 38\nElectric Equipment - மின்சார உபகரணங்கள் 5\nFurniture Sales - தளபாடங்கள் விற்பனை 20\nGift Shop - பரிசு பொருட்கள் விற்பனை நிலையம் 53\nGifts Fancy Items - ஆடம்பர பொருட்கள் 9\nGram shops - தானியக் கடைகள் 1\nHardware - வன்பொருள் 14\nHardware Retailers - ஹாட்வேயர் சில்லறை விற்பனை 165\nIce Cream Stores - ஐஸ் கிரீம் ஸ்டோர்ஸ் 11\nIce Factory - ஐஸ் தொழிற்சாலை 3\nJaffna Sports Shop - யாழ்ப்பாண விளையாட்டு கடைகள் 5\nKitchen Appliances - சமையலறை உபகரணங்கள் 3\nLawyers - வழக்கறிஞர்கள் 19\nPhone Shop/Repair - தொலைபேசி பழுத�� பார்த்தல் 38\nSuper Market - பல்பொருள்அங்காடி 17\nTelecommunication - தொலைத்தொடர்பு 1\nTailors - தையல் கலை நிபுனர் 2\nSPORTS AND LEISURE -விளையாட்டு மற்றும்பொழுதுபோக்கு 36\nGym Centres - ஜிம் நிலையங்கள் 12\nGym Fitness Centre - உடற்பயிற்சி மையம் 7\nAirlines - ஏயார் லைன்ஸ் 5\nAirports - விமான நிலையங்கள் 1\nApartment House Rental - அபார்ட்மென்ட் ஹவுஸ் வாடகை 5\nBus Services -பேரூந்து சேவைகள் 22\nHotels - ஹோட்டல்கள் 219\nPetrol Sheds - பெற்றோல் நிலையங்கள் 4\nRemoval Services - அகற்றும் சேவைகள் 8\nin Education-Centers - பயிற்சி வகுப்புக்கள்\nin Education-Centers - பயிற்சி வகுப்புக்கள்\nin Education-Centers - பயிற்சி வகுப்புக்கள்\nin Education-Centers - பயிற்சி வகுப்புக்கள்\nin Education-Centers - பயிற்சி வகுப்புக்கள்\nin Education-Centers - பயிற்சி வகுப்புக்கள்\nin Education-Centers - பயிற்சி வகுப்புக்கள்\nin Education-Centers - பயிற்சி வகுப்புக்கள்\nin Education-Centers - பயிற்சி வகுப்புக்கள்\nin Education-Centers - பயிற்சி வகுப்புக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kollywood7.com/2019/01/pongal-gift-chennai-high-court/", "date_download": "2019-06-18T08:29:22Z", "digest": "sha1:YIXMMNW45EBCH4DKTAHNILQQ5WU6D4BS", "length": 9483, "nlines": 63, "source_domain": "kollywood7.com", "title": "ரூபாய் 1000 பொங்கல் பரிசு வழங்கக்கூடாது : உயர்நீதிமன்றம் - Tamil News", "raw_content": "\nரூபாய் 1000 பொங்கல் பரிசு வழங்கக்கூடாது : உயர்நீதிமன்றம்\nபொங்கல் பண்டிகையை ஒட்டி வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிப்பவர்களுக்கு மட்டும் ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகோவையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் டேனியல் ஜேசுதாஸ் தாக்கல் செய்த மனுவில், தமிழக அரசின் தற்போதைய வரி வருவாய் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 616 கோடி ரூபாயாகவும், மொத்த கடன், 3 லட்சத்து 55 ஆயிரத்து 845 கோடி ரூபாயாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதுதவிர பல்வேறு திட்டங்களுக்கு 43 ஆயிரத்து 962 கோடி ரூபாய் கடன் பெறவும் அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தச் சூழ்நிலையில்,\nஅனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு வழங்குவது, அரசுக்கு கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்தும் என்பதால், பொங்கல் பரிசு வழங்குவதற்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் அவர் கூறியிருந்தார்.\nஇந்த மனு, நீதிபதிகள் சத்திய நாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.\nஅப்போது, ஆஜரான அரசுத் தரப்பு வழக்கறிஞர் விஜய் நாராயணனிடம் நீதிபதிகள் எழுப்பிய கேள்விக்கு, , திட்டத்துக்கு 2 ஆயி��த்து 500 கோடி ரூபாய் செலவாவதாக அவர் தெரிவித்தார்.\nஇதையடுத்து, திட்டத்துக்கு கட்சிப் பணத்தை செலவிட்டால் கேட்க மாட்டோம் எனத் தெரிவித்த நீதிபதிகள், அரசு பணத்தை செலவிடுகிறீர்கள், எந்த நோக்கத்துக்காக ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது எனக் கேள்வி எழுப்பினர்.\nஇந்தத் தொகையை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த செலவிடலாமே எனத் தெரிவித்த நீதிபதிகள், அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும்\nஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு வழங்கக்கூடாது என உத்தரவிட்டனர்.\nவறுமை கோட்டுக்கு கீழ் வசிப்பவர்களுக்கு மட்டுமே வழங்கலாம் எனவும் தெரிவித்தனர். மேலும் மனுவுக்கு பதிலளிக்கவும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nதங்கையை, தாயை சிறைக்கும் விசாரணைக்கும் அனுப்பி வைத்த சுயநலப்புலி ஸ்டாலின் : தினகரன்\n’தல’ அஜித்திற்காக பணத்தை கிழித்து எறிந்த ரசிகர்\nவயித்த வலிக்குது.. சோடா குடிச்சிட்டு வரேன்னு சொல்லிட்டு.. எஸ்கேப் ஆன மாப்பிள்ளை\nவிஷால் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்..\nபாத் டவலுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ் – வைரல் புகைப்படம் உள்ளே\n“எப்படி சுயஇன்பம் அனுபவிப்பது என கூகுளில் தேடினேன்”.. பிரபல நடிகை ஓப்பன் டாக்\nகுடித்து கும்மாளம் போட்ட பிக்பாஸ் ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா\nதளபதி விஜய்யை நேரில் பார்க்கத்தான் நான் டீவிக்கு வந்தேன்: சரவணன் மீனாட்சி புகழ் முன்னணி சீரியல் நடிகை\nஇந்த வயதில் முத்த காட்சி தேவையா\nசென்னையில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு.. ஹோட்டல்களைத் தொடர்ந்து மேன்ஷன்களும் மூடப்படும் அபாயம்\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் முதல் 2 போட்டியாளர்கள்\nகீர்த்தி சுரேஷ் குறித்து ஸ்ரீரெட்டி சர்ச்சைப் பதிவு\nகீர்த்தி சுரேஷ் குறித்து ஸ்ரீரெட்டி சர்ச்சைப் பதிவு\nபாத் டவலுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ் - வைரல் புகைப்படம் உள்ளே\nஅடையாளமே தெரியாத அளவிற்கு மாறிப்போன கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் லுக், இதை பாருங்கள்\nமுதலிரவில் உல்லாசத்துக்கு மறுத்த மனைவி ஏக்கத்தில் தூக்கில் தொங்கிய கணவன்\nசாமியாருடன் உடலுறவு வைத்துக் கொள்ள மறுத்த மனைவிக்கு கணவன் செய்த கொடுமை\nஹாட்டான உடையில் நித்யா மேனன் போட்டோஷூட்\nஓட்டலில் பிரகாஷ் ராஜூடன் செல்ஃபி பிறகு மனைவிக்கு கணவனால் ஏற்பட்ட விபரீதம்\nஇந்த வயதில் முத்த காட்சி தேவையா\nசச்சின், தோனி சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் முதல் 2 போட்டியாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/author/lollu-sabha/", "date_download": "2019-06-18T07:25:00Z", "digest": "sha1:DK6GOB7KQUIEAFYATSWLJSZ2BYFLHFIC", "length": 2146, "nlines": 12, "source_domain": "maatru.net", "title": " lollu-sabha", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\n*வேட்டையாடு விளையாடு : சுவாமிநாதன், மனோகர், ஆன்டனி, ஜீவா, ஆட்டோ\nபேக்கரி - போக்கிரி by ஜீவா, சுவாமிநாதன், மனோகர் மி...\nபேக்கரி - போக்கிரி by ஜீவா, சுவாமிநாதன், மனோகர்மிகச்சிறந்த லொல்லுசபா நகைச்சுவை தொகுப்புBekkari [ Pokkiri ] Starring Manohar, Swaminathan and JeevaOne of the Best Episode of Lollu sabha Comedy...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/palayankottai", "date_download": "2019-06-18T06:59:21Z", "digest": "sha1:IM33NW5FBFR6VWHUPUO2MB4XURV5HSIL", "length": 8415, "nlines": 86, "source_domain": "www.malaimurasu.in", "title": "மத்திய சிறையில் அதிகாரிகள் திடீர் சோதனை..! | Malaimurasu Tv", "raw_content": "\nகுடிநீர் தட்டுப்பாடு குறித்து வேலுமணி அவசர ஆலோசனை..\nதலைவிரித்தாடும் தண்ணீர் தட்டுப்பாடு, முதலமைச்சர் பழனிச்சாமி அவசர ஆலோசனை\nவேல்ராம்பட்டு ஏரி பகுதிகளை ஆய்வு செய்து மரக்கன்றுகளை நட்டு வைத்தார் கிரண்பேடி..\nவிக்கிரவாண்டி எம்எல்ஏ ராதாமணி உடல் அடக்கம்..\nதேடுதல் வேட்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..\nஇந்திய அணி வெற்றிக்கு சர்ச்சையாக வாழ்த்து தெரிவித்த அமித்ஷா..\nபோலி பிரமாண பத்திரம் தாக்கல் செய்த வழக்கில் சல்மான்கான் விடுதலை..\nகாங். கட்சிக்குள் மிகப்பெரிய மாற்றம் தேவை – வீரப்ப மொய்லி கருத்து\nஅசாஞ்சேவை நாடுகடத்த ஆதரவாளர்கள் எதிர்ப்பு..\nஇலங்கையில் தீவிரவாதம் தலைதூக்க விடமாட்டோம் – எதிர் கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ச\nபயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு இந்தியா உதவ வேண்டும் | இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே…\nநியூயார்க்கின் அடுக்குமாடி கட்டடத்தில் மோதிய ஹெலிகாப்டர்..\nHome மாவட்டம் சென்னை மத்திய சிறையில் அதிகாரிகள் திடீர் சோதனை..\nமத்திய சிறையில் அதிகாரிகள் திடீர் சோதனை..\nபாளையங்கோட்டை மத்திய சிறையில் சிறைத்துறை அதிகாரிகள் இன்று காலை திடீரென சோதனையில் ஈடுபட்டனர்.\nபுழல் மத்த���ய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சில கைதிகளுக்கு விதிகளை மீறி டி.வி., செல்போன் உள்ளிட்ட வசதிகள் செய்துக் கொடுக்கப்பட்டிருந்ததற்கான புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து புழல் சிறையில் சிறைத்துறை ஏடிஜிபி நேரில் ஆய்வு செய்து அதிகாரிகளை உஷார்ப்படுத்தினார். இதனிடையே சேலம், கோவை, கடலூர் சிறைகளிலும் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி செல்போன் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.\nஇந்தநிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பாளையங்கோட்டை சிறையில் இன்று காலை உதவி ஆணைய விஜயகுமார் தலைமையில் அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர்.\nகைதிகளின் குளியல் அறை, சமையல் அறை உள்ளிட்ட இடங்களில் சோதனையிட்ட அதிகாரிகளுக்கு வெறும் பீடி கட்டுகள் மட்டுமே கிடைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. எனிலும் தமிழகத்தில் உள்ள சிறைகளில் அதிரடி சோதனைகள் தொடரும் என்று சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nPrevious articleபா.ஜ.கவை குறை கூறும் திமுகவினர் பிரியாணி கடையில் என்ன செய்தார்கள்\nNext articleபெற்ற தந்தையே மகளின் கணவரை கொலை செய்த கொடூரம்..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nசென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இயல்பை விட அதிக அளவு வெப்பம் காணப்படும்..\nடிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு வினாத்தாளில் குளறுபடிகள்..\nதடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை – முதலமைச்சர் உத்தரவு\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thewayofsalvation.org/2017/01/", "date_download": "2019-06-18T06:44:13Z", "digest": "sha1:QOHTPZIWVJAMVBMSJK4WB7ILVUPEFCGP", "length": 37988, "nlines": 578, "source_domain": "www.thewayofsalvation.org", "title": "இரட்சிப்பின் வழி: January 2017", "raw_content": "\nமனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.You will always harvest what you plant. கலாத்தியர் 6:7\nஇஸ்ரேலுக்கு விரோதமாக வாடிகன். Unfortunate.\nமேலும், கடைசிநாட்களில் கொடியகாலங்கள் வருமென்று அறிவாயாக.II தீமோ 3:1 நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்.எபேசியர் 5:16\nஎன் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்; அவர்கள் உங்களைப் பிடித்து, ஜெபஆலயங்களுக்கும் சிறைச்சாலைகளுக்கும் ஒப்புக்கொடுத்து, ராஜாக்கள் முன்பாகவும் அதிபதிகள் முன்பாகவும் உங்களை இழுத்துத் துன்பப்படுத்துவார்கள். முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான்‍ - இயேசு (மத் 10:22, லூக் 21:12)\nவானத்திலிருந்து பயங்கரமான தோற்றங்களும் பெரிய அடையாளங்களும் உண்டாகும் - இயேசு லூக்கா 21:11\nஇஸ்ரேல் தேசத்தின் தோற்றமும் நிறைவேறிய தீர்க்கதரிசனங்களும்\nகோடி பேர் பார்த்து கொண்டாடவிருக்கும் சம்பவம்\n”நிறைவேறிய எசேக்கியேல் 37”-இஸ்ரேலிய பிரதமர் அறிவிப்பு\nஇஸ்ரேலில் விவசாயப் புரட்சி - தமிழக விவசாயிகள் இஸ்ரேல் பயணம்\nகாணாமல் போகப்போகும் கரன்சி நோட்டுகள்\n666- அந்திக் கிறிஸ்து யார்\nபாபிலோனிய பேரரசும் மேதிய பெர்சிய பேரரசும்\nபாதி இரும்பும் பாதி களிமண்ணும்\nமிருகத்தின் முத்திரை 666 வீடியோ செய்தி\nஅந்திக்கிறிஸ்துவின் காலம் - YKP.Hentry MP3 Message\n666 SixSixSix Mark வலதுகை முத்திரை\nஐந்தாவது பேரரசு- உலகளாவிய ஒரே அரசாங்கம்,ஒரே தலைவன்\nஇஸ்ரேல் - உலகத்துக்கு ஒரு சுமை\nஇஸ்ரேலை நோக்கி இருபதுகோடிப்பேர் கொண்ட ராணுவம்\nகீதை படி இல்லாவிட்டால் வெளியேறு - கர்நாடக அமைச்சர் பேச்சு\nஉலகெங்கும் சிதற அடிக்கப்பட்டவர்கள் பற்றி திரு அன்பழகன்\nசிரிக்கவல்ல-சிந்திக்க சில இந்திய மொழிகள்\nமகரவிளக்கு செயற்கையே..சபரிமலை தந்திரி விளக்கம்\nசிரிக்கவல்ல-சிந்திக்க சில தமிழக மொழிகள்\nஅமெரிக்க கால்பந்தாட்ட வீரர் Tim Tebow\nதமிழ் திரை உலகிலிருந்து கிறிஸ்துவுக்கு சாட்சிகள்\nபாலிவுட் நகைச்சுவை நடிகர் ஜானி லீவர்\nமனம் மாறிய மந்திரவாதி நேசன்\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெறுங்கள்\nதமிழ் கிறிஸ்தவ பாடல் புத்தகம் pdf டவுண்லோட்\nகிறிஸ்து பற்றி H.A.கிருஷ்ண பிள்ளை\nகிறிஸ்துவும் நாராயண் வாமன் திலகரும்\nசிலுவையில் இயேசு கூறிய ஏழு வார்த்தைகள்\nகோலன் குன்றுகள் பகுதி மீதான இஸ்ரேலின் உரிமையை அமெரிக்கா அங்கீகரித்தது\nGive Thanks -நன்றி உள்ளம் நிறைவுடன் பாடல்\nI'm desperate for you - நான் உமக்காய் ஏங்குகிறேன் பாடல்\nRev.பால்தங்கையா வீடியோ பாடல்கள் தொகுப்பு\nஅதிகாலையில் உம் திருமுகம் தேடி பாடல்\nஅனுதினம் ஜெபிப்பதால் நீ சாத்தானின் எதிராளி பாடல்\nஆதாரம் நீர் தான் ஐயா பாடல்\nஆராதனை தேவனே Rev. Paul Thangiah பாடல்\nஆராதனைக்குள் வாசம் செய்யும் Rev. Paul Thangiah Song\nஆழக்கடலிலே FMPB வீடியோ பாடல்\nஆவியானவரே உம் வல்லமை கூறவே பாடல்\nஇத்ரதோளம் யேகோவா சகாயுச்சு பாடல்\nஇயேசு ராஜா வந்திருக்கிறார் பாடல்\nஇயேசுவே உன்னை காணாமல் பாடல்\nஇயேவின் நாமம் இனிதான நாமம் பாடல்\nஇரு VBS சிறுவர் பாடல்கள்\nஉங்க கிருபைதான் என்னை தாங்குகின்றது பாடல்\nஉங்க முகத்தை பார்க்கணுமே யேசையா பாடல்\nஉந்தனுக்காகவே உயிர்வாழ துடிக்கிறேன் பாடல்\nஉம்ம அப்பானு கூப்பிடதான் ஆசை பாடல்\nஉம்மை நினைக்கும் போதெல்லாம் பாடல்\nஉம்மையே நான் நேசிப்பேன் பாடல்\nஉம்மோடு செலவிடும் ஒவ்வோரு நிமிடமும் பாடல்\nஎஜமானனே என் இயேசு ராஜனே\nஎண்ணி எண்ணி துதிசெய்வாய் வீடியோ பாடல்\nஎதை நினைத்தும் நீ கலங்காதே மகனே பாடல்\nஎந்தன் இயேசைய்யா Mohan C Lazarus Ministry பாடல்\nஎந்தன் உள்ளம் புது கவியாலே-பாடல்\nஎந்தன் ஜெப வேளை உமைதேடி வந்தேன் பாடல்\nஎந்தன் வாழ்விலே யேசுவே பாடல்\nஎன் கிருபை உனக்கு போதும் Fr.Berchmans Song\nஎன் ஜனமே மனம் திரும்பு பாடல்\nஎன்ன என் ஆனந்தம் பாடல்\nஎன்னை நடத்தும் இயேசு நாதா உமக்கு நன்றி ஐயா - Father S. J. Berchmans\nஒருவரும் சேரக்கூடாத ஒளியில் வீடியோ பாடல்\nகண்ணுநீர் என்னு மாறுமோ வேதனைகள் என்னு தீருமோ பாடல்\nகருணையின் நாதா Rev. Paul Thangiah பாடல்\nகர்த்தர் தாமே நம்முன்னே பாடல்\nகாத்திடும் காத்திடும் Rev. Paul Thangiah பாடல்\nகானா பேட்டை கானா பாடல்\nகுயவனே குயவனே படைப்பின் காரணரே பாடல்\nசகோ.பால் ஷேக்கின் நாதஸ்வர நாதங்கள்\nஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா பாடல்\nதளர்ந்து போன கைகளை திடப்படுத்துங்கள் பாடல்\nதிக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ பாடல்\nதிருக்கரத்தால் தாங்கி என்னை பாடல்\nதுக்கத்தின்றே பானபாத்ரம் வீடியோ பாடல்\nதேனினிமையிலும் யேசுவின் நாமம் பாடல்\nதேவனே, நான் உமதண்டையில் பாடல்\nதேவா சரணம் கர்த்தா சரணம் Rev. Paul Thangiah பாடல்\nதொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் DGS தினகரன் பாடல்\nநான் நிற்பதும் நிர்மூலமாகாததும் தேவ கிருபையே பாடல்\nநீர் சொன்னால் போதும் செய்வேன் பாடல்\nபூரண அழகுள்ளவரே என் யேசுவே பாடல்\nமகிழ்ந்து களிகூருங்கள் FMBP Song\nமனுகுல தேவன் யேசு பாடல்\nமல்ப்ரியனே என்னேசு நாயகனே வீடியோ பாடல்\nயெகோவா யீரே தந்தையாம் தெய்வம் பாடல்\nயேசு என்னோடு இருப்பதை நினைச்சிட்டா பாடல்\nயேசு என்ற திரு நாமத்திற்கு பாடல்\nயேசுவின் பிள்ளைகள் நாங்கள் Father Berhmans Song\nயேசுவே தேவன் Rev. Paul Thangaiah பாடல்\nயேசுவே ரட்சகா நின்னே நான் சிநேகிக்கும் பாடல்\nலேசான காரியம் உமக்கது லேசான காரியம்\nவாசல்களே உங்கள் தலைகளை பாடல்\nஇராபட்டு கால்டுவல் ஐயர் வாழ்க்கை சரிதை வீடியோ\nஉலகத்தின் வெளிச்சம் - கிறிஸ்தவத்தின் கதை\nஇயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு வீடியோ\nபுனித பூமி இஸ்ரேல் பயணம் வீடியோ\nஇந்தியாவில் புனிததோமா ஒரு ஆவணபடம்\n\"இறைவாக்கினர் எரேமியா\" Tamil Movie\nவில்லியம் கேரியின் வாழ்க்கை சரிதை வீடியோ\nஅன்னாள் - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nஆயத்தமாவோம் - தந்தை S.J.பெர்க்மான்ஸ் செய்தி\nஇயேசுவின் நாமம் தரும் அற்புத பலன் - சகோ.தினகரன் வீடியோ செய்தி\n வீடியோ செய்தி இரண்டாம் பகுதி\n வீடியோ செய்தி மூன்றாம் பகுதி\nஇஸ்ரவேலும் இறுதிகாலமும் வீடியோ செய்தி\nஉபயோகமாய் இருங்கள் - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\n - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\n - சாதுசெல்லப்பா வீடியோ செய்தி பகுதி2\n- சாதுசெல்லப்பா வீடியோ செய்தி பகுதி1\nஒரு முன்னாள் நடிகையின் சாட்சி-நக்மா\n - சகோ.R.ஸ்டான்லி வீடியோ செய்தி\n - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nசகோ.M.C.செரியன் வழங்கிய தேவ செய்தி\nசமாதானம் - சகோ.மோகன்.சி.லாசரஸ் செய்தி\nசிலுவையில் இயேசு -சாது செல்லப்பா செய்தி\nசெயல்படும் காலம் -சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார்\nஜீவனுள்ள தேவன் - சகோ.மோகன்.சி.லாசரஸ் செய்தி\nதாழ்மையின் தாற்பரியம்- சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nநமது நம்பிக்கை - சகோ.மோகன்.சி.லாசரஸ் வீடியோ செய்தி\nநரகத்தில் தள்ளப்படுவதைப் பார்க்கிலும்-சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார்\nநீயும் போய் செய் - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nபத்து கொம்புகள் - Bro.M.D.JEGAN\nபயம் - சகோ.மோகன்.சி.லாசரஸ் வீடியோ செய்தி\nபரிசுத்த வேதாகமம் - வீடியோ செய்தி\nமனம்திரும்புதல் - Dr.புஷ்பராஜ் செய்தி\nமனம்திரும்புதல் - Dr.புஷ்பராஜ் செய்தி\nராஜாவும் மணவாட்டியும் - சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார் வீடியோ செய்தி\n - சகோ.மோகன்.சி.லாசரஸ் வீடியோ செய்தி\nவிலைக்கிரயம் செலுத்த வா -சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார்\n\"வருகிறவர்\" பற்றிய சாக்ரடீஸ்-அல்சிபியாடெஸ் உரையாடல்\nஇராஜாராம் மோகன் ராயும் கிறிஸ்துவும்\nகண்ணதாசனின் இயேசு காவியம் ஒலி வடிவில்\nகிறிஸ்து பற்றி H.A.கிருஷ்ண பிள்ளை\nகிறிஸ்து பற்றி கவிஞர் இராமலிங்கம் பிள்ளை\nகிறிஸ்து பற்றி சுப்பிரமணிய பாரதியார்\nகிறிஸ்துவும் கேஷப சந்திர சென்னும்\nகிறிஸ்துவும் சத்யேந்திர நாத் தத்தாவும்\nகிறிஸ்துவும் டாக்டர் ராதா கிருஷ்ணனும்\nகிறிஸ்துவும் நாராயண் வாமன் திலகரும்\nசகோதரி நசீலா பீவியின் சாட்சி - மலையாளம்\nசிந்திக்க - நாராயண் சுந்தர வர்க்கர்\nசுத்தானந்த பாரதி ஏசு நாதரைப் பற்றி பாடியது\nநடிகர் ஏ.வி.எம் ராஜனின் கதை\nநடிகை நக்மா வீடியோ சாட்சி\nமந்திரவாதி தொட்டணா வீடியோ சாட்சி\nஹமாஸிலிருந்து கிறிஸ்துவிடம் வந்தவர் கதை\nகிறிஸ்தவத்தின் ஆதாரச்சான்றுகள் - நோவா கால வெள்ளம்\nகண்டுபிடிக்கப்பட்ட பைபிள் கால மேரிபா\nயாராவது சூரியனை நிரூபிக்க முடியுமா\nஇங்கர்சாலின் நண்பர் லூவாலஸின் கதை\nஒரு ஆரஞ்சுப் பழமும் நாத்திகனும்\nசவக்கடலாக மாறிய சோதோம் கொமாரா\nஇந்தியா ஒரு தோமா வழி திராவிட கிறித்தவ நாடே எவ்வாறு\nதமிழ் கிறிஸ்தவ பாடல் புத்தகம் pdf டவுண்லோட்\nதமிழ் வேதாகமம் Pdf புத்தகம் டவுன்லோட்\nவேதாகம கால பூகோள வரைபடங்கள்\n”திருநீரா சிலுவையா” Pdf புத்தகம்\n”தேவ‌ வார்த்தை ஜீவ‌ வார்த்தை” Pdf புத்தகம்\n”பாவ‌ம் செய்யாதே” Pdf புத்தகம்\n”ப‌ரிசுத்த‌ராய் இருங்க‌ள்” Pdf புத்தகம் டவுன்லோட்\n”விவிலியம் திருக்குறள் சைவசித்தாந்தம் ஓர் ஒப்பாய்வு” Pdf புத்தகம்\n”வேதாகமமும் நிகழ்வுகளும்” Pdf புத்தகம்\nமனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.You will a...\nஇஸ்ரேலுக்கு விரோதமாக வாடிகன். Unfortunate.\nமேலும், கடைசிநாட்களில் கொடியகாலங்கள் வருமென்று அறி...\nஎன் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லாராலும் பகைக்கப்ப...\nவானத்திலிருந்து பயங்கரமான தோற்றங்களும் பெரிய அடையா...\nMary's Boy Child கிறிஸ்துமஸ் பாடல்\nFeliz Navidad கிறிஸ்துமஸ் வாழ்த்துப்பாடல்\nJingle Bells கிறிஸ்துமஸ் பாடல்\nMary's Boy Child கிறிஸ்துமஸ் பாடல்\nSilent Night கிறிஸ்துமஸ் பாடல்\nஅதிகாலையில் பாலனைத் தேடி பாடல்\nகாரிருள் வேளையில் கடுங்குளிர் நேரத்தில் பாடல்\nபெத்தலையில் பிறந்தவரைப் போற்றித் துதி மனமே பாடல்\nராக்காலம் பெத்லெம் மேய்ப்பர்கள் பாடல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/glossary-tamil-general-glossary-A-c30-page-6", "date_download": "2019-06-18T07:04:18Z", "digest": "sha1:RBGOPKPNLVIY5IWZ7AIRRXOA2TXSRIUS", "length": 18538, "nlines": 311, "source_domain": "www.valaitamil.com", "title": "தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary), glossary-tamil-general-glossary Tamil Agaraathi, tamil-english dictionary, english words, tamil words", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nஅகராதி முகப்பு (Dictionary Home)புதிய ச��ல்லை சேர்க்க\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nதமிழ் அகராதி தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary)\nAalithot Don ஆழித்தொட்டான் பொருள்\nAanezhu and ஆணெழுத்து பொருள்\nAarrinvi and ஆற்றின்வித்து பொருள்\nAarthupalan Department ஆற்றுப்பாலை பொருள்\n- சுற்றுப்பலகையியல் (PCB DESIGN GLOSSARY) - செல்பேசிகளில் (CELL PHONE)\n- தாவரவியல் (BOTANY GLOSSARY) - தொழில்நுட்பச் சொல்லகராதி (TECHNICAL GLOSSARY)\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/archives/2017/220-june-16-30/3915-puttivantatu.html", "date_download": "2019-06-18T07:55:54Z", "digest": "sha1:JIUYDFAFKSSGDZAWEZH3OPQBINLHWGT7", "length": 19300, "nlines": 93, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - புத்திவந்தது", "raw_content": "\nHome -> முந்தைய இதழ்கள் -> 2017 -> ஜூன் 16-30 -> புத்திவந்தது\n“ஜெய் அனுமன்’’, “ஜெய் அனுமன்’’\nவீட்டு வாசலிலிருந்து வந்த வித்தியாசமான குரலைக் கேட்டு அதிர்ச்சியுடன் திரும்பிப் பார்த்தான் கோமகன்.\nஅவனது நண்பன் புகழேந்திதான் கோமகன் வீட்டிற்குள் நுழைந்து கொண்டிருந்தான்.\n“என்னடா புகழேந்தி, என்ன ஆயிற்று உனக்கு திடீரென ஏதோ பிதற்றிக்கொண்டு வர்ரீயே திடீரென ஏதோ பிதற்றிக்கொண்டு வர்ரீயே’’ நண்பனைக் கேட்டான் கோமகன்.\n“நண்பா, உடலை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே என்ற திருமூலர் கூற்றை படித்திருக்கிறாயா’’ என வினவினான் புகழேந்தி.\n“ஆமாம். படிச்சிருக்கேன். நமக்குத்தான் நல்லா தெரியுமே.’’\n“நான் உடலை வளர்க்கப் போறேன்’’\n“ஆனால���, அதுக்கும் ஜெய் அனுமன்னு பிதற்றுவதற்கும் என்னடா சம்பந்தம்\n“நான் பிதற்றலே. உண்மையை உணர்ந்து கிட்டேன். அனுமன்கிட்ட வேண்டிகிட்டு சக்தியை உடம்பிலே ஏத்திக்கப் போறேன்.’’\n“நேற்று வரைக்கும் நல்லாத்தானே இருந்தே என்னடா ஆச்சு உனக்கு யாரோ உன்னோட மனசக் கெடுத்திருக்காங்க. யாரடா அது\n“நண்பா, கீழத்தெருவில் இருக்கிற அனுமன் கோயில் உனக்குத் தெரியும்தானே\n“ஆமாம்டா புகழேந்தி. நல்லாத்தான் தெரியுமே. ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி ஒரு குரங்கு லாரியில அடிபட்டு செத்துப் போச்சு. அத எடுத்து ஒருத்தன் ரோட்டு ஓரமா புதைச்சான்.’’\n“அப்புறம் என்னா ஆச்சு கோமகன்\n அதுல ஒருத்தன் சின்னதா ஒரு கோயில் கட்டினான். இப்ப அது பெரிய கோயில் ஆயிடுச்சு. ஒரு பார்ப்பன சாமியார் பூசை செஞ்சிக்கிட்டு வர்றார்.’’\n“அந்தச் சாமியாரை நான் பார்த்துப் பேசினேன். அனுமன் மகிமை பற்றி விலாவாரியா சொன்னார். அதிலேயிருந்து எனக்கு ஒரு சக்தி வந்துடுச்சி.’’\n“சரி, சரி, உன்னை மனநோய் மருத்துவர்கிட்ட அழைச்சிக்கிட்டுப் போகவேண்டியதுதான் அதுசரி புகழேந்தி நேத்து நாம் என்ன பேசிக்கிட்டு இருந்தோம். மறந்துட்டியா\n“மறக்கல. இளங்கோ மாஸ்டர்கிட்ட போய் கராத்தே கத்துக்க இருந்தோம். ஆனா, அது தேவையே இல்லை. ஏன் உடம்பை வருத்திப்பானேன் ராமஜெயம் எழுதி அனுமன் கோயிலுக்குப் போனா போதும். உடம்பில சக்தி தானா வந்திடும்.’’\n“அப்படி என்னதான் நீ அனுமன்கிட்ட கண்டுட்டே. இதெல்லாம் வேணாம். விட்டுடு.’’\n“அனுமனுக்கு பறக்கும் சக்தியே இருக்கு. கிரகங்களிலிருந்து சூரியனுக்கே பறப்பார். சூரியனையே ஒரு பழம்னு நெனைச்சி தின்னப் போனாருன்னா பார்த்துக்கேயேன்.’’\n“ஆமாம். அனுமன் ஒரு சூப்பர் மேன். ஒருமுறை லட்சுமணன் இந்திரஜித்தோடு போரிட்டு காயம்பட்டான். அவனை குணப்படுத்த சஞ்சீவினி மூலிகை தேவைப் பட்டது. மலையில் இருந்த அந்த மூலிகையை அனுமனால் அடையாளம் காண முடியவில்லை. அதனால அந்த மலையையே தூக்கிக்கிட்டு பறந்தான் அனுமன். நீயும் என்னோட வா. அனுமன் அருள் உனக்கும் கிடைக்கும்.’’\n“வேண்டாம், வேண்டாம். நான் இளங்கோ மாஸ்டர்கிட்டயே போறேன்.’’\n“சரி. நீ ஒத்துவரமாட்ட. நான் போய் எலுமிச்சம் பழம், தேங்காய், பூவெல்லாம் வாங்கிட்டு அனுமன் கோயிலுக்குப் போறேன். இன்னைக்கு அனுமன் ஜெயந்தி. ஜெய் அனுமன், ஜெய் அனுமன்...’’ என்ற���டி கோமகன் வீட்டை விட்டுப் புறப்பட்டான் புகழேந்தி.\nமூன்று மாதங்கள் சென்றன. கோமகன் கடுமையாக கராத்தே பயிற்சியை மேற்கொண்டான்.\nதற்காப்புக் கலை என்றால் என்ன அதன் நோக்கம் என்ன எந்தச் சூழ்நிலையில் பயன்படும் என்பதையெல்லாம் விரிவாகக் கற்றறிந்தான்.\nஅதிகாலையில் எழுந்து நடைபயிற்சி; ஓட்டப் பயிற்சி மேற்கொள்வான்.\nஒருநாள் வேகநடைப் பயிற்சியை முடித்தபோது எதிரே புகழேந்தியைக் கண்டான்.\nபனிக்காலத்திலும் வியர்வை சொட்டச் சொட்ட நின்று கொண்டிருந்த கோமகனைப் பார்த்து புகழேந்தி ரொம்பவும் அனுதாபப் பட்டான்.\n“கோமகன், உடம்பை நீ ரொம்பவும் வருத்திக்கிறீயே. என்னைப் பார். உடம்பை எப்படி மினுமினுப்பா வைச்சிருக்கேன் பார்.’’\n“புகழேந்தி, நடைப் பயிற்சி உடம்புக்கு ரொம்ப நல்லது.’’\n“நடைப்பயிற்சி இதயத்தை வலுப்படுத்தும். நோய் வராமல் பாதுகாக்கும்.’’\n“நான்கூட அனுமன் கோயிலுக்கு நடந்துதானே போறேன்.’’\n“புகழேந்தி, நடைப்பயிற்சின்னா எங்கும் நிற்காமல் ஒரே வேகத்தில் ஒரு மணி நேரமாவது நடக்கணும். நடைப் பயிற்சியால் நம் உடல் எடை குறையும். கால்கள் வலுப்படும். உடலுக்கு வைட்டமின் ‘டி’ கிடைக்க ஊக்கப்படுத்தும். இன்னும்...’’\n“போதுமப்பா... போதும்... இதுவெல்லாம் ராமஜெயம் எழுதினாலே கிடைக்கும்னு சாமியார் சொன்னார்.’’\n“சரி, சரி. நீ திருந்தப்போறது இல்ல. எப்படியாவது போ. வேறு ஏதாவது சேதி உண்டா\n“நாளைக்கு நாம் மயிலாடுதுறை வரைக்கும் போயிட்டு வரலாம். வேலை விஷயமா அங்கு ஒருத்தரைப் பார்க்கணும். எனது பைக்கை எடுத்துகிட்டு வர்றேன். நீயும் வா. நம்ம பழைய நண்பர்களையும் பார்த்துட்டு வரலாம்.’’\n போகலாம்.’’ என்று கூறிய மோமகன், புகழேந்தியை அனுப்பிவிட்டு, கராத்தே பயிற்சி மேற்கொள்ள விரைவாக நடந்தான்.\nமயிலாடுதுறை சென்று விட்டு கோமகனும் புகழேந்தியும் இரு சக்கர வண்டியில் திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் மிகவும் தாமதமாகக் கிளம்பியதால் இரவு நேரமாகி விட்டது. புகழேந்தி வண்டியை ஓட்டிக்கொண்டு வந்தான். நகரை விட்டு நீண்ட தூரம் வந்துவிட்டனர்.\nநல்ல இருட்டு. சென்று கொண்டிருந்த வண்டி திடீரென நின்று விட்டது. இருவரும் இறங்கி வண்டியைச் சோதித்தனர். புகழேந்தி பெட்ரோல் செல்லும் குழாயைப் பார்த்தான். பெட்ரோல் சுத்தமாக வரவில்லை. குழாயில் துவாரம் ஏற்பட்டு பெட்ரோல் ���ேதமாகியிருந்தது.\n“என்னடா இது, இந்த இடத்தில் இப்படி ஆயிடுச்சு’’, சலிப்புடன் சொன்னான் புகழேந்தி.\nகோமகன் சுற்றுப்புறத்தைப் பார்த்தான். சற்று தூரத்தில் மின் விளக்கு தென்பட்டது. வீடாகத்தான் இருக்கும் என நினைத்தான்.\n“புகழேந்தி, நீ இங்கேயே இரு. அதோ ஒரு வீடு தென்படுகிறது. நான் போய்க் கொஞ்சம் பெட்ரோல் கிடைக்குமா என பார்த்து வருகிறேன்’’ என்று கூறியபடி நடந்தான் கோமகன்.\nகோமகன் இருட்டில் மறைவதை பார்த்துக் கொண்டிருந்தான் புகழேந்தி.\nஅப்போது ஏதோ பேச்சுக்குரல் கேட்டது. இரண்டு பேர் தன்னை நோக்கி வருவதை புகழேந்தி பார்த்தான். வந்தவர்கள் புகழேந்தி கையில் இருந்த வண்டிச் சாவியைப் பிடுங்கினர். அவர்கள் வண்டித் திருடர்கள் என்பதை அறிந்த புகழேந்தி சாவியைத் தர மறுத்தான். கோபமடைந்த ஒருவன் புகழேந்தியை பலமாக நெட்டித் தள்ளவும் தாடலென விழுந்தான் புகழேந்தி.\nபிறகு சமாளித்து எழுந்த புகழேந்தி, “ஜெய் அனுமன், ஜெய் அனுமன்’’ எனக் கத்தினான்.\n“என்னடா காமெடி பண்றே’’, எனக் கூறிக்கொண்டே இன்னொருவன் புகழேந்தி முகத்தில் ஒரு குத்து விட்டான். இரண்டு பற்கள் சிதறி விழுந்தன.\nவாயிலும் மூக்கிலும் இரத்தம் பீறிட்டு அடித்தது. மேலும் அவன் புகழேந்தியின் கைகளை முறுக்கி எட்டி உதைத்தவுடன் எலும்புகள் முறிய “ஆ’’வென அலறியபடி கீழே விழுந்தான் புகழேந்தி.\nஅவன் போட்ட சத்தம் கோமகன் காதுகளிலும் கேட்டது. ஏதோ அசம்பாவிதம் நடப்பதை உணர்ந்து ஓடிவந்தான். நடந்த சம்பவத்தை ஒரு நொடியில் உணர்ந்தான்.\nவண்டித் திருடர்கள் கோமகனைத் தாக்க முற்பட்டனர். கோமனுக்கு கற்ற கராத்தே கை கொடுத்தது. நன்றாக பயிற்சி எடுத்துள்ளோமா என்பதைச் சோதிக்கவும் வாய்ப்பு கிடைத்தது.\nமுகக்குத்து, வயிற்றுக்குத்து, முன் உதை, பின் உதை என அனைத்தையும் பயன்படுத்தி அவர்களை வெளுத்து வாங்கினான். விட்டால் போதுமென்று இருவரும் தலைதெறிக்க ஓடினர்.\nஒரு மாதம் சென்றது. மருத்துவமனையில் இருந்த புகழேந்தியைப் பார்க்க கோமகன் வந்தான்.\nகை, கால்களில் போடப்பட்டிருந்த கட்டுகள் அன்றுதான் பிரிக்கப்பட்டன. அவனது பெற்றோர்களும் வந்திருந்தனர்.\nமருத்துவர்கள் புகழேந்தியை வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம் எனக் கூறிவிட்டனர்.\nஅனைவரும் காரில் புகழேந்தியை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு கிளம்பினர். கார் அ��ுமன் கோயில் வழியாகச் சென்றது. கோயிலில் நிறுத்தச் சொல்வான் என கோமகன் எதிர்பார்த்தான். ஆனால் புகழேந்தி எதுவும் பேசாமல் உட்காந்திருந்தான்.\n’’ என வேண்டுமென்றே கேட்டான் கோமகன்.\n“வேண்டவே வேண்டாம். அனுமனை நம்பி வாங்கின உதை போதும். நேரா கராத்தே மாஸ்டர் இளங்கோ வீட்டுக்குப் போ. நானும் உன்னைப் போல் உண்மையில் உடலுக்கு வலுவூட்டப் போறேன்.’’ தீர்மானமாகச் சொன்னான் புகழேந்தி.\nபுகழேந்திக்குப் புத்தி வந்ததை நினைத்து கோமகன் மகிழ்ந்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://antihidnu.wordpress.com/2010/07/03/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-06-18T06:45:01Z", "digest": "sha1:Y5MZTML34BNNEZ72F6H5XPFZ7UPYD7QJ", "length": 13954, "nlines": 71, "source_domain": "antihidnu.wordpress.com", "title": "தமிழில் பேசினால்அடுத்து குளியல் போடுவார் சங்கராச்சாரியார்! | இந்து-விரோத போக்கு", "raw_content": "\n« இந்து முன்னணி மாநாடு நடத்துவது ஏன்\nராமாயணத்தை பழித்த பாடம்: துணைவேந்தருக்கு நோட்டீஸ்\nதமிழில் பேசினால்அடுத்து குளியல் போடுவார் சங்கராச்சாரியார்\nதமிழில்பேசினால்அடுத்து குளியல் போடுவார் சங்கராச்சாரியார்\nதமிழில்பேசினால்அடுத்து குளியல் போடுவார் சங்கராச்சாரியார்\nதிருவிடைமருதூர் சத்திரத்தில் நானும், அவரும் (சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்ற காஞ்சி சங்கராச்சாரியார்) ஒருநாள் தங்கியிருந்த போது அந்த மனக்குறையை என்னிடம் எடுத்து-வைத்தார். ஏன் தாத்தாச்சாரியாரே.. .நாம எவ்வளவோ சபை நடத்துறோம். உபன்யாஸம் பண்றோம். ஹோமம் பண்ரோம். ஆனா… பிராமணா-ளுக்கும், மத்தவாளுக்கும் இதனால நெருக்கம் உண்டாகியிருக்கோ இல்லியே… அப்படியானா நம்மகிட்டதான் ஏதோ தப்பு இருக்கு இவர் ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கிறா மாதிரி ஏதாவது பண்ணணுமே… என்ற மகாபெரியவரிடம் நான் கொஞ்சம் ஆலோசனைகளைத் தந்தேன். நீண்டநேரமாக பேசிக்கொண்டிருந்தோம். இவா ரெண்டு பேரையும் இணைக்க கடவுள்-தான் பாலம். கடவுளை மட்டும் வச்சிண்டு சேர்க்கறது எப்படி இல்லியே… அப்படியானா நம்மகிட்டதான் ஏதோ தப்பு இருக்கு இவர் ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கிறா மாதிரி ஏதாவது பண்ணணுமே… என்ற மகாபெரியவரிடம் நான் கொஞ்சம் ஆலோசனைகளைத் தந்தேன். நீண்டநேரமாக பேசிக்கொண்டிருந்தோம். இவா ரெண்டு பேரையும் இணைக்க கடவுள்-தான் பாலம். கட���ுளை மட்டும் வச்சிண்டு சேர்க்கறது எப்படி… ரெண்டு பேருக்கும் தெரியக்கூடிய பாஷையை எடுத்துப்போம். தமிழ்தானே ஆழ்வார்களோட பாசுரம், நாயன்மார்களோட பாடல்கள். இன்னும் சுலபமா திருப்பாவை, திருவெம்பாவை இது ரெண்டையும் வச்சே சேர்க்க முடியாதோ… ரெண்டு பேருக்கும் தெரியக்கூடிய பாஷையை எடுத்துப்போம். தமிழ்தானே ஆழ்வார்களோட பாசுரம், நாயன்மார்களோட பாடல்கள். இன்னும் சுலபமா திருப்பாவை, திருவெம்பாவை இது ரெண்டையும் வச்சே சேர்க்க முடியாதோ\nதிருவிடைமருதூர் சத்திரத்தில் மகாபெரியவர் என்னிடம் இந்தத் திட்டத்தை தெரிவித்தபோது அவரது கண்களில் ஞானத்தோடு நம்பிக்கையும் மின்னியது.\nஇதப்பாரும்…எல்லா கோயில்கள்லயம் திருப்பாவை _ திருவெம்பாவை உற்சவம் நடத்துவோம். இதுக்கு முன்னாடி நாம நடத்தின உபன்யாஸங்களைவிட இது இன்னும் நன்னா போய்ச்சேரும். ஏன்னா… நாம எடுத்துண்டதும் தமிழ். சொல்றதும். தமிழ். என்ன சொல்றீர் என மகாபெரியவர் கேட்டபோது, சகல ஜனங்கள் மீதும் அவருக்கு இருக்கும் ஈர்ப்பு எனக்குப் புலப்பட்டது.\nசமஸ்கிருதத்தில் பேசியது மற்றவர்களுக்குப் புரியவில்லையாம்: நாங்கள் இப்படி பெரிய திட்டம் பற்றி சத்தமாக சிரித்து பேசிக் கொண்டிருந்த போதும்… சத்திரத்தில் இருந்த மேலும் சிலருக்கு அது புரியவில்லை. ஏன் அவர்கள் செவிடா என்று கேட்காதீர்கள். அவர்கள் செவிடல்ல. நாங்கள் பேசிக் கொள்வது சுத்த சமஸ்கிருதத்தில்தான். அதனால் பல பிராமணர்களுக்குக் கூட நாங்கள் பேசிக்கொள்வது புரியாது.\n என்று மகா-பெரியவர் நகர்ந்தபிறகு சிலர் என்னிடம் கேள்வி கேட்டார்கள். அதற்கு நான் சொன்னேன்: உனக்கு சமஸ்கிருதம் தெரியவில்லை என்றால் கற்றுக்கொள். உனக்காக அவர் ஒருநாளைக்கு எத்தனை தடவை ஸ்நானம் பண்ணுவார்… புரிந்து நடந்து கொள்… என்றேன். அப்போதும் அந்த கேள்வியை கேட்டவர்களுக்கு புரியவில்லை. உங்களுக்கு…\n(இந்து மதம் எங்கே போகிறது) அக்னி ஹோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்\nவிடுதலையின் திரிபு-பொய்வாதம்: இதன் பொருள் புரிகிறதா தமிழ் நீஷப்பாஷை என்பதும் சமஸ்கிருதம் தெய்வப் பாஷை என்பதும் அவாளின் உறுதியான எண்ணம். தமிழில் பேசிவிட்டால் தோஷம் ஏற்பட்டு விடும்; உடனே குளிக்க வேண்டுமாம், என்ன புரிகிறதோ தமிழர்களே\nஏன்னா… நாம எடுத்துண்டதும் தமிழ். சொல்றதும். தமிழ். ���ன்ன சொல்றீர் என மகாபெரியவர் கேட்டபோது, சகல ஜனங்கள் மீதும் அவருக்கு இருக்கும் ஈர்ப்பு எனக்குப் புலப்பட்டது.\nஇப்படி சொல்லிவிட்டு, பிறகு எப்படி, அத்தகைய விளக்கம் அளிக்க முடியும்\nதிருப்பாவை – திருவெம்பாவை என்ன அரேபிய மொழியிலா உள்ளது தமிழில் தானே உள்ளது பிறகு எதற்கு, திருப்பாவை – திருவெம்பாவை உற்சவம் நடத்த சொல்லவேண்டும், “சகல ஜனங்கள் மீதும் அவருக்கு இருக்கும் ஈர்ப்பு” ஏற்படவேண்டும்\nஆக, வீரமணி நிச்சயமாக பொய்சொல்வது தெரிகிறது.\nகுறிச்சொற்கள்: சங்கராச்சாரியார், சந்திரசேகரேந்திர சரஸ்வதி, திருப்பாவை, திருப்பாவை-திருவெம்பாவை உற்சவம், திருவெம்பாவை, பிராமணாள், மகாபெரியவர்\n3 பதில்கள் to “தமிழில் பேசினால்அடுத்து குளியல் போடுவார் சங்கராச்சாரியார்\n9:03 முப இல் ஜூலை 4, 2010 | மறுமொழி\nதிராவிட கழகம் இவரது புத்தகத்தை பெரியார் திடலில் வைத்து விற்கிறது.\nமுன்பு, நக்கீரன் இவரது (இவரால் எழுதப் பட்டது என்று) இந்து மதத்தைப் பற்றி தொடர் கட்டுரை பிறகு அது புத்தகமாகவும் வந்துள்ளதாக கேள்வி.\nஆனால், இதில் நிச்சயமாக, அந்த கிழவர் எழுதியதற்கும் (அந்த வயதில் அவர் எழுதினாரா என்பதே சந்தேகம்), அச்சில் உள்ளதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன எனத் தெரிகிறது.\nஒருவேளை, இவர் சொல்ல, யாரோ அதை எழுதி, அதை மாற்றி, அவர் எழுதியதாக வெளியிட்டிருப்பின், ஒன்றும் சொல்ல முடியாது.\nஆக, ஆராய்ச்சியாளர்கள் இதைப் பற்றி விசாரிக்க வேண்டும்.\nதாங்கள் குறிப்பிட்டுள்ளது போல, முன்னுக்கு முரணாகத்தான், மேலேயுள்ள விஷயமும் இருக்கிறது.\n10:49 முப இல் ஜூலை 5, 2010 | மறுமொழி\n1:12 பிப இல் ஜூலை 5, 2010 | மறுமொழி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathiyavasanam.in/?m=20180204", "date_download": "2019-06-18T07:04:10Z", "digest": "sha1:IWUMAK744KTKT76PPCQID3OPIR44DTPI", "length": 12032, "nlines": 139, "source_domain": "sathiyavasanam.in", "title": "4 | February | 2018 |", "raw_content": "\nவாக்குத்தத்தம்: 2018 பிப்ரவரி 4 ஞாயிறு\nஆறுநாளைக்குள்ளே கர்த்தர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கி, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்து பூரித்தார். (யாத்.31:17)\nவேதவாசிப்பு: யாத்.31,32 | மத்தேயு 24:1-14\nஜெபக்குறிப்பு: 2018 பிப்ரவரி 4 ஞாயிறு\n“நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை” (யோவா.13:8) என்றுரைத்த ஆண்டவரிடத்தில் தம்முடைய இரத்தத்தினால் நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி சுத்திகரிக்கும்படியாக ஒப்புக்கொடுத்து கர்த்தருடைய திருவிருந்தில் கலந்துகொள்ள அர்ப்பணித்து ஜெபிப்போம்.\nதியானம்: 2018 பிப்ரவரி 4 ஞாயிறு; வேத வாசிப்பு: 1சாமுவேல் 25:14-28\n“நீ சொல்லிய யோசனை ஆசீர்வதிக்கப்படுவதாக; நான் இரத்தம் சிந்த வராதபடிக்கும் என் கையே பழிவாங்காதபடிக்கும், நீ இன்றைய தினம் எனக்குத் தடைபண்ணினபடியினால் நீயும் ஆசீர்வதிக்கப்படுவாயாக” (1சாமுவேல் 25:33).\nதனது அன்பான மகனை திருமணம் செய்துகொடுத்துவிட்டு தனிமையில் இருந்த தாயாரின் இருதயத்தைத் தனக்குக் கொண்டுவந்து தரும்படி மனைவி கேட்டதால், மனைவியைப் பிரியப்படுத்த தன் தாயாரைக் கொன்று இருதயத்தைக் கையில் எடுத்துச் சென்றானாம் ஒரு மகன். செல்லும்போது, மகன் தடுக்கி விழ, “பாதையைச் சரியாகப் பார்த்துப் போகக்கூடாதா மகனே” என தாயின் இருதயம் கேட்டதாக ஒரு கதையுண்டு. இப்படியும் மனைவிகளா\nஇங்கே அபிகாயில், தனது கணவன் மிகவும் பொல்லாதவன் கெட்டவன் என்று அறிந்திருந்தும், அவனுக்கு ஆபத்து என்று அறிந்தவுடன் அதைத் தடுப்பதற்காக புத்தியாகச் செயற்பட்டதைக் காண்கிறோம். தனது கணவனுக்கு ஆபத்தைக் கொண்டுவரப் புறப்பட்ட ராஜாவைச் சமாதானம் பண்ணுவதற்காக தீவிரமாய்ச் செயற்பட்டாள் அபிகாயில். அவளது புத்தியுள்ள காரியத்தினால் அவளது கணவன் நாபால் உயிர்பிழைத்தது மாத்திரமல்ல, ராஜாவும் இரத்தம் சிந்தித் தன் கைகளைக் கறைப்படுத்தாமல், அவனைப் பொல்லாப்பினின்று காத்துக்கொண்டாள் என்றும், இதை உணர்ந்த ராஜாவும் அவளை ஆசீர்வதிப்பதையும் காண்கிறோம்.\nகர்த்தருடைய வார்த்தை சொல்லுகிறது: வீடும் ஆஸ்தியும் பிதாக்கள் வைக்கும் சுதந்தரம். புத்தியுள்ள மனைவியோ கர்த்தர் அருளும் ஈவு (நீதி. 19:14). மனைவிகள் புத்தியுள்ளவர்களாய்ச் செயற்படுவதே குடும்பத்துக்கும், உறவினருக்கும் நல்லது. தனது கணவன் கெட்டவனாயிருந்தும் ஆபத்து வேளையில் அவனுக்குத் துணையாய் செயற்படுவதே தனது பொறுப்பு என்று அறிந்தவளாய் அபிகாயில் செயற்பட்டாள். இன்று, ‘அவர் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன, எனது அலுவலைப் பார்த்துக்கொண்டு போவோம்’ என்று எண்ணுகிற இக்காலப் பெண்களுக்கு அபிகாயில் ஒரு சவாலாகத் திகழுகிறாள்.\nநமது குடும்பங்களில் நாம் எப்படிப்பட்டவர்களாய் நடந்துகொள்ளுகிறோம். நமது பொறுப்பைச் சரிவரப் புரிந்துகொண்டவர்களாய் நாம் செயற்படுகிறோமா. நாம் துணையாக யாருக்குக் கொடுக்கப்பட்டுள்ளோமோ அவருக்கு உண்மையான துணையாக எல்லா நேரத்திலும் இருக்கிறோமா, செயற்படுகிறோமா என்பதை நிதானித்தறிந்து நம்மைத் திருத்திக்கொள்வோம். நம்மில் உள்ள குறைகளை உணர்ந்து மனந்திரும்புவோமாக.\n“தன் வாயை ஞானம் விளங்கத் திறக்கிறாள்; தயையுள்ள போதகம் அவள் நாவின்மேல் இருக்கிறது” (நீதிமொழிகள் 31:26).\nஜெபம்: அன்பின் தேவனே, நீர் எங்களுக்கு கொடுத்த உத்தரவாதத்தையும் பொறுப்பையும் உணர்ந்து புத்தியோடும் ஞானத்தோடும் நடந்துகொள்வதற்கும் உமது கிருபையை ஈந்தருளும். ஆமென்.\nநன்மையானவைகளைப் பேசுகிற இயேசுவின் இரத்தம்\nதேவன் அமைத்த முதல் குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/bank-of-baroda-bob-recruitment/", "date_download": "2019-06-18T06:56:36Z", "digest": "sha1:NZBUL75HSTR5OOFLLSOGD3DFJ54B2P6U", "length": 7769, "nlines": 102, "source_domain": "ta.gvtjob.com", "title": "பாங்க் ஆப் பரோடா (BOB) ஆட்சேர்ப்பு வேலைகள் - அரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நகுரி 2018", "raw_content": "\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nமுகப்பு / பாங்க் ஆப் பரோடா (BOB) பணியமர்த்தல்\nபாங்க் ஆப் பரோடா (BOB) பணியமர்த்தல்\nபாங்க் ஆப் பரோடா இன்ஜினியரிங் - பல்வேறு நிர்வாகிகள் இடுகைகள்\nஉதவி மேலாளர், வங்கி, பாங்க் ஆப் பரோடா (BOB) பணியமர்த்தல், தில்லி, நிறைவேற்று, பட்டம், மும்பை, விற்பனை மேலாளர்\nவங்கியின் பரோடா நிறுவனத்தில் பணியமர்த்தல்-பரோடா நிதியியல் தீர்வுகள் லிமிடெட் வங்கி பல்வேறு பணியிடங்களை பதவிக்கு ஊழியர்களைக் கண்டறியிறது.\nபாங்க் ஆஃப் பரோடா ரிஸ்க்ரிட்மெண்ட் - 100 SRM இடுகைகள்\nஅகில இந்திய, வங்கி, பாங்க் ஆப் பரோடா (BOB) பணியமர்த்தல், பட்டம், மேலாளர், எம்பிஏ\nBank of Baroda Recruitment - Bank of Baroda (BOB) பல்வேறு SRM காலியிடங்களுக்கு பதவிக்கு ஊழியர்களைக் கண்டறியவும் ...\nபாங்க் ஆப் பரோடா இன்ஜினியரிங் - பல்வேறு நிர்வாக பதவிகள்\nவங்கி, பாங்க் ஆப் பரோடா (BOB) பணியமர்த்தல், நிறைவேற்று, மும்பை, தயாரிப்பு மேலாளர்\nBank of Baroda Recruitment - Bank of Baroda (BOB) பணியமர்த்தல் பல்வேறு நிர்வாக பதவிகள் பதவிக்கு ஊழியர்கள் கண்டறிய ...\nபாங்க் ஆப் பரோடா இன்ஜினியரிங் - பல்வேறு தொழில்நுட்ப ஆய்வாளர் பதவி\nவங்கி, பாங்க் ஆப் பரோடா (BOB) பணியமர்த்தல், பட்டய கணக்காளர், நிதி, தலைவலி, எம்பிஏ, மும்பை, தொழில்நுட்ப உதவியாளர்\nBank of Baroda Recruitment - Bank of Baroda Recruitment பல்வேறு தொழில்நுட்ப பகுப்பாய்வாளர் பதவிக்கு ஊழியர்களைக் கண்டுபிடி ...\nBOB FSL வேலை இடுகை - தலைமை இடர் அதிகாரி - www.bobfinancial.com\nபாங்க் ஆப் பரோடா (BOB) பணியமர்த்தல், பட்டம், மகாராஷ்டிரா\nவங்கி பரோடா நிதி தீர்வுகள் லிமிடெட் - BOB FSL பணியிடங்கள் பல்வேறு தலைமை இடர் பதவிக்கு ஊழியர்கள் கண்டுபிடிக்க ...\n1 பக்கம் 3123 »\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/india-post-recruitment/", "date_download": "2019-06-18T07:26:24Z", "digest": "sha1:EKTFQPWC5QUGTBBG746W7A2MXAM2QBPV", "length": 7963, "nlines": 102, "source_domain": "ta.gvtjob.com", "title": "இந்திய அஞ்சல் பணியமர்த்தல் வேலைகள் - அரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நகுரி 2018", "raw_content": "\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nமுகப்பு / இந்தியா போஸ்ட் ஆட்சேர்ப்பு\nஇந்தியா போஸ்ட் ரெகுலேஷன் - பல்வேறு ஊழியர்கள் கார் டிரைவர் இடுகைகள்\n10th-12th, இந்தியா போஸ்ட் ஆட்சேர்ப்பு, கொல்கத்தா, ஊழியர்கள் கார் டிரைவர், பகுக்கப்படாதது\nஇந்திய அஞ்சல் பணியமர்த்தல் - இந்திய அஞ்சல் பணியிடங்கள் கொல்கத்தாவில் பல்வேறு பணியாளர்கள் கார் டிரைவர் காலியிடங்களுக்கு பணியாளர்களைக் கண்டறியின்றன. ...\nஇந்திய அஞ்சல் பணியாளர் - ஊழியர்கள் கார் டிரைவர் இடுகைகள்\n10th-12th, ஹைதெராபாத், இந்தியா ப��ஸ்ட் ஆட்சேர்ப்பு, ஊழியர்கள் கார் டிரைவர்\nஇந்திய அஞ்சல் பணியமர்த்தல் - இந்திய அஞ்சல் பணியிடங்கள் ஹைதராபாத்தில் பல்வேறு பணியாளர்கள் கார் டிரைவர் காலியிடங்களுக்கு பணியாளர்களைக் கண்டறியின்றன. ...\nஇந்திய தபால் வட்டம் ஆட்சேர்ப்பு - 8834 GDS இடுகைகள்\n10th-12th, கிராமின் டாக் செவாக்ஸ் (ஜிடிஎஸ்), இந்தியா போஸ்ட் ஆட்சேர்ப்பு, ஒடிசா, தமிழ்நாடு\nஇந்திய அஞ்சல் வலையமைப்பு பணியிடங்கள் - இந்திய தபால் வட்டம்\nஇந்தியா தபால் வட்டம் முடிவு 2019 - பாருங்கள்\nதேர்வு முடிவுகள், கிராமி டக் சேவாக், அரியானா, இந்தியா போஸ்ட் ஆட்சேர்ப்பு\nஇந்தியா தபால் துறை வட்டம் முடிவுகள்: இந்திய அஞ்சல் நிலையம் கிராமின் டக் சேவாக் (GDS) பதிவின் முடிவுகளை வெளியிட்டுள்ளது. மொத்தம் 9 வேட்பாளர்கள் மொத்தம் ...\nஇந்திய அஞ்சல் வட்டம் முடிவு 2019: இப்போது பதிவிறக்கம்\nஇயக்கி, தேர்வு முடிவுகள், இந்தியா போஸ்ட் ஆட்சேர்ப்பு, ஊழியர்கள் கார் டிரைவர்\nஇந்திய அஞ்சல் வட்டம் முடிவு 2019: இந்தியா தபால் அலுவலகம் ஊழியர்கள் கார் டிரைவர் போஸ்ட் முடிவு அறிவித்துள்ளது. வேட்பாளர்கள் ...\n1 பக்கம் 212 »\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.kidspicturedictionary.com/english-through-pictures/things-english-through-pictures/video-and-audio-equipment/", "date_download": "2019-06-18T07:46:56Z", "digest": "sha1:V445KB3EFJPQS2VWQ75OFCUH7T64K7K6", "length": 6239, "nlines": 93, "source_domain": "ta.kidspicturedictionary.com", "title": "வீடியோ மற்றும் ஆடியோ உபகரணங்கள் - கிட்ஸ் ஆன்லைன் அகராதி", "raw_content": "\nவீடியோ மற்றும் ஆடியோ உபகரணங்கள்\nஜூன் 30, 2017 டிசம்பர் 17, 2013 by கிட்ஸ் கிங்டம்\nமுகப்பு » வீடியோ மற்றும் ஆடியோ உபகரணங்கள்\nவீடியோ மற்றும் ஆடியோ உபகரணங்கள்\n1 தொலைக்காட்சி / தொலைக்காட்சி\n9 வீடியோ / வீடியோ கேஸட் / வீ��ியோடேப்பு\nகாம்கார்டர் / வீடியோ கேமரா\nX டேப் ரெக்கார்டர் / கேசட் ரெக்கார்டர்\nX3 ஸ்டீரியோ அமைப்பு / ஒலி அமைப்பு\nகுறுவட்டு CD / குறுவட்டு\n25 (ஆடியோ) டேப் / (ஆடியோ) கேசட்\nXX டேப் டெக் / கேசட் டெக்\nXHTML போர்ட்டபிள் ஸ்டீரியோ அமைப்பு / பூம் பாக்ஸ்\nXHTML போர்ட்டபிள் / தனிப்பட்ட சிடி பிளேயர்\n30 கையடக்க / தனிப்பட்ட கேசட் பிளேயர்\nXHTML போர்ட்டபிள் / டிஜிட்டல் ஆடியோ பிளேயர்\n33 வீடியோ விளையாட்டு அமைப்பு\nஎக்ஸ்எம்எல் கையடக்க வீடியோ கேம்\nவகைகள் திங்ஸ்\tமெயில் வழிசெலுத்தல்\nசிறந்த படம் & பக்கங்கள்\nஉடல் பாகங்கள், மனித உடல் பாகங்கள்: பெயர் மற்றும் படங்கள்\nகருவிகள் பெயர்கள் - கருவிகள் பட்டியல், படங்களுடன் கூடிய கருவிகளின் பெயர்கள்\nசமையலறை படங்கள் மற்றும் படம் மற்றும் பெயர்களுடன் சமையலறை பாத்திரங்களின் பட்டியல்\nஇசைக்கருவிகள் வாசித்தல் பெயர்கள் மற்றும் படங்கள் பெயர்கள்\nபெயர்கள் மற்றும் படங்களுடன் வீடு மற்றும் வீடுகளின் வகைகள்\nகிட்ஸ் படத்தின் மூலம் எதிர்த்தரப்பு வார்த்தைகள்\nஒரு வினைச்சொல் என்ன வினையுரிச்சொற்களின் பட்டியல் வினைச்சொல் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2019-06-18T07:12:22Z", "digest": "sha1:KAMSFPGDJZJ2TBBIA7X37C52APZ7JU6O", "length": 8537, "nlines": 202, "source_domain": "ta.wikipedia.org", "title": "கூட்டரசு மாவட்டம் (பிரேசில்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிரேசிலில் கூட்டரசு மாவட்டத்தின் அமைவிடம்\nஅக்னெலோ குய்ரோசு (தொழிலாளர் கட்சி (பிரேசில்))\nகூட்டரசு மாவட்டம் (Federal District, போர்த்துக்கீசம்: Distrito Federal; போர்ச்சுகீசிய உச்சரிப்பு : [dʒiʃˈtɾitu fedeˈɾaw]), ஏப்ரல் 21, 1960இல் நிறுவப்பட்ட பிரேசிலின் 27 மாநிலங்களில் ஒன்றாகும். பிரேசிலின் மேட்டுப்பகுதியில் நடுவண் பகுதியில் அமைந்துள்ள கூட்டரசு மாவட்டம் 31 நிர்வாகப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலத்தில்தான் பிரேசிலின் தலைநகரம் பிரசிலியா அமைந்துள்ளது. இங்கு கூட்டரசின் மூன்று அங்கங்களும் (சட்டவாக்க அவை, செயலாட்சியர், நீதித்துறை) இங்குள்ளன. இதன் தட்பவெப்பநிலை இரண்டே பருவங்களைக் கொண்டுள்ளது. உலர்ந்த பருவத்தில் (குளிர்காலம்), குறிப்பாக வெப்பமிகு நாட்களி���் மதிய நேரங்களில் ஈரப்பதம் மிகக் குறைவான நிலைகளை எட்டக்கூடும். 40 km2 (15 sq mi) நீருடைய செயற்கையான பாரநோவா ஏரி இதற்கு தீர்வாகவே கட்டப்பட்டுள்ளது.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 பெப்ரவரி 2014, 15:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A_%E0%AE%B2%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-06-18T07:30:23Z", "digest": "sha1:BLTGG4CHJCV2GEMSEGZSEL6R3WGRP6AV", "length": 8194, "nlines": 91, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n← புதிய சனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சி\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n07:30, 18 சூன் 2019 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nசி இலங்கை சுதந்திரக் கட்சி‎; 11:11 -6‎ ‎Vp1994 பேச்சு பங்களிப்புகள்‎ Fixed typo அடையாளங்கள்: Visual edit, PHP7\nசி ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி‎; 20:09 -6‎ ‎Vp1994 பேச்சு பங்களிப்புகள்‎ Fixed typo அடையாளங்கள்: Visual edit, PHP7\nசி தமிழீழ விடுதலை இயக்கம்‎; 02:56 -27‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ BalajijagadeshBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D)", "date_download": "2019-06-18T07:29:45Z", "digest": "sha1:X6OKDSLTGDR37IJN7YN4ZE3OJILFY3TD", "length": 5822, "nlines": 92, "source_domain": "ta.wikipedia.org", "title": "தங்க முக்கோணம் (பல்கலைக்கழகங்கள்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதங்க முக்கோணம் (Golden Triangle) ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் மற்றும் லண்டன் தெற்கு ஆங்கிலம் நகரங்களில் அமைந்துள்ள முன்னணி பல்கலைக்கழகங்களின் தொகுதியின் ஒரு அதிகாரப்பூர்வமற்ற பெயர்.[1]. ஆக்சுபோர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்கள் முக்கோணத்தின் வடிவில் இரு முனைகளாக இருக்கின்றன. மூன்றாவது முனையாக இம்பேரியல் லண்டன் கல்லூரி, லண்டன் பொருளாதார பள்ளி, ககிங்ஸ் லண்டன் கல்லூரி ஆகியவை லண்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்படுகின்றன. இந்த மூன்று பல்கலைக்கழகங்களே ஆராய்ச்சியின் மூலம் நிறைய வருவாயை ஈட்டித் தருகின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 திசம்பர் 2013, 12:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-06-18T08:13:18Z", "digest": "sha1:5HWISMRQ3PUSXE6NAJO7N3SKFNZVFB66", "length": 13085, "nlines": 193, "source_domain": "ta.wikipedia.org", "title": "மரபணுத்தொகை - தமி���் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநவீன மூலக்கூற்று உயிரியல், மற்றும் மரபியல்படி, மரபணுத்தொகை (Genome) என்பது ஒரு உயிரினத்தின் முழுமையான பாரம்பரியத் தகவல்களின் தொகுப்பைக் குறிக்கின்றது. இது உயிரினங்களின் டி.என்.ஏயில், அல்லது பல தீ நுண்மங்களில் ஆர்.என்.ஏயில் குறியாக்கம் செய்யப்பட்டிருக்கும். ஒரு குறிக்கப்பட்ட ஒரு உயிரினத்தைப் பற்றிய அனைத்து மரபியல் தகவல்களையும் குறிக்கிறது. மரபணுத்தொகையானது, டி.என்.ஏ, ஆர்.என்.ஏ யில் அமைந்திருக்கும் மரபணுக்களையும் அத்துடன் , குறியாக்கத்தைக் கொண்டிராத பகுதிகளையும் சேர்த்தே குறிக்கின்றது[1]. மரபணுத்தொகை என்பது genome என்ற ஆங்கில சொல்லின் தற்கால பயன்பாட்டுக்கு இணையான சொல். மரபணுத்தொகையை மரபகராதி, மரபுத்தொகுதி, மரபுரேகை, மரபுப்பதிவு என்றும் குறிப்பர்.\nமனித மரபணுத்தொகைத் திட்டம் மூலம் 2000 ஆண்டு மனித மரபணுத்தொகையின் முழு வடிவத்தையும் பெறுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த திட்டம் 10 ஆண்டுகளுக்கு மேலே எடுத்தது. தற்போது ஒரு உயிரினத்தின் மரபணுத்தொகையைக் கண்டுபிடிக்கும் தொழில்நுட்பம் பல மடங்கு முன்னேறியுள்ளது. எதிர்காலத்தில் ஒவ்வொரு மனிதரும் தமது தனித்துவமான மரபணுத்தொகையைப் பெற்றுக்கொள்ள முடியும்.\nமரபணுத்தொகையின் அளவு (இணையத் தாங்கிகள் - base pairs)\nபாக்டீரியா, எசரிக்கியா கோலை 4,000,000 [7]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 18:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-06-18T07:52:22Z", "digest": "sha1:T4DYDTULND2EV6NX7B4EQIZKIJBE275Q", "length": 27944, "nlines": 145, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா பேச்சு:இந்த வாரக் கூட்டு முயற்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "விக்கிப்பீடியா பேச்சு:இந்த வாரக் கூட்டு முயற்சி\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபலரும் ஆர்வமெடுத்து பங்களிக்கத் தூண்டும் COTW தலைப்புகளை நீங்களும் பரிந்துரைக்கலாமே திருக்குறள், திருவள்ளுவர், மகாத்மா காந்தி ஆகியவை எனக்குத் தோன்றும் தலைப்புகளில் சில. ஆனால், நான் ஏற்கனவே 5 தலைப்புகளை பரிந்துரைத்து விட்டதால், பிறரும் பரிந்துரைக்கட்டுமே எனக் காத்திருக்கிறேன். --ரவி (பேச்சு) 16:35, 27 மே 2005 (UTC)\n2 தமிழக் நாணயவியலுக்கான குறிப்புதவிகள்\n7 கூட்டு முயற்சியில் பகுப்பு\n10 திட்டத்தின் தொடர்ச்சி, பயனர் ஈடுபாடு பற்றி\n12 மீண்டும் இந்த வாரக் கூட்டு முயற்சி\nஅடுத்த கூட்டு முயற்சிக் கட்டுரைகளுக்கான தலைப்புகளை தயவு செய்து பரிந்துரையுங்கள்.ஒன்றுக்கு மேறுபட்டிருந்தாலும் பரவாயில்லை. அடுத்தடுத்த வாரங்களில் பயன்படுத்திக்கொள்ளலாம்--ரவி (பேச்சு) 11:23, 30 செப்டெம்பர் 2005 (UTC)\nவிவேகானந்தர், இந்திய இரயில்வே ஆகியன எனது பரிந்துரைகள்.--சிவகுமார் 11:37, 30 செப்டெம்பர் 2005 (UTC)\nநன்றி, சிவகுமார். மற்றவர்கள் பரிந்துரைகளுக்கும் காத்திருக்கிறேன். எல்லார் பரிந்துரையையும் ஓட்டெடுப்பு அவசியமின்றி ஒவ்வொரு வாரமாக செயல்படுத்தலாம். நம் பயனர்கள் அனைவருக்குள்ளும் நல்ல புரிந்துணர்வு இருப்பதால் எந்த வரிசையில் அவரவர்களுடைய தலைப்புகள் செயல்படுத்தப்பட்டாலும் பொருட்படுத்த மாட்டார்கள் என நம்புகிறேன். எனினும், அவரவர் கல்விப் பின்புலத்தையும் தாண்டி அனைவரும் ஆர்வத்துடனும் திறமாகவும் பங்களிக்கத்தக்க வகையில் பொதுவான கட்டுரைத் தலைப்புகளை பரிந்துரைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்--ரவி (பேச்சு) 11:51, 30 செப்டெம்பர் 2005 (UTC)\nஅடுத்த கூட்டு முயற்சிக் கட்டுரைகளுக்கான தலைப்புகளை தயவு செய்து பரிந்துரையுங்கள்.ஒன்றுக்கு மேறுபட்டிருந்தாலும் பரவாயில்லை. அடுத்தடுத்த வாரங்களில் பயன்படுத்திக்கொள்ளலாம்--ரவி 18:13, 24 நவம்பர் 2005 (UTC)\nரவி, உங்களை போலவே நானும் இரண்டு தலைப்புக்கள் முன்னர் பரிந்துரை செய்திருக்கின்றேன். ஆனால், வேறுயாரும் பரிந்துரை செய்யாவிடத்து பின்வரும் தலைப்புக்களை பரிசீயுங்கள்.\nசாதி அமைப்பு (Caste System)\nபெண்ணியம், சாதி அமைப்பு குறித்த கட்டுரைகள் இன்றியமையாதவை தான் என்றாலும், அவற்றை எழுதுவதில் ஆர்வமும் நிபுணத்துவமும் உடைய கணிசமான பயனர்கள் தற்பொழுது இல்லையோ என்று எண்ணுகிறேன். விக்கிபீடியாவில் பல்துறைப் பங்களிப்பாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் வரை, கூட்டு முயற்சிக் கட்டுரைத் தலைப்புகள் தனிநபர் ஆர்வம், புலமையையும் தாண்டி எளிதில் பங்களிக்கத் தூண்டுமாறு இருத்தல் நலம் எனக் கருதுகிறேன். விக்கிபீடியாவுக்கு வருகை தரும் கணினித் தொழில்நுட்ப வல்லுனர்களை நம்பி இணையம் கட்டுரையை தேர்ந்தெடுக்கலாம் என நினைக்கிறேன். வேறு யாரும் தலைப்புகள் பரிந்துரைத்தால் அதற்கும் முன்னுரிமை தருவோம்--ரவி 19:09, 24 நவம்பர் 2005 (UTC)\nநற்கீரன், சிவகுமார் நீங்களே மேலே பரிந்துரைத்துள்ள தலைப்புகள் தற்பொழுதுள்ள பயனர் அனைவரின் ஆவலைத் தூண்டுமா எனத்தெரியவில்லை. மிக முக்கிய நாடுகளான ரஷ்யா, ஐக்கிய அமெரிக்க மாநிலங்கள், மக்கள் சீனக் குடியரசு ஆகியவற்றை பற்றி வருகிற வாரங்களில் கூட்டு முயற்சி செய்யலாம் என்பது என் பரிந்துரை--ரவி 16:52, 29 டிசம்பர் 2005 (UTC)\nசீனாவுக்கு எனது ஆதரவு -- சிவகுமார் 17:00, 29 டிசம்பர் 2005 (UTC)\nசீனாவுக்கு எனது ஆதரவு --Natkeeran 19:35, 30 டிசம்பர் 2005 (UTC)\nசீனாவுக்கு எனது ஆதரவு --kalanithe\nSearch study of south indian coins in google books lo of volumes are there. கட்டுரையில் உள்ள மேற்கோள் ஆங்கிலப்பத்தகங்களில் தேடிப்பாருங்கள்.\nஅனைத்து நூலகங்கலிலும் கிடைக்கும் இரண்டு புத்தகங்கள்\nகாசிநாதன், நடன., தமிழர் காசு இயல், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2003, (முதற்பதிப்பு 1999)\nபண்டைய தமிழகம், சி.க. சிற்றம்பலம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை.\nஅதில் மேற்கோள் இடப்பட்ட புத்தகங்கள் அனைத்தும் சென்னை நூலகத்தில் ரெபரன்சிற்காக வைத்திருப்பதாக கேள்வி. பண்டைய தமிழகம் புத்தகத்தில் குறுநில மன்னர்கள், மூவேந்தர் மற்றும் சாதவாகன மன்னர்களின் நாணயங்கல்,பற்றியும் இருந்தது அப்புத்தகம் தற்போது என்னிடம் இல்லையென்பதால் தற்போது அவற்றை பற்றி எழுத இயல்வில்லை--தென்காசி சுப்பிரமணியன் 09:53, 29 சனவரி 2012 (UTC)\nசில நாட்கள் முன் நல்ல செய்திகளை உ.தெ. பரிந்துரை ப்குதியில் பரிந்துரையுங்கக்ள், முக்கியப்படத்தை சிறப்புப்ப்ட பரிந்துரையுங்கள் போன்ற அறிவிப்புகள் வந்தனவே அதைப்போல கூட்டுமுயற்சிக் கட்டுரைக்கு அறிவிப்பு இட்டால் என்ன அதைப்போல கூட்டுமுயற்சிக் கட்டுரைக்கு அறிவிப்பு இட்டால் என்ன--தென்காசி சுப்பிரமணியன் 04:51, 28 பெப்ரவரி 2012 (UTC)\nநல்ல யோசனை. அடுத்த ஒரு மாதத்துக்குத் தள அறிவிப்புகளுக்கு ஓய்வு தர இருப்பதால், தற்போதைக்கு அண்மைய மாற்றங்கள் பக்கத்தின் மேற்பகுதியில் அறிவிப்பு வருமாறு செய்துள்ளேன். மீண்டும் தள அறிவிப்��ுகளைக் கொண்டு வரும் போது நீங்கள் சொல்லியவாறு செய்யலாம். நன்றி--இரவி 07:10, 28 பெப்ரவரி 2012 (UTC)\nஇங்கு பரிந்துரைகளை நானும் இரவியும் மட்டுமே இடுகிறோம். மற்றவர்களும் பரிந்துரைக்கலாமே--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:37, 26 மார்ச் 2012 (UTC)\nஇந்தவாரக்கூட்டுமுயற்சிக்கட்டுரை முறையாக இற்றைப்படுத்தப்படுவதில்லை. இதனைக் கவனிக்கவும்.--பிரஷாந் (பேச்சு) 07:53, 16 சூலை 2012 (UTC)\nஇக்கூட்டு முயற்சி கட்டுரை அறிவிப்பை முதற்பக்கத்தில் சேர்க்கலாமே--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:26, 23 சூலை 2012 (UTC)\nபேச்சு:முதற் பக்கத்தில் பதில் அளிக்கிறேன்--இரவி (பேச்சு) 17:21, 23 சூலை 2012 (UTC)\nபகுப்புகளை கூட்டு முயற்சியில் சேர்க்கலாமே. விரைவுப்பகுப்பியையும் மறைமுகமாக பரிந்துரைத்த மாதிரி இருக்கும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:44, 23 சூலை 2012 (UTC)\nகட்டுரைகளுக்குப் பகுப்பு இடும் பணியை ஒரு கூட்டு முயற்சியாக அறிவிக்கலாம் என்கிறீர்களா பொதுவாக, ஒரு குறிப்பிட்ட கட்டுரையை மேம்படுத்துவதே கூட்டு முயற்சித் திட்டமாக பல்வேறு விக்கிப்பீடியாக்களில் நடைமுறையில் உள்ளது. ஒரு தெளிவான பணியைத் தருவது கூடுதல் விளைவுகளைத் தரும். கட்டுரைகளுக்குப் பகுப்பு இடுவது போன்ற பல்வேறு துப்புரவு / மேம்பாட்டு முயற்சிகளுக்கு கவனம் ஈர்க்கும் வண்ணமாக அண்மைய மாற்றங்களில் தரவுகளை இட்டு வருகிறோம். அது ஓரளவு பயன் அளிக்கிறது--இரவி (பேச்சு) 17:21, 23 சூலை 2012 (UTC)\nதென்காசி இங்கு கேட்டுக்கொண்டதிற்கிணங்க கூட்டு முயற்சி கட்டுரையை இற்றைப்படுத்தி உள்ளேன். நன்றி--சங்கீர்த்தன் (பேச்சு) 05:45, 27 ஆகத்து 2012 (UTC)\nஒரு கட்டுரையை கூட்டுமுயற்சியாக இடுவதற்கு பதிலாக ஒரு பகுப்பையெ கூட்டு முயற்சியாக இட்டால் பங்களிப்புகளை அதிகம் பெற வாய்ப்புள்ளதே மற்றவர் கூற்றென்னவோ--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:43, 12 செப்டெம்பர் 2012 (UTC)\nஒரு பகுப்பு என்னும் போதே ஒரே ஆர்வப் புலத்துக்குள் வந்துவிடும். அத்தகைய ஆர்வமுள்ளோரோ ஒரு கட்டுரையிலேயே போதுமான பங்களிக்க இயலாத போது எல்லா கட்டுரைகளிலும் கூடுதல் பங்களிப்பு வந்து விடாது. தவிர, எண்ணற்ற வாய்ப்புகளைத் தருவதன் மூலம் முடிவெடுப்பது சிரமம் ஆகும். அண்மைய மாற்றங்களில் வாரம் 5 கூகுள் கட்டுரைகளை இட்ட போது குறைவான பங்களிப்புகளே வந்ததையும் ஒப்பு நோக்கலாம். கூடுதல் தெரிவுகளால் கூடுதல் பங்களிப்���ுகள் வருவதற்கு உறுதி இல்லை--இரவி (பேச்சு) 06:19, 13 செப்டெம்பர் 2012 (UTC)\nதிட்டத்தின் தொடர்ச்சி, பயனர் ஈடுபாடு பற்றி[தொகு]\nகூட்டு முயற்சிக்கான கட்டுரைத் தலைப்புகளை ஒவ்வொரு வாரமும் தவறாமல் இற்றைப்படுத்துவது நன்று. அப்போது தான் பயனர்கள் அதற்குத் தரும் முக்கியத்துவம் குன்றாமல் இருக்கும். வேலைப்பளு காரணம் என்றால், இன்னும் ஓரிருவர் இந்தத் திட்டத்தில் பொறுப்பெடுத்துக் கொள்ளலாம். கொடுக்கப்படும் தலைப்பைப் பற்றி ஆர்வமுடன் எழுதக்கூடிய விக்கிப்பீடியர்கள் ஓரிருவராவது இருக்கிறார்களா என்று எண்ணிப்பார்த்து தலைப்புகளை அறிவிக்கலாம். அந்தப் பயனர்களின் பேச்சுப் பக்கத்தில் அறிவிப்பு இட்டுப் பங்களிக்கக் கோரலாம். தொடர்ந்து குறைவான பங்களிப்புகளே வந்தால் ஓரிரு மாதங்கள் திட்டத்தை நிறுத்தி வைத்து விட்டு மீண்டும் புத்தம் புதிதாகத் தொடங்குவதும் உதவலாம்.--இரவி (பேச்சு) 18:09, 2 பெப்ரவரி 2013 (UTC)\nஇங்கே கணிதம், வரலாறு, மருத்துவத்துக்கு அதிகம் ஆள் சேர்வது போல் தெரிகிறது. இது போன்று நீங்கள் அறிந்த துறை இருந்தாலும் கூறுங்கள்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:50, 4 பெப்ரவரி 2013 (UTC)\nஅண்மைய சில வாரங்களாக கூட்டு முயற்சிக் கட்டுரைகளுக்குப் போதிய பங்களிப்பில்லை. தற்போது, கட்டுரைப் போட்டியில் ஒவ்வொரு கட்டுரையையுமே விரிவாக்கி வருவதில் அனைவரும் கவனம் செலுத்தி வருவதால், சில காலத்துக்குக் கூட்டு முயற்சித் திட்டத்துக்கு ஓய்வு அளிக்கலாம் என்று நினைக்கிறேன். --இரவி (பேச்சு) 07:19, 7 சூன் 2013 (UTC)\nவிருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:26, 7 சூன் 2013 (UTC)\nவிருப்பம்--மணியன் (பேச்சு) 07:35, 7 சூன் 2013 (UTC)\nவிருப்பம்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 08:45, 7 சூன் 2013 (UTC)\nஅடடா, இடைவேளை விடுவதற்கு இவ்வளவு விருப்பங்களா :) நேயர் விருப்பம் நிறைவேற்றப்படுகிறது.--இரவி (பேச்சு) 18:04, 8 சூன் 2013 (UTC)\nஇடைவேளை முடிந்து அடுத்த பாகம் தொடர்கிறது. பாலசுப்பிரமணியத்தின் முயற்சி, ஒருங்கிணைப்பில்... --இரவி (பேச்சு) 12:08, 9 சனவரி 2014 (UTC)\nமீண்டும் இந்த வாரக் கூட்டு முயற்சி[தொகு]\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் இந்த வாரக் கூட்டு முயற்சியைத் தொடங்கலாம் என்று விரும்புகிறேன். முன்பு போல் முதற்பக்கக் கட்டுரைகள் கிடைப்பதும் அரிதாகி வருவதால், கூடுதல் கவனம் செலுத்தி வாரம் ஒரு கட்டுரையையாவது வளர்த்தெடுக்கலாம். முதல் வாரப் பரிந்துரை: பஞ்சாப் (இந்தியா) :) --இரவி (பேச்சு) 12:44, 24 சூலை 2016 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சூலை 2016, 12:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-06-18T07:00:22Z", "digest": "sha1:ALIJW4QF2WEAYWBIHFV2QACG2IFFA6CR", "length": 8385, "nlines": 79, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா பேச்சு:நிருவாகிகள் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பக்கத்தை விரைந்து பூட்டவும். --சூர்ய பிரகாசு.ச.அ. 16:28, 2 மார்ச் 2011 (UTC) +1 --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 15:47, 19 மே 2012 (UTC)\nபூட்டுவதற்கான தேவை இருப்பதாகத் தெரியவில்லையே இப்பக்கத்தைப் பூட்டியிருந்தால் நிருவாகி ஆவதற்கு முன் மதனால் பங்களித்திருக்க முடியுமா இப்பக்கத்தைப் பூட்டியிருந்தால் நிருவாகி ஆவதற்கு முன் மதனால் பங்களித்திருக்க முடியுமா இது போல் இன்னும் பல பக்கங்களில் பல நல்ல பங்களிப்புகளைப் பெற முடியுமே இது போல் இன்னும் பல பக்கங்களில் பல நல்ல பங்களிப்புகளைப் பெற முடியுமே ஒவ்வொரு நாளும் மிகுதியான மக்கள் பார்க்கும் முக்கியமான பக்கங்களில் மட்டும், அதுவும் தொடர் விசமத் தொகுப்புகள் வந்தால் பூட்டலாம். --இரவி (பேச்சு) 16:48, 16 சனவரி 2013 (UTC)\nநிருவாகிகளைப் பற்றிய விவரம் இருப்பதனால் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கருதியே பூட்டினேன். இப்போது புகுபதிகை செய்த பயனர்கள் மட்டுந் தொகுக்கக்கூடியவாறு மாற்றியுள்ளேன். --மதனாகரன் (பேச்சு) 03:08, 18 சனவரி 2013 (UTC)\nநீண்டகாலம் பங்களிக்காத தமிழ் விக்கிப்பீடியா நிர்வாகிகள் எனும் தலைப்பில் மூன்று நிர்வாகிகள் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இங்கு நீண்டகாலம் என்பதற்கான வரையறை ஏதும் உள்ளதா--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 02:25, 20 மே 2012 (UTC)\nதேனி.எம்.சுப்பிரமணி, வரையறை என்பது உள்ளதா என்று சரியாகத் தெரியவில்லை, ஆனால் ஓராண்டு பங்களிப்பு செய்யாவிட்டால், நீண்டகாலம் என்பதை குறிக்க வாய்ப்புள்ளது, ஏற்கனவே இது பற்றி எங்���ோ(அநேகமாக நிர்வாகி தேர்தல் குறித்த தொகுப்புகளில் இருக்கலாம்) படித்ததாக ஞாபகம் --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 04:54, 20 மே 2012 (UTC)\nஇப்பக்கத்தின் தலைப்பை நிருவாகிகள் பட்டியல் என்று மாற்ற விழைகிறேன். மாற்றுக்கருத்திருந்தால் தெரிவியுங்கள். நிர்மூலம், நிர்தாட்சண்யம் போன்ற சொற்களில் வரும் நிர் என்பது இல்லாமையைக் குறிக்கும். நிர்வாணம் என்பது அப்படியே. நிருவாகம், நிருவாகி என்பது சீரான எழுத்துக்கூட்டல். --செல்வா (பேச்சு) 17:53, 28 மே 2012 (UTC)\nஎனக்கு எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை. மாற்றலாம்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 18:00, 28 மே 2012 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சனவரி 2013, 03:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/technology-news/whatsapp-update-users-can-not-taking-screenshots-of-private-chats-heres-why/articleshowprint/69040218.cms", "date_download": "2019-06-18T07:00:29Z", "digest": "sha1:MXV42HJHP4EEWY5FVC6CDREGDKXQ5TOK", "length": 4347, "nlines": 7, "source_domain": "tamil.samayam.com", "title": "WhatsApp Update: இனி ஸ்கிரீன் ஷாட் எடுக்க முடியாது!", "raw_content": "\nவாட்ஸ்அப்பில் தனிப்பட்ட மெசேஜ்களை இனி ஸ்கிரீன் ஷாட் எடுக்க முடியாத கட்டுபாடு கொண்டு வர சோதனை செய்து வருகிறது.\nஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலி சமூகவலைதளங்களில் மிக முக்கிய பங்காற்றி வருகிறது. உண்மை செய்திகள் எவ்வாறு மக்களிடம் சென்றடைகிறதோ, அதை விட வதந்திகள் மிக வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுவதற்காக வாட்ஸ்அப் நிறுவனம் புதிய கட்டுபாடுகளை விதித்து வருகிறது. அதே நேரத்தில் மக்களின் கருத்து சுதந்திரத்தையும் வாட்ஸ்அப் பாதுகாத்து வருகிறது.\nஇந்நிலையில், தற்போது வாட்ஸ்அப்பில் ஒருவருக்கு நாம் அனுப்பும் தனிப்பட்ட மெசேஜ்களை ஸ்கிரீன் ஷாட் எடுப்பதை தடுக்கும் வகையில், Authntication என்ற புதிய அப்டேட் கொண்டு வர முயற்சித்து வருகிறது. இந்த அப்டேட் அமலுக்கு வந்ததும், இனி வாட்ஸ்அப் செயலியில் ஸ்கிரீன் ஷாட் செயல்படாது. அதே நேரத்தில், போன் லாக்கில் இருந்தாலும், வாட்ஸ்அப் நோட்டிபிக்கேசனை பார்க்கலாம் என்றும் கூறப்படுகிறது.\nவாட்ஸ்அப்பில் வலம் வரக்கூடிய செய்திகள் உண்மையா அல்லது வதந்தியா என்பதை கண்டுபிடிக்கும் வகையில், Checkpoint Tip Line அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. செக்பாயிண்ட் நம்பர் +91-9643000888 ஆகும். வாட்ஸ்அப்பில் ஏதேனும் பதைபதைக்க வைக்கும் தகவல் வந்தாலோ, அல்லது வேறு ஏதேனும் செய்திகள் வந்தாலோ, பயனர்கள் அதை அப்படியே +91-9643000888 என்ற எண்ணிற்கு சமர்பிக்கலாம். இதையடுத்து அந்த தகவல் உண்மையனதா என்பதை செக்பாயிண்ட் டிப்லைன் ஆய்வு மையம் உறுதி செய்து பயனர்களுக்கு அனுப்பி விடும்.\nசம்பந்தப்பட்ட தகவல் உண்மையானதா, வதந்தியா, பிரச்னைக்குரியதா என்பது போன்ற அத்தனையும் வழங்கப்படுகிறது. தற்போதுஆங்கிலம், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் இயக்கப்படுகிறது. விரைவில் இது பெரும்பாலான மொழிகளிலும் கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/icc-world-cup/news/whatever-happens-you-need-mahi-bhai-yuzvendra-chahal/articleshow/69426305.cms", "date_download": "2019-06-18T07:00:09Z", "digest": "sha1:2S3RYZ5DAD4DPZ56N7LQE5YLXCPWHM5V", "length": 19689, "nlines": 320, "source_domain": "tamil.samayam.com", "title": "ms dhoni: ‘தல’ தோனி... நினைச்சா... எல்லாமே தலைகீழ் தான்...: சகால்! - whatever happens, you need mahi bhai: yuzvendra chahal | Samayam Tamil", "raw_content": "\nகுத்தாட்டம் போட்ட பச்சையப்பா கல்லூரி மாணவர்கள், குப்புற அடித்து விழுந்த சோகம்\nகுத்தாட்டம் போட்ட பச்சையப்பா கல்லூரி மாணவர்கள், குப்புற அடித்து விழுந்த சோகம்\nகுத்தாட்டம் போட்ட பச்சையப்பா கல்லூரி மாணவர்கள், குப்புற அடித்து விழுந்த சோகம்\n‘தல’ தோனி... நினைச்சா... எல்லாமே தலைகீழ் தான்...: சகால்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணியில் சீனியர் தோனி அவசியம் தேவை என இந்திய சுழற்பந்துவீச்சாளர் சகால் தெரிவித்துள்ளார்.\n‘தல’ தோனி... நினைச்சா... எல்லாமே தலைகீழ் தான்...: சகால்\nஇந்திய கிரிக்கெட் அணியில் தோனி இருக்கும் போது அணியில் இடம் பெற்றது மகிழ்ச்சியான விஷயம். எது நடந்தாலும் அதை சரி செய்யும் நுணுக்கம் தோனி ஒருவக்கு மட்டுமே தெரியும்.\nபுதுடெல்லி: உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணியில் சீனியர் தோனி அவசியம் தேவை என இந்திய சுழற்பந்துவீச்சாளர் சகால் தெரிவித்துள்ளார்.\nஇங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மே 30 முதல் ஜூன் 14 வரை நடக்கவுள்ளது. மொத்தமாக 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் - அவுட் போட்டிகள் என 48 போட்டிகள் சுமார் 12 நகரங்களில் நடக்கவுள்ளத��.\nகடந்த 1992ல் பென்ஷன் மற்றும் ஹெட்ஜ்ஸ் உலகக்கோப்பை முறைப்படி அடுத்த ஆண்டும் இத்தொடர் நடக்கவுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தில் நடக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தோனி இருப்பது அவசியம் என சகால் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து சகால் கூறுகையில்,‘இந்திய கிரிக்கெட் அணியில் தோனி இருக்கும் போது அணியில் இடம் பெற்றது மகிழ்ச்சியான விஷயம். எது நடந்தாலும் அதை சரி செய்யும் நுணுக்கம் தோனி ஒருவக்கு மட்டுமே தெரியும்.\nவிராட் கோலி கேப்டனாக இருந்த போதும், நாங்கள் தவறு செய்யும் போது உடனடியாக தானாக முன் வந்து ஆலோசனை கொடுப்பார். அவரின் கட்டளைகளை கண்டிப்பாக தவறாமல் மதிப்போம். தவிர, நாங்கள் செய்யும் திட்டம் குறித்தும் அவரிடம் தயங்காமல் ஆலோசிக்க முடியும்.’ என்றார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\n”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொள்ளாச்ச...\nபாஸ் நேசமணியின் ப்ரண்ட்ஸ் பட வடிவேலு காமெடி\nசூரியின் காதலியாக நடித்த ஷாலு ஷாமுவின் கவர்ச்...\nVideo: சத்தியமங்கலத்தில் லாரி கவிழ்ந்து ஒருவா...\nஉங்கள் செல்ல மனைவிக்கு செக்ஸ் மூடு ஏற்றுவது எ...\n‘நம்பர்-1’ இடத்தில் நீடிக்கும் ஆஸ்திரேலியா ... அதிக ரன்கள், விக்கெட் யார் தெரியு...\nஇனி இவர மாதிரி ஒரு பவுலர் வர முடியாது : புகழ்ந்து தள்ளிய மெக்ராத்\nவெளுத்து எடுத்த ஷாகிப்... இமாலய இலக்கை ஈஷியா எட்டிய வங்கதேசம்: வீணாப்போன விண்டீஸ...\nஅப்ரிடி சாதனையை அடிச்சு தூக்கிய ஷாகிப் அல் ஹாசன்: ஒருநாள் அரங்கில் புது உலக சாதன...\nநான் எல்லாம் அப்பவே அப்பிடி... இப்போ கேட்கவா வேணும்: பாக்., வெற்றியை சூப்பரா கொண...\n6/7/2019 - கவுண்டி கிரவுண்ட், பிரிஸ்டோல்\n6/10/2019 - தி ரோஸ் பவுல், சௌதேம்ப்டன்\n6/11/2019 - கவுண்டி கிரவுண்ட், பிரிஸ்டோல்\n6/13/2019 - ட்ரென்ட் பிரிட்ஜ், நாட்டிங்கம்\n6/18/2019 - ஓல்ட் ட்ராபோர்ட், மேன்செஸ்டர்\n6/19/2019 - எட்கபஸ்தான், பர்மிங்கம்\n6/20/2019 - ட்ரென்ட் பிரிட்ஜ், நாட்டிங்கம்\n6/21/2019 - ஹெட்டிங்லே, லீட்ஸ்\n6/22/2019 - தி ரோஸ் பவுல், சௌதேம்ப்டன்\n6/22/2019 - ஓல்ட் ட்ராபோர்ட், மேன்செஸ்டர்\n6/23/2019 - லார்ட்ஸ் மைதானம், லண்டன்\n6/24/2019 - தி ரோஸ் பவுல், சௌதேம்ப்டன்\n6/25/2019 - லார்ட்ஸ் மைதானம், லண்டன்\n6/26/2019 - எட்கபஸ்தான், பர்மிங்கம்\n6/27/2019 - ஓல்ட் ட்ராபோர்ட், மேன்செஸ்டர்\n6/28/2019 - ரிவர்சைட் கிரவுண்ட், செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்\n6/29/2019 - ஹெட்டி��்லே, லீட்ஸ்\n6/29/2019 - லார்ட்ஸ் மைதானம், லண்டன்\n6/30/2019 - எட்கபஸ்தான், பர்மிங்கம்\n7/1/2019 - ரிவர்சைட் கிரவுண்ட், செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்\n7/2/2019 - எட்கபஸ்தான், பர்மிங்கம்\n7/3/2019 - ரிவர்சைட் கிரவுண்ட், செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்\n7/4/2019 - ஹெட்டிங்லே, லீட்ஸ்\n7/5/2019 - லார்ட்ஸ் மைதானம், லண்டன்\n7/6/2019 - ஹெட்டிங்லே, லீட்ஸ்\n7/6/2019 - ஓல்ட் ட்ராபோர்ட், மேன்செஸ்டர்\n7/9/2019 - ஓல்ட் ட்ராபோர்ட், மேன்செஸ்டர்\n7/11/2019 - எட்கபஸ்தான், பர்மிங்கம்\n7/14/2019 - லார்ட்ஸ் மைதானம், லண்டன்\nபேருந்து கூரையில் குத்தாட்டம் போட்ட பச்சையப்பா கல்லூரி மாணவ...\nவெளுத்து எடுத்த ஷாகிப்... இமாலய இலக்கை ஈஷியா எட்டிய வங்கதேச\nVideo: நடிகா் சங்க தோ்தல் என்பது வீண் வேலை - நடிகா் காா்த்தி\nசமரச பேச்சுவார்த்தைக்கு நபன்னா வந்த மம்தா\nசென்னையில் 300 வருடம் பழமையான ஸ்ரீ தர்மராஜா கோவில் தீமிதி தி...\nநெல்லிக்குப்பம் கிராமத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை ...\nஉலக கோப்பை கிரிக்கெட்: சூப்பர் ஹிட்\nSuccessful Wicket Keepers: உலகக்கோப்பையில் ‘கில்லி’ கீப்பர் ...\n‘ரெடியா’ இரு.... எப்ப வேணாலும் கூப்பிடுவோம்.. சென்னை சூப்பர்...\nஇந்திய விவசாயிகளுக்காக வருண பகவானிடம் வேண்டிக்கொண்ட கேதர் ஜா...\nஇதுக்கு பேசாம நீச்சல் போட்டி வைங்கடா...: ஐசிசி.,யை கிழித்து ...\nPoints Table: ‘நம்பர்-1’ இடத்தில் நீடிக்கும் ஆஸ்திரேலியா ... அதிக ரன்கள், விக்கெ..\nஇனி இவர மாதிரி ஒரு பவுலர் வர முடியாது : புகழ்ந்து தள்ளிய மெக்ராத்\nவெளுத்து எடுத்த ஷாகிப்... இமாலய இலக்கை ஈஷியா எட்டிய வங்கதேசம்: வீணாப்போன விண்டீஸ..\nஅப்ரிடி சாதனையை அடிச்சு தூக்கிய ஷாகிப் அல் ஹாசன்: ஒருநாள் அரங்கில் புது உலக சாதன..\nநான் எல்லாம் அப்பவே அப்பிடி... இப்போ கேட்கவா வேணும்: பாக்., வெற்றியை சூப்பரா கொண..\nPoints Table: ‘நம்பர்-1’ இடத்தில் நீடிக்கும் ஆஸ்திரேலியா ... அதிக ரன்கள், விக்கெ..\nஇனி இவர மாதிரி ஒரு பவுலர் வர முடியாது : புகழ்ந்து தள்ளிய மெக்ராத்\nவெளுத்து எடுத்த ஷாகிப்... இமாலய இலக்கை ஈஷியா எட்டிய வங்கதேசம்: வீணாப்போன விண்டீஸ..\nஅப்ரிடி சாதனையை அடிச்சு தூக்கிய ஷாகிப் அல் ஹாசன்: ஒருநாள் அரங்கில் புது உலக சாதன..\nநான் எல்லாம் அப்பவே அப்பிடி... இப்போ கேட்கவா வேணும்: பாக்., வெற்றியை சூப்பரா கொண..\n# உலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்தி���ளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\n‘தல’ தோனி... நினைச்சா... எல்லாமே தலைகீழ் தான்...: சகால்\nஉலகக் கோப்பை பயிற்சி ஆட்டம் முழு அட்டவணை : இந்தியா எத்தனை போட்ட...\nஇந்திய உலகக்கோப்பை ஜெர்சியில் இவ்வளவு சிறப்பம்சங்கள் இருக்கு தெர...\nWorld Cup 2019: வருகிறாரா ‘ரிஷப் பண்ட்’... கேதர் ஜாதவ் கதி என்ன\nஇவங்களை எல்லாம் இதுக்கு அப்பறம் உலகக்கோப்பையில் பார்க்க முடியாது...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://waytochurch.com/lyrics/song/14548", "date_download": "2019-06-18T08:19:48Z", "digest": "sha1:WD32R3OVMLFS7JOIH3HCP67I4JDHZJR6", "length": 2217, "nlines": 63, "source_domain": "waytochurch.com", "title": "Ethuvum Ennai Setha Paduthathu – எதுவும் என்னை சேதப்படுத்தாது", "raw_content": "\nEthuvum Ennai Setha Paduthathu – எதுவும் என்னை சேதப்படுத்தாது\nஎதுவும் என்னை துக்கப்படுத்தாது -2\n1. கூடார மறைவில் ஒளித்து வைத்து\nஎன்னை அவர் காத்திடுவார் -2\n2. புல்லுள்ள இடங்களில் என்னை அவர்\nநடத்தி திருத்தி காத்திடுவார் -2\n3. என் மனவிருப்பம் நிறைவேற செய்வார்\nஎன்னை அவர் திருப்தியாக்குவார் -2\n4. இவ்வுலக பாடுகளில் பரமனையே துதித்திடுவேன்\nஇவ்வுலக வேதனையில் என் தேவனையே தேடிடுவேன் -2\n5. சர்ப்பங்கள் தேள்களின் வல்லமை ஜெயிப்பேன்\nசத்துருவின் சகல வல்லமை முறிப்பேன் -2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamil.kelirr.com/mookku-thuravu-shortstory-review/", "date_download": "2019-06-18T07:36:06Z", "digest": "sha1:2S7NTAN7J4O6C7N7XYWZIDDNIPRMNBWB", "length": 17303, "nlines": 206, "source_domain": "tamil.kelirr.com", "title": "மூக்குத்துறவு சிறுகதை விமர்சனம் – வித்யா அருண் | கேளிர்", "raw_content": "\nHome WebApp மூக்குத்துறவு சிறுகதை விமர்சனம் – வித்யா அருண்\nமூக்குத்துறவு சிறுகதை விமர்சனம் – வித்யா அருண்\nஉலகின் கடைசி நாள் எப்படி இருக்கும் , உலகின் முடிவு எதனால் அமையும் என்பதைப்பற்றிய அறிவியல் புனைவுகளால் ஆக்கப்பட்ட ஆங்கிலப்படங்கள் அதிகம். உதாரணத்திற்கு இரண்டாயிரத்து ஏழாம் ஆண்டு(2007) வெளிவந்த “I am Legend” என்ற படத்தை சொல்லலாம் .\nஅந்தப்படத்தில் புற்றுநோய்க்காக கண்டுபிடிக்கப்பட்ட மருந்தின் மாறுபட்ட குணத்தினால் குலைகுலையாக மனிதர்கள் இறந்து போவார்கள். கதையில் உலகின் கடைசி மனிதனாய் வரும் நாயகன் எப்படி மனிதர்களின் நீட்சிக்குகாரணம் ஆகிறார் என்பது கதையின் மீதிக்கதை. இவ்வகையான படங்கள், வேறுபட்ட கற்பனையாலும், பிரமாண்டமான காட்சிப்படுத்தலா��ும் தான் உலகின் பலநாடுகளில் இருக்கும் பல மொழிபேசும் மக்களையும் ஈர்க்கின்றன.\nநம் தமிழ் இலக்கியத்தில் இவ்வகை புனைவுகள் இல்லையா நம் இதிகாசங்களில் ஏகப்பட்ட உதாரணங்கள் இருக்கின்றன. கடலைக்கடக்கும் அனுமன் பலவிதமான தடைகளைத் தாண்டுவார்.\nகம்பராமாயணத்தில் அங்காரத்தாரை என்ற ஒரு பாத்திரம், நிழலை பற்றி இழுக்கும் வலிமை உடையது.\nவாயால் அளந்துநெடு வான்வழி அடைத்தாய்\nஅவள் வாயால் வான்வழி முழுவதையும் அடைத்துவிட்டாளாம். நன்னெறியை புகட்டுவதற்காக நம் பிள்ளைகளுக்கு நாம் சொல்லும் இதிகாசக்கதைகளில் இருக்கிற புனைவுகள் தான் அவர்களின் மனதில் இந்தக்கதைகளை நினைவில் நிலைபெறச்செய்கின்றன.\nமூக்குத்துறவு என்ற சிறுகதையின் மையப்புள்ளி மூச்சை அடக்குதல்l. மூச்சும் மனதும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையவை. திருமந்திரம் ” பிராணன் மனத்தொடும் பேராது அடங்கிப்\nபிராணன் இருக்கில் பிறப்பு இறப்பு இல்லை” என்கிறது. மனதோடு மிகநெருங்கிய பிராணனை அடக்குபவர்களுக்கு பிறப்பு, இறப்பு என்கிற சுழற்சிகள் இல்லையாம்.\nஎனக்கு மிகவும் பிடித்தது இந்தக்கதையின் தலைப்பு. புரட்டாசி மாதம் வந்தாலே , அசைவ உணவு பிரியர்களுக்கு அதைத் துறப்பது பெரிய காரியம் தான். மூக்கைத் துறப்பது ஏன் என்ற கேள்வியோடு வாசகர்களைக்கதைக்குள் இழுக்கிறது இந்தத்தலைப்பு.\nநல்ல வாசிப்பாக அமைந்தாலும் தர்க்க ரீதியாக கதை முழுதும் எனக்குக்கொஞ்சம் சிக்கல்கள் இருந்தன. ஒரு மூக்கு ஓட்டையை அடைத்தால் மட்டும் நாம் சுவாசிக்கும் காற்றின் அளவு குறையுமா என்பது அதில் முதல் கேள்வி.\nஒரு நாளைக்கு இருநூறு வார்த்தைகளுக்கு மேல் பேசக்கூடாது, மெதுவோட்டம் ஓடக்கூடாது, கவலை, மகிழ்ச்சி, அன்பு எல்லாவற்றையும் முடிந்தவரை நிராகரிக்க வேண்டும். இப்படி ஒரு சூழலில் வாழ்தல் இனிதா அப்படி வாழத்தான் வேண்டுமா\nமனிதர்களின் ஆயுள் ஐம்பது வயது என்று அரசாங்கம் கட்டுப்படுத்திகிற சூழலில், குரங்கை மட்டும் எப்படி விட்டுவைத்தார்கள்\nசமீபத்தில் நமது சாங்கி விமானநிலையத்தில் நான்காவது முனையத்தில், தானியங்கி இயந்திரங்கள் சுத்தம் செய்வதைக்கண்டேன். இந்தக் கதையில் நீரோடையில் மிதக்கும் செத்த எலி போன்றவற்றை ஒரு தொழிலாளி அகற்றிக்கொண்டிருப்பதாக ஒரு வரி வரும் . வளர்ந்து வரும் இயந்திர யூகத்தினால் தான் காற்று மாசு அதிகம் என்றால், ஏன் இன்னும் மனிதர்கள் இந்தக்கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும்\nஒருபக்கம் மனிதமலத்தை மனிதர்கள் அள்ளுவதை தடுக்கப்போராடுகிறோம். இன்னொருபக்கம், அசுரவளர்ச்சியால் காற்றுக்குறைந்த உலகிலும் மனிதர்கள் தான் இதுபோன்ற வேலைகளைச்செய்கிறார்கள் என்பது முரண் இல்லையா\nஒரு நல்ல இலக்கியம் என்பது படிக்கும்போது நாம் அதற்கு முன்னர் படித்த நூல்களையோ, அல்லது அனுபவங்களையே நினைவுபடுத்தும். கதையில் தாதி காட்டும் பச்சை இல்லை எனக்கு ஓ ஹென்றியின் Last Leaf (கடைசி இலை) என்ற கதையை நினைவுபடுத்தியது.\nஇரண்டாயிரம் ஆண்டில் தில்லியின் குளிர்கால ஒரு முன்னிரவு நேரம். அத்தனை வாகனப்புகையும் வானில் மேல் எழமுடியாமல், எல்லார் கண்களிலும் அமிலம் வார்த்தது. அன்று பெரிதும் கேள்விப்படாத காற்றுமாசு இருபது ஆண்டுகளில் இன்று வளர்ந்து வரும் நாடுகளின் பெய்ஜிங், பாங்காக், சென்னை முதலிய எந்த நகரத்தையும் விட்டுவைக்கவில்லை.\nஇன்றைய நவீன சந்தையில் அறையை வருடம் முழுவதும் அடைத்து வைத்தாலும், காற்றின் ஈரத்தன்மையை சீர் செய்து, காற்றின் நச்சைகுறைத்து காற்றை பலமடங்காக அதிகரிக்கும் மின்னணு பொருட்கள் வந்துவிட்டன. (Air Multipliers, HEPA Filters, Humidifiers).அவற்றின்சந்தை இருப்பை நாம் கணக்கில் கொண்டால், இந்தக்கதையின் போக்கு பாதிக்கப்படக்கூடும்.\nகதையின் முடிவு ஊகிக்கப்படும்படியாக இருந்தாலும் மானுடம் தோற்ற ஒரு நிகழ்வில் மனிதர்கள் இன்னும் வாழ்வதால் என்ன பயன் என்ற கேள்வி எழாமல் இல்லை.\nகதையில் இடைச்செருகலாக இருந்த இறைத்தூதர்களை பற்றிய வரிகள் பலம் சேர்க்கவில்லை.\nகாற்றுமாசைப்பற்றிய கவலையோடு, இந்த அசுரச்சூழல் வராமல் இருக்க என்ன செய்யலாம் என்ற யோசனையையும் வாசகர்களுக்கு இந்தக்கதை நிச்சயம் ஏற்படுத்தும். (முற்றும் )\nPrevious articleமாத்தி யோசி – எதிர்கால தமிழ் / தமிழருக்கான மாற்றுவழி பரிந்துரை\nNext articleநூலக நிகழ்ச்சிகள் –\nதங்க முனை விருது 2019 – போட்டி அறிவிப்பு\nமாத்தி யோசி – எதிர்கால தமிழ் / தமிழருக்கான மாற்றுவழி பரிந்துரை\nகவிஞர் இன்பாவின் நூல்கள் அறிமுக விழா : முனைவர் ஆண்டாள் பிரியதர்ஷினி வாழ்த்துரை\nவெட்டிக்காடு மற்றும் கீதா கஃபே நூல் அறிமுக விழா\n‘நம்பர் விளையாட்டு’ நூல் வெளியீட்டு விழா\nலிஷா பேச்சாளர் மன்ற ஆண்டு விழா 2017\nகாப்பிய விழா 2017 �� மணிமேகலை கவியரங்கம், சொல்லரங்கம்\nரமா சுரேஷின் ‘வுட்லண்ட்ஸ் ஸ்டிரீட் 81’ நூல் வெளியீட்டு நிகழ்ச்சியின் காணொளி\nதனிக் குரல்கள் : மாலனுடன் ஒரு மாலைப் பொழுது 2\nகவிமாலை 200 – ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் சிறப்புரை\nசிங்கப்பூர் தமிழ் இலக்கியக் களம் நடத்திய காப்பிய விழா 2017 – காணொளிகள்\nஉலகத் தமிழ்ச் சங்கங்களின் பட்டியல்\nவெட்டிக்காடு மற்றும் கீதா கஃபே நூல் அறிமுக விழா\nஸ்ரீ சிவ சத்யநாராயண சுவாமி ஆலயம், கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindwoods.com/tv/vishal-tk.html", "date_download": "2019-06-18T06:40:27Z", "digest": "sha1:NGNDHAP4E7MO4PQVFYMKDOM3ZSBKTBAV", "length": 6064, "nlines": 106, "source_domain": "www.behindwoods.com", "title": "\"தூக்கு தண்டனைதான்-னு 😡😡...\" - Vishal ஆக்ரோஷம்! | TK", "raw_content": "\n\"தூக்கு தண்டனைதான்-னு 😡😡...\" - VISHAL ஆக்ரோஷம்\n₹4000-க்கு இந்த Handbag-la அப்படி என்ன இருக்கு\nகமல் GODSE சர்ச்சை பற்றி சீமான் ஆவேச பேச்சு\nபெண்களின் அந்தரங்க முடி பிரச்சனைக்கு Latest தீர்வு - Dr. Sethu Raman Explains\nமன்னிப்பு கேட்ட அயோக்கியா ஹீரோயின்\nநடிகர் சங்க அவசர செயற்குழுக் கூட்டம் - தேர்தல் குறித்து முக்கிய முடிவு\n‘இரும்புத்திரை 2’- விஷாலுடன் ஜோடி சேரும் நேர்கொண்ட பார்வை ஸ்டார்\nநாளை நடிகர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம்\n“ஒப்பீட்டால் ரிப்பீட்டாகும் ஆடியன்ஸ்”-அயோக்யா சர்ச்சைக்கு பார்த்திபன் விளக்கம்\nபிரச்னை தீர்ந்து இன்று வெளியானது 'அயோக்யா'\nதனது 'அயோக்யா' படம் குறித்து தல அஜித் ஸ்டைலில் விஷால் பஞ்ச்\nவிஷாலுக்கு கெட்டிமேளம் கொட்டும் நேரம் பற்றிய அறிவிப்பு\nதனி அதிகாரி நியமித்த குழுவுக்கு தடை - உயர்நீதிமன்றம் மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/accident-21", "date_download": "2019-06-18T06:46:34Z", "digest": "sha1:JFC5QHJ46CR3V7OWSRMFVIR6UHLQMTXG", "length": 7888, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "லேக் விக்டோரியா ஏரியில் படகு கவிழ்ந்து விபத்து..! | Malaimurasu Tv", "raw_content": "\nகுடிநீர் தட்டுப்பாடு குறித்து வேலுமணி அவசர ஆலோசனை..\nதலைவிரித்தாடும் தண்ணீர் தட்டுப்பாடு, முதலமைச்சர் பழனிச்சாமி அவசர ஆலோசனை\nவேல்ராம்பட்டு ஏரி பகுதிகளை ஆய்வு செய்து மரக்கன்றுகளை நட்டு வைத்தார் கிரண்பேடி..\nவிக்கிரவாண்டி எம்எல்ஏ ராதாமணி உடல் அடக்கம்..\nதேடுதல் வேட்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..\nஇந்திய அணி வெற்றிக்கு சர்ச்சையாக வாழ்த்து தெரிவித்த அமித்ஷா..\nபோலி பிரமாண பத்திரம் தாக்கல் செய்த வழக்கில் சல்மான்கான் விடுதலை..\nகாங். கட்சிக்குள் மிகப்பெரிய மாற்றம் தேவை – வீரப்ப மொய்லி கருத்து\nஅசாஞ்சேவை நாடுகடத்த ஆதரவாளர்கள் எதிர்ப்பு..\nஇலங்கையில் தீவிரவாதம் தலைதூக்க விடமாட்டோம் – எதிர் கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ச\nபயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு இந்தியா உதவ வேண்டும் | இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே…\nநியூயார்க்கின் அடுக்குமாடி கட்டடத்தில் மோதிய ஹெலிகாப்டர்..\nHome உலகச்செய்திகள் லேக் விக்டோரியா ஏரியில் படகு கவிழ்ந்து விபத்து..\nலேக் விக்டோரியா ஏரியில் படகு கவிழ்ந்து விபத்து..\nதான்சானியா நாட்டில் உள்ள லேக் விக்டோரியா எனும் ஏரியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 44 பேர் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.\nகிழக்கு ஆப்ரிக்க நாடுகளான தான்சானியா, கென்யா மற்றும் உகாண்டா நாடுகளுக்கு இடையே லேக் விக்டோரியா எனும் மிகப்பெரிய ஏரி அமைந்துள்ளது. தான்சானியா நாட்டில் உள்ள உகாரா தீவில் இருந்து பகோலோரா எனும் மற்றொறு தீவுக்கு இந்த ஏரி வழியாக படகு மூலம் 400-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர்.இந்நிலையில் அதிகளவிலான பயணிகளை ஏற்றி சென்றதால் எதிர்பாராதவிதமாக படகு ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.\nஇந்த விபத்தில் படகில் பயணம் செய்த 44 பேர் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர். பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப்படையினர் 100-க்கும் மேற்பட்டவர்களை பத்திரமாக மீட்டனர். மருத்துவமனையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுகிறது.\nPrevious articleதுப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான 4-ம் கட்ட விசாரணை நிறைவு..\nNext article14வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் : ஆப்கானிஸ்தான் அபார வெற்றி\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nபொறியியல் கலந்தாய்வு வருகிற 20-ந்தேதி தொடங்கும் – கே.பி. அன்பழகன்\nதண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை தேவை – கி.வீரமணி\nசென்னை சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில் கூட்டுறவுத் துறை பெண் அதிகாரிக்கு அரிவாள் வெட்டு..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/election/64228-keep-your-word-and-quit-tweeple-to-sidhu-on-rahul-s-loss.html?utm_source=site&utm_medium=home_banner&utm_campaign=home_banner", "date_download": "2019-06-18T06:40:19Z", "digest": "sha1:JZPGRVKENAB4WJABSWTPKW34FIVNREJK", "length": 10940, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“அரசியலை விட்���ு எப்போது விலகுவீர்கள்” - சித்துவை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள் | ‘Keep your word and quit’: Tweeple to Sidhu on Rahul’s loss", "raw_content": "\nராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்\nபாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்\nசென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது\nவயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான ராகுல் காந்தி, மக்களவையில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில் எம்.பி.யாக பதவியேற்றார்\nமேற்கு வங்கம்: கொல்கத்தாவில் மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை\nசென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, கடலூர், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலையில் அதி தீவிர அனல் காற்று வீசும் என எச்சரிக்கை\nதடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு\n“அரசியலை விட்டு எப்போது விலகுவீர்கள்” - சித்துவை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்\nராகுலின் தோல்வியால் காங்கிரசின் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு சமூக வலைத்தளங்களில் பிரச்னை எழுந்துள்ளது.\nபெரிய எதிர்பார்ப்புகளுடன் தொடங்கிய இந்திய மக்களவைத் தேர்தல் இறுதி நிலையை அடைந்துள்ளது. மத்தியில் பாஜக அரசு தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ளது. இந்தத் தேர்தலில் அதிகம் கவனம் பெற்ற தொகுதியாக அமேதி தொகுதி அமைந்தது. காங்கிரஸ் கட்சியின் கோட்டை எனக் கூறப்பட்ட நிலையில் அமேதி தொகுதியில் ராகுல்காந்தியை வீழ்த்தினார் பாஜகவின் ஸ்மிரிதி ராணி.\nஇது குறித்து பேசிய ராகுல்காந்தியும் தன்னை தோற்கடித்த ஸ்மிரிதி ராணிக்கு வாழ்த்துகள் எனத் தெரிவித்தார். இந்நிலையில் ராகுலின் தோல்வியால் காங்கிரசின் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு சமூக வலைத்தளங்களில் பிரச்னை எழுந்துள்ளது.\nகடந்த ஏப்ரல் மாதம் செய்தியாளர் சந்திப்பின்போது ராகுல்காந்தியின் அமேதி தொகுதி குறித்த கேள்வியை செய்தியாளர்கள் எழுப்பினார்கள். அதற்கு அதீத நம்பிக்கையுடன் பதிலளித்த சித்து, ''அமேதியில் ராகுல் தோல்வியடைந்தால் நான் அரசியலைவிட்டு போய்விடுவேன்'' என்���ு தெரிவித்தார். வாக்கு எண்ணிக்கையில் ராகுலின் தோல்வி உறுதியானவுடனேயே சமூக வலைத்தளவாசிகள், சித்துவின் ட்விட்டர் பக்கத்தில் போய் கேள்விகளால் துளைக்கத்தொடங்கினர்.\n‘எப்போது அரசியலை விட்டு போகப்போகிறீர்கள்' என்றும் 'அவர் வாக்கு தவறமாட்டார். விரைவில் அரசியலைவிட்டு போய்விடுவார்'என்று கிண்டல் அடித்து வருகின்றனர். இன்னும் சிலர் ராகுல்காந்தியை டேக் செய்து சித்துவை எப்போது கட்சியை விட்டு நீக்க போகிறீர்கள் எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.\n39 ஆண்டுகள் கழித்து பொள்ளாச்சியை கைப்பற்றியது திமுக\n3 தொகுதிகளில் அதிமுக வெற்றிக்கு முட்டுக்கட்டையான அமமுக\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஒரு அம்மாவின் கவலை - எக்சாம் வாரியரை மீண்டும் தொடங்கும் பிரதமர்\nமக்களவை சபாநாயகராகிறார் ஓம் பிர்லா..\nஇன்று பதவியேற்கின்றனர் தமிழக எம்.பி.க்கள்..\nபாஜக புதிய செயல் தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு ஓபிஎஸ் வாழ்த்து\nபாபுல் சுப்ரியோ பதவிப் பிரமாணத்தின்போது ஒலித்த ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷம்\nபாஜக தேசிய செயல் தலைவராக ஜே.பி நட்டா தேர்வு\n“நடிகர் சங்கத் தேர்தலுக்கு பாதுகாப்பு தேவை” - நீதிமன்றத்தில் விஷால் மனு\nமக்களவை காங்கிரஸ் தலைவர் யார்\nஎம்.பி.யாக பதவியேற்றுக் கொண்டார் பிரதமர் மோடி\nதமிழகத்திலும் நிபா வைரஸ் பாதிப்பு..\nஆம், விடுதலைப்புலிகளை ஆதரித்துதான் பேசினான் : நீதிமன்றத்தில் வைகோ\nமக்களவை சபாநாயகராகிறார் ஓம் பிர்லா..\nமத்திய இணை அமைச்சர்களுக்கு கூடுதல் அதிகாரம் - புதிய மாற்றம்\nமத்திய அரசின் புதிய முடிவு - எம்.பி.க்களுக்கு 5 நட்சத்திர வசதிகள் “கட்”\nகிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\nதமிழில் பேசக்கூடாது என்ற அறிக்கையை மாற்றியது ரயில்வே\nபாகிஸ்தானின் உலகக் கோப்பை சவால்களும்.. இந்தியா கொடுத்த பல்புகளும்..\n\"மாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள்\" தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n39 ஆண்டுகள் கழித்து பொள்ளாச்சியை கைப்பற்றியது திமுக\n3 தொகுதிகளில் அதிமுக வெற்றிக்கு முட்டுக்கட்டையான அமமுக", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/63952-pm-modi-travels-one-lakh-km-for-lok-sabha-election-campaign-2019.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-18T07:39:32Z", "digest": "sha1:OR5VW3P5HQI3JK7MBQFIFWZVCQJBQ7WS", "length": 10810, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மக்களவை தேர்தல் பரப்புரை: ஒரு லட்சம் கி.மீ. தூரம் பயணித்த மோடி..! | PM Modi travels One lakh km for Lok Sabha election campaign 2019", "raw_content": "\nராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்\nபாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்\nசென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது\nவயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான ராகுல் காந்தி, மக்களவையில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில் எம்.பி.யாக பதவியேற்றார்\nமேற்கு வங்கம்: கொல்கத்தாவில் மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை\nசென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, கடலூர், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலையில் அதி தீவிர அனல் காற்று வீசும் என எச்சரிக்கை\nதடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு\nமக்களவை தேர்தல் பரப்புரை: ஒரு லட்சம் கி.மீ. தூரம் பயணித்த மோடி..\nமக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக பிரதமர் நரேந்திர மோடி ஒரு லட்சத்து 5 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணித்துள்ளார்.\nமக்களவைத் தேர்தல் பரப்புரையை மார்ச் 28ஆம் தேதி உத்தரப் பிரதேசத்தின் மீரட் நகரில் தொடங்கிய பிரதமர் மோடி, மத்தியப் பிரதேசத்தின் கார்கோனில் மே 17 ஆம் தேதி நிறைவு செய்தார். இதுவரை மொத்தம் 142 பொதுக் கூட்டங்களில் பேசிய பிரதமர் மோடி,‌ 4 பேரணிகளில் பங்கேற்றுள்ளார். மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக மொத்தம் ஒரு லட்சத்து 5 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பிரதமர் நரேந்திர மோடி பயணித்துள்ளார். இது உலகின் சுற்றளவைவிட‌ இருமடங்காகும்.\nபிரதமர் பரப்புரை செய்த, கடல் மட்டத்தில் இருந்து மிக உயரமான இடம், உத்தராகண்ட் ‌மாநிலம் ருத்ராபூர், மிகத் தாழ்வான‌பகுதி கேரளாவின் திருவனந்தபுரம். அதிகபட்சமாக ஏப்ரல் 18ஆம் தேதி ஒரே நாளில் 4,50‌0 கிலோ மீட்டர் பயணம் செய்து 3 மாநிலங்களில் பிரதமர் பரப்புரை செய்துள்ளார். பிரதமரின் தேர்தல் பரப்புரையில் மொத்தம் ஒன்றரை கோடி மக்கள் பங்கேற்றனர். இது ஜிம்பாப்வே நாட்டின் மக்கள்தொகைக்கு சமம். அதிகபட்சமா‌க கொல்கத்தாவில் ஏப்ரல் மாதம் 3ஆம் தேதி நடந்த பிரதமரின் பொதுக் கூட்டத்தில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர். தேர்தல்‌ பரப்புரை காலத்தில் 10 ஆயிரம் தொண்டர்களுடன் மோடி பேசியுள்ளார். பிரதமரின் பரப்புரைக் களத்தில் மத்திய பிரதேசத்தின் இட்டார்சியில் 46 டிகிரி செல்சியஸ்‌ வெப்ப நிலை இருந்தது. அருணாச்சல பிரதேசத்தின் இலோ நகரில் 18 டிகிரி வெப்பநிலை இருந்தது குறிப்பிடத்தக்கது.\nஉயிரோடு புதைக்கப்பட்ட குழந்தையை காப்பாற்றிய நாய்\nடெல்டா பகுதியில் ஹைட்ரோகார்பன்: வலுக்கும் எதிர்ப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஒரு அம்மாவின் கவலை - எக்சாம் வாரியரை மீண்டும் தொடங்கும் பிரதமர்\nமத்திய இணை அமைச்சர்களுக்கு கூடுதல் அதிகாரம் - புதிய மாற்றம்\nமக்களவை சபாநாயகராகிறார் ஓம் பிர்லா..\nஇன்று பதவியேற்கின்றனர் தமிழக எம்.பி.க்கள்..\nபாஜக புதிய செயல் தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு ஓபிஎஸ் வாழ்த்து\nபாபுல் சுப்ரியோ பதவிப் பிரமாணத்தின்போது ஒலித்த ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷம்\nபாஜக தேசிய செயல் தலைவராக ஜே.பி நட்டா தேர்வு\nபல மொழிகளில் பதவியேற்ற மக்களவை உறுப்பினர்கள்\nஇன்று இதுவரை முக்கிய செய்திகள் சில..\nதமிழகத்திலும் நிபா வைரஸ் பாதிப்பு..\nஆம், விடுதலைப்புலிகளை ஆதரித்துதான் பேசினான் : நீதிமன்றத்தில் வைகோ\nமக்களவை சபாநாயகராகிறார் ஓம் பிர்லா..\nமத்திய இணை அமைச்சர்களுக்கு கூடுதல் அதிகாரம் - புதிய மாற்றம்\nமத்திய அரசின் புதிய முடிவு - எம்.பி.க்களுக்கு 5 நட்சத்திர வசதிகள் “கட்”\nகிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\nதமிழில் பேசக்கூடாது என்ற அறிக்கையை மாற்றியது ரயில்வே\nபாகிஸ்தானின் உலகக் கோப்பை சவால்களும்.. இந்தியா கொடுத்த பல்புகளும்..\n\"மாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள்\" தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஉயிரோடு புதைக்கப்பட்ட குழந்தையை காப்பாற்றிய நாய்\nடெல்டா பகுதியில் ஹைட்ரோகார்பன்: வலுக்கும் எதிர்ப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.kidspicturedictionary.com/uncategorized/constelaciones-del-norteno-meridional-hemisferio/", "date_download": "2019-06-18T07:39:35Z", "digest": "sha1:IT4TR2R4NCJVX2XK4I5TAXMAEUGNPQYN", "length": 9574, "nlines": 69, "source_domain": "ta.kidspicturedictionary.com", "title": "Constelaciones டெல் hemisferio நார்டே / சர் - கிட்ஸ் அகராதியியல்", "raw_content": "\nகான்ஸ்டலேஷியஸ் டெல் ஹெமிசிஃபெரோ நோர்த் / சர்\nநவம்பர் 19, 2012 by கிட்ஸ் கிங்டம்\nமுகப்பு » கான்ஸ்டலேஷியஸ் டெல் ஹெமிசிஃபெரோ நோர்த் / சர்\nகான்ஸ்டலேஷியஸ் டெல் ஹெமிசிரியோ நொய்\nகான்ஸ்டலேஷியஸ் டெல் ஹெமிஸ்பியோ சர்\nகான்ஸ்டலேஷியஸ் டெல் ஹெமிசிரியோ நொய்\n1. பிஸ்கி, பத்துகள். CETUS, ballena 2. மேஷம், ரேம் XX. ட்ரைங்க்குலோ ட்ரியங்காலம். 3. ஆண்ட்ரோடி, ஆண்ட்ரோமிஜா 4. பெகாசஸ், காபோலோ ஆடோடோ 5. எக்குலுஸ், பெக்குனோ காபோல் 6. டெல்பி, டெல்ஃபி. 7. அக்விலா, águila XXX. சஜித், பிளேச்சா 8. சிக்னஸ், cisne 9. லாக்டெட்டா, லாகார்டோ 10. CEPHEUS, rey 11. காஸியோபியா, செனோரா என் லா சில்லா 12. கேமலோபார்டஸ், ஜிரஃபா 13. பெர்சியஸ், பெர்சஸ் XXX. ஔரிகா, அரியிகா 14. டாரோ, டோரோ 15. ஓரியன், காசோடர் 16. லா விவா லாட்சியா 17. ஜெமினிஸ், ஜெமலோஸ் 18. லின்ஸ். போலார்ஸ், வட ஸ்டார் 19. ஒசா மெர்சர், பிகேனா ஒஸா XXX. டிராகோ, டிராகன் 20. லைரா, லிரா 21. ஹெர்கூல்ஸ், ஹெர்குலஸ் 22. ஓபிகுச்சஸ், போர்ட்டாடர் டி லா சேர்பியன்டி 23. Serpens, serpiente 24. கோரோனா போரேஸ், கோரோனா நொய்னா XXX. பூட்ஸ், போதகர். கோமா பெரினிசஸ், பெலோ டி டி பெரெனிஸ். வெனட்டியின் பாஸ்டோன்ஸ், பெரோஸ் டி காஜா 25. Osa மேயர், gran oso XX. லியோ மெனோர், பெக்குனோ லியோன் 26. Cáncer, கேங்க்ஜோஜோனா. சிறிய சிறிய, perrito 27. ஹைட்ரா, ஸெர்பான்டி டி அவாவா 28. லியோ, லியோன் 29. கன்னி, வீர்ஜன்.\nகான்ஸ்டலேஷியஸ் டெல் ஹெமிஸ்பியோ சர்\n1. CETUS, ballena 2. அகுரேரி, போர்ட்டாரி டி அவாவா 3. காப்ரினோனியோ, காப்ரா எக்ஸ்எக்ஸ். பிஸ்கி ஆஸ்ட்ரினஸ், Pez sureño 4. க்ரூஸ், க்ரூஸ் எக்ஸ். பீனிக்ஸ், பீனிக்ஸ் 5. ஃபாமாக்ஸ், ஹொனோகோ. எரிடானஸ், ரிகோ எரிடானஸ் 6. ஓரியன், ஹேண்டேர் 7. லெபஸ், பொய்ப்பிரச்சாரம் 8. செலக்ட், சிங்க்செல் 9. டொரடோ, பெஸ் எஸ்பாடா 10. Retículo, neto 11. ஹைட்ரஸ், மர்-செர்ரியண்ட் 12. டூகன், டூகன் 13. பாவோ, பாவோ உண்மையான 14. இண்டோ, இண்டியோ 15. கோரோனா ஆஸ்ட்லரிஸ், கோபா சர். 16. சியாட்டோரிகோ, அக்ரோரோ எக்ஸ்என்எக்ஸ். Serpens, serpiente 17. எஸ்கார்பியோ, escorpión 18. ஆரா, பலிபீடம். ட்ரியங்காலம் ஆஸ்ட்ரேல், ட்ரையங்கூலோ வளிமண்டலம் 19. அப்பஸ், அன் டெல் பராசோ எக்ஸ். Musca, vuela 20. சாமலோனன், காமலேன் 21. Volans, pez volador. 22. Pictoror, caballete del pintor 23. கொலம்பா, பாலோமா 24. கேனிஸ் மேஜர், கிரான் பெரோன் 25. பப்ளிஸ், பாபா டி லா நேவே. 26. பிக்ஸிஸ், ப்ரூஜுலா டு லாங்க் லாவ். கரினா, கில்லா டி லா நேவ் 27. வெலா, வெலாரோஸ் 28. CRU கள், cruz meridional 29. செண்டாரஸ், ​​செண்டூரோ 30. ஓபிகுச்சஸ், போர்ட்டாடர் டி லா சேர்பியன்டி 31. துலாம், escalas 32. ஹைட்ரா, serpiente de Agua 33 .. Corvus, Cuervo 34. கன்னி, வைரஜன் XX. கிரேட்டர், கோபா XXX. செக்ஸ்டன்ஸ், செக்ஸ்டன்.\nவகைகள் பகுக்கப்படாதது\tமெயில் வழிசெலுத்தல்\nகான்ஸ்டலேஷியஸ் டெல் ஹெமிசிரியோ நொய்\nகான்ஸ்டலேஷியஸ் டெல் ஹெமிஸ்பியோ சர்\nசிறந்த படம் & பக்கங்கள்\nஉடல் பாகங்கள், மனித உடல் பாகங்கள்: பெயர் மற்றும் படங்கள்\nகருவிகள் பெயர்கள் - கருவிகள் பட்டியல், படங்களுடன் கூடிய கருவிகளின் பெயர்கள்\nஇசைக்கருவிகள் வாசித்தல் பெயர்கள் மற்றும் படங்கள் பெயர்கள்\nசமையலறை படங்கள் மற்றும் படம் மற்றும் பெயர்களுடன் சமையலறை பாத்திரங்களின் பட்டியல்\nபெயர்கள் மற்றும் படங்களுடன் வீடு மற்றும் வீடுகளின் வகைகள்\nகிட்ஸ் படத்தின் மூலம் எதிர்த்தரப்பு வார்த்தைகள்\nஒரு வினைச்சொல் என்ன வினையுரிச்சொற்களின் பட்டியல் வினைச்சொல் பட்டியல்\n -: en -> பொது உரிச்சொற்கள் பட்டியல் <\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-06-18T07:27:33Z", "digest": "sha1:QSO4L5U4UUP3IOQ3HNUERH2VIWWPI4IT", "length": 12138, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "உயிரணு வளர்ப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉயிரணு வளர்ப்பு (Cell culture) என்பது ஒரு உயிரினத்திலிருந்து பிரித்தெடுக்கப்படும் உயிரணுவை, உயிரணுவானது வளரக் கூடிய செயற்கையான கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலையில் வைத்து பராமரித்து, வளர்த்து அது பல்கிப்பெருக உதவும் செயல்முறையாகும். பொதுவாக பல் உயிரணு (multicellular) விலங்குகளில் இருந்து பெறப்படும் உயிரணுவே இவ்வாறான வளர்ப்பு முறைக்கு உட்படுத்தப்படுகிறது.\n19 ஆம் நூற்றாண்டிலேயே, மூல இழையத்திலிருந்து பிரித்தெடுக்கப்படும் உயிரணுவை செயற்கையாக தொடர்ந்து வளர்த்து எடுக்கலாம் என்னும் கோட்பாடு தோன்றியிருந்தாலும்[1], 1900 ஆம் ஆண்டுகளிலேயே இவ்வளர்ப்பு முறை பொதுவான பரிசோதனைக் கூட தொழில்நுட்பமாக முன்னேற்றமடைந்தது[2].\n19 ஆம் நூற்றாண்டில் ஆங்கில உடற்றொழிலியலாளரான சிட்னி ரிங்கர் (Sydney Ringer) என்பவர், உடலுக்கு வெளியே எடுக்கப்படும் இதயத்தை இயங்கச் செய்யவல்ல சோடியம், பொற்றாசியம், கல்சியம், மக்னீசியம் ஆகிய மூலகங்களின் குளோரைட்டைக் கொண்��� உப்புக் கரைசல் ஒன்றை உருவாக்கினார்[1]. 1885 இல் வில்கம் ரொக்சு (Wilhelm Roux) என்பவர் கோழியின் முளையத்திலிருந்து பிரிதெடுத்த ஒரு பகுதியை, சூடான உப்புக் கரைசலில் பலநாட்கள் உயிருள்ள நிலையில் வைத்திருந்ததன் மூலம் இழைய வளர்ப்பு (tissue culture) கொள்கையை உருவாக்கினார்[3]. Johns Hopkins Medical School இலும், பின்னர் Yale University இலும் தொழில்புரிந்த றோசு கிரான்வில்லே கரிசன் (Ross Granville Harrison) என்பவர் இழைய வளர்ப்புக்கான செயல்முறை வழிகளை நிறுவி, தனது பரிசோதனை முடிவுகளை, 1907–1910 ஆண்டுகளில் வெளியிட்டார்[4]. 1940ஆம், 1950ஆம் ஆண்டுகளில், வைரசுக்கள் தொடர்பான ஆராய்ச்சியில், இந்த உயிரணு வளர்ப்பானது குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்தது. தடுப்பு மருந்துகள் உற்பத்திக்குத் தேவையான தூய வைரசுக்களை வளர்த்தெடுக்க இந்த உயிரணு வளர்ப்பு முறை பயன்படுத்தப்பட்டது. மிகப் பெரிய அளவில் இம்முறையால் தயாரிக்கப்பட்ட தடுப்பு மருந்து 'போலியோ' என்னும் ஆங்கிலப் பெயரால் பரவலாக அழைக்கப்படும் இளம்பிள்ளை வாதம் என்னும் நோய்க்கு எதிரான தடுப்பு மருந்து ஆகும். This vaccine was made possible by the cell culture research of இளம்பிள்ளை வாதம் என்னும் நோயை உருவாக்கும் வைரசை குரங்கின் சிறிநீரக இழையத்தில் வளர்த்தெடுக்கும் முறைக்காக நோபல் பரிசை வென்ற John Franklin Enders, Thomas Huckle Weller, Frederick Chapman Robbins, ஆகியோரது இழைய வளர்ப்பு தொழில்நுட்ப முறையே Salk என அழைக்கப்படும் இளம்பிள்ளை வாத தடுப்பு மருந்தை உருவாக்கும் சாத்தியத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.\nவிலங்கு உயிரணு வழித்தடங்களை (cell lines) உருவாக்குவதே வைரசு தடுப்பு மருந்துகள் மற்றும் பல உயிரித் தொழில்நுட்ப முறையால் உருவாக்கும் பொருட்களை மிக அதிகளவில் பரவலாக தயாரிப்பதற்கான அடிப்படையாகும்.[5] துணை மருந்துப் பொருட்களும் (adjuvants) இம்முறையினால் தயாரிக்கப்படுகிறது[6].\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மே 2018, 08:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/09/26/bail.html", "date_download": "2019-06-18T07:01:16Z", "digest": "sha1:XSD7OKCZKUEN4G4HM4QOLMC6PFYK47CU", "length": 14413, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "உகாண்டா நீச்சல் வீரர் மீது கற்பழிப்பு வழக்கு: ஜாமீனில் விடுதலை | ugandan olympic swimmer bailed on rape charge - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n7 min ago மிகப்பெரிய அமெரிக்க உளவு நெட்வொர்க்கை காலி செய்த ஈரான்.. உளவாளிகள் அதிரடி கைது\n20 min ago சோஷியல் மீடியாவில் ஆதிக்கம் செலுத்தும் உயர்ஜாதியினர்.. கடைசி இடத்தில் தலித்துகள்.. ஆய்வில் தகவல்\n29 min ago ஆஹா... முதல் நாளிலேயே போட்டோ செஷனில் கலக்கிய தமிழ்நாட்டு பெண் எம்பிக்கள்\n34 min ago யார் இந்த ஜேபி நட்டா பாஜகவில் அமித்ஷாவுக்கு அடுத்து பெரிய பதவி கிடைத்தது எப்படி\nSports செமிக்கு இந்த 4 அணிகள்தான் செல்லும்.. அதில் ஒரு சர்ப்ரைஸ் இருக்கிறது.. ஷாக் கொடுக்கும் குட்டி டீம்\nTechnology பல ஆண்டுகளாக பயனர்களின் விவரங்களை கசியவிட்ட ஒன்பிளஸ் நிறுவனம்.\nMovies \"சப்பாத்தியும், ஊறுகாயும் சாப்பிட்டார்.. நல்லா இருக்கார்\".. மணிரத்னம் உடல்நிலை குறித்து சுஹாசினி\nLifestyle நம்ம முழு உடம்பையும் தாங்கிப்பிடிக்கறது இந்த எலும்புதானாம்... எப்படி தாங்குதுனு நீங்களே பாருங்க...\nFinance என்னங்க அம்பானி கோவில் கொடைக்கு எல்லாம் கோடி ரூபாய் கொடுத்தவகளே இப்ப கோடீஸ்வரன் இல்லையா\nEducation கணினி ஆசிரியர் தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nAutomobiles ரெனோ ட்ரைபர் நாளை ரிலீஸ்... பட்ஜெட் விலையில் ஓர் 7 சீட்டர் மாடல்\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nஉகாண்டா நீச்சல் வீரர் மீது கற்பழிப்பு வழக்கு: ஜாமீனில் விடுதலை\nஉகாண்டா நாட்டைச் சேர்ந்த நீச்சல் வீரர் ஜோ அத்துஹேரே மீது கற்பழிப்புக்குற்றச்சாட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ் வழக்கில் அவர் ஜாமீனில்விடுவிக்கப்பட்டுள்ளார்.\nசிட்னியில் தற்போது 27-வது ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. இப்போட்டிகளில் 199 நாடுகளைச் சேர்ந்த 16 ஆயிரத்துக்கும் அதிகமானவீரர், வீராங்கனைகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.\nஇவர்கள் தங்குவதற்காக சிட்னியில் ஒலிம்பிக் கிராமம் அமைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் கடந்த வாரம் ஒலிம்பிக் கிராமத்துக்கு அருகே 17 வயது பெண்ணைக்கற்பழித்ததாக உகாண்டா நீச்சல் வீரர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.\nஇதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். உள்ளூர் நீதிமன்றத்தில்செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தப்பட்ட அவர் 5 லட்ச ரூபாய் ரொக்க ஜாமீனில்விடுவிக்கப்பட்டார். இவ் வழக்கு அக்டோபர் 19-ம் த���திக்கு ஒத்திவைக்கப்பட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஊரெல்லாம் மனைவிகள்.. ஆண்டுக்கு ஒரு இரவு மட்டுமே தங்கும் கணவர்.. 44 குழந்தைகளை பெற்ற 40 வயது பெண்\nசும்மா நொய் நொய்ன்னா என்ன பண்ண.. அதான் இப்படி செஞ்சுட்டேன்.. லொள்ளு பிடிச்ச லுலு..\nஉகாண்டா பெண்களுக்கு உதவுங்க.. மோடிக்கு ஒன்இந்தியா தமிழ் வாசகியின் நெகிழ்ச்சி கோரிக்கை\nருவாண்டாலதான் அதிக பீஃப் சாப்பிடுறாங்க.. அவங்களுக்கு பசுமாடு பரிசா.. என்ன மோடி இது\nபாசத்திற்கு அளவில்லை பாஸ்.. ருவாண்டா மக்களுக்கு 200 பசுமாடுகளை பரிசளிக்கிறார் மோடி\nசெலவைக் குறைக்க ஒரே மேடையில் 3 பெண்களுடன் திருமணம்... 50 வயது தாத்தாவின் ‘பலே’ ஐடியா\nகைல காசு இல்லை.. பணப்பிரச்சனையால் உகாண்டாவில் மாட்டிக்கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள்\nகுட்டை பாவாடையும் உகாண்டாவின் ஒழுக்க விதிகளும்\nமனிதர்கள் கவனிப்பதால் வேட்டை உத்தியை மாற்றும் சிம்பன்ஸி குரங்குகள்\nபதுங்கியிருந்து தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள்... உகாண்டாவில் 55 பேர் பலி\nஉகாண்டாவில் பெருசு, இந்தியர்களுக்கு சிறுசு சைஸ் புரியாமல் ஆணுறை தயாரிப்பாளர்கள் அவஸ்தை\nஓரினச் சேர்க்கை எதிர்ப்புச் சட்டத்தால் எரிச்சல்.. உகாண்டா மீது அமெரிக்கா சரமாரி தடை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://waytochurch.com/lyrics/song/14549", "date_download": "2019-06-18T07:15:45Z", "digest": "sha1:DGKV3W4PBAKGVHJZUUVPWHIPRXHJPSS2", "length": 2949, "nlines": 66, "source_domain": "waytochurch.com", "title": "Ezhai Enthan – ஏழை எந்தன் மீது", "raw_content": "\nEzhai Enthan – ஏழை எந்தன் மீது\nஏழை எந்தன் மீது அன்பு தேவா\nஏன் இத்தனை அன்பு சொல்லும் நாதா\nபாவியான எந்தன் மீது நாதா\nஏன் இத்தனை பாசம் சொல்லும் தேவா\n1. வயிராம் தாய் வயிற்றில் கருவாய் உருவாகு முன்னே\nபேர் சொல்லி எனை அழைத்து தெரிந்து கொண்ட விதம் நினைத்து\nஅலைந்து அலைந்து உலகில் திரிந்த என்னை தெரிந்து கொண்டதை நினைத்து\nபாடிட நாவு போதாது தேவா உம் பாசத்துக்கு இணை ஏது நாதா\n2. உளையான பாவ சேற்றில் உழன்று அமிழ்ந்து கிடந்த என்னை\nதூக்கியே மனிதனாக நிறுத்திய உம் அன்பை நினைத்து\nபணிந்து குனிந்து உணர்ந்து உள்ள நன்றியோடு உம்மை நினைத்து\nநன்றிகள் கோடி சொல்வேன் தேவா\nஉம் பாதம் என்றும் சரணம் அன்பு நாதா\n3. எத்தனையோ நன்மைகளை உம்மால் நான் பெற்றிருந்தும்\nஅத்தனையும் மறந்து நான் எத்தனமாய் வாழ்ந்ததேனோ\nஅற்பனும் சொற்பனும் குப்பையும் என்னை தற்பரன் தெரிந்து கொண்டதை நினைத்து\nதுதித்திட நாவு போதா தேவா உம் மகிமைக்கு அளவு இல்லை நாதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.connectgalaxy.com/bookmarks/view/322519/ndash-ndash", "date_download": "2019-06-18T07:31:27Z", "digest": "sha1:ISDPUERRFVV4ROLOUGWFAISYDCXTBBBA", "length": 3660, "nlines": 109, "source_domain": "www.connectgalaxy.com", "title": "ஜோசப் ஸ்டாலின் வாழ்க்கை வரலாறு – வாழ்க்கை வரலாறு – நன்மாறன் என் : Connectgalaxy", "raw_content": "\nஜோசப் ஸ்டாலின் வாழ்க்கை வரலாறு – வாழ்க்கை வரலாறு – நன்மாறன் என்\nநூல் : ஜோசப் ஸ்டாலின் வாழ்க்கை வரலாறு\nஆசிரியர் : நன்மாறன் என்\nஅட்டைப்படம் : த. சீனிவாசன்\nமின்னூலாக்கம் : கலீல் ஜாகீர்\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 375\nஜோசப் ஸ்டாலின் வாழ்க்கை வரலாறு – வாழ்க்கை வரலாறு – நன்மாறன் என்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2016/10/1915-51.html", "date_download": "2019-06-18T08:32:37Z", "digest": "sha1:VAELDWLXBUH4T5CRLXHUAI54MNQV5VL4", "length": 27893, "nlines": 84, "source_domain": "www.namathumalayagam.com", "title": "இழப்பீடு : வெந்தபுண்ணில் வேல்! (1915 கண்டி கலகம் –51) - என்.சரவணன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » 1915 , என்.சரவணன் , கட்டுரை , நினைவு , வரலாறு » இழப்பீடு : வெந்தபுண்ணில் வேல் (1915 கண்டி கலகம் –51) - என்.சரவணன்\nஇழப்பீடு : வெந்தபுண்ணில் வேல் (1915 கண்டி கலகம் –51) - என்.சரவணன்\nகலவரத்தின் பின்னர் குற்றமிழைத்தவர்கள் இழப்பீடு செலுத்த நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள் பலர் சாதாரண அப்பாவிகள் என்பதை ஆங்காங்கு சில சம்பவங்களின் மூலம் கண்டோம். 1915 கலவரம் குறித்து ஆராய்ந்த பல எழுத்தாளர்களும் இந்த அநீதியான இழப்பீடு குறித்து நிறையவே பிரஸ்தாபித்துள்ளனர்.\nஆனால் இந்த இழப்பீட்டை சுவிருப்பின்பேரில் வழங்க முன்வந்தார்கள் என்று ஆளுநர் சார்மஸ் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அது அப்படி நிகழவில்லை. இழப்புகள் நிகழ்ந்த இடங்களில் இழப்புகளைக் கணித்து அங்கேயே ஒரு முடிவு எடுக்கும்படி அனைத்து ஆணையாளர்களுக்கும் ஆணையாளரால் அறிவிக்கப்பட்டிருந்தது. இது சகல கிராமங்களுக்கும் பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.\nஆனால் 500 அல்லது 600 முறைப்பாடுகள் அரசாங்க சபைக்கு பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் அனுப்பட்டிருக்கிறது. அந்த முறைப்பாடுகளில் ஆணையாளர்கள் வலுக்கட்டாயமாகவும், மிரட்டியும் பெறப்பட்டிருப்பதைத் தெரிவித்திருந்தனர். சில இடங்களில் முஸ்லிம்களுக்கோ அவர்களின் சொத்துக்களுக்கோ எந்த சேதமும் ஏற்படாத கிராமங்கள் கூட இந்த இழப்பீட்டை வழங்க நேரிட்டிருப்பதை அந்த கடிதங்களில் இருந்து தெரியவருகின்றன.\nகலகக்காரர்களால் வெலிகமயில் வசிக்கும் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளுக்காக உம்மால் வழங்கப்பட வேண்டிய 450,00 ரூபாவை எடுத்துக்கொண்டு 1915 ஓகஸ்ட் 12ஆம் திகதி பிற்பகல் 1க்கு மாத்தறை கச்சேரிக்கு வரும்படி இத்தால் அறிவிக்கிறோம். உரிய பணத்தை வழங்க முடியவில்லையாயின் அதற்குப்பதிலாக சொத்துக்களை அடகு வைத்து அரசாங்கத்துக்கு அந்த பணத்தை செலுத்தும்வகையில் வரும்போது சொத்து பற்றிய சகல தஸ்தாவேஜூகளையும் கொண்டுவரவேண்டும். இதனைப் புறக்கணித்தால் சிறைசெயயப்படுவீர்.\nஜீ.எப்.ஆர்.பிரவுனிங் (G. F. R. Browning) பின்னர் இலங்கையில் தொல்பொருள் ஆணையாளராகவும் கடமை வகித்தவர். இவர் மட்டுமன்றி தாம் குறிப்பிட்ட இழப்பீட்டை வழங்கும்படி பல ஆணைகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன. இராணுவ ஆணையின்படி இதனை மீறுவோர் கண்ட இடத்தில் சுடப்படவும் முடியும். அதாவது சுயவிருப்பின் பேரில் பெறப்படவேண்டும் என்கிற ஆணையை ஒருபுறத்தில் வைத்துவிட்டு கொலை மிரட்டலையும், சிறைவைப்பு போன்ற மிரட்டலையும் செய்து வலுக்கட்டாயமாக பணம் வசூலிக்கப்பட்டன. தம்மிடம் மீதமிருந்த சொத்துக்களை விற்றோ, அடகுவைத்தோ அந்தப் பணத்தை வழங்கியுள்ளனர்.\nசீ.ஏ.விக்கிரமசிங்க இவை குறித்து காலைத்துவ செயலாளருக்கு முறையிட்டுள்ளார். சியன் ஆராச்சிகே அந்திரிஸ் என்பவர் மீது தற்கொலை முயற்சி வழக்கு காலி பொலிசாரால் நீதிமன்றத்தில் வழக்கொன்று தொடுக்கப்பட்டது. (வழக்கு இல 987). அந்திரிஸ் ஏற்கெனவே மூன்று நாள் பட்டினியால் வாடிக்கொண்டிருந்த நிலையில் பொலிசார் வந்து தம்மை கலவரத்துக்கான இழப்பீட்டை வழங்கும்படி கேட்டனர் எனவும் இதிலிருந்து மீள்வதற்கு தான் தற்கொலை செய்து உயிரை மாய்ப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றும் தெரிவித்த��ர். இது தானா “சுயவிருப்பு” என்கிற கேள்வியை விக்கிரமசிங்க எழுப்பியிருந்தார்.\nஇந்த ஆங்கிலேய அராஜகம் சிறுவர்களையும் விட்டுவைக்கவில்லை. புத்தளம் உதவி அரசாங்க அதிபர் எச்.டபிள்யு கொட்ரிங்டன் 1915 செப்டம்பர் 10ஆம் திகதி ஈ.எல்.எப் டீ சொய்சாவுக்கு இப்படி எழுதினார்.\n4 வயது சிறுவரும் இழப்பீடு வழங்கவேண்டியேற்பட்டது என்கிறார் ஆர்மண்ட் டீ சொய்சா.\nஇழப்பீட்டிலிருந்து விடுதலை பெறுவது குறித்து போனார் லோ ஒரு அறிவிப்பை செய்திருந்தார். 1915 ஜூலை 27 அன்று அவர் பிரித்தானிய சட்டசபையில் வேடிக்கையான அறிவிப்பை செய்தார்.\n“குறிப்பிட்ட ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தாம் கலவரத்தில் ஈடுபடவில்லை என்பதை நிரூபித்தாலேயொழிய, குறிப்பட்ட மாவட்டத்தில் கலவரத்தில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடப்பட்ட கிராமத்தவர்கள் அனைவரும் இழப்பீடு வழங்கியே ஆக வேண்டும்”\nஇதன்படி கலவரம் நிகழாத கிராமங்கள் கூட விட்டுவைக்கப்படவில்லை. குற்றமிழைக்கவில்லை என்பதை வலிந்து நிரூபிக்கும் பொறுப்பு கிராமத்தவர் மீது சுமத்தப்பட்டது. கலவரம் நிகழ்ந்த பிரதேசத்தைச் சூழ உள்ள பிரதேசங்கலைச் சேர்ந்தவர்களும் கலவரத்துக்கு சம்பந்தப்பட்டவர்கள் என்று கூறி இழப்பீடு செலுத்த நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். தாம் நினைத்தபடி இந்த வரையறை தீர்மானிக்கப்பட்டது. மேலும் இது திட்டமிட்ட ஒரு கலவரம் என்கிற எண்ணக்கருவுடனேயே இந்த போக்கை கடைப்பிடித்தனர்.\nஇதைத்தவிர பாதிக்கப்பட்ட இரு தரப்புக்கும் இந்த இழப்பீடுகள் கிடைக்கப்பெறவில்லை என்பது இன்னொரு கதை. பெரும்பாலும் கலவரக் குற்றச்சாட்டுக்கள் முழுவதும் சிங்களவர்கள் மீது சுமத்தப்பட்டதால் அதே கலவரத்தில் பாதிக்கப்பட்ட சிங்களவர்களுக்கு அந்த இழப்பீடுகள் கிடைக்கவில்லை. டீ.எச்.பெர்னாண்டோவின் முறைப்பாடு ஒரு உதாரணம். கலவரக்காரர்களால் அவரது வீடு எரிக்கப்பட்டு 7500 ரூபா பெறுமதியான நட்டம் அவருக்கு ஏற்பட்டது என கேகாலை உதவி அரசாங்க அதிபர் எச்.ஏ.பேர்டன் என்பவருக்கு முறைப்பாடு செய்தார். அவருக்கு இப்படி பதில் கிடைத்தது.\nகேகாலை உதவி அரசாங்க அதிபரிடமிருந்து\nநீர்கொழும்பைச் சேர்ந்த டீ.எச்.பெர்னாண்டோ அவர்களுக்கு\nகடந்த ஜூன் 29ஆம் திகதி இடப்பட்ட உமது முறைப்பாடு கிடைக்கப்பெற்றது. சிங்களவர்களுக்கு இழப்ப்ட்டுகளை வழங்குவதில்லை என்பதை இத்தால் தெரிவித்துகொள்கிறோம்.\nஇந்த பிரச்சினை அரசாங்க சபையில் விவாதிக்கப்பட்டதன் பின்னர் ஏனைய இனத்தவர்களுக்கும் இழப்பீடு வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டது.\nகலவரத்துக்கு முழுமையான காரணம் சிங்களவர்களே என்கிற முடிந்த முடிவுடன் ஆங்கிலேயர்களின் மனநிலை இருந்ததால் இழப்பீடு குறித்த விடயத்திலும் சிங்களவர்களே முழுமையாக செலுத்தவேண்டும் என்கிற முடிவில் அவர்கள் செயற்பட்டார்கள். இதனால் பாதிக்கப்பட்ட சிங்களவர்கள் தமக்கு இழப்பீடு பெறுவதற்கு முடியாது இருந்ததுடன். மறுபுறம் முஸ்லிம் தரப்பில் பல்வேறு இடங்களில் எந்தத் தயக்கமுமின்றி போலியான இழப்பீடு குறித்த முறைப்பாடுகளைப் பதிந்து இழப்பீடு பெற்றார்கள் என்பதை சம்பவங்களாக பட்டியலிடுகிறார் ஆர்மண்ட் டீ சூசாவும், ராமநாதனும்.\nகரையோர சிறு நகரான பாணந்துறை வாசிகள் 4,80,000 ரூபா இழப்பீடு கொடுக்கப்படவேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது. (நினைவில் இருக்கட்டும் இது 100 ஆண்டுகளுக்கு முன்னர்). பாணந்துறை வாசிகள் தமது எதிர்ப்பை வெளியிட்டார்கள் அரசாங்கத்துக்கும் இது ஒரு அநியாயமான தொகை என்று புலப்பட்டிருக்கவேண்டும். பின்னர் இந்த தொகை 250,000 ஆக (அன்றைய காலத்தில் 16,666 பவுன்கள்) குறைக்கப்பட்டது. கிட்டத்தட்ட அரைவாசியாக குறைக்கப்பட்டதைப் பார்த்தால் இழப்பீடு குறித்த கணிப்பு நினைத்தபடி நிகழ்ந்திருகிறது என்றே கருத வேண்டியிருக்கிறது.\nஅந்தந்த பிரதேசங்களில் செய்யப்பட்ட முறைப்பாடுகளின் படி தான் இந்த இழப்பீடு குறித்த கணிப்பை அரசாங்கம் செய்திருந்தது. கொழும்பு நகரசபை பிரதேசத்தில் மாத்திரம் 31,41,017 ரூபா தொகை முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்களால் கோரப்பட்டிருந்தது. பின்னர் இந்த தொகை மீள் பரிசீலிக்கப்பட்டு 9,16,696 ரூபாவாக குறைக்கப்பட்டது.\nகொழும்பில் முஸ்லிம் ஒருவரால் தமக்கு 40,000 ரூபா இழப்பு ஏற்பட்டதாக பதிவு செய்திருந்தார். பின்னர் இது போலித்தனமான ஒரு கோரிக்கை என்பதை கண்டுபிடித்தனர். இது விசாரணைக்குள்ளாக வாய்ப்பிருப்பதை அறிந்த முறைப்பாட்டாளர் அந்த முழு முறைப்பாட்டையும் ஒரு வழக்கறிஞரைக் கொண்டு மீளப் பெற்றுக்கொண்டார்.\nஇவ்வாறு இழப்பீட்டுத் தொகையில் உண்மைத்தன்மை எங்கும் இருக்கவில்லை. இதனை ஆய்வு செய்த பலர் இந்த விடயத்தை சாடியிருக்கின்றனர். சிங்களவர்கள் மீதிருந்த வெறுப்புணர்ச்சி பெரும் பங்கை வகித்திருந்தன என்பது இந்த கலவரம் குறித்து ஆங்கிலேய அரசு நடந்து கொண்ட அத்தனை வழிமுறைகளிலிருந்தும் அறியக்கூடியதாக இருக்கிறது.\nபல இடங்களில் முதலிமாருடன், பொலீசார், பஞ்சாப் படையினர், ஆணையாளர் போன்றோர் அந்த பிரதேசங்களுக்குச் சென்று மொழி தெரியாத சிங்கள சாதாரண பிரதேசவாசிகளிடம் இழப்பீட்டைத் தருவதாக ஒப்புதல் கடிதத்தில் கையெழுத்து வாங்கிச் சென்றனர். அவர்களை மறுத்து பேச முடியாத பீதியுற்ற மக்கள் அவற்றில் கையெழுத்திட்டிருந்தனர். மேல்மாகானத்தைச் சேர்ந்த பலர் பின்னர் அம்மாகானத்துக்கு பொறுப்பாக கடமையாற்றிய ஆணையாளர் ஜெ.ஜீ.பிரேசர் குறித்த தமது அதிருப்தியை ஒரு முறைப்பாடாக அனுப்பினர். ஏறத்தாழ 600 க்கும் மேற்பட்டவர்கள் இந்த முறைபட்டை செய்தார்கள். ஓகஸ்ட் 11 அன்று ஆளுநர் ரொபர்ட் சார்மர்ஸ் “ஆளுநர் என்கிற வகையிலும் அரசாங்க சபையில் தலைவர் என்கிற வகையிலும் எனக்கு கிடைக்கபெற்ற அனைத்து முறைப்பாடுகளையும் கவனமாக ஆராய்கிறேன்.” என்றார். அதுபோல நீதிபதியாலும் ஒக்டோபர் 14 இப்படி தெரிவிக்கப்பட்டது “அரசாங்கத்துக்கு கிடைக்கப்பெற்ற அனைத்து முறைப்பாடுகளும் பரிசீலனைக்காக அனுப்பட்டிருக்கிறது.”.\nஆனால் அரசாங்க சபையின் கமிட்டியால் இந்த சகல பிரச்சினைகள் குறித்தும் விசாரணை செய்வதை நிராகரிக்கப்பட்டன.\nஇதில் உள்ள வேடிக்கை என்னவென்றால் எந்த அதிகாருக்கு எதிராக முறையிட்டார்களோ அதே அதிகாரிக்கே அந்த முறைப்பாடு போய் சேர்ந்தது தான். குற்றம்சாட்டப்பட்டவேரே குற்றத்தை விசாரிக்கும் வேடிக்கை நிலை இருந்தது. பின் எப்படி நீதி கிடைக்கும். கிடைக்கவுமில்லை. ஒக்டோபர் 14 அன்று அரசாங்கத்தால் வழங்கப்பட்ட பதில் அரசாங்க சபையில் வாசிக்கப்பட்டது.\n“தம்மிட்ட கிராமவாசிகளால் ஆளுனருக்கு விசாரணைக்காக அனுப்பப்பட்ட முறைப்பாடு பற்றியது. விசேட ஆணையாளர் முவர் அவர்களால் குறிப்பிடப்பட்ட இந்த கிராமவாசிகள் செலுத்தவேண்டிய இழப்பீட்டுத் தொகை நியாமானது என்பதை இத்தால் தெரிவித்துக்கொள்கிறேன். இறுதியில் இந்தத் தொகை குறைத்துக்கொள்ளலாம். ஆனால் அது குறித்து இப்போதைக்கு உறுதியளிக்கமுடியாது.\nஆணையாளருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை குற்றச்சாட்டுக்குள்ளான அதிகாரிக்கே ஆளுநர் அனுப்பிவைத்தது எந்த விதத்தில் தீர்வைப் பெற்று தரும் என்கிற கேள்வி எழுகிறது. இராணுவ சட்டம் அமுலிலிருந்த காலத்தில் நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதற்காக நாடுமுழுவதும் மோட்டார் வண்டிகள் வைத்திருப்போர் அவற்றை இராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும் அங்கிர ஆணை பிறப்பிக்கப்பட்டது. சில கார் உரிமையாளர்கள் சுயவிருப்பின் பேரில் அப்படி ஒப்படைத்தார்கள். மேலும் பலர் விருப்பின்றியே ஒப்படைக்க வேண்டியேற்பட்டது. இராணுவச் சட்டம் நீக்கப்படும் வரை அவை பயன்படுத்தப்பட்டது. பல வாகனங்களால் அலட்சியமான பாவனையால் சேதத்துக்கும் உள்ளாகியிருந்தது. பலவாகனங்களுக்கு எந்தவித கொடுப்பனவோ, இழப்பீடோ வழங்கப்படவில்லை. சிலவற்றுக்கு மட்டும் வழங்கிவிட்டு மற்றவற்றை நிராகரித்தது.\nLabels: 1915, என்.சரவணன், கட்டுரை, நினைவு, வரலாறு\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nமீனாட்சியின் காதல் ஏற்படுத்திய இலங்கையின் முதல் முஸ்லிம் சிங்கள மோதல் – 1870 - என்.சரவணன்\nஇலங்கையின் இனவன்முறைகளின் வரலாறு குறித்த பதிவுகள் ஏறத்தாழ ஒன்றரை நூற்றாண்டு கால நீட்சியைக் கொண்டது. இலங்கையின் முதலாவது மதக் கலவரமாகக...\nஇஸ்லாமியரால் வளர்க்கப்பட்ட பௌத்த உணர்வு (மொஹிதீன் பெக் நூற்றாண்டு) - என்.சரவணன்\nஇது வெசாக் மாதம். மொஹிதீன் பெக்கின் குரல் ஒலிக்காத ஒரு வெசாக் தினத்தை இலங்கை கற்பனை செய்தும் பார்க்க முடியாது. மொஹிதீன் பெக்கின் நூற்றாண்...\nயாழ் நூலக எரிப்பு: அடையாள அழிப்பின் ஆறா வடு\n99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 27 ஒரு இனத்தை அழிக்குமுன் அதன் சுவடுகளை அழி, அடையாளத்தை அழி என்பார்கள். வடக்கில் குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/116365", "date_download": "2019-06-18T06:48:26Z", "digest": "sha1:GC7Y2V62MIMQELFBZBWVS5FNAAZLSF25", "length": 7755, "nlines": 73, "source_domain": "www.ntamilnews.com", "title": "பிரபல பெண்மணிக்கு அச்சப்படும் மைத்திரி! இரவில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! - Ntamil News", "raw_content": "\nHome அரசியல் பிரபல பெண்மணிக்கு அச்சப்படும் மைத்திரி இரவில் ஏற்பட்ட திடீர் மாற்றம்\nபிரபல பெண்மணிக்கு அச்சப்படும் மைத்திரி இரவில் ஏற்பட்ட திடீர் மாற்றம்\nபிரபல பெண்மணிக்கு அச்சப்படும் மைத்திரி இரவில் ஏற்பட்ட திடீர் மாற்றம்\nசமகாலத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி காரணமாக ஜனாதிபதி மைத��திரிபால சிறிசேன கடும் அச்சம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க அரசியல் ரீதியாக முன்னெடுத்து வரும் காய்நகர்த்தலின் காரணமாக இந்த அச்ச நிலை ஏற்பட்டுள்ளது.\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முழு அதிகாரத்தையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் முயற்சியில் சந்திரிக்கா குமாரத்துங்க ஈடுபட்டுள்ளார்.\nஇதற்கான பல்வேறு மந்திராலோசனைகள் கட்சியின் உறுப்பினர்களுடன் சந்திரிக்கா மேற்கொண்டுள்ளார்.\nசுதந்திர கட்சியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டுள்ளார்.\nஇதன் காரணமாக தனக்கு நெருக்கமான நபர் ஒருவரை கட்சியின் பொதுச் செயலாளராக ஜனாதிபதி நியமித்துள்ளார்.\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலராக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.\nநேற்றிரவு நடந்த சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதியின் தலைமையில் நடந்த கூட்டத்தில், தற்போதைய பொதுச்செயலர் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாசவுக்குப் பதிலாக, நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகரவை பொதுச்செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nசுதந்திர கட்சியின் பெருமளவு உறுப்பினர்கள் சந்திரிக்கா குமாரதுங்கவுக்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளார். அவ்வாறான செயற்பாட்டினை தடுக்கும் வகையில் ஜனாதிபதியின் அதிரடி செயற்பாடு அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஅடுத்து வரும் பொதுத் தேர்தலை இலக்கு வைத்து பாரிய கூட்டணி ஒன்றை உருவாக்கும் தீவிர முயற்சியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleபோதைப் பொருள் விற்கும் பெண்ணின் வீட்டில் பொலிஸ் உத்தியோகத்தரின் சீருடை மீட்பு\nNext articleநிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது சாங் இ-4 விண்கலம்\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் வெளிவந்தன \nநேரடி விவாத்திற்கு வருமாறும் மாவை, சம்பந்தன் உள்ளிட்டோருக்கு அழைப்பு\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங���கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/security/01/200392?ref=archive-feed", "date_download": "2019-06-18T06:52:53Z", "digest": "sha1:KJI4QCKIYSHFPA75PULH3WTPKHWKSAAR", "length": 7977, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "வவுனியாவில் குழு மோதலாக மாறிய வாய்த்தர்க்கம்! இளைஞர்களுக்கு ஏற்பட்ட நிலை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவவுனியாவில் குழு மோதலாக மாறிய வாய்த்தர்க்கம்\nவவுனியா - மகாம்பைக் குளத்தில் இடம்பெற்ற குழு மோதலில் மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகுறித்த மோதல் சம்பவம் நேற்று இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.\nமகாறம்பைக்குளம் பகுதியில் நேற்றிரவு இரு இளைஞர் குழுக்களுக்கிடையே இடம்பெற்ற கருத்து முரண்பாடு மோதலாக மாறியுள்ளது.\nஇதனால் கண்ணாடி போத்தல் போன்ற வெவ்வேறு பொருட்களினால் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.\nஇதில் தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்த நிலையில் 17,19 மற்றும் 25 வயதுடைய மூன்று இளைஞர்கள் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன் மேலதிக விசாரணைகளை மகாறம்பைக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திக���் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2018/05/08/23502/", "date_download": "2019-06-18T06:36:45Z", "digest": "sha1:CAY5JOPX37OV4B2CZJNUX7MLS3GNUJ6G", "length": 5883, "nlines": 48, "source_domain": "thannambikkai.org", "title": " வெற்றியை நோக்கிப் பயணம் செய்யுங்கள்! | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » வெற்றியை நோக்கிப் பயணம் செய்யுங்கள்\nவெற்றியை நோக்கிப் பயணம் செய்யுங்கள்\nநீங்கள் எந்தச் செயலிலும் வெற்றி பெற வேண்டுமானால், “வெற்றி பெற வேண்டும்” என்ற குறிக்கோளை மனதில் கொண்டு, அந்த எண்ணத்திலேயே ஆழ்ந்திருக்க வேண்டும். அந்த எண்ணத்தை நீங்கள் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும். முதலை, ஒரு விலங்கைப் பற்றிக் கொண்டால், அவ்வளவுதான் அதன் வாயில் மாட்டிக் கொண்ட விலங்கு தப்பிக்கவே முடியாது. முதலை தான் பிடித்த பிடியையும் விடாது. அதுவோல நீங்களும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் உறுதியாக இருக்க வேண்டும்.\nஉங்களுடைய வெற்றி உங்களால் உண்டு பண்ணப்படுகின்றது. மற்றவர்களால் அல்ல என்பதை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். “இந்தச் செயலில் நான் வெற்றி பெறுவேன்” என்று நீங்கள் கூறுவதோடு உங்களை நீங்கள் நம்ப வேண்டும். நம்பிக்கை ஒன்றுதான் உங்களுடைய வெற்றியின் படிக்கட்டுகளாக அமையும்.\nவெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தை நிறைவேற்றுவதற்கு இடைவிடாமல் முயற்சி செய்யுங்கள் கடுமையாக உழையுங்கள், உங்களைத்தேடி வெற்றி என்ற காதலி ஓடோடி வருவாள். “வெற்றி மகத்தானதுதான். ஆனால் தோல்வி அதை விட மனத்தானதாக இருக்கும்” என்று கூறுகிறான், வால்ட் வில்மன் ஏனென்றால் அனுபவங்களை நமக்குக் கற்றுத் தருகின்ற ஆசானாகத் தோல்வி விளங்குகிறது.\nநீண்ட காலமாக ஒருவர் உழைத்துக் கொண்டே இருக்கிறார். ஆனால் அவர் எதிர்பார்த்த வெற்றிகிட்டவில்லை. காரணம் என்ன என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும் செக்குமாடு போல ஓயாமல் உழைத்துக் கொண்டிருந்தாரே தவிர அவரிடம் திட்டமிட்ட உழைப்பு இல்லை. திட்டமிட்ட உழைப்பு அவரிடம் இருந்திருந்தால், வெற்றிக்கன்னி அவரை வட்டமிட்டு வளைத்துக் கொண்டிருப்பாள்\nபேசும் தெய்வம் உலக அன்னையர் தினம் – மே 13\nவெற்றியை நோக்கிப் பயணம் செய்யுங்கள்\nசிறுநீரக கற்களுக்கு உணவு பழக்கம் காரணமா\nவெற்றி உங்கள் கையில் – 53\nவாழ நினைத்தால் வாழலாம் அறிவின் அர்த்தம்\nமுயற்சியே முன்னேற்றம் – 4\nசிறுகத��களின் சிறப்பு அம்சங்கள் -5\nஉழைப்பின் ஏற்றம் உயர்வின் முன்னேற்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pustaka.co.in/home/ebook/tamil/minmini-poochikal", "date_download": "2019-06-18T07:04:30Z", "digest": "sha1:L3QFWCXJPCMSOUBSWBSA565NOFGIZHWV", "length": 15636, "nlines": 427, "source_domain": "www.pustaka.co.in", "title": "Minmini Poochikal | Tamil eBook | Latha Saravanan | Pustaka", "raw_content": "\nஎழுத்தாளர் லதா சரவணன் 1981ல். பிறந்தார் சென்னை பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகப்\nபடிப்பினை முடித்தார். வடசென்னையில் வெற்றிகரமாக இயங்கி வரும் ஸ்ரீ சாந்தி சாரீஸ் என்னும் நிறுவனத்தில் கணவருடன் இணைந்து நடத்திவருகிறார். இரட்டை பெண் குழந்தைகள் 10ம் வகுப்பிற்கு அடியெடுத்து வைக்கிறார்கள். 2003 ல் முதல் சிறுகதை தங்கமங்கை என்னும் இதழில் வெளியானது. முதல் நாவல் 2004 ஜனவரியில் பொங்கல் விருந்தாக கண்மணியில் பனிக்கால் வசந்தங்கள் என்னும் தலைப்பில் வெளியாகி இருந்தது. அது முதல் 53 நாவல்களும், 200க்கும் மேற்பட்ட சிறுகதைகளும், கட்டுரைகளும், வெகுஜனப்பத்திரிக்கைகளில் வெளியாகி உள்ளளது. (ராணி, தேவி, குமுதம், மாலைமலர், குடும்ப நாவல், தினமலர், தினதந்தி குடும்பமலர், பெண்மணி).\nஇவரது திருநங்கைகளின் வாழ்க்கை குறித்து காகிதப்பூக்கள் என்னும் நாவல் பிரசத்தி பெற்றது. அதே போல் ராணி வார இதழில் 2016 ம் ஆண்டில் 23 வாரத்தொடராக திருநங்கைகள் ஒவ்வொருவரின் வாழ்வியல் இவரது எழுத்தில் வெளிவந்திருந்தது. திருக்குறள் மையம் சார்பாக முப்பது திருக்குறளிற்கு - அதன் சாரம்சம் குறையாமல் நவீன காலத்தின் இயல்புகளை தொகுத்த உயிரோவியமும் 2015 ம் ஆண்டிலேயே ராஜா அண்ணாமலை மன்றத்தில் திருக்குறன் செம்மல் திரு. தாமோதரன் அவர்களால் வெளியிடப்பட்டது.\nஎழுதுவதோடு மட்டுமன்றி முருகதனுஷ்கோடி, கேசிஎஸ், எம்.ஜியார் ஜானகி கல்லூரி, சேம் வைவா, விநாயகா மிஷன், சாரதாம்மாள் மகளிர் கல்லூரி, எத்திராஜ், குயின்மேரிஸ், ஸ்டெல்லா மேரிஸ் இன்னும் பல இடங்களில் தன்னம்பிக்கைக் குறித்த பேச்சுகளை வெளிப்படுத்தியிருக்கிறார். அரசியல் நீங்கலான தொலைக்காட்சி நிகழ்வுகளில் பெண்ணியம் தொடர்பான கருத்துக்களையும் பெண்களின் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வுகளையும் வலியுறுத்தியிருக்கிறார். (மக்கள், சன்டிவி, புதிய தலைமுறை, பெப்பர்ஸ், நியூஸ் 7, பொதிகை, வானொலி நிலையம், வின்டிவி)\nதற்போது ஒன் இந்தியா தமிழ், மற்றும் சில்சி என்னும் ஆன்லைன் தளங்களில் இவரது கதைகள் கட்டுரைகள் வெளியாகிவருகிறது. சென்ற வருடம் குமுதத்தில் நாவல் வெளியாகி இருந்தது. 2011ல் குயின் மேரிஸ் கல்லூரியிலும், 2012 போலீஸ் பப்ளிக் அசோசியேஷன் 2015 நேசம் மனிதவள மேம்பாட்டு மையம், 2016ல் ஒ.எம்.சி வில் மதுரை தமிழ் இலக்கிய மன்றம் சிறந்த எழுத்தாளர் மற்றும் கவிதையாசிரியர் என்னும் விருதும், 2008 ல் அரசாங்கம் நூலகம் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் கவரிமான் என்னும் கதைக்கு தேவநேயப்பாவணர் அரங்கில் திரு.பரிதி இளம்வழுதி அவர்களின் மூலம் பரிசு பெற்றார்.\nஉமாபதி கலையரங்கத்தில் தங்கமங்கை நடத்திய விழாவில் தங்கமங்கை என்னும் விருதை பெற்றார். அண்மையில் நடைபெற்ற அறம் தமிழ்பண்பாட்டு மையத்தில் ஆற்றல் அரசி என்னும் விருது தரப்பட்டது. எழுத்துலகிலும் தொழில் துறையிலும் அவர்களின் பணி தொடர்ந்து கொண்டு இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/thamizhisai-in-abroad_15597.html", "date_download": "2019-06-18T07:55:49Z", "digest": "sha1:PDYO2I4IXZXJBGYFHF4MLVVOV4I6THSX", "length": 35170, "nlines": 230, "source_domain": "www.valaitamil.com", "title": "புலம்பெயர் மண்ணில் தமிழிசை! தேவகி பச்சமுத்து", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் தமிழிசை\n- தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles\nதமிழிசை என ‘நா’ சொல்லும் போது நெஞ்சில் இனம் புரியத நெகிழ்வு உண்டாகிறது.இது நான் தமிழன் என்பதாலா அல்லது தமிழிசையின் ஆளுமையா என்றால் ஆளுமை என்பதே சரி.\nமுனைவர் திருமுருகன் ஐயா அவர்கள் தமிழிசை குறித்த தமது உரை ஒன்றில் சொன்னார் ‘ஆட்சியில் இருந்தவர்கள் தெலுங்கர்கள் என்பதால் இசையரங்குகளில் மிகுதியாக தெலுங்குப் பாடல்கள் இருக்குமாம். நிகழ்ச்சியின் இறுதியில் ஒரே ஒரு காவடிச் சிந்து பாடுவார்களாம். அப்படி கடைசியாக பாடப்படும் தமிழிசையை கேட்பதற்காக தமிழர்கள் இசையரங்குகளில் காத்துக்கிடப்பார்களாம்.’ கடைசியாகப் பாடப்படும் ஒரு பாடலுக்கா என்ற வினாவும், வியப்பும் ஏற்படும். அதே நேரம் தமிழிசையின் ஆழம் பற்றிய வியப்பும், அந்த இசையின் ஈர்ப்பும் நம்மைச் சிந்திக்க வைக்கிறது. இசைக்கு மொழி இல்லை என்று சொல்வார்கள்.ஆனால் அந்த இசை தமிழ் மொழியில் இருக்கும் போது ஏற்படும் சுவையும் உணர்வும் இதமானது.பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட குமுக (சமூக) மாற்றங்களினாலும் அண்ணாமலை அரசர், திரு.சண்முகம் செட்டியார், திரு.கல்கி, திரு.இராசி போன்றவர்களின் தொண்டுகளினாலும் இன்று தமிழிசை பாடுவதும் கேட்பதும் மக்களிடையே பரவலாக உள்ளது. தமிழ் பதம், கிருதி, இராகமாலிகை போன்ற வெவ்வேறு வடிவங்களில் தமிழில் பாடல்கள் ஏராளமாக உள்ளன.இப்போது சில அரங்குகளில் தமிழ்ப் பாடல்களைக் கொண்டு முழு நிகழ்ச்சியும் நடத்தப்படு கிறது.\nமம்மது ஐயா அவர்கள் நமது பாரம்பரியப் பண்களில் பரவலாகப் பாடப்படும் 100 பண்களைத் தேர்ந்தெடுத்து, பிறகு அப் பண்களுக்கு உரிய பாடல்களைத் தேர்ந் தெடுத்து அவைகளை வாய்ப்பாட்டாகவும், இசைக்கருவி இசையாகவும் பதிவு செய்து குறுந்தகடாக வெளியிடுவது என்பது நமது பிள்ளைகள் இலக்கியத்தையும் தமிழிசையையும் எளிதாகக் கற்றுக்கொள்ள வழிவகுக்கும்.\nதாயகத்தில் மட்டுமன்றி புலம்பெயர்ந்த நாடுகளில் ஒலிக்கும் தமிழிசையானது அனைத்துத் தமிழ் நெஞ்சங்களையும் மகிழ்விக்கும் காரணியாகவும், அவர்களின் அடையாளங்களைப் புதுப்பிக்கும் தூண்டுகோலாகவும் விளங்குகிறது. வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டிலிருந்து தமிழிசைப் பாடகர்களை அழைத்துவந்து முழு தமிழிசை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்கள்.கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவில் பிறந்து வளரும் சிறார்களுக்கு விழாவில் தமிழிசை பாடும் வாய்ப்பையும் வழங்கி வருகிறார்கள். அமெரிக்காவின் தலைநகரில் ஆண்டுதோறும் நடைபெரும் தமிழிசைப் போட்டியானது அண்டை மாநிலங்களில் வாழும் தமிழர்களும் தங்கள் மாநிலங்களில் தமிழிசையை ஊக்குவிக்கத் தூண்டுகிறது. அமெரிக்கத் தமிழ்ச் சங்க நிகழ்வில் தமிழிசைப் பாடல்கள் மிகுதியாகப் பாடப்படுகிறது.அமெரிக்க கர்நாடக இசை விழாவிலும் தமிழ்ப்பாடல்கள் மிகுதியாக ஒலிக்கிறது.அமெரிக்கப் பாடலாசிரியர்கள் தமிழ்ப் பாடல்களை மிகுதியாகப் பயிற்றுவிக்கிறார்கள்.\nஇன்னிசையேந்தல் திருபுவனம் ஆத்மநாதன் அவர்கள், புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு புறநானூறு, சிலப்பதிகாரம், திருவருட்பா, தேவ���ரம், திருப்பாவை, காவடிச் சிந்து என அனைத்து வகையானத் தமிழிசைப் பாடல்களையும் கற்றுத்தருகிறார். மேலும் அலங்காரம், கீதம், வர்ணங்கள் அனைத்தையும் தமிழ்ப் பாடல்கள் வழியாகவே கற்றுக்கொடுக்கின்றார். அமெரிக்க மண்ணில் வளரும் பிள்ளைகள் புறநானூறு, இனிமைத் தமிழ்மொழி, இசைத்தமிழில் பிள்ளைதமிழ் போன்ற குருந்தகடுகளை வெளியிட்டிருப்பது என்பது தமிழிசையானது தாய் மண்ணில் மட்டுமல்ல புலம்பெயர் மண்ணிலும் தழைத்தோங்கு வதைப் பறைசாற்றுகிறது. இவை நம் பண்பாட்டையும், தமிழிசையையும் அடுத்த தலைமுறைக்குச் சென்றடையும் என்ற நம்பிக்கை விதையை நம்மில் இட்டுச் செல்கிறது.\nவட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை தமிழிசை நிகழ்ச்சியை மாநில அளவிலும், தேசிய அளவிலும் நடத்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.இம் முன்முயற்சி பல தமிழிசைப் பாடகர்களை உருவாக்கும்.அமெரிக்காவில் மட்டுமல்லாது ஏனைய நாடுகளிலும் தமிழிசை முழங்க இது வழிவகுக்கும்.\nசென்னை தமிழ் இசைச் சங்கத்தில் தொல்லிசைக் களஞ்சியம் எனும் தொன்மையான இசைக் கருவிகளின் காட்சியகம்\nதென்கிழக்கு ஆசிய நாடுகளில் தமிழிசை பரவலும் பங்களிப்பும் தேசியக் கருத்தரங்கம் சிறப்பாக நடந்தேறியது ..\nதிருமுறை & தமிழ் இசை கல்வியின் அவசியம்\nதமிழக அரசு உருவாக்கியுள்ள 3 முதல் 10-ஆம் வகுப்புவரை இசைப் பாடநூல்களை பார்க்கலாம்\n\"தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தமிழிசை பரவலும் பங்களிப்பும்\" -தேசியக் கருத்தரங்கம்\nபுதுச்சேரியில் தொல்லிசையும் கல்லிசையும் ஆவணப்படம் – தொடக்கவிழா\nதொல்லிசையும் கல்லிசையும் ஆவணப்படம் - தொடக்கவிழா\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்��ொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nசென்னை தமிழ் இசைச் சங்கத்தில் தொல்லிசைக் களஞ்சியம் எனும் தொன்மையான இசைக் கருவிகளின் காட்சியகம்\nதென்கிழக்கு ஆசிய நாடுகளில் தமிழிசை பரவலும் பங்களிப்பும் தேசியக் கருத்தரங்கம் சிறப்பாக நடந்தேறியது ..\nதிருமுறை & தமிழ் இசை கல்வியின் அவசியம்\nதமிழக அரசு உருவாக்கியுள்ள 3 முதல் 10-ஆம் வகுப்புவரை இசைப் பாடநூல்களை பார்க்கலாம்\n\"தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தமிழிசை பரவலும் பங்களிப்பும்\" -தேசியக் கருத்தரங்கம்\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள்,\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ஆடலாம் பாடலாம் : சிறுவர் பாடல்கள் - என். சொக்கன், ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம், தண்ணீர் விட்டோ வளர்த்தோம்\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathiyavasanam.in/?m=20190601", "date_download": "2019-06-18T08:13:20Z", "digest": "sha1:6FSJPMWAMURDEUWEVJLDX7L2AZLMFUAW", "length": 12688, "nlines": 141, "source_domain": "sathiyavasanam.in", "title": "1 | June | 2019 |", "raw_content": "\nவாக்குத்தத்தம்: 2019 ஜுன் 1 சனி\nநானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான் (யோவான் 10:9).\nநான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன் (சங்.32:8).\n2இராஜாக்கள் 13,14 | யோவான்.10:1-21\nஜெபக்குறிப்பு: 2019 ஜுன் 1 சனி\nஅவர் தமது செவியை எனக்குச் சாய்த்தபடியால், நான் உயிரோடிருக்குமளவும் அவரைத் தொழுதுகொள்ளுவேன் (சங்.116:2).\nயாக்கோபின் தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து, தன் தேவனாகிய கர்த்தர்மேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான் (சங்.146:5) இப்புதிய மாதத்தை காணச்செய்த ஆண்டவர் ஒவ்வொருவரது தேவைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்கி, சமாதானத்தோடு காத்துக்கொள்ள ஜெபிப்போம்.\nதியானம்: 2019 ஜுன் 1 சனி | வேத வாசிப்பு: பிர. 4:1; புலம். 3:22-26\n“ஒடுக்கப்படுகிற யாவருக்கும், கர்த்தர் நீதியையும் நியாயத்தையும் செய்கிறார்” (சங்கீதம் 103.6).\nகர்த்தரைவிட்டுப் பிரிந்து, தன் வாழ்வை வீணடித்த நாட்களைத் திரும்பிப் பார்த்த சாலொமோன் ராஜா, பிற்காலத்தில் தன்னைச் சுற்றி நடப்பவற்றை கண்ணோக்கி ஏறிட்டு பார்த்து மனம் வெதும்பினார். ஒடுக்கப்படுகிறவர்களையும், அவர்கள் தேற்றுவாரின்றி கலங்குகின்ற கொடுமையையும் கண்டார். இன்றும் நாம் அதே காரியங்களைக் காண்கிறோம். ஒவ்வொரு நாளும் திடுக்கிடும் சம்பவங்களைக் கேள்விப்படுகிறோம்; பலர் அவற்றில் அகப்பட்டும் இருக்கிறோம். இவற்றால் உள்ளம் சோர்ந்து போகிறது; சில சமயம் வெறுப்பே உண்டாகிறது. ஆனாலும் தேவனுக்குள் மனம் திடப்படும்போது, இன்னும் தமது சிங்காசனத்திலேதான் கர்த்தர் இருக்கிறார் என்ற நினைவு நம்மைப் பெலப்படுத்துகிறது. இது தேவபிள்ளைகளுக்குக் கிடைத்த மகா பெரிய சிலாக்கியம்\nஏறத்தாழ கி.மு. 586ல் எருசலேம் நகரமே தேற்றுவாரின்றி தவித்தது. பாபிலோன் வந்து எருசலேமை தர��மட்டமாக்கி, மக்களைச் சிறைபிடித்து சென்றது. ‘அவளைத் தேற்றுவாரில்லை, அவளுக்கு உதவிசெய்வார் யாருமில்லை’ என்று எருசலேமின் ஒடுக்குதலைக் குறித்து எழுதப்பட்டுள்ளது (புல.1). ஆனால் எருசலேமின் இந்த நிலை அப்போதுதான் உருவான ஒன்றல்ல. தேவனுடைய உருக்கமான எச்சரிப்புகளுக்குக் கீழ்ப்படியாமல் போனபோதே, கர்த்தர் எரேமியா மூலம் பாபிலோன் வருவான் என்று சொல்லிவிட்டார். ஆனாலும் அவர்கள் மனந்திரும்பவில்லை. கர்த்தர் நீதியுள்ளவர்; ஆனால் உருக்கமும் இரக்கமும் உள்ளவர். ஆகவேதான், நாம் நிர்மூலமாகாமல் இருக்கிறது கர்த்தருடைய கிருபையே என்ற வார்த்தையையும் அதே புலம்பலில் வாசிக்கிறோம் (புல.3:22). ஒடுக்கப்படுகிறவர்கள் யாராயினும் தேவனை நோக்கித் திரும்பும்போது, அவர் நீதி செய்கிற தேவனாயிருக்கிறார். விடுவிக்கிற இரட்சகராக இருக்கிறார்.\nஅன்பானவர்களே, சில சமயங்களில் நாம் ஏன் ஒடுக்கப்படுகிறோம் என்ற காரணமே நமக்குத் தெரியாதிருக்கும். அதற்காக நாம் மாண்டுவிட முடியாது. அந்த சூழ்நிலையைவிட்டு, தேவனை நோக்கித் திரும்பவேண்டும். அவர் நீதியுள்ளவர்; நமது நியாயத்தை வெளிக்கொண்டு வருவார். நாம் ஏதாவது தவறு செய்திருந்தால் அது நமது சந்ததியைப் பாதிக்காதபடி மனந்திரும்புவதே நல்லது. அன்று எருசலேம் மீண்டும் கட்டப்பட்டு எழும்பியது அதுபோலவே, நமது வாழ்வையும் கட்டியெழுப்ப தேவன் வல்லவர். ஆகவே பிரசங்கிபோல சூரியனுக்குக் கீழே பாராமல், கண்களை தேவனை நோக்கி மேலே திருப்புவோம். பெரிய காரியங்களைக் காணலாம்.\n“கர்த்தாவே, நீர் நீதிபரர். உமது நியாயத்தீர்ப்புகள் செம்மையானவைகள்” (சங். 119:137).\nஜெபம்: நீதியின் தேவனே, நீர் நீதி செய்கிறவராக இருக்கிறபடியால் உமக்கு ஸ்தோத்திரம். ஒடுக்கப்பட்டாலும் நாங்கள் நிர்மூலமாகாமல் இருப்பது உமது கிருபை அல்லவா\nநன்மையானவைகளைப் பேசுகிற இயேசுவின் இரத்தம்\nதேவன் அமைத்த முதல் குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathiyavasanam.in/?page_id=12783", "date_download": "2019-06-18T07:15:15Z", "digest": "sha1:RYZRNZCZJUAQ75QRKG54WGNTPVFSYTQV", "length": 5719, "nlines": 136, "source_domain": "sathiyavasanam.in", "title": "சத்திய வசனம் (ஜனவரி-பிப்ரவரி 2015) |", "raw_content": "\nசத்திய வசனம் (ஜனவரி-பிப்ரவரி 2015)\nகுருடனுக்கு வழிகாட்டும் குருடன் – சுவி.சுசி பிரபாகரதாஸ்\nசரியான தீர்மானம் எடுக்கப் பழகுவோம்– திருமதி ஹேமா ஹென்றி\nஒரு வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை – Dr.உட்ரோ குரோல்\nவிசுவாசியின் ஆவிக்குரிய போராட்டம் – Dr.தியோடர்.எச்.எஃப்\nஉன் குடிசையில் தீ பற்றி எரிய தேவன் இடமளிப்பாரா\nதகுதிக்கு மீறிய ஆசை – சிறுவர் சோலை\nநன்மையானவைகளைப் பேசுகிற இயேசுவின் இரத்தம்\nதேவன் அமைத்த முதல் குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-18T08:19:22Z", "digest": "sha1:EGQMEJKHGMB7DFLBBCGX33FJIHGTKQXG", "length": 6628, "nlines": 157, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:நாடுகள் வாரியாக மலைத்தொடர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் நாடுகள் வாரியாக மலைத்தொடர்கள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 8 துணைப்பகுப்புகளில் பின்வரும் 8 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஆத்திரேலிய மலைத்தொடர்கள்‎ (2 பக்.)\n► இந்திய மலைத்தொடர்கள்‎ (9 பக்.)\n► இலங்கையின் மலைத்தொடர்கள்‎ (1 பக்.)\n► ஈரானிய மலைத்தொடர்கள்‎ (2 பக்.)\n► சீன மலைத்தொடர்கள்‎ (5 பக்.)\n► நேபாள மலைத்தொடர்கள்‎ (1 பக்.)\n► பாக்கித்தானிய மலைத்தொடர்கள்‎ (3 பக்.)\n► மங்கோலியாவின் மலைத்தொடர்கள்‎ (3 பக்.)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சனவரி 2018, 07:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theeraanathi.blogspot.com/", "date_download": "2019-06-18T06:39:26Z", "digest": "sha1:NB7RWPFY3J7VKE6GUMBEDUB24IMP7TV4", "length": 86142, "nlines": 798, "source_domain": "theeraanathi.blogspot.com", "title": "தீராநதி", "raw_content": "\nதீராத என் தமிழ் நதி...\nதூங்காத நிலவின் கீழ் கையேந்தா\nசலனமின்றி மரத்தடி இருக்கையும் நானும்...\nநெடுமரமடியில் நனையா மனத்தோடு நானிருந்தும்\nசத்தியநதியை தம் குரலாய் சுமந்து வரும் ஒவ்வொன்றும் அலைக்கிறது\nமௌனத்தின் மீது மனம் கொண்ட தீராக்காதலை....\nஓங்கி அறைகிறது ஒடுங்கிய சாளரத்துள் தனைப்பூட்டிக்கொண்ட\nசிலுவையில் நீர் சிந்திய ரத்தம்\nகாலமென்று நீண்டு வானத்தின் கீழெரியும்\nஇவ்வாழ்வின் மீதொரு கருணை கொள்ளும்...,\nபரணில் கிடக்கும் பழைய நாட்குறிப்புகள்...\nயுத்தம் யுத்தம்...கொடும் யுத்தம்... சுற்றிவளைப்புகள்..சுட்டுப்படுகொலைகள்...கைது செய்யப்படுதல்...காணமல் போதல்...இடப்பெயர்வு..செல்லடி...\nபத்திரிகளில் படிக்காமலும் அறிந்தவர்கள் தெரிந்தவர்கள் அயலவர்களுடன் இவைகளைப்பற்றி கதைக்காமலும் இவைகளில் ஏதோ ஒன்றை ஒவ்வொருவரும் எதிர்கொள்ளாமலும் அன்று எமக்கு நாட்களும் மாதங்களும் நகர்ந்ததில்லை..\n96க்கு பிறகு இரவில் ஊர்வீதி எப்பிடி இருக்கும் என்று பார்த்ததே இல்லை.. இரவிரவா கடையடி கோயிலடி வாசிகசாலை மதகுகளில் நின்று நண்பர்களுடன் அரடையடித்துவிட்டு பத்து பதினொரு மணிக்கு கொத்துக்கடைக்கு போய் சுடச்சுட கொத்து சாப்பிடுவதை வெறும் கற்பனையில் மட்டுமே நினைத்து பார்க்க முடியும்...\nபிரசவ வலியில் துடிக்கும் பிள்ளைதாச்சியை கூட முன்னால் லாம்புடனும் வெள்ளைக்கொடியுடனும் ஒருத்தர் போக வைத்தியசாலையில் கொண்டுசேர்த்த வரலாறு யாழ்ப்பாணத்தில் 90களின் இறுதியில்..\nஇரண்டாயிரத்தின் ஆரம்பகாலம்... சமாதானம்... பலநூறு யுகங்களாக அடக்கி வைத்திருந்த ஆசைகளை ஒருத்தன் ஒரே நாளில் அநுபவிக்க கிடைத்தால்... இரவிராக தூங்காமல் வீதிகளில் அலைந்தோம்... மதகுகளில் குந்தி இருந்து குதுகலித்தோம்... கொத்துக்கடை இரவிரவாக திறந்திருந்தது... வீட்டில் அம்மாக்கள் பிள்ளையை இன்னும் காணவில்லை எண்டு பதைத்து துடித்து தேடவில்லை.கைகளை விரித்து காற்றில் பறந்தோம்...\nசேவ் எடுக்க ஆரம்பித்த கட்டற்ற இளம்பருவத்தில் சமதானம் வந்தது...\nநான் மற்றும் நண்பன்... ஏலெவல் முடிஞ்சுது... வெட்டியாக ஊர் சுற்றிக்கொண்டலைந்தபடி...\nபிள்ளையார் கோயில் பின்வளவில் கிறிக்கற்... எனக்கும் கிறிக்கற்றுக்கும் எட்டாப்பொருத்தம்... வில்லங்கத்துக்கு வீட்டுக்கு வந்து ஏத்திக்கொண்டு போகும் நண்பன்... வீட்ட சும்மா இருக்கிற விசரிலையும் பெட்டையளப்பாக்கலாம் எண்ட புழுகிலையும் ஏறிப்போயிடுறது..\nகிரவுண்டுக்கு போனா கிறிக்கட் எனக்கு ஒட்டாது.. அங்காலை இன்னொரு குறுப் கிளித்தட்டு இல்லா வொலிபோல் பாடிவந்தேன் இப்பிடி ஏதும் நமக்கு விளங்குறமாதிரி விளையாடிக்கொண்டிருப்பாங்கள்.. நேரபோய் அவங்களோட ஒட்டிக்கொள்ளுறது..\nகிரிக்கட்டும் கிளித்தட்டும் முடிய சாதுவா மம்மல் இருட்டாகிடும்..பிறகு கோயிலடி வாசிகசாலையில் போயிருந்து மேளமடிச்சு பாட்டு பாடுறது... பாட்டுக்கு பாட்டு இசைக்குழு எண்டு வாயில வாற நிகழ்ச்சி எல்லாம் செய்யுறது.. இயக்கப்பாட்டு இடைக்காலப்பாட்டு எண்டு பலதும் வடிவேலு சொன்னதுபோல ஒரு புலோவில போகும்... கத்தி களைச்சு பொட்டையள பத்தி கதச்சு நக்கலடிச்சு முடிய பத்து பதினொரு மணியாகிடும்..\nநல்ல பசி பசிக்கும்.. சந்தியில இருந்த சாப்பாட்டுக்கடை பூட்டுற நேரமாகிடும்.. கடைக்காறருக்கு தெரியும் எப்பிடியும் இந்த ரீம் சாப்பிட வருமெண்டு...\nபெரிய ஒரு கொக்ககோலா போத்தில் எடுப்பம்...கடையில பூட்டுற நேரத்து மிச்சம் மீதி எல்லாம் மேசைக்கு வரும்... எழுதாத உடன் படிக்கை போல ஒரு ரேனில எல்லாரும் பில் கட்டுவம்..\nஇப்பிடி வெட்டி சீன் போட்டு வீட்டு காசில வயிறு வளர்த்தபடி நாட்கள் அளிகின்றன.. சும்மா இருந்து வீட்டுக்காசிலை திண்டா உடம்பு தினவெடுக்கதான் செய்யும்.. மனக்குரங்கு அடுத்த கட்ட சந்தோசத்த தேடித்தாவும்..\nநண்பனுக்கும் வவுனியாவில் இருந்து ஏலெவல் எழுதிப்போட்டு அம்மம்மாக்காறிவீட்ட வந்து நிண்ட பக்கத்து வீட்டு பெட்டைக்கும் லவ் ஆகுது..\nவாசிகசாலையும் தெருவும் சந்திக்கின்றன... பெட்டை தெருவால போறது நண்பன் வாசிகசாலையில இதுக்கெண்டே வலோக்காரமா பேப்பர மணித்தியாலக் கணக்கா பாத்துக்கொண்டு இருக்கிறது..\nகண்ணும் கண்ணும் கலந்து காதலாகி கதைக்க வெளிக்கிட்டு முதலில ஊருக்கு ஒளிச்சு ஒளிச்சு கதச்சு பிறகு பெட்டையின்ர அண்ணண்காறனுக்கு தெரிய பெட்டை வீட்டை விட்டு வெளிய போறது நிறுத்த படுகிறது...\nகாதலிய காணாத மனம் பதைபதைக்கிறது...துடி துடிக்கிறது..ஒருவேலிதான் இருவீட்டுக்கும்..காதலி பிரிவில் வாடும் மனது வேலியே கதியென கிடந்து அங்கிருந்து காதலியின் சிக்னலை பெறுகிறது..\nநண்பன் வேலியே தவமெனக்கிடப்பது நண்பனின் தாய்க்கு மெதுவாக சந்தேகத்தை உண்டாக்குகிறது.. ஒருநாள் நண்பன் வேலிக்கு அருகில் நின்று தன் காதலியை பார்த்து இண்டைக்கு நீ வெளிய வந்து என்னோட எப்பிடி எண்டாலும் கதைக்காட்டி என்ர மண்டையை உடைப்பன் எண்டு சைகையால் சத்தியம் செய்ய நண்பனின் காதலியோ அண்ணா நிக்கிறான் இண்டைக்கு வரேலா எண்டு கெஞ்சி மன்றாட முடியாது எண்டு நண்பன் ஓட்டினால் தன் மண்டையை உடைத்ததை கண்டதில் இருந்து நண்பனின் தாய்க்கு விடயம் உறுதியாகிய���ால் அன்றிலிருந்து சிலநாட்களாக நண்பன் வீட்டில் அழுகையும் ஒப்பாரியும் தான்..\nஇருவீட்டிலும் பிரச்சினை கொஞ்சம் அடங்கட்டும் எண்டு இருவரும் சைகையால் பேசி உடன்பாட்டுக்கு வந்துவிட்டு இருவரும் சில மாதங்கள் நல்ல பிள்ளைகள் போல் வீடுகளுக்கு நடித்ததால் இரு வீட்டிலும் இறுக்கம் கொஞ்சம் கொஞ்சமாக தளர்கிறது...\nநண்பன் பழையபடி வாசிகசாலை கோயிலடி எண்டு நம்முடன் உலாவ ஆரம்பிக்கிறான்..\nநண்பனின் காதலியும் சீனிதேயிலை வாங்கவெண்டு மெதுமெதுவாக ரோட்டில் உலாவத்தொடங்குகிறார்...\nஇப்பொழுது ரெண்டுபேரும் ரொம்ப உசார்... நேரில் சந்திச்சு பேசிக்கொள்வதில்லை.. சீசாபோத்திலுக்க கடிதத்த வச்சு நண்பனின் காதலி எறிவா.. நண்பன் படிச்சிட்டு பதில் கடிதத்தை அதே சிசா போத்திலுக்க வச்சு எறிஞ்சுவிடுவான்..தெருவில விலத்தேக்க யாரும் காணாமல் நைசா கடிதத்த போடுறது..என்னட்ட குடுத்துவிடுறது எண்டு பல வழிகளில் கடிதம் பரிமாறி காதல் வளர்கிறது..\nநிறையக்கடிதங்கள்...எங்கட வீட்டதான் எல்லாக்கடிதத்தையும் என்ர சூட்கேசு ஒண்டுக்குள்ள அடியில மறச்சு வச்சிருந்தம்..நண்பன் தன் வீட்டில் வைத்திருந்தால் தகப்பனிடம் பிடிபட்டுவிடும் எண்ட பயம்..\n2005 களின் இறுதி மற்றும் 2006 களின் ஆரம்ப காலங்கள்... யுத்தம் மெதுமெதுவாக நெடுந்தூக்கம் கலைத்து பசியுடன் இரைதேட புறப்படும் பாம்பொன்றைப்போல மெதுமெதுவாக ஊரெங்கும் தன் சீற்றத்தை வெளிப்படுத்திக்கொண்டிருந்த நேரம்..\nகாலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை.பற்றற்ற முனிவனைப்போல அது சலனமற்றுக் கடந்து கொண்டிருக்கிறது.உலகத்தில் நிகழும் எந்த நிகழ்ச்சிகளாலும் அது சலனப் படுவதில்லை.ஒருவரை விட்டு ஒருவர் பிரிய வேண்டிய கணங்களை காலம் விரைவாகச் சுமந்து வந்து கொண்டிருந்தது.யுத்தம் நிலங்களைத்துண்டாடி உயிர்களை மட்டுமா பலி எடுக்கிறது..பல்வேறு உணர்ச்சிப்போராட்டங்களுக்கும் அல்லவா காரணமாகிறது.பலகாதலர்களைப் பிரித்துப்போட்டுச் சிரித்துப்பார்க்கிறது யுத்தம்..\nதேடல்கள் கைதுகள் படுகொலைகள் காலை மாலை மதிய உணவு போல யாழ்ப்பானத்தில் மனிதர்களை வேட்டையாட... சொல்ல முடியாப்பிரச்சினைகள்.. எல்லாரும் நாட்டை விட்டு திசைக்கொன்றாய்...\nநண்பனின் காதலும் கனவுபோல முடிந்து போனது தொடர்புகள் இல்லாமல்...\nஇந்த முறை ஊருக்கு போன போது எனது சூட்��ேசில் ஒளிச்சு வச்சிருந்த நண்பனின் அந்த நாட்களின் கடிதங்களை வாசிக்க கிடைத்தது...\nநண்பனின் கடிதங்களில் பல அனல் கக்கும் கவிதைவரிகள் இருந்தன..இது அதிலொன்று\n\"கண்கள் தீண்டும் காதல் என்பது அது கண்ணில் நீரை வரவழைப்பது, பெண்கள் காட்டும் அன்பு என்பது நம்மை பித்தனாக்கி அலையவைப்பது\"\nஎமது அரும்பு மீசைக்கால பல மலரும் நினைவுகளை அந்தக்கடிதங்கள் கிழறிவிட்டன...\nகடிதங்கள் என்பவை காலங்கடந்து படிக்கும்போது உயிரும் உணர்வும் கலந்தவையாகவே எப்போதும்...இப்படி உயிரும் உணர்வும் கலந்த கடிதக் கதைகள் பலநூறு எம்மில் பலரிடமும் இருக்கும்..\nநானும் ஊரிலை கடிதத்தை எதிர்பார்த்து தபால்காரனுக்காக ஒரு காலத்திலை காத்திருந்தவன் தான்..அப்பொழுது அப்பா வெளிநாட்டில் இருந்தார் நான் உள்ளூரிலதான் இருந்தன்..காற்சட்டை போட்டிருக்கும் வயசு..ஒரு பதினொரு பன்னிரண்டு மணியளவிலதான் எங்க ஊரு தபால்காறன் வருவார்.மூன்று வீடுதள்ளி அவர் கடிதம் கொடுக்கும்போது எழும் அவரின் சைக்கில் பெல் ஒலி கேட்டதும் நான் கேற்றுக்கை போயிடுவன்.பள்ளிக்கூடம் விடுமுறை என்றால் எங்கட வீட்டுக்கு தபால் கொடுக்க அந்தாள் பெல் அடிக்கத்தேவையில்லை..அதுக்கு அநாவசியம் இல்லாமல் நான் பத்து மணிக்கே கேற்றில போய் நிப்பன்.நல்ல மனுசன்..கடிதம் வந்துதோ வரேல்லையோ இறங்கிக் கதைத்து விட்டுத்தான் போகும். ஒரு 48/50 வயசிருக்கும். கடைசி வரைக்கும் அந்தாளின்ரை பெயரைக்கேக்க மறந்து போனன். அந்த வயசில அது எனக்கு முக்கியமாய்த்தெரியவில்லை.இப்பிடி இடம்பெயர்ந்து வந்து அந்தக்காலத்தை நினைச்சு மாய்வன் எண்டு ஆர் நினைச்சது..தபால்காற மாமா தபால்காற மாமா என்றுதான் கூப்பிடுறனான்.வெள்ளை என்வலப்பில கரையில சிவப்புக்கோடு போட்டு வந்தா உடைக்காமலே அப்பாவின் கடிதம் ஒண்டு வந்திருக்கு என்று அம்மாவிடம் சொல்லிவிடுவன்..மண்ணிற என்வலப்பு என்றால் உள்ளூர்கடிதம்.90க்கும் 95க்கும் இடைப்பட்ட காலம்,யாழ்ப்பாணம் போராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலம். தொலைபேசி எல்லாம் எப்படி இருக்கும் என்றே தெரியாது..கடிதமும் கப்பலிலதான் வரும்..கப்பலும் மாசத்தில ஒருக்காத்தான் வரும்..மாசமும் முப்பது நாளைக்கு ஒருக்காத்தான் வரும்..அந்த முப்பது நாளும் அப்பாவின் கடிதம் பார்க்காமல் ஒரே விசராக இருக்கும்...கப்பல் வந்திட்டுது என்றால் உதயனில் தடித்த எழுத்தில் செய்தி வரும் கொழும்பில் இருந்து ஜயாயிரம் தபால் பொதிகளுடன் கப்பல் காங்கேசன் துறைக்கு வந்திருக்கு என்று..அந்தச்செய்தியைப்படித்து விட்டு ஒவ்வொரு விரலா எண்ணிக்கொண்டிருப்பம் எப்ப தபால்காற மாமா வருவார் என்று..இப்பிடியே காலம்போக அப்பாவின் குரலைக்கேக்கவேணுமெண்ட ஆசையில் ஊரில் உள்ள வெளிநாட்டுக்காரர் எல்லாம் போய் ரெலிபோன் கதைச்சிட்டு வரேக்கை கொழும்பு ஒரேஞ்சும் அப்பிளும் கொண்டு வாறதைப்பாத்திட்டு உசிரைக்கையில புடிச்சுக்கொண்டு கிளாளியால வவுனியாவுக்கு நானும் அம்மாவும் ரெலிபோன் கதைக்கப்போனது ஒரு தனி அனுபவம்..அதை எழுத வெளிக்கிட்டால் தனி பதிவு எழுதோணும்..\nஆரம்ப காலத்திலை வெளிநாட்டுக்கு வெளிக்கிட்ட ஆட்கள் சொல்லுவினம் ஒவ்வொரு முறை கடிதம் வரும் போதும் இதிலாவது கலியாணத்தைப்பற்றி ஏதாவது வரும் என்று நினைச்சுக்கொண்டு திறக்கிறது.ஆனால் கலியானத்துக்கு பதிலா காசைப்பற்றிதான் இருக்கும்... செம கடுப்பா இருக்கும் எண்டு சொல்லி பம்பலடிக்க கேட்டிருக்கிறன்...\nசிலவேளைகளில் நேரடியாக கதைக்கமுடியாத விடயங்களை கடிதங்களில் இலகுவாக எழுதிவிடலாம்\nஆனால் இப்போது யாரும் யாருக்கும் கடிதம் எழுதுவதில்லை\nஇப்போது பலரும் பழைய கடிதங்களை பொக்கிஷமாகப் போகும் இடங்கள் எல்லாம் காவிக்கொண்டிருக்கக்கூடும்... சிலர் ஞாபகங்களிலும்...\nஇப்படி இரத்தமும் சதையுமாக இக்கடிதங்கள் எங்களின் வாழ்க்கையோட ஒருகாலத்தில் இரண்டரக்கலந்திருந்தன.. அவை வெறும் கடிதங்கள் அல்ல பேசும் உணர்வுகள்..கடிதங்களினதும் தபால்காரனதும் வாழ்க்கையை பேசும் ஒரு படம்தான் the postman சந்தர்ப்பம் இருந்தால் ஒருமுறை பாருங்கள்....\nவீடுகள் உறங்கிய தெருக்களின் இருக்கைகளில் மீதமாய்\nஇருக்கிறது காதலர்கள் விட்டுச்சென்ற முத்தங்கள்\nஇரவின் இசையை காதலுடன் மீட்டுகின்றன\nவானத்தைக் காட்டிலும் பரிசுத்த நிர்வாணமாய் இருக்கிறது இந்த இரவு\nஎன் கனவை தொட்டுணரும் பட்டாம் பூச்சியே\nஉன்னைக்கனவுற்றபடி அசையாத இரவின் போதையில் மிதக்கிறேன்\nஉன் கனவுகளின் வண்ணங்களிலும் தோய்ந்துகிடப்பது\nஅதை நீந்திக் கடந்திட ஓடும் ஒற்றை மேகம் நான்\nவாழ்வை நிறுத்திவைத்து நனைக்கவரும் மழைமேகம் நீ\nஎன் தூக்கங்களுக்கெல்லாம் உன் பாடலை தலயணையாக்குகிறாய்\nது��ரறியா வீட்டில் பரவும் நேசம் நான்\nகாதல் நிரம்பிய காற்றை தழுவும் ரோஜாச்செடி நீ..\nபறவைகளின் குரலிசைப்பொழிவில்தான் உனக்கான என் பாடலும் ஒளிந்திருக்கிறது\nதேடிக்கண்டடையும் தீராத்தாகத்தோடு நீ வருகிறாய்\nஇறகிலும் இலேசான உன் விழிகளின் வருடலினால்\nஇனி யுகத்துக்குமாய் நான் தனிமையுறமாட்டேன்..\nகாதல் ததும்பும் ஓர் கவிதையைப்போல\nதிசைகளின் மீது தம் துயரை\nமரணத்தின் கரைகைள் முடிவின்றி நீண்ட\nகண்ணீர் பெருகி ஓடிய தடயங்களில்\nஉயிர்த்து நடந்தது அவர் நெடும்பயணம்\nகொடுந்துயரை ஏந்தி அவர்கள் நடந்தார்கள்\nதமக்காய் பாடமறுக்கும் மனிதர்களின் சிலுவையையும்\nமுட்கள் போர்த்திய விரிப்புகளின் மேல்\nமுன்னொரு பொழுது விரும்பியே சுமந்தார்கள்..\nஎந்தத்திசையில் இனி அவர் நடப்பார்..\nஇரவும் அழிய பகழும் அழிய\nநிலமும் நீரும் கலங்கி அழ\nமெளனம் ஒரு கடன் காறனைப்போல சொற்களை சேகரிக்க\nகவிதைகளை உதிர்த்தபடி மஞ்சல் இலைகள் வீழ்கின்றன...\nபூமி வீழ்ந்த பூக்களினால் மணக்கிறது..\nகிளைகளில் முடிந்துபோன வசந்த காலங்களை\nஉதிர்ந்த இலைகள் உக்கிப்போன நரம்பிகளிலிருந்து ஒழுகும் மழைத்துளிகளில் ஒவ்வொன்றாய் மீட்ட\nஏகாந்த வனத்தில் யுகங்கள் அலைகின்றன...\nவிரைகிறது காலம் தன் வழியில்...\nநீண்ட வானில் எவருமற்று இருளுக்குள் கரையும்\nஆட்காட்டிக் குருவியின் குரலைப் போன்று இத்தனிமை...\nஏந்திச் செல்லவியலாது அத்துனை சோகத்தையும்\nகரைத்துவிடும் எத்தனத்துடன் பகலும் இரவும்...\nதங்கிவிடுகின்ற தவிப்புடன் தேய்கிறது மாலைகள்...\nமெளனக்குளத்தை பாசிபிடித்த நினைவுகள் காலிடறிக்கலைக்க\nவாழ்வு ஓர் பனிமலையாய் கரைந்து தீர்கிறது...\nஎல்லோர்க்குமாய் ஒழுகும் வானத்தின் கீழ்\nமழை இப்பொழுதெல்லாம் குழந்தைகளை மட்டுமே நனைப்பதாய்க் காண்கிறேன்...\nவண்ணங்கள் மங்கிய ஓவியச்சிதறல் ஒன்றில்\nஉன் முத்தங்களின் நினைவுகள் புரையேற\nவெறுமை இட்டு நிரப்பும் நீயற்ற வெற்றிடத்தின் அழுத்தத்தில் நசியுண்டபடி.....\nகடக்க முடியாத வழியின் தூரமாய் ஞாபகங்கள் விரிந்துகிடக்க\nநம் புன்னகையின் மரணம் அறிந்து\nகிழிஞ்சலாகித்தொங்கும் காதலின் நரம்புகளின் மேல் அமர்ந்திருந்து மீட்டுகிறது\nதிறந்திருந்த ஜன்னல் வழியே நுழைந்துவந்த நிலவு....\nபெருந்தோப்பிலிருந்து தனித்துப்போன கவிதை ஒன்று...\nஎந்த நதியை நான் க���டித்தேன்..\nஎந்தக் கடலை நீ அருந்தினாய்..\nவாழ்வு முடியாமல் நீண்டதே ஓர் கனவொன்றில்..\nஆயிரம் சூரியன்கள் உதித்த அவ்விரவில்தான்\nஉன் பால் முகத்தை நான் முழுதும் பார்த்தேன்..\nஎன் இரவெல்லாம் அன்று தீர்ந்தன..\nநதியொன்றில் நான் கரைந்து கடலொன்றில் மிதந்தேன்..\nகொஞ்சம் கவிதைகள் கைகள் நிறையக் கூட இருந்தன..\nஅள்ளிப்பருகிய கடல் சிந்திய துளிகளில்\nநான் பருகி எஞ்சிய உன் முத்தம் வழிந்தது..\nஉன் ஒரு துளி புன்னகையும்\nஎன் வழிகள் எங்கிலும் நான் அறிந்திராப் புதினம் நிகழ்த்தினாய்..\nஒரு கனவைப்போல நான் பார்த்தேன்..\nஎஞ்சிய யாவும் ஒரு மாயம்போல் தெரிந்தகாட்டில்\nஉன் காதல் நிறைந்து தழும்பிய கோப்பை என் கைகளில்..\nகாலமது எங்கோ கரைந்து போனது காற்றில்..\nநீயில்லை.. முன்பொருகாலம் நாம் குடித்த நேசிப்பின் கடல் இல்லை..\nகாலியாகிக்கிடக்கிறது உன் முத்தங்களை நிறைத்து\nஎன் கைகளில் வழிந்த கோப்பை...\nஊசியிலை மரங்களின் இலைகள் எல்லாம் இப்போ உதிர்ந்துவிட்டன..\nதுயர்ச்சாம்பல் படிந்த காலத்தைக் கூடவே நானும் கடக்கிறேன்..\nபாசி பிடித்துக்கிடக்கிறது உன் கைகளில் வழிந்த\nவெறுப்பின் பாடலை உரைத்துப் பூத்த மலரில்\nயாதொன்றின் துயராயும் உனைப்பார்த்து நானறியேன்..\nபின் யார் நம் காதலைப் பறித்தது..\nநாமருந்திய தேனீரில் கசப்பின் விதைகளை யாரிட்டார்..\nஊசியிலை மரமொன்றின் துயரறியாப் புன்னகையைப்போல\nஎம் தேனீரில் கசப்பின் விதைகளைப்போட்டவர் யாரோ..\nஉன் வேரின் அடியில் இருந்து என் காதலைப்பாடிய குயில்\nபூக்களில் சிரித்த உன் காதல் உதிர்ந்துவிட்டது..\nவானம் மறைத்து நிறைத்த உன் அன்பு வற்றிவிட்டது..\nஎன் நதியின் கரைகளில் இப்போ நீயில்லை,\nஎன் படகின் துடுப்பில் இப்போ உன் விசை இல்லை..\nவழ்வு ஒரு சமுத்திரமாய் என் நதியைக் கலக்கையில்\nஉன்னைப்போலவே இனியிரு கைகள் வந்தணைத்தால்\nநானும் தன் கரைகளில் விட்டுச்செல்லக்கூடும்\nஎன் தடங்களை என்கிறது இரக்கமில்லாக் கடல்..\nகண்ணீரை நிரப்பிய விதியைச் சபிக்கின்றன\nகடலிடையில் போராடும் என் துயர்க்குமிழிகள்..\nநினைவு நனைத்த சிறகை உலர்த்தும்போதெல்லாம்\nயாதேனும் சில அழுத்தமான காயங்கள்..\nஇலைகளற்ற காலவெளிக்குள் வதைபடுகிறது தனிமை..\nவழிப்போக்கனின் புன்னகைகூட அற்ற தெருவில்\nஆயினும் எரியும் நாட்களில் பிரியத்தின்\nநேரமுட்களில் முளைத்து நடக்கும் நாட்களின்\nகவனிக்கத்தவறிய காயம் இளைப்பாறத்துடிக்கும் இருக்கையில்\nவெளிக்குள் பரவுகின்றன பழைய முகங்கள்..\nபேச்சை அலங்கரித்துப் பின் பலியிட்டபோதெல்லாம்\nசிவப்பாய்க் கசிந்த தீவிரத்தின் சூட்டில்\nஒழுகியோடி அலசிய சொற்களில் கழுவுண்டன\nமீண்டுமொருமுறை மெளனத்தின் ஆற்றில் மிதக்கையில்\nவலித்த கைகளிலோ வந்தமர்ந்து முழைத்துவிடுகிறது\nஎன்றைக்குமாய் என் காதலைச் சொரியப் பொழியும் மழையே...\nஇவ்வாழ்வின் பசுந்தரையை பார்த்தேயிராத மனிதரையும் நனைக்கும் மழையே,\nகரைந்தும் கதறியும் நனைந்தும் சிதறியும் துளிகளாய் உருமாறியும் உயிரோடு உயிர் பேசுவோம் வா மழையே..\nஎன் கரையெல்லாம் நிறைத்து நிறைந்திருக்கும் ஆதிக்காதல் சுமக்கும் வானமும் சாகுமோ சொல் மழையே..\nஅவளற்ற பொழுதுகளில் நீ பெய்த துளிகளில் நான் நனைந்தே அறியேன் என்று\nமுன்பொரு நாள் உன்தோழியாய் இருந்த என் தோழியின் காதல் அறியுமோ சொல் மழையே..\nவாழ்வை ஒரு கவிதையாய் கடக்கும் மனிதர்களைப்பாட வந்த மழையே,\nஉன் கானமெல்லாம் கசிந்துருகுகிறது பூமி..\nஅப்பாடலில் என் கூரை நனைந்து அன்றொரு நாள்\nநீ நனைத்த என் காதல் ஊரும்போதெல்லாம் உடுத்தியிருக்கும் துயர ஆடைகள் நனைந்தழுகின்றன..\nயாரறிவார் உன் துளியுள் கலந்து கரைந்த என் துயரை யாரறிவார்..\nஎன்னையும் அவளையும் நனைத்த உன் பழைய மழை கரைந்து மறைந்து ஏதோ ஒர் பெருங்கடலில் இன்று மிதக்கக்கூடுமோ என் நினைவுகளைப்போல..\nநம் மோனத்தில் கலந்து கசிந்து காற்றாய் மிதந்த அந்த வானத்தை இன்று தொலைத்துவிட்டோம்..\nயாரும் கேட்டுணராப்பாடலை நீயும் அவளும் நானும் நிலவும் ரசித்திருக்கப்\nபூத்திருந்த மலரொன்றின் புன்னகை மெல்ல இறங்கி அவள் கரங்களில் தவழ்ந்து என் தலை தடவிய நொடியில்\nசிலிர்த்த இரவும் பூங்காவின் இருக்கையும்\nஇன்றும் ஏந்தியிருக்கக்கூடும் அப்பூவின் புன்னகையை..\nஎன்னையும் உன்னையும் அவளையும் தழுவிப்\nநழுவி ஓடிய தென்றல் இன்று அவள் குழந்தையை தழுவிக்கொண்டிருக்கக்கூடும்..\nயாரறிவார் அந்த ஒற்றைமேகம் இன்று என் தோழில் கனப்பதை..\nயாரறிவார் அப்பழைய பூங்காவின் இருக்கையில் என் தனிமையை..\nகோடை ஒன்றில் மழையை பொழிந்த அந்தக் காதல் எங்கென்று நீயறிவாயா..\nஎன் சோலை முழுதும் வேர்களை நனைத்த நேசிப்பின் நதி ஊற்று எங்கென்று நீயறிவாயா..\nஎன் தோப்பில் இன்று குயில்கள் இல்லை..\nகூவி அழைக்கக் குரல்களும் இல்லை..\nகாதல் வற்றிய நதி செத்துக் கோடை பாய்கிறது அதன் தடமெங்கும்..\nமழையே..வாசம் கொண்டு வந்து முன்பொருநாள் பூத்திருந்த என் வசந்தத்தில் நனைத்து நனைத்து நனைந்த மழையே..\nஎன் தேகம் எங்கும் நுழைந்து\nஇக்கவிதையை பொழிந்துவிடு என் பிரிய மழையே..\nஒரு யுக நீட்சியாய் நகர்கையில்\nகேட்க மட்டுமே பழக்கப்பட்ட நானும்\nஎடுத்துச்செல்ல இயலாத பெருந்துயரத்தை - தம்\nதுயர் கசியும் பறவைகளின் பாடலை\nஒடுக்கப்படும் தேசங்களின் பாடல் மோதி அலைகிறது...\nஅழுதழுது கண்ணீர் இலையுதிர்ந்து கிடக்க\nஒரு துளி நிழலை எங்கே பெறுவோம்..\nதீயெரித்த வனமொன்றில் சிதறிய பறவைகள் நாம்\nஎம் தாயிருந்த கூடும் அற்றுப்போன போது\nஅதனிடையே நெடுந்தூக்கத்தில் உறைந்து போனோம்..\nஒரு கூண்டு கூட இல்லை..\nஎம் பழைய முகங்கள் எதிலும் இல்லை,\nகுருதி தோய்த்து வரைந்தவை எல்லாம்\nபிரபஞ்சத்தின் புதிர் நிறைந்த பக்கங்களுக்குள்\nதனித்த சிறகுகளுடன் எழுந்தவர்கள் நாங்கள்\nகாற்றிப்போ எம் பக்கம் இல்லை,\nஉங்கள் கண்ணீரில்தான் ஒரு துளி\nகடன் வாங்கி நாமும் அழவேண்டும்..\nதிரையை இழுத்து மூடிக்கொள்ளும் நீதியின்\nமிகுந்த நம்பிக்கைகள் சிதைந்த ஏமாற்றங்கள்...\nகுருதியின் சுவை கொண்ட கண்ணீர் ...\nவெளிறிய ஆகாயம் அதிரும் ஒப்பாரிகள்...\nகனவுகளைப் புசித்துப் பெருகும் இருள்...\nஏகாந்தத்திலும் அதற்கு அப்பாலும் கசியும்\nஅகண்ட இவ் வெறுமைவெளிகளை கடக்கையில்\nஒரு சொட்டு சுதந்திரத்தைக்கூட யாசிப்பவர்களுக்கு\nஇந்த உலகம் மிகத் தனிமையானதுதான்...\nஉங்கள் கண்ணீரில்தான் ஒரு துளி\nகடன் வாங்கி இனி நாமும் அழவேண்டும்..\nஓர் குளிர் நாளில் வெயிற்சுமையுடன்\nஎன் கைகளில் கனக்கின்ற ஞாபகங்களில் சிறிதை\nஎம் கதைகளை காற்று இரைந்து பேசத்தொடங்கியது..\nவெள்ளையின மனிதர்களின் கதவுகளை மோதி\nஅலைந்துவந்த காற்று பேசிக்கொண்டே இருந்தது..\nயூகலிப்ஸ் மரத்தின் கீழ் நடுத்துண்டு உடைந்த இருக்கையும்\nநரம்பு மட்டும் எஞ்சிய பழைய வசந்தம் ஏதோ ஒன்றின் முடிவில்\nகடலின் பின்னால் புதைந்த என் சந்ததியோடு உதிர்ந்த இலைகளுக்கு இப்போ நரம்புகளும் உக்கத்தொடங்கியிருக்கும்..\nஎன் கைகளில் கனக்கின்ற ஞாபகங்களில் மிகுதியை கொந்தளித்துக்கொண்டிருந்த கடலலைகளின் மேல் நீந்தவிட்டேன்..\nஅலைகளின் மேல் மிதந்த அ��்திச்சூரியனும் கடலும் காயம் மிகுந்து இரத்தச்சிவப்பாயின..\nஇந்த ஞாபகங்களைத்தானே என் மண்ணிலிருந்து எடுத்து வந்தேன்..\nபின் வளைந்த முதுகுகளில் வாழ்வை சுமந்துகொண்டு அகதியாய் அலைந்த போதும்\nஎம் தலைமுறையுடன் கூடவே வந்தது போர்..\nஎம் பாடல்கள் வாளொன்று கிழித்த உடலொன்றிலிருந்து ஒழுகிய இரத்தம்போல் அல்லாமல்\nதிராட்சையின் சுவையோடு இசைந்திருக்கவும் முடியுமோ..\nநாங்கள் காவி வந்தவற்றை உங்கள் தாழ்வாரங்களில் விரிப்பதாக முறைக்காதீர்கள்..\nஅவை நீங்கள் எங்கள் வனங்களில் தூவிய முட்செடிகளின் கனிகள்தானே..\nகாலம் ஓர் திருப்பத்தில் கவிழ்த்தது எம் இனத்தை..\nஅதன் ஊழிக்கிடையில் மூழ்கிப்போனது எம் மூன்று தசாப்தப் பெருங்கனவு..\nமிச்சமிருக்கும் தலைமுறைக்கோ மிதிபட்டபடி ஓர் கனவு..\nமுட்களில் இருந்து தனை மீட்க\nஓர் தேவதூதன் வருவான் என்று சொன்னது\nஎன் வாசங்களில் இடறிய ஏதோ ஓர் றோசாப்பூ..\nகாலங்களை எண்ணிக்கொண்டிருந்தபோது மாலை வந்துவிட்டது உதிர்வதற்கு..\nகாற்று என் தலைமுறையின் கனவிற்காய்\nநான் உதிர்ந்து கிடக்கும் அந்த மஞ்சல் நிற இலைகளின் நரம்புகளுக்கிடையே\nஅலையும் என் புதைந்த சந்ததியிடம் மண்டியிட்டுக்கொண்டிருக்கிறேன்..\nதொலைவாய் ஓர் பேருந்தின் இரைச்சலில்\nமுகத்திலும் மார்பிலும் துரத்தி வந்தமர்ந்து அந்நியன் என்கிறது துருவக்குளிர்..\nநானோ அத்தெருவில் அனாதையாய் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறேன்...\nஈழவிடுதலைப் போராட்டத்தின் வீழ்ச்சியில் சமூகப்பிளவுகளின் செல்வாக்கு....\nதமிழர்களின் இனவிடுதலைப்போராட்டம் ஏன் தோல்விகண்டது என்பதற்கான பதிலாக உலக நாடுகளின் எதிர்ப்பே காரணம் என்று எமது ஊடகங்களிலும் எங்களிக்கிடையேயும...\nபேனாவில் இருந்து வடியும் இரத்தத்துளிகள்...\nஅண்மையில் பிரான்சின் வெயில்நாளொன்றில் பாரிஸின் மையப்பகுதியில் வெள்ளையினத்தவர்களின் நடுவே உலகெங்கும் சிதறி இருக்கும் என் இனத்தில் இருந்து தெ...\n(லண்டன் ஒருபேப்பரிற்க்காக எழுதியது) பிரான்ஸில் நானிருக்கும் வீட்டிற்க்கு முன்னால் உள்ள குட்டிப்பூங்கவின் நடுவில் ஓர்க் மரம் ஒன்ற...\nமுற்றுப் பெறாத கனவுகளின் கதை...\nபாட்டி கனவுகளின் ராணி...பாட்டியிடமிருந்துதான் நான் கனவுகளுக்கு வர்ணம் தீட்டக் கற்றுக்கொண்டேன்...பாட்டி வெற்றிலைகளை மென்றவாறு வியப்பும்,சுவார...\n[தாய் மண்ணைப் பிரிந்து வந்த ஏக்கம் எல்லா உயிர்களிடத்தும் இருப்பது.பறவைகள் விலங்குகள் கூட தங்கள் கூடுகளையும் இருப்பிடங்களையும் தேடிப்போகவே எப...\nகண்ணீரால் முடியும் என் கவிதைகள்...\nகாதல் வெளியில் தூக்கம் தொலைத்த இலையுதிர்கால இரவொன்று ஒளிர்கின்றது... இதயத்தில் இருக்கும் பிரிவுத்துயர் தணல்கின்ற எரிமலைகள் எரித்துவிடுகின்ற...\nநான் குடியிருக்கும் மாடிப்பகுதியில் எங்கள் வீட்டிற்க்குப் பக்கத்து வீட்டில் புதியதாக ஒரு தமிழ் ஜயர்க் குடும்பம் வந்திருப்பதாக றூமில் இருந்த ...\nநான் தொலைத்து விட்டவைகளின் நினைவுகளில் வாழும் மனிதன்...\nசிறுவயதுகளில் வாழ்க்கையின் வழிகளில் காலம் ஒரு கவிதையாக வழிந்தோடிக்கொண்டிருந்தது கனவில் தோன்றும் கவிதைவரிகளைப்போல வாழ்தலின் இனிமைகள...\nமாலைப்பொழுதும்..வண்ணாத்திப்பூச்சிகளும்..கவிதைகள் நிறைந்த தேனீரும்...சில நினைவுகளும்...\n1) மாலைப்பொழுதும்.. வண்ணாத்திப்பூச்சிகளும்.. கவிதைகள் நிறைந்த தேனீரும்... சில நினைவுகளும்... நேற்றை பற்றிய கேள்விகள் இல்லை.. நாளை பற்...\nபெய்து முடிந்த மழையின் ஈரம் உலராத கவிதை ஒன்று..\nஇப்போதெல்லாம் நாம் சந்தித்த இடங்களில் யாருமே இருப்பதில்லை... சிந்திக்கிடக்கின்றன காய்ந்துபோன சில மஞ்சள் பூக்களும் நம் நினைவுகளும்.... காத...\nஉறவுகளைப் பிரிந்து வந்த ஊர்க்குருவிகளில் நானும் ஒருவன்.அந்தத் தேசத்தின் நினைவுகள் மட்டும் இதயத்தில் இன்னமும் பசுமையாக.\nசிதைந்தும் சிதறுண்டும் போனபின் தூங்காத நிலவின் கீழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fridaycinemaa.com/tag/manirathnam/", "date_download": "2019-06-18T07:23:38Z", "digest": "sha1:JLBYDCF3TFRXYC34D3FTM2QS64X6OBDX", "length": 5635, "nlines": 165, "source_domain": "www.fridaycinemaa.com", "title": "manirathnam Archives - Fridaycinemaa", "raw_content": "\nமணிரத்னம் சார் அலைபாயுதே 2 இயக்குவார், அதில் என்னை நாயகியாக்குவார் என நம்புகிறேன் – ஸ்வாதிஷ்டா\nதிரைத்துறையில் வெற்றி பெறுவதற்கு ஒருவர் தனக்குத்தானே அளித்துக் கொள்ளும் போஷாக்கின் சிறந்த கூறு என்ன தெரியுமா 'ஒருவரை அருகில் வைத்துக் கொண்டு சவாலை எதிர்கொண்டு அவைகளை தகர்த்தெறிதல். நடிகை ஸ்வாதிஷ்டா இந்த நிலையில் அதை உள்ளூர உணர்ந்தே இருக்கிறார். \"திரைத்துறையில் யாருடைய ஆதரவும் இல்லாமல் ஒரு பயணத்தை தொடங்கி நடப்பது சவாலான விஷயம். நான் தேர்ந்தெடுத்த இந்த பாதையில் தொடர்ந்த�� பயணிக்க எனக்கு\nhalf boilhalf boil heroinemadras centralmanirathnamswasthikaஅதில் என்னை நாயகியாக்குவார் என நம்புகிறேன் - ஸ்வாதிஷ்டாமணிரத்னம் சார் அலைபாயுதே 2 இயக்குவார்\nஇராசராசச்சோழன் வரலாறு தெரியாமல் கொக்கரிக்கும் இயக்குநர் பா. ரஞ்சித் எம்.எல்.ஏ. கருணாஸ் பதிலடி\n“மாயபிம்பம்” பல டைரக்டர்கள் பார்த்து பிரமித்த சினிமா.காதல்,மைனா வரிசையில் மீண்டும்.. காதலின் வலியை சொல்லும் எதார்த்த படம் “மாயபிம்பம்”.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/158576-chennai-drought-is-manmade-one-says-professor-janagarajan.html", "date_download": "2019-06-18T06:53:58Z", "digest": "sha1:XEPU7VELJC7QAGN4ZBXVWICBXODUDIDI", "length": 28301, "nlines": 430, "source_domain": "www.vikatan.com", "title": "\"சென்னை வறட்சி, மழையின் பிழையல்ல... மனிதனின் பிழை!\" - பேராசிரியர் ஜனகராஜன் | Chennai drought is manmade one says Professor Janagarajan", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:04 (29/05/2019)\n\"சென்னை வறட்சி, மழையின் பிழையல்ல... மனிதனின் பிழை\" - பேராசிரியர் ஜனகராஜன்\n\"1985-லிருந்து இன்று வரை 20,000 கோடிக்கும் மேல் அரசு செலவழித்திருக்கிறது. உலக வங்கி உட்படப் பல வங்கிகளில் இருந்து கடன் வாங்கி செலவு செய்திருக்கிறார்கள். இவ்வளவு செலவு செய்தும் நீர் நிலைகளில் தண்ணீர் நிற்காமல் போவதன் காரணம் என்ன என்பது இதுவரை தெரியவில்லை. ஆவணங்களில் நீர்நிலைகள் தூர்வாரப்பட்ட விவரங்கள் இருக்கிறதே தவிர, நிஜத்தில் தூர்வாரியிருக்கிறார்களா என்பது தெரியவில்லை.\"\nஇப்போது சென்னைக்குள் எவ்வளவு பணம் செலவழித்தாலும் தண்ணீர் கிடைப்பது அரிதான விஷயமாகிவிட்டது. தண்ணீர் பிரச்னை வரும்போது மட்டும்தான் நாம் தண்ணீரின் அவசியத்தை உணர்ந்து பார்க்கிறோம். இதை ஒரு பிரச்னையாகப் பார்க்காமல் தண்ணீரின் அவசியத்தை உணரக் கிடைத்த ஒரு வாய்ப்பாகவும் பார்க்கலாம். இப்போதைய தண்ணீர் பிரச்னை காலத்துக்கும் தண்ணீரை வீணாக்கக் கூடாது என்ற எண்ணத்தை மக்கள் மனதில் ஏற்படுத்தும். இந்த வறட்சிக்குத் தற்காலிகமாகத் தீர்வு காண்பதுடன், நிலையான தீர்வும் காணப்பட வேண்டியது அவசியமாகிறது. தண்ணீர் பிரச்னையைப் போக்க அரசாங்கம் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவாக அலசுகிறார், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியரான ஜனகராஜன்.\n\"இப்போதுள்ள தண்ணீர் பிரச்னையை எப்படிப் ���ார்க்கிறீர்கள்\nஇவ்வளவு பெரிய தண்ணீர் பற்றாக்குறை சென்னைக்கு வர வாய்ப்பே இல்லை. சென்னை ஒரு உபரி நீரோடும் நகரம். சென்னையைச் சுற்றிலும் மழை அளவு பிரமாதமாகத்தான் இருக்கிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் சராசரி மழையளவு பொழிந்துகொண்டுதான் இருக்கிறது. இந்த ஆண்டு வறட்சி என்று சொல்லும் சூழலிலும் 800 மி.மீ மழை பெய்திருக்கிறது. இந்த மழை தண்ணீர் எங்கே போகிறது இந்தக் கேள்வியைக் கேட்கக் காரணம், ஜெய்ப்பூர் நகரத்தில் 550 மி.மீ, பெங்களூர் நகரத்தில் 860 மி.மீ மழை பொழிவு இருக்கிறது. சென்னையில் இருக்கும் மழை பொழிவை வைத்து வறட்சி என்று எப்படி சொல்ல முடியும் இந்தக் கேள்வியைக் கேட்கக் காரணம், ஜெய்ப்பூர் நகரத்தில் 550 மி.மீ, பெங்களூர் நகரத்தில் 860 மி.மீ மழை பொழிவு இருக்கிறது. சென்னையில் இருக்கும் மழை பொழிவை வைத்து வறட்சி என்று எப்படி சொல்ல முடியும் இப்படி பெய்யும் மழையை நாம் கணக்கில் எடுத்துக்கொள்வது கிடையாது. 426 ச.கி.மீ கொண்ட நகரத்துக்குள் 1,350 மி.மீ மழையளவு இருந்தால், அது 17 டி.எம்.சி தண்ணீர் அளவாகும். சென்னைக்குத் தேவை ஒரு மாதத்துக்கு 1 டி.எம்.சி தண்ணீர்தான். வருடத்துக்கு 12 டி.எம்.சி தேவை, ஆனால் நமக்குக் கிடைப்பது 17 டி.எம்.சி சென்னைக்கு பெய்யும் மழையை நாம் சேகரிப்பது கிடையாது. பெய்தவுடன் சாக்கடையுடன் கலந்து கடலுக்கு சென்றுவிடுகிறது. அதைச் சேமிப்பதற்கான யோசனையும் நம்மிடம் இல்லை. \"\n\"17 டி.எம்.சி தண்ணீர் கிடைக்கும் என்றால் வறட்சி ஏற்பட்டது எப்படி\n\"17 டி.எம்.சி தண்ணீருக்கே ஆச்சர்யப்படாதீர்கள். இன்னொரு கணக்கும் இருக்கிறது. சென்னையில் பெய்யும் மழையால் நமக்கு வெள்ளம் வருவதில்லை. காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பெய்யும் மழையால்தான் வெள்ளம் வருகிறது. இந்த மூன்று மாவட்டங்கள் வரை சென்னை பெருநகரமாக விரிவடையப்போகிறது. இது மொத்தமாக 8,800 ச.கி.மீ. இதில் 1,350 மி.மீ மழையளவு இருந்தால் 330 டி.எம்.சி. அந்தத் தண்ணீரை சேமிக்க நாம் என்ன வழிவகை செய்திருக்கிறோம் அவ்வளவு தண்ணீர் பெய்யும்போது வெள்ளம் எனச் சொல்லிவிடுவோம். இந்தத் தண்ணீரைச் சேமிப்பதற்கு அந்த மூன்று மாவட்டங்களிலும் 4,100 நீர்நிலைகள் இருக்கின்றன. அவற்றில் 200 டி.எம்.சி அளவு சேர்த்து, மீத நீரைக் கடலில் கலக்க விடலாம். கடலில் நீர் கலப்பதும் நல்லதுதான். மூன்று மாவட்டங்களுக்கும் ஒரு மாதத்துக்கு 3 டி.எம்.சி என வைத்துக்கொண்டால், ஒரு மாதத்துக்கே 36 டி.எம்.சிதான் தேவைப்படும்.\"\n\"இந்தத் தண்ணீர் ஏன் வீணாகிறது, எப்படிச் சேமிப்பது\n\"மழைநீரை முழுமையாகச் சேமித்தால் தொடர்ந்து மூன்று வருடங்களுக்கு மழை பொழிவு இல்லாமல் இருந்தாலும் சமாளித்துக் கொள்ளலாம். இதை ஏன் செய்யக் கூடாது. இதுதான் உண்மையான மழைநீர் சேகரிப்பு. இதனால், நிலத்தடி நீரை ஏராளமாகச் சேமிக்கலாம். வறட்சிக்கு ஒரு காப்பீடாகவும் வைத்துக்கொள்ளலாம். வெப்பத்தைக் குறைத்து, சூழலை இனிமையாக வைத்திருக்கவும் உதவும்.\"\n\"தண்ணீரைச் சேமிக்க இதற்கு முன்னர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டிருக்கிறதே\n\"1985-லிருந்து இன்று வரை 20,000 கோடிக்கும் மேல் அரசு செலவழித்திருக்கிறது. உலக வங்கி உட்படப் பல வங்கிகளில் இருந்து கடன் வாங்கி செலவு செய்திருக்கிறார்கள். இவ்வளவு செலவு செய்தும் நீர் நிலைகளில் தண்ணீர் நிற்காமல் போவதன் காரணம் என்ன என்பது இதுவரை தெரியவில்லை. ஆவணங்களில் நீர்நிலைகள் தூர்வாரப்பட்ட விவரங்கள் இருக்கிறதே தவிர, நிஜத்தில் தூர்வாரியிருக்கிறார்களா என்பது தெரியவில்லை. ஒரு பக்கம் ஏரிகளை இழந்துகொண்டே இருக்கிறோம், ஒரு பக்கம் செலவு செய்து கொண்டே இருக்கிறோம். இப்படித் தொடர்ச்சியாக நடந்துகொண்டிருப்பதுதான் தமிழகத்தின் அவலம். எல்லாம் அரசின் கைகளில்தான் இருக்கின்றன.\"\n\"இந்த நிலைக்கு என்னதான் தீர்வு\n\"நீர்நிலைகளை மக்கள் சொத்து என்று அறிவித்துவிட்டு, எந்தவிதமான ஆக்கிரமிப்புகளும் செய்யவிடக் கூடாது. திருவள்ளூர், காஞ்சிபுரத்தை நீர்பிடிப்பு மேலாண்மைப் பகுதியாக அறிவிக்க வேண்டும். ஏரி, குளம், குட்டை, கோயில் குளங்கள் ஆகியவற்றைப் பராமரிக்க தனி அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும். அந்த அமைப்பு நீர்நிலைகளை மட்டும் கண்காணித்துக்கொண்டே இருக்க வேண்டும். இதை முழுமையாகச் செய்தால் வரும் காலங்களில் தண்ணீர் பிரச்னைகளிலிருந்து தப்பிக்க முடியும். இன்று இருக்கும் பிரச்னைக்குக் காரணம், 'மழையின் பிழையல்ல, மனிதனின் பிழைதான்.' \"\n2.5 ஏக்கரில் 12 லட்சம் வருமானம்... 'அடுக்கு விவசாயத்தில்' அசத்தும் இளைஞர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபெண் போலீஸ் அதிகாரியை எரித்துக் கொன்றது ஏன்- காவலர் அதிர்ச்சி வாக்குமூலம்\n`கையில் டியூப்லைட் எரிந்தது, தலையில் டெஸ்டர் ஒளிர்ந்தது’- எம்.பி கணேசமூர்த்தியின் மின் ஆய்வு\n`என்மீது 28 வழக்கு இருக்கு; ஒருவரை கொல்லப்போறேன்'- போலீஸுக்கு சவால்விடும் கஞ்சா வியாபாரி\n`அனுமதி கிடைக்கல, நடுக்கடலில் நங்கூரமிட்டனர்'- கடல் சீற்றத்தால் ரூ.1 கோடி மதிப்புள்ள படகு மூழ்கி நாசம்\n2 மில்லியன் கூட்டத்துக்கு நடுவே சென்ற ஆம்புலன்ஸ்- ஹாங்காங்கின் நெகிழ்ச்சி சம்பவம்\n`மனமுடைந்துள்ளேன்.. ஆனாலும் அதானி குழுமத்தை எதிர்த்துப் போராடுவேன்’ - ஆஸ்திரேலிய அமைச்சர்\n`ஒருவர் தூங்குகிறார்; இன்னொருவர் ஸ்கோர் கேட்கிறார்’ - மூளைக்காய்ச்சலில் அசால்ட் காட்டும் அமைச்சர்கள்\n`ஐபோன் மட்டும் இருந்தா நம்ம லெவலே வேற..’ -டிக் டாக் மோகத்தால் கைதான இளைஞர்\nவீரமரணமடைந்த சகவீரரின் தங்கை திருமணம் - சகோதர பொறுப்பை ஏற்ற விமானப்படை வீரர்கள்\n``100 கோடி வருமானம்... ராயல்டி கேட்ட ஶ்ரீப்ரியா... அப்பாவுக்கு பெடிக்யூர்\nசசிகலா பெயர் நீக்கம்... பணியாளர்கள் வெளியேற்றம்... ஜெயலலிதாவின் போயஸ் கார்ட\n`மனமுடைந்துள்ளேன்.. ஆனாலும் அதானி குழுமத்தை எதிர்த்துப் போராடுவேன்’ - ஆஸ்த\n`என்மீது 28 வழக்கு இருக்கு; ஒருவரை கொல்லப்போறேன்\nகீழே விழுந்த விதை மரம் தேடி ஓடும் அதிசயம்... ஏரழிஞ்சில் மரம் பற்றித் தெரியு\n``100 கோடி வருமானம்... ராயல்டி கேட்ட ஶ்ரீப்ரியா... அப்பாவுக்கு பெடிக்யூர்\" - லதா மோகனின் பிசினஸ் சுவாரஸ்யம்\n\"வெறும் வயித்துல ஏ.பி.சி ஜூஸ், நிறைய சுடுதண்ணி...\" - ஃபிட்னஸ் ரகசியம் பகிரும் நடிகர் ஜான் விஜய் #FitnessTips\n`சர்வாதிகார நடவடிக்கை என்ற பெயர் வந்துவிடக் கூடாது' - ஸ்டாலினின், 8 பேர் கமிட்டியால் கொதிக்கும் உடன்பிறப்புகள்\nபுரட்சியும் டெக்னாலஜியும் சேர்ந்தால் என்னாகும் சீனாவுக்குப் பாடம் எடுத்த ஹாங்காங் மக்கள்\nசீன உளவாளி, AI அச்சம்... வாவே நிறுவனத்தை ட்ரம்ப் ஓட ஓட விரட்டுவது ஏன்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=34680", "date_download": "2019-06-18T08:15:07Z", "digest": "sha1:A2CSQVRLGGZ7GPGI622SOGEL6GXPGW3J", "length": 11494, "nlines": 189, "source_domain": "tamil24news.com", "title": "நீங்கள் பேசுவது தமிழே இ�", "raw_content": "\nநீங்கள் பேசுவது தமிழே இல்லை தெரியுமா\nஅகம்பாவம், அக்கிரமம், அசுத்தம், அதிகம், அபிவிருத்தி, அவசரம், ஆகாரம், ஆசை, ஆதாரம், ஆரம்பம், இரசிகன், இருதயம், வயோதிகம், இவாலிபம், விவசாயம், இலட்சியம், சகோதரன், சங்கீதம், சமாதானம் .... இவையெல்லாம் நாம் அன்றாடம் பேச்சிலும், எழுத்திலும் பயன்படுத்துகின்ற 'தமிழ் சொற்கள்'.\nஆனால் இவற்றில் எந்தச் செல்லுமே 'தமிழ் சொல்' அல்ல என்பது நிச்சயம் பலருக்கும் அதிர்ச்சி அளிப்பதாகவே இருக்கும்.\nஉண்மை அதுதான். நாம் 'தூய தமிழ்' என்று தினமும் பாவித்துக்கொண்டிருக்கும் பல தமிழ் சொற்கள் உண்மையிலேயே சமஸ்கிருதம், தெலுங்கு, ஆங்கிலம், போர்த்துக்கீச மற்றும் அரபு மொழிச் சொற்கள் என்பதுதான் உண்மை.\nதமிழில் கலந்துள்ள பிறமொழிச் சொற்களில் சில மட்டும் தங்கள் பார்வைக்காக கீழே தரப்பட்டுள்ளன..\nவாபஸ் - திரும்பப் பெறுதல்\nசொல்தா - இராணுவ வீரர்\nஃபேன் - மின் விசிறி\nசோப் - வழலைக் கட்டி\nசகோதரன் - உடன் பிறந்தான்\nசர்வகலாசாலை - பல்கலைக் கழகம்\nஎனது வாகனப் பயன்பாடு தொடர்பில் பொய்ப் பிரச்சாரத்தினை நிறுத்துங்கள்......\nஇந்திய அரசுக்கு முகிலன் குறித்து ஐ.நா வின் அதிரடி உத்தரவு .\nபஸ் ஓட்டுனருடன் தகராறு செய்த பயணியால் விபத்து: 12 பேர் பரிதாபமாக பலி\n2 ஆவது நாளிலும் தொடரும் உண்ணாவிரத போராட்டம்...\nமட்டு- வவுணதீவில் இயற்கையின் சீற்றத்தால் பல வீடுகள் சேதம்...\n21ஆம் நூற்றாண்டின் இணையற்ற சாதனையாளன் பிரபாகரன்…..\nமார்தட்டும் சோழர் பெருமையும், மாறவேண்டிய சித்தாந்தங்களும்...\nநடிகரும், பிரபல தமிழ் திரைப்பட இயக்குனருமான மணிவண்ணன் அவர்களின் 6ஆம்......\nஉலகின் மிகச்சிறந்த சுற்றுலாத் தளங்களில் இடம்பிடித்த தமிழன் கட்டிய இந்து......\nசர்வதேச கடற்பரப்பில் வீரச்சாவைத் தழுவிய ஆழக் கடலோடிகளின்16ம் ஆண்டு......\nமாமனிதர் பேராசிரியர் துரைராஜா அவர்களின் 25 ஆம் ஆண்டு நினைவு நாள்......\nதமிழ் இனத்தின் ஒப்பற்ற மேடை ...\nநட்சத்திர விழா 2019 ...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nதமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nikkilnews.com/category/news/national-news/", "date_download": "2019-06-18T07:51:11Z", "digest": "sha1:XVV7UKZSZ5WJ4VSB7Y5CSUVYYASIZQOE", "length": 4073, "nlines": 46, "source_domain": "www.nikkilnews.com", "title": "National News | Nikkil News Nikkil News 23", "raw_content": "\nமம்தாவின் சமாதானத்தை ஏற்க டாக்டர்கள் மறுப்பு : போராட்டம் தொடரும் என அறிவி���்பு\nJune 15, 2019\tComments Off on மம்தாவின் சமாதானத்தை ஏற்க டாக்டர்கள் மறுப்பு : போராட்டம் தொடரும் என அறிவிப்பு\nபிரதமர் மோதியுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு\nJune 15, 2019\tComments Off on பிரதமர் மோதியுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு\nதமிழில் பேச தடை…. இந்தி, ஆங்கிலத்தில் மட்டும் பேச வேண்டும்….\nJune 14, 2019\tComments Off on தமிழில் பேச தடை…. இந்தி, ஆங்கிலத்தில் மட்டும் பேச வேண்டும்….\nதமிழகத்தில் நீட் தேர்வு எழுதியவர்களில் தமிழகத்தில் 48.57 சதவீதம் பேர் தேர்ச்சி\nJune 5, 2019\tComments Off on தமிழகத்தில் நீட் தேர்வு எழுதியவர்களில் தமிழகத்தில் 48.57 சதவீதம் பேர் தேர்ச்சி\nரமலான் பண்டிகை; இஸ்லாமிய மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nJune 5, 2019\tComments Off on ரமலான் பண்டிகை; இஸ்லாமிய மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nநீட் தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு\nJune 4, 2019\tComments Off on நீட் தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு\n2வது முறையாக பிரதமராக பொறுப்பேற்றாா் மோடி : உலக தலைவர்கள் பங்கேற்பு\nMay 30, 2019\tComments Off on 2வது முறையாக பிரதமராக பொறுப்பேற்றாா் மோடி : உலக தலைவர்கள் பங்கேற்பு\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ரிசாட் – 2 பி செயற்கைக்கோள்.\nMay 22, 2019\tComments Off on வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ரிசாட் – 2 பி செயற்கைக்கோள்.\n7 பேர் விடுதலைக்கு எதிரான மனு \nMay 9, 2019\tComments Off on 7 பேர் விடுதலைக்கு எதிரான மனு \n2019 மக்களவைத் தேர்தலின் 5ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்\nMay 6, 2019\tComments Off on 2019 மக்களவைத் தேர்தலின் 5ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTU4OTE1NzAzNg==.htm", "date_download": "2019-06-18T07:27:54Z", "digest": "sha1:5YPPWZ57HLN3SZIDWLA6B5A5GD527UMG", "length": 22067, "nlines": 212, "source_domain": "www.paristamil.com", "title": "ஆண்கள் அவசியம் அறிந்துகொள்ள வேண்டிய பெண்களின் மாதாந்த அவஸ்தை!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nபரிஸ் Voltaire / 92 Asnières உள்ள இரண்டு அழகு நிலையத்துக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nIvry sur Seineஇல் உள்ள மளிகைக் கடைக்கு அனுமதி உள்ள பெண் விற்பனையாளர் (Caissière) தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nபிரெஞ்��ு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n91 - 78 பகுதியில் உள்ள நிறுவனங்கள்க்கு agent de nettoyage தேவை.வாகன வசதி உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் உண்டு\nArpajon(91) பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nஆண்கள் அவசியம் அறிந்துகொள்ள வேண்டிய பெண்களின் மாதாந்த அவஸ்தை\nஇது பெண்கள் பற்றியது, ஆனால் பிரத்தியேகமாக ஆண்களுக்காக ஆண்கள் கவனிக்கவும்.. உங்கள் காலில் ஒரு காயம். அதிலிருந்து ரத்தம் வழிந்துகொண்டே இருக்கிறது. காயத்தில் ஏற்பட்ட வலி வேறுபாடாகப்படுத்துகிறது. இந்த நிலையில் நீங்கள் என்ன செய்வீர்கள் நிச்சயம் உங்களால் ஒரு வேலையையும் செய்ய முடியாது.\nஅதற்கான மனநிலையும் இருக்காது. இந்த வலி ஒருபுறம் என்றால், அந்த வேதனைக் காலத்தில் உங்களை எல்லோரும் தீண்டத்தகாத ஒருவராகப் பார்க்கிறார்கள். வீட்டில் ஓர் ஓரமாக ஒதுக்கிவைக்கப்படுகிறீர்கள்.\nஅந்த நேரத்தில் உடல்ரீதியாகவும் உளவியல்ரீதியாகவும் நீங்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்படுவீர்கள் என்பதை உங்களால் உணர முடிகிறதா இந்த ரத்தம், வலி உங்கள் வாழ்க்கையின் சரிபாதி காலத்துக்கு, அதுவும் மாதத்துக்கு மூன்று அல்லது நான்கு நாள்கள் நிகழ்ந்தால் வாழ்க்கை நரகம்தானே இந்த ரத்தம், வலி உங்கள் வாழ்க்கையின் சரிபாதி காலத்துக்கு, அதுவும் மாதத்துக்கு மூன்று அல்லது நான்கு நாள்கள் நிகழ்ந்தால் வாழ்க்கை நரகம்தானே அந்த நரகத்தை மாதா மாதம் தாங்கிக்கொண்டேதான் நம் சகோதரியும், மனைவியும், அம்மாவும், உலகில் உள்ள எல்லாப் பெண்களும் எல்லா வேலைகளையும் செய்கிறார்கள்... `மாதவிடாய் நாள்கள்’ என்கிற பெயரில்.\nஅந்த வேதனை தரும் நாள்களில், வலியைத் தாங்கிக்கொண்டு, தங்கள் வேலையையும் மற்றவர்கள் வேலையையும் செய்து கொடுப்பது பெண்கள் நிகழ்த்தும் சாதனை. எல்லாப் பெண்களும் இந்தச் சாதனையைச் செய்வதாலேயே நம் கண்களுக்கு இது, சாதனையாகத் தெரிவதில்லை. நம் ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்கும் அத்தனைப் பெண்களும் இந்தச் சாதனையைச் செய்கிறார்கள்.\nஎப்போதும் மாதவிடாய் பற்றிச் சொல்லும்போது `இது பெண்களின் சமாசாரம்’ என்று மட்டும்தானே சொல்வார்கள். அதைப் பற்றி ஆண்கள் அறிந்துகொள்ள வேண்டாமா நிச்சயம் அறிந்துகொள்ள வேண்டும். இங்கே மாதவிடாய் சுழற்சி பற்றி அறிவியல் சொல்வதைத்தான் பார்க்கப் போகிறோம். இது அறிவியல் பாடத்தில் ஏற்கெனவே படித்தவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தக் கூடும், ஆனால், ஒவ்வோர் ஆணும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான சங்கதி.மாதவிடாய் வயிற்று வலி\nமாதவிடாய் சுழற்சி என்பது பெண்ணின் இனப்பெருக்க உறுப்பில், சுழற்சி முறையில் சீரான இடைவெளியில் நடைபெறும் மாற்றங்களைக் குறிக்கும். மாதவிடாய் சுழற்சி பொதுவாக 28 நாள்களுக்கு நடைபெறும். ஆனால், அது இயல்பாகவே பல்வேறு காரணங்களால் 20 முதல் 40 நாள்களுக்குள் நடைபெறும்.\nமாதவிடாய் சுழற்சியில் கர்ப்பப்பையில் ஏற்படும் மாற்றங்கள் அதிகம். அவை மூன்று கட்டடங்களாக நடைபெறும்.\nஇது மாதவிடாய் ரத்தப்போக்கு நின்ற நாள்முதல், சினைமுட்டை வெளிப்படுதல் (Ovulation) நடைபெறும் நாள் வரை நீடிக்கும் (பொதுவாக 4-ம் நாள் முதல் 14-ம் நாள் வரை). அண்டகத்தில் இருந்து (Ovary) வெளிப்படும் ஈஸ்ட்ரோஜென் எனும் ஹார்மோன், கர்ப்பப்பையின் சுவரை வளர்ச்சியடையச் செய்யும். இந்த ஹார்மோன் கர்ப்பப்பையின் சுவருக்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி, 1 மி.மீ ஆக இருந்த சுவரை 4 மி.மீ அளவுக்குத் தடிமனாக்கும்.\nஇது மாதவிடாய் சுழற்சியின் இறுதி 14 நாள்களுக்கு நீடிக்கும். சினைமுட்டை வெளிப்பட்ட பின்னர், கா���்பஸ் லூட்டியம் (Corpus luteum) அண்டகத்தில் உருவாகி, புரோஜெஸ்ட்ரான் என்னும் ஹார்மோனைச் சுரக்கும். இதுவும், சிறிய அளவில் வெளிப்படும் ஈஸ்ட்ரோஜெனும் சேர்ந்து கர்ப்பப்பை சுவரை மேலும் தடிமனாக மாற்றும். இறுதியாக கர்ப்பப்பை சுவரின் மொத்த அளவு 6 மி.மீ. என்ற அளவுக்கு இருக்கும்.\nகருவுறுதல் நடக்காதபோது அண்டகம் (ovary) ஹார்மோன்கள் சுரப்பதை நிறுத்திவிடும். ஹார்மோன்கள் இல்லாததால் கர்ப்பப்பை சுவருக்குச் செல்லும் ரத்த ஓட்டம் நிறுத்தப்படும், இதனால் கர்ப்பப்பையின் சுவர் செல்கள் இறந்து அழிவுக்கு உட்படுத்தப்படும். இறந்த கர்ப்பப்பை சுவர் செல்கள், ரத்தம் மற்றும் திசு திரவம் இணைந்து வெளியேறும். இப்படி வெளியேறும் திரவம்தான் `மாதவிடாய்’ எனப்படும்.\nஇந்த நிலை மூன்று அல்லது நான்கு நாள்களுக்கு நடைபெறும்.\nஇந்தச் சுழற்சி மீண்டும் முதலிலிருந்து தொடங்கும்.\nஇந்த நிகழ்வுகள் அனைத்தும் அறிவியலில் படித்ததுதான் என்றாலும், நமக்கு இன்னும் மாதவிடாயைப் பற்றித் தெரியாது. ஏன் தெரியாது என்று கேட்கும் ஆண்களுக்காக இந்தக் கேள்விகள்...\n1. சானிட்டரி நாப்கின் ஒன்றின் விலை எவ்வளவு தெரியுமா\n2. கடைசியாக எப்போது சானிட்டரி நாப்கின் வாங்க கடைக்குச் சென்றீர்கள்\n3. உங்கள் வீட்டில் உள்ள பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியில் இன்று எத்தனையாவது நாள்\n4. உங்கள் மனைவியைத் தவிர வேறு பெண்கள் யாரிடமாவது, மாதவிடாயைப் பற்றி பேசியிருக்கிறீர்களா\nஇந்தக் கேள்விகளுக்குப் பெரும்பாலான ஆண்களிடம் “இல்லை”, “தெரியாது” என்ற பதில்களே உள்ளன. அப்படியானால், மாதவிடாயைப் பற்றி ஆண்கள் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்தானே\nபெண்களுக்கு காதலைப் பற்றி பேச மட்டுமே தெரியும்....\nதடம் மாறுகிறதா தமிழர் பண்பாடு\nவாழ்விற்கு சுவை சேர்ப்பவை சிக்கல்களே...\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilpaa.com/695-nariga-uranga-tamil-songs-lyrics", "date_download": "2019-06-18T07:29:59Z", "digest": "sha1:AUHI5AB73CXZTK75JFD7MATLB2SMA4FZ", "length": 7856, "nlines": 168, "source_domain": "www.tamilpaa.com", "title": "Nariga Uranga songs lyrics from Annakodiyum Kodiveeranum tamil movie", "raw_content": "\nபெ: ஊரு ஒரங்க உலகம் ஒரங்க\nநரி நாய் ஒரங்கு ராத்திரியில்\nநெருப்பு கொழுத்தி செருப்பு எடுத்து\nஆ: யே... லேலேலேலே ஹொய்...\nபெ: நாரிக ஒரங்க நாய்க ஒரங்க\nநெருப்பு கொழுத்தி செருப்பு எடுத்து\nஆ: காட முட்ட கண்ணழகி\nபெ: மோட மோட மோட மோட வேட்டிக்கட்டி\nமுனி போல வந்திருக்க வெசங்கட்டி\nஉள்ள சனோ கொண்டுப்புடும் தலையவெட்டி\nஆ: காட முட்ட கண்ணழகி\nபெ: அக்கம் பக்கம் முழிச்சிகிட்டா\nஒன்ன எந்த பக்கம் மரச்சுவெப்பேன்\nஆ: வெக்கப்போரு படப்புக்குள்ள நா\nபெ: சித்துப் பித்துக்குளி மைனரு\nபுத்தி புத்தி மட்டு சைவரு\nஆ: சொந்த புத்தியேன்ன காட்டவா\nஇந்த ஊரு தீயில் வாட்டவா\nஆ: தலகிழா புடிக்கையிலும் தீ\nநெஞ்சு உன்ன மட்டும் நோங்குதடி\nபெ: முக்கி முக்கி என்ன கேக்குர\nமுட்ட போட வைக்க பாக்குற\nஆ: பொத்தி பொத்தி வச்சு பூக்குற\nமெத்த கண்ண கெப்ப திக்குற\nபெ: மொத்த கல்லி மர காட்டுல\nஎங்க ஊரு மக்க தூங்கையில\n(பெ: யே... நாரிக ஒரங்க)\nஆ: யே... காட முட்ட கண்ணழகி\n(பெ: ஓ... மோட மோட)\nபெ: யே... நாரிக ஒரங்க நாய்க ஒரங்க\nஊரு ஒரங்க உலகம் ஒரங்க\nநெருப்பு கொழுத்தி செருப்பு எடுத்து\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nPothi Vecha Aasai (பொத்திவச்ச ஆசை தான்)\nNariga Uranga (ஊரு ஒரங்க உலகம்)\nAnnamae (அன்னமே யே அன்னனே)\nAdiye Aavarangaatukulla (அடியே ஆவாரங்காட்டுகுள்ள)\nTags: Annakodiyum Kodiveeranum Songs Lyrics அன்னக்கொடியும் கொடிவீரனும் பாடல் வரிகள் Nariga Uranga Songs Lyrics ஊரு ஒரங்க உலகம் பாடல் வரிகள்\nIspade Rajavum Idhaya Raniyum (இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்)\nVantha Rajavathaan Varuven (வந்தா ராஜாவாதான் வருவேன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/jaffna-library-01062019/", "date_download": "2019-06-18T08:06:23Z", "digest": "sha1:4IHW4FV2YTA6RW63KO4FL5QKQUV6TRXB", "length": 12405, "nlines": 123, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "நூலகத்தை எரித்துவிட்டு பார்த்துக் கொண்டிருந்தது சிங்கள காவல்துறை – சீ.வி.கே சிவஞானம் உடன் சில நிமிடங்கள் | vanakkamlondon", "raw_content": "\nநூலகத்தை எரித்துவிட்டு பார்த்துக் கொண்டிருந்தது சிங்கள காவல்துறை – சீ.வி.கே சிவஞானம் உடன் சில நிமிடங்கள்\nநூலகத்தை எரித்துவிட்டு பார்த்துக் கொண்டிருந்தது சிங்கள காவல்துறை – சீ.வி.கே சிவஞானம் உடன் சில நிமிடங்கள்\nஜூன் 01, யாழ் நூலகம் சிங்கள பேரினவாதிகளால் எரியூட்டப்பட்டு, 38 ஆண்டுகள். ஆசியாவின் மிகப் பெரிய நூலகமாக பிரசித்தி பெற்ற யாழ் நூலகத்தை எரித்து, மிகப் பெரும் இன கலாசாரப் படுகொலையை அன்றைய இலங்கை அரசு நிகழ்த்தியது. ஸ்ரீலங்கா காவல்துறையும் பேரினவாதிகளும் நூலகத்தை எரித்து விட்டு, எரிந்து கொண்டிருந்த நூலகத்தை பார்த்து, ஸ்ரீலங்கா காவல்துறை கொண்டாடிக் கொண்டிருந்ததாக கூறுகிறார் வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வி.கே சிவஞானம். யாழ் நூலக எரிப்பு காலப் பகுதியில் ஆணையாளராக இருந்த சீ.வி.கே சிவஞானம், யாழ் நூலக எரிப்பு குறித்த நினைவுகளை வணக்கம் லண்டனுடன் பகரிந்து கொள்கிறார்.\nஅந்தக் கொடூர சம்பவத்தை ஒருமுறை நினைவுபடுத்துங்கள்\nஅப்போது நான் யாழ் மாநகர ஆணையாளராக இருந்தேன். யாஸ் நூலகம் எரியூட்டப்பட்டதை அறிந்து நூலகம் நோக்கி சென்றேன். அப்போது ஊடரங்கு அமுலலில் இருந்தது. ஊடரங்கை பிரகடனப்படுத்திவிட்டுதான் நூலகத்தை எரித்தார்கள். நூலகம் நோக்கிச் சென்ற என்னை தடுத்து நிறுத்தினார்கள். மீறிச் சென்றால் சுடுவேன் என்று எச்சரித்து என்னை திருப்பி அனுப்பினார்கள்.\nநூலகம் எரிந்து சாம்பலாகிக் கொண்டிருப்பதை ஸ்ரீலங்கா காவல்துறை பார்த்துக் கொண்டிருந்தது.\nமக்கள் யாரும் வெளியில் வரவில்லை. நூலகம் எரிந்து சாம்பலாகிக் கொண்டிருப்பதை ஸ்ரீலங்கா காவல்துறை பார்த்துக் கொண்டிருந்தது. அவர்கள் தானே எரித்தார்கள். அவர்கள் எப்படி பாதுகாப்பார்கள் அல்லது எரிவதை தடுத்து நிறுத்துவார்கள் அல்லது எரிவதை தடுத்து நிறுத்துவார்கள் நூலகம் எரிந்து யாழ் நகரம் புகை மண்டியிருந்தது இப்போதும் என் நெஞ்சில் ஆறாத காயமாக இருக்கிறது.\nஎங்களுடைய பாரம்பரியத்தை சொல்கின்ற புத்தகங்கள் அவை. அதனால்தான் எரிக்கப்பட்டன. குறிப்பாக ஓலைச்சுவடிகள் பலவும் அதில் எரிந்து சாம்பலா��ிவிட்டன. ஆனந்தகுமார சாமியின், அரிய ஆய்வுகள், நூல்கள் எல்லாம் மலேசியாவில் இருந்து கொண்டு வந்து நூலகத்தில் வைத்திருந்தோம். அவர் எமது நாட்டை சேர்ந்தவர். அவரது கலை, ஆய்வுகள் எம்மைப் பற்றியவை. அவையெல்லாம் அழிக்கப்பட்டன. அவற்றையெல்லாம் நாம் மீளப் பெறவே முடியாது.\nபிற்காலத்தில் அன்று தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் யாழ் நூலகத்திற்கு புத்தகங்களை அனுப்பி வைத்தார். ஆனாலும் இழந்த புத்தகங்களை நாம் பெறவே முடியவில்லை.\nஅழித்தவர்களே அதை புனரமைத்தார்கள். அந்த கொடூர நிகழ்வை மறைக்கவே அவர்கள் அதை புனரமைத்தார்கள்\nயாழ் நூலக எரிப்பு தொடர்பான வலுவான நினைவுச் சின்னம் ஒன்றுள்ளதா\n1984இல் நூலகத்தின் ஒரு பகுதியை நினைவுச் சின்னமாக பேண முயற்சிகளை மேற்கொண்டோம். அமிர்தலிங்கமும் அதையே செய்ய வேண்டும் என்றார். ஆனால் சந்திரிக்காவின் ஆட்சிக் காலத்தில், எமது ஒப்புதல் ஏதுமின்றி, வேலிகள் சுற்றியடைக்கப்பட்டு, நூலகம் முழுமையாக புனரமைக்கப்பட்டது. அழித்தவர்களே அதை புனரமைத்தார்கள். அந்த கொடூர நிகழ்வை மறைக்கவே அவர்கள் அதை புனரமைத்தார்கள். நஷ்ட ஈடுகூட முழுமையாக தரப்படவில்லை. எரியூட்டப்பட்ட நூலகத்தின் ஒரு பகுதியை நினைவுச் சின்னமாக பாதுகாத்திருக்க வேண்டும். அதுவே தமிழ் மக்களின் நிலைப்பாடாக இருந்தது.\nநேர்காணல் – வணக்கம் லண்டனுக்காக தீபன்\nPosted in இலங்கை, சில நிமிட நேர்காணல், தலைப்புச் செய்திகள்\nஆஸ்திரேலியாவில் தமிழ் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட வேண்டும் என்று குரல்\nஎட்டு இயக்கங்கள் மீதான தடை நீக்கம்- இலங்கை அரசு\nதொழிலாளர் கட்சி தலைவர் பொறுப்பிலிருந்து விலகுகிறார் மிலிபாண்ட்\nஅம்பாறை மாவட்டத்தில் வரட்சியால் 39,421 பேர் பாதிப்பு\n புத்தங்களோடு இன வன்முறை புரிந்த செயல்\nArathi on முள்ளிவாய்க்கால் தினத்தில் “இலங்கைத் தமிழர்கள்” கண்காட்சி [படங்கள்]\nகா.ந.கல்யாணசுந்தரம் on About Us\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on ஆணிவேர் | கவிதை | முல்லை அமுதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://antihidnu.wordpress.com/tag/%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-06-18T06:44:00Z", "digest": "sha1:NI2UCRB4LFHKBCYI55KWAVJTD6OGIWYT", "length": 55037, "nlines": 1090, "source_domain": "antihidnu.wordpress.com", "title": "ஹரித்வார் | இந்து-விரோத போக்கு", "raw_content": "\nஇந்துக்களை கொடுமைப் படுத்தும் செக்யூலார் இந்தியா – மிரட்டி யாத்திரை��்கு அனுப்பி வைத்த இஸ்லாமிய பாகிஸ்தான்\nஇந்துக்களை கொடுமைப் படுத்தும் செக்யூலார் இந்தியா – மிரட்டி யாத்திரைக்கு அனுப்பி வைத்த இஸ்லாமிய பாகிஸ்தான்\nகோவில்–குளம் என்று யாத்திரிக்கைக்கு வந்த இந்துக்களைப் பிடித்து வைத்து விசாரணை: இந்தியாவுக்கு புனித யாத்திரை செல்ல பாகிஸ்தானிலிருந்து கிளம்பிய 250 இந்துக்கள் வாகா எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். சுமார் 7 மணி நேரம் அவர்கள் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டனர்[1]. அவர்களை பிடித்து வைத்திருந்தனர்[2]. அவர்கள் எடுத்து வந்த பைகள், பெட்டி, படுக்கைகள் எல்லாம் கடுமையாக சோதனையிடப்பட்டது. அதுமட்டுமல்லாது, எதற்கு இத்தனை சாமான்கள் எடுத்து வருகிறீர்கள் என்று கேட்டு தொந்தரவு படுத்தினர்[3]. அவர்கள் இந்தியாவிற்கு அகதிகளாக செல்வதாக வந்த தகவலையடுத்து அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. பாகிஸ்தானின் உரிமைகள் இயக்கத்தினர்[4] அவ்வாறான புரளியைக் கிளப்பிவிட்டுள்ளனர். வந்துள்ளவர்கள் தாங்கள் புனித இடங்களைப் பார்த்துச் செல்ல்வே வந்திருக்கிறோம் என்றனர். அதற்கான ஆவணங்களையும் காட்டினர். இதனையடுத்து சரியான பயண ஆவணங்கள் இருந்தும் தாங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதற்கு எதிர்ப்ப்புத் தெரிவித்து அவர்கள் போராட்டம் நடத்தினர்.\nமிரட்டி இந்துக்களுக்கு பாகிஸ்தான் கொடுத்தனுப்பியது: பாகிஸ்தானில் இந்துக்கள் இரண்டாம் தர மக்களாகத்தான் நடத்தப் படுகிறார்கள். அவர்களைப் பற்ரி யாருமே கவலைப்படுவதில்லை எனலாம். இந்தியாவில் முஸ்லீம்கள் இத்தனை அட்டகாசம், கலவரம், கொலை, கொள்ளை, குண்டுவெடிப்பு என்று காரியங்களை செய்து வருகின்றனர். அரசிற்கு எதிராக போராட்டங்கள் நடத்துகின்றனர். ஆனால், பாகிஸ்தானிலோ இந்துக்கள் அடிமைப் போல நடத்தப் படுகிறர்கள். “பாகிஸ்தானுக்குஎதிராகபேசமாட்டோம். பாகிஸ்தானின்பெருமையைகுலைக்கும்வகையில்செயல்படமாட்டோம்என்றுஉறுதியளித்ததன்பேரில்அவர்கள்இந்தியாவுக்குள்செல்லஅனுமதிக்கப்பட்டதாகபாகிஸ்தான்அதிகாரிதெரிவித்தார்”, என்று தினகரன் பெருமையாக செய்தி வெளியிட்டுள்ளது இதன் பின்னர் அவர்களை இந்தியாவுக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.\nஉள்துறை அமைச்சகம் பாகிஸ்தானைக் கேட்டுக் கொண்டு வேலை செய்கிறது: பாகிஸ்தானிற்கு பஸ் விடுகிறோம், ��யில் விடுகிறோம் என்றெல்லாம் சொல்லி, ஆயிரக்கணக்காக வரும் முஸ்லீம்களை ராஜோபசாரம் செய்து வரப்வேற்கின்றனர். மாறாக, புனித யாத்திரைக்கு வரும் இந்துக்கள் இவ்வாறு நடத்தப் படுகின்றனர். இந்தியாவுக்குள் செல்லும் பக்தர்கள் உரிய ஆவணங்கள் வைத்திருப்பதாகவும், அவர்கள் 33 நாட்கள் இந்தியாவில் தங்கியிருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சகம் உத்தரவையடுத்து அவர்கள் இந்தியா செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆகவே உள்துறை அமைச்சகம் பாகிஸ்தானைக் கேட்டுக் கொண்டு வேலை செய்கிறது என்று தெரிகிறது. முன்னதாக அவர்கள் அகதிகளாக செல்வதாக வந்த தகவலையடுத்து அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர் என அதிகாரி ஒருவர் கூறினார். அதாவது, செய்திகளைக் கூட நம்புவார்கள், அதன்படி, இந்துக்கள் கொடுமைப்படுத்தி சீண்டப்படுவார்கள். இதனிடையே, இந்தியா வந்துள்ள பக்தர்கள் ஒரு சிலர், இந்தியாவை விட்டு செல்லப்போவதில்லை என கூறியுள்ளனர்.\nகடந்த வாரத்தில் பாகிஸ்தானில் இந்துக்களுக்கு நடந்துள்ள கொடுமைகள்: கடந்த வாரத்தில் ஒரு இந்து பெண் வலுக்கட்டாயமாக மதம் மாற்றப்பட்டாள். பிணைப்பணம் கேட்டு மிரட்டியதில் பயந்து 11 இந்துக்கள் தலைமறைவாகியுள்ளனர்[5]. இந்துக்கள் இதுபோல வலுக்கட்டாயமாக கடத்திக் கொண்டு போவது, பிணைப்பணம் கேட்பது, கொடுக்காவிட்டால், கை-கால்களை உடைத்து அனுப்புவது, கொலைசெய்வது, பெண்களை அபகரித்து செல்வது, கற்பழிப்பது, மத, மாற்றுவது என்று தொடர்ந்து செய்து வருகின்றனர் பாகிஸ்தானிய முஸ்லீம்கள். ஒவ்வொரு மாதத்திலும் குறைந்த பட்சம் 25 இந்து பெண்கள் கடத்தப் படுகிறார்கள்[6]. பாகிஸ்தான் இந்து கவுன்சில் என்று ஒன்று பெயருக்கு நடத்தப்படுகிறது[7]. இந்துக்களின் மக்கட்தொகை கீழ்கண்டவாறு பாகிஸ்தானில் உள்ளது[8].\nலட்சக்கணக்கில் கோவில்கள் இருந்தன. ஆனால், பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு ஆயிரக்கணக்கில் குறைந்தன, இப்பொழுதோ இருக்கும் 428 கோவில்களில் 26 தான், கோவில்களாக இயங்க அரசு அனுமதியளித்துள்ளத். மற்றவை முஸ்லீம்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. சிறுபான்மையினரைப் பற்றி குறைவாகவே பள்ளிகளில், பாடப்புத்தகங்களில்[9] போதிக்கப் படுவதால்[10], சிறுவயதிலிருந்தே முஸ்லீம்கள் வெறுப்புணர்வுடன் வளர்கிறார்கள்[11], இந்துக்களை வெறுக்கிறார்கள். மதரஸாக்களை விட இத்தகைய பாடப்புத்தகங்களே தீவிரவாதத்தை வளர்க்கிறது என்று பாகிஸ்தானிய நாளிதழே எடுத்துக் கட்டியுள்ளது[12]. இதனால் இருக்கும் குறைந்த இந்துக்கள் பலவித கொடுமைகளுக்குட்படுத்தப் படுகிறார்கள்.\nகுறிச்சொற்கள்:இந்திய நாகரிகம், இந்திய-எதிர்ப்பு, இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துமதம், இந்துமதம் தாக்கப்படுவது, உலகமயமாக்கல், ஊடகக்காரர்கள், எல்லை, காபிர்., கொடுமை, சோதனை, ஜிஹாதி, தூஷண வேலைகள், பண்பாடு, பாகிஸ்தான், வாகா, ஹரித்வார்\nஅவதூறு செயல்கள், ஆராய்ச்சியாளர்கள், இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்களுக்கு சம உரிமை, இந்துக்களுக்கு சமநீதி, இந்துக்களுக்கு சமவாய்ப்பு, இந்துக்கள், இந்துமதம் தாக்கப்படுவது, எதிர்ப்பு, கராச்சி, காபிர், செக்யூலரிஸம், தனியார் மயமாக்கல், தாராளமயமாக்கல், துவேசம், பலுச்சிஸ்தான், பாகிஸ்தான், மதமாற்றம், ராவல்பிண்டி, லாகூர், வாரணாசி, வெறுப்பு, ஹரித்வார் இல் பதிவிடப்பட்டது | 16 Comments »\nஉலகத்திலேயே மிகப்பெரிய மதக்கூடுதல்: கும்பமேளா\nஉலகத்திலேயே மிகப்பெரிய மதக்கூடுதல்: கும்பமேளா\nமேனாட்டவர்களுக்கு இன்றும் வியப்பளிக்கக் கூடிய விஷயங்கள் என்னவென்றால்,\nஎப்படி இந்த இந்துக்கள் இன்றும் பசுக்களை / குரங்குகளை / எலிகளை வணங்கிக் கொண்டு இருக்கிறார்கள்,\nஎந்தவித அறிப்பும் இல்லாமல் இப்படி கோடிக் கணக்கில் குறிப்பிட்ட நாளில் ஒரு இடத்தில் கூடி விழாக்கள் நடத்துகிறார்கள்\nஎப்படி அவை காலக்கணக்கீட்டு முறையுடன் ஒத்துப் போகின்றது\nஎன பல கேள்விகள் அவர்களுக்குப் புதிராக இருக்கின்றது. இன்று புதன்கிழமை “முக்கியமான குளியல் நாளாக” சோதிடர்கள் அறிவித்துள்ளார்கள் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை இந்த 104 நாட்கள் விழா நடைபெறுகிறது. இந்துமதத்தைக் காப்பவர்களாகிய “நாக சாதுக்கள்” இன்று கங்கையில் குளிப்பதை புண்ணியமாகக் கருதுகிறார்கள். இத்தகைய விழாக்கள் பல ஆய்ரக் கணக்கான ஆண்டுகளாக நடந்து வருவது, மேனாட்டவருக்கு இன்னும் ஆச்சரியப் படக்கூடியதாக இருக்கிறது.\nஹரித்வாரில் நாகா சாதுக்கள் குளிப்பதுதான் மேனாட்டு மனிதர்களுக்கு அதிசய நிகழ்சியாகப் படுகிறது. ஏனெனில் அவர்கள் தங்களது கீழாடைகளையும் நீக்கிவிட்டு குளிப்பார்களாம். இதைப் படம் பிடிக்க கேமராக்களுடன் தயாராகக் காத்துக் கொண்டிருக்கிறர்கள்.\nஹரித்வார், காசி / வாரணாசி, நாசிக் மற்றும் உஜ்ஜயினி முதலிய நான்கு இடங்களில் அமிர்தத்தின் துளி விழுந்ததால், அவ்விடங்களில் குளிப்பது, இந்துக்கள் பாக்கியமாக, புண்ணியமாகக் கருதுகின்றனர்.\nஅதுமட்டுமல்லாது, இந்த இடங்கள் படிப்பிற்கு முக்கியமான இடங்களாக இருந்து வந்துள்ளன.\nவானியல் ரீதியில் உஜ்ஜயின் வழியாக இந்தியாவின் தீர்க்கரேகை செல்கிறது. அதுதான் முன்பு, அதாவது கிரீன்விட்ச் ரேகை கணக்கிடு வருவதற்கு முன்பு நேரக்கணக்கிடு தீர்க்கரேகையாக இருந்து வந்துள்ளது. முஸ்லீம்கள் பலம் கொண்டபோது அவர்கள் தங்களது நூல்களில் தீர்க்கரேகை மக்காவின் வழியாகச் செல்கிறது என்று எழுதி வைத்தனர்.\nஇந்தியாவைப் பொருத்தவரையில் இத்தகைய நேரக்கணக்கீடு, காலக் கணக்கீடு முதலியவை பாமரர்களும் அறிந்து கொள்ளும் வகையில், அவற்றை தினசரி வாழ்க்கை நிகழ்சிகளோடு பின்னிப் பிணைத்து வைத்தனர். முன்பு அதன் மகத்துவத்தை அறிந்திருந்தன. ஆனால், முகமதியர், ஆங்கிலேயர் முதலியோரது படையெடுப்பு, ஆட்சி முதலியன, அவர்களது வாழ்க்கை முறை பெருமளவில் பாதிக்கப் பட்டன. அந்நிலையில் பாரம்பரிய கல்விமுறை, விஞ்ஞானமுறை முதலியன மறைந்தன. இன்று அவரவர்களுக்கு என்ன புரிகின்றதோ, அதுதான் உண்மை, சரி என்று வாதிட்டி வரும் போக்குதான் இந்தியவியல் ஆராய்ச்சியாளர்கள், வானியல் வல்லுனர்கள், காலக் கணக்கீட்டாளர்கள் முதலியோரிடம் காணப்படுகிறது. அரசியல்வாதிகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம், அவர்களுக்கு ஒன்றும் தெரியாமல் இருந்தாலும், எல்லாவற்றிலும் மூக்கை நுழைத்துக் கொண்டு பிரச்சினைகளை உண்டாக்கி, மக்களைக் குழப்பி வருவர்.\nஇருப்பினும் கோடிக்கணகான மக்கள் கூடிக் குளிப்பது, மேனாட்டவர்களுக்கு ஆச்சரியமாக உள்ளது\nஹரித்துவாரில் மக்கள் வெள்ளம் : புனித நீராடல் இன்று உச்சகட்டம்\nஹரித்துவார் : கும்பமேளாவின் இறுதி நாள் புனித நீராடல், ஹரித்துவாரில் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nசூரியன் மேஷ ராசியில் புகும் தினமான இன்று, கங்கையில் நீராடினால், தூய்மை அடையலாம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. அந்த அடிப்படையில் கும்பமேளாவின் இறுதி நீராடல��ன, ‘ஷாகி’ நீராடல் இன்று கொண்டாடப்படுகிறது. இன்று லட்சக்கணக்கான மக்கள் கங்கையில் நீராடுகின்றனர். ஹரித்துவார் பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கண்காணிக்க 125 சி.சி.’டிவி’ கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பக்தர்கள் தங்களோடு எவ்விதப் பொருளும் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அப்பகுதியில் இருசக்கர வாகனப் போக்குவரத்து தடை செய்யப் பட்டுள்ளது. ஹரித்துவாரிலிருந்து ஐந்து கி.மீ., தூரத்திலேயே வாகனங்கள் நிறுத்தப்பட்டுவிட்டன. வெளியூர் வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப் பட்டுள்ளது. இதனால் ஹரித்துவாருக்கு வரும் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகன நெருக்கடி அதிகமாகக் காணப்பட்டது.\nகுறிச்சொற்கள்:ஆராய்ச்சியாளர்கள், இந்தியவியல், இந்துக்கள், உஜ்ஜயினி, எலிகளை வணங்குவது, காசி, காலக் கணக்கீட்டாளர்கள், காலக்கணக்கீடு, காலக்கணக்கீட்டு முறை, கும்பமேளா, குரங்குகளை வணங்குவது, நாக சாதுக்கள், நாசிக், பசுக்களை வணங்குவது, வானியல் வல்லுனர்கள், வாரணாசி, விழாக்கள், ஹரித்வார்\nஉஜ்ஜயினி, கங்கை, காசி, காலக் கணக்கீட்டாளர்கள், காலக்கணக்கீடு, காலக்கணக்கீட்டு முறை, கும்பமேளா, நாக சாதுக்கள், நாசிக், நீராடுவது, புண்ணிய நீராடுவது, வானியல் வல்லுனர்கள், வாரணாசி, விழாக்கள், ஹரித்வார் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nநெரூரில், ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரரின் 105வது ஆராதனை ஆராதனை 14-05-2019 அன்று நடந்து முடிந்தது\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: புரோகிதர்-ஐயர் ஆன ஸ்டாலினும், மந்திரத்திற்கு கூறி விளக்கமும், கனிமொழியின் ஆசைக்கு முருகனும்\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: புரோகிதர்-ஐயர் ஆன ஸ்டாலினும், மந்திரத்திற்கு கூறும் விளக்கமும்\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: செக்யூலரிஸ போதையில் கொலைவெறியில் ஆடும் இந்துவிரோத சித்தாந்தங்கள்\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: செக்யூலரிஸ போதையில் கொலைவெறியில் ஆடும் இந்துவிரோத சித்தாந்தங்கள்\n“மகாபாரதத்தில் மங்காத்தா” – இவையெல்லாம் இந்துக்களுக்காகவா\nஇந்து விரோத திராவிட நாத்திகம்\nகண்ணை உருத்தும் விதமான ஜாக்கெட்\nசோட்டாணிக்கரா பகவதி அம்மன் கோவில்\nதுவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி\nபல்கலைக் கழக துணை வேந்தர்\nமனதில் நஞ்சை விதைக்கும் முயற்சி\nமுதல் இந்து பார்லிமென்ட் பொது மாநாடு\nமுஸ்லிம் சார்பு தேர்தல் பிரச்சாரங்கள்\nUncategorized அரசியல் அவதூறு செயல்கள் ஆர்.எஸ்.எஸ் இந்து இந்து-விரோதம் இந்து அவமதிப்பு இந்துக்கள் இந்து தூஷிப்பு இந்து பழிப்பு இந்துமதம் தாக்கப்படுவது இந்து விரோத திராவிட நாத்திகம் இந்து விரோத நாத்திகம் இந்து விரோதி உரிமை கடவுள் எதிர்ப்பு கருணாநிதி செக்யூலரிஸம் திமுக திராவிட நாத்திகம் திராவிடம் துவேசம் தூஷணம் தூஷண வேலைகள் நாத்திகம் பகுத்தறிவு பிஜேபி பெரியாரிஸம் பெரியாரிஸ்ட் பெரியார்\nஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின்… இல் நெரூரில், ஶ்ரீசதாசிவ…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathiyavasanam.in/?m=20190602", "date_download": "2019-06-18T07:01:35Z", "digest": "sha1:CX4O77MY2YV3OYI7TH6YBY6AQN5ZZWO3", "length": 12157, "nlines": 140, "source_domain": "sathiyavasanam.in", "title": "2 | June | 2019 |", "raw_content": "\nவாக்குத்தத்தம்: 2019 ஜுன் 2 ஞாயிறு\nநானோ, உமது மிகுந்த கிருபையினாலே உமது பரிசுத்த சந்நிதிக்கு நேரே பயபக்தியுடன் பணிந்துகொள்ளுவேன் (சங்.5:7).\n2இராஜாக்கள் 15,16 | யோவான்.10:22-42\nஜெபக்குறிப்பு: 2019 ஜுன் 2 ஞாயிறு\nபூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள் (கொலோ.3:14) பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள் என மொழிந்த அருள்நாதர் இயேசு கிறிஸ்துவை நினைவுகூரும் இந்த திருவிருந்து ஆராதனையில் அன்பை தரித்துக் கொண்டவர்களாக பங்கு பெற தேவனுடைய கிருபைக்காய் ஜெபிப்போம்.\nதியானம்: 2019 ஜுன் 2 ஞாயிறு | வேத வாசிப்பு: பிர.4:2-3; சங். 19:1-6\n“கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு மகத்துவமானவைகள்” (சங். 92:5).\nதன் மகன் கெட்டவனாக இருப்பதைக் கண்டு, “மனுஷன் கொடுத்து வைச்சவன், போய்விட்டான்” என்றாள் விதவைத் தாய். “இந்த மனுஷனுக்குப் பிள்ளைகள் பிறந்து, அவர்களும் கட்டப்படுவதிலும், பிள்ளை இல்லாமல் இருப்பதே மேல்” என்றாள் இன்னொருத்தி. மனமுடைந்த பிரசங்கியும் வாழுகிறவர்களைவிட ஏற்கனவே இறந்து போனவர்களின் நிலைமை மேலானது என்றும், அதையும்விட இன்னும் பிறவாதவர்களின் நிலைமையே சிறந்தது என்றும் தன் மன வெறுப்பைக் கக்கினார். அவருக்கும் நமக்கும் ஏது வித்தியாசம் எந்த விஷயத்தையும் தேவனுடைய கண்ணூடாகப் பார்க்கத் தவறுகின்ற எல்லோருடைய மனநிலையும் இப்படித்தான் சிந்திக்கும்.\nதேவனுடைய கரங்களால், அவரோடு உறவாடுகின்ற தன்மையுள்ள மனுஷராகப் படைக்கப்பட்டு, இவ்வுலகில் வாழக் கிடைத்தது அளப்பரிய பாக்கியம் அல்லவா தேவனுடைய கிரியைகளைப் பாருங்கள்; வானங்களைப் பாருங்கள்; ஆகாய விரிவை பாருங்கள். தன் மணவறையிலிருந்து புறப்படும் மணவாளனைப்போல தன் காந்தியை வீசிக்கொண்டு புறப்படும் சூரியனைப் பாருங்கள். மரங்கள், செடிகள், கொடிகள், அதில் பூத்துக்குலுங்கும் வர்ணஜாலம் நிறைந்த பூக்கள், காய்கள், கனிந்து தொங்கும் பழங்கள், பாடும் குயில், ஆடும் மயில் இவற்றையெல்லாம் பார்க்கும் பாக்கியம் வாழுகின்றவர்களுக்குத்தானே கிடைக்கிறது.\nவிசுவாச மார்க்கத்தாரின் தந்தை என்று பெயர் பெற்ற ஆபிரகாமும், ஏனைய விசுவாச வீரரும் காணாத, பெற்றிராத பெரிய நன்மையாகிய கிறிஸ்துவினாலுண்டான மீட்பை, நாம் இன்று வாழ்ந்திருப்பதனால் அல்லவா பெற்றிருக்கிறோம். இப்பாவ உலகில் கொடுமைகள் நடக்கத்தான் செய்யும். கொடுமை நம்மைச் சூழும்போது, நாம் கடந்து வந்து சிறு வயது நினைவுகளை ஒருகணம் மீட்டிப் பாருங்கள். அவற்றுக்கூடாக நம்மை நடத்தியது என்ன தேவகிருபைதானே நாம் இவ்வுலகில் பிறவாதிருந்தால் தேவனை அனுபவித்திருக்க முடியாமலிருந்திருக்கும். அவருடன் நித்தியமாய் வாழும் சிலாக்கியத்தைப் பெற்றிருக்க முடியாதிருந்திருக்கும். அந்த நித்திய மகிழ்ச்சியோடு ஒப்பிடும்போது, நாளை மாறிப்போகும் இவ்வுலக ஒடுக்குதல்களும், துன்பங்களும் எம்மாத்திரம்\nஆகவே, சகோதர சகோதரிகளே, எந்தச் சந்தர்ப்பத்திலும், “ஏன் பிறந்தேன்” என்றோ, “செத்துப் போயிருந்தால் நல்லது” என்றோ சொல்லாதபடி கவனமாக இருப்போமாக. அது தேவனைத் துக்கப்படுத்தும். பிறவாதவனும் இறந்தவனும் வாசி அல்ல; பிறந்து தேவனை அனுபவிக்கிறவனே வாசி.\n“பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு பூலோகத்தில் உம்மைத் தவிர எனக்கு வேறே விருப்பமில்லை” (சங்கீதம் 73:25).\nஜெபம்: அன்பின் தேவனே, இக்காலத்துப் பாடுகள் எங்களை நெருக்கினாலும்கூட, மனந்தளராமல் மன உறுதியாயிருக்��� எங்களுக்கு கற்றுக்கொடும். ஆமென்.\nநன்மையானவைகளைப் பேசுகிற இயேசுவின் இரத்தம்\nதேவன் அமைத்த முதல் குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thirumurai/seventh-thirumurai/64/sundarar-thevaram-thiruvekambam-aalanth-thaanukanth-thamuthusei", "date_download": "2019-06-18T07:26:17Z", "digest": "sha1:7VKVH7KPA3ABRZ7JESRGQN4NMZYFORIK", "length": 30922, "nlines": 365, "source_domain": "shaivam.org", "title": "சுந்தரமூர்த்தி தேவாரம் - ஆலந் தானுகந் தமுதுசெய் - திருவேகம்பம் - Sundarar Thevaram", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nநமது வானொலிகள் புதிய இயக்ககத்திலிருந்து ஒலிபரப்பப்படுகிறது; நிகழ்ச்சிகள் மற்றும் நேரங்களில் மாறுதல்கள் உள்ளன.\nதிருமுறை : ஏழாம் திருமுறை\nOdhuvar Select சம்பந்த குருக்கள் சற்குருநாத ஓதுவார் கரூர் சுவாமிநாதன் திருத்தணி சுவாமிநாதன்\nதலம் : கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்)\nசுந்தரர் அருளிய தேவாரம் - முழுவதும்\nசுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் ஏழாம் திருமுறை முதற் பகுதி பாடல்கள்\nசுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் ஏழாம் திருமுறை இரண்டாம் பகுதி பாடல்கள்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.001 - திருவெண்ணெய்நல்லூர் - பித்தாபிறை சூடீபெரு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.002 - திருப்பரங்குன்றம் - கோத்திட்டையுங் கோவலும்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.003 - திருநெல்வாயில் அரத்துறை - கல்வாய் அகிலுங்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.004 - திருஅஞ்சைக்களம் - தலைக்குத் தலைமாலை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.005 -திருஓணகாந்தன்றளி - நெய்யும் பாலுந் தயிருங்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.006 -திருவெண்காடு - படங்கொள் நாகஞ் சென்னி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.007 - திருஎதிர்கொள்பாடி - மத்த யானை ஏறி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.008 -திருவாரூர் - இறைகளோ டிசைந்த\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.009 -திருஅரிசிற்கரைப்புத்தூர் - மலைக்கு மகள்அஞ்ச\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.010 - திருக்கச்சிஅனேகதங்காவதம் - தேனெய் புரிந்துழல்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.011 - திருப்பூவணம் - திருவுடை யார்திரு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.012 - திருநாட்டுத்தொகை - வீழக் காலனைக்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.013 - திருத்துறையூர் - மலையார் அருவித்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.014 - திருப்பாச்சிலாச்சிராமம் - வைத்தனன் தனக்கே\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.015 - திருநாட்டியத்தான்குடி - பூணாண் ஆவதோர்\nசுந்தரமூர���த்தி தேவாரம் - 7.016 - திருக்கலயநல்லூர் - குரும்பைமுலை மலர்க்குழலி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.017 - திருநாவலூர் - கோவலன் நான்முகன்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.018 - திருவேள்விக்குடியும் - திருத்துருத்தியும் - மூப்பதும் இல்லை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.019 - திருநின்றியூர் - அற்றவ னாரடி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.020 - திருக்கோளிலி - நீள நினைந்தடி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.021 - திருக்கச்சிமேற்றளி - நொந்தா ஒண்சுடரே நுனையே\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.022 - திருப்பழமண்ணிப்படிக்கரை - முன்னவன் எங்கள்பிரான்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.023 - திருக்கழிப்பாலை - செடியேன் தீவினையிற்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.024 - திருமழபாடி - பொன்னார் மேனியனே\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.025 - திருமுதுகுன்றம் - பொன்செய்த மேனியினீர்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.026 - திருக்காளத்தி - செண்டா டும்விடையாய்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.027 - திருக்கற்குடி - விடையா ருங்கொடியாய்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.028 - திருக்கடவூர்வீரட்டம் - பொடியார் மேனியனே\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.029 - திருக்குருகாவூர் - இத்தனை யாமாற்றை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.030 - திருக்கருப்பறியலூர் - சிம்மாந்து சிம்புளித்துச்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.031 - திருஇடையாறு - முந்தையூர் முதுகுன்றங்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.032 - திருக்கோடிக்குழகர் - கடிதாய்க் கடற்காற்று\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.033 - நமக்கடிகளாகிய - அடிகள் - பாறுதாங்கிய காடரோபடு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.034 - திருப்புகலூர் - தம்மையே புகழ்ந்து\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.035 - திருப்புறம்பயம் - அங்கம்ஓதியோர் ஆறைமேற்றளி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.036 - திருப்பைஞ்ஞீலி - காருலாவிய நஞ்சையுண்டிருள்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.037 - திருவாரூர் - குருகுபா யக்கொழுங்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.038 - திருவதிகைத் திருவீரட்டானம் - தம்மானை அறியாத\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.039 - திருத்தொண்டத்தொகை - தில்லைவாழ் அந்தணர்தம்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.040 - திருக்கானாட்டுமுள்ளூர் - வள்வாய மதிமிளிரும்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.041 திருக்கச்சூர் ஆலக்கோயில் - முதுவாய் ஓரி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.042 - திருவெஞ்சமாக்கூடல் - எறிக்குங் கதிர்வேய்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.043 - திருமுதுகுன்றம் - நஞ்சி யிடையின���று\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.044 - முடிப்பதுகங்கை - முடிப்பது கங்கையுந்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.045 - திருஆமாத்தூர் - காண்டனன் காண்டனன்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.046 - திருநாகைக்காரோணம் - பத்தூர்புக் கிரந்துண்டு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.047 - ஊர்த்தொகை - காட்டூர்க் கடலே கடம்பூர்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.048 - திருப்பாண்டிக்கொடுமுடி - மற்றுப் பற்றெனக்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.049 - திருமுருகன்பூண்டி - கொடுகு வெஞ்சிலை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.050 - திருப்புனவாயில் - சித்தம் நீநினை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.051 - திருவாரூர் - பத்திமையும் அடிமையையுங்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.052 - திருவாலங்காடு - முத்தா முத்தி தரவல்ல\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.053 - திருக்கடவூர் மயானம் - மருவார் கொன்றை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.054 - திருவொற்றியூர் - அழுக்கு மெய்கொடுன்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.055 - திருப்புன்கூர் - அந்த ணாளன்உன்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.056 - திருநீடூர் - ஊர்வ தோர்விடை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.057 - திருவாழ்கொளிபுத்தூர் - தலைக்க லன்றலை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.058 - திருக்கழுமலம் - சாதலும் பிறத்தலுந்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.059 - திருவாரூர் - பொன்னும் மெய்ப்பொரு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.060 - திருவிடைமருதூர் - கழுதை குங்குமந்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.061 - திருக்கச்சியேகம்பம் - ஆலந்தான் உகந்து\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.062 - திருக்கோலக்கா - புற்றில் வாளர\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.063 - திருப்பதிகம் - மெய்யைமுற் றப்பொடிப்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.064 - திருத்தினை நகர் - நீறு தாங்கிய திருநுத\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.065 - திருநின்றியூர் - திருவும் வண்மையுந்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.066 - திருவாவடுதுறை - மறைய வனொரு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.067- திருவலிவலம் - ஊனங் கைத்துயிர்ப்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.068 - திருநள்ளாறு - செம்பொன் மேனிவெண்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.069 - வடதிருமுல்லைவாயில் - திருவுமெய்ப் பொருளுஞ்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.070 - திருவாவடுதுறை - கங்கை வார்சடை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.071 - திருமறைக்காடு - யாழைப்பழித் தன்னமொழி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.072 - திருவலம்புரம் - எனக்கினித் தினைத்தனைப்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.073 - திருவாரூர் - கரையுங் கடலும்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.074 - திருத்துருத்தியும் திருவேள்விக்குடியும் - மின்னுமா மேகங்கள்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.075 - திருவானைக்கா - மறைகள் ஆயின நான்கும்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.076 - திருவாஞ்சியம் - பொருவ னார்புரி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.077 - திருவையாறு - பரவும் பரிசொன்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.078 - திருக்கேதாரம் - வாழ்வாவது மாயம்மிது\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.079 - திருப்பருப்பதம் - மானும்மரை இனமும்மயில்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.080 - திருக்கேதீச்சரம் - நத்தார்புடை ஞானம்பசு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.081 - திருக்கழுக்குன்றம் - கொன்று செய்த கொடுமை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.082 - திருச்சுழியல் - ஊனாய்உயிர் புகலாய்அக\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.083 - திருவாரூர் - அந்தியும் நண்பகலும்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.084 - திருக்கானப்பேர் - தொண்ட ரடித்தொழலுஞ்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.085 - திருக்கூடலையாற்றூர் - வடிவுடை மழுவேந்தி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.086 - திருவன்பார்த்தான்பனங்காட்டூர் - விடையின்மேல் வருவானை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.087 - திருப்பனையூர் - மாடமாளிகை கோபுரத்தொடு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.088 - திருவீழிமிழலை - நம்பினார்க்கருள் செய்யுமந்தணர்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.089 - திருவெண்பாக்கம் - பிழையுளன பொறுத்திடுவர்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.090 - கோயில் - மடித்தாடும் அடிமைக்கண்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.091 - திருவொற்றியூர் - பாட்டும் பாடிப்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.092 - திருப்புக்கொளியூர் - அவிநாசி - எற்றான் மறக்கேன்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.093 - திருநறையூர்ச்சித்தீச்சரம் - நீரும் மலரும் நிலவுஞ்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.094 - திருச்சோற்றுத்துறை - அழல்நீர் ஒழுகி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.095- திருவாரூர் - மீளா அடிமை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.096 - திருவாரூர்ப்பரவையுண்மண்டளி - தூவாயா தொண்டுசெய்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.097 - திருநனிபள்ளி - ஆதியன் ஆதிரை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.098 - திருநன்னிலத்துப் பெருங்கோயில் - தண்ணியல் வெம்மையி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.099 - திருநாகேச்சரம் - பிறையணி வாணுதலாள்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.100 - திருநொடித்தான்மலை - தானெனை முன்படைத்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.101 - திருநாகைக்காரோணம் - பொன்னாம் இதழி\nஆலந் தான்உகந் தமுதுசெய் தானை\nஆதி யைஅம ரர்தொழு தேத்தும்\nசீலந் தான்பெரி தும்முடை யானைச்\nசிந்திப் பாரவர் சிந்தையு ளானை\nஏல வார்குழ லாள்உமை நங்கை\nஎன்றும் ஏத்தி வழிபடப் பெற்ற\nகால காலனைக் கம்பனெம் மானைக்\nகாணக் கண்அடி யேன்பெற்ற வாறே.  1\nஉற்ற வர்க்குத வும்பெரு மானை\nஊர்வ தொன்றுடை யான்உம்பர் கோனைப்\nபற்றி னார்க்கென்றும் பற்றவன் றன்னைப்\nபாவிப் பார்மனம் பாவிக்கொண் டானை\nஅற்ற மில்புக ழாள்உமை நங்கை\nஆத ரித்து வழிபடப் பெற்ற\nகற்றை வார்சடைக் கம்பனெம் மானைக்\nகாணக் கண்அடி யேன்பெற்ற வாறே.  2\nதிரியும் முப்புரம் தீப்பிழம் பாகச்\nசெங்கண் மால்விடை மேற்றிகழ் வானைக்\nகரியின் ஈருரி போர்த்துகந் தானைக்\nகாம னைக்கன லாவிழித் தானை\nவரிகொள் வெள்வளை யாள்உமை நங்கை\nமருவி ஏத்தி வழிபடப் பெற்ற\nபெரிய கம்பனை எங்கள்பி ரானைக்\nகாணக் கண்அடி யேன்பெற்ற வாறே.  3\nகுண்ட லந்திகழ் காதுடை யானைக்\nகூற்று தைத்த கொடுந்தொழி லானை\nவாள ராமதி சேர்சடை யானைக்\nகெண்டை யந்தடங் கண்ணுமை நங்கை\nகெழுமி யேத்தி வழிபடப் பெற்ற\nகண்டம் நஞ்சுடைக் கம்பனெம் மானைக்\nகாணக் கண்அடி யேன்பெற்ற வறே.  4\nவெல்லும் வெண்மழு ஒன்றுடை யானை\nவேலை நஞ்சுண்ட வித்தகன் றன்னை\nஅல்லல் தீர்த்தருள் செய்யவல் லானை\nஅரும றையவை அங்கம்வல் லானை\nஎல்லை யில்புக ழாள்உமை நங்கை\nஎன்றும் ஏத்தி வழிபடப் பெற்ற\nநல்ல கம்பனை எங்கள் பிரானைக்\nகாணக் கண்அடி யேன்பெற்ற வாறே.  5\nதிங்கள் தங்கிய சடையுடை யானைத்\nதேவ தேவனைச் செழுங்கடல் வளரும்\nசங்க வெண்குழைக் காதுடை யானைச்\nசாம வேதம் பெரிதுகப் பானை\nமங்கை நங்கை மலைமகள் கண்டு\nமருவி ஏத்தி வழிபடப் பெற்ற\nகங்கை யாளனைக் கம்பனெம் மானைக்\nகாணக் கண்அடி யேன்பெற்ற வாறே.  6\nவிண்ண வர்தொழு தேத்தநின் றானை\nவேதந் தான்விரித் தோதவல் லானை\nநண்ணி னார்க்கென்றும் நல்லவன் றன்னை\nநாளும் நாம்உகக் கின்றபி ரானை\nஎண்ணில் தொல்புக ழாள்உமை நங்கை\nஎன்றும் ஏத்தி வழிபடப் பெற்ற\nகண்ணும் மூன்றுடைக் கம்பனெம் மானைக்\nகாணக் கண்அடி யேன்பெற்ற வாறே.  7\nசிந்தித் தென்றும் நினைந்தெழு வார்கள்\nசிந்தை யில்திக ழுஞ்சிவன் றன்னைப்\nபந்தித் தவினைப் பற்றறுப் பானைப்\nபாலோ டானஞ்சும் ஆட்டுகந் தானை\nஅந்த மில்புக ழாள்உமை நங்கை\nஆத ரித்து வழிபடப் பெற்ற\nகந்த வார்சடைக் கம்பனெம் மானைக்\nகாணக் கண்அடி யேன்பெற்ற வாறே.  8\nவரங்கள் பெற்றுழல் வாளரக் கர்தம்\nவாலி யபுரம் மூன்றெரித் தானை\nநிரம்பி யதக்கன் றன்பெரு வேள்வி\nநிரந்த ரஞ்செய்த நிட்கண் டகனைப்\nபரந்த தொல்புக ழாள்உமை நங்கை\nபரவி யேத்தி வழிபடப் பெற்ற\nகரங்கள் எட்டுடைக் கம்பன்எம் மானைக்\nகாணக் கண்அடி யேன்பெற்ற வாறே.  9\nஎள்க லின்றி இமையவர் கோனை\nஈச னைவழி பாடுசெய் வாள்போல்\nஉள்ளத் துள்கி உகந்துமை நங்கை\nவழிபடச் சென்று நின்றவா கண்டு\nவெள்ளங் காட்டி வெருட்டிட அஞ்சி\nவெருவி ஓடித் தழுவவெளிப் பட்ட\nகள்ளக் கம்பனை எங்கள் பிரானைக்\nகாணக் கண்அடி யேன்பெற்ற வாறே.  10\nபெற்றம் ஏறுகந் தேறவல் லானைப்\nபெரிய எம்பெரு மான்என்றெப் போதும்\nகற்ற வர்பர வப்படு வானைக்\nகாணக் கண்அடி யேன்பெற்ற தென்று\nகொற்ற வன்கம்பன் கூத்தன்எம் மானைக்\nகுளிர்பொ ழில்திரு நாவலா ரூரன்\nநற்றமிழ் இவைஈ ரைந்தும் வல்லார்\nநன்னெ றிஉல கெய்துவர் தாமே.  11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/computer-science/", "date_download": "2019-06-18T06:41:53Z", "digest": "sha1:D2N7ZEVA55A6SCHPJZUZPBJLTUNNGEID", "length": 8554, "nlines": 102, "source_domain": "ta.gvtjob.com", "title": "கணினி அறிவியல் வேலைகள் - அரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி 2018", "raw_content": "\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nமுகப்பு / கணினி அறிவியல்\nIIT பணியிடங்கள் - பல்வேறு கணினி பொறியாளர் இடுகைகள்\nஅகில இந்திய, அசாம், உதவி, BE-B.Tech, கணினி அறிவியல், பொறியாளர்கள், இந்திய தொழில்நுட்ப நிறுவனம், M.Sc, மசீச, டி, கண்காணிப்பாளர், கணினி நிர்வாகி, நேர்காணல்\nஐ.ஐ.டி., ஐ.ஐ.டி., ஐ.ஐ.டி., ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., ஐ.ஐ.எம். வேலைவாய்ப்பு ...\nஐடிசி இன்ஃபோடெக் ஆட்சேர்ப்பு - பல்வேறு ஆய்வாளர் இடுகைகள்\nஆய்வாளர், BE-B.Tech, பெங்களூர், கணினி அறிவியல், பட்டம், பட்டம், ஐடிசி இன்ஃபோடெக் ஆட்சேர்ப்பு, தனியார் வேலை வாய்ப்புகள்\nஐ.டி.சி இன்ஃபோடெக் நிறுவனத்தில் ஐ.டி.சி இன்ஃபோடெக் நிறுவனம் பெங்களூரில் பல்வேறு ஆய்வாளர்கள் பதவிக்கு ஊழியர்களைக் கண்டறிந்துள்ளது. வேலை வாய்ப்பு தளங்கள் ...\nடெரடதா பணிக்கு - பல்வேறு இணைந்த இடுகைகள்\nஇணை பொறியியலாளர், கணினி அறிவியல், பட்டம், பொறியாளர்கள், பட்டம், தனியார் வேலை வாய்ப்புகள், புனே, டெரடதா ஆட்சேர்ப்பு\nTeradata Recruitment - Teradata Recruitment புனேயில் பல்வேறு இணைப் பதவிகளுக்கான பதவிக்கு ஊழியர்களைக் கண்டறியும். வேலைவாய்ப்பு வேலைகள் ...\nஅமேசான் ஆட்சேர்ப்பு - பல்வேறு நிர்வாக பதவிகள்\nஅமேசான் ஆட்சேர்ப்பு, பெங்களூர், கணினி அறிவியல், பட்டம், பொறியாளர்கள், நிறைவேற்று, பட்டம், மேலாளர், தனியார் வேலை வாய்ப்புகள்\nஅமேசான் தேர்வாணையம் - அமேசான் தேர்வாணையம் பெங்களூரில் பல்வேறு நிறைவேற்று வெற்றிடங்கள் பதவிக்கு ஊழியர்கள் கண்டுபிடிக்க. வேலைவாய்ப்பு வேலைகள் வெளியிடுகின்றன ...\nWIPRO பணியமர்த்தல் - பல்வேறு நிர்வாக பதவிகள்\nBE-B.Tech, பெங்களூரு, கணினி அறிவியல், பொறியாளர்கள், நிறைவேற்று, தகவல் தொழில்நுட்பம் (IT), கர்நாடக, எந்திரவியல், தனியார் வேலை வாய்ப்புகள், விற்பனை மேலாளர், விப்ரோ நியமனம்\nவிப்ரோ டெக்னாலஜிஸ் நிறுவனம், கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள பல்வேறு ப்ரெஸ்லேஸ் மேலாளர் தகவல் தொடர்பு துறையின் பதவிக்கு ஊழியர்களைக் கண்டுபிடித்துள்ளது. வேலைவாய்ப்பு ...\n1 பக்கம் 212 »\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/2011_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2019-06-18T08:12:01Z", "digest": "sha1:KG22NRNMKXR57GHD4NW5DXRUNZCA2735", "length": 8981, "nlines": 163, "source_domain": "ta.wikipedia.org", "title": "2011 கோப்பா அமெரிக்கா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிர��ந்து நீக்கப்படலாம்.\nகோப்பா அமெரிக்கா அர்ச்சென்டினா 2011\n12 (2 கூட்டமைப்புகளில் இருந்து)\n2011 கோப்பா அமெரிக்கா 2011 (2011 Copa América), காம்பனேடோ சூதாமெரிக்கானோ கோப்பா அமெரிக்கா (Campeonato Sudamericano Copa América) அல்லது கோப்பா அமெரிக்கா அர்ச்சென்டினா 2011 என்றெல்லாம் அறியப்படும் பன்னாட்டு கால்பந்துப் போட்டிகள் தென் அமெரிக்க கால்பந்து அணிகளிடையே நடைபெறும் கோப்பா அமெரிக்காவின் 43வது பதிப்பாகும். கான்மேபோல் என்ற அமைப்பால் நடத்தப்படும் இந்தப்போட்டிகள் சூலை 1, 2011 முதல் சூலை 24, 2011 வரை அர்ச்சென்டினாவில் நடைபெற்றன.\n2011ஆம் ஆண்டுப்போட்டிகளின் இறுதியாட்டத்தில் உருகுவே 3-0 என்ற கோல்கணக்கில் பராகுவே அணியை வென்று பதினைந்தாவது முறையாகக் கோப்பையைக் கைப்பற்றியது. இரண்டாமிடம் பெற்ற பராகுவே போலிவியா கோப்பையை வென்றது. மற்றொரு ஆட்டத்தில் பெரு வெனிசூலாவை 4-1 என்ற கணக்கில் தோற்கடித்து மூன்றாமிடத்தைப் பிடித்தது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Copa América 2011 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 04:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.kasangadu.com/2011/04/2011.html", "date_download": "2019-06-18T07:56:11Z", "digest": "sha1:CAOKNBF765CSQKUVX6CARXPSK5UGNUVK", "length": 9205, "nlines": 170, "source_domain": "news.kasangadu.com", "title": "காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் - 2011", "raw_content": "\nகாசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்\nஇப்பகுதியில் செய்திகளை வெளியிட: என்ற மின்னஞ்சல்லுக்கு அனுப்பவும்.\nஅங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.\nதினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)\nபுதன், ஏப்ரல் 13, 2011\nதமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் - 2011\nஇன்று தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்.\nசட்டமன்ற தேர்தல் பற்றி தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள். வாக்குரிமையை முழுவதுமாக பயன்படுத்துங்கள். கிராமத்திற்கும், குடிமகன்களின் முன்னேற்றத்திற்கும் பாடுபடும் தலைவர்களை தேர்ந்தெடுக்க உதவுங்கள்.\nதாங்களுக்கு வாக்களிக்க விருப்பமில்லையெனில் விருப்பமில்லையென்று தேர்தல் ஆணையத்திடம் தெரிவியுங்கள். குடிமகன்களின் விருப்பத்தை அரசாங்கம் தெரிந்து கொள்ள உதவும்.\nஇது சம்பந்தமாக தகவல்களை நிகழ்படம் மூலம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.\nஜனநாயாக கடமைகளை முறைப்படி செய்வோம். சிறந்த தேசம் உருவாக உறுதுணையாக இருப்போம்.\nதேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படும்.\nPosted by காசாங்காடு செய்திகள் at 4/13/2011 06:58:00 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்\nபிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்\nகாசாங்காடு கிராமத்தை சித்திரிக்கும் நிழற்ப்படங்கள்\nமஞ்சள் கிணறு ஏரி சூரியனின் நிழலை தாங்கும் கட்சி\nகாசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்\nஐக்கிய அமெரிக்காவில் காசாங்காடு கிராமத்தான் வீடு கட்டிய அனுபவம் \nபுகையை கட்டுபடுத்தும் நவீன அடுப்பு\nகாசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்கள்\nமுத்தமிழ் மன்றம் - பொங்கல் விளையாட்டு விழா\nபள்ளி மாணவர்களுக்கு சிறந்த மேசை தேவை\nதஞ்சாவூர் மாவட்ட ஆட்சியாளர் செய்திகள்\nசித்திரை பௌர்ணமி சுப்பிரமணியர் கோவில் திருவிழா\nபட்டுகோட்டை சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள்\nஅய்யனார் திருக்கோவில் கர வருடபிறப்பு திருவிழா அழைப...\nதமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் - 2011\nகடந்த ஐந்து ஆண்டுகளில் ....\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/india-pak-meet", "date_download": "2019-06-18T06:59:40Z", "digest": "sha1:QFTSMOCAHV7STPNZFL75ACA453TNQEGC", "length": 8421, "nlines": 85, "source_domain": "www.malaimurasu.in", "title": "இந்தியா- பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு..! | Malaimurasu Tv", "raw_content": "\nகுடிநீர் தட்டுப்பாடு குறித்து வேலுமணி அவசர ஆலோசனை..\nதலைவிரித்தாடும் தண்ணீர் தட்டுப்பாடு, முதலமைச்சர் பழனிச்சாமி அவசர ஆலோசனை\nவேல்ராம்பட்டு ஏரி பகுதிகளை ஆய்வு செய்து மரக்கன்றுகளை நட்டு வைத்தார் கிரண்பேடி..\nவிக்கிரவாண்டி எம்எல்ஏ ராதாமணி உடல் அடக்கம்..\nதேடுதல் வேட்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..\nஇந்திய அணி வ���ற்றிக்கு சர்ச்சையாக வாழ்த்து தெரிவித்த அமித்ஷா..\nபோலி பிரமாண பத்திரம் தாக்கல் செய்த வழக்கில் சல்மான்கான் விடுதலை..\nகாங். கட்சிக்குள் மிகப்பெரிய மாற்றம் தேவை – வீரப்ப மொய்லி கருத்து\nஅசாஞ்சேவை நாடுகடத்த ஆதரவாளர்கள் எதிர்ப்பு..\nஇலங்கையில் தீவிரவாதம் தலைதூக்க விடமாட்டோம் – எதிர் கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ச\nபயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு இந்தியா உதவ வேண்டும் | இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே…\nநியூயார்க்கின் அடுக்குமாடி கட்டடத்தில் மோதிய ஹெலிகாப்டர்..\nHome இந்தியா இந்தியா- பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு..\nஇந்தியா- பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு..\nஇந்தியா- பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்தித்து பேச உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.\nபல ஆண்டுகளாக இந்தியா, பாகிஸ்தான் இடையே எல்லைப்பிரச்சனை, பங்கரவாதம் உள்ளிட்ட பிரச்சனைகள் இருந்து வருகிறது. இரு நாடுகளும் பரம எதிரிகளாக இருந்து வரும் நிலையில், அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண விரும்புவதாக இந்தியா தெரிவித்திருந்தது. குறிப்பாக பதான்கோட் பிரச்சினை, குல்பூஷண் ஜாதவுக்கு மரண தண்டனை விதித்த விவகாரம், அத்துமீறிய தாக்குதல்கள் போன்றவைகள் தீர்க்க படாமல் முடங்கி கிடந்தன. இதனிடையே, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இந்தியவுடன் சுமூக பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.\nபாகிஸ்தானின் இந்த கோரிக்கையை இந்தியாவும் ஏற்றுக்கொண்டது. இந்தநிலையில், நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் ஐநா பொதுச்சபை கூட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்களும் சந்தித்து பேசுவார்கள் என்று தெரிகிறது. இருநாட்டு பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது.\nPrevious articleஏற்கெனவே திருமணமானதை மறைத்து திருமணம் : உதவி ஆய்வாளர் சந்தோஷ் குமார் சஸ்பென்ட்\nNext articleரூ.27 லட்சம் மதிப்புள்ள 850 கிராம் தங்க கட்டிகள் பறிமுதல்..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nதேடுதல் வேட்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..\nஇந்திய அணி வெற்றிக்கு சர்ச்சையாக வாழ்த்து தெரிவித்த அமித்ஷா..\nபோலி பிரமாண பத்திரம் தாக்கல் செய்த வழக்கில் சல்மான்கான் விடுதலை..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/election/63964-voter-turnout-recorded-till-11-am-intn.html?utm_source=site&utm_medium=home_banner&utm_campaign=home_banner", "date_download": "2019-06-18T07:40:09Z", "digest": "sha1:IZTJMW3FAOHLLWNJES2Y5PDYKCLVB3CJ", "length": 9904, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தமிழக இடைத்தேர்தல்: 11 மணி வரை வாக்குப் பதிவு நிலவரம் | Voter turnout recorded till 11 am inTN", "raw_content": "\nராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்\nபாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்\nசென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது\nவயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான ராகுல் காந்தி, மக்களவையில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில் எம்.பி.யாக பதவியேற்றார்\nமேற்கு வங்கம்: கொல்கத்தாவில் மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை\nசென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, கடலூர், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலையில் அதி தீவிர அனல் காற்று வீசும் என எச்சரிக்கை\nதடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு\nதமிழக இடைத்தேர்தல்: 11 மணி வரை வாக்குப் பதிவு நிலவரம்\nதமிழகத்தில் நடக்கும் இடைதேர்தலில், காலை பதினோரு மணி வரை நடந்த வாக்குப் பதிவு நிலவரம் வெளியாகியுள்ளது.\nமக்களவைத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று நடந்து வருகிறது. தமிழகத்தில் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய நான்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவும் இன்று நடந்து வருகிறது. மக்கள் ஆர்வமுடன் காலையிலேயே வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.\nகாலை 11 மணி வரை தமிழக இடைத்தேர்தலில், சூலூர் சட்டப்பேரவை தொகுதியில் 31.55 சதவிகிதமும் ஒட்டப்பிடாரத்தில் 30.28 சதவிகித வாக்குப்பதிவும் அவரக்குறிச்சியில் 34.89 சதவிகிதமும் திருப்பரங்குன்றம் தொகுதியில் 30.02 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது. மக்கள் தொடர்ந்து ஆர்வத்துடன் தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.\nஇத���ிடையே சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் 103 வயதை தாண்டிய மூதட்டி ஒருவர் தனது வாக்கை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசெந்தில் பாலாஜி மீது தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்\n\"நான் ஒரு பெண்ணை காதலித்து வருகிறேன்\" - ஓட்டப்பந்தய வீராங்கனை துத்தி சந்த்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“தமிழில் பதவி ஏற்போம்” - எம்.பி.ரவிக்குமார் வேண்டுகோள்\n“கர்நாடகத்திற்கு நோ.. அப்போ தமிழகம் என்ன குப்பைத்தொட்டியா”- தமிழிசையை சாடிய நெட்டிசன்கள்..\n“ தண்ணீரும் இல்லை.. புத்தகமும் இல்லை..”- பள்ளிகளில் திண்டாடும் மாணவர்கள்..\nஅதிவேகமாக வாகனம் ஓட்டினால் உடனடி தண்டனை\nரவுடி வல்லரசு என்கவுன்டர்: அறிக்கை கேட்கும் மனித உரிமை ஆணையம்\nகடமை தவறாத தமிழக மருத்துவர்கள் : கருப்பு பட்டை அணிந்து மருத்துவ சேவை\nநெகிழி பயன்படுத்தினால் இன்று முதல் அபராதம் - அமலுக்கு வந்தது\nஇன்றைய முக்கியச் செய்திகள் சில..\nநெகிழிப் பொருட்களை பயன்படுத்தினால் நாளை முதல் அபராதம்\nRelated Tags : தமிழகம் , இடைத்தேர்தல் , வாக்குப் பதிவு , Tamilnadu , By election\nதமிழகத்திலும் நிபா வைரஸ் பாதிப்பு..\nஆம், விடுதலைப்புலிகளை ஆதரித்துதான் பேசினான் : நீதிமன்றத்தில் வைகோ\nமக்களவை சபாநாயகராகிறார் ஓம் பிர்லா..\nமத்திய இணை அமைச்சர்களுக்கு கூடுதல் அதிகாரம் - புதிய மாற்றம்\nமத்திய அரசின் புதிய முடிவு - எம்.பி.க்களுக்கு 5 நட்சத்திர வசதிகள் “கட்”\nகிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\nதமிழில் பேசக்கூடாது என்ற அறிக்கையை மாற்றியது ரயில்வே\nபாகிஸ்தானின் உலகக் கோப்பை சவால்களும்.. இந்தியா கொடுத்த பல்புகளும்..\n\"மாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள்\" தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெந்தில் பாலாஜி மீது தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்\n\"நான் ஒரு பெண்ணை காதலித்து வருகிறேன்\" - ஓட்டப்பந்தய வீராங்கனை துத்தி சந்த்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-12-02-11-17/", "date_download": "2019-06-18T07:49:19Z", "digest": "sha1:GDF3ELKZKAKM7BTOH4COW33VVMND6RIR", "length": 20860, "nlines": 134, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "மைசூரு முதல் – 81 போயஸ் கார்டன் வரை… ஜெயலலிதா டைரி குறிப்புகள்! – அத்தியாயம் 12 | மு. நியாஸ் அகமது | vanakkamlondon", "raw_content": "\nமைசூரு முதல் – 81 போயஸ் கார்டன் வரை… ஜெயலலிதா டைரி குறிப்புகள் – அத்தியாயம் 12 | மு. நியாஸ் அகமது\nமைசூரு முதல் – 81 போயஸ் கார்டன் வரை… ஜெயலலிதா டைரி குறிப்புகள் – அத்தியாயம் 12 | மு. நியாஸ் அகமது\nமிகவும் உறுதியாக இருப்பது எந்த பலனையும் தராது…அதிக காயங்களும், துன்பங்களும் வேண்டுமானால் பரிசாக கிடைக்கலாம் என்பார் தென் ஆஃப்ரிக்க கலைஞர் கயோஸ். அவர் தன் எந்த வலியிலிருந்து வார்த்தைகளை எடுத்து இதை வடித்தார் என்று தெரியவில்லை. ஆனால், இந்த சொற்கள், ஜெயலலிதாவின் வாழ்வுக்கு மிகச் சரியாகப் பொருந்தியது. ஆம், ஜெயலலிதா, தன் திரை உலக வாழ்வில் அனுபவித்த எல்லா வலிகளுக்கும், அவருடைய உறுதியான பண்புதான் காரணம். ஆனால், அதே உறுதிதான் அவர் தன் வலிகளில் இருந்து மீண்டு வரவும் உதவியது.\nஆளுமை செய்த எம்.ஜி.ஆர்… வெகுண்டெழுந்த ஜெ…\nதிரை உலகமே திரண்டிருந்த ஜெயலலிதாவின் புதுமனை புகுவிழாவுக்கு எம்.ஜி.ஆர் வரவில்லை என்று சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம் அல்லவா…. அதற்கு ஒரு காரணம் இருந்தது. ஆம், எம்.ஜி. ஆர், தன்னை ஆளுமை செய்கிறார், தன் சுதந்திரத்தில் தலையிடுகிறார் என்று ஜெயலலிதா அப்போது நினைத்தார். அதனால் ஏற்பட்ட மன வருத்தத்தினால் தான் எம்.ஜி.ஆர், அந்த விழாவில் பங்கேற்காமல், அதே நேரம் மனம் கேட்காமல் பரிசுப் பொருளை மட்டும் அனுப்பி வைத்தார். ஆனால், அடுத்த நாளே ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நிகழ்ந்தது.\nஜெயலலிதா தன் வீட்டு கிரகப்பிரவேசத்துக்கு அடுத்த நாள் , காஷ்மீரில் ஒரு திரைப்பட படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டி இருந்தது. அதற்காக விமானத்தில் முன் பதிவும் செய்யப்பட்டு இருந்தது. ஜெயலலிதா விமானம் ஏறிய பிறகு தான் பார்த்தார். தன் இருக்கைக்கு அடுத்த இருக்கையில் எம்.ஜி.ஆர். இது ஏதேச்சையாக நடந்ததா அல்லது எம்.ஜி.ஆரின் திட்டமிட்ட ஏற்பாடா என்றெல்லாம் தெரியாது… ஆனால், இதுதான் நிகழ்ந்தது. எம்.ஜிஆருக்கும் காஷ்மீரில் படப்பிடிப்பு இருந்தது. அதனால், அவரும் அதே விமானத்தில் பயணமானார். ஜெயலலிதாவுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை… கடலின் மேற்புறத்தில் காதைக் கிழிக்கும் சத்தம் கேட்டாலும், ஆழ்கடலில் ஒரு அமைதி நிலவுமே… ஆனால், இதுதான் நிகழ்ந்தது. எம்.ஜிஆருக்கும் காஷ்மீரில் படப்பிடிப்பு இருந்தது. அதனால், அவரும் அதே விமானத்��ில் பயணமானார். ஜெயலலிதாவுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை… கடலின் மேற்புறத்தில் காதைக் கிழிக்கும் சத்தம் கேட்டாலும், ஆழ்கடலில் ஒரு அமைதி நிலவுமே… அது போல, விமானத்தின் சிறகுகள் சத்தத்தை கடந்து இருவருக்குள்ளும் ஒரு அமைதி நிலவியது. விமானம் மேலே பறக்க பறக்க, அமைதியின் இறுக்கம் குறைந்தது. இருவரும் மீண்டும் பேசத் துவங்கினார்கள். காஷ்மீரில் விமானம் இறங்கியபோது, முற்றாக சகஜ நிலைக்கு திரும்பினார்கள்.\nகாஷ்மீரில் ஜெயலலிதாவுக்கு வேறொரு இடத்தில் படப்பிடிப்பு, எம்.ஜி,ஆருக்கு வேறொரு படத்தில் படப்பிடிப்பு. ஜெ, நடித்த படத்தின் கதாநாயகன் சிவாஜி. அந்த படப்பிடிப்பு தளம், எம்.ஜி.ஆர் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த தளத்திலிருந்து ஏறத்தாழ 60 மைல் தொலைவு. ஆனால், எம்.ஜி.ஆர் தன்னுடன் ஜெயலலிதாவை அழைத்துக் கொண்டு சென்று விட்டார். ஜெயலலிதாவால் மறுத்துப் பேச முடியவில்லை. தினமும் ஏறத்தாழ 60 மைல் அந்த பள்ளத்தாக்கு பகுதியில் பயணம் செய்துதான், ஜெ படப்பிடிப்பில் கலந்து கொண்டார், இதை ஜெயலலிதா விரும்பித் தான் செய்தாரா… அல்லது எம்.ஜி.ஆரின் வற்புறுத்தலை மீறி, ஜெயாவால் எதுவும் செய்ய முடியவில்லையா என்று தெரியவில்லை. ஆனால், எம்.ஜி.ஆரின் முடிவு தான், ஜெயாவின் வழியானது. அது தான் அவருக்கு வலியாகவும் அந்த சமயத்தில் ஆனது.\nதனியாக ஒரு நாடக அணியை உண்டாக்கி, ஜெயலலிதா நாட்டிய நாடகம் அரங்கேற்றிக் கொண்டிருந்தார். அந்த நாடகக்குழு மிகவும் பிரபலம் அடைந்தது. அந்த நாடகத்தை தங்கள் ஊரில் அரங்கேற்றச் சொல்லி உலகெங்கிலும் இருந்து அவருக்கு அழைப்புகள் வரத் துவங்கியது. ஜெயலலிதாவும் இதற்கு இன்முகத்துடன் சம்மதித்தார். அதற்கான முன் பணத்தையும் பெற்றார்.\nஅந்த சமயத்தில், உலகத் தமிழ் மாநாடு சிங்கப்பூரில் ஒருங்கிணைக்கப்பட்டது. அந்த நிகழ்வுக்கு எம்.ஜி.ஆர் தான், சிறப்பு விருந்தினர். எம்.ஜி. ஆர், ஜெயலலிதாவையும் தன்னுடன் உலகத் தமிழ் மாநாட்டுக்கு வருமாறு அழைத்தார். ஆனால், ஜெயலலிதா எனக்கு நாடக அரங்கேற்றம் இருக்கிறது. என்னால் வர முடியாது என்று மறுத்தார். ஆனால், எம்,ஜி. ஆரின் அழைப்பு கட்டளையானது. சிங்கப்பூரிலிருந்து நீ நாட்டிய அரங்கேற்றத்துக்கு செல் என்று வற்புறுத்தினார். இதனால் கோபமடைந்த ஜெயலலிதா, தன் மொத்த திட்டத்தையும் ரத்த��� செய்துவிட்டு, வாங்கிய முன்பணத்தையும் திரும்ப தந்து விட்டார். அது மட்டுமல்ல, தன் நாடக குழுவையும் இதனால் கோபமடைந்து கலைத்து விட்டார்.\nஆம்… தம் முடிவுகள் அனைத்தையும் இன்னொருவர் எடுக்கிறார் என்றால், ஒருவருக்கு கோபம் வரத் தானே செய்யும்… வெகுண்டெழுந்து விட்டார் ஜெயலலிதா… ஆனால், இந்த கோபமும் வெகுநாட்கள் நீடிக்கவில்லை. தனக்கு யாருமே இல்லை என்று உணரும் ஒருவர், இருக்கிற ஒரு உறவையும் இழக்க துணிய மாட்டார் அல்லவா… அத்தகைய மனநிலையில் தான் அப்போது ஜெயலலிதா இருந்திருக்கிறார். நெகிழ்ந்திருக்கிறார்.\nவாக்கு தவறாதவராக இருக்க வேண்டும்…\nநமக்கு இப்போது மிகவும் இறுக்கமானவராக தெரிகிறார் அல்லவா ஜெயலலிதா… ஆனால், திரைப்படத்துறையில் உச்சத்தில் இருந்த போது இவ்வாறானவராக இல்லை. நகைச்சுவை உணர்வு அவரிடம் ததும்பி இருந்திருக்கிறது.\nஎழுபதுகளில் ஜெயலலிதா, ‘ ஆனந்த விகடனில்’ ஒரு கட்டுரை எழுதினார். அதில் தனக்கு நிகழ்ந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை பகிர்ந்து இருந்தார். ஒரு ரசிகர் தொடர்ந்து ஜெயலலிதாவுக்கு கடிதமாக எழுதிக் கொண்டிருந்திருக்கிறார். ஒரு கடிதத்தில், “உங்களை திருமணம் செய்து கொள்ள விருப்பம்… இந்த தேதிக்குள் சம்மதிக்கா விட்டால் தற்கொலை செய்து கொள்வேன்…” என்று ஒரு தேதியை குறிப்பிட்டு எழுதி இருக்கிறார். ஜெயலலிதாவும் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதுபோல நிறைய கடிதம் வருகிறது. அதில் இதுவும் ஒன்று என்று கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டார். சில நாட்கள் கழித்து மீண்டும், அதே நபரிடமிருந்து கடிதம்… மீண்டும் அதே புராணம்… “உங்களை திருமணம் செய்து கொள்ள விருப்பம்… இந்த தேதிக்குள் சம்மதிக்காவிட்டால், தற்கொலை செய்து கொள்வேன்…” என்று மீண்டும் ஒரு தேதியைக் குறிப்பிடுகிறார். இப்போதும் ஜெயலலிதா கண்டு கொள்ளவில்லை…. நாட்கள் நகர்கிறது… மீண்டும் அதே நபரிடமிருந்து கடிதம் வருகிறது… “என்னை திருமணம் செய்ய சம்மதியுங்கள்… இல்லையென்றால் தற்கொலை செய்து கொள்வேன்…” என்று.\nஅவருக்கு பதில் கடிதத்தை, இவ்வாறாக ஜெயலலிதா எழுதி இருக்கிறார், “எனக்கு கணவராக வர வேண்டியவர் கொடுத்த வாக்கைக் காப்பாற்றக் கூடியவராக இருக்க வேண்டும். மற்ற கொள்கைகளைவிட இது தான் முக்கியம்…சொன்ன வாக்கை மீண்டும் மீண்டும் மீறும் உங்களை எப்படி நான் மணக்க முடியும்…\nஆம்… அப்போது இது தான் ஜெயலலிதா…\nநன்றி : ஆனந்த விகடன்\nPosted in சிறப்பு கட்டுரை\nஇன்று நீங்கள் கற்றுகொள்ளும் பொது அறிவு கண்டிப்பாக படியுங்கள் உங்களுடைய குழந்தைகளுக்கும் சொல்லி கொடுங்கள்\nசிறப்பு கட்டுரை » மைசூரு முதல் – 81 போயஸ் கார்டன் வரை… ஜெயலலிதா டைரி குறிப்புகள் – அத்தியாயம் 10 | மு. நியாஸ் அகமது\nசிறுபான்மை வாக்குவங்கிதான் வெற்றியை தீர்மானிக்கிறதா\nநிரந்தரத் தீர்வு பெற்றுத்தரும்வரை வவுனியா புதிய பஸ் நிலையம் மூட முடிவு\nஅப்பீல் கோர்ட்டு தீர்ப்பு | டிரம்ப் உத்தரவு மீதான தடையை நீக்க முடியாது\nArathi on முள்ளிவாய்க்கால் தினத்தில் “இலங்கைத் தமிழர்கள்” கண்காட்சி [படங்கள்]\nகா.ந.கல்யாணசுந்தரம் on About Us\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on ஆணிவேர் | கவிதை | முல்லை அமுதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/07/17133113/1177094/Aishwarya-Rajesh-feels-about-Tamil-film-industry.vpf", "date_download": "2019-06-18T07:24:58Z", "digest": "sha1:555XJLDGMEWRSWYEV5G4TSVB46AT7RNK", "length": 17303, "nlines": 183, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "தமிழ் சினிமாவில் தமிழச்சிகளுக்கு இடம் இல்லை - ஐஸ்வர்யா ராஜேஷ் || Aishwarya Rajesh feels about Tamil film industry", "raw_content": "\nசென்னை 18-06-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதமிழ் சினிமாவில் தமிழச்சிகளுக்கு இடம் இல்லை - ஐஸ்வர்யா ராஜேஷ்\nவித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் தமிழச்சிகளுக்கு இடம் இல்லை என்று வருத்தத்தோடு தெரிவித்துள்ளார். #AishwaryaRajesh\nவித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் தமிழச்சிகளுக்கு இடம் இல்லை என்று வருத்தத்தோடு தெரிவித்துள்ளார். #AishwaryaRajesh\nஐஸ்வர்யா ராஜேஷ் துணிச்சலான வேடங்களில் நடிப்பவர் மட்டும் அல்ல, துணிச்சலாக பேசுபவரும் கூட. அவர் அளித்திருக்கும் பேட்டியில் இருந்து, சினிமாவுக்கு வந்ததுக்குப்பிறகு கல்யாணத்தைப் பற்றி யோசிக்கிறதே இல்லை. எப்போ அமையுதோ அப்போ தாராளமா கல்யாணம் பண்ணிக்குவேன்.\nதமிழ் நடிகைகளுக்கு என்று ஒரு அமைப்பு கூட இல்லையே\nமுதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகைகள் எத்தனை பேர் இருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் தமிழ் நடிகைகளுக்கே மதிப்பு இல்லை. இப்படி ஒரு நிலைமை இருக்கும்போது நடிகைகள் ஒன்று சேர்ந்து ஒரு அமைப்பு ஆரம்பிக்க வாய்ப்பே இல்லை. மற்ற மொழி ஹீரோயின்கள்தான் தமிழில் நடித்துகொண்டு இருக்கிறார்கள். நாம ஒரு அமைப்பு ஆரம்பிச்சு அதுக்கு உறுப்பினரா அவங்களை சேரச் சொன்னா அவங்க வருவாங்களா இந்தியில இந்திப் பொண்ணுங்க நடிக்கிறாங்க, மலையாளத்துல கேரளப் பொண்ணுங்க நடிக்கிறாங்க, ஆனா, தமிழ்ல மட்டும்தான் தமிழ்ப் பொண்ணுங்க நடிக்கிறதே இல்லை. ரெஜினா, சமந்தா ரெண்டு பேரும் நல்லா தமிழ்ப் பேசுவாங்க. ஆனா, ஆரம்பத்துல அவங்களுக்குத் தமிழில் வாய்ப்புகள் கிடைக்கலை.\nதெலுங்குல மாஸ் ஹீரோயினா ஆனதுக்குப் பிறகுதான் தமிழ் சினிமா சிவப்புக் கம்பளம் விரிச்சு அவங்களை வரவேற்றது. தன்ஷிகா நல்லா தமிழ்ப் பேசுற ஹீரோயின். ஆனா, அவங்களுக்குப் படங்கள் இல்லை. ஜனனி ஐயர், வரலட்சுமி சரத்குமார் இவங்க எல்லோரும் தமிழ்ப் பேசுறவங்களா இருந்தும் பெரிய படங்கள்ல நடிக்கலை. மிஸ் இந்தியா அழகிப் போட்டியில் பட்டம் வென்ற அனுகீர்த்தி வாஸ் திருச்சிப் பொண்ணு. மிஸ் இந்தியா பட்டம் வாங்குனதுக்கு அப்புறம்தான் அனு கீர்த்தி யார்னு நமக்குத் தெரிய வந்துச்சு. இந்த மாதிரி அனு கீர்த்திகள் நிறைய பேர் இங்க இருக்காங்க. நாமதான் அவங்களை அடையாளம் கண்டுக்காம இருக்கோம். இது எல்லாத்தையும் மீறி, நம்ம பொண்ணுங்க நடிக்க வந்தா அவங்களை மதிக்க மாட்டாங்க.\nஒழுங்காச் சாப்பாடு போட மாட்டாங்க. பாம்பே பொண்ணுங்களுக்குக் கிடைக்குற மரியாதையைவிட நமக்கு ஒருபடி குறைவாத்தான் கிடைக்கும். நம்ம ஊரு பொண்ணுங்க அதிகம் நடிக்க வந்ததுக்குப் பிறகு ஒரு அமைப்பு ஆரம்பிச்சு பெண்களுக்கான பிரச்னைகளைத் தீர்த்துவெச்சா எனக்கு சந்தோசம்தான். நான் அதுக்கான எல்லாவிதமான உதவிகளையும் பண்ணுறதுக்கு ரெடி.”\n“அப்ப, சினிமாவுல பெண்களுக்கு நடக்குற பிரச்சினைகளை எப்படிச் சமாளிக்குறீங்க\nஎல்லாத்தையும் சமாளிக்கக்கூடிய பக்குவம் எங்கக்கிட்ட இருக்கு. தவிர, எங்க பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய அமைப்புகளும், ஆட்களும் இருந்தாங்கனா நாங்க இன்னும் மகிழ்ச்சியா உணர்வோம். #AishwaryaRajesh\nமக்களவை சபாநாயகராக பாஜக எம்பி ஓம் பிர்லா தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்\nமகாராஷ்டிர சட்டமன்ற வாசலில் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் ஆர்ப்பாட்டம்\nசீனாவில் அடுத்தடுத்து கடும் நிலநடுக்கம்- 12 பேர் உயிரிழப்பு\nசிக்கிம் மாநிலத்தில் கடும் வெள்ளப்பெருக்கு- சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிப்பு\nகோபா அமெரிக்கா கால்பந்து- ஜப்பானை வீழ்த்தியது நடப்பு சாம்பியன் சிலி\nடொரன்டோ நகரில் வெற்றிக்கொண்டாட்ட பேரணியில் துப்பாக்கி சூடு- 4 பேர் காயம்\nடெல்லியில் உள்ள சோனியா காந்தியின் இல்லத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆலோசனை\nசமூக ஆர்வலருக்கு பாலியல் தொல்லை - கைதாவாரா வில்லன் நடிகர் விநாயகன்\nவிஷால் பல பெண்களை ஏமாற்றி இருக்கிறார் - ஸ்ரீரெட்டி\nகதிர், சூரி இணைந்து உருவாக்கும் சர்பத்\nதந்தை வழியை பின்பற்றும் சண்முக பாண்டியன்\nகீர்த்தி சுரேஷை வம்புக்கு இழுத்த ஸ்ரீரெட்டி விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட மோகன் ராஜா இன்னும் அந்த சாதனையை செய்ய வில்லை - ராதிகா ஆப்தே புதிய அவதாரம் எடுக்கும் சஞ்சனாசிங் டைரக்டர் மணிரத்னம் ஆஸ்பத்திரியில் அனுமதி வில்லனாக களமிறங்கிய சிம்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://namadhutv.com/news/the-heroine-of-the-pitch-in-the-adult-look---the-fans-of-the-shock/10840", "date_download": "2019-06-18T07:09:46Z", "digest": "sha1:WAE3PE56LPGPKC43HCYN5FTDYI34VLLH", "length": 16746, "nlines": 234, "source_domain": "namadhutv.com", "title": "வயது முதிர்ந்த தோற்றத்தில் ஆடுகளம் நாயகி-அதிர்ச்சியில் ரசிகர்கள்", "raw_content": "\nகடலூரில் ஒருவருக்கு நிபா வைரஸ்\nஇன்றைய பெட்ரோல்,டீசல் விலை நிலவரம் 18-6-2019\nசென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் தண்ணீர் தட்டுப்பாடு..\nநாடு முழுவதும் நடைபெற்ற மருத்துவர்களின் போராட்டம் வாபஸ்..\nபிளாஸ்டிக்கை பயன்படுத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை - முதலமைச்சர் உத்தரவு..\nவேலூரில் மருத்துவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து மனித சங்கிலி போராட்டம்\nகோவையில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சி..\n'தம்பதியினர் தவறுதலாக விட்டு சென்ற 5 சவரன் நகையை போலீசில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்' பாராட்டிய காவல் துறையினர் \n'சகோதரி முறை கொண்ட இளம்பெண்ணை ஒரு தலையாக காதலித்து' கத்தியால் குத்தி கொன்ற கொடூரன் \nமக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட வாய்ப்பு..\nகடும் வெயிலால் ஜூன் 22 வரை பள்ளிகளுக்கு விடுமுறை - அரசு அதிரடி உத்தரவு..\n17வது மக்களவை கூட்டத்தொடர் தொடங்கியது - முதல் ஆளாக பிரதமர் மோடி எம்பியாக பதவியேற்பு..\n'இன்று தொடங்கிறது 17வது நாடாளுமன்ற முதல் கூட்டத்தொடர்'இடைக்கால சபாநாயகராக வீரேந்திர குமார் பதவியேற்பு\n'குடும்பத்தோடு தற்கொலைக்கு அனுமதியுங்கள்' - பிரதமருக்கு கடிதம் எழுதிய விவசாயி..\n'2 மில்லியன் மக்கள் கூட்டத்திற்கு நடுவே சென்ற ஆம்புலன்ஸ்' ஹாங்காங்கில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம் வீடியோ உள்ளே:-\nஉங்க வீடு தான் இருந்தாலும் இப்படி செய்யலாமா சோபியா மலேசியாவில் நடந்த சுவாரசியமான சம்பவம்\nகுற்றவாளிகளை சீனாவுக்கு கடத்தும் திட்டம் - மக்கள் போராட்டத்துக்கு பணிந்தது ஹாங்காங் அரசு..\nமர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட பெண் பத்திரிக்கையாளர்\nSingles இது உங்களுக்கு தான் 'ஒருநாள் முதல்வர் போன்று ஒருநாள் திருமணம் திட்டம்'எங்கு தெரியுமா\n'மரண மாஸ் காட்டிய ஷகிப் அல் ஹசன்' வெறும் 42 ஓவர்களிலேயே 322 ரன்கள் எடுத்து வெற்றிபெற்ற வங்காளதேசம்\n'நூலிழையில் சதத்தை தவறவிட்ட ஹோப்' வங்காளதேசத்தை பந்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 321 ரன்கள் குவிப்பு\n'பாகிஸ்தான் கேப்டனுக்கு மூளையே இல்லை' அதிரடியாக குற்றம்சாட்டிய முன்னாள் நட்சத்திர பாகிஸ்தான் வீரர் \nஉலகக்கோப்பை 2019:டாஸ் வென்ற வங்காளதேசம்,முதலில் பேட்டிங் செய்யும் மேற்கிந்திய தீவுகள்\n'இதுவரை எந்தவொரு இந்தியரும் உலகக்கோப்பையில் செய்யாத சாதனையை செய்த தமிழன் விஜய் சங்கர்'\nபிக்பாஸ் சீசன் 3 வீட்டிற்குள் இந்த நடிகையும்,பாடகரும் செல்கிறார்களா\n'தளபதி 63' கால்பந்தாட்டத்தை பற்றிய படம் இல்லை கிரிக்கெட்டை பற்றிய படமா\n'சுய இன்பம் அனுபவிக்கும் காட்சியில் நடிக்கும் முன் இதை செய்து பார்த்தேன்' பகீர் தகவலை வெளியிட்ட தோனி படநாயகி\n'என்னுடைய இன்னொரு பக்கத்தை காட்டுகிறேன்' செம ஹாட்டான போட்டோஷூட்டில் ஈடுபட்ட நித்யா மேனன்' வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே:-\n'அஜித் பட இயக்குனரின் படத்தின் மூலம் கதாநாயகனாக மாறும் லெஜண்ட் சரவணா' அந்த இயக்குனர் யார் தெரியுமா\nநாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்\nதிருப்பதி கோயிலில் ஜேஷ்டாபிஷேக உற்சவம் ..\nபஞ்சவடி 36 அடி உயர பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் 23-ம் தேதி குடமுழுக்குத் திருவிழா \nஅனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஆன்மீக ரகசியங்கள் ..\nசாம்சங்கின் 64 எம்பி கேமரா சென்சார் தொழில்நுட்பத்துடன் வெளியாகும் ரெட்மியின் புதிய ஸ்மார்ட்போன் \nஆண்ட்ராய்டுக்கு ஆப்பு வைக்க தயாராகும் ஹுவே நிறுவனம்\nட்ரு காலர் வாய்ஸ் என்ற ப��திய வாய்ஸ் காலிங் சேவை அறிமுகம் ..\n'ஏர்டெல் அறிவித்துள்ள 100க்கும் அதிகமான திட்டங்கள்'மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்\n'தமிழ்நாட்டிற்கென பிரத்யேகமாக BSNL நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள அபிநந்தன் 151 திட்டம்' மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்\nஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் வரை இதை செய்யலாம்\n'எந்தெந்த நேரங்களில் உடலுறவு கொள்வதால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் தெரியுமா\nஉடல் எடையை குறைக்க உதவும் கல் உப்பு\nகர்பமான பெண்கள் சாப்பிட வேண்டியவை \nஆண்களுக்கு மட்டும் .. எந்த இடத்தில் சுகம் மிக அதிகம் கண்டுபிடிப்பின் .. கண்டுபிடிப்பேன் ..\nதமிழக எம்பிக்கள் அனைவரும் தமிழில் உறுதிமொழியை ஏற்று பதவி ஏற்றுக் கொண்டனர் சென்னை: அம்பத்தூர் அருகே தாமரைக்குளத்தில் டன் கணக்கில் மீன்கள் செத்து மிதக்கின்றன\nதமிழக எம்பிக்கள் அனைவரும் தமிழில் உறுதிமொழியை ஏற்று பதவி ஏற்றுக் கொண்டனர் | சென்னை: அம்பத்தூர் அருகே தாமரைக்குளத்தில் டன் கணக்கில் மீன்கள் செத்து மிதக்கின்றன |\nவயது முதிர்ந்த தோற்றத்தில் ஆடுகளம் நாயகி-அதிர்ச்சியில் ரசிகர்கள்\nதமிழ் திரையுலகில் ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமானவர் டாப்ஸி.இவர் முதலில் நடிக்க துவங்கிய காலத்தில் எதோ ஒரு கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருந்தார் ஆனால் தற்பொழுது இவருடைய கதை தேர்வுகள் அனைத்தும் பிரமிக்கும் படியாக உள்ளது.\nதற்போது அவர் நடிக்கும் படத்தின் ஃபஸ்ட் லுக் வெளியிட்டுள்ளார்கள்.அந்த போஸ்டரில் இருப்பது டாப்ஸியா என ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் ஆச்சரியப்பட்டு வருகிறார்கள்.\nபிக்பாஸ் சீசன் 3 வீட்டிற்குள் இந்த நடிகையும்,பாடகரும் செல்கிறார்களா\n'2 மில்லியன் மக்கள் கூட்டத்திற்கு நடுவே சென்ற ஆம்புலன்ஸ்' ஹாங்காங்கில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம் வீடியோ உள்ளே:-\nமக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட வாய்ப்பு..\n'தளபதி 63' கால்பந்தாட்டத்தை பற்றிய படம் இல்லை கிரிக்கெட்டை பற்றிய படமா\nகடலூரில் ஒருவருக்கு நிபா வைரஸ்\n'மரண மாஸ் காட்டிய ஷகிப் அல் ஹசன்' வெறும் 42 ஓவர்களிலேயே 322 ரன்கள் எடுத்து வெற்றிபெற்ற வங்காளதேசம்\nபிக்பாஸ் சீசன் 3 வீட்டிற்குள் இந்த நடிகையும்,பாடகரும் செல்கிறார்களா\n'2 மில்லியன் மக்கள் கூட்டத்திற்கு நடுவே சென்ற ஆம்புலன்ஸ்' ஹாங்காங்கில் நடந்த நெகிழ்ச்ச��யான சம்பவம் வீடியோ உள்ளே:-\nமக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட வாய்ப்பு..\n'தளபதி 63' கால்பந்தாட்டத்தை பற்றிய படம் இல்லை கிரிக்கெட்டை பற்றிய படமா\nகடலூரில் ஒருவருக்கு நிபா வைரஸ்\n'மரண மாஸ் காட்டிய ஷகிப் அல் ஹசன்' வெறும் 42 ஓவர்களிலேயே 322 ரன்கள் எடுத்து வெற்றிபெற்ற வங்காளதேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathiyavasanam.in/?m=20190603", "date_download": "2019-06-18T07:06:45Z", "digest": "sha1:COHDFVQ4CQBXFMZ6ZVYZ3HMPNIORXL4X", "length": 12189, "nlines": 139, "source_domain": "sathiyavasanam.in", "title": "3 | June | 2019 |", "raw_content": "\nவாக்குத்தத்தம்: 2019 ஜுன் 3 திங்கள்\nகர்த்தரைப் பாடுவேன்; அவர் மகிமையாய் வெற்றி சிறந்தார்; குதிரையையும் குதிரை வீரனையும் கடலிலே தள்ளினார். (யாத் 15:1)\n2இராஜாக்கள் 17 | யோவான்.11:1-26\nஜெபக்குறிப்பு: 2019 ஜுன் 3 திங்கள்\nஅவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார் (1கொரி.1:31) இந்தப் புதிய கல்வி ஆண்டிற்குள் பிரவேசித்திருக்கும் பங்காளர் குடும்பங்களில் உள்ள பிள்ளைகள் யாவரையும் கர்த்தர் ஆசீர்வதிக்கவும், பிள்ளைகளுக்கு வேண்டிய பாதுகாப்பு சுகம் யாவற்றிற்காகவும் வேண்டுதல் செய்வோம்.\nதியானம்: 2019 ஜுன் 3 திங்கள் | வேத வாசிப்பு: பிரசங்கி 4:4-6\n“வருத்தத்தோடும் மனச்சஞ்சலத்தோடும் இரண்டு கைப்பிடியும் நிறையக் கொண்டிருப்பதைப் பார்க்கிலும், அமைச்சலோடு ஒரு கைப்பிடி நிறையக் கொண்டிருப்பதே நலம்” (பிரசங்கி 4:6).\nகோலாகலமான திருமண வைபவம்; அபூர்வமான ஜோடனைகள், உடைகள் என்று எல்லாமே வித்தியாசமாய் இருந்தது. திருமண கேக் அத்தனை அழகு மணப்பெண்ணின் தாயே அதைச் செய்தார்களாம். தன் சிநேகிதியின் மகளின் திருமண கேக்கைவிட தனது மகளின் திருமண கேக் மிகச் சிறந்ததாக இருக்கவேண்டும் என்பதற்காகவே, பல மாதங்களாகத் திட்டமிட்டு, அதிக பணம் செலவு செய்து இந்தக் கேக் அலங்காரத்தைச் செய்தாளாம் அத்தாய். இதைக் கேட்டபோது, ‘மனிதர் இவ்வளவு பாடுபட்டு ஏன் உழைக்கின்றனர் மணப்பெண்ணின் தாயே அதைச் செய்தார்களாம். தன் சிநேகிதியின் மகளின் திருமண கேக்கைவிட தனது மகளின் திருமண கேக் மிகச் சிறந்ததாக இருக்கவேண்டும் என்பதற்காகவே, பல மாதங்களாகத் திட்டமிட்டு, அதிக பணம் செலவு செய்து இந்தக் கேக் அலங்காரத்தைச் செய்தாளாம் அத்தாய். இதைக் கேட்டபோது, ‘மனிதர் இவ்வளவு பாடுபட்டு ஏன் உழைக்கின்றனர் இதற்குக் காரணம் மனிதரிடையே காணப்படும் போட்டி மனப்பான்மையேயாகும்’ என்ற பிரசங்கியின் வார்த்தைதான் ஞாபகம் வந்தது.\nநாம் ஏன் அதிகமதிகம் உழைக்கப் பாடுபடுகிறோம் அடுத்தவனில் கொண்ட பொறாமையினாலா போட்டி மனப்பான்மை வீண்; அது காற்றைப் பிடிக்க முயலுவதற்கு ஒப்பாகும் என்று எழுதப்பட்டுள்ளது. இரண்டு வகையான மக்களை நாம் காண்கிறோம். ஒரு சாரார் வேலைக்கு அடிமையானவர்கள். கடின உழைப்பும் முன்னேற்றமும் கொண்ட இவர்கள், தமது அயலாரோடு ஒப்பிட்டுப் பார்ப்பதில் வல்லவர்கள். இவர்களுக்குள் பொறாமை குடிகொண்டிருக்கும். தானே எல்லோரிலும் முன்னுக்கு நிற்கவேண்டும் என்ற வெறித்தனம் இவர்களுக்குள்ளே உருவாகும். இது அழிவுக்கே வழிநடத்தும். எத்தனை குடும்பங்களில் தகப்பன், தன் பிள்ளை தூங்கிய பின் வீடு திரும்பி, தூங்கி எழும்புமுன் வேலைக்குப் போகிறான். இதனால், தகப்பன் முகம் தெரியாமலேயே பிள்ளை வளருகிறது. மறுசாரார், சோம்பேறிகள். வேலை செய்து என்ன பயன் என்று வீண் கதைகள் பேசிக்கொண்டு, கைகளைக் கட்டிக்கொண்டு, தன்னையும் தன்னை நம்பியிருக்கிறவர்களையும் வேதனைப்படுத்துகிறவர்கள். கஷ்டத்துக்குள் இருக்கும் சில குடும்பங்களில், சில வாலிபப் பிள்ளைகள் வீட்டில் சுகமாய் படுத்துக்கொண்டு, மற்றவர்களையும் துக்கப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.\nஇவ்விரு சாராருமே பொறுப்பற்றவர்கள்தான். சமநிலையான எளிமையான வாழ்வையே தேவன் எதிர்பார்க்கிறார். கடின உழைப்பு நல்லது. ஆனால், அதில் நிதானம் வேண்டும். செய்கின்ற வேலை தேவனை மகிமைப்படுத்த வேண்டும். நமது தேவை சந்திக்கப்பட நாம் உழைத்தால் போதுமே. பொறாமையும் போட்டியும் எதற்கு சோம்பலும் தீது. கர்த்தரே நமக்கு வேலைகளைத் தருகிறவர். அதில் கருத்தைச் செலுத்தி, அவர் தரும் நன்மைகளை மாத்திரம் பெற்றால் போதாதா\n“போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்” (1தீமோ.6:6).\nஜெபம்: அன்பின் தேவனே, உம்மை மறக்கின்ற உழைப்பையும் சோம்பேறியாய் வாழ்வதையும் வெறுத்து, தகுந்தபடி உழைக்க எனக்குக் கற்றுத்தாரும். ஆமென்.\nநன்மையானவைகளைப் பேசுகிற இயேசுவின் இரத்தம்\nதேவன் அமைத்த முதல் குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eyetamil.com/listing/tailors-", "date_download": "2019-06-18T06:46:31Z", "digest": "sha1:2KIBP74F5W3BBI4TBP4LCSNVIK7QKXMA", "length": 18883, "nlines": 384, "source_domain": "eyetamil.com", "title": "Tailors - தையல் கலை நிபுனர் | Eyetamil", "raw_content": "\nTailors - தையல் கலை நிபுனர் 2\nAudio video shops -ஆடியோ வீடியோ கடைகள் 1\nCarnatic vocalist - கர்நாடக இசைக் கலைஞர் 25\nComposers - இசையமைப்பாளர்கள் 2\nDrummer - டிரம்மர் 2\nFlute - புல்லாங்குழல் 6\nThavil and Nadaswaram - தவில் மற்றும் நாதஸ்வரம் 2\nVocalists - வோகலிஸ்ட்ஸ் (பாடகர்கள்) 22\nASSOCIATION - சமூக நிறுவனங்கள் 343\nCharity Organisations - அறக்கட்டளை அமைப்புக்கள் 2\nSports Clubs - விளையாட்டுக் கழகங்கள் 52\nAuto Dealers - ஆட்டோ டீலர்கள் 21\nAuto Glass - ஆட்டோ கிளாஸ் 1\nAuto Parts - கார் பாகங்கள் 2\nAuto Repair - ஆட்டோ பழுது பார்த்தல் 43\nAuto Wash - ஆட்டோ வாஷ் 5\nCar Repair Services - கார் பழுது பார்த்தல் சேவைகள் 32\ncar sales - கார் விற்பனை 7\nAccountants - கணக்காளர்கள் 331\nDirectories - விவரப் புத்தகம் 5\nEmployment - வேலைவாய்ப்பு 12\nEngineering Consultants - பொறியியல் ஆலோசகர்கள் 6\nFreight - சரக்கு பொருட்கள் 2\nImmigration Advisers - குடியேற்ற ஆலோசகர்கள் 7\nImports Exports - இறக்குமதி ஏற்றுமதி 42\nMortgages & Loans - அடவுகள் மற்றும் கடன்கள் 56\nRecruitment - ஆட்சேர்ப்பு 1\nSolicitors - வழக்குறைஞர் 89\nTranslation Services - மொழிபெயர்ப்பு சேவைகள் 2\nCOTTAGE INDUSTRY-குடிசைக் கைத்தொழில் 20\nAquarium - நீர்வாழ் காட்சிசாலை 12\nHandyman - கைத் தொழிலாளி 5\nAuthors and Writers - ஆசிரியர் மற்றும் எழுத்தாளர் 33\nDriving Schools - டிரைவிங் பாடசாலைகள் 154\nEducation- Centers - பயிற்சி வகுப்புக்கள் 39\nEducation-Centers - பயிற்சி வகுப்புக்கள் 109\nMartial Arts - மார்ஷியல் ஆர்ட்ஸ் 1\nPoets - கவிஞர்கள் 24\nSchools - பாடசாலைகள் 250\nTamil Schools - தமிழ் பாடசாலைகள் 4\nTuition - வகுப்புக்கள் 13\nFilm Distributors - திரைப்பட விநியோகஸ்தர்கள் 6\nFilm Producers - திரைப்பட தயாரிப்பாளர்கள் 2\nFilm Productions - திரைப்பட புரொடக்சன்ஸ் 2\nGame Machine - விளையாட்டு மெஷின் 2\nMusic Bands - இசை வாத்தியங்கள் 10\nTheaters - திரையரங்குகள் 9\nFASHION AND BEAUTY-ஃபேஷன் மற்றும் அழகு 481\nBeautician - அழகுக்கலை நிபுணர் 25\nBeauty Care - அழகு பராமரிப்பு 133\nBeauty Parlour - அழகுக் கலை நிலையம் 115\nDress Making - ஆடை வடிவமைப்பு 32\nStudio - ஸ்டூடியோ 40\nFINANCE | - நிதிச்சேவை 48\nBanks - வங்கிகள் 48\nBanks - வங்கிகள் 98\nForex and Stock - அந்நிய செலாவணி மற்றும் பங்கு 1\nInsurance - காப்புறுதி 30\nLife Insurance - ஆயுள் காப்புறுதி 3\nMoney Transfer - பணப் பரிமாற்றம் 24\nCatering Service - கேட்டரிங் சேவைகள் 201\nCooking Products - சமையல் தயாரிப்புகள் 1\nCool Bars - கூல் பார்கள் 77\nFast Foods - துரித உணவுகள் 19\nGOVERNMENT OFFICERS -அரசாங்க அதிகாரிகள் 1\nGovernment Officers - அரசாங்க அதிகாரிகள் 1\nHEALTH & MEDICINE - சுகாதாரம் மற்றும் மருத்துவம் 428\nDentists - பற்சிகிச்சை நிபுணர் 110\nDoctors - மருத்துவர்கள் 176\nHomeopathy - ஹோமியோபதி 2\nHospital - மருத்துவமனை 58\nNursing Home - தனியார் மருத்துவமனை 2\nOpticians - மூக்���ுக்கண்ணாடி விற்பனர் 7\nPharmacies - மருந்தகம் /பாமசி 54\nIT SERVICES- தொழிநுட்ப சேவைகள் 542\nAlarms Security - அறிவுப்பொலி பாதுகாப்பு 24\nComputer Repairs - கணினி பழுது பார்த்தல் 41\nGraphic Design - கிராபிக் வடிவமைப்பு 10\nGraphic Designers - கிராபிக் வடிவமைப்பு 28\nIT Support - தகவல் தொழில்நுட்ப உதவி 4\nWeb Design Services - வலை வடிவமைப்பு சேவைகள் 13\ncomputer epos - கணனி நிகழ்ச்சிகள் 2\nPrinters - அச்சகங்கள் 1\nRadio - வானொலி 7\nRadio Broadcasters - வானொலி ஒளிபரப்பாளர்கள் 27\nStudio Hire - வாடகை ஸ்டுடியோ 1\nTV Stations - தொலைக்காட்சி நிலையங்கள் 3\nequipment hire - வாடகை உபகரணங்கள் 1\nmorsing - மோர்சிங் 3\nPARTY SERVICE - மங்களநிகழ்வு சேவை 368\nEntertainers - பொழுது போக்கு கலைஞர்கள் 4\nFunction Halls -வைபவ மண்டபங்கள் 15\nParty Decorations - வைபவ அலங்காரங்கள் 8\nPhotographers - புகைப்படக் கலைஞர்கள் 89\nevent management -நிகழ்ச்சி முகாமை 4\nManufactures - உற்பத்தியாளர்கள் 2\nChurches - தேவாலயங்கள் 144\nDivine Home - புனித இடங்கள் 31\nPlace of Worship - வழிபாட்டுத் தலங்கள் 51\nChurches - தேவாலயங்கள் 1\nREPAIR SERVICE -பழுது பார்த்தல் சேவை 69\nAccident Repair - பழுது பார்த்தல் 2\nRETAIL SHOPPING -சில்லறை வியாபாரம் 2018\nBabies - குழந்தைகள் 2\nBicycle Shop - சைக்கிள் விற்பனை நிலையம் 75\nBook Sellers - புத்தக விற்பனையாளர் 113\nButchers - மாமிசம் விற்பனர் 18\nCarpet Sale - கார்பெட் விற்பனை 8\nComputer Sellers - கணினி விற்பனையாளர்கள் 38\nElectric Equipment - மின்சார உபகரணங்கள் 5\nFurniture Sales - தளபாடங்கள் விற்பனை 20\nGift Shop - பரிசு பொருட்கள் விற்பனை நிலையம் 53\nGifts Fancy Items - ஆடம்பர பொருட்கள் 9\nGram shops - தானியக் கடைகள் 1\nHardware - வன்பொருள் 14\nHardware Retailers - ஹாட்வேயர் சில்லறை விற்பனை 165\nIce Cream Stores - ஐஸ் கிரீம் ஸ்டோர்ஸ் 11\nIce Factory - ஐஸ் தொழிற்சாலை 3\nJaffna Sports Shop - யாழ்ப்பாண விளையாட்டு கடைகள் 5\nKitchen Appliances - சமையலறை உபகரணங்கள் 3\nLawyers - வழக்கறிஞர்கள் 19\nPhone Shop/Repair - தொலைபேசி பழுது பார்த்தல் 38\nSuper Market - பல்பொருள்அங்காடி 17\nTelecommunication - தொலைத்தொடர்பு 1\nSPORTS AND LEISURE -விளையாட்டு மற்றும்பொழுதுபோக்கு 36\nGym Centres - ஜிம் நிலையங்கள் 12\nGym Fitness Centre - உடற்பயிற்சி மையம் 7\nAirlines - ஏயார் லைன்ஸ் 5\nAirports - விமான நிலையங்கள் 1\nApartment House Rental - அபார்ட்மென்ட் ஹவுஸ் வாடகை 5\nBus Services -பேரூந்து சேவைகள் 22\nHotels - ஹோட்டல்கள் 219\nPetrol Sheds - பெற்றோல் நிலையங்கள் 4\nRemoval Services - அகற்றும் சேவைகள் 8\nin Tailors - தையல் கலை நிபுனர், Textiles Fashion - ஜவுளி ஃபேஷன்\nin Tailors - தையல் கலை நிபுனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=32325", "date_download": "2019-06-18T07:02:24Z", "digest": "sha1:2OXIZEB5GX2CU66GHKWKTQYN3ML5HA2P", "length": 26276, "nlines": 143, "source_domain": "www.lankaone.com", "title": "கர்ணனை பின்பற்றி கொடை வ�", "raw_content": "\nகர்ணனை பி���்பற்றி கொடை வள்ளலாக வாழ்ந்தவர் எம்ஜிஆர்- கவர்னர் பன்வாரிலால் புரோகித்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு சென்னை பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று காலை தொடங்கியது. மாநாட்டு கொடியை பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி ஏற்றி வைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.\nபின்னர் அவரும், டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழக வேந்தர் ஏ.சி.சண்முகம், வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கே.கணேஷ், சத்தியபாமா பல்கலைக்கழக வேந்தர் மரியஸீனா (ஜேப்பியார் மகள்), முருக பத்மநாபன், எம்.ஜி.ஆர். வளர்ப்பு மகள் சுதா, முன்னாள் எம்.எல்.ஏ. சமரசம் உள்ளிட்டோரும் குத்துவிளக்கேற்றினர்.\nஅதைத்தொடர்ந்து பேச்சுப்போட்டி, எம்.ஜி.ஆர். பற்றிய புகைப்பட கண்காட்சி நடந்தது. கவிஞர்கள் புலமைப்பித்தன், முத்துலிங்கம், இசையமுது, பூங்குழலி, அசோக், சுப்பிரமணி, ரவிபாரதி மற்றும் கரு.நாகராஜன் ஆகியோர் பங்கேற்ற சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது.\nசிறப்பு விருந்தினராக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டார். ‘மேயர் சைதை துரைசாமியின் 5 ஆண்டு கால பணிகள்’ என்னும் எஸ்.கே.முருகன் எழுதிய ஆய்வு நூலையும், சைதை துரைசாமி தயாரித்த ‘வேர்களுக்கு வெளிச்சம்’ என்ற நூலையும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டார். இதனை முன்னாள் நீதிபதி ஜெயச்சந்திரன், முன்னாள் கல்வி அமைச்சர் எஸ்.ஆர்.ராதா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.\nஇதையடுத்து எம்.ஜி.ஆர். உடன் பணியாற்றியவர்கள், உதவியாளர்கள், உறவினர்கள் என அவருடைய வாழ்க்கையோடு தொடர்புடைய முகவரி ரமேஷ், காமாட்சி சுப்பிரமணியம், பாலம் கல்யாணசுந்தரம், லீலாவதி (எம்.ஜி.ஆருக்கு சிறுநீரகம் தானமாக வழங்கியவர்), டாக்டர் ராஜாமணி, பழனிசாமி, எம்.கே.ஆர்.ராஜா, டாக்டர் சமரசம், ப.மோகன், மகாலிங்கம், துரை கர்ணா, எம்.பி.நிர்மல், துக்ளக் ரமேஷ், ஜே.பிரபாகரன், நெற்றிக்கண் மணி, மேகலா சித்திரைவேல், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பிச்சாண்டி, சங்கரசுப்பு, போஸ், நடிகர்கள் விஜயகுமார், ராஜேஷ், பாக்யராஜ் ஆகியோர் கவர்னரால் கவுரவிக்கப்பட்டனர். இதையடுத்து டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தூண், கவர்னரால் திறக்கப்பட்டது.\nபின்னர் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசியதாவது:-\nஎம்.ஜி.ஆர். அனைத்து தரப்ப�� மக்களையும் அரவணைத்து ஆட்சி செய்தார். பல்வேறு புதிய மற்றும் உன்னத திட்டங்களை செயல்படுத்தி நாட்டுக்கே வழிகாட்டியாக திகழ்ந்தார். இதுபோன்ற நிர்வாக சாதனைகளால் சாதாரண மக்கள் எம்.ஜி.ஆரை இன்றும் நேசித்து வருகின்றனர்.\nஎம்.ஜி.ஆரின் மதிய உணவு திட்டத்தால் பள்ளிக்கு செல்லாமல் இடைநின்ற மாணவர்களின் எண்ணிக்கை தற்போது வரையிலும் கணிசமாக குறைந்துள்ளது. இதன்மூலம் பள்ளி கல்வித்துறையில் சாதனை படைக்கும் சிறந்த மாநிலங்களில் பட்டியலில் தமிழகமும் இணைந்திருக்கிறது. உயர்கல்வியில் அவர் கொண்டு வந்த கொள்கைரீதியான மாற்றம் காரணமாக 2 ஆயிரம் கல்லூரிகள் தமிழகத்தில் தோற்றுவிக்கப்பட்டன.\nதுன்பப்படுபவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள் பற்றிய அவருடைய கவலை மிகவும் நேர்மையான ஒன்றாக இருந்தது. கர்ணனை பின்பற்றி பெருந்தன்மை மற்றும் இரக்கம் ஆகியவற்றால் ஒரு மாபெரும் கொடை வள்ளலாகவே எம்.ஜி.ஆர். வாழ்ந்து வந்தார். எம்.ஜி.ஆர். அளித்த உதவியால் பலர் வக்கீல்கள், என்ஜினீயர்கள், டாக்டர்கள் மற்றும் அரசியல்வாதிகளாக உருவெடுத்திருக்கிறார்கள்.\nஎம்.ஜி.ஆர். படங்களில் இல்லாதவர்கள் இல்லாத நிலையை அடையவேண்டும் என்பதையே எடுத்துக்கூறின. நீதி பாட்டுகள் மூலம் அரசியல் தகவல்களை தெரிவித்தார். தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக எம்.ஜி.ஆர். அரும்பாடு பட்டார். உலக தமிழ் மாநாட்டை மதுரையில் நடத்தினார். அரசு ஊழியர்கள் தமிழில் கையெழுத்து போடவேண்டும் என்ற உத்தரவையும் பிறப்பித்தார்.\nமாநாட்டில் எம்.ஜி.ஆர். பயன்படுத்திய கார், தொப்பி, கண்ணாடி, கைக்கெடிகாரம் ஆகியவை வைக்கப்பட்டு இருந்தன.\nஎம்.ஜி.ஆர்., மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாம் ஆகியோர் வாழ்க்கை முழுவதும் சேவையாக செய்து, முன் மாதிரி தலைவர்களாக திகழ்கிறார்கள். அவர்களை வருங்கால தலைமுறை பின்பற்றுவார்கள் என்று நம்புகிறேன்.\nஇதையடுத்து மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் கவர்னரிடம் கொடுக்கப்பட்டது. சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயரை சூட்ட வேண்டும் என்ற தீர்மானத்தை மத்திய அரசின் கவனத்துக்கு எடுத்து செல்வதாக கவர்னர் தெரிவித்தார்.\nவிழாவில் ஐசரி கணேஷ் பேசும்போது, வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் எம்.ஜி.ஆர். பெயரில் இருக்கை அமைக்கப்படும். கவர்னர் கையால் அந்த இருக்கை தொடங்கி வைக்கப்படும் என்றார்.\nஎம்.ஜி.ஆர். புகைப்பட கண்காட்சியில் அவர் பயன்படுத்திய கார், தொப்பி, கண்ணாடி உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன. மேலும் சங்கர் கணேசின் இசை நிகழ்ச்சி, திரைப்பட சண்டை பயிற்சி நிபுணர் ஜாக்குவார் தங்கம் குழுவினரின் வீர விளையாட்டு சாகசங்களும் நடந்தது.\nமாநாட்டில் இலங்கை கல்வித்துறை மந்திரி ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.சுப்பிரமணிய ஆதித்தன், எம்.ஜி.ஆரின் உடை அலங்கார நிபுணர் எம்.ஏ.முத்து, நடிகை லதா, தொழில் அதிபர் வி.ஜி.சந்தோஷம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nமாநாட்டில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது:-\nஇங்கு கூடியுள்ளவர்கள் எம்.ஜி.ஆரால் பயன்பெற்றவர்கள் மட்டுமல்ல, எம்.ஜி.ஆருக்கும் பயன்பட்டவர்கள். இறந்து 31 ஆண்டுகளுக்கு பிறகும் கூட ஒரு மனிதனின் பெயர் மங்காமல் இருக்கும் பாக்கியம் யாருக்கும் கிடைத்ததில்லை.\n3-ம் வகுப்பை தாண்டாத மனிதர், தமிழுக்கு தமிழகத்தில் பல்கலைக்கழகம் வைக்கும் அளவுக்கு உயர்ந்தார். இன்றைக்கு அமெரிக்கா வரைக்கும் பொறியியல் படிப்பில் நம் மாணவர்கள் வளர்ந்து வருகிறார்கள் என்றால், அது எம்.ஜி.ஆர். போட்டுக்கொடுத்த கல்வித்திட்டத்தால் தான்.\nஎம்.ஜி.ஆருக்கு நான் தீவிர ரசிகன். அவர் தனது சிறிய வயதில் சோற்றுக்கு கஷ்டப்பட்டவர். அதனால் தன்னை தேடி வரும் அனைவரையும் ‘சாப்பிட்டீங்களா’, என்று கேட்பார். எம்.ஜி.ஆரை பற்றி பாட்டெழுத எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. நான் எழுதியது, அவருக்கான இரங்கல் பாட்டு மட்டுமே.\nமாநாட்டில் மாலையில் கவியரங்கம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதன் பின்னர் கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ படத்தின் ஆடியோ வெளியிடப்பட்டது.\nசைதை துரைசாமி, ஏசி சண்முகம், ஐசரி கணேஷ் ஆகியோர் ஆடியோவை வெளியிட நடிகர்கள் பிரபுதேவா, ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இந்த படத்திற்கு கவிஞர் வைரமுத்து பாடல்கள் எழுதி இசையமைப்பாளர் டி.இமான் இசை அமைத்துள்ளார்.\nமாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை சைதை துரைசாமி முன்மொழிந்து வாசித்தார்.\n* மும்பை ரெயில் நிலையத்துக்கு ‘சத்ரபதி சிவாஜி’ பெயர் சூட்டியது போன்று, எம்.ஜி.ஆரின் பெயரை சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு மத்திய அரசு சூட்ட வேண்டும்.\n* வருகிற ஆண்டு முதல் எம்.ஜி.ஆர். பெயரிலும் தமிழக அரசு விருது வழங்க வேண்டும்.\n* எம்.ஜி.ஆரை பற்றி வருங்கால சந்ததியினர் தெரிந்து கொள்ளும் வகையில், அவரை பற்றிய அனைத்து ஆவணங்களையும் முழுமையாக திரட்டி காலப்பெட்டகமாக பாதுகாத்திட வேண்டும்.\n* எம்.ஜி.ஆர். பிறந்தநாளான ஜனவரி 17-ந் தேதியை மனிதநேய நாளாக அறிவித்து அரசு ஆண்டுதோறும் கொண்டாட வேண்டும். எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளி பாடப்புத்தகங்களில் இடம் பெற செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nபஸ் ஓட்டுனருடன் தகராறு செய்த பயணியால்...\nஜக்கார்த்தா, ஜூன். 18 – நெடுஞ்சாலையில் ஓடிக்கொண்டிருந்தபஸ்ஸில்......Read More\nகீ படத்தை தொடர்ந்து ஜீவா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கொரில்லா’......Read More\n2 ஆவது நாளிலும் தொடரும் உண்ணாவிரத போராட்டம்\nகல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி ஆரம்பிக்கப்பட்டுள்ள......Read More\nமட்டு- வவுணதீவில் இயற்கையின் சீற்றத்தால் பல...\nதென்தமிழீழம்: மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் கடும் வெப்ப......Read More\nமனோவுக்கு நன்றி சொன்ன விக்கி\nதென்தமிழீழம்: திரு­கோ­ண­மலை மாவட்ட கன்­னியா வெந்நீர் ஊற்று பிள்­ளையார்,......Read More\nசிங்கள சேவகன் சுரேன் ராகவனின் வாய் வீரத்தை...\nவடமாகாண ஆளுநர் ஆவா குழுவை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது நாட்டின்......Read More\nதென்தமிழீழம்: மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் கடும் வெப்ப......Read More\nதீவுப் பகுதியில் கற்றாளை பிடுங்கிய...\nவடதமிழீழம்: யாழ்.தீவகம் மண்கும்பான் பகுதியில் கற்றாளை பிடுங்கிக்......Read More\nவடதமிழீழம்: யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் பிரதித் துணைவேந்தராக......Read More\nவடதமிழீழம்: யாழ்ப்­பா­ணம், வல்­வெட்­டித்­துறை, கெரு­டா­விலில் நேற்­றுக்......Read More\nதேரர் சாகும் வரை உண்ணாவிரத நாடகம் .\nகல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தக் கோரி ஆரம்பிக்கப்பட்டுள்ள......Read More\nஶ்ரீலங்கா அரச பயங்கரவாதத்தின் விளைவாகவே பலர் பயங்கரவாதத்தை நோக்கித்......Read More\nகாணிப் பிணக்கு - கத்தியால்...\nகாணிப் பிணக்கு காரணமாக பெரிய தந்தையாரின் கத்தியால் கழுத்தறுக்கப்பட்ட......Read More\nதேர்தலை நடத்த கோரும் சத்ய கவேஷகயோ...\nமாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்துமாறு தேர்தல்கள் திணைக்களத்துக்கு......Read More\nநாட்டின் பாதுகாப்பு தொடர்பிலான தன்னுடைய கருத்தை இதுவரையில் எவருமே......Read More\nதமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த...\nஅம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரி......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\nவறுமையை ஒழிக்கும் நோக்கோடு அன்றைய சுகந்திர கட்சியை சேர்ந்த சந்திரிக்கா......Read More\nஇன ஒற்றுமை என்ற விடயம் பரஸ்பர...\nதமிழ் - முஸ்லிம் மக்களின் ஆரோக்கியமான இன ஒற்றுமை, பரஸ்பர விட்டுக்......Read More\nகாணமாற்போன தனது கணவன் ஊடகவியலாளர் பிரகீத் எகனெலிகொட விடயமாகநீதிமன்றை......Read More\nஞானசார தேரருக்குப் பொது மன்னிப்பு...\nயானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது பழமொழி. பொது பல சேனா ......Read More\nஎனது ஒன்றுவிட்ட மகனின் சகோதரனின் திருமணத்துக்காக காரைக்குடியில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathiyavasanam.in/?m=20180209", "date_download": "2019-06-18T07:24:50Z", "digest": "sha1:P27WMAKUP43ZDKYW5ULPGQXGI6FKMLUK", "length": 12498, "nlines": 138, "source_domain": "sathiyavasanam.in", "title": "9 | February | 2018 |", "raw_content": "\nவாக்குத்தத்தம்: 2018 பிப்ரவரி 9 வெள்ளி\nஇயேசு அதை அறிந்து, … என்னிடத்தில் நற்கிரியைகளைச் செய்திருக்கிறாள் என்றார். (மத்.26:10)\nவேதவாசிப்பு: லேவி.1-3 | மத்தேயு 26:1-25\nஜெபக்குறிப்பு: 2018 பிப்ரவரி 9 வெள்ளி\nகுஜராத் மாநிலத்தில் நடைபெறும் அனைத்து ஊழியங்களுக்காகவும் மிகவும் குறைவான சதவீதத்தோடு உள்ள கிறிஸ்தவர்கள் விசுவாசத்தில் உறுதியாய் நிலைத்திருக்கவும், ஊழியர்களுக்கு எதிராக செயல்படும் எவ்வித இயக்கத்தினராயினும் அவர்கள் இரட்சிக்கப்பட மனம் மாறுதலைப் பெற்றுக்கொள்ள மன்றாடுவோம்.\nதியானம்: 2018 பிப்ரவரி 9 வெள்ளி; வேத வாசிப்பு: ஆதியாகமம் 22:1-14\n“அதற்கு ஆபிரகாம்: என் மகனே, தேவன் தமக்குத் தகன பலிக்கான ஆட்டுக்குட்டியைப் பார்த்துக்கொள்வார் என்றான்” (ஆதி.22:8).\nமழைக்காக ஜெபிக்கக்கூடிய மக்களிடம், ‘தேவன் மழை தருவார் என்று விசுவாசிக்கிறீர்களா’ என்று ஒரு ஊழியர் கேட்க, அனைவருமே ‘ஆம்’ என்று சத்தமிட்டனர். ‘எத்தனைபேர் குடை கொண்டு வந்தீர்கள்’ என்ற கேட்க, ஒரு சிறுவனைத்தவிர யாரும் குடை கொண்டு வந்திருக்காதது தெரிய வந்தது. சிறுவனின் விசுவாசத்தை மெச்சாமல் இருக்கமுடியுமா இந்த உதாரணத்தை நாம் பல தடவைகள் கேட்டிருந்தாலும், இன்னமும் நாம் விசுவாசிப்பதைக் கிரியையில் வெளிப்படுத்துகிறோமா என்பது கேள்விக்குறிதான்.\nஆபிரகாமுக்கும் சாராளுக்கும் குழந்தையில்லாதபோதே, ‘உனது சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்போலவும் கடற்கரை மணலைப்போலவும் பெருகச்செய்வேன்’ என ஆண்டவர் வாக்குக்கொடுத்தார். எப்படி நம்புவது ஆனால் ஆபிரகாம் விசுவாசித்தார். அவர்கள் வயதுசென்றவர்களாக, சாராள் பிள்ளைப் பேற்றிற்கான தகுதியையும் இழந்தவளாக இருந்தாள். இதனால், தேவன் கொடுத்த வாக்குத்தத்தத்தைக்குறித்து சாராள் நகைத்தாள். ‘ஏன் சாராள் நகைக்கிறாள். தேவனால் ஆகாத காரியம் ஒன்றுண்டோ’ என்றபோது, அதையும் ஆபிரகாம் விசுவாசித்தார். இப்போது ஒரு குமாரன் பிறந்தான். ஆனால், அந்த ஒரே மகனைத் தகனபலியிடும்படி கர்த்தர் சொன்னபோதும், ‘உன் சந்ததியைப் பெருக்குவேன்’ என்று கர்த்தர் சொன்னதை ஆபிரகாம் விசுவாசித்தார். அதனால்தான் பலிக்கான ஆட்டைக் கர்த்தர் பார்த்துக்கொள்வார் என்றார். கர்த்தர் சொன்னதைச் செய்வார் என்பதை விசுவாசித்தபடியினால்தான் ஆபிரகாம், தன் குமாரனைப் பலிமேடையில் கிடத்தி, கத்தியை ஓங்கினார். அங்கேதான் கிரியையில் வெளிப்பட்ட ஆபிரகாமின் விசுவாசம் உயிர்கொண்டது.\nஎல்லா சந்தர்ப்பத்திலும் விசுவாசத்தில் நிலைகொண்டவராக ஆபிரகாம் முன்செல்ல வேண்டியதிருந்தது. ‘விசுவாச மார்க்கத்தாரின் தந்தை’ என்ற பெயர் அவருக்குக் கொடுக்கப்பட்டதும் இதனால்தான். ஆபிரகாமின் விசுவாசத்தோடு நமது விசுவாசத்தை ஒப்பிட்டுப் பார்த்தால் நாம் எங்கே நிற்கிறோம் ஒரு சிறிய காரியத்துக்குக்கூட தேவனை நம்புவதற்கு, அடையாளங்களையும் அற்புதங்களையும் எதிர்பார்க்கிறோம். ஆபிரகாமோ நமக்கு ஒரு சவாலாகவே நிற்கிறார். ஒரே மகனைப் பலியிடும்படி கர்த்தர் சொன்னபோதுகூட மறுவார்த்தை பேசவில்லை. கீழ்ப்படிந்தார் ஆபிரகாம். விசுவாசத்துடன் கூடிய அந்தக் கீழ்ப்படிதலைத் தேவன் கனப்படுத்தினார். விசுவாசிக்கிறோம் என்று சொல்லுகின்ற நம்மால், இன்று அந்த விசுவாசத்தை கிரியையில் வெளிப்படுத்த முடிகிறதா\n“விசுவாசம் அவனுடைய கிரியைகளோடேகூட முயற்சிசெய்து கிரியைகளினாலே விசுவாசம் பூரணப்பட்டதென்று காண்கிறாயே” (யாக்.2:22).\nஜெபம்: அன்பின் ஆண்டவரே, எங்களது விசுவாசக்குறைவுகளை மன்னியும், உமக்குக் கீழ்ப்படிந்து விசுவாசத்தோடே கிரியையை நடப்பிக்க எங்களுக்கு உதவும். ஆமென்.\nநன்மையானவைகளைப் பேசுகிற இயேசுவின் இரத்தம்\nதேவன் அமைத்த முதல் குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathiyavasanam.in/?m=20190604", "date_download": "2019-06-18T07:10:48Z", "digest": "sha1:4P6LHH464SJA6IJ5WOKPZBF6RYCYJMRC", "length": 12305, "nlines": 139, "source_domain": "sathiyavasanam.in", "title": "4 | June | 2019 |", "raw_content": "\nவாக்குத்தத்தம்: 2019 ஜுன் 4 செவ்வாய்\nநான் மோசேயோடே இருந்தது போல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை. (யோசு 1:5)\n2இராஜாக்கள் 18,19 | யோவான்.11:27-44\nஜெபக்குறிப்பு: 2019 ஜுன் 4 செவ்வாய்\nஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள் (யோவா. 8:36) மதுபானம் மற்றும் போதை, புகை போன்ற பழக்கத்திலிருந்து 9நபர்கள் விடுவிக்கப்படுவதற்கும், பல்வேறு பிரச்சனைகளாலும் சமாதானமற்ற குடும்பங்களில் தேவனுடைய சமாதானம் காணப்படுவதற்கும் ஜெபிப்போம்.\nதியானம்: 2019 ஜுன் 4 செவ்வாய் | வேத வாசிப்பு: பிரசங்கி 4:7-12\n“ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்” (பிரசங்கி 4:9).\n“என் மகள் எப்போதும் தன் அறையைப் பூட்டிக்கொண்டு இருக்கிறாள்” என்று தன் வாலிப மகளைக் குறித்து வேதனைப்பட்டாள் தாய். மகளோ, ‘தாயாரையும் நம்ப முடிகிறதில்லை தனித்திருந்துவிட்டால் நலம்’ என்றாள். அவளை அணைத்துப் பழகியபோது அவளுக்குள் ஒருவித பயமும், தனக்கு ஒருவரும் இல்லை என்ற ஏக்கமும் காணப்பட்டது. ஆனால், நாளடைவில், “எனக்கு யாரும் இல்லை என்று தனிமையில் ஏங்கினேன். இப்போது எனக்கு நீங்கள் இருப்பதால் நான் சந்தோஷமாயிருக்கிறேன்” என்றாள்.\nமனுஷன் எவ்விதத்திலும் தனித்திருக்கும்படி படைக்கப்பட்டவன் அல்ல. தனிமையைப் போக்க மனிதனுக்கு உறவை ஏற்படுத்தியவரே தேவன்தான். மாத்திரமல்ல, தம்மோடு உறவு அவசியம் என்பதை உணர்த்த அன்று, சாயங்கால குளிர்ச்சியான வேளையில் தேவன் ஏதேன் தோட்டத்திற்கு வந்து ஆதாம் ஏவாளோடே உறவாடினார��. மேலும், தேவன் ஏற்படுத்திய திருமண உறவு, குடும்ப உறவாக விரிவடைந்து, குடும்ப ஐக்கியமாக மலர்ந்தது. அது எத்தனை நிறைவைத் தருகிறது திருமண உறவுக்கு அப்பாலும் அருமையான நட்புறவை தேவன் தந்திருக்கிறார். கணவன் மனைவி உறவிலும்கூட நட்பு உண்டு. மொத்தத்தில் யாரும் இவ்வாழ்வில் தனித்திருக்க முடியாது. தேவனோடும், தேவனுக்குள் சக மனிதரோடும் நாம் சேர்ந்திருக்கிறோம். நண்பர்கள் குடும்பத்தினர் உடன் விசுவாசிகள் என்று நமக்கு இருக்கிறார்கள். நமக்காக ஜெபிக்க நம்மை தாங்கிக்கொள்ள யாரோ இருக்கிறார்கள். நாமும் மற்றவர்களுக்குத் தேவைப்படுகிறோம். எனக்கு சில ஆவிக்குரிய அன்பான நண்பிகள் உண்டு. அவர்கள் என் சந்தோஷத்தில் மாத்திரம் பங்கெடுப்பவர்கள் அல்ல, நான் தடுமாறும் போதும், தவிக்கும்போதும்கூட தாங்குவார்கள், ஜெபிப்பார்கள். மாத்திரமல்ல, நான் விழுந்தாலும் என்னைத் தூக்கிவிடவும் தயாராய் நிற்கும் அவர்களுக்காக ஆண்டவரை ஸ்தோத்திரிக்கிறேன். இது நமக்கு எத்தனை ஆறுதல் தெரியுமா\nதேவபிள்ளையே, திருமண உறவு அமையாவிட்டாலும் நாம் தனித்தவர்கள் அல்ல, ஒரு கூட்டுவாழ்வுக்கே தேவன் நம்மை அழைத்திருக்கிறார். மறுமையிலும் நாம் ஒரு குடும்பமாகவே வாழப்போகிறோம். தனிமை தவறல்ல, ஆனால் தனிமை உணர்வு மிகப் பொல்லாதது. அது பிசாசின் செயலகம். தேவனும், நாமும், பிறரும் சேர்ந்து நிற்கும்போது, முப்புரி நூலாகிய அந்த உறவு எவ்வளவு இன்பம் தரும். ஆகவே, தேவன் தந்த அன்பின் உறவுகளில் திருப்திகொண்டு மனமகிழ்ச்சியாய் இருப்போம்.\n“மனமகிழ்ச்சி நல்ல ஒளஷதம். முறிந்த ஆவியோ எலும்புகளை உலரப்பண்ணும்” (நீதி. 17:22).\nஜெபம்: அன்பின் தேவனே, எங்களை தனித்தவர்களாய் விடாமல், எங்களோடுகூட இருக்கிறபடியால் உம்மை துதிக்கிறோம்; நாங்கள் தவிக்கும்போது தாங்கும்படியாக நீர் எங்களுக்கு கொடுத்த நல்ல உறவுகளுக்காகவும் உமக்கு நன்றி கூறுகிறோம். ஆமென்.\nநன்மையானவைகளைப் பேசுகிற இயேசுவின் இரத்தம்\nதேவன் அமைத்த முதல் குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/multi-tasking-staff/", "date_download": "2019-06-18T06:35:50Z", "digest": "sha1:RTEZLLZNEHLT5U7A6UMJRDHHCDGQ42EO", "length": 8451, "nlines": 102, "source_domain": "ta.gvtjob.com", "title": "பல பணி ஊழியர்கள் வேலைகள் - அரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நகுரி 2018", "raw_content": "\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nமுகப்பு / பல பணியாளர் பணியாளர்கள்\nNYKS ஆட்சேர்ப்பு - 225 DYC, MTS இடுகைகள்\n10th-12th, கணக்காளர், அகில இந்திய, கிளார்க், ஒருங்கிணைப்பாளர், பட்டம், பல பணியாளர் பணியாளர்கள், நேரு யேவ கெண்ட்ரா சங்கதன் நியமனம், முதுகலை பட்டப்படிப்பு, உதாரணங்-வேதபாரகனுமாகிய\nNYKS ஆட்சேர்ப்பு - நேரு யுவ கேந்திரா சங்கத்தன் ஆட்சேர்ப்பு Joomla மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஊழியர்கள் கண்டறிய & ...\nவருமான வரி பணியிடங்கள் - பல்வேறு MTS & வரி உதவியாளர் இடுகைகள்\n10th-12th, அகில இந்திய, உதவி, பட்டம், பட்டம், வருமான வரி பணியிடங்கள், பல பணியாளர் பணியாளர்கள், சுருக்கெழுத்தாளர், வரி ஆய்வாளர்\nவருமான வரி பணியிடங்கள் - வருமான வரித் துறையானது பல்வேறு MTS மற்றும் வரி உதவியாளர் பதவிகளுக்கான பதவிக்கு ஊழியர்களைக் கண்டறியும் ...\nCIRCOT ஆட்சேர்ப்பு - பல்வேறு உதவியாளர் பதவிகள்\n10th-12th, உதவி, மத்திய பருத்தி தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் (CIRCOT) ஆட்சேர்ப்பு, பட்டம், நிறைவேற்று, மேலாளர், எம்பிஏ, பல பணியாளர் பணியாளர்கள், மும்பை, நேர்காணல்\nCIRCOT ஆட்சேர்ப்பு - பருத்தி தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சி மத்திய நிறுவனம் பல்வேறு உதவியாளர் மேலாளர் பதவிகள் பதவிக்கு ஊழியர்கள் கண்டறிய ...\nஇந்திய அஞ்சல் பணியமர்த்தல் - போஸ்ட்மேன், எம்.டி.எஸ் இடுகைகள்\n10th-12th, உதவி, பீகார், பல பணியாளர் பணியாளர்கள், போஸ்ட்மேன்\nஇந்திய அஞ்சல் பணியமர்த்தல் - இந்தியா போஸ்ட் ஆட்சேர்ப்பு ஊழியர்களை பீகாரில் பல்வேறு போஸ்டன், எம்.டி.எஸ். வேலைவாய்ப்பு ...\nஇந்திய கடலோர பாதுகாப்பு ஆணையம் - பல்வேறு MTS இடுகைகள்\n10th-12th, அந்தமான் & நிக்கோபார் தீவுகள் வனத்துறை மற்றும் தோட்டக்கலை மேம்பாட்டு நிறுவனம், பாதுகாப்பு, பல பணியாளர் பணியாளர்கள், கடற்படை\nஇந்திய கடலோர காவல்படை ஆணையம் - இந்திய கடலோர பாதுகாப்பு துறையில் பல்வேறு MTS காலியிடங்கள் பதவிக்கு ஊழியர்கள் கண்டறிய ...\n1 பக்கம் 3123 »\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B_%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2019-06-18T08:17:45Z", "digest": "sha1:BO3IAQ5W3MAI75ERGP5VJZDZDCWFIDYY", "length": 8623, "nlines": 153, "source_domain": "ta.wikipedia.org", "title": "அமான்சியோ ஓர்டிகா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅரபாசின் புஸ்டோங்கோ, லியோன், எசுப்பானியா\nஇன்டிடெக்ஸ் நிறுவன இணை நிறுவினர்\nஇன்டிடெக்ஸ் (முதன்மை செயல் அலுவலர்) Daez (COO)\nஅமன்சியோ ஒர்டிகா (Amancio Ortega 12 மார்ச்சு 1936 ) என்பவர் எசுப்பானிய நாட்டின் பெரும் தொழில் அதிபரும் செல்வந்தரும் ஆவார்.[1] ஐரோப்பியாவில் மிகப் பெரிய பணக்காரர் என போர்ப்ஸ் இதழ் இவரை மதிப்பீடு செய்துள்ளது. மேலும் இவரது செல்வத்தின் நிகர மதிப்பு 76 பில்லியன் தாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது\nதொடக்கத்தில் இந்திடெக்ஸ் என்ற வணிகக் குழுமத்தைத் தொடங்கினார். பின்னர் சாரா என்னும் நவநாகரிக ஆடை மற்றும் அணிகலன்களை உருவாக்கும் குழுமத்தின் தலைவர் ஆனார்.\nஆண்டு ஒன்றுக்கு 400 மில்லியன் தாலர்களை வருமானமாக ஈட்டுகிறார். அந்த வருமானத்தை மீண்டும் நிலங்கள், கட்டடங்கள் போன்றவற்றில் முதலீடு செய்கிறார்.இவருக்குச் சொந்தமாக மாட்ரிட், இலண்டன், நியூயார்க் சிக்காகோ மியாமி பார்செலோனா போன்ற உலகப் பெரு நகரங்களில் சொத்துக்கள் உள்ளன.[2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 05:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95_%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-06-18T07:40:09Z", "digest": "sha1:ZC7MU3JCQAJ6LLFDRUVTZ7DENMFTLZ47", "length": 10688, "nlines": 176, "source_domain": "ta.wikipedia.org", "title": "தமிழக ஆளுநர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nக��்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழ்நாடு அரசு மற்றும் அரசியல்\nஎன்ற தொடரில் ஒரு பகுதி\nமதுரைக் கிளை உயர் நீதிமன்றம்\nசட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல்கள்\nதமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்\nதமிழக ஆளுநர் தென் இந்தியாவின் மாநிலமான தமிழ் நாடு மாநிலத்தில் இந்தியக் குடியரசுத்தலைவரால் நியமிக்கப்பெற்ற ஆளுநர் தமிழகத்தின் அரசயலமைப்புத் தலைவராக அவரின் பிரதிநிதியாக செயல்படுபவர். இவரே மாநிலத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பவர்.\nதமிழகத்தைப் பொறுத்தவரை ஆளுநர்கள் 1946 ல் இருந்தே நியமனம் செய்யப்பட்டவர்களாகவும், தற்காலிகப் பொறுப்புகளுடனும் பதவி வகித்து வந்துள்ளனர்.\nதற்பொழுதுள்ளத் தமிழகம் முன்னர் பிரதேசங்களையும், மாநிலங்களையும் உள்ளடக்கிய மதராஸ் இராஜதானியாக (சென்னை இராஜதானியாக-- மெட்ராஸ் பிரசிடென்சி) இருந்தக் காலத்திலிருந்தே ஆளுநர்கள் நியமனம் இருந்து வந்தது என்பது வரலாற்று சான்றாகும்.[1][2]\n↑ 1946 முதல் பதவி வகித்த தமிழக ஆளுநர்கள், (தமிழக சட்டமன்றப் பேரவை, 15 செப்டம்பர் 2008)\n↑ 1947 லிருந்து தமிழ் நாடு இந்திய மாநிலங்கள், (உலக ஆலோசகர்கள், 15 செப்டம்பர் 2008)\nதமிழ் நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்\nதமிழ் நாடு மாநிலத் தேர்தல் ஆணையர்\nதமிழகத் தலைமைத் தேர்தல் அலுவலர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 நவம்பர் 2017, 08:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-06-18T07:38:52Z", "digest": "sha1:LSFCAKG6MHGBQXCDMHHL47WSOOE72YIP", "length": 16307, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "யமன் (இந்து மதம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபௌத்த யமனு குறித்து அறிய, காண்க யமன் (பௌத்தம்).\nயமி அல்லது சியாமளா அல்லது ஐய்யோ தேவி\nயமன் இந்து மதத்தில் இறப்பின் தெய்வம் ஆவார். இவர் எமன் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் குறித்த தகவல்கள் வேதங்களில் காணப்படுகின்றன. இவர் சூரியனின் மகன். சனீஸ்வரனின் அண்ணன். யமன் இந்தோ-இரானிய புராணக்கதைகளை ஒட்டி எழுந்த ஒரு தெய்வம் ஆவார். வேதத்தின���படி, யமன் பூமியில் இறந்த முதல் மனிதர் ஆவார். தன்னுடைய அளவற்ற புண்ணியத்தின் காரணமாக இவர் இறப்பின் பின் உயிர்கள் கொண்டு செல்வதாகச் சொல்லப்படும் உலகத்துக்கு அதிபதியாக நியமிக்கப்பட்டார்.\nயமனுக்கு சித்திரகுப்தர் உதவி செய்கிறார். இவரே மனிதர்களின் பாவ புண்ணியக் கணக்கை சரி பார்த்து அவற்றை குறித்துக் கொண்டு, அந்த தகவல்களை யமனுக்குத் தெரிவிக்கிறார். இந்தக் கணக்கின்படியே, மனிதர்களை நரகத்துக்கு அனுப்புவதா அல்லது சொர்க்கத்துக்கு அனுப்புவதா என முடிவெடுக்கப்படுகிறது. யமனை தர்மத்தின் தலைவனாகக் கருதி, இவரை யம தர்ம ராஜா எனவும் அழைப்பதுண்டு. தேவர்களுள் மிகவும் மதிநுட்பம் வாய்ந்தவராக யமன் கருதப்படுகிறார்\n2 சிவன் மற்றும் திருமாலுக்கு கீழ்ப்படிதல்\n3 எமனின் வேறு பெயர்கள்\nயமன் ஒரு திக்பாலர் மற்றும் ஓர் ஆதித்யர் ஆவார். ஓவியங்களின் இவர் பச்சை அல்லது சிவப்புத் தோலுடன், எருமையை வாகனமாகாக கொண்டவராக சித்தரிக்கப்படுகிறார். தன்னுடைய இடக்கரத்தில் பாசக்கயிற்றை வைத்துள்ளார், அதன் மூலம் மனிதர்களின் ஆன்மாவை உடலில் இருந்து பிரிக்கிறார். இவர் சூரிய தேவனின் மகன் ஆவார். இவரது சகோதரி யமி அல்லது யமுனா ஆவார். இவர் தெற்கு திசையின் காவலர் ஆவார். ரிக் வேதத்தின் பத்தாம் பாகத்தில் 10,14,135 சுலோகங்கள் இவரை நோக்கி உள்ளன.\nயமன் தர்மத்தின் தலைவர் ஆவார். கதா உநிடத்தில் யமன் மிகச்சிறந்த ஆசிரியராக சித்தரிக்கப்படுகிறார். இவர் யுதிஷ்டிரரின் தந்தையும் ஆவார். கருட புராணத்தில் அவ்வபோது யமன் குறிப்பிடப்படுகிறார். இவரது மனைவி சியாமளா தேவி என்றும் உள்ளது.\nசிவன் மற்றும் திருமாலுக்கு கீழ்ப்படிதல்[தொகு]\nயமன் சிவன் மற்றும் திருமாலுக்கு கீழ்ப்படிந்தவராக புராணங்களில் குறிப்பிடப்படுகிறார். மார்க்கண்டேயரின் உயிரைப் பறிக்க வந்த எமனை சிவன் அழிக்க முற்பட்டுள்ளார். அதே போல், பாவங்கள் பல செய்திருப்பினும், இறக்கும் தருவாயில் தன்னையும் அறியாமல் நாராயணா என அழைத்த அஜமிலனுக்கு திருமால் யமதூதர்களிடமிருந்து அவனைக் காப்பாற்றி மோட்சத்தை அருள்கிறார்.\nஏமராஜன் (ஏமம் என்றால் எருமைமாடு என பொருளாகும்)\nமகாபாரதத்தில், விதுரர் மற்றும் பாண்டவர்களின் மூத்த சகோதரர் தருமர் இருவரும் தர்மதேவதையின் உருவாகக் கூறப்படுகின்றனர்.\nதமிழ் நாட்டின் ��ல்வேறு சைவ, வைணவ தளங்களில் யமனுக்கு என்று சன்னதிகள் இருந்தாலும். யமனுக்கு என்று தனிக்கோயில் சில இடங்களில் மட்டுமே இருக்கின்றன அவற்றில் விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூருக்கு அடுத்ததாக ஏழாயிரம்பண்ணை என்கிற கிராமத்திலும், கோவை அருகே வெள்ளக்கோவில் என்கிற கிராமத்திலும், தஞ்சை அருகே திருபைஞீலி என்கிற இடத்திலும் இருக்கின்ற கோவில்கள் சிறப்பு பெற்றவை ஆகும். இந்த கோவில்கள் அனைத்திலும் யமதர்ம ராஜாவிற்கு எமகண்ட நேரத்தில் பூஜைகள் செய்யப்படுகின்றன. குறிப்பாக ஏழாயிரம்பண்ணையில் எமதர்மன் தனது வாகனமான எருமையின் மீது வீற்றிருக்கிறார்.\nதஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே திருச்சிற்றம்பலம் எனும் கிராமத்தில் எமனுக்குத் தனிக்கோயில் உள்ளது.[1] இந்தக் கோயிலின் கருவறையில் எருமை வாகனத்தில் இருக்கிறார். மேற்கு திசையில் இந்த கருவறை அமைந்துள்ளது. மூலவரான எமதர்மன் கீழ்வலக்கையில் தீச்சுடர், கீழ்இடக்கையில் ஓலைச்சுவடிகளும் வைத்துக் கொண்டுள்ளார். மேல்வலக்கையில் சூலாயுதம், மேல்இடக்கையில் கதையுடன் உள்ளார்.\nஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோயிலில் எமதர்மராஜனுக்கு தனிச்சந்நிதி உள்ளது. இவர் வாஞ்சிநாதருக்கு எமதர்மராஜன் வாகனமாக உள்ளார். இத்தலத்தில் எமனை வழிபட்டபின்பே மற்ற தெய்வங்களை வழிபடுகின்றனர்.[1]\nகோயம்புத்தூர் மாநகரில் சித்ரகுப்த எமதர்மராஜன் கோயில் உள்ளது. இக்கோயில் சிங்காநல்லூர் வெள்ளலூர் பாதையில் உள்ளது. கருவறையில் எமதர்மன் எருமையின் மீது அமர்ந்திருக்கிறார். இவருக்கு அருகே சித்ரகுப்தன் நின்று கொண்டிருக்கிறார்.[1]\nதிருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரர் கோயிலில் எமதர்மன் சந்நிதி அமைந்துள்ளது.[1] இந்த சன்னதி பத்தடி ஆழத்தில் அமைந்துள்ளது. எமன் சிவபெருமானின் காலடியில் குழந்தை வடிவில் உள்ளார்.\nபுதுச்சேரி மாநிலம் பிரத்தியங்கிரா கோயிலில் எமதர்மனுக்கு சன்னதி உள்ளது.[1] இச்சன்னதி வடதிசையில் நோக்கி அமைந்துள்ளது. இவர் எருமை வாகனத்தில் அமர்ந்திருக்கிறார். கைகளில் சூலாயுதமும், கதையும் உள்ளது. இச்சன்னதியில் எமதர்மன் யோக நிலையில் உள்ளார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 செப்டம்பர் 2018, 02:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட��டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/98609.html", "date_download": "2019-06-18T07:38:41Z", "digest": "sha1:VZKJEJAI5D6LXD3L4GO6C3GQLK2GQTLP", "length": 13027, "nlines": 64, "source_domain": "www.jaffnajournal.com", "title": "யாழ் மாநகர சபைக்குச் சொந்தமான வீதி காணமல் போய் உள்ளது!! – Jaffna Journal", "raw_content": "\nயாழ் மாநகர சபைக்குச் சொந்தமான வீதி காணமல் போய் உள்ளது\nசிட்டிசன் என்று ஒரு தமிழ்த் திரைப்படம் அந்த திரைப்படத்தில் அத்திப்பெட்டி என்று ஒரு கிராமம் இந்திய வரைபடத்தில் இருந்து காணாமல் போனது போலான ஒரு சம்பவம் இங்கும் அதுவும் யாழ்.மாநகர சபை எல்லைக்குள் நடைபெற்றுள்ளது. யாழ்.மாநகர சபை வீதிகளின் பதிவேடுகளின் பிரகாரம் உள்ள மாநகர சபைக்குச் சொந்தமான வீதி ஒன்று காணமல் போய் உள்ளது.\nஜிம்மா பள்ளிவாசல் வீதிக்கும் காங்கேசன்துறை வீதிக்கும் இடைப்பட்ட பகுதியில் காணப்பட்ட இவ்வீதி ஜிம்மா பள்ளிவாசல் வீதியில் தொடங்கி காங்கேசன் துறை வீதியில் முடிவடைகின்றது.\n1997 ஆம் ஆண்டு இராணுவத்தினாரால் மூடப்பட்ட இவ் வீதி பின்னர் தனியாரியானல் வீதியின் இருபக்கமும் கேற் அமைத்து மூடப்பட்டது. அந்த கேற்களை யார் அமைந்தார்கள் என்று கூட யாழ்.மாநகர சபைக்கு இன்றும் தெரியாது.\nகேற் அமைத்த பிற்பாடு அந்த வீதியில் தனியாரினால் அத்துமீற கட்டிங்கள் கட்டப்பட்டன, மலசகூடம் குளிப்பதற்கு ஏற்ற இடங்கள் என்பன காலப்போக்கில் அமைக்கப்பட்டன. அது மட்டுமின்றி ஒரு மிகப் பிரபல்யமான உயர்தர உடுப்புக் கடையொன்றின் பாரிய மின்பிறப்பாக்கி ஒன்றும் அவ் வீதியில் அமைக்கப்பட்ட ஒரு கட்டிடத்தினுள் வைக்கப்பட்டுள்ளது.\nதற்போது அந்த வீதியின் முடிவிடமான கே.கேஸ் வீதியில், அவ் வீதியின் முடிவிடத்தில் இனந்தெரியாத நபர்களால் போடப்பட்ட கதவு பூட்டு போடப்பட்டுள்ளது. நேற்று ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக அந்த இடத்திற்கு சென்றபோது ஒருவர் சர்வதாரணமா அந்த பூட்டினை திறந்து உள்ளே சென்று குளித்து விட்டு மீண்டும் பூட்டிவிட்டு செல்கின்றார்.\nஇது பற்றி மாநகர சபைகளில் தெரிவித்த போதும் அதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.\nயாழ்.மாநகர சபை வீதியினை அபகரித்து அதற்கு கேற்போட்டு பூட்டி அதற்னுள் கட்டுமாணங்களை மேற்கொண்டு இன்றும் அவ் கேற்றினை திறந்து பூட்டி தங்களுடைய ��ேவைகளுக்கு யாழ்.மாநகர வீதியை அபகரித்த இக் கும்பல் பற்றி ஏன் யாழ்.மாநகர சபை இன்னமும் கவனம் செலுத்த வில்லை இனந்தெரியாத நபர்கள் என்று ஒதுக்கிவிட முடியாது இனந்தெரியாத நபர்கள் என்று ஒதுக்கிவிட முடியாது யார் அந்த கேற்றைப் போட்டது தற்போது அந்த கேற்றை யார் திறந்து மூடி பாவிப்பது எந்த கடையின் மின் பிறப்பாக்கி அந்த வீதியில் உள்ளது போன்ற விடயங்கள் தெரிந்தும் யாழ்.மாநகர சபை இது தொடர்பில் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nவங்கியிலே கடனைப் பெற்று தனது பூர்வீகமான குடியிருப்பினை திருத்த முற்பட்டால் அது யாழ்.மாநர சபையின் வீதி எல்லைகோட்டுக்குள் வந்து விட்டது அதனை உடைக்குமாறு கட்டளை பிறப்பிக்கின்ற யாழ்.மாநகர சபை , ஒரு தனியார் குழு யாழ்.மாநகர சபை வீதிகள் பதிவேட்டில் உள்ள ஒரு வீதியையே மூடி அவர்களின் பாவனைக்கு பயன்படுத்துவதனை அவ்வாறு அனுமதித்தது அல்லது அவ் வீதியை குறித்த தனியாருக்கு யாழ்.மாநகர சபை குத்தகைக்கு விட்டு விட்டதா\nநாங்களும் சபைகளில் இது போன்ற பல பிரச்சனைக்கு குரல் கொடுத்து விட்டோம் ஆனால் சபைகளில் தருகின்ற பதில்கள் சபையோடையே முடிந்து விடுகின்றது அதன் பிற்பாடு மறப்போம் மன்னிப்போம் தான். இனி மேலும் மௌனம் காக்கவோ அல்லது பொறுமை காக்கவோ முடியாது. இது தொடர்பிலான பல்வேறு மக்கள் பிரச்சனைகள் மக்களுக்கு பகீரங்கப்படுத்தப்படும். அது தொடர்பில் யாழ்.மாநகர சபை ஆளும் வர்க்கம் மக்களுக்கு பொறுப்புக் கூற வேண்டிய கடமைப்பாடு உள்ளது.\nசபைகளில் எங்களை கௌரவ உறுப்பினர்கள் என்றே அழைக்கப்படுகின்றது. இந்த இடத்தில் கௌரவம் என்பதன் அர்த்தம் என்ன எம்மை நம்பி எங்களை தங்கள் பிரநிதிகளாக சபைகளுக்கு அனுப்பிய மக்களின் தேவைகள் கௌரவமாக பதவி அந்தஸ்து பாராமல் தீர்க்கப்பட வேண்டும் எமது மக்களின் பிரச்சனைகள் தீர்காதவிடத்து சாமானிய மக்களின் தேவைகளை காலம் கடந்தும் நிலையில் இருந்து கொண்டு அவர்களின் பிரநிதிகளான எம்மை கௌரவ என்ற அடை மொழி கொண்டு அழைப்பது எவ்வகையில் நியாமானது. கௌரவம் என்ற சொற்பதத்தினை உறுப்பினர்கள் தங்களுக்கு அழைப்பது என்பதற்கு அப்பால் மக்கள் பிரதிநிதிகளாக எங்களை இச் சபைக்கு அனுப்பிய மக்கள் எங்களை கௌரவ உறுப்பினர்களாக ஏற்றுக்கொண்டுள்ளார்களா என்பதனை நாமே சுய பரிசோதனை செய்யப்பட வேண���டும். மக்களின் சிறு பிரச்சனைகளைக் கூட தீர்க்கமுடியாமல் அல்லல்படுகின்ற எமக்கு ஏன் கௌரவ பட்டடம்\nவீதி காணமல் போனது தொடர்பாக யாழ் மாநகர சபை எவ் நடவடிக்கையினை மேற்கொள்ளப்போகின்றது அல்லது சட்டங்களும் நிபந்தனைகளும் தண்டனைகளும் சாமானிய மக்களுக்கு மட்டும் தான் மாறாக அரசியல் இராணுவ செல்வாக்குகள் இருந்தால் இந்த மாநகரத்தில் யாரும் என்னவும் செய்யலாம் என்று வீதி காணாமல் போனது போல் கண்டும் காணாமல் இருக்க போகின்றதா\nயாழ்.பல்கலை. பிரதித் துணைவேந்தராக பேரா. சிறீசற்குணராசாவை நியமிக்கத் தீர்மானம்\nமருமகன் தாக்கியதில் படுகாயமடைந்த மாமியார் வைத்தியசாலையில்\nமின் பாவனையாளர்களுக்கு புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ள இலங்கை மின்சார சபை\nஅமெரிக்க படைகள் இலங்கைக்கு வராது என உத்தரவாதம் வழங்க முடியாது – பாதுகாப்பு செயலாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/128997", "date_download": "2019-06-18T06:34:30Z", "digest": "sha1:5XG2EZ3U3EGANAFJPLOWCJCLCDLGQCJL", "length": 4968, "nlines": 65, "source_domain": "www.ntamilnews.com", "title": "இசை நிகழ்ச்சியில் மோதல் - பலர் காயம் ஒருவர் பலி! - Ntamil News", "raw_content": "\nHome இலங்கை இசை நிகழ்ச்சியில் மோதல் – பலர் காயம் ஒருவர் பலி\nஇசை நிகழ்ச்சியில் மோதல் – பலர் காயம் ஒருவர் பலி\nஇசை நிகழ்ச்சியில் மோதல் – பலர் காயம் ஒருவர் பலி\nதம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் 20 ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு நேற்று இரவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நேற்றிரவு இடம்பெற்ற இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட மோதலில் 25 பேர் காயமடைந்துள்ளனர்.\nகுடிபோதையில் இருந்த நபர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டிருந்த நிலையில், பெரும் சிரமங்களுக்கு மத்தியில் அதனை கட்டுப்படுத்தியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.\nஇதேவேளை, இசை நிகழ்ச்சியை பார்வையிட வந்த இளைஞர் ஒருவர் குடிபோதையில் உந்துருளியை செலுத்தியுள்ள நிலையில், உந்துருளி, பாரவூர்தியொன்றில் மோதி அவர் பலியாகியுள்ளதாக காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது.\nகாயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை மேலும் தெரிவித்துள்ளது.\nPrevious articleபாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கடும் எச்சரிக்கை\nNext articleகடிதம் எழுதிவிட்டு, உயிரை மாய்த்துக்கொண்ட மாணவன்..\nபயங்கரவாதிகள் குறித்து ஜனாதிபதியின் கருத்து தவறு\nபேஸ்புக் பாவனையாளர்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை\nபயங்கரவாதிகள் தொடர்பில் நுவரெலியாவில் சிக்கிய முக்கிய தகவல்கள்\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-alia-bhatt-15-06-1738485.htm", "date_download": "2019-06-18T07:33:46Z", "digest": "sha1:R3KMV67KAQZCBAHFHCZDRWCXLWDFZGNR", "length": 7363, "nlines": 122, "source_domain": "www.tamilstar.com", "title": "அந்த மாதிரி நடிக்க ஆசைனு சொன்ன நடிகைக்கு என்ன நிலைமை தெரியுமா? - Alia Bhatt - ஆலியா பட் | Tamilstar.com |", "raw_content": "\nஅந்த மாதிரி நடிக்க ஆசைனு சொன்ன நடிகைக்கு என்ன நிலைமை தெரியுமா\nபாலிவுட் படங்களில் கவர்ச்சிக்கு மிகுந்த முக்கியதுவம் கொடுப்பதை அநேக படங்களிலும் பார்க்க முடிகிறது. இதில் பல நடிகைகளும் இந்த விசயத்தில் இறங்கிவிடுகிறார்கள். நடிகை ஆலியா பட் முன்னணி ஹீரோக்கள் பலருடனும் நடித்து வருகிறார்கள்.\nஇவர் சமீபத்தில் நடந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய போது நான் சன்னி லியோன் போல செக்ஸ் காமெடி படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன் என ஒப்பனாகவே கூறினார்.\nஇதனால் அவரின் கால்ஷீட் கேட்டு பலரும் போன் கால் மட்டுமல்லாது, வீட்டின் முன்பே கூடிவிட்டார்களாம்.\nஆனால் ஆலியா சும்மா தெரியாமல் சொல்லிவிட்டேன் என்று சொன்னதோடு, எப்படி அவர்களை சமாளிப்பது என தெரியவில்லை என நட்புவட்டாரங்களிடம் புலம்புகிறாராம்.\n▪ இந்த படத்தில் நடிக்க பிச்சையெடுத்தேன் – வெக்கம் விட்டு ஓப்பனாக அலியா பட்\n▪ நிர்வாண போட்டோ ஷூட் நடத்திய முன்னணி நடிகை - வைரலாகும் புகைப்படம்.\n▪ பிரபாஸுடன் நடிக்க மறுத்த ஆலியா பாட் - காரணம் இது தானாம்.\n▪ வயதான பிறகு நடிகைகளுக்கு சினிமாவில் மரியாதை இல்லை: அலியா பட்\n▪ நான் அவ்ளோ சொல்லியும் அவ கூட நடிக்கற - வாரிசு நடிகர் மீது காண்டான காதலி.\n▪ ஆலியா பட்டுக்கு திருமணம்\n▪ என்னை கவர்ந்த ஒரே தென்னிந்திய நடிகர் இவர்தான்: ஆலியா பட்\n▪ இரவு 3 மணிக்கு காதலர் வீட்டில் இருந்து கிளம்பியபோது குடிகாரரிடம் சிக்கிய நடிகை\n▪ இளைஞர்களின் கனவு கன்னியாக மாறுவதே லட்சியம்: ஆலியா மானசா\n▪ இளம் இந்திய நடிகையின் சாதனை\n• தளபதி 63 அப்டேட் எப்போது\n• ந���ர்கொண்ட பார்வையின் புதிய ரிலீஸ் தேதி இதோ - சூப்பர் அப்டேட்\n• மாஸா.. கெத்தா தொடங்கிய சிம்பு படம் - வைரலாகும் புகைப்படம்\n• லிப் லாக் காட்சி குறித்த தனுஷின் துணிச்சலான பதில் - என்ன சொன்னார் தெரியுமா\n• கஷ்டப்பட்டதெல்லாம் வீணா போச்சே.. வருத்தத்தில் கீர்த்தி\n• பாசிட்டிவ் (Positive) பல விருதுகள் பெற்ற குறும்படம்\n• கன்னக்குழி அழகி ஸ்ருஷ்டி டாங்கேவா இது இவ்வளவு குண்டாகிட்டாரா\n• கர்ப்பமான நேரத்தில் பீச்சில் உச்சகட்ட கவர்ச்சி போட்டோஷூட் - வைரலாகும் சமீராவின் சர்ச்சை புகைப்படங்கள்.\n• அடுத்த ஆட்டத்துக்கு தயாரான விஜய்யின் மகன் - வைரலாகும் புதிய புகைப்படம்\n• சன் டிவியை விட்டு வெளியேறும் ராதிகா, இந்த சேனலுக்கு செல்கிறாரா - வெளியான அதிர்ச்சி தகவல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/159501-how-to-develop-good-qualities-in-your-child-experts-talk.html", "date_download": "2019-06-18T06:40:52Z", "digest": "sha1:B25UZXLGEEZBW2LC475GV2SPPR2MD7MT", "length": 27797, "nlines": 430, "source_domain": "www.vikatan.com", "title": "\"தாமதித்தே குழந்தைகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள்\" - சியாமளா பாபு | How to develop good qualities in your child? Experts talk!", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:00 (11/06/2019)\n\"தாமதித்தே குழந்தைகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள்\" - சியாமளா பாபு\n\"குழந்தைகளைப் பொறுத்தவரை தோல்வி என்பது வெறும் ஒரு வார்த்தைதான். அந்த வார்த்தையை அசிங்கம், அருவருக்கத்தக்க விஷயம் என அவர்களின் மனதில் தோற்றுவிப்பது பெற்றோர்களாக இருக்கிறார்கள். அதனால் பெற்றோர்கள் முதலில் தோல்வி பற்றிய சிந்தனையை மாற்றிக்கொள்ள வேண்டும்.\"\nகுழந்தைகளிடம் நாம் சொல்லத் தயங்கும் ஒரு வார்த்தை... அவர்கள் அந்த வார்த்தைக்கான அர்த்தத்தை வாழ்வில் எதிர்கொண்டால் என்னாவது என்று நாம் பயப்படும் ஒரே வார்த்தை `தோல்வி.’ எங்கும் வெற்றி எதிலும் வெற்றிதான் நமக்குப் பிடித்த வாசகம். என் குழந்தை அதிக மார்க் வாங்கணும் என்று நினைக்கும் பெற்றோர் ஒருபுறம்... மற்றொருபுறம் அவன் அதிக மார்க் வாங்கலைனாகூட பரவாயில்லை, தோல்வியடைஞ்சுடக் கூடாது என்று உள்ளுக்குள் பதற்றத்தை எப்போதும் தக்கவைத்துக்கொண்டிருக்கிறார்கள் பெற்றோர்கள்.\nமுன்பெல்லாம் பெற்றோர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்கிற பிரஷரை சுமந்தார்கள் பிள��ளைகள். இப்போதெல்லாம் எனக்கு இது வேண்டும். அதை அடைந்தே தீருவேன் என்கிற சுய பரிசோதனையை பிரஷராக்கிக்கொள்கிறார்கள் பிள்ளைகள். விளைவு, தேர்ந்தெடுக்கும் குறிக்கோளுக்கு மாற்று யோசனை என்பதே இல்லாமல் கடினமாகப் பயணிக்கிறார்கள். கிடைக்காத பட்சத்தில் விபரீதமான முடிவுகளை நோக்கிப் பயணிக்கிறார்கள். இல்லை, கிடையாது, நடக்காது என்கிற வார்த்தைகளை எதிர்கொள்ளப் பயப்படுகிறார்கள் இந்தக் கால குழந்தைகள். தோல்வி நிச்சயம் பழக வேண்டும்'' என்று ஆணித்தரமாகப் பேசுகிறார் தன்னம்பிக்கை பேச்சாளர் சியாமளா ரமேஷ் பாபு.\n\"குழந்தைகளைப் பொறுத்தவரை தோல்வி என்பது வெறும் ஒரு வார்த்தைதான். அந்த வார்த்தையை அசிங்கம், அருவருக்கத்தக்க விஷயம் என அவர்களின் மனதில் தோற்றுவிப்பது பெற்றோர்களாக இருக்கிறார்கள். அதனால் பெற்றோர்கள் முதலில் தோல்வி பற்றிய சிந்தனையை மாற்றிக்கொள்ள வேண்டும். எத்தனை முறை தோற்றாலும் அதன் முடிவு வெற்றி என்பதைக் குழந்தைகளின் 2 வயதிலிருந்தே பழக்குவது ஆரோக்கியமான விஷயம். அவர்களுக்கான சின்னச் சின்ன விஷயங்களையும் அவர்களையே செய்ய பழக்குங்கள். தங்களுக்கான செயலை குழந்தைகள் செய்து கொள்ளும்போது கீழே விழுந்தாலோ, தவறாகச் செய்தாலோகூடப் பதற்றமோ ஏளனமோ இல்லாமல் 'உன்னால் முடியும்' என அவர்களை ஊக்கப்படுத்துங்கள்.\nநம் பிள்ளைகள் சிறுவர்களாக இருக்கும்போதே காத்திருக்கப் பழக்குதல் வேண்டும். கேட்டு முடிப்பதற்குள் அவர்கள் கை மேல் அந்தப் பொருளை வைத்து அவர்களை எப்போதும் குஷிப்படுத்தவேண்டாம். தாமதித்தே அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள். காத்திருக்கப் பழகும் குழந்தைகளே எந்தச் சூழலையும் எதிர்கொள்ளும் மன வலிமை கொண்டவர்களாக உருவாகிறார்கள்\nகுழந்தைகள், தான் வெற்றி பெற்றதைப் பெருமையாகச் சொல்லும்போது நம் கண்களை அகல விரித்துக் காதுகளை தீட்டிக்கொண்டு கேட்பதுபோலவே, அவர்கள் தோற்று இறுக்கமாக உணரும்போது நம் மனதை விசாலமாக்கி, மனம்விட்டுப் பேச வேண்டும். குறிப்பாக, குழந்தையின் முயற்சியில் என்ன மாற்றங்கள் தேவை என்பதைப் பொறுமையாக எடுத்துக் சொன்னாலே போதும். முயற்சியின் முக்கியத்துவத்தை உணர்த்துவதுதான் அவசியம். முடிவுகளுக்கு முக்கியத்துவம் தேவையில்லை. குழந்தைகளின் சின்னச் சின்ன முயற்சிகளை ஊக்கப்படுத்திப் பாராட்டினால் அவர்கள் முடிவு பற்றிய அழுத்தமின்றி முயற்சியில் முழுமூச்சாக 100 சதவிகிதம் கவனம் செலுத்துவார்கள்.தோல்வி அடைந்தாலும் தங்கள் முயற்சிக்காகச் சந்தோஷப்படுவார்கள்.\nபல முறை தோல்விகளைச் சந்தித்து, விடா முயற்சியால் வென்றவர்களின் கதைகளை அடிக்கடி குழந்தைகளோடு பகிர்ந்துகொள்ளுங்கள். உங்கள் வாழ்வில் நீங்கள் சந்தித்த தோல்விகளையும், அதில் மீண்டு வந்ததையும்கூட கதைகளாகச் சொல்லலாம்.\nகுழந்தைகளுடனான நம் உறவை அவர்களின் வெற்றியையோ தோல்வியையோ வைத்து நிர்ணயிக்காமல் அவர்களின் வயசு, அவர்களின் இயல்புகளுக்கு ஏற்ப குழந்தைத் தன்மையை அடிப்படையாகக் கொண்டு இருக்க வேண்டும். தோல்வி அடைந்தால் பேச மாட்டேன், வெற்றி அடைந்தால் இந்தப் பொருள் வாங்கித் தருகிறேன் எனக் குழந்தைகளைப் பந்தயத்துக்குப் பழக்கப்படுத்தாதீர்கள். அவர்களின் சிறு வயதில் இது ஆரோக்கியமான விஷமாக இருந்தாலும், வளர வளர அவர்களுக்கு மன அழுத்தமாகவே மாறும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nவெற்றி அடையும்போதும் தோல்வி அடையும்போதும் அவர்களுக்குப் பக்கபலமாக இருந்து ஆதரவான வார்த்தைகளைப் பேசி அவர்களை ஊக்கப்படுத்துவது அவசியம். தோல்வி என்பது வெற்றிக்கான இன்னொரு முயற்சிதான் என்பதைக் குழந்தைகளின் மனதில் பதியவையுங்கள்.\nமுயற்சி செய்யாமல் இருப்பதே தோல்வி என்றும் போதிய மதிப்பெண் வாங்காததோ, போட்டியில் ஜெயிக்காததோ தோல்வி அல்ல என்பதை முதலில் நாம் நன்கு உணர்ந்துகொண்டு, பிறகு நம் பிள்ளைகளுக்கு உணர்த்த வேண்டும்.\nஉங்கள் குழந்தை தோல்வியைச் சந்தித்திருக்கும் வேளையில். \"நீ இப்படித்தான், தெரியும் உன்னால் ஜெயிக்க முடியாது என அவர்களை வார்த்தைகளால் மேலும் பலவீனம் ஆக்காமல் இதைவிட அடுத்து இன்னும் கவனமாக முயற்சி செய் என அவர்களை ஊக்கப்படுத்துங்கள்.\nஇவற்றையெல்லாம் ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள் உங்கள் குழந்தையும் வெற்றியாளர்தான்.\nசாப்பாட்டு கழிவுகளைக் கொண்டு உரம் தயாரிக்கும் கருவி... காரைக்குடியை அசத்திய திருமணம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபெண் போலீஸ் அதிகாரியை எரித்துக் கொன்றது ஏன்- காவலர் அதிர்ச்சி வாக்குமூலம்\n`கையில் டியூப்லைட் எரிந்தது, தலையில் டெஸ்டர் ஒளிர்ந்தது’- எம்.பி கணேசமூர்த்தியின் மின் ஆய்வு\n`என்மீது 28 வழக்கு இருக்கு; ஒரு��ரை கொல்லப்போறேன்'- போலீஸுக்கு சவால்விடும் கஞ்சா வியாபாரி\n`அனுமதி கிடைக்கல, நடுக்கடலில் நங்கூரமிட்டனர்'- கடல் சீற்றத்தால் ரூ.1 கோடி மதிப்புள்ள படகு மூழ்கி நாசம்\n2 மில்லியன் கூட்டத்துக்கு நடுவே சென்ற ஆம்புலன்ஸ்- ஹாங்காங்கின் நெகிழ்ச்சி சம்பவம்\n`மனமுடைந்துள்ளேன்.. ஆனாலும் அதானி குழுமத்தை எதிர்த்துப் போராடுவேன்’ - ஆஸ்திரேலிய அமைச்சர்\n`ஒருவர் தூங்குகிறார்; இன்னொருவர் ஸ்கோர் கேட்கிறார்’ - மூளைக்காய்ச்சலில் அசால்ட் காட்டும் அமைச்சர்கள்\n`ஐபோன் மட்டும் இருந்தா நம்ம லெவலே வேற..’ -டிக் டாக் மோகத்தால் கைதான இளைஞர்\nவீரமரணமடைந்த சகவீரரின் தங்கை திருமணம் - சகோதர பொறுப்பை ஏற்ற விமானப்படை வீரர்கள்\n``100 கோடி வருமானம்... ராயல்டி கேட்ட ஶ்ரீப்ரியா... அப்பாவுக்கு பெடிக்யூர்\nசசிகலா பெயர் நீக்கம்... பணியாளர்கள் வெளியேற்றம்... ஜெயலலிதாவின் போயஸ் கார்ட\n`மனமுடைந்துள்ளேன்.. ஆனாலும் அதானி குழுமத்தை எதிர்த்துப் போராடுவேன்’ - ஆஸ்த\n`என்மீது 28 வழக்கு இருக்கு; ஒருவரை கொல்லப்போறேன்\nகீழே விழுந்த விதை மரம் தேடி ஓடும் அதிசயம்... ஏரழிஞ்சில் மரம் பற்றித் தெரியு\n``100 கோடி வருமானம்... ராயல்டி கேட்ட ஶ்ரீப்ரியா... அப்பாவுக்கு பெடிக்யூர்\" - லதா மோகனின் பிசினஸ் சுவாரஸ்யம்\n\"வெறும் வயித்துல ஏ.பி.சி ஜூஸ், நிறைய சுடுதண்ணி...\" - ஃபிட்னஸ் ரகசியம் பகிரும் நடிகர் ஜான் விஜய் #FitnessTips\n`சர்வாதிகார நடவடிக்கை என்ற பெயர் வந்துவிடக் கூடாது' - ஸ்டாலினின், 8 பேர் கமிட்டியால் கொதிக்கும் உடன்பிறப்புகள்\nபுரட்சியும் டெக்னாலஜியும் சேர்ந்தால் என்னாகும் சீனாவுக்குப் பாடம் எடுத்த ஹாங்காங் மக்கள்\nசீன உளவாளி, AI அச்சம்... வாவே நிறுவனத்தை ட்ரம்ப் ஓட ஓட விரட்டுவது ஏன்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/159007-government-school-teachers-service.html", "date_download": "2019-06-18T06:54:33Z", "digest": "sha1:OYD77SNWA33IGZCGK7SX2426ORPNH5W3", "length": 20290, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "`தான் பணியாற்றும் அரசுப்பள்ளியில் 3 பிள்ளைகளையும் சேர்த்தார்!'- வழிகாட்டியாகத் திகழும் ஆசிரியர் | government school teacher's service", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:45 (03/06/2019)\n`தான் பணியாற்றும் அரசுப்பள்ளியில் 3 பிள்ளைகளையும் சேர்த்தார்'- வழிகாட்டியாகத் திகழும் ஆசிரியர்\nநீலகிரி மாவட்டம், அவ்வூர் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் நல்லமுத்து தன் மூன்று குழந்தைகளையும் அதே பள்ளியில் சேர்த்துப் பயிற்றுவித்து முன்மாதிரியாக உள்ளார்.\nதமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் தொடங்கியது. அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெற்றுவருகிறது. நீலகிரி மாவட்ட அரசுப் பள்ளிகளில் கடந்த சில ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை குறைந்துகொண்டே போகிறது. இந்த ஆண்டும் மாணவர் சேர்க்கை மந்தமாகவே நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில், பெற்றோர்களிடம் அரசுப்பள்ளி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் தன் மூன்று குழந்தைகளையும் தான் பணியாற்றும் அதே பள்ளியில் சேர்த்துப் படிக்கவைத்து முன் மாதிரியாக விளங்கிவருகிறார்.\nநீலகிரி மாவட்டம், கீழ் கோத்தகிரியை அடுத்துள்ள அவ்வூர் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. 5-ம் வகுப்புவரை உள்ள இந்தப் பள்ளி நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் முன்மாதிரி அரசுப் பள்ளிகளில் ஒன்றாக உள்ளது. பெரும்பாலும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் குழந்தைகள் மற்றும் முதல் தலைமுறை மாணவர்களே பயின்று வருகின்றனர். மற்ற தனியார் பள்ளிகளுக்குச் சவால் விடும் வகையில் இந்தப் பள்ளி மாணவர்கள் கல்வியில் மட்டுமல்லாது கேரம், செஸ், பறையிசை, சிலம்பம், ஓவியம், பேச்சு என அசத்தி வருகின்றனர்.\nஇதே பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் நல்லமுத்து இன்று தலைமை ஆசிரியர் முன்னிலையில் தன் மகனை முதல் வகுப்பில் சேர்த்தார். இது குறித்து ஆசிரியர் நல்லமுத்து கூறுகையில், ``நான் அவ்வூர் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிவருகிறேன். பெற்றோர்கள் அரசுப் பள்ளி மீது நம்பிக்கை வைத்து தங்கள் பிள்ளைகளை அனுப்புகின்றனர். எனவே, என் குழந்தைகளையும் அரசுப் பள்ளியில் சேர்க்க முடிவு செய்து என் முதல் மகனை 1 முதல் 5 வரை இதே பள்ளியில் படிக்க வைத்தேன். என் மகள் பாரதி இந்தப் பள்ளியில் 5-ம் வகுப்பு பயின்று வருகிறாள். இன்றைக்கு என் மகன் வினோ முதல் வகுப்பில் சேர்ந்துள்ளான். இதனால் இந்தப் பகுதியில் உள்ள பெற்றோர்கள் அதிகம் பேர் தனியார் பள்ளியை நாடாமல் எங்கள் பள்ளியில் ச��ர்க்கின்றனர். இது மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.\nஅதிக கதிர்வீச்சுகளை வெளியிடும் டாப் 15 மொபைல்கள் இவைதாம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபெண் போலீஸ் அதிகாரியை எரித்துக் கொன்றது ஏன்- காவலர் அதிர்ச்சி வாக்குமூலம்\n`கையில் டியூப்லைட் எரிந்தது, தலையில் டெஸ்டர் ஒளிர்ந்தது’- எம்.பி கணேசமூர்த்தியின் மின் ஆய்வு\n`என்மீது 28 வழக்கு இருக்கு; ஒருவரை கொல்லப்போறேன்'- போலீஸுக்கு சவால்விடும் கஞ்சா வியாபாரி\n`அனுமதி கிடைக்கல, நடுக்கடலில் நங்கூரமிட்டனர்'- கடல் சீற்றத்தால் ரூ.1 கோடி மதிப்புள்ள படகு மூழ்கி நாசம்\n2 மில்லியன் கூட்டத்துக்கு நடுவே சென்ற ஆம்புலன்ஸ்- ஹாங்காங்கின் நெகிழ்ச்சி சம்பவம்\n`மனமுடைந்துள்ளேன்.. ஆனாலும் அதானி குழுமத்தை எதிர்த்துப் போராடுவேன்’ - ஆஸ்திரேலிய அமைச்சர்\n`ஒருவர் தூங்குகிறார்; இன்னொருவர் ஸ்கோர் கேட்கிறார்’ - மூளைக்காய்ச்சலில் அசால்ட் காட்டும் அமைச்சர்கள்\n`ஐபோன் மட்டும் இருந்தா நம்ம லெவலே வேற..’ -டிக் டாக் மோகத்தால் கைதான இளைஞர்\nவீரமரணமடைந்த சகவீரரின் தங்கை திருமணம் - சகோதர பொறுப்பை ஏற்ற விமானப்படை வீரர்கள்\n``100 கோடி வருமானம்... ராயல்டி கேட்ட ஶ்ரீப்ரியா... அப்பாவுக்கு பெடிக்யூர்\" - லதா மோகனின் பிசினஸ் சுவாரஸ்யம்\n\"வெறும் வயித்துல ஏ.பி.சி ஜூஸ், நிறைய சுடுதண்ணி...\" - ஃபிட்னஸ் ரகசியம் பகிரும் நடிகர் ஜான் விஜய் #FitnessTips\n`சர்வாதிகார நடவடிக்கை என்ற பெயர் வந்துவிடக் கூடாது' - ஸ்டாலினின், 8 பேர் கமிட்டியால் கொதிக்கும் உடன்பிறப்புகள்\nபுரட்சியும் டெக்னாலஜியும் சேர்ந்தால் என்னாகும் சீனாவுக்குப் பாடம் எடுத்த ஹாங்காங் மக்கள்\nசீன உளவாளி, AI அச்சம்... வாவே நிறுவனத்தை ட்ரம்ப் ஓட ஓட விரட்டுவது ஏன்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/jeevans-asariri-movie-report/", "date_download": "2019-06-18T06:59:08Z", "digest": "sha1:KF6TQEXE7VH2AHNDUT3TXUV2IIDJNTRS", "length": 11719, "nlines": 58, "source_domain": "www.aanthaireporter.com", "title": "’அசரீரி’ என்பது ஒரு நாவல் வாசிப்பு அனுபவத்தை கொடுக்கும் சினிமா! – AanthaiReporter.Com", "raw_content": "\n’அசரீரி’ என்பது ஒரு நாவல் வாசிப்பு அனுபவத்தை கொடுக்கும் சினிமா\nஅறிவியல் புனைவு திரைப்படங்கள் எப்போதுமே அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்து விடும். அத���்கு காரணம் வெறுமனே அதன் தொழில்நுட்ப அம்சங்கள் மட்டுமல்ல, அதில் பிணைந்து இருக்கும் உணர்ச்சி கூறுகளும் தான். அறிமுக இயக்குனர் ஜி.கே இயக்க, பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐபி கார்த்திகேயன் தயாரிக்கும் அசரீரி படத்தில் நடிகர் ஜீவன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.\nஇது குறித்து தயாரிப்பாளர் ஐ.பி. கார்த்திகேயன் கூறும்போது, “டிஜிட்டல் தளங்களின் வளர்ச்சி யினால், புராண குறிப்புகளை கூட தொழில்நுட்பம் சார்ந்து வழங்குவதில் தற்போதைய தலை முறை கவனம் செலுத்துகிறது. தனிப்பட்ட முறையில், அத்தகைய விஷயங்களில் நான் எளிதில் கவனம் செலுத்தி விடுவேன், இயக்குனர் ஜி.கே. ஸ்கிரிப்ட்டை எனக்கு விவரிக்கும்போது எனக்கு மிகவும் ஆர்வம் தொற்றிக் கொண்டது. அறிவியல் புனைவு கதைகளை கேட்கும்போது ஒவ்வொ ருவர் மனதில எழும் முதல் கேள்வி, இதை எந்த அளவுக்கு இயக்குனர் திரையில் கொண்டு வருவார் என்பது தான். அந்த வகையில், ஜி.கே. ஒரு விதிவிலக்கானவர். அவர் ஏற்கெனவே தனது திறமையை ‘அசரீரி’ என்ற அதே தலைப்பில் உருவான குறும்படத்தின் மூலம் நிரூபித்துள்ளார். மறுபுறம், இது தொழில்நுட்ப அம்சங்களை பற்றியது மட்டுமல்ல, கதையில் உள்ள உணர்ச்சி கூறுகளை பற்றியதும் கூட. இது ஒரு சிறந்த பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்பது நிச்சயம்” என்றார்.\nஇயக்குனர் ஜி.கே. கூறும்போது, “அசரீரி என்பது ஒரு நாவல் வாசிப்பு அனுபவத்தை கொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு அறிவியல் புனைவு த்ரில்லர் படம். நமது கலாச்சாரத்துடன் மரபு ரீதியாக தொடர்பை கொண்ட புராண கதைகளின் குறிப்புகளை இது கொண்டிருக்கும். அது எவ்வாறு இன்றைய தொழில்நுட்ப உலகத்துடன் தொடர்புபட்டது என்பதையும் சொல்லும். எல்லாவற்றிற்கும் மேலாக, ‘அறிவியல்’ எவ்வாறு ஒரு குடும்பத்திற்குள் ஒரு உணர்ச்சி போராட்டத்தை உருவாக்குகிறது என்பதை மையமாகக் கொண்டது. கிராமப்புற மற்றும் நகர்ப்புற பார்வையாளர்களை மனதில் வைத்து இந்த படத்தை எடுத்திருக்கிறோம். குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை இதை ரசிப்பார்கள், குறிப்பாக தம்பதிகள் இந்த படத்துடன் தங்களை இணைத்துக் கொள்ள முடியும்” என்றார்.\nநடிகர் ஜீவன் பற்றி அவர் கூறும்போது, “ஜீவன் கதைகளை மிகவும் தேர்ந்தெடுத்து நடிப்பவர். அவசரமாக அவர் ஒருபோதும் இருந்ததில்லை. உண்மையில், அவர் இ���்த படத்தை ஒப்புக் கொள்வாரா என்ற சந்தேகம் எங்களுக்கு இருந்தது. அவர் தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்ட ஒருவராக இருந்ததால், இந்த கதை அவருக்கு மிகவும் பிடித்துப் போனது. உடனடியாக ஒப்புக் கொண்டார். அவர் இதுவரை நடித்த படங்களில் இருந்து முற்றிலும் வித்தியாசமாக இருக்கும் என்று நான் உறுதியளிக்கிறேன். தற்போது நாயகி உட்பட மற்ற நடிகர், நடிகைகள் இறுதி செய்வதற்கான பணியில் நாங்கள் இருக்கிறோம்” என்றார்.\nஇயக்குனர் ஜி.கே. ஏற்கனவே “ராடான் குறும்பட போட்டியில்” அதே பெயரில் ஒரு அறிவியல் புனைவு திரைப்படத்திற்காக வென்று, புகழ்பெற்றவர். “நாங்கள் இந்த தலைப்பை மட்டுமே பயன்படுத்தியுள்ளோம், கதை முற்றிலும் வேறு” என்றார்.\nஅறிவியல் புனைவு திரைப்படங்களுக்கு ”இசை” என்பது மிக முக்கியமான ஒரு தூணாக இருக்கும். அதற்காக தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் அதற்கான அறிவிப்பை எதிர்பார்க்கலாம். நிரவ் ஷா மற்றும் சரவணன் ஆகியோரின் முன்னாள் உதவியாளர் ஐ மருதநாயகம் ஒளிப்பதிவு செய்கிறார். வைரபாலன் கலை இயக்குனராக பணிபுரிகிறார். படத்தின் தலைப்பு அசரீரி என்பது ஒலியுடன் தொடர்புடையது என்பதால் படத்தில் ஒலி தொழில்நுட்பத்தில் மிகச்சிறந்த அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் என்பது நிச்சயம்.\nPrevஇறுதி வரை வின்னராகவே இயற்கை எய்திய ஒரே தமிழன், ஏன் இந்தியன்\nNextஜல்லிக்கட்டு போட்டிக்கு மீண்டும் தடை கோர பீட்டா முடிவு\nதண்ணிர் பிரச்னை ..அவ்வளவ்வா இருக்குது\nகிரிக்கெட் ;பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா\nஅப்பா என்ற தகப்பன் சாமி..\nதமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தால் பறிமுதலுடன் 5 லட்சம் ரூபாய் அபராதம்\nஹாங்காங் மக்கள் போராட்ட எதிரொலி : சர்ச்சைக்குரிய மசோதாவுக்கு தடை\nசிறகு இசை வெளீயீட்டு விழாவிற்கு விஐபி-களை ஏன் கூப்பிடலை தெரியுமா\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா – விமர்சனம்\nதண்ணீர் தட்டுப்பாடுகளை போக்க நீண்டகால திட்டத்தை முன்வைத்தது நாம் தமிழர் கட்சி…\nபுளிச்ச மாவு சர்ச்சை : எழுத்தாளர் ஜெயமோகன் மீது தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/ladsumi-puya-12-6-19/", "date_download": "2019-06-18T07:48:25Z", "digest": "sha1:SN6YTAYCVUGAFT5XVZTRI5N35KRQNB5M", "length": 9568, "nlines": 118, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "த���ழில், வியாபாரங்களில் லாபங்கள் ஏற்படுத்தும் பூஜை! | vanakkamlondon", "raw_content": "\nதொழில், வியாபாரங்களில் லாபங்கள் ஏற்படுத்தும் பூஜை\nதொழில், வியாபாரங்களில் லாபங்கள் ஏற்படுத்தும் பூஜை\nஉலகில் உள்ள அனைத்து மனிதர்களின் வாழ்விலும் செல்வம் என்பது இன்றியமையாததாக இருக்கிறது. என்ன தான் கடினமாக உழைத்தாலும் பெரும்பாலானோருக்கு பணத்தின் தேவையும், சொகுசான வாழ்க்கை வாழ்வதற்கான தீராத விருப்பமும் இருக்கத்தான் செய்கிறது.\nநமது கலாச்சாரத்தில் மனிதர்களின் சுகங்கள் மற்றும் செல்வ வளமைக்கு காரகத்துவம் பெற்ற தெய்வங்களாக நாராயணன் எனப்படும் மகாவிஷ்ணு மற்றும் லட்சுமி தேவி குறிப்பிடப்படுகிறார்கள்.\nஅந்த லட்சுமி தேவி சமேதமாக இருக்கும் லட்சுமி நாராயணரின் அருளைப் பெற்று தரும் லட்சுமி நாராயண ஹோம பூஜையின் பலன்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nஇந்த லட்சுமி நாராயண ஹோமத்தை பௌர்ணமி மற்றும் இதர சுப முகூர்த்த நாட்களில் வீடுகளிலோ அல்லது கோயில்களிலோ செய்துகொள்ளலாம். கோயில்களில் செய்வது பலன்களை விரைவாகவும்,, மிகுதியாகவும் தர வல்லதாகும்.\nயாக குண்டம் அமைத்து, ஹோமம் செய்வதில் பல ஆண்டு அனுபவம் வாய்ந்த வேதியர்கள் சக்தி வாய்ந்த மந்திரங்களை துதித்து, யாகத்தீ வளர்த்து முறையாக இந்த லட்சுமி நாராயண ஹோமத்தை செய்வதால் நிச்சயமான பலன்களை நமக்கு தருகிறது.\nஹோம பூஜை முடிந்த பிறகு இறைவனுக்கு சமர்ப்பிக்கப்பட்ட நைவேத்தியப் பொருட்கள் மற்றும் ஹோம குண்டத்தில் இடப்பட்ட பொருட்களின் புனித அஸ்தி, மஞ்சள், குங்குமம் போன்றவை பிரசாதமாக நமக்கு தரப்படுகிறது.\nஇவற்றை பூஜையறையில் வைத்து தினமும் நாம் வழிபடுவதும் அந்த ஹோம சாம்பல் மற்றும் பிரசாத மஞ்சள், குங்குமம் போன்றவற்றை தினமும் சிறிது எடுத்து நெற்றியில் இட்டுக் கொள்வதும் நம்முடைய தோஷங்களை போக்குகிறது.\nஇந்த லட்சுமி நாராயண ஹோம பூஜை செய்து கொள்பவர்களுக்கு வாழ்வில் நிலையான வருமானம் மற்றும் தொழில், வியாபார போன்றவைகளில் மிகுந்த லாபங்கள் ஏற்படும்.\nஉங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான முயற்சிகளில் தடைகளை நீக்கும். ஜாதகத்தில் எந்த ஒரு கிரகத்தின் தோஷங்கள், பாதகமாக திசாபுக்திகள் காரணமாக ஏற்படும் பாதிப்புகள் போன்றவற்றை தடுத்து நன்மைகளை உண்டாக்கும்.\nநமது உடல், மனம், ஆன்மாவில் இரு��்கும் எதிர்மறை சக்திகளை நீக்கி, தெய்வீக சக்திகளை நிலைபெறச் செய்யும். நேரடி மறைமுக எதிரிகளின் தொல்லை, துஷ்ட சக்திகளின் பாதிப்புகள் போன்றவற்றை முற்றிலும் ஒழிக்கும்.\nPosted in ஆன்மிகம்Tagged தொழில் | வியாபாரங்கள்| லட்சுமி நாராயண ஹோம பூஜை\nஆதிசிவத்துள் ஐக்கியமான சித்தர்காடு சித்தர்கள்.\nகுன்றின் மீது கோயில் கொண்ட சுக்கம்பட்டி உதயதேவரீஸ்வரர்.\nபெரும் தொழிலதிபர்களை உருவாக்கும் ஜெய யோகம்.\nArathi on முள்ளிவாய்க்கால் தினத்தில் “இலங்கைத் தமிழர்கள்” கண்காட்சி [படங்கள்]\nகா.ந.கல்யாணசுந்தரம் on About Us\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on ஆணிவேர் | கவிதை | முல்லை அமுதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/vavuniya-child-11-6-19/", "date_download": "2019-06-18T08:03:06Z", "digest": "sha1:NADPJLS6C256447FHQFS6RTZXURYXJ5I", "length": 6415, "nlines": 115, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "வவுனியாவை சோகத்தில் ஆழ்த்திய சிறுவன்! | vanakkamlondon", "raw_content": "\nவவுனியாவை சோகத்தில் ஆழ்த்திய சிறுவன்\nவவுனியாவை சோகத்தில் ஆழ்த்திய சிறுவன்\nகண்ணீர் சிந்தும் பெண் ஓவியத்தை வரைந்த வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவனின் உயிரிழப்பு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nமேலதிக சிகிச்சைக்காக பலரின் நிதியுதவியுடன் இந்தியாவிற்கு அழைத்துச்செல்லப்பட்டிருந்தார்.\nசில நாட்களாக இந்தியாவில் சிகிச்சைப் பெற்று வந்த விதுசன் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.\nமுகநூலிலும் ஊடகங்களின் வாயிலாகவும் பெற்றோரால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.\nசிகிச்சைக்காக 75 இலட்சம் ரூபாய் தேவைப்படுவதாக கோரிக்கை விடுக்கப்பட்டதனையடுத்து வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்களால் சுமார் 16 இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டதுடன், வேறு சிலரும் பணத்தினை வழங்கி சிறுவனின் உயிரைக்காக்க உதவியிருந்தனர்.\nPosted in இலங்கை, தலைப்புச் செய்திகள்\nஇரா.சம்பந்தன் கோரிக்கை | தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும்\nஉலகின் மிகப் பிரபல கடிகாரமான “பிக்பென்’னைப் பழுது பார்க்கும் பணி அடுத்த ஆண்டு\nஐரோப்பிய ஓன்றியம் இலங்கை பக்கம் அவதானாம்\nதுப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதிகள் இருவரை படையினர் பலி\nகல்லூரி மாணவி, தாய் மாமன் மகன் தற்கொலை\nArathi on முள்ளிவாய்க்கால் தினத்தில் “இலங்கைத் தமிழர்கள்” கண்காட்சி [படங்கள்]\nகா.ந.கல்யாணசுந்தரம் on About Us\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on ஆணிவேர் | கவிதை | முல்லை அமுதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jeevaappam.blogspot.com/", "date_download": "2019-06-18T07:22:49Z", "digest": "sha1:ST6X3VRG7YY6HODOA4SQACNXDXAKOSPO", "length": 34965, "nlines": 149, "source_domain": "jeevaappam.blogspot.com", "title": "ஜீவ அப்பம்", "raw_content": "\nமன அமைதி கிடைக்கும் இடம்.\nஉலகத்தில் மனிதனின் மிக முக்கியமான தேடல் மன அமைதி. மன அமைதி எந்த மனிதனிடம் இருக்கிறதோ, அந்த மனிதன்தான் தன் வாழ்வில் வெற்றிகரமான வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறான்.\nசமாதானம், சந்தோஷம் மன நிறைவு இல்லாமல், வாழ்க்கையில் இலக்கு தெரியாமல் ஓடிக்கொண்டிருக்கும் மனிதன் வெகு விரைவில் தன் மன அமைதியை இழந்து வாழ்க்கையில் மிகப் பெரிய தோல்வியை சந்திக்க நேரிடும். வாழக்கையின் முடிவுக்கும் கூட சென்று விட வாய்ப்புக்கள் உண்டு.\nமனிதன் மன அமைதி இல்லாமல் இருப்பதுதான், அநேக பிரச்சனைகளுக்கு முக்கியமான காரணம். தன்னால் தன் மனதை சந்தோஷமாக வைத்துக்கொள்ள முடியாமல் தத்தளிக்கும் மனிதன் தன்னை சுற்றிலும் இருக்கும் மனிதர்களுக்கோ, அல்லது தன் குடும்பத்தினர்களுக்கோ கூட சந்தோஷத்தை கொடுக்க முடியாது.\n அண்ணகர்கள் என்பது திருநங்கைகளை குறிக்கிறதா\nஅண்ணகர்கள் என்ற வார்த்தை பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்துவாலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அண்ணகர்கள் என்று வேதாகமத்தில் குறிப்பிட்டுள்ளது நேரடியாக இக்காலத்தில் திருநங்கைகள் என்று அழைக்கப்படுகிறவர்களை குறிக்கும் வார்த்தைதானா என்பது அநேகருடைய மனதில் இருக்கும் கேள்விகள். அதைகுறித்து வேதாகம வெளிச்சத்தில் சற்று ஆராய்ந்து பார்க்கலாம்.\n“தாயின் வயிற்றிலிருந்து அண்ணகர்களாய்ப் பிறந்தவர்களும் உண்டு; மனுஷர்களால் அண்ணகர்களாக்கப்பட்டவர்களும் உண்டு; பரலோகராஜ்யத்தினிமித்தம் தங்களை அண்ணகர்களாக்கிக்கொண்டவர்களும் உண்டு; இதை ஏற்றுக்கொள்ள வல்லவன் ஏற்றுக்கொள்ளக்கடவன் என்றார்” (மத்தேயு 19:12). இந்த வசனத்தின் மூலம் அண்ணகர்களை குறித்து மூன்று வகையாகப் பிரித்து இயேசு கிறிஸ்து கூறுவதை வேதாகமத்தில் பார்க்கிறோம்.\nஇதன் மூலமாக “அண்ணகர்” என்றால் “பாலியல் உறவுக்கு தயாராக இல்லாதவர். அல்லது பாலியல் உணர்வு அற்றவர் என்று அறிந்து கொள்ளலாம்.\n1. பிறப்பிலேயே பாலியல் பருவம். அல்லது வாலிப பருவம் ���டையாதவர்கள்.\n2. அந்நாட்களில் மன்னர் ஆட்சியில் சில முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்களை பாலியல் உறவுக்கு தகுதியில்லாது செய்துள்ளனர்.\n3. கடவுளுடைய பணியை செய்வதற்காக தங்கள் பாலியல் உணர்வுகளை தங்களுக்குள்ளாகவே அழித்துக்கொண்டு. பாலியல் உறவில் ஈடுபட மறுத்தவர்கள்.\nஇவ்விதமாக இந்த மூன்று தரப்பினரைக்குறித்தே இயேசு கிறிஸ்து குறிப்பிடுகிறார்.\nதாயின் வயிற்றில் ஆண்-பெண் தன்மையையை உருவாக்குவது குரோமோசோம்களாகும் (Chromosomes). இந்த குரோமோசோம்கள் என்பது தாயிடமிருந்து சுமார் 23, தந்தையிடமிருந்து 23 ஆக மொத்தம் 46 குரோமோசோம்களாக இணைந்து உடலிலுள்ள பலவித ஹார்மோன்களால் அவை இயக்கப்படுகின்றன அல்லது சேர்க்கப்படுகின்றன.\nஇவைகளை மரபணு என்றும் - இதிலே XX, XY, 44+XY, 44+X என்றும் கணக்கிடப்படும். ஒரு தாயின் வயிற்றில் உருவாகும் குழந்தை குரோமோசோம்களில் உருவாகி - ஹார்மோன்கள் மூலம் ஆண்-பெண் என்று உறுதியாக்கப்படுகிறது.\nஇந்த ஹார்மோன்களின்மூலம் சரீரத்தில் ஈஸ்ட்ரோஜன் இயக்கப்பட்டு டெஸ்டோஸ்டிரோன் என்பவைகளோடு இணைந்துதான் ஆண்-பெண் தன்மைகளையும் உருவாக்குகிறது.\nஆண்: தாய் வயிற்றில் ஆண் குழந்தையாக உருவாகவேண்டுமானால் டெஸ்டோஸ்டிரோன் (Testosterone) என்ற ஹார்மோன் அதிக அளவில் சுரக்கவேண்டும். அதேசமயம், அதே உடலில், பெண் உணர்வான ஈஸ்ட்ரோஜனும் (Estrogens) சிறிய அளவில் இணைந்து இருக்கும். ஒரு மனிதனின் உடலில் இவைகள் இரண்டுமிருக்கும்.\nபெண்: தாய் வயிற்றில் பெண் குழந்தை உருவானால் ஈஸ்ட்ரோஜன் என்ற பெண் தன்மைக்கு காரணமான ஹார்மோன் அதிகமாக சுரக்கவேண்டும். அதேசமயம், ஆண் தன்மைக்கு காரணமான டெஸ்டோஸ்டிரோனும் கொஞ்சமாக இவற்றோடு சேர்ந்து இருக்கும். ஆண்-பெண் பால் உணர்வு என்பது ஆண்-பெண் இருவருக்குள்ளும் எப்போதும் இருக்கும்.\nதாயின் வயிற்றில் குழந்தை உருவாகினவுடன் சுமார் 7 வாரங்களின் பின்னர்தான் ஆண்-பெண் ஹார்மோன்கள் உற்பத்தியாகின்றன. அதன் அடிப்படையில் குரோமோசோம்கள் மூலமாக ஆணாகவோ - பெண்ணாகவோ சரீரம் மாறும்போது ஹார்மோன் சரீரத்தில் உற்பத்தியாகி அதன் வேகத்திற்கேற்ப ஆணாகவோ - பெண்ணாகவோ உருமாறி அதற்கான ஆண் உறுப்பு அல்லது பெண் உறுப்பு ஆகியவைகள் சிறிய அளவில் குழந்தை சரீரத்தில் தோன்ற ஆரம்பிக்கும். பிறகு குழந்தை பிறந்தவுடன் பிறப்பு உறுப்பை பார்த்துதான் அது ஆணா-பெண்ண�� என்று தீர்மானிக்கிறார்கள். குழந்தை பிறந்தவுடன் அது ஆணா-பெண்ணா என்று உறுதியாக சொல்லவேண்டுமானால் 4வது வயதில்தான் உறுதியாக திட்டமாக தீர்மானிக்கமுடியும்.\nஆக, எந்த மனிதனாக இருந்தாலும் அது ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் ஆண்உணர்ச்சி ஹார்மோன், பெண்உணர்ச்சி ஹார்மோன் இரண்டும் ஒரே சரீரத்தில் காணப்படும்.\nஇந்த அடிப்படையில் 100க்கு-100 ஆண் உணர்வுகள் உள்ள ஆண், 100க்கு-100 பெண் உணர்வுள்ள பெண் இந்த உலகில் யாருமே இருக்கமுடியாது. ஆண்-பெண் இரண்டு உணர்வுகளும் கலந்தவர்களாக இருப்பவர்கள்தான் மனிதன் அல்லது மனுஷி ஆகும்.\nஎனவே, ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் “அண்ணகர்” என்பவர்கள் தன் பாலினரோடு பாலின உறவு (ஒரின சேர்க்கை) கொள்பவர்கள் அல்ல. காரணம், உடல் ரீதியிலும், உணர்வு ரீதியிலும் பாலியல் ஈடுபாடு அற்றவர்களே “அண்ணகர்கள்”\nஆகவே “அண்ணகர்கள்” என்பவர்கள் மூன்றாம் பாலினம் இல்லை. அண்ணகர்கள் என்பவர்கள் பெண்களிலும் உண்டு. ஆண்களிலும் உண்டு. ஒரு பெண் வாலிப பருவத்தை அடையும் போதே, பாலின உறவுக்கு தயாராகிறாள். வாலிப பருவத்தை அடையாதவர்களே “அண்ணகர்”. அது போலவே, வாலிப பருவம் அடையாத ஆண்தான் “அண்ணகர். எனவே தான் , இயற்கையாக உடல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் பாலியல் மாற்றம் அடையாதவர்களையும்,\nசெயற்கையாக உடல், மற்றும் உணர்வுகளில் பாலியலில் எவ்விதமாகவும் ஈடுபடாதபடி செய்யப்பட்டவர்களையும், ஒரு நோக்கத்திற்காக ( தேவனுடைய இராஜ்யம்) தங்களுக்குள்ளாகவே உடல்ரீதியாக, உணர்வுரீதியாக தூண்டப்படும் பாலியல் உணர்வுகளை தங்களுக்குள்ளாகவே அழித்து, அல்லது கட்டுப்படுத்தி வாழ்கிறவர்களையே ( வரம் பெற்றவர்களே இவ்விதம் இருக்க முடியும்) வேதம் அண்ணகர் என்று அழைக்கிறது.\nவாலிப பருவத்தை அடையாதவர்களையும், பாலின உறவுக்கு உடல்ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும், தகுதியடையாதவர்கள் கடவுளால் சபிக்கப்பட்டவர்கள் என்றும், கடவுளால் தள்ளப்பட்டவர்கள் என்றும் நினைத்துக்கொண்டு, அக்காலத்தில் அப்படிப்பட்டவர்களை மக்கள் உதாசீனப்படுத்தி, தனிமைப்படுத்தி வந்தார்கள். ஆகையால் தங்கள் வாழ்க்கையில் பட்டமரம் போல் இருக்கிறோமே என்று அண்ணகர்கள் கலங்கி வேதனை அடைந்தனர். ஆகவே, அண்ணகர்களை சபிக்கப்பட்டவர்கள் என்று எண்ணி, அவர்களை தனிமைப்படுத்தி வந்தவர்கள�� பார்த்தும், கலங்கி, வேதனைப்பட்டுக்கொண்டிருந்த அண்ணகர்களையும் பார்த்துதான் வேதம் கூறுகிறது.\n“……அண்ணகனும், இதோ, நான் பட்டமரமென்று சொல்லானாக. என் ஓய்வுநாட்களை ஆசரித்து, எனக்கு இஷ்டமானவைகைளைத் தெரிந்துகொண்டு உடன்படிக்கையைப் பறறிக்கொள்ளுகிற அண்ணகர்களைக் குறித்துக் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்:\nநான் அவர்களுக்கு என் ஆலயத்திலும், என் மதில்களுக்குள்ளும் குமாரருக்கும் குமாரத்திகளுக்கு முரிய இடத்தையும் கீர்த்தியையும்பார்க்கிலும், உத்தம இடத்தையும் கீர்த்தியையும் கொடுப்பேன், என்றும் அழியாத நித்திய நாமத்தை அவர்களுக்கு அருளுவேன். (ஏசாயா 56:3-5). என்று கர்த்தர் கூறுகிறார்.\nபாலியல் உறவுக்கு தகுதி இல்லாதவர்கள் சபிக்கப்பட்டவர்கள் அல்ல. கர்த்தரால் தள்ளப்பட்டவர்களும் அல்ல. அவர்கள் கர்த்தரால் கனப்படுத்தப்படுகிறவர்கள் என்று கர்த்தர் சொல்கிறார். எனவே, அண்ணகர்கள் என்பவர்கள் இழிவான இச்சை ரோகங்களுக்கு, உட்பட்டவர்கள் அல்ல. இழிவான பாலியல் உறவில் ஈடுபடுபவர்களும் அல்ல. மேலும் வேதாகமத்தில் சொல்லப்படும் அண்ணகர் எதிர்பாலினரைப்போல் உடை அணிந்து, தன்னை பெண் போன்றோ, ஆண் போன்றோ எண்ணிக்கொள்வது இல்லை.\nஒரு ஆண் பாலியல் உறவுக்கு தகுதியில்லாதவனாக இருந்தால் அவன் பெண்ணின் உணர்வை பெற்று விட்டான் என்பது பொருள் அல்ல. அதே போல் ஒரு பெண் பருவ மாற்றம் அடையாது போனால் அவள் ஆண் உணர்வை பெற்று விட்டாள் என்பதும் பொருள் அல்ல.\nகடவுள் மனிதனை ஆணும் பெண்ணுமாகவே படைத்தார். (ஆதி 1:27) கடவுளின் படைப்பில், ஆண், பெண் என்று இரண்டு பாலினம் மட்டும்தான். எனவே மூன்றாம் பாலினம் என்று சொல்வது கடவுளின் படைப்புக்கு எதிரான செயல். கடவுளுடைய படைப்பில் பாலியலில் ஆண் பெண்ணோடும் (மனைவி), பெண் ஆணோடும்(கணவன்) மட்டுமே உறவு கொள்ள வேண்டும். ஆண் ஆணோடும், பெண் பெண்ணோடும், தன்பால் உறவு (ஒரின சேர்க்கை) கடவுளின் படைப்புக்கு எதிரான பிசாசின் செயல். எனவே அண்ணகர் என்பவர்கள் மூன்றாம் பாலினம் என்று ஏற்க இயலாது.\nதற்காலத்தில் கூட அண்ணகர்கள் உண்டு. ஆனால் அவர்கள் திருநங்கைகள் என்று அழைக்கப்படுபவர்கள் அல்ல. ஆண் அண்ணகர். ஆண் தோற்றத்தில் மட்டுமே இருப்பார். பெண் அன்ணகர் பெண் தோற்றத்தில் மட்டுமே இருப்பார். அவர்கள் தங்களை மாற்று பாலினத்தவர் போல் அலங்கரித்���ுக்கொள்வது இல்லை. அதாவது ஆண் தன்னை பெண்ணைப்போலவும், பெண் தன்னை ஆண் போலவும் அலங்கரித்துக்கொள்ள மாட்டார்கள். அவர்கள் இல்லர வாழ்வுக்கு ஏற்றவர்களாக இருக்க மாட்டார்கள். மேலும் எந்த வகை பாலின உறவிலும் அவர்களுக்கு ஈடுபாடு இருக்காது.எந்த வகையிலும் பாலின உறவில் ஈடுபடாதவர்களைதான் வேதாகமம் “அண்ணகர்கள்” என்று அழைக்கிறது.\nஅப்படியானால் “திருநங்கைகள்” என்று அழைக்கப்படுகிறவர்கள் யார் என்ற கேள்வி உண்டாகும். இவர்களை குறித்து வேதாகமம் என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்.\nபாலியல் (sex) உடல் சம்மந்தப்பட்டது மட்டும் அல்ல. உணர்வும் சம்மந்தப்பட்டது. உணர்வும், உடலும் சரி விகிதத்தில் இணைந்து செயல்படுவதே “பாலியல் உறவு”. இருபாலின உறவே கடவுளின் நியமனம். தன் பாலினரோடு பாலின உறவில் ஈடுபாடுதல் (1 கொரி 6:9) கடவுளுடைய நியமனமல்ல. மேலும் விலங்குகளுடன் புணருதல் குறித்தும் கடவுளுடைய வார்த்தை எச்சரிக்கிறது. (யாத் 22:19, லேவி 18:23., 20:15,26)\nமேலும் “விதையடிக்கப்பட்டவனும், கோசமறுபட்டவனும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது” (உபாகமம் 23:1).என்று வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வசனம் தற்காலத்தில் திருநங்கைகள் என்று அழைக்கப்படுகிறவர்களையும் குறிப்பிடுவதாக உள்ளது.\nபாலின உறுப்புக்களை செயல்படாமல் செய்வதும், (விதையடிக்கப்படுதல்) அதை உடலில் இருந்து அகற்றுவதும் (கோசமறுபட்டவன்) கடவுளுக்கு விரோதமான செயல் என்றும், இவ்வித செயல்கள் கடவுளுடைய படைப்பின் செயலுக்கு எதிரானது என்றும் வேதம் கூறுகிறது.\nஒரு சிலர் உடல் ரீதியாக (ஆணோ, பெண்ணோ) பாலியல் உறவுக்கு நல்ல தகுதி நிலையில் இருந்தாலும், அவர்களின் உணர்வில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் காரணமாக, ஆணாக இருக்கும் ஒருவர் பெண் மீது பாலியல் தூண்டுதல் ஏற்படாமல், தன் பாலினமான ஒரு ஆண்மீதே பாலியல் தூண்டுதல் அடைவது உண்டு. இது முழுக்க முழுக்க உணர்வு ரீதியில் ஒரு மனிதனை கடவுளுக்கு விரோதமாக திருப்பும் பிசாசின் செயலே ஆகும்.\nஇவ்விதமான உணர்வு ரீதியிலான தூண்டுதலின் அடிப்படையிலேயே திருநங்கைகள் என்று அழைக்கப்பட கூடியவர்கள் இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு ஒரு கட்டத்தில் தங்கள் உடலில் உள்ள உறுப்பு மீதே வெறுப்பு உண்டாகி, எவ்வகையிலாவது தன் உறுப்பை அகற்றி, விடுகிறார்கள். மருத்துவ ரீதியில் செயற்கையா��� உடல் அமைப்பையும் மாற்றிக்கொள்கிறார்கள்.\nதங்களை போல் உள்ளவர்களோடு மட்டும் நட்பு வைத்து, தங்களைப்போன்ற உணர்வு உள்ளவர்களை தேடி சென்று அவர்களோடு இணைந்து கொள்கிறார்கள். பெரும்பாலும் இவர்கள் இயற்கைக்கு மாறாக பாலியல் உறவில் (oral sex) ஈடுபடுகிறவர்களாகவே இருக்கிறார்கள். ஆணோடு திருமண உறவையும் ஏற்படுத்திக் கொள்பவர்களும் உண்டு. இவ்வித செயல்கள் எல்லாம். ஒரீன சேர்க்கை தான்.\nமேலும் திருநங்கைகளாக இருப்பவர்களில் பலர் மனதளவில் பாதிக்கப்பட்டவர்களாகவும் இருக்க அதிக வாய்ப்புக்கள் உள்ளது. சிறுவயது முதலே ஏதோ ஒருவகையில் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்பட்டு, பின்பு அதுவே அவர்களின் பழக்கமாகவும் மாறி, அதுவே அவர்களுக்கு உடல்ரீதியில் (இச்சை அடைந்து) விருப்பம் உண்டாகி, உணர்வு ரீதியில் அதற்கு அடிமையாகிபோனவர்களும் உண்டு.\nஇன்னும் சிலர் பருவ மாற்றம் அடையும் வேளையில், பாலியல் உறவுக்கு தன்பாலர் மீது ஈர்ப்பு ஏற்பட்டு, எதிர்பாலர் மேல் எவ்வித பாலியல் உணர்வும் இல்லாதவர்களாக மாறி விடுகிறதும் உண்டு.\nபெண்களிலும் கூட, எதிர்பாலர் மேல் எந்த ஈர்ப்பும் இல்லாமல் தன்பாலினரோடே பாலியல் உறவு (lesbian) கொள்பவர்களும் உண்டு.\nஅதற்காக திருநங்கைகள் என்று அழைக்கப்படுகிறவர்களை உதாசீனப்படுத்துவதோ, அவர்களை விட்டு விலகி இருக்கவோ, அவசியம் இல்லை. உண்மையில் சொல்ல வேண்டுமானால் மனதளவில் அவர்கள் ஒரு நோயாளியாக இருக்கிறார்கள். ஆனால் தான் ஒரு நோயாளி என்பதை அறியாமல் தங்கள் மனம்போன வழியில் தங்கள் வாழ்வை அமைத்துக்கொள்கின்றனர்.\nஎனவே திருநங்கைகளும் மூன்றாம் பாலினம் என்று சொல்ல கூடாது மேலும், கடவுளின் படைப்பின் குறைபாடுகள் என்றும் சொல்ல கூடாது. சிறுவயது முதல் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளும், பிசாசின் பொல்லாத செயல்களுமே அப்படிப்பட்டவர்களின் வாழ்வில் அவர்கள் அவ்விதமாக இருப்பதற்கு காரணம். எனவே திருநங்கைகள் இரட்சிப்புக்கு தூரமானவர்கள் இல்லை. அவர்கள் இரட்சிக்கப்பட வேண்டும். பிசாசின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும். இரட்சிக்கப்பட்ட ஒரு திருநங்கை தன்னை ஒரு பெண் போல் காண்பித்துக்கொள்ள கூடாது.\nஒரு வேளை அண்ணகராக இருந்து, சூழ்நிலை நிமித்தமும், பணத்திற்காகவும், தன்னை திருநங்கையாக கண்பித்து, தங்களுக்கு விருப்பமே இல்லாத பால���யல் உறவில் (oral sex) ஈடுபடுபவராக இருந்தால் அப்படிப்பட்டவர்கள் விடுவிக்கப்பட வேண்டும்.\nஇவ்விதமானவர்களை சிறுவயதிலேயே கண்டறிந்து, சரியான மருத்துவ சிகிச்சை செய்து, உளவியல் ஆலோசனைகளையும் கொடுத்தால் தவறான பாலியல் உறவில் இருந்து விடுவிக்கலாம்.\nஇதில் உள்ள கட்டுரைகள், செய்திகள் எல்லாம் , ஜீவ அப்பம் ஊழியங்கள், ஸ்தாபகர். தேவ ஊழியர் லூர்து ராஜ் அவர்களால் எழுதப்பட்டது. ஒவ்வொருவரும் இயேசுவை அறிந்து, கர்த்தருக்குள் வளர, இலவசமாக கொடுக்கப்பட்டுள்ளதாக இருந்தாலும் எழுத்து உரிமை பெற்றுள்ளது. அனுமதியில்லாமல் வேறு தளங்களிலோ, மற்ற இதழ்களிலோ வெளியிட வேண்டாம்.\nமன அமைதி கிடைக்கும் இடம்.\nபூமி முழுவதும் அழியப் போகிறது\n யாரும் இந்த இடத்திற்கு வந்துவிடாதீர்கள்\nமரித்த ஆவிகளுக்கு இயேசு பிரசங்கித்தாரா\nஜீவ அப்பம் மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathiyavasanam.in/?m=20190605", "date_download": "2019-06-18T07:14:30Z", "digest": "sha1:NTENSYQCZEASSKL26YGD5GWW6PYNIOCL", "length": 12131, "nlines": 139, "source_domain": "sathiyavasanam.in", "title": "5 | June | 2019 |", "raw_content": "\nவாக்குத்தத்தம்: 2019 ஜுன் 5 புதன்\nஸ்துதிக்குப் பாத்திரராகிய கர்த்தiா நோக்கிக் கூப்பிடுவேன்; அதனால் என் சத்துருக்களுக்கு நீங்கலாக்கி ரட்சிக்கப்படுவேன். (2 சாமு 22:4)\n2இராஜாக்கள் 20,21 | யோவான்.11:45-57\nஜெபக்குறிப்பு: 2019 ஜுன் 5 புதன்\nதிங்கள் செவ்வாய் ஆகிய நாட்களில் ஃபீபா வானொலியில் ஒலிபரப்பாகும் சத்தியவசன தமிழ் நிகழ்ச்சிகளை கேட்டு ஆசீர்வதிக்கப்படும் நேயர்களது குடும்பங்களுக்காக கர்த்தரை ஸ்தோத்திரித்து, மேலும் பல ஆயிரமான மக்கள் பிரயோஜனப்படுவதற்கும், தேவைகள் சந்திக்கப்படவும் மன்றாடுவோம்.\nதியானம்: 2019 ஜுன் 5 புதன் | வேத வாசிப்பு: பிர. 4:13,16; 2கொரி. 10:17,18\n“தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமனல்ல, கர்த்தரால் புகழப்படுகிறவனே உத்தமன்” (2கொரி.10:18).\nதான் அனுபவித்த இரட்சிப்பின் சந்தோஷத்தைத் தன் தகப்பனோடு பகிர்ந்து கொண்ட மகள், “அப்பா, நீங்களும் உங்கள் மத வைராக்கியத்தை விட்டு, ஆண்டவருக்கு உங்களை ஒப்புவியுங்கள்” என்று கடிதம் எழுதினாள். அதற்கு அவர் சற்று கோபத்துடன், “83 வருடங்களாக கிறிஸ்தவனாக வாழ்ந்து, ஆலயம்கூடக் கட்டிய எனக்கு, நேற்று பிறந்த நீயா புத்தி சொல்லுகிறாய் எப்போது உனக்கு ஞானம் பிறந்தது” என்று பதில் எழுதினார். பல வருடங்களாக ஆலயக் க��க்குகளைத் தானே கூட்டிக் கழித்து கணக்குப் பார்த்த முதியவருக்கு, கணினியில் வேலைகளை இலகுவாக முடிக்கத்தக்கதாக ஏற்படுத்தப்பட்ட இளைஞனைப் பார்த்தபோது பொறுத்துக்கொள்ள முடியவில்லை. “இத்தனை வருடங்களாக நான் பார்க்காத கணக்கா எப்போது உனக்கு ஞானம் பிறந்தது” என்று பதில் எழுதினார். பல வருடங்களாக ஆலயக் கணக்குகளைத் தானே கூட்டிக் கழித்து கணக்குப் பார்த்த முதியவருக்கு, கணினியில் வேலைகளை இலகுவாக முடிக்கத்தக்கதாக ஏற்படுத்தப்பட்ட இளைஞனைப் பார்த்தபோது பொறுத்துக்கொள்ள முடியவில்லை. “இத்தனை வருடங்களாக நான் பார்க்காத கணக்கா நேற்று முளைத்த இந்தப் பையன் எப்படி பார்க்கப் போகிறான்’ என்று கோபப்பட்டார்.\nதற்புகழ்ச்சி, பெருமை, பதவி ஆசை இவை வாழ்வில் நிரந்தரமானவை அல்ல. ஆனால் பலர் இவற்றைத்தான் தேடுகிறார்கள். சிலர் தங்கள் பெருமைகளை தாங்களே பறைசாற்றுகிறார்கள். சிலர் பிறர் புகழ்ச்சியை நாடுகிறார்கள். ஆனால் இன்று நம்மைப் புகழுகிறவர்களே நாளை நம்மைத் தூற்றவும் கூடும். ஆகவே, வாழ்க்கையில் இந்த விதமான இலக்குகள் வீண். பல மூத்தோர், தங்கள் சேவைக்காலம் முடிந்து ஓய்வு பெறும்போது மனதளவில் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். பிறருக்கு விட்டுக் கொடுக்கவும், தமது காலம் முடிந்தது என்று ஒதுங்கிக்கொள்ளவும் விருப்பமில்லை. தாம் இல்லாவிட்டால் வேலை நடக்காது, ஆலயக் காரியம் நடக்காது என்றெல்லாம் சிலர் நினைப்பது உண்டு. ஆனால் சில சமயம் நாம் நினைத்திராத ஒருவர், உயர் பதவிக்கு வரலாம். சிறைச்சாலையிலிருந்தும் தலைவர்களாகப் புறப்படுவாருமுண்டு என்கிறார் பிரசங்கி. வயது எல்லை அல்ல, திறமையும் ஞானமுமே காரியம்.\nதேவபிள்ளையே, நமது வயதோ, திறமையோ தேவ சேவைக்கு ஒரு தடைக்கல் அல்ல. நமது அகம்பாவமும் விட்டுக்கொடுக்காத தன்மையுமே தடையாக இருக்கிறது. நம்மை நாம் புரிந்துகொள்ளவேண்டும். நமக்கு இயன்றதைச் செய்துகொண்டு, நம்மிலும் விவேகமுள்ளவருக்கு இடமளிக்கவேண்டும். மனுஷ புகழ்ச்சி நமக்கு வேண்டாம். தேவனைப் புகழவும் அவரது புகழ்ச்சிக்காகவும் வாழ்வோமானால், நமக்கு வரும் புகழ்ச்சியை நாம் தேவனுக்குத் திருப்பி விடுவோம். தேவ அன்பு, அவர் நமக்களிக்கும் புகழ்ச்சி இவை ஒருபோதும் மாறாது.\n“…மனுஷனுக்கு அவனுக்கு உண்டாகும் புகழ்ச்சியே ��ோதனை” (நீதி.27:21).\nஜெபம்: பரிசுத்தமுள்ள தேவனே, உமக்கு சேவை செய்வதற்கு என்னிடத்திலுள்ள உமக்குப் பிரியமில்லாத காரியங்களைக் களைந்து திவ்ய சுபாவங்களை நான் பெற்றுக்கொள்ள எனக்குக் கிருபை தாரும். ஆமென்.\nநன்மையானவைகளைப் பேசுகிற இயேசுவின் இரத்தம்\nதேவன் அமைத்த முதல் குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1712", "date_download": "2019-06-18T07:12:44Z", "digest": "sha1:YWRYWXEJIKW4PTBJVHGKET3ZIJHG6OC7", "length": 6416, "nlines": 189, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1712 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1712 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1712 இறப்புகள்‎ (4 பக்.)\n► 1712 பிறப்புகள்‎ (3 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 மார்ச் 2013, 04:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/rural-livelihoods-promotion-society-recruitment/", "date_download": "2019-06-18T06:36:45Z", "digest": "sha1:W7NU4GNSJ4VJQT6YNUE3ZB5GQXYLBDQU", "length": 6237, "nlines": 89, "source_domain": "ta.gvtjob.com", "title": "கிராமப்புற வாழ்வாதார ஊக்குவிப்புச் சங்கம் ஆட்சேர்ப்பு வேலைகள் - அரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நகுரி 2018", "raw_content": "\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nமுகப்பு / கிராமப்புற வாழ்வாதார மேம்பாட்டு சங்கம் ஆட்சேர்ப்பு\nகிராமப்புற வாழ்வாதார மேம்பாட்டு சங்கம் ஆட்சேர்ப்பு\nRLPS ஆட்சேர்ப்பு - X கணக்கர் பதிவுகள்\nகணக்காளர், பீகார், ஆலோசகர், பட்டம், பட்டம், முதுகலை பட்டப்படிப்பு, திட்ட மேலாளர், கிராமப்புற வாழ்வாதார மேம்பாட்டு சங்கம் ஆட்சேர்ப்பு\nRLPS ஆட்சேர்ப்பு - கிராமப்புற வாழ்வாதார மேம்பாட்டு சங்கம் பீகாரில் உள்ள 247 கணக்கர் பதவிகள் பதவிக்கு ஊழியர்களைக் கண்டறியிறது. ...\nBRLPS பணியமர்த்தல் - X கணக்கர் பதிவுகள்\nகணக்காளர், பகுதி ஒருங்கிணைப்பாளர், பீகார், பட்டம், ஐடிஐ-டிப்ளமோ, மேலாளர், எம்பிஏ, முதுகலை பட்டப்படிப்பு, கிராமப்புற வாழ்வாதார மேம்பாட்டு சங்கம் ஆட்சேர்ப்பு\nBRLPS பணியமர்த்தல் - பீகார் கிராமப்புற வாழ்வாதார மேம்பாட்டு சங்கம் பீகாரில் உள்ள 794 கணக்கர் காலியிடங்களுக்கு பணியாளர்களைக் கண்டறியிறது. ...\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-18T08:15:18Z", "digest": "sha1:GG4NHEZRLZTHQG2MTWMIHIYAPEEFK67Y", "length": 7667, "nlines": 164, "source_domain": "ta.wikipedia.org", "title": "சாத்தான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசாத்தான் அல்லது அலகை என்பது, யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய சமய தொன்மவியல் கதைகளுக்கு இணங்க தீய சக்திகளின் ஒர் உருவகம். சாத்தான் என்ற எண்ணக்கரு இரானிய தீர்க்கதரிசி சொரோஸ்ரர் என்பவரால் நல்ல சத்திகளுக்கு நேர் எதிரான தீய சக்திகளின் வடிவமாக ஆக்கப்பட்டது. யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய கதையாடலில் சாத்தான் இறைவனால் உருவாக்கப்பட்ட ஒரு தேவதூதன் தன் தெரிவால் தீய வழியில் வீழ்ந்தான் எனப்படுகின்றது.\nகிறிஸ்தவ மதத்தில் சாத்தான் என்பவன் கடவுளால் உருவாக்க பட்ட தேவதூதன், கடவுளின் கட்டளைக்கு கீழ்படிய மறுத்ததால் நரகத்திற்கு தள்ளபட்டான் என்று நம்பப்படுகிறது. கிறிஸ்தவர்களின் புனித நூலாக திருவிவிலியத்தில் சாத்தானை பற்றி பல குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. முதல் பெற்றோர்களான ஆதாம், ஏவாளை பாம்பு வடிவில் தோன்றி உண்ணக்கூடாது என்று கடவுள் கூறிய பழத்தை ஏமாற்றி உண்ண வைத்தாகவும், இதன் மூலம் கடவுளின் அருகிலிருக்கும் பேற்றை மனிதன் இழந்ததாகவும் திருவிவிலியத்தின் முதல் புத்தகமான தொடக்கநூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 நவம்பர் 2018, 04:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81", "date_download": "2019-06-18T08:10:59Z", "digest": "sha1:3PMY5TEL4P6IRODIW7BXDA4JXCALW6YJ", "length": 5327, "nlines": 73, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சந்திரபானு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசந்திரபானு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nமுதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரண்டாம் சடையவர்மன் வீரபாண்டியன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:தென்காசி சுப்பிரமணியன்/பயனர்வெளிப்பக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாவகன் மைந்தன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:மாயவரத்தான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயாழ்ப்பாண அரசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1270 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/kalavani-director-sargunam-file-a-complaint-against-producer-singaravelan/50150/", "date_download": "2019-06-18T07:06:49Z", "digest": "sha1:NPUWLU2TQA6VKUYHPXSGKHZ6PTV63PNF", "length": 8347, "nlines": 75, "source_domain": "www.cinereporters.com", "title": "கொலை மிரட்டல் விட்றாங்க – காவல் நிலையத்தில் புகார் அளித்த இயக்குனர் ! - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் கொலை மிரட்டல் விட்றாங்க – காவல் நிலையத்தில் புகார் அளித்த இயக்குனர் \nகொலை மிரட்டல் விட்றாங்க – காவல் நிலையத்தில் புகார் அளித்த இயக்குனர் \nகளவாணி 2 படத்தின் ரிலிஸுக்கு நீதிமன்றத்தில் தடை வாங்கியுள்ள நிலையில் படத்தின் இயக்குனர் சற்குணம் தயாரிப்பாளர் சிங்காரவேலன் தனக்குக் கொலைமிரட்டல் விடுவதாகப் புகார் அளித்துள்ளார்.\nவிமல், ஓவியா, சரண்யா, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடித்துள்ள களவாணி 2 திரைப்படம் படப்பிடிப்பு முடிந்து ரிலிஸுக்குத் தயாராகியுள்ளது. இந்நிலையில் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டுமென நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ஜூன் 10 ஆம் தேதி வரை படத்தை வெளியிட இடைக்காலத் தடை வாங்கியுள்ளார் தயாரிப்பாளர் சிங்காரவேலன்.\nஇதையும் படிங்க பாஸ்- கன்பாஃர்ம் ஆன காதல்: ஆரவுடன் பாங்காக்கில் ஊர் சுற்றும் ஓவியா\nஇந்தப்படத்தின் தயாரிப்புக்காக நடிகர் விமல் தன்னிடம் 4.5 கோடி ரூபாய் கடன் வாங்கியதாகவும் அதற்குப் பதிலாக படத்தின் தலைப்பு உரிமை மற்றும் விநியோக உரிமையை விற்றுள்ளதாகவும் சிங்காரவேலன் குறிப்பிட்டார். இதையடுத்து படத்தின் தயாரிப்பாளர் நான் தான் என்று இயக்குனர் சற்குணம் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.\nஇதையும் படிங்க பாஸ்- ஓவியாவை திருமணம் செய்வதாக வெளியான செய்தி - சிம்பு விளக்கம்\nஅதன் பிறகு இப்போது சிங்காரவேலன் தனக்குக் கொலை மிரட்டல் விடுவதாக சற்குணம் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அதில் ’களவாணிப் படத்தின் தயாரிப்பாளர் விமல்தான் என்பதுபோல போலிப் பத்திரங்களை தயார் செய்து, படத்தின் தலைப்பு மற்றும் விநியோக உரிமையை அவருக்கு விற்றது போல போலி ஆவணங்களை உருவாக்கியுள்ளனர்’ எனப் புகாரில் கூறியுள்ளார். ஆனால் தயாரிப்பாளர் சிங்காரவேலனிடம் கடன் வாங்கியதாக சொல்லப்படும் விமல் அது பொய் என்றோ உண்மை என்றோ இதுவரையில் எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.\nஅப்ப இருந்தே இப்டிதான் – வைரலாகும் விராட் கோலி புகைப்படம்\nகுடியால் கெட்ட குடித்தனம் – கணவன், மனைவி ஒரே நாளில் தற்கொலை \nஇப்படியே போனால் நாட்டுக்குள் செல்ல முடியாது – புலம்பும் பாகிஸ்தான் கேப்டன் \nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,937)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,665)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,101)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,650)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,968)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,059)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/marriage/", "date_download": "2019-06-18T07:36:50Z", "digest": "sha1:PRPXINTHW3A7AL4G7WWUPKNRIL2MGHKD", "length": 5022, "nlines": 74, "source_domain": "www.cinereporters.com", "title": "marriage Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nமுதல் திருமணத்தை மறைத்த கணவன் அலைபாயுதே பாணியில் திருமணம் செய்த பெண் அதிர்ச்சி\nசாயிஷா உடனான உறவை பகிரங்மாக ஒப்புக்கொண்ட ஆர்யா\nஎனக்கு 25.. உனக்கு 48 புது மண தம்பதிக்கு வந்த சோதனை\nபேத்தியை திருமணம் செய்து கொண்ட தாத்தா \nரஜினி வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு\nபிரியங்கா சோப்ரா-நிக்ஜோனஸ் கலக்கல் டான்ஸ் விடியோ\n பிரியங்கா சோப்ராவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்\nஅம்பானி மகள் திருமணம்: தமிழ் திரையுலகில் இவருக்கு மட்டும் தான் அழைப்பு\nவிபச்சார வழக்கில் சிக்கிய நடிகைக்கு பிரபல இயக்குனருடன் திருமணம்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,937)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,665)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,102)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,650)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,968)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,059)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2017/09/blog-post_3.html", "date_download": "2019-06-18T08:33:57Z", "digest": "sha1:NGHSOEDRUWE6LKLZYJQJ4RXH5MJAUVX6", "length": 56480, "nlines": 146, "source_domain": "www.namathumalayagam.com", "title": "யாழ் நூலக எரிப்பு: அடையாள அழிப்பின் ஆறா வடு! - என்.சரவணன் - நமது மலையகம்", "raw_content": "\n��ுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » 99 வருட துரோகம் , என்.சரவணன் , கட்டுரை , நினைவு , வரலாறு » யாழ் நூலக எரிப்பு: அடையாள அழிப்பின் ஆறா வடு\nயாழ் நூலக எரிப்பு: அடையாள அழிப்பின் ஆறா வடு\n99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 27\nஒரு இனத்தை அழிக்குமுன் அதன் சுவடுகளை அழி, அடையாளத்தை அழி என்பார்கள். வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்களின் புலமைச் சொத்தாக கருதப்பட்டு வந்த யாழ் நூலகம் எரித்துச் சாமபலாக்கப்பட்ட சம்பவம் வரலாற்றில் என்றுமே துடைக்க முடியாத கறையாக ஆகி விட்டிருக்கிறது.\nதமது தமிழ் மரபையும், வரலாற்றையும் ஆவணப்படுத்தி வைத்திருக்கும் ஒரு தொல்பொருள் வைப்பகமாகவும் தான் பேணப்பட்டு வந்தது. மீளப் பெற முடியாத அரிய நூல்களையும், பல நூற்றாண்டுகளுக்கு முன்னரான ஏடுகளும் கூட அங்கு பாதுகாககப்பட்டு வந்தன. அந்த நூலகம் அரசு கொடுத்தத்தல்ல. அன்றைய தமிழ் புலமையாளர்கள் சேர்ந்து உருவாக்கியது. பின்னர் தான் அது மாநகர சபை கையேற்று நடத்தியது.\n70களின் இறுதியில் வடக்கு கிழக்கெங்கும் தொல்பொருள் ஆய்வுகள் என்கிற பேரில் கண்டு பிடிக்கப்பட்டவற்றைக் கொண்டு ஆதலால் வடக்குகிழக்கு முழுவதும் சிங்களவர்களின் பிரதேசங்கள் என்று நிறுவும் வேலைத்திட்டம் தொடங்கப்பட்டிருந்தது. தமிழர்களின் தாயகக் கோட்பாட்டை மறுத்தொதுக்குவதற்கான இந்த வேலைத்திட்டத்தில் அரசின் உதவியுடன் பல்வேறு இனவாத அமைப்புகள் பல முனைகளில் திட்டமிட்டு மேற்கொண்டிருந்தன. 77 இனக் கலவரத்தை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிடம் கூட சாட்சியமளித்த பல இனவாத சக்திகள் கலவரத்தைப் பற்றி பேசுவதை இந்த தொல்பொருள் ஆதாரங்களைப் பற்றியே அதிகம் பேசின என்பது அந்த சாட்சியங்களில் இருந்து காண முடியும். மடிகே பஞ்ஞாசீல தேரர், ஹரிச்சந்திர விஜேதுங்க, எச்.எம்.சிறிசோம போன்றோர் அங்கு பெரிய அறிக்கைகளையே சமர்ப்பித்தனர். அவை சிறு கை நூல்கலாவும் கூட சிங்களத்தில் வெளியிடப்பட்டன.\nயார் இந்த சிறில் மெத்தியு\nஅந்த பாதையில் வளர்த்தெடுக்கப்பட்டவர் தான் சிறில் மெத்தியு. இலங்கையின் வரலாற்றில் பல இனவாதிகளை உருவாக்கிய முக்கிய கோட்டையாக அன்றிலிருந்து இன்றுவரை திகழ்வது களனி பிரதேசம். அந்தத் தொகுதியின் ஐ.தே.க. அமைப்பாளர் சிறில் மெத்தியு. 1977 தேர்தலில் களனி தொகுதி மக்களால் வ���ற்றியடையச் செய்யப்பட்டவர் சிறில் மெத்தியு. அதே தொகுதியைச் சேர்ந்தவர் ஜனாதிபதி ஜே.ஆர். ஜே.ஆர் சிறில் மெத்தியுவுக்கு தொழில் மற்றும் விஞ்ஞான அலுவல்கள் அமைச்சராக நியமித்தார். 1980ஆம் ஆண்டு சிறில் மெத்தியு தனது அதிகார பலத்துடன் வடக்கில் அகழ்வாராய்ச்சிகளை விஸ்தரிப்பதற்காக அதிகாரிகளை அனுப்பி தனது வழிகாட்டலின் பேரில் மேற்கொண்டார்.\nஇந்தப் பணிகளை மேற்கொள்வதற்காக “அரச தொழிற்துறை பௌத்த சங்கம்” என்று ஒன்றை ஆரம்பித்து திருமலையில் புல்மூடை – குச்சவெளி பிரதேசத்தில் “அரிசிமலை ஆரண்ய சேனாசனய” என்கிற ஒரு பௌத்த தளத்தை ஆரம்பித்தார். சிறில் மெத்தியு தயாரித்த அறிக்கையை அதிகாரபூர்வமாகவே இலங்கையின் கலாசார உரிமைகள் பற்றி யுனெஸ்கோ நிறுவனத்திடம் கையளித்து அந்த பிரதேசங்களை பாதுகாத்து தருமாறும் முறைப்பாடொன்றை செய்தார். அந்த அறிக்கை இன்றுவரை சிங்கள தேசியவாதிகளால் போற்றப்பட்டுவருகிறது. வடக்கு கிழக்கு சிங்களவர்களின் பூர்வீக உடமை என்கிற வகையில் அந்த அறிக்கை தயாரிக்கப்பட்டிருந்தது.\nவடக்கு கிழக்கு பகுதிகளில் பௌத்தமதமும், அதன் செல்வாக்கும் இருந்திருக்கிறது என்பது மறுப்பதற்கில்லை. ஆனால் அந்த வரலாற்றை சிங்களத்துடன் இணைத்து சிங்கள பௌத்த வரலாறாக புனையும் சிங்கள பேரினவாதம் அதை காலாகாலமாக செய்து வருகிறது. தமிழ் பௌத்தம் என்கிற ஒன்று இருந்தது என்பதையும், அதன் செல்வாக்குக்குள் தமிழர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்கிற உண்மையை ஏற்றுக்கொண்டு, அதை உறுதி செய்வதன் மூலமே சிங்கள பௌத்த புனைவுகளுக்கு பதிலடி கொடுக்க முடியும் ஆனால் யாழ் – சைவ – தமிழ் மையவாத மரபு அதற்கு இடங்கொடுப்பதில்லை. தமிழ் பௌத்தத்தை கொண்டாட அந்த மரபு இடங்கொடுப்பதில்லை. வெகு சில ஆய்வுகளையே அப்படி காண முடிகிறது.\nதமிழர்களுக்கு உரிமை கோருவதற்கு அங்கு ஒன்றும் இல்லை. அது பயங்கரவாதக் கோரிக்கைகளே என்று நிறுவும் வகையில் அவர் நூல்களை எழுதி பிரசுரித்தார். “கவுத கொட்டியா” (புலிகள் யார் புதுசசுன பேராகனிவ்” (சிங்களவர்களே பௌத்தத்தைக் காத்திடுங்கள்) என்கிற நூல்கள் மிகவும் மோசமான இனவாத நூல்கள். தன்னை தீவிர சிங்கள பௌத்தனாக ஆக்கிக்கொண்ட சிறில் மெத்தியு தமிழ் விரோத போக்கையும், வெறுப்புணர்ச்சியையும் வளர்த்துக்கொண்டிருந்தவர்.\nயாழ் நூலக எரிப���புக்கு சிறில் மெத்தியு மட்டும் பொறுப்பில்லை. அதற்கு ஏதுவான இனவாத அலை ஏற்கெனவே வளர்தெடுக்கப்பட்டு, நிருவனமயப்படுத்தப்பட்டுத் தான் இருந்தது. ஆனால் சிறில் மெத்தியு அந்த உடனடி நிலைமைகளுக்கு தலைமை கொடுத்தார் என்பது வெளிப்படை. இந்த காலத்தில் சிறில் மெத்தியு பாராளுமன்றத்தில் சிறில் மெத்தியு ஆற்றிய உரைகளில் இனவாத விசர்நாயொன்றின் கர்ஜனைகளைக் காண முடியும்.\nசிறில் மெத்தியுவின் இந்தப் போக்கை ஐ.தே.க அரசாங்கமும் ஜே.ஆறும் கண்டுகொள்ளவில்லை. தமிழ் மாணவர்களின் பல்கலைக்கழக நுழைவை சிறில் மெத்தியுவால் சகிக்கக் கூட முடியவில்லை. எம். சிவசிதம்பரம் சிறில் மெத்தியுவுக்கும் இடையில் பாராளுமன்றத்தில் கடுமையான வாதம் நிகழ்ந்தது. தமிழ் மாணவர்களை குறுக்குவழியில் பல்கலைக்கழகத்துக்கு அனுப்புவதற்காக வினாத்தாள் திருத்துனர்கள் மோசடி செய்து அதிக புள்ளிகளை வழங்கினார்கள் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார். அந்த விவாதத்தில் அவரை ஆதாரத்தை முன்வைக்கக் கோரியபோதும் கையில் ஒரு கடுதாசியை வைத்துக் கொண்டு கடைசி வரை சமர்ப்பிக்கவில்லை. ஆனால் இன்று வரை சிங்கள நூல்களில் சிறில் மெத்தியு கூறியது உண்மை என்றே பதிவு செய்யப்பட்டுள்ளதையும் காண முடிகிறது.\n“நாம் எதனையும் ஏற்றுக்கொள்வோம்; ஆனால், நேர்மையற்றவர்கள் என்ற குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது... கஷ்டப்பட்டு படித்துப் புள்ளிகள் பெறும் மாணவர்களை நோகடிகின்ற, இழிவுசெய்கின்ற கருத்துக்கள் இவை” அவர் ஆத்திரத்துடன் உரையாற்றினார்.\nவடக்கில் எழுச்சியுற்ற தமிழர் உரிமை இயக்கங்களை எதிர்கொள்ள இப்படியான சக்திகள் சிங்களத் தரப்புக்கு தேவைப்பட்டுக்கொண்டிருந்தது. குறிப்பாக அரசாங்கத்துக்குள்.\nஐ.தே.வின் மானப் பிரச்சினைக்கு விலை\nவடக்கில் தமிழ் இளைஞர்களின் எழுச்சி அரசாங்கத்துக்கு ஒரு பெரும் சவாலாகவே இருந்தது. 77 கலவரம் நிகழ்ந்து அதன் மீதான விசாரணையும் கூட அந்த சூட்டைத் தணிய வைக்கவில்லை. மாவட்ட சபைகள் தேர்தலில் கூட்டணியுடன் போட்டியிட்டு எப்பெரும் விலையைக் கொடுத்தாவது பல ஆசனங்களைக் கைப்பற்ற வேண்டும் என்று களம் இறங்கியது ஐ.தே.க. அருவருக்கத்தக்க தேர்தல் மோசடிகளில் இறங்கியது பற்றி பல சர்வதேச அறிக்கைகள் கூட சுட்டிக் காட்டியுள்ளன. வாக்குப் பேட்டிகள் சூறையாடப்பட்டன. பொலிசாரின் கெடுபிடிகள் சாமான்ய மக்களுக்கு அதிரித்திருந்தன.\nஇந்த நிலையில் ஐ.தே.க நியமித்திருந்த பிரதான வேட்பாளரான தியாகராஜா தமிழ் இயக்கங்களால் குறி வைக்கப்பட்டிருந்தார். அவர் மே 24 அன்று அவர் கொல்லப்பட்டார். ஐ.தே.கவுக்கு இது பேரிடியாக இருந்தது. வெற்றி வாய்ப்புகள் கைநழுவிப் போவதை உணர்ந்த அவர்கள் இதனை தமக்கேதிறான் சவாலாகவே பார்த்தனர்.\nசிறில் மெத்தியு, பிரேமதாச, லலித் அத்துலத் முதலி, ஹெக்டர் ஜெயவர்த்தன, ஜே.ஆர்.ஜெயவர்த்தன\nதேர்தல் பணிகளை நேரில் நின்று கவனிப்பதற்காக ஜே.ஆர், அமைச்சர் சிறில் மெத்தியுவையும், மெத்தியுவுக்கு நெருக்கமான அமைச்சர் காமினி திசாநாயக்கவையும் அவர்கள் தலைமையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர், அமைச்சரவையின் செயலாளர் ஆகியோரைக் கொண்ட ஒரு சிறப்புக் குழுவை மே 30 ஞாயிறு அன்று யாழ்ப்பாணத்துக்கு அனுப்பினார். அதைவிட ஏற்கெனவே அதிகளவில் பொலிசார் குவிக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணத்துக்கு மேலதிகமாக வெளி மாவட்டங்களிலிருந்து 500 பொலிசாரிக் கொண்ட ஒரு பெரும்படையும் அனுப்பப்பட்டது. ஒரு பெரும் அசம்பாவிதத்துக்கான முஸ்தீபுகள் மேற்கொள்ளப்படுவதை யாழ்ப்பாண மக்கள் அறிந்திருக்கவில்லை.\nதேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே இருந்த நிலையில் தேர்தல் பிரச்சாரங்கள் பரபரப்புமிக்கதாக இருந்தது. மே.31ஆம் திகதி தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் யாழ்ப்பாணம் நாச்சிமார் அம்மன் கோவிலடியில். இந்தக் கூட்டத்தில் பாதுகாப்புக் கடமையில் இருந்த மூன்று பொலிஸார் இளைஞர் சிலரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார்கள். இரண்டு பொலிஸார் ஸ்தலத்திலேயே உயிரிழந்தார்கள்.\nஎரித்து நாசமாக்கப்பட்ட யோகேஸ்வரன் எம்.பியின் வீடு\nசொற்ப நேரத்தில் அங்கு விரைந்த ஆயுதமேந்திய பொலிஸ் படையொன்று தமது வெறியாட்டத்தைத் தொடங்கியது. வீதியில் கண்டவர்களையெல்லாம் அடித்து துன்புறுத்தினர். வீதி வெறிச்சோடியது. ஆத்திரத்தில் அருகில் இருந்த அனைத்தையும் சின்னாபின்னப்படுத்தினர். 150க்கும் மேற்பட்ட கடைகள் கொள்ளையிடப்பட்டும் தீயிடப்பட்டும் நாசம் செய்யப்பட்டன. அருகிலிருந்த கோவிலுக்கு தீவைத்த அவர்கள், தொடர்ந்து அருகிலிருந்த வீடுகளையும் வீதியிலிருந்த வாகனங��களையும் தீக்கிரையாக்கத் தொடங்கினர். பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின் வீடு சாம்பலாக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டது. யோகேஸ்வரனும் அவரது மனைவியும் மயிரிழையில் உயிர் தப்பியோடினர். ஈழநாடு பத்திரிகைக் காரியாலயம் தீ வைத்து கொளுத்தப்பட்டது. அதன் ஆசிரியர் கோபாலரத்தினம் கொடூரமாக தாக்கப்பட்டார். தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைமைக் காரியாலயமும் தீ வைத்து நாசமாக்கப்பட்டது. நான்கு தமிழர்கள் வீதிக்கு இழுத்து வரப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்கள். யாழ்ப்பாணப் பெரிய கடையில் கட்டியெழுப்பப்பட்ட திருவள்ளுவர் சிலை, ஓளவையார் சிலை, சோமசுந்தரப் புலவர் ஆகியோரின் சிலைகளும் உடைத்து துவம்சம் செய்யப்பட்டன.\nஇந்த ஆராஜகத்தை யாழ்ப்பாண விருந்தினர் விடுதியில் இருந்தபடி இயக்கிக் கொண்டிருந்தார்கள். சிறில் மெத்தியு, காமினி திசாநாயக்க தலைமையிலான குழு. ஏற்கெனவே இறக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான காடையர்களும் தம் பங்குக்கு கொள்ளைகளிலும், நாசம் செய்வதிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். இத்தனைக்கும் அவசரகால சட்டம், அமுலில் தான் இருந்தது. சகலதும் முடிந்த பின்னர் தான் காலம் கடந்து ஜூன் 2அன்று ஊரடங்கு சட்டத்தைப் பிறப்பித்தது அரசாங்கம். அந்த சட்ட நடவடிக்கைகள் காடையர்களுக்கு பாதுகாப்பையும், பாமரர்களுக்கு இழப்பையும் தான் தந்தது. மொத்தத்தில் சொல்லப்போனால் அரச பயங்கரவாதம் இந்த சட்டங்களின் மூலம் மேலதிக அதிகாரங்களுடனும், வசதிகளுடனும் மக்களை கட்டிப்போட்டு சூறையாடியது. அவர்களின் சொத்துக்களை அளித்து சின்னாபின்னமாக்கியது.\nஇரவிரவாக நடந்த இந்தக் கொடுமைகளுக்கு இடைவேளை கொடுக்கவில்லை. அவர்களின் நாசகர தாகமும் அடங்கவில்லை. மறுநாளும் தொடர்ந்தது ஜூன் 1 அவர்கள் யாழ் பொது நூலகத்துக்குள் நுழைந்தார்கள். அங்கிருந்த 97,000க்கும் மேற்பட்ட நூல்களையும், காலங்காலமாக பாதுக்காக்கப்பட்டு வந்த ஓலைச்சுவடிகளையும், பல கையெழுத்து மூலப் பிதிகளையும் சேர்த்து கொளுத்தினார்கள். வரலாற்று முக்கியத்துவம் பெற்ற “யாழ்ப்பாண வைபவ மாலை”யின் ஒரேயொரு மூலப் பிரதியும் அழிக்கப்பட்டவற்றுக்கு உதாரணம்.\nஇரவிரவாக தீயில் பொசுங்கிக்கொண்டிருந்த அந்த புலமைச் சொத்துக்களுடன், பல்லாயிரக்கணக்கானோரை உருவாக்கிய அந்த நூலகம் எரிந்துகொண்டிருந்ததை யாழ். புனித பத்திரிசிரியார் கல்லூரியின் மேல்மாடிக் கட்டடத்தில் வாழ்ந்து வந்த 74 வயதுடைய தாவீது அடிகள் இதனைக் கண்ணுற்ற அதிர்ச்சியில் மாரடைப்பில் உயிர்துறந்தார்.\n“தமது புலமைச் சொத்தின் ஒட்டுமொத்த அழிப்பின் அடையாளமாகவே பார்த்தார்கள். பொது நூலக எரிப்பானது, ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் அடக்குமுறைமிக்க அரசுக்கு எதிராகத் திருப்பியது’ என்று குறிப்பிடுவார் பேராசிரியர் சிவத்தம்பி.\nமா.க. ஈழவேந்தன் தமிழினத்தின் மீதான பண்பாட்டுப் படுகொலை என்றார்.\nபேராசிரியர் சுனில் ஆரியரத்ன தமிழ் மொழி, கலை, பண்பாடு என்பவற்றை சிங்கள சமூகத்து கொண்டு போய் சேர்க்கும் முக்கிய சிங்கள புலமையாளர். யாழ் பல்கலைக்கழகத்திலும் கற்றவர். அவர் இப்படி குறிப்பிடுகிறார்.\n“ஆயிரக்கணக்கான வரலாற்று இதிகாசங்களைக் கொண்டவர்கள் தமிழ் மக்கள். மிகவும் கிடைத்தற்கரிய நூல்களையும் கொண்டிருந்தது யாழ் நூலகம். நாங்கள் எங்களுக்குத் தேவையான நூல்களை பலகலைக் கழக நூலகத்திலிருந்து பெற்றுக்கொண்ட போதும் அதை விட மேலதிகமான தேவைகளுக்கு யாழ் போது நூலகத்தையே நாடினோம். உலகில் எங்கும் கிடைத்திராத நூல்களும், இந்தியாவில் கூட கிடைத்திராத பல நூல்கள் ஆவணங்களும் பாதுகாப்பாக அங்கு இருந்தன. இனி அந்த நூல்களை எந்த விலை கொடுத்தாலும் நமக்கு கிடைக்கப்போவதில்லை. புராண வரலாற்று தொல்லியல் சான்றுகளை எரித்து அழித்ததற்கு நிகர் இது.”\nயாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் சுவாமிநாதன் விமல் இப்படி கூறுகிறார்.\n“காலனித்துவகாலத்து நூல்களும், யாழ்ப்பாணத்தின் கல்வி மறுமலர்ச்சி சம்பந்தப்பட்ட மூல ஆவணங்களும், ஈழத்து தமிழ் இலக்கியத்தை வெளிப்படுத்தும் எங்கும் கிடைத்திராத நூல்களும் கூட இங்கு சேகரிக்கப்பட்டிருந்தன.”\nஇலங்கையின் அரச பயங்கரவாதம் காலத்துக்கு காலம் கலவரங்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் தலைமை கொடுத்து வந்திருக்கிறது தான். இதற்கு முந்திய 1939, 1956, 1958, 1977 முக்கிய கலவரங்களின் போதும் அழிவுகளை ஒவ்வொரு கோணத்தில் கண்ணுற்றிருக்கிறோம் ஆனால் 1981 இல் அழித்தவற்றில் தலையாய இழப்பாக, மறக்கவும், மன்னிக்கவும் முடியாத இழப்பாக பதிவானது யாழ் நூலக அழிப்பு.\nதென்னாசியாவின் சிறந்த நூலகமாகவும், இலங்கையின் இரண்டாவது பெரிய நூலகமாகவு��் அறியப்பட்டது அது.\nயாழ் நூலக எரிப்புக்கு காரணமான எவரும் இறுதிவரை உத்தியோகபூர்வமாக தண்டிக்கப்படவில்லை. அவர்கள் எவரும் சட்ட ரீதியாக குற்றம் சுமத்தப்படவுமில்லை. ஆனால் 1993 மார்ச் மாதம் அப்போது வெளிவந்த சரிநிகர் பத்திரிகைக்கு ராவய பத்திரிகையின் ஆசிரியர் விக்டர் ஐவன் இனப்பிரச்சினை குறித்த ஒரு பேட்டியை வழங்கியிருந்தார். அதில் அவர் அன்றைய கொழும்பு மேயரும், ஐ.தே.க.வின் பொருளாளருமாக இருந்த கே.கணேசலிங்கத்துடன் ஒரு உயர்ஸ்தானிகரின் வீட்டு விருந்தொன்றில் பரிமாறிக்கொண்ட கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.\n“அங்கு மது பரிமாறப்பட்டிருந்தது “க” போதை நிலையில் இருந்தார். 1981 யாழ் நூலக தீவைப்புக்கு நீங்களும் மெத்தியு போன்றோருக்கு உடந்தையாக இருந்திருக்கிறீர்களே:\"\nகணேசலிங்கம்: “அந்த நேரம் கள்ள வாக்குகளைப் போடுவதகாகத் தான் நாங்கள் போயிருந்தோம் என்பது உண்மை.... நானோ, சிறில் மெத்தியுவோ, காமிநியோ பெஸ்ரல் பெறேராவோ காரணமல்ல. அதைச் செய்தது பொலிஸ் அதிகாரி ஹெக்டர் குணவர்த்தன தான். நாங்கள் அதைத் தடுக்கவில்லை.”\nஐவன்: 83 கலவரத்தில் சிறில் மெத்தியுவுக்கு நேரடிப் பங்கு இருந்ததை ஏற்றுக் கொள்கிறீர்களா\nகணேசலிங்கம்: “1983 கலவரத்திற்கு நானும் பங்களிப்பு செய்திருக்கிறேன். நானும் சிறில் மெத்தியுவும் மட்டுமல்லஅரசோடு இருந்த எல்லா சிரேஷ்ட அரசியல் வாதிகளும் அக்கலவரத்தைப் பாவித்தார்கள்.. தமக்கு தேவையானதை செய்துகொண்டார்கள். காமினி, லலித், மெத்தியு, பிரேமதாச அனைவரும் பாவித்தார்கள். நாங்கள் எவரும் யோசிக்கவில்லை அது அவ்வளவு சிக்கலைக் கொண்டு வரும் என்று. சாதாரணக் கலவரத்தைப் போல எழும்பி அடங்கி விடுமென்றே கருதியிருந்தோம்”\nஐவன்: “இப்படி ஒரு கேவலமான செயலைச் செய்ய தமிழனான நீங்கம் எப்படி உடந்தையாக இருந்தீர்கள்.”\nபிரேமதாச அரசாங்கத்தின் போது காமினி திசாநாயக்க, லலித் அத்துலத்முதலி பிரேமதாசவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வருவதற்கான ஆயத்தங்களை செய்து கொண்டிருந்த போது பிரேமதாச இந்த உண்மைகளை உடைத்தார். காமினி திசாநாயக்க நூலக எரிப்பில் ஆற்றிய பாத்திரத்தைப் பற்றிய உண்மைகளை அன்றைய ஜனாதிபதி பிரேமதாச மறைமுகமாக வெளிப்படுத்தினார்.\nபுத்தளம் முஸ்லிம் கல்லூரியில் பிரேமதாச ஆற்றிய உரையின் போது;\n“1981இல் மாவட்ட அபிவிருத்திச் சபை தேர்தல் நடைபெற்ற வேளையில் கட்சிக்காரர்கள் நாட்டின் பிர பகுதிகளிலிருந்து பலபேரைச் சேர்த்துக்கொண்டு வடக்கு நோக்கிச் சென்றார்கள். வடக்கில் நடைபெற்ற தேர்தலை நடக்க விடாமல் குழப்பியதோடு குழப்பமும் செய்தார்கள். யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்தில் விலைமதிப்பற்ற புத்தகங்களைக் கொளுத்தியவர்கள் யாரென்று அறிய விரும்பினால் எம்மை எதிர்ப்பவர்களின் முகத்தைப் பார்த்தால் தெரியும்” என்றார்.\nஅன்று அவரை எதிர்த்து நின்றவர்கள் வேறு யாருமில்லை காமினி திசாநாயக்க தலைமையிலான குழுவே.\nஇந்தக் குற்றச்சாட்டுக்கு காமினி பூசி மெழுகி எழுதியிருந்த கடிதத்துக்கு ஜனாதிபதி பிரேமதாச மீண்டும் பதிலளித்தார். அது பற்றிய செய்தி 1991 ஒக்டோபர் 26 ஆண்டு வெளியான ஈழநாடு பத்திரிகையில் செய்தியும் வெளியானது, அதில்\n“வடக்கு கிழக்கில் தற்போதைய நிலைமையை எழுப்பியவர்கள் யார். இதற்கு பிரதானமான காரணம் திரு.காமினியே பத்து வருடங்களுக்கு முன் 1981ல் நடந்த சம்பவங்கள் இந்நாட்டின் சமுதாயங்களுக்கு இடையிலான உறவுகளில் இது ஒரு கரை படிந்த துரயரமான சமவமாகும்... மாவட்ட அபிரிவித்து சபை முறையை பாராளுமன்றத்தில் காமினி திசாநாயக்கவே எதிர்த்தார். தேர்தலுக்கு முதல் காமினி நிறைய ஆட்களை கூட்டிக்கொண்டு யாழ்ப்பாணம் சென்றார்...\nமாவட்ட அபிவிருத்திச் சபை தேர்தல்களில் சதிநாசவேலைகள் இடம்பெற்றபின்னர் ஒரு சர்வதேச நூல்நிலயமான யாழ் நூல் நிலையமான யாழ் நூலகம் எரியூட்டப்பட்டது. வாக்குச் சீட்டுக்களால் நீதியை பெறுவதற்கே எமது தலைவர்களால் முடியாவிடில் நாங்கள் நீதியை குண்டுகள் மூலம் பெறுவோம் என இளம் தமிழ் தீவிரவாதிகள் நினைத்தனர். இப்படித்தான் அவர்கள் தீவிரவாத செயலில் இறங்கினார்கள்..”\n26.10.1991 ஈழநாடு பத்திரிகையில் வெளியான செய்தி\nகடந்த 2016 டிசம்பர் மாதம் யாழ் நூலக எரிப்புக்கு முதற்தடவையாக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார் பிரதமர் ரணில்.\nசிறில் மெத்தியு ஒரு வீரனாகவே இனவாதிகள் மத்தியில் இன்னும் திகழ்கிறார். 1981சம்பவத்தில் சிறில் மெத்தியுவை கண்டும் காணாது இருந்ததன் விளைவு தான் 1983 கலவரத்திலும் மெத்தியு அதனை தனக்கு கிடைத்த லைசன்சாக கருதி ஆடிய ஆட்டம். பிரேமதாசா போன்றோரின் எதிர்ப்பைத் தொடர்ந்து பின்னர் அவர் விலத்தப்பட்ட நாடகம் வேறொரு உ���கதை. உண்மையில் சிறில் மெத்தியுவை எவரும் விலத்தத் துணியவில்லை அவர் தானாக விலகினார் என்பது தான் உண்மை.\nசர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு நிறுவனத்தின் தலைவர் Orville H. Schell, தலைமையில் உண்மையறியும் குழுவொன்று இதனை விசாரிப்பதற்காக 1982இல் சென்றது. Orville H. Schell சர்வதேச மன்னிப்புச் சபையின் தலைவராகவும் விளங்கியவர். ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் பக்கசார்பில்லாத புலனாய்வுப் பிரிவை நிறுவவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார். 1981 மே, யூனில் ஏற்பட்ட அழிவிற்கு யார் பொறுப்பாளி என்பதைக் கூறுவதற்கு அரசாங்கம் தயாராக இருக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.\nயாழ் நூலகத்தை பின்னர் புனரமைத்து தமிழர்களுக்கு தந்ததாக சிங்கள அரசு கைகழுவிக் கொண்டது. ஆனால் கைநழுவிப் போன தமிழர் நம்பிக்கையை அவர்களால் திருப்பிப் பெற முடியவில்லை. அது அடுத்து வரும் பெரிய இழப்புகளுக்கு முத்தாய்ப்பாக ஆனது. ஒரு போராட்டத்தின் விதையாக ஆனது. தமக்கான தலைவிதியை தீர்மானிக்கும் வித்தானது.\nயாழ் நூலக எரிப்பு அடையாள அழிப்பின் சிகரம்.\nஇந்த அரச பயங்கரவாதச் செயலுக்கு ஒருவகையில் காரணமாக இருந்த ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன றோட்டரிக் கழக வைபவத்தில் ஆற்றிய உரையில் இப்படி குறிப்பிடுகிறார்.\nயாழ் பொது நூலகமே எனது அரசியல் வாழ்வுக்கு அத்திவாரமிட்டது. (11.06.1982 வீரகேசரி செய்தி)\nகால வரிசைப்படி யாழ் நூலக வரலாற்றுக் குறிப்பு\nஇல் யாழ்ப்பாணத்தில் ஒரு இலவச தமிழ் நூலகத்தை திறக்கவேண்டும் என்கிற சிந்தனையில் அன்றைய நீதிமன்ற காரியதரிசியாக பணிபுரிந்த க.மு.செல்லப்பா இளைஞர் முன்னேற்ற சங்கத்திடம் தெரிவித்தார். இளைஞர்களுடன் சேர்ந்து வீடு வீடாக சென்று நூல்கள் சேகரிக்கப்பட்டன.\nசெல்லப்பா நூலகத்தின் அவசியத்தைப் பற்றி “A central Free Tamil Library in Jaffna” என்கிற தலைப்பில் ஒரு அறிக்கை விட்டார்.\nயாழ் மத்திய கல்லூரியில் நீதிபதி சீ.குமாரசுவாமி தமைமையில் கூடிய புலமையாளர்கள் மற்றும் அரச உயர் உத்தியோகத்தர்கள் அனைவரும் கூடி இதற்கான ஒரு குழுவை நியமித்தார்கள்.\nஆஸ்பத்திரி வீதியில் மின்சார நிலையத்துக்கு எதிர்ப்பக்கமாகவுள்ள கடைகளில் ஒன்றை வாடகைக்கு எடுத்து ஆரம்பித்தார்கள். பலரும் நின்றுகொண்டு குவிந்திருந்து படிக்கத் தொடங்கினார்கள். பாகிஸ் இடப்பற்றாகுறையினால் பக்கீஸ் பெட்டிகளின் மீதிருந்து படித்தார்கள்.\nநூலகம் உத்தியோகபூர்வமாக கோலாகலமாக யாழ்ப்பாண நகர சபையிடம் கையளிக்கப்பட்டது. 844 தரமான நூல்களுடன் (இவற்றில் 694 நூல்கள் பொதுமக்களால் அன்பளிப்பு செய்யப்பட்டவை) மாநகராட்சி மன்றத்தின் மராமத்துப் பகுதி அமைந்துள்ள பகுதியில் அது இயங்கியது.\n“யாழ்ப்பாண மத்திய நூலக சபை” என ஒரு ஆளுநர் சபை உருவாக்கப்பட்டது.\nநகரபிதா வணக்கத்துக்குரிய லோங்பிதா, பிரித்தானிய உயர்ஸ்தானிகர் செசில் செயேஸ், அமெரிக்க தூதுவர் பிலிப் குறோல், இந்திய உயர்தாநிகராலயத்தில் முதல் காரியதரிசி சித்தாந்தசாரி ஆகிய ஐவரும் சேர்ந்து வீரசிங்கா முனியப்பர் கோயில் முன்னுள்ள முற்ற வெளியில் அடிக்கல் நாட்டினார்கள். ஆசிய அபிவிருத்தி நிதியம் இந்திய உயர்ஸ்தானிகராலயம் உள்ளிட்ட மேலும் பலர் நிதியுதவிகளை வழங்கினர். சிறிது சிறிதாக பலரது உதவிகளும் நூலகத்துக்காக திரட்டப்பட்டன. நிதி சேகரிப்புக்காக களியாட்ட விழாக்களும் நடத்தப்பட்டன.\nநூலகத்தின் இட நெருக்கடி தொடர்ந்தும் இருந்த நிலையில் மேல் மாடி கட்டி முடிக்குமுன்பே கீழ் மண்டபத்தை நகர பிதா அல்பிரட் துரையப்பா குடிபுகும் வைபவத்தை நடத்தினார். பழம்பெரும் நூல்களின் தொகுதிகளை கோப்பாய் வன்னியசிங்கம் மட்டும் பண்டிதர் இராசையனார் நினைவாகவும் கிடைத்தன. முதலியார் குள சபாநாதனிடமிருந்து பல அரிய நூல்கள் விலைக்கு கிடைத்தன. இப்படி பல அரிய ஆவணங்களும், ஓலைச்சுவடிகளும், கையெழுத்து மூலப் பிரதிகளும் சேகரிக்கப்பட்டன.\nமேல் தளம் பூர்த்தியாக்கப்பட்டு பின்னர் சிறுவர், பகுதி, அடுக்கு அறை என்பனவும் திறக்கப்பட்டன.\nயாழ் நூலகத்தை சிங்களக் காடையர்கள் எரித்து சாமபலாக்கினர். 97000க்கும் மேற்பட்ட நூல்கள், அரிய ஓலைச் சுவடிகள் அனைத்தும் எரித்துப் பொசுக்கப்பட்டன. பின்னணியில் அரசாங்க அமைச்சர்கள் காமினி திசாநாயக்க, சிறில் மெத்தியு. இந்த சம்பவத்தைக் கண்ட வணக்கத்துக்குரிய சிங்கராயர் தாவீது அடிகளார் திகைத்து மாரடைப்பில் மரணமானார்.\nபுதிதாக திருத்தபோவதாக அடிக்கல் நாட்டல்\nஇடைக்கால ஒழுங்காக ஒரு பகுதி திருத்தியமைக்கப்பட்டு வாசிகசாலையின் சிறுவர் பகுதி, உடனுதவும் பகுதியும் இயங்கத் தொடங்கியது.\nஇரவல் கொடுக்கும் பகுதி மீள இயங்கத் தொடங்கியது.\nமாநகர எல்லைக்குட்பட்டவர்களுக்கு மட்டமே மட்டுப்படுத்தப்பட்டிருந்த நூலக உறுப்புரிமை யாழ் மாவட்டத்தினர் அனைவருக்குமாக விஸ்தரிக்கப்பட்டது.\nபொன்விழாப் பொலிவு காணும் பொதுசன நூலகம்- க.சி.குலரத்தினம் (மீள்விக்கப்பெற்ற யாழ் மாநகர நூலகம் திறப்பு விழா மலர் – 1984\nயாழ்ப்பா பொதுசன நூலகம் (எரிக்கப்பட்டு 34 ஆண்டுகள்) 01.06.2015 – தங்க முகுந்தன்\nமீண்டும் யாழ்ப்பாணம் எரிகிறது - 1981\nயாழ்ப்பாணப் பொது நூலகம் – ஒரு வரலாற்றுத் தொகுப்பு எ.செல்வராஜா\nயாழ்ப்பாணப் பொது நூலகம் அதன் சாம்பலிலிருந்து எழுகின்றது – வி.எஸ்.துரைராஜா\nLabels: 99 வருட துரோகம், என்.சரவணன், கட்டுரை, நினைவு, வரலாறு\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nமீனாட்சியின் காதல் ஏற்படுத்திய இலங்கையின் முதல் முஸ்லிம் சிங்கள மோதல் – 1870 - என்.சரவணன்\nஇலங்கையின் இனவன்முறைகளின் வரலாறு குறித்த பதிவுகள் ஏறத்தாழ ஒன்றரை நூற்றாண்டு கால நீட்சியைக் கொண்டது. இலங்கையின் முதலாவது மதக் கலவரமாகக...\nஇஸ்லாமியரால் வளர்க்கப்பட்ட பௌத்த உணர்வு (மொஹிதீன் பெக் நூற்றாண்டு) - என்.சரவணன்\nஇது வெசாக் மாதம். மொஹிதீன் பெக்கின் குரல் ஒலிக்காத ஒரு வெசாக் தினத்தை இலங்கை கற்பனை செய்தும் பார்க்க முடியாது. மொஹிதீன் பெக்கின் நூற்றாண்...\nயாழ் நூலக எரிப்பு: அடையாள அழிப்பின் ஆறா வடு\n99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 27 ஒரு இனத்தை அழிக்குமுன் அதன் சுவடுகளை அழி, அடையாளத்தை அழி என்பார்கள். வடக்கில் குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/117756", "date_download": "2019-06-18T07:51:39Z", "digest": "sha1:M2X7JRT53JHCO44JRZKRV72VCFUBYUUT", "length": 5445, "nlines": 69, "source_domain": "www.ntamilnews.com", "title": "ஆளுங்கட்சி ஆசனத்தை விரைவில் கைப்பற்றுவோம்! - Ntamil News", "raw_content": "\nHome அரசியல் ஆளுங்கட்சி ஆசனத்தை விரைவில் கைப்பற்றுவோம்\nஆளுங்கட்சி ஆசனத்தை விரைவில் கைப்பற்றுவோம்\nஆளுங்கட்சி ஆசனத்தை விரைவில் கைப்பற்றுவோம்\nஎதிர்கட்சி ஆசனத்தில் அமர்ந்திருக்கும் தாம் விரைவில் ஆளுங்கட்சி ஆசனத்தையும் கைப்பற்றுவோமென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nஇலங்கையிலுள்ள தனியார் ஊடகமொன்றுக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\n“நாட்டை ஆட்சி செய்யும் தற்போதைய அரசாங்கம், மக்களுக்காக சேவையாற்றுவதை காட்டிலும் பதவியாசை கொண்ட ஒன்றாகவே காணப்படுகின்றது.\nஇதேவேளை நாட்டை பிளவுப்படுத்தும் செயற்பாடுகளுக்கே அரசாங்கம் அதிக முக்கியத்துவம் வழங்கி வருகின்றது. ஆனாலும், நாம் ஒருபோதும் அதற்கு இடமளிக்கமாட்டோம்.\nமேலும், நாட்டு மக்களும் தற்போதைய அரசாங்கத்தின் மீது நம்பிக்கையற்ற நிலையில் உள்ளதுடன் எங்களது மீதே அதிக நம்பிக்கை வைத்துள்ளனர்.\nஆகையால், தேர்தலை அரசாங்கம் விரைவாக நடத்தினால், பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைப்பது உறுதி” என நாமல் ராஜபக்ஷ நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.\nPrevious articleகாங்கிரசை குறைத்து மதிப்பிட வேண்டாம்\nNext articleபுதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்படாது\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் வெளிவந்தன \nநேரடி விவாத்திற்கு வருமாறும் மாவை, சம்பந்தன் உள்ளிட்டோருக்கு அழைப்பு\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/06/21years.html", "date_download": "2019-06-18T08:19:23Z", "digest": "sha1:J63ICZXXVXPQDGLQNPQQDWQWFZV5P3CF", "length": 8203, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "சுதந்திரபுர படுகொலையின் 21ஆம் ஆண்டு நினைவேந்தப்பட்டது - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / முல்லைத்தீவு / சுதந்திரபுர படுகொலையின் 21ஆம் ஆண்டு நினைவேந்தப்பட்டது\nசுதந்திரபுர படுகொலையின் 21ஆம் ஆண்டு நினைவேந்தப்பட்டது\nகனி June 10, 2019 சிறப்புப் பதிவுகள், முல்லைத்தீவு\nமுல்லைத்தீவு சுதந்திரபுரம் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களுக்கான 21ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று(10) இடம்பெற்றது.\nகடந்த 1998ஆம் ஆண்டு இதே தினத்தில் இலங்கை விமானப்படையாலும், இராணுவத்தினாலும் விமானத்தாக்குதல் மற்றும் எறிகணை தாக்குதலில் 33 சிறுவர்கள், மாணவர்கள், பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதன் 21ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வன்னி குரோஸ் நினைவேந்தல் பேரவையின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.\nபேரவையின்ந்த படுகொலை நினைவேந்தலின் பொது சுடரினை படுகொலை தாக்குதலில் தமது குடும்பத்தில் 4பேரை இழந்த தாய் மற்றும் தந்தை சுடரினை ஏற்றிவைத்தனர்.\nஇந்த ந���னைவேந்தல் நிகழ்வில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஆண்டியையா புவனேஸ்வரன், புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் பிரேமகாந் ஏனைய பிரதேச சபை உறுப்பினர்கள் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.\nவடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டால், முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்துவதன் ஊடாக இரத்த ஆறு ஓடும் என நான் கூறியது உண்மைதான். கிழக்கு இணைக்கப்படுவதை முஸ்ல...\nசூத்திரதாரி கைது: வாக்குமூலமளிக்கிறார் ஹிஸ்புல்லா\nஏப்ரல் 21 தாக்குதலின் சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் நபர் தமிழகத்தில் கைதாகி இருப்பதாக கூறப்படுகிறது. மொஹமட் அசாருதீன் என்ற குறித்த ந...\nபிர­பா­க­ர­னுக்கு நிகர் அவரே - ரவூப் ஹக்­கீம்\nதமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் தலை­வர் பிர­பா­க­ர­னுக்கு நிகர் அவரே ஆவார். இலங்­கை­யில் இனி­மேல் எவ­ரும் பிர­பா­க­ரன் ஆகி­விட முடி­யாது. ...\nமீண்டும் யாழில் போதைபொருள் வியாபாரம்\nயாழ்.குடாநாட்டில் மீண்டும் போதைப்பொருள் கடத்தல் தொழிலில் முஸ்லீம்கள் சிலர் மும்முரமாக களமிறங்கியிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக...\nசாத்தியமாக்கினால் இனி இவர்தான் தற்கால அரசியல் வழிகாட்டி; ஜெகனமோகன் ரெட்டி...\nநடந்து முடிந்த இந்திய மக்களவைத் தேர்தலோடு ஆந்திர மாநிலத்தின் சட்டசபை தேர்தலும் நடத்தப்பட்டது. இதில் மொத்தமுள்ள 175 இடங்களில் 151 தொகுதிகள...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் மலையகம் முள்ளியவளை கவிதை காணொளி அறிவித்தல் கனடா வலைப்பதிவுகள் டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து ஆஸ்திரேலியா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சினிமா சிறுகதை மண்ணும் மக்களும் சிங்கப்பூர் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/158890-worlds-first-hydrogen-powered-flying-car.html", "date_download": "2019-06-18T07:24:41Z", "digest": "sha1:BCLYIAWBZQNATWBQIRLING4CVSYHLWVI", "length": 18695, "nlines": 415, "source_domain": "www.vikatan.com", "title": "உலகின் முதல் பறக்கும் கார்; 644 கி.மீ வரை பயணிக்கலாம் | World's First Hydrogen Powered Flying Car", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:45 (01/06/2019)\nஉலகின் முதல் பறக்கும் கார்; 644 கி.மீ வரை பயணிக்கலாம்\nகலிபோர்னியா ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் ஒன்றான அலகா ஐ டெக்னாலெஜிஸ் நிறுவனம், ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் திறன்கொண்ட பறக்கும் கார் ஒன்றை அண்மையில் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த கார், உலக அளவில் ஹைட்ரஜன் எரிபொருள் கொண்டு பறக்கும் முதல் கார் என்கிற பெருமையைப் பெற்றிருக்கிறது. போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் விதமாக, அதே வேளையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் பறக்கும் காரை அறிமுகப்படுத்தியிருக்கிறோம் என அதன் தயாரிப்பாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.\nஸ்கை எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த கார், 5 பேர் அமரக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒருமுறை எரிபொருள் நிரப்பினால், 644 கி.மீட்டர் வரை பயணம் செய்யலாம். ஒரு மணி நேரத்துக்கு 150 கி.மீ. வேகத்தில் பயணிக்க முடியும். ஹெலிகாப்டர் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த கார் தயாரிக்கப்பட்டிருக்கிறது. முதலில் விமானி இயக்கும்படியான மாடல் அறிமுகமாகியிருக்கிறது. முழுமையான ஆட்டோமேஷன் கொண்ட மாடல் பிறகு அறிவிக்கப்படும் என அலைகா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மொத்த எடை 454 கிலோ.\nஇந்த ஸ்கை காரின் வடிவமைப்பை பி.எம்.டபிள்யூ நிறுவனத்தின் டிசைன் ஸ்டூடியோ, மிகவும் பாதுகாப்பான முறையில் வடிமைத்திருக்கிறது. ஹைட்ரஜன் எரிபொருள் மாசு ஏற்படுத்தாது என்பதால், ஸ்கை காருக்கு வரவேற்பு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை வாடகை காராகவும், ஆம்புலன்ஸாகவும் மற்றும் அவசரக்கால பயன்பாட்டுக்கும் இதைப் பயன்படுத்தலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. விரைவிலேயே ஸ்கை கார் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇனி ஒரே மீட்டிங்கில் காரை விற்கலாம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n’ - மின்வாரியத்தை நெருக்கும் அதானி\nபெண் போலீஸ் அதிகாரியை எரித்துக் கொன்றது ஏன்- காவலர் அதிர்ச்சி வாக்குமூலம்\n`கையில் டியூப்லைட் எரிந்தது, தலையில் டெஸ்டர் ஒளிர்ந்தது’- எம்.பி கணேசமூர்த்தியின் மின் ஆய்வு\n`என்மீது 28 வழக்கு இருக்கு; ஒருவரை கொல்லப்போறேன்'- போலீஸுக்கு சவால்விடும் கஞ்சா வியாபாரி\n`அனுமதி கிடைக்கல, நடுக்கடலில் நங்கூரமிட்டனர்'- கடல் சீற்றத்தால் ரூ.1 கோடி மதிப்புள்ள படகு மூழ்கி நாசம்\n2 மில்லியன் கூட்டத்துக்கு நடுவே சென்ற ஆம்புலன்ஸ்- ஹாங்காங்கின் நெகிழ்ச்சி சம்பவம்\n`மனமுடைந்துள்ளேன்.. ஆனாலும் அதானி குழுமத்தை எதிர்த்துப் போராடுவேன்’ - ஆஸ்திரேலிய அமைச்சர்\n`ஒருவர் தூங்குகிறார்; இன்னொருவர் ஸ்கோர் கேட்கிறார்’ - மூளைக்காய்ச்சலில் அசால்ட் காட்டும் அமைச்சர்கள்\n`ஐபோன் மட்டும் இருந்தா நம்ம லெவலே வேற..’ -டிக் டாக் மோகத்தால் கைதான இளைஞர்\n``100 கோடி வருமானம்... ராயல்டி கேட்ட ஶ்ரீப்ரியா... அப்பாவுக்கு பெடிக்யூர்\" - லதா மோகனின் பிசினஸ் சுவாரஸ்யம்\n\"வெறும் வயித்துல ஏ.பி.சி ஜூஸ், நிறைய சுடுதண்ணி...\" - ஃபிட்னஸ் ரகசியம் பகிரும் நடிகர் ஜான் விஜய் #FitnessTips\n`சர்வாதிகார நடவடிக்கை என்ற பெயர் வந்துவிடக் கூடாது' - ஸ்டாலினின், 8 பேர் கமிட்டியால் கொதிக்கும் உடன்பிறப்புகள்\nபுரட்சியும் டெக்னாலஜியும் சேர்ந்தால் என்னாகும் சீனாவுக்குப் பாடம் எடுத்த ஹாங்காங் மக்கள்\nசீன உளவாளி, AI அச்சம்... வாவே நிறுவனத்தை ட்ரம்ப் ஓட ஓட விரட்டுவது ஏன்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-18T07:14:50Z", "digest": "sha1:SW2WI2PJPVIF4N77SXTHH72FF4TV7AUE", "length": 6097, "nlines": 146, "source_domain": "www.yarldeepam.com", "title": "தமிழன் - Yarldeepam News", "raw_content": "\nதமிழர்கள் பயன்படுத்திய அதிபயங்கர தாக்குதல் கருவி\nதமிழ் மொழிக்கு கிடைத்த மற்றுமொரு அங்கீகாரம்\nதமிழ் ஒரு சாதாரண மொழி அல்ல.. ஒரு பிரளயமே வெடிக்கிறது..\nதுட்டகைமுனு சிங்களவன் இல்லை தமிழரே\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nஆண்டவன் அடியில் :26 Apr 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2016-10-05-08-08-12/kaattaaru-dec16/32091-2016-12-26-06-47-55", "date_download": "2019-06-18T07:54:21Z", "digest": "sha1:DBXNFGP6EI572G6QADQTJAEBK4HHAT72", "length": 33206, "nlines": 245, "source_domain": "keetru.com", "title": "புத்த மதமும் சுயமரியாதையும்", "raw_content": "\nகாட்டாறு - டிசம்பர் 2016\n‘எல்லாம் கடவுள் செயல், நம்மாலாவது ஒன்றுமே இல்லை’\n‘தமிழ்த் தாய்' மூவாயிரம் ஆண்டுகளாக யாரைப் படிக்க வைத்தாள்\nதோழர் இராசேந்திரசோழனுக்கு ஒரு திறந்த மடல்\nகடவுள், மதம், கோயில்களை இன்னமும் கட்டிக் கொண்டு அழுதால் தீண்டாமை எப்படி ஒழியும்\nபௌத்தம் குறித்த 'விடுதலை' இதழின் கட்டுரைக்கு மறுப்பு\nநிலத்தடி நீர்மட்டம் எழுப்பும் அபாய ஒலி\nஅம்பேத்கரையாவது முழுமையாகப் படியுங்கள், பா.ரஞ்சித் அவர்களே\nநெடுந்தூண் சிற்பம் காட்டும் நெடுநல்வாடைக் காட்சி\nநோபல் பரிசு பெற்ற கறுப்பினப் பெண் எழுத்தாளர்\nபிரிவு: காட்டாறு - டிசம்பர் 2016\nவெளியிடப்பட்டது: 26 டிசம்பர் 2016\nசுயமரியாதையும், புத்தமதமும் என்ற விஷயத்தைப்பற்றி பேசும் இந்தக் கூட்டத்தில் நான் பேசவேண்டியிருக்கும் என்று இதற்கு முன் நினைக்கவேயில்லை. இன்று நான் ரயிலுக்குப் போக சற்று நேரமிருப்பதாலும், தங்கள் சங்க செக்கரட்டரி என்னை இங்கு அழைத்ததாலும், இவ்விடம் நடக்கும் உபன்யாசத்தைக் கேட்டுப் போக வந்தேன். இப்போது திடீரென்று என்னையே பேசும்படி கட்டளையிட்டு விட்டீர்கள். ஆனபோதிலும் தங்கள் கட்டளையை மறுக்காமல் சிறிது நேரம் சில வார்த்தைகள் சொல்லுகின்றேன். அவை தங்கள் அபிப்பிராயத்திற்கு ஒத்ததாக இல்லையே என்று யாரும் மனவருத்த மடையக்கூடாது என்று முதலில் தங்களைக் கேட்டுக்கொள்ளு கிறேன்.\nஏனெனில் இன்று பேசும் விஷயத்திற்கு, ‘சுயமரியாதையும், புத்தமதமும்’ என்று பெயரிட்டு இருப்பதால் அதைப்பற்றி பேசுகையில் என் மனதில் உள்ளதைப் பேசவேண்டியிருக்கும். பச்சை உண்மையானது எப்போதும் மக்களுக்கு கலப்பு உண்மையைவிட அதிகமான அதிருப்தியைக் கொடுக்கக் கூடியதாகவே இருக்கும். உண்மையை மறைத்துப் பேசுவது என்பது எப்போதும் பேசுகின்றவனுக்கும், பேச்சுக் கேட்பவர்களுக்கும் திருப்தியைக் கொடுக்க கூடியதாகவே இருக்கும்; திருப்தி உண்டாகும்படியும் செய்து கொள்ளலாம். ஆனால் உண்மை பேசுவதன் மூலம் அப்படிச் செய்ய முடியாது என்பது எனக்குத் தெரியும். ஆனாலும் நான் என் கடமையைச் செய்கின்றேன் என்கின்ற முறையில் பேசுகின்றேன். பிறகு அது எப்படியோ ஆகட்டும்.\n சுயமரியாத���யும், புத்தமதமும் என்பது பற்றிப் பேசுவதில் நான் முக்கியமாய்ச் சொல்லுவதென்னவென்றால் இன்ன மதந்தான் சுயமரியாதை இயக்கம் என்பதாக நான் ஒருக்காலமும் சொல்லமாட்டேன். அந்தப்படி என்னால் ஒப்புக்கொள்ளவும் முடியாது. இன்று காணப்படும் படியான எந்த மதமுமே கூடாது. அவை மனிதனுக்கு அவசியமும் இல்லை என்கின்ற கொள்கையையுடைய சுயமரியாதை இயக்கமானது எப்படித் தன்னை ஏதாவது ஒரு மதத்துடன் பிணைத்துக் கொள்ள சம்மதிக்க முடியும் என்பதை நீங்களே யோசித்து பாருங்கள்.\nஏனெனில் சுயமரியாதை இயக்கமானது ஒரு நாளும் யாரோ ஒருவர் சொன்னார் என்பதற்காக எதையும் ஒப்புக்கொள்ளக்கூடியதன்று. யார் சொன்னதாக இருந்தாலும் அது தன் பகுத்தறிவுக்கு பொறுத்தமாக இருக்கின்றதா தனது அனுபவத்திற்கு ஒத்ததாக இருக்கின்றதா தனது அனுபவத்திற்கு ஒத்ததாக இருக்கின்றதா என்பதைப் பார்த்துத் திருப்தியடைந்த பிறகே எதையும் ஒப்பு கொள்ளவேண்டும் என்கின்ற கொள்கையையுடையது. அது எந்த மனித னையும் அந்தப்படி பரீக்ஷித்த பிறகே எதையும் ஒப்புக் கொள்ளவேண்டும் என்கின்றது.\nஅன்றியும் அது அந்தக் கொள்கையோடு அதன் நிபந்தனைக்குட்பட்டு யார் எதை சொன்னாலும் அதை யோசிக்கத் தயாராக இருக்கின்றது. அப்படிக்கில்லாமல் எந்த மதமாவது, எந்த நபராவது தான் அனுசரிக்கும் கொள்கையும், தான் சொல்லுவதும் இன்ன காலத்தில் இன்னார் மூலமாக இன்னார் சொன்னது என்பதாகவும், அதற்கு விரோதமாக யாரும் எதையும் சொல்லக் கூடாது என்பதாகவும், அதை யாரும் பரீக்ஷிக்கவும் கூடாது, அதைப்பற்றி சந்தேகமும் படக்கூடாது என்பதாகவும் யாராவது சொல்ல வந்தால் அது எந்த மதமானாலும், அது எப்படிப்பட்ட உண்மையா னாலும் அதைச் சுயமரியாதை இயக்கம் ஒரு நாளும் ஒப்புக்கொள்ள முடியாது.\nஅன்றியும் கடவுள் சொன்னார், அவதாரக்காரர் சொன்னார், தூதர் சொன்னார் என்று சொல்லி ஒன்றைத் தங்கள் பகுத்தறிவுக்கு பொருத்திப் பார்க்காமல் ஒப்புக் கொண்டிருக்கின்றவர்கள் யெவரும் சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபட்டவர்கள் என்று சொல்லிக்கொள்ள சாத்தியப்படாது. அன்றியும் அவர்கள் தங்களைச் சுயமரியாதை உடையவர்களாக எண்ணிக் கொள்ளவுமாட்டார்கள்.\nபழைய அபிப்பிராயங்கள் எல்லாம் அது ஏதுவானாலும் அடியோடு பரிசோதிக்கப்பட வேண்டும், பரிசோதிக்கச் சற்றும் பயப்படக்கூடாது. அப்படிப் பரிசோதிப்பதிலும் நடு நிலையிலிருந்தே பரிசோதிக்க வேண்டும். அந்தப்படி பரிசோதிக்கப் பின்வாங்குகின்றவன் யாராயிருந்தாலும் கோழையேயாவான்.\nநமக்கு முன்னால் இருந்த மனிதர்களைவிட நாம் விஷேச அனுபவமும், ஞானமும் உடையவர்களென்று சொல்லிக் கொள்ளப் பாத்தியமுடைவர்கள் என்பதை ஞாபகத்தி லிருத்தாதவன் மனிதத்தன்மை யுடையவனாக மாட்டான். ஏனெனில் முன் காலம் என்பதைவிட முன் இருந்தவர்கள் என்பதைவிட இந்தக்காலம் என்பதும், இப்போது இருக்கிறவர்கள் என்பவர் களும் அறிவுக்கும், ஆராய்ச்சிக்கும் அதிகமான சுதந்தரமும், செளகரியமு முடையது, உடையவர்கள் என்பது ஒரு சிறு குழந்தையும் ஒப்புக்கொள்ளக் கூடியதாகும். அன்றியும் இந்தக் காலம் அனுபவத்தின்மேல் அனுபவம் என்கின்ற முறையில் புதிய புதிய தத்துவங்கள் வளர்ந்து வந்த காலமுமாகும். மேலும் இப்போதுள்ளவர்கள் பல வழிகளில் இயற்கையாகவே முற் போக்கும் அறிவு விளக்கமும், அனுபோகப் பயிற்சியும் பெற்று வருகிற சந்ததியில் பிறந்தவர்களுமாயிருக்கிறார்கள்.\nஆகவே இயற்கையாகவும் செயற்கையாகவும் முன்னோர்களைவிட நாம் எவ்விதத்திலும் அறிவிலோ, ஆராய்ச்சியிலோ, இளைத்தவர்கள் அல்ல என்பதையும் காலவேறுபாட்டிற்கும், கக்ஷி வேறுபாட்டிற்கும் தகுந்தபடி கருத்து வேறுபாடு அடையவேண்டிய உரிமையும் அவசியமுடையவர்கள் என்பதையும் நாம் நன்றாக உணரவேண்டும்.\nஇந்த நிலையில் இருந்துகொண்டு நாம் பார்த்தோமானால் முன்னோர் சொன்னவைகள் என்பவற்றிற்கு எவ்வளவு மரியாதை கொடுக்கலாம் என்பது தானாகவே விளங்கிவிடும். நிற்க,\nமற்றொரு விஷயம் என்னவென்றால், முன்னோர்கள் சொன்னவைகள் என்பவற்றிற்கு நம் கருத்துக்கள் ஒத்து இருக்கின்றனவா என்று பார்த்துப் பிறகு தான் நம் கருத்துக்களை உறுதிப்படுத்த வேண்டுமென்கின்றதான மனப்பான்மையையும் அடியோடு எடுத்தெறிய வேண்டும். ஏனெனில் முன்னோர் கருத்து என்பதற்காக நாம் எதற்கும் அடிமையாய் விடக்கூடாது என்பதற்காகத்தான் அப்படிச் சொல்லுகின்றேன். முன்னோர் கருத்துக்கு அடிமையாய்க் கொண்டுவந்தோமேயானால் உண்மையையும், அறிவு வளர்ச்சியையும் நாம் அடியோடு கொன்று விட்டவர்களாவோம். ஆதலால் புத்த மதம் தான் சுயமரியாதை இயக்கமென்று யாரும் ��ொல்லக் கூடாது என்று சொல்லுகிறேன்.\nஏனென்றால் உதாரணமாக, புத்த மதத்திற்குக் கடவுள் இல்லை, ஆத்மா இல்லை, நித்யமொன்றுமில்லை என்கின்ற கொள்கை இருக்கின்றது என்று சொல்லுகின்றார்கள். இது புத்தரால் சொல்லப்பட்டது என்றும் சொல்லுகின்றார்கள். இதை உண்மை என்றே வைத்துக் கொள்ளுவோம். இந்தக் கொள்கைகள் புத்தர் சொன்னார் என்பதற்காகத் தங்கள் புத்திக்குப் பட்டாலும் படாவிட்டாலும் பெளத்தர்கள் என்கின்றவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டியவர்களாகின்றார்கள்.\nஇப்படியேதான் மற்ற மதக்காரர்களும் இந்துக்களோ, மகமதியர்களோ, கிறிஸ்தவர்களோ கடவுள் உண்டு ஆத்மா உண்டு நித்தியப் பொருள் உண்டு மனிதன் இறந்தபிறகு கடவுளால் விசாரிக்கப்பட்டு அதன் செய்கைக்குத் தகுந்தபடி மோக்ஷம், நரகம், சன்மானம், தண்டனை ஆகியவைகள் கடவுளால் கொடுக்கப்படுவது உண்டு என்பனபோன்ற பல விஷயங்களை நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.\nஇந்த நம்பிக்கைகளுக்குக் காரணம் தங்களுக்கு முன்னேயே யாரோ ஒருவர் சொன்னதாக ஏதோ ஒன்றில் இருப்பதைப் பார்த்து நம்பிக்கொண்டு இருக்கின்றார்கள். இவை உண்மை என்றே வைத்துக் கொள்ளுவோம். இந்த இரண்டு கூட்டத்தார்களும் தங்கள் தங்கள் அபிப்பிராயங்களை தங்கள் தங்கள் பகுத்தறிவு, ஆராய்ச்சி, யுக்தி, அனுபவம் ஆகியவைகள் காரணமாகக் கொண்டிருக்கின்றார்கள் என்று ஏற்படுவதானால் இருதிரத்தாரும் சுயமரியாதை இயக்கக்காரர்களே யாவார்கள்.\nஏனெனில் கண்மூடித்தனமாய் முன்னோர் வாக்கு என்பதாக அல்லாமல் தங்கள் தங்கள் அறிவு, ஆராய்ச்சியின் பயனாய் ஏற்பட்ட அபிப்பிராயம் என்று சொல்லுகின்றவர்களாய் இருக்கின்றார்கள். ஆதலால் அவர்கள் சுயமரியாதைக்காரர்கள் ஆகின்றார்கள்.\nஉதாரணமாக புத்த மதஸ்தன் என்று சொல்லிக்கொள்ளுகின்ற ஒருவன் தனக்குக் கடவுள் இல்லை என்றும், ஆத்மா இல்லை என்றும், வாயால் சொல்லிக்கொண்டு காரணா காரியங்களுக்கு ஆதாரம் என்ன என்பதை அறியாமல் சந்தேகப்பட்டுக் கொண்டு இருப்பானானால் அவன் தன்னை புத்தமதஸ்தன் என்று சொல்லிக் கொள்ளமுடியவே முடியாது.\nஅதுபோலவே ஒரு இந்துவோ, இஸ்லாமானவரோ, கிறிஸ்தவரோ கடவுள் உண்டு என்கின்ற மதக்காரராக இருந்து கொண்டு நடப்பில் தங்கள் காரியங்களுக்கும், அதன் பயனுக்கும் தங்களைப் பொறுப்பாக்கிக்கொண���டு தங்கள் காரியங்களுக்குப் பின்னால் பயன் உண்டு என்கின்ற கொள்கையையும் நம்பிக்கொண்டு அதற்குச் சிறிதும் கட்டுப்படாமல் நடந்து கொண்டும் இருக்கின்ற ஒருவன் தன்னை கடவுள் நம்பிக்கைக்காரன் என்றும் தனது ஆத்மா தண்டனையையும் சன்மானத்தையும் அடையக்கூடியது என்றும் நம்பிக்கொண்டிருக்கின்றவர்களாக மாட்டார்கள். ஆதலால் இந்த இரண்டு கூட்டத்தார்களும் சுயமரியாதைக்காரர்கள் அல்ல என்றும்தான் சொல்லுவேன்.\nஏனெனில் அவர்களுடைய அறிவுக்கும், அனுபவத்திற்கும் விரோதமான நம்பிக்கையை உடையவர்களாக இருக்கின்றார்கள். ஆதலால், இவ்விரு கூட்டத்தாரிலும் சுயமரியாதைக்காரர்கள் என்பவர்கள் தங்களுக்குத் தோன்றியவை களும், தாங்கள் கண்ட உண்மைகளும் முன்னோர் கூற்றுக்கு ஒத்திருந்தால் மாத்திரம் முன்னோர் கூற்றம் ஆதரவாக எடுத்துக் கொள்ள பாத்தியமுடையவர் களாவார்கள். அப்படிக்கில்லாமல் முன்னோர் கூற்றுக்குத் தான்கூட உண்மையை பொருத்து கின்றவர்களும் அல்லது அதற்கு ஆதரவாகத் தங்களது உண்மை இருக்கின்றது என்று கருதுகின்றவர்களும் சுயமரியாதைக்காரராகமாட்டார்கள்.\nஆகையால் நீங்கள் எப்படிப்பட்ட கொள்கையை உடையவர்களாக இருந்தாலும் அதில் எவ்வளவு உண்மை இருப்பதாகயிருந்தாலும் அதை நீங்கள் பிரத்தியக்ஷத்தில் தெளிவுபடுத்திக்கொண்டீர்களா அனுபவத்தில் சரிப்பட்டு வருகின்றதா என்பதைப் பூரணமாய் அறிந்துகொண்டவர்கள் என்பதைப் பொருத்தும், அவை உங்களுடைய சொந்த அபிப்பிராயத்தின் மீது நம்புகின்றீர்களா அல்லது அந்தந்த கொள்கையையுடைய மதத் தலைவர்கள் சொன்னதற்காக நம்பிக்கொண்டிருக்கிறீர்களா அல்லது அந்தந்த கொள்கையையுடைய மதத் தலைவர்கள் சொன்னதற்காக நம்பிக்கொண்டிருக்கிறீர்களா என்பதைப் பொருத்துமேதான் உங்கள் மதத்திற்கோ, கொள்கைக்கோ மதிப்பு கிடைக்கும் அப்படியில்லாமல் ஒருவன் தன்னை இந்து என்றோ, கிறிஸ்துவர் என்றோ, மகமதியர் என்றோ, பெளத்தர் என்றோ சொல்லிக்கொள்ளுகின்றவர் ஒரு நாளும் சுயமரியாதைக் காரராகமாட்டார்.\nஏனெனில் ஒரு குறிப்பிட்ட மதத்துக்காக ஒரு கொள்கையை ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்பதோடு அது தன்னுடைய நடைமுறைக்கு பிரத்தியக்ஷ அனுபவத்திற்கு ஒத்துவராதிருந்தும் அக்கொள்கைக்காரன் காரணாகாரியங்கள் அறி��முடியாமல் இருந்தும் அவற்றையுடைய ஒரு மதத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டிருப்பது என்பது சிறிதும் ஒப்புக் கொள்ள முடியாததாகும்.\n(குறிப்பு : சென்னை மவுண்ட்ரோட்டிலுள்ள தென்னிந்திய புத்தமத சங்கத்தில் 22.03.1931 அன்று ஆற்றிய உரை. - குடி அரசு - சொற்பொழிவு - 29.03.1931)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristianmessages.com/the-temple-of-the-lord/", "date_download": "2019-06-18T07:00:12Z", "digest": "sha1:IOKMG2VGJEEOSMP7TCZKXSCBOQDFT2LB", "length": 7051, "nlines": 89, "source_domain": "tamilchristianmessages.com", "title": "கர்த்தருடைய ஆலயம் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nசிலுவையில் இயேசுவின் 7 வார்த்தைகள்...\nகிருபை சத்திய தின தியானம்\nஜனவரி 16 கர்த்தருடைய ஆலயம் சங் 92 : 1 – 15\n‘கர்த்தருடைய ஆலயத்திலே நாட்டப்பட்டவர்கள் எங்கள் தேவனுடைய பிரகாரங்களில் செழித்திருப்பார்கள்.’ (சங்கீதம் 92 : 13)\nதேவனுடைய ஆலயத்தை நேசிப்பவர்கள், அதாவது ஆலயத்தில் அனைத்து காரியங்களிலும் ஆர்வமாய் பங்குபெறுகிறவர்கள் நிச்சயமாகவே ஆசீர்வதிக்கப்படுவார்கள். தேவனுடைய ஆலயம் என்று சொல்லப்படும்பொழுது வெறும் கட்டிடத்தையல்ல, அதன் அனைத்து ஊழியங்களிலும் அக்கரையோடு ஈடுபடுவதைக்குறிக்கிறது. அநேகர் ஆலயத்திற்கு ஞாயிறு காலை சென்று வந்தால், அதுவே பெரிய காரியம் என்று எண்ணுகிறார்கள். ஆலயத்தில் நாட்டப்படுவது என்பது அதுவல்ல. ஆலயங்களில் நடைபெறும் ஒவ்வொரு கூட்டங்களிலும் பங்கு பெறுவதை வாஞ்சிப்பது முக்கியம். அநேகர் ஆலயத்தில் நடபெறும் வேத ஆராச்சிக்கூட்டங்களில், ஜெபகூடங்களில் கலந்துக்கொள்வது இல்லை, பெண்கள் ஜெப ஐக்கியங்களில் கலந்துக்கொண்டு ஜெபிக்கச் செல்வதில்லை. அதற்கும் தங்களுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது என்று வாழுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் வளரமாட்டார்கள். ஆவிக்குரிய தேவையான போஷாக்கை அவர்கள் பெற்றுக்கொள்ள தவறுகிறார்கள். ஆகையால் ஆவிக்குரிய பலவீனர்களாய்க் காணப்படுகிறார்��ள்.\nநீ ஆலயங்களில் ஒவ்வொரு கூட்டங்களிலும் கலந்துக்கொள்ள வாஞ்சிக்க வேண்டும். அவ்விதமானவர்களே கர்த்தருடைய ஆலயத்தில் நாட்டப்பட்டவர்கள். அதில் வாஞ்சையாய் பங்கு பெற்று அநேக ஆவிக்குரிய நன்மைகளை பெறுகிறவர்களாய் இருப்பார்கள். அது மாத்திரமல்ல ஆலயத்தில் செய்யவேண்டிய அநேக பணிகள் உண்டு. அதை அற்பமாய் எண்ணிவிடாதீர்கள். கர்த்தருடைய நாமத்தினால் செய்யப்படும் ஒவ்வொரு வேலையையும் கர்த்தர் கனப்படுத்துகிறார். அதன் மூலம் தேவன் அவர்களுக்கு நன்மையை வழங்காமல் விடார். நீ இவ்விதமான காரியங்களில் பங்கு பெறத் தருணங்களும் வாய்ப்புகளும் இருக்குமானால் அதை சந்தோஷத்தோடே செய். தேவன் அதை கனப்படுத்துவார். சங்கீதக்காரன் ‘உம்முடைய பரிசுத்த ஆலயமாகிய உமது வீட்டின் நன்மையால் திருப்தியாவோம். (சங் 65 : 4 ) என்று சொல்லுகிறான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/news-programmes/puthiya-vidiyal/24059-puthiya-vidiyal-19-05-2019.html", "date_download": "2019-06-18T07:43:22Z", "digest": "sha1:T5WII7GBOHCWOGUPK2YMJWB7WWMSZH7G", "length": 5148, "nlines": 74, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புதிய விடியல் - 19/05/2019 | Puthiya vidiyal - 19/05/2019", "raw_content": "\nராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்\nபாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்\nசென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது\nவயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான ராகுல் காந்தி, மக்களவையில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில் எம்.பி.யாக பதவியேற்றார்\nமேற்கு வங்கம்: கொல்கத்தாவில் மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை\nசென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, கடலூர், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலையில் அதி தீவிர அனல் காற்று வீசும் என எச்சரிக்கை\nதடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு\nபுதிய விடியல் - 19/05/2019\nபுதிய விடியல் - 19/05/2019\nபுதிய விடியல் - 18/06/2019\nபுதிய விடியல் - 17/06/2019\nபுதிய விடியல் - 16/06/2019\nபுதிய விடியல் - 15/06/2019\nபுதிய விடியல் - 14/06/2019\nபுதிய விடியல் - 13/06/2019\n‘பெரியார்’ என்ற கனிமொழி - ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்ட பாஜக எம்.பிக்கள்\nதமிழகத்திலும் நிபா வைரஸ் பாதிப்பு..\nஆம், விடுதலைப்புலிகளை ஆதரித்துதான் பேசினேன் : நீதிமன்றத்தில் வைகோ\nமக்களவை சபாநாயகராகிறார் ஓம் பிர்லா..\nமத்திய இணை அமைச்சர்களுக்கு கூடுதல் அதிகாரம் - புதிய மாற்றம்\nகிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\nதமிழில் பேசக்கூடாது என்ற அறிக்கையை மாற்றியது ரயில்வே\nபாகிஸ்தானின் உலகக் கோப்பை சவால்களும்.. இந்தியா கொடுத்த பல்புகளும்..\n\"மாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள்\" தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilpaa.com/1379-vaseegara-en-tamil-songs-lyrics", "date_download": "2019-06-18T07:51:00Z", "digest": "sha1:WTSYVGXF27LYN5Y7WUZXG44SQUY6X6OC", "length": 7098, "nlines": 145, "source_domain": "www.tamilpaa.com", "title": "Vaseegara En songs lyrics from Minnale tamil movie", "raw_content": "\nஉன் பொன் மடியில் தூங்கினால் போதும்\nஅதே கணம் என் கண்ணுறங்கா\nமுன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்\nஉன் பொன் மடியில் தூங்கினால் போதும்\nஅதே கணம் என் கண்ணுறங்கா\nமுன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்\nநான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால் தானே\nஏங்குகிறேன் தேங்குகிறேன் உன் நினைவால் நானே நான்\nஅடை மழை வரும் அதில் நனைவோமே\nஒரு போர்வைக்குள் இரு தூக்கம்\nகுளு குளு பொய்கள் சொல்லி என்னை வெல்வாய்\nஅது தெரிந்தும் கூட அன்பே\nஎங்கேயும் போகாமல் தினம் வீட்டிலேயே நீ வேண்டும்\nஉன் ஆடைக்குள்ளே நான் வேண்டும்\nஉன் பொன் மடியில் தூங்கினால் போதும்\nஅதே கணம் என் கண்ணுறங்கா\nமுன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்\nதினமும் நீ குளித்ததும் என்னை தேடி\nஎன் சேலை நுனியால் உந்தன் தலை துடைப்பாயே அது கவிதை\nதிருடன் போல் பதுங்கியே திடீரென்று\nபின்னாலிருந்து என்னை நீ அணைப்பாயே அது கவிதை\nயாரேனும் மணி கேட்டால் அதை சொல்லக்கூடத் தெரியாதே\nகாதலெனும் முடிவிலியில் கடிகார நேரம் கிடையாதே\nஉன் பொன் மடியில் தூங்கினால் போதும்\nஅதே கணம் என் கண்ணுறங்கா\nமுன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்\nநான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால் தானே\nஏங்குகிறேன் தேங்குகிறேன் உன் நினைவால் நானே நான்\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nVerenna Vendum (வேறென்ன வேறென்ன)\nVaseegara En (வசீகரா என் நெஞ்சினிக்க)\nVenmathi Venmathiye (வெண்மதி வெண்மதியே)\nTags: Minnale Songs Lyrics மின்னலே பாடல் வரிகள் Vaseegara En Songs Lyrics வசீகரா என் நெஞ்சினிக்க பாடல் வரிகள்\nIspade Rajavum Idhaya Raniyum (இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்)\nVantha Rajavathaan Varuven (வந்தா ராஜாவாதான் வருவேன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathiyavasanam.in/?m=20190606", "date_download": "2019-06-18T07:18:34Z", "digest": "sha1:LK47SZ2A7AOT6ZCJ7T3K46ZI7SM4WIUU", "length": 12159, "nlines": 139, "source_domain": "sathiyavasanam.in", "title": "6 | June | 2019 |", "raw_content": "\nவாக்குத்தத்தம்: 2019 ஜுன் 6 வியாழன்\nகர்த்தரவே, ஜாதிகளுக்குள் உம்மைத் துதித்து , உம்முடைய நாமத்தினால் சங்கீதம் பாடுவேன் (2 சாமு 22:50)\n2இராஜாக்கள் 22,23 | யோவான்.12:1-22\nஜெபக்குறிப்பு: 2019 ஜுன் 6 வியாழன்\nகர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிளெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார் (நீதி.3:5.6) பங்காளர் குடும்பங்களில் உள்ள திருமணத்திற்காக ஜெபிக்கக் கேட்ட 22 நபர்களுக்கு கர்த்தரே ஏற்றத் துணையை காண்பித்து, எல்லாவற்றையும் நன்மையாக முடியப்பண்ண ஜெபிப்போம்.\nதியானம்: 2019 ஜுன் 6 வியாழன் | வேத வாசிப்பு: சங்கீதம் 122\n“கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் … சொன்னபோது மகிழ்ச்சியாயிருந்தேன்” (சங்.122:1).\n“தேவன் இல்லாத எல்லாமே வீணும் வெறுமையுமானது” என்பதை பலவிதங்களில் கண்ட பிரசங்கி, தேவசமுகத்தை எப்படி நாடவேண்டும் என்று எச்சரிக்க ஆரம்பிக்கிறார். தேவசமுகத்தைக் குறித்த பயமே இல்லையானால், உலக வாழ்வில் எப்படி இருப்போம் ஞாயிறு என்றால், தேவாலயத்திற்குச் செல்லவேண்டும்; திருவிருந்து ஆராதனை என்றால் கட்டாயம் போகவேண்டும் என்பதெல்லாம் நமது மூளையிலே பதிந்துவிட்டன. எனவே பல விஷயங்களில் கவனம் செலுத்துகிறோம். முதல்நாளே ஆரம்பித்துவிடுகிற அலங்காரங்கள், ஆலயத்திற்கு செல்ல கவனமாக தெரிந்தெடுத்த உடைகள், புதுச் செருப்புகள்கூட முதலில் ஆலயத்திற்கு அணிந்து பின்னர் உபயோகிக்கும் மனநிலை, நவீன காலத்து நவீன ஆடை அலங்காரங்கள், ஆலயத்துக்குள் பிரத்தியேக ஆசனங்கள், வருமானத்தைக் கவனமாக எண்ணிக் கணக்கிட்டு பத்திலொன்று கொடுக்கும் கெளரவச் செயல்கள், இப்படி எத்தனையோ காரியங்களில் எவ்வளவு கவனமாய் இருக்கிறோம் என்பதை மறுக்கமுடியாது. (வேறு வேலைகளுக்குப் போகும் வழியில் ஆலயக் கடமைகள��யும் சிலர் முடிப்பதுண்டு). இந்தக் கவனத்தில் ஒரு பத்திலொரு கவனமாவது தேவாலயத்திற்குப் போக வேண்டிய உண்மையான விஷயத்தைக்குறித்து நமக்குண்டா\nஆலயத்தின் சகல காரியங்களும் தேவனாலேயே வெளிப்படுத்தப்பட்டு, பயத்தோடும் பக்தியோடும் கட்டப்பட்டு, பிரதிஷ்டை செய்யப்பட்டு, தேவ கட்டளைப்படியே பரிசுத்தமாகக் காக்கப்பட்ட தேவன் வாசம் பண்ணும் ஆலயத்தின் மகிமை எப்படிப்பட்டது என்று சாலொமோனுக்கு நன்கு தெரியும். ஆகவே இந்த ஆலயத்தைக் குறித்து சாலொமோன் பயப்பட்டார். நாளடைவில் மக்கள் அந்த ஆலயத்தையும் ஆராதனையையும் குறித்துப் பயமின்றி நடக்க ஆரம்பித்தனர். ஆலயத்திற்குப் போகும் நோக்கங்கள், ஆராதனையின் நோக்கங்கள் யாவும் மாற்றமடைந்தன. தேவாலயத்திற்குச் செல்லும் நமது காரியம் என்ன\nஅன்பானவர்களே, அன்று தேவாலயம் இருந்த திசைக்குத் திரும்பி ஜெபிக்கும் அளவிற்கு யூதருக்குள் பயம் இருந்தது. கர்த்தருடைய ஆலயத்துக்குப் போவோம் என்று சொன்னாலே தாவீதுக்கு சந்தோஷம். இன்று, தேவன் நமக்குள்ளே வாசம் பண்ணுகிறார் என்று சொல்லும் நாம், விசுவாச குடும்பத்தாராக ஒன்று சேர்ந்து தேவனை ஆராதிக்கும் ஆலயத்தைக் குறித்து என்ன மனநிலையோடு இருக்கிறோம் தேவ பிள்ளைகள் கூடும் இடத்தில் தேவன் இருக்கிறார்; அதை அசுசிப்படுத்தலாமா\n“கர்த்தாவே, பரிசுத்தமானது நித்திய நாளாக உமது ஆலயத்தின் அலங்காரமாயிருக்கிறது” (சங். 93:5).\nஜெபம்: பரிசுத்தமுள்ள தேவனே, உமது ஆலயத்திற்கு தேவ பயத்துடனும் சுத்த மனதுடனும் செல்லவும் பரிசுத்த சிந்தையோடு உம்மை ஆராதிக்கவும் கிருபை தாரும். ஆமென்.\nநன்மையானவைகளைப் பேசுகிற இயேசுவின் இரத்தம்\nதேவன் அமைத்த முதல் குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/category/sardar-forgotten/", "date_download": "2019-06-18T08:20:05Z", "digest": "sha1:5WJXVDTWX7VM4MHL4K3EU2EFWLXCFLUQ", "length": 125201, "nlines": 1925, "source_domain": "secularsim.wordpress.com", "title": "Sardar forgotten! | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nஅயோத்திப் பிரச்சனையில் வரப் போகிற தீர்ப்பு இறுதியானதல்ல: உள்துறை சிதம்பரத்தின் குசும்புகளும், காங்கிரஸின் மறுமுகமும்\nஅயோத்திப் பி��ச்சனையில் வரப் போகிற தீர்ப்பு இறுதியானதல்ல: உள்துறை சிதம்பரத்தின் குசும்புகளும், காங்கிரஸின் மறுமுகமும்\nசிதம்பரத்தின் பொறுப்பற்ற பேச்சு, செயல்பாடுகள்: நிதித்துறையைக் கெடுத்து, இப்பொழுது சம்பந்தமே இல்லாத உள்துறைக்கு வந்து, முஸ்லீம்கள் என்றாலே பேதியோடு அலையும் சிதம்பரம்[1], அயோத்தியா விஷயத்தில் தேவையற்ற பொறுப்பற்ற முறையில் பேசி மறைமுகமாக வன்முறையைத் தூண்ட முயற்சித்து வருவது தெரிகிறது[2]. திக் விஜய சிங் என்ற காங்கிரஸ் தரப்பு பேச்சாளர், மறுபடியும் மத கலவரங்கள் வெடிக்கும் என்று ஒப்பாரி வைத்து மிரட்டியுள்ளார்[3].\nநீதிமன்றத்தின் தீர்ப்பு இந்த தேதியில் வெளியாகும் என்று ஏன் காங்கிரஸ் கலாட்டா செய்கிறது நீதிமன்றத்தில் தினம்-தினம் பல தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. இதை விட முக்கியமான பல தீர்ப்புகள் உச்சநிதி மன்றத்தில் தீர்மானமாக சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனல், அப்பொழுதெல்லாம், இம்மாதிரியாக யாரும் விளம்பரப்படுத்தியதில்லை. மக்களை பீதிக்கு உண்டாக்கி, கலவரத்தைத் தூண்டும் அளவிற்கு எடுத்துச் சென்றதில்லை. பிறகு, ஏன் இப்பொழுதுள்ள அரசு செய்து வருகிறது நீதிமன்றத்தில் தினம்-தினம் பல தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. இதை விட முக்கியமான பல தீர்ப்புகள் உச்சநிதி மன்றத்தில் தீர்மானமாக சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனல், அப்பொழுதெல்லாம், இம்மாதிரியாக யாரும் விளம்பரப்படுத்தியதில்லை. மக்களை பீதிக்கு உண்டாக்கி, கலவரத்தைத் தூண்டும் அளவிற்கு எடுத்துச் சென்றதில்லை. பிறகு, ஏன் இப்பொழுதுள்ள அரசு செய்து வருகிறது xசம்பந்தப்பட்ட்ட வாதி-பிரதிவாதிகளே அமைதியாக இருக்கும் போது, காங்கிரஸ், கருணாநிதி, சிதம்பரம் என்று சம்பந்தமே இல்லாதவர்கள் ஏன் தூபம் போட்டுக் கொண்டிருக்க வேண்டும்\nமசூதிக்காக வழக்காடும் காங்கிரஸ் வக்கீல்: காங்கிரஸ் இந்த உண்மை வெளிவந்து விடும் என்று பயப்படுகிறாதா மசூதிக்காக வழக்காடும் பிரதிவாதி எண்.17 – ரமேஷ் சந்திர திரிபாதி என்பவர் முன்னால் காங்கிரஸ் முதல் மந்திரி ஸ்ரீபதி மிஸ்ராவின் மறுமகன்[4]. இவர்தான், உச்சநீதி மன்றத்தில், இவழ்ழகின் தீர்ப்பை ஒத்திப் போடவேண்டும் என்று வழக்குப் போட்டவர், ஆனால், நேற்றே (புதன் கிழமை) தள்ளுபடி செய்யப் பட்டது. உடனே சிதம்பரம் கூட்டம் போட்டு இப்படி பேசுகிறார். அலஹாபாத் நீதிமன்றம் ஏற்கெனெவே, இவரது மனுவை கடந்த வாரம் தள்ளுபடி செய்தது. இப்படி முஸ்லீம்களுக்காக வாதிடும் வக்கீல் நீதிமன்றத்திற்கு ஓடும் / ஓடுகின்ற வக்கீல்[5], “இப்பிரச்சினையைப் பேசித் தீர்த்துக் கொள்ளலாம்” என்றும் சொல்லியுள்ளாராம்\nதிக் விஜய சிங்கின் பொறுப்பற்ற பேச்சு[6]: திக் விஜய சிங் என்ற காங்கிரஸ் தரப்பு பேச்சாளர், மறுபடியும் மத கலவரங்கள் வெடிக்கும் இதனால் நாட்டின் பொருளாதார நிலை சீரடையும் என்று ஒப்பாரி வைத்துள்ளார். நமக்கு முக்கியமானது நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சியே அன்றி, இத்தகைய பிரச்சினைகள் அல்ல. இதற்காக நாடி ஏற்கெனவே அதிக விலையைக் கொடுத்தாகி விட்டது (Congress on Wednesday warned against another spell of communal violence and strife undermining the country’s current economic boom. “The focus at this point should be entirely on economic growth and not on controversies like this,” said party general secretary Digvijay Singh. He said the country had already paid a heavy price as a consequence of the Ayodhya demolition).\nஅயோத்திப் பிரச்சனையில் வரப் போகிற தீர்ப்பு இறுதியானதல்ல[7]: இந்த சாதாரண விஷயம் எல்லோரிக்கும் தெரியும், இது சிதம்பரம் சொல்லித்தான் தெரிவதில்லை. பிறகு எதற்காக இந்த கலாட்டா இதில் வாதிடுபவர்கள் சட்டம் தெரிந்தவர்கள், சரித்திரம் அறிந்தவர்கள். சிதம்பரத்தைப் போல ஜிஹாதிகளுக்கு பயப்படும், பரிந்து பேசும் கோழைகள் அல்ல. முஸ்லீம் கூட்டத்தில் பங்கு கொண்டு, ஃபத்வா போடும் போது[8], “ஐயையோ, நான் அப்பொது அங்கு இல்லவே இல்லை”, என்று ஓடிப் போகும் பயந்தாகொள்ளிகள் அல்ல[9].\nஅதனால் பாதிக்கப்படும் எந்தத் தரப்பினரும் அப்பீல் செய்ய வாய்ப்புள்ளது: தாலியறுத்த கசாப்புக்காரன் கசாப் கூட அப்பீலுக்குத் தான் செல்கிறான். பாதிக்கப் பட்டவர் கோடிக்கணக்கான இந்தியர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவனுக்குதானே கோடிக்கணக்கில் செலவு செய்து வருகிறார்கள். அவனைப் போன்ற ஜிஹாதி பயங்கரவாதிகளுக்கு, காஷ்மீரத்தில் பெண்களை வேறு கூட்டிக் கொடுக்கிறர்கள். இந்த அளவிற்கு கேவலமாக உள்ளவர்கள் தாம் “இறைவனின் மீது” என்று மனிதர்களைக் கொன்றுக் குவிக்கிறர்கள்.\nஎனவே தீர்ப்பை அமைதியாக எதிர்கொள்ள அனைத்துத் தரப்பினரும் முன்வர வேண்டும் என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்: அயோத்தி தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில் இதுகுறித்து ப.சிதம்பரம் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறுகையில், ஒரு சட்ட நடவடிக்கையின் முடிவுதான் ��லகாபாத் உயர்நீதிமன்றம் அளிக்கப் போகும் இந்தத் தீர்ப்பு. இதை அமைதியான முறையில் அனைவரும் எதிர்கொள்ள வேண்டும். இந்த தீர்ப்பில் திருப்தி இல்லாத ஒருவரோ அல்லது இரு தரப்பினருமோ சுப்ரீம் கோர்ட்டை உடனடியாக அணுகி அப்பீல் செய்ய வாய்பபுகள் உள்ளன. இந்தத் தீர்ப்பு இறுதியானதல்ல, யார் வேண்டுமானாலும் அப்பீல் செய்து நிவாரணம் தேடலாம். எனவே இதை அமைதியான முறையில் எதிர்கொள்வதை அனைத்துத் தரப்பினரும் உறுதி செய்ய வேண்டும். எந்த வகையிலும் சட்டம் ஒழுங்கு சீர்குலையாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு. இந்தத் தீர்ப்பு ஒருவருக்கு வெற்றி என்றோ இன்னொருவருக்கு தோல்வி என்றோ பார்க்கக் கூடாது.\nகையகப்படுத்தியுள்ள நிலத்தை மாற்றிக் கொடுக்க தாமதம் ஏற்பட்டால்: அந்நிலையிலும் தோற்கும் குழு மேல்முறையீடு செய்யும். அந்நிலையில் நிலத்தை மாற்றுவதில் ஏற்படும் தாமதத்திற்கு சமந்தப்பட்டக் குழுக்கள் நீதிமன்ற தீர்ப்பு கொடுத்தப் பிறகுக்கூட, தாங்கள் பாதிக்கப் படுகிறோம், பலனை அனுபவிக்காமல் அரசு செய்கிறது என்பார்கள். (Any intervention that would delay the transfer of the land is certain to provide an opening to community members to invoke ‘victimhood politics’ — despite the court’s order, justice was being denied to them).\nஅனைத்து மாநில அரசுகளும் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்: தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதை ஏற்க முன்வர வேண்டும். தீர்ப்பையொட்டி அனைத்து மாநில அரசுகளும் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளோம். போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளோம் என்றார் ப.சிதம்பரம். தீர்ப்பை ஒத்திவைக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் இன்று காலைதான் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அதை பரிசீலித்த நீதிபதி அல்தாமஸ் கபீர் தலைமையிலான பெஞ்ச், இதை விசாரிக்க தங்களுக்கு அதிகாரம் இல்லை. மனுதாரர் வேறு கோர்ட்டை நாடுமாறு கூறி விட்டது. இதனால் அலகாபாத் உயர்நீதிமன்றம் திட்டமிட்டபடி தனது தீர்ப்பை 24ம் தேதி அறிவிக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்தப் பின்னணியில்தான் ப.சிதம்பரம் இன்று அவசரமாக செய்தியாளர்களைச் சந்தித்து அனைவரும் அமைதி காத்து, ஒத்துழைக்க வேண்டும் என்றார்.\nமறுபடியும் கோவில்-மசூதி என்று பிரச்சினையை மாற்றியுள்ளது: காங்கிரஸ் இப்படி தொடரெந்து நீதித் துறையில் புகுந்து சட��டத்தை அசிங்கமாக்குவது நல்லதல்ல என்பதை மக்கள் பிறகுதான் உணர்வர். ஏற்கெனவே, ஒய்வு பெற்ற காங்கிரஸ் ஆதரவான நீதிபதிகளை வைத்துக் கொண்டு, தொடர்ந்து முக்கியமான பிரச்சினைகளையெல்லாம் ஏதோ கமிஷன் வைத்து[11], அறிக்கைத் தாக்கல் செய்து[12], பிரச்சினைகளைத் தீர்ப்பது போல, சட்டரீதியாக, மேன்மேலும் பிரச்சினைகளை உருவாக்கியுள்ளது. இதேபோல, இந்த ராமஜன்மபூமி-பாபரி மஸ்ஜித் வழக்கிலும் குளறுபடி செய்ய காங்கிரஸ் தீர்மானமாக உள்ளது என்பது தெரிகிறது. கோடிக்கணக்கில் ஊழலில் நாறி, பாலம், கூரைகளே தினம்-தினம் விழும் போது, ஒருவேளை, இப்படி காங்கிரஸ் செய்கிறது என்றும் ஊடகங்கள் விளக்கம் அளிக்கலம், ஆனால், முன்பு இது உள்ளூர் பிரச்சினை, வாதி-பிரதிவாதி விரச்சினை, மற்றவர்கள் தலையிடக் கூடாது என்றெல்லாம் சொன்னதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும்.\n[1] வேதபிரகாஷ், சிதம்பரமும், உள்துறை அமைச்சரும்: இஸ்லாமும், ஜிஹாதும்\n[2] வேதபிரகாஷ், ஜிஹாத் என்று சொல்லி வாபஸ் வாங்கிய பயந்தான்கொள்ளி, “வந்தே மாதரத்திற்கு” ஃபத்வா போட்ட போது நான் அங்கில்லை என்ற புளுகிய பொய்யர், இன்று தான் “காவி பயங்ரவாதம்” என்று சொன்னது சொன்னதுதான் என்கிறாராம்\n[8] தினமணி, வந்தே மாதரம் மீதான தடை நீக்கப்படாது: முஸ்லிம் அமைப்பு, First Published : 10 Nov 2009 12:33:38 AM IST\n[9] வேதபிரகாஷ், வந்தே மாதரம் மீதான தடை நீக்கப்படாது: முஸ்லிம் அமைப்பு, http://islamindia.wordpress.com/2009/11/11/வந்தே-மாதரம்-மீதான- தடை-நீ/\n[11] ராஜிந்தர் சச்சார், ரங்கநாத் மிஸ்ரா, லிபரான், சகீர் அகமது என்று பல கமிஷன் / கமிட்டிகள் வைத்து விளம்பரப்படுத்தி, கவர்ச்சிகர அறிக்கைகளை சமர்ப்பிக்க செய்து தமாஷக்கள் செய்துள்ளது.\n[12] சச்சார் கமிஷனை உடனடியாக அமூக்ல் படுத்து என்ரு முஸ்லீம்கள் கோழமிட்டனர், ஆனால், கிருத்துவர்கள் எதிர்த்தவுடன் அமைதியாகி விட்டர்து. இதே நிலைதான் தமிழகத்திலும் ஏற்பட்டது – கருணாநிதி முஸ்லீம்கள்-கிருத்துவர்களுக்கு உள்-ஒதுக்கீடு என்று செய்தபோது, கிருத்துவர்கள் தமக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டனர்.\nகுறிச்சொற்கள்:அயோத்திப் பிரச்சனை, அலஹாபாத் நீதிமன்றம், உள்துறை, காங்கிரஸ், கோவில்-மசூதி, சகீர் அகமது, சிதம்பரத்தின் குசும்பு, ஜிஹாதி, தள்ளுபடி, திக் விஜய சிங், தீர்ப்பு இறுதியான தீர்ப்பு, பயங்கரவாதி, பாபரி மஸ்ஜித், மறுமுகமம், ரங்கநாத் மிஸ்ரா, ரம���ஷ் சந்திர திரிபாதி, ராஜிந்தர் சச்சார், ராமஜன்மபூமி, லிபரான், ஸ்ரீபதி மிஸ்ரா\nஅயோத்யா, அரசின் பாரபட்சம், அரசியல், அலஹாபாத், அல்-குவைதா, இந்தியன் முஜாஹித்தீன், இந்துக்கள், உண்மை, உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை தலையீடு, கசாப், கசாப் சென்ட் கேட்ட மர்மம், கசாப்புக்காரன், கசாப்பைத் தூக்கில் போடவேண்டும், கருணாநிதி, கல்லடி ஜிஹாத், கல்லடிக்கும் ஜிஹாத், சிதம்பரத்தின் குசும்புகள், சிதம்பரம், செக்யூலரிஸம், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, தாலிபான், தீர்ப்பு, நீதிமன்ற தீர்ப்பு, மசூதி, மதரீதியாக பாரபட்சம், மதரீதியில் இட ஒதுக்கீடு, மதவேற்றுமை, லஷ்கர்-இ-தொய்பா, வந்தே மாதரம், Babri Masjid, babur, Babur dying for Humayn, Commission Report, Enquiry Commission, Hindutva, Hindutva terror, Hinduyva terror, Iron Man of India, Justice delayed justice denied, One Man Commission, Sardar forgotten இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nஜிஹாத் என்று சொல்லி வாபஸ் வாங்கிய பயந்தான்கொள்ளி, “வந்தே மாதரத்திற்கு” ஃபத்வா போட்ட போது நான் அங்கில்லை என்ற புளுகிய பொய்யர், இன்று தான் “காவி பயங்ரவாதம்” என்று சொன்னது சொன்னதுதான் என்கிறாராம்\nஜிஹாத் என்று சொல்லி வாபஸ் வாங்கிய பயந்தான்கொள்ளி, “வந்தே மாதரத்திற்கு” ஃபத்வா போட்ட போது நான் அங்கில்லை என்ற புளுகிய பொய்யர், இன்று தான் “காவி பயங்ரவாதம்” என்று சொன்னது சொன்னதுதான் என்கிறாராம்\nவலதுசாரி அடிப்படை மதகும்பல்கள், சில தீவிரவாத தாக்குதல்களுக்குப் பின்னுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது[1]: சிதம்பரம், இப்பொழுது சொல்வதாவது, “சொன்னதை சொற்றோடர்களுடன் இணைத்து குழப்பக்கூடாது. நான் சொன்னதாவது வலதுசாரி அடிப்படை மதகும்பல்கள், சில தீவிரவாத தாக்குதல்களுக்குப் பின்னுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது…….இதை மற்றவர்களும் சொல்லியிருக்கிறார்கள்[2]……………….நான் இதற்கு உரிமம் கொண்டாட முடியாது”[3] அப்பொழுது “ஜிஹாத்” என்று சொன்னதற்கு ஏன் வாபஸ் வாங்கவேண்டும்”[3] அப்பொழுது “ஜிஹாத்” என்று சொன்னதற்கு ஏன் வாபஸ் வாங்கவேண்டும் இந்த சொற்றொடர் உலகம் முழுவதும் உபயோகப் படுத்தப் படுகிறதே\nஜிஹாதிற்கு துணைபோகும் அல்லது முஸ்லீம்களைக் கண்டு பயப்படும் கோழை சிதம்பரம்: உள்துறை அமைச்சர், “இரும்பு மனிதர்” என்று சொல்லப்படுகின்ற சர்தார் வல்லபாய் பட்டேல் போன்று இருக்கவேண்டும். ஆனால், சிங்கம் உட்கார்���்த இடத்தில் குள்ளநரி போன்று உட்கார்ந்து மற்றவர் வேலை செய்தால் இப்படித்தான் இருக்கும். ஜிஹாத் என்றதும், முஸ்லீம்கள் மிரட்டவே பயந்து விட்டது[4], இந்த சிங்கம் “முஸ்லிம்களின் மன உணர்வை புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை’ என, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், த.மு.மு.க., தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்[5].\nத.மு.மு.க., தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கை: மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், “ஜிஹாதும் பயங்கரவாதமும் ஒன்று’ எனக் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்களை திரும்பப் பெற வேண்டும் என்று, த.மு.மு.க., சார்பில் கடிதம் எழுதப்பட்டது.இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் அனுப்பியுள்ள பதில் கடிதத்தில், “முஸ்லிம் சமுதாயத்தில் உள்ள எவரது உணர்வையும் புண்படுத்த வேண்டும் என்பது என் எண்ணம் அல்ல. உலகின் பல பகுதிகளிலும், இந்தியாவிலும் ஜிஹாது மற்றும் ஜிஹாதிகள் என்ற சொல் பயங்கரவாத நடவடிக்கைகளையும், பயங்கரவாதிகளையும் குறிப்பிட பொதுவாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.”செய்தி ஊடகங்களும் இந்த வார்த்தையை வழக்கமாக பயன்படுத்தி வருகின்றன.\nஅகராதி சொல்வதும், நிஜமாக நடப்பதும்: ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியில் ஜிஹாத் என்பதற்கு, “நம்பிக்கையில்லாதோர் மீதான போர்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. அல்-குவைதா, ஹிஸ்புல் முஜாகிதீன் மற்றும் லஷ்கர் – இ – தொய்பா தலைவர்களும் பல முறை இந்த வார்த்தையை பயன்படுத்தி உள்ளனர்.\nஜிஹாதைப் பற்றி காஃபிர் சிதம்பரத்தின் விளக்கம்: “ஜிஹாத் என்ற வார்த்தை பொதுவாக பயன்படுத்தப்படுவதைப் போல் நானும் பயன்படுத்தி விட்டேன். அதை திருத்தும் வாய்ப்பு கிடைத்ததற்காக மகிழ்ச்சியடைகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார். முஸ்லிம் சமுதாய மக்களின் மார்க்க உணர்வுகளை புண்படுத்தும் உள்நோக்கம் தனக்கு இல்லை என்பதை, தன் கடிதத்தில் உறுதிபட தெரிவித்ததன் மூலம், தான் ஒரு நியாயவான் என்பதை உள்துறை அமைச்சர் நிரூபித்துள்ளார். அவருக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n“வந்தே மாதரம்” கீதத்திற்கு ஃபத்வா போட்டபோது நான் அங்கு இல்லை: முன்பு இதே சிதம்பரம், “வந்தே மாதரம்” கீதத்திற்கு எதிரான ஃபத்வாவை உறுதி செய்தபோது, நான் அங்கு இல்லை என்று தப்��ித்துக் கொண்டார். முஸôபர்நகர், நவ. 9, 2009: வந்தே மாதரம் பாடலுக்கு எதிரான தடையை நீக்க முடியாது என்று இஸ்லாமிய அமைப்பான தாரூல் உலூம் அறிவித்துள்ளது[6]. வந்தே மாதரம் பாடல் இஸ்லாத்துக்கு எதிரானது என்று “ஜமியத் உலேமா இ ஹிந்த்’ அமைப்பின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றபட்டது. இதற்கு பாஜக உள்பட பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன.\nவந்தே மாதரம் இஸ்லாத்துக்கு எதிரானது. அந்தப் பாடலை முஸ்லிம்கள் பாடக் கூடாது என தாரூல் உலூம் 2006-ம் ஆண்டு ஏற்கெனவே தடை விதித்துள்ளது[7]. தற்போது ஜமியத் உலேமா இ ஹிந்த் அமைப்பும் வந்தே மாதரம் பாடலுக்குத் தடை விதித்துள்ளது. இந்த நிலையில், வந்தே மாதரம் மீதான தடையை தாரூல் உலூம் அமைப்பும் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது. ஒரே கடவுள் என்ற இஸ்லாத்தின் நம்பிக்கைக்கு விரோதமாக வந்த மாதரம் பாடல் அமைந்துள்ளது, “தாயை நேசிக்கிறோம், மதிக்கிறோம், ஆனால் வழிபட முடியாது’ என்று வந்தே மாதரம் பாடல் மீதான தடைக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. “இந்தத் தடை யாரையும் கட்டாயப்படுத்தாது. இது உத்தரவும் அல்லது வழிகாட்டிதான். இதைக் கடைப்பிடிப்பதும் உதாசீனப்படுத்துவதும் அவர்களது விருப்பம். இருப்பினும் வந்தே மாதரம் பாடலுக்கு எதிரான தடை நீக்கப்படாது’ என்று தாரூல் உலூம் துணை வேந்தர் மெüலானா அப்துல் காலிக் மதரஸி கூறினார்.\nவந்தே மாதரம் பாடிய முஸ்லிம்கள்: இதற்கிடையே மத்தியப் பிரதேச மாநிலம் பெதுல் என்ற இடத்தில் மசூதி முன்னர் கூடிய முஸ்லிம்கள், வந்தே மாதரம் பாடலைப் பாடினர். முஸ்லிம்கள் மட்டுமின்றி மற்ற வகுப்பினரும் அவர்களுடன் இணைந்து வந்தே மாதரம் பாடலைப் பாடினர். தடையை மீறும் வகையில் அவர்கள் இவ்வாறு செய்தனர்.\n பொறுப்புள்ள நியாயவான் சிதம்பரம் இந்தியாவில் யார் “நம்பிக்கையுள்ளவர்” மற்றும் “நம்பிக்கையில்லாதோர்” என்று கூறுவாரா பிறகு “நம்பிக்கையில்லாதோர் மீதான போர்’ என்றால், இந்திய முஸ்லிம்கள் யார் மீது அத்தகைய போரை நடத்துவார்கள் பிறகு “நம்பிக்கையில்லாதோர் மீதான போர்’ என்றால், இந்திய முஸ்லிம்கள் யார் மீது அத்தகைய போரை நடத்துவார்கள் முஸ்லிம்கள் மீதா பயங்கரவாதத்தைப் பற்றி பேசலாம். பயங்கரவாதம் ஏன் ஏற்படுகிறது அதன் பின்னணி என்ன என்று ஆராய்ந்து பார்த்தாலும், அறிந்தாலும் அதனை அ��ையாளங்காணக்கூடாது குண்டுவைத்த தீவிரவாதிகள் தமது ஈ-மெயிலில் என்ன சொன்னார்களாம்( கீழே பார்க்கவும்) குண்டுவைத்த தீவிரவாதிகள் தமது ஈ-மெயிலில் என்ன சொன்னார்களாம்( கீழே பார்க்கவும்) தாங்கள் இந்தியாவிற்கு எதிராக “ஜிஹாத்” நடத்துகிறோம் என்றுதானே சொன்னார்கள் தாங்கள் இந்தியாவிற்கு எதிராக “ஜிஹாத்” நடத்துகிறோம் என்றுதானே சொன்னார்கள் அப்படியென்றால் அந்த “ஜிஹாத்” வேறு, சிதம்பரம் சொன்னது வேறா\nகாவி பயங்கரவாத பேச்சு: ப.சிதம்பரம் மீது அவதூறு வழக்கு[9] (29-08-2010): ஆமதாபாத், ஆக. 30, 2010: காவி பயங்கரவாத பேச்சு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மீது திங்கள்கிழமை அவதூறு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. குஜராத் மாநிலம் பதான் மாவட்டத்தைச் சேர்ந்த சுவாமி நிஜானந்த் தீர்த் என்பவர் இந்த அவதூறு வழக்கைத் தொடுத்துள்ளார். ஹிந்து மதத்தின் அடையாளமே காவி நிறம். ஹிந்து துறவிகள் அணியும் உடையின் நிறம் காவி. காவி நிறம் அமைதி, அர்ப்பணிப்பு மற்றும் கடவுளைக் குறிப்பதாகும். இவ்வாறு இருக்கையில் காவி பயங்கரவாதம் என்ற சிதம்பரத்தின் பேச்சு ஹிந்துக்கள், துறவிகளின் மனதை வேதனை அடையச் செய்துள்ளது. காவி நிறத்துக்கு களங்கம் கற்பிப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி, செப்டம்பர் 6-ம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.\nமன்னிக்கவும், நீங்கள் தேடிய கட்டுரை எங்கள் இணையத்தளத்தில் புழக்கத்தில் இல்லை.\n`காவி பயங்கரவாதம்‘ பற்றிய பேச்சு மத்திய மந்திரி ப.சிதம்பரத்தை மன்மோகன்சிங் நீக்க வேண்டும்; பா.ஜனதா வற்புறுத்தல்[10]: மாநில தலைமை போலீஸ் அதிகாரிகள் மாநாடு சமீபத்தில் டெல்லியில் நடைபெற்றது. இந்த மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம், பல குண்டு வெடிப்பு சம்பவங்களில் இந்து அமைப்புகளுக்கு தொடர்பு இருப்பதை சுட்டிக்காட்ட `காவி பயங்கரவாதம்’ என்னும் வார்த்தையை பயன்படுத்தினார். இதற்கு பா.ஜனதா, சிவசேனா மற்றும் இந்து மத அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. பாராளுமன்றத்திலும் இந்த சர்ச்சை எதிரொலித்தது. அப்போது ப.சிதம்பரம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று வற்புறுத்தப்பட���டது. இந்த நிலையில், குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் பேட்டி அளித்த பா.ஜனதா எம்.பி. பல்வீர்பஞ்ச், ப.சிதம்பரம் பதவி விலக முன்வரவேண்டும் அல்லது பிரதமர் மன்மோகன்சிங் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தினார். அவர் மேலும் கூறுகையில், “தியாகத்தின் அடையாளமாக கருதப்படும் காவி நிறத்தை பயங்கரவாதத்துடன் தொடர்புபடுத்தி பேசி இருப்பது இந்து மதத்துக்கு அவமதிப்பாகும். இதற்காக ப.சிதம்பரம் மன்னிப்பு கேட்க வேண்டும். உள்துறை மந்திரியின் இந்த பேச்சு ஓட்டுவங்கி அரசியலுக்கான மிக மோசமான உதாரணமாக அமைந்துவிட்டதாக” குற்றம் சாட்டினார்.\nஇரட்டை வேடம் போடும் காங்கிரஸ்; ப.சிதம்பரத்தின் பேச்சுக்கு எதிர்ப்பு வலுத்து வந்ததை தொடர்ந்து, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜனார்த்தன் திவிவேதி சற்று இறங்கி வந்து விளக்கம் அளித்து இருந்தார். அதில், “தீவிரவாதத்துக்கு எந்தவித நிறமும் கிடையாது. பயங்கரவாதத்தின் ஒரே நிறம், கறுப்புதான்” என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்[11]. அவருடைய விளக்கத்துக்கு பின்னும் சர்ச்சையை கைவிட மறுத்த பா.ஜனதா கூட்டணி கட்சிகள் மற்றும் ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்து மத அமைப்புகள் ப.சிதம்பரத்துக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல் தொடுத்து வருகின்றன. ப.சிதம்பரம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று குஜராத் முதல்-மந்திரி நரேந்திரமோடி வற்புறுத்தி இருக்கிறார். அதே நேரத்தில், லாலுபிரசாத் மற்றும் ராம்விலாஸ் பஸ்வான் போன்ற தலைவர்கள் ப.சிதம்பரத்தின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.\n“காவி பயங்கரவாதம்‘ : ராஜ்யசபாவில் அமளி[12] (25-08-2010): “சிறுபான்மை ஓட்டு வங்கி அரசியலுக்காக, “காவி பயங்கரவாதம்’ என்ற வார்த் தையை உள்துறை அமைச்சர் பயன்படுத்தியுள்ளார்’ என, பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி கூறியுள்ளார்.போபாலில் நிருபர்களிடம், பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி பேசியதாவது: “காவி பயங்கரவாதம்’ என்ற நடைமுறை தலை தூக்கி வருவதாக, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் பேசியுள்ளார். சிறுபான்மை ஓட்டு வங்கி அரசியலுக்காகவே, அவர்களை திருப்திபடுத்தும் வகையில் இவ்வாறு அவர் பேசியுள்ளார்.\nசிவராஜ் பாட்டிலைவிட மோசமான உள்துறை: மதத்தை தாண்டி இருப்பது பயங்கரவாதம். அவர்களை மத அடிப்படையில் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. பயங்கரவாதிகளை ஒடுக்கும் விஷயத்தில், மத்திய அரசு தீவிரமாகச் செயல்படவில்லை. அதேபோல், நக்சலைட் வன்முறைகளும் அதிகரித்து விட்டன. சொல்லப்போனால் பசுபதிநாத் முதல் கன்னியாகுமரி வரை பரவி நிற்கிறது. போபால் விஷவாயு கசிவுக்கு காரணமான யூனியன் கார்பைடு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் வாரன் ஆன்டர்சன் தப்பிச் சென்ற விவகாரம் மிகவும் முக்கியமானது. விரைவில் இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்யவுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம், மத்திய அரசு இது குறித்து விரிவாக பேச வேண்டும். போபால் சம்பவத்தின் பின்னணியில் இருந்தது யார் என்ற உண்மை வெளிவர வேண்டும். இவ்வாறு நிதின் கட்காரி கூறினார். இந்நிலையில் இன்று ராஜ்யசபாவில் பா.ஜ., மற்றும் சிவசேனா எம்.பி., க்கள் கோஷங்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவை 15 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது.\n“காவி பயங்கரவாதம்‘ புதிய நடைமுறை உள்துறை அமைச்சர் சிதம்பரம் எச்சரிக்கை[13] (24-08-2010): “இளைஞர்களை பயங்கரவாத பாதைக்கு இழுப்பது தொடர்ந்து கொண்டிருக்கிறது. “காவி பயங்கரவாதம்’ என்ற புதிய நடைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் நிகழ்ந்த பல குண்டு வெடிப்புகளுக்கும், இந்த, “காவி பயங்கரவாதத்திற்கும்’ தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது,” என மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளார். மாநில போலீஸ் டி.ஜி.பி.,க்கள் மற்றும் மத்திய துணை ராணுவப் படை தலைவர்களின் 45வது மாநாடு டில்லியில் நேற்று துவங்கியது. மாநாட்டை துவக்கிவைத்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறியதாவது: பேச்சுவார்த்தைக்கு வரும்படி நக்சலைட்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதற்கு அவர்கள் தரப்பில் இருந்து எந்த பதிலும் இல்லை. நக்சலைட் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் அவர்களை கட்டுப்படுத்தும் பணியில் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து ஈடுபடுவர். இந்த ஆண்டு மட்டும் நக்சலைட்களால் 424 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 192 பேரை, போலீசுக்கு உளவு சொன்னதாகக் கூறி கொன்றுள்ளனர்.\nலாயக்கு இல்லாத உள்துறை: கடந்த 12 மாதங்களாக ஜாதி, மத மற்றும் இன ரீதியான வன்முறைகள் எதுவும் பெரிய அளவில் நடக்கவில்லை. இது திருப்தி அளிப்பதாக உள்ளது. இந்த நிலை தொடர போலீஸ் அதிகாரிகள் தொடர்ந்து விழிப்புடன் பணியாற்ற வேண்டும். இதுபோன்ற வன்முறைகளுக்கான அறிகுறி தென்பட்டாலே, உயர் போலீஸ் அதிகாரிகளை நியமித்து, பாரபட்சம் இல்லாமல் நிலைமையை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இளைஞர்களையும், இளம்பெண்களையும் பயங்கரவாத பாதைக்கு இழுப்பது தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதில், எந்தவிதமான தொய்வும் ஏற்படவில்லை. இதுமட்டுமின்றி, “காவி பயங்கரவாதம்’ என்ற புதிய நடைமுறையும் உருவாகியுள்ளது சமீபத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் நடந்த பல குண்டு வெடிப்புகளுக்கு இந்த காவி பயங்கரவாதமே காரணம் என்பதும் தெரியவந்துள்ளது.\nகாஷ்மீர் நாறும்போது பீழ்த்தி கொள்ளும் பொய்யர்: கடந்த 2005 முதல் தற்போது வரை, 2008ம் ஆண்டை தவிர மற்ற ஆண்டுகளில் ஜம்மு – காஷ்மீரில் சட்டம் ஒழுங்கு நிலவரம் திருப்தி அளிப்பதாகவே உள்ளது. ஆங்காங்கே சில வன்முறை சம்பவங்களும், சில உயிரிழப்புகள் மட்டுமே நிகழ்ந்தன. ஆனால், இப்போது அங்கு நிலைமை மிக மோசமாக உள்ளது. கல்வீச்சு, தடியடி, கண்ணீர் புகைக் குண்டு வீச்சு மற்றும் துப்பாக்கிச் சூடு போன்றவை அங்கு மூர்க்கத்தனமாக மீண்டும் மீண்டும் நடந்து கொண்டிருக்கின்றன. இது அச்சம் தருவதாக உள்ளது. பாதுகாப்புப் படையினர் மிகுந்த கட்டுப்பாட்டுடன் பணியாற்றியும், அங்கு நிலைமை சீரடையவில்லை. காஷ்மீர் பிரச்னைக்கு பேச்சுவார்த்தைகள் நடத்தி தீர்வு காணப்படும். இவ்வாறு அமைச்சர் சிதம்பரம் பேசினார்.\n[5] வேதபிரகாஷ், சிதம்பரமும், உள்துறை அமைச்சரும்: இஸ்லாமும், ஜிஹாதும்\n[6] தினமணி, வந்தே மாதரம் மீதான தடை நீக்கப்படாது: முஸ்லிம் அமைப்பு, First Published : 10 Nov 2009 12:33:38 AM IST\n[7] வேதபிரகாஷ், வந்தே மாதரம் மீதான தடை நீக்கப்படாது: முஸ்லிம் அமைப்பு, http://islamindia.wordpress.com/2009/11/11/வந்தே-மாதரம்-மீதான- தடை-நீ/\n[8] வேதபிரகாஷ், ஜிஹாதிகள் சிதம்பரத்தின் முகமூடியைக் கிழித்து விட்டார்கள்\n[13] தினமலர், “காவி பயங்கரவாதம்‘ புதிய நடைமுறை உள்துறை அமைச்சர் சிதம்பரம் எச்சரிக்கை, ஆகஸ்ட் 25, 2010, http://www.dhinamalar.info/News_Detail.asp\nகுறிச்சொற்கள்:அரசியல், இந்திய எல்லைகள், இந்திய விரோத போக்கு, இந்தியா, இந்தியாவி மீது தாக்குதல், இந்தியாவின் மீது தாக்குதல், இந்துக்களின் உரிமைகள், இந்துக்களின் மனித உரிமைகள், உள்துறை அமைச்சர், ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, சிதம்பரம், தீவிரவாதம், மன உளைச்சல், வந்தே மாதரம், வலதுசாரி அடிப்படை மதகும்பல், Indian secularism\nஅரசியல், அல்-உம்மா, அல்-குவைதா, இந்தியன் முஜாஹித்தீன், இந்து மக்களின் உரிமைகள், இந்துக்கள், இந்துக்கள் எங்கே, உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை தலையீடு, கம்யூனிஸம், கல்லடி ஜிஹாத், கல்லடிக்கும் ஜிஹாத், காங்கிரஸ்காரர்கள், காவி அணிந்திருப்பவர்கள், காஷ்மீரத்தில் இந்துக்கள் எங்கே, காஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே, குண்டு, குண்டு வெடிப்பு, சிதம்பரத்தின் குசும்புகள், சிதம்பரம், ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, தாலிபான், நக்சல் குண்டு, லஷ்கர்-இ-தொய்பா, லஸ்கர்-இ-டைய்பா-அல்-அமி, லஸ்கர்-இ-தொய்பா, வந்தே மாதரம், வலதுசாரி அடிப்படை மதகும்பல், Sardar forgotten இல் பதிவிடப்பட்டது | 5 Comments »\n இல் பதிவிடப்பட்டது | 5 Comments »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமதர்மம் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nஅரவிந்தர் ஆசிரமத்திற்கும், இலங… இல் புதுச்சேரி முந்திரி…\nஅரவிந்தர் ஆசிரமத்திற்கும், இலங… இல் புதுச்சேரி முந்திரி…\n1996 முதல் 2016 வரை தமிழக பிஜே… இல் அமித் ஷா தமிழக வரவு:…\n1996 முதல் 2016 வரை தமிழக பிஜே… இல் அமித் ஷா தமிழக வரவு:…\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல… இல் அமித் ஷா தமிழக வரவு:…\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ் வழக்கு அல்லது கொத்தமங்கலம் செக்ஸ் வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-18T08:12:49Z", "digest": "sha1:YZZYU745DNYN6JJQYYYA2EIDQEERD6LD", "length": 6393, "nlines": 152, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பப்புவா நியூ கினியின் தீவுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:பப்புவா நியூ கினியின் தீவுகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் பப்புவா நியூ கினியின் தீவுகள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► ஆட்மிரால்ட்டி தீவுகள்‎ (2 பக்.)\n\"பப்புவா நியூ கினியின் தீவுகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.\nபப்புவா நியூ கினியின் புவியியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 சனவரி 2016, 09:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/06/30/krishnagiri.html", "date_download": "2019-06-18T06:52:40Z", "digest": "sha1:GZ3OMBNJH2KPYD3KGHFQP6VGALDPJU7A", "length": 14635, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "கிருஷ்ணகிரியில் பஸ் எரிப்பு | bus set ablaze near krishnagiri - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n11 min ago சோஷியல் மீடியாவில் ஆதிக்கம் செலுத்தும் உயர்ஜாதியினர்.. கடைசி இடத்தில் தலித்துகள்.. ஆய்வில் தகவல்\n20 min ago ஆஹா... முதல் நாளிலேயே போட்டோ செஷனில் கலக்கிய தமிழ்நாட்டு பெண் எம்பிக்கள்\n26 min ago யார் இந்த ஜேபி நட்டா பாஜகவில் அமித்ஷாவுக்கு அடுத்து பெரிய பதவி கிடைத்தது எப்படி\n36 min ago ரணகளத்தில் ஏற்பட்ட காதல���.. மனமொத்த தம்பதிகளாக.. தமிழும் சிங்களமும் கை கோர்த்த ஆச்சரியம்\nTechnology பல ஆண்டுகளாக பயனர்களின் விவரங்களை கசியவிட்ட ஒன்பிளஸ் நிறுவனம்.\nMovies \"சப்பாத்தியும், ஊறுகாயும் சாப்பிட்டார்.. நல்லா இருக்கார்\".. மணிரத்னம் உடல்நிலை குறித்து சுஹாசினி\nLifestyle நம்ம முழு உடம்பையும் தாங்கிப்பிடிக்கறது இந்த எலும்புதானாம்... எப்படி தாங்குதுனு நீங்களே பாருங்க...\nSports அடுத்தடுத்த ஷாக்.. தொடரும் குழப்பம்.. இந்திய அணியில் மொத்தமாக நடக்கும் மாற்றம்.. கோலி அதிரடி\nFinance என்னங்க அம்பானி கோவில் கொடைக்கு எல்லாம் கோடி ரூபாய் கொடுத்தவகளே இப்ப கோடீஸ்வரன் இல்லையா\nEducation கணினி ஆசிரியர் தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nAutomobiles ரெனோ ட்ரைபர் நாளை ரிலீஸ்... பட்ஜெட் விலையில் ஓர் 7 சீட்டர் மாடல்\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nகிருஷ்ணரியில் இன்று அதிகாலையில் அரசு பஸ் ஒன்று தீ வைத்துக் கொளுத்தப்பட்டது.\nதிமுக தலைவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில், சேலத்தில் இருந்து இன்று அதிகாலை கிருஷ்ணகிரிக்கு ஒரு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அதிகாலைபுறப்பட்ட இந்த பஸ் கிருஷ்ணகிரி அருகே உள்ள அவதானப் பட்டியில் பஸ்சை ஒரு கும்பல் வழிமறித்தது.\nபஸ்சில் இருந்த 34 பயணிகளையும் டிரைவர் கண்டக்டர் அனைவரையும் இறக்கி விட்டனர். பின்னர் அந்த பஸ்சை தீ வைத்துகொளுத்தினர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.\nஇதே போன்று நாகர்கோயிலிருந்து பெங்களூர் சென்று கொண்டிருந்த ஒரு பஸ்சையும் ஒரு கும்பல் வழிமறித்து பயணிகளைஇறக்கி விட்டு தீ வைத்தது.\nஅந்த பஸ் முழுமையாக எரிவதற்கு முன், அருகில் இருந்த தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்து விட்டனர்.\nஇதையடுத்து தர்மபுரி மாவட்டத்தில் போலீசார் தீவிரப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅடிதடி வழக்கில் சிக்கினார் பொள்ளாச்சி \\\"பார்\\\" நாகராஜன்.. கைது செய்து தூக்கியது போலீஸ்\nமுன்னாடி பேன்ஸி கடை.. உள்ளே மினி ஹாஸ்பிட்டல்.. 4000 கருக்கலைப்புகள்.. அதிர வைக்கும் \\\"டாக்டர்\\\" கவிதா\nநடுவானில் சிகரெட் பிடித்த பயணி... தடுத்த பணிப்��ெண்ணிடம் பேண்ட் ஜிப்பை அவிழ்த்து அசிங்கம்\nபோலீஸ் முகத்தில் குத்து விட்டாரே அந்த ரவுடி.. ஞாபகம் இருக்கா.. மடக்கிப் பிடித்து கைது பண்ணிட்டாங்க\nமுத்து விலாஸ் மிட்டாய்க்கடையில் வேலை.. 35 லட்சம் மோசடி.. ஓனர் கைது\nஇலங்கையில் ஊரடங்கு உத்தரவு நீக்கம்... கலவரம் தொடர்பாக மேலும் 60 பேர் கைது\nபெண்களிடம் சில்மிஷம் செய்த விவகாரம்.. யோகா குரு ஆனந்த் கிரி ஆஸ்திரேலியாவில் அதிரடி கைது\nதமிழக வேலை தமிழருக்கே.. தமிழ் தேசிய பேரியக்கம் சார்பில் போராட்டம்.. பெண்கள் உள்பட 400 பேர் கைது\nஅத்துமீறி நுழைந்ததாக இந்திய பத்திரிகையாளரை கைது செய்த இலங்கை போலீஸ்\nசேலத்தில் மீண்டும் தலைதூக்கும் வெளிமாநில விபசார அழகிகள்.. ரெய்டில் 2 அழகிகள் கைது\nகுடிபோதையில் ரகளை.. பெண் போலீஸின் சட்டையை இழுத்து பிடித்து அராஜகம்.. திமுக பிரமுகர் கைது\nமசாஜ் பார்லர் நடத்த லஞ்சம்.. பாலியல் தொழில் செய்ய கட்டாயம்.. சென்னை உதவி ஆணையர் கைது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/gold-rate-silver-rate-today/22ct-24ct-gold-silver-price-in-chennai-today-16th-april-2019/articleshow/68900722.cms", "date_download": "2019-06-18T06:58:39Z", "digest": "sha1:OQNEOTOZD7HBDZZRSPCEGNY3XNZY3OUE", "length": 13599, "nlines": 165, "source_domain": "tamil.samayam.com", "title": "gold rate today: Gold Rate: தங்கம் விலை இன்று உயர்வு! - 22ct 24ct gold silver price in chennai today 16th april 2019 | Samayam Tamil", "raw_content": "\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nகுத்தாட்டம் போட்ட பச்சையப்பா கல்லூரி மாணவர்கள், குப்புற அடித்து விழுந்த சோகம்\nகுத்தாட்டம் போட்ட பச்சையப்பா கல்லூரி மாணவர்கள், குப்புற அடித்து விழுந்த சோகம்\nகுத்தாட்டம் போட்ட பச்சையப்பா கல்லூரி மாணவர்கள், குப்புற அடித்து விழுந்த சோகம்\nGold Rate: தங்கம் விலை இன்று உயர்வு\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 88 ரூபாய் உயர்ந்து, ரூ.24,216-க்கும், வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து 4.30 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.\nGold Rate: தங்கம் விலை இன்று உயர்வு\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 88 ரூபாய் உயர்ந்து, ரூ.24,216 ஆக உள்ளது\nவெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 காசுகள் உயர்ந்து 40.30 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 88 ரூபாய் உயர்ந்து, ரூ.24,216-க்கும், வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து 4.30 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.\nசர்வதேச சந்தையில் சில தினங்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது. இதனால், உள்ளூரிலும் தங்கத்தின் விலை மாறுபடுகிறது. சென்னையில் நேற்று மாலை 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.24,128-க்கு விற்கப்பட்டது. இந்நிலையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 88 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.\n22 கேரட் தங்கத்தின் விலை\nஇன்றைய காலை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3,027 ஆகவும், சவரனுக்கு ரூ. 24,216-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.\n24 கேரட் தங்கத்தின் விலை\nதூய தங்கத்தின் விலையும் இன்று சவரனுக்கு 88 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. சென்னையில் 24 கேரட் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3,175 ஆகவும், சவரனுக்கு ரூ.25,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.\nவெள்ளி விலை இன்று கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து 40.30 காசுகளுக்கும், ரூ.கிலோ 40,300-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\n”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொள்ளாச்ச...\nVideo: சத்தியமங்கலத்தில் லாரி கவிழ்ந்து ஒருவா...\nஉங்கள் செல்ல மனைவிக்கு செக்ஸ் மூடு ஏற்றுவது எ...\nSri Lanka CCTV Video: வெடிகுண்டுகளுடன் தேவாலய...\nசிறுவன் ஓட்டி வந்த கார் மோதி 4 பேர் படுகாயம்\nபேருந்து கூரையில் குத்தாட்டம் போட்ட பச்சையப்பா கல்லூரி மாணவ...\nவெளுத்து எடுத்த ஷாகிப்... இமாலய இலக்கை ஈஷியா எட்டிய வங்கதேச\nVideo: நடிகா் சங்க தோ்தல் என்பது வீண் வேலை - நடிகா் காா்த்தி\nசமரச பேச்சுவார்த்தைக்கு நபன்னா வந்த மம்தா\nசென்னையில் 300 வருடம் பழமையான ஸ்ரீ தர்மராஜா கோவில் தீமிதி தி...\nநெல்லிக்குப்பம் கிராமத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை ...\nதங்கம் & வெள்ளி விலை: சூப்பர் ஹிட்\nGold Rate: தங்கம் வாங்க ஏற்ற சூழல் - இன்றைய விலை நிலவரத்தைப்...\nGold Rate: தங்கம் விலையில் இன்று ஏற்றமா\nGold Rate: தங்கம் விலை உயர்வு... எவ்வளவு தெரியுமா\nGold Rate: தங்கம் விலை இன்றும் உயர்வு\nGold Rate: தங்கம் விலை இன்று குறைவு\nதங்கம் & வெள்ளி விலை\nGold Rate: இன்று தங்கம் விலை எவ்வளவு\nGold Rate: இன்று தங்கம் விலை கொஞ்சம் அதிகம்\nPetrol Price: இன்றைய (17-06-2019) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nGold Rate: இன்று தங்கம் விலை ஏற்றமா\nGold Rate: தங்கம் விலை இன்றும் உயர்வு\nGold Rate: இன்று தங்கம் விலை எவ்வளவு\nPetrol Price: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nவரி ஏய்ப்பு செய்துவிட்டு அவ்வளவு ஏசியா தப்ப முடியாது இன்று முதல் புதிய விதிகள் ..\n39,000க்குக் கீழ் சரிந்த சென்செக்ஸ்: சுமார் 500 புள்ளிகள் இழப்பு\nயசோவர்தன் பிர்லா ரூ.67 கோடி மோசடி செய்துவிட்டார்: யுகோ வங்கி அறிவிப்பு\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nGold Rate: தங்கம் விலை இன்று உயர்வு\nGold Rate: தங்கம், வெள்ளி விலை இன்று குறைவு\nGold Rate: தங்கம் விலை இன்று உயர்வு\nGold Rate: தங்கம், வெள்ளி விலை இன்று குறைவு\nGold Rate: தங்கம் விலை இன்று குறைவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/02/22150017/temple-was-built-by-Adi-Shankara-for-Mother.vpf", "date_download": "2019-06-18T07:26:56Z", "digest": "sha1:GZOKUDP3OSWIO7RW7YPSGFZQD2A54QBO", "length": 20353, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "temple was built by Adi Shankara for Mother || தாயாருக்காக ஆதிசங்கரர் கட்டிய ஆலயம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதாயாருக்காக ஆதிசங்கரர் கட்டிய ஆலயம்\nதனது தாய் வழிபாடு செய்வதற்காக, ஆதிசங்கரர் உருவாக்கிய கோவில் ஒன்று கேரள மாநிலம் காலடியில் அமைந்துள்ளது.\nகாலடி கோவிலில் அட்சய திருதியை நாளில் நடைபெறும் கனகதாரா யாகத்தில் கலந்து கொண்டால், அனைத்துச் செல்வங்களும் கிடைக்கும் என்கின்றனர்.\nமூன்று வயதிலேயே தந்தையை இழந்த சங்கரர், தாய் ஆரியாம்பாள் அன்பிலேயே வளர்ந்து வந்தார். தாயிடம் மிகுந்த அன்பு கொண்டிருந்த அவர், சிறு வயதிலேயே வேதங்களைக் கற்றுத் தேர்ச்சியடைந்தார். அவரது தாய் அவருக்குத் திருமணம் செய்து வைக்க விரும்பிய போது, திரு மணம் செய்ய மறுத்துத் துறவு மேற்கொள்ளப் போவதாகச் சொன்னார். ஆனால், அவரது தாய் அதற்கு அனுமதிக்கவில்லை.\nஇந்நிலையில் ஒருநாள், ஆதிசங்கரர் தன் தாயுடன் ஆற்றில் குளிக்கச் சென்றிருந்தார். அப்போது, ஆற்றில் இருந்த முதலை அவரது காலை கவ்வி இழுத்தது. மகனின் நிலையைக் கண்ட தாய், கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வந்தும் சங்கரரை காப்பாற்ற முடியவில்லை.\nஉடனே சங்கரர் தன் தாயிடம், ‘அம்மா என்னைத் துறவு செல்லத் தாங்கள் அனுமதித்தால், இந்த முதலை என்னை விட்���ு விடும். இல்லையேல் இது என்னை விழுங்கி விடும்’ என்றார். அதைக் கேட்டுப் பயந்து போன அவரது தாய், தன் மகன் உயிர் பிழைத்தால் போதும் என்று நினைத்துத் துறவு செல்ல அனுமதித்தார். என்ன ஆச்சரியம்.. முதலை சங்கரரின் காலை விட்டு விட்டது. அதன் பிறகு துறவு மேற்கொண்ட சங்கரர், தாயின் மேல் கொண்ட அன்பால், அடிக்கடி அவரை வந்து சந்தித்துக் கொண்டிருந்தார்.\nசங்கரரின் தாய், சிறிது தொலைவிலிருக்கும் பெரியாறு ஆற்றில் தினமும் குளித்து, அங்கிருக்கும் கண்ணனை வழிபட்டு வரும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். வயதான காரணத்தால் அந்த வழக்கத்தை கடைப்பிடிப்பதில் அவருக்கு சிரமம் ஏற்பட்டது. இதனை ஒரு முறை சங்கரரிடம் சொல்லி வருந்தினார்.\nஅதைக் கேட்ட சங்கரர், கண்ணனை நினைத்து வணங்கினார். அப்போது, ‘குழந்தையே நீ காலடி எடுத்து வைக்கும் இடத்திற்குப் பெரியாறு தேடி வரும்’ என்று அசரீரி கேட்டது. அதனைக் கேட்ட சங்கரரும் தனது காலடியை எடுத்து வைக்க, பெரியாறு சங்கரரின் தாயிருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தது. அதுவரை ‘சசலம்’ என்று அழைக்கப்பட்ட அந்தக் கிராமம், அதன் பிறகு ‘காலடி’ என்று பெயர் மாற்றம் பெற்றது. பெரியாற்றிலிருந்து பிரிந்து வந்த அந்த ஆறு ‘பூர்ணா ஆறு’ என்று அழைக்கப்படுகிறது.\nசங்கரர் தாயின் விருப்பத்திற்கேற்ப அவர் வழிபடுவதற்காக அங்கு கண்ணனுக்கு ஒரு கோவிலைக் கட்டி, அதில் கண்ணன் சிலையையும் நிறுவினார். ஆதிசங்கரர் நிறுவிய இந்தக் கோவில் தற்போது ‘திருக்காலடியப்பன் கோவில்’ என்று அழைக்கப்படுகிறது.\nஆலயத்தின் கருவறையில் திருக்காலடியப்பன் (கண்ணன்), வலது கையில் வெண்ணெய் வைத்தபடி, இடது கையை இடுப்பில் வைத்திருக்கிறார். மேலிருக்கும் வலது கையில் சக்கரமும், இடது கையில் சங்கும் உள்ளது. கருவறைக்கு வலது புறம் சிவன், பார்வதி, கணபதி, கிருஷ்ணர் ஆகியோருக்கான சன்னிதிகளும், வழிபாட்டு மண்டபத்தில் பரசுராமர், ஆதிசங்கரர் ஆகியோரது சன்னிதிகளும் இருக்கின்றன. சுற்றுப்பகுதியில் ஐயப்பனுக்குச் சன்னிதி அமைக்கப்பட்டிருக்கிறது. இக்கோவிலின் எதிரில் ஆரியாம்பாள் சமாதியும் இருக்கிறது. கண்ணன் கோவில்களில் கண்ணனின் அருகில் சிவன், பார்வதி சன்னிதிகள் இருப்பது இங்கு மட்டும் தான் என்கின்றனர் பக்தர்கள்.\nஆலயம் அதிகாலை 5 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் தினசரி வழிபாட்டுக்காகத் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. இக்கோவிலில் ஆதிசங்கரர் சிலை, தட்சிணாமூர்த்தியாக வடிவமைக்கப்பட்டு நிறுவப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இங்கு வியாழக்கிழமை வழிபாடு சிறப்புடையதாகக் கருதப்படுகிறது.\nவிஷ்ணுவுக்குரிய அனைத்துச் சிறப்பு நாட்களிலும், திருவோணம், நவராத்திரி, மகர சங்கராந்தி போன்ற நாட்களிலும் இந்த ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இதேபோல் ஆண்டுதோறும் அட்சய திருதியை, கண்ணன் சிலை நிறுவப்பட்ட நாள் ஆகிய தினங்களும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. இவ்விழாவின் போது கலசாபிஷேகம், நவதானிய பூஜை போன்றவை நடத்தப்பெற்று வருகின்றன.\nகுழந்தைப்பேறு இல்லாதவர்கள் இக்கோவிலின் வழிபாட்டு மண்டபத்தில் இருந்து, கண்ணனை வேண்டிக் கொண்டால் விரைவில் குழந்தைப்பேறு உண்டாகும்.\nஇக்கோவில் இறைவனான சின்னக் கண்ணனுக்கு வெண்ணெய் சாத்தி வழிபட்டால், கடன்கள் அனைத்தும் நீங்கி, அனைத்துச் செல்வங்களும் கிடைக்கும்.\nகிரகப் பாதிப்புகளில் இருந்து விடுபடவும், திருமணத் தடை நீங்கவும், குழந்தைப்பேறு பெற்றிடவும், வணிகம் வளர்ச்சியடையவும், கல்வி மேன்மையடையவும் இக்கோவிலில் நடைபெறும் நவதானிய பூஜையில் கலந்து கொண்டு பயன் பெறலாம். இக்கோவிலில் ஆண்டுதோறும் அட்சயதிருதியை நாளில் கனகதாரா யாகம் நடைபெறுகிறது. இந்த யாகத்தில் கலந்து கொள்பவர்களுக்கு அனைத்துச் செல்வங்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.\nகேரளாவில் எர்ணாகுளம் நகரில் இருந்து திருச்சூர் செல்லும் வழியில் 35 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அங்கமாலி சென்று, அங்கிருந்து தெற்கு நோக்கி 8 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் இந்த ஆலயத்திற்குச் செல்லலாம். இக்கோவிலுக்கு எர்ணாகுளம், திருச்சூர் ஆகிய ஊர்களிலிருந்து பேருந்து வசதிகள் உண்டு. அங்கமாலியில் இருந்து நகரப்பேருந்து வசதிகள் இருக்கின்றன.\nஆதிசங்கரர் ஒரு வீட்டில் பிச்சை கேட்கச் சென்ற போது, அங்கிருந்த ஏழைப் பெண்மணி அவருடைய வீட்டில் பிச்சையிட உணவு எதுவுமில்லாத நிலையில், அவருக்குக் காய்ந்த நெல்லிக்கனி ஒன்றைப் பிச்சையிட்டார். ஆதிசங்கரர் அந்த ஏழைப் பெண்மணியின் வறுமை நீங்க, லட்சுமி தேவியை வேண்டிக் கனகதாரா சுலோகத்தைப் பாடி வ���ங்கினார். அப்போது அந்த வீடு முழுவதும் தங்க நெல்லிக்கனி மழை போல் பொழிந்தது. அவரது வறுமை நீங்கிச் செல்வச் செழிப்பு மிகுந்தது.\nஆதிசங்கரர் உருவாக்கிய இக்கோவிலில் ஆண்டுதோறும் அட்சயதிருதியை நாளில் கனகதாரா வேள்வி நடத்தப்படுகிறது. இந்த வேள்வியில் சங்கரர் 32-ம் வயதில் முக்தியடைந்ததை நினைவு கொள்ளும் வகையில், 32 வேள்வி நடத்துபவர்கள், தங்கம் மற்றும் வெள்ளியிலான நெல்லிக்கனிகளை வைத்துக் கனகதாரா சுலோகத்தை 1008 முறை படித்து வழிபாடு செய்கின்றனர். அதன் பின்னர் இவ்வழிபாட்டில் கலந்து கொண்டவர்களுக்குத் தங்க, வெள்ளி நெல்லிக்கனிகள் வழங்கப்படுகின்றன. இவ்வழிபாட்டில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் அதற்குரிய பணத்தைச் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.\n1. ரயில்வே அதிகாரிகள் இடையேயான தகவல் பரிமாற்றம் புரியும் மொழியில் பேசலாம் சுற்றறிக்கையில் மாற்றம்\n2. தமிழகத்தில் நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள ரூ.499 கோடி ஒதுக்கீடு- தமிழக அரசு\n3. இந்தியாவின் பாதுகாப்புத்துறை சார்ந்த தேவைகளை நிறைவேற்ற தயார் -அமெரிக்கா\n4. மற்ற மொழிகளை கற்றுக் கொள்வதில் தவறில்லை: பிரேமலதா விஜயகாந்த்\n5. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/seruvarmalar/2016/jul/30/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF-2959.html", "date_download": "2019-06-18T07:41:08Z", "digest": "sha1:SCEFC6NQ3W2NP5CXLF5N6UKURLOVLOAQ", "length": 7207, "nlines": 126, "source_domain": "www.dinamani.com", "title": "கடி- Dinamani", "raw_content": "\n18 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 11:02:38 AM\nமுகப்பு வார இதழ்கள் சிறுவர்மணி\nBy டாக்டர் வெங்கடாசலம் | Published on : 30th July 2016 03:57 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\n* என்னடா உன்னோட ஹோம் ஒர்க்கை நீ பண்ணாம அறிவழகன்கிட்ட கொடுத்து பண்ணி இருக்கே\nநீங்கதானே \"அறிவு'க்கு வேலை கொடுக்க சொன்னீங்க சார்\n* நினைச்சது ஒண்ணு... நடந்தது ஒண்ணு...\nஅட... ரெண்டும் ஒண்ணுதானே.. இதுக்கு ஏன் கவலைப்படுறீங்க\n* அம்மா: பரீட்சை எழுதப் போறதுக்கு முன்னாடி ஆத்தங்கரை பிள்ளையாரைச் சுத்தச் சொன்னேனே... சுத்தினியா...\nமகன்: இல்லம்மா... சுத்துறதுக்காக அசைச்சுப் பார்த்தேன், ஆனா, முடியலம்மா..\n* உங்க முகத்தை நான் பல இடங்களில் பார்த்துள்ளேன்.\nஇருக்காதே. என் முகம் எப்பவும் என்\n* மீனு: எங்க வீட்ல எங்கம்மா \"சிங்கர்' எங்கப்பா \"சிங்கர்' எங்க அக்காவும் \"சிங்கர்' தெரியுமா\nசோனு: ப்பூ இது என்ன பிரமாதம். எங்க வீட்ல தையல் மிஷின்கூட \"சிங்கர்'தான் தெரியுமா\n* \"\"நான் ஒரு \"வாஸ்து நிபுணர்' ஆகணும்னு மனக்கோட்டை கட்டினேன்.. ஆனா நடக்கலை..''\n\"\"அப்படினா அந்த மனக்கோட்டையை வாஸ்துபடி கட்டியிருக்க மாட்டீங்க...\n48, ஜவஹர் வீதி, நாகர்பாளையம்,\nஈரோடு மாவட்டம், பின்கோடு : 638452..\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிழை படத்தின் இசை வெளியீட்டு விழா\nஇராஜபதி கைலாசநாதர் ஆலய இராஜகோபுர மகாகும்பாபிஷேகம்\nசென்னையில் பஸ் டே விபரீதம்\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர்\nகவாசாகி ஜெ 300 அறிமுகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fridaycinemaa.com/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%AF%E0%AE%BE-2-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-06-18T06:55:18Z", "digest": "sha1:UVKWM7ENXKAXY27ACNLMQJCNRAKWJFA5", "length": 7365, "nlines": 148, "source_domain": "www.fridaycinemaa.com", "title": "ஜெய் நடிக்கும் 'நீயா 2' படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது ஸ்க்ரீன் சீன் மீடியா எண்டர்டைன்மெண்ட் - Fridaycinemaa", "raw_content": "\nHomeTamilஜெய் நடிக்கும் ‘நீயா 2’ படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது ஸ்க்ரீன் சீன் மீடியா எண்டர்டைன்மெண்ட்\nஜெய் நடிக்கும் ‘நீயா 2’ படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது ஸ்க்ரீன் சீன் மீடியா எண்டர்டைன்மெண்ட்\nஜெய், வரலக்ஷ்மி சரத்குமார், ராய் லக்ஷ்மி மற்றும் காத்ரீனா தெரேசா நடிக்கும் நீயா 2 படத்தின் தமிழ்நாட்டு உரிமத்தை புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமும், விநியோக ஸ்டுடியோவுமான ‘ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மென்ட்’ தமிழ்நாட்டின் உரிமத்தை வாங்கியுள்ளது.\n1979-ல் வெளியாகி மாபெரும் வெற்றிகண்ட படம் ‘நீயா’. தற்போது ‘நீயா 2’ படத்தை வேறொரு கதை களத்தில் புதிதாக, உணர்ச்சிபூர்வமாக பிரம்மாண்டபடுத்தியிருக்கிறார் இயக்குநர் எல்.சுரேஷ். மேலும், ஜெய், வரலக்ஷ்மி சரத்குமார், ராய் லக்ஷ்மி மற்றும் காத்ரீனா தெரேசா போன்ற மக்களைக் கவரக்கூடிய நடிகர், நடிகைகள் இருப்பது படத்திற்கு கூடுதல் பலம். ‘நீயா’ படத்தில் அனைவரின் மனதையும் கவர்ந்த ‘ஒரே ஜீவன்’ பாடலை மறுஉருவாக்கம் செய்திருக்கின்றனர்.\nஅதோடு, ஷபீர் இசை விருந்தாக ‘தொலையுறேன்’ பாடல் ஏற்கனவே வெளியாகி அனைவரின் வரவேற்பையும் பெற்ற நிலையில், நேற்று ‘இன்னொரு ரவுண்டு’ என்ற பாடலை வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடலும் இளைஞர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.\nஅதித் தீவிரமான காதல் கதை என்பதால், காட்சியமைப்பில் அதிக கவனம் கொண்டு ‘ஜம்போ சினிமாஸ்’ சார்பில் ஏ.ஸ்ரீதர் தயாரிக்கிறார். ‘நீயா’ படத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் திகிலில் ஆழ்த்தியது பாம்பு. அதுபோலவே, ‘நீயா 2’விலும், 22 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று நடித்துள்ளது. பாண்டிச்சேரி, தலக்கோணம், சென்னை, மதுரை மற்றும் சாலக்குடி போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.\nஎல். சுரேஷ் படத்தை இயக்குவதோடு கதை, திரைக்கதை மற்றும் வசனம் அனைத்தையும் இவரே செய்கிறார். படத்தை டிசம்பரில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.\nJaineeya 2vara laxmiஜெய் நடிக்கும் 'நீயா 2' படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது ஸ்க்ரீன் சீன் மீடியா எண்டர்டைன்மெண்ட்\nஇராசராசச்சோழன் வரலாறு தெரியாமல் கொக்கரிக்கும் இயக்குநர் பா. ரஞ்சித் எம்.எல்.ஏ. கருணாஸ் பதிலடி\n“மாயபிம்பம்” பல டைரக்டர்கள் பார்த்து பிரமித்த சினிமா.காதல்,மைனா வரிசையில் மீண்டும்.. காதலின் வலியை சொல்லும் எதார்த்த படம் “மாயபிம்பம்”.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fridaycinemaa.com/tag/sarathkumar/", "date_download": "2019-06-18T07:41:10Z", "digest": "sha1:YK2V5LWLFXU6PMISJXOT2IPC7XORPPWE", "length": 8148, "nlines": 176, "source_domain": "www.fridaycinemaa.com", "title": "sarathkumar Archives - Fridaycinemaa", "raw_content": "\nபொதுவாக நான் ரீமேக் செய்யப்படும் படங்களை பார்க்க மாட்டேன். ஏனென்றால் என் சுய உழைப்பு இருக்க வேண்டும் என்று விரும்புவேன்.- வரலட்சுமி சரத்குமார் பேட்டி \nபொதுவாக நான் ரீமேக் செய்யப்படும் படங்களை பார்க்க மாட்டேன். ஏனென்றால் என் சுய உழைப்பு இருக்க வேண்டும் என்று விரும்புவேன்.- வரலட்சுமி சரத்குமார் பேட்டி சத்யா ஒரு திரில்லர் படம் ரொம்ப நல்லா வந்துருக்கு. இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்திக்கு என்ன வேணுமோ அதை அவரே செய்து காட்டுவார். சிபி இதுவரைக்கும் இந்த மாத��ரி படம் பண்ணது இல்லை எனவே அவருக்கு இது புதியதாக\nsarathkumarsathyasathya movievaralakshmiபொதுவாக நான் ரீமேக் செய்யப்படும் படங்களை பார்க்க மாட்டேன். ஏனென்றால் என் சுய உழைப்பு இருக்க வேண்டும் என்று விரும்புவேன்.- வரலட்சுமி சரத்குமார் பேட்டி.\n[caption id=\"attachment_68059\" align=\"alignnone\" width=\"2000\"] படத்தில் எனக்கு டபுள் ரோல். அண்ணன் கதாபாத்திரத்துக்கு அண்ணாதுரை, தம்பிக்கு தம்பிதுரை - விஜய் ஆண்டனி[/caption]\nபடத்தில் எனக்கு டபுள் ரோல். அண்ணன் கதாபாத்திரத்துக்கு அண்ணாதுரை, தம்பிக்கு தம்பிதுரை – விஜய் ஆண்டனி\nபடத்தில் எனக்கு டபுள் ரோல். அண்ணன் கதாபாத்திரத்துக்கு அண்ணாதுரை, தம்பிக்கு தம்பிதுரை - விஜய் ஆண்டனி ஆர் ஸ்டுடியோஸ் ராதிகா சரத்குமார், விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் ஃபாத்திமா விஜய் ஆண்டனி இணைந்து தயாரித்து விஜய் ஆண்டனி நாயகனாக நடித்திருக்கும் படம் அண்ணாதுரை. அறிமுக இயக்குனர் சீனிவாசன் இயக்கியிருக்கும் இந்த படத்தை பிக்சர் பாக்ஸ் கம்பெனி அலெக்ஸாண்டர் வெளியிடுகிறார். இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஇராசராசச்சோழன் வரலாறு தெரியாமல் கொக்கரிக்கும் இயக்குநர் பா. ரஞ்சித் எம்.எல்.ஏ. கருணாஸ் பதிலடி\n“மாயபிம்பம்” பல டைரக்டர்கள் பார்த்து பிரமித்த சினிமா.காதல்,மைனா வரிசையில் மீண்டும்.. காதலின் வலியை சொல்லும் எதார்த்த படம் “மாயபிம்பம்”.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.madrasbhavan.com/2010/12/3_16.html", "date_download": "2019-06-18T07:25:33Z", "digest": "sha1:BUQOESVGVG4TXIGO6OHKVVGY6LIMCDTD", "length": 19039, "nlines": 320, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: இரட்டை இம்சை-3", "raw_content": "\nஎன் மேல் எறியப்படும் கற்களுக்கு நான் பூக்களை தருவதை விட...\nஎறியப்படும் அனைத்துமே பூக்களாக இருக்கும் வரம் ஒன்று தந்து விடு இறைவா\nஇன்னும் எத்தனை நாள் இந்த விந்தை வாழ்க்கை........\nகேட்டை திறந்து விடுங்க... நாங்க வர்னும்ல\nமுதல் கவிதை வலிகளை சொல்கிறது\nஎன் மேல் எறியப்படும் கற்களுக்கு நான் பூக்களை தருவதை விட...\nஎறியப்படும் அனைத்துமே பூக்களாக இருக்கும் வரம் ஒன்று தந்து விடு இறைவா\nநீங்க ரொம்ப நல்லவர் அந்த வரம் கிடைக்க கர்ணன் படம் பாருங்க\n>>> கேட் திறக்கப்பட்டு விட்டது. வடை தங்களுக்கே அருண். கும்மி குழு எனக்கு ரிவிட் அடிப்பார்களோ என்ற பயம் இன்னும் அகலவில்லை. அதனால் புதிதாக கேட் (மாடரேசன்) போட்டு ....வாட்ச்மேன் ஆகவும் அம���்ந்து விட்டேன் அவர்கள் நல்ல தீர்ப்பு சொல்லும் வரை ....வேறு வழியில்லை அவர்கள் நல்ல தீர்ப்பு சொல்லும் வரை ....வேறு வழியில்லை குறிப்பாக பன்னிக்குட்டி மற்றும் பட்டாபட்டி\n>>> தொடர் உற்சாகம் தரும் எஸ்.கே. மிக்க நன்றி\nகேட்டத் தொறக்கலென்ன, எப்படி கும்மி அடிக்குறது \nஇன்னும் எத்தனை நாள் இந்த விந்தை வாழ்க்கை..////\nஎன்ன சோகமோ நல்ல தான் எழுதுறிங்க\nகேட் திறந்திருந்தா தான் ஒரு திரில்...\n>>> கும்மி குழுவின் தொடர் படையெடுப்பால் கதவு இனி நிரந்தரமாக திறந்தே இருக்கும். ஒரு நாள் வாட்ச்மேன் வேலையை ராஜினாமா செய்துவிட்டேன். (திகில் மட்டும் குறையவில்லை...என்னா அடி). வாருங்கள் மாதவன், வெறும்பய...\n பல வருட கொடுமை..இன்னும் அனுபவிப்பதன் வெளிப்பாடே இது\n//எறியப்படும் அனைத்துமே பூக்களாக இருக்கும் வரம் ஒன்று தந்து விடு இறைவா\nஅடடா . ரொம்ப அருமையான வரம்க ..\nகவிதை நல்ல்லா இருக்கு ..\nஉற்சாகம் தந்ததற்கு மிக்க நன்றி,தோழர் செல்வா\n//கும்மி குழு எனக்கு ரிவிட் அடிப்பார்களோ என்ற பயம் இன்னும் அகலவில்லை. //\n கும்மி டீம் வாக்கு தவறாது... ஓவரா மிரளாத... எஞ்சாய்... :)) .\nஉங்க போட்டோ பார்த்தாதான் பயமா இருக்கு ..\nதப்பு பண்ணா வந்து அடிப்போம்... நண்பன் ஆகிட்டா கும்மி அடிப்போம்.... பதிவுலக அன்னியன் இந்த கும்மி டீம்....\nஉனக்கு வசதி எப்படி... எந்த அடி வேணும்\nபெயர் சொல்ல விருப்பமில்லை said...\nகவிதைகள் நல்லா இருக்கு. வாழ்த்துகள் சிவகுமார்\nஜாலியா கமெண்ட் போடுங்க, வலிக்காம கிண்டல் பண்ணுங்க, நீங்களும் கும்மியின் அங்கம் ஆகிடுவீங்க\n>>> களம் இறங்கிய டெர்ரர் பாண்டி.....Thanks 4 the words\nஇன்னும் எத்தனை நாள் இந்த விந்தை வாழ்க்கை........//\nஇரவு நேரத்தில் வேலை செய்யும் ஊழியர்களின் அவலம் தெரியுது\n>>> செல்வா, உங்களுக்கு மேலே உள்ள பாண்டி படத்தை விடவா என் போட்டோ பயமா இருக்கு .\n>>> அருண்.....என் மேல் எறியப்படும் கற்களுக்கு நான் பூக்களை தருவதை விட...\nஎறியப்படும் அனைத்துமே பூக்களாக இருக்கும் வரம் ஒன்று தந்து விடு இறைவா\n>>> //பெயர் சொல்ல விருப்பமில்லை..வருகைக்கு நன்றி. பெயரை சொல்வதாகவே இல்லையா\n>>> அன்புள்ள ஆமினா, தொடர் வருகைக்கு இதயபூர்வ நன்றி\nஅருண்.....என் மேல் எறியப்படும் கற்களுக்கு நான் பூக்களை தருவதை விட...\nஎறியப்படும் அனைத்துமே பூக்களாக இருக்கும் வரம் ஒன்று தந்து விடு இறைவா\nபூக்கள் எரிபவர்களை மட்டுமே படைதுவி��ட்டும் இறைவன்\n>>> மையம் கொண்ட வைகை புயலே....வரவேற்கிறேன்\nஉங்க போட்டோ பார்த்தாதான் பயமா இருக்கு ..\nபாவம் கொழந்தபுள்ள பயப்புடுதிள்ள மாத்திருப்பா\n//எறியப்படும் அனைத்துமே பூக்களாக இருக்கும் வரம் ஒன்று தந்து விடு இறைவா\n//கும்மி டீம் வாக்கு தவறாது... ஓவரா மிரளாத... எஞ்சாய்... :)) //\n>>> வருகைக்கும்,கருத்திட்டமைக்கும் நன்றி பாரதி\nஉங்கள் கருத்து நன்றாக உள்ளது, இதுவாவது சரிங்களா\n//எறியப்படும் அனைத்துமே பூக்களாக இருக்கும் வரம் ஒன்று தந்து விடு இறைவா/..இது வேண்டுதல் தானே..இல்லே, கவிதையா..நான் தமில்ல கொஞ்சம் வீக்\nஸ்பெக்ட்ரம் விசாரணையும் வாழைப்பழக் காமெடியும்\nஇருகவிதைகளுமே அருமை . நீங்கள் கால் சென்டரில் பணிபுரியும் வலி தெரிகிறது\nஇரண்டாவது கவிதையின் வலியை உணர முடிகிறது\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nஎன் மேல் எறியப்படும் கற்களுக்கு நான் பூக்களை தருவதை விட...\nஎறியப்படும் அனைத்துமே பூக்களாக இருக்கும் வரம் ஒன்று தந்து விடு இறைவா\nகும்மி குழுவில் இணைந்த உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்...\nபெயர் சொல்ல விருப்பமில்லை said...\nகும்மி குழுவில் இணைந்த உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்...\nஇதில உள்குத்து எதுவும் இருக்கா பிரபாகரன்\n நண்பா, ஊமை குத்து வாங்கியது மட்டும் எனக்கு தெரியும்(என்னா அடி\n>>> செங்கோவி, மணி, ஜீவா, சித்ரா ஆகியோருக்கு மிக்க நன்றி\n>>> இரவு வானம் அவர்களே......வருக\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nஎன்னப்பா சின்ன பதிவா இருக்கே\n2010.....கொள்ளை போனது நம் வரிப்பணம்\n2010 திரைவிரு(ந்)து பாகம் - 7\n2010 திரைவிரு(ந்)து பாகம் - 6\n2010 திரைவிரு(ந்)து பாகம் - 5\n2010 திரைவிரு(ந்)து பாகம் - 4\n2010 திரைவிரு(ந்)து பாகம் - 3\n2010 திரைவிரு(ந்)து பாகம் - 2\n2010 திரை விரு(ந்)து - பாகம் 1\nஇரட்டை இம்சை - 5\n'கேலே ஹம் ஜீ ஜான் ஸே'\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் ப��ன்ற படங்கள் தமிழ் திரையு...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/130770", "date_download": "2019-06-18T06:43:07Z", "digest": "sha1:UKMHQ5G3KF5HVEUYONFTU4CQBXFE3QNK", "length": 5139, "nlines": 67, "source_domain": "www.ntamilnews.com", "title": "மட்டக்களப்பில் கூலித் தொழிலாளி ஒருவரின் சடலம். - Ntamil News", "raw_content": "\nHome ஈழம் மட்டக்களப்பில் கூலித் தொழிலாளி ஒருவரின் சடலம்.\nமட்டக்களப்பில் கூலித் தொழிலாளி ஒருவரின் சடலம்.\nமட்டக்களப்பில் கூலித் தொழிலாளி ஒருவரின் சடலம்.\nமட்டக்களப்பு காஞ்சிரங்குடா கிராமத்தில் உள்ள மாமரத்தில் இருந்து கூலித் தொழிலாளி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.\n40 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையான கதிர்காமத்தம்பி தருமலிங்கம் என்பவரின் சடலமே இவ்வாறு நேற்று மீட்கப்பட்டுள்ளது.\nஅதிகாலை 2 மணிக்கு எழுந்து வீட்டுக் கதவைத் திறந்து பார்த்தபோது வீட்டு வளவிலுள்ள மாமரக் கிளையில் தனது கணவர் சடலமாகத் தொங்கிக் கொண்டிருந்ததாக மனைவி பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.\nபுதுவருட மகிழ்ச்சியை கொண்டாடும் வகையில் இவர் அதிக மதுபோதையில் இருந்ததாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.\nசடலம் உடற் கூறாய்வுப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பரிசோதனை, விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nPrevious articleபௌத்த குருமார் நீதிமன்றம் செல்வதை விரும்பவில்லை\nNext articleபுனித பூமி திட்டத்தின் கீழ் காணிகளை அளவிட முயற்சி\nநேரடி விவாத்திற்கு வருமாறும் மாவை, சம்பந்தன் உள்ளிட்டோருக்கு அழைப்பு\nகுளவி தாக்கியதில் ஆசிரியர் உட்பட நால்வர் வைத்தியசாலையில்\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-vishal-samuthirakani-16-03-1516386.htm", "date_download": "2019-06-18T07:51:41Z", "digest": "sha1:4KIBVRIYY6TVHWQ63JDPBU7TSPNRURPS", "length": 6756, "nlines": 112, "source_domain": "www.tamilstar.com", "title": "சுசீந்திரன் படத்தில் சமுத்திரக்கனி வில்லனா? விஷால் மறுப்பு... - VishalSamuthirakani - விஷால் | Tamilstar.com |", "raw_content": "\nசுசீந்திரன் படத்தில் சமுத்திரக்கனி வில்லனா\nசுந்தர்.சி. இயக்கிய ஆம்பள படத்தை அடுத்து தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார் விஷால். காவல் கோட்டம், வேட்டை மன்னன் என இரண்டு தலைப்புகளில் ஏதாவது ஒரு தலைப்பு சூட்டப்பட உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.\nவிஷாலுக்கு ஜோடியாக இந்தப் படத்தில் காஜல் அகர்வால் நடிக்கிறார். இவர்கள் இருவரும் இணையும் முதல் படம் இது. விஷால் காஜல் அகர்வால் தவிர இப்படத்தில் வேறு யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்று அதிகாரபூர்வ தகவல் இல்லை.\nஎனினும் சமுத்திரக்கனி நடிக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகியிருந்தது. அதுமட்டுமல்ல, விஷாலுடன் மோதும் அதிரடி வில்லனாக சமுத்திரக்கனி நடிப்பதாகவும் சொல்லப்பட்டது.\nஇந்நிலையில், சமுத்திரக்கனி ஏற்றுள்ள வேடம் பற்றி தற்போது புதிய தகவல் கிடைத்துள்ளது. இப்படத்தில் சமுத்திரக்கனி வில்லனாக நடிக்கவில்லையாம் விஷாலின் மூத்த சகோதரராக தான் நடிக்கிறாராம் சமுத்திரக்கனி விஷாலின் மூத்த சகோதரராக தான் நடிக்கிறாராம் சமுத்திரக்கனி வில்லனாக பெங்களூரை சேர்ந்த ஒரு புதுமுகம் தான் நடிக்கிறாராம் வில்லனாக பெங்களூரை சேர்ந்த ஒரு புதுமுகம் தான் நடிக்கிறாராம் இந்த தகவல்களை நடிகர் விஷாலே தெரிவித்துள்ளார். நம்புங்கப்பா.... ஹீரோவே சொல்றாருல்ல...\n• தளபதி 63 அப்டேட் எப்போது\n• நேர்கொண்ட பார்வையின் புதிய ரிலீஸ் தேதி இதோ - சூப்பர் அப்டேட்\n• மாஸா.. கெத்தா தொடங்கிய சிம்பு படம் - வைரலாகும் புகைப்படம்\n• லிப் லாக் காட்சி குறித்த தனுஷின் துணிச்சலான பதில் - என்ன சொன்னார் தெரியுமா\n• கஷ்டப்பட்டதெல்லாம் வீணா போச்சே.. வருத்தத்தில் கீர்த்தி\n• பாசிட்டிவ் (Positive) பல விருதுகள் பெற்ற குறும்படம்\n• கன்னக்குழி அழகி ஸ்ருஷ்டி டாங்கேவா இது இவ்வளவு குண்டாகிட்டாரா\n• கர்ப்பமான நேரத்தில் பீச்சில் உச்சகட்ட கவர்ச்சி போட்டோஷூட் - வைரலாகும் சமீராவின் சர்ச்சை புகைப்படங்கள்.\n• அடுத்த ஆட்டத்துக்கு தயாரான விஜய்யின் மகன் - வைரலாகும் புதிய புகைப்படம்\n• சன் டிவியை விட்டு வெளியேறும் ராதிகா, இந்த சேனலுக்கு செல்கிறாரா - வெளியான அதிர்ச்சி தகவல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://contrarianworld.blogspot.com/2017/06/", "date_download": "2019-06-18T07:34:58Z", "digest": "sha1:3Z2S2SDWFR2TCDVVAFINJN5Y3NFI23KZ", "length": 124638, "nlines": 400, "source_domain": "contrarianworld.blogspot.com", "title": "A contrarian world: June 2017", "raw_content": "\nவிதவைகள் மறுமணம் மற்றும் பெண் உரிமைகள் பற்றி பாரதியார்: ஓரு விவாதம்\nவிதவைகள் மறுமணம் செய்து கொள்வது பற்றிய விவாதத்தில் பாரதியின் பெயர் இடம் பெறாமல் போகுமா அவ்விவாதத்தின் தொடர்ச்சியாகப் பெண்ணுரிமை பற்றிப் பாரதியின் கருத்துகளும் பேசப்பட்ட போது எழுத்தாளர் அம்பை பாரதி 'சக்ரவர்த்தினி' எனும் பத்திரிக்கையில் அரசியல் உரிமை கோரும் பெண்கள் \"அழகற்றவர்கள், திருமணமாகாதவர்கள்\" என்று குறிப்பிட்டதாகச் சொன்னார். இத்தகைய முரனையும் சேர்த்தே நாம் பாரதியை புரிந்து கொள்ள வேண்டும் என்றார் அம்பை. பாரதியிடம் முரன் இருந்ததா என்பதையும் அது முரனா இல்லை ஒரு சறுக்கலா இல்லை ஒரு காலக்கட்டத்தில் சாதாரணமாகச் சொல்லப்பட்டதா என்பதைப் பார்ப்போமே.\nஜெயமோகன் பெண் எழுத்தாளர்களை மிகக் கடுமையாக விமர்சித்து எழுதிய பதிவை எதிர்த்துத் 'தமிழ் இந்து'வில் \"பெண் வெறுப்பு என்றொரு நீண்ட படலம்\" என்ற தலைப்பிலான கட்டுரையில் அந்த மேற்கோளை அம்பை சுட்டியுள்ளார்.\n\"இந்த இலக்கிய நோக்கர்களைப் பொறுத்தவரை (அம்பை இங்கே குறிப்பிடுவது 'ஜெயமோகனைப் போன்ற' எனும் அர்த்தத்தில்) பெண்ணின் எழுத்தும் செயல்பாடும் ஒரு மன நொயின் கூறுகள். இத்தகைய சிந்தனை சமீபத்தில் ஏற்பட்டதல்ல. சக்ரவர்த்தினி பத்திரிக்கையில் பாரதியார் 1906-ல் பெண்கள் அரசியல் உரிமை கோருவதைப் பற்றி எழுதும் போது, இத்தகைய உரிமைகளைக் கோரும் பெண்கள் அழகற்றவர்கள், திருமணமாகதவர்கள் என்று குறிப்பிடுகிறார். ஒரு முறை தி. ஜானகிராமனின் கதை ஒன்றைக் குறித்துக் குகப்ரியை விமர்சித்த போது, \"குகப்ரியை மாமி மடியாக எழுதுபவர்\" என்று தி.ஜானகிராமன் பதிலளித்தார் என்று குகப்ரியை என்னிடம் குறிப்பிட்டதுண்டு\"\nபெண்கள் எழுதுவதை மன நோயின் வெளிப்பாடாக ஆண்கள் பார்க்கிறார்கள் என்று சொல்லி, பாரதியை மேற்கோள் காட்டி அதன் பின் தி.ஜா மிக நக்கலாகவும் சீண்டலாகவும் ஒரு பெண் எழுத்தாளரைப் பற்றிக் குறிப்பிட்டதையும் வைத்து முடிக்கும் போது நமக்குப் பாரதி என்னமோ 'நிழல் நிஜமாகிறது' படத்தில் கமல் வரும் ஆணாதிக்கப் பாத்திரம் போல் தெரிகிறார். போதாதற்குக் கட்டுரையின் தலைப்போ \"பெண் வெறுப்பு என்றொரு நீண்ட படலம்\". மிகத் துரதிர்ஷ்டமான சித்தரிப்பு. மேலே செல்வதற்கு முன், பாரதி அப்படி எழுதியிருக்கிறார் என்பது உண்மை.\n'சக்ரவர்த்தினி' பத்திரிக்கையின் அட்டைப் படம் வலப்புறம் கீழே \"C. Subramania Bharathi, Editor\" (பட உதவி காலச்சுவடு கட்டுரை http://www.kalachuvadu.com/archives/issue-206/உவே-சாமிநாதையரைப்-பாராட்டிய-பாரதி-பாடல்-புதிய-ஆதாரங்கள் )\nமுதலில் 'சக்ரவர்த்தினி' பத்திரிக்கையின் வரலாறே ஆச்சர்யமானது. ரா.அ. பத்நாபனின் 'சித்திர பாரதி' அவ்வரலாற்றைத் தருகிறது, சற்றே. \"தமிழ் நாட்டு மாதர்களின் அபிவிருத்தியே நோக்கமாக வெளியிடப்படும் மாதாந்திரப் பத்திரிக்கை\" என்ற பேனரோடு தலைப்பிட்டு வைத்யநாத ஐயர் வெளியிட சி. சுப்ரமணிய பாரதி ஆசிரியராக 1905 ஆகஸ்டு முதல் வெளிவந்தது. இதில் என்ன புரட்சி பெண்களுக்கான பத்திரிக்கையை ஆண்கள் வெளிக்கொணர்ந்து ஆண்கள், குறிப்பாகப் பாரதியே, கட்டுரைகள் எழுதுவது பெண்ணியமா எனக் கேட்பது அறிவிலித்தனம். வரலாற்றில் எல்லா வகையான புரட்சியும் சமூக மற்றும் கல்வி அந்தஸ்த்தில் மற்றவர்களை விட உயரிய நிலையில் இருப்பவர்கள் தான் ஆரம்பப் புள்ளியாக இருந்திருக்கிறார்கள். கார்ல் மார்க்ஸும் எங்கெல்ஸும் தொழிலாளிகள் அல்ல. வைதிக மரபு, மரபு சார்ந்த குலத்தில் பிறந்தவர்கள் மரபை மீறும் சீர்திருத்தத்திற்கு அடி கோலினார்கள் என்பது கவனிக்க வேண்டியது. மேலுள்ள படத்தில் ஒரேயொரு கட்டுரை ஒரு பெண்ணால் எழுதப்பட்டது. ஆர். எஸ். சுப்புலட்சுமி என்பவர் 'பார்வதி சோபனம்' எனும் கட்டுரையை எழுதியுள்ளார். அவர் யார் என்று நான் தேடிய போது விக்கிப்பீடியா மிக ஆச்சர்யமான தகவல்களைத் தந்தது.\nஆர். எஸ். சுப்புலக்‌ஷ்மி பிராமணக் குடும்பத்தில் பிறந்து இளம் விதவையானவர். பின் சென்னை பிரெஸிடென்ஸி கல்லூரியில் 1911-இல் படித்துப் பட்டம் பெற்ற முதல் இந்துப் பெண்மணி. விதவைகளுக்காகச் 'சாரதா இல்லம்' நிறுவி நிர்வகித்தார். 1906-இல், அவர் பட்டம் பெறுவதற்கு முன்பே, அவரின் எழுத்துக்கு ஓர் மேடையாகப் பாரதியின் சக்ரவர்த்தினி இருந்திருக்கிறது. அன்றைய பிராமணச் சமூகத்தில் இது மிகப் பெரிய புரட்சி. இதே காலத்தில் தான் முத்துலெட்சுமி ரெட்டி முதல் பெண் மருத்துவரானார். 1930-இல் தேவதாசி ஒழிப்பு மசோதாவை முத்துலெட்சுமி கொண்டு வர முணைந்த போது தமிழ் நாடு காங்கிரஸின் மூத்த தலைவரும் பிராமணருமான சத்தியமூர்த்தித் தேவதாசி முறை இந்துக் கலாசாரத்தில் முக்கியமானது என்று வாதிட்டது அக்காலத்தில் பாரதி போன்றோருக்கான எதிர் அணியின் வலுவுக்குச் சான்று.\nசக்ரவர்த்தினியும் ஓரு வாசகியின் புகாரும் பாரதியின் பதிலும்\nஇந்தியர்கள் இந்திய ஞானியர், தத்துவ மேதைகள் குறித்துக் கிறிஸ்தவ மதக் குருமார் மற்றும் அவர்கள் நடத்தும் கல்விநிலயங்களில் நடக்கும் பிரச்சாரங்களில் மயங்கி இந்திய மரபுகளைக் குறித்து ஏளனமான எண்ணங்களை வளர்த்துக் கொள்கிறார்கள் என்ற எண்ணம் பாரதிக்கு இருந்தது. அதைக் களையும் பொருட்டு இந்திய ஞான மரபு, விவேகாநந்தர், இராமகிருஷ்ணர் ஆகியோர் பற்றித் தான் பணிபுரிந்தப் பத்திரிக்கைகளில் எழுதி வந்தார். அவ்வண்ணமே சகர்வர்த்தினியிலும் பாரதி எழுதினார்.\nஒரு வாசகி, \"ஐயா, உமது சக்ரவர்த்தினிப் பத்திரிக்கை அத்தனை ரஸமில்லை. இன்னும் எத்தனை காலம் விவேகாநந்தரைப் பற்றி எழுதிக் கொண்டே போகப் போகிறீர் பத்திரிக்கையின் வெளிபுறத்திலே தடித்த எழுத்துக்களில் 'பெண்களின் அபிவிருத்தியின் பொருட்டாக' என்று எழுதி விட்டீர்; உள்ளே விவேகாநந்தர் சந்நியாசம் வாங்கிக் கொண்ட விஷயம், புத்தர் ராஜாங்கத்தை விட்டுவிட்டு பிச்சைக்குப் புறப்பட்ட விஷயம்- இதையெல்லாம் எழுதிக் கொண்டிருந்தால் இதனால் பெண்களுக்கென்ன அப்விருத்தி ஏற்படும்\" என்று பாரதியிடம் நேரில் கேட்டார். அப்பெண்மணியைப் பாரதி \"மிகுந்த கல்வியில்லாவிடினும் கூர்மையான அறிவு கொண்ட பெண்மணி\" என்று அறிமுகம் செய்கிறார்.\nமுதலில் தன் முயற்சிப் பாராட்டப்படவில்லையே என்று தோன்றினாலும், \"மேற்படி மாது சொன்னது சரி. நான் செய்தது பிழை\" என்று ஒப்புக் கொள்கிறார் பாரதி. தமிழ் நாட்டுப் பெண்களிடையே படிப்பறிவு அதிகமில்லாததால் தன் பத்திரிக்கையின் கட்டுரைகளை ஆண்கள் படித்து \"அதன் மூலமாகப் பெண்களை அபிவிருத்தி செய்விக்க\" வேண்டுமென்றத் தன் நோக்கம் தவறென்று தெளிந்து, படிப்பறிவு உள்ள ஆண்களுக்கு வேறெங்கும் கிடைக்காத எந்தத் தகவலும் தன் பத்திரிக்கையில் இல்லை என்பதையும் வெளிப்படையாக ஒப்புக் கொண்டு, \"இந்த நிமிஷமே மாதர்களுக்கு அர்த்தமாகக் கூடிய விஷயங்களை, அவர்களுக்கு அர்த்தமாகக் கூடிய நடையிலேயே எழுத ஆரம்பிக்க வேண்டுமென்று நிச்சயித்துவிட்டேன்\" என்று உறுதியளித்துப் பின் \"ஸ்பெயின் ராஜாவின் விவாகச் சமயத்திலே வெடிகுண்டு விபத்து\" எனும் கட்டுரையைத் தருகிறார்.\nசாதாரண வாசகி ஒருவரின் புகாரை கருத்தில் கொண்டு அதை வெளிப்படையாகத் தன் பத்திரிக்கையிலும் வெளியிட்டுத் தன் தரப்புத் தவறு என்றும் ஒப்புக் கொண்டு தன் வழியை மாற்றிக் கொள்ளும் ஆண் பத்திரிக்கை ஆசிரியர்கள் இருபதாம் நூற்றாண்டிலும் தமிழகத்தில் இல்லை.\nகவனிக்கவும் பாரதிக்கு அப்போது வயது வெறும் 23-24. 2017-இல் 24 வயது தமிழ் நாட்டு ஆண்கள் பாரதியின் விவேகத்தில் கிஞ்சித்தாவது கைக் கொண்டிருந்தால் தற்காலத் தமிழ் பெண்கள் இன்னும் பாதுகாப்பாக இருப்பார்கள்.\nஇந்தியா பத்திரிக்கையின் அதிபரும் பாரதியின் நண்பருமான மண்டையம் ஸ்ரீநிவாஸாச்சார்யாரின் மகள் யதுகிரி, பாரதியும் அவர் குடும்பத்தாரும் புதுவையில் அடைக்கலம் புகுந்த போது, சிறுமி. பாரதியின் அன்புக்கு மிகவும் பாத்திரமான யதுகிரி 1939-இல் எழுதி 19540இல் வெளியிட்ட 'பாரதி நினைவுகள்' புத்தகத்தின் சில வரிகளை வைத்துப் பாரதியை விமர்சிப்போர் உண்டு.\nயதுகிரி எழுதியது ஒரு சிறுமி பின்நாளில் மகாகவி என்று கொண்டாடப்பட்டவரோடு பழகக் கிடைத்த சில வருடங்கள் பற்றிய நினைவுத் தொகுப்பு. அவ்வளவு தான் அதற்கு மதிப்பு. அவர் சிறுமியாக இருந்த போது பாரதியோடு சமமாகக் குழைந்தகளுக்கே உரித்தான உரிமை எடுத்துக் கொள்வதைச் செய்து வாதிட்டதை நினைவாக எழுதும் போது வந்து விழுந்த சில வரிகள் தான் இன்று மேற்கோள் காட்டப்படுகின்றன.\nபாரதிக்கும் செல்லம்மாவுக்கும் வந்த சச்சரவுகள், யதுகிரியின் நூலில் இருக்கும் செய்திகளை வைத்துப் பார்த்தால், மிகச் சாதாரணமான லௌகீக காரணங்களுக்காக ஏற்படுபவை. அந்தச் சச்சரவுகளில் நுழைந்த யதுகிரி துடுக்காகப் பாரதியிடம் கேட்கிறார், \"நீர் பாட்டில் பெண் விடுதலையைக் கொண்டாடுகிறேன் என்று பெண்டாட்டியோடு சண்டை போட்டால் என்ன பிரயோசனம்\" என்று வினவுகிறார். 'தலையில் துணி போட்டுக் கொண்டு' போவேன் என்று சினந்து சொன்ன பாரதியிடம் தானும் அப்படிச் செல்லலாமே என்ற செல்லம்மாவை பாரதி கடிந்து கொள்ள, யதுகிரி \"உம்மைப் போலத் தானே செல்லம்மாவும் ஏன் போக முடியாது\nசண்டையின் முகாந்திரம் செல்லம்மாள் பாரதியை பத்திரிக்கைக்கு எழுதி அனுப்ப வேண்டிய கட்டுரையை எழுதி அனுப்பத் தூண்டியதில் ஆரம்பி���்தது. குழந்தையிடம் இருவரும் முறையிட்டப் பின் மனம் லேசாகி எல்லோரும் கடற்கரைக்குச் செல்கிறார்கள் அப்போது பாரதி யதுகிரியிடம் சொல்கிறார்: \"பொறுப்புத் தெரியாமல் இருந்தால் பொறுப்பை வற்புறுத்திக் காட்ட வேண்டும். நிர்பந்தம் செய்யக் கூடாது. ஆனால் செல்லம்மா சொல்லியது சரி. என் கவிதையின் பைத்தியம் என்னை இழுத்துச் சென்றது. அந்தச் சூட்டில் இரண்டு பேச்சு நடந்தது. வீட்டில் தங்கக் கிளிகள் போல் குழந்தைகள். ஆனால் நாம் கொடுத்து வைக்கவில்லை. அவைகளுக்குத் தங்கத்தால் கவசம் பண்ணிப் போடலாம். புலவர் வறுமை புராணப் பிரசித்தம்....தலைவிக்கு வேண்டியது பணம். பணம் இருந்து விட்டால் என் செல்லம்மா உலகத்தையே ஆண்டு விடுவாள். அது இல்லாததால் என்னைக் கட்டுப் படுத்துகிறாள்; கேட்கிறாள்; சண்டை பிடிக்கிறாள்....என் செல்லம்மா முக்கியப் பிராணன் என் செல்வம் எல்லாம் எனக்கு அவள் தான். அவள் பாக்கியலக்‌ஷ்மி\nபுதுவை வாசத்தின் போது பாரதி போதைக்கு அடிமையானார், திடீரென்று மௌன விரதம் அனுஷ்டிக்க ஆரம்பித்தார். இவையெல்லாம் செல்லாமாவுக்குத் துயரம் அளித்தன. எல்லாக் கணவன் மனைவியும் ஒவ்வொரு காரணத்தால் பரஸ்பரம் இம்சிப்பது ஆதாம்-ஏவாள் காலம் முதல் வழக்கம். பாரதியின் மௌன விரதத்தால் மனம் வெதும்பிய செல்லம்மா யதுகிரியிடம் முறையிடுகிறார். பாரதியோ செய்வி சாய்ப்பதாயில்லை. யதுகிரி, \"பாரதி வாயால் பெண்கள் சுதந்திரம் பாடினாரே ஒழியச் செல்லம்மாவைத் தம் நோக்கத்தின் படியே தான் நடக்கும்படி செய்தார். செல்லம்மா தமதிஷ்டப்படி நடப்பது வெகு அபூர்வமே\" என்கிறார் அந்தச் சர்ச்சையை முன் வைத்து.\nஅடுத்தப் பத்தியிலேயே யதுகிரி \"ஒரு தரம் நாற்பது நாள் விரதம் இருந்து கவிதைகள் செய்தார். அது தான் 'பாரதி அறுபத்தாறு' என்ற பெயரில் இப்போது உலவுகிறது. இன்று அதைப் படித்தால் அன்று அவர் அதைச் செய்ய எவ்வளவு தவம் செய்திருக்க வேண்டும் என்பது விளங்குகிறது\". பாரதி கவி சிரேஷ்டன் அவனைச் சராசரிகளுக்கான அளவுகோல் கொண்டு அளக்கக் கூடாது. மேலும் அவன் கொண்ட கருத்துக்கும் அவன் வாழ்ந்த வாழ்க்கைக்கும் அதிகத் தூரமில்லை, முரன்களுமில்லை.\nபாரதி சீர்த்திருத்தவாதி, பூணூல் அணியாமல் 'நான் சூத்திரன்' என்றவன், செல்லம்மாவின் விருப்பத்துக்கு மாறாகத் தன் பெண்கள் ருதுவான பின் தான் மணம் மு���ிக்க வேண்டும் என்றவன். செல்லம்மா எழுத்தறிவில்லாத பிராமணப் பெண் பாரதி கற்றறிந்தவன், தன் மரபார்ந்த தளைகளைத் தகர்த்து புதிய சமதர்ம வாழ்வை நோக்கிச் சென்றவன் இந்தப் பின்னனியில் காந்தி-கஸ்தூர்பா, நேரு-கமலா ஆகியோரையும் ஒப்பிடல் அவசியம். தாகூர் தன் பெண்ணைச் சிறு வயதிலேயே மணம் முடித்தார் என்பதும் நினைவில் கொள்வது அவசியம். பாரதியிடம் முரண் இருந்ததா என்பதை அவன் மனைவியை நடத்தியதை விடத் தன் மகள்கள் மற்றும் யதுகிரியை நடத்திய விதத்தை வைத்து அளக்கலாம்.\nயதுகிரிக்கு திருமணத்தின் முன் சொன்ன ஆலோசனை:\nயதுகிரிக்கு வரன் பார்க்கிறார்கள் என்றவுடன் அவருக்குச் சில புத்திமதிகளைப் பாரதி சொல்கிறார், அதிலிருந்து சில பகுதிகள், \"முக்கியமாகக் கூச்சம், வெட்கம் இரண்டும் அநாவசியமான சரக்குகள்.....புக்ககத்திற்குப் போனாலும் தைரியமாக இரு. பயப்படாதே. ஒட்டுக் கேட்காதே. ப்றர் கடிதங்களை உடைத்துப் பார்க்காதே. மனத்தில் உள்ளதை நேரில் சொல்லிவிடு...உன்னை விலைக் கொடுத்து அவர்கள் வாங்கவில்லை...படிப்பை விடாதே. கேவலம் அடிமைத்தனத்திற்கு ஒத்துக் கொள்ளாதே. உனக்கு உரிமை உண்டு. புத்தி உண்டு. ஸ்வதந்திரம் உண்டு. தலை நிமிர்ந்து நட. இயற்கையைக் கண் குளிரப் பார். நேர்ப் பார்வையில் பார். கடைக் கண் பார்வையில் பார்க்கத் தகுந்தவன் கணவன் ஒருவனே....நிமிர்ந்து உட்கார். பேசுவதை ஸ்பஷ்டமாகப் பேசு. தைரியமாகப் பேசு\".\nபாரதியின் அநேகப் பாடல்களில் இருக்கும் அதே கருத்துகள் தான். துளியும் முரன் இல்லை. இன்றைக்கும் எந்தத் தகப்பனும் தன் பெண்ணுக்குச் சொல்லக் கூடியவை இவை. இது என்ன பெண்ணுக்கு மட்டும் ஆலோசனையா என்பவர்கள் பாரதியைச் சுற்றிப் பெண் குழந்தைகள் தாம் இருந்தன என்பதை மறந்து விடக் கூடாது. இந்த அறிவுரையின் இடையே ஆண்களை இடித்துரைத்திருப்பார். ஓர் ஆண் பிள்ளைக்குப் புத்திச் சொல்லும் வாய்ப்பு அமைந்திருந்தால் நிச்சயம் பாரதி வேறு மாதிரிப் பேசியிருப்பார்.\n'நிமிர்ந்த நன்னடை, நேர்க் கொண்ட பார்வை, திமிர்ந்த ஞானச் செறுக்கு', 'நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்' என்று கவிதைகளில் சொன்னதைத் தான் யதுகிரிக்குச் சொல்லியிருக்கிறான் பாரதி.\nஒரு ஆண் பெண்களுக்குப் புத்திமதிச் சொல்வது இன்றைய பெண்ணியவாதிகளுக்கு நகைப்பாகவும் மேட்டிமைத் தனமாகவும் தெரியலாம். தங்கம்மாள் பாரதி எழுதிய \"பாரதியும் கவிதையும்\" நூலில் பாரதி சொல்கிறான் \"நீ ஒரு புருஷன் தானே, உன்னால் எங்கனம் ஸ்திரீகளின் இயல்பை அறிய முடியும் என்று நீ கேட்கலாம். எனக்குப் பெண்கள் முன்னேற்றாத்தில் விசேஷ சிரத்தை யிருப்பதற்குக் காரணத்தையும் கூறுகிறேன், கேள்\".\n\"ஒரு நாள் ஒரு கனவு கண்டேன். என் உடம்பும் பெண்ணூருவாக மாறியது. எங்குப் பார்த்தாலும் பெண்கள் படுந் துயரம் என்னைத் திகிலுறச் செய்தது. கல்வியறிவில்லாமல் பெண்கள் கடுந்துயரில் அகப்பட்டு உழன்றனர்.....ஆதலால் வருங்காலச் சந்ததிக்காகவும், முதலில் நமது ஸ்திரீகளுக்குக் கல்வியளிக்க வேண்டும். அறிவுத் தெளிந்தால் உடனே அவர்களைப் பிடித்திருக்கும் அஞ்ஞானம் நீங்கும்....வேதகாலத்துப் பெண்களைப் போல வாழ்வார்கள்\". பெண்கள் முன்னேற்றாம் பற்றிய ஒவ்வொரு கட்டுரையிலும் பாரதி மீண்டும், மீண்டும் சொல்வது பெண்கள் கல்வி அறிவுப் பெற வேண்டும் என்பதைத் தான். விடுதலை என்பது யாரும் கொடுத்துப் பெறுவதல்ல என்பதையும் சொல்லி கல்வியறிவு பெற்ற பெண்கள் அதைத் தாமே தேடிக் கொள்ள வேண்டும் என்கிறார்.\n13 வயதே ஆன தங்கம்மாள் ஓர் உறையாற்றியிருக்கிறார், அநேகமாகப் பாரதி எழுதிக் கொடுத்த உரை. காந்தியின் சத்யாகிரஹ பாணியைப் பின்பற்றிப் பெண்கள் ஆண்கள் தங்களைச் சமத்துவமாக நடத்தினால் ஒழிய அவர்களுடன் வாழ மாட்டோம் என்பதைத் தெளிவுறச் சொல்ல வேண்டும், சமத்துவம் கிடைக்காத பட்சத்தில் காந்திய வழியில், \"உனக்குச் சோறு போட மாட்டேன். நீ அடித்துத் தள்ளீனால் ரஸ்தாவில் கிடந்து சாவேன்\" என்று போராடச் சொல்கிறார். இன்று இது நகைப்பாகத் தோன்றலாம் ஆனால் 1918-இல் ஒரு பதின்ம வயது சிறுமி மேடையேறி இதைச் சொல்வதற்கு அவளுக்கும் அதை விட அவள் தந்தைக்கும் தைரியம் வேண்டும். பிராமணரல்லாதாரோடு உணவுண்டார் என்பதற்காகவே கடயத்தில் ஊரைவிட்டுச் சோறில்லாமல் விலக்கி வைக்கப்பட்டார் பாரதி என்பதை இங்கே சொல்ல வேண்டும்.\nபெண் விடுதலைக்கான ஆரம்பப் படிகளும் யதுகிரியிடம் பாரதி சொன்ன ரயில் பிரயாணிக் கதையும்:\n1918-இல் எழுதிய கட்டுரையில் 'பெண் விடுதலைக்கான ஆரம்பப் படிகள்' என்று பாரதி பட்டியலிடுவன: சொத்துரிமை, ருதுவான பின் தான் திருமணம், விவாகத்தில் சுதந்திரம், தனித்து வாழும் சுதந்திரம், பிற ஆடவருடன் உரையாடும் சுதந்திரம��, உயர்தரக் கல்வி, அரசாட்சியில் பங்கு, அன்னி பெஸண்டைப் போல் தலைமை வகிக்க ராஜரிக உரிமை. \"ஸ்திரீகளை மிருகங்களாக வைத்து நாம் மாத்திரம் மஹ ரிஷிகளாக முயலுதல் மூடத்தனம்\" என்று அக்கட்டுரை முடிகிறது.\nயதுகிரியிடம் தான் ரயிலில் சந்தித்த கணவன் மனைவி பற்றிப் பாரதி சொல்கிறார். கணவன் முன் பேசா மடந்தையாக இருந்த பெண் கணவன் அகன்றதும் பாரதியிடம் பேச்சுக் கொடுத்தாள், பின் கணவன் வந்ததும் மீண்டும் மௌனம். அந்நிகழ்வைச் சொல்லி ஏன் இந்தப் பித்தலாட்டம் பிற ஆடவனுடன் பேசினால் என்ன என்று பாரதி கொதித்தார்.\nபாரதியின் கவிதைகளில் அவர் பெண்கள் பற்றிச் சொன்னதற்கும், கட்டுரைகளில் எழுதியதற்கும், தனி வாழ்வில் தன்னைச் சுற்றி வளர்ந்தப் பெண் குழந்தைகளை அவர் நடத்திய விதமும் அவர்களுக்குச் சொன்ன அறிவுரையும் ஒரே நேர்க் கோட்டில் தான் பயணிக்கின்றன.\nவிதவைகள் விவாகம் சம்பந்தமாகக் காந்தியையும் விவேகாநந்தரையும் மறுத்த பாரதி:\nதாம் மிகவும் மதித்த காந்தியையும் விவேகாநந்தரையும் மிகத் தீர்க்கமாகப் பாரதி மறுத்து எழுதியது வதவைகள் மறுமணம் குறித்துத் தான்.\nகாந்தி விதவைகள் மறுமணம் குறித்து எழுதும் போது வயது முதிர்ந்த ஆண்களே மனைவியை இழந்தவர்கள் அவர்கள் மறு மணம் செய்யாமல் இருந்தால் அவர்களால் மணக்கப்பட இருக்கும் இளம் பெண்கள், இளம் பெண்களாக இருப்பதாலேயே, விதவைகள் ஆகாமல் இருக்கக் கூடும் எனும் அர்த்தத்தில் எழுத, சரியாகச் சொன்னால் காந்திச் சொன்னதுக்கு அது தான் அர்த்தம் என்கிறார் பாரதி, பாரதி அதைத் திட்டவட்டமாக மறுக்கிறார்.\nஆணோ, பெண்ணோ, வயது முதிர்ந்துவிட்டது என்பதற்காக \"போக விருப்பமும் போக சக்தியும் இல்லாமற் போகும்படி கடவுள் விதிக்கவில்லை\" என்கிறார் காட்டமாக. \"ஸ்ரீமான் காந்தி சொல்லும் உபாயம் நியாய விரோதமானது; சாத்தியப்படாதது; பயனற்றது\" என்கிறார் தீர்மானமாக. மேலும் \"விதவைகள் எந்தப் பிராயத்திலும் தமது பிராயத்துக்குத் தகுந்த புருஷரை புனர் விவாகம் செய்து கொள்ளலாம்\" என்கிற தைரியத்தைச் சமூகம் அளிக்க வேண்டும் என்கிறார்.\nவிவேகாநந்தரின் மீது பெருமதிப்பு வைத்திருந்தார் பாரதி ஆனால் விவேகாநந்தர் துறவு மார்க்கம் மேற்கொண்டதால் திருமணம் பற்றியும் விதவைகளின் நிலைப் பற்றியும் கொண்டிருந்த கருத்துகளைத் தாட்சண்யமின்றி நிராகரித்துள்ளார்.\nமேல் ஜாதியினருக்குள் விதவைகள் மறுமணம் என்பது நடக்காததற்கு அவர்களிடையே, ஜன ஸங்கையின் (census) படி, ஆண்கள் எண்ணிக்கைக் குறைவாதலால் என்று விவேகாநந்தர் ஒரு கடிதத்தில் குறிப்பிட பாரதி விதவைகள் மறுமணம் செய்யக் கூடாதென்ற வழக்கங்கள் உருவான போது 'census' எடுக்கும் வழக்கமில்லையென்றும், \"ஜன ஸங்கையா ஸ்திரீகளுடைய ஆபரண்க்களஒ கழற்றி அவர்களுடைய தலையைச் சிரக்க வேண்டுமென்று சொல்லிற்று ஜன ஸங்கையா விதவைகள் ஒரு நேரந்தான் சாப்பிடலாமென்று விதித்தது ஜன ஸங்கையா விதவைகள் ஒரு நேரந்தான் சாப்பிடலாமென்று விதித்தது\" என்று காட்டமாகவே எழுதுகிறார்.\nகைம்பெண் என்பவர்கள் \"கணவர்களையிழந்தார்களே யன்றி, உடம்பை இழக்கவில்லை; ஐம்புலன்களை இழக்கவில்லை; உணர்வை இழக்கவில்லை. காம விருப்பத்தை இழக்கவில்லை. காமக் கருவிகளை இழக்கவில்லை. அவர்கள் கல்லாய் விடவில்லை\" என்று காந்திக்கு சொன்ன மறுப்பை மீண்டும் ஆணித்தரமாகப் பதிவுச் செய்கிறார். பாரதியைப் படிக்கும் போது வியக்க வைப்பது இந்தத் தெளிவும் முன்னுக்குப் பின் முரனாகப் பேசாததும் தான்.\nபெண்களை மேற்கத்திய நாகரீகத்தையும் ஏற்கச் சொன்ன பாரதி. ஔவையைக் கொண்டாடுதல்.\nமேற்கத்திய நாக்ரீகத்தின் ஊடுறுவலைக் கண்டு அச்சம் கொண்ட பலரும் கிராப் வைத்துக் கொள்ளிதல், உடையலங்காரம் இவை நீங்கலாகச் சிலதை ஏற்கலாம் என்பதைப் பாரதி நாகரீகம் என்பது \"ஸ்தூல வஸ்து\" அன்று \"துண்டு துண்டாக வகுக்கவும் வேண்டிய அம்சங்களை எடுத்துக் கொள்ளவும்\". \"புற ஆசாரங்களைப் பாதுகாக்கும் விஷயத்தில் நமது தேசத்து மாதர் மித மிஞ்சிய கவலை செலுத்துவதை மாற்ற வேண்டுமென்ற நோக்கம்\" என்று தெளிவாகச் சொல்லி \"ஐரோப்பிய நாகரிகத்தின் கலப்பிலிருந்து ஹிந்து தர்மம் தன் உண்மை யியல்பு மாறாதிருப்பது மட்டுமேயன்றி முன்னைக் காட்டிலும் அதிகச் சக்தியும் ஒளியும் பெற்று விளங்குகிறது. இந்த விஷயத்தை நம்முடைய மாதர்கள் நன்றாக உணர்ந்து கொண்டாலன்றி, இவர்களுடைய ஸ்வதர்ம ரக்‌ஷணம் நன்கு நடைபெறாது\" என்கிறான் எட்டுத் திக்கும் சென்று அறிவுச் செல்வங்களைச் சேகரித்துத் தமிழ்த் தாயிடம் சமர்ப்பிக்கச் சொன்னவன்.\nஇங்கிலாந்தில் சம உரிமைக் கோரும் பெண்களிடம் அதை மறுக்கும் ஆண்கள் \"பெண்களிடையே ஷேக்ஸ்பியர் போன்ற மேதை உண்டா\" எனக் கேட்கிறார்க���் என்றும் அப்படியொரு கேள்வி தமிழ் நாட்டில் கேட்கப்பட்டால் \"ஔவையாரைப்போல் கவிதையும் சாஸ்திரமும் செய்யக் கூடிய ஓராண் மகன் இங்குப் பிறந்திருக்கிறானா\" என்று மறுமொழிச் சொல்லலாம் என்றும் ஔவையைக் 'கவியரசி' என்று கொண்டாடுகிறான்.\nபெண்களுக்கு எழுதும் கட்டுரைகளில் பெண்களின் சாதனைகளையும் பெண்கள் முன்னின்று நடத்தும் உரிமைப் போராட்டங்களையும் தவறாது பாரதி முன்னிலைப் படுத்தியிருக்கிறான்.\nஇந்தியர்கள் வெளிநாடுகளில் பிரபலமாவது இந்தியாவுக்குப் பெருமை சேர்ப்பது என்றும் அப்படிப் புகழ்பெற்றவர்களை இந்தியர்களும் உவப்பாகக் கொண்டாடுகிறார்கள் என்று சொல்லி அப்படிப் புகழ்பெற்ற ஆண்களைப் போல் புகழைடந்த பெண்களையும், சரோஜினி நாயுடு உட்பட, பட்டியலிட்டு \"இங்கனம், தமிழ் மாதர்களிலும் பலர் மேல்நாடுகளுக்குச் சென்று புகழ் பெற்று மீள்வராயின்\" அது இங்குள்ள பெண்களின் மதிப்புயர உதவுமென்கிறார். \"ஔவையார் பிறந்து வாழ்ந்த தமிழ்நாட்டு மாதருக்கு அறிவுப் பயிற்சி கஷ்டமாகுமா\" என்றும் தைரியமூட்டுகிறார்.\n1920-இல் அதை எழுதிய போது தாகூருக்கு தகுதிக்கு மீறி நொபல் பரிசுக் கிடைத்ததாகவும் அது மட்டும் தனக்குக் கிடைத்துவிட்டால் தன் தரித்திர வாழ்வுக்கு ஒரு முடிவு வருமென்று பாரதி நம்பிய காலம். தாகூரின் கவித்திறம் பற்றிக் கறாராகக் கருத்துச் சொன்ன பாரதி சரோஜினி நாயுடுவின் கவித் திறம் பற்றியோ அவர் அடைந்த புகழ் பற்றியோ அசூயைக் கொள்ளாமல் பெண்களுக்கு உதாரணமாகக் காட்டுகிறான். உலகம் சுற்றிய செல்வந்தரும் வங்கத்தின் சீர்த்திருத்த சூழலின் மையத்தில் வளர்ந்தவருமான தாகூர் பெண்களைப் பற்றி மிகச் சம்பிரதாயமான பிற்போக்கு எண்ணங்களைத் தான் கொண்டிருந்தார் தன் பெண்ணுக்கு, ஏழை பாரதியைப் போல் அல்லாது, குழந்தைப் பருவத்திலேயே மணம் முடித்தார்.\nதன் மகன் தந்தையைப் போல் மேதையாக இல்லாமல் சாதாரண மனிதனாக வளர்ந்தால் போதும் என்று ஷெல்லியின் மனைவி சொன்னாராம் ஏனெனில் ஷெல்லி தன் வாழ்வில் அவர் தாயையும், மனைவியையும், சுற்றத்தாரையும் அவ்வளவு இம்சித்திருந்தார் என்கிறார் 'இண்டெலெக்சுவல்ஸ்' எனும் நூலாசிரியர் பால் ஜான்சன். ஜான்சன் டால்ஸ்டாய், ஹெமிங்வே, ரஸ்ஸல், ரூஸோ, ஷெல்லி என்று பலரின் வாழ்க்கையில் இருந்தத் தனிப்பட்ட பலவீணங்களையும் அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கைகளுக்கு அவர்கள் வாழ்ந்த வாழ்க்கைக்குமான முரன்களைச் சொல்லி 'இவர்களோ மனித சமூகத்தின் ஆசான்களாக இருக்க யோக்யதையுள்ளவர்கள்' என்று முடித்திருப்பார்.\n1951-இல் வானொலிக்கு அளித்த பேட்டியில் செல்லம்மா \"உலகத்தோடொட்டி வாழ வகை அறியாத கணவருடன் அமர வாழ்வு வாழ்ந்தேன் என்றால் உங்களுக்குச் சிரிப்பாக இருக்கும். யாருக்கு மனைவியாக வாழ்ந்தாலும் வாய்க்கலாம். ஆனால் கவிஞன் மனைவியாயிருப்பது கஷ்டம்\" என்றார்.\nசெல்லம்மா படிப்பறிவில்லாத வைதிகக் குடும்பத்தில் பிறந்த பெண் என்பதை நாம நினைவில் கொள்ள வேண்டும். அவர் கருத்துப் படி உலகத்தோடொட்டி வாழ்வதென்பது பெண்ணை 8-9 வயதில் மணமுடிக்க வேண்டும் என்பது உள்ளிட்டுப் பல்வேறு மூடப் பழக்கங்கள் உள்ள உலகம். அவ்வுலகில் கட்டிய மனைவியின் தோளில் கைப்போட்டு அனைத்துப் புகைப்படம் எடுத்துக் கொள்வது கூடப் புரட்சி தான். பாரதியின் அப்படிப் பட்டப் புகைப்படம் பிரசித்தம்.\n\"நீ மட்டும் மாநாட்டிற்கு வந்து என்ன செய்யப் போகிறாய்\" என்று கேட்ட நிவேதிதாவை குருவாகப் பாரதி ஏற்கிறான் அதன் பின் பெண்கள் முன்னேற்றம் குறித்து அநேகம் எழுதுகிறான் ஆனால் அதன் பிறகு சென்ற மாநாட்டுக் கூடச் செல்லமாளை அழைத்துப் போகவில்லையே என்று கேட்கலாம். பொருளாதாரம் இடம் கொடுத்திருக்காது, செல்லம்மாளுக்கும் விருப்பம் இருந்திருக்காது. 1908 சூரத் காங்கிரஸ் மிகப் பதற்றமான சூழலில் நடந்தது, திலகர் வெளியேறினார், தடியடி நடந்தது. குடும்பத்தோடு சென்றிருக்கவே முடியாது.\nஅரவிந்தர், காந்தி, நேரு, தாகூர் என்று அன்றைய பெரும் ஆளுமைகள் பலரின் மனைவியர் மிகச் சாதாரணர். அவர்கள் அனைவரும் தங்கள் கணவர்களின் நிழலில் தான் நடக்க முடிந்தது. மேலும் அவர்களின் கணவர்களின் போக்கினால் அந்தந்த மனைவியரும் மிக இல்லலுற்றனர் என்பதே உண்மை. நேருவும் பாரதியும் தங்களால் மாற்ற முடிந்த தத்தம் மகள்களோடு இருந்த உறவோ வேறு. முன்பே பாரதி எப்படித் தங்கம்மாளை வளர்த்தார் என்று பார்த்தோம்.\nஇரண்டு மாதம் நோய்வாய்ப்பட்டிருந்த தன் இரண்டாம் மகள் சகுந்தலா மிகுந்தக் கவலைக்கிடமாக இருந்த போது 'நீ பெரிய சபைகளில் லெக்சர் கொடுக்கப் போகிறாய்; பெரிய பண்டிதையாகப் போகிறாய் என்று இருந்தேனே உன் நாக்குப் புரள்வதில்லையே' என்று அரற்றி ���ுவரில் மோதிக் கொண்டு அழுதாராம்.\n\"வைத்தியனுக்குக் கொடுக்கப் பணமில்லை. குழப்பம், குழப்பம் - தீராத குழப்பம்\" \"இரண்டு மாத காலம் இரவு பகலுமாக நானும் செல்லம்மாவும் புழுத் துடிப்பது போலத் துடித்தோம்...பயம், பயம், பயம்\" \"இரண்டு மாத காலம் இரவு பகலுமாக நானும் செல்லம்மாவும் புழுத் துடிப்பது போலத் துடித்தோம்...பயம், பயம், பயம் சக்தீ, உண்ணை நம்பித்தானிருக்கிறேன். நீ கடைசியாகக் காப்பாற்றினாய்\".\nயதுகிரியின் நினைவோடையில் பாரதி தன்னைச் சுற்றி இருந்தோரிடம், மனைவி, குழந்தைகளிடம் அன்றாடம் உரையாடலில் ஈடுபட்டு அவர்களைத் தன்னோடு சமமாக உரையாடும் வகையிலேயே வைத்திருந்தது தெரிகிறது. நெல்குத்தும் பெண்மனிப் பாடும் மெட்டில் ஒரு பாட்டு, ரயிலில் பிச்சைக் கேட்டு இந்துஸ்தானியில் பாடிய பெண்ணின் மெட்டில் ஒரு பாட்டு, யதுகிரி, செல்லம்மா, தங்கம்மா கேட்டதற்கிணங்க ஒவ்வொரு மெட்டில் ஒரு பாட்டு என்று தன்னைச் சுற்றி இருந்த பெண்களை, இக்கால முறைப்படிப் பார்த்தாலும், மிகக் கௌரவமாகவே பாரதி நடத்தியிருக்கிறான். காந்தியைப் பற்றி அப்படிச் சொல்ல இயலாது.\nபணக்காரன் சீர்திருத்தம் பேசுவதும் செய்வதும் சில வகைகளில் எளிதே, உதாரணம் நேரு குடும்பத்தாரின் வாழ்க்கை. ஏழைப் புலவனின் வாழ்க்கை அப்படிப்பட்டதல்ல. சீர்த்திருத்தம் பேசும் ஏழையின் மனைவி, அதுவும் இரண்டு பெண்களின் தாயார், அண்டை அயலாரை நம்பித்தான் வாழ்க்கையை நகர்த்த வேண்டும். அதன் பொருட்டு நிச்சயம் கசப்புகள் செல்லம்மாவுக்கு இருந்திருக்கும். பெண் சீர்திருத்தவாதிகளுக்கும் அவர்களின் சுற்றத்தார் இந்தச் சங்கடத்தை அனுபவித்திருப்பார்கள், பன்மடங்காகவே. அந்தக் கசப்புகளை நாம் ஒரு நிகழ்வாகப் படிக்கலாமே தவிர அதைக் கொண்டே ஒருவரை மதிப்பிடலாகாது.\nபாரதி தன்னைச் சுற்றியிருந்தவர்களிடம் மிக அன்புப் பாராட்டியவன். 'அன்பு மிக உடையோர் மேலோர்' என்று எழுதியவனாயிற்றே. தன் சகோதரன், மைத்துனன், மாப்பிள்ளை ஆகியோருக்கு உதவ முடியா நிலையில் இருந்தது பாரதியை வருத்தி இருக்கிறது. தன் மகள்கள் மீது பேரன்பு கொண்டிருந்தான். யதுகிரியை தன் மகளாகவே கருதி அச்சிறுப் பெண்ணின் கேள்விகள், விவாதங்களுக்குச் செவி சாய்த்திருக்கிறான்.\nபாரதி பற்றிய நூல்கள் ஒரு விமர்சனக் குறிப்பு:\nயதுகிரி அம்மாளின் 'பாரதி நி���ைவுகள்' படிப்பதற்கு சுவாரசியமான உரையாடல் முறையில் உள்ளது. பாரதியை உரையாடல்கள் வழியே நமக்குக் காண்பிக்கிறார். ஆனால் அவர் சொல்லும் பாடல்களின் காலம் சீனி.விஸ்வநாதனின் 'கால வரிசையில் பாறதி பாடல்கள்' தொகுப்பில் இருக்கும் தேதிகளோடு எல்லாச் சமயமும் ஒத்துப் போவதில்லை.\nதங்கம்மாள் பாரதியின் நூலும் சுவாரசியமான சிலத் தகவல்களைக் கொண்டது.\nரா.அ. பத்மநாபனின் 'சித்திர பாரதி' அரியப் புகைப்படங்களும் தகவல் கோர்வையுமாக உள்ளது. மிகப் பெரிய குறை இப்புத்தகத்தில் காலம் முன்னும் பின்னுமாகச் செல்கிறது. மேலும் யதுகிரி நூலில் இருந்து எடுத்தாண்ட மேற்கோள்களை அவர் அடையாளப்படுத்தவேயில்லை. இது மிகவும் தவறு. உதாரணம் சகுந்தலா நோய்வாய்ப்பட்டச் சமயம் பாரதி அரற்றியது எல்லாம் யதுகிரியின் நூலில் இருந்து எடுக்கப்பட்டது.\nமேற்சொன்ன எல்லா நூல்களும், வ.ராவின் நூல் உட்பட, விதந்தோதும் வாழ்க்கை வரலாறுகள் (hagiography) தாம்.\nமூன்றாம் பரிசுப் பெற்ற பாரதி:\nசென்னையில் உள்ள ஏதோ ஒருச் சங்கம் இந்தியாவைப் பற்றி நல்லப் பாட்டு எழுதுவோருக்குப் பரிசு என்றொருப் போட்டியை அறிவித்திருந்தனர். பாரதி, 'செந்தமிழ் நாடெனும் போதினிலே' என்றப் பாட்டை எழுதி அனுப்பினாராம். மூன்றாம் பரிசுக் கிடைத்தது என்கிறார் யதுகிரி.\nபரலி நெல்லையப்பருக்கு எழுதியக் கடிதத்தில் பாரதி, \"தம்பி நான் ஏது செய்வேனடா தமிழை விட மற்றொரு பாஷை சுகமாக இருப்பதைப் பார்க்கும் போது எனக்கு வருத்தமுண்டாகிறது. தமிழனைவிட மற்றொரு ஜாதியான் அறிவிலும் வலிமையிலும் உயர்ந்திருப்பது எனக்கு ஸம்மதமில்லை. தமிழச்சியைக் காட்டிலும் மற்றொரு ஜாதிக்காரி அழகாயிருப்பதைக் கண்டால் என் மனம் புண்படுகிறது. தம்பி, உள்ளமே உலகம். ஏறு தமிழை விட மற்றொரு பாஷை சுகமாக இருப்பதைப் பார்க்கும் போது எனக்கு வருத்தமுண்டாகிறது. தமிழனைவிட மற்றொரு ஜாதியான் அறிவிலும் வலிமையிலும் உயர்ந்திருப்பது எனக்கு ஸம்மதமில்லை. தமிழச்சியைக் காட்டிலும் மற்றொரு ஜாதிக்காரி அழகாயிருப்பதைக் கண்டால் என் மனம் புண்படுகிறது. தம்பி, உள்ளமே உலகம். ஏறுஏறு\nஆனால் அதே பாரதி தான், \"சிந்து நதியின் மிசை நிலவினிலே, சேர நன்னாட்டிளம் பெண்களுடனே, சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து, தோனிகள் ஓட்டி விளையாடி வருவோம்\" என்றும் பாடினான்.\n1990-இல் தஞ���சை கல்லூரிகளில் பெண்கள் நிலையும் பாரதியை மதிப்பிடலும்\nடால்ஸ்டாய், காரல் மார்க்ஸ் ஆகியோரின் வாழ்க்கை மிகுந்த முரன்கள் உடையது. பாரதியின் வாழ்வில் அப்படியில்லை. தனி வாழ்வும் பொதுவில் அவன் எழுதியதும் மிகப் பெரும்பாலான நேரங்களில் எவ்வித முரனும் இல்லாமல் ஒன்றுகொன்று ஒத்தே இருந்திருக்கின்றன. இன்றைய நவீன வாழ்வில் சாதாரணர்களின் வாழ்வில் இருக்கும் முரன்கள் கூடப் பாரதியின் வாழ்வில் இல்லை என்பது தான் உண்மை.\nசரி, அப்படியென்றால் அந்த ஒரு வரியை எப்படிப் புரிந்து கொள்வது. அது ஒரு சறுக்கல் அவ்வளவே. 24-வயது வாலிபன் 1906-இல் எழுதிய ஒரு வரியை வைத்து அவன் வாழ்க்கையில் வாழ்ந்ததையும், வாழ் நாளெல்லாம் எழுதியெழுதி குவித்ததையும் புறந்தள்ள முடியாது என்பதோடு அந்த ஒற்றை வரியை வைத்துப் 'பெண் வெறுப்பு\" என்ற நீண்ட படலத்தின் ஆரம்பப் புள்ளியாகச் சித்தரிப்பது மிகை மட்டுமல்ல அதீத காழ்ப்பு.\n1990-இல் நான் தஞ்சையில் கல்லூரியில் சேர்ந்தேன். அப்போது அநேகப் பெற்றோர் இரு பாலார் சேர்ந்துப் படிக்கும் பொறியியல் கல்லூரிக்கு தன் பெண்களை அனுப்ப பயந்து தாங்கள் கும்பிடும் தெய்வங்களை நிந்தித்து எழுதி அதை அவர்கள் பணத்திலேயே பிரசுரித்து வீட்டுக்கு அனுப்பும் கி.வீரமணியின் கல்லூரியில் சேர்த்தார்கள் ஏனென்றால் அக்கல்லூரி பெண்களுக்கான பிரத்தியேகக் கல்லூரி. பெரியார் வழி வந்தவர்கள் இரு பாலாருக்குமான கல்லூரியை நடத்தவில்லை. நான் சேர்ந்த கல்லூரியிலோ பேருக்குத் தான் இரு பாலாரும் சேர்ந்துப் படித்தோம். என் கல்லூரியில் பெண்களுக்கு உடையில் கட்டுப்பாடு, ஆண் மாணவர்களோடு பேசுவதில் கட்டுப்பாடு, கிட்டத்தட்ட தாலிபான் ரேஞ்சில் தான் கல்லூரி செயல்பட்டது. நான் உயர்நிலைப் பள்ளியும் அப்படித்தான். பள்ளியும், கல்லூரியும் பிராமணர்களால் நடத்தப்பட்டது. இப்போது நிதானித்து யோசித்துப் பாருங்கள் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு முன் பாரதி பெண் சுதந்திரமாக ஆணிடம் பேச வேண்டும் என்று கேட்டதை.\nவிமர்சனமாகச் சொல்ல வேண்டுமென்றால் பாரதி ஏன் ஆண்களை நோக்கிக் கட்டுரை எழுதவில்லை என்றுக் கேட்கலாம். ஆனால் அது காந்தி ஏன் ஆங்கிலேயரை நோக்கி எழுதவில்லை, மார்டின் லூதர் கிங் ஏன் வெள்ளாஇயரை நோக்கி எழுதவில்லை என்றுக் கேட்பதற்கு இணையானது. எக்கட்டுரையிலும் ஆண்களுக்காக பாரதி வாதிடுவதில்லை, பூசி மெழுகுவதில்லை.\nஇன்றைக்கும் பெண் விடுதலைப் பற்றி எந்தத் தமிழ் பெண்ணும் பேசத் தலைப்பட்டால் அப்பெண்ணுக்கு முதல் ஆசான் பாரதி தான். நவீனத் தமிழ் உலகின் ஆசானும் பாரதியே.\n\"கால வரிசியில் பாரதி படைப்புகள்\" -- சீனி விசுவநாதன். தொகுப்புகள் 2, 3, 10, 12,13,\nவிதவைகள் மறுமணம் மற்றும் பெண் உரிமைகள் பற்றி பாரதி...\n நான் கண்ட பிராமணர்கள். கலையுலகில் ஜெயகாந்தன். அதிகாரப் படி நிலைகளும் எதேச்சாதிகாரமும்.\nதமிழ் நாட்டில் பேச்சிலும் எழுத்திலும் அறிவு ஜீவியாய் மிளிர்வதற்கு இரண்டு விஷயங்களைச் செய்தால் போதும். ‘பெரியார்’ என்று அவ்வப்போது மந்திர உ...\nKarunanidhi: The Original Sin (கருணாநிதி எனும் ஆதிப் பாவம்)\nதிமுகவுக்கும் எங்கள் குடும்பத்திற்கும் நீண்ட உறவுண்டு. என் இளம்பிராயத்தில் எம்ஜியார் பற்றி எங்கள் வீடுகளில் நல்லதாகப் பேசிக் கேட்க முடியாது...\nஜெயகாந்தனின் பார்வையில் நேரு, பெரியார், மதச் சார்பின்மை, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க\nபரவலான இந்தியர்களுக்கு அறிமுகமான ஆளுமைகளோ முதன்மைச் சிந்தனையாளர்களோ எதுவும் இல்லாத இந்துத்துவத் தரப்பு சமீப காலமாக முன்னெடுத்து வரும் தந்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=154:%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&catid=86:%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&Itemid=824", "date_download": "2019-06-18T08:17:18Z", "digest": "sha1:UFTIPBB4LPXG7OOIKD357JSDA2AH3T2T", "length": 20247, "nlines": 126, "source_domain": "nidur.info", "title": "ஒன்றாக இணையும் சூரியனும் சந்திரனும்", "raw_content": "\nHome இஸ்லாம் குர்ஆனும் விஞ்ஞானமும் ஒன்றாக இணையும் சூரியனும் சந்திரனும்\nஒன்றாக இணையும் சூரியனும் சந்திரனும்\nஒன்றாக இணையும் சூரியனும் சந்திரனும்\nசந்திரன் மற்றும் பூமியின் ஆயுள் காலம் பற்றி ஆராய்ச்சி நடத்திய விண்வெளி ஆராய்ச்சியாளாகள், ஒரு கால கட்டத்தில் சந்திரன், சூரியனுடன் ஒன்றினைந்து விடும் என்று கூறுகிறார்கள். இது பற்றிக் குர்ஆன் ஏதாவது கூறுகிறதா என்று பார்ப்போம்:\nஇக்கேள்விக்கான விடைகாணும் முன் சூரியன் மற்றும் சந்திரன் பற்றி இன்றைய விண்வெளி ஆய்வாளர்கள் கூறுவதைச் சற்று பார்ப்போம்.\nஹைட்ரஜன் பெருமளவும் ஹீலியம் ஓரளவும�� அடங்கிய ஒரு மிகப்பொய நெருப்புப் பந்து தான் சூரியன். சூரியக் குடும்பத்தில் உள்ள அனைத்து கோள்கள், மற்றும் விண்கற்கள் ஆகியவற்றின் மொத்த எடையில் 98 சதவிகிதம் சூரியனின் எடையாகும். பூமியின் எடையை விட, சூரியனின் எடை 3, 30,000 மடங்கு அதிகமாகும். பூமியின் அளவை (Size) விட 109 மடங்கு பெரிதாகும்.\nசூரியனின் வெளிப்புறத்தில் எரிந்துக் கொண்டிருக்கும் தீயின் சுவாலைகள் பல ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரையிலும் பரவிச் செல்கின்றது. இவ்வாறு எரிந்துக் கொண்டிருப்பதற்கு காரணம், சூரியனின் உட்புறத்தில் (Core) நிகழ்ந்துக் கொண்டிருக்கும் நியூக்ளியர் ரியாக்ஸன் (Neuclear Reaction) என்ற செயலின் முலம் ஹைட்ரஜன் அணுக்கள், ஹீலியம் அணுக்களாக மாறுகிறது. இதன் காரணமாக ஏராளமான வெப்பம் உருவாகிறது.\nசூரியனின் உட்புறம் ஓர் அணு உலையைப் போல் இருக்கிறது. இதனின் வெப்பம் 15 மில்லியன் (1-1/2 கோடி) டிகி சென்டிகிரேட் ஆகும். ஒரு வினாடிக்கு 50,00,000 (5 மில்லியன்) டன் எடையுள்ள ஹைட்ரஜன் வாயுக்கள் நியூக்ளியர் ரியாக்ஸன் என்ற செயலின் முலம் எரிந்து ஹீலியம் அணுக்களாக மாறுவதாகவும், கணக்கிட்டுள்ளனர். ஹைட்ரஜன் என்ற சூரியனின் எரிபொருள் இன்னும் 5 பில்லியன் (5 Billion) ஆண்டுகளுக்கு தேவையான அளவு அதில் இருப்பதாகக் கணித்துக் கூறுகின்றனர்.\nஇவ்வாறு ஹைட்ரஜன் அணுக்கள் ஹீலியம் அணுக்களாக மாறும் போது எராளமான மின் காந்த வெப்பக் கதிர்களை (Electromagnetic Radiation) உருவாக்குகிறது. இந்த வெப்பக் கதிர்கள் சூரியனின் வெளிப்புறத்தை நோக்கிச் செல்கிறது. அதனால் சூரியனின் வெளிப்புறம் பல ஆயிரகக்கணக்காண கிலோ மீட்டா நீளமுடையய தீச் சுவாலைகளுடன் எரிந்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு சூரியனின் மத்தியில் உற்பத்தியான இந்த வெப்பக் கதிர்களே, சூரியன் மிக மிக பிரகாசமாக இருப்பதற்கு காரணமாக இருக்கின்றன. மேலும் சூரியக் குடும்பத்தில், சூரியனின் ஈர்ப்புச் சக்தியால் ஈர்க்கப்பட்டு அதனதன் பாதைகளில் சுற்றிவரும் கோள்களையும், சந்திரன்களையும், ஆஸ்ராயிட்ஸ் (Astroids) எனப்படும் விண்கற்களையும் வெப்பமைடயச் செய்வதற்கு இந்த வெப்பக் கதிர்களே காரணமாக இருக்கின்றன. இந்தக் கதிகளின் முலமே சூரியக் குடும்பத்தில் உள்ள அனைத்துப் பொருட்களும் பிரகாசமாக இருக்கின்றன.\nசூரியனிலிருந்து ஒளியைப் பெற்று பிரகாசிக்கும் சந்திரன் பூமியைச் சுற்றிவரும் ப���மியின் துணைக்கோளாகும். பூமியின் எடையில் 1.2 சதவிகிதம் எடையே இருக்கும் சந்திரன் பூமியை விட மிகச்சிறியதாகும். இதன் பகல் நேர வெப்பநிலை 107 டிகி சென்டிகிரேட் ஆகும். அதாவது பூமியின் பாலைவனப் பகுதியின் சராசரி பகல் நேர வெப்பநிலையை விட 2-1/2 மடங்கு அதிகமாகும். சந்திரனின் இரவு நேர வெப்பநிலை 153 டிகி சென்டிகிரேட் ஆகும். அதாவது பூமியின் துருவப் பகுதியின் இரவு நேர வெப்பநிலையை விட 2-1/2 மடங்கு குறைவாகும்.\nசூரியன், சந்திரன் மற்றும் பூமி இவைகளின் முடிவு :\nஇந்த சூரியனுக்கும், சந்திரனுக்கும் முடிவு உண்டா என்று இவற்றின் தோற்றம் குறித்து ஆராய்ந்து அறிந்த நவீன விண்வெளி ஆய்வாளர்களைக் கேட்போமேயானால் அவாகள் ஆம் அவற்றுக்கும் அழிவு உண்டு என்றே கூறுகிறாகள். நமது சூரியக் குடும்பம் இருக்கும் பால்வெளி நட்சத்திரமண்டலத்தை (Milkyway galaxy) ஆய்வுசெய்த விஞ்ஞானிகள் அவற்றில் ஆயிரக்கணக்கான இறந்த நட்சத்திரங்கள் (dead stars) இருப்பதகை கண்டனர். இது போல மற்ற விண்ணடுக்குகளிலும் (Galaxies) ஆயிரக்கணக்கில் இறந்த நட்சத்திரங்கள் (dead stars) இருப்பதைக் கண்டனர்.\nஇந்த டெட் ஸ்டார்களை அவைகள் எப்படி இறந்திருக்கக் கூடும் என்பதை ஆராய்ச்சி செய்த விண்வெளி ஆராய்ச்சியாளாகள், ஒவ்வொரு நட்சத்திரமும் எப்படி இறக்கின்றன என்ற கோட்பாட்டை (Theory) வரையறுத்தனர். ராயல் கிரின்விச் அப்ஸர்வேட்டர் என்ற விண்வெளி ஆய்வு மையத்தைச் சேர்ந்த பேராசியர் சர். மார்டின் ரீஸ் என்பவர் கூறுகிறார்:- பொதுவாக நட்சத்திரங்கள் இறக்கும் போது அவைகளில் பெரும்பாலானவைகள் வெடித்துச் சிதறி அதன் மூலம் மிகப்பொய வாயுக்களடங்கிய நெபுலாக்களைத் தோற்றுவிக்கின்றது. இந்த நெபுலாக்கள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் இப்பேரண்டத்தில் நிலைத்திருக்கும். இந்த நெபுலாக்களிலிலிருந்தே புதிய புதிய நட்சத்திரங்கள் தோன்றுகின்றது. அளவில் மிகப்பெரிய நட்சத்திரங்களே (Big Stars) இவ்வாறு வெடித்துச் சதறி சுப்பர் நோவா என்பதைத் தோற்றுவிக்கிறது. ஆனால் சூரியன் அளவில் மிகச் சிறியது. இதன் இறப்பு என்பது ஈப்பாற்றலினால் ஏற்படக்கூடியது என்று கூறினார்.\nஅவர்களுடைய இக்கோட்பாட்டின்படி, 5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய இந்த சூரியன் தற்போது தான் நடுத்தர வயதை அடைந்துள்ளது. தற்போது சூரியன், 1000 வருடங்களுக்கு முன்னர் இருந்ததை விட மிகத் தீவிரமாக (more violent than before) இருப்பதாகக் கூறும் விஞ்ஞானிகள், எதிகாலத்தில் இன்னும் தீவிரமாக இருக்கும் என்கின்றனா. இரண்டு பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு, சூரியனின் அதி தீவிர வெப்பக்கதிகளினால் இந்த பூமியில் உள்ள கடல் நீர் அனைத்தும் ஆவியாகி விடும் என்கின்றனர்.\nசூரியனின் மத்தியிலுள்ள அதன் எபொருளான ஹைட்ரஜன் வாயுக்கள் தீர்ந்ததும், சூரியனின் முடிவு ஆரம்பமாகின்றது. அப்போது சூரியன் கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைந்துக் கொண்டே செல்லும். இதன் காரணமாக சூரியனின் ஈர்ப்பு விசையில் மிகப்பெரிய மாறுதல்கள் ஏற்பட்டு, சூரியனைச் சுற்றி வருகின்ற கோள்களும், சந்திரன்களும், எண்ணற்ற விண்கற்களும் சூரியனுடன் இணைந்து விடும். அதன் பின் ஒரு கட்டத்தில் சூரியன் வெடித்துச் சிதறி பற்பல துண்டுகளாகிவிடும். எஞ்சிய அடாத்தியான பகுதி ஒளியிழந்து வெண்மை நிறமாகக் காட்சியளிக்கும். இதனை ஒயிட் ட்வார்ப் (white dwarf) என்கின்றனர்.\nஇந்த விஞ்ஞானிகள் கூறக்கூடிய காலக்கணக்குகள் எல்லாம் அவர்களின் கணிப்புகளே. இவைகளின் மீது நாம் நம்பிக்கை கொள்ளவேண்டும் என்ற அவசியமில்லை. ஏனென்றால் இன்று ஒரு கோட்பாட்டைக் கூறும் அறிவியலாளாகள் நாளை இன்று கூறியதற்கு நேர்மாற்றமான மற்றொரு கருத்தைக் கூறுவர். இதனால் நாம் அவர்களைக் குறை கூறுவதற்கில்லை. ஏனென்றால் அவர்கள் அறிந்ததைக் கூறுகிறார்கள் அவ்வளவுதான்.\nசூரியனின் முடிவு எப்போது ஏற்படும் என்பதில் நமது சிந்தனையைச் செலுத்தாமல் (ஏனென்றால் உலக முடிவு நாள் எப்போது ஏற்படும் என்பது பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது என்று இறைவன் திருமறையில் கூறுகின்றான் {அல்குர்ஆன் 31:34}) அவாகள் கூறும் மற்ற கருத்துக்களை நாம் சிந்திப்போமேயானால் நமக்கு ஆச்சரியமளிக்கக் கூடிய வகையில் இறைவனின் வசனங்கள் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே இதை கூறியிருக்கிறது என்பதை அறிகிறோம். இனி இறைவனின் திருவசனம் இவைபற்றி என்ன கூறுகின்றது என்பதைப் பாப்போம்.\nகியாம நாள் எப்போழுது வரும்' என்று (ஏளனமாகக்) கேட்கிறான். ஆகவே, பார்வையும் மழுங்கி- சந்திரனும் ஒளியும் மங்கி- சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்க்கப்பட்டுவிடும். அந்நாளில் '(தப்பித்துக் கொள்ள) எங்கு விரண்டோடுவது' என்று (ஏளனமாகக்) கேட்கிறான். ஆகவே, பார்வையும் மழுங்கி- சந்திரனும் ஒளியும் மங்கி- சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்க்கப்பட்டுவிடும். அந்நாளில் '(தப்பித்துக் கொள்ள) எங்கு விரண்டோடுவது' என்று மனிதன் கேட்பான். 'இல்லை, இல்லை' என்று மனிதன் கேட்பான். 'இல்லை, இல்லை தப்ப இடமேயில்லை' (என்று கூறப்படும்)' (அல் குர்ஆன் 75:6-11)\n1400 ஆண்டுகளுக்கு முன்னால் குர்ஆன் கூறிய கருத்தான சூரியனும், சந்திரனும் ஒன்றிணைந்துவிடும் என்ற உண்மையை நோக்கி இன்றைய விஞ்ஞானம் செல்வதை நாம் உணர்கிறோம்.. முழுமையான ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2011/09/x.html", "date_download": "2019-06-18T07:01:57Z", "digest": "sha1:UCAJC5HIIHZISW7N3ERPP4Z63J3IPEUX", "length": 28720, "nlines": 417, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: காலம் x மனிதன் = வரலாறு.", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nகாலம் x மனிதன் = வரலாறு.\nகாலம் எங்கோ தொடங்கி எங்கோ சென்று கொண்டிருக்கிறது.இடையில் வந்த நாம் அதற்கு ஆண்டு, மாதம், வாரம், நாள், மணி, நொடி, கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என ஏதேதோ பெயர் சொல்லி அழைக்கிறோம்.\nஆன்மீகமும், அறிவியலும் விளக்கமுடியாத புள்ளியில் மையம் கொண்டிருக்கிறது காலம்.\nகாலத்தைப் புரிந்துகொள்வது அவ்வளவு சுலபமானதல்ல.\nகாலத்தைப் புரிந்துகொள்ளாதவர்களுக்கு காலம் முதலாளியாக இருக்கிறது\nகாலத்தைப் புரிந்துகொண்டவர்களுக்குக் காலம் நல்ல பணியாளாக இருக்கிது\nகாலத்தின் கையில் குழந்தையாய் நாம்\nநமது கையில் பொம்மையாய் காலம்\nஅழகிய குளத்தில் தாமரையாய் காலம்\nதாமரைக் குளத்தில் தவளையாய் நாம்\nகுப்பைக்கு நடுவே புதையலாய் காலம்\nபுதையலை மூடிய குப்பையாய் நாம்\nவிதையுள் மறைந்த மரமாய் காலம்\nமரத்தை வெட்டும் கருவியாய் நாம்\nஇசையின் நடுவே மௌனமாய் காலம்\nஓசையை கேட்கும் பேதையாய் நாம்\nகடலை கடக்கும் கப்பலாய் நாம்\nபறந்து திரியும் பறவையாய் நாம்\nஅதில் காற்றை நுழைக்கும் மேதையாய் நாம்\nபாலையில் தோன்றும் கானல்நீராய் காலம்\nமண்ணைக் குளிரச் செய்யும் மழைத்துளியாய் நாம்\nகல்லுள் மறைந்த சிற்பமாய் காலம்\nகல்லைச் செதுக்கும் சிற்பியாய் நாம்\n“காலம் எல்லோருக்கும் பொதுவாகத்தான் உள்ளது.\nஅதைப் பயன்படுத்திக்கொள்பவர்கள் தான் வேறுபட்டவர்களாக உள்ளார்கள்.\nகாலத்தைப் புரிந்து கொள்ளாதவர்கள் வரலாறு படிக்கிறார்கள்காலத்தைப் புரிந்து கொண்டவர்கள் வரலாறு படைக்கிறார��கள்\nLabels: கவிதை, கால நிர்வாகம், நகைச்சுவை, வேடிக்கை மனிதர்கள்\nகாலம் குறித்த தங்கள் பதிவு அருமையிலும் அருமை\nஒவ்வொரு சொற்றோடரும் ஒருகட்டுரைக்குரிிய கருவோடு\nகாலம் நம்மோடு கைபிடித்து இருக்கும் வரை வாழ்பவர்களாக இருக்கிறோம்\nகாலம் நம்மை கைவிட்டு நடந்தால் நாம் எதற்கும் பயனற்ற\nசிந்தனையை தூண்டிச்செல்லும் தரமான பதிவு\nதொடர வாழ்த்துக்கள் த.ம 1\nகாலம் பற்றி அதிகம் சிந்தித்தவர்கள் நம்மவர்கள் தான் .\nகாலத்தைப் புரிந்து கொள்ளாதபோது, காலத்தைப் புரிந்து கொண்டபோது மிகவும் அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்.\nகாலம் துக்கங்களையும் துயரங்களையும் மறக்கச் செய்யும் பொன்னான ஒரு மருந்தும்கூட.\nஇனிமையான எளிமையான கவிதை . மிகத்தரமான சமரசம் செய்துகொள்ளாத பதிவுகள் தங்களுடைய அனைத்து பதிவுகளும். தங்கள் சிந்தனை பாதையை நோக்கி அதிக தடவை பிரமித்திருக்கிறேன். வாழ்த்துக்கள்.\nகாலத்தை புரிந்து கொண்டவர்கள் வரலாறு படைக்கிறார்கள். சத்தியமான வார்த்தை. புரிந்து கொள்ளாதவர்கள் பார்த்து கொண்டே இருக்கிறார்கள். அருமையான பதிவு.\n//காலத்தின் கையில் குழந்தையாய் நாம்\nநமது கையில் பொம்மையாய் காலம்\nசிந்தனையை தூண்டும் பதிவு. பகிர்வுக்கு நன்றி.\nஆன்மீகமும், அறிவியலும் விளக்கமுடியாத புள்ளியில் மையம் கொண்டிருக்கிறது காலம். /\nபடம் மனதில் நிறைய காலம் நிலைத்திருக்கும்.\nகாலம் பற்றிய பொன்னான பகிர்வுக்கு பாராட்டுக்கள்.\nகாலத்தைப் புரியாதவர்கள் காலமாகி விடுகிறார்கள்\nகாலத்தைப் புரிந்துகொண்டோர் காலங்கடந்து வாழ்கிறார்கள்\nகாலம் சொல்லும் பாடமும் அருமை.. படங்களும் அருமை...\nகாலம் புரிந்துகொண்டவர்கள் வாழ்க்கை அழகிய கோலமாய்... புரிந்துகொள்ளாதவர்கள் வாழ்க்கை அலங்கோலமாய்...\n//காலத்தைப் புரிந்து கொள்ளாதவர்கள் வரலாறு படிக்கிறார்கள்காலத்தைப் புரிந்து கொண்டவர்கள் வரலாறு படைக்கிறார்கள்காலத்தைப் புரிந்து கொண்டவர்கள் வரலாறு படைக்கிறார்கள்\nகாலத்தைப் பற்றி அருமையான கருத்து\nஅதிலும் கடைசியாய் நச்சுன்னு பஞ்ச் கருத்து\nகாலத்தைப் புரிந்து கொள்ளாதவர்களுக்கு காலம் பொன்போன்றது..\nகாலத்தைப் புரிந்து கொண்டவர்களுக்கு பொன்னான காலம்..\nகாலத்தை வென்றவன் காலம்கடந்தும் வாழ்கிறான்\nகாலத்தைப் புரிந்து கொள்ளாதவர்கள் வரலாறு படிக்கிறார்கள்காலத்தைப�� புரிந்து கொண்டவர்கள் வரலாறு படைக்கிறார்கள்\nகாலத்தின் அருமையை உணர்த்திய கவிதை கலக்கல்\nமிக்க மகிழ்சி ரமணி ஐயா.\nமி்க்க மகிழ்ச்சி கடம்பவனக் குயில்\nஅழகாகச் சொன்னீங்க தஞ்சை வாசன்\nவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி இராஜா எம்விஎஸ்\nவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி அம்பலத்தார்.\nமிக சிறப்பான கருத்துகள்..... நன்றி பல\nஇரண்டுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு\n“காலம் எல்லோருக்கும் பொதுவாகத்தான் உள்ளது.\nஅதைப் பயன்படுத்திக்கொள்பவர்கள் தான் வேறுபட்டவர்களாக உள்ளார்கள்.\" - பிடித்திருந்தது.\n@சின்னதூரல்தங்கள் புரிதலுக்கு நன்றி சி்ன்னதூரல்\n”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி March 14, 2012 at 10:05 PM\nகாலம் பணத்தை விட மதிப்பு மிக்கது..ஒரு அரை ரூபாயை உண்டியலில் போடலாம்..ஆனால், ஒரு அரை மணி நேரத்தை உண்டியலில் போட முடியாது\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தம��ழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/badeshi-language-spoken-by-only-three-people-03-02-18/", "date_download": "2019-06-18T07:50:34Z", "digest": "sha1:64MSQFB2NZUN2CF6QDWHTRLPFFUBOL2Z", "length": 7964, "nlines": 112, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "உலகில் மூன்றே மூன்று பேரால் பேசப்படும் மொழி என்ன தெரியுமா? | vanakkamlondon", "raw_content": "\nஉலகில் மூன்றே மூன்று பேரால் பேசப்படும் மொழி என்ன தெரியுமா\nஉலகில் மூன்றே மூன்று பேரால் பேசப்படும் மொழி என்ன தெரியுமா\nநாம் வாழும் இந்த உலகில் ஒருவரையொருவர் தொடர்புகொள்ள, தகவல்களைப் பரிமாற மொழி அத்தியாவசியமானதாக இருக்கிறது. இன்றளவில் 7,097 மொழிகள் பேசப்படுவதாக ஒரு தகவல் சொல்கிறது. ஆனால், அவற்றில் பல மொழிகள் அழிவிற்கான விளிம்பில் காத்துக்கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் மூன்றே மூன்று பேரால் மட்டுமே பேசப்பட்டு வரும் மொழி மற்றும் அதைப் பேசி வருபவர்களின் எண்ணங்கள் குறித்து ஆய்வு ஒன்று நடத்தப்பட்டிருக்கிறது.\nவடக்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா பகுதியில் மூன்று தலைமுறைக்கு முன்னர்வரை முக்கியமான மொழியாக இருந்தது பதேசி. எழுத்து வடிவமற்ற இந்த மொழி பரவலாக பேசப்பட்டு வந்ததும் கூட. ஆனால், காலம் செல்லச் செல்ல அந்த நிலை மாறியது. தோர்வாலி மற்றும் பாஸ்தோ ஆகிய இரண்டு மொழிகளின் ஆதிக்கம் அதிகமான சூழலில், படிப்படியாக பதேசி மொழி அழிவைச் சந்தித்திருக்கிறது.\nகுல், ரஹீம் குல் மற்றும் அலி ஷேர் ஆகிய மூவருக்கு மட்டுமே தற்போது பதேசி மொழி தெரியுமாம். இவர்கள் மூவரும் தங்களோடு பதேசியும் மரணமடைந்து விடும் என அஞ்சியும், தங்கள் பிள்ளைகளுக்கு இந்த மொழியைக் கற்றுக்கொடுக்க முடியவில்லை என எண்ணியும் வருத்தம் கொள்கின்றனர். மேலும், அதிகப்படியானோர் பேசாத மொழி என்பதால், இவர்களுக்குமே பல வார்த்தைகள் நினைவில் இல்லையாம்.\nதற்போது அந்த மொழியைக் காப்பது மற்றும் காலகாலத்திற்கும் பயணிக்க வைப்பதற்கான வேலைகள் தொடங்கியிருக்கின்றன.\nநன்றி : ச.ப.மதிவாண��் | நக்கீரன்\nPosted in சிறப்பு கட்டுரை\nவாழ்க்கையில் முன்னேற பத்து வழிகள்\nநம் வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்கள் நம் மனநிலையை தீர்மானிக்கின்றன\nஅங்கம் – 10 | சவால்களுக்கு மத்தியில் உன்னதமான மானுடநேய மருத்துவ சேவை முழங்காவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை\nஅதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகளால் புற்றுநோய் ஆபத்து | ஆய்வு\nArathi on முள்ளிவாய்க்கால் தினத்தில் “இலங்கைத் தமிழர்கள்” கண்காட்சி [படங்கள்]\nகா.ந.கல்யாணசுந்தரம் on About Us\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on ஆணிவேர் | கவிதை | முல்லை அமுதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://antihidnu.wordpress.com/2009/12/18/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D/", "date_download": "2019-06-18T07:07:25Z", "digest": "sha1:6EP6PZXCWZBUGP23NE7TO7YKUJXFHQIM", "length": 28035, "nlines": 60, "source_domain": "antihidnu.wordpress.com", "title": "பெண்களின் மார்புடை சர்ச்சை! | இந்து-விரோத போக்கு", "raw_content": "\nசைவ-வைணவ பேதத்தைத் தூண்டும் வீரமணி\n‘ஜாக்கெட்‘: அரசின் கட்டுப்பாடு–ஆசிரியைகள் கடும் அதிருப்தி\nவியாழக்கிழமை, டிசம்பர் 17, 2009, 11:04[IST]\nபெற்றோர்களிடமிருந்து புகார்கள்: நாகரீகமான முறையில் ஜாக்கெட் அணிய வேண்டும் என்று தமிழக அரசு[1] உத்தரவிட்டிருப்பது குறித்து ஆசிரியைகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். பள்ளிக்கூட ஆசிரியர்கள், ஆசிரியைகள் உடை அணிவது குறித்து அரசு ஏற்கனவே சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது ஆசிரியைகள் கண்டிப்பாக புடவையில்தான் வர வேண்டும். ஆசிரியர்கள் டீ சர்ட் போன்றவற்றை அணிந்து வரக் கூடாது. நாகரீகமான முறையில் உடையணிய வேண்டும் என இந்த கட்டுப்பாடு கூறுகிறது. இருப்பினும் சில பள்ளிக்கூட ஆசிரியைகள் குறிப்பாக தனியார் பள்ளி ஆசிரியைகள் விதம் விதமான டிசைன்களில் ஜாக்கெட் அணிந்து வருவதாக பெற்றோர்கள் தரப்பில் அரசுக்கு தொடர்ந்தது பெற்றோர்களிடமிருந்து புகார்கள் போய்க் கொண்டிருந்ததால், உடைக் கட்டுப்பாட்டை நினைவுபடுத்தி சமீபத்தில் பள்ளிக் கல்வித்துறை அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிக்கூடங்களுக்கு சுற்றறிக்கை விடுத்திருந்தது.\nஜாக்கெட்டுகளின் அசிங்கமான-ஆபாசமான அமைப்பு: நாகரிகம் மாறுகிறது, ஆனால் அடிப்படை மனித உணர்வுகள் மாறவில்லை. அவையும் மாறுகின்றன என்றால் மேனாட்டு கோளாறுகள் மூலம்தான். காமத்திற்கும்-காதலுக்கும், நாகரிகத்திற்கும்-ஒழுக்கத்த்ற்கும் இலக்கணம் கேட்டு வாதிப்பதில் கற்போ, பெண்களின் ஐங்குணங்களையோப் போற்றிக் காக்க முடியாது[2]. முன்னும் பின்னும் வேண்டுமென்றே வடிவமைப்பு என்ற “போர்வையில்” உடலை அதிகமாக வெளிக்காட்டவேண்டும், அதிலும் குறிப்பாக கவன ஈர்ப்பு செய்யவேண்டும் என்ற முறையில் அவை இருக்கின்றன (vulgar design cuts of Blouse ). இதில் ஜன்னல் வகைமாடல் (Window type designer blouses) மிகவும் பிரசித்தம், இதை .டிஸைனர் பளவுஸ் என்றும் கூறுகிறார்கள். குஷ்பு இதைதான் அணிந்து பிரபலமாக்கி வருகிறார். அதற்காக அவர் பணமும் பெறுகிறார். ஆண்கள் டி-சர்ட்டுகள், வெளிர்க்கப்பட்ட உடலை ஒட்டிய இருக்கமான ஜீன்ஸ் (bleached and skin-tight jeans) முதலியவை அணிந்து வரக்கூடாது.\nநாகரிகமான முறையில் உடை அணிதல் இதற்கு ஆசிரியைகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஒரு அரசு ஆசிரியை கூறுகையில், “எங்களது ஆசிரியப் பணி குறித்து அரசு தீவிரமாக கண்காணிப்பதையும், அதுதொடர்பான நடவடிக்கைகளையும் நாங்கள் முழு மனதோடு வரவேற்கிறோம். அதை விடுத்து, நாங்கள் எப்படி ஜாக்கெட் போட வேண்டும் என்று அரசு கூறுவது நல்ல டேஸ்ட்டில் இருப்பதாக தெரியவில்லை. பள்ளிக்கு வரும்போது சேலைதான் அணிய வேண்டும் என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து படித்த நாள் முதலே இதை நாங்கள் பழக்கப்படுத்திக் கொண்டு விடுகிறோம். ஆனால் நாகரீகமான முறையில் என்ற வார்த்தையை அரசு பயன்படுத்துவது எங்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இப்போது நாங்கள் அநாகரீகமான முறையில் வருவது போல மக்களுக்கு தோற்றத்தை ஏற்படுத்துகிறது அரசின் சர்க்குலர்”. நிச்சயமாக, மக்கள் ஆசிரியர்களிடமிருந்து ஆரோக்யமான கட்டுப்பாடை, பின்பற்ற வேண்டிய ஒழுங்கை, ஏற்றுக் கொள்ளப்பட்ட நாகரிகத்தை எதிர்பார்க்கிறார்கள்.\nநல்ல டேஸ்ட் / கெட்ட டேஸ்ட் / கேட்ட டேஸ்ட்: இத்தகைய விளக்கங்கள், இலக்கணங்கள், மரபுகள், விவாதங்கள் தேவையா பிரச்சினையே “விருப்பத்திலானால்” வந்த வினைதானே பிரச்சினையே “விருப்பத்திலானால்” வந்த வினைதானே மார்பாடைகளுக்கும் பிரச்சினையை உருவாக்கியதால் தானே, இத்தகைய கட்டுப்பாடு வந்திருக்கிறது. நிச்சயமாக ஒரு பெண்ணிற்கு தன் உடல் மீது அவளுக்குத் தான் முழு உரிமை மார்பாடைகளுக்கும் பிரச்சினையை உருவ���க்கியதால் தானே, இத்தகைய கட்டுப்பாடு வந்திருக்கிறது. நிச்சயமாக ஒரு பெண்ணிற்கு தன் உடல் மீது அவளுக்குத் தான் முழு உரிமை அவள் என்னவேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், அவள் சமூகத்தில், அத்லிம் அறிந்து-தெரிந்திருக்கும் சமூகத்தில் இருக்கும்போது, நான் வேறுவிதமாக இருப்பேன் எனும்போது தான் வருகிறது விவகாரம்.\nநடிகைகள் செய்வதை எல்லாம் ஆரிசியைகள் செய்வதை எந்த பெற்றொர்களும் விரும்ப மாட்டார்கள்: ஆசிரியைகளின் பெற்றோர்களோ, கணவன்மார்களோ, அவர்களது பிள்ளைகளே விரும்ப மட்டார்கள். எப்படி பெண்கள் வேலை செய்யும் இடங்களுக்கு வரும் முன்னர், வர்ம் போது, வந்த பின்னர், தமது கைப் பைகளிலிருந்து நடமாடும் அலங்காரப் பொருட்கள் வைத்துக் கொண்டு அலங்காரப் படுத்த்க் கொண்டு உள்ளே நுழைகிறர்கள் என்பது அறிந்ததே. அதுபொலத் தான் ஆடை அலங்காரமும். ஏதாவது “ஃபங்ஸன்” / விழாக்களுக்கு செல்கிறர்கள் என்றால் தனியாக அத்ற்கு ஆடைகளையே எடுத்து வந்து விடுவார்கள். வீட்டில் திட்டுவார்கள், ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்று அங்லிருந்து அணிந்து சென்று, பிறகு மறுபடியும் மாற்றி வீட்டிற்கு செல்வார்கள் இத்தகைய “ஆடை மாற்றங்கள்” / போலித்தனங்கள் பெண்களுக்குத் தேவையில்லையே\nகண்களை உறுத்தும் விதமான ஜாக்கெட்: குறிப்பிட்ட ஆசிரியைகள் கண்களை உறுத்தும் விதமான ஜாக்கெட் அணிந்து வருவதாக புகார்கள் வந்தால் சம்பந்தப்பட்ட ஆசிரியைகள் மீது தாராளமாக நடவடிக்கை எடுக்கலாம். அதை விடுத்து ஒட்டு மொத்த ஆசிரியைகளுக்கும் நாகரீகமான முறையில் ஜாக்கெட் அணியுங்கள் என்று சொல்வது எங்களை அவமானப்படுத்துவது போல உள்ளது என்றார். ஆனால் உடைக் கட்டுப்பாட்டு உத்தரவு புதிதாக பிறப்பிக்கப்பட்டதல்ல. நீண்ட காலத்திற்கு முன்பே இது அமலுக்கு வந்து விட்டது என்று பள்ளிக் கல்வித்துறை கூறுகிறது. “கண்ணை உருத்தும் விதமான ஜாக்கெட்” என்று குறிப்பிடும்போதே ஆசிரியைகள் வெட்கப் படவேண்டும், ஆத்திரமோ, கோபமோ படக்கூடாது. இங்கு கூட “கண்ணை உருத்தும் விதமான ஜாக்கெட்” எனும்போது “கண்ணை உருத்தாத / உருத்தாமலிருக்கும் விதமான ஜாக்கெட்” எது என்றெல்லாம் கேள்வி கேட்பார்களா, ஆராச்ச்சி செய்வார்களா\n“உன்னழகைக் கண்டுகொண்டால் பெண்களுக்கே ஆசை வரும்” சமாச்சாரம் அல்ல: இன்று பெண்ணுரிமை என்று அதற்கும் உரிமைகள் கேட்டு கொடி பிடிக்கிறார்கள் பெண்கள், பெண்ணூர்மை சங்கங்கள் முதலியன சரி, அப்பெண்களே தமது மகள்களை அவ்வாறு அனுப்புவார்களா சரி, அப்பெண்களே தமது மகள்களை அவ்வாறு அனுப்புவார்களா ஆகவே உண்மை என்னவென்று அனைவருக்கும் தெரியும். தெரிந்தும், தெரியாத மாதிரி நடிப்பது, விதண்டாவாதம் செய்வது முதலியனத் தான் பொறுப்பற்ற செயல்கள். அவர்கள் அசிங்கமான-ஆபாசமான ஜாக்கெட் அணியும் ஆசிரியைகளைவிட மோசமானவர்கள் என்றுதான் சொல்லவேண்டும்.\nஆய்வு மற்றும் பயிற்சி இயக்குநரக ஊழியர்களுக்கு சீருடை: ஆசிரியக் கல்வி ஆய்வு மற்றும் பயிற்சி இயக்குநரக ஊழியர்களுக்கு சீருடையே உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை கூறுகிறது. பல பள்ளிகளில் ஆசிரிய-ஆசிரியைகளுக்கும் சீருடைகள் பரிந்துரைக்கப் பட்டுள்ளன. மேலும் இந்த இயக்குநரகத்தில் உதவிப் பேராசிரியர்களாகப் பணியாற்றும் பெண்களைத் தனித்துக் காட்டுவதற்காக அவர்களுக்கென்று தனி சீருடையும் கடந்த 70களில் அமல்படுத்தப்பட்டதாக பள்ளிக் கல்வித்துறை கூறுகிறது. அங்கும் அவ்வாதைகள் எவ்வாறு இருக்கவேண்டும் என்று உள்ளது.\nபெண்ணுக்கு எது சவுகரியமோ அதை அணிய அவர் அனுமதிக்கப்பட வேண்டும்: அரசு நாகரீகம் என்ற வார்த்தையை எந்த அர்த்தத்தில் சொல்ல வருகிறது, அதுகுறித்து விளக்க வேண்டும் என் மகளிர் உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை எழுப்பியு்ளனர். இதுகுறித்து அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில பொருளாளர் ஜான்சிராணி கூறுகையில், ஒரு பெண்ணுக்கு எது சவுகரியமோ அதை அணிய அவர் அனுமதிக்கப்பட வேண்டும். அவரால் எந்த உடையை வாங்க முடியுமோ அதைத்தான் வாங்கி அவர் அணிய முடியும். தனது கலாச்சாரம், பாரம்பரியத்தை அறியாத பெண் யாரும் இருக்க முடியாது. எது நாகரீகமான உடை என்பது பெண்களுக்கு தெரியாதா என்கிறார் அவர். சௌகரியம் என்று வேற்விதமாக வந்தால் என்னாவது, அதைத்தான் யயசிக்க வேண்டியுள்ளது.\nதனது கலாச்சாரம், பாரம்பரியத்தை அறியாத பெண் யாரும் இருக்க முடியாது.: உண்மை, ஆனால் விதண்டாவாதிகள் உடனே எது தனது கலாச்சாரம், யாருடைய கலாச்சாரம், எது பாரம்பரியம், யாருடைய பாரம்பரியம், என்றெல்லாம் வாதிடுவார்கள். மற்றவர்களுடன் ஒப்பிடுவார்கள். சங்க காலத்தில் பெண்கள் மார்பு கச்சை அணிந்தார்கள், கேரளாவில் சில பெண்கள் ஜாக்கெட்டே போடவில்லை, கோவி��் சிலைகளே நிர்வாணமாகத் தானே உள்ளன என்ற வாதங்கள் எல்லாம் வரும். ஆனால், உண்மை என்னவென்றால் ஒரு மனிதன் – ஆணோ, பெண்ணோ – தனது தாய், மனைவி, சகோதரி, மகள் இவர்களை அத்தகைய நிலைக்குட்படுத்துவார்களா அதேப் போல தனது தந்தை, கணவன், சகோதரன், மகன் இவர்களை எந்த பெண்ணும் புதிய கலாச்சாரம் / மேனாட்டு இலக்கண வர்க்க விதிகள் / பாலியல் சுதந்திரங்கள் என்ற நோக்கில் அனுமதிப்பார்களா அல்லது கட்டுப்பாட்டுடன் இருக்கவேண்டும் என்று விரும்புவார்களா\nஆசிரியைகளைப் பற்றி வரும் செய்திகள்: ஊடகங்களில் ஆசிரியைகளைப் பற்றி வரும் செய்திகள் நாகரிகமாகவா உள்ளன இதோ உதாரணத்திற்கு சில – இவை ஆசிரியைகள் ஆடை, அலங்காரம், அழகு காட்டுதல், காதல், கள்ளக் காதல் முதலியவற்றை சம்பந்தப்பட்டது:\nஆசிரியை கொலையில் துப்பு துலங்கியது : கணவர், கள்ளக்காதலி மீது போலீஸ் சந்தேகம்http://www.dinamalar.com/Incident_detail.asp\nகள்ளத்தொடர்பு ஆசிரியை மீது நடவடிக்கை : ஐகோர்ட் கிளை உத்தரவு மே 06,2009,00:00 IST http://www.dinamalar.com/court_detail.asp\nபள்ளி மாணவி படுகொலை : ‘கல்நெஞ்ச’ ஆசிரியர் கைது நவம்பர் 09,2008,00:00 ISTதரணிசெல்வனுக்கும், அவர் வேலை பார்த்த பள்ளியில் பணியாற்றும் பெண் ஆசிரியருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. தரணிசெல்வனின் மனைவி ராதிகாவை பள்ளி நிர்வாகத்தினர் அழைத்து, கள்ளத்தொடர்பு குறித்து தெரிவித்து கண்டித்துள்ளனர் http://www.dinamalar.com/Incident_detail.asp\nகள்ளக்காதலால் ஆசிரியை குத்திக்கொலை : செஞ்சி அருகே கணவன் போலீசில் சரண் நவம்பர் 04,2008,00:00 IST http://www.dinamalar.com/Incident_detail.asp\nஇவையெல்லாம் தமிழக சினிமாக்களில் தமிழ் பேசி வரும் தமிழச்சி நடிகைகளின் விவகாரங்கள் அல்ல. தமிழச்சி ஆசிரியைகளின் அலங்கோலங்கள் தாம். சமூகத்தில் அக்கரைக் கொண்டவர்கள், பெண்ணுரிமை, தனிப்பட்ட நபரின் சுதந்திரம் என்றெல்லாம் நியயப் படுத்துவார்களா பாடம் சொல்லிக் கொடுக்குக் ஆசிரியைகள் இவ்வாறு இருந்தால், அவர்களிடம் படிக்கும் மாணவர்கள் என்னாவார்கள்\nபெண்களிடம்தான் உலகமே இருக்கிறது: இது ஏதோ சித்தாந்தம் அல்ல. அதனால்தான் எல்லா பிரச்சினைகள், விவாதங்கள், சர்ச்சைகள் சம்பாந்தப்பட்ட விவகாரங்கள் எல்லாமே பெண்களுடன் சம்பந்தப் பட்டுள்ளது. ஒரு ஆண்-பெண் சேரும் நிலை, சேர்ந்திருக்கும் அமைப்பு, குடும்பம், சமூகம், குமுக்கம், குழு, என்று எப்படி சொன்னாலும், மனிதர்கள் நாய், பன்றிகள் போன்று தமது ��ாகரிகம், கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியங்களை மாற்றிக் கொள்ளமுடியாது. விதண்டாவாதங்கள் அல்லது தெரிந்தே தெரியாத மாதிரி செய்யும் வாதங்களினால் எந்த பலனும் இல்லை. ஆகவே இன்றைய சூழ்நிலைகளில் பெண்களே அறிந்து செயல்படவேண்டியுள்ளது,\n[1] மற்ற விஷயங்களில் – அரசு விழாக்களில் பெண்கள் எப்படி ஆடை அணிந்து வரவேண்டும்………..இத்யாதி………….இவ்வாறு ஆணைகள் பிறப்பிக்காமல் இருப்பதுதான் ஆச்சரியம்\n[2] அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, கற்பு பெண்களின் ஐங்குணங்கள் என்பர். இவையெல்லாம் பெண்களுக்கு இப்பொழுது வேண்டுமா, வேண்க்டாமா என்றெல்லாம் ஆராய்ச்சி செய்யவேண்டுமானால் குஷ்பு, நமிதா, ஸ்ரேயா, மல்லிகா, ஸ்னேஹா முதலிய தமிழச்சிகளிடம் சென்று தான் விவரங்களை சேகரித்து வரவேண்டும்.\nகுறிச்சொற்கள்: உருத்தும் ஜாக்கெட், கண்ணை உருத்தும் ஜாக்கெட், கண்ணை உருத்தும் விதமான ஜாக்கெட், குஷ்பு, ஜாக்கெட், நமிதா, மல்லிகா, ஸ்னேஹா, ஸ்ரேயா\nThis entry was posted on திசெம்பர் 18, 2009 at 1:37 முப and is filed under அவதூறு செயல்கள், இந்து-விரோதம், உருத்தும் ஜாக்கெட், உலகமயமாக்கல், கண்ணை உருத்தும் ஜாக்கெட், கண்ணை உருத்தும் விதமான ஜாக்கெட், செக்யூலரிஸம், ஜாக்கெட், தனியார் மயமாக்கல், தாராளமயமாக்கல், திராவிட நாத்திகம், திராவிடம், தூஷண வேலைகள், நாத்திகம், விழாக்கள்.\tYou can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://asus-gamer.ru/coroas40/threads/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-6.217052/", "date_download": "2019-06-18T07:01:27Z", "digest": "sha1:FCU26PZTZWHRJGA6IYE6QJSXDZN7E4CT", "length": 15014, "nlines": 139, "source_domain": "asus-gamer.ru", "title": "என் குடும்ப தேவதைகள் 6 | Forum | asus-gamer.ru", "raw_content": "\nஎன் குடும்ப தேவதைகள் 6\n//asus-gamer.ru Tamil Sex Stories காலை முதல் மாலை வரை எந்த விதமான காமவிளையாட்டுகளுமின்றி சாதாரனமாகவே போனது\nமாலை மணி 5 மாமா எங்களிடம் இப்ப கிலம்பனா நைட் வீட்டுக்கு போயிடலாம் இப்ப கெலம்பலாமா இல்ல நைட் இங்கயே ஹால்ட் பண்ணிட்டு நாளைக்கு கண்ணியாகுமரி போயிட்டு அப்பரம் வீட்டுக்கு போலாமா எனறார்\nஎன் தங்கை சிந்து மாமா கண்ணியாகுமரி போலாம்மாமா ப்ளீஸ் ப்ளீஸ் என்றாள்\nமற்ற பெண்களும் அதற்கு சரி என்க நைட் ஏதாவது லார்ஜில் ரூம் போடுவது என முடிவானது\nசிரிது நேரத்தில் மாமா ஆன்லைனில் ரூம் புக் செய்தார் நாங்கள் அங்கே இரவு 8 மணிக்கு சென்றோம்\nஉயர் தரமான தனி வீடுகள் கொன்ட ஹோட்டல் அது எங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டை அடைந்தோம்\nஹால், நான்கு படுக்கைகளை கொன்ட ஒரு அறை அதிலே இனைக்கப்பட்ட பாத்ரூம், சாப்பிடும் அறை\nமாமா சரியாக பிளான் பன்னி இருக்கிறார் அனைவரும் ஒரே அறையில் இரவு தங்கப்போகிறோம் குளிக்க உடைமாற்ற எல்லாம் ஒரே பாத்ரூம் ஆனால் அனைத்து வசதிகளுடன்\nநான் பிரபு ரியாஸ் மாமா ஆகியோர் இரண்டு பெட்களிலும் அண்ணி அக்கா சிந்து பிரவீனா ஆகியோர் இரண்டு பெட் களிளும் படுப்பதென முடிவுசெய்தோம்\nஇரவு மாற்ற நாங்கள் உடைகள் கொன்டுவரவில்லை அதனால் பக்கத்தில் உள்ள துனிக்கடைக்கு அனைவரும் சென்று பெண்களுக்கு நைட்டிகளும் எங்களுக்கு பர்முடாசும் எடுத்தோம்\nஇரவு 10 மணி நான் பெட்டில் படுத்தபடி மொபைலில் கதை எழுதிக்கொன்டு இருந்தேன் அக்காவம் அண்ணியும் பேசிக்கொன்டிருந்தணர் சிந்து மொபலில் யாருடனோ சாட்டிங்கில் இருந்தாள் பிரபு ரியாஸ் பர்வினுடன் வெளியே நின்று பேசிக்கொன்டிருந்தனர்\nபாத்ரூமில் இருந்து வந்த மாமா என் அருகே அமர்ந்தார் தன் மொபைலை எடுத்து கால் செய்தார்\nரியாஸ் மொபைல் ரிங் ஆனது ரியாசுக்கு கேட்கவில்லை புல் ரிங் வந்து கட் ஆனது\nமாமா ரியாஸ் போனை பார்த்தபடியே மீன்டும் கால் செய்தார்\nரியாஸ் போன் மீண்டும் அடித்தது மாமா கட் செய்ய ரியாஸ் மொபைல் அமைதியானது\nமாமா என்னை பார்த்தார் அப்போது தான் எனக்கு உறைத்தது மாமா இப்போது தன் Fb பிரண்டுக்கு போன் செய்கிறார் அது ரியாஸ் என்பது இதுவரை அவருக்கு தெரியாது\nதான் போன்செய்யும்போது ரியாஸ் போன் அடிப்பதும் கட் செய்யும்போது அது கட் ஆவதும் மாமவுக்கு சந்தேகத்தை ஏற்ப்படுத்தியது அவர் என்னை பார்த்த பார்வையில் தெரிந்தது\nஎன்னைப்பார்த்தபடி மாமா மீண்டும் கால் செய்ய ரியாஸ் போன் ரிங் ஆக போனின் பக்கத்தில் படுத்திருந்த சிந்து அதை எடுத்தவள் நான் எழுந்து செல்வதற்குல் அட்டன் செய்து ஹலோ என்றாள்\nநான் அவளிடமிருந்து போனை பிடுங்கி வேகமாய் கட் செய்தேன் சிந்து குழப்பத்துடன் என்னைப்பார்த்தாள் அடுத்தவங்க போன எடுக்காதனு சொன்னா கேக்க மாட்டியா என நான் கத்த அப்போது உள்ளே வந்த ரியாஸ் என் போன அவ எடுத்தா என்னடா தப்பு என்றான் நிலமை தெரியாமல்\nநான் போனுடன் ரியாசை தள்ளிக்கொன்டு வெளியே வந்தேன் பிரபு என்னடா என்றான்\nநான் போனை ரியாசிடம் தந்து யாரு போன்பன்னிருக்கானு பாரு என்றேன்\nரியாஸ் பார்ப்பதற்க்குள் போன் அடிக்க எங்களருகே மாமா நின்றிருந்தார் எடுங்க சார் என்றார் ரியாஸ் அட்டன் செய்ய மாமா ஹலோ என்றார்\nசெர்வன்டிடம் சரணடைந்த என் அம்மா Tamil Sex Stories 0 Dec 5, 2017\nஎன் குடும்ப தேவதைகள் 5\nஎன் குடும்ப தேவதைகள் 4\nஎன் குடும்ப தேவதைகள் 3\nஎன் குடும்ப தேவதைகள் 1\nசெர்வன்டிடம் சரணடைந்த என் அம்மா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-06-18T07:31:14Z", "digest": "sha1:354OBGYAWT7EAK5AH6FSAVKGPK7OB2GJ", "length": 6431, "nlines": 108, "source_domain": "chennaivision.com", "title": "யானையின் தாகத்தை தீர்த்த ‘குரு உச்சத்துல இருக்காரு’ படக்குழுவினர் - Chennai News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Gold Rate in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\nயானையின் தாகத்தை தீர்த்த ‘குரு உச்சத்துல இருக்காரு’ படக்குழுவினர்\nதான் காதலிக்கும் பெண்ணின் தந்தை ஊர் பஞ்சாயத்து தலைவர் என்பதற்காக, தன் காதலியை பார்க்க தோணும்போதெல்லாம் ஒரு சின்ன விஷயத்தை பெரியதாக்கி, அதையே பஞ்சாயத்தாக கூட்டி, கலாட்டா செய்யும் கதாபாத்திரத்தில் குரு ஜீவா அறிமுகமாகும் படம் ‘குரு உச்சத்துல இருக்காரு’.\nஇப்படத்தில் கதாநாயகியாக ‘பைசா’ பட நாயகி ஆரா நடித்துள்ளார். மேலும், ஆர்.பாண்டியராஜன், எம்.எஸ்.பாஸ்கர், இமான் அண்ணாச்சி, ஸ்ரீரஞ்சனி, மனோ, நமோ நாராயணன் ஆகியோர்கள் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார் பா.தண்டபாணி. இப்படத்தை பெஸ்ட் மூவிஸ் சார்பில் எம்.தனசண்முகமணி தயாரித்திருக்கிறார்.\nஇப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு கேரளாவில் அடர்ந்த காட்டுப்பகுதியில் நடைபெற்றது. ஒரு முக்கிய காட்சியை படமாக்கும் போது, மெயின் ரோட்டிலிருந்து 3 கி.மீ அருகில் உள்ள அருவியில் படப்பிடிப்பை நடத்த முடிவு செய்திருக்கிறார்கள். லொக்கேஷன் பார்க்கும் போது அருவியில் வந்த தண்ணீர் படப்பிடிப்பின் போது அருவியில் தண்ணீர் வராததால், 70 லாரிகளில் தண்ணீர் வர வைக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.\nஅந்த அருவியில் நீர் வருவதை கண்டு, அங்குள்ள யானை ஒன்று தாகத்தை தீர்க்க அப்பகுதிக்கு வந்துள்ளது. யானையை பார்த்த ‘குரு உச்சத்துல இருக்காரு’ படக்குழுவினர் மிரண்டிருக்கின்றனர். ஆனால், அந்த யானையோ படக்குழுவினரை தொந்தரவு செய்யாமல் நீரை குடித்து விட்டு சென்றது. அதன் பின் தக்க பாதுகாப்புடன் மீதிப் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.\nஜே.கே – ஜெயகாந்த் இருவரும் நடிக்கும் “ திருப்பதிசாமி குடும்பம் “\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sathiyavasanam.in/?m=20190607", "date_download": "2019-06-18T07:22:37Z", "digest": "sha1:SVPG52LXC7SIDRUQ6FBF5HUVLXYYCEXI", "length": 12122, "nlines": 139, "source_domain": "sathiyavasanam.in", "title": "7 | June | 2019 |", "raw_content": "\nவாக்குத்தத்தம்: 2019 ஜுன் 7 வெள்ளி\nஉங்களோடே என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன். (ஆதி 9:11)\n2இராஜாக்கள் 24,25 | யோவான்.12:23-50\nஜெபக்குறிப்பு: 2019 ஜுன் 7 வெள்ளி\nசத்தியவசன வெப் டிவி, வெப் சைட், குறுஞ்செய்தி, வாட்ஸ் அப் ஊடகங்களின் வாயிலாக வசனங்களை போதிப்பதற்கு தேவனளித்த இந்த கிருபையின் நாட்களையும் வாய்ப்புகளையும் அநேகர் பயன்படுத்தி தேவனை அறிகிற அறிவில் வளரவும், வசனங்கள் தேவன் அனுப்புகிற காரியமாகும்படி வாய்ப்பதற்கும் ஜெபிப்போம்.\nதியானம்: 2019 ஜுன் 7 வெள்ளி | வேத வாசிப்பு: மத்தேயு 23:13-26\n“நீ தேவாலயத்துக்குப் போகும்போது உன் நடையைக் காத்து … செவிகொடுக்கச் சேர்வதே நலம்” (பிரசங்.5:1).\n“என் உறவினர் ஒருவரைக்குறித்து அறிந்திருந்ததால் அவரைச் சந்தித்துப் பேசுவதற்கு ஒரு பயம். எத்தனை முன் ஒத்திகைகள், எத்தனை ஜெபங்கள் ஒரு மனுஷனைச் சந்தித்துப் பேச, அவன் சொல்வதைக் கேட்க இத்தனை ஆயத்தமென்றால், தேவாதி தேவனை ஆராதிக்க, அவரது வார்த்தையைக் கேட்க என்ன ஆயத்தத்தோடு போகிறோம்” என்று ஒருவர் கேள்வி எழுப்பினார். இது அர்த்தமுள்ள கேள்வி அல்லவா\nஎத்தனை அலட்சியமாக ஆராதனைக்குப் போகிறோம் என்பதைச் சற்று சிந்திப்போம். ஆராதனைக்குப் போவதற்கு முன்னர் குறைந்தபட்சம் ஒரு பத்து நிமிடங்களாவது நம்மை ஜெபத்திலே ஆயத்தப்படுத்துகிறோமா, இல்லையே முதல்நாள் இரவு பார்த்த தொலைக்காட்சிப் படமும், சாப்பிட்ட காலை உணவு பற்றிய விமர்சனமும், வரும் வழியில் நமக்குள் நடந்த தர்க்கங்களும், ஏற்கனவே நமக்குள் தேக்கி வைத்திருக்கும் கசப்புகள் விரோதங்களுடனும், இன்று யார்தான் பிரசங்க பீடத்திலே நம்மைத் தாலாட்டப்போகிறார்களோ என்ற தயக்க���்துடனும்தானே நாம் ஆலயத்திற்குள் நுழைகிறோம். இன்னும், இடம்பிடிக்கவென்றே நேரத்தோடு வருகிறவர்களும் உண்டு.\nஅருமையானவர்களே, மாய்மாலங்களையும் கபடத்தையும் ஆண்டவர் வெறுக்கிறார். மத்தேயு 23ம் அதிகாரத்தில் அன்றைய ஆலய முக்கியஸ்தர்களைக்குறித்த பல எச்சரிப்புகளை ஆண்டவர் கொடுத்திருப்பதைக் காணலாம். பிறருடைய கவனத்தை ஈர்ப்பதற்காகக் கவர்ச்சியாக ஆடை அணிவதையும் (வச.5) ஆலயத்தில் உட்காரும் முன்ஆசனங்களை குறித்தும் (வச.6) நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டு தசமபாகத்தைக் கணக்கிட்டுக் கொடுப்பதையும் ஆண்டவர் கண்டித்தார். அன்று பரிசேயரை மனந்திரும்ப அழைத்த ஆண்டவர் இன்று நம்மையும் அழைக்கிறார். மாத்திரமல்ல, வசனத்தைப் போதிக்கிறவர்களைக் குறித்து பவுல் தனது ஒவ்வொரு கடிதத்திலும் கண்டிப்பதைக் காணலாம். வார்த்தையைக் கேட்டால் போதாது; கீழ்ப்படிதலும் விசுவாசமும் சேர்ந்திருக்க வேண்டும் என்பதை எபிரெயர் ஆசிரியரும் உணர்த்துகிறார் (4:2). தாக்கங்களும் மாற்றங்களும் இன்றி தேவாலயத்தைவிட்டு வெளியேறுவது துக்கத்துக்குரிய விஷயமாகும். தேவவார்த்தைக்குக் கீழ்ப்படிந்து நடக்க நினைக்கிறவன், முதலில் அதைக் கேட்க ஆயத்தமாய் வரவேண்டும். இப் போது சொல்லுங்கள், நாம் ஆலயத்துக்கு, அதாவது தேவசந்நிதானத்துக்கு ஆயத்தப்பட்டுப் போகிறோமா அல்லது, துணிகரத்தோடு போகிறோமா\n“… எவனாவது துணிகரமாய் யாதொன்றைச் செய்தால், அவன் கர்த்தரை நிந்திக்கிறான்” (எண். 15:30).\nஜெபம்: அன்பின் தேவனே, கடந்த நாட்கள் போகட்டும். இனியாவது சுத்த மனதுடனும், கீழ்ப்படிவுள்ள விசுவாசத்துடனும் தேவ ஆலயத்துக்குள் செல்ல கிருபை தாரும். ஆமென்.\nநன்மையானவைகளைப் பேசுகிற இயேசுவின் இரத்தம்\nதேவன் அமைத்த முதல் குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE,_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2019-06-18T07:35:48Z", "digest": "sha1:4CLGWYIS7JSPHMDMXFKY67OR4COJ6I6N", "length": 7636, "nlines": 114, "source_domain": "ta.wikipedia.org", "title": "தாத்ரா, தாத்ரா மற்றும் நகர் அவேலி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "தாத்ரா, தாத்ரா மற்றும் நகர் அவேலி\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாத்ரா மற்றும் நகர் அவேலி\nதாத்ரா (Dadra) என்பது இந்திய ஒன்றியப் பகுதியான தாத்ரா மற்றும் நகர் அவேலியில் உள்ள மிகச் சிறிய நகரமாகும். குஜராத்தில் உள்ள நகர் அவேலிக்கு வடக்காக்க சில கிலோமீட்டர்கள் தொலைவில் ஒரு சிற்றூராக தாத்ரா இருக்கிறது. தாத்ரா மற்றும் நகர் அவேலியின் தலைநகரமான சில்வாசாவிற்கு மேற்கே 6 கிலோமீட்டர் தொலைவில் தாத்ரா நகரம் அமைந்துள்ளது. தாத்ரா நகரம் மற்றும் இரண்டு கிராமங்கள் இணைந்து ஒரு பகுதியாக விளங்குகின்றன.\n1954 ஆம் ஆண்டு வரையிலும் தாத்ரா நகரம் போர்த்துக்கீசிய இந்தியாவின் [1] ஒரு பகுதியாக இருந்தது. போர்த்துக்கீசியர் ஆட்சிக்காலத்தில் நகர் அவேலி நகராட்சியின் பிரிகீசியா எனப்படும் நிர்வாகப் பகுதியாக தாத்ரா செயல்பட்டது. அதேபோல நகர் அவேலியானது தமன் மாவட்டத்தின் ஒரு நகராட்சியாக செயல்பட்டது.\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி பிரதேசத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nதட்ராவும் நாகர் ஹவேலியும் புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 பெப்ரவரி 2017, 12:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2019-06-18T08:05:59Z", "digest": "sha1:KRTUPOGAFMHMT5FHEEMSI5QOVR36OTKD", "length": 14877, "nlines": 239, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருக்கழுமல மும்மணிக்கோவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிருக்கழுமல மும்மணிக்கோவை [1] என்னும் சைவ நூல் பதினோராம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது. மும்மணிக்கோவை என்பது ஒரு சிற்றிலக்கியம்.\nஇதன் ஆசிரியர் பட்டணத்துப் பிள்ளையார். சென்னையிலுள்ள திருவொற்றியூர் பகுதியில் வாழ்ந்தவர். காலம் பத்தாம் நூற்றாண்டு.\nசீர்காழியின் பழம்பெயர் கழுமலம். இவ்வூரிலுள்ள சிவபெருமானை இந்த நூல் போற்றிப் பாடுகிறது.\nஇந்த நூலிலுள்ள ஆசிரியப்பாக்கள் இணைகுறள் ஆசிரியப்பாக்களாக உள்ளன. [2]\nஅருளின் கடலடியேன் அன்பென்னு மாறு\nபொருளின் திகழ்புகலி நாதன் – இருள்புகுதும்\nகண்டத்தான் என்பாரைக் காதலித்துக் ���ைதொழுவார்\nஒளிவந்த வாபொய் மனத்திருள் நீங்கஎன் உள்ளவெள்ளர்\nதெளிவந்த வாவந்து தித்தித்த வாசிந்தி யாத(து)ஒரு\nகளிவந்த வாஅன் புகைவந்த வாகடை சார்அமையத்(து)\nதெளிவந்த வாநம் கழுமல வாணர்தம் இன்னருளே.[4]\nமு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, (முதல் பதிப்பு 1971), திருத்தப்பட்ட பதிப்பு 2005\n↑ திருக்கழுமல மும்மணிக்கோவை மூலம்\n↑ முச்சீர், இருசீர் அடிகள் விரவி வருவது இணைகுறள் ஆசிரியப்பா.\n↑ ஊரின் பெயரைப் ‘புகலி’ எனக் குறிப்பிடுகிறது.\n↑ மனத்திருளுக்கு ஒளியாக விளங்குபவன். நாம் சிந்தித்து உணரமுடியாதபடி நள்ளிருளின் தெளிவாக விளங்குபவன்.\nமூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை\nதிருநாரையூர் விநாயகர் திருஇரட்டை மணிமாலை\nஆளுடைய பிள்ளையார் திருச்சண்பை விருத்தம்\nகச்சி ஆனந்த ருத்ரேசர் பதிகம்\nகச்சித் திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு\nஊத்துக்காடு வேங்கடசுப்பையரின் ஸப்த ரத்னம்\n10 ஆம் நூற்றாண்டுத் தமிழ் நூல்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சூன் 2013, 11:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-06-18T07:53:59Z", "digest": "sha1:S5TWV7PQM2AY663GKN5K27UXR2HDZZUQ", "length": 6820, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாயக்குரல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nமாயக்குரல் மன்னர் ஹரி லெஸ்டர், பிராங்க் பைரன் (இளை) உடன், 1904\nமாயக்குரல் (ventriloquism) என்பது தனது குரலை வைத்து ஒரு மாயமான தோற்றத்தில் ஒலி எழுப்புவது. பிறர் பார்வையில் ஒரு பொம்மை அல்லது அவர் உபயோகிக்கும் பொருள் பேசுவது போன்று ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்தும் ஒரு கலையாகும். இதை நடத்துபவர் \"மாயக்குரல் மன்னர்\" (Ventriloquist) எனப்படுவார். தற்பொழுது இது பிரபலமாக உள்ளது. மிக அதிகமாக தற்பயிற்��ியின் மூலமாக இது சாத்தியமாகிறது. தனது குரலில் மாற்றங்களை ஏற்படுத்தி செயல்படுவதாக இது உள்ளதால் முகபாவனை அசைவின்றி குரல் வெளிப்படும் இடத்திற்கு கவனத்தை திரும்ப செய்து அவற்றின் மூலம் இந்த கலை செயற்படுத்தப்படும்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 ஆகத்து 2015, 17:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/aditi-hundia", "date_download": "2019-06-18T07:44:26Z", "digest": "sha1:G7TQLFNAQ6DPGIYUSJ6IPYTQ2PGYVHVB", "length": 14027, "nlines": 212, "source_domain": "tamil.samayam.com", "title": "aditi hundia: Latest aditi hundia News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nவிஜய் 65 படத்தை இயக்குவது இவர்தான்\nபோட்டோ எடுத்த காஷ்மீர் ரசி...\nநேர் கொண்ட பார்வை யுவன் கொ...\nவிஷால் ஒரு கிரிமினல் அரசிய...\nபுத்தகங்கள் கிடைக்காமல் அவதியுறும் மாணவர...\nகுடகில் கனமழை எச்சரிக்கை- ...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக வைத்திருப்பது ...\nகேம் ஆஃப் துரோன்ஸ் பிரியர்...\nfbb கலர்ஸ் பெமினா மிஸ் இந்...\nஎன்ன கலர் பூ உங்களுக்கு பி...\nரூ 70 லட்சத்திற்கு சாப்பிட...\n13 வயதில் கர்ப்பமாகிய சிறு...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: பெட்ரோல், டீசல் விலை நிலவர...\nCharacteristics: துலாம் ராசியினரின் குணம...\nதாலி கூட வாங்காமல் பணத்தை மிச்சம் செய்த ...\nகாதலனை கரம் பிடித்த பிக் ப...\nபொசுக்குனு டிடி-க்கு லவ் ப...\nமைனா நந்தினி 2வது திருமணம்...\nபொறியியல் படிப்பில் சேர சிறப்புப் பிரிவி...\nதமிழக மாணவர்கள் நீட் தேர்வ...\nநீட் தேர்வு அழகாக சித்தரிக...\nகுழந்தை பெற்ற 30 நிமிடத்தி...\nகுருப் 1 தேர்வில் 24 தவறான கேள்விகளுக்கு...\nகுரூப் 1 தேர்வில் 24 கேள்வ...\nTNPSC குரூப் 4 தேர்வுகள் அ...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவிளையாட்டு வானிலை\n\"சூப்பர் டீலக்ஸ்\" திரைப்படத்தின் ..\nஜோதிகாவின் ராட்சசி படத்தின் றெக்க..\nரொமாண்டிக் லுக் விடும் விஜய் சேது..\nநாட்டோட லச்சனத்தை ரோடே சொல்லிரும்..\nசந்தோஷமோ, துக்கமோ பகிர்ந்து கொள்ள..\nஒருத்தர் மேல் விஸ்வாசமா இருப்பதற்..\nவேலை தான் முக்கியம்... காது முக்க..\nகுடும்பம் நடத்திப் பார் என்று அப்..\nMI Fan Girl: பெங்களூரு ரசிகையை தொடர்ந்து கொள்ளை ��ொள்ளும் அழகில் மும்பை ரசிகை\nஐபிஎல் பெங்களூரு கிரிக்கெட் அணி ரசிகை தீபிகா கோஸ் கேமராவில் பட்டு பிரபலமான நிலையில், தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகை ஒருவர் இணையத்தில் வைரலாகி வட்டமிட்டு வருகின்றார்.\nMI Fan Girl: பெங்களூரு ரசிகையை தொடர்ந்து கொள்ளை கொள்ளும் அழகில் மும்பை ரசிகை\nஐபிஎல் பெங்களூரு கிரிக்கெட் அணி ரசிகை தீபிகா கோஸ் கேமராவில் பட்டு பிரபலமான நிலையில், தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகை ஒருவர் இணையத்தில் வைரலாகி வட்டமிட்டு வருகின்றார்.\n தமிழக எம்.பிக்களால் கலகலப்பாகிய மக்களவை\nWater scarcity: இந்தியாவில் சராசரி தண்ணீர் அளவு எவ்வாறு உள்ளது, ஒரு பார்வை\nஇந்தியாவில் 6 மாவட்டங்களுக்கு டீசல் கிடையாது- நிதின் கட்கரி அறிவிப்பு\nVIDEO: குத்தாட்டம் போட்ட பச்சையப்பா மாணவர்கள் குப்புற அடித்து விழுந்த சோகம்\nரயில்வேயில் 432 அப்ரண்டிஸ் பணி - 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்\nகுடகில் கனமழை எச்சரிக்கை- தாகத்தை தணிக்க தமிழகம் வருவாளா காவிரி\nதும்பாவின் ரம்பா அக்கா கீர்த்தி பாண்டியன் தான்: கலக்கப்போவது யாரு பாலா\nParliament Session 2019: தமிழன்டா - முதல் நாளிலேயே மக்களவையை தெறிக்க விட்ட தமிழக எம்.பிக்கள்\nThiruvellarai: கதவுகள் மூடி மூடி திறக்கப்படும் திருவெள்ளறை புண்டரீகாட்சன் கோயில்\nமேற்குதொடர்ச்சி மலையில் 4 நாட்களாக பற்றி எரியும் காட்டுத்தீ\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.madrasbhavan.com/2017/07/blog-post.html", "date_download": "2019-06-18T07:51:07Z", "digest": "sha1:APJHFAJOFDMOE3WBCR44FXBYSFF2PFYN", "length": 17582, "nlines": 139, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: டு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்", "raw_content": "\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\n'இளைஞர்களின் வருகை தமிழ் நாடகங்களுக்கு அவசியம். நீங்கள் ஏன் ஒரு நாடகக்குழுவை ஆரம்பிக்கக்கூடாது' என கலாநிலையம் கே.எஸ்.என். சுந்தர் அவர்கள் ஊக்குவித்ததன் பலனாய் பாஸ்கர் பாலசுப்ரமணியம் மற்றும் ப்ரியா பாஸ்கர் தம்பதியரால் உருவானது ஷ்ரிஷ்டி ட்ரமாஸ். 2010 ஆம் வருடம் முதல் நாடகமாக அரங்கேறியது 'ஆஹா என்ன பொருத்தம்'. ஒரு சில காரணங��களுக்காக தொடர்ச்சியாக மேடையேற்ற இயலாமல் போனது. பிறகு 2014 இல் 'தெனாலி ராகவன்' எனும் நகைச்சுவை நாடகத்தை இக்குழுவிற்காக 'அப்பா' ரமேஷ் இயக்கினார். மீண்டும் ஒரு இடைவெளி. தற்போது 'டு ஹெல் வித் எமா' மூலம் களமிறங்கி இருக்கிறது ஷ்ரிஷ்டி ட்ரமாஸ். அரங்கேறிய தினம். ஜூலை 7 ஆம் தேதி, 2017. இடம்: மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ்.\nஎமலோக ஆண்டு பொதுக்குழு கூட்டத்தை இந்திரன் தலைமையில் நடத்த ஏற்பாடுகள் நடக்கின்றன. எமனின் அனுமதியின்றி நடப்பதோடு, அவருக்கு அழைப்பும் வந்து சேரவில்லை. இதற்கு ஈசனும் ஒப்புதல் அளிக்க மனம் நொந்து போகிறார் எமன். பின்னணியில் இருக்கும் சூழ்ச்சி என்ன அதனை எப்படி கையாள்கிறார் என்பதை சொல்லும் நாடகம்.\nபிரதான வேடத்தை ஏற்று நடித்ததோடு வசனம் எழுதி, தயாரித்தும் இருக்கிறார் பாஸ்கர். சித்ரகுப்தனாக வரும் கார்த்திக் நாகராஜன்தான் இதன் கதாசிரியர். இயக்கம்: கிரேஸி மோகன் குழுவின் ஆஸ்தான நகைச்சுவை நடிகராக இருக்கும் 'அப்பா' ரமேஷ்.\nஸ்ரீராமர், வழக்கறிஞர் என மாறுபட்ட கதாபாத்திரங்களை ஏற்று திறமையை நிரூபித்த பாஸ்கருக்கு இது நிச்சயம் சவாலான வேடம். முந்தைய நாடகங்களை போலன்றி ஒருவித தயக்க உணர்வுடன் நடித்தது எமனுக்கான முழு கம்பீரத்தை சில படி கீழிறக்கியது என்று சொல்லலாம். மற்றபடி 'ழ'கரம் உள்ளிட்ட தமிழ் வார்த்தை உச்சரிப்புகளில் கவனம் செலுத்தி வசனங்களை பேசியது பாராட்டத்தக்கது.\nசித்ரகுப்தனாக கார்த்திக் நாகராஜன். தெளிவான வசனங்கள் மற்றும் நேர்த்தியான நடிப்பு. சென்னை சிறப்புத்தமிழ் பேசும் நண்பர்களாக கார்த்திகேயன் மற்றும் கிருஷ்ண பிரசாத். கிடைத்த சந்தர்ப்பத்தை இருவருமே கூடுமானவரை நன்றாக பயன்படுத்தி இருப்பினும் கார்த்திகேயன் தரும் ரியாக்சன்கள் பெரும்பாலும் ஒரே மாதிரியாக இருப்பது நமக்கு எமதர்ம சங்கடம். குறிப்பாக பேயைக்கண்டு தொடர்ச்சியாக அலறிக்கொண்டே இருப்பது.\nநகைச்சுவைக்காக என்றாலும் கூட கழுத்தில் கலர் கர்சீப்புடன், முகத்தில் கோடு போட்டுக்கொண்டு உலா வரும் கிருஷ்ண பிரசாத் போன்ற வஸ்தாதுகள் இன்னும் இருக்கிறார்கள் என்பது நம்பும்படி இல்லை.\nஅரசியல்வாதியாக சஜீத் மற்றும் நாரதராக பாபு. சிரிக்க வைக்கிறார்கள். ஆனால் 'ஊருக்கு இளைத்தவன் கோபாலபுரம் ஆண்டி' என்பது போல சஜீத்திற்கு மஞ்சள் துண்டை அணிவித்து முன்னாள் முதல்வர் கருணாநிதி போன்ற தோற்றத்தை உருவாக்கி இருக்கிறார்கள். சசிகலாவின் சமாதி அடி உட்பட இதர கட்சியினரையும் பகடி செய்திருப்பினும் பிரதானமாய் எள்ளலுக்கு உள்ளானவர் மஞ்சள் துண்டுக்காரர்தான். உமது 'மனைவிகள்' என அவரை கேலி பேசுவதாகவும் ஒரு வசனம் வருகிறது. இப்படி ஒரு வசனத்தை ஆளும் தரப்பில் இருக்கும்/இருந்த ஜெயலலிதா அல்லது மோடிக்கு எதிராக வைத்திருந்தால் நிச்சயம் அந்த துணிச்சலை பாராட்டி இருக்கலாம். இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் திமுக எதிர்ப்பு மனப்பான்மையை 'மட்டும்' மேடை நாடகங்களில் காட்டப்போகிறார்கள் என்பது புலனாகவில்லை.\nஎமதர்ம சங்கடம், சீனாக்காரர்கள் என ரசிக்க வைக்கும் வசனங்களை பாஸ்கர் எழுதி இருக்கிறார். அடுத்து என்ன எனும் எதிர்பார்ப்பை தூண்டும் விதமாய் அமைந்திருக்கும் கார்த்திக்கின் கதைக்களமும் நன்று. எனினும் வேகத்திற்கு தடை போடுவது கிருஷ்ணா மற்றும் கார்த்திக் தோன்றும் இரு நீளமான காட்சிகள்தான். சில தேவ நிமிடங்களுக்குள் தனது வேலையை முடித்துக்கொள்ள எமன் செய்யும் கடின முயற்சிகளை இன்னும் சுவாரஸ்யத்துடன் கூறி இருக்கலாம்.\nசிவபெருமானாக கண்ணன். அடுத்த முறை இந்நாடகம் மேடையேறுகையில் நடிப்பு மற்றும் வசன உச்சரிப்பில் நிறைய முன்னேற்றம் தேவை அல்லது வேறொரு சிவனை நியமித்தால் நன்று.\nஎமன், கிங்கரன், நாரதர் என அனைவருக்கும் பொருத்தமான ஒப்பனையை செய்து அசத்தியிருக்கும் பெரம்பூர் குமாருக்கும் கதாபாத்திரங்களுக்கு ஏற்ற ஆடைகளை கச்சிதமாய் தேர்வு செய்திருக்கும் ப்ரியா பாஸ்கருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.\nதேவர்கள் மற்றும் பூலோக மனிதர்களால் சிக்கலுக்கு உள்ளாகும் எமதர்மன், உடனிருந்து தன் சுயரூபத்தை காட்டும் சித்ரகுப்தன் என மேடை நாடகத்திற்கு தேவையான கதையை தேர்வு செய்திருக்கிறார் கார்த்திக். பெரிதாய் கொட்டாவி வர வைக்காமல் வசனம் மற்றும் பிரதான வேடம் என பாஸ்கரின் பங்களிப்பு ஒருபுறம் என்றால், மறுபுறம் இளைஞர்களின் முயற்சிக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார் இயக்குனர் அப்பா ரமேஷ்.\nநாடகம் துவங்குவதற்கு முன்பு அப்பா ரமேஷ் பேசிய முன்னுரையில் 100% ஆங்கிலம். ஆங்கிலக்கலப்பை தவிர்க்க இயலாது என்பதை புரிந்துகொள்ள இயல்கிறது. அதற்காக முற்றிலும் ஆங்கிலம் என்பது எதற்காக\nபெரும்பாலா��� நாடகங்களில் கதை, வசனம், இயக்கம் போன்றவற்றை ஒருவரே செய்வது வழக்கம். சில சமயங்களில் இருவரின் பங்களிப்பு இருக்கும். ஆனால் இந்நாடகத்தில் ஆளுக்கொரு பொறுப்பை எடுத்துக்கொண்டு இருப்பது வித்யாசம். கார்த்திக், பாஸ்கர் போன்ற இளைஞர்களுடன் அப்பா ரமேஷ் போன்ற அனுபவம் வாய்ந்த கலைஞர் இணைந்து ஒரு படைப்பினை உருவாக்குவது வரவேற்கத்தக்கது.\nமுந்தைய நாடகமான தெனாலி ராகவனை விட மேலும் சில படிகள் முன்னோக்கி நகர்ந்திருக்கிறது டு ஹெல் வித் எமா. எனினும் பூரண திருப்தியை தரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். விரைவில் அந்த இலக்கை நோக்கி ஷ்ரிஷ்டி ட்ரமாஸ் கவனத்துடன் பயணிக்க வேண்டும்.\nஷ்ரிஷ்டி ட்ரமாஸ் மேலும் முன்னேறட்டும்... வலைப்பக்கம் உங்கள் பார்வையும் தொடரட்டும்...\nநல்லதோர் பகிர்வு. நாடகங்கள் இன்னமும் நடக்கிறது என்பதே மகிழ்ச்சி தருகிறது.\nவலைப்பக்கம் உங்களைக் காண்பதில் மகிழ்ச்சி. முகநூலில் மூழ்கி விட்டீர்களே....\nஅக்கு வேறு ஆணிவேறு என்று அமர்க்களமான விமர்சனம்\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20190222145237", "date_download": "2019-06-18T07:26:23Z", "digest": "sha1:5GW2GSQHJ5YI3WYTNEGLBMWUEHYTKQZ6", "length": 8103, "nlines": 57, "source_domain": "www.sodukki.com", "title": "படிப்புக்கு நடுவே பாரம்பர்யத்தை விற்கும் சிறுவன்... திருச்சி போனா இவன் கடையை மிஸ் பண்ணாதீங்க..!", "raw_content": "\nபடிப்புக்கு நடுவே பாரம்பர்யத்தை விற்கும் சிறுவன்... திருச்சி போனா இவன் கடையை மிஸ் பண்ணாதீங்க.. Description: படிப்புக்கு நடுவே பாரம்பர்யத்தை விற்கும் சிறுவன்... திருச்சி போனா இவன் கடையை மிஸ் பண்ணாதீங்க.. Description: படிப்புக்கு நடுவே பாரம்பர்யத்தை விற்கும் சிறுவன்... திருச்சி போனா இவன் கடையை மிஸ் பண்ணாதீங்க..\nபடிப்புக்கு நடுவே பாரம்பர்யத்தை விற்கும் சிறுவன்... திருச்சி போனா இவன் கடையை மிஸ் பண்ணாதீங்க..\nசொடுக்கி 22-02-2019 தமிழகம் 722\nபாரம்பர்யத்தை எப்படி விக்க முடியும் என படித்தவுடன் டரியல் ஆகி விடாதீர்கள். தொடர்ந்து தெரிந்துகொள்ள மேலே படியுங்கள்\nஇன்று நாம் நாகரீகம் என்னும் பெயரில் பலவற்றையும் இழந்து விட்டோம். அதில் முக்கியமானது நம்மிடம் இருந்த பாரம்பர்யமான உணவுகள். அன்றைக்கு நம் முன்னோர்கள் சாப்பிட்ட உணவுகள் மிகவும் ஆரோக்கியமானதாக இருந்தவை.\nஆனால் இன்று பீட்சா, பர்கர்...அது, இது என வாயில் நுழையாத (சாப்பிட அல்ல...பெயர் உச்சரிக்க வாயில் நுழையாத)எதையெல்லாமோ நாம் சாப்பிடத் துவங்கி விட்டோம். அதன் எதிர்விளைவாக நாம் நம் ஆரோக்கியத்தையும் இழந்து வருகிறோம். முப்பது வயதிலேயே சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்படவும் இன்றைய உணவுமுறைகள் தான் காரணம்.\nஇப்படியான சூழலில் திருச்சி காட்டூர், கைலாஸ்நகர் பகுதியைச் சேர்ந்த அன்புராஜா என்ற மாணவன் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் படித்துக் கொண்டே மாலையில் பாரம்பர்யமான உணவுகளை விற்கிறார்.\nபிளாஸ்டிக்கிற்கு மாற்றாக அதில், முழுக்க இயற்கை வழியில் எவர்சில்வர் பாத்திரத்திலும், தூக்கு வாளியிலுமாக பொருள்களை விற்கிறார்.\nதினமும் பள்ளிவிட்டு வந்ததும், விடுமுறைநாள்களிலும் அன்புராஜாவின் கடை பிறந்து விடுகிறது. அதில் பாரம்பர்யமான உணவுகளை வாங்கிச் சாப்பிட்டு மகிழ பெரும் கூட்டமும் கூடி விடுகிறது.\nஅன்புராஜாவின் கடையில், ‘’வல்லாரை சூப், திணை அரிசிப் பாயாசம், வெல்லத்தினால் செய்த இயற்கை போளி, கொண்டை கடலை சுண்டல், கம்பு பணியாரம், மொச்சைப் பயிறு, வாழை இலை கொழுக்கட்டை ஆகியவை கிடைக்கிறது. இதுகுறித்து அப்பகுதியில் சாப்பிட போன ஒருவர் சமூக வளைதளத்தில் போட, அது இப்போது வைரலாகி வருகிறது.\nவீடீயோவை கீழே பாருங்கள்...திருச்சிப் பக்கம் போனா அந்த அன்புராஜாவின் பாரம்பர்ய உணவையும் மிஸ் செஞ்சிடாதீங்க...\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nஇந்திய கிரிக்கெட் வரலாற்றில் இடம் பிடித்த தமிழகவீரர்... அம்���த்தி ராயுடுக்கு பதிலடி கொடுத்த விஜய் ஷங்கர்..\nஆன்மீகத்தில் அதிக ஆர்வம் கொண்டவரா நீங்கள் இதை மிஸ் செய்யாதீங்க... நீங்கள் சாமி கும்பிடும் முறை சரிதானா\n10-வது மாடியிலிருந்து விழுந்த குழந்தைக்கு நடந்த அதிசயம்\nஇரு தூணுக்கு இடையே சிக்கிக் கொண்ட சிறுவன்... சாமர்த்திய சாதுர்யமாய் மீட்ட தீயணைப்புவீரர்கள்..\nஇரவில் இந்த உணவுகளை மறந்தும் தொட்டுராதீங்க... தொட்டா..உடலுக்கு கேடு...\nநோ பால் சர்ச்சை: மிகுந்த வேதனையில் விராட் கோலி...\nசாதனை புரிந்த மேட்சிலேயே அபராதமும் வசூல் தல தோனி ரசிகர்கள் கொண்டாடவும் இதில் விசயம் உண்டு..\nபிக்பாஸ் வீட்டுக்கு செல்லும் முதல் போட்டியாளர் யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/women/page/416/", "date_download": "2019-06-18T06:51:10Z", "digest": "sha1:6534A5JTW2TGJDYIEXVPZFNVTKT4ES2S", "length": 8908, "nlines": 111, "source_domain": "www.tamildoctor.com", "title": "பெண்கள் - Page 416 of 416 - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nகர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் சாப்பிடும் உணவுதான் கருவின் வளர்ச்சி, பிரசவத்துக்கு பிறகு தாயின் உடல் நலனில் முக்கிய பங்கு வகிக்கிறது. கர்ப்ப காலத்தில் உணவு முறை, வாழ்க்கை முறை மற்றும் கர்ப்பிணியின் சிந்தனை ஆகிய...\nஇளம் வயதிலேயே ஒரு சிலருக்கு சுருக்கங்கள் ஏற்பட்டு வயதான தோற்றத்தை ஏற்படுத்திவிடும். வறட்சியான தேகம், எண்ணெயில் பொரித்த உணவுகள். பாஸ்ட் புட் கலாச்சாரம் போன்றவைகள் இளமையிலேயே முகச்சுருக்கத்தை ஏற்படுத்திவிடும். அதேபோல் தேவையற்ற விசயங்களுக்கு...\nகருப்பை ரணத்தை ஆற்றும் பிரசவ லேகியம்\nபிரசவித்த பெண்களின் உடலானது பழைய நிலைக்கு திரும்பும்போது வலியும், வேதனையும் ஏற்படும். இந்த வலி தொடர்ந்து இருப்பதில்லை. விட்டு விட்டு வரும். குழந்தை பிறந்து மூன்று மணி நேரத்திற்குள் பால் கொடுத்து விட்டால்...\nமார்பக புற்றுநோய் குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வு தரும் ‘சிக்ஸ் பேக் படை’\nமார்பகப் புற்று நோய் குறித்த விவரங்களைக் கூறி பெண்களுக்கு விழிப்புணர்வு தருவதற்காக ஒரு நூதன முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. ரீதிங் பிரஸ்ட் கேன்சர் என்ற அமைப்பு இதுதொடர்பாக செல்போன் மூலம் இந்த வித்தியாசமான முயற்சியை...\nபெண்களின் மனதை கவர இதைப் படிங்க\nஇந்த பொண்ணுங்களுக்கு எப்படி இருந்தா பிடிக்கும் என்று மண்டையை பிய்த்துக் கொள்கின்றனர் இன்றைய இளசுகள���. இதையே நினைத்து கவலைப்பட்டுக்கொண்டிருக்கும் இளசுகளுக்கு பெண்களின் மனதை கவரவும், அவர்களுக்கு பிடித்தமாதிரி நடந்து கொள்ளவும் ஆலேசானை கூறியுள்ளனர்...\nபெண்களை தொடாமல் உணர்ச்சிவசப்பட வைக்க முடியுமா\nஸ்பரிசம் என்பது தம்பதியரிடையே உறவின் போது காதலை வெளிப்படுத்தும் உன்னத வழி. ஆனால் தொடாமலேயே காதலை வெளிப்படுத்த முடியுமா உணர்வு பூர்வமான செய்கைகளினால் காதலை உணர்த்தி பெண்களின் உணர்ச்சிகளை கிளர்ந்தெழச் செய்யமுடியும். அது எப்படி.. உணர்வு பூர்வமான செய்கைகளினால் காதலை உணர்த்தி பெண்களின் உணர்ச்சிகளை கிளர்ந்தெழச் செய்யமுடியும். அது எப்படி..\nஒரு ஆணின் கவர்ச்சியாக பெண் நினைப்பது எது என கேட்டால், அந்த கேள்விக்கான பதில் பெண்ணுக்கு பெண் வேறு படும். சராசரியாக பெண்கள் ஆண்களின் கவர்ச்சியாக எதை நினைக்கிறார்கள், அவர்களை கவர்வது எது,...\nஉடல் எடையை குறைக்கும் தயிர்\nதினமும் மூன்று வேளை தயிரை உட்கொண்டால் உடல் பருமன் குறைந்து அழகாக தோற்றமளிக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தயிருக்கு பல்வேறு மருத்துவ குணங்கள் உண்டு, தயிர் பலவகை இரைப்பை மற்றும் குடல் சம்பந்தபட்ட நோய்க்கிருமியை...\nஉங்க ஆள் வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது\nகல்யாணத்திற்கு பிறகும் கனவுகள் அரங்கேறும்..\nஆண்களே உங்கள் வருங்கால மனைவியை தெரிவு செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.tamilnews.com/2018/06/05/afghanistan-vs-bangladesh-t20-2018-news-tamil/", "date_download": "2019-06-18T07:25:04Z", "digest": "sha1:7DH3MBC37PHRQRZH7XFAZXUSO4HN25FD", "length": 52503, "nlines": 586, "source_domain": "cinema.tamilnews.com", "title": "Afghanistan vs Bangladesh T20 2018 news Tamil | Cricket news in Tamil", "raw_content": "\nபங்களாதேஷ் அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றுமா ஆப்கானிஸ்தான்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nபங்களாதேஷ் அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றுமா ஆப்கானிஸ்தான்\nஆப்கானிஸ்தான் – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு-20 போட்டி இன்று நடைபெறவுள்ளது.\nபல இருபதுக்கு-20 தொடர்களில் விளையாடியுள்ள அனுபவம் வாய்ந்த பங்களாதேஷ் அணி, ஆப்கானிஸ்தான் அணியுடன் நடைபெற்ற முதல் போட்டியில் தோல்வியடைந்தது.\nஇந்நிலையில் இன்றைய போட்டியில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பங்களாதேஷ் அணி தங்களது துடுப்பாட்டம், பந்து வீச்சு என இரண்டு பக்கங்களையும் சரிசெய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.\nபந்து வீச்சில் முஷ்தபிசூர் ரஹ்மானுக்கு பதிலாக அழைக்கப்பட்டிருந்த அபுல் ஹாசன் 2 விக்கட்டுகளை வீழ்த்தியிருந்தாலும், 3 ஓவர்களுக்கு 40 ஓட்டங்களை வழங்கியிருந்தார். அதுமாத்திரமின்றி இறுதி 5 ஓவர்களுக்கு பங்களாதேஷ் அணியினர் 71 ஓட்டங்களை எதிரணிக்கு வழங்கியிருந்தனர். இன்றைய போட்டியில் பங்களாதேஷ் அணி பந்து வீச்சில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.\nஅதனைத் தொடர்ந்து பங்களாதேஷ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான அனுபவம் வாய்ந்த தமிம் இக்பால் ஓட்டங்கள் இன்றி ஆட்டமிழந்ததுடன், பங்களாதேஷ் அணியின் அடுத்துவந்த வீரர்களும் துடுப்பாட்டத்தில் மோசமாக செயற்பட்டனர்.\nபங்களாதேஷ் அணியின் வெற்றிபெறும் வாய்ப்பை உருவாக்கிக்கொள்வதற்கு, ஆப்கானிஸ்தான் துடுப்பாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும். அதுமாத்திரமின்றி ஆப்கானிஸ்தான் அணியின் பந்து வீச்சை நிதானமாக எதிர்கொள்ள வேண்டும்.\nமறுபக்கம் ஆப்கானிஸ்தான் தங்களுடைய முதல் இருபதுக்கு-20 போட்டியில் எவ்வித தவறுகளையும் பெரிதாக விடவில்லை. அந்த அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பான ஓட்டக்குவிப்பில் ஈடுபட்டதுடன், ஏனைய வீரர்களுக்கு தங்களுடைய பங்கை சிறப்பாக செய்தனர்.\nஆப்கானிஸ்தான் அணியின் பந்து வீச்சு ஆரம்பமும் சிறப்பாக இருந்தது. ரஷீட் கான், மொஹமது நபி மற்றும் முஜிபூர் ரஹ்மான் ஆகியோரின் சுழல் பங்களாதேஷ் அணிக்கு மிகப்பெரிய சவால்.\nஇதனால் இன்றைய போட்டியில் வெற்றிபெறுவதற்கான அதிக வாய்ப்புகளை ஆப்கானிஸ்தான் அணி கொண்டுள்ளது. எனினும் பங்களாதேஷ் அணியும் இலகுவாக தோல்வியை ஏற்றுக்கொள்ளக்கூடிய அணி அல்ல. இன்றைய போட்டியில் அவர்களின் யுத்திகள் ஆப்கானிஸ்தான் அணிக்கு புதிய சவாலாகவும் இருக்கலாம்.\nதனஞ்சயவின் சுழலில் சிக்கிய மே.தீவுகள் பதினொருவர் அணி\nதுடுப்பாட்ட வரிசைக்கு பலம் சேர்த்திருக்கும் குசல் பெரேரா : நிறைவுக்கு வந்தது பயிற்சிப்போட்டி\n : காலம் கடந்து வெளியானது உண்மை\nபுதிய தலைமை பயிற்றுவிப்பாளரை நியமித்தது அவுஸ்திரேலியா\nஇலகு வெற்றியுடன் காலிறுதிக்கு தகுதிபெற்���ார் தத்ரா சில்வா\nதிரில் வெற்றியுடன் சம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் லிவர்பூல்\nசென்னையில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்குமா கொல்கத்தா\nகொல்கத்தாவை மிரள வைத்த ரஷீட் கான் : சென்னையுடன் இறுதிப்போட்டியில் ஹைதராபாத்\nமுன்னோர்கள் சாபத்தை போக்கும் பரிகாரங்கள்\nவிஜய் பிறந்த நாளில் மீண்டும் புதுப்பொலிவுடன் கலக்கவரும் போக்கிரி படம்..\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\nமுதல் டெஸ்ட் போட்டியின் நாணய சுழற்சியில் ஆப்கானிஸ்தான் தோல்வி\nசொந்த அணி வீரருடன் கைகலப்பில் ஈடுபட்ட பங்களாதேஷ் வீரர் : வெளியான புதிய தகவல்\nபங்களாதேஷ் அணியை தினறடித்த ரஷீட் : மயிரிழையில் பறிபோனது வெற்றி\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘வட சென்னை’ Review: வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nராட்சசன் விமர்சனம்: கலங்க வைக்கும் ஒரு சைக்கோ திரில்லர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nRaja Ranguski Review- ஒரு கொலை 6 பேர்: ராஜா ரங்குஸ்கி விமர்சனம்\nSaamy 2 Review சாமி- 2 விமர்சனம் : கோட்டை விட்டான் இந்த ராமசாமி\nஅஜித் , விஜய் எல்லம் சும்மா: ஜூனியர் என்.டி.ஆரின் வசூல் மழை\nசெக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’\nபிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயா���ிப்பாளர்\nசர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி நடிக்கும் புதிய பட டைட்டில் அறிவிப்பு..\nவெள்ளத்தில் இருந்த தப்பிய அனன்யா வெளியிட்ட உருக்கமான வீடியோ..\nவெள்ளத்தில் மூழ்கிய நடிகர் ப்ரித்விராஜ் : தாயார் பத்திரமாக மீட்பு..\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\n67 வருடங்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்- நேரில் கண்ட பொலிஸார் அதிர்ச்சி\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nஇளையராஜா – யுவன் இணைந்து இசையமைக்கும் விஜய் சேதுபதி படம்\nசர்கார் முழு கதை இது……\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஅஜித் , விஜய் எல்லம் சும்மா: ஜூனியர் என்.டி.ஆரின் வசூல் மழை\nசெக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’\nபிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nப��னியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\n‘வட சென்னை’ Review: வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nராட்சசன் விமர்சனம்: கலங்க வைக்கும் ஒரு சைக்கோ திரில்லர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nஹீரோயின் இயக்குனர் ஆனதால் படத்திலிருந்து விலகிய வில்லன்\nநீச்சல் தடாகத்தில் கவர்ச்சி குலுங்க உல்லாசக் குளியல் போட்ட கான் மனைவி\nபாலிவுட் நடிகையுடன் ரகசிய காதலில் ரவி சாஸ்திரி : ஹேஷ்-டேக்குடன் கொண்டாடும் நெட்டிசன்கள்..\n1,000 கோடி பட்ஜெட்டில் தயாராகும் மகாபாரதம் : பிரபாஸை பரிந்துரைத்த அமீர் கான்..\nசர்கார் டீசர் : எந்த நாட்டில் எத்தனை மணிக்கு\nChekka Chivantha Vaanam Trailer: செக்க சிவந்த வானம் இரண்டாவது ட்ரைலர்.\nசிவகார்த்திகேயன் – சமந்தா நடிக்கும் ‘சீமராஜா’ பட டிரெய்லர்\nவீடியோ: ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘அடங்காதே’ பட டிரெய்லர்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஹாலிவுட் நடிகைகளின் அந்தரங்க படங்களை ஹேக் செய்து வெளியிட்ட வாலிபருக்கு நேர்ந்த கதி..\nஹாலிவுட் நடிகைகள் உட்பட பிரபலங்கள் பலரின் அந்தரங்க புகைப்படங்களை, அவர்களின் செல்போன் மூலம் ஹேக் செய்து வெளியிட்ட இளைஞருக்கு ...\nராதிகா ஆப்தேவின் தாராள மனசு : போட்டா போட்டி போடும் இயக்குநர்கள்..\nரசிகர்களிடமிருந்து பிறந்ததின வாழ்த்தைப் பெற பிரபல பாப் பாடகி செய்த வேலை..\nகர்ப்பமான நடிகை வீதியில் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக மீட்பு..\n100% காதல் பாடல்கள் இன்று…..\nதெலுங்கில் வெளியான 100% லவ் என்ற படம். இந்தப்படம் தமிழில் 100% காதல் என்ற பெயரில் ரீ-மேக்காகி இருக்கிறது ...\n‘OMG Ponnu’ பாடல் லிரிக்ஸ் வீடியோ\nவனமகளுக்கு வந்த மவுசு : ���ரண்டு, மூன்று படம் நடித்து விட்டு கோடி கணக்கில் தேவையாம்..\n30 30Shares வனமகள் நடிகையைப் பற்றி தினம் தினம் கிசுகிசுக்கள் வந்த வண்ணமே உள்ளதாம். இவர் குறுகிய காலத்திலேயே இளம் நடிகர்களுடன் ...\nகுழப்பத்தில் நீர் வீழ்ச்சி நடிகை… : தலை தெறிக்க ஓடும் இயக்குனர்கள்..\nவாய்ப்பு கொடுத்தால் கமிஷன் நிச்சயம் : வனமகளின் புதிய திட்டம்..\nவாரிசு நடிகரான கடல் நடிகருக்கு வந்த சோகம்..\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nமுன்னாள் பொலிஸ் மா அதிபர் விரைவில் கைது\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் ப��ன்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nதனுஸ் மீது கடும் கோபத்தை காட்டும் ரஜினி..\n(rajinikanth angry dhanush) சமீபத்தில் வெளிவந்த “காலா” திரைப்படம் பலத்த விமர்சனங்களை சந்தித்துவரும் நிலையில் இந்தப் படத்தின் தயாரிப்பாளரான ...\nஅரவிந் சாமிக்கு ஈழத்தில் நேர்ந்த அவலம் \n“ட��ராஃபிக் ராமசாமி” அதிகாரபூர்வ ட்ரெய்லர் வெளியானது..\nஇந்த இரு துருவங்களும் 100 கோடிக்கு என்ன சாப்பிட்டாங்க தெரியுமா \nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஇதை கூறுவதற்கு சுமந்திரனுக்கு என்ன அதிகாரம் உள்ளது: உறுப்புரிமையை நீக்குங்கள்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஹாலிவுட் நடிகைகளின் அந்தரங்க படங்களை ஹேக் செய்து வெளியிட்ட வாலிபருக்கு நேர்ந்த கதி..\nராதிகா ஆப்தேவின் தாராள மனசு : போட்டா போட்டி போடும் இயக்குநர்கள்..\nரசிகர்களிடமிருந்து பிறந்ததின வாழ்த்தைப் பெற பிரபல பாப் பாடகி செய்த வேலை..\nகர்ப்பமான நடிகை வீதியில் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக மீட்பு..\nஆஸ்கார் விருது வழங்கலில் மாற்றங்கள்\nபிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குமாறு கெஞ்சும் ஏஞ்சலினா ஜோலி\nவீடியோ: முழுதாக ஹாலிவூட் நடிகையாக மாறிவிட்ட பிரியங்கா – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஹாலிவுட் கவ்பாய் படத்தில் பிரியங்கா சோப்ரா ஹீரோயின்\nஹீரோயின் இயக்குனர் ஆனதால் படத்திலிருந்து விலகிய வில்லன்\nநீச்சல் தடாகத்தில் கவர்ச்சி குலுங்க உல்லாசக் குளியல் போட்ட கான் மனைவி\nபாலிவுட் நடிகையுடன் ரகசிய காதலில் ரவி சாஸ்திரி : ஹேஷ்-டேக்குடன் கொண்டாடும் நெட்டிசன்கள்..\n1,000 கோடி பட்ஜெட்டில் தயாராகும் மகாபாரதம் : பிரபாஸை பரிந்துரைத்த அமீர் கான்..\nதிருமணம் செய்யவோ, பிள்ளை பெற்றுக்கொள்ளவோ மாட்டேன்\nகபடி வீராங்கனையாக மாறிய கங்கனா ரணாவத் : காரணம் இது தானாம்..\nநான் இவ்வாறு மாறியதற்கு காரணம் கமல்ஹாசன் தான் : பிரபல பாலிவுட் நடிகை பகீர் பேட்டி..\nபிக்பாஸ் இல்லத்தில் பொது போட்டியாளராக கலந்து கொள்ளவுள்ள பிரபலம் யார் தெரியுமா..\nசசிகுமாருடன் இணைகிறார் மெடோனா செபஸ்தியன்\nசர்கார் டீசர் : எந்த நாட்டில் எத்தனை மணிக்கு\nChekka Chivantha Vaanam Trailer: செக்க சிவந்த வானம் இரண்டாவது ட்ரைலர்.\nசிவகார்த்திகேயன் – சமந்தா நடிக்கும் ‘சீமராஜா’ பட டிரெய்லர்\nவீடியோ: ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘அடங்காதே’ பட டிரெய்லர்\nவீடியோ: செக்கச்சிவந்த வானம் ட்ரெய்லர்\nசிவகார்த்திகேயனின் கனா பட டீசர் ரிலீஸ் : தெறிக்கவிட்டுக் கொண்டாடும் மக்கள்..\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\nமுதல் டெஸ்ட் போட்டியின் நாணய சுழற்சியில் ஆப்கானிஸ்தான் தோல்வி\nசொந்த அணி வீரருடன் கைகலப்பில் ஈடுபட்ட பங்களாதேஷ் வீரர் : வெளியான புதிய தகவல்\nபங்களாதேஷ் அணியை தினறடித்த ரஷீட் : மயிரிழையில் பறிபோனது வெற்றி\nவிஜய் பிறந்த நாளில் மீண்டும் புதுப்பொலிவுடன் கலக்கவரும் போக்கிரி படம்..\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywood7.com/2018/09/couple-of-changes-in-indian/", "date_download": "2019-06-18T08:26:38Z", "digest": "sha1:JKKNCIFWETOIWQ4XVI6B7DHJNVMJJE52", "length": 8995, "nlines": 53, "source_domain": "kollywood7.com", "title": "இரண்டே இரண்டு மாற்றம்! முன்னணி வீரர்கள் நீக்கம்! - Tamil News", "raw_content": "\nஇந்தியா-இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி போராடி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெரும் என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த ரசிகர்களுக்கு இந்தியா இன்னிங்ஸ் படுதோல்வி அடைந்து அதிர்ச்சியை கொடுத்தது.மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று சனிக்கிழமை நாட்டிங்காமில் நடந்தது. இப்போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் அசத்த இந்திய் அணி அசத்தல் வெற்றி பெற்றது. ஆனால் நான்காவது போட்டியில் இந்திய அணி மீண்டும் போராடி தோல்வியடைந்தது. இதனால் தொடரை இழந்தது. இந்திய அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற வேண்டிய தொடரை 3-1 என்ற கணக்கில் இழந்துள்ளது. இந்த தொடரில் சொதப்பி வரும் இந்திய பேட்ஸ்மேன்களை நீக்ககோரி முன்னாள் வீரர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளர்கள். இதனால் இன்று துவங்கும் இறுதி போட்டியில் இந்திய அணியில் அதிரடி மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. இந்திய அணியில் இளம் வீரர் அறிமுக வீரராக ஹனுமா விஹாரி இடம்பபெற்றுள்ளார். அவர் ஹர்டிக் பாண்டியாக்கு பதிலாகவும், அஷ்வினுக்கு பதிலாக ஜடேஜா சேர்க்கப்பட்டுள்ளார். இந்த போட்டிக்கான டாஸிலும் இந்திய கேப்டன் விராட் கோலி தோல்வியடைந்தார். இது குறித்து கேட்டபோது இரண்டுபுறமும் தலை இருந்தால் மட்டுமே நான் டாசில் வெற்றி பெறுவேன் போல என்று சிரித்து கொண்டே கூறினார். இதனால் மைதானமே சிரிப்பலையில் மூழ்கியது. இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்ந்தெடுத்துள்ளது.\nஆண்மை பரிசோதனைக்கு டிமிக்கி கொடுத்த நித்தியானந்தா\nகொள்ளையடித்த வீட்டில் நல்ல உறக்கம். வீட்டின் உரிமையாளர் அலறியதால் மானைப்போல துள்ளி ஓட்டம்.\nவயித்த வலிக்குது.. சோடா குடிச்சிட்டு வரேன்னு சொல்லிட்டு.. எஸ்கேப் ஆன மாப்பிள்ளை\nவிஷால் மீது ஸ்ரீரெட்டி பாலிய���் புகார்..\nபாத் டவலுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ் – வைரல் புகைப்படம் உள்ளே\n“எப்படி சுயஇன்பம் அனுபவிப்பது என கூகுளில் தேடினேன்”.. பிரபல நடிகை ஓப்பன் டாக்\nகுடித்து கும்மாளம் போட்ட பிக்பாஸ் ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா\nதளபதி விஜய்யை நேரில் பார்க்கத்தான் நான் டீவிக்கு வந்தேன்: சரவணன் மீனாட்சி புகழ் முன்னணி சீரியல் நடிகை\nஇந்த வயதில் முத்த காட்சி தேவையா\nசென்னையில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு.. ஹோட்டல்களைத் தொடர்ந்து மேன்ஷன்களும் மூடப்படும் அபாயம்\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் முதல் 2 போட்டியாளர்கள்\nகீர்த்தி சுரேஷ் குறித்து ஸ்ரீரெட்டி சர்ச்சைப் பதிவு\nகீர்த்தி சுரேஷ் குறித்து ஸ்ரீரெட்டி சர்ச்சைப் பதிவு\nபாத் டவலுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ் - வைரல் புகைப்படம் உள்ளே\nஅடையாளமே தெரியாத அளவிற்கு மாறிப்போன கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் லுக், இதை பாருங்கள்\nமுதலிரவில் உல்லாசத்துக்கு மறுத்த மனைவி ஏக்கத்தில் தூக்கில் தொங்கிய கணவன்\nசாமியாருடன் உடலுறவு வைத்துக் கொள்ள மறுத்த மனைவிக்கு கணவன் செய்த கொடுமை\nஹாட்டான உடையில் நித்யா மேனன் போட்டோஷூட்\nஓட்டலில் பிரகாஷ் ராஜூடன் செல்ஃபி பிறகு மனைவிக்கு கணவனால் ஏற்பட்ட விபரீதம்\nஇந்த வயதில் முத்த காட்சி தேவையா\nசச்சின், தோனி சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் முதல் 2 போட்டியாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=34532", "date_download": "2019-06-18T08:17:49Z", "digest": "sha1:NSTHEHAHDQVPGFEUQX6JEEKP2BNNEJYT", "length": 10791, "nlines": 85, "source_domain": "tamil24news.com", "title": "இன்று ஹிரோஷிமா நினைவு த�", "raw_content": "\nஇன்று ஹிரோஷிமா நினைவு தினம்\nஇரண்டாம் உலகப்போரின் போது ஜப்பான் தலைநகர் ஹிரோஷிமா மீது 1945, ஆக. 6ம் தேதி, அமெரிக்கா அணுகுண்டு வீசி தாக்கியதன் 73வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.\nஉயிரிழந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், அணு ஆயுதத்தின் பேரழிவை உலகுக்கு உணர்த்தும் நாளாகவும், இத்தினம் அனுசரிக்கப்படுகிறது. லிட்டில்பாய்அமெரிக்காவின் பேர்ல் ஹார்பர் கடற்படை தளத்தின் மீது ஜப்பான் 1941, டிச.7ல், அதிர்ச்சி தாக்குதல் நடத்தியது. இதனால் இரண்டாம் உலகப் போரில் இறங்க வேண���டிய கட்டாயம் அமெரிக்காவுக்கும் ஏற்பட்டது. ஜப்பானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அணுகுண்டு தாக்குதலை நடத்தியது. 1945 ஆக., 6ம் தேதி, ஜப்பான் நேரப்படி காலை 8:16 மணிக்கு (இந்திய நேரம் அதிகாலை 4:46) ஹிரோஷிமா நகரில் அணுகுண்டு வீசப்பட்டது. ‘லிட்டில்பாய்’ எனும் 60 கிலோ எடையுள்ள அணுகுண்டை சுமந்து வந்த ‘பி௨9 ரக எனோலாகெய்’ என்ற அமெரிக்க விமானம், ஹிரோஷிமா நகரின் மையப்பகுதியில், உலகின் முதல் அணுகுண்டை வீசியது. இது அப்பகுதியில் 4 சதுர மைல் சுற்றளவுக்கு அழிவை ஏற்படுத்தியது.\nஉலக வரலாற்றில் அமெரிக்கா தான் முதன் முதலாக அணுகுண்டு தாக்குதலை நடத்தியது. அப்போது ஹிரோஷிமாவின் மொத்த மக்கள்தொகை 3,50,000. இதில் 1.40 லட்சம் பேர் பலியாகினர். கதிர்வீச்சால் ஆயிரக்கணக்கானோர் நோய்வாய்ப்பட்டனர். இதன் பாதிப்பு இன்றும் தொடர்கிறது.\nகுண்டு வீசப்பட்டு 16 மணி நேரம் கழித்து, அன்றைய அமெரிக்க அதிபர் ஹாரிட்ரூமேன், ஜப்பான் மீது அணுஆயுத தாக்குதல் நடத்தியதாக அறிவித்தார். (அணுகுண்டை சோதித்து பார்ப்பதற்காக அமெரிக்கா இதை செய்தது எனவும் கூறப்படுகிறது) இதன் பிறகே ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்டது உலக நாடுகளுக்கு தெரியவந்தது.\nமூன்று நாட்கள் கழித்து ஆக. 9ல், ஜப்பானின் நாகசாகி நகரின் மீது ‘பேட்மேன்’ என்ற 2வது அணுகுண்டை அமெரிக்கா வீசியது. இத்தாக்குதல்களால், இரண்டு நகரங்களும் நிலைகுலைந்தன. கதிர்வீச்சு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை, 2.30 லட்சமாக உயர்ந்தது. இதைத்தொடர்ந்து, 6 நாட்கள் கழித்து 1945 ஆக.15ல் ஜப்பான் சரணடைவதாக ஒப்புக்கொண்டது. அத்துடன் இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தது. அணுகுண்டு தாக்குதலால் பாதிக்கப்பட்ட இந்த நகரங்கள், அந்த சுவடே தெரியாத அளவுக்கு தற்போது பல்வேறு துறைகளில் வளர்ச்சிஅடைந்தது அந்நாட்டின் தன்னம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.\n90 : ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்படுவதற்கு முன், நகரில் 90 ஆயிரம் கட்டடங்கள் இருந்தன. தாக்குதலுக்குப்பின் 28 ஆயிரம் கட்டடங்கள் மட்டுமே தப்பின. அதே போல 200 டாக்டர்கள் இருந்தனர். 20 பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர். 1780 செவிலியர்கள் இருந்தனர். தாக்குதலுக்குப்பின் 150 பேர் மட்டுமே பிழைத்தனர்.\nஎனது வாகனப் பயன்பாடு தொடர்பில் பொய்ப் பிரச்சாரத்தினை நிறுத்துங்கள்......\nஇந்திய அரசுக்கு முகிலன் குறித்து ஐ.நா வின் அ���ிரடி உத்தரவு .\nபஸ் ஓட்டுனருடன் தகராறு செய்த பயணியால் விபத்து: 12 பேர் பரிதாபமாக பலி\n2 ஆவது நாளிலும் தொடரும் உண்ணாவிரத போராட்டம்...\nமட்டு- வவுணதீவில் இயற்கையின் சீற்றத்தால் பல வீடுகள் சேதம்...\n21ஆம் நூற்றாண்டின் இணையற்ற சாதனையாளன் பிரபாகரன்…..\nமார்தட்டும் சோழர் பெருமையும், மாறவேண்டிய சித்தாந்தங்களும்...\nநடிகரும், பிரபல தமிழ் திரைப்பட இயக்குனருமான மணிவண்ணன் அவர்களின் 6ஆம்......\nஉலகின் மிகச்சிறந்த சுற்றுலாத் தளங்களில் இடம்பிடித்த தமிழன் கட்டிய இந்து......\nசர்வதேச கடற்பரப்பில் வீரச்சாவைத் தழுவிய ஆழக் கடலோடிகளின்16ம் ஆண்டு......\nமாமனிதர் பேராசிரியர் துரைராஜா அவர்களின் 25 ஆம் ஆண்டு நினைவு நாள்......\nதமிழ் இனத்தின் ஒப்பற்ற மேடை ...\nநட்சத்திர விழா 2019 ...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nதமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=57401", "date_download": "2019-06-18T08:05:30Z", "digest": "sha1:2WH3UWG3IANRSSCGCXSLGQDVSEDZASYD", "length": 8988, "nlines": 84, "source_domain": "tamil24news.com", "title": "8 வழிச்சாலையை மக்கள் விர�", "raw_content": "\n8 வழிச்சாலையை மக்கள் விரும்புகிறார்கள்: பொன். ராதாகிருஷ்ணன்\nசேலம் 8 வழிச்சாலையை மக்கள் விரும்புகிறார்கள் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.\nசேலம் கோட்டை மைதானத்தில் அதிமுக கூட்டணிக் கட்சிகள் சார்பில் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், சேலம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.ஆர்.சரவணன், தருமபுரி மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளர் அன்புமணி, கள்ளக்குறிச்சி தேமுதிக வேட்பாளர் சுதீஷ், நாமக்கல் அதிமுக வேட்பாளர் காளியப்பன் ஆகியோரை ஆதரித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பிரச்சாரம் செய்தார்.அப்போது பேசிய அவர், ''சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இத்திட்டம் இப்பகுதிக்கு மிகவும் அவசியமான திட்டமாகும். எனவே, நிலம் கையகப்படுத்தப்படும்போது, இப்போதுள்ள விலையை விட கூடுதலாக விலை கொடுத்து, நிலம் கையகப்படுத்தப்படும். மேலும், திட்டத்தில் உள்ள பிரச்சினைகள் குறித்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வு கண்டு திட்டத்தைச் செயல்���டுத்துவோம்'' என்றார்.\nஇந்நிலையில் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி மாவட்டம் கிருஷ்ணன்கோவில் பகுதியில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.\nபின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், ''கன்னியாகுமரி தொகுதிக்கு பிரதமர் மோடி என்ன செய்தார் என்பது இங்குள்ள மக்களுக்குத் தெரியும். பிரதமர் மோடி உலக நாடுகளின் தலைவர்கள் முன்பு தலை நிமிர்ந்து பேசியவர். ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் பிரதமராக இருந்தவர்கள் யாராவது இப்படி பேசியுள்ளார்களா\nசென்னை- சேலம் 8 வழிச்சாலையை மக்கள் விரும்புகிறார்கள். மக்கள் விரும்பும்போது யாரும் எதையும் தடை செய்யமுடியாது. சிலரின் தூண்டுதலால்தான் இந்த வழக்கு தொடுக்கப்பட்டது. இதைத்தான் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும் தெளிவாகக் கூறினார்'' என்று பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்.\nஇந்திய அரசுக்கு முகிலன் குறித்து ஐ.நா வின் அதிரடி உத்தரவு .\nபஸ் ஓட்டுனருடன் தகராறு செய்த பயணியால் விபத்து: 12 பேர் பரிதாபமாக பலி\n2 ஆவது நாளிலும் தொடரும் உண்ணாவிரத போராட்டம்...\nமட்டு- வவுணதீவில் இயற்கையின் சீற்றத்தால் பல வீடுகள் சேதம்...\nமனோவுக்கு நன்றி சொன்ன விக்கி...\n21ஆம் நூற்றாண்டின் இணையற்ற சாதனையாளன் பிரபாகரன்…..\nமார்தட்டும் சோழர் பெருமையும், மாறவேண்டிய சித்தாந்தங்களும்...\nநடிகரும், பிரபல தமிழ் திரைப்பட இயக்குனருமான மணிவண்ணன் அவர்களின் 6ஆம்......\nஉலகின் மிகச்சிறந்த சுற்றுலாத் தளங்களில் இடம்பிடித்த தமிழன் கட்டிய இந்து......\nசர்வதேச கடற்பரப்பில் வீரச்சாவைத் தழுவிய ஆழக் கடலோடிகளின்16ம் ஆண்டு......\nமாமனிதர் பேராசிரியர் துரைராஜா அவர்களின் 25 ஆம் ஆண்டு நினைவு நாள்......\nதமிழ் இனத்தின் ஒப்பற்ற மேடை ...\nநட்சத்திர விழா 2019 ...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nதமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/authorindex.aspx?ai=1618", "date_download": "2019-06-18T07:35:13Z", "digest": "sha1:RIWUMQH546XSDD3IECN5YDT6ZJSOXKA3", "length": 2233, "nlines": 19, "source_domain": "tamilonline.com", "title": "Thendral", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சின��மா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | பொது | மேலோர் வாழ்வில்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | வாசகர்கடிதம் | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | அஞ்சலி\nகன்னிக்கோவில் இராஜா படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்\nமந்திரம் சொன்ன குட்டி யானை - (Nov 2018)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilpaa.com/3333-adada-idhuyenna-tamil-songs-lyrics", "date_download": "2019-06-18T07:39:31Z", "digest": "sha1:QMUDIRGYPDZCD4DY5IFFI23TVAVNVEBH", "length": 5817, "nlines": 133, "source_domain": "www.tamilpaa.com", "title": "Adada Idhuyenna songs lyrics from Thodari tamil movie", "raw_content": "\nஅடடா இது என்ன இது என்ன\nஎனக்கு ஒன்னும் புரியலையே புரியலையே\nஉன்னப்பாத்து தொடுவானா ஒசந்தேன் நான்\nஅடடா இது என்ன இது என்ன\nஆசை அலை பாயுது பாயுது\nஆள போலி போடுது போடுது\nஏனோ ஒரு மாதிரி ஆகுதடி\nதேகம் குடை சாயுது சாயுது\nபார்வை பட காயுது காயுது தானா உயிர் தீயில வேகுதடி\nமோகம் ஒரு நாடம் போடுது வேணாம் அத பாக்காதே\nசூடா பல செய்தியும் பேசுது நீயும் தலை ஆட்டாத\nபச்ச மண்ண பத்தவச்சு போக்கு காட்டாத\nஆசை மழை தூறுது தாறுது\nஊரே நெரம் மாறுது மாறுது\nஏதோ புது வாசனை பூக்குதடி\nகாதல் தலைக்கேறுது ஏறுது நேரா சொகம் உருது உருது\nவார்த்தை ஏதும் பேசிட தோணல\nவேற ஒரு வார்த்தையை தேடிட ஆகாது இனி என்னால\nமொத்த ஜென்மம் ஓய்ஞ்சு போச்சே\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nManusanum Manusanum (மனுசனும் மனுசனும்)\nOorellaam Kekkudhey (ஊரெல்லாம் கேக்குதே)\nPona Usuru (போன உசுரு வந்துருச்சு)\nIspade Rajavum Idhaya Raniyum (இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்)\nVantha Rajavathaan Varuven (வந்தா ராஜாவாதான் வருவேன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2014-magazine/99-unmai/2061-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D.html", "date_download": "2019-06-18T07:55:43Z", "digest": "sha1:B7LZGBV6LF2ICK5SKJABEBEK7DDFPHQR", "length": 11157, "nlines": 75, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - குவியல்", "raw_content": "\nHome -> 2014 இதழ்கள் -> ஜூன் 16-30 -> குவியல்\nபூமியைவிட 2 மடங்கு பெரிய கோள்\nபூமிக்கோளில் இருந்து 560 ஒளி ஆண்டுகள் (ஓர் ஒளி ஆண்டு என்பது சுமார் 6 டிரில்லியன் மைல்) தொலைவில் நாம் வாழும் பூமியைவிட இரண்டு மடங்கு பெரிய கோள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nபூமியைவிட 17 மடங்கு எடையுள்ள இந்தப் புதிய கோளின் சுற்றளவு 18 ஆயிரம் மைல்கள் ஆகும். 45 நாள்களுக்கு ஒருமுறை சூரியனைப் போன்ற ஒரு நட்சத்திரத்தைச் சுற்றிவரும் இந்தக் கோளினை, ஹார்வர்டு ஸ்மித்சானியன் வானியல் இயற்பியல் மய்யத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து, கெப்ளர்_10சி என்று பெயரிட்டுள்ளனர்.\nஇந்தக் கோளினைக் கண்டு பிடித்திருப்பது தங்களுக்கு மிகுந்த வியப்பினை அளித்துள்ளதாக விஞ்ஞானி சேவியர் டைஸ்கியூவும், இது அனைத்து பூமிகளின் காட்சில்லா போன்றது. இந்தக் கோளில் உயிர் வாழ்வதற்குச் சாதகமான சூழ்நிலை உள்ளது என்று டிமிட்டர் சாஸ்செலோவ் அவர்களும் கூறியுள்ளார்கள்.\nதாமிரபரணி ஆறு வடக்கு நோக்கிப் பாயும் பாபநாசத்திற்குச் சென்றால் பாவங்கள் நீங்கும் என்ற மூடநம்பிக்கையின் காரணமாக ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து தங்கள் முன்னோர்களுக்குத் திதி கொடுக்கின்றனர். திதி கொடுக்கும்போது புதிய வேட்டி சேலைகளை ஆற்றில் போட்டால் அது முன்னோர்களைச் சென்றடையும் என்று ஆற்றில் போட்டுவிட்டுச் செல்கின்றனர்.\nஇப்படி அடுக்கடுக்காக மூடநம்பிக்கைகளைச் சுமந்து வருபவர்களின் மூலமாக துணி சோப்பு, குளியல் சோப்பு மூலம் ஒரு நாளைக்கு 585 கிலோ கழிவுகளும், பேஸ்ட், ஷாம்பு, எண்ணெய் பாட்டில்கள் மூலம் 185 கிலோ கழிவுகளும் ஆடைகளின் அழுக்கு, எண்ணெய், பூ, வாழை இலை போன்றவற்றின் மூலம் ஒரு நாளைக்கு 291 கிலோ குப்பையும் எல்லாவற்றுக்கும் மேலாக மனிதக் கழிவுகள் 200 கிலோ, பரிகாரத் துணிகள் 200 கிலோ ஆக மொத்தம் ஒரு நாளைக்கு சுமார் 1591 கிலோ கழிவுகள் பாபநாசத்தில் கலப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதைத் தூய்மை செய்யும் பணியில் இதுவரை 125 டன் துணிகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.\nஉலகத் தலைவர்கள் பெண்களை மதிக்கிறார்களா\nஅமெரிக்க முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் பெண்கள் முன்னேற்றம் தொடர்பாக உலக வங்கி சார்பில் வாஷிங்டனில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் பெண்களின் கல்வித் தேவை குறித்துப் பேசினார். இது தொடர்பாக அந்நிகழ்ச்சியில் மேலும் கூறியதாவது:-\nஉலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்ஃபோர்டு அல்லது ஹார்வேர்டு பல்கலைக்கழகங்களில் தங்களது பெண் குழந்தைகள் கல்வி பயில்வதற்குச் சென்றால் பெருமிதம் கொள்ளும் உலகத் தலைவர்கள், அதற்கு அப்பால் அவர்களது கல்வியைப் பற்றியோ அவர்களது தேவையைப் பற்றியோ ஏதும் சிந்திப்பதில்லை.\nஇதன்மூலம் சமூகக் கோட்பாடுகளை உலகத் தலைவர்கள் மதிக்காமல் இருப்பது தெரிய வருகிறது. ஆகவே, தலைவர்கள் தங்களது மகள்களின் கல்விக்கு மட்டுமல்ல, தனது நாட்டின் ஒட்டுமொத்த மகள்களுக்காகவும் சிந்திக்க வேண்டும்.\nபெண்களை மதிக்கும் மனப்பான்மையை உலகத் தலைவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டுமென்று அவர் கோரிக்கை விடுத்தார்.\nஇயக்க வரலாறான தன் வரலாறு(228) : தம்மம்பட்டியில் என் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல்\n (46) : வேதங்கள் மனித உருவங்கள் எடுக்குமா\nஉணவே மருந்து : பிரசவத்திற்குப் பின் பெண்கள் பின்பற்ற வேண்டியவை\nஉலகின் மிகப் பெரிய மீன்\nஉள் உறுப்பைக் தெளிவாகக் காட்டும் கரைசல்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (38) : அம்பேத்கரும் பெரியாரும் ஒரே நோக்கமும், கொள்கையும் உடையவர்கள்\nசமண, பெளத்த சமயச் சின்னங்களை அழித்தல்: இந்து உளவியலின் பொதுப்போக்கு\n : ’விடுதலை’ 85 ஆம் ஆண்டு அறிவுப் பெரு விழா\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : கொஞ்சம் டார்வின் கொஞ்சம் டாக்கின்ஸ்\nசிறுகதை : திருந்திய திருமணம்\nதலையங்கம் : சமுகநீதி, சட்டம், கூட்டாட்சிக்கு எதிரானது புதிய கல்விக் கொள்கை\nதிட்டங்களைப் பொறுத்ததே தி.க ஆதரவும் எதிர்ப்பும்\nபெண் யானைக்கும் தந்தம் உண்டு\nபெரியார் பேசுகிறார் : சமுதாயத் தொண்டுக்கு எந்தப் பற்றுமே இருக்கக் கூடாது\nமருத்துவம் : பலாப்பழம் புற்று நோயைத் தடுக்கும்\nமுகப்புக் கட்டுரை : இந்தித் திணிப்பு சமஸ்கிருதத் திணிப்பிற்கான இடைக்கால ஏற்பாடே\nவாழ்வில் இணைய ஜூன் 16-30 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ettamthanthiram.wordpress.com/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/13-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/2329-to2333/", "date_download": "2019-06-18T07:05:49Z", "digest": "sha1:RDJUIANLQE6LWWBRI2672P3KI6IHJQKB", "length": 14042, "nlines": 384, "source_domain": "ettamthanthiram.wordpress.com", "title": "#2329 to#2333 « Ettam Thanthiram", "raw_content": "\n1. உடலில் பஞ்ச பேதங்கள்\n6. சுத்த நனவாதி பருவம்\n7. கேவலம், சகலம், சுத்தம்\n16. பசு, பதி, பாசம்\n17. அடி தலை அறியும் திறன்\n26. முச் சூனிய தொந்தத் தசி\n28. காரிய காரண உபாதி\n31. அஷ்டதளக் கமல முக்குணஅவத்தை\nதானே அறியான் அறிவிலோன் தானல்லன்\nதானே அறிவான் அறிவு சதசத்தென்று\nஆனால��� இரண்டும் அரனரு ளாய்நிற்கத்\nதானே அறிந்து சிவத்துடன் தங்குமே.\nஆன்மா தன் உண்மை வடிவைத் தானே அறிந்து கொள்ள முடியாது. அதே சமயம் ஆன்மா அறிவு அற்றவனுன் அல்லன். ஆன்மா தன் உண்மை வடிவத்தை அறிந்து கொண்ட பின்பு தான் அறிவும் அறியாமையும் கலந்தவன் எடன்றுஅறிந்து கொள்வான். அருள் சக்தியால் இந்த இரண்டு நிலைகளையும் அறிந்த பின்பு சிவத்துடன் பொருந்திப் பேரின்பம் அடைவான்.\nதத்துவ ஞானம் தலைப்பட் டவர்க்கே\nதத்துவ ஞானம் தலைப்பட லாய்நிற்கும்\nதத்துவ ஞானத்துத் தான்அவ னாகவே\nதத்துவ ஞானானந் தந்தான் தொடங்குமே.\nதத்துவ ஞானம் வாழ்வில் நம் அமைவதற்குத் தத்துவ ஞானங்கள் முப்பத்து ஆறையும் அறிந்து கொள்ள வேண்டும். இங்கனம் தத்துவ ஞானம்\nஅடைந்த ஆன்மா சிவத்துடன் பொருந்தினால் அதன் தத்துவ ஞானத்தால் அதற்குச் சிவானந்தம் விளையும்.\n#2331. ஞான முத்திரை நண்ணுமே\nதன்னை அறிந்து சிவனுடன் தானாக\nமன்னும் மலம்குணம் மாளும் பிறப்பறும்\nபின்அது சன்முத்தி சன்மார்க்கப் பேரொளி\nநன்னது ஞானத்து முத்திரை நண்ணுமே.\nஆன்மா தன்னை உள்ளபடி அறிந்து கொண்டுவிட்டுச் சிவனோடு பொருந்திச் சிவனாக மாறினால், அதனிடம் இருந்த மலங்கள், அதனால் விளைந்த குணங்கள் அழித்து விடும். பிறவிப் பிணியின் தளைகள் நீங்கும். அந்த ஆன்மாவிடம் முத்தி நிலையும், சன்மார்க்க ஒளியும், ஞான முத்திரையும் தாமே வந்து அமையும்.\n#2332. ஞான முத்திரை பெறுவார்\nஞானம்தன் மேனி கிரியை நடுஅங்கம்\nதானுறும் இச்சை உயிராகத் தற்பரன்\nமேனிகொண்டு ஐங்கரு மத்தவித் தாதலான்\nமோனிகள் ஞானத்து முத்திரை பெற் றார்களே.\nசீவனின் ஞானம் என்பது சிவபிரான் திருமேனி . சீவனின் கிரியை என்பது அவன் நம் இதயத்தில் உறையும் செயல். இச்சை என்பது சிவன் தன் இச்சையை நம் இச்சை மேல் கொண்டு வந்து பொருத்துவது. படைப்பு முதலான ஐந்தொழில்களுக்கும் காரணம் ஆனவன் சிவன். பிரணவ யோகம் செய்தவர் சிவனுடன் ஒன்றாகப் பொருந்துவார். அவர் தன் இச்சை, கிரியைகளைத் துறந்துவிடுவார். ஞான முத்திரையைப் பெறுவார்.\n#2333. உயிர்க்கு ஊட்டுவான் சிவன்\nஉயிர்க்குஅறி உண்மை உயிர்இச்சை மானம்\nஉயிர்க்குக் கிரியை உயிர்மாயை சூக்கம்\nஉயிர்க்குஇவை ஊட்டுவோன் ஊட்டும் அவனே\nஉயிர்ச்சொல் அன்றி அவ்வுளத்து ளானே.\nஉயிரின் அறிவில் மெய்ப்பொருள் உள்ளது. உயிரின் அபிமானம் அதன் இச்சை. உயிரின��� கிரியை உயிருடன் கலந்த மாயையின் அளவு ஆகும். உயிரின் ஞானம், இச்சை, கிரியை என்று மூன்றும் நுண்ணிய வடிவில் பரவிந்துவில் அமைத்திருக்கும். உயிருடன் இவற்றைச் சேர்பவன் சிவபெருமான். எனவே உயிரின் செயல்கள் எல்லாம் அதன் செயல்கள் அல்ல. அவை உயிரில் கலந்துள்ள சிவத்தின் செயல்கள் ஆகும்\n1. உடலில் பஞ்ச பேதங்கள்\n6. சுத்த நனவாதி பருவம்\n7. கேவலம், சகலம், சுத்தம்\n16. பசு, பதி, பாசம்\n17. அடி தலை அறியும் திறன்\n26. முச் சூனிய தொந்தத் தசி\n28. காரிய காரண உபாதி\n31. அஷ்டதளக் கமல முக்குணஅவத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://sathiyavasanam.in/?m=20190608", "date_download": "2019-06-18T07:26:40Z", "digest": "sha1:XW5JV7AJEA57ARH25LC5EZRCRW7VYFKL", "length": 12018, "nlines": 139, "source_domain": "sathiyavasanam.in", "title": "8 | June | 2019 |", "raw_content": "\nவாக்குத்தத்தம்: 2019 ஜுன் 8 சனி\nஎனக்கு விரோதமாகச் சுற்றிலும் படையெடுத்து வருகிற பதினாயிரம் பேருக்கும் நான் பயப்படேன். (சங் 3:6)\n1நாளாகமம் 1,2 | யோவான்.13:1-20\nஜெபக்குறிப்பு: 2019 ஜுன் 8 சனி\nகடைசி நாட்களாகிய இக்கொடிய காலங்களிலே சோஷியல் மீடியாக்களினால் பெருகி வரும் பாவங்கள், பாலியல் குற்றங்கள், சிறு குழந்தைகளுக்கு நேரிடும் அவலங்கள் இவைகள் தடுத்து நிறுத்தப்படுவதற்கும், இப்படிப்பட்ட பாவங்களில் சிக்குண்ட நபர்களின் ஆத்ம விடுதலைக்காகவும் பாரத்துடன் வேண்டுதல் செய்வோம்.\nதியானம்: 2019 ஜுன் 8 சனி | வேத வாசிப்பு: எபிரெயர் 12:25-29\n“தேவசமுகத்தில் நீ துணிகரமாய் உன் வாயினால் பேசாமலும், மனம்பதறி ஒரு வார்த்தையையும் சொல்லாமலும் இரு” (பிரசங்கி 5:2).\nஒரு முக்கியமான நபரைச் சந்திக்க முன்ஆயத்தத்துடன் போனாலும், அவரைக் கண்டதும், பேசமுடியாமல் வாயடைத்துப் போய் நின்ற அனுபவம் உண்டா இப்படியிருக்க, வாயையும் பேச்சையும் தந்த தேவனுடைய சந்நிதானத்தில் மாத்திரம் பேசுவதற்கு துணிவது எப்படி\nஆலயத்திற்குப் போவதைக்குறித்துச் சொன்ன பிரசங்கி, தொடர்ந்து, அங்கே பேசுவதைக்குறித்து, அதாவது ஜெபத்தைக்குறித்து எச்சரிக்கிறார். தூக்கத்திலே பேசுகிறவர்களுடைய பேச்சைக் கேட்டிருக்கிறீர்களா அப்படித்தான் நம் அநேகருடைய ஜெபமும் இருக்கிறது என்கிறார் பிரசங்கி. நாம் தேவனை ஆராதிக்கும்போது, அவருடைய சத்தத்தைக் கேட்க விழிப்பாய் இருப்பதோடு, அவர் சந்நிதானத்தில் உச்சரிக்கும் வார்த்தைகளைக் குறித்தும் கவனம் மிகவும் அவசியம். ���னெனில், அவர் கர்த்தர்; எல்லாவற்றுக்கும் எல்லாருக்கும் மேலானவர்; பூமியின் ஆழங்களையும், பர்வதங்களின் கொடுமுடிகளையும் தமது கரங்களில் வைத்திருக்கிறவர். அவர் முன்னே செல்லவே தகுதியற்ற நாம், பேசுவதற்கு மாத்திரம் எப்படித் துணியமுடியும் அப்படித்தான் நம் அநேகருடைய ஜெபமும் இருக்கிறது என்கிறார் பிரசங்கி. நாம் தேவனை ஆராதிக்கும்போது, அவருடைய சத்தத்தைக் கேட்க விழிப்பாய் இருப்பதோடு, அவர் சந்நிதானத்தில் உச்சரிக்கும் வார்த்தைகளைக் குறித்தும் கவனம் மிகவும் அவசியம். ஏனெனில், அவர் கர்த்தர்; எல்லாவற்றுக்கும் எல்லாருக்கும் மேலானவர்; பூமியின் ஆழங்களையும், பர்வதங்களின் கொடுமுடிகளையும் தமது கரங்களில் வைத்திருக்கிறவர். அவர் முன்னே செல்லவே தகுதியற்ற நாம், பேசுவதற்கு மாத்திரம் எப்படித் துணியமுடியும் ஆலயத்தில் ஜெப நேரத்தில் எப்படி இருக்கிறோம் ஆலயத்தில் ஜெப நேரத்தில் எப்படி இருக்கிறோம் நம்மை உண்டாக்கின கர்த்தருக்கு முன்பாக பணிந்து குனிந்து முழங்காற்படியிட வேண்டாமோ நம்மை உண்டாக்கின கர்த்தருக்கு முன்பாக பணிந்து குனிந்து முழங்காற்படியிட வேண்டாமோ அதிகம் ஜெபித்தால்தான் தேவன் கேட்பார் என்றும், அழகு வார்த்தைகளை அடுக்கினால்தான் ஜெபம் அழகாக இருக்கும் என்றெல்லாம் எண்ணக்கூடாது. இவற்றைத்தான் அஞ்ஞானிகளும் செய்கிறார்கள். இன்னும் சிலர் பார்வைக்கு நீண்ட ஜெபங்களை செய்கின்றார்கள். நாம் யாருக்கு முன்னே வந்து நிற்கிறோம் என்றும், நம்மை முழுதாக அறிந்தவர்முன் வந்து நிற்கிறோம் என்றும் நமக்குத் தெளிவு இருக்குமானால் நமது ஜெபங்களும் நிச்சயமாய் மாற்றமடையும்.\nஆதலால் அன்பானவர்களே, மாறிப்போகும் இவ்வுலகிற்கு சொந்தமற்ற நாம், சகலத்துக்கும் சொந்தக்காரராகிய மாறாத தேவனை ஆராதிக்கும்போது, பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக் கொள்வோமாக (எபி.12:28). கவர்ச்சியான நீண்ட ஜெபங்கள் அல்ல, சிறிதானாலும் உள்ளத்தின் ஆழத்திலிருந்து ஏறெடுக்கும் ஒரு சிறு ஜெபமாயிருந்தாலும் தேவன் அதில் பிரியப்படுகிறார். இனிமேல் ஜெபிக்கும்போது நமது வார்த்தைகளைக் குறித்து கவனமாய் இருப்போமாக.\n“…நீங்கள் ஜெபம் பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண் வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்” (மத்தேயு 6:7).\nஜெபம்: ஜெபத்தைக் கேட்கும் அன்பின் தேவனே, கடமைக்காகவோ தேவைக்காகவோ அல்லது பயத்தினாலோ அல்லாமல் உள்ளத்தின் ஆழத்திலிருந்து வாஞ்சையோடு ஜெபிக்க எனக்கு கற்றுத்தாரும். ஆமென்.\nநன்மையானவைகளைப் பேசுகிற இயேசுவின் இரத்தம்\nதேவன் அமைத்த முதல் குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1869", "date_download": "2019-06-18T07:32:42Z", "digest": "sha1:QKHQIQ4XJQ243NMNQFI7QVKRUSYSOIUP", "length": 6973, "nlines": 228, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1869 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1869 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1869 இல் நிறுவப்பட்ட நிறுவனங்கள்‎ (1 பக்.)\n► 1869 இறப்புகள்‎ (12 பக்.)\n► 1869 நிகழ்வுகள்‎ (1 பக்.)\n► 1869 பிறப்புகள்‎ (55 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 16:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ihsclub.blogspot.com/2008/12/blog-post.html", "date_download": "2019-06-18T07:06:37Z", "digest": "sha1:5UOZSFCPRIKKHH7SZW2W4B5AC6WEM4FX", "length": 2244, "nlines": 27, "source_domain": "ihsclub.blogspot.com", "title": "இணுவில் இந்து விளையாட்டுக் கழகம்.: அரசன்-ராஜி திருமண நிகழ்வுகளில் சில..", "raw_content": "\nஇணுவில் இந்து விளையாட்டுக் கழகம்.\nஅரசன்-ராஜி திருமண நிகழ்வுகளில் சில..\nஅரசன்- ராஜி அவர்களின் திருமணம் கடந்த புரட்டாதி மாதம் முதலாம் திகதி இணுவில் சிவகாமி அம்மன் கோவிலில் எல்லாம் வல்ல சிவகாமி அம்மன் துணை கொண்டு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. சுமார் முவாயிரம் உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வருகை தந்து மணமக்களை வாழ்த்திச் சென்றனர். நாமும் எமது கழகம் சார்பாக மணமக்களை சீரும் சிறப்புமாக பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகிறோம்.\nபோட்டோ பிரதிகள் கிடைக்கப் பிந்திய காரணத்தாலேயே காலதாமதமாக பிரசுரிக்கப்படுகின்றது என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89/", "date_download": "2019-06-18T08:05:27Z", "digest": "sha1:PQCPAGXKAFGBRDQX572XTQKBAL2ZNIQP", "length": 16741, "nlines": 199, "source_domain": "ippodhu.com", "title": "லோக் ஆயுக்தா மசோதாவில் உள்ள குறைகளைப் பட்டியலிடும் வேல்முருகன் | Ippodhu", "raw_content": "\nHome LIVE UPDATES லோக் ஆயுக்தா மசோதாவில் உள்ள குறைகளைப் பட்டியலிடும் வேல்முருகன்\nலோக் ஆயுக்தா மசோதாவில் உள்ள குறைகளைப் பட்டியலிடும் வேல்முருகன்\nதமிழ்நாடு லோக் ஆயுக்தா மசோதாவில் உள்ள 5 குறைகளை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் பட்டியலிட்டுள்ளார்.\nஇது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”பொது ஊழியர்கள் அதாவது அமைச்சர்கள், அரசு அலுவலர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க லோக் ஆயுக்தா எனும் அமைப்பை ஏற்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது மத்திய அரசு. ஆனால் 2013லிருந்தே தமிழக அதிமுக அரசு லோக் ஆயுக்தாவை உருவாக்காமல் தட்டிக்கழித்தே வந்தது. அதனால் இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.\nஅந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில் நேற்று சட்டப்பேரவைக் கூட்டத்தின் கடைசி நாளன்று லோக் ஆயுக்தா சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டிருக்கிறது. பொது ஊழியர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கென்று தமிழ்நாடு மாநிலத்துக்காக லோக் ஆயுக்தா அமைப்பை நிறுவ அரசு முடிவு செய்துள்ளது. இந்த சட்ட முன்வடிவு அதற்கு செயல்வடிவம் கொடுக்கவுள்ளது என்று சொல்லி லோக் ஆயுக்தா மசோதாவைத் தாக்கல் செய்தார் அமைச்சர் ஜெயக்குமார்.\nதமிழக வாழ்வுரிமைக் கட்சியைப் பொறுத்தவரையில் இம்மசோதா நிறைவாக இல்லை. எனவே, இதன் குறைகளைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.\n*பொது ஊழியருக்கு எதிராக பொய்ப் புகார் கொடுத்தால் ஓராண்டு சிறை தண்டனையுடன் 1 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் வழக்குச் செலவுக்கான தொகையை இழப்பீடாக வசூலிக்கவும் மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால் எந்த சாமானிய மனிதர்தான் ஊழல் புகார் தெரிவிக்க முன்வருவார்\n*குற்றம் சாட்டப்படும் நபர் அவருடைய அளவுக்கு எட்டாத வகையில் சம்பவம் நடத்திருந்தாலோ அல்லது குற்றம் நடைபெறாமல் இருப்பதற்காக அனைத்து உரிய முயற்சிகள���யும் எடுத்திருந்தாலோ அவர் தண்டிக்கப்படக் கூடாது என்று மசோதாவில் இருக்கிறது. குற்றம் சாட்டப்படும் நபர் இப்படி வாதிடுவார் எனில் அதனை எங்ஙனம் உறுதி செய்வது\n*அரசு ஏற்படுத்திக்கொள்ளும் வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்தோ, அரசு செய்யும் பணி நியமனம், பணி மாறுதல், பணி நீக்கம், பணி ஓய்வுகள் குறித்தோ முறையீடு செய்ய மசோதா இடம் தரவில்லை. ஊழலின் உறைவிடங்களாகத் திகழும் முக்கியமான விடயங்கள் இவை. இவை குறித்து புகார் கூற முடியாது என்றால் எப்படி\n*உள்ளாட்சி நிதி தணிக்கையாளரின் கீழ் வரும் நபர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மீதும் ஊழல் புகார் கூறக் கூடாது என்கிறது மசோதா.இது ஊழலை மறைக்கும் உள்நோக்கமன்றி வேறென்ன\n*ஊழல் புகாரில் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் கொண்ட அமைப்பாக அரசு ஊழியருக்கு தமிழக அரசும், சட்டப்பேரவை உறுப்பினருக்கு சபாநாயகரும், அமைச்சர்களுக்கு முதல்வரும், முதல்வருக்கு ஆளுநரும் செயல்படுவர் என்கிறது மசோதா. இந்தக் கூட்டுறவினர் குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்பதையே தங்கள் அறமாகக் கொண்டால் என்ன செய்வது\nஎனவேதான் சொல்கிறோம். லோக் ஆயுக்தா தன்னிச்சையான அமைப்பாக இருக்க வேண்டும்; ஆளுங்கட்சி சார்ந்ததாக இருக்கக் கூடாது.ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அல்லது ஓய்வு பெற்ற உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிதான் லோக் ஆயுக்தாவுக்கு தலைமை தாங்க வேண்டும். அதன் அமைப்புக் குழுவில் முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், பணியில் உள்ள உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி உள்ளிட்ட 3 நீதிபதிகள் ஆகிய 5 பேர் இடம்பெற்றால்தான் உண்மையில் அது சரியான நீதி அமைப்பாக இருக்கும்.\nஆனால் உச்ச நீதிமன்றத்திடம் சாக்குப்போக்கே சொல்ல முடியாத நிலையில் வேறு வழியின்றி இந்த சட்ட முன்வடிவை நிறைவேற்றி முறையைக் கழித்திருக்கிறது அதிமுக அரசு. இதன்மூலம் ஊழல் குற்றம் புரியும் பொது ஊழியரை விசாரித்து தண்டனைக்குள்ளாக்க முடியுமா என்கின்ற ஐயம் வலுவாகவே எழுகிறது. எனவே பொது விவாதத்திற்கு விட்டு ஆலோசனை பெற்று, வேண்டிய திருத்தங்களைச் செய்து, அதன் பிறகே இம்மசோதாவைச் சட்டமாக்க வேண்டும்” என்று வேல்முருகன் தெரிவித்துள்ளார்.\nPrevious articleதாய்லாந்து குகைக்குள் சிக்கிய அனைவரும் மீட்பு\nNext articleநீட் தேர்வு : 196 மதிப்பெண் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து சிபிஎஸ்இ மேல்முறையீடு செய்யாமல் தடுக்கவேண்டும்\nதண்ணீர் பஞ்சம் : காலியாகும் அடுக்குமாடி குடியிருப்புகள்\nஜூன் 25 முதல் பொறியியல் கலந்தாய்வு: உயர் கல்வித்துறை\nவிவோ நிறுவனத்தின் புதிய இசட்1 ப்ரோ ஸ்மார்ட்போன்\nபுதிய கேலக்ஸி ஏ10இ அறிமுகம்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n’தேர்தல் வரும்போது இதற்கான பதில் கிடைக்கும்’\nமாணவர்களிடம் தலா ரூ.2 லட்சம் டெபாசிட் தொகை கேட்ட சென்னை பள்ளி தாளாளர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=57402", "date_download": "2019-06-18T08:05:38Z", "digest": "sha1:E64UJQ3O7P3GQWU7HMQVFGFQPEPAVUO6", "length": 7766, "nlines": 84, "source_domain": "tamil24news.com", "title": "நவம்பர்- டிசெம்பர் மாதத�", "raw_content": "\nநவம்பர்- டிசெம்பர் மாதத்திற்குள் மீண்டும் ஆட்சி கவிழ்ப்பு – தென்னிலங்கை அரசியல் பரபரப்பு\nஎதிர்வரும் நவம்பர்- டிசெம்பர் மாதங்களுக்குள் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக, தற்போதைய அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான மற்றொரு முயற்சியை மைத்திரிபால சிறிசேன மேற்கொள்ளவுள்ளார் என்று ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nஇதற்கமைய, தற்போது ஐ.தே.க.வுடன் இணைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மற்றும், ஐ.தே.க.வின் ஒரு பகுதி உறுப்பினர்களை இணைத்து, 113 உறுப்பினர்களின் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்கும் திட்டம் ஒன்று உள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்த திட்டத்துக்கு, ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இதொகாவின் இரண்டு உறுப்பினர்கள் மாத்திரமன்றி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பலரும் ஆதரவு அளிப்பார்கள் என்றும்,ஜனாதிபதி கூறியுள்ளார்.\nகடந்த ஒக்ரோபரில் பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்க நீக்கப்பட்ட போது, ஐ.தே.க. உறுப்பினர்கள் பலரும் ஜனாதிபதி மைத்திரிக்கு ஆதரவு வழங்க தயாராக இருந்தனர் என்று ஐ.தே.க. மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஅண்மைக்காலத்தில் ஐ.தே.க.வின் அமைச்சர்கள் சிலரை ஜனாதிபதி பாராட்டும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்திய அரசுக்கு முகிலன் குறித்து ஐ.நா வின் அதிரடி உத்தரவு .\nபஸ் ஓட்டுனருடன் தகராறு செய்த பயணியால் விபத்து: 12 பேர் பரிதாபமாக பலி\n2 ஆவது நாளிலும் தொடரும் உண்ணாவிரத போராட்டம்...\nமட்டு- வவுணதீவில் இயற்கையின் சீற்றத்தால் பல வீடுகள் சேதம்...\nமனோவுக்கு நன்றி சொன்ன விக்கி...\n21ஆம் நூற்றாண்டின் இணையற்ற சாதனையாளன் பிரபாகரன்…..\nமார்தட்டும் சோழர் பெருமையும், மாறவேண்டிய சித்தாந்தங்களும்...\nநடிகரும், பிரபல தமிழ் திரைப்பட இயக்குனருமான மணிவண்ணன் அவர்களின் 6ஆம்......\nஉலகின் மிகச்சிறந்த சுற்றுலாத் தளங்களில் இடம்பிடித்த தமிழன் கட்டிய இந்து......\nசர்வதேச கடற்பரப்பில் வீரச்சாவைத் தழுவிய ஆழக் கடலோடிகளின்16ம் ஆண்டு......\nமாமனிதர் பேராசிரியர் துரைராஜா அவர்களின் 25 ஆம் ஆண்டு நினைவு நாள்......\nதமிழ் இனத்தின் ஒப்பற்ற மேடை ...\nநட்சத்திர விழா 2019 ...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nதமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.agrimin.gov.lk/web/index.php/ta/news-and-events-ta/1146-10-2", "date_download": "2019-06-18T07:21:47Z", "digest": "sha1:QRTIIC6J7KTJ5J2FSFBZW3FKV6VTICQS", "length": 9251, "nlines": 104, "source_domain": "www.agrimin.gov.lk", "title": "Ministry of Agriculture - Sri Lanka - Paddy Marketing board purchase 10,000 MT of paddy", "raw_content": "\nநிருவாக மற்றும் மனித வளங்கள் அபிவிருத்தி\nஇருக்குமிடம்: முகப்பு செய்திகளும் நிகழ்ச்சிகளும் Paddy Marketing board purchase 10,000 MT of paddy\nகடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: திங்கட்கிழமை, 18 மார்ச் 2019 06:20\nநீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்௧ள் அபிவிருத்தி அமைச்சு\nஇம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஇம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nபதிப்புரிமை - 2019 கமத்தொழில், கால்நடை வளங்கள் அபிவிருத்தி,\nநீ��்ப்பாசனம் மற்றும் கடற்றொழில்கள் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.dosomethingnew.in/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-06-18T07:19:29Z", "digest": "sha1:SEMJ6EBCVE5SWEBSPOIDR22WMQNQ32TU", "length": 9638, "nlines": 163, "source_domain": "www.dosomethingnew.in", "title": "சுண்ட வத்தல் குழம்பு சுவையான செய்முறை", "raw_content": "\nTNPSC TNTET முக்கிய வினா – விடைகள்\nTNPSC TNTET முக்கிய வினா – விடைகள்\nHome Latest news சுண்ட வத்தல் குழம்பு சுவையான செய்முறை\nசுண்ட வத்தல் குழம்பு சுவையான செய்முறை\nசுண்ட வத்தல் – தேவையான அளவு\nகல் உப்பு- தேவையான அளவு\nகருவேப்பிலை – தேவையான அளவு\nமுதலில் எண்ணெய் ஊற்றாமல் வெந்தயம், மிளகு, சீரகம்,கறிவேப்பிலை சேர்த்து நன்கு வாசனை வரும் அளவிற்கு வறுத்து எடுக்கவும். பின், நன்கு அரைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.\nபின்பு, சுண்ட வத்தலை எண்ணெயில் பொரித்து எடுத்து வைத்து கொள்ளவும்.\nஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் காய்ந்த மிளகாயைப் போட்டு கடுகு சேர்த்து பொரிய விடவும். பின்பு , பெருங்காய தூள் சேர்த்து பொரிய விடவும். பின்பு, வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.வதங்கியவுடன் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு, மஞ்சத் தூள், மிளகாய் தூள், சாம்பார் பொடி, கல் உப்பு தேவையான அளவு சேர்த்து நன்கு பச்சை வாடை நீங்கும் அளவிற்கு வதக்கவும். பின்பு, புளி தண்ணீரை சேர்த்து அதனுடன் சிறிதளவு வெல்லம் சேர்த்து கொள்ளவும். பின்பு, பொரித்து வைத்த சுண்ட வத்தல் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.\nபின், அரைத்து வைத்த பொடியை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைக்க வேண்டும். பிறகு, கருவேப்பிலையை தூவி இறக்கவும்.\nசுவையான வத்தல் குழம்பு ரெடி..\nPrevious articleபுத்தாண்டு ராசி பலன்கள் 2019 கடகம்\nNext articleகாடை வறுவல் / காடை 65 செய்முறை\nதமிழ்நாடு அரசு வேலைக்கு தகுதி இல்லை என்று அறிவிக்கப்பட்ட பட்ட படிப்புகளின் பட்டியல்\nதமிழ்நாடு அரசு வேலைக்கு தகுதி இல்லை என்று அறிவிக்கப்பட்ட பட்ட படிப்புகளின் பட்டியல்\nவியக்க வைக்கும் புது Techs\nCONTROL CEILING FAN AND LIGHTS USING REMOTE உங்கள் வீட்டில் உள்ள CEILING FAN மற்றும் LIGHT – களை ரிமோட் மூலம் இயக்கலாம்\nபுத்தாண்டு ராசி பலன்கள் 2019 ரிஷபம்\nகும்பம் ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2018 – 2019\nஉங்கள் அனுமதியின்றி உங்கள் MOBILE LOCK -ஐ ஓபன் செய்ய யாராவது முயற்சி செய்தால் அவர்களை போட்டோவுடன் கண்டுபிடிக்கலாம்\nபயனுள்ள ஆன்ராய்டு செயலிகள் (APPS)14\nTNPSC TNTET முக்கிய வினா - விடைகள்13\nபிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் ஆன்லைனில் டவுன்லோடு செய்வது எப்படி\nபுதிய வாக்காளர் பட்டியல் 2018 -ல் உங்கள் பெயர் உள்ளதா என்று தெரிந்து கொள்ளுங்கள்\nCAN NUMBER – குடிமக்கள் கணக்கு எண் என்றால் என்ன\nபயனுள்ள ஆன்ராய்டு செயலிகள் (APPS)14\nTNPSC TNTET முக்கிய வினா - விடைகள்13\nTNPSC TNTET முக்கிய வினா – விடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=48143", "date_download": "2019-06-18T06:34:57Z", "digest": "sha1:UGNRNU543Y2O53HRJXVQPGGY6U4Y55RJ", "length": 12030, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "நாயகிக்கு முக்கியத்துவ�", "raw_content": "\nநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் கீர்த்தி சுரேஷ்\nதமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும், கீர்த்தி சுரேஷ் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடிக்க இருக்கிறார்.\nகீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த வருடம் ‘தானா சேர்ந்த கூட்டம், நடிகையர் திலகம், சீமராஜா, சாமி 2, சண்டக்கோழி 2, சர்கார்’ ஆகிய படங்கள் வெளியானது. இப்படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படமான ‘நடிகையர் திலகம்’ சூப்பர் ஹிட்டானது.\nதற்போது நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். தெலுங்கில் உருவாக இருக்கும் இப்படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்டது. பிப்ரவரி மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறார்கள். முக்கியமான காட்சிகள் வெளிநாட்டில் படமாக்க இருக்கிறார்கள்.\nதற்போது இப்படத்தை ‘கீர்த்தி 20’ என்று அழைத்து வருகிறார்கள். விரைவில் இப்படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் தலைப்பை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்கள்.\n2 ஆவது நாளிலும் தொடரும் உண்ணாவிரத போராட்டம்\nகல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி ஆரம்பிக்கப்பட்டுள்ள......Read More\nமட்டு- வவுணதீவில் இயற்கையின் சீற்றத்தால் பல...\nதென்தமிழீழம்: மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் கடும் வெப்ப......Read More\nமனோவுக்கு நன்றி சொன்ன விக்கி\nதென்தமிழீழம்: திரு­கோ­ண­மலை மாவட்ட கன்­னியா வெந்நீர் ஊற்று பிள்­ளையார்,......Read More\nசிங்கள சேவகன் சுரேன் ராகவனின் வாய் வீரத்தை...\nவடமாகாண ஆளுநர் ஆவா குழுவை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது நாட்டின்......Read More\nதீவுப் பகுதியில் கற்றாளை பிடுங்கிய...\nவடதமிழீழம்: யாழ்.தீவகம் மண்கும்பான் பகுதியில் கற்றாளை பிடுங்கிக்......Read More\nகாவித் தீவிரவாதமே இப்போது நாட்டில்...\n“உண்ணாவிரதம் என்ற போர்வையில் ஜீவனியை குடித்துக் கொண்டிருந்த ரத்ன......Read More\nதென்தமிழீழம்: மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் கடும் வெப்ப......Read More\nதீவுப் பகுதியில் கற்றாளை பிடுங்கிய...\nவடதமிழீழம்: யாழ்.தீவகம் மண்கும்பான் பகுதியில் கற்றாளை பிடுங்கிக்......Read More\nவடதமிழீழம்: யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் பிரதித் துணைவேந்தராக......Read More\nவடதமிழீழம்: யாழ்ப்­பா­ணம், வல்­வெட்­டித்­துறை, கெரு­டா­விலில் நேற்­றுக்......Read More\nதேரர் சாகும் வரை உண்ணாவிரத நாடகம் .\nகல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தக் கோரி ஆரம்பிக்கப்பட்டுள்ள......Read More\nஶ்ரீலங்கா அரச பயங்கரவாதத்தின் விளைவாகவே பலர் பயங்கரவாதத்தை நோக்கித்......Read More\nகாணிப் பிணக்கு - கத்தியால்...\nகாணிப் பிணக்கு காரணமாக பெரிய தந்தையாரின் கத்தியால் கழுத்தறுக்கப்பட்ட......Read More\nதேர்தலை நடத்த கோரும் சத்ய கவேஷகயோ...\nமாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்துமாறு தேர்தல்கள் திணைக்களத்துக்கு......Read More\nநாட்டின் பாதுகாப்பு தொடர்பிலான தன்னுடைய கருத்தை இதுவரையில் எவருமே......Read More\nதமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த...\nஅம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரி......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\nவறுமையை ஒழிக்கும் நோக்கோடு அன்றைய சுகந்திர கட்சியை சேர்ந்த சந்திரிக்கா......Read More\nஇன ஒற்றுமை என்ற விடயம் பரஸ்பர...\nதமிழ் - முஸ்லிம் மக்களின் ஆரோக்கியமான ���ன ஒற்றுமை, பரஸ்பர விட்டுக்......Read More\nகாணமாற்போன தனது கணவன் ஊடகவியலாளர் பிரகீத் எகனெலிகொட விடயமாகநீதிமன்றை......Read More\nஞானசார தேரருக்குப் பொது மன்னிப்பு...\nயானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது பழமொழி. பொது பல சேனா ......Read More\nஎனது ஒன்றுவிட்ட மகனின் சகோதரனின் திருமணத்துக்காக காரைக்குடியில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjAyODQ0MTUxNg==.htm", "date_download": "2019-06-18T06:37:05Z", "digest": "sha1:SXI7DDF3A6ID6P4UKGBMTS7S5FESVRU2", "length": 14815, "nlines": 195, "source_domain": "www.paristamil.com", "title": "கருத்தடை முறைகளில் ஏற்படும் தவறுகள்- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nபரிஸ் Voltaire / 92 Asnières உள்ள இரண்டு அழகு நிலையத்துக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nIvry sur Seineஇல் உள்ள மளிகைக் கடைக்கு அனுமதி உள்ள பெண் விற்பனையாளர் (Caissière) தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n91 - 78 பகுதியில் உள்ள நிறுவனங்கள்க்கு agent de nettoyage தேவை.வாகன வசதி உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் உண்டு\nArpajon(91) பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy ��கரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nகருத்தடை முறைகளில் ஏற்படும் தவறுகள்\nகருத்தரிப்பதை தடுக்க தான் கருத்தடை முறைகள் கையாளப்படுகின்றன. ஆயினும் சிலமுறை எதிர்பாராத வகையில் கருத்தரிப்பு ஏற்படுவது உண்டு. சில தவறான அணுகுமுறை அல்லது நீங்கள் முயன்ற கருத்தடை முறையில் ஏற்பட்ட தவறினால் கருத்தரிக்க வாய்ப்புகள் இருக்கின்றன. பெரும்பாலும் தம்பதியர் மத்தியில் பொதுவான சில தவறுகள் தான் கருத்தடை முறையில் எழுகின்றன.\nஅது மீண்டும் வராமல் இருக்க என்ன வழிகள் இருக்கின்றன. பாதுகாப்பான முறையில் உடலுறவுக் கொண்டு கருத்தரிப்பதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்று இங்கு காணலாம்…\nஉங்களுக்கு ஏற்ற கருத்தடை மாத்திரை உட்கொள்ள வேண்டியது அவசியம். பிறப்புறுப்பில் பிரச்சனைகள் உள்ள பெண்களுக்கு சில கருத்தடை மாத்திரைகள் சரியான பலன் தராது. எனவே, மருத்துவரிடம் ஆலோசித்து உங்களுக்கு ஏற்ற மாத்திரைகள் பயன்படுத்துவது அவசியம்.\nவேசிலின் அல்லது பேபி ஆயில் போன்றவை பயன்படுத்துவது ஆணுறையின் தன்மையை பாதிக்கிறது. அதனால் கூட கருத்தரிக்க வாய்ப்பிருப்பதாய் கூறப்படுகிறது. இதற்கு சிலிகான் எண்ணெய் பயன்படுத்துவது நல்ல தீர்வளிக்கும்.\nசீரான முறையில் அல்லது சரியான நேரத்தில் மருந்து எடுத்துக் கொள்ள தவறுவதும் கூட கருத்தரிக்க வாய்ப்பாக அமையும்.\nமாதவிடாய் சுழற்சியில் பாதுகாப்பான நாட்களில் உடலுறவுக் கொள்வதன் மூலம் நீங்க கருத்தரிப்பதை தவிர்க்க முடியும்.\nதரமற்ற ஆணுறை உபயோகிப்பதன் காரணமாக கூட கருத்தரிப்பு ஏற்படுகின்றன. எனவே, தரமான ஆணுறைப் பயன்ப்படுத்த வேண்டியது அவசியம்.\nகூந்தல் பற்றிய சந்தேகங்களும்... தீர்வும்.....\nகருத்தரிக்க முடியாமல் போக என்ன காரணம்\nமுகப்பருவை போக்க நிரந்தரமான இயற்கை சிகிச்சைகள்\nநீங்களும் அழகி ஆக வேண்டுமா அப்ப இதை டிரை பண்ணுங்க\nபிளீச்சிங் செய்வதால் சருமம் பாதிக்கப்படுமா\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படி���்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/63995-mamata-banerjee-comment-about-after-voting-poll.html?utm_source=site&utm_medium=home_banner&utm_campaign=home_banner", "date_download": "2019-06-18T06:45:28Z", "digest": "sha1:QNECZYCCKXP6YG6QNPDJPEOHKCH6LHGN", "length": 11507, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“கருத்துக் கணிப்பு வதந்திகளை நான் நம்ப மாட்டேன்” - மம்தா பானர்ஜி | Mamata banerjee comment about After Voting Poll", "raw_content": "\nராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்\nபாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்\nசென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது\nவயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான ராகுல் காந்தி, மக்களவையில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில் எம்.பி.யாக பதவியேற்றார்\nமேற்கு வங்கம்: கொல்கத்தாவில் மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை\nசென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, கடலூர், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலையில் அதி தீவிர அனல் காற்று வீசும் என எச்சரிக்கை\nதடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு\n“கருத்துக் கணிப்பு வதந்திகளை நான் நம்ப மாட்டேன்” - மம்தா பானர்ஜி\nதேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை நம்பவில்லை என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.\nமத்திய ஆட்சியை தீர்மானிக்கு நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் 7 கட்டமாக நிறைவு பெற்றுள்ளது. இ���ையடுத்து 23ஆம் தேதி வெளியாகவுள்ள தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து நாடே காத்திருக்கிறது. இந்த நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை தேசிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இதில் பாஜகவே பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் எனப் பெரும்பாலான ஊடகங்கள் தெரிவித்துள்ளன.\nஅதன்படி, பாஜக கூட்டணி - 287, காங்கிரஸ் கூட்டணி - 128, மற்றவை - 127 இடங்களைப் பிடிக்கும் என ரிபப்ளிக் டிவி கணித்துள்ளது. பாஜக கூட்டணி - 306, காங்கிரஸ் கூட்டணி - 132, மற்றவை - 104 இடங்களைப் பிடிக்கும் என டைம்ஸ் நவ் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூஸ் எக்ஸ் நடத்தியுள்ள கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி - 242, காங்கிரஸ் கூட்டணி - 164, மற்றவை - 136 இடங்களில் வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. என்.டி.டிவி கணிப்பில் பாஜக கூட்டணி - 306, காங்கிரஸ் கூட்டணி 124, மற்றவை - 112 இடங்களைப் பிடித்துள்ளன. இதேபோன்று தமிழகத்தில் திமுக 30க்கும் மேற்பட்ட இடங்களைப் பிடிக்கும் எனவும், அதிமுக கூட்டணி 5 இடங்கள் பிடிக்க வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கணிப்புகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா, “தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு வதந்திகளை நான் நம்ப மாட்டேன். ஆயிரக்கணக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்கு எண்ணிக்கை மாற்றவோ அல்லது இயந்திரங்களை மாற்றவோ தான் இந்தத் திட்டம். அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒற்றுமையுடன், வலிமையுடன், உறுதியாகவும் இருக்க வேண்டும். நாம் ஒற்றுமையாக இருந்து போரிட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.\nமேற்கு வங்கத்தில் அதிகரிக்கிறதா பாஜகவின் செல்வாக்கு\nவடமாநில மக்களவைத் தேர்தல்: வாக்குப்பதிவின் சரிவும் உயர்வும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதமிழில் பதவியேற்றார் புதுச்சேரி எம்.பி., வைத்திலிங்கம்\nஒரு அம்மாவின் கவலை - எக்சாம் வாரியரை மீண்டும் தொடங்கும் பிரதமர்\nமக்களவை சபாநாயகராகிறார் ஓம் பிர்லா..\nபாஜக புதிய செயல் தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு ஓபிஎஸ் வாழ்த்து\nபாபுல் சுப்ரியோ பதவிப் பிரமாணத்தின்போது ஒலித்த ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷம்\nபாஜக தேசிய செயல் தலைவராக ஜே.பி நட்டா தேர்வு\nமேற்குவங்க மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்\nமக்களவை காங்கிரஸ் தலைவர் ���ார்\nமக்களவை இடைக்கால சபாநாயகர் பதவியேற்பு\nதமிழகத்திலும் நிபா வைரஸ் பாதிப்பு..\nஆம், விடுதலைப்புலிகளை ஆதரித்துதான் பேசினான் : நீதிமன்றத்தில் வைகோ\nமக்களவை சபாநாயகராகிறார் ஓம் பிர்லா..\nமத்திய இணை அமைச்சர்களுக்கு கூடுதல் அதிகாரம் - புதிய மாற்றம்\nமத்திய அரசின் புதிய முடிவு - எம்.பி.க்களுக்கு 5 நட்சத்திர வசதிகள் “கட்”\nகிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\nதமிழில் பேசக்கூடாது என்ற அறிக்கையை மாற்றியது ரயில்வே\nபாகிஸ்தானின் உலகக் கோப்பை சவால்களும்.. இந்தியா கொடுத்த பல்புகளும்..\n\"மாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள்\" தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமேற்கு வங்கத்தில் அதிகரிக்கிறதா பாஜகவின் செல்வாக்கு\nவடமாநில மக்களவைத் தேர்தல்: வாக்குப்பதிவின் சரிவும் உயர்வும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/63998-exit-poll-about-andra-pradesh.html?utm_medium=google_amp_banner", "date_download": "2019-06-18T07:07:38Z", "digest": "sha1:VAMSPS6L3X3Y5FEQAFVLEPLJ4464XNIR", "length": 11876, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் V/s தெலுங்கு தேசம் கடும் போட்டி - இறுதிக் கருத்துக்கணிப்பு | Exit poll about Andra Pradesh", "raw_content": "\nராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்\nபாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்\nசென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது\nவயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான ராகுல் காந்தி, மக்களவையில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில் எம்.பி.யாக பதவியேற்றார்\nமேற்கு வங்கம்: கொல்கத்தாவில் மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை\nசென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, கடலூர், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலையில் அதி தீவிர அனல் காற்று வீசும் என எச்சரிக்கை\nதடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு\nஒய்எஸ்ஆர் காங்கிரஸ் V/s தெலுங்கு தேசம் கடும் போட்டி - இறுதிக் கருத்துக்கணிப்பு\nஆந்திராவ��ல் மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற்ற நிலையில், அங்கு ஆட்சியமைக்க போவது யார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி காணப்படுகிறது. ஆந்திராவில் மொத்தமாக 175 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக உள்ளார். இந்நிலையில் ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன.\nஇந்தியா டுடே வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பின்படி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 130 முதல் 135 இடங்களில் வெற்றி பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் தெலுங்குதேசம் கட்சி 37 முதல் 40 இடங்களிலே வெற்றி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆர்ஜி பிளாஷ் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பின்படி தெலுங்கு தேசம் கட்சி 90 முதல் 110 இடங்களில் வெற்றி பெறும் எனவும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 65 முதல் 79 இடங்களில் வெற்றி பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. மற்றவை 1 முதல் 5 இடங்களில் வெற்றி பெறும் எனக் கூறப்பட்டுள்ளது.\nஇதேபோல ஆந்திராவில் மொத்தமாக 25 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இந்நிலையில் ரிபப்ளிக்- சிஓட்டர் கருத்துக் கணிப்பின்படி, தெலுங்குதேசம் 14 இடங்களிலும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 11 இடங்களிலும், மற்றவைகளுக்கு வாய்ப்பு இல்லை எனக் கணிக்கப்பட்டுள்ளது.\nஅதேசமயம் இந்தியா டுடே வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பின்படி, தெலுங்குதேசம் 4 முதல் 6 இடங்களிலும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 18 முதல் 20 இடங்களிலும் வெற்றி பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.\nசாணக்யா- நியூஸ்24 நடத்திய கருத்துக் கணிப்பின்படி, தெலுங்கு தேசம் 17 இடங்களிலும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 8 இடங்களிலும் வெற்றி பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.\nநியூஸ்18 வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பின்படி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 13 இடங்களிலும், தெலுங்கு தேசம் 11 இடங்களிலும் வெற்றி பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.\n“அனைத்து தரப்பினருக்கும் நன்றி” - தேர்தல் ஆணையர்\nடெல்லி 7 இடங்களையும் பாஜக வெல்லும் : கருத்துக் கணிப்பில் வீழ்ந்த ஆம் ஆத்மி..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஆந்திர அரசியல் களத்தில் ‘தனி ஒருவன்’ ஜெகன்மோகன் ரெட்டி\nஜ��கன் மோகன் ரெட்டி கட்சிக்கு துணை சபாநாயகர் பதவி\n“வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்” - ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி\nஆந்திர முதல் அமைச்சராக பொறுப்பேற்றார் ஜெகன்மோகன்\nநின்ற லாரி மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு\nஹைதராபாத்தைவிட்டு வெளியேறிய ஆந்திர அரசு அலுவலகங்கள்\nஆந்திர முதல்வராக பதவியேற்றார் ஜெகன்மோகன் ரெட்டி\nபதவி பிரமாணம் செய்து வைப்பதில் ஆந்திர ஆளுநர் சாதனை\nஜெகன்மோகன் பதவியேற்பு விழா: கனமழையால் பந்தல் சேதம்\nRelated Tags : ஆந்திரா , ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் , தெலுங்கு சேதம் , Andra Pradesh , YSR congress\nதமிழகத்திலும் நிபா வைரஸ் பாதிப்பு..\nஆம், விடுதலைப்புலிகளை ஆதரித்துதான் பேசினான் : நீதிமன்றத்தில் வைகோ\nமக்களவை சபாநாயகராகிறார் ஓம் பிர்லா..\nமத்திய இணை அமைச்சர்களுக்கு கூடுதல் அதிகாரம் - புதிய மாற்றம்\nமத்திய அரசின் புதிய முடிவு - எம்.பி.க்களுக்கு 5 நட்சத்திர வசதிகள் “கட்”\nகிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\nதமிழில் பேசக்கூடாது என்ற அறிக்கையை மாற்றியது ரயில்வே\nபாகிஸ்தானின் உலகக் கோப்பை சவால்களும்.. இந்தியா கொடுத்த பல்புகளும்..\n\"மாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள்\" தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“அனைத்து தரப்பினருக்கும் நன்றி” - தேர்தல் ஆணையர்\nடெல்லி 7 இடங்களையும் பாஜக வெல்லும் : கருத்துக் கணிப்பில் வீழ்ந்த ஆம் ஆத்மி..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/gandhi-death-11-6-19/", "date_download": "2019-06-18T07:54:57Z", "digest": "sha1:OTX24PRCE3U5YYFSHOPK4K73U2NMZ5IY", "length": 28860, "nlines": 154, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "காந்தியை கொலை செய்ய 9 முறை பார்ப்பனர்கள் முயற்சி. | vanakkamlondon", "raw_content": "\nகாந்தியை கொலை செய்ய 9 முறை பார்ப்பனர்கள் முயற்சி.\nகாந்தியை கொலை செய்ய 9 முறை பார்ப்பனர்கள் முயற்சி.\n“இதுவரை கொலை முயற்சியிலிருந்து எனது உயிர் 7 முறை காப்பாற்றப்பட்டிருக்கிறது. நான் அவ்வளவு சீக்கிரம் இறந்து விட மாட்டேன். நூற்று இருபத்தைந்து ஆண்டுகள் வரை நான் உயிர் வாழ்வேன்” என்றார் காந்தி.\nகோட்சே என்ற தனிமனிதனின் வெறிச் செயல் தான் காந்தி கொலை என்றும், அதை பா.ஜ.க.வோ சங்பரிவாரங்களோ ஏற்கவில்லை என்றும் பா.ஜ.க.வினர் வாதாடுகிறார்கள். கோட்சே பயங்கரவாதிதான்; ஆனால் இந்து பயங்கரவாதி என்று கூறுவது இந்து மதத்துக்கு விரோதம் என்றும் கூறுகிறார்கள்.\nமக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்காசன் வெளியிட்ட கருத்துக்கு எதிராக எழுந்த எதிர்வினைகள் இவை. கோட்சே தனி மனிதரா ஆர்.எஸ்.எஸ். ‘இந்து’ தர்மம் – இந்துத்துவம் என்ற வலைப் பின்னலிலிருந்து கோட்சேயை தனித்துப் பிரித்தெடுக்க முடியுமா\nகாந்தி கொலையில் பல வரலாறுகள் திரிக்கப் பட்டு உண்மைகளை மறைத்து, சங்பரிவாரங் களும் இந்துத்துவா சக்திகளும் திட்டமிட்டு பரப்புரை செய்து வருகின்றன. அது குறித்த வரலாற்று உண்மைகளை ஓரளவு இந்தக் கட்டுரையில் விளக்குகிறது. (சென்ற இதழ்த் தொடர்ச்சி)\nசுனிபாய் வைத்யா என்ற குஜராத் மாநிலக்காரர் காந்தி கொலை பற்றி சில ஆண்டுகளுக்கு முன் ஒரு நூலை எழுதினார். அப்போது அவருக்கு வயது 85. சர்வோதய இயக்கத்திலும், வினோபாவின் பூமி தான இயக்கத்திலும் பங்கு பெற்றவர். இவர் குஜராத்தில் ‘பூமி புத்ரா’ என்ற பத்திரிகையின் ஆசிரியராகவும் இருந்தவர்.\nஇந்திராவின் அவசர நிலைக் காலத்தில் 7 மாதம் சிறையில் இருந்தவர். காந்தியைக் கொன்ற கோட்சேயை – மாவீரனாக சித்தரித்து, மராட்டியத்தில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் நாடகம் நடத்தியபோது இந்த முதியவர் கொதித்தெழுந்து, காந்தி கொலை பற்றிய ஒரு நூலை வினா-விடை வடிவத்தில் எழுதினார்.\nகுஜராத்தி மொழியில் எழுதப்பட்ட அந்த நூல் வேறு பல மாநில மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. மதுரையில் ‘சர்வோதய இலக்கியப் பண்ணை’ என்ற அமைப்பின் சார்பில் – இதன் தமிழ் பதிப்பும் வெளி வந்திருக்கிறது. அதில் காந்தியைக் கொலை செய்வதற்கு – சுமார் 9 முறை முயற்சிகள் நடந்தன என்று அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.\n1934ஆம் ஆண்டில் – பூனா நகராட்சியின் வரவேற்பு விழாவில் பங்கேற்க காந்தியடிகள் சென்றபோது, அவர் மீது வெடிகுண்டு வீசும் முயற்சி நடந்தது.\nவெடிகுண்டு காந்தியடிகளின் காருக்கு முன்னால் சென்று கொண்டிருந்த காரின் முன்னால் விழுந்ததால், அவர் உயிர் தப்பினார். இந்த குண்டு வீச்சில், தலைமை நகராட்சி அதிகாரியும், இரண்டு காவல்துறை அதிகாரிகள் உள்பட 6 பேரும் படுகாய மடைந்தனர். (இது குறித்து இராமச்சந்திர குகா தரும் தகவல் வேறு இடத்தில் வெளியிடப்பட்டுள்ளது)\nஅதன் பிறகு 1944ஆம் ஆண்டு இதே நாதுராம் வினாயக் கோட்சே, காந்தியைக் கொலை செய்ய முயற்சித்தார். ‘பஞ்சக்கனி’ என்ற இடத்தில் நாதுரா���் கோட்சே, கையில் கத்தியுடன், காந்தியைக் குத்திக் கொலை செய்வதற்கு ஓடினார்.\nஅப்போது காந்தியுடனிருந்த, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.டி. பிசாரே என்பவர், பாய்ந்து சென்று, கோட்சேயின் கையிலிருந்த கத்தியைப் பிடுங்கி, காந்தியின் உயிரைக் காப்பாற்றினார்.\nஇது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. பூனேயில் உள்ள காரத்தி என்னும் தங்கும் விடுதியின் உரிமையாளரான மணி சங்கர் புரோகித் என்பவர், இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர் என்பதால் சாட்சி கூறினார்.\nஅந்தச் சம்பவம் நடந்த உடனேயே, தன்னைக் கொலை செய்ய வந்த கோட்சேயை, தாம் சந்திக்க வேண்டும், அவரோடு விவாதிக்க வேண்டும் என்று காந்தி விரும்பி, அவரை அழைத்து வரப் பணித்தார். ஆனால், கோட்சே, காந்தியை சந்திக்க மறுத்துவிட்டார்.\n1944ஆம் ஆண்டு காந்தியை கொல்ல மற்றொரு முயற்சி நடந்தது. அப்போது அவர் வார்தாவிலிருந்து பம்பாய்க்கு, ஜின்னாவைச் சந்திக்க புறப்பட இருந்த நேரம். இத்திட்டத்தை முறியடித்து, காந்தி-ஜின்னாவின் சந்திப்பு நடக்கவே கூடாது என்று ஒரு தீவிரவாதக் குழு திட்டமிட்டது. இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்காகவே அந்தக் குழு வார்தாவுக்கு வந்திருந்தது.\nஉளவுத் துறையின் வழியாக இந்தத் தகவல் காந்தியடிகளிடம் தெரிவிக்கப்பட்டவுடன், இவர் இந்தக் குழுவை சந்தித்து விட்டுத்தான் பம்பாய் போவேன் என்று கூறி விட்டார். ஆனால், பாதுகாப்புக் கருதி, காவல்துறை அதற்கு அனுமதிக்க மறுத்துவிட்டது. தீவிரவாதிகளின் குழுவையும் காவல்துறை பிடித்துவிட்டது.\nஅந்தக் குழுவிலிருந்த தாட்டே என்பவர் கையில் ஒரு கத்தியை வைத்திருந் தார் . விசாரணையில், காந்தியின் பயணத்தைத் தடுக்கும் நோக்கத்துடனேயே வந்ததாக ஒப்புக் கொண்டார்கள். காந்தியின் உயிருக்கு ஆபத்தை உருவாக்குவதே, இந்தத் தீவிரவாதக் குழுவின் திட்டம் என்று, புனே மாவட்ட காவல்துறை அதிகாரி, காந்தியின் செயலாளர் பியாரிலாலுக்கு அவசரமாக தொலைபேசி மூலம் எச்சரிக்கை செய்தார்.\n1946ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மற்றொரு கொலை முயற்சி நடந்தது. அப்போது காந்தியடிகள் சிறப்பு இரயில் மூலம் புனாவுக்குச் சென்றுக் கொண்டிருந்தார்.\nஅந்தச் சிறப்பு இரயில் ‘நேரல்’ என்ற ஊருக்கும், ‘கர்ஜத்’ என்ற ஊருக்கும் இடையே வந்து கொண்டிருந்தபோது, தண்டவாளத்தின் மீது பாறாங்கற்களைப் போட்டு இர��ிலைக் கவிழ்க்கும் சதி நடந்தது. இரயில் ஓட்டுநரின் திறமையால் விபத்து தவிர்க்கப்பட்டது.\nஆனால், இன்ஜின் பலத்த தேசத்துக்குள்ளானது. தொடர்ந்து இப்படி கொலை முயற்சிகள் நடந்து கொண்டே இருந்தன. அதனைத் தொடர்ந்து காந்தியடிகளே ஒரு வழிபாட்டுக் கூட்டத்தில் இவ்வாறு பேசினார்.\n“இதுவரை கொலை முயற்சியிலிருந்து எனது உயிர் 7 முறை காப்பாற்றப்பட்டிருக்கிறது. நான் அவ்வளவு சீக்கிரம் இறந்து விட மாட்டேன். நூற்று இருபத்தைந்து ஆண்டுகள் வரை நான் உயிர் வாழ்வேன்” என்றார்.\nஅதற்கு பதிலளித்து – உடனே நாதுராம் கோட்சே தான் நடத்தி வந்த ‘அக்ரனி’ என்ற மராத்திய பத்திரிகையில் எழுதினார். “அதுவரை யார் உங்களை உயிருடன் விட்டு வைக்கப் போகிறார்கள் பார்ப்போம்” என்று. அதற்குப் பிறகு 1948ஆம் ஆண்டு ஜனவரி 20இல் நடந்த வெடிகுண்டு வீசும் முயற்சி நடந்தது.\nகாந்தியார் – சுட்டுக் கொல்லப்படுவதற்கு 10 நாள் களுக்கு முன்பு அவரை தீர்த்துக்கட்ட ஒரு முயற்சி நடந்தது.\nஇந்த சதிக்கான திட்டம் வகுத்தவர்கள் :\nநாராயணன் ஆப்தே (சித்பவன் பார்ப்பனர்),\nநாதுராம் கோட்சே (சித்பவன் பார்ப்பனர்),\nகோபால் கோட்சே (சித்பவன் பார்ப்பனர்),\nமதன்லால் (பார்ப்பனர்), 5. விஷ்ணு கார்க்கோர்,\nஇவர்கள் எல்லாம் சேர்ந்து நடத்திய கூட்டு சதி\n1948 ஜனவரி 19ஆம் தேதி டில்லி ‘கன்னாட் சர்க்கில்’ பகுதியிலுள்ள மெரீனா ஓட்டலில் இந்தக் கூட்டம் தங்குகிறது காந்தியார் பிர்லா மாளிகையிலே தங்கியிருக்கிறார்.\nஅப்போதுதான் காந்தியார் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டு பாகிஸ்தானுக்குச் செல்ல முடிவெடுத்த நேரம் கோபால் கோட்சே காந்தியாரின் வழிபாட்டுக் கூட்டத்துக்கு வந்து, இடங்களை எல்லாம் பார்வையிடுகிறான். காந்தியாரை கோபால் கோட்சே பார்த்ததே – அதுதான் முதல் முறை.\nஎப்படி காந்தியாரை தீர்த்துக் கட்டுவது என்பதற்கான முன்னோட்டத்திற்காக கோபால் கோட்சே அங்கு வருகிறான்; 20ஆம் தேதி மாலை 5 மணிக்கு காந்தியாரை தீர்த்துக் கட்டுவது என்று முடிவெடுக்கப் படுகிறது.\n19ஆம் தேதி காலையும் ஆப்தே, திகம்பர் இருவரும் வந்து பார்வையிட்டு செல்கிறார்கள்; அறைக்குத் திரும்பியவர்கள் வெடிகுண்டுகளை தயார்படுத்திக் கொள்கிறார்கள்; யார் யாருக்கு என்னென்ன வேலை என்று பிரிக்கப்படுகிறது.\nமதன்லால் – காம்பவுண்டு சுவரில் வெடிகுண் டோடு ��ருக்க வேண்டும். முதலில் இவன் வெடி குண்டை வீசி கூட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும்.\nதிகம்பர் பேட்கே, கோபால் கோட்சே ஆகிய இருவரும் காந்தியார் பேசிக் கொண்டிருக்கும் இடத்திற்குப் பின்னால் உள்ள வேலைக்காரர் தங்கும் அறையில் வெடிகுண்டோடு இருக்க வேண்டும்.\nஅங்குள்ள ஜன்னல் வழியாக வெடிகுண்டை காந்தியார் மீது வீசுவது என்பது திட்டம். வேலைக்காரர்களிடம் காந்தியாரை போட்டோ எடுக்க வந்ததாக சொல்லிவிட வேண்டும்; காம்பவுண்டு சுவரில் உள்ள மதன்லால் வெடி குண்டை வீசி வெடித்தவுடன் கூட்டத்தில் குழப்பம் ஏற்படும். அப்போது – வேலைக்காரர் அறையிலிருந்து ஜன்னல் வழியாக காந்தியார் மீது ஒருவன் வெடிகுண்டை வீச வேண்டும்.\nஇன்னொருவன் துப்பாக்கியால் சுட வேண்டும்; இதைத் தவிர கூட்டத்தோடு கூட்டமாக உட்கார்ந்திருக்கும் கார்க்கோர் என்பவனும் காந்தியார் மீது ஒரு வெடிகுண்டை வீச வேண்டும்; நாதுராம் கோட்சே, நாராயணன் ஆப்தே ஆகிய இருவரும் இவைகளை எல்லாம் கண்காணிக்க வேண்டும் என்று முடிவெடுக் கப்பட்டது.\nதங்கியிருந்த ஓட்டலை விட்டு இருவர் இருவராக தனித்தனியே வெளியே கிளம்பினார்கள்; வெடிகுண்டுகள் சகிதமாக அந்த நேரத்திலும் ஆப்தே – டாக்சிக்காரருடன் பேரம் பேசிக் கொண்டிருந்தான் அந்த நேரத்திலும் ஆப்தே – டாக்சிக்காரருடன் பேரம் பேசிக் கொண்டிருந்தான் திட்டமிட்ட வாறு – அந்தந்த இடத்துக்கு எல்லோரும் சென்றனர் திட்டமிட்ட வாறு – அந்தந்த இடத்துக்கு எல்லோரும் சென்றனர் காந்தியாரின் பிரார்த்தனைக் கூட்டம் துவங்கியது காந்தியாரின் பிரார்த்தனைக் கூட்டம் துவங்கியது வேலைக்காரர் அறைக்குள் சென்ற பேட்கேவுக்கு ஓர் அதிர்ச்சி வேலைக்காரர் அறைக்குள் சென்ற பேட்கேவுக்கு ஓர் அதிர்ச்சி அங்கே இருந்த வேலைக்காரனுக்கு ஒற்றைக் கண் அங்கே இருந்த வேலைக்காரனுக்கு ஒற்றைக் கண் ஒற்றைக்கண் மனிதர் ஒரு அபசகுனம் என்பது இந்து தர்மத்தின் நம்பிக்கை ஒற்றைக்கண் மனிதர் ஒரு அபசகுனம் என்பது இந்து தர்மத்தின் நம்பிக்கை அதனால் பேட்கே நடுங்கிப்போய் வெளியே ஓடிவந்துவிட்டான்\nஉள்ளே இருந்தது கோபால் கோட்சே மட்டும்தான். ஆனால் எந்த ஜன்னல் வழியாக காந்தியாரை நோக்கி சுட வேண்டுமோ அந்த ஜன்னலுக்கும், காந்தியார் அமர்ந்திருந்த மேடைக்கும் உயரம் வித்தியாசமாக இருந்தது. ���ந்த ஜன்னல் வழியே காந்தியாரைக் குறி வைத்துப் பார்க்க முடியவில்லை; கோபால் கோட்சேவுக்கு இது மிகப் பெரிய ஏமாற்றமாகிவிட்டது.\nஎன்ன செய்வதென்றே தெரியவில்லை. காம்பவுண்டு சுவரில் தயாராக இருந்த மதன்லால் என்ற பார்ப்பனன், சமிக்ஞை கிடைத்த வுடன் அமைதியாக ஒரு சிகரெட்டை எடுத்துப் புகைத்தான்; அந்த சிகரெட் நெருப்பைக் கொண்டு – காலுக்கு அடியில் இருந்த வெடிகுண்டைப் பற்ற வைத்து – வீசினான்; குண்டு வெடித்துவிட்டது; கூட்டத்தில் குழப்பம்.\nஇப்போது ஜன்னல் வழியே காந்தியாரை நோக்கிச்சுட வேண்டிய நேரம்; கோபால் கோட்சே ஒன்றும் புரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறான்; திட்டம் தோல்வியில் முடிகிறது போலீசார் – மதன்லாலைக் கைது செய்தனர்; மற்றவர்கள் தப்பி ஓடி விடுகின்றனர்; போலீசார் அவர்கள் தங்கியிருந்த ஓட்டலுக்கு சோதனையிடச் செல்வதற்குள் எல்லோருமே தப்பிவிட்டனர்\nகுண்டு வெடித்தபோது – காந்தியார் அமைதி யாகப் பேசிக் கொண்டிருந்தார் உண்ணாவிரதத்தால் உடல்நலிவுற்ற அவரை – ஒரு நாற்காலியில் உட்கார வைத்து தூக்கி வந்திருந்தார்கள்; பேச முடியாத உடல் பலவீனம்; அருகே இருந்த சுசீலா நய்யார் குண்டு வெடித்தவுடன் அலறுகிறார்.\nஅப்போது காந்தியார், “பிரார்த்தனைக் கூட்டம் நடக்கும்போது சாவதை விட – வேறு நல்ல சாவு ஏது” என்று கேட்டுவிட்டு கூட்டத்தினரைப் பார்த்து அமைதிப்படுத்துகிறார்.\nஅருகே இருக்கும் இராணுவப் பயற்சி முகாமில் ஒத்திகை நடந்திருக்கிறது; வேறு எதுவும் இல்லை என்று சமாதானப்படுத்திவிடுகிறார்; அதற்கு சரியாக 10ஆவது நாளில் – அதே பார்ப்பனர் கூட்டம் காந்தியாரைத் தீர்த்துக் கட்டிவிடுகிறது\nநன்றி – எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nPosted in ஆய்வுக் கட்டுரை, இந்தியா\nஎன்றென்றும் இளமை… இதுதான் ரகசியம்\nஓமனில் பாலியல் அடிமையாக விற்கப்பட்ட பஞ்சாப் பெண்\n4 நாட்களின் பின் கிணற்றிலிருந்து குழந்தை மீட்பு\nArathi on முள்ளிவாய்க்கால் தினத்தில் “இலங்கைத் தமிழர்கள்” கண்காட்சி [படங்கள்]\nகா.ந.கல்யாணசுந்தரம் on About Us\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on ஆணிவேர் | கவிதை | முல்லை அமுதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathiyavasanam.in/?m=20190609", "date_download": "2019-06-18T07:30:46Z", "digest": "sha1:P7J65KJCTU3V6RJWUPJE5BXM2T2LAZKB", "length": 12422, "nlines": 139, "source_domain": "sathiyavasanam.in", "title": "9 | June | 2019 |", "raw_content": "\nவாக்குத்தத���தம்: 2019 ஜுன் 9 ஞாயிறு\nகர்த்தாவே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிப்பேன்; உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பேன். (சங் 9:1)\n1நாளாகமம் 3,4 | யோவான்.13:21-38\nஜெபக்குறிப்பு: 2019 ஜுன் 9 ஞாயிறு\nஎன்னுடைய வீடு சகல ஜனங்களுக்கும் ஜெப வீடு என்னப்படும் (ஏசா.56:7) என்ற வாக்குப்படியே அனைத்துலக திருச்சபைகளிலும் தேவனுடைய ஆலயம் காக்கப்படுவதற்கான வைராக்கியம் மாத்திரம் காணப்படவும், வேறெந்த கசப்பும் கோபமும் மூர்க்கமும் காணப்படாதவாறும் அவரது பரிசுத்த நாமத்திற்கு கனக் குறைச்சல் உண்டாகாதவாறும் ஜெபிப்போம்.\nதியானம்: 2019 ஜுன் 9 ஞாயிறு | வேத வாசிப்பு: பிரசங்கி 5:4-6\n“பரிசுத்தமானதை விழுங்குகிறதும், பொருத்தனை செய்த பின்பு யோசிக்கிறதும் மனுஷனுக்குக் கண்ணியாயிருக்கும்” (நீதி.20:25).\nஅறுவை சிகிச்சை கடினம் என்று டாக்டர் சொல்லிவிட்டார். இதனால் உள்ளம் உடைந்த ஒரு சகோதரன், உயிர் தப்பினால், மிகவும் பெறுமதிப்பான ஒரு நிலத்தை ஆலயம் கட்ட கொடுப்பதாக தனக்குள்ளேயே பொருத்தனைப் பண்ணிக்கொண்டார். அறுவை சிகிச்சைக்குப் போகும்முன்னர் எதிர்பாராமல் வந்த போதகரும் தேவனுடைய வாக்குத்தத்தங்களை எடுத்து வாசித்தது, இவருக்கு ஆறுதலாயிருந்தது. சிகிச்சையும் முடிந்தது. தேவ கிருபையால் உயிர் பிழைத்தார். இப்போதுதான் செய்த பொருத்தனை அவருக்கு அடிக்கடி ஞாபகத்திற்கு வந்தது, அதினால் மிகவும் குழம்பிவிட்டார். பலத்த போராட்டத்தின் பின்னர், கர்த்தர் என்னை அறிவார் என்று கூறி, ஒரு சிறு தொகையை காணிக்கையாகக் கொடுத்து கணக்கை முடித்துவிட்டார். எனினும் எண்ணி ஆறு வருடங்களில் அவரது பெறுமதிப்புள்ள அந்தக் குறிப்பிட்ட நிலம், வேறொருவரால் ஆக்கிரமிக்கப்பட்டது.\nஅன்பானவர்களே, இன்று நாம் பொருத்தனை செய்கிறவர்கள் அல்ல. பொருத்தனையிலா தேவன் தம்முடைய குமாரனை நமக்காகத் தந்தார். ஆனால், ஒரு காரியத்தைத் தேவனுக்கென்று வேறாக்கி கொடுக்கத் தீர்மானிப்பது சாதாரண விஷயமல்ல. செய்யமுடியாததை நினையாமல் இருப்பது மிகவும் சிறந்தது. கர்த்தர் கேட்டாரா தமக்குத் தரச்சொல்லி அல்லது, ஏதாவது கொடுத்தால்தான் நன்மை செய்வதாகச் சொன்னாரா அல்லது, ஏதாவது கொடுத்தால்தான் நன்மை செய்வதாகச் சொன்னாரா ஆனால் நாமாகச் சொன்னால் அதை கட்டயமாக நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால், அது தேவனை அவமதிப்பது போலாகும் ஆனால் நாமாகச் சொன்னால் அதை கட்டயமாக நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால், அது தேவனை அவமதிப்பது போலாகும் பொருத்தனை செய்வது தேவனிடம் பேரம் பேசுவதைப் போன்று இருக்கக்கூடாது. நீர் இதைச் செய்தால், நான் இதைச் செய்கிறேன் என்று சொல்லுவதுபோல சில நேரங்களில் பொருத்தனைகள் காணப்படுகிறது.\nஅநேகமான பொருத்தனைகள் ஒரு இக்கட்டில், மன ஆதங்கத்தில், மரண ஆபத்தில்தான் செய்யப்படுகிறது. அது தவறல்ல. ஆனால் பொருத்தனை செய்துவிட்டால் அதைச் செலுத்தியே ஆகவேண்டும். அந்த உண்மைத்துவத்தை நம்மிடம் தேவன் எதிர்பார்க்கிறார். யாக்கோபு பொருத்தனை பண்ணினார்; அதை நிறைவேற்றினார். தேவனும் அவரைக் காத்துக்கொண்டார் (ஆதி. 28:20; 31:13). அன்னாள் பொருத்தனை பண்ணினாள், அப்படியே செய்தாள் (1சாமு. 1:9-11). கர்த்தர் அந்த மகனை உயர்த்தினார். முன் சிந்தனை இன்றி வாய்தவறியேனும் தேவ சந்நிதானத்தில் எதையும் உளற வேண்டாம். அப்படிச் செய்தால் யெப்தாவைப்போல தடுமாற நேரிடும். ஆனாலும் யெப்தா தன் வார்த்தையை நிறைவேற்றுவதற்காக கொடுத்த கிரயம் மிகப் பெரியது. சிந்திப்போமா\n“என் இக்கட்டில் நான் என் உதடுகளைத் திறந்து, என் வாயினால் சொல்லிய என் பொருத்தனைகளை உமக்குச் செலுத்துவேன்” (சங். 66:14).\nஜெபம்: அன்பின் தேவனே, நீர் உண்மையுள்ள தேவன், உம்மிடத்தில் நான் செய்த பொருத்தனைகளை நிறைவேற்ற எனக்குக் கிருபை தாரும். ஆமென்.\nநன்மையானவைகளைப் பேசுகிற இயேசுவின் இரத்தம்\nதேவன் அமைத்த முதல் குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/metro-rail-recruitment-executive-posts/", "date_download": "2019-06-18T07:30:37Z", "digest": "sha1:YFHEHXWD3FZOLRM4YEPOIKQO2B2Q4FFA", "length": 12654, "nlines": 141, "source_domain": "ta.gvtjob.com", "title": "மெட்ரோ ரயில் ஆட்சேர்ப்பு - பல்வேறு நிர்வாகி இடுகைகள் ஜூன் ஜூன் 29", "raw_content": "\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nமுகப்பு / கிளை மேலாளர் / மெட்ரோ ரயில் ஆட்சேர்ப்பு - பல்வேறு நிர்வாக பதவிகள்\nமெட்ரோ ரயில் ஆட்சேர்ப்பு - பல்வேறு நிர்வாக பதவிகள்\nகிளை மேலாளர், பட்டய கணக்காளர், பட்டம், துணை மேலாளர், பொது மேலாளர், ஜெய்ப்பூர், மெட்ரோ ரயில், மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் லிமிடெட், patwari, ரயில்வே, ராஜஸ்தான்\nமெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் லிமிடெட் - ஜெய்ப்பூர் (ராஜஸ்தான்) உள்ள பல்வேறு நிர்வாகப் பதவிகளுக்கான பதவிக்கு ஊழியர்களைக் கண்டறியும் பணி வேலைவாய்ப்பு வேலைவாய்ப்பு தளங்கள் அறிவிப்பை வெளியிடுகின்றன, மேலும் வேலை தேடுபொறியில் இடுகையிடும் வேலைகளை முடிக்கின்றன. சர்க்காரி நகுரி / அரசு வேலை வாய்ப்புகள் தேடும் ஆர்வமுள்ளவர்களுக்கு இது சிறந்த வாய்ப்பு. அவர்கள் அனைவரும் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம் மற்றும் கடைசி தேதி மார்ச் மாதம் 9 ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.\nஅனைத்து அரசு வேலை விண்ணப்பதாரர்களுக்கும் இணையத்தளத்தில் விண்ணப்பங்களை உத்தியோகபூர்வ வேலைவாய்ப்பு வலைத்தளத்திலிருந்து நிர்வாக பதவிக்கு ஊழியர் தேடல் தளங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த பணியாளர் தேடலுக்கான சர்க்காரி நகுரி, அதாவது வயது வரம்பு, தகுதி, தேர்வு நடைமுறை, சம்பள அளவு (ஊதியம்), விண்ணப்பிக்க எப்படி, பாடத்திட்டங்கள் மற்றும் தேர்வு முறை, எழுதப்பட்ட சோதனை, பரிசோதனை தேதி, விண்ணப்ப கட்டணம் ஆகியவற்றைப் பற்றிய முழு விவரங்கள் கிடைக்கும்.\nமெட்ரோ ரயில் ஆட்சேர்ப்பு ஊழியர் தேடுதல் விவரம்.\nவேலை இடம்: ஜெய்ப்பூர் (ராஜஸ்தான்).\nநிர்வாக இயக்குநர் (உருட்டல் பங்கு)\nநிர்வாக இயக்குனர் (இழுவை மற்றும் மின் & எம்)\nநிர்வாக இயக்குனர் (எஸ் & டி)\nபொது மேலாளர் (உருட்டல் பங்கு)\nபொது மேலாளர் (எஸ் & டி)\nகூட்டு பொது மேலாளர் (உருட்டல் பங்கு)\nகூட்டு பொது மேலாளர் (நிர்வாகம்)\nதுணை பொது மேலாளர் (இழுவை / மின் & எம்)\nதுணை பொது மேலாளர் (ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு)\nமேலாளர் (எஸ் & டி)\nமூத்த நிர்வாக அதிகாரி (கணக்குகள்)\nசம்பள விகிதம்: விதிகள் படி.\nமெட்ரோ ரயில் ஆட்சேர்ப்பு வேலைக்கான தகுதித் தகுதி:\nநிர்வாகிக்கு: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்திலிருந்தும் அல்லது மத்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட எந்த தகுதித் தகுதியும் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nவயது வரம்பு: விதிகள் படி.\nதாழ்த்தப்பட்ட ஜாதி / 05 ஆண்டுகள்\nமற்ற பின்தங்கிய வகுப்புகள் (அல்லாத கிரீம் அடுக்கு): 03 ஆண்டுகள்\nகுறைபாடுகள் கொண்ட நபர்கள் (PWD): 10 ஆண்டுகள்\nதேர்வு செயல்முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணலில் தேர்வு செய்யப்படும்.\nவிண்ணப்பக் கட்டணம்: வ��திகள் படி\nமெட்ரோ ரயில் ஊழியர் பணியிடங்களை எவ்வாறு பயன்படுத்துவது: ஆர்வமுள்ள வேட்பாளர்கள் மெட்ரோ ரெயில் வலைத்தளம் www.jaipurmetrorail.in மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் 20.02.2019 to 29.03.2019\nமுகவரி: \"தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர், ஜெய்ப்பூர் மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட்,\nகானிஜ் பவன், திலக் மார்க், ஜெய்ப்பூர் - ஜேன்ஸ். \"\nநினைவில் கொள்ள வேண்டிய முக்கியமான தேதிகள்:\nஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி: 20.02.2019\nஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி: 29.03.2019\nவேலைவாய்ப்பு வேலை வாய்ப்புகள் இணைப்பு இணைப்பு:\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/bjp-member", "date_download": "2019-06-18T07:34:56Z", "digest": "sha1:AWIQQSASORI5VUPNXVT6JGXKHJXDG2PY", "length": 18303, "nlines": 239, "source_domain": "tamil.samayam.com", "title": "bjp member: Latest bjp member News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nபோட்டோ எடுத்த காஷ்மீர் ரசிகை, விளாசிய கண...\nநேர் கொண்ட பார்வை யுவன் கொ...\nவிஷால் ஒரு கிரிமினல் அரசிய...\nவிஜய்க்கு நடனம் சொல்லித் த...\nபுத்தகங்கள் கிடைக்காமல் அவதியுறும் மாணவர...\nகுடகில் கனமழை எச்சரிக்கை- ...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக வைத்திருப்பது ...\nகேம் ஆஃப் துரோன்ஸ் பிரியர்...\nfbb கலர்ஸ் பெமினா மிஸ் இந்...\nஎன்ன கலர் பூ உங்களுக்கு பி...\nரூ 70 லட்சத்திற்கு சாப்பிட...\n13 வயதில் கர்ப்பமாகிய சிறு...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: பெட்ரோல், டீசல் விலை நிலவர...\nCharacteristics: துலாம் ராசியினரின் குணம...\nதாலி கூட வாங்காமல் பணத்தை மிச்சம் செய்த ...\nகாதலனை கரம் பிடித்த பிக் ப...\nபொசுக்குனு டிடி-க்கு லவ் ப...\nமைனா நந்தினி 2வது திரும��ம்...\nபொறியியல் படிப்பில் சேர சிறப்புப் பிரிவி...\nதமிழக மாணவர்கள் நீட் தேர்வ...\nநீட் தேர்வு அழகாக சித்தரிக...\nகுழந்தை பெற்ற 30 நிமிடத்தி...\nகுருப் 1 தேர்வில் 24 தவறான கேள்விகளுக்கு...\nகுரூப் 1 தேர்வில் 24 கேள்வ...\nTNPSC குரூப் 4 தேர்வுகள் அ...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவிளையாட்டு வானிலை\n\"சூப்பர் டீலக்ஸ்\" திரைப்படத்தின் ..\nஜோதிகாவின் ராட்சசி படத்தின் றெக்க..\nரொமாண்டிக் லுக் விடும் விஜய் சேது..\nநாட்டோட லச்சனத்தை ரோடே சொல்லிரும்..\nசந்தோஷமோ, துக்கமோ பகிர்ந்து கொள்ள..\nஒருத்தர் மேல் விஸ்வாசமா இருப்பதற்..\nவேலை தான் முக்கியம்... காது முக்க..\nகுடும்பம் நடத்திப் பார் என்று அப்..\nமம்தாவிடம் மன்னிப்புக் கேட்கப் போவதில்லை- பாஜக நிர்வாகி\nமேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை விகாரமாக சித்தரிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு கைதான பாஜக பெண் நிர்வாகி பிரியங்கா சர்மா, அந்த சம்பவத்திற்காக மன்னிப்புக் கேட்கப் போவதில்லை எனக் கூறியிருக்கிறார்.\nதிமுக தொண்டரால் கொல்லப்பட்ட 75 வயது பாஜக தொண்டர்\nதஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டைச் சேர்ந்தவர் கோவிந்தராஜன். 75 வயதான இவர் பாஜக வின் தோண்டர். பாஜக-அதிமுக கூட்டணியை ஆதரிக்கும் இவர், தன் கழுத்தில் மோடி, ஜெயலலிதா படத்தை மாட்டிக்கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.\nவிவாகரத்து செய்யப்பட்ட மனைவிகளுக்கு இறுதிச்சடங்கு செய்த கணவன்மார்கள்\nவிவாகரத்து செய்யப்பட்ட மனைவிகளுக்கு 160 கணவர்கள் ஒன்று கூடி இறுதிச் சடங்கு செய்த சம்பவம் வாரணாசியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅரசியல் படுகொலைகளின் பிறப்பிடம் கேரளா; தண்டிக்க வலியுறுத்திய ராஜ்நாத் சிங்...\nகேரளாவில் நிகழும் அரசியல் படுகொலைகளின் குற்றவாளிகளை தண்டிக்க ராஜ்நாத் வலியுறுத்தியுள்ளார்.\nநாட்டின் 14வது குடியரசுத் தலைவராக ராம் நாத் கோவிந்த் பதவியேற்றார்\nநாட்டின் 14வது குடியரசுத் தலைவராக இன்று ராம் நாத் கோவிந்த் பதவியேற்றார். இவருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜெ.எஸ். கெஹர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.\nநாட்டின் 14வது குடியரசுத் தலைவராக ராம் நாத் கோவிந்த் இன்று பதவியேற்பு\nநாட்டின் 14வது குடியரசுத் தலைவராக இன்று ராம் நாத் கோவிந்த் பதவியேற்கிறார். இவருக்கு தலைமை நீதிபதி ஜெ.எஸ். கெஹர் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.\nநிவாரண நிதியில் இருந்து கோலிக்கு பணம் வழங்கிய உத்தரகாண்ட் அரசு\nசுற்றுலாத்துறைக்காக இந்திய கிரிக்கெட் கோலி நடித்த விளம்பரத்துக்குக்கு ரூ. 47 லட்சம் நிவாரண நிதியில் இருந்து உத்தரகாண்ட அரசு வழங்கியது தெரியவந்துள்ளது.\nப.சிதம்பரம் மீது சுப்ரமணியன் சுவாமி வழக்கு: ஆதாரம் கேட்கிறது உச்சநீதிமன்றம்\nஏர்செல், மேக்சிஸ் முறைகேடு வழக்கில் உடந்தையாகச் செயல்பட்டதற்காக, முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டுமெனில் ஆதாரம் தேவை என, உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.\nஅரசியல் மோதல் எதிரொலி: 10 மாத குழந்தையை தூக்கி எறிந்த கட்சியினர்\nஅரசியல் மோதல் காரணமாக, 10 மாத குழந்தையை காரில் இருந்து ஒரு கட்சியினர் தூக்கி எறிந்துள்ளனர்.\n தமிழக எம்.பிக்களால் கலகலப்பாகிய மக்களவை\nமேற்குதொடர்ச்சி மலையில் 4 நாட்களாக பற்றி எரியும் காட்டுத்தீ\nவிஜய் 65 படத்தை இயக்குவது இவர்தான்\nVIDEO: குத்தாட்டம் போட்ட பச்சையப்பா மாணவர்கள் குப்புற அடித்து விழுந்த சோகம்\nWatch Video : மோடி - டிரம்ப் பங்கேற்கும் ஜி-20 உச்சி மாநாடு\nகுடகில் கனமழை எச்சரிக்கை- தாகத்தை தணிக்க தமிழகம் வருவாளா காவிரி\n17-வது மக்களவையின் சபாநாயகர் ஓம் பிர்லா\nபெங்களூர் மணி பேசுறேன் – போலீசாருக்கு கஞ்சா வியாபாரி வீடியோ மிரட்டல்\nகாலியானது இளைஞரணிச் செயலாளா் பதவி; உதயநிதிக்கு ரூட் கிளியா்\n26 வருஷத்துப்பின் ஷேன் வார்ன் நூற்றாண்டு பந்தை நினைவு படுத்திய குல்தீப்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/monster-movie", "date_download": "2019-06-18T07:38:15Z", "digest": "sha1:QZGJR47HOKFPZCRFNLQ2QRIRIZCB4VPR", "length": 14094, "nlines": 216, "source_domain": "tamil.samayam.com", "title": "monster movie: Latest monster movie News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nவிஜய் 65 படத்தை இயக்குவது இவர்தான்\nபோட்டோ எடுத்த காஷ்மீர் ரசி...\nநேர் கொண்ட பார்வை யுவன் கொ...\nவிஷால் ஒரு கிரிமினல் அரசிய...\nபுத்தகங்கள் கிடைக்காமல் அவதியுறும் மாணவர...\nகுடகில் கனமழை எச்சரிக்கை- ...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக வைத்திருப்பது ...\nகேம் ஆஃப் துரோன்���் பிரியர்...\nfbb கலர்ஸ் பெமினா மிஸ் இந்...\nஎன்ன கலர் பூ உங்களுக்கு பி...\nரூ 70 லட்சத்திற்கு சாப்பிட...\n13 வயதில் கர்ப்பமாகிய சிறு...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: பெட்ரோல், டீசல் விலை நிலவர...\nCharacteristics: துலாம் ராசியினரின் குணம...\nதாலி கூட வாங்காமல் பணத்தை மிச்சம் செய்த ...\nகாதலனை கரம் பிடித்த பிக் ப...\nபொசுக்குனு டிடி-க்கு லவ் ப...\nமைனா நந்தினி 2வது திருமணம்...\nபொறியியல் படிப்பில் சேர சிறப்புப் பிரிவி...\nதமிழக மாணவர்கள் நீட் தேர்வ...\nநீட் தேர்வு அழகாக சித்தரிக...\nகுழந்தை பெற்ற 30 நிமிடத்தி...\nகுருப் 1 தேர்வில் 24 தவறான கேள்விகளுக்கு...\nகுரூப் 1 தேர்வில் 24 கேள்வ...\nTNPSC குரூப் 4 தேர்வுகள் அ...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவிளையாட்டு வானிலை\n\"சூப்பர் டீலக்ஸ்\" திரைப்படத்தின் ..\nஜோதிகாவின் ராட்சசி படத்தின் றெக்க..\nரொமாண்டிக் லுக் விடும் விஜய் சேது..\nநாட்டோட லச்சனத்தை ரோடே சொல்லிரும்..\nசந்தோஷமோ, துக்கமோ பகிர்ந்து கொள்ள..\nஒருத்தர் மேல் விஸ்வாசமா இருப்பதற்..\nவேலை தான் முக்கியம்... காது முக்க..\nகுடும்பம் நடத்திப் பார் என்று அப்..\n நடிகை பிரியா பவானி சங்கர் கோபம்\nசமூக வலைத்தளத்தில் நடந்த ஒரு விஷயத்திற்காக நடிகை பிரியா பவானி சங்கர் மிகுந்த கோபத்தில் இருக்கிறார்.\nஅஜித் ஒரு மான்ஸ்ட்ரஸ்; வலியைப் பொறுத்துக் கொண்டு என் படத்தில் நடித்தார்: பிரபல இயக்குனர்\nநடிகர் அஜித், ஆபரேஷன் செய்திருந்த இடத்தில் ஏற்பட்ட வலியையும் பொறுத்துக் கொண்டு ‘வாலி’ படத்தில் நடித்தார் என்று பிரபல இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா கூறியுள்ளார்.\nஎலி மட்டுமில்ல மானும் இருக்கு: மான்ஸ்டர் படத்தின் அந்திமாலை நேரம் லிரிக் வீடியோ\nஅடுத்த உயரத்துக்கு சென்ற பிரியா பவானி சங்கர்\nசெய்திவாசிப்பாளராக இருந்து பெரிய நடிகையாக உயர்ந்து பிரிய பவானி சங்கார் சாதித்துள்ளார்.\n தமிழக எம்.பிக்களால் கலகலப்பாகிய மக்களவை\nThiruvellarai: கதவுகள் மூடி மூடி திறக்கப்படும் திருவெள்ளறை புண்டரீகாட்சன் கோயில்\nமேற்குதொடர்ச்சி மலையில் 4 நாட்களாக பற்றி எரியும் காட்டுத்தீ\nVIDEO: குத்தாட்டம் போட்ட பச்சையப்பா மாணவர்கள் குப்புற அடித்து விழுந்த சோகம்\nவிஜய் 65 படத்தை இயக்குவது இவர்தான்\nகுடகில் கனமழை எச்சரிக்கை- தாகத்தை தணிக்க தமிழகம் வருவாளா காவிரி\nWatch Video : மோடி - டிரம்ப் பங்கேற்கும் ஜி-20 உச்சி மாநாடு\n17-வது மக்களவையின் சபாநாயகர் ஓம் பிர்லா\nபெங்களூர் மணி பேசுறேன் – போலீசாருக்கு கஞ்சா வியாபாரி வீடியோ மிரட்டல்\nகாலியானது இளைஞரணிச் செயலாளா் பதவி; உதயநிதிக்கு ரூட் கிளியா்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2019/jan/14/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-3076770.html", "date_download": "2019-06-18T07:42:41Z", "digest": "sha1:2VM3IHAFMM52T4DR55UAXNRATIPQ5EWB", "length": 11171, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "நெகிழித் தடை அமலில் தீவிரம் காட்டப்படுமா?- Dinamani", "raw_content": "\n18 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 11:02:38 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nநெகிழித் தடை அமலில் தீவிரம் காட்டப்படுமா\nBy DIN | Published on : 14th January 2019 08:57 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநெகிழிப் பொருள்கள் மீதான தடையை அமல்படுத்துவதில்\nதீவிரம் காட்டப்பட வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினர்.\nஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்பட்டு வீசப்படும் 14 வகையான நெகிழிப் (பிளாஸ்டிக்) பொருள்களுக்கு தமிழகத்தில் தடை விதித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த தடை உத்தரவு கடந்த\n1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த பின்னர் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அன்றாடத் தேவைக்கான பொருள்களை வாங்கச் செல்லும்போது பொதுமக்கள் துணிப்பை, பாத்திரம் போன்றவற்றை எடுத்துச் சென்று வருகின்றனர். தடை அமலுக்கு வந்ததை அடுத்து சில நாள்களுக்கு மட்டுமே\nபல்வேறு துறையினரும் கடைகளில் ஆய்வு நடத்தினர்.\nஆனால், ஒரு வாரத்துக்குப் பின்னர் இந்த ஆய்வுகள் நிறுத்திக்கொள்ளப்பட்டதால், நெகிழிகள் மீண்டும் பயன்பாட்டுக்கு வரத் தொடங்கியுள்ளன.\nஇதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: நெகிழியை, தடைக் காலத்துக்கு முன்னரே வியாபாரிகள் வாங்கி இருப்பு வைத்துள���ளனர். அந்தப் பைகளை தற்போது புழக்கத்தில் விட்டு வருகின்றனர். அரசுத் துறை அலுவலர்களின் கண்காணிப்பு குறைந்துள்ளதால் வியாபாரிகளில் சிலர் தங்களிடமுள்ள இருப்பு\nநெகிழிப் பைகளை வழங்கி வருகிறார்கள். குறிப்பாக, சிறிய கடைகள், இரவு நேர உணவகங்களில் நெகிழிப் பயன்பாட்டை மீண்டும் அதிகமாகக் காண முடிகிறது.\nகுறிப்பாக அனைத்துக் கோயில்களிலும் நெகிழிப் பொருள்கள் தாராளமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கோயில்களின் முன் அமைக்கப்பட்டுள்ள பூக் கடைகள், பிரசாதக் கடைகளில் நெகிழிப் பையிலேயே பொருள்கள் வழங்கப்படுகின்றன. எனவே, கோயில்களில் நெகிழிக்கான தடையை கடுமையாக அமல்படுத்த வேண்டும்.\nநெகிழித் தடை தொடர்பாக அரசு அலுவலர்கள் காலை முதல் மாலை வரை மட்டுமே சோதனைகளில் ஈடுபடுகிறார்கள். ஆனால், இரவு நேரக் கடைகள், தள்ளுவண்டிக் கடைகளில் நெகிழிப் பயன்பாடு அதிகமாக உள்ளது. ஜவுளிக் கடைகளில் ஏற்கெனவே அச்சடித்து வைத்திருந்த நெகிழிப் பைகளையும் தற்போது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றனர். பொருள்களின் தன்மை மாறாமலிருக்க பொட்டலமிட்டு பயன்படுத்துவதற்காக விலக்கு அளிக்கப்பட்ட சில வகை நெகிழிகளை போல, ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் நெகிழி சில கடைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.\nசிலர் தங்களது சுய லாபத்துக்காக நெகிழிப் பயன்பாட்டை மீண்டும் கொண்டுவர முயற்சிக்கின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் நெகிழிக்கான தடையை அமல்படுத்துவதில் தீவிரம் காட்டுவதோடு பகல், இரவு நேரங்களில் உள்ளாட்சி, உணவு பாதுகாப்புத் துறை, வருவாய்த் துறை, காவல் துறையினருடன் இணைந்து மிகப் பெரிய அளவில் சோதனைகளை நடத்த வேண்டும்.\nநெகிழித் தடை குறித்து போதிய விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தனர்.\nஇதுகுறித்து அரசு அலுவலர்கள் சிலர் கூறுகையில், ஒவ்வொரு துறையிலும் ஆள்கள் பற்றாக்குறை உள்ள நிலையில் இரவு நேர சோதனை என்பது சாத்தியமில்லை என்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிழை படத்தின் இசை வெளியீட்டு விழா\nஇராஜபதி கைலாசநாதர் ஆலய இராஜகோபுர மகாகும்பாபிஷேகம்\nசென்னையில் பஸ் டே விபரீதம்\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர்\nகவாசாகி ஜெ 300 அறிமுகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/158935-famouse-ranipet-temple-in-vellore.html", "date_download": "2019-06-18T07:13:28Z", "digest": "sha1:XDF3YZD4M6GT3AFUEB5UR5MOSQR5TWEF", "length": 18330, "nlines": 415, "source_domain": "www.vikatan.com", "title": "`பாறையில் கேட்கும் மணி ஓசை; பரவசமடையும் பக்தர்கள்!’ - ராணிப்பேட்டை அருகே மலைக்கோயிலின் மகிமை | Famous Ranipet temple in vellore", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 07:30 (02/06/2019)\n`பாறையில் கேட்கும் மணி ஓசை; பரவசமடையும் பக்தர்கள்’ - ராணிப்பேட்டை அருகே மலைக்கோயிலின் மகிமை\nகாஞ்சனகிரி மலைக்கோயிலில் உள்ள ஒரு பாறையில் கல்லைக்கொண்டு தட்டினால் மணி ஓசை கேட்கிறது. இந்த அற்புத நிகழ்வைக் காணும் பக்தர்கள் மெய்சிலிர்த்துப் போகிறார்கள்.\nவேலூர் மாவட்டம், ராணிப்பேட்டையை அடுத்த லாலாப்பேட்டையில் உள்ள காஞ்சனகிரி மலையில் 60 ஏக்கர் பரப்பளவில் 1,008 சுயம்பு லிங்கங்கள், காஞ்சனகிரீஸ்வரர் சந்நிதி, விநாயகர் மற்றும் ஐயப்பன் சந்நிதிகள் அமைந்துள்ளன. இந்த மலையில் `மணிப் பாறை’ மற்றும் `சாம்பிராணி குகை’ இருக்கிறது. சிறிய கல்லை எடுத்து அந்த மணிப் பாறையில் தட்டினால் அற்புதமான கோயில் மணி ஓசை கேட்கிறது. இந்த ஓசையைக் கேட்டு பக்தர்கள் பரவசமடைகிறார்கள். சாம்பிராணி குகையை இப்போது பார்க்க முடியாது. இடி தாக்கியதில் குகை சேதமடைந்திருக்கிறது.\nசித்ரா பௌர்ணமியின்போது வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் காஞ்சனகிரி கோயிலுக்கு வந்து தரிசனம் செய்கிறார்கள். மற்ற பௌர்ணமி நாள்களில் கோயிலில் யாகங்கள் நடத்தப்படுகின்றன. கோடை விடுமுறையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் மலைக் கோயிலுக்கு வந்து சென்றனர். இந்த நிலையில், இயற்கை எழில் சூழ்ந்த காஞ்சனகிரி மலைக்கோயிலில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி சுற்றுலாத் தலமாக மாற்ற விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள்.\n39 தொகுதிகள்... 39 பிரச்னைகள், என்ன செய்ய வேண்டும் உங்கள் எம்.பி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n’ - மின்வாரியத்தை நெருக்கும் அதானி\nபெண் போலீஸ் அதிகாரியை எரித்துக் கொன்றது ஏன்- காவலர் அதிர்ச்சி வாக்குமூலம்\n`கையில��� டியூப்லைட் எரிந்தது, தலையில் டெஸ்டர் ஒளிர்ந்தது’- எம்.பி கணேசமூர்த்தியின் மின் ஆய்வு\n`என்மீது 28 வழக்கு இருக்கு; ஒருவரை கொல்லப்போறேன்'- போலீஸுக்கு சவால்விடும் கஞ்சா வியாபாரி\n`அனுமதி கிடைக்கல, நடுக்கடலில் நங்கூரமிட்டனர்'- கடல் சீற்றத்தால் ரூ.1 கோடி மதிப்புள்ள படகு மூழ்கி நாசம்\n2 மில்லியன் கூட்டத்துக்கு நடுவே சென்ற ஆம்புலன்ஸ்- ஹாங்காங்கின் நெகிழ்ச்சி சம்பவம்\n`மனமுடைந்துள்ளேன்.. ஆனாலும் அதானி குழுமத்தை எதிர்த்துப் போராடுவேன்’ - ஆஸ்திரேலிய அமைச்சர்\n`ஒருவர் தூங்குகிறார்; இன்னொருவர் ஸ்கோர் கேட்கிறார்’ - மூளைக்காய்ச்சலில் அசால்ட் காட்டும் அமைச்சர்கள்\n`ஐபோன் மட்டும் இருந்தா நம்ம லெவலே வேற..’ -டிக் டாக் மோகத்தால் கைதான இளைஞர்\n``100 கோடி வருமானம்... ராயல்டி கேட்ட ஶ்ரீப்ரியா... அப்பாவுக்கு பெடிக்யூர்\" - லதா மோகனின் பிசினஸ் சுவாரஸ்யம்\n\"வெறும் வயித்துல ஏ.பி.சி ஜூஸ், நிறைய சுடுதண்ணி...\" - ஃபிட்னஸ் ரகசியம் பகிரும் நடிகர் ஜான் விஜய் #FitnessTips\n`சர்வாதிகார நடவடிக்கை என்ற பெயர் வந்துவிடக் கூடாது' - ஸ்டாலினின், 8 பேர் கமிட்டியால் கொதிக்கும் உடன்பிறப்புகள்\nபுரட்சியும் டெக்னாலஜியும் சேர்ந்தால் என்னாகும் சீனாவுக்குப் பாடம் எடுத்த ஹாங்காங் மக்கள்\nசீன உளவாளி, AI அச்சம்... வாவே நிறுவனத்தை ட்ரம்ப் ஓட ஓட விரட்டுவது ஏன்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/159690-a-story-on-a-college-which-deals-with-only-tamil.html", "date_download": "2019-06-18T06:52:53Z", "digest": "sha1:OIMBPBMAQV4UY6OPZBC4WDPRQONYYVRF", "length": 25510, "nlines": 427, "source_domain": "www.vikatan.com", "title": "தமிழ் மொழிக்கென பிரத்யேகக் கல்லூரி - மதுரையில் வீற்றிருக்கும் நூற்றாண்டு பொக்கிஷம்! #LetsLearn | A story on a college which deals with only tamil", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:02 (14/06/2019)\nதமிழ் மொழிக்கென பிரத்யேகக் கல்லூரி - மதுரையில் வீற்றிருக்கும் நூற்றாண்டு பொக்கிஷம்\nஇப்போது தமிழை மட்டும் எடுத்து படிப்பவர்கள், அரசு போட்டித்தேர்வுகளில் அதிகம் வெற்றிபெறுகிறார்கள். ஆசிரியர் பணி, ஊடகத்துறை உட்பட, பல்வேறு துறைகளில் அவர்களுக்கு பணி வாய்ப்பு காத்திருக்கிறது.\nமதுரை மாநகரின் மையத்தில், லாப நோக்கமில்ல���மல் தமிழ் மொழியை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்லும் ஒரே லட்சியத்தில் தமிழ் இளங்கலை, முதுகலை, முனைவர் ஆய்வுப் படிப்புகளைக் கற்பித்துவருகிறது இந்தக் கல்லூரி. பொறியியல் கல்லூரிகளும் கலைக்கல்லூரிகளும் பெருகியுள்ள நிலையில், தமிழ் மொழிக்காக ஒரு கல்லூரி செயல்படுவது ஆச்சர்யமான விஷயம்.\nமருத்துவம், சட்டம், தொழில்நுட்பம், அறிவியல், கலைக் கல்வியைப் பயில்வதுபோல் தமிழையும் தற்போதைய தலைமுறையினர் விரும்பிப் படிக்கிறார்கள். மதுரை தமிழ்ச்சங்கச் சாலையில், வரலாற்றின் அடையாளமாக பிரமாண்டமாக அமைந்திருக்கும் செந்தமிழ்க் கல்லூரிக்குச் சென்றோம். 1901-ம் ஆண்டில் தொடங்கிய நான்காம் தமிழ்ச்சங்கம் மூலம் உருவான இந்தக் கல்லூரிக்குப் பின்னால் உள்ள கதை உணர்வுபூர்வமானது. இந்தக் கல்லூரியின் செயலாளர் லெட்சுமி குமரன் சேதுபதியிடம் பேசினோம்...\n``நாட்டில் எவ்வளவோ மன்னர்கள் இருந்தாலும் கலை, இலக்கியம், மொழி, பண்பாட்டு வளர்ச்சியின்மீது ஒருசிலர்தான் ஈடுபாடு காட்டியிருக்கிறார்கள். அவர்களில் முதன்மையானவர்கள், முகவையை ஆண்ட சேதுபதிகள். தமிழகத்தில் தமிழ் மொழிக்கு என்று சிலர் கல்லூரிகளைத் தொடங்கினாலும், அவற்றைத் தொடர முடியவில்லை. ஆனால், நான்காம் தமிழ்ச்சங்கத்தை சேதுபதி மன்னர் குடும்பத்தினர் சிறப்பாக நடத்தி, அதன் மூலம் `செந்தமிழ் கலாசாலை' என்ற பெயரில் புலவர் படிப்புகளை நடத்திவந்தனர். இந்நிலையில், 1957- ம் ஆண்டில் செந்தமிழ் ஓரியண்டல் கல்லூரி என்ற பெயரில் அரசு உதவி பெரும் கல்லூரியாக மாற்றினார்கள். இந்தக் கல்லூரியை எந்தப் பொருளாதார சிந்தனையும் இல்லாமல் தமிழுக்கு ஆற்றும் கடமையாக இன்று வரை நடத்திவருகிறோம்'' என்றார்.\nகல்லூரியின் துணை முதல்வர் சுபலெட்சுமி, ``புதுமுக படிப்பு, இளநிலைப் படிப்புகளோடு தொடங்கப்பட்ட கல்லூரியில் இன்று முதுகலை, இளநிலை ஆய்வு, முனைவர் பட்ட ஆய்வு ஆகியவற்றுடன் தமிழ் உயராய்வு மையம் என்ற உயர்நிலையைப் பெற்றுள்ளது. அதுபோல், தமிழாசிரியர் சான்றிதழ் பயிற்சி வகுப்பும் உள்ளது. தமிழ் மொழியின் தொன்மையை மட்டுமல்லாமல், தமிழக வரலாற்றின் தொன்மையையும் கற்கும் வகையில் ஓலைச்சுவடி, கல்வெட்டியல் சான்றிதழ் பயிற்சியும் சிறப்பாக கற்பிக்கப்படுகிறது. நவீன காலத்துக்கு ஏற்றாற்போல் கணினிப் பட்டய வகுப்பும�� நடத்துகிறோம்.\nஇப்போது, தமிழை மட்டும் எடுத்துப் படிப்பவர்கள் அரசு போட்டித்தேர்வுகளில் அதிகம் வெற்றிபெறுகிறார்கள். ஆசிரியர் பணி, ஊடகத் துறை உட்பட, பல்வேறு துறைகளில் அவர்களுக்கு பணி வாய்ப்பு காத்திருக்கிறது. தற்போது 600 மாணவர்கள் பயின்றுவருகிறார்கள். கல்விக்கட்டணம் மிகக்குறைவு. உலகிலேயே தாய்மொழிக்காக அர்ப்பணிப்போடு இந்தக் கல்லூரி செயல்பட்டுவருகிறது. உலகத் தமிழ் மாநாடு நடத்தவும், தமிழை செம்மொழியாக அறிவிக்கவும் காரணமாக இருந்துள்ளது இந்தக் கல்லூரி. தமிழக அரசின் தமிழ்த்தாய் விருதை முதலில் பெற்றது. தேவநேயப்பாவானார், கார்மேகக் கோனார், வேங்கடசாமி நாட்டார், சங்குப் புலவர், தீபம் நா.பார்த்தசாரதி, முன்னாள் சபாநாயகர் காளிமுத்து ஆகியோர் இந்தக் கல்லூரியில் பயின்ற அறிஞர்கள். 1977-ம் ஆண்டு வரை இங்கு புலவர் பட்டம் பெற்றவர்களுக்கு அரசுப் பள்ளிகளில் தமிழாசிரியர் பணி வழங்கப்பட்டுவந்தது. இங்கு பயின்ற எண்ணற்றோர் பல்கலைக்கழகம், கல்லூரி மற்றும் பள்ளிகளில் தமிழாசிரியர்களாக இப்போது பணியாற்றிவருகிறார்கள்'' என்றார்.\nகடலைப் போலவே இந்தப் படிப்பும் அள்ளிக்கொடுக்கும் - மீன்வளப் படிப்புகள் #LetsLearn\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவை சேர்ந்தவன். பதினாறு வருடங்களாக இதழியல் பணியில் இருக்கிறேன். விகடனில்சீனியர் நிருபராக மதுரையில் பணிபுரிகிறேன். விகடனில் இணைந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. விகடனுக்கு முன் நக்கீரனில் சேகுவேரா என்ற பெயரில் பத்து வருடங்கள் பணியாற்றினேன். அதற்கு முன்பு அனைத்து தமிழ்இதழ்களிலும் ஜோக், கவிதை, விமர்சனம், கட்டுரை எழுதினேன், அதற்கு முன்பு..... .அதற்கு ....\nபெண் போலீஸ் அதிகாரியை எரித்துக் கொன்றது ஏன்- காவலர் அதிர்ச்சி வாக்குமூலம்\n`கையில் டியூப்லைட் எரிந்தது, தலையில் டெஸ்டர் ஒளிர்ந்தது’- எம்.பி கணேசமூர்த்தியின் மின் ஆய்வு\n`என்மீது 28 வழக்கு இருக்கு; ஒருவரை கொல்லப்போறேன்'- போலீஸுக்கு சவால்விடும் கஞ்சா வியாபாரி\n`அனுமதி கிடைக்கல, நடுக்கடலில் நங்கூரமிட்டனர்'- கடல் சீற்றத்தால் ரூ.1 கோடி மதிப்புள்ள படகு மூழ்கி நாசம்\n2 மில்லியன் கூட்டத்துக்கு நடுவே சென்ற ஆம்புலன்ஸ்- ஹாங்காங்கின் நெகிழ்ச்சி சம்பவம்\n`மனமுடைந்துள்ளேன்.. ஆனாலும் அதானி குழுமத்தை எதிர்த்துப் போராட���வேன்’ - ஆஸ்திரேலிய அமைச்சர்\n`ஒருவர் தூங்குகிறார்; இன்னொருவர் ஸ்கோர் கேட்கிறார்’ - மூளைக்காய்ச்சலில் அசால்ட் காட்டும் அமைச்சர்கள்\n`ஐபோன் மட்டும் இருந்தா நம்ம லெவலே வேற..’ -டிக் டாக் மோகத்தால் கைதான இளைஞர்\nவீரமரணமடைந்த சகவீரரின் தங்கை திருமணம் - சகோதர பொறுப்பை ஏற்ற விமானப்படை வீரர்கள்\n``100 கோடி வருமானம்... ராயல்டி கேட்ட ஶ்ரீப்ரியா... அப்பாவுக்கு பெடிக்யூர்\nசசிகலா பெயர் நீக்கம்... பணியாளர்கள் வெளியேற்றம்... ஜெயலலிதாவின் போயஸ் கார்ட\n`மனமுடைந்துள்ளேன்.. ஆனாலும் அதானி குழுமத்தை எதிர்த்துப் போராடுவேன்’ - ஆஸ்த\n`என்மீது 28 வழக்கு இருக்கு; ஒருவரை கொல்லப்போறேன்\nகீழே விழுந்த விதை மரம் தேடி ஓடும் அதிசயம்... ஏரழிஞ்சில் மரம் பற்றித் தெரியு\n``100 கோடி வருமானம்... ராயல்டி கேட்ட ஶ்ரீப்ரியா... அப்பாவுக்கு பெடிக்யூர்\" - லதா மோகனின் பிசினஸ் சுவாரஸ்யம்\n\"வெறும் வயித்துல ஏ.பி.சி ஜூஸ், நிறைய சுடுதண்ணி...\" - ஃபிட்னஸ் ரகசியம் பகிரும் நடிகர் ஜான் விஜய் #FitnessTips\n`சர்வாதிகார நடவடிக்கை என்ற பெயர் வந்துவிடக் கூடாது' - ஸ்டாலினின், 8 பேர் கமிட்டியால் கொதிக்கும் உடன்பிறப்புகள்\nபுரட்சியும் டெக்னாலஜியும் சேர்ந்தால் என்னாகும் சீனாவுக்குப் பாடம் எடுத்த ஹாங்காங் மக்கள்\nசீன உளவாளி, AI அச்சம்... வாவே நிறுவனத்தை ட்ரம்ப் ஓட ஓட விரட்டுவது ஏன்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=5352", "date_download": "2019-06-18T06:59:30Z", "digest": "sha1:AZHJF5HE25TIZCH4OEPGA7OUCDWPMZS5", "length": 85896, "nlines": 182, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நேர்காணல் - \"நான் வெளிநாட்டுக்குச் சென்று சம்பாதிப்பது என் தந்தையின் விருப்பமல்ல\": T.S.ரவி", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | முன்னோடி | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிரிக்க, சிந்திக்க\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | கவிதைப்பந்தல் | எங்கள் வீட்டில் | பொது | நூல் அறிமுகம் | சினிமா சி���ிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா\n\"நான் வெளிநாட்டுக்குச் சென்று சம்பாதிப்பது என் தந்தையின் விருப்பமல்ல\": T.S.ரவி\n- பிரபாகர் சுந்தர்ராஜன், சி.கே. வெங்கட்ராமன், மதுரபாரதி | ஜனவரி 2009 |\nஉரையாடல்: பிரபாகர் சுந்தரராஜன், சி.கே. வெங்கட்ராமன்\nதிருநெல்வேலி சுப்ரமணியம் ரவி (T.S. ரவி) (CEO, கிரிஸ்டல் சோலார்) சென்னை IITயில் படித்தவர். BHEL திருச்சி மற்றும் ஹைதராபாதில் குறுகிய காலம் பணிபுரிந்த பின் அரிஸோனா ஸ்டேட் பல்கலையில் படித்தார். அங்கே 1989ல் முதுகலை படித்தபின் பெல் கம்யூனிகேஷன்ஸ் ரிசர்ச் லேபில் (நியூஜெர்சி) வேலைக்குச் சேர்ந்தார். அரைக்கடத்திகள் (செமி கண்டக்டர்ஸ்) துறையில் ஆய்வு செய்யும் அப்ளைடு மெடீரியல்ஸ் நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகள் பணி புரிந்தபின் நொவெலஸ், மல்டைபீம் சிஸ்டம்ஸ் ஆகியவற்றில் இருந்த பின் கிரிஸ்டல் சோலார் நிறுவனத்தைத் தொடங்கினார்.\nசிவா என்று அழைக்கப்படும் விஸ்வேஸ்வரன் சிவராம கிருஷ்ணன் (EVP (Engineering), கிரிஸ்டல் சோலார்) சென்னை IITயில் படித்தார். கிரிஸ்டல் சோலார் நிறுவனர்களில் ஒருவர். இர்வைனிலுள்ள கலிபோர்னியா பல்கலை, அரிசோனா ஸ்டேட் பல்கலை ஆகியவற்றில் படித்தார். பின்னர் அப்ளைடு மெடீரியல்ஸ் நிறுவனத்தில் சுமார் 19 ஆண்டுகள் பணிபுரிந்தார். அப்போதுதான் இவரும் ரவியும் இணைந்து கிரிஸ்டல் சோலாரைத் தொடங்கும் எண்ணம் வந்தது. இவர்களோடு இணைந்து கிரிஸ்டல் சோலாரைத் தொடங்கிய மூன்றாமவர் ஆஷிஷ் ஆஸ்தானா. இவரும் IIT பட்டதாரி. ஆனால் அவர் இந்தக் கலந்துரையாடலில் பங்குபெறவில்லை.\nரவி, சிவா இவர்களுடன் தென்றலுக்காக நிகழ்த்திய கலந்துரையாடலில் இருந்து சில பகுதிகள்...\nபிரபாகர்: நீங்கள் சூரிய சக்தித் துறையை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்\n2006ல் சென்னையிலே இருந்து தெற்கே போய்க்கொண்டு இருந்தேன். பல ஊர்களில் மின்சாரம் இல்லை. ரோடெல்லாம் போட்டிருக்காங்க. உள்ளே போனால் மண்ணெண்ணெய் விளக்கில் பையங்க படிச்சுக்கிட்டிருந்தாங்க. 21ஆம் நூற்றாண்டில் இப்படியான்னு யோசிக்க வைத்தது\nசிவா: இருவருமே வெகுகாலம் அரைக் கடத்தித் (semi conductor) துறையில் இருந்து வந்தோம். அதில் ஒரு தேக்கம் வருவதை கவனித்தோம். தவிர, சூரிய சக்திக்கும் அரைக்கடத்திக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன - இரண்டுமே கருவிகளுக்கு முக்கியத்துவம் த��ுவன; இரண்டிலுமே உற்பத்தி விலை, திறன் ஆகியவற்றில் முன்னேற்றம் வரவேண்டியிருந்தது. கட்டமைப்பிலும் உற்பத்திமுறையிலும் கூடப் பல ஒற்றுமைகள் உள்ளன.\nரவி: சூரிய சக்தித் துறை 40 ஆண்டுகளாக இருந்து வருகிறது. நிறைய முன்னேற்றம் கண்டிருக்கிறது. அரைக்கடத்தித் துறைக் கம்பெனிகள் சூரிய சக்தித் துறையிலும் ஏதாவது செய்து வந்திருக்கின்றன. இதில் மிகப் பெரிய பிரச்சனை உற்பத்திச் செலவு தான். செமி கண்டக்டர் துறையில் 18-24 மாதங்களில் புதுத் தொழில் நுணுக்கத்தில் எந்திரம் வந்துவிடும். இருக்கும் எந்திரம் மதிப்பிழந்துவிடும். எனவே, சூரிய சக்தித் துறையில் புதுமையைக் கொண்டுவர, அரைக்கடத்தித் துறையினரே வரட்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஓர் அரைக்கடத்தியின் வேகம் இரண்டாண்டுகளில் இரண்டு மடங்காகும் என்ற மூர் விதிப்படி நிறையப் புதுமை வந்து கொண்டிருந்தது. ஆனால் சூரிய சக்தித் துறையில் அது நடக்கவில்லை. அது 60-70களின் தொழில் நுணுக்கத்திலேயே நின்று கொண்டிருந்தது. சிக்கலான எந்திரங்களைப் பெருமளவில் தயாரிப்பவர்களால் இந்த அனுகூலத்தை அரைக்கடத்தித் துறையிலிருந்து சூரிய சக்திக்கும் கொண்டுவர முடியும் என நினைத்தேன். அந்த அடிப்படையில்தான் இந்தத் துறைக்குள் நுழைந்தேன். சிலவற்றை எங்களால் செய்ய முடிந்தது என்பதும் உண்மைதான்.\nபிர: சூரிய சக்திதான் உங்கள் துறை என்று தீர்மானித்ததும் முதலில் தோன்றிய எண்ணம் என்ன\nரவி: 2005-06ல் சூரிய சக்தித் துறையின் வளர்ச்சி விகிதம் 30-40 ஆக இருந்தது. அரைக்கடத்திகளோ 5-6 சதவிகிதத்துக்குச் சென்றுவிட்டது. ஒரு வளரும் துறையில் தானே நாம் இருக்க விரும்புவோம். செமி கண்டக்டர்கள் விற்பனைப் பண்டங்களாகி விட்டன. இன்டெல்கூட பூரித நிலையை அடைந்துவிட்டது. சூரியசக்தியின் வளர்ச்சி விகிதம் குறைந்த போதும் 40லிருந்து 26 சதவிகிதத்துக்குத்தான் வந்திருப்பதாக ஃபினான்சியல் டைம்ஸ் சொல்கிறது. எனக்கும் சிவாவுக்கும் இதனால் இந்தத் துறையில் சில புதுமைகள் செய்ய வாய்ப்பிருப்பதாகத் தோன்றியது.\nபிர: அப்போது உங்கள் மனதில் ஓடியது 'அரைக்கடத்தித் துறையோடு தொடர்புள்ள ஒரு துறையில் நுழைகிறேன்' என்றா 'சுத்த சக்தித் துறையில் நுழைய விரும்புகிறேன்' என்றா\nரவி: சுத்த சக்தி என்பதுதான். என்னிடமிருக்கும் திறமையைக் கொண்டு, இதில் என்ன செய்���ப் போகிறேன் என்று யோசித்தேன்.\nபிர: உங்களை சுத்த சக்தியைப் பற்றிச் சிந்திக்கத் தூண்டியது எது\nரவி: நான் முதலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த கம்பெனியில் அதி விரைவான சில்லுகளை (chips) உருவாக்க உழைத்துக் கொண்டிருந்தேன். அது வெற்றி பெற்றாலும் வீடியோ கேம்களுக்குத்தான் அது பயன்பட்டிருக்கும். அதே நேரத்தில், என் பதினோரு வயது மகன் எப்போதும் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். நான் செய்யும் பணி ஒரு நல்லதற்குப் பயன்பட வேண்டும் என்று எண்ணினேன். அல்கோர் எடுத்த 'Inconvenient Truth' என்ற ஆவணப் படத்தை அப்போது பார்த்தேன். நிலைமை எவ்வளவு மோசம் என்பதை அது உணர்த்தியது. சூரிய சக்தித் துறை முன்னேறுவதால் இந்தியாவிலுள்ள ஏழைகள் மட்டுமல்ல, உலகெங்கிலுமுள்ள மக்கள் பயன் பெறுவார்கள் என்று தோன்றியது.\nபிர: சிவா, நீங்கள் சொல்லுங்கள், உங்களுக்கு இதில் ஆர்வம் ஏற்பட்டது எப்படி\nசிவா: என்னுடைய மகள்கள் தொழு உரம், மறுசுழற்சி, சுத்த சக்தி என்று இவற்றில் ஈடுபட்டிருந்தனர். அதனால் எனக்கும் புதுப்பிக்கத் தக்க சக்திகளில் ஆர்வம் ஏற்பட்டது. LED (லைட் எமிட்டிங் டையோடு) துறையில் எனக்கு ஈடுபாடு இருந்தது. அப்ளைடு மெட்டீரியல் நிறுவனமும் சூரிய சக்தியில் பெருமளவில் நுழைந்தது. அங்கே இருக்கும் போதே எனக்கு இந்தச் சுத்த சக்தியில் ஆர்வம் உண்டாயிற்று.\nபிரபாகர்: அப்ளைடு மெட்டீரியல் கம்பெனியிலேயே தொடராமல், தனக்கென்று இதற்காக ஒரு புதிய கம்பெனி தொடங்க ஏன் தோன்றியது\nசிவா: அவர்கள் தொழில்நுட்பம் மென்படலம் (thin film) சார்ந்தது. அதன் திறன் குறைவுதான். மிகப் பெரிய பேனல்களைக் (panel) கையாள வேண்டி வரும். அதற்கு மாற்று வேண்டுமென்று நினைத்தோம். விலைகுறைவாக, கையாள எளிதாக.\nபிர: சரி, சுத்த சக்தித் துறையில் இறங்க வேறு காரணங்கள் ஏதாவது இருந்தனவா\nரவி: இந்திய கிராமங்களில் மூன்றிலொரு கிராமத்தில் நேரடி மின்சக்தி இல்லை என்று எங்கோ படித்தேன். அவர்களுக்கு அரசு மானியம் தர வேண்டியதிருக்கிறது. அரசின் உதவியில்லாமலே அவர்களுக்கு சூரிய சக்தி தரமுடியுமா என்று யோசித்தால், மென் படலப் பேனல்களின் அதிக விலை குறுக்கே நிற்கிறது. கிராமத்துக்காரர்கள் வாங்க முடிந்த விலையில் இதைச் செய்ய வேண்டும் என்பதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டேன்.\nபிர: இந்தியாவுக்குப் போகும்போது இதை கவ��ித்தீர்களா\nரவி: 2006ல் சென்னையிலே இருந்து தெற்கே போய்க்கொண்டு இருந்தேன். பல ஊர்களில் மின்சாரம் இல்லை. ரோடெல்லாம் போட்டிருக்காங்க. உள்ளே போனால் மண்ணெண்ணெய் விளக்கில் பையங்க படிச்சுக்கிட்டிருந்தாங்க. 21ஆம் நூற்றாண்டில் நிலைமை இப்படியான்னு யோசிக்க வைத்தது.\nபிர: நீங்க 'சுவதேஷ்' படம் பார்த்திருக்கீங்களா\nரவி: ஆமாம். எனக்கு ரொம்பப் பிடிச்ச படம்.\nபிர: தண்ணியை மேலேயிருந்து கொண்டு வந்து ஒரு விளக்கை எரிய வைக்கும் சீன் ஞாபகம் இருக்கா\nரவி: ஆமாம், நீர் மின்சார முறையில். நானும் அதுபோலச் செய்ய விரும்பினேன். மொராக் கோவில் ஒரு கிராமத்தில் 1980ல் சூரிய பேனல்களைப் பொருத்தினார்கள். வழக்கமான ஈயத்தகடு-அமில பேட்டரிகளைத்தான் பயன்படுத்தினார்கள். சென்ற 28 ஆண்டுகளாக அவை பிரச்சனையின்றி வேலை செய்து வருகின்றன. அந்த நாட்டின் வறட்சியான, மேகமே மூடாத தட்பவெப்பம் அதற்கு உதவுகிறது. யாராவது ஒருவர் யோசித்துச் செய்தால் பிற நாடுகளிலும் தீர்வு காணலாம்.\nசிவா: ஆரோவில் (பாண்டிச்சேரிக்கு அருகிலுள்ளது) போயிருக்கிறீர்களா அங்கே முழுக்க முழுக்க புதுப்பிக்கத்தக்க ஆற்றலைத் தான் பயன்படுத்துகிறார்கள். அங்கே வெறும் செம்மண்தான். இன்றைக்கு நல்ல பசுமையாக இருக்கிறது. 30 ஆண்டுகளாக வளர்ந்த மரங்கள். எல்லா வீடுகளிலும் சூரிய சக்தி தான் பயன்படுத்துகிறார்கள். இயற்கை உரம் போட்டுச் செடி வளர்க்கிறார்கள். சாப்பிடுவதற்கான அனைத்துப் பயிர்களையும் அவர்களே வளர்க்கிறார்கள்.\nபிர: 30 வருஷத்துக்கு முன்னமேயே அவர்கள் இதை யோசித்திருக்கிறார்கள்.\nசிவா: ஆமாம். சிறிய கூட்டுக் குடியிருப்பில் இது சாத்தியம். அரவிந்த அன்னை அதைச் செய்திருக்கிறார்கள்.\nபிர: சூரிய சக்தித் துறையில் ஏராளமானவர்கள் குதித்திருக்கிறார்கள். சூரிய வெப்பத்தைப் பயன்படுத்த வேண்டுமென்று வினோத் கோஸ்லா வலுவாகச் சொல்லி வருகிறார். ஜெர்மானிய ஒளிமின்கல (Photo voltaic) முறை சரியானதல்ல என்றும், சூரிய வெப்ப முறைதான் பெரிய அளவில் பயன்படும் என்று அவர் கூறி வருகிறார். CIGS [காப்பர் இண்டியம் கேலியம் சயனைட் - (Cu(In,Ga)Se2)] தான் வளையக் கூடியது, எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்று கூறுகிறவர்கள் உள்ளனர். இதில் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்\nஎனது முயற்சியின் சிறு பகுதியேனும் இந்தியக் கிராமங்களுக்கு மின்சாரம�� கொண்டு வந்தால் என் தந்தை மிகவும் சந்தோஷப்படுவார்.\nரவி: கோஸ்லா சொல்வதில் உண்மை இருக்கிறது. ஜெர்மனியில் நான் ஒரு சூரிய பேனலை 2 டாலர், ஒரு வாட் மின்சாரத்துக்கு 5 டாலர் என்று சொன்னாலும் வாங்கிக் கொள்வார்கள். அதற்கு அரசு பணம் கொடுக்கும் என்ற நிச்சயம் இருக்கிறது. அதனால் அங்கே விலை குறைப்புக்கான புதுமை செய்ய அவசியமில்லை. எப்போது சூரியசக்திப் பேனல்களும் தற்போது இருக்கும் நீர்மின் சக்திக்கு இணையான விலையில் ஆற்றல் தர வேண்டும் என்ற போட்டி ஏற்படுகிறதோ அப்போதுதான் புதுமை வரும். கோஸ்லா அதைத்தான் சொல்கிறார்.\nஎந்தவித மான்யமும் இல்லாமல் சூரிய சக்தித் தொழில்நுட்பம் நீர்மின்சக்திக்கு இணையாக வரவேண்டும் என்பது சரிதான். ஆனால், மிகப் பெரிய அளவில், கிகாவாட் கணக்கில் திட்டங்கள் வகுத்தால்தான் சூரிய சக்தி சரிப்படும். அணு மின்சக்தி போலவே தான் இதுவும். அப்போதுதான் விலை குறையும். ஒளி மின்கலங்கள் விஷயம் வேறு. சிறிய அளவில் செய்தாலும் போதும். அதிகச் செலவு கிடையாது. பிற தொழில்நுட்பங்கள் அப்படியல்ல. அதனால்தான் ஒளிமின்கல முறை பிரபலமாக இருக்கிறது.\nநீங்கள் CIGS பற்றிக் குறிப்பிட்டீர்கள். சன் பவர், சான்யோ போன்றவை மிக விலை கூடிய திறன்மிக்க சூரிய மின்கலன்களைத் தயாரிக்கின்றன. மொத்தத்தில் 22 சதவிகிதக் கலன்களை இவை தயாரிக்கின்றன. மறுபக்கம் பார்த்தால் அப்ளைடு மெடீரியல்ஸ் போன்ற மென்படலக் கம்பெனிகள். சோல்யாண்ட்ரா மிக மெல்லிய, வளைகின்ற சிக்ஸ் பிலிமைத் தயாரிக்கிறது. ஒன்று அல்லது இரண்டு மைக்ரோன் கனமே உடைய பிலிம்கள் இவை. ஆனால் இவற்றின் திறன் மிகக் குறைவு, 8 அல்லது 9 சதவிகிதமே. அதனாலென்ன, அதிகப் பரப்பளவில் வைத்தால் போயிற்று என்று நினைக்கலாம். சரி, கூரைமேல் பேனலை வைக்கலாம் என்றால் கூரையின் பரப்பளவுக்குத்தானே வைக்கமுடியும். அதில் உற்பத்தியாகும் சக்தி போதுமானதாக இருக்காது. அதனால் கூரைகளில் ஒற்றைப்படிக சிலிகான் மாட்யூல்களையே (single crystal silicon modules) காண முடிகிறது.\nCIGS, கேட்மியம் டெலரைட், சிலிகான் செல்கள் ஆகியவை பெரிய அளவிலான சூரிய சக்திப் பண்ணைக்கே உகந்தவை. வினோத் கோஸ்லாவின் க்ளெய்னர் பெர்க்கின்ஸ் போன்ற நிறுவனங்கள் இவற்றில் பெரும் நிதி முதலிடுவதனாலேயே இவற்றை இவ்வளவு பரவலாகக் காண முடிகிறது.\nஒரு வாட் மின்சக்திக்கு 2.50 டாலர் வரை ��ுதலீடு தேவைப்படும். சிலிகான் தகட்டின் விலை அதிகம் என்பது இதற்குக் காரணம். எங்களது கண்டுபிடிப்பு இந்த முதலீட்டுச் செலவை 95 சதவிகிதம் குறைக்கும்.\nபிர: நீங்கள் எப்படி அதைச் செய்கிறீர்கள்\nரவி: அதுதான் எங்க ஸ்பெஷாலிடி இப்ப என்ன செய்யறாங்கன்னா, ஒரு பெரிய சிலிகான் பாளத்தை முதலில் படியவைத்து, அதிலிருந்து தகடுகளாகப் பிரிக்கிறார்கள். அதற்கு நிறையச் சக்தி செலவாகும். அப்படிப் பிரிக்கும்போது நிறைய சிலிக்கான் சேதாரமும் (kerf loss) ஆகும். நாங்கள் நேரடியாகத் தகடுகளாகவே சிலிக்கானைப் படிய வைக்கிறோம். இதற்கு எபிடாக்ஸியல் ரியாக்டர் தேவைப்படும். இந்த முறையில் சிலிகானை மற்றொரு சிலிகான்மீதே படிய வைத்து உயர்ரக சிலிக்கான் தகடு செய்யலாம்.\nநான் ரவியிடம் விவாதித்தது என்னவென்றால் இந்த எபிடாக்ஸியல் முறையை மிகக் குறைந்த செலவில் செய்ய வழி கண்டு பிடிக்க முடியுமா என்பதுதான். ரவியும் மற்றொருவரும் இதற்கான வழியைக் கண்டு பிடித்தனர். அதுதான் எங்கள் கம்பெனியின் உயிர்நாடி.\nபிர: இது சூரிய சக்திப் பிரச்சனை மட்டும் அல்லவே. சிலிகான் தகடு தேவைப்படும் செமை கண்டக்டர் துறைக்கும் இதேதானே பிரச்சனை\nரவி: இல்லை. காரணம், இன்டெல் தனது சில்லுகளை எல்லாம் ஒரு சிலிக்கான் தகட்டில் பதித்ததும் அதன் மதிப்பு 10000 டாலர் ஆகிவிடும். அதிலிருக்கும் சிலிக்கானின் விலை 20 டாலர்தான். எனவே இது சில்லுத் துறையை பாதிப்பதில்லை.\nபிர: ஒரு வாட் மின்சாரம் தயாரிக்கும் செலவில் சிலிக்கான் தகட்டின் விலையையும், ஒரு கணினிச் சில்லின் விலையில் சிலிக்கான் தகட்டின் விலையையும் ஒப்பிட்டால் முன்னது மிக மிக அதிகம், அல்லவா\nசிவா: அரைக்கடத்திகளைவிட சூரிய சக்திக்கு 6 மடங்கு அதிகம் சிலிக்கான் தேவைப்படுகிறது. சில்லு உற்பத்தி முறைகள் முன்னேற்றமடைவதால் அவற்றில் பயன்படும் சிலிக்கான் குறைந்துகொண்டே போகிறது. 2005ல் நிலைமையில் ஒரு திருப்பம் வந்தது. மொத்தச் சில்லுத் துறையில் பயன்படும் சிலிக்கானின் அளவை, சூரிய சக்தித் துறையில் பயன்படும் சிலிக்கானின் அளவு தாண்டிவிட்டது. சில்லுத் துறை 300 பில்லியன் டாலர் துறை இன்றைக்கு.\nபிர: புரியுது. உங்கள் (கிரிஸ்டல் சோலாரின் புதிய) தொழில்நுட்பம் வேலை செய்யாது என்று யாராவது சொன்னால், உங்கள் பதில் என்ன\nரவி: 'சூரிய சக்தித் துறை 40 வருடமாக இருக���கிறது. நீங்கள் புதிதாக என்ன செய்துவிடப் போகிறீர்கள்' என்று யாராவது எங்களைக் கேட்டவண்ணம் தான் உள்ளனர். முதலில், குறைந்த செலவில் சிலிக்கான் படிகங்களைப் புறப்படலத்தில் வளர்ப்பது எப்படி என்று கண்டறிய வேண்டும். இரண்டாவது, செமை கண்டக்டர் துறையில் சென்ற பத்தாண்டுகளில் வந்த புதிய முறையை இங்கே பயன்படுத்தப் போகிறோம். முன்பு இந்த வழி இருக்கவில்லை. சிவாவும் குழுவினரும் இந்தக் கம்பெனிக்கு அந்தப் புதிய அறிவைக் கொண்டுவந்து செய்திருக்கும் வேலை, விலைக் குறைப்பைச் சாத்தியமாக்கப் போகிறது.\nபிர: இதில் பிரச்சனைகள் உண்டா\nரவி: உண்மையாகவே இது சாத்தியமா நாங்கள் சொல்கிற அளவு செலவு குறையுமா நாங்கள் சொல்கிற அளவு செலவு குறையுமா நாங்கள் செய்து பார்த்த முன்னோட்ட மாதிரிகள் இதைச் சாத்தியம் என்றே காண்பிக்கின்றன. நாம் பேசிக்கொண்டிருக் கும் இதே சமயத்தில் எங்கள் ஆய்வுக் கூடத்தில் ஒரு முன்மாதிரி பரிசோதிக்கப்படுகிறது.\nஇதில் மற்றொரு விஷயமும் இருக்கிறது. வேறொரு சிலிக்கான்மேல் சிலிக்கானை நாங்கள் படியவைப்பதில்லை. வழக்கமான சிலிக்கான் தகட்டின் மேல் 'அரித்தெடுக்கும்' (etching) முறையில் ஒரு சிலிக்கானின் நொய்ய அடுக்கு (fragile layer) ஒன்றை உண்டாக்குகிறோம். இதுதான் நாங்கள் செய்த புதுமை. நொய்ய அடுக்கில் இருக்கும் சிலிக்கானின் திசைநோக்கம் (orientation) ஒன்றாகவே தாய்ப் படிகத்தைப் போலவே இருக்கும். இந்த நொய்ய சிலிக்கானை உரித்து எடுத்தபின் மீண்டும் படிக வளர்ப்புக்கு அதே சிலிக்கான் தகட்டைப் பயன்படுத்த முடியும். இந்த முறையில் அதிக சிலிக்கானைச் செலவழிக்காமல், அப்படியே வாயுவை சிலிக்கானாகச் சேதாரமில்லாமல் மாற்றமுடிகிறது.\nபிர: நான் ஒன்று கேக்கட்டுமா சிலிக்கான் என்பது மண்தான். மண் விலை குறைவானது. சிலிகான் ஏன் விலை கூடினதாக இருக்கிறது\nரவி: மண் என்பது சிலிக்கான் டையாக்ஸைடும் சில மாசுகளும் சேர்ந்தது. 'ஆக்ஸிஜன் ஒடுக்கல்' (reduction) முறையில் அதிலிருக்கும் ஆக்ஸிஜனை நீக்க வேண்டும். ஆனால் சிலிக்கான் டையாக்ஸைடு மிக உறுதியான சேர்மம். அதை உடைக்க ஏராளமான ஆற்றல் தேவைப்படும். மிக உயர்ந்த வெப்பநிலையில், பலவகை வாயுக்களினூடே அதைச் செலுத்திச் செய்யப்படுகிறது.\nபிர: சரி, நீங்கள் செய்யப்போவதில் புதுமை என்ன என்பதை விளக்கி விட்டீர்கள்...\nரவி: இன்னொரு விஷயம�� சொல்ல வேண்டும். நாங்கள் செய்யப் போவதில் முக்கியமானது எங்கள் சிலிக்கான் உலையை நாங்கள் கட்டமைக்கும் விதம் தான். எங்கள் எதிர்பார்ப்பின்படி உலை இயங்கினால், அதன் காரணமாகவே செலவு மிகவும் குறையும். அப்போது ஒரு வாட் மின்சாரத்துக்கான செலவு சென்ட் கணக்கில்தான் ஆகும்.\nபிர: நீங்க தொழில்நுட்பத்துக்குக் காப்புரிமை வாங்கிட்டீங்க. இதனை வணிக ரீதியாக்குவது பற்றிச் சொல்லுங்கள்.\nரவி: முதலில் நாங்கள் தயாரிக்கும் சிலிக்கான் தகடுகளிலிருந்து சூரிய மின்கலத் தொகுப்பைச் செய்து விற்பதாகத்தான் நினைத்தோம். சிலிக்கான், அதிலிருந்து சூரிய மின்கலன், அவற்றைச் சேர்த்து மின்கலத் தொகுப்பு ஆகும். இந்தியாவிலும் பல சிறிய சூரிய மின்கலத் தொகுப்புத் தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள். தொகுப்புச் செய்வதில் அதிக லாபம் இல்லை, சிலிக்கானில் இருக்கிறது. விரைந்து வருமானம் பார்க்க வேண்டுமென்றால் நாங்கள் சிலிக்கானாகவே விற்க வேண்டும். சிலிக்கானுக்கு கிராக்கி இருக்கிறது. சிலிக்கான் வேல்லியிலுள்ள சில சூரிய மின்கலக் கம்பெனிகள் எங்களிடமிருந்து வாங்க ஆர்வம் காட்டி இருக்கிறார்கள். சிலிக்கானாகவே விற்பதானால் ஓராண்டில் லாபம் பார்க்கத் தொடங்கலாம். அதுவே சூரிய மின்கலன் தொகுப்புச் செய்து விற்பதானால் லாபம் என்று கண்ணால் பார்க்க 2010 ஆகிவிடும். இப்போதிருப்பதை விடப் பெரிய தயாரிப்பு வசதிகள் அதற்கு வேண்டும்.\nபிர: உங்கள் கம்பெனியில் முதலீடு செய்தவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள்\nரவி: அதை என்னிடமே விட்டு விட்டார்கள். சந்தை எப்படி எதிர்கொள்கிறது என்பதைப் பார்க்க விரும்புகிறார்கள். அன்றாடப் பணிகளில் அவர்கள் தலையிடுவதில்லை.\nபிர: சரியான பாதை எது என்பதை உங்களிடமே விட்டுவிட்டாற் போலத் தோன்றுகிறது.\nரவி: ஆமாம். நாங்கள் சந்தையை கவனித்து அவர்களுக்குச் சொல்கிறோம். என்னுடைய இணை-நிறுவனர் ஆஷிஷ் (தலைவர், வர்த்தக வளர்ச்சிப் பிரிவு) அன்றாடம் இதை கவனித்து அறிக்கை தருகிறார்.\nபிர: உங்கள் முதலீட்டாரிடமிருந்து இப்போதே உங்களுக்கு எதிர்வினை கிடைக்கிறது, அல்லவா\nரவி: ஆமாம், அவர்களும் மிக ஆர்வத்தோடு இருக்கிறார்கள். இப்போது நாங்கள் செய்திருக்கும் இந்தத் தகடுகள் (ஒரு சிலிக்கான் தகட்டைக் காண்பிக்கிறார்) மிக மெல்லியவை. 50 மைக்ரானுக்கும் குறைவு. இதுவரை யாரும் செய்ததில்லை. இதைப் படிய வைத்து உரித்தெடுக்கிறோம்.\nசிவா: இது ஒரு சிலிக்கான் தாளைப் (foil) போல இருக்கிறது. அவ்வளவுதான் தேவை. கனமான சிலிக்கான் தகடானாலும்கூட 30-50 மைக்ரான் மேல்தளம்தான் செயல்படும்.\nபிர: இன்னும் கொஞ்சம் பெரிய அளவில், மனித குலத்துக்கு என்ன செய்யப்போகிறீர்கள் இந்தியா, ஆப்ரிக்கா இங்கெல்லாம் நீங்கள் எப்படிப் போய்த் தொடப் போகிறீர்கள்\nரவி: ஒரு சூரிய மின்கலத் தொகுப்பாவது செய்யணும்னு முதலில் நாங்கள் நினைக்கக் காரணம் இதுதான். விலை அதிகம் என்பதால் சூரிய பேனல்களை இந்தியாவில் மிகக் குறைவாகத்தான் பயன்படுத்துகிறார்கள்.\nஒரு செல்போன் கோபுரம் இருக்கிறதென்று வைத்துக் கொள்ளுங்கள், அதற்கு டீஸல் ஜெனரேட்டர் பயன்படுத்துகிறார்கள். அங்கே 24/7 மின்னாற்றல் தேவைப்படுகிறது. டீஸல் விலைகூடிய எரிபொருள், சூழலை மாசுபடுத்தவும் செய்கிறது. செல்கோபுரத்தை இயக்கவும், மின்வெட்டுக் காலத்தில் சக்தி தரும் பாட்டரிகளைச் சார்ஜ் செய்யவும் சூரிய பேனல்களைக் ஒரு வாட்டுக்கு 2 டாலர் என்பது போல குறைந்த விலையில் கொடுப்பது ஒரு வாய்ப்பு. இது 3-4 பில்லியன் டாலர் மதிப்புள்ள வணிகத் துறை. இது ஒரு உதாரணம் மட்டுமே.\nபிர: அவர்கள் என்ன சொல்கிறார்கள்.\nரவி: ஆர்வமாக இருக்கிறார்கள். ரிலையன்ஸ் பரிசீலித்துக் கொண்டிருக்கிறது. விலைக்குறைப்புதான் இதில் முக்கியம். அதற்கு ஒரே வழி, எங்கள் தொழில்நுட்பம் தான். சன் பவர் போன்ற கம்பெனிகளின் தயாரிப்புகளுக்கு எங்களுடையதைப் போல மூன்று மடங்கு விலை ஆகிறது. நார்வேக்காரர் ஒருவர் எங்கள் கம்பெனி முதலீட்டாளர். அவர் கூட்டுறவுச் சங்கங்களுக்கு நுண்கடன் தருவதன் மூலம் கிராமங்களில் சூரிய சக்திப் பேனல்களை வைக்க உதவமுடியும் என நம்புகிறார். அவர்கள் இப்போது மண்ணெண்ணெய் பயன்படுத்துகிறார்கள்.\nபிர: (பங்களாதேசத்தில் கிராமீன வங்கி வழியே நுண்கடன் கொடுத்துவரும்) முஹமது யூனிஸுடன் தொடர்பு கொண்டிருக்கிறீர்களா\nரவி: ஆமாம். இந்தியாவிலும் யூனிஸ் போன்றவர்கள் இருக்கிறார்கள். ICICI வங்கி இதில் நாட்டம் கொண்டிருக்கிறது. இதன்மூலம் பெரிய மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்று நம்புகிறேன். தங்கள் சக்திக்கான செலவை அவர்கள் ஏற்பதற்கு ஏதாவது ஊக்கம் தேவையல்லவா. அதை வங்கிகள் நடுவிலிருந்து செய்யும். அவர்களுக்கு சூரிய பேனல் வாங்க வங்கி பணம் கடனாகத் தரும், அவர்கள் அந்தக் கடனை அடைக்க வேண்டும். இதையும் நாங்கள் பரிசீலித்து வருகிறோம். கொஞ்சம் நாளாகும்.\nபிர: இப்போதெல்லாம் இந்தியாவில் மொட்டை மாடிகளில் டிஷ் ஆண்டென்னாவுக்குப் பக்கத்தில் ஒரு சூரியக் கொதிகலனையும் பார்க்க முடிகிறது.\nரவி: கிராம மக்களுக்கும், சூரிய ஒளி இருந்தால் ரேடியோ, டி.வி. ஆகியவற்றை அதில் இயக்கலாம் என்று புரிய வைக்க வேண்டும். அப்போது அவர்கள் அதற்குப் பணம் செலவழிக்கத் தயாராக இருப்பார்கள்.\nபிர: குளிக்கறதைவிட அது அதிக முக்கியம், அல்லவா\nரவி: ஆமாம். டி.வி. சீரியலை விடமுடியுமா\nபிர: உங்களுக்கு இந்தியாவில் கிளை உள்ளதா\nரவி: இல்லை. நாங்கள் எங்கள் தொழில் நுட்பத்தை முதலில் செம்மையாக்கிக் கொள்ள விரும்புகிறோம். பிறகுதான் அதை எடுத்துச் செல்லும் வழி.\nபிர: ஆனால், தற்போது நிதித்துறை இருக்கும் நிலையில், மக்களிடம் நம்பிக்கை ஊட்டுவது எப்படி ஒபாமா மாற்று எரிபொருள் துறையில் அரசு முதலீடு குறித்துப் பெரிய அறிவிப்புகளைச் செய்திருக்கிறார். இதில் உங்களுக்குப் பங்கு உண்டா ஒபாமா மாற்று எரிபொருள் துறையில் அரசு முதலீடு குறித்துப் பெரிய அறிவிப்புகளைச் செய்திருக்கிறார். இதில் உங்களுக்குப் பங்கு உண்டா\nரவி: ஆமாம் என்றுதான் சொல்ல வேண்டும். இதைச் செய்யப் பல வழிகள் உள்ளன. முதலில் ஆற்றல் துறைக்கு (Department of Energy) நிதி ஒதுக்கக் கோரி விண்ணப்பிக்கப் போகிறோம். எங்கள் பணி நேரடியாக மின்சாரம், புதுப்பிக்கத் தக்க ஆற்றல் ஆகியவற்றின் விலைகளை பாதிக்கிறது. எனவே நாங்கள் அரசின் முயற்சியில் பங்கேற்க முடியும். கிரிஸ்டல் சோலார் கம்பெனி பெருமளவில் தயாரிப்பைத் தொடங்கும் போது, ஏராளமான வேலை வாய்ப்புக்கள் உருவாகும். இந்தக் கம்பெனி அடிப்படையில், விலை குறைவான சூரிய மின்கலத் தயாரிப்புக்கு உதவும் ஒரு புதுப்பிக்கத் தக்க ஆற்றல் கம்பெனி.\nநாங்கள் இதற்கான அரசு மானியங்களைப் பெற வேண்டும். அதைவிட முக்கியமாக, வங்கிகளின் உத்தரவாதங்களுடன் பெரிய அளவில் திட்ட முதலீடுகளைப் பெற வேண்டும். அது ஒபாமாவால் முடியும். அதைத் தொடங்கிவிட்டார்கள். உதாரணமாக, வெல்ஸ் ஃபார்கோ போன்ற வங்கிகளை 50-100 மில்லியன் டாலர் வரை சூரிய சக்தித் திட்டக் கடன்களுக்கு உத்தரவாதம் தரச் சொல்லியிருக்கிறார்கள்.\nபிர:கலிபோர்னியா ஆளுனர�� ஆர்னால்ட் ஸ்க்வார்ஜ்னெகர் கூட மாற்று ஆற்றல்களின் ஆதரவாளர்தானே\nரவி: ஆமாம். ஆனால் அவரது பட்ஜெட் உள்ளூர் முயற்சிகளுக்கானது. உதாரணமாக, சான் ஹோசேவில் ஒரு கம்பெனி தொடங்கினால் அவரிடமிருந்து மான்யம் கிடைக்கும். நாங்கள் விரும்பும் வளர்ச்சிக்கு அது போதுமானதாக இராது.\nசிவா: ஐக்கிய அரசுத் திட்டங்களைத் தாம் நாங்கள் எதிர்பார்க்க வேண்டும்.\nபிர: '30 சதவிகித ஆற்றல் தேவை புதுப்பிக்கத் தக்க ஆதாரங்களிலிருந்து பெறப்பட வேண்டும்' என்பது போன்ற சட்ட வரைவுகள் உங்களிடம் உள்ளனவா\nரவி: அது சமீபத்திய தேர்தலில் நிறைவேறவில்லை.\nசிவா: டெஸ்லா மோட்டார்ஸ் பற்றி கேள்விப் பட்டிருக்கலாம். சான்ஹோசேயில் ஒரு தொழிற்சாலை தொடங்க முயற்சித்தனர். முடியவில்லை.\nசிவா: கலிபோர்னிய பட்ஜெட் பற்றாக்குறை தான். பெடரல் அரசு போலப் பெரிய நிதி ஆதாரம் தேவைப்படும்.\nரவி: மானியமெல்லாம் சரிதான். ஆனால் நிதிவசதி மிக முக்கியமானது. நான் ஒரு சூரிய பேனல் அல்லது மின்கலத் தொழிற்சாலை தொடங்கினால் நூற்றுக்கணக்கில் அங்கே வேலை வாய்ப்பு உண்டாகும். நான் வென்ச்சர் முதலீட்டாளர்களிடமோ, வங்கிகளிடமோ கடன் வாங்கலாம். இந்தக் கடனுக்கு பெடரல் அரசின் உத்தரவாதம் இருக்குமானால் கடன் வாங்குவது எளிதாகும். அதைத்தான் ஒபாமா நிர்வாகம் செய்யப் போகிறது. அவை அவர் கூறும் 'பசுமைப் பணி'களாகவும் இருக்கும். சிலிக்கான் வேல்லிதான் புதுமைகள் செய்வதற்கான இடம். ஐரோப்பிய முதலீட்டாளர்கள் என் போன்றவர்களைத் தேடிவரக் காரணமே, இதைச் செய்யச் சிறந்த திறமை இங்கே இருக்கிறது என்பதனால்தான்.\nபிர: கேஸ் ஒரு காலன் 5 டாலர் விற்றது போய் இப்போது 2 டாலர் விற்கிறது. சூரிய சக்தித் துறையில் இதன் தாக்கம் என்ன\nரவி: இதன் தாக்கம் ஒரு 'மன உணர்வு' தான். '60 மினிட்ஸ்' நிகழ்ச்சியில் ஒபாமாவை இதே கேள்வி கேட்டார். அவருடைய பதில் அற்புதமாக இருந்தது. 'ஒரே பீதி நிலையில் இருந்து மோன நிலைக்குப் போய்விடுகிறோம்' என்றார் அவர். 70களில் எண்ணெய்த் தட்டுப்பாடு வந்தபோது அப்போதைய அதிபர் ஜிம்மி கார்டர் புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் நிறைய முதலீட்டைச் செய்தார். வெள்ளை மாளிகையில் சூரிய சக்திப் பேனல்களை நிறுவினார். எண்ணெய் விலை இறங்கியதும் அவையெல்லாம் மறந்து போனது. அப்படி ஆக விடமாட்டேன் என்கிறார் ஒபாமா.\nஅதைவிடப் பெரிய பிரச்சனை 'புவ���ச் சூடேற்றம்'. இதற்கு கேசலீன் பெரிதும் காரணமாக இருக்கிறது. தட்பவெப்ப மாற்றத்துக்கு ஒபாமா முக்கியத்துவம் தருகிறார். நீடித்த ஆற்றல் பாதுகாப்புணர்வும் அவசியம். இந்தக் காரணங்களால், கேஸ் விலை குறைவு யாரையும் இந்த முறை யாரையும் ஏமாற்றாது.\nசரி, இப்போது இது எப்படி சூரியப் பேனல்களை பாதிக்கும் என்று பார்க்கலாம். எண்ணெய் விலைக்கும் இதற்கும் சம்பந்தம் கிடையாது. சூரியப் பேனல்களைப் பொருத்தி நாம் கார் ஓட்டவில்லை. மின்சாரம் தயாரிக்க மட்டுமே இவற்றைப் பயன்படுத்துகிறோம். PG&E-யின் விலைக்கே நாம் சூரிய மின்சாரத்தைக் கொண்டுவர முடிந்தால் நாம் யாருடனும் போட்டியிடலாம். அதற்குத்தான் புதிய உத்திகள் தேவை. அந்தப் புதிய உத்திகளைக் கண்டடையும் முயற்சிகளை அரசு ஆதரிக்க வேண்டும். அதுதான் சிலிக்கான் வேல்லியில் நடக்கிறது.\nசிவா: சிலிக்கான் வேல்லியில் 8% வேலையின்மை உள்ளது. அதைத் தவிர்க்க அரசு ஆய்வு முயற்சிகளுக்கு நிதியுதவ வேண்டும். செமி கண்டக்டரிலிருந்து சூரிய சக்தித் துறைக்குப் பலர் மாறிவிட்டனர். இல்லாவிட்டால் வேலையின்மை இன்னும் அதிகமாக இருக்கும்.\nபிர: சைப்ரஸ் செமை கண்டக்டர்ஸ் சூரிய சக்தித் துறையில் பெரிய பெயர். அதன் CEOவின் வாதம் என்னவென்றால், தொழில்துறை என்ன செய்ய வேண்டும் என்ற கொள்கை விஷயத்தில் அரசு தலையிடக் கூடாது என்பது. இதனால் அரசுக்கும் இந்தத் தொழில்துறைக்கும் இடையே உரசல் ஏற்படுமா\nரவி: உண்டாகத்தான் செய்யும். சன் பவர், ஃபர்ஸ்ட் சோலார் போன்றவர்களின் லாபியிங் கூட அதிகமாகும். அதனாலென்ன, கஜானா ஆழமாக இருக்கிறது. எல்லோரும் பங்கு பெறலாம்.\nசிவா: மொத்தத்தில், பெடரல் அரசின் ஆதரவு நமக்கு அவசியம். புதுப்பிக்கத் தக்க ஆற்றல் துறை நிறைய வேலை வாய்ப்புகளை உருவாக்கும். சிலிக்கான் வேல்லி தன்னைத் தானே மீள்காணும். அதிகப் பயிற்சி தராமலே, அதே திறமைகளை நேரடியாக இந்தத் தொழில்துறையில் பயன்படுத்த முடியும்.\nபிர: ஏற்கனவே இருக்கும் திறமைகளை சூரிய சக்தித் துறை பயன்படுத்திக் கொள்வதால் அதற்கானதை அரசு செய்வது நல்லதென்று நீங்கள் சொல்கிறீர்களா\nசிவா: ஆமாம். அதுமட்டுமல்ல, அமெரிக்காவின் ஆய்வுத் திறனை அது உலகில் முன்னணியில் நிறுத்துகிறது. சிலிக்கான் வேல்லிக்கு, உற்பத்தி செய்வதைவிட, புதிதாய்க் கண்டுபிடிப்பது இயல்பானது.\nCK: இது தொடர்பாக இந்திய அரசின் கொள்கை என்ன என்பதையும் கவனித்து வருகிறீர்களா\nரவி: லேசா, ரொம்ப இல்லை. 2012 வாக்கில் இத்தனை சதவிகிதம் புதுப்பிக்கத் தக்க ஆற்றல் வரவேண்டும் என்று மன்மோஹன் சிங் கூறியதை கவனித்தேன். ஆனால் அதற்கான ஏற்பாடுகளில் அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை என்பது எனக்கு ஏமாற்றமளிக்கிறது. ஆனால் இந்தியாவைப் பொருத்த வரையில் ரிலையன்ஸ் போல ஒரு தனியார் கம்பெனி அடியெடுத்து வைத்தால் அரசும் உடன் நடக்கும்.\nசிவா: வீட்டு மாடிகளில் சூரியப் பேனல் வைக்க ஏராளமான இடம் இருக்கிறது. அந்த மின்சாரமும் சேர்ந்தால் போதுமானதாக இருக்கும். அமெரிக்காவோடு ஒப்பிட்டால் இந்தியர்கள் பயன்படுத்தும் மின்சாரம் மிகக் குறைவானதுதான். டெல்லியில் இது நடக்கிறது. ஆனால் அது அரசின் வற்புறுத்தலால் நடக்கிறதா என்று தெரியவில்லை.\nரவி: சென்ற ஐந்தாறு வருடங்களில் இந்தத் தொழில்நுணுக்கத்தை முன்னகர்த்த ஏதும் ஆர்வம் காட்டியதாகத் தெரியவில்லை.\nCK: சூரிய சக்தித் துறை பேட்டரித் தொழில்நுணுக்கம்/துறையுடன் தொடர்பில் உள்ளதா\nரவி: இல்லை. அதுவும் ஒரு பிரச்சனைதான். அந்தத் துறையிலும் புதுமை அதிகம் வரவில்லை. பேட்டரி, சூரிய சக்தி ஆகியவற்றை ஒருங்கிணைத்து வீடுகளில் கொண்டுவர சில கம்பெனிகள் முயற்சிக்கின்றன. ஆனால் அதுவும் விலை கூடுதலாக இருக்கிறது. இன்னும் பேட்டரித் துறை முன்னேற வேண்டும்.\nபிர: ஆனால் கார் பேட்டரியில் நல்ல முன்னேற்றங்கள் நடந்துகொண்டு இருக்கின்றனவே. அது இங்கேயும் வரும், இல்லையா\nபிர: ஏதாவது பேட்டரிக் கம்பெனியுடன் கைகோர்க்க முயற்சி எடுக்கிறீர்களா\nரவி: அதிகார பூர்வமாக அல்லாமல் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இப்போதைக்கு எங்கள் தொழில்நுணுக்கத்திலும் வணிக முறையிலும்தான் கவனம் செலுத்தி வருகிறோம்.\nCK: ஊர்ப்புறத்துக்கு உங்கள் புதிய தொழில்நுணுக்கம் போய்ச் சேர வேண்டுமென்றால்...\nரவி: ...பேட்டரி மிகவும் முக்கியம்.\nபிர: அதனால் பேட்டரி கம்பெனிகளுடன் சேர்ந்து இயங்குவது பற்றிக் கேட்டேன்.\nரவி: தொடக்க நிலையில் வழக்கமான ஈயத்தகடு/அமில பேட்டரிகளே போதுமானவை. ராஜஸ்தானில் நடப்பது போல, ஒரு பெரிய தொகுப்பு பேட்டரிகள் இருந்தால் 20 ஆண்டுக் காலம் ஒரு கிராமத்தின் தேவைகளைச் சமாளித்துவிடலாம். அவை இரும்புக் கொள்கலத்தில் வருவதால் சில சுற்றுச் சூழல் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. ஆனால், ஆரம்ப நிலையில் அதுதான் விலைகுறைவான வழி.\nபிர: லிதியம் அயான் பேட்டரிகளை எடைகுறைவாகச் செய்ய முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றனவே...\nரவி: ஆமாம், ஆனால் அவற்றின் விலை அதிகம். வழக்கமான பேட்டரிகளைப் போல 5-10 மடங்கு விலை.\nபிர: கருத்தளவில் மட்டுமல்லாமல், செயலளவிலும் சிந்திக்க வேண்டியதிருக்கிறது அல்லவா அதைத்தானே சி.கே. பிரஹலாத் கூறுகிறார், 'பிரமிடின் கீழ்ப்பகுதி மனப்பான்மை' என்று\nரவி, சிவா: (இருவருமே) ஆமாம். ஆனால் எங்கள் பகுதியை நாங்கள் சரியாகச் செய்துவிடுவோம்.\nCK: ஒரு சூரியத் தொழில்நுணுக்கக் கம்பெனி CEO என்ற முறையில் சூரிய மின் சக்திப் பரவல் உங்கள் கவனத்தை ஈர்க்கிறதா\nரவி: அப்படியல்ல. நாங்கள் வடிவமைத்துள்ள தொழில்முறை வெற்றி பெற்றால், வருமானத்துக்குக் குறைவிருக்காது. ஆனால், அதற்கு அப்பால் நான் யோசிக்கிறேன். கிராமங்களுக்கு அதிகச் செலவில்லாமல் இதைக் கொண்டுபோவது எப்படி சூரியப் பேனல் விலை எங்களால் குறைந்துவிடும். ஆனால் லிதியம் அயான் பேட்டரியின் விலை குறைவதற்காக நாங்கள் காத்திருக்க முடியாது. அது குறையாது.\nசிவா: கார் உற்பத்தித் துறை அதன் விலையைக் குறைக்கக் காரணமாக அமையலாம், அடுத்த பத்து ஆண்டுகளில்.\nபிர: அதற்கு முன்னர், இன்று இருப்பதை வைத்து எப்படி மேலே செல்வது என்று யோசிக்க வேண்டும் என்கிறீர்கள்\nரவி: இந்திய அரசாங்கத்தின் தொலைபேசித் துறை போன் இணைப்புத் தரத் தாமதம் செய்தது. கிராமத்து மக்கள் அதற்காகக் காத்திருக்காமல் செல்போன்களை வாங்கிக் கொண்டனர், அல்லவா அதைப்போல, அரசாங்கத்தால் கிராமங்களுக்கு மின் இணைப்புத் தர முடியாவிட்டால், கிராமங்களே நுண்கடன் வசதி பெற்று, சூரிய மின் சக்தியை உற்பத்தி செய்துகொள்ள வேண்டும். அதற்குச் சரியான இடம் இந்தியாதான்.\nபிர: செல்போனுக்காவது அருகில் ஒரு செல் கோபுரம் வேண்டும். இதற்கு அவ்வளவு கூடத் தேவையில்லை. தனது வயலில் ஒரு சூரிய மின்கலனை வைத்துக் கொண்டு ஒரு விவசாயி அதைத் தண்ணீர் பாய்ச்சப் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nCK: அதற்கு பேட்டரி தேவைப்படுமே...\nபிர: சரி, இன்றிலிருந்து 5 ஆண்டுகளில், 10 ஆண்டுகளில் கிரிஸ்டல் சோலார் எங்கே இருக்கும் என்று மனக் கண்ணில் பார்க்கிறீர்கள்\nரவி: 5 ஆண்டுகளில் பல மில்லியன் டாலர் கம்பெனியாகவும், 10 ஆண்டுகளில் ஒன்ற��� ஒன்றரை பில்லியன் டாலர் கம்பெனியாகவும் இருக்கும். சூரிய மின்கலம் செய்யும் முன்னோடி நிறுவனங்களின் வரிசையில் இருக்கும்.\nபிர: சூரிய மின்கலம் என்று சொன்னாற்போல இருந்ததே\nரவி: ஆமாம், எங்கள் லட்சியம் அதுதான்.\nபிர: சரி, உலகத்துக்கு என்ன செய்ய விரும்புகிறீர்கள்\nரவி: இந்திய கிராமங்களின் பெரும்பகுதியில் கிரிஸ்டல் சோலாரின் சூரியப் பேனல்கள் மின்சாரம் தர வேண்டும் என்பது என் ஆவல்.\nபிர: அதை எங்கேயிருந்து தொடங்குவீர்கள்\nரவி: அடுத்த ஆண்டின் நடுவில் அதற்கான எங்கள் முயற்சி தொடங்கும். அப்போது எங்கள் அடிப்படைத் தொழில்நுட்பத்தால் செய்த சூரிய மின்கலங்கள் தயாராகி இருக்கும். அப்போது நுண்கடன் வழங்குவதற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவோம். ஹைதராபாதில் சூரிய பேனல் தொழிற்சாலை தொடங்குவதற்காக நான் ஒருவருடன் பேசி வருகிறேன்.\nபிர: பிற இந்தியத் தொழில்முனைவோருடன் சேர்ந்து சூரிய மின்கலத் தொழிற்சாலைகள் தொடங்குவீர்களா\nரவி: ஆரம்பத்தில் செய்வோம். சிலர் பேசுகிறார்கள், ஆனால் எதுவும் செய்வதில்லை. யாருடன் இணைவது என்பதில் மிக கவனமாக இருக்க வேண்டியதிருக்கிறது.\nCK: ஒரு CEO என்ற முறையில், இன்றைய உலகப் பணிச் சூழலில், IIT பட்டதாரிகளைப் பணியமர்த்தத் தயங்குவேன் என்று கூறியிருந்தீர்களே\nரவி: அவர்களை நன்றாகத் தெரிந்தாலொழிய இயலாது. ஒரு பரந்த சிந்தனைக் களத்தில் அதைக் கூறினேன். IITயிலிருந்து வருபவர்களுக்கு ஓர் ஆரோக்கியமான அகம்பாவம் இருக்கிறது. அவரைத் தெரிந்திருக்க வேண்டும், அல்லது அவரோடு நான் பணி புரிந்திருக்க வேண்டும். நாங்கள் சேர்ந்து இயங்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்க வேண்டும். நான் எப்போதும் அவரது அகம்பாவத்தை வருடிக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற நிலை யில் செயல்படுவது கடினம். ஆஷிஷ் IIT கான்பூர் மாணவர்தான். நானும் சிவாவும் படித்த அதே வருடத்தில் படித்தவர். ஒத்திசைவு இருக்குமானால், வெகு நல்லது. இல்லாதபட்சத்தில் அதற்கென்று தனியாக முயற்சி எடுக்க வேண்டி வரும். எனது நண்பர்களிடமிருந்தும் இதைக் கேட்டிருக்கிறேன். IIT என்றாலே ஏதோ பெரிய விஷயம் என்றில்லை. CEO ஆவது பெரிதல்ல, அதை வைத்துக்கொண்டு என்ன செய்கிறாய் என்பது முக்கியம்.\nபிர: உங்கள் தந்தையாரின் எதிர்பார்ப்பைப் பற்றி ஒரு முறை கூறினீர்கள்...\nரவி: ஆமாம். IIT ம��டித்ததும் நான் இந்தியாவிலேயே இருந்து சேவை செய்ய வேண்டும் என்பது அவரது கருத்து. இப்படி ஏதோ வெளிநாட்டுக்குப் போய் சம்பாதிப்பதில் அவருக்கு உடன்பாடில்லை. 'பணம் சம்பாதிப்பதே ஒரு லட்சியமாக இருக்கக் கூடாது; பணம் வந்தால் சரி, ஆனால் பயணம் மிக முக்கியம்' என்று அவர் கூறுவதுண்டு. அவர் 1987ல் மறைந்தார்.\nபிர: அவரது எண்ணம் சிலர் விஷயத்தில் வேறுவகையிலும் நிறைவேறியதுண்டே. அவர்கள் இங்கே வந்து பணம் சம்பாதிக்கிறார்கள். பின்னர் அதை இந்தியாவில் சேவைக்குப் பயன்படுத்துகிறார்கள்.\nசிவா: 10 ஆண்டுகள் முன் வரை நான்கூட அப்படித்தான் நினைத்தேன். இந்தியாவுக்கு ஒன்றும் செய்யவில்லையே என்ற குற்றவுணர்வு இருந்தது. நமது பலங்களால் நாம் சம்பாதிப்பது, இந்தியாவுக்குப் பயன்படுகிறது என்பதை இப்போது உணர்கிறேன்.\nபிர: அதுமட்டுமல்ல, உங்கள் முயற்சிகளை இந்தியாவுக்குக் கொண்டுபோக முடியும், அவர்களிடம் பேசி ஊக்குவிக்க முடியும்.\nரவி: ஆமாம். எனது முயற்சியின் சிறு பகுதியேனும் இந்தியக் கிராமங்களுக்கு மின்சாரம் கொண்டு வந்தால் என் தந்தை மிகவும் சந்தோஷப்படுவார்.\nபிர: கிரிஸ்டல் சோலாரின் பேனல்களை உங்கள் வீட்டுக் கூரையின் எந்தப் பகுதியில் போடப் போகிறீர்கள்.\nரவி: தயாரான உடனே, என் ஊழியர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் எல்லோர் வீட்டின் மேலும் பொருத்துவதற்கு இலவசமாகத் தரப் போகிறேன்.\nபிர: எங்களுக்கும் தென்றல் வாசகர்களுக்கும் தள்ளுபடி விலையில் தருவீர்களா\nசிவா: தென்றலை அச்சடிக்கும் அச்சகத்துக்கும் உண்டு.\nபிர: இந்த முயற்சியைப்பற்றி உங்கள் குடும்பத்தில் என்ன நினைக்கிறார்கள்\nசிவா: என் குடும்பத்தினருக்கு மிகவும் மகிழ்ச்சிதான்.\nரவி: என் குழந்தைகள் இன்னும் இவற்றை கவனிக்கவில்லை.\nபிர: நான் கவனித்த வரையில் சிலிக்கான் வேல்லி தொழில்முனைவோர் என்ன செய்கிறார்கள் என்பதைக் குடும்பத்தினர் புரிந்துகொள்வது கடினம். அவர்கள் செய்வது அன்றாட வாழ்க்கைத் தேவைக்கானதாக இருக்காது என்பதே அதற்குக் காரணம்.\nசிவா: நான் அப்ளைடு மெடீரியல்ஸ் கம்பெனியில் என்ன செய்தேன் என்பதை அவர்கள் 18 ஆண்டுகளாகப் புரிந்து கொள்ள முடியவில்லை.\nCK: பசுமைத் தொழில்நுட்பத் துறையில் நுழைய விரும்புகிறவர்களுக்கு உங்கள் அறிவுரை என்ன\nரவி: முன்தயாரிப்பு மிகவும் அவசியம். எதுவுமே எளிதல���ல. ஒவ்வொன்றிலும் சிக்கல்கள் உண்டு. முதலில் இதில் நுழைந்த போது, இது சுலபம், அரைக்கடத்திகள்தான் கஷ்டம்னு நினைத்தேன். இதற்கேயான சிக்கல்கள் உண்டு. உள்ளே போனால்தான் அது தெரியும். வெளியே நாலு பேர்கிட்ட பேசும்போதுதான் உண்மையாகவே நாம் செய்வது புதுமையானதுதானா என்பது தெரியவரும்.\nமுதலில் இதற்கு வந்ததும் எப்போதும் மடிக்கணினியில் (laptop) குடைந்து கொண்டே இருப்பேன். ஏராளமாக இதைப்பற்றிப் படித்தேன். 'இவர் எப்போதும் மாடியிலேயே உட்கார்ந்து கொண்டிருக்கிறாரே' என்று என் மனைவி நினைத்தாள். வார இறுதியில் கூட ஆய்வு செய்தபடியே இருப்பேன். நாம் தயார்நிலையில் இருந்தால் தான் நம் முயற்சியில் முதலீடு செய்யும்படி வேறொருவரிடம் பேச முடியும்.\nபிர: 1% உள்ளூக்கம் 99% உழைப்பினால் உருப்பெற வேண்டுமே...\nரவி: ஆமாம். அதேதான். சரியான கருத்துரு ஆன பின்னரே உழைப்பு தொடங்குகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/category/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D/", "date_download": "2019-06-18T08:12:10Z", "digest": "sha1:FCGF2RBVR6XAFPHNR5P7N5XYMWRN7W62", "length": 99657, "nlines": 1905, "source_domain": "secularsim.wordpress.com", "title": "சரத் யாதவ் | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\n2014 தேர்தலில் வெல்லப்போகும் கூட்டணி யு.பி.ஏவா அல்லது என்.டி.ஏவா என்பது தான் கேள்வி\n2014 தேர்தலில் வெல்லப்போகும் கூட்டணி யு.பி.ஏவா அல்லது என்.டி.ஏவா என்பது தான் கேள்வி\nஎந்த கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது: ஒரே வருடம் பாக்கியுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் இனி 2014 தேர்தலில் வெல்லப்போகும் கூட்டணி யு.பி.ஏவா அல்லது என்.டி.ஏவா என்று தான் யோசிக்க ஆரம்பிக்கும். எந்த கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்றுதான் மாநிலக் கட்சிகள் காய்களை நகர ஆரம்பிக்கும். நிதிஷ்குமார் இதனால்தான் தில்லியில் வந்து கலாட்டா செய்து கொண்டிருக்கிறார்[1]. பி.ஜே.பி. ஆதரவுடன் தேர்தலில் வெற்றிப் பெற்று பீஹாரில் ஆட்சியில் அமர்ந்த இவர் “மோடி பிரதமர்” என்பதை எதிர்ப்பவர்.\nஎதற்குமே கவலைப் படாத, மெத்தப் படித்த, திறமைசாலியான ஆனால் “பிரதமர்” என்ற வேலையை மட்டும் செய்யாமல், பிரதமாரகவே இருந்து வருபவர்\nஇந்தியாவில் ச���க்யூலார் கட்சி என்பது இல்லை: “செக்யூலரிஸம்மென்று சொல்லிக் கொண்டு மக்களை ஏமாற்றி வந்த நிலை இனி செல்லுபடி ஆகாது. செக்யூலார் அல்லது மதசார்பற்றநிலை என்ற சித்தாந்தம் வேகாது. ஏனெனில், வட-இந்திய மாநிலங்களைப் பொறுத்த வரைக்கும், முஸ்லீம்கள் ஆதரவுள்ள கட்சிகள் அல்லது கூட்டணி, வெற்றிபெரூம் நிலையில் இருக்கும். அதனால், வெளிப்படையாகவே அரசியல்கட்சிகள் கூட்டணிகள் முஸ்லீம்களை தாஜா செய்ய ஆரம்பித்து விடுவார்கள். அதற்கேற்றார்போல, அவர்களும் பேரம் பேச ஆரம்பித்து விடுவார்கள்.\nஊழலில் நாறிய உ.பி.ஏ கூட்டணி அரசு\nமோடியா–ராஹுலா–என்றநிலை உருவாக்கப்பட்டு விட்டது: மோடி பிரதம மந்திரி வேட்பாளராக நிறுத்தப்படுவாரா என்று ஊடகங்கள் உசுப்பி விட்டுள்ளன. இதற்கேற்றார்போல, இளைஞர்களிடம் அவருக்கு செல்வாக்கு பெருகி வருகின்றது. இதனால்தான், ராஹுல் தான் கல்யாணம் செய்வது பற்றி யோசிக்கவில்லை என்றெல்லாம் உளற ஆரம்பித்துள்ளார். இருப்பினும், மோடி என்றால், முஸ்லீம்கள் ஓட்டுப் போட மாட்டார்கள், அதனால், என்.டி.ஏ கூட்டணி பெரும்பான்மை பெறாது, வழக்கம் போல தனித்த அதிக எம்.பிக்கள் கொண்ட கட்சி என்ற நிலையில் தான் தேர்தல் முடியும் அதனால், யு.பி.ஏவில் நீடிப்போம் ஆனால், அதற்கான விலை என்ன என்பதனை இப்பொழுதே தீர்மானித்து விடலாம் என்றுதான் கூடணி கட்சிகள் உள்ளன. இதில் தான் அந்த குல்லா போட்டு கஞ்சி குடித்தவர்களின் நாடகம் ஆரம்பித்துள்ளது.\n2ஜியில் காங்கிரஸ்-திமுக கூட்டணி கொள்ளை வெளிப்பட்டது.\nதம்முடைய தலைவரை “குண்டா”, “கொள்ளைக்காரன்”, “தீவிரவாதியுடன் தொடர்பு வைத்திருக்கிறான்” என்று வசைபாடிய கட்சிக்கு எப்படி ஆதரவு தர முடியும்: கஞ்சிகுடித்த கருணாநிதி, முல்லாயம் முதலியோர்களில் சரரியான போட்டி நிலவுகிறது போலும். கருணாநிதி வாபஸ் என்றதும், போய்யா, அது சரியான நாடகம் என்று சொன்னது சமஜ்வாதி கட்சியின் தலைவரான ராம்கோபால் யாதவ்[2] தான்: கஞ்சிகுடித்த கருணாநிதி, முல்லாயம் முதலியோர்களில் சரரியான போட்டி நிலவுகிறது போலும். கருணாநிதி வாபஸ் என்றதும், போய்யா, அது சரியான நாடகம் என்று சொன்னது சமஜ்வாதி கட்சியின் தலைவரான ராம்கோபால் யாதவ்[2] தான் திமுக வாபஸ் பெற்றாலும், நாங்கள் யு.பீ.ஏவை தொடர்ந்து ஆதரிப்போம், என்றார். பேனி பிரசாத் வர்மா தம்முடைய தலைவரை “��ுண்டா”, “கொள்ளைக்காரன்”, “தீவிரவாதியுடன் தொடர்பு வைத்திருக்கிறான்” என்று வசைபாடியதை[3] ஒருநாளிலேயே மறந்து விட்டனர் போலும் திமுக வாபஸ் பெற்றாலும், நாங்கள் யு.பீ.ஏவை தொடர்ந்து ஆதரிப்போம், என்றார். பேனி பிரசாத் வர்மா தம்முடைய தலைவரை “குண்டா”, “கொள்ளைக்காரன்”, “தீவிரவாதியுடன் தொடர்பு வைத்திருக்கிறான்” என்று வசைபாடியதை[3] ஒருநாளிலேயே மறந்து விட்டனர் போலும் முஸ்லீம்களுடன் தாஜா பிடித்து, பிறகு காங்கிரஸை ஆதரிப்பது ஏன் முஸ்லீம்களுடன் தாஜா பிடித்து, பிறகு காங்கிரஸை ஆதரிப்பது ஏன் கழட்டி விட்டவர்களின் கால்களைப் பிடித்தது போல[4], திட்டியவர்களை ஆதரிப்பேன் என்று கூறுவது ஏன் கழட்டி விட்டவர்களின் கால்களைப் பிடித்தது போல[4], திட்டியவர்களை ஆதரிப்பேன் என்று கூறுவது ஏன் அப்படி முஸ்லீம்கள் கழட்டி விடுவது[5], காங்கிரஸ் சேர்த்து வைப்பது என்று திட்டம் முள்ளது போலும்.\nவேண்டாம் என்றாலும் இத்தாலிய சம்பந்தம்-இணைப்பு இல்லாமல் இல்லை\nமாயாவதியை “கொள்ளைக்காரி” என்று வசைபாடி ஆதர வுபெறமுடியுமா: நாடகத்தை கூர்ந்து கனித்துக் கொண்டிருக்கும் மாயாவதி, தனது ஆதரவை அளிப்பேன் என்பதனை ஜாக்கிரதையாக அறிவிக்க வேண்டும் என்று பார்க்கிறார். திமுக வாபஸ்-முல்லாயம் ஆதரவு என்றிருக்கும் நிலையில், அவர் ஆதரவு அளிக்க மாட்டார். அந்நிலையில் இருவரையும் சரிக்கட்ட, காங்கிரஸ் அதிகமான விலை[6] கொடுக்க வேண்டியிருக்கும்[7].\nதொடர்ந்தது நிலக்கரி ஊழல் – இது 2ஜியையு, மிஞ்சியதாக உள்ளது\n224-ஆக குறைந்து விட்ட கூட்டணிக்கு 57 எம்.பி ஆதரவு தேவைப்படுகிறது: 18-எம்.பி கொண்ட திமுக விலகியிருக்கும் பட்சத்தில், 22-எம்.பி கொண்ட SP அல்லது 21-எம்.பி கொண்ட BSP கட்சிகளின் ஆதரவை காங்கிரஸ் பெற்றாக வேண்டும்டிரண்டுமே உபியில் பிரதான கட்சிகள் ஆகும்[8]. கணக்கு இப்படி இருந்தாலும், எங்களுக்கு ஒன்றும் கவலையில்லை என்று காங்கிரஸ் கூறுவது கவனிக்கத்தக்கது[9]. நம்பிக்கையுடன் சிதம்பரம் கூறியிருப்பதுதான் முக்கியமானது ஆகும்[10]. கருணாநிதியுடன் நெருக்கமாக இருக்கும் இவர், சோனியா காந்திக்கும் மிகவும் வேண்டியவர். அடுத்த பிரதம மந்திரி வேட்பாளராக மோடிக்கு எதிராக நிறுத்தப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.\nநிதிஷ்குமார்-முல்லாயம்-கருணாநிதி-முஸ்லீம் பிரச்சினை-தெலிங்கானா இப்படி எல்லாமே ஒரே நேரத்தில் பேசப்படுவதையும் கவனிக்க வேண்டும். இந்நிலையில் யாருமே தேர்தலை விரும்பவில்லை என்றும் தெரிகிறது. ஏனெனில், நிச்சயமாக தங்களது கூட்டணி கூட்டாளிகள் யார் வென்று தெளிவாகவில்லை. பேரம் பேசி முடிந்த பிறகுதான் அது தீர்மானிக்கப்படும் ஆகவே, திமுக வெளியிருந்து ஆதரவு தெரிவிக்க ஒரு பேரம் பேசிவிட்டால், பிரச்சினை என்பது இல்லவே இல்லை என்றாகி விடும்[12]. அப்பொழுது ஜெயலலிதா சொன்னதும் உண்மையாகி விடும்[13].\nகுறிச்சொற்கள்:1984 சீக்கியப் படுகொலை, 1984 மத-படுகொலைகள், இந்தியா, இந்துக்களின் உரிமைகள், இஸ்லாம், உள்துறை அமைச்சர், ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, கருணாநிதி, குஜராத், குண்டா, கொள்ளை, கொள்ளைக்காரி, சிதம்பரம், சீக்கியப் படுகொலை, செக்யூலரிஸம், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜிஹாத், தேசத் துரோகம், படுகொலை, பேனி, பேனி பிரசாத், மன உளைச்சல், மாயா, மாயாவதி, முல்லா, முல்லாயம், முல்லாயம் சிங் யாதவ், முஸ்லீம், மோடி, ராஜிவ் காந்தி, Indian secularism, Justice delayed justice denied, secularism\n1947 மத-படுகொலைகள், 1984 சீக்கியப் படுகொலை, 1984 மத-படுகொலைகள், அகதி, அகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம், அன்சாரி, அன்னா, அன்னா ஹஸாரே, அபிஷேக் சிங்வி, அப்சல் குரு, அமரேந்துரு, அமெரிக்கா, அயோத்யா, அரசின் பாரபட்சம், அரசியல், அரசியல் அனாதை, அரசியல் விபச்சாரம், அரசியல் விமர்சனம், அரசியல்வாதிகளின் கூட்டுக்கொள்ளை, அரசு விருதுகள், அலஹாபாத், அவதூறு, ஆப்கானிஸ்தானம், ஆப்கானிஸ்தான், ஆயுதம், இத்தாலி, இத்தாலி மொழி, இந்தியன் முஜாஹித்தீன், இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீர், இந்து மக்கள், இளமை சோனியா, உ.டி.எஃப், உடன்படிக்கை, உண்மை, உதவித்தொகை, உபி, உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை தலையீடு, ஊழல் குற்றச்சாட்டு, எட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ, எம்.பி, எம்பி, ஒட்டுண்ணி, ஒழுக்கம், ஓட்டு, ஓட்டு வங்கி, கஞ்சி, கட்டுப்பாடு, கணக்கில் வராத பணம், கனிமொழி, கபட நாடகம், கம்யூனிஸம், கருணாநிதி, கருணாநிதி-ஜெயலலிதா, கருத்து, கருத்து சுதந்திரம், காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ்காரர்கள், சரத் யாதவ், சரித்திரப் புரட்டு, சரித்திரம், சர்தார், சிக்கலானப் பிரச்சினை, சிக்கியப் படுகொலை, சிங்வி செக்ஸ், சிதம்பரத்தின் குசும்புகள், சிதம்பரம், சித்தாந்த ஒற்றர், சித்தாந்த கைக்கூலி, சீக்கிய ச���ுகம், சீக்கியப் படுகொலை, சீக்கியப் பிரிவினைவாதிகள், சீதாராம் யச்சூரி, செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜகதீஸ் டைட்லர், ஜனாதிபதி, ஜிஹாத், ஜெயலலிதா, திரிபு வாதம், திருமா வளவன், தில்லி இமாம், தேசத் துரோகம், தேசத்துரோகக் குற்றம், தேசத்துரோகம், தேர்தல் பிரச்சாரம், நிதின் கட்காரி, நிதிஷ்குமார், மத வாதம், மதம், மதரீதியாக பாரபட்சம், மதரீதியில் இட ஒதுக்கீடு, மதவாத அரசியல், மதவாதி, முகர்ஜி, முஸ்லீகளுக்கு இட ஒதுக்கீடு, முஸ்லீம் இளைஞர் குழு, முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, ரஷ்யா, ராகுல், ராஜிவ், ராஜிவ் காந்தி, ராபர்டோ காந்தி, ராமர் கோவில், வந்தே மாதரம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nநிதிஷ்குமாரை சாடிய சோனியா, ராகுல், மன்மோஹன் முதலியோர் மண்ணைக் கவ்வினர்\nநிதிஷ்குமாரை சாடிய சோனியா, ராகுல், மன்மோஹன் முதலியோர் மண்ணைக் கவ்வினர்\nமொத்தம் 243 தொகுதிகளில் –\nமற்றவர் – 7 என்று வெற்றிப்பெற்றுள்ளனர்.\nஐந்தாண்டு ஆட்சியில் மக்கள் உண்மையாகவே பீஹாரிகள் வளர்ச்சியைக் கண்கூடாக பார்த்தனர். சாலைகள், மருத்துவ மனைகள், சட்டம்-ஒழுங்குமுறை, சுகாடாரம், படிப்பு என்று முக்கியத் துறைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஊழல் குறைந்துள்ளது. இதெல்லாமே, முந்தைய லாலு அரசிற்கு மாறுபட்டது, மக்கள் தெளிவாக உணர்ந்தது, அறிந்தது. ஆனால், சோனியா, ராகுல், மன்மோஹன்சிங், தேர்தல் பிரச்சாரம் போது, அப்பட்டமாக பொய்களை வாய்கூச்சமல் வாரி இறைத்துள்ளனர். இதனை மக்கள் நிச்சயமாக விரும்பவில்லை. அவர்கள் சரியான பதில் அளித்துள்ளனர்.\n16-10-2010 பபுவா மற்றும் பக்ஸார்: சோனியா சேர்ந்து பீஹாரின் பின்தங்கிய நிலைக்குக் காரணம் நிதிஷ்குமாரின் ஆட்சிதான் காரணம் என்று 16-10-2010 அன்று பபுவா மற்றும் பக்ஸார் என்ற இடங்களில் நடந்த பொது கூட்டங்களில் பேசினார். வெறும் வாக்குறுதிகளை கொடுத்து மக்களை கனவு உலகத்தில் வைத்துள்ளார். இதனால்தான், பிஹாரில் உள்ள வேலையின்மையினால், மக்கள் மற்ற மாநிலங்களுக்கு மக்கள் வேலைத் தேடி செல்கின்றனர். ஆகையால், வேலையின்மை, ஏழ்மை, பின்தங்கிய நிலமை முதலியவை பீஹாரில் இருக்கின்றன, என்றெல்லாம் வசவு பபட்டுப் பாடி சென்றார்[1].\n24-10-2010 கிஷண்கஞ் மற்றும் மோதிஹாரி: சென்ற 24-10-2010 அன்று முஸ்லீம்கள் அதிகமாக உள்ள தொகுதிகளான கிஷண்கஞ் மற்றும் மோதிஹாரி என்ற இடங்களில் பேசும்போது, நிதிஷ்குமார் ஒரு சந்தர்ப்பவாதி என்றும், அதனால்தான் பாஜகவுடன் கூட்டு வைத்திருப்பதாகாக சாடி பேசினார். அதுமட்டுமல்லது, மத்திய அரசு கொடுக்கும் நிதியை சரியாக பயன்படுத்தவில்லை, அந்நிதி எங்கே போகிறது என்று எங்களுக்குத் தெரியவில்லை, ஊழலைப் பற்றிய எல்லாம் புகார்கள் வந்துள்ளன என்றெல்லாம் பேசினார்[2]. வளர்ச்சி பற்றி பேசும் போது, மத்திய அரசு ஒப்புதல் அளித்தப் பிறகு கூட, அலிகர் முஸ்லீம் பலகலைக்கழகத்திற்கு நிலம் கொடுக்காமல் இருக்கிறது.\n28-10-2010 பகல்பூர்[3]: பீகாரில் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையிலான அரசு அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்துவிட்டதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாற்றியுள்ளார். பீகார் மாநிலம் பகல்பூர் என்ற இடத்தில் இன்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில் இக்குற்றச்சாற்றைக் கூறிய அவர், பீகார் அரசு கல்வி, சுகாதாரம் என எல்லாவற்றிலும் பின் தங்கியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மின்சாரம், குடிநீர், சுகாதாரம் மற்றும் கல்வி ஆகியவற்றிற்கு எதுவும் செய்யப்படவில்லை என்றார். இந்த துறைகளுக்கு மத்திய அரசு போதுமான உதவிகளை செய்தது. ஆனால் அவற்றை பீகார் அரசு சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றும் கூறினார். மேலும் அவர் கூறுகையில், பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் பற்றி புகார்கள் வந்துள்ளன. ஆனால் அது பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நிதிஷ் குமார் ஒரு சந்தர்ப்பவாதி. தன்னை மதச்சார்பற்றவர் என அடையாளப்படுத்தி கொள்கிறார். அதே நேரத்தில் தேர்தலுக்காக, மதச்சார்புடைய கட்சியுடன் கூட்டணி அமைத்து கொள்கிறார்[4], காங்கிரஸ் மட்டும் தான், உண்மையான மதச்சார்பற்ற அரசியல் கட்சி, என்று அவர் மேலும் கூறினார்.\nமன்மோஹன் சிங்: இதற்கு முன்பாக மன்மோஹன் சிங்கும் இதே மாதிரி மத்திய அரசு கொடுக்கும் நிதியை சரியாக பயன்படுத்தவில்லை, திட்டங்களுக்குக் ஒடுத்த பணத்தை உபயோகப்படுத்தி விட்டு, அதற்காக, அவர் பெயர் வாங்கிக் கொள்வது வேடிக்கையாக இருக்கிறது என்றெல்லாம் பேசினார்[5]. காங்கிரஸுக்கு செக்யூலார் இமேஜ் இருக்கிறது, ஆனால், நிதிஷ்குமார் பிஜே���ியின் ஆதரவுடன் தேர்தலில் போட்டியிடுகிறது. அராரியா மாவட்டத்தில் 16-10-2010 அன்று நடந்த பொதுக்கூட்டத்தில் இவ்வாறெல்லாம் பேசினார்.\nராகுல் பேசியது (14-10-2010 மற்றும் 18-10-2010): கதிஹர் என்ற இடத்தில், பொதுக்கூட்டத்தில் ராகுல் பேசியபோது, நிதிஷ்குமார் இரட்டை வேடம் போடுகிறார். குஜராத் மோடியை ஆதரிக்கிறார். நாங்கள் செக்யுலார் அஜென்டாவைப் பின்பற்றப் பார்க்கிறோம். இந்த நாட்டில், ஹிந்துக்கள், முஸ்லீம்கள், சீக்கியர்..எல்லோருமே இருக்க விரும்புகிறோம். இரண்டு தலைவர்களுக்காக இல்லை”, என்றெலாம் பேசினார்[6]. இதைத் தவிர மற்ற பாட்டுகளைப் பாடினார். இதில் முக்கியமாக பார்க்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இரண்டு முறை ராகுல் பீஹாரில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார்[7].\n18-11-2010 – ஆராவது கட்ட தேர்தல் கூட்டத்தில் பேசியது: மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டம், ஜவாஹர்லால் நேரு நகர்ப்புற மேம்பாட்டு திட்டம், கிராமங்களில் மின்வசதி ஏற்படுத்தும் திட்டம் உள்ளிட்டவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இது தவிர, விவசாயிகளின் கடன் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் பிகார் மாநில அரசோ, மத்திய அரசிடமிருந்து எவ்வித நிதி உதவியும் கிடைக்கவில்லை என தவறான பிரசாரத்தை செய்து வருகிறது. பல்லாயிரம் கோடி நிதியை மத்திய அரசு அளித்தபோதிலும் அதை மறைத்து பிரசாரம் செய்கிறது மாநில அரசு. இவற்றுக்கெல்லாம் மேலாக இந்த நிதி ஏழை மக்களைச் சென்றடையவில்லை என்பதுதான் கவலையளிக்கிறது என்றார்.\nநிதிஷ்குமார் நல்லாட்சி செய்கிறர் என்று ராகுல் முன்பு புகழ்ந்தது: “பீகார் முதல்வர் நிதிஷ்குமார் நல்லாட்சி செய்கிறார். அவரின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளன’ என, ராகுல் பாராட்டியது குறித்து, அமைச்சர் லாலுவிடம் கேட்ட போது, “நிதிஷ்குமார் பற்றி ராகுல் என்ன சொன்னார் என்பது எனக்குத் தெரியாது. “நல்லாட்சி நடத்துவதாக நிதிஷ்குமாரை அவர் புகழ்ந்திருந்தால், அதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். பீகாருக்காக நல்லது எதையும் நிதிஷ்குமார் செய்யவில்லை. அப்படிச் செய்திருப்பதாக காங்கிரஸ் கட்சி வேண்டுமானால் நம்பலாம். ஆனால், நான் அந்தக் கட்சியைச் சேர்ந்தவன் இல்லை’ என்றார். ராகுலின் பேட்டி குறித்து ராம்விலாஸ் பஸ்வானிடம் கேட்ட போது, “பீகார் முதல்வர் நல்லது செய்திருப்பதாக காங்கிரஸ் கட்சி நம்பினால், ஏன் அந்தக் கட்சி ஐக்கிய ஜனதா தளத்திற்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்த வேண்டும்’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார். இப்படி பக்குவம் இல்லாமல் முன்னுக்கு முரணாக பேசியாதால்தான், சரத் யாதவ், ராகுலை கங்கையில் தூக்கியெறிய வேண்டும் என்று கிண்டல் அடித்தார்[8]. “ராகுலுக்கு என்ன தெரியும், யாரோ எழுதி கொடுப்பதை மனப்பாடம் செய்து ஒப்பித்து, ராஜிவைப்போல நடிக்கிறார். மக்கள் நொந்துபோய் இருக்கின்றனர். மக்கள் இவர்களை கங்கையில் தூக்கி எறிந்திருக்கவேண்டும்”\nசோனியா-ராகுல் சொன்ன பொய்களால் மக்கள் சரியான பாடம் கற்பித்துள்ளனர்: சோனியாகூட தாங்கள் மறுபடியும் ஆரம்பத்திலிருந்து தங்களை ஸ்திரப்படுத்திக் கொள்ள ஆவண செய்துகொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று ஒப்புக்கொண்டார். ராகுல் காந்தியின் பார்முலா, அவர் சந்தித்த முதல் சட்டமன்றத் தேர்தலிலேயே படு தோல்வி அடைந்திருப்பதால் காங்கிரஸ் வட்டாரமும் தனது நிலையை மறு ஆய்வு செய்ய வேண்டியதுள்ளது[9]. ராகுல் காந்தி போட்ட கணக்கு முதல் முறையாக ஒரு சட்டசபைத் தேர்தலில் படுதோல்வியடைந்துள்ளது. இத்தேர்தலுக்காக ராகுல்காந்தி பீகாரில் பல முறை வலம் வந்து, ஏழைகளின் குடிசைகளுக்கெல்லாம் சென்று பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் ராகுல் காந்தியை ஒரு பொருட்டாகவே பீகார் வாக்காளர்கள் கருதவில்லை என்பது கடந்த முறையை விட குறைவான 6 இடங்களே கிடைத்துள்ளதிலிருந்து வெளிப்பட்டுள்ளது.\nகுறிச்சொற்கள்:ஊழல் குற்றச்சாட்டு, கல்வி, குடிநீர், சரத் யாதவ், சுகாதாரம், சோனியா, தேர்தல் பிரச்சாரம், நிதிஷ்குமார், பாஜக, மன்மோஹன், மின்சாரம், ராகுல், ராம்விலாஸ் பஸ்வான்\nஊழல் குற்றச்சாட்டு, சரத் யாதவ், தேர்தல் பிரச்சாரம், நிதிஷ்குமார், மன்மோஹன், ராகுல், ராம்விலாஸ் பஸ்வான் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமதர்மம் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங��கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nஅரவிந்தர் ஆசிரமத்திற்கும், இலங… இல் புதுச்சேரி முந்திரி…\nஅரவிந்தர் ஆசிரமத்திற்கும், இலங… இல் புதுச்சேரி முந்திரி…\n1996 முதல் 2016 வரை தமிழக பிஜே… இல் அமித் ஷா தமிழக வரவு:…\n1996 முதல் 2016 வரை தமிழக பிஜே… இல் அமித் ஷா தமிழக வரவு:…\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல… இல் அமித் ஷா தமிழக வரவு:…\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ் வழக்கு அல்லது கொத்தமங்கலம் செக்ஸ் வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/85170/thinai-seedai-in-tamil", "date_download": "2019-06-18T07:38:11Z", "digest": "sha1:QU4BOQTJMS477BLEMY37GZEMD3JKWBT4", "length": 8077, "nlines": 227, "source_domain": "www.betterbutter.in", "title": "Thinai seedai recipe in Tamil - kamala shankari : BetterButter", "raw_content": "\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\n0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்\nதினை மாவு 1 கப்\nபொட்டுக்கடலை மாவு 1 தேக்கரண்டி\nவறுத்த தேங்காய் துருவல் 1/4 கப்\nஅனைத்தயும் வெண்ணெய் சேர்த்து நன்கு கட்டியாக பிசைந்து கொள்ளவும்\nசிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்\nஎண்ணெய் காயவைத்து பொரித்து எடுக்கவும்\nசமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங���கள்.\nரெசிப்பியை வீட்டில் சமைத்து அப்படத்தை அப்லோட் செய்யவும்\nBetterButter ரின் தினை சீடை செய்து ருசியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/10/02151632/GuruShifterGood-results.vpf", "date_download": "2019-06-18T07:32:03Z", "digest": "sha1:YLLQ3AQHQCZHROBPZDWUPGJQ2XARVJCD", "length": 22170, "nlines": 142, "source_domain": "www.dailythanthi.com", "title": "Guru Shifter Good results || கிரிவலத்தால் கிடைக்கும் குருப்பெயர்ச்சி நற்பலன்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகிரிவலத்தால் கிடைக்கும் குருப்பெயர்ச்சி நற்பலன் + \"||\" + Guru Shifter Good results\nகிரிவலத்தால் கிடைக்கும் குருப்பெயர்ச்சி நற்பலன்\nதேவர்களின் குரு ‘பிரகஸ்பதி’ எனும் வியாழ பகவான் ஆவார். நவக்கிரகங்களில் பூரண சுப கிரகமாக போற்றப்படுபவர் இவர்.\nபதிவு: அக்டோபர் 02, 2018 15:16 PM\n‘குருவருள் இருந்தால் திருவருள் உண்டாகும்' என்பதும், ‘குரு பார்க்க கோடி நன்மை' என்பதும் குரு பகவானை சிறப்பித்து கூறும் பழமொழிகள். பொதுவாக குரு இருக்கும் இடத்தைவிட அதன் பார்வை பதியும் இடங்களே சிறப்பான பலன்களைப் பெறுவதாக ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. ஜாதகத்தில் ஒருவருக்கு ராகு, கேது, சனி, செவ்வாய், புதன், சுக்ரன் போன்ற கிரகங்களினால் எந்த தோஷங்கள் ஏற்பட்டிருந்தாலும், குரு பார்வை பட்டால் அந்த தோஷங்கள் விலகும் என்றும் சொல்லப்படுகிறது.\nகுரு பகவான், ஆண்டுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்கு பெயர்ச்சி அடைவார். ஜாதகங்களில் குரு சிறப்பாக அமைந்தால் ஒருவருக்கு குடும்ப வாழ்க்கை, உயர் பதவி, கல்வி, ஞானம், வீடு மற்றும் வாகனம் வாங்கும் வாய்ப்பு, செல்வசெழிப்பு முதலியன சிறப்பாக அமையும். திருமணப் பேறு, புத்திரபாக்கியம் உண்டாகும்.\nஜாதகத்தில் குரு பார்வை சரி இல்லாதவர்களுக்கு பெரியோர் சாபம், மறதி, விஷப் பூச்சிகளால் பாதிப்பு, காது மற்றும் குடல் சம்பந்தமான நோய்கள், பணத்தட்டுப்பாடு, பேச்சு சம்பந்தமான பிரச்சினைகள், கணவன்- மனைவி இடையே கருத்துவேறுபாடு உண்டாகும் என்றும் சொல்லப்படுகிறது. இப்படி துன்பத்தில் தவிப்பவர்கள் குருபகவானை வழிபட்டால் அந்த பாதிப்புகள் குறையும் என்பது நம்பிக்கையாக உள்ளது. பழமையான சிவாலயங்களில் உள்ள அறுபத்து மூன்று நாயன்மார்கள் வழிபாடு, குருப்பெயர்ச்சி சமயத்தில் பக்தர்களுக்கு நற்பலன்களை அள்ளித் தருவதாக அமைந்துள்ளது.\nகுரு பகவான் பரிகாரத் த‌லங்களாக திருச்செந்தூர், திருஆலங்குடி, பட்டமங்கலம், முறப்பநாடு, மதுரை குருவித்துறை, சென்னை திருவலிதாயம், தேவூர், தென்குடி திட்டை, சுசீந்திரம், உத்தமர்கோவில், தக்கோலம், கோவிந்தவாடி என பல திருத்தலங்கள் கூறப்பட்டாலும், குருப் பெயர்ச்சி காலங்களில் திருவண்ணாமலையை கிரிவலம் வந்து வழிபடுவது மிகவும் சிறப்பாக சொல்லப்படுகிறது.\nரமண மகரிஷியை அவரது அடியவர் ஒருவர், திருக்கயிலாய யாத்திரை செய்ய அழைத்தார். உடனே மகரிஷி சிரித்துக்கொண்டே ஒன்றும் தெரியாதவர் போல, ‘அங்கே அப்படி என்ன விசேஷம்\n‘திருக்கயிலாய மலை, சிவன் வசிக்கும் பூமி. சிவபெருமான், பூதகணங்கள் சூழவும் ரிஷிகள் சூழவும் இருக்கும் இடம்’ என்று ரமணரிடம் பதிலுரைத்தார் அந்த அன்பர்.\n கயிலாயம் சிவன் வசிக்கும் தலம். ஆனால் திருவண்ணாமலை என்பதே சிவன் தான். சிவபெருமான் இங்கே இருக்க, அவரின் வீட்டை போய் பார்த்து வருவானேன்\nஉண்மையை உணர்ந்த அந்த அன்பரும் திருக்கயிலாய யாத்திரையை விடுத்து, திருவண்ணாமலையை கிரிவலம் வந்து தொழுதார்.\nஆம்.. இங்கு மலையே சிவபெருமான் தான்.\nஎங்கும் தேடி திரிந்தவர் கான்கிலார்\nஇங்குற்றேன் என்று இலிங்கத்தே தோன்றினான்\nபொங்கு செஞ்சடை புண்ணிய மூர்த்தியே’ என்ற திருநாவுக்கரசரின் திருமுறைப்பதிகமே திருவண்ணாமலையின் வரலாற்றை விளக்கிடும்.\nஒருமுறை விஷ்ணுவும், பிரம்மாவும் தங்களில் யார் பெரியவர் என்று வாதிடத் தொடங்கினர். சுவாரசியமாக ஆரம்பித்த வாதம், அனல் தெறிக்க இறுதியில் திருக்கயிலை நாதனான சிவபெருமானிடம் வந்து நின்றனர். கையில் அனல் ஏந்தி, நெற்றிக்கண்ணில் அனலோடு தகதகக்கும் பரம்பொருள் சிவபெருமான், ‘எமது அடியையும், முடியையும் யார் கண்டு வருகிறீர்களோ அவர்களே பெரியவர்' என்று கூறினார்.\nஅத்தோடு இருவரின் நடுவிலும் பெரும் தூண் போன்ற அருட்பெரும் ஜோதிப் பிழம்பாக எழுந்தருளினார். உடனே ஈசனின் அடியைத் தேடி பன்றி உருக்கொண்டு விஷ்ணுவும், அன்னப் பறவை உருக்கொண்டு சிவபெருமானின் முடியைத் தேடி பிரம்மனும் புறப்பட்டனர். பூமியைத் தோண்டி பாதாளம் ஏழுக்கும் கீழே சென்றும் ஈசனின் அடியைக் கண்டறிய முடியாமல் விஷ்ணு தோல்வியோடு திரும்பி வந்தார்.\nஅன்னமாய் மாறி ஆகாயத்தில் பறந்து பல ஆண்டுகள் கடந்தும், ஈசன��ன் முடியை காண இயலாமல் பிரம்மனும் அயர்ந்து போனார். அப்போது ஈசனின் தலையில் இருந்து விழுந்த தாழம்பூ பல ஆயிரம் ஆண்டுகளாக கீழ்நோக்கி வந்து கொண்டிருந்தது. அதைக் கண்ட பிரம்மன், தாழம்பூவிடம் ‘நான் சிவபெருமானின் முடியை தரிசித்து விட்டதாக பொய் சொல்’ என்றார்.\nதாழம்பூவும் அப்படியே பொய் சாட்சி சொன்னது. அப்போது ஜோதிப் பிழம்பில் இருந்து வெளிப்பட்ட சிவபெருமான், பொய்யுரைத்த பிரம்மனுக்குச் சாபமும், மகாவிஷ்ணுவுக்கு அனுக்கிரகமும் செய்தார்.\nபிரம்மனும், விஷ்ணுவும் சிவபெருமானை தொழுதுநிற்க, ஜோதிப்பிழம்பு அக்னி மலையாய் நின்றது. அக்னிமலையான ஈசனும் உள்ளம் குளிர்ந்தார். அதுகண்ட பிரம்மனும் விஷ்ணுவும், ‘பரம்பொருளே எங்கள் பொருட்டு இங்கு அக்னி மலையாய் ஆகி குளிர்ந்து உள்ளீர்கள். இந்த அண்டத்திலேயே மிகவும் பெரிய சுயம்பு சிவலிங்கம் இந்த அக்னி அண்ணாமலை தான். உமக்கு பூச்சொரிய அண்ணாமலையில் வளரும் மரங்களால் தான் முடியும். உமக்கு அபிஷேகம் செய்விக்க மழை மேகங்களால் தான் முடியும். உமக்கு ஆரத்தி எடுக்க சூரிய, சந்திரர்களால் தான் முடியும். எனவே கலியுகத்தில் மக்களும் உம்மை தீப, தூப அர்ச்சனை, அபிஷேகம் செய்து வழிபட்டு பயனுறும் பொருட்டு சிறிய வடிவில் குறுகி சிவலிங்கமாக காட்சி கொடுக்க வேண்டும்' என்றனர்.\nஉடனே அண்ணாமலையின் கீழ்புறம் அழகிய சிவலிங்கம் ஒன்று வெளிப்பட்டது. அந்த சிவலிங்கமே, இன்று நாம் ஆலயத்தில் வழிபடும் அருணாச்சலேஸ்வரர் எனும் அண்ணாமலையார். உடனே தேவதச்சன் அழகிய ஆலயம் எழுப்பினான். பின்னாளில் பற்பல மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்டு இன்று ஆறு பிரகாரங்களும், ஒன்பது கோபுரங்களுடனும் பிரமாண்டமாய் காட்சியளிக்கிறது திருஅண்ணாமலையார் திருக்கோவில்.\n‘அண்ணுதல்' என்றால் ‘நெருங்குதல்’ எனப்பொருள். ‘அண்ணா' என்றால் ‘நெருங்க முடியாதது’ என்று பொருள்படும். அதாவது, மகாவிஷ்ணுவும், பிரம்மனும் ஈசனின் அடியையும் முடியையும் நெருங்க முடியாத திருமலை என்பதால் இத்தலம் ‘திருஅண்ணாமலை’ ஆயிற்று.\nதிருஅண்ணாமலை கிருத யுகத்தில் அக்னி மலையாகவும், திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் தாமிர மலையாகவும், கலியுகத்தில் ஞானிகளின் பார்வைக்கு மரகத மலையாகவும், பாமரர்களுக்கு கல் மலையாகவும் காட்சி தருவதாக சொல்லப்���டுகிறது.\nஇந்தத் தலத்தில் இறைவனின் உடலில் இடப்பாகம் பெறுவதற்காக பார்வதிதேவி தவம் செய்தார், அப்படி தவம் செய்ததோடு மட்டுமின்றி, கார்த்திகை பவுர்ணமியும் கிருத்திகை நட்சத்திரமும் இணைந்த நன்னாளில் பிரதோஷ காலத்தில் திருவண்ணாமலையை கிரிவலம் வந்ததால், அன்னையின் ஆசை நிறைவேறியது. சிவபெருமான் அம்மனுக்கு தன்னுடைய உடலில் சரிபாதியை வழங்கி அருள்பாலித்தார்.\nதிருவண்ணாமலையை பவுர்ணமி நாட்கள் மட்டு மின்றி, அனைத்து நாட்களிலும் கிரிவலம் செய்யலாம். அதிலும் குறிப்பாக கிரகண காலங்கள், பிரதோஷம், மாத சிவராத்திரி, கிரகப் பெயர்ச்சி காலங்களில் கிரிவலம் வந்து வழிபடுவது மிகச்சிறப்பாக சொல்லப்படுகிறது. அந்த வகையில் வரும் குருப்பெயர்ச்சி நன்னாளில் திருவண்ணாமலையை வலம்வந்து வழிபடுவது தோஷங்களை விலக்கி, அனைவருக்கும் நற்பலன்களை வழங்கும்.\nவிழுப்புரத்தில் இருந்தும், திண்டிவனத்தில் இருந்தும் சுமார் 63 கிலோமீட்டர் தூரத்தில் திருவண்ணாமலை அமைந்துள்ளது.\n1. ரயில்வே அதிகாரிகள் இடையேயான தகவல் பரிமாற்றம் புரியும் மொழியில் பேசலாம் சுற்றறிக்கையில் மாற்றம்\n2. தமிழகத்தில் நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள ரூ.499 கோடி ஒதுக்கீடு- தமிழக அரசு\n3. இந்தியாவின் பாதுகாப்புத்துறை சார்ந்த தேவைகளை நிறைவேற்ற தயார் -அமெரிக்கா\n4. மற்ற மொழிகளை கற்றுக் கொள்வதில் தவறில்லை: பிரேமலதா விஜயகாந்த்\n5. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.philosophyprabhakaran.com/2010/10/philosophy-prabhakaran-50.html", "date_download": "2019-06-18T07:44:54Z", "digest": "sha1:XJGTWE6GOYQSF4LGGULPNVFZWUL56OUX", "length": 26527, "nlines": 258, "source_domain": "www.philosophyprabhakaran.com", "title": "பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: பதிவுலகில் philosophy prabhakaran - 50வது பதிவு", "raw_content": "\nகிட்டத்தட்ட மொத்த பதிவுலகமே இந்த தொடர்பதிவை எழுதி முடித்தாகிவிட்டது. இப்போது நானும் எழுதுகிறேன். யாராவது தொடருவதற்கு அழைப்பார்கள் என்று காத்திருந்தேன். யாருமே அழைக்கவில்லை. வேறு வழியில்லாததால் அழைப்பில்லாமலே பதிவை தொடருகிறேன். அதுமட்டுமில்லாமல் இதனை ஐம்பதாவது பதிவாக வெளியிட வேண்டுமென்று விரும்பியத��ல் காத்திருந்தேன்.\n1. வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்\nஆரம்பக்காலத்தில் \"flying taurus\" என்று வைத்திருந்தேன். (ஏன் அப்படி வைத்தேன் என்று எனக்கே தெரியவில்லை). தொடர்ந்து எழுத ஆரம்பித்த பின்பு \"philosophy prabhakaran\" என்று மாற்றிக்கொண்டேன். இப்போது எங்கு பார்த்தாலும் தமிழாக்கம் தலை விரித்து ஆடுவதால் \"தத்துபித்துவங்கள் பிரபாகரன்\" என்று தமிழில் மாற்றிக்கொள்ளலாமா என்று யோசித்து வருகிறேன்.\n2. அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன\nஎனது உண்மையான, முழு பெயர் பிரபாகரன். பெரும் பகுத்தறிவாளரான எம் தந்தை, விடுதலைப்புலி பிரபாகரனின் நினைவாக எனக்கு இந்த பெயரை வைத்ததாக ஒரு வரலாறு உண்டு. நான் எப்போதும் என் பெயரை N.R.Prabhakaran என்று இனிஷியலோடு சொல்லிக்கொள்ளவே விரும்புவேன். நண்பர்கள் சிலர் என்னை N R என்று அழைப்பதால் அதுவே கூட சமயங்களில் என் பெயராக மாறி விடுவதுண்டு.\n3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி...\nபொழுது போகாத ஒரு மாலைப்பொழுதில் கூகிள் அங்கிளை ஆராயந்துக்கொண்டிருந்தேன். அப்போது தான் ப்ளாக்கர் என்று ஒன்று இருப்பதை அறிந்தேன். காசா... பணமா... சும்மா ஒன்னு ஆரம்பிச்சு வைப்போம்னு ஆரம்பிச்சேன்.\nஆரம்பத்தில் நான் ஆங்காங்கே படிக்கும், பார்க்கும் கதைகள், கவிதைகள், நகைச்சுவைகள், புகைப்படங்கள் இவற்றையெல்லாம் கொண்டு ஒரு பெட்டகமாக உருவாக்க வேண்டுமென்றே ஆரம்பித்தேன்.\nநாளடைவில் எனது வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களையும், பிறரிடம் நேரில் சொல்ல முடியாத விஷயங்களை பதிவுகள் மூலமாக சொல்ல முற்பட்டேன்.\nஇறுதியாக தல அஜித் நடிப்பில் வெளிவந்த அசல் படத்தின் விமர்சனம் எழுதியபோது தான் என் சமூகப்பயணம் ஆரம்பமானது.\n4. உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்\nமுன்பெல்லாம் ஒரு பதிவு எழுதியவுடன், ஆர்குட்டில் இருக்கும் 300 நண்பர்களுக்கும் தனித்தனியாக சென்று scrap அனுப்புவேன். அதில் ஒரு முப்பது பேர் வந்துபோவார்கள். யாராவது பின்னூட்டம் போடமாட்டார்களா என்று ஏங்குவேன். முதல் பாலோயரை பெற நான் என்ன பாடுபட்டேன் என்று எனக்குத்தான் தெரியும்.\nபின்னர் எதேச்சையாக ஒரு நாள், தமிழ்மணம் தளத்தில் பதிவு செய்தேன். அப்போதுதான் நான் கேட்காமலே கேக் க���டைக்க ஆரம்பித்தது. உடனே தமிழிஷ், தமிழ் 10, போகி என்று திரட்டிகள் அனைத்திலும் பதிவு செய்தேன். எனக்கு யாரெல்லாம் பின்னூட்டம் போடுகிறார்களோ அவர்களுக்கெல்லாம் நான் பின்னூட்டம் போட ஆரம்பித்தேன். புதுபதிவர்களை தேடிச்சென்று பின்னூட்டம் போட்டு உற்சாகப்படுத்தினேன். இப்போது நூறை தாண்டி நடைபோட்டுக்கொண்டிருக்கிறேன்.\n5. வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா ஆம் என்றால் ஏன்\nநிறைய... அலுவலகத்தில் நடந்த சம்பவங்களை வைத்து இரண்டு பதிவு எழுதினேன். இதன் மூலம் அலுவலக நண்பர்கள் மத்தியில் என்னுடைய பதிவு பிரபல்யமடைந்தது. எனது அணித்தலைவருக்கும் எனக்கும் நல்ல புரிந்துக்கொள்ளுணர்வு ஏற்பட்டது.\nஎனது நண்பர்கள் பற்றிய பதிவொன்றினை எழுத முயற்சி செய்தேன். சில நண்பர்கள் நம்மைப் பற்றி என்ன எழுதப்போகிறான் என்ற ஆர்வத்தில் ஆதரவு தெரிவித்தார்கள். சில நண்பர்கள் நம்மைப் பற்றி எழுதிவிடுவானோ என்று பயந்து என்னிடம் பேசுவதையே நிறுத்திக்கொண்டார்கள்.\nகல்லூரியின் பட்டமளிப்பு விழா பற்றிய பதிவொன்றினை எழுதியபோது கல்லூரி விரிவுரையாளர்கள் மத்தியிலும் ஏனைய மாணவர்கள் மத்தியிலும் நன்மதிப்பு கிட்டியது.\nஎல்லாவற்றிற்கும் உச்சகட்டமாக எனது தற்காலிக தாயாரை தாளித்து ஒரு பதிவை போட்டபோது கடும் எதிர்ப்பை சந்தித்தேன். பதிவை delete செய்யுமாறு கூக்குரல்கள் கிளம்பின. எழுதிய பதிவை பின்வாங்கமாட்டேன் என்று பிடிவாதமாக கூறி என் குடும்ப கெளரவத்தை காப்பாற்றினேன்.\nஇப்போதுகூட காதலியை பற்றி ஒரு பதிவு எழுதப்போவதாக சொல்லி அவளிடம் செமத்தியாக வாங்கிக் கட்டிக்கொண்டேன்.\n6. நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா\nமுழுக்க முழுக்க பொழுது போக்கத்தான். பதிவெழுதுவதின் மூலம் சம்பாதிப்பது எப்படி என்றுகூட எனக்கு தெரியாது.\n7. நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர் அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன\nஒன்றே ஒன்று மட்டும்தான். அலுவலக ஆணி அடிக்கடி அதிகம் ஆவதால் தூங்குவதற்கே நேரமில்லாமல் தவிக்கிறேன். இதில் இன்னொரு வலைப்பதிவு வேறையா...\n8. மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா ஆம் என்றால் யார் அந்த பதிவர் ஆம் என்றால் யார் அந்த பதிவர்\nகோபம்: இது ஒரு சூழ்நிலை கேள்வி. பதிவுலகில் பெரிய சண்டையே நடந்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இதுபோன்ற கேள்விக்கு பதிலளிக்க விரும்பவில்லை.\nபொறாமை என்று பார்த்தால் நிறைய இருக்கிறது. அதில் டாப்லிஸ்டில் இருப்பவர்கள் சேட்டைகாரனும், \"அவிய்ங்க\" ராசாவும். வரலாற்று சிறப்புமிக்க ஒரு பதிவை ஜஸ்ட் லைக் தட் எழுதி முடித்து விடக்கூடிய திறமைசாலிகள்.\n9. உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார் அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி...\nஇதை நான் சொல்லியே ஆகவேண்டும். நான் இந்த பதிவை தொடர்ந்ததே இந்த கேள்விக்காகத்தான்.\nஎன் கல்லூரி நண்பன். அவன் பெயர் பொன் மகேஸ்வரன். இன்று வரை நான் எழுதிய அனைத்து பதிவுகளுக்கும் முதல் ரசிகனும் விமர்சகனும் அவனே. அவனுக்கு பதிவுலகம் அதிகம் பழக்கமில்லை. அதனால் அதிகம் பின்னூட்டம் போட்டதில்லை. ஆனால் பதிவெழுதி அரைமணி நேரத்தில் கால் வந்துவிடும். வரிவரியாக மொத்த பதிவையும் விமர்சனம் செய்துவிடுவான். அவன் என் பதிவுகளை பாராட்டி அனுப்பிய குறுந்தகவல்களை இன்னமும் என் செல்பேசியில் சேமித்து வைத்திருக்கிறேன்.\n10. கடைசியாக, விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...\nஇது வரை என் புகைப்படத்தை வெளியிட்டதில்லை என்று நினைக்கிறேன். இப்போது உங்கள் பார்வைக்காக...\nஎன்ன பாதி முகம் தான் தெரிகிறது என்று பார்க்கிறீர்களா... மிச்சத்தை நூறாவது பதிவில் வெளியிடுகிறேன்...\nகடைசியாக சொல்லிக்கொள்வது யாதெனில் சமூகப்பதிவுகளை தவிர்த்து இன்னும் நிறைய பர்சனல் பதிவுகள் எழுது வேண்டியிருக்கிறது. இன்னும் நிறைய பேரிடம் நிறைய சொல்ல வேண்டியிருக்கிறது. சொல்லுவேன்.\nஉதிர்த்தவன் Philosophy Prabhakaran உதிர்த்த நேரம் 07:46:00 வயாகரா... ச்சே... வகையறா: பதிவுலகம்\nநிச்சயமாக .. வாழ்த்துக்கள் தலைவரே ;)\n50-ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள். நிறைய எழுதுங்கள்\n50'வது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பர் N.R.PRABHAKARAN .\n100'வது பதிவு தொடர வாழ்த்துகள். அத்துடன் உங்கள் முழு படத்தையும் பார்க்க முடியும். ;)\n 50 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்......\nகேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் ) said...\nஐம்பதாவது பதிவுக்கு - வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்\nஅருமையான பதில���கள் மூலமாக உங்களை பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி.\nஹி ஹி ஹி உங்க பாதி முகத்துல பாதி இடத்தை உங்க முடியே மறைச்சிடுத்து.... (சும்மா தமாசுக்கு)\nஅரை சதத்துக்கு வாழ்த்துக்கள் பிரபாகர்.\nவாழ்த்துக்கள்...தொடரட்டும் உங்கள் பதிவு மழை :)\n//என்ன பாதி முகம் தான் தெரிகிறது என்று பார்க்கிறீர்களா... மிச்சத்தை நூறாவது பதிவில் வெளியிடுகிறேன்...///\nஎன்னங்ணா முக்காவாசி முகம் தெரியுது...பாதின்னு சொல்றீங்க :)\n///என்னங்ணா முக்காவாசி முகம் தெரியுது...பாதின்னு சொல்றீங்க :///\nஅதுக்காக 68.34% முகம் தெரியுதுன்னு போட சொல்றிங்களா ஹா ஹா ஹா, ஜஸ்ட் கிட்டிங்...\nவாழ்த்துக்கள் 50 வது பதிவுக்கு.. தொடர்ந்து எழதுங்கள்..\n@ S.Sudharshan, விஜய், ரஹீம் கஸாஸி, nis, Kousalya, கேரளாக்காரன், Chitra, Muthu, அருண்பிரசாத், நா.மணிவண்ணன், சைவகொத்துப்பரோட்டா, suganya, சர்பத், அலைகள் பாலா, தேவா, சி.பி.செந்தில்குமார், சே.குமார், Riyas\nசர்பத் அண்ணனுக்கு பதில் சொன்னதற்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ்...\nமீண்டும் வருகை தந்ததற்கு நன்றி... நீங்கள் என்னுடன் உறுதுணையாக இருந்தால் நிச்சயம் கோல் போடலாம், கோபுரங்களையும் தொடலாம்...\nவாழ்த்துக்கள் பிரபாகரன், கூடிய சீக்கிரமே 500 ஐ தாண்டிடனும், தீயா வேலை செய்யணும் பிரபாகரன், சும்மா தமாசுக்கு.\nமுதல் முறையாக வருகை தந்ததற்கும் பின்னூட்டம் போட்டதற்கும் மிக்க நன்றி... மட்டற்ற மகிழ்ச்சி...தொடர்ந்து வருகை தாருங்கள்...\n சமீபத்தில் பதிவுலகில் நுழைந்த என்னை ஆரம்பம் முதல் தொடர்ந்து ஊக்குவித்து வரும் நண்பர்களில் நீங்கள் முதன்மையானவர். கிட்டத்தட்ட என் அனைத்து பதிவுகளுக்கும் கருத்து கூறினீர்கள். ஒருவேளை நீங்கள் அதை செய்திருக்காவிட்டால் நான் எழுதுவதையே நிறுத்தி இருப்பேன். ஓட்டு வாங்கவும், பால்லோயர்ஸ் பெறவும் நான் பட்ட பாடு இருக்கே.... சீக்கிரம் செஞ்சுரி அடிங்க பாஸ். போட்டோல போஸ் குடுக்ரத பாத்தா அடுத்த ஹீரோ தமிழ் சினிமாவுக்கு ரெடின்னு நினைக்கிறேன். யுனிவெர்சிட்டி படத்துல வர்ற ஜீவன் மாதிரி ஒரு லுக்கு. வாழ்க வளமுடன் சீக்கிரம் செஞ்சுரி அடிங்க பாஸ். போட்டோல போஸ் குடுக்ரத பாத்தா அடுத்த ஹீரோ தமிழ் சினிமாவுக்கு ரெடின்னு நினைக்கிறேன். யுனிவெர்சிட்டி படத்துல வர்ற ஜீவன் மாதிரி ஒரு லுக்கு. வாழ்க வளமுடன்\nசுஜாதா இணைய விருது 2019\nஜாவா சுந்தரேசனின் நெஞ்சில் நிறைந்த நிரலிகள்...\nஎந்திரனின் முன்னோடி - Bicentennial Man\nதெரியலையே மச்சி... ஒரு குவார்ட்டர் சொல்லேன்...\nஎந்திரன் - உணர்ச்சிகள் இல்லை....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed?id=1%200253&name=%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%81%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF%20%28%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%29", "date_download": "2019-06-18T06:37:39Z", "digest": "sha1:5M7LN24F6GLPPFIVJQMH7FKJTJ2QPATQ", "length": 5795, "nlines": 124, "source_domain": "marinabooks.com", "title": "கந்தரநுபூதி (உரையும் யந்திர விளக்கமும்) Kandharanupoothi Uraiyum Yanthira Poojai Muraiyum", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nகந்தரநுபூதி (உரையும் யந்திர விளக்கமும்)\nகந்தரநுபூதி (உரையும் யந்திர விளக்கமும்)\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nசித்தர்கள் அருளிய இரசமணி மகத்துவம்\nசித்தர்கள் அருளிய ஆவிகள், பேய், பிசாசுகளை விரட்டும் மூலிகைகள்\nசித்தர்கள் அருளிய மனித வசியம் புதையல் வசியம்\nசித்தர்கள் அருளிய இனிய இல்லற உறவுக்கு ஏற்ற மூலிகை மருந்துகள்\nநோயின்றி வாழ மூலிகை மருந்துகள்\nசத்ரபதி வீர சிவாஜி (வாழ்க்கை வரலாறு)\nமைசூர் மாநில முக்கிய கோயில்களுக்கு ஒரு சுற்றுலா வழிகாட்டி\nகாசி முதல் இராமேஸ்வரம் வரை அனைத்திந்திய புனிதப் பயண வழிகாட்டி\nமலாயாவின் மாட்சியும் காஷ்மீர் அமர்நாத் காட்சியும்\nசெல்வத்தை அள்ளித்தரும் ஸ்ரீ சொர்ண பைரவர் வழிபாடு\nநற்கதி தரும் நந்தி வழிபாடு\nகந்தரநுபூதி (உரையும் யந்திர விளக்கமும்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=6817:%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%86-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8B-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-10-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&catid=89:%E2%80%98%E0%AE%A4%E0%AF%81%E0%AE%86%E2%80%99%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=913", "date_download": "2019-06-18T08:11:21Z", "digest": "sha1:DP5OVIVKFTZUSFUH4V5MDIMXOMOG4I2G", "length": 8236, "nlines": 122, "source_domain": "nidur.info", "title": "அல்லாஹ்விடத்தில உங்கள் 'துஆ'க்கள் ஏன் ஏற்கப்படவில்லை? இதோ அதற்கான 10 காரணங்கள்...", "raw_content": "\nHome இஸ்லாம் ‘துஆ’க்கள் அல்லாஹ்விடத்தில உங்கள் 'துஆ'க்கள் ஏன் ஏற்கப்படவில்லை இதோ அதற்கான 10 காரணங்கள்...\nஅல்லாஹ்விடத்தில உங்கள் 'துஆ'க்கள் ஏன் ஏற்கப்படவில்லை இதோ அதற்கான 10 காரணங்கள்...\nஅல்லாஹ்விடத்தில உங்கள் 'துஆ'க்கள் ஏன் ஏற்கப்படவில்லை இதோ அதற்கான 10 காரணங்கள்...\nமவ்லவீ அப்துல் பாஸித் அல் புகாரி அவர்களின் பயானில் இருந்து\nஇப்ராஹிம் இப்னு அத்ஹம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி இஸ்லாத்திற்காக வாழ்ந்து பல மக்களை இஸ்லாத்தின் பால் ஈர்த்து தன் உயிரை விட்டவர். ஒரு முறை அவர்கள் வீதிலையே நடந்து சொல்லும்போது மக்கள் அவர்களை சூழ்ந்து கொண்டு நீங்கள் சொன்னது போல் அல்லாஹ்வை வணங்கி வாழ்கிறோம் ஆனால் அல்லாஹ் ஏன் எங்கள் ''துஆ''க்களை ஏற்று கொள்ளவில்லை என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் 10 காரணங்களை முன் வைத்தார்கள்.\n1) நீங்கள் அல்லாஹ் தான் உங்கள் இறைவன் என அறிந்து வைத்து இருக்கிறிர்கள் ஆனால் அதற்கான எந்த உரிமையும் அவனிடத்தில் நீங்கள் கொடுக்கவில்லை.\n2) அவனுடைய வேதம் திருக்குர்ஆன் என ஏற்றுக் கொண்டீர்கள் ஆனால் நீங்கள் அதன் படி அமல்கள் செய்யவில்லை.\n3) அல்லாஹ் கொடுத்த உணவை உண்டீர்கள் ஆனால் அதற்காக அவனிடத்தில் எந்த நன்றியையும் நீங்கள் செலுத்தவில்லை.\n4) அல்லாஹ்வின் தூதர், முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என ஏற்று கொண்டிர்கள் ஆனால் அவர்களின் வாழ்க்கை முறையை பின்பற்றி வாழவில்லை.\n5) ஷைத்தான் உங்கள் எதிரி என ஒப்புகொண்டிர்கள். ஆனால் உங்களின் பல செயல்களில் ஷைத்தானை சேர்த்து கொள்கிறீர்கள்.\n6) மரணம் உறுதியானது என நம்புகிறீர்கள் ஆனால் அதற்கான எந்த முன் எர்ப்பாட்டையும் நீங்கள் செய்யவில்லை.\n7) சொர்க்கம் உள்ளது உண்மை என ஏற்று கொண்டீர்கள் ஆனால் அதில் உள்ளே நுழைவதற்கு எந்த நல்ல அமலையும் நீங்கள் செய்யவில்லை.\n8) நரகம் உண்மை என ஏற்று கொண்டீர்கள் ஆனால் அதில் இருந்து பாதுக்காப்பு பெற எந்த முயற்சியையும் நீங்கள் எடுக்கவில்லை.\n9) பிறரின் குறைகளை அலசி ஆராய்கிறீர்கள் ஆனால் உங்கள் குறைகளை மறைத்து கைவிட்டு விடுகிறீர்கள்.\n10) மரணித்தவரை கொண்டு போய் அடக்கம் செய்கிறீர்கள் ஆனால் அதில் இருந்து எந்த படிப்பினையும் விழிப்புணர்வும் நீங்கள் பெறவில்லை.\nஇந்த 10 காரணங்களுக்காக அல்லாஹ் உங்களின் பிரார்த்தனையை செவிமடுக்கவில்லை என கூறினார்கள்.\n-மவ்லவீ அப்துல் பாஸித் அல் புகாரி அவர்களின் பயானில் இருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.kelirr.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-06-18T07:42:51Z", "digest": "sha1:6VHXIJFPA3PL7O34IDZB5YDF3SULS46K", "length": 10096, "nlines": 170, "source_domain": "tamil.kelirr.com", "title": "சிங்கப்பூர் தமிழ் கோவில்கள் | கேளிர்", "raw_content": "\nHome Tags சிங்கப்பூர் தமிழ் கோவில்கள்\nTag: சிங்கப்பூர் தமிழ் கோவில்கள்\nதென்கிழக்கு ஆசியாவிலே சிறந்த மையமாக விளங்கும் சிங்கப்பூரிலே மண்ணுமலை (பொத்தோங் பாசிர்) என்ற இடத்தில், கருவறை, அர்த்த மண்டபம், பிரகாரம், இராஜகோபுரம் என்று சிற்ப சாஸ்திரப்படி அமைந்துள்ளது இந்த ஸ்ரீசிவதுர்கை கோவில். ஒரு...\nசிங்கப்பூரின் செராங்கூன் பகுதியில் உள்ளது ஸ்ரீதர்ம முனிஸ்வரர் கோயில். 1900-ஆம் ஆண்டுகளில் இப்பகுதியில் வாழ்ந்த சுமார் 30 இந்தியக் குடும்பங்கள் எளிய முறையில் தர்ம முனீஸ்வரனை வணங்கி வந்துள்ளார்கள். செம்பவாங் ரப்பர் தோட்டத்தைச்...\nசிங்கப்பூரில் உள்ள கேலாங் பகுதியில் குடிகொண்டுள்ளது ஸ்ரீசிவன் கோயில். 1850-ஆம் ஆண்டு, இந்திய மாநிலங்களான தமிழ்நாடு, பீகார், உத்திரபிரதேசம் ஆகிய ஊர்களில் இருந்து சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்தவர்கள், சைவ மதத்தை சிங்கப்பூரில் பரப்ப சிவ...\nஸ்ரீமன்மத காரூணீஸ்வரர் சிவன் கோயில்\nசிங்கப்பூரின் புகழ்பெற்ற சிவ ஆலயம் ஸ்ரீமன்மத காரூணீஸ்வரர் சிவன் கோயில். சுமார் 120 ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீமன்மத காரூணீஸ்வரர் சிவன் கோயில் தோற்றம் கண்டது. காலாங்க் கேஸ் வொர்க்ஸ்(Kallang Gas Works) சிவன்...\nசிங்கப்பூரின் துறைமுக ஆணை நிறுவனத்தின் அடுக்குமாடி பண்டகசாலைத் தொகுதி இருக்குமிடத்தில் இருந்த அலெக்சாண்ட்ரா செங்கல் சூளைப் பகுதியின் ஒரு மூலைப் பகுதியில் சாதரண கோயிலாக உருவானது தான் இன்று பிரசித்தி பெற்று விளங்கும்...\nதமிழர்களின் வழிபாடுகளில் ஆதிகாலம் தொட்டே காளியம்மன் வழிபாடு நடந்து வருகிறது. தீயதை ஒழிக்கும் துர்கா எனவும், கொடுமைகளை அழிக்கும் காளி எனவும் மக்கள் பயத்தோடும் தங்களது பாதுகாப்புக்காகவும் காளியை வழிபடு தெய்வமாக வழிபட்டு...\nமகா மாரியம்மன் கோயில் (Maha Mariyamman Temple)\nமகா மாரியம்மன் கோயில் சிங்கப்பூரின் சீனாடவுனில் உள்ள சவுத் பிரிட்ஜ் சாலை அருகே அமைந்துள்ளது மகா மாரியம்மன் கோயில். இதுவே சிங்கப்பூரின் மிகப் பழமையான இந்துக் கோயிலாகும். பிரிட்டிஷ் ஆட்சியின் குடைக் கீழ்...\n1. ஸ்ரீ மஹாமாரியம���மன் கோயில் 2. ஸ்ரீ மாரியம்மன் கோயில்.சிங்கப்பூர் சவுத் பிரிட்ஸ் ரோடு (China Town) 3. ஸ்ரீ மாரியம்மன் முனீஷ்வாரார் கோயில் 4. ஸ்ரீ ருத்ர காளியம்மன் கோயில்,பசிர்பசங் ரோடு,சிங்கப்பூர் 5. ஸ்ரீ வணபத்திர காளியம்மன்...\n‘நம்பர் விளையாட்டு’ நூல் வெளியீட்டு விழா\nகாப்பிய விழா 2017 – மணிமேகலை கவியரங்கம், சொல்லரங்கம்\nவெட்டிக்காடு மற்றும் கீதா கஃபே நூல் அறிமுக விழா\nலிஷா பேச்சாளர் மன்ற ஆண்டு விழா 2017\nகவிதை நூல் அறிமுக‌ விழா\nரமா சுரேஷின் ‘வுட்லண்ட்ஸ் ஸ்டிரீட் 81’ நூல் வெளியீட்டு நிகழ்ச்சியின் காணொளி\nசிங்கப்பூர் தமிழ் இலக்கியக் களம் நடத்திய காப்பிய விழா 2017 – காணொளிகள்\nபுதுக் குரல்கள் : மாலனுடன் ஒரு மாலைப் பொழுது 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF_2013.05", "date_download": "2019-06-18T06:37:15Z", "digest": "sha1:UNDSWLYS4I36V6FYNUN54HJOEUHGXBCQ", "length": 4123, "nlines": 65, "source_domain": "www.noolaham.org", "title": "கலைக்கேசரி 2013.05 - நூலகம்", "raw_content": "\nஆசிரியர் பக்கம்: பெற்றோரைப் பேணுமின்\nஉலக பிரசித்தி பெற்ற 'லூர்து தலம்' - கங்கா\nமட்டக்களப்பில் மற்றுமோர் பெருங்கற் பண்பாட்டுத் தளம் - கௌரி புண்ணியமூர்த்தி\nமரபு, நவீனத்துவம் இணைந்த ஆசிரியரும் எழுத்தாளருமாகிய அமரர் க.சி.குலரத்த்தினம் - சபா ஜெயராசா\nசீனாவில் இஸ்லாமியக் கட்டிடக்கலை - ஜெனிஷா\nபிருந்தாவனத்தில் கலைத்துவச் சிறப்பு - லக்‌ஷ்மி\nசங்கீத சம்ராயத்தின் முடிசூடா மன்னனான ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் - பத்மா சோமநாதன்\nமனித நாகரீகத்தில் சீவ பீங்கான் வருகையும் அதன் வளர்ச்சியும் - சுபாஷினி பத்மநாதன்\nதெய்வ ஊர்திகள் உச்சைக் சிரவம் - வசந்தா வைத்தியநாதன்\nஆபரணங்கள் வழி மகிமை உனர்த்தும் பரதநாட்டியம் - மோகனப்பிரியன் தவராஜா\nஇலங்கையின் சோழராட்சி - சாந்தினி அருளானந்தம்\nசிங்கப்பூர் இலங்கைத் தமிழ்ச் சங்கம் - உமா பிரகாஷ்\nகச்சியேகம்பரைத் தலையினால் வணங்கினால் தலைவர்க்கு தலைவர் ஆவார்\nசுவாமி விவேகானந்தரின் சரிதம் (நாட்டிய நாடகம்)\nவெள்ளைப் பூண்டு - விவியன் சத்தியசீலன்\n2013 இல் வெளியான இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pustaka.co.in/home/ebook/tamil/nallenavellam-tharum-navathirupathi-tharisanam", "date_download": "2019-06-18T07:05:17Z", "digest": "sha1:VPZPLWAVBY6XCHPLTOBLHGQAGVN3QZ2Q", "length": 23205, "nlines": 451, "source_domain": "www.pustaka.co.in", "title": "Nallenavellam Tharum Navathirupathi Tharisanam | Tamil eBook | Dr. Shyama Swaminathan | Pustaka", "raw_content": "\nபாவாடை சட்டைச் சிறுமியாய் நான் வளைய வந்து கொண்டிருந்த என் தாத்தா பாட்டியின்\nவீடு தான் என் முதல் கோயில். எனக்கு நினைவு தெரிந்த வயதை, நான் எப்போதும் ஐந்து வயதாகவே வைத்துக் கொள்கிறேன்.\nஎன் முதல் குரு. என் அன்புக்குரிய பாட்டி. எனக்கு ஆன்மீகத்தை.... ஆண்டவனிடம் எப்படி பக்தி செலுத்துவது என்கிற வித்தையை... அம்பாளை எப்படிச் சுருட்டி என் கைக்குள் வைத்துக் கொள்வது என்கிற கலையை... ஆலய வழிபாட்டின் அருமை பெருமைகளை, மந்திரங்களின் மகத்தான சக்தியை... என்று தெய்வீகத்தின் பல பரிமாணங்களை எனக்குள் வித்தாய்... பதித்தவளும் அந்த தெய்வீகப் பெண்மணிதான்.\nதெய்வ பக்தியை நம் மனதுக்குள் அடித்தளமாக அமைத்துக் கொண்டு... அதன் மீது நம் வாழ்க்கைப் பாதையை செலுத்தக் கற்றுக் கொண்டு விட்டால். நாம் எதிர்பாராமலே சில விஷயங்களை பகவான் நமக்காக அனுப்பி வைப்பார். இதில் எள் அளவு சந்தேகம் கூட யாருக்கும் வேண்டாம்.\nஅம்பாள் உபாசகியான நான்... விஷ்ணுவின் திருத்தலங்களைப் பற்றி அதிகம் சிந்தித்ததில்லை. அதற்கு என்று புறப்பட்டதில்லை. இன்னும் சொல்லப் போனால் வீட்டில் கூட திருமால் வழிபாடு கிடையாது. தெய்வங்களுக்கு பக்தர்களின் மீது கருணை பொழிவதில் அப்படி வேறுபாடுகள் எதுவும் கிடையாது.\n2011ம் ஆண்டில் நான் எழுதும் முதல் புத்தகம் ஸ்ரீமன் நாராயணனைப் பற்றியதாக இருக்கும் என்று கனவில்கூட நினைத்துப் பார்த்திருக்கவில்லை.\nதிருநெல்வேலி.... தூத்துக்குடி என்ற இரு ஊர்களையும் மையமாகக் கொண்டு ஒரே நாளில் ஒன்பது திருப்பதிகளையும் சற்றே ஓட்டத்துடன் தரிசித்து விடலாம். சற்று சிரமமாகவே இருந்தாலும் கூட, நண்பர்களின் மிகச் சிறப்பான ஏற்பாடுகளாலும், உணவு உபசரிப்புக்களாலும், பரந்தாமனின் தரிசனம் பரவசப்பட்டுப் போனது. நவதிருப்பதிகளையும் நாம் தரிசித்து விட்டோமா உண்மையிலேயே நமக்கு அந்த பாக்கியம் கிடைத்து விட்டதா உண்மையிலேயே நமக்கு அந்த பாக்கியம் கிடைத்து விட்டதா என்று நம்ப முடியாமல் வியந்து நிற்கும்போதே... அதற்கும் மேல் ஒரு அற்புத தரிசனம் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. மெய் வருத்தம் பாராமல் புறப்படுங்கள் என்று புத்துணர்ச்சியூட்டி அழைத்துச் சென்றார்கள் பாருங்கள்.... அதற்கு நாங்கள் மிகவும் கொடுத்து வைத்திருந்தோம் என்றுதான் சொல்ல வேண்ட��ம். 'அது என்ன அவ்வளவு அற்புத தரிசனம்' என்கிறீர்களா\nதிருக்குறுங்குடி - மலைமேல் நம்பி தரிசனம் தான் அது.... அவ்வளவு சுலபமாகக் கிடைத்துவிடக் கூடியது அல்ல. அடர் காடுகள் நிறைந்த மலைப்பிரதேசம், அருவிகளின் அயராத பாய்ச்சல், சாலைகள் போடப்படாத உயிர் பயத்தை ஏற்படுத்தக்கூடிய கரடு முரடான. பெரும்பாறைகள் நிறைந்த பாதை.... இந்தப் பாதையில் காட்டு இலாக்காவின் முரட்டு வாகனங்கள் மட்டுமே கோயில் வரை செல்லுகின்றன. நமது நவீன வாகனங்களில் செல்வது அவ்வளவு உசிதமல்ல. சென்றாலும் ஒரு குறிப்பிட்ட தூரம் வரைதான் செல்ல முடிகிறது. அதன் பின்னர் யாத்ரீகர்கள் நடந்துதான் மலையேற வேண்டும். எங்களை அழைத்துச் சென்ற நண்பர்கள் தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தி முரட்டு வாகனங்களுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அதில் பயணப்பட்டாலும் உயிருக்கு உத்திரவாதமில்லை என்கிற நிலைதான் பகவான் மீது பாரத்தைப் போட்டு விட்டு... “உயிரே போனாலும்... உன் பாத வழிகளில் தானே போகப் போகிறது' என்று மனம் பக்குவப்பட்டு விடுகிறது. 'கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை' என்று பழக்கப்பட்டுப் போய்விட்ட ஐயப்ப பக்தர்கள் மலைமேல் நம்பியை தரிசிக்க சமையல் சாமான்களுடன் வந்திருந்து... மலைப் பாறைப் பிரதேசங்களில் அருவி ஓடைகளின் இடையே அங்கே இங்கே என்று சமைத்துச் சாப்பிட்டுக் கொண்டிருப்பதை பார்க்க முடிந்தது. இத்தகைய தெய்வீக அனுபவங்களை தருகின்ற திருக்குறுங்குடி நவதிருப்பதியில் சேர்ந்ததில்லை என்றாலும் 108 திவ்ய தேசங்களில் இடம் பிடித்துள்ளது.\nஆலய தரிசனங்களையும், வழிபாடுகளையும் உறவுகளுடனோ... நண்பர்களுடனோ செல்வதே சிறப்புடையதாக இருக்கும் என்பதை அனைவரும் உணருவார்கள். ஒவ்வொரு மனிதனும், தனது வாழ்க்கைப் படகை செவ்வனே செலுத்துவதற்கு ஒரு குருவைத் தேடிக் கொள்ள வேண்டும். அதுபோலவே நற்காரியங்களைச் செய்வதற்கும், யாத்திரைகளை மேற்கொள்வதற்கும் நம்மை அனுசரிக்கக் கூடிய.... நல்லதொரு நட்பு வட்டத்தை ஏற்படுத்திக் கொள்வதும் அவசியம். அப்படி ஒரு நல்லோர் வட்டம் எங்களுக்கு இறைவன் அமைத்துக் கொடுத்திருப்பதால்தான்... நல்லனவெல்லாம் தரும் நவதிருப்பதி தரிசனத்தை எங்களால் மேற்கொள்ள முடிந்தது. யாத்திரை போகும் போதே கொஞ்சம் வைஷ்ணவத்தைப் பற்றியும். திவ்ய தேசங்களின் அருமை பெருமைகளையும் தெரிந்து கொள்வோம்.\nசாவியில் பயிற்சி பெற்ற பத்திரிகையாளர். தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் பத்திரிகைகளில்\nஉதவி ஆசிரியராகப் பணியாற்றியவர். K.K. Birla Foundation Fellowship for Journalism கிடைக்கப் பெற்ற முதல் தமிழ் பத்திரிகையாளர். இதற்காக அவர் மேற்கொண்ட ஆராய்ச்சித் தலைப்பு ‘தமிழக கிராமங்களில் பெண் சிசுக் கொலைகள்-தீர்வுகள்’. இதனைத் தொடர்ந்த இவரின் ஆராய்ச்சிப் புத்தகம் ( அதே தலைப்பில்) தமிழக அரசின் சிறந்த புத்தகப்பரிசினை பெற்றது. இந்தப் பரிசினை அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர் திரு மு. கருணாநிதி அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டுள்ளார். மெட்ராஸ்- கல்சுரல் அகடமி ‘Excellence in Journalism’ விருதினை வழங்கி கௌரவித்துள்ளது. பத்திரிக்கையாளராக, எழுத்தாளராக இவர் எழுதியுள்ள கட்டுரைகள், நேர்காணல்கள், சிறுகதைகள், தொடர்கள், நாவல்கள், சமூக, ஆன்மீகப் புத்தகங்களின் பட்டியல் மிகவும் நீளமானது. இவருடைய மொழிமாற்ற (ஆங்கிலத்திலிருந்து தமிழ்) புத்தகங்கள் அனைத்தும் பரவலான ரசிகர்களை ஈர்த்துள்ளது.\nபத்திரிகையாளர் பணியைத் தொடர்ந்து, முனைவர் பட்டம் பெற்று, ஜெயின் மகளிர் அகடமியின் இயக்குனராகவும், ஜெயின் அறக்கட்டளை ஒன்றின் CEO ஆகவும் தொடர்ந்த இவர், தற்போது கடந்த பத்து ஆண்டுகளாக பெண் சிசுக் கொலை மற்றும் பிற சமூக அவலங்களிலிருந்து காப்பாற்றப்பட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்குழந்தைகளின் உயர்வுக்காக அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறார். எழுத்து இவரின் மூச்சு என்றால், பெண்குழந்தைகள் பாதுகாப்பு இவரின் வாழ்நாள் லட்சியமாக இருந்துவருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/celebrity_news.php?celeb=%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2019-06-18T06:39:10Z", "digest": "sha1:SAKHK4IENPI7W36RGVS45FUOPPW6ZG7R", "length": 8236, "nlines": 130, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil Cinema news|Tamil movies|Tamil actor actress gallery|Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »\nநயன்தாரா, த்ரிஷா பாணியில் ரெஜினா\nநயன்தாராவும், த்ரிஷாவும் தங்களுக்கு முக்கியத்தும் உள்ள குறிப்பாக ஹீரோக்கள் இல்லாத திகில் படங்களில் நடிக்க\nதமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்த ரெஜினா, ஏக் லட்கிகோ தேகா ஐசா லகா என்ற படம் மூலம் ஹிந்தியில்\n7 படத்தில் ரெஜினா உள்பட 5 ஹீரோயின்கள்\nஸ்ரீ கிரீன் புரொடக்ஷன் சார்பில் ரமேஷ் வர்மா தயாரித்து கதை, திரைக்கதை எழுதியிருக்கும் படம் 7. நிஸார் ஷபி\nரெஜினாவை அதிர வைத்த காதல் 'கிசுகிசு'\nதமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும், ரெஜினா, இதுவரை, 'கிசுகிசு'க்களில் சிக்காமல் தப்பி வந்தார்.\nபிரபல மலையாள கமர்ஷியல் இயக்குனர் சித்திக், கடந்த ஆண்டு தமிழில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்கிற படத்தை இயக்கினார்.\nசாய் தரம் தேஜுடன் காதல் இல்லை: ரெஜினா அறிவிப்பு\nதமிழ் நாட்டைச் சேர்ந்த ரெஜினா, தெலுங்கின் முன்னணி நடிகை. தமிழில் சமீபத்தில் சிலுக்குவார்பட்டி சிங்கம்,\nரெஜினாவும், நானும் காதலித்து மகிழ்ந்தோம் : சோனம்கபூர்\nதமிழ் நடிகையான ரெஜினா, ஹிந்தியில் ஏக் லடுக்கி கோ டெக்கா டு ஐசா லகா என்ற படத்தில் நடித்தார். பிப்ரவரி 1ந்தேதி\nலெஸ்பியன்கள் வாழ்க்கையை அங்கீகரிக்க வேண்டும்: ரெஜினா\nதமிழ் நாட்டைச் சேர்ந்த ரெஜினா இப்போது தெலுங்கில் முன்னணி நடிகை. தமிழிலும் நடித்து வருகிறார். அவர் ஏக் லட்கி கொ\nலெஸ்பியன் வேடம் ரெஜினாவிற்கு பாராட்டு\nதற்போது தமிழில் பார்ட்டி படத்தில் நடித்துள்ள ரெஜினாவிற்கு அடுத்தபடியாக தமிழ், தெலுங்கில் கைவசம் புதிய\nலெஸ்பியன் ஆக நடிக்கும் ரெஜினா - சோனம்\nதமிழ் நாட்டைச் சேர்ந்தவர் ரெஜினா. கண்ட நாள் முதல் படத்தில் அறிமுகமானார். சில தமிழ் படங்களில் நடித்த நிலையில்\nகவுதம் கார்த்திக் நடித்த மிஸ்டர் சந்திரமெளலி படத்தில் முதன்முறையாக பிகினி உடையில் நடித்திருந்தார் ரெஜினா.\nசமீபகாலமாக நயன்தாரா, திரிஷா, ஆண்ட்ரியா என பல நடிகைகளும் சிறுவர் சிறுமிகளுக்கு அம்மாவாகவும் நடித்து\n« சினிமா முதல் பக்கம்\nஎன் காதலி சீன் போடுறா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/06/17141048/1170677/Anushka-Sharma-scolds-passerby-for-littering-man-hits.vpf", "date_download": "2019-06-18T07:48:14Z", "digest": "sha1:WQKBNRTBQEY3B5PXYUNFYWF7NPY6RPVJ", "length": 14930, "nlines": 184, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "வாயை கொடுத்து வம்பில் சிக்கிய அனுஷ்கா சர்மா - வைரலாகும் கோலியின் வீடியோ || Anushka Sharma scolds passerby for littering man hits back", "raw_content": "\nசென்னை 18-06-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவாயை கொடுத்து வம்பில் சிக்கிய அனுஷ்கா சர்மா - வைரலாகும் கோலியின் வீடியோ\nதெருவில் குப்பை போடுவதை கண்டித்து கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா ஒருவரை திட்டும் வீடியோவும் அவரது எதிர்பதிவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. #AnushkaSharma\nதெருவில் குப்பை போடுவதை கண்டித்து கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா ஒருவரை திட்டும் வீடியோவும் அவரது எதிர்பதிவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. #AnushkaSharma\nமும்பை தெருவில் விலையுயர்ந்த காரில் சென்ற ஒருவர் ஜன்னல் கண்ணாடி வழியாக பிளாஸ்டிக் குப்பையை சாலையில் வீசுவதை தனது கணவர் கோலியுடன் வேறொரு காரில் செல்லும் அனுஷ்கா சர்மா பார்த்து விடுகிறார்.\nகுப்பை வீசிய நபரை கண்டிக்கும் வகையில் திட்டும் அனுஷ்கா, குப்பைகளை குப்பைத்தொட்டியில் போடுமாறும் அறிவுறுத்துகிறார். இந்த காட்சிகளை அவரது கணவர் விராட் கோலி வீடியோவாக படம் பிடித்து, அந்த 17 வினாடி வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nதனது மனைவியின் சமூக உணர்வையும், சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வையும் அவர் புகழ்ந்து தள்ளியுள்ளார்.\nஇந்த பதிவு வெளியானதும் அனுஷ்காவிடம் திட்டு வாங்கிய நபர் தற்போது எதிர்வினை ஆற்றியுள்ளார். அர்ஹான் சிங் என்னும் அந்நபர் இந்த சம்பவம் தொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.\nநான் காரில் இருந்து அந்த குப்பையை வேண்டுமென்று தெரிந்தே சாலையில் வீசவில்லை. இதற்காக நான் மன்னிப்பு கேட்டும் சாலையில் போகும் வழிப்போக்கர்களைப்போல் அனுஷ்கா சர்மா என்னை அநாகரிகமாக திட்டியதை அருகில் இருந்து படம் பிடித்த விராட் கோலி இதை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.\nஎனது கார் கண்ணாடி வழியாக வெளியேறிய குப்பையைவிட விராட் கோலி காரில் இருந்து வந்த அனுஷ்காவின் வசைமொழியும், இதை வீடியோ பதிவாக வெளியிட்ட விராட் கோலியின் செயலும் படுகுப்பையாக உள்ளது என அர்ஹான் சிங் குறிப்பிட்டுள்ளார். #AnushkaSharma #Garbage #viral\nமக்களவை சபாநாயகராக பாஜக எம்பி ஓம் பிர்லா தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்\nமகாராஷ்டிர சட்டமன்ற வாசலில் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் ஆர்ப்பாட்டம்\nசீனாவில் அடுத்தடுத்து கடும் நிலநடுக்கம்- 12 பேர் உயிரிழப்பு\nசிக்கிம் மாநிலத்தில் கடும் வெள்ளப்பெருக்கு- சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிப்பு\nகோபா அமெரிக்கா கால்பந்து- ஜப்பானை வீழ்த்தியது நடப்பு சாம்பியன் சிலி\nடொரன்டோ நகரில் வெற்றிக்கொண்டாட்ட பேரணியில் துப்பாக்கி சூடு- 4 பேர் காயம்\nடெல்லியில் உள்ள சோனியா காந்தியின் இல்லத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆலோசனை\nபடக்குழுவினரை ஆச்சரியத்தில் ஆழ்த்திய அமிதாப்பச்சன்\nசமூக ஆர்வலருக்கு பாலியல் தொல்லை - கைதாவாரா வில்லன் நடிகர் விநாயகன்\nவிஷால் பல பெண்களை ஏமாற்றி இருக்கிறார் - ஸ்ரீரெட்டி\nகதிர், சூரி இணைந்து உருவாக்கும் சர்பத்\nகீர்த்தி சுரேஷை வம்புக்கு இழுத்த ஸ்ரீரெட்டி விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட மோகன் ராஜா இன்னும் அந்த சாதனையை செய்ய வில்லை - ராதிகா ஆப்தே புதிய அவதாரம் எடுக்கும் சஞ்சனாசிங் டைரக்டர் மணிரத்னம் ஆஸ்பத்திரியில் அனுமதி தந்தை வழியை பின்பற்றும் சண்முக பாண்டியன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://namadhutv.com/news/rachikaran---daily-rasibalan-is-taking-place-in-the-family/10674", "date_download": "2019-06-18T07:27:27Z", "digest": "sha1:UL2OSICNXBYFXGRIWDEPEDP7UOYLO2DI", "length": 21639, "nlines": 256, "source_domain": "namadhutv.com", "title": "குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் ராசிக்காரர்கள்-தினசரி ராசிபலன்", "raw_content": "\nகடலூரில் ஒருவருக்கு நிபா வைரஸ்\nஇன்றைய பெட்ரோல்,டீசல் விலை நிலவரம் 18-6-2019\nசென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் தண்ணீர் தட்டுப்பாடு..\nநாடு முழுவதும் நடைபெற்ற மருத்துவர்களின் போராட்டம் வாபஸ்..\nபிளாஸ்டிக்கை பயன்படுத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை - முதலமைச்சர் உத்தரவு..\nவேலூரில் மருத்துவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து மனித சங்கிலி போராட்டம்\nகோவையில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சி..\n'தம்பதியினர் தவறுதலாக விட்டு சென்ற 5 சவரன் நகையை போலீசில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்' பாராட்டிய காவல் துறையினர் \n'சகோதரி முறை கொண்ட இளம்பெண்ணை ஒரு தலையாக காதலித்து' கத்தியால் குத்தி கொன்ற கொடூரன் \nமக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட வாய்ப்பு..\nகடும் வெயிலால் ஜூன் 22 வரை பள்ளிகளுக்கு விடுமுறை - அரசு அதிரடி உத்தரவு..\n17வது மக்களவை கூட்டத்தொடர் தொடங்கியது - முதல் ஆளாக பிரதமர் மோடி எம்பியாக பதவியேற்பு..\n'இன்று தொடங்கிறது 17வது நாடாளுமன்ற முதல் கூட்டத்தொடர்'இடைக்கால சபாநாயகராக வீரேந்திர குமார் பதவியேற்பு\n'குடும்பத்தோடு தற்கொலைக்கு அனுமதியுங்கள்' - பிரதமருக்கு கடிதம் எழுதிய விவசாயி..\n'2 மில்லியன் மக்கள் கூட்டத்திற்கு நடுவே சென்ற ஆம்புலன்ஸ்' ஹாங்காங்கில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம் வீடியோ உள்ளே:-\nஉங்க வீடு தான் இருந்தாலும் இப்படி செய்யலாமா சோபியா மலேசியாவில் நடந்த சுவாரசியமான சம்பவம்\nகுற்றவாளிகளை சீனாவுக்கு கடத்தும் திட்டம் - மக்கள் போராட்டத்துக்கு பணிந்தது ஹாங்காங் அரசு..\nமர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட பெண் பத்திரிக்கையாளர்\nSingles இது உங்களுக்கு தான் 'ஒருநாள் முதல்வர் போன்று ஒருநாள் திருமணம் திட்டம்'எங்கு தெரியுமா\n'மரண மாஸ் காட்டிய ஷகிப் அல் ஹசன்' வெறும் 42 ஓவர்களிலேயே 322 ரன்கள் எடுத்து வெற்றிபெற்ற வங்காளதேசம்\n'நூலிழையில் சதத்தை தவறவிட்ட ஹோப்' வங்காளதேசத்தை பந்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 321 ரன்கள் குவிப்பு\n'பாகிஸ்தான் கேப்டனுக்கு மூளையே இல்லை' அதிரடியாக குற்றம்சாட்டிய முன்னாள் நட்சத்திர பாகிஸ்தான் வீரர் \nஉலகக்கோப்பை 2019:டாஸ் வென்ற வங்காளதேசம்,முதலில் பேட்டிங் செய்யும் மேற்கிந்திய தீவுகள்\n'இதுவரை எந்தவொரு இந்தியரும் உலகக்கோப்பையில் செய்யாத சாதனையை செய்த தமிழன் விஜய் சங்கர்'\nபிக்பாஸ் சீசன் 3 வீட்டிற்குள் இந்த நடிகையும்,பாடகரும் செல்கிறார்களா\n'தளபதி 63' கால்பந்தாட்டத்தை பற்றிய படம் இல்லை கிரிக்கெட்டை பற்றிய படமா\n'சுய இன்பம் அனுபவிக்கும் காட்சியில் நடிக்கும் முன் இதை செய்து பார்த்தேன்' பகீர் தகவலை வெளியிட்ட தோனி படநாயகி\n'என்னுடைய இன்னொரு பக்கத்தை காட்டுகிறேன்' செம ஹாட்டான போட்டோஷூட்டில் ஈடுபட்ட நித்யா மேனன்' வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே:-\n'அஜித் பட இயக்குனரின் படத்தின் மூலம் கதாநாயகனாக மாறும் லெஜண்ட் சரவணா' அந்த இயக்குனர் யார் தெரியுமா\nநாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்\nதிருப்பதி கோயிலில் ஜேஷ்டாபிஷேக உற்சவம் ..\nபஞ்சவடி 36 அடி உயர பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் 23-ம் தேதி குடமுழுக்குத் திருவிழா \nஅனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஆன்மீக ரகசியங்கள் ..\nசாம்சங்கின் 64 எம்பி கேமரா சென்சார் தொழில்நுட்பத்துடன் வெளியாகும் ரெட்மியின் புதிய ஸ்மார்ட்போன் \nஆண்ட்ராய்டுக்கு ஆப்பு வைக்க தயாராகும் ஹுவே நிறுவனம்\nட்ரு காலர் வாய்ஸ் என்ற புதிய வாய்ஸ் காலிங் சேவை அறிமுகம் ..\n'ஏர்டெல் அறிவித்துள்ள 100க்கும் அதிகமான திட்டங்கள்'மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்\n'தமிழ்நாட்டிற்கென பிரத்யேகமாக BSNL நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள அபிநந்தன் 151 திட்டம்' மகிழ்ச்சியில் வாடிக்கையாளர���கள்\nஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் வரை இதை செய்யலாம்\n'எந்தெந்த நேரங்களில் உடலுறவு கொள்வதால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் தெரியுமா\nஉடல் எடையை குறைக்க உதவும் கல் உப்பு\nகர்பமான பெண்கள் சாப்பிட வேண்டியவை \nஆண்களுக்கு மட்டும் .. எந்த இடத்தில் சுகம் மிக அதிகம் கண்டுபிடிப்பின் .. கண்டுபிடிப்பேன் ..\nதமிழக எம்பிக்கள் அனைவரும் தமிழில் உறுதிமொழியை ஏற்று பதவி ஏற்றுக் கொண்டனர் சென்னை: அம்பத்தூர் அருகே தாமரைக்குளத்தில் டன் கணக்கில் மீன்கள் செத்து மிதக்கின்றன\nதமிழக எம்பிக்கள் அனைவரும் தமிழில் உறுதிமொழியை ஏற்று பதவி ஏற்றுக் கொண்டனர் | சென்னை: அம்பத்தூர் அருகே தாமரைக்குளத்தில் டன் கணக்கில் மீன்கள் செத்து மிதக்கின்றன |\nகுடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் ராசிக்காரர்கள்-தினசரி ராசிபலன்\nநம்பிக்கையுடன் செயல்படும் நாள். நல்லவர்களின் தொடர்பால் நன்மை வந்து சேரும். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். பெற்றோர் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கலாம்.\nபுதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். தொழில், வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். இறைவழிபாட்டில் இதயத்தை செலுத்துவீர்கள். தலைமைப் பொறுப்புகள் உங்களைத் தேடி வரலாம்.\nநினைத்து நிறைவேறும் நாள். நேசித்தவர்களால் ஏற்பட்ட இடையூறுகள் அகலும். வெளிவட்டாரப் பழக்கம் விரிவடையும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும்.\nபயணத்தால் பலன் கிடைக்கும் நாள். வரவை விட செலவு அதிகரிக்கும். வீட்டிலுள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும். உறவினர் பகை உருவாகலாம்.\nஅலைச்சல் அதிகரிக்கும் நாள். அன்றாடப் பணிகள் நன்றாக அமைய அடுத்தவர் உதவி தேவைப்படும். எதிர்பாராத செலவுகளால் கையி ருப்பு கரைய நேரிடலாம். சிறிய பிரச்சினைகளைப் பெரிது படுத்தாமல் இருப்பது நல்லது.\nமகிழ்ச்சி கூடும் நாள். மங்கலச் செய்தி மனைதேடி வரும். செல்வ நிலையை உயர்த்த என்ன வழியென்று யோசிப்பீர்கள். தொழிலில் லாபம் திருப்தி தரும். ஆபரணங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.\nசொன்ன சொல்லைக் காப்பாற்றி மகிழும் நாள். பம்பரமாகச் சுழன்று பணிபுரிந்து பலரது பாராட்டுக்களைப் பெறுவீர்கள். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முய���்சிக்கு செல்வந்தர்களின் உதவி கிட்டும்.\nவி.ஐ.பிக்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக்கொள்வீர்கள். தந்தைவழி அனு கூலம் உண்டு. நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும்.\nவரவைக் காட்டிலும் செலவு இருமடங் காகும் நாள். நீங்கள் பெரிய அளவில் நினைத்த ஒருவரால் பிரச்சினைகள் ஏற்படலாம். நேற்று செய்யாமல் விட்ட காரிய மொன்றால் அவதிப்பட நேரிடும்.\nவரன்கள் வாயில் தேடி வந்து சேரும் நாள். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களின் சந்திப்பு கிடைக்கும். விலையுயர்ந்த பொருட்களை வாங்கிச் சேர்க்கும் எண்ணம் மேலோங்கும். தொழில் முன்னேற்றம் உண்டு.\nசச்சரவுகள் அகன்று சாதனை படைக்கும் நாள். கவுரவம், அந்தஸ்து உயரும். மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும். குடும்பதினர்களோடு இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும்.\nஇனிமையான நாள். இல்லத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் கல்வி நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். பூர்வீக சொத்துக்களால் லாபம் உண்டு.\nபிக்பாஸ் சீசன் 3 வீட்டிற்குள் இந்த நடிகையும்,பாடகரும் செல்கிறார்களா\n'2 மில்லியன் மக்கள் கூட்டத்திற்கு நடுவே சென்ற ஆம்புலன்ஸ்' ஹாங்காங்கில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம் வீடியோ உள்ளே:-\nமக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட வாய்ப்பு..\n'தளபதி 63' கால்பந்தாட்டத்தை பற்றிய படம் இல்லை கிரிக்கெட்டை பற்றிய படமா\nகடலூரில் ஒருவருக்கு நிபா வைரஸ்\n'மரண மாஸ் காட்டிய ஷகிப் அல் ஹசன்' வெறும் 42 ஓவர்களிலேயே 322 ரன்கள் எடுத்து வெற்றிபெற்ற வங்காளதேசம்\nபிக்பாஸ் சீசன் 3 வீட்டிற்குள் இந்த நடிகையும்,பாடகரும் செல்கிறார்களா\n'2 மில்லியன் மக்கள் கூட்டத்திற்கு நடுவே சென்ற ஆம்புலன்ஸ்' ஹாங்காங்கில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம் வீடியோ உள்ளே:-\nமக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட வாய்ப்பு..\n'தளபதி 63' கால்பந்தாட்டத்தை பற்றிய படம் இல்லை கிரிக்கெட்டை பற்றிய படமா\nகடலூரில் ஒருவருக்கு நிபா வைரஸ்\n'மரண மாஸ் காட்டிய ஷகிப் அல் ஹசன்' வெறும் 42 ஓவர்களிலேயே 322 ரன்கள் எடுத்து வெற்றிபெற்ற வங்காளதேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathiyavasanam.in/?page_id=3745", "date_download": "2019-06-18T07:27:03Z", "digest": "sha1:BJ5OIR764BUQ3ON73SHM2PULPINKAK2Z", "length": 5957, "nlines": 138, "source_domain": "sathiyavasanam.in", "title": "சத்திய வசனம் (மே-ஜுன் 2012) |", "raw_content": "\nசத்திய வசனம் (மே-ஜுன் 2012)\nகாட்டு புஷ்பத்துக்கு மரணபயம் கிடையாது\nசிறப்பான இரட்சிப்பு – சகோ.எம்.எல்.பிரான்சிஸ்\nபுதிய உடன்படிக்கையின் இரத்தம் – சகோதரி சாந்தி பொன்னு\nஆசரிப்புக்கூடாரத்தில் கிறிஸ்துவின் சாயல் – Dr.தியோடர்.எச்.எஃப்\nஐசுவரியவான் – லாசரு – சுவி.சுசி பிரபாகரதாஸ்\nநிலத்தினில் விழுந்த கோதுமை மணிகள்: ஹென்றி மார்ட்டின்\nபங்காளர்கள், சந்தாதாரர்கள் கவனத்திற்கு . . .\nநன்மையானவைகளைப் பேசுகிற இயேசுவின் இரத்தம்\nதேவன் அமைத்த முதல் குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/national-institute-of-malaria-research-recruitment/", "date_download": "2019-06-18T06:46:29Z", "digest": "sha1:IBPVBIEEEWINGCBBPGCLRVOVNOJUSBMK", "length": 5286, "nlines": 85, "source_domain": "ta.gvtjob.com", "title": "மலேரியா ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி புரியும் தேசிய நிறுவனம் - அரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நகுரி 2018", "raw_content": "\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nமுகப்பு / மலேரியா ஆராய்ச்சி நிறுவனத்தில் தேசிய நிறுவனம்\nமலேரியா ஆராய்ச்சி நிறுவனத்தில் தேசிய நிறுவனம்\nNIMR பணியிடங்கள் - பல்வேறு புலம் தொழிலாளர்கள் & டிரைவர் இடுகைகள்\n10th-12th, இயக்கி, புலம் அலுவலர், மலேரியா ஆராய்ச்சி நிறுவனத்தில் தேசிய நிறுவனம், புது தில்லி, நேர்காணல்\nNIMR பணியிடங்கள் - மலேரியா ஆராய்ச்சி நிறுவனத்தில் தேசிய நிறுவனம் பல்வேறு துறை தொழிலாளர்கள் பதவிக்கு ஊழியர்களைக் கண்டறிந்துள்ளது மற்றும் ...\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-06-18T07:33:41Z", "digest": "sha1:RU3ATXL7OQRRA4AG6OQ26EKIYYXOKZTM", "length": 7570, "nlines": 246, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:எத்தியோப்பியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► எத்தியோப்பியர்கள்‎ (6 பக்.)\n► எத்தியோப்பியாவில் உள்ள அணைகள்‎ (1 பக்.)\n► எதியோப்பிய கிறித்தவக் கோவில்கள்‎ (2 பக்.)\n► எத்தியோப்பியாவில் நிகழ்வுகள்‎ (1 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 10 பக்கங்களில் பின்வரும் 10 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 ஆகத்து 2016, 08:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/05/army_2.html", "date_download": "2019-06-18T08:14:43Z", "digest": "sha1:PPFAGDOFMNXDOP5BC3SXFH2KG7KXRZDR", "length": 8484, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "கொக்குவில் தலையாளியிலும் சுற்றி வளைப்பு! - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / கொக்குவில் தலையாளியிலும் சுற்றி வளைப்பு\nகொக்குவில் தலையாளியிலும் சுற்றி வளைப்பு\nடாம்போ May 02, 2019 யாழ்ப்பாணம்\nயாழ். கொக்குவில் தலையாளி பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை 4 மணியளவில் இருந்து பாரிய சுற்றிவளைப்பு தேடுதல் மேற்குள்ளப்பட்டது.\nஇராணுவத்தினர், கடற்படையினர், பொலிஸ், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் இணைந்து இந்த சுற்றிவளைப்பு நடவெடிக்கையினைமேற்கொண்டனர்.\nஇந்த சுற்றிவளைப்பில் குறித்த பகுதிக்குள் உள்நுழையும் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்குட்படுத்தப்பட்டதோடு, குடியிருப்பாளர்கள்எவரும் வெளிச்செல்லவோ அல்லது வீட்டை விட்டு வீதியில் இறங்கவோ இராணுவத்தினரால் அனுமதிக்கப்படவில்லை.\nஒவ்வொரு வீடு வீடாக நுழைந்து வீட்டில் இருப்பவர்கள் தொடர்பில் பதிவுகள் இடம்பெற்றதோடு வீடுகளும் பொலிஸாரால் சோதனைசெய்யப்பட்டது. அவ்வாறு சோதனைக்குட்படுத்தபட்ட வீடுகள் இராணுவத்தினரால் சிறிய சுவரொட்டி ஒட்டப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டது.\nஉயிர்த்த ஞாயிறு தினத்தில் நாட்டில் ஏற்பட்ட பயங்கரவாத தாக்குதலை தொடர்து நாடு முழுவதும் முப்படைகளும் களம் இறக்கப்பட்டு யாழ். மாவட்டத்தில் தொடர்ச்சியான சுற்றுவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.இதன் ஒரு அங்கமாக இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றது.\nவடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டால், முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்துவதன் ஊடாக இரத்த ஆறு ஓடும் என நான் கூறியது உண்மைதான். கிழக்கு இணைக்கப்படுவதை முஸ்ல...\nசூத்திரதாரி கைது: வாக்குமூலமளிக்கிறார் ஹிஸ்புல்லா\nஏப்ரல் 21 தாக்குதலின் சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் நபர் தமிழகத்தில் கைதாகி இருப்பதாக கூறப்படுகிறது. மொஹமட் அசாருதீன் என்ற குறித்த ந...\nபிர­பா­க­ர­னுக்கு நிகர் அவரே - ரவூப் ஹக்­கீம்\nதமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் தலை­வர் பிர­பா­க­ர­னுக்கு நிகர் அவரே ஆவார். இலங்­கை­யில் இனி­மேல் எவ­ரும் பிர­பா­க­ரன் ஆகி­விட முடி­யாது. ...\nமீண்டும் யாழில் போதைபொருள் வியாபாரம்\nயாழ்.குடாநாட்டில் மீண்டும் போதைப்பொருள் கடத்தல் தொழிலில் முஸ்லீம்கள் சிலர் மும்முரமாக களமிறங்கியிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக...\nசாத்தியமாக்கினால் இனி இவர்தான் தற்கால அரசியல் வழிகாட்டி; ஜெகனமோகன் ரெட்டி...\nநடந்து முடிந்த இந்திய மக்களவைத் தேர்தலோடு ஆந்திர மாநிலத்தின் சட்டசபை தேர்தலும் நடத்தப்பட்டது. இதில் மொத்தமுள்ள 175 இடங்களில் 151 தொகுதிகள...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் மலையகம் முள்ளியவளை கவிதை காணொளி அறிவித்தல் கனடா வலைப்பதிவுகள் டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து ஆஸ்திரேலியா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சினிமா சிறுகதை மண்ணும் மக்களும் சிங்கப்பூர் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywood7.com/2016/08/kanavu-variyam-movie-stills/", "date_download": "2019-06-18T08:27:05Z", "digest": "sha1:IMBG3N4KIRRN2ACU4TB2LI2V75OFUGXQ", "length": 5025, "nlines": 59, "source_domain": "kollywood7.com", "title": "Kanavu Variyam movie stills - Tamil News", "raw_content": "\nவயித்த வலிக்குது.. சோடா குடிச்சிட்டு வரேன்னு சொல்லிட்டு.. எஸ்கேப் ஆன மாப்பிள்ளை\nவிஷால் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்..\nபாத் டவலுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ் – வைரல் புகைப்படம் உள்ளே\n“எப்படி சுயஇன்பம் அனுபவிப்பது என கூகுளில் தேடினேன்”.. பிரபல நடிகை ஓப்பன் டாக்\nகுடித்து கும்மாளம் போட்ட பிக்பாஸ் ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா\nதளபதி விஜய்யை நேரில் பார்க்கத்தான் நான் டீவிக்கு வந்தேன்: சரவணன் மீனாட்சி புகழ் முன்னணி சீரியல் நடிகை\nஇந்த வயதில் முத்த காட்சி தேவையா\nசென்னையில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு.. ஹோட்டல்களைத் தொடர்ந்து மேன்ஷன்களும் மூடப்படும் அபாயம்\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் முதல் 2 போட்டியாளர்கள்\nகீர்த்தி சுரேஷ் குறித்து ஸ்ரீரெட்டி சர்ச்சைப் பதிவு\nகீர்த்தி சுரேஷ் குறித்து ஸ்ரீரெட்டி சர்ச்சைப் பதிவு\nபாத் டவலுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ் - வைரல் புகைப்படம் உள்ளே\nஅடையாளமே தெரியாத அளவிற்கு மாறிப்போன கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் லுக், இதை பாருங்கள்\nமுதலிரவில் உல்லாசத்துக்கு மறுத்த மனைவி ஏக்கத்தில் தூக்கில் தொங்கிய கணவன்\nசாமியாருடன் உடலுறவு வைத்துக் கொள்ள மறுத்த மனைவிக்கு கணவன் செய்த கொடுமை\nஹாட்டான உடையில் நித்யா மேனன் போட்டோஷூட்\nஓட்டலில் பிரகாஷ் ராஜூடன் செல்ஃபி பிறகு மனைவிக்கு கணவனால் ஏற்பட்ட விபரீதம்\nஇந்த வயதில் முத்த காட்சி தேவையா\nசச்சின், தோனி சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் முதல் 2 போட்டியாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/author/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%8C./", "date_download": "2019-06-18T06:51:34Z", "digest": "sha1:QBPO4GK6ZVJNX6LO2PNCMMGZJCI6VMFZ", "length": 2994, "nlines": 12, "source_domain": "maatru.net", "title": " மதுவதனன் மௌ.", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nரஜினி கமல் நட்பு, ரீடர்ஸ் டைஜஸ்ட் மற்றும் தமிழ்99\nரீடர்ஸ் டைஜஸ்ட் என்பது நீண்ட காலமாக வெறும் கனவாகவே என்னுடன் இருந்து வந்துள்ளது. மாதா மாதம் எனது குடும்பம் அனுப்பும் காசில் முந்நூறு ரூபாவுக்கு ரீடர்ஸ் டைஜஸ��ட் வாங்குவதென்பது இயலாத விடயமாகவே இருந்தது. இப்போது வேலைக்குப் போக ஆரம்பித்துவிட்டேன். முதல் மாதச் சம்பளத்திலேயே ரீடர்ஸ் டைஜஸ்ட் வாங்கிவிட்டேன்.ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஜூலை மாத ரீடர்ஸ் டைஜஸ்டில் அருமையான ஒரு...தொடர்ந்து படிக்கவும் »\n(Mathuvathanan Mou / மதுவதனன் மௌ)உங்கட வலைப்பதிவின் வார்ப்புருவை அழகாக செய்யதிருப்பீர்கள். ஆனால், தமிழ்மணம் பதிவுப்பட்டை மட்டும் இடது பக்கமா சுளுக்குப் பிடித்த கழுத்துப்போல வந்து நின்று அழகை கெடுத்துக்கொண்டிருக்கும். அந்த பட்டையை நடுவில கொண்டுவந்து விட்டா நல்லாயிருக்குமல்லவாஇதுக்கொன்றும் பகீரதப் பிரயத்தனம் செய்யவேண்டியதில்லை. சும்மா இரண்டு வரியை உங்கட வார்ப்புருவில...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/china-sink", "date_download": "2019-06-18T07:45:27Z", "digest": "sha1:ZRZEK6JACSEDYCG6YXUJPY32ALIQ4F6V", "length": 8221, "nlines": 80, "source_domain": "www.malaimurasu.in", "title": "சீனக் கடலில் ஒருவாரம் கொளுந்து விட்டு எரிந்த எண்ணைய் கப்பல் கடலில் மூழ்கிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது..! | Malaimurasu Tv", "raw_content": "\nகுடிநீர் தட்டுப்பாடு குறித்து வேலுமணி அவசர ஆலோசனை..\nதலைவிரித்தாடும் தண்ணீர் தட்டுப்பாடு, முதலமைச்சர் பழனிச்சாமி அவசர ஆலோசனை\nவேல்ராம்பட்டு ஏரி பகுதிகளை ஆய்வு செய்து மரக்கன்றுகளை நட்டு வைத்தார் கிரண்பேடி..\nவிக்கிரவாண்டி எம்எல்ஏ ராதாமணி உடல் அடக்கம்..\nதேடுதல் வேட்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..\nஇந்திய அணி வெற்றிக்கு சர்ச்சையாக வாழ்த்து தெரிவித்த அமித்ஷா..\nபோலி பிரமாண பத்திரம் தாக்கல் செய்த வழக்கில் சல்மான்கான் விடுதலை..\nகாங். கட்சிக்குள் மிகப்பெரிய மாற்றம் தேவை – வீரப்ப மொய்லி கருத்து\nஅசாஞ்சேவை நாடுகடத்த ஆதரவாளர்கள் எதிர்ப்பு..\nஇலங்கையில் தீவிரவாதம் தலைதூக்க விடமாட்டோம் – எதிர் கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ச\nபயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு இந்தியா உதவ வேண்டும் | இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே…\nநியூயார்க்கின் அடுக்குமாடி கட்டடத்தில் மோதிய ஹெலிகாப்டர்..\nHome உலகச்செய்திகள் சீனக் கடலில் ஒருவாரம் கொளுந்து விட்டு எரிந்த எண்ணைய் கப்பல் கடலில் மூழ்கிவிட்டதாக தகவல் வெளியாகி...\nசீனக் கடலில் ஒருவாரம் கொளுந்து விட்டு எரிந்த எண்ணைய் கப்பல் கடலில் மூழ்கிவிட்டதாக தகவல் வெளியாகி உள்���து..\nகிழக்கு சீனக் கடலில் ஒரு வாரத்திற்கும் மேலாக எரிந்து கொண்டிருந்த எண்ணெய் கப்பல் தற்போது கடலில் மூழ்கிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.ஈரான் நிறுவனத்திற்கு சொந்தமான எண்ணைய் கப்பல் ஒன்று ஹாங்காங் சரக்கு கப்பலின் மீது மோதியது. சீனாவின் ஷாங்காய் நகரிலிருந்து சுமார் 160 நாட்டிகல் மைல் தூரத்தில் கடந்த ஜனவரி 6-ஆம் தேதியன்று இந்த விபத்து நிகழ்ந்தது. கொளுந்து விட்டு எரிந்த கப்பலை மீட்க கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் கிழக்கு சீனக் கடலில் ஒரு வாரத்திற்கும் மேலாக எரிந்து கொண்டிருந்த கப்பலின் எண்ணெய் டாங்கர் வெடித்ததால் கப்பல் கடலுக்குள் மூழ்கியது. இதனையடுத்து ஈரான் எண்ணைய் கப்பலில் பணியாற்றிய 32 பேர் உயிரிழந்துவிட்டதாகவும் ஹாங்காங் கப்பலில் இருந்த அனைவரும் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\nPrevious articleகுடியரசுத் தினவிழாவை முன்னிட்டு ஏற்பாடுகள் தீவிரம் கடும் குளிரிலும் இராணுவ அணிவகுப்பு ஒத்திகை..\nNext articleஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆட்டோ மீது லாரி மோதி விபத்து குழந்தைகள் உட்பட 12 பேர் பலி..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஅசாஞ்சேவை நாடுகடத்த ஆதரவாளர்கள் எதிர்ப்பு..\nஇலங்கையில் தீவிரவாதம் தலைதூக்க விடமாட்டோம் – எதிர் கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ச\nநியூயார்க்கின் அடுக்குமாடி கட்டடத்தில் மோதிய ஹெலிகாப்டர்..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2012/12/blog-post_15.html", "date_download": "2019-06-18T07:26:34Z", "digest": "sha1:42QBTEPK3CIYL5SB4OGFGJC6JVG4OMLG", "length": 28900, "nlines": 258, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: கமல் ஹாசனுக்கு நன்றிக் கடன்பட்டுள்ள தமிழகம்", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nகமல் ஹாசனுக்கு நன்றிக் கடன்பட்டுள்ள தமிழகம்\nஎழுத எவ்வளவோ இருக்கிறது... கமலின் சினிமா அழிப்பு முயற்சி குறித்தே எழுதுகிறீர்களே,, அவரைப்ப்பற்றிதான் எல்லோருக்கும் தெரியுமே.. ஒரு சிலர் அறியாமை காரணமாகவோ, உள் நோக்கத்துடனோ அவரை ஆதரிக்க்கிறார்கள்... யார் என்ன எழுதினாலும் அவர்கள் மாறப்போவதில்லை. எனவே எப்படி பார்த்தாலும் , நீங்கள் எழுதுவது வீண் வேலை என சிலர் உரிமையோடும் , அன்போடும் சொன்னார்கள்.\nபக்காவாக திட்டம் இட்டு, ஆளும் கட்சிக்கு சாதகமாக இருப்பது போல காட்டிக்கொண்டு கமல் இதில் இறங்குகி���ார். இதை தடுக்க இயலாது என்பது தெரிந்ததுதான்.. இதனால் ஒட்டு மொத்த சினிமா துறைக்கும் பாதிப்பு ஏற்பட்டாலும் , கமலுக்கு லாபம் கிடைக்கும் என்பதால் அவர் யார் பேச்சையும் கேட்கப்போவதில்லை. ஆனால் தொலை நோக்கு கண்ணோட்டத்தில் பார்த்தால் , கமலுக்கும் நஷ்டம்தான் என்பது அவருக்கு புரியவில்லையா அல்லது புரியாதது போல நடிக்கிறாரா என்பது தெரியவில்லை.\nநமக்கு பயன்படுகிறதோ இல்லையோ.. புதிதாக ஒரு பொருளைப்பார்த்தால் , வாங்கி வைத்து கொள்ளும் தமிழ் நாட்டு மனப்பான்மையிம் அடிப்படையில் சிலர் அவர் பேச்சில் மயங்குகிறார்கள். ஆனால் ஒரு சிலராவது அவரை கண்டித்து வருகிறார்கள்.\nஒரு தீய செயல் நடக்கும்போது , ஆட்டு மந்தைகள் போல எல்லோரும் அவரை ஆதரிக்காமல், ஒரு சில நேர்மையான குரல்களும் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதாலேயே நான் எழுத வேண்டி இருக்கிறது..\nவிஷ்யம் என்ன , என்ன பாதிப்பு என்பது புரியாமலேயே பலர் கருத்து சொல்லி வருகிறார்கள்.\nகேபிள் டிவியில் திரைப்படங்கள் ஒளிபரப்புவதை அன்று பலரும் எதிர்த்தார்களாம்.. அப்போது கமல் மட்டுமே கேபிள் டிவியில் திரைப்படங்கள் ஒளிபரப்பாவதை ஆதரித்தாராம். இப்போது அனைவருமே தனியார் தொலைக்காட்சிகளுக்கு திரைப்படங்களை தருகிறார்களாம். இது கமலின் தீர்க்க தரிசனத்தை காட்டுகிறது என அவர் தொண்டர்கள் புளகாங்கிதம் அடைகிறார்கள்..\nஆனால் தனியார் தொலைகாட்சிகளில் கன்னாபின்னாவென அலுப்பூட்டும் அளவுக்கு சினிமா ஒளிபரப்பாவதால் , சினிமா மீதான ஈர்ப்பு வெகுவாக குறைந்து விட்டது இவர்களுக்கு புரியவில்லை.\nதிரையுலக ஜாம்பவான்களான பாலசந்தர் போன்றோர் இதை எதிர்த்தது அதனால்தான். ஆனால் அவர்களும் இன்று தனியார் தொலைகாட்ச்சிக்கு வந்து விட்டார்களே என லொள்ளு பேசுகிறார்கள் சிலர்..\nஒரு பொதுவான போக்கை கவனியுங்கள்..\nஒரு துறையில் இருப்பவர்கள் கட்டுப்பாட்டுடன் இருந்தால் அனைவருக்கும் நல்லது.. இந்த நிலையில் ஒருவர் மட்டும் அந்த துறைக்கு துரோகம் செய்தால் , அந்த துரோகத்துக்கு பெரிய லாபம் கிடைக்கும்.\nஇந்த நிலையில், நஷ்டத்தை தவிர்க்க வேண்டி , அனைவருமே தவறான வழியில் இறங்க வேண்டி வரும். இதில் அனைவருக்குமே நஷ்டம்தான்... இந்த அனைவருக்குமே நஷ்டம் என்ற நடைமுறையே தற்போது நிலவுகிறது.. இது கமல் பெருமைப் பட வேண்டிய விஷ்யமா\nஇதில��� சராசரி ரசிகனுக்கு என்ன பாதிப்பு \nதமிழில் படம் எடுப்பது நஷ்டம்தான் என்ற நிலை உருவாகி இருப்பதால் , நல்ல படங்கள் பார்க்க வேண்டும் என்றால், வேறு மொழிப்படங்களையே நாட வேண்டி இருக்கிறது. life of pie போன்ற படங்கள் எல்லாம் தமிழில் வர வாய்ப்பே இல்லை.\nதியேட்டர்களில் டிக்கட் விலை அதிகம் என்பதால்தான் கூட்டம் வருவதில்லை என மக்கள் பல்ஸ் புரியாமல் இன்னொரு கதையை பரப்ப ஆரம்பித்து இருக்கிறார்கள் .\nஇன்றைய நிலையில், இலவசமாகவே திரையிட்டாலும் , பார்ப்பதற்கு ஆள் இல்லை என்பதே யதார்த்தம். அந்த அளவுக்கு தொலைக்காட்சிகளில் சினிமா ஓவர் டோசாகி விட்டது.\nமுன்பெல்லாம் , வீடியோ கேசட்டை வைத்து , சில இடங்களில் ( கிராமப்புற பகுதிகளில் )தொலைக்காட்சிப்பெட்டிகளில் சினிமா காட்டி காசு வசூலிப்பார்கள்.. அதிகமான காசு , சிறிய திரை , வசதி குறைவு என்றெல்லாம் யாரும் யோசித்ததில்லை. கூட்டம் செமையாக வரும்.\nஇன்று அப்படி செய்தால் சிரிக்க மாட்டார்களா... கோயில் விழாக்களில் , திரையைக்கட்டி பழைய படங்களை திரையிடுவார்கள்..அதற்கும் பயங்கர கூட்டம் வரும். இன்று அது போன்ற பழைய படங்களை பார்க்க காசு கொடுத்தாலும் வர மாட்டார்கள் . அதுதான் 24 மணி நேரமும் டிவியில் பார்க்கிறார்களே...\nஎனவே டிக்கட் விலைக்கும், கூட்டத்துக்கும் சம்பந்தமே இல்லை...\nநம் ஊர் டிராபிக்கில் திரையரங்கு சென்று வந்தால் , ஒரு நாள் முழுக்க அதற்கே செலவாகி விடும். அப்படியும் சினிமா செல்ல வேண்டும் என்றால் , அந்த அளவுக்கு ஈர்ப்பு வேண்டும். அந்த ஈர்ப்பை சினிமா இழந்து வருகிறது. காரணம் தனியார் தொலைக்காட்சிகளில் வரைமுறை இல்லாமல் சினிமா காண்பிக்க்படுவது..\nஒரு காலத்தில் ஞாயிற்று கிழமை தூர்தர்ஷனில் சினிமா ஒளிபரப்பினால் , தெருவில் ஆளே இருக்காது... அந்த ஈர்ப்பு இன்று இருக்கிறதா \nஅமெரிக்காவை பார், ரஷ்யாவைப்பார் , இங்கிலாந்தைப் பார் என்கிறார்கள் அவர்கள். அந்த நாடுகளின் பொருளாதாரம் , சமூக அமைப்பு வேறு..அவர்கள் செய்வதை நாமும் செய்வோம் என முட்டாள்தனமாக பின்பற்ற கூடாது..\nஇப்படி கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவை சிலர் அழித்து வந்தாலும் , சினிமா தன் ஜீவனை ஒரு விஷ்யத்தில் தக்க வைத்து வந்தது.. அதை தொலைக்காட்சிகள் அழிக்க முடியாமல் இருந்தது..\nஅதுதான் முதல் நாள் , முதல் காட்சி பார்க்கும் பெருமிதம். முதல் சில நாட்���ளில் , கூட்டத்தினருடம் அமர்ந்து படம் பார்க்கும் அனுபவமே அலாதி. இந்த முதல் சில நாட்களுக்கு வரும் கூட்டத்தையும் ஆஃப் செய்யும் முயற்சிதான் , ரிலீசுக்கு முன்பே தொலைக்காட்சியில் ஒளிபரப்புவது..\nரஜினி படம் முதல் நாள் முதல் காட்சி பார்க்க , ஓர் ஆளுக்கு ஆயிரம் ரூபாய் ஆகிறது என வைத்து கொள்ளுங்கள். ஐந்து பேருக்கு ஐந்தாயிரம் ரூபாய். ஆயிரம் ரூபாய் கொடுத்தால் , முதல் நாள் முதல் காட்சி அனுபவத்தை ஐந்து பேரும் ( தலைக்கு 200 ரூபாய் என்ற கணக்கில் ) பெற முடியும் என்றால் , தியேட்டர்களுக்க்கு யார் போக போகிறார்கள் \nகண்டிப்பாக இந்த முறையால் தயாரிப்பாளருக்கு லாபம்தான். இந்த முறை புழக்கத்துக்கு வந்தால் , ரஜினி உட்பட பலரும் இந்த முறையில் , சம்பாதிக்கவே நினைப்பார்கள்.\nஆனால் திரையரங்குகள் தமது கடைசி தடுப்பு சுவரையும் இழந்து , தம் ஈர்ப்பை முழுக்க இழக்கும்.\nபெரிய பெரிய ஆடம்பர திரையரங்குகள் மட்டுமே இருக்க முடியும். எளிய மனிதன் இது போன்ற திரையரங்குகளுக்கு செல்லப்போவது இல்லை.\nஒரு வகையில் பார்த்தால் , கமல் செய்வது ஒரு தேசிய சேவைதான்.\nசினிமா என்ற மாயையில் சிக்கி , தமிழன் அழிகிறான் என சிலர் சொல்வதுண்டு. சினிமாவால் சமூகம் சீரழிவதாகவும் சிலர் தவறாகவோ சரியாகவோ பேசி எழுதி வருகிறார்கள்..\nசினிமா என்ற துறையை அழிக்க எத்தனையோ பிரச்சாரங்கள் செய்தும் பார்த்து விட்டார்கள்.\nஅவர்களால் முடியாத , சினிமா ஒழிப்பு என்ற விஷயத்தை கமல் வெகு வெகு இலகுவாக செய்ய இருக்கிறார். இவருக்கு தமிழகம் கடமைப்பட்டு இருக்கிறது. நன்றிக்கடன் பட்டு இருக்கிறது...\nLabels: கமல், சினிமா, விஸ்வரூபம்\nஒரு புதிய கோணம்தான். என்ன நடக்கிறது பார்க்கலாம்.\nசரியா சொன்னீங்க நண்பரே. கமல் அழைத்து செல்வது அடுத்த கட்டத்திற்கல்ல. திரையரங்ககளின் இறுதிகட்டத்திற்கு.\nஒரு விசயம் தெரியலைன்னா, ஒன்னு அதை தெரிஞ்சிக்க முயற்சி பண்ணலாம்… அல்லது மூடிக்கிட்டு இருக்கலாம். மூனாவதா ஒரு கேட்டகரி இருக்கு. பதிவர்ன்னா… எல்லாம் தெரிஞ்ச மாதிரி எதையாவது அடிச்சி விடணுமில்லையா\nகொஞ்ச நாளா வாழ்க்கை ஓவர் பிஸியா போய்கினு இருக்குங்க. அதான் ஏரியா பக்கம் தலை வைக்கலை. ஃபேஸ்புக்ல கூட நேரா ‘விமர்சகர் வட்டம்’ மட்டும்தான். சரி ரொம்ப நாளாச்சே…. ந்யூஸ் ஃபீடை க்ளிக் பண்ணலாம்னு பண்ணினா…. அங்க யாரோ யுவகிருஷ���ணாவோட போஸ்டை ஷேர் பண்ணியிருக்க, நமக்குத்தான் சனி எப்பவும் உச்சமாச்சே\nஇப்பவே சிண்டு முடிய ரெடியா இருப்பீங்கன்னு தெரியும். இருந்தாலும் பிரச்சனை அவர் போஸ்டில் இல்லை. கெரகம் கீழ வெய்ட் பண்ணிட்டு இருந்துச்சி. பேர் பிச்சைக்காரன். யுவகிருஷ்ணா எழுதின பதிவுக்கு.. எதிரா எழுதறேன்னு (அல்லது கமலுக்கு எதிரா… அல்லது என்ன கருமமோ) ‘இவரு அடிச்சிவிட்ட’ ஒரு போஸ்டை அங்க லிங்க் கொடுத்து தொலைக்க… நமக்கு சனி வெகு உட்சம் போல. அதை படிச்சி தொலைஞ்சிட்டேன். ஏன்டா எழவு இருக்கற பிரச்சனையில, இந்த கருமத்தையும் சேர்க்கனும்னு நினைச்சாலும்… நாந்தான் முன்னாடியே சொன்னேனே…\nஅனைவரும் மேற்கண்ட இணைப்பை படிக்கும்படி கேட்டு கொள்கிறேன்.. சாப்பாடு சரி இல்லை என நாம் சொல்கிறோம்... சரி இல்லைதான். ஆனால் நாங்கள் அட்வான்ஸ்டு பாத்திரம் , அட்வான்ஸ்டு அடுப்பு பயன்படுத்துகிறோம் என்பது போல சம்பந்தம் இல்லாமல் கமல் தரப்பு அறிவு ஜீவிகள் பதில் அளிக்கிறார்கள் .. அதற்கு ஓர் உதாரணம்தான் மேற்கண்ட இணைப்பு...\n@ஒசை.. ஆமாம்.. சக மரங்களையே அழிக்கும் கோடாலிக்கு உதவுவது இன்னொரு மரம்தான்... அதை போல கமல் ந்டந்து கொள்கிறார்\n@பழனி கந்தசாமி... புகழ் பெற்ற தங்கம் தியேட்டர் போன்றவை இடிக்கப்படுவதை ஏற்கனவே பார்த்து விட்டோம்.. இன்னும் மோசமானவற்றையும் பார்க்க இருக்கிறோம் :) என்ன செய்வது...\n@ நாடகத்தை சினிமா அழித்தது... அம்மிக்கல்லை மிக்சி அழித்தது... ரிக்‌ஷாவை ஆட்டோக்கள் அழித்தன.. இது பழைய வரலாறு..\nஆனால் ஒரு சினிமாக்காரரே சினிமாவை அழிக்க போகிறாரே... அதுதான் சமகால வரலாறு\nஎந்த துறையும் போட்டிகள் நிறைந்தது தான்... வித்தியசமாக செயல்படுபவன் ஜெயிப்பான்... அப்படி செயல்பட முடியாதவன் புலம்ப தான் செய்யவேண்டும்.\nஇதுவரை தமிழ் சினிமாவில் ரெண்டு மூனு கதைகளை வைத்து அரைத்து கொண்டிருந்தார்கள்....\nஇனிமேலாவது மக்களை திரையரங்குக்கு இழுக்க புதிதாக சிந்திப்பார்களே.... அது தான் கமலின் வெற்றி....\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nஇஸ்லாமை அரைகுறையாக ஏற்கும் இந்தியர்கள்., வெட்கம் வ...\nமின் தடையும் , டிடிஎச்சும் - கமல் மீது மோசடி வழக்க...\nஇந்தியமயமான நாத்திகவாதமும் , பாதிக்கப்படாத இஸ்லாமு...\nமொழி எல்லைகளை கடந்து சிறகடிக்கும் சாரு- அல்ட்டிமேட...\nஎருமை மாட்டு மனப்பான்மையும் இஸ்லாமும்- இது மதக்கட்...\nதொடரும் பாலியல் வக்கிரங்கள் - இஸ்லாம்தான் இந்தியாவ...\nவிஸ்வரூபம் படத்தை திரையிடமாட்டோம்- திரையரங்க உரிமை...\nகமலும் , கவுதம் மேனனும்- பிறந்த நாள் சந்திப்பில் ச...\nகமல் ஹாசனுக்கு நன்றிக் கடன்பட்டுள்ள தமிழகம்\nகமலிடம் இந்த முறை ஏமாற மாட்டோம்- உயர்திரு. ஜவாஹிர்...\nவிஸ்வரூபம் - கமல் அறிக்கையும் , மக்களின் எதிர்வினை...\nஎன்னை கவர்ந்த டாப் ஃபைவ் கமல் படங்கள்\nலக்கி யுவாவின் தவறான புரிதலும் , கதறும் திரையுலமும...\nகமல் படங்கள் - டாப் ஃபைவ் தோல்விகள்\nஇசை அமைப்பாளர் பிச்சையா போடுகிறார்- சாரு ஆவேசம் : ...\nவிஸ்வரூபம் திரைப்படம்- இந்திய தேசிய லீக் பொது செயல...\nவிலை போகாத விஸ்வரூபம் - கமலின் விபரீத முடிவால் , வ...\nlife of pi - வாசிப்பு அனுபவம் திரையில் கிடைத்ததா \nசட்டசபை வரலாறு - டாப் ஃபைவ் நிகழ்வுகள்\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/election/64219-modi-removes-chowkidar-from-his-twitter-account.html", "date_download": "2019-06-18T06:46:34Z", "digest": "sha1:2O5LC7OFLM63MUUATXYINAXOOF5PVLEU", "length": 9564, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘சவுகிதார்’ அடைமொழியை அகற்றினார் பிரதமர் மோடி | Modi removes chowkidar from his Twitter account", "raw_content": "\nராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்\nபாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்\nசென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது\nவயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான ராகுல் காந்தி, மக்களவையில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில் எம்.பி.யாக பதவியேற்றார்\nமேற்கு வங்கம்: கொல்கத்தாவில் மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை\nசென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, கடலூர், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலையில் அதி தீவிர அனல் காற்று வீசும் என எச்சரிக்கை\nதடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு\n‘சவுகிதார்’ அடைமொழியை அகற்றினார் பிரதமர் மோடி\nட்விட்டர் பக்கத்தில் தன் பெயருக்கு முன்பாக இருந்த அடைமொழியை மோடி அகற்றி உள்ளார்.\nநாடாளுமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நாடு முழுவதும் உள்ள 542 மக்களவைத் தொகுதியில் பாஜக கூட்டணி 300க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இதனையடுத்து மீண்டும் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அமையும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.\nஇந்நிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் ‘சவுகிதார்’ என்பதை நீக்கியுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “சவுகிதார் என்பதை அடுத்த நிலைக்கு எடுத்து செல்லவேண்டும். அதன்படி என்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இருந்து சவுகிதார் என்ற பெயர் அகன்றுள்ளது. ஆனால் என்னுடைய மனதில் சவுகிதார் என்பது நீங்காத இடம் பிடித்துள்ளது. நாட்டு மக்கள் அனைவரும் சவுகிதாராக செயல்பட்டு நாட்டை மதச்சார்பு மற்றும் ஊழல் நிறைந்தவர்களிடம் இருந்து காத்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.\n“பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள்” - ட்விட்டரில் மு.க. ஸ்டாலின்\nவீழ்ந்தது பிரியங்கா காந்தியின் வியூகம் - உத்தரப் பிரதேசத்தில் பாஜக முன்னிலை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஒரு அம்மாவின் கவலை - எக்சாம் வாரியரை மீண்டும் தொடங்கும் பிரதமர்\nமத்திய இணை அமைச்சர்களுக்கு கூடுதல் அதிகாரம் - புதிய மாற்றம்\nவிண்ணைப் பார்த்த விராட் கோலி - வைரல் புகைப்படம்\nபாஜக தேசிய செயல் தலைவராக ஜே.பி நட்டா தேர்வு\nபல மொழிகளில் பதவியேற்ற மக்களவை உறுப்பினர்கள்\nஇன்று இதுவரை முக்கிய செய்திகள் சில..\nசச்சினுடன் ரோகித்தை ஒப்பிட்ட ஐசிசி - வைரலாகும் வீடியோ\nமைதானத்தில் கொட்டாவி விட்ட சர்பராஸ் அகமது : கலாய்க்கும் நெட்டிசன்கள்\nஎம்.பி.யாக பதவியேற்றுக் கொண்டார் பிரதமர் மோடி\nதமிழகத்திலும் நிபா வைரஸ் பாதிப்பு..\nஆம், விடுதலைப்புலிகளை ஆதரித்துதான் பேசினான் : நீதிமன்றத்தில் வைகோ\nமக்களவை சபாநாயகராகிறார் ஓம் ப���ர்லா..\nமத்திய இணை அமைச்சர்களுக்கு கூடுதல் அதிகாரம் - புதிய மாற்றம்\nமத்திய அரசின் புதிய முடிவு - எம்.பி.க்களுக்கு 5 நட்சத்திர வசதிகள் “கட்”\nகிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\nதமிழில் பேசக்கூடாது என்ற அறிக்கையை மாற்றியது ரயில்வே\nபாகிஸ்தானின் உலகக் கோப்பை சவால்களும்.. இந்தியா கொடுத்த பல்புகளும்..\n\"மாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள்\" தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள்” - ட்விட்டரில் மு.க. ஸ்டாலின்\nவீழ்ந்தது பிரியங்கா காந்தியின் வியூகம் - உத்தரப் பிரதேசத்தில் பாஜக முன்னிலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/mullai-kapilan-death/", "date_download": "2019-06-18T07:53:45Z", "digest": "sha1:C2IBUCQ6GVAVHSSRYJVHWLZKP7LDBDJH", "length": 5440, "nlines": 113, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "அண்ணன் தம்பி ஒரே மரத்தில் தற்கொலை! | vanakkamlondon", "raw_content": "\nஅண்ணன் தம்பி ஒரே மரத்தில் தற்கொலை\nஅண்ணன் தம்பி ஒரே மரத்தில் தற்கொலை\nமுல்லைத்தீவு செம்மலை கிழக்குப் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியநாதர் கபிலன் என்ற 19 வயது இளைஞன் மரம் ஒன்றில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .\nமுல்லைத்தீவு காவல் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு பிரேதப் பரிசோதனைக்காகச் சடலத்தை முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.\nஅதே வேளை 2வருடங்களுக்கு முன்னர் இதே மரத்திலேயே தற்போது உயிரிழந்தவரின் அண்ணனும் தூக்கில் தொங்கி இறந்ததக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.\nPosted in இலங்கை, விசேட செய்திகள்\nரூபாவின் பெறுமதி இழந்தது | இலங்கை\nஇதுவரை நோபல் பரிசு வென்ற இந்தியர்கள்\nமுதலமைச்சரின் கட்டிடத் திறப்புவிழா (படங்கள் இணைப்பு)\nகிறிஸ் கெய்ல் புதிய சாதனை\nஇனியும் எங்களை ஏமாற்ற வேண்டாம்\nArathi on முள்ளிவாய்க்கால் தினத்தில் “இலங்கைத் தமிழர்கள்” கண்காட்சி [படங்கள்]\nகா.ந.கல்யாணசுந்தரம் on About Us\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on ஆணிவேர் | கவிதை | முல்லை அமுதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2016/08/15175847/1032759/Selvi-movie-review.vpf", "date_download": "2019-06-18T07:55:05Z", "digest": "sha1:QLBNZW5YRND4K4VEXXZCFGW5WZA6Z3P3", "length": 17728, "nlines": 210, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Selvi movie review || செல்வி", "raw_content": "\nசென்னை 18-06-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபோ��ீஸ் அதிகாரியான வெங்கடேஷ் இரக்க குணமும், பிறருக்கு உதவும் மனம் கொண்டவராக இருக்கிறார். கேட்டரிங் நடத்தி வரும் நயன்தாராவும் அதே குணம் கொண்டவராக இருக்கிறார். இவரது அப்பா ஜெயப்பிரகாஷ் வருமான வரித்துறையில் பணியாற்றியவர். உயரதிகாரியை கொலை செய்தார் என்பதற்காக அவரை போலீஸ் தேடுகிறது. இதனால், அவர் நயன்தாராவை விட்டு தலைமறைவாகவே இருக்கிறார்.\nஒருபக்கம் போலீஸ் அவரை கைது செய்ய முயற்சி செய்துகொண்டிருக்கும் நிலையில், மறுமுனையில் ரவுடிக் கும்பல் ஒன்றும் ஜெயப்பிரகாஷை தேடி வருகிறது. இந்நிலையில், நயன்தாராவை அப்பா இல்லாமல் கஷ்டப்படுவதை பற்றி கேள்விப்பட்ட வெங்கடேஷ், அவள்மீது இரக்கப்பட்டு, தான் போலீஸ் என்பதை அவளிடம் காட்டிக்கொள்ளாமல் அவளுக்கு உதவி செய்கிறார். நாட்கள் செல்ல செல்ல இருவரும் காதலிக்க தொடங்குகிறார்கள். இந்நிலையில், ஜெயப்பிரகாஷின் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே, அவரை பார்ப்பதற்காக வரும் ஜெயப்பிரகாஷை கைது செய்கிறார் வெங்கடேஷ்.\nதன்னுடைய அப்பாவை கைது செய்வதற்காகத்தான் வெங்கடேஷ் நல்லவன் போல் நாடகமாடினான் என்பதை அறிந்து நயன்தாரா, வெங்கடேஷ் மீது கோபம் கொள்கிறார். உண்மையில் ஜெயப்பிரகாஷ்தான் கொலை குற்றத்துக்காகத்தான் தலைமறைவாக இருந்தாரா ரவுடிக் கும்பல் அவரை தேட காரணம் என்ன ரவுடிக் கும்பல் அவரை தேட காரணம் என்ன\nமுதல்பாதி முழுக்க தனக்கே உரித்தான நகைச்சுவை பாணியில் நடித்திருக்கும் வெங்கடேஷ், இரண்டாம் பாதியில் ஆக்ஷன் காட்சிகளில் ஆக்ரோஷம் காட்டியிருக்கிறார். இப்படத்தின் போலீஸ் கதாபாத்திரத்திற்கும் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். இரண்டு வெவ்வேறு விதமான கதாபாத்திரங்களில் ரொம்ப மெனக்கெடுத்து நடித்திருக்கிறார்.\nநயன்தாரா தன்னுடைய அழகால் ரசிகர்களை கவர்ந்திழுக்கிறார். நகைச்சுவை காட்சிகளாட்டும், ரொமான்ஸ் காட்சிகளாகட்டும் தனது பங்கை மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார். பிரம்மானந்தம் காமெடி ரசிக்க வைக்கிறது. சம்பத் ரவுடி வில்லனாக வந்து மிரட்டியிருக்கிறார். ஜெயப்பிரகாஷ் பொறுப்பான அதிகாரியாகவும், பாசமுள்ள அப்பாவாகவும் மனதில் பதிகிறார். முரளி சர்மாவும் தன் பங்குக்கு சிறப்பான நடிப்பை பதிவு செய்திருக்கிறார்.\nபலமுறை பார்த்த கதையையே கொஞ்சம் விறுவிறுப்பு கூட்��ி எடுக்க நினைத்திருக்கிறார் மாருதி தசாரி. ஆனால், பெரிதளவில் எடுபடவில்லை. எளிதாக யூகிக்கக்கூடிய வகையில் அடுத்தடுத்த காட்சியமைப்புகள் அமைவதால் படம் விறுவிறுப்புக்கு தடை போடுகிறது. ஜிப்ரானின் இசையில் அமைந்துள்ள பாடல்கள் படத்திற்கு ஆறுதலாக அமைந்திருக்கிறது. அதேபோல் ரிச்சர்ட் பிரசாத்தின் ஒளிப்பதிவும் கலர்புல்லாக இருக்கிறது. குறிப்பாக பாடல் காட்சிகளை இவரது கேமரா அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறது.\nமொத்தத்தில் ‘செல்வி’ செழிப்பாய் இல்லை.\nகொள்ளையர்களை சுட்டுப்பிடித்தாரா மிஷ்கின் - சுட்டுப்பிடிக்க உத்தரவு விமர்சனம்\n - நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா விமர்சனம்\nடாட்டூ பின்னணியில் இருக்கும் மர்மம் - கேம் ஓவர் விமர்சனம்\nஎக்ஸ்மென் பட வரிசையில் வெளியாகி இருக்கும் எக்ஸ் மென் - டார்க் பீனிக்ஸ் விமர்சனம்\nகொலை பின்னணியில் நடிக்கும் கிரைம் திரில்லர் - கொலைகாரன் விமர்சனம்\nகீர்த்தி சுரேஷை வம்புக்கு இழுத்த ஸ்ரீரெட்டி புதிய அவதாரம் எடுக்கும் சஞ்சனாசிங் இன்னும் அந்த சாதனையை செய்ய வில்லை - ராதிகா ஆப்தே விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட மோகன் ராஜா டைரக்டர் மணிரத்னம் ஆஸ்பத்திரியில் அனுமதி வில்லனாக களமிறங்கிய சிம்பு\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/11/13/dhaka.html", "date_download": "2019-06-18T07:43:50Z", "digest": "sha1:M5O6AYHNLYQOB7LPEI5ZJKSBEZOYACPQ", "length": 18140, "nlines": 217, "source_domain": "tamil.oneindia.com", "title": "வங்கத்தை வென்றது இந்தியா | india beats bangaladesh in dhaka test - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n27 min ago தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்காத அரசு, தமிழக அரசு- கே எஸ் அழகிரி கடும் விமர்சனம்\n50 min ago மிகப்பெரிய அமெரிக்க உளவு நெட்வொர்க்கை காலி செய்த ஈரான்.. உளவாளிகள் அதிரடி கைது\n57 min ago சனிப்பெயர்ச்சி 2020-23: மகரம் ராசிக்காரர்களுக்கு ஜென்மசனியில் ஜென்ம பந்தம் ஏற்படும்\n1 hr ago சோஷியல் மீடியாவில் ஆதிக்கம் செலுத்தும் உயர்ஜாதியினர்.. கடைசி இடத்தில் தலித்துகள்.. ஆய்வில் தகவல்\nMovies எஸ்.வி.சேகர் கொடுக்கும் ‘அல்வா’.. புதிய சிக்கலில் நடிகர் சங்கத் தேர்தல்\nLifestyle உங்கள் எடையின் படி ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிப்பது உங்களுக்கு ஆரோக்கியம் தெரியுமா\nSports உலகக் கோப்பையில் முதல் போட்டி.. ஆரம்பமே ஹாட் - டிரிக் சிக்ஸ்.. யார் பாஸ் இவரு\nEducation 96 கேள்விகளுக்குத் தவறான பதில்கள் : டிஎன்பிஎஸ்சி பதில் மனு தாக்கல்.\nAutomobiles உலகின் விலையுயர்ந்த காரை ஆச்சரிய பரிசாக வழங்கிய கணவர்: நெகிழ்ச்சியான தருணம் குறித்த வைரல் வீடியோ\nTechnology பல ஆண்டுகளாக பயனர்களின் விவரங்களை கசியவிட்ட ஒன்பிளஸ் நிறுவனம்.\nFinance என்னங்க அம்பானி கோவில் கொடைக்கு எல்லாம் கோடி ரூபாய் கொடுத்தவகளே இப்ப கோடீஸ்வரன் இல்லையா\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nமுதல் முறையாக டெஸ்ட் போட்டியில் விளையாடிய கிரிக்கெட் குழந்தை வங்கதேசத்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திவெற்றி வாகை சூடியது இந்தியா.\nடெஸ்ட் அந்தஸ்தைப் பெற்ற வங்கதேசம் தனது முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவுடன் மோதியது. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தஇந்த போட்டி, வங்கதேச தலைநகர் தாக்காவில் பங்கபந்து ஸ்டேடியத்தில் நடந்தது.\nதான் ஒன்றும் குழந்தை அல்ல, ஓரளவு வளர்ந்து விட்டேன் என்று கூறுவது போல, முதல் இன்னிங்ஸில் இந்தியாவைஆச்சரியப்படுத்தியது வங்கதேசம். அனாயசமாக ஆடி 400 ரன்களைக் குவித்தது வங்கதேசம். அமினூல் இஸ்லாம் சதம் அடித்துவரலாற்றுப் புத்தகத்தில் தனது பெயரைப் பதிவு செய்து கொண்டார்.\nஇந்தியாவின் சுனில் ஜோஷி சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் ஆடிய இந்தியா 429 ரன்களுக்குஆட்டமிழந்தது. இரண்டாவது இன்னிங்ஸைத் துவக்கிய வங்கதேசம், முதல் இன்னிங்ஸில் காட்டிய நிதானத்தை இழந்து, 91ரன்களில் சுருண்டது.\nஜோஷி மீண்டும் ஜொலித்தார். 3 விக்கெட்டுகளைப் பறித்தார். முதல் இன்னிங்ஸில் வெறும் கையுடன் சென்ற ஸ்ரீநாத் 3விக்கெட்டுகளைத் தட்டினார். அகர்கருக்கு 2 விக்கெட்டுகள் கிடைத்தன. டெஸ்ட்டின் அனுபவத்தை டேஸ்ட் செய்தது வங்கதேசம்.\n63 ரன்கள் எடுத்தால்வெற்றி என்ற எளிதான இலக்குடன் தனது இரண்டாவது இன்னிங்ஸைத் துவக்கியது இந்தியா. தாஸ் 22ரன்களும், டிராவிட் 44 ரன்களும் எடுத்து இந்தியாவுக்கு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த வெற்றியைத் தேடித் தந்தனர்.\nஇந்த வெற்றி இந்தியாவுக்கும் மிக முக்கியமானது. மறக்க முடியாதது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கிடைத்துள்ள டெஸ்ட்வெற்றி இது. 1993-ம் ஆண்டு இலங்கையில் நடந்த டெஸ்ட் தொடரில் இந்தியா வெற்றி பெற்றது. அதற்குப் பிறகு வெளிநாடுஒன்றில் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவது இதுவே முதல் முறையாகும்.\nஅவ்வப்போது கறிவேப்பிலை போல பயன்படுத்தப்படும், நல்ல கிரிக்கெட்டரான சுனில் ஜோஷி இந்தப் போட்டியில் தனதுதிறமையை மீண்டும் நிரூபித்தார். 8 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, 92 ரன்களையும் விளாசி, தான் ஒரு சிறந்த ஆல் ரவுண்டர்என்பதை நிரூபித்தார். இனிமேலாவது இவரை தொடர்ந்து அணியில வைத்திருக்க தேர்வாளர்கள் நினைப்பார்கள் எனநம்புவோம்.\nஅகர்கருக்கும் இது ஒரு நல்ல மேட்ச் ஆக இருந்திருக்கும். மீண்டும் அணிக்கு வந்துள்ள ஸ்ரீநாத்தும் இரண்டாவது இன்னிங்ஸில்சிறப்பாக பந்து வீசினார். புதிய பந்துவீச்சாளர் ஜாகிர் கானும் ஏமாற்றவில்லை. மொத்தத்தில் இந்தியாவுக்கு மறக்க முடியாதவெற்றி இது.\nஇந்தியா - 429 (சுனில் ஜோஷி 92, கங்குலி 84, ரமேஷ் 58, கார்த்திக் 43, நைமூர் ரஹ்மான் 6 விக்கெட்).\nவங்கதேசம் - 91 (ஹபிபுல் பஷர் 30, கலீத் மாசுத் 21, ஜோஷி 3 விக்கெட், ஸ்ரீநாத் 3 விக்கெட்).\nஇந்தியா - 64-1 (டிராவிட் 41, தாஸ் 22).\nமேன் ஆப் தி மேட்ச் - சுனில் ஜோஷி.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகத்தாரில் பாஸ்போர்ட் இல்லாமல் சிக்கிய வங்கதேச பிரதமரின் விமானி: விசாரணைக்கு உத்தரவு\nமதரஸாக்களில் பெண் ஆசிரியர்களை நியமிக்க வங்கதேச அரசு அதிரடி உத்தரவு\nமுதல் குழந்தை பிறந்த 25 நாளில் இரட்டை குழந்தை... வங்கதேசத்தில் அதிசயம்\nவிமானத்தை கடத்திய நபர் சுட்டுக்கொலை… வங்கதேசத்தில் பரபரப்பு\nவங்கதேசத்தில் பெரும் தீ விபத்து.. 119 பேர் பரிதாப சாவு\nபல நாட்களாக பசி, பட்டினி... இந்தோனேசியா வந்த வங்கதேசத்தினர் 192 பேர் கைது\n4 நாட்கள் சர்வதேச எல்லையில் தவித்த ரோஹிங்கயாக்கள்.. திரிபுரா போலீசில் ஒப்படைப்பு\nவங்கதேச தேர்தலில் வன்முறை... 5 பேர் பலி���ான பரிதாபம்\n 16 வயசு பெண்ணை நடுரோட்டில் அடி உதைத்த பெண்\nமுன்னாள் அமைச்சர்கள் உட்பட 19 பேருக்கு மரண தண்டனை.. பங்களாதேஷ் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\n வங்கதேசம் அழகியின் அதிர வைத்த ஷாக் பதில்\nயாரைப் பார்த்து \"கரையான்\"னு சொல்றீங்க.. அமித் ஷாவுக்கு வங்கதேசம் கடும் கண்டனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.kidspicturedictionary.com/how-to-say/situational-dialogues/finding-a-room/", "date_download": "2019-06-18T06:35:08Z", "digest": "sha1:KVHMKBGO3CGZZSIG4D46OUR2CG5TQIPM", "length": 7288, "nlines": 86, "source_domain": "ta.kidspicturedictionary.com", "title": "ஒரு அறை கண்டுபிடித்து - கிட்ஸ் ஆன்லைன் அகராதி", "raw_content": "\nஆகஸ்ட் 19, 2013 by கிட்ஸ் கிங்டம்\nமுகப்பு » ஒரு அறையைக் கண்டறிதல்\nஒரு அறையைக் கண்டறிதல் - சூழ்நிலை உரையாடல்கள் - எப்படி சொல்ல முடியும்\nவெளிநாட்டு மாணவர்களிடம் நீங்கள் எடுத்துக் கொள்வதை நான் நம்புகிறேன்.\nஆமாம், நீங்கள் பகிர்ந்து கொள்ளாதீர்கள் என்றால்.\nவாரம் உட்பட வாரத்திற்கு £ 25.\nதயவுசெய்து நான் அதைக் காணலாம் என்று நினைக்கிறாயா\nஇந்த நேரத்தில் நாங்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளோம். வெள்ளிக்கிழமை செய்வீர்களா\nநான் உங்களுக்கு ஒரு காலியாக இருக்க வேண்டும் என்று சொன்னேன்\nஆமாம், எனக்கு ஒரு ஓய்வு கிடைத்தது.\nபடுக்கை மற்றும் காலை உணவுக்காக £ 9.\nதயவு செய்து அறையைப் பார்க்கலாமா, தயவுசெய்து\nஇது இப்போது ஒரு பிட் மோசமாக இருக்கிறது. நீங்கள் நாளை வர முடியுமா\nஒரு நண்பர் என்னிடம் சொன்னார், இங்கு சில விடுதி கிடைத்திருக்கலாம்.\nஆமாம், வார இறுதிக்குப் பிறகு நான் ஒரு அறையில் இருக்கிறேன்.\n£ ஒரு வாரம் ஒரு வாரம், ஆனால் நான் மதிய உணவை செய்ய முடியாது.\nநான் உள்ளே சென்றால் நீங்கள் மனதில் இருக்கிறீர்களா\nஎல்லா வகையிலும் வாருங்கள், ஆனால் அது பயங்கரமான குழப்பத்தில் இருக்கிறது.\nநீங்கள் எனக்கு உதவ முடியும் என்றால் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது, நான் ஒரு அறையை தேடுகிறேன்.\nஎனக்கு ஒரு வேலை கிடைத்துவிட்டது, ஆமாம்.\nசலவை தவிர்த்து வாரம் ஒரு வாரம்.\nஅறை பார்க்க வசதியாக இருக்கும்\n மதிய உணவில் நாங்கள் சரியாக இருக்கிறோம்.\nவகைகள் சூழ்நிலை உரையாடல்\tமெயில் வழிசெலுத்தல்\nவானியல் ஆய்வு மையம், தொலைநோக்கி\nசிறந்த படம் & பக்கங்கள்\nஉடல் பாகங்கள், மனித உடல் பாகங்கள்: பெயர் மற்றும் படங்கள்\nகருவிகள் பெயர்கள் - ���ருவிகள் பட்டியல், படங்களுடன் கூடிய கருவிகளின் பெயர்கள்\nசமையலறை படங்கள் மற்றும் படம் மற்றும் பெயர்களுடன் சமையலறை பாத்திரங்களின் பட்டியல்\nஇசைக்கருவிகள் வாசித்தல் பெயர்கள் மற்றும் படங்கள் பெயர்கள்\nபெயர்கள் மற்றும் படங்களுடன் வீடு மற்றும் வீடுகளின் வகைகள்\nகிட்ஸ் படத்தின் மூலம் எதிர்த்தரப்பு வார்த்தைகள்\nஒரு வினைச்சொல் என்ன வினையுரிச்சொற்களின் பட்டியல் வினைச்சொல் பட்டியல்\nபூங்கா - விளையாட்டு மைதானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-18T08:15:50Z", "digest": "sha1:VHD6FKN4CLSMV6ZM7I3UGEQEO35KC3FN", "length": 8789, "nlines": 158, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஒலிம்பஸ் கார்ப்பரேஷன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபொதுப் பங்கு நிறுவனம் டோபச: 7733\nசுயோஷி கிக்குகாவா, பிரதிநிதி இயக்குநர் & தலைவர்\nproducts = கேமராக்கள், குரல் ஒலிப்பதிவு, மருத்துவம் எண்டோஸ்கோப்புகள் மற்றும் மற்ற மருத்துவ சாதனங்கள்\n▲ 12.48B ஐஅ$12.48 பில்லியன் (முடிவடைந்த நிதியாண்டு - மார்ச் 2008)\nஒலிம்பஸ் கார்ப்பரேஷன் (Olympus Corporation, オリンパス株式会社) ஒளியியல் மற்றும் தோற்றுரு வரைவியல் பொருட்கள் உற்பத்தி செய்யும் ஒரு ஜப்பானிய நிறுவனம். ஒலிம்பஸ் 12 அக்டோபர் 1919ம் ஆண்டு நுண்ணோக்கி மற்றும் வெப்பநிலைமானிகள் தயாரிக்கும் நிறுவனமாக உருவாக்கப்பட்டது.\n1.1 கேமராக்கள் மற்றும் ஆடியோ\n1.2 மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை\n1936 இல், ஒலிம்பஸ் அதன் முதல் கேமரா அறிமுகப்படுத்தியது. ஒலிம்பஸ் முதல் புதுமையான கேமரா தொடர் 1959 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது\nமருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை[தொகு]\nஒலிம்பஸ் எண்டோஸ்கோபிக், அல்ட்ராசவுண்ட் மற்றும் நுண்ணோக்கிகள் தயாரிக்கிறது. ஒலிம்பஸ் உற்பத்தி செய்ய முதல் நுண்ணோக்கி ஆசாஹி என்று அழைக்கப்பட்டது\nவிக்கிமீடியா பொதுவகத்தில் ஒலிம்பஸ் கார்ப்பரேஷன் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஒலிம்பஸ் கார்ப்பரேஷன் திறந்த ஆவணத் திட்டத்தில்\nடோக்கியோ பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஆகத்து 2017, 04:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங��களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tn-govt-announce-penalty-on-plastic/45350/", "date_download": "2019-06-18T06:55:22Z", "digest": "sha1:B4K2X23X7ANMXAP6P3OB5XJJQQB54MJY", "length": 7789, "nlines": 77, "source_domain": "www.cinereporters.com", "title": "பொதுமக்கள் உஷார்.. பிளாஸ்டிக்கை பயன்படுத்தினால் ரூ.1 லட்சம் அபராதம் - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் பொதுமக்கள் உஷார்.. பிளாஸ்டிக்கை பயன்படுத்தினால் ரூ.1 லட்சம் அபராதம்\nபொதுமக்கள் உஷார்.. பிளாஸ்டிக்கை பயன்படுத்தினால் ரூ.1 லட்சம் அபராதம்\nதமிழக அரசு விதித்துள்ள தடையை மீறி பிளாஸ்டிக்கை பயன்படுத்தினால் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என சட்டசபையில் இன்று மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஜனவரி 1ம் தேதி முதல் பிளாஸ்டிக்கை பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்தது. இதைத்தொடர்ந்து பல கடைகள் மற்றும் நிறுவனங்களில் பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் பை வழங்குவதை நிறுத்தி விட்டனர். ஆனாலும், சில இடங்களில் இன்னும் பிளாஸ்டிக் பை கொடுக்கப்பட்டு வருகிறது.\nஇதையும் படிங்க பாஸ்- அமைச்சர்களின் அறிவுரையை ஏற்று 'பில்லா பாண்டி' படத்தில் வசனங்கள் நீக்கம்\nஇந்நிலையில், வாடிக்கையாளர்களுக்கு பிளாஸ்டிக் பைகளை கொடுக்கும் நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில், அபராதம் விதிக்கும் வகையில் சட்டமசோதாவை அமைச்சர் வேலுமணி இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார். அதன்படி தடையை மீறி பிளாஸ்டிக் பை வழங்கினால் ரூ.1 லட்சம் வரை அபாரதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதையும் படிங்க பாஸ்- 'சர்கார்' காட்சிகள் நீக்கம்: சன்பிக்சர்ஸ் தடாலடி அறிவிப்பு\nமுதல் முறை தடையை மீறினால் ரூ.25 ஆயிரம், 2ம் முறை ரூ.50 ஆயிரமும், 3ம் முறை ரூ.1 லட்சமும் அபராதமும் விதிக்கப்படும். 4ம் முறையும் மீறினால் உரிமம் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன் மூலம் ஜனவரி 1ம் தேதி முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கான தடை விதிப்பு அமுலுக்கு வந்துள்ளது.\nஅப்ப இருந்தே இப்டிதான் – வைரலாகும் விராட் கோலி புகைப்படம்\nகுடியால் கெட்ட குடித்தனம் – கணவன், மனைவி ஒரே நாளில் தற்கொலை \nஇப்படியே போனால் நாட்டுக்குள் செல்ல முடியாது – புலம்பும் பாகிஸ்தான் கேப்டன் \nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,936)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,665)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,100)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,650)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,967)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,059)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2013/dec/16/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA-802484.html", "date_download": "2019-06-18T07:13:19Z", "digest": "sha1:YJBLSVUGNCMKPHHYP7AAL2DJLFQEFUOA", "length": 9194, "nlines": 103, "source_domain": "www.dinamani.com", "title": "அச்சன்கோவில் திருவாபரணப் பெட்டி தென்காசி வருகை- Dinamani", "raw_content": "\n18 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 11:02:38 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nஅச்சன்கோவில் திருவாபரணப் பெட்டி தென்காசி வருகை\nBy தென்காசி | Published on : 16th December 2013 02:53 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅச்சன்கோவில் திருவாபரணப் பெட்டிக்கு தென்காசியில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.\nஐயப்பனின் படைவீடுகளில் ஒன்றான அச்சன்கோவில் ஐயப்பன் கோயிலில் திங்கள்கிழமை மண்டல மகா உற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இவ்விழாவையொட்டி ஐயப்பனுக்கு தங்கவாள், கிரீடம் உள்ளிட்ட ஆபரணங்கள் அணிவிக்கப்படுவது வழக்கம். ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் பலகோடி மதிப்பிலான நகைகள் கேரள மாநிலம், புனலூர் கருவூலத்தில் வைக்கப்பட்டிருக்கும். கருவூலத்திலிருந்து ஐயப்பனின் நகைகள் அடங்கிய திருவாபரணப் பெட்டி ஞாயிற்றுக்கிழமை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புளியரை, செங்கோட்டை வழியாக தென்காசிக்கு கொண்டுவரப்பட்டது.\nதென்காசி அருள்���ிகு காசிவிஸ்வநாதர் கோயில் முன் திருவாபரணப் பெட்டி கொண்டுவரப்பட்ட வாகனம் நிறுத்தப்பட்டு அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.\nகேரள தேவசம்போர்டு உதவிஆணையர் மது, அச்சன்கோவில் ஐயப்பன் கோயில் செயல்அலுவலர் ராதாகிருஷ்ணன் மற்றும் கேரள போலீஸார் உடன் வந்தனர். காசிவிஸ்வநாதர் கோயிலிலிருந்து புறப்பட்டு செங்கோட்டை, பண்பொழி, மேக்கரை வழியாக அச்சன்கோவிலுக்கு திருவாபரணப் பெட்டி கொண்டுசெல்லப்பட்டது.\nமுன்னதாக, திருவாபரணப் பெட்டிக்கு வரவேற்பு கமிட்டி சார்பில், கமிட்டி தலைவர் ஏ.சி.எஸ்.குருசாமி, செயலர் மாடசாமி, பொருளாளர் தங்கவேல், அமைப்புச் செயலர்கள் மணி, சுப்புராஜ், அரிகரன், ஐயப்பசேவா சங்கத் தலைவர் மாரிமுத்து, கே.எஸ்.ராமன், திருநாவுக்கரசு, வி.எம்.முருகன், திருமலைக்குமாரசாமி, திருப்பதி ஆகியோர் வரவேற்பு அளித்தனர். அச்சன்கோவில் ஐயப்பன் கோயிலில் திங்கள்கிழமை காலையில் 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறுகிறது. தினந்தோறும் கருப்பன்துள்ளல் நிகழ்ச்சியும், அன்னதானமும் நடைபெறும்.\nவிழாவின் 9-ஆம் நாளான 24-ஆம் தேதி தேரோட்டமும், 25-ஆம் தேதி ஆராட்டு விழாவும் நடைபெறுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇராஜபதி கைலாசநாதர் ஆலய இராஜகோபுர மகாகும்பாபிஷேகம்\nசிறுவர் பூங்காவில் சிறப்பு ஏற்பாடு\nசென்னையில் பஸ் டே விபரீதம்\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர்\nகவாசாகி ஜெ 300 அறிமுகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paadiniyar.blogspot.com/2009/12/blog-post_11.html", "date_download": "2019-06-18T06:49:51Z", "digest": "sha1:7VFWJYA6FPPO3ABNKP2FFMPRNBJYWHKX", "length": 5566, "nlines": 104, "source_domain": "paadiniyar.blogspot.com", "title": "பாடினியார்: தமிழ் மணம் அவார்ட்", "raw_content": "\nதமிழ் மணம் விருதுகளுக்கு எனது படைப்புகளை பரிந்துரை செய்திருக்கிறேன். எவ்வளவு தைரியம் உனக்கு, என்ன கிழித்துவிட்டாய் என்று பரிந்துரை செய்திருக்கிறாய் என்று கேட்கிறீர்களா\nஏங்க இப்டியெல்லாம் யோசித்திருந்தா நானெல்லாம் ப்ளாக்கே ஆரம்பித்திருக்க கூடாதே. சரி விடுங்க ஏதோ அசட்டு தைரியம்.\nமத்தவங்கள்ளாம் ரஜனி, கமல்-ன்னா நான் ஒரு சிம்பு, தனுஷ் அப்படி��் பார்க்காதீங்க, சரி சரி ஒரு ஜே.கே.ரித்தீஷ் மாதிரி இருந்துவிட்டுப் போகிறேனே. விட்டுட்டுப் போவீங்களா அதுக்குன்னு ஒரு பச்சப் புள்ளயப் போயி இப்டி ஆளாளுக்கு பேசுனா எப்புடி.\nநாளை கணவரும் நானும் கோவை செல்ல இருக்கிறோம். அதன் காரணமாக கம்பேனிக்கு அடுத்தவாரம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nவாங்க வாங்க கோவை உங்களை வரவேற்க காத்திருக்கிறது........\n//சரி சரி ஒரு ஜே.கே.ரித்தீஷ் மாதிரி இருந்துவிட்டுப் போகிறேனே//\nஅப்ப கண்டிப்பா தேர்தல்ல ஜெயித்து விடூவீர்கள்..,\nஅம்மாவின் ஊர் நினைவு (1)\nவிருதுகள் பெறுவதும் கொடுப்பதும் (1)\nசிக்கன் மஞ்சூரியனும் வெஜிடபிள் ப்ஃரைட் ரைசும்\nநன்றி ஜெய்லானி & சந்தனமுல்லை\nநன்றி Starjan( ஸ்டார்ஜன் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/89667.html", "date_download": "2019-06-18T07:03:37Z", "digest": "sha1:S3JCA22J4KHBD5357AV3GWKLBD2X6Z5J", "length": 7212, "nlines": 56, "source_domain": "www.jaffnajournal.com", "title": "பெண் பிரதிநிதிகளின் பெயர் பெயர்பட்டியலை ஒப்படைக்க கால அவகாசம்! – Jaffna Journal", "raw_content": "\nபெண் பிரதிநிதிகளின் பெயர் பெயர்பட்டியலை ஒப்படைக்க கால அவகாசம்\nஉள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றிபெற்ற சகல கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களும் எதிர்வரும் 7ஆம் திகதிக்கு முன்னர் பெண் பிரதிநிதிகளின் பெயர் அடங்கிய தமது பெயர்பட்டியலை, தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் என மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம் மொஹமட் தெரிவித்துள்ளார்.\nபெண் பிரதிநிதிகளை தெரிவுசெய்வதில் கட்சிகளின் நிலைப்பாடு குறித்து தெளிவுபடுத்தும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,\n“பெண்பிரதிநிதிகளின் பெயர் குறிப்பிடப்படாத பட்சத்தில் குறித்த கட்சி அல்லது சுயேட்சை குழுவின் பெயர் பட்டியலின்படி வர்த்தமானி அறிவித்தலில் பெண் வேட்பாளர்களுக்கான பதவி வெற்றிடமாகவே அறிவிக்கப்படும். உள்ளுராட்சிமன்றங்களுக்கான பெண் பிரதிநிதிகளின் பெயர் குறிப்பிடுவதில் கட்சிகள் தனது பொறுப்பற்ற தன்மையினை வெளிப்படுத்தி வருகின்றன. சட்ட உறுப்புரைகளில் சகல கட்சிகளிலும் 25 சதவீத பெண் பிரதிநிதிதுவம் கட்டாயப்படுத்த வேண்டுமென வழலியுறுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று சுயேட்சை குழுக்களும் இந்த 25 சதவீத பிரதிதிநிதுவத்துக்கு முக்கிய இடத்தினை கொடுக்க வேண்டும்.\nபெருமளவிலான கட்சிகள் தனது கட்சிக்கான உறுப்பினர் பெயர்பட்டியலில் பெண் வேட்பாளர்களுக்கான எண்ணிக்கைக்கு பெண் உறுப்பினரை தெரிவு செய்வதற்கு பதிலாக ஆண் உறுப்பினரின் பெயரை பட்டியலில் இணைக்கூடிய வாய்ப்புக்களும் எழுந்துள்ளன. அவ்வாறு பெண் பிரதிநிதிகளின் பெயருக்கு பதிலாக ஆண் உறுப்பினர் ஒருவரின் பெயர் இணைக்கப்பட்டால் அவ் உறுப்பினர்கள் உள்ளுர்மன்றங்களில் சேவையாற்ற தகுதியற்றவர்களாகவே கருதப்படுவர்.\nமேலும் பெண் பிரதிநிதிகளுக்கு பதிலாக ஆண் பிரதிநிதிகளின் பெயர் பட்டியலில் உள்வாங்கப்பட்டிருந்தால் தேர்தல் ஆணைக்குழு வெளியிடவுள்ள வர்த்தமானி அறிவித்தலில் குறித்த பெண்பிரதிநிதிகளுக்கான பதவிகள் வெற்றிடமாகவே அறிக்கையிடப்படும். வர்த்தமானி அறிவித்தலை மீறி உள்ளூர் சபைகளில் குறித்த ஆண் பிரதிநிதிகள் பதவி வகிக்கமுடியாது” என கூறினார்.\nயாழ்.பல்கலை. பிரதித் துணைவேந்தராக பேரா. சிறீசற்குணராசாவை நியமிக்கத் தீர்மானம்\nமருமகன் தாக்கியதில் படுகாயமடைந்த மாமியார் வைத்தியசாலையில்\nமின் பாவனையாளர்களுக்கு புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ள இலங்கை மின்சார சபை\nஅமெரிக்க படைகள் இலங்கைக்கு வராது என உத்தரவாதம் வழங்க முடியாது – பாதுகாப்பு செயலாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/kavery-vivagaram-2", "date_download": "2019-06-18T07:17:31Z", "digest": "sha1:6S7NNIWOU7OA6U37LG2UYOP5M6T2WCVZ", "length": 8492, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "காவிரி விவகாரம் குறித்து திமுக சார்பில் வரும் 25 ஆம் தேதி அனைத்துக்கட்சிக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. | Malaimurasu Tv", "raw_content": "\nகுடிநீர் தட்டுப்பாடு குறித்து வேலுமணி அவசர ஆலோசனை..\nதலைவிரித்தாடும் தண்ணீர் தட்டுப்பாடு, முதலமைச்சர் பழனிச்சாமி அவசர ஆலோசனை\nவேல்ராம்பட்டு ஏரி பகுதிகளை ஆய்வு செய்து மரக்கன்றுகளை நட்டு வைத்தார் கிரண்பேடி..\nவிக்கிரவாண்டி எம்எல்ஏ ராதாமணி உடல் அடக்கம்..\nதேடுதல் வேட்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..\nஇந்திய அணி வெற்றிக்கு சர்ச்சையாக வாழ்த்து தெரிவித்த அமித்ஷா..\nபோலி பிரமாண பத்திரம் தாக்கல் செய்த வழக்கில் சல்மான்கான் விடுதலை..\nகாங். கட்சிக்குள் மிகப்பெரிய மாற்றம் தேவை – வீரப்ப மொய்லி கருத்து\nஅசாஞ்சேவை நாடுகடத்த ஆதரவாளர்கள் எதிர்ப்பு..\nஇலங்கையில் தீவிரவாதம் தலைதூக்�� விடமாட்டோம் – எதிர் கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ச\nபயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு இந்தியா உதவ வேண்டும் | இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே…\nநியூயார்க்கின் அடுக்குமாடி கட்டடத்தில் மோதிய ஹெலிகாப்டர்..\nHome மாவட்டம் சென்னை காவிரி விவகாரம் குறித்து திமுக சார்பில் வரும் 25 ஆம் தேதி அனைத்துக்கட்சிக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nகாவிரி விவகாரம் குறித்து திமுக சார்பில் வரும் 25 ஆம் தேதி அனைத்துக்கட்சிக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nகாவிரி விவகாரம் குறித்து திமுக சார்பில் வரும் 25 ஆம் தேதி அனைத்துக்கட்சிக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nகாவிரி விவகாரம் குறித்து அனைத்துக்கட்சிக்கூட்டத்தை கூட்டி விவாதிக்கவேண்டும் என தமிழக அரசுக்கு திமுக கோரிக்கை விடுத்தது. ஆனால் இது குறித்து தமிழக அரசு சார்பில் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்நிலையில், காவிரி பிரச்சனை குறித்து அனைத்துக்கட்சிக்கூட்டத்துக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக அனைத்துக் கட்சிகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஸ்டாலின் அழைப்புக் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், வரும் 25 ஆம் தேதி நடைபெறும் அனைத்துக்கட்சிக்கூட்டத்தில் கலந்து கொள்ளவருமாறு கூறப்பட்டுள்ளது.\nPrevious articleமுதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து சென்னை அப்பல்லோ மருத்துவர்களிடம் ஆளுநர் வித்யாசாகர் ராவ் இரண்டாவது முறையாக நேரில் கேட்டறிந்தார்.\nNext articleதிமுக அழைப்பு விடுத்துள்ள அனைத்துக்கட்சிக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி பங்கேற்கும் என திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nசென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இயல்பை விட அதிக அளவு வெப்பம் காணப்படும்..\nடிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு வினாத்தாளில் குளறுபடிகள்..\nதடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை – முதலமைச்சர் உத்தரவு\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seldomtech.blogspot.com/2011/09/history-of-infosys.html", "date_download": "2019-06-18T08:10:22Z", "digest": "sha1:U3TXJRE6QXZI4QTRFOW4ZPIYODYAFWIE", "length": 10968, "nlines": 209, "source_domain": "seldomtech.blogspot.com", "title": "History of Infosys - Seldom Tech", "raw_content": "\nமொபைல்போனில் ஒரு சில குறுகிய குறியீடுகள்\n*#21 # இந்த குறியீடு மூலம் உங்கள் அழைப்புகள் செய்திகள் மற்றும் பிற தரவு திசை திருப்பப்படுகிறதா என்பதைக் கண்டறியலாம். *#06 #இந்த குறிய...\nதமிழன் வரலாற்று ஓலை சுவடிகள் - குப்பையில்\nதஞ்சையை ஆண்ட மன்னர் சரபோஜி அவர்களால் உருவாக்கப்பட்டது தான் சரசுவதி மகால் நூலகம் . இது உலகின் முக்கியமான நூலகங்களில் ஒன்றா...\nவாழை இலை - தமிழர்கள் உணவு பரிமாறும் விதம்\n1. கைக்கு சீக்கிரம் எட்டாத தூரத்தில் உப்பு , உணவுடன் எளிதில் கலக்காது 2. மிளகாய் அல்லது உப்பை தெரியாமல் ருசித்து விட்டா...\nசீன வரலாற்றில் , ஜப்பானிய வரலாற்றில் இடம் பெற்றிருக்கும் ஒரு தமிழனைப் பற்றிய வரலாறு போதி தருமன் என்பவர் 5 ம் நூற்ற...\nபைக்கில் நீண்ட தூர பயணம் செல்பவர்களுக்கான டிப்ஸ்\nவார இறுதி அல்லது விடுமுறையை கழிக்க பைக்கில் நீண்ட தூரம் டரிப் சென்று வருவது இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. இதுபோன்று, பைக்கில்...\nமொபைல்போனில் ஒரு சில குறுகிய குறியீடுகள்\n*#21 # இந்த குறியீடு மூலம் உங்கள் அழைப்புகள் செய்திகள் மற்றும் பிற தரவு திசை திருப்பப்படுகிறதா என்பதைக் கண்டறியலாம். *#06 #இந்த குறிய...\nமொபைல்போனில் ஒரு சில குறுகிய குறியீடுகள்\n*#21 # இந்த குறியீடு மூலம் உங்கள் அழைப்புகள் செய்திகள் மற்றும் பிற தரவு திசை திருப்பப்படுகிறதா என்பதைக் கண்டறியலாம். *#06 #இந்த குறிய...\nமொபைல்போனில் ஒரு சில குறுகிய குறியீடுகள்\n*#21 # இந்த குறியீடு மூலம் உங்கள் அழைப்புகள் செய்திகள் மற்றும் பிற தரவு திசை திருப்பப்படுகிறதா என்பதைக் கண்டறியலாம். *#06 #இந்த குறிய...\nதமிழன் வரலாற்று ஓலை சுவடிகள் - குப்பையில்\nதஞ்சையை ஆண்ட மன்னர் சரபோஜி அவர்களால் உருவாக்கப்பட்டது தான் சரசுவதி மகால் நூலகம் . இது உலகின் முக்கியமான நூலகங்களில் ஒன்றா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-18T07:20:08Z", "digest": "sha1:UMTGQFO2YRZQ7GHNACB67DHNHKPJULDS", "length": 13943, "nlines": 275, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாசுக்கோவியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ. கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம்\nஇக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்ட��ள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள்.\nபிளெரோவியம் ← உன்னுன்பென்டியம் → லிவர்மோரியம்\nநெடுங்குழு, கிடை வரிசை, குழு\nலுண்ட் பல்கலைக்கழக ஆய்வாளரகள் (2003)\nமிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)\nமுதன்மைக் கட்டுரை: உன்னுன்பென்டியம் இன் ஓரிடத்தான்\nஉனுன்பென்டியம் (Ununpentium, வேதிக் குறியீடு: Uup) என்பது தனிம அட்டவணையில் உள்ள ஒரு தனிமத்தின் தற்காலிகப் பெயர் ஆகும். அணுவெண் 115 ஐக் கொண்டுள்ள இந்த அதிபாரத் தனிமம் முதற்தடவையாக 2003 ஆம் ஆண்டில் உருசியாவின் தூப்னாவில் உள்ள அணு ஆய்வுக்கான இணைந்த கல்விநிலையத்தில் உருசிய, அமெரிக்க ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.[4][5] இந்த செயற்கைத் தனிமம் தனிமம் 115, அல்லது ஏக்கா-பிசுமத் எனவும் அழைக்கப்படுகிறது. 2015 டிசம்பரில், ஐயூபிஏசி அமைப்பும் தூய, பயன்பாட்டு இயற்பியலின் பன்னாட்டு அமைப்பும் நான்கு புதிய தனிமங்களில் ஒன்றாக இதனை அங்கீகரித்தன. 2016 சூன் மாதத்தில், ஐயூபிஏசி நிறுவனம் இத்தனிமத்துக்கு மாசுக்கோவியம் (moscovium, குறியீடு: Mc) எனப் பெயரிடப் பரிந்துரைத்தது. இப்பெயர் 2016 இறுதிக்குள் உறுதி செய்யப்படவிருக்கிறது.[6]\nஉனுன்பென்டியம் தீவிரமான கதிரியக்கத் தனிமம் ஆகும். இதன் நிலையான ஓரிடத்தானின் (உனுன்பென்டியம்--289) அரைவாழ்வுக் காலம் 220 மில்லிசெக்கன்களைக் கொண்டது.[7] தனிம அட்டவணையில், இது P-வலயக்குழுவில் உள்ள திரான்சாக்டினைடு (அதிபாரத்) தனிமம் ஆகும். 7வது குழுவின் உறுப்பான இத்தனிமம் அதிபார நெடுங்குழு 15 தனிமங்களில் வைக்கப்பட்டுள்ளது.\nதலைப்பு மாற்றப்பட வேண்டிய பக்கங்கள்\nஆங்கில ஒலிக் கோப்பு உள்ள கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 திசம்பர் 2016, 08:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/newsvideo/2018/09/14202415/Today-Flash-News.vid", "date_download": "2019-06-18T07:00:23Z", "digest": "sha1:5F5EXAUBS75JITRZWNHYXWKAENNW2FTO", "length": 4142, "nlines": 127, "source_domain": "video.maalaimalar.com", "title": "மாதவராவுக்கு சொந்தமான குடோனில் இருந்து டன் கணக்கில் குட்கா, 53 எந்திரங்கள் பறிமுதல்", "raw_content": "\nசென்னை 18-06-2019 செவ்வாய்க்கிழமை iFLICKS\nசந்திரனுக்கு முதன்முறையாக சுற்றுலா பயணம்\nமாதவராவுக்கு ச��ந்தமான குடோனில் இருந்து டன் கணக்கில் குட்கா, 53 எந்திரங்கள் பறிமுதல்\nலுக்அவுட் நோட்டீசை திருத்தி தவறாக கணித்து விட்டோம்- சிபிஐ போலீஸ் விளக்கம்\nமாதவராவுக்கு சொந்தமான குடோனில் இருந்து டன் கணக்கில் குட்கா, 53 எந்திரங்கள் பறிமுதல்\nகுட்கா ஊழல் - அமைச்சர் விஜயபாஸ்கர், உதவியாளருக்கு சிபிஐ சம்மன்\nகுட்கா ஊழல் வழக்கு விசாரணை அதிகாரி திடீர் மாற்றம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2018/09/11235806/Gun-Shooting2-more-medals-for-India.vpf", "date_download": "2019-06-18T07:22:44Z", "digest": "sha1:WSQESOUEKLS3FZ6TCH4DILAEHNOIN63U", "length": 8614, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Gun Shooting 2 more medals for India || துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு மேலும் 2 பதக்கம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதுப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு மேலும் 2 பதக்கம் + \"||\" + Gun Shooting 2 more medals for India\nதுப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு மேலும் 2 பதக்கம்\n52–வது உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவின் சாங்வான் நகரில் நடந்து வருகிறது.\nபதிவு: செப்டம்பர் 12, 2018 02:30 AM\n52–வது உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவின் சாங்வான் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான ஜூனியர் ஸ்கீட் பிரிவில் இந்திய வீரர் 19 வயதான குர்னிஹால் சிங் 46 புள்ளிகளுடன் 3–வது இடத்தை பிடித்து வெண்கலப்பதக்கத்தை வென்றார். இத்தாலி வீரர் எலியா ஸ்ட்ருச்சியோலி தங்கப்பதக்கமும் (55 புள்ளி), அமெரிக்காவின் நிக் மாஸ்செட்டி வெள்ளிப்பதக்கமும் (54 புள்ளி) பெற்றனர். இதன் அணிகள் பிரிவில் குர்னிஹால் சிங், அனட்ஜீத்சிங் நருகா, ஆயுஷ் ருத்ராராஜூ ஆகியோர் அடங்கிய இந்திய அணி மொத்தம் 355 புள்ளிகள் குவித்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றியது. செக்குடியரசு தங்கப்பதக்கமும் (356 புள்ளி), இத்தாலி வெண்கலப்பதக்கமும் (354 புள்ளி) வென்றது.\nஇந்த போட்டியில் இந்தியா இதுவரை 7 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கலம் என்று மொத்தம் 22 பதக்கங்களுடன் 4–வது இடம் வகிக்கிறது.\n1. ரயில்வே அதிகாரிகள் இடையேயான தகவல் பரிமாற்றம் புரியும் மொழியில் பேசலாம் சுற்றறிக்கையில் மாற்றம்\n2. தமிழகத்தில் நீர்நிலைகளி���் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள ரூ.499 கோடி ஒதுக்கீடு- தமிழக அரசு\n3. இந்தியாவின் பாதுகாப்புத்துறை சார்ந்த தேவைகளை நிறைவேற்ற தயார் -அமெரிக்கா\n4. மற்ற மொழிகளை கற்றுக் கொள்வதில் தவறில்லை: பிரேமலதா விஜயகாந்த்\n5. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்\n1. உலக வில்வித்தை போட்டி: இறுதி ஆட்டத்தில் இந்தியா தோல்வி - வெள்ளிப்பதக்கம் பெற்றது\n2. தமிழ்நாடு வாள்சண்டை சங்க தலைவராக ஜான் நிக்கல்சன் மீண்டும் தேர்வு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/109168", "date_download": "2019-06-18T07:27:09Z", "digest": "sha1:KWQ77ZX2XOCNFHMSPLPD7R2UEYI2FKUZ", "length": 5228, "nlines": 65, "source_domain": "www.ntamilnews.com", "title": "அப்பில் நிறுவனம் 5G வசதி கொண்ட ஐபோனை உருவாக்க நடவடிக்கை! - Ntamil News", "raw_content": "\nHome உலகம் அப்பில் நிறுவனம் 5G வசதி கொண்ட ஐபோனை உருவாக்க நடவடிக்கை\nஅப்பில் நிறுவனம் 5G வசதி கொண்ட ஐபோனை உருவாக்க நடவடிக்கை\nஅப்பில் நிறுவனம் 5G வசதி கொண்ட ஐபோனை உருவாக்க நடவடிக்கை\n5G வசதி கொண்ட ஐபோன் ஒன்றினை அப்பில் நிறுவனம் உருவாக்கி வருவதாகவும் அதனை எதிர்வரும் 2020ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nதற்போது தகவல் தொழிநுட்பத்தில் சிறந்த இடத்தினை வகித்துள்ள 4Gக்கு அடுத்த கட்டமாக அதனை காட்டிலும் அதிக தொழிநுட்பத்தினை கொண்ட 5G வசதி கொண்ட ஐபோனை உருவாக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அப்பில் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇதேவேளை ஸ்மார்ட் போன்களைத் தயாரிக்கும் ஏனைய பல நிறுவனங்களும் எதிர்காலத்தில் 5G வசதி கொண்ட தொலைபேசிகளை அறிமுகம் செய்வோமென அறிவித்துள்ளது.\nஇருப்பினும் அவ்வாறான தொலைப்பேசிகளை எப்போதும் வெளியிடுவோம் என்பது தொடர்பாக சரியான தகவல்களை அந்நிறுவனங்கள் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nPrevious articleதென்னிலங்கையில் மிஞ்சிய நீர் கிளிநொச்சிக்கு கொண்டுவரப்படும்\nNext articleசர்வதேசத்தை பகைத்துக்கொண்டு முன்னோக்கி செல்ல முடியாது\nசர்வதேச ரீதியாக தமிழ் மொழிக்கு கிடைத்த அங்கீகாரம் வண்ணமிகு மொரீஷியஸ் தீவிலும் முதன்மை மொழியாகும் தமிழ்…\nபாப்புவா நியு கினியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nவடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/06/Accident.html", "date_download": "2019-06-18T08:16:59Z", "digest": "sha1:GRWVED7NC4BIHBRBU3QNF2LLX535JFK2", "length": 7716, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "பாரிய விபத்து இந்தியர்கள் உட்பட 17 பேர் பலி! - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / சிறப்புப் பதிவுகள் / பாரிய விபத்து இந்தியர்கள் உட்பட 17 பேர் பலி\nபாரிய விபத்து இந்தியர்கள் உட்பட 17 பேர் பலி\nமுகிலினி June 07, 2019 உலகம், சிறப்புப் பதிவுகள்\nசுற்றுலா பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 8 இந்தியர்கள் உட்பட 17 பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது.\nதுபாயில் ஐ ரஷிதியா மெட்ரோ ரயில் நிலையத்துக்கு அருகே நேற்று மாலை 5.40 மணியளவில் சுற்றுலா பேருந்து ஒன்று பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் பயணித்த பேருந்து சாலைத் தடுப்பு மற்றும் விளம்பரப் பலகை மீது பலமாக மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது,\nஇதில் 8 இந்தியர்கள் உள்பட 17 பேர் பலியாகியுள்ளதோடு 9 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் பலியான இந்தியர்கள் ராஜகோபாலன், பெரோஷ் கான் பதான், ரேஷ்மா பெரோஷ்கான் பதான், தீபக் குமார், ஜமாலுதீன், அரக்கவீடில், கிரண் ஜானி, வாசுதேவ், திலகராம் ஜவஹர் தாக்கூர் ஆகியோர் என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.\nவடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டால், முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்துவதன் ஊடாக இரத்த ஆறு ஓடும் என நான் கூறியது உண்மைதான். கிழக்கு இணைக்கப்படுவதை முஸ்ல...\nசூத்திரதாரி கைது: வாக்குமூலமளிக்கிறார் ஹிஸ்புல்லா\nஏப்ரல் 21 தாக்குதலின் சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் நபர் தமிழகத்தில் கைதாகி இருப்பதாக கூறப்படுகிறது. மொஹமட் அசாருதீன் என்ற குறித்த ந...\nபிர­பா­க­ர­னுக்கு நிகர் அவரே - ரவூப் ஹக்­கீம்\nதமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் தலை­வர் பிர­பா­க­ர­னுக்கு நிகர் அவரே ஆவார். இலங்­கை­யில் இனி­மேல் எவ­ரும் பிர­பா­க­ரன் ஆகி­விட முடி­யாது. ...\nமீண்டும் யாழில் போதைபொருள் வியாபாரம்\nயாழ்.குடாநாட்டில் மீண்டும் போதைப்பொருள் கடத்தல் தொழிலில் முஸ்லீம��கள் சிலர் மும்முரமாக களமிறங்கியிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக...\nசாத்தியமாக்கினால் இனி இவர்தான் தற்கால அரசியல் வழிகாட்டி; ஜெகனமோகன் ரெட்டி...\nநடந்து முடிந்த இந்திய மக்களவைத் தேர்தலோடு ஆந்திர மாநிலத்தின் சட்டசபை தேர்தலும் நடத்தப்பட்டது. இதில் மொத்தமுள்ள 175 இடங்களில் 151 தொகுதிகள...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் மலையகம் முள்ளியவளை கவிதை காணொளி அறிவித்தல் கனடா வலைப்பதிவுகள் டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து ஆஸ்திரேலியா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சினிமா சிறுகதை மண்ணும் மக்களும் சிங்கப்பூர் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/tag/delhichokes/", "date_download": "2019-06-18T08:08:16Z", "digest": "sha1:SCMIALNMAN4SKAHJ4PIP6SB54EXGFYWJ", "length": 6123, "nlines": 139, "source_domain": "ippodhu.com", "title": "#DelhiChokes | Ippodhu", "raw_content": "\nதீபாவளிக்கு பின் டெல்லியில் அபாய அளவை தாண்டியது காற்று மாசு\nநாட்டின் தலைநகர் டெல்லி தீபாவளி கொண்டாட்டங்களின் பின் அங்கு காற்றில் மாசின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அண்டை மாநிலங்களில் உள்ள விளைநிலங்களில் கோதுமை அடித்தாள் எரிக்கப்படுவதாலும், வாகன புகையினாலும் காற்றின் தரம் குறைந்து...\nவிவோ நிறுவனத்தின் புதிய இசட்1 ப்ரோ ஸ்மார்ட்போன்\nபுதிய கேலக்ஸி ஏ10இ அறிமுகம்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://news.kasangadu.com/2011/06/blog-post_748.html", "date_download": "2019-06-18T07:55:23Z", "digest": "sha1:7PRH7VDEULXJ36BZZZBXJ3XXFK2OPFX2", "length": 13189, "nlines": 183, "source_domain": "news.kasangadu.com", "title": "காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்: அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் வைகாசி விசாகத் திருவிழா", "raw_content": "\nகாசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்\nஇப்பகுதியில் செய்திகளை வெளியிட: என்ற மின்னஞ்சல்லுக்கு அனுப்பவும்.\nஅங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.\nதினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)\nஞாயிறு, ஜூன் 05, 2011\nஅருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் வைகாசி விசாகத் திருவிழா\nஅருள்மிகு.முத்துமாரியம்மன் திருக்கோயில் வைகாசி விசாகத் திருவிழா கர வருடம் வைகாசித் 30 ஆம் நாள், திங்கள்கிழமை (13/06/2011) சிறப்பாக நடைபெற உள்ளது.\nவைகாசி 24 (07/06/2011) செவ்வாய்கிழமை சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் முத்துமாரிஅம்மனுக்கு பூச்சொரிதல் மற்றும் உற்சவர் சாமி வெளியில் எடுத்துவைத்தல்\nவைகாசி 28 (11/06/2011) சனிகிழமை சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் ஆலையம் வலம் வருதல்\nவைகாசி 29 (12/06/2011) ஞாயிற்றுகிழமை சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் முத்துமாரிஅம்மன் அன்னவாகனத்தில் மன்னங்காடு செல்லுதல்\nவைகாசி 30 (13/06/2011) திங்கள்கிழமை மதியம் முத்துமாரிஅம்மன் மன்னங்காட்டிலிருந்து திரும்புதல், மாலை அம்மனுக்கு பால் காவடி, பால்குடம் எடுத்தல், மாவிளக்கு மற்றும் பாலாபிஷேகம்\nஅன்று இரவு நகைச்சுவை பற்றி மன்றம் நடுவர். திரு லியோனி அவர்கள் முன்னிலையில்\nதலைப்பு: குடும்ப மகிழ்ச்சியை பெரிதும் தீர்மானிப்பது பெண்களா அல்லது ஆண்களா\nநிகழ்ச்சி அமைப்பு: சிங்கப்பூர் வாழ் காசாங்காடு கிராமத்தினர்\nவைகாசி 31 (14/06/2011) செவ்வாய்கிழமை பகல் அண்ணைக்கு அபிஷேக ஆராதனை மற்றும் சிறப்பு அலங்காரம், வீதியுலா பகலில் நடைபெறும்.\nஇரவு நிகழ்ச்சி: கலைவளர்மனி. த.ராஜா கலைக்குழு வழங்கும் தப்பாட்டம், கலைமாமணி பேராசிரியர் கே.அ.குணசேகரனின் தன்னானே கலைக்குழு வழங்கும் நடன நாடிய கிராமிய கலை நிகழ்ச்சி.\nவைகாசி 32 (15/06/2011) புதன்கிழமை பகல் அண்ணைக்கு அபிஷேக ஆராதனை ம���்றும் சிறப்பு அலங்காரம், வீதியுலா பகலில் நடைபெறும், இரவு முத்துமாரிஅம்மன் முத்துப்பல்லக்கில் எழுந்தருளல்.\nஇரவு நிகழ்ச்சி: கலைவளர்மனி. த.ராஜா கலைக்குழு வழங்கும் தப்பாட்டம், ஆத்தூர் நகிஸ் வழங்கும் நடன நாடிய நிகழ்ச்சி.\nநிகழ்ச்சி அமைப்பு: துபாய் வாழ் காசாங்காடு கிராமத்தினர்\nஆனி 1 (16/06/2011) வியாழகிழமை இரவு முத்துமாரிஅம்மன் தெப்பதில் எழுந்தருளல் மற்றும் வானவேடிக்கை\nஇரவு நிகழ்ச்சி: மதுரை முத்து குழுவினரின் அசத்த போவது யாரு கலக்கல் கலை நிகழ்ச்சி\nநிகழ்ச்சி அமைப்பு: ஐக்கிய இராட்சியம் வாழ் காசாங்காடு கிராமத்தினர்\nகிராமத்தினர் அனைவருக்கும் திருவிழாவில் பங்கேற்று விழாவினை சிறப்புக்குமாறு கேட்டுகொள்கிறோம்.\nவைகாசி விசாக திருவிழா சிறப்பாக நடைபெற இணைய குழுவின் வாழ்த்துக்கள்.\nPosted by காசாங்காடு செய்திகள் at 6/05/2011 12:21:00 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்\nபிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்\nகாசாங்காடு கிராமத்தை சித்திரிக்கும் நிழற்ப்படங்கள்\nமஞ்சள் கிணறு ஏரி சூரியனின் நிழலை தாங்கும் கட்சி\nகாசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்\nஐக்கிய அமெரிக்காவில் காசாங்காடு கிராமத்தான் வீடு கட்டிய அனுபவம் \nபுகையை கட்டுபடுத்தும் நவீன அடுப்பு\nகாசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்கள்\nமுத்தமிழ் மன்றம் - பொங்கல் விளையாட்டு விழா\nபள்ளி மாணவர்களுக்கு சிறந்த மேசை தேவை\nதஞ்சாவூர் மாவட்ட ஆட்சியாளர் செய்திகள்\nமேலதெரு குஞ்சாயீ வீடு சின்னையன் மணிமேகலை இல்ல திரு...\nபிலாவடிகொல்லை குப்பேரியம் வீடு ஆறுமுகம் முருகாயி அ...\nதெற்குதெரு திரு. பஞ்சாட்சரம் குடும்பத்தின் திருமண ...\nநடுத்தெரு பஞ்சாம்வீடு திரு. பெரமநாதன் இல்ல திருமணம...\nநடுத்தெரு குட்டச்சிவீடு திரு. தம்பிஅய்யன் & திருமத...\nஅருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் வைகாசி விச...\nகீழத்தெரு தெய்ராம்வீடு சிரஞ்சீவி வாசுகி திருமண அழை...\nகிராமத்தில் சாலையோர மரங்கள் சரி செய்யபடுகின்றது\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=3970", "date_download": "2019-06-18T07:22:46Z", "digest": "sha1:ZDUOVXCAYYNMFSRZJ7KIDFJDOKVZN6V5", "length": 5527, "nlines": 31, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - வாசகர் கடிதம் - ஏப்ரல் 2001: வாசகர் கடிதம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | பயணம் | சிறப்புப் பார்வை | தமிழக அரசியல் | Events Calendar | கவிதைப்பந்தல் | சமயம்\nஎழுத்தாளர் | சினிமா சினிமா | குறுக்கெழுத்துப்புதிர் | சிறுகதை | வாசகர் கடிதம் | பொது\nஏப்ரல் 2001: வாசகர் கடிதம்\nசமீபத்தில் தென்றல் இதழை படிக்கும் வாய்ப்பு பெற்றேன். இதழினை, மிகவும் விரும்பிப் படித்தேன். உங்களது நற்பணி தொடரட்டும்\nஅஞ்சல் மூலம், தென்றல் இதழ் இன்று கிடைக்கப்பெற்றேன். இந்த அளவுக்கு, அழகான வடிவமைப்புடன், ஒரு தமிழ்ப் பத்திரிக்கை, அமெரிக்காவிலிருந்து வெளியாகும் என்று கற்பனைகூட செய்து பார்க்கமுடியவில்லை. இதைப் படிக்கும் சந்தோஷத்தை என் நண்பர்களோடு கட்டாயம் பகிர்ந்து கொள்ளுவேன். நல்ல முயற்சி.\nதங்களின் தென்றல் இதழ், தமிழர்களைத் தென்றலாக வருடியதற்கு, என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nசாவியை நினவுகூர்ந்து எழுதியிருந்த கட்டுரையும், வாஷிங்டனில் திருமணம் நாடகத்திலிருந்து ஒரு பகுதியை அளித்திருந்ததும், மறைந்த எழுத்தாளருக்கு சரியான முறையில் அஞ்சலி செலுத்துவதாக அமைந்திருந்தது. உருளைக்கிழங்கு அல்வாவா.. என் மனைவி என்னை அல்லவா கொடுமைப் படுத்திவிட்டாள் சாப்பிடச்சொல்லி என் மனைவி என்னை அல்லவா கொடுமைப் படுத்திவிட்டாள் சாப்பிடச்சொல்லி லாவண்யாவின், பேரழிவில் உதவாதப் பேரழகிகள் கட்டுரையில் இருக்கும் கோபமும் ஆதங்கமும் நியாயமானதே லாவண்யாவின், பேரழிவில் உதவாதப் பேரழகிகள் கட்டுரையில் இருக்கும் கோபமும் ஆதங்கமும் நியாயமானதே மிஸ்டர் பொதுஜனத்தின் ஞாபகமறதி லாவண்யாவுக்கு இல்லாமல் போனது, அழகிகளின் குற்றமா..\nசிறுகதைகள், மோசமில்லை என்றாலும், விருவிருப்பாக இல்லை. ஒவ்வொரு இதழிலும், ஒரு முக்கிய மையக் கருத்தைக் கொண்டு தயாரிக்கிறீர்களா.. இந்த இதழில், பெண்கள் தினத்தை ஒட்டிய கட்டுரைகள் நன்றாக இருந்தன. மதுரை சின்னப்பிள்ளையின் 'இன்டெர்வ்யூ' வித்தியாசமாக இருந்தது.மோகினியாட்டம் கல்யாணி குட்டிம்மாவினைப் பற்றிய கட்டுரையும், 'இன்·ப்ர்மேடிவாக' இருந்தது. வித்தியாசமான பத்திரிக்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=48148", "date_download": "2019-06-18T07:29:11Z", "digest": "sha1:RTQQNTVSAHAXFFGRKLUUD75ZVDRHVVQ2", "length": 15139, "nlines": 123, "source_domain": "www.lankaone.com", "title": "சவேந்திரா சில்வா தொடர்ப", "raw_content": "\nசவேந்திரா சில்வா தொடர்பில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எதிர்ப்பு\nஇலங்கை ராணுவத்தின் பிரதானியாக மேஜர் ஜெனரல் சவேந்திரா சில்வா நியமிக்கப்பட்டமை தொடர்பில் நாட்டின் வடக்கு கிழக்கு பிராந்தியங்களைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.\nராணுவத்தின் பிரதானியாக மேஜர் ஜெனரல் சவேந்திரா சில்வா நியமிக்கப்பட்டமை தொடர்பில் வடக்கு கிழக்கு மாகாணத்தை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் இணைப்பாளர் கனகரஞ்சினி யோகராசா எதிர்ப்பினை தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும் கூறுகையில், நல்லாட்சி அரசாங்கத்தின் ஊடாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும், அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினை சந்தித்து எங்களுடைய கோரிக்கைகளை முன்வைத்தோம்.\nஆனால், இன்று வரை எமக்கான தீர்வு கிடைக்கவில்லை. நாம் எமது உறவுகளை தொடர்ச்சியாக தேடிக்கொண்டிருக்கின்றோம்.\nஇறுதி யுத்தத்தில் ஈடுபட்ட யுத்த குற்றசாட்டுகளுக்கு உள்ளான ராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் பதவி உயர்வு வழங்கப்பட்டிருக்கின்றது.\nயுத்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சரணடையும் போது மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தலைமை தாங்கிய படையணி ஊடாகவே அவர்களை கையளித்திருக்கின்றோம். அவர்கள் ஊடாக கையளிக்கப்பட்டவர்களே காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள்.\nஇறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் எங்கே அவர்களுக்கு என்ன நடந்தது என்ற கேள்விக்கு பதிலளிக்ககூடிய பொறுப்புவாய்ந்த அதிகாரியாக மேஜர் ஜென்ரல் சவேந்திரா சில்வா இருக்கின்றார். இந்த நிலையில், அவர் ஊடாக எங்களுக்கு நீதி கிடைக்குமா\nநாங்கள் இரண்டு வருடமாக வலிந்து காணமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் தெருவில் இருந்து தொடர்ச்சியாக போராடி வருகி���்றோம். நாங்கள் நாளாந்தம் வேதனை பட்டு மடிந்து கொண்டிருக்கின்றோம்.\nஎங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற பதிலினை தரவேண்டிய பொறுப்பில் சவேந்திர சில்வா இருக்கின்றார். இந்த நிலையில், அவரை மேலும் பாதுகாக்கும் முகமாக ஜனாதிபதியினால் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.\nஇதனை நாங்கள் கண்டிப்பதோடு மிகவும் கவலை அடைகிறோம். எங்களுக்கான நீதியினை இந்த அரசாங்கம் பெற்று தரவேண்டும் என்று கனகரஞ்சினி ஜோகராசா கோரியுள்ளார்.\nபஸ் ஓட்டுனருடன் தகராறு செய்த பயணியால்...\nஜக்கார்த்தா, ஜூன். 18 – நெடுஞ்சாலையில் ஓடிக்கொண்டிருந்தபஸ்ஸில்......Read More\nகீ படத்தை தொடர்ந்து ஜீவா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கொரில்லா’......Read More\n2 ஆவது நாளிலும் தொடரும் உண்ணாவிரத போராட்டம்\nகல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி ஆரம்பிக்கப்பட்டுள்ள......Read More\nமட்டு- வவுணதீவில் இயற்கையின் சீற்றத்தால் பல...\nதென்தமிழீழம்: மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் கடும் வெப்ப......Read More\nமனோவுக்கு நன்றி சொன்ன விக்கி\nதென்தமிழீழம்: திரு­கோ­ண­மலை மாவட்ட கன்­னியா வெந்நீர் ஊற்று பிள்­ளையார்,......Read More\nசிங்கள சேவகன் சுரேன் ராகவனின் வாய் வீரத்தை...\nவடமாகாண ஆளுநர் ஆவா குழுவை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது நாட்டின்......Read More\nதென்தமிழீழம்: மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் கடும் வெப்ப......Read More\nதீவுப் பகுதியில் கற்றாளை பிடுங்கிய...\nவடதமிழீழம்: யாழ்.தீவகம் மண்கும்பான் பகுதியில் கற்றாளை பிடுங்கிக்......Read More\nவடதமிழீழம்: யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் பிரதித் துணைவேந்தராக......Read More\nவடதமிழீழம்: யாழ்ப்­பா­ணம், வல்­வெட்­டித்­துறை, கெரு­டா­விலில் நேற்­றுக்......Read More\nதேரர் சாகும் வரை உண்ணாவிரத நாடகம் .\nகல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தக் கோரி ஆரம்பிக்கப்பட்டுள்ள......Read More\nஶ்ரீலங்கா அரச பயங்கரவாதத்தின் விளைவாகவே பலர் பயங்கரவாதத்தை நோக்கித்......Read More\nகாணிப் பிணக்கு - கத்தியால்...\nகாணிப் பிணக்கு காரணமாக பெரிய தந்தையாரின் கத்தியால் கழுத்தறுக்கப்பட்ட......Read More\nதேர்தலை நடத்த கோரும் சத்ய கவேஷகயோ...\nமாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்துமாறு தேர்தல்கள் திணைக்களத்துக்கு......Read More\nநாட்டின் பாதுகாப்பு தொடர்பிலான தன்னுடைய கருத்தை இதுவரையில் எவருமே......Read More\nதமிழ் பிரதேச செயலகத்தை தரம��யர்த்த...\nஅம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரி......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\nவறுமையை ஒழிக்கும் நோக்கோடு அன்றைய சுகந்திர கட்சியை சேர்ந்த சந்திரிக்கா......Read More\nஇன ஒற்றுமை என்ற விடயம் பரஸ்பர...\nதமிழ் - முஸ்லிம் மக்களின் ஆரோக்கியமான இன ஒற்றுமை, பரஸ்பர விட்டுக்......Read More\nகாணமாற்போன தனது கணவன் ஊடகவியலாளர் பிரகீத் எகனெலிகொட விடயமாகநீதிமன்றை......Read More\nஞானசார தேரருக்குப் பொது மன்னிப்பு...\nயானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது பழமொழி. பொது பல சேனா ......Read More\nஎனது ஒன்றுவிட்ட மகனின் சகோதரனின் திருமணத்துக்காக காரைக்குடியில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=5181", "date_download": "2019-06-18T06:35:52Z", "digest": "sha1:MCPOFBQQ5M7OLNQ6NCVPKQORSXNCEC6N", "length": 18885, "nlines": 125, "source_domain": "www.lankaone.com", "title": "பசிப்பிணியை போக்கிய தொண", "raw_content": "\nபசிப்பிணியை போக்கிய தொண்டுக்காக பிரிட்டன் ராணியின் கையால் விருது பெற்ற இந்திய இளைஞர்\nஇந்தியாவில் வீணாகும் உணவை சேகரித்து ஒற்றைவேளை சாப்பாட்டுக்கு வழியில்லாத ஏழை, எளியவர்களின் பசிப்பிணியை போக்கிய தொண்டுக்காக பிரிட்டன் ராணி எலிசபத்தின் கையால் இந்திய இளைஞரான அன்கிட் கவாட்ரா சிறப்பு விருதினை பெற்றுள்ளார்.\nஇந்தியாவில் வீணாகும் உணவை சேகரித்து ஒற்றைவேளை சாப்பாட்டுக்கு வழியில்லாத ஏழை, எளியவர்களின் பசிப்பிணியை போக்கிய தொண்டுக்காக பிரிட்டன் ராணி எலிசபத்தின் கையால் இந்திய இளைஞரான அன்கிட் கவாட்ரா சிறப்பு விருதினை பெற்றுள்ளார்.\nடெல்லியை சேர்ந்த இளைஞரான அன்கிட் கவாட்ரா(25) என்பவர் மூன்றாண்டுகளுக்கு முன்னர் செல்வந்தர் ஒருவரின் திருமண விருந்தில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்��ார். ஆடம்பரமான வெளிநாட்டு உணவு வகைகள் உள்பட மொத்தம் சுவைமிக்க 35 வகை உணவுப் பொருட்கள் இந்த விருந்தில் பரிமாறப்பட்டன.\nஇந்த உணவு வகைகள் மீதியாகி விட்டால் என்ன செய்வீர்கள் என்று இந்த விருந்துக்கு ஏற்பாடு செய்த கேட்டரிங் நிறுவனத்தாரிடம் அன்கிட் கவாட்ரா மெல்ல விசாரித்தார். வேறு என்ன செய்யப் போகிறோம் என்று இந்த விருந்துக்கு ஏற்பாடு செய்த கேட்டரிங் நிறுவனத்தாரிடம் அன்கிட் கவாட்ரா மெல்ல விசாரித்தார். வேறு என்ன செய்யப் போகிறோம் கீழே தூக்கி வீச வேண்டியதுதான் என்று பதில் வந்தது. இந்த விருந்தில் தற்போது எத்தனை பேருக்கான உணவுப் பொருட்கள் மீதியாக இருக்கின்றன கீழே தூக்கி வீச வேண்டியதுதான் என்று பதில் வந்தது. இந்த விருந்தில் தற்போது எத்தனை பேருக்கான உணவுப் பொருட்கள் மீதியாக இருக்கின்றன என்ற கேள்விக்கு கிடைத்த பதில் அவரை அதிர்ச்சிக்குள் ஆழ்த்தியது.\nஅதிகம் ஒன்றுமில்லை ஒரு பத்தாயிரம் பேர் சாப்பிடும் அளவுக்குதான் மிச்சமாக உள்ளது. இனி, அவை எல்லாம் குப்பைத்தொட்டிக்கு போக வேண்டியதுதான் என்ற அந்த பதிலால் அவரது உள்ளத்தில் ஒரு அபாரமான திட்டம் உதித்தது.அதன் விளைவாக, கடந்த 2014-ம் ஆண்டு ‘ஃபீடிங் இந்தியா’ (Feeding India) என்ற ஒரு தொண்டு அமைப்பை அன்கிட் கவாட்ரா தொடங்கினார்.\nஆரம்பத்தில் சிறிய அளவில் இருந்த இந்த அமைப்பை சேர்ந்த தன்னார்வலர்கள் டெல்லி பகுதியில் உள்ள பிரபல திருமண மண்டபங்கள், ஓட்டல்கள், விசேஷங்கள் நடக்கும் வீடுகள் மற்றும் அடுக்கு மாடி குடியிருப்புகளில் மிச்சமாகும் உணவுப் பொருட்களை எல்லாம் சேகரித்து அவற்றை பசியால் வாடும் நடைபாதைவாசிகள், அனாதை ஆசிரமங்களில் வாழும் சிறுவர்-சிறுமியர்கள், முதியோர் இல்லங்களில் தஞ்சம் அடைந்துள்ள ஆதரவற்றோரின் பசிப்பிணியை இவர் போக்கி வருகிறார்.\nஆரம்பத்தில் டெல்லியில் மட்டுமே தொண்டாற்றிவந்த இந்த அமைப்பு இன்று நாடு முழுவதும் உள்ள 43 நகரங்களில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. அன்கிட் கவாட்ராவின் தலைமையின்கீழ் ‘ஃபீடிங் இந்தியா’ அமைப்பை சேர்ந்த சுமார் 4500 தொண்டர்கள் லட்சக்கணக்கான ஏழை மக்களுக்கு அவர்கள் சுவைத்தறியாத உணவு வகைகளை அளித்து அவர்களின் வயிற்றை குளிர வைத்து வருகின்றனர்.\nசமூக வலைத்தளங்கள், மொபைல் ஆப்ஸ் போன்றவற்றின் மூலம் கிடைக்கும் தகவலுக்கு ���ற்ப குளிர்பதன வசதி செய்யப்பட்ட வாகனங்கள் மூலமாக உணவுப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு அருகாமையில் பசியால் வாடுபவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.\nஅன்கிட் கவாட்ரா செய்துவரும் தொண்டினை பாராட்டி ஐக்கிய நாடுகள் சபையின் நீடித்த வளர்ச்சி இலக்கை முன்னெடுத்து செல்லும் இளைஞர்கள் படையில் இவருக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், இவரது சேவையை கவுரவிக்கும் வகையில் பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபத் பெயரால் ஆண்டுதோறும் அளிக்கப்படும் சிறப்பு விருதுக்கு அன்கிட் கவாட்ரா தேர்வு செய்யப்பட்டார்.\nபிரிட்டன் அரசின் ஆட்சி பீடத்தை அரசி எலிசபத் 60 ஆண்டுகளாக அலங்கரித்து வருவதையும், காமன்வெல்த் நாடுகளுக்கு அவர் ஆற்றிவரும் வழிகாட்டுதலையும் சிறப்பிக்கும் வகையில் அரசியின் பெயரால் இயங்கிவரும் அறக்கட்டளையின் சார்பில் இந்த விருது உருவாக்கப்பட்டது.உலகம் முழுவதும் ஆண்டுதோறும் சிறப்பான பொதுச்சேவை ஆற்றிவரும் 18 மற்றும் 29 வயதுக்குட்பட்ட 60 இளைஞர்கள் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள்.\nஅவ்வகையில், பக்கிங்காம் அரண்மனையில் நேற்றிரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த ஆண்டு விருதுக்காக தேர்வானவர்கள் பட்டியலில் இடம்பெற்ற இந்திய இளைஞரான அன்கிட் கவாட்ராவுக்கு ராணி எலிசபத் இந்த சிறப்பு விருதினை அளித்து கவுரவித்தார்.\n2 ஆவது நாளிலும் தொடரும் உண்ணாவிரத போராட்டம்\nகல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி ஆரம்பிக்கப்பட்டுள்ள......Read More\nமட்டு- வவுணதீவில் இயற்கையின் சீற்றத்தால் பல...\nதென்தமிழீழம்: மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் கடும் வெப்ப......Read More\nமனோவுக்கு நன்றி சொன்ன விக்கி\nதென்தமிழீழம்: திரு­கோ­ண­மலை மாவட்ட கன்­னியா வெந்நீர் ஊற்று பிள்­ளையார்,......Read More\nசிங்கள சேவகன் சுரேன் ராகவனின் வாய் வீரத்தை...\nவடமாகாண ஆளுநர் ஆவா குழுவை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது நாட்டின்......Read More\nதீவுப் பகுதியில் கற்றாளை பிடுங்கிய...\nவடதமிழீழம்: யாழ்.தீவகம் மண்கும்பான் பகுதியில் கற்றாளை பிடுங்கிக்......Read More\nகாவித் தீவிரவாதமே இப்போது நாட்டில்...\n“உண்ணாவிரதம் என்ற போர்வையில் ஜீவனியை குடித்துக் கொண்டிருந்த ரத்ன......Read More\nதென்தமிழீழம்: மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் கடும் வெப்ப......Read More\nதீவுப் பகுதியில் கற்ற��ளை பிடுங்கிய...\nவடதமிழீழம்: யாழ்.தீவகம் மண்கும்பான் பகுதியில் கற்றாளை பிடுங்கிக்......Read More\nவடதமிழீழம்: யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் பிரதித் துணைவேந்தராக......Read More\nவடதமிழீழம்: யாழ்ப்­பா­ணம், வல்­வெட்­டித்­துறை, கெரு­டா­விலில் நேற்­றுக்......Read More\nதேரர் சாகும் வரை உண்ணாவிரத நாடகம் .\nகல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தக் கோரி ஆரம்பிக்கப்பட்டுள்ள......Read More\nஶ்ரீலங்கா அரச பயங்கரவாதத்தின் விளைவாகவே பலர் பயங்கரவாதத்தை நோக்கித்......Read More\nகாணிப் பிணக்கு - கத்தியால்...\nகாணிப் பிணக்கு காரணமாக பெரிய தந்தையாரின் கத்தியால் கழுத்தறுக்கப்பட்ட......Read More\nதேர்தலை நடத்த கோரும் சத்ய கவேஷகயோ...\nமாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்துமாறு தேர்தல்கள் திணைக்களத்துக்கு......Read More\nநாட்டின் பாதுகாப்பு தொடர்பிலான தன்னுடைய கருத்தை இதுவரையில் எவருமே......Read More\nதமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த...\nஅம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரி......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\nவறுமையை ஒழிக்கும் நோக்கோடு அன்றைய சுகந்திர கட்சியை சேர்ந்த சந்திரிக்கா......Read More\nஇன ஒற்றுமை என்ற விடயம் பரஸ்பர...\nதமிழ் - முஸ்லிம் மக்களின் ஆரோக்கியமான இன ஒற்றுமை, பரஸ்பர விட்டுக்......Read More\nகாணமாற்போன தனது கணவன் ஊடகவியலாளர் பிரகீத் எகனெலிகொட விடயமாகநீதிமன்றை......Read More\nஞானசார தேரருக்குப் பொது மன்னிப்பு...\nயானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது பழமொழி. பொது பல சேனா ......Read More\nஎனது ஒன்றுவிட்ட மகனின் சகோதரனின் திருமணத்துக்காக காரைக்குடியில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/shivarchana-chandrikai/sivarchana-chandrika-panchamirutham", "date_download": "2019-06-18T07:41:24Z", "digest": "sha1:WMWUCHAPSRWVGC3N7OELJWCNUYJYVDEE", "length": 22776, "nlines": 258, "source_domain": "shaivam.org", "title": "சிவார்ச்சனா சந்திரிகை (அப்பைய தீக்ஷிதர்) - shivarchana chandrika of appayya dikshithar in Tamil ,பஞ்சாமிருதம்", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nநமது வானொலிகள் புதிய இயக்ககத்திலிருந்து ஒலிபரப்பப்படுகிறது; நிகழ்ச்சிகள் மற்றும் நேரங்களில் மாறுதல்கள் உள்ளன.\nசிவார்ச்சனா சந்திரிகை - பஞ்சாமிருதம்\nசிவார்ச்சனா சந்திரிகை - பஞ்சாமிருதம்\nஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை\nபின்னர், பஞ்சாமிருதஞ் செய்ய வேண்டும். இதன் பூசையானது பஞ்சகவ்வியபூசைக்குக் கிழக்குப் பக்கத்தில் செய்யவேண்டும். பாத்திரபூசை முடிவாக எல்லாப் பூசைகளையும் முன்போல் செய்க. நடுமுதல் மேற்கு முடிவாகவுள்ள பாத்திரங்களில் பால், தயிர், நெய், தேன், சருக்கரை என்னுமிவற்றை தனித்தனி ஒருபடியாவது, அல்லது முக்காற்படியாவது, அல்லது அரைப்படியாவது வைத்து அக்கினிதிக்கு முதலிய கோணங்களில் சத்திக்குத் தக்கவாறு வாழை, பலா, மா என்னுமிவற்றின் பழங்களையும், ஈசான கோணத்தில் குசோதகம் போல் கந்தோதகத்தையும் வைத்து, அந்தந்தப் பாத்திரத்திலிருக்குக்கக் கூடியவற்றிற்கு முன்போல் அபிமந்திரணஞ் செய்ய வேண்டும். சருக்கரை கோமயம் போல் ஜலத்துடனேயிருக்க வேண்டும். எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்தல் மாத்திரம் கிடையாதென்பது ஒரு முறை. எல்லாவற்றையும் பஞ்சகவ்வியம் போல் சேர்க்கலாமென்பது மற்றொரு முறை.\nஎல்லாவற்றையும் சேர்க்கும் முறையாவது, பஞ்சகவ்வியத்துக்குப்போல் நெல் பரப்பிய தரையில் கிழக்கு முதலிய திக்குக்களிலும் நடுவிலும் ஐந்து கோஷ்டங்களையும், ஈசான திக்கில் எட்டுத்தளங்களையுடைய தாமரையையும் கீறி, சிவம், நியதி, காலம், வியக்தம் அவ்வியக்தம், சுமங்களை என்னும் பெயர்களால் நடு கிழக்கு முதலாக அந்த ஆறு கோஷ்டங்களையும் பூசித்து, அவற்றில் ஆறு பாத்திரங்களை அமிருதல், சோமம், வித்தை, இரத்தினோதகம், சுதாப்பிரீதம், சுரப்பிரீதம் என்னும் பெயர்களால் பூசித்து, மேலே கூறியபடி முறையே நடு முதலிய தானங்களிலிருக்கும் பாத்திரங்களில் பஞ்சாமிருதங்களையும், ஈசான கோணத்திலிருக்கும பாத்திரத்தில் தேங்காய் ஜலத்தையும் வைத்து, அவற்றைப் பஞ்சகவ்வியம் குசோதகத்திற்குப் போல் அபிமந்திரணஞ் செய்து, சருக்கரை முதலியவற்றைக் கோமய முதலியவற்றைப் போல் பாலில் சே���்த்துக் குசோதகத்தை எவ்வாறு பஞ்ச கவ்வியத்தில் சேர்த்தோமோ, அவ்வாறே தேங்காய் ஜலத்தையும் பஞ்சாமிருதத்தில் சேர்க்க வேண்டும்.\nபின்னர், மிகுதியான வாழைப் பழத்தை மூலமந்திரத்தாலபி மந்திரித்து மூலமந்திரத்தால் பிசைதல் வேண்டும். பஞ்சகவ்வியத்திற்குச் செய்தது போல் கந்தம் புஷ்பம் முதலியவற்றால் உபசாரம் செய்யவேண்டும்.\nபஞ்சகவ்வியத்திற்காகக் குறிக்கப்பட்ட திரவியங்களனைத்துங் கிடையாவிடில் தயிர் பால் என்னுமிவற்றுள் யாதானுமொன்றையும், கோமயம் கோசலமென்னுமிவற்றுள் யாதானுமொன்றையும் மற்றொன்றுக்குப் பிரதிநிதியாக வைத்துக்கொள்ளலாம். அஃதாவது ஒன்றை இரட்டித்து வைத்துக் கொள்ளலாமென்பது பொருள். பஞ்சாமிருதத்துள் சருக்கரைக்குப் பதிலாகக் கருப்பஞ்சாறை வைத்துக்கொள்ளலாம். பஞ்சகவ்வியம் பஞ்சாமிருதமென்னுமிரண்டினும் நெய்யை ஏனைய நான்கு திரவியங்களுக்குப் பதிலாக வைத்துக் கொள்ளலாம்.\nபஞ்சகவ்வியத்திற்காகக் கூறப்பட்ட பாத்திர அளவில் திரவியங்கள் கிடையாவிடில் கோமயத்தைப்பாதி கட்டைவிரல் அளவாயும், கோசலம், நெய், தயிர், பால், குசோதகம் என்னுமிவற்றை முறையே ஒன்று, இரண்டு, மூன்று, ஐந்து என்று என்னும் பல அளவாகவும் எடுத்துக் கொள்ளவேண்டும்.\nபஞ்சாமிருதத்தில் பால் முதலியவற்றை ஈசுவரனுடைய லிங்கத்திற்கு அபிஷேகஞ்செய்யும் அளவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.\nமேலே கூறப்பட்ட நிறங்களையுடைய பசுக்கள் கிடையாவிடில் ஒருவித குற்றமுமில்லாததாயும், கன்றுடன் கூடினதாயும், நோயும் கருப்பமுமில்லாததாயுமுள்ள பசுவினுடைய பால் முதலியவற்றை எடுத்துக் கொள்ளல் வேண்டும். பாலானது கன்றினுடைய எச்சில் சம்பந்திக்காமல் கன்றுக்கு ஊட்டியபின் மடியை நீரால் சுத்தஞ் செய்து கறந்துகொள்ளப்பட வேண்டும். கடையாத தயிரும், பூமியில் விழாமல் ஆகாயத்திலிருக்கும் பொழுதே ஏந்திவைத்த கோமயமும், நெய்யும், வடிகட்டின கோஜலமும் என்னுமிவற்றை உபயோகிக்க வேண்டும்.\nசிவார்ச்சனா சந்திரிகை- வைகறைத் தியானம்\nசிவார்ச்சனா சந்திரிகை - மலசலம் கழிக்குமுறை-\nசிவார்ச்சனா சந்திரிகை - தந்த சுத்தி\nசிவார்ச்சனா சந்திரிகை - மலஸ்நான விதி\nசிவார்ச்சனா சந்திரிகை - அஸ்திர சந்தியின் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - விதிஸ்நாநம\nசிவார்ச்சனா சந்திரிகை - சிவதீர்த்தங் கற்பிக்குமுறை\nசிவார்ச்சனா சந்திரிகை - சந்தியாதிட்டான தேவதையின் வந்தன முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - சிவபூஜையின் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - ஆசமன விதி\nசிவார்ச்சனா சந்திரிகை - சிவபூஜையின் சுருக்கம்\nசிவார்ச்சனா சந்திரிகை - சிவபூஜையின் விரி- ஆசமனம்\nசிவார்ச்சனா சந்திரிகை - விபூதியின் வகை\nசிவார்ச்சனா சந்திரிகை - ஸ்னானமுறை\nசிவார்ச்சனா சந்திரிகை - விபூதிஸ்நான முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - திரிபுண்டர முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - உருத்திராக்கதாரண விதி\nசிவார்ச்சனா சந்திரிகை - சகளீகரண முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - கரநியாசம்\nசிவார்ச்சனா சந்திரிகை - அங்கநியாசம்\nசிவார்ச்சனா சந்திரிகை - சாமான்னியார்க்கிய பூஜை\nசிவார்ச்சனா சந்திரிகை - துவாரபாலர் பூஜை\nசிவார்ச்சனா சந்திரிகை - ஆன்ம சுத்தி\nசிவார்ச்சனா சந்திரிகை - தேகசுத்தி\nசிவார்ச்சனா சந்திரிகை - பூதசுத்தி\nசிவார்ச்சனா சந்திரிகை - தத்துவ சுத்தி\nசிவார்ச்சனா சந்திரிகை - அந்தரியாகம்\nசிவார்ச்சனா சந்திரிகை - அகத்து அக்கினி காரியம்\nசிவார்ச்சனா சந்திரிகை - தானசுத்தி\nசிவார்ச்சனா சந்திரிகை - திரவியம் சேகரிக்கும் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - பாத்தியம் முதலியவற்றின் பூஜை\nசிவார்ச்சனா சந்திரிகை - பஞ்ச கவ்விய முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - பஞ்சாமிருதம்\nசிவார்ச்சனா சந்திரிகை - ஸ்நபனோதகம்\nசிவார்ச்சனா சந்திரிகை - திரவியசுத்தி\nசிவார்ச்சனா சந்திரிகை - மந்திரசுத்தி\nசிவார்ச்சனா சந்திரிகை - பூஜையின் வகை\nசிவார்ச்சனா சந்திரிகை - லிங்க சுத்தி\nசிவார்ச்சனா சந்திரிகை - அபிஷேக முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - அபிஷேக பலன்\nசிவார்ச்சனா சந்திரிகை - தாராபிஷேக முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - அனுக்ஞை\nசிவார்ச்சனா சந்திரிகை - சிவாசன பூஜை\nசிவார்ச்சனா சந்திரிகை - சதாசிவத்தியானம்\nசிவார்ச்சனா சந்திரிகை - ஆவாஹன முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - பாத்திய முதலியவற்றைச் சமர்ப்பிக்குமுறை\nசிவார்ச்சனா சந்திரிகை - சந்தனம சேர்க்கும் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - புஷ்பவகை\nசிவார்ச்சனா சந்திரிகை - பத்திரங்களுள் மிகச்சிறந்தவை வருமாறு\nசிவார்ச்சனா சந்திரிகை - அர்ச்சனையின் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - அலங்காரம்\nசிவார்ச்சனா சந்திரிகை - தூபோபசாரமுறை\nசிவார்ச்சனா சந்திரிகை - தூபத்திரவியங்கள்\nசிவார்ச்சனா சந்திரிகை - தீபோபசாரம்\nசிவார்ச்சனா சந்திரிகை - ஆவரணபூஜை\nசிவார்ச்சனா சந்திரிகை - முதலாவது ஆவரணபூஜை\nசிவார்ச்சனா சந்திரிகை - இரண்டாவது ஆவரண பூசை\nசிவார்ச்சனா சந்திரிகை - மூன்றாவது ஆவரண பூசை\nசிவார்ச்சனா சந்திரிகை - நான்காவது ஆவரண பூசை\nசிவார்ச்சனா சந்திரிகை - ஐந்தாவது ஆவரண பூசை\nசிவார்ச்சனா சந்திரிகை - நைவேத்தியஞ் செய்யும் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - நைவேத்தியஞ் சமர்ப்பிக்கும் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - நைவேத்தியத்தை யேற்றுக்கொள்ளு முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - முகவாசம்\nசிவார்ச்சனா சந்திரிகை - தீபஞ் சமர்ப்பித்தல்\nசிவார்ச்சனா சந்திரிகை - ஆரத்தி சமர்ப்பிக்கும் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - கருப்பூரதீபஞ் சமர்ப்பிக்கும் மறை\nசிவார்ச்சனா சந்திரிகை - பஞ்சாக்கர செபமுறை\nசிவார்ச்சனா சந்திரிகை - பிரதக்ஷிணஞ் செய்யும் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - நமஸ்காரஞ் செய்யுமுறை\nசிவார்ச்சனா சந்திரிகை - அக்கினிகாரியஞ் செய்யுமுறை\nசிவார்ச்சனா சந்திரிகை - சிவாகம பூசை செய்யும் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - குருபூசை\nசிவார்ச்சனா சந்திரிகை - பிரார்த்தனை\nசிவார்ச்சனா சந்திரிகை - பூசையைப் பூர்த்திசெய்யும் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - பூசைசெய்தற்குரிய காலம்\nசிவார்ச்சனா சந்திரிகை - உபசாரம்\nசிவார்ச்சனா சந்திரிகை - அஷ்ட புஷ்ப அர்ச்சனை\nசிவார்ச்சனா சந்திரிகை - கபில பூசை\nசிவார்ச்சனா சந்திரிகை - பரார்த்தாலய தரிசம்\nசிவார்ச்சனா சந்திரிகை - சித்தாந்த சாத்திரபடனம்\nசிவார்ச்சனா சந்திரிகை - சுல்லி ஓமம் செய்யும் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - நிர்மால்ய போஜன ஆராய்ச்சி\nசிவார்ச்சனா சந்திரிகை - போஜன விதி\nசிவார்ச்சனா சந்திரிகை - முடிவுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.kidspicturedictionary.com/uncategorized/individuel-sports-loisirs/", "date_download": "2019-06-18T07:29:37Z", "digest": "sha1:JA4EV7A35QZNAJU3NLSNAI2753KDR5O7", "length": 9284, "nlines": 191, "source_domain": "ta.kidspicturedictionary.com", "title": "விளையாட்டு தனிமனிதர்கள்- Loisirs - கிட்ஸ் ஆன்லைன் அகராதி", "raw_content": "\nநவம்பர் 7, 2013 by கிட்ஸ் கிங்டம்\nமுகப்பு » விளையாட்டு வீரர்கள்-லோவிர்ஸ்\nவிளையாட்டு மற்றும் உற்சாகமான தனிநபர்கள்\nடி. பாடின் ஆர் ரவுலெட்ஸ்\nஈ. சைக்லிஸ்மி / வெலோ\nஆர் பில்லார்ட் / பிஸ்கின்\nவிளையாட்டு மற்றும் உற்சாகமான தனிநபர்கள்\n2. சாகசர் டி ஜாகிங்\n3. ஷார்ட்ஸ் டி நிச்சயமாக\n4. கஸ��ரர்ஸ் டி கோர்ஸ்\n5. கசர்ஸ் டி மார்க்கே\nடி. பாடின் ஆர் ரவுலெட்ஸ்\nஈ. சைக்லிஸ்மி / வெலோ\n9. (சைக்கிள் சைக்கிள்) கேச்\n13. சச்சரவுகள் டி பந்துவீச்சு\n18. கோல்ஃப் டி கோல்ஃப்\n19. பில் டி கோல்ஃப்\n21. பில் டி டென்னிஸ்\n22. ரகுட் டி ஸ்குவாஷ்\n23. பில் டி கோர்ட்ஸ்\n24. கண்ட் டி ஹேண்ட்பால்\n30. அட்டவணை டி பிங்-பாங்\n32. பில் டி பிங்-பாங்\nஆர் பில்லார்ட் / பிஸ்கின்\n36. அட்டவணை டி பில்லர்ட்\n37. பவுல்ஸ் டி பிலார்ட்\n38. பீட்டான் டி பிஸ்கின்\n39. பியூரி டி காரேட்\n43. சிந்தனையில் இருக்கும் நிலை\n48. பிரவுன் மற்றும் ஃபெஷெக்\n50. கண்ட்ஸ் டி பாக்\n54. ஈக்விமென்மென்ட் உலகளாவிய / டி உடற்பயிற்சி\nவகைகள் பகுக்கப்படாதது\tமெயில் வழிசெலுத்தல்\nவிளையாட்டு மற்றும் உற்சாகமான தனிநபர்கள்\nடி. பாடின் ஆர் ரவுலெட்ஸ்\nஈ. சைக்லிஸ்மி / வெலோ\nஆர் பில்லார்ட் / பிஸ்கின்\nசிறந்த படம் & பக்கங்கள்\nஉடல் பாகங்கள், மனித உடல் பாகங்கள்: பெயர் மற்றும் படங்கள்\nகருவிகள் பெயர்கள் - கருவிகள் பட்டியல், படங்களுடன் கூடிய கருவிகளின் பெயர்கள்\nஇசைக்கருவிகள் வாசித்தல் பெயர்கள் மற்றும் படங்கள் பெயர்கள்\nசமையலறை படங்கள் மற்றும் படம் மற்றும் பெயர்களுடன் சமையலறை பாத்திரங்களின் பட்டியல்\nபெயர்கள் மற்றும் படங்களுடன் வீடு மற்றும் வீடுகளின் வகைகள்\nகிட்ஸ் படத்தின் மூலம் எதிர்த்தரப்பு வார்த்தைகள்\nஒரு வினைச்சொல் என்ன வினையுரிச்சொற்களின் பட்டியல் வினைச்சொல் பட்டியல்\n -: en -> பொது உரிச்சொற்கள் பட்டியல் <\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Diwali%20Festival%202018/8847-diwali-special-artticle.html", "date_download": "2019-06-18T07:28:51Z", "digest": "sha1:ZBCZPWIDPAEOKFINGBIDKBGTF3G5GDC6", "length": 11818, "nlines": 116, "source_domain": "www.kamadenu.in", "title": "உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்கள் எதிரொலி: தீபாவளி பட்டாசு வெடிப்பதை கண்காணிக்க டிஜிபி உத்தரவு | diwali special artticle", "raw_content": "\nஉச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்கள் எதிரொலி: தீபாவளி பட்டாசு வெடிப்பதை கண்காணிக்க டிஜிபி உத்தரவு\nஉச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் களைத் தொடர்ந்து தீபாவளியன்று பட்டாசு வெடிப்பதை அனைத்து பகுதியிலும் காவல்துறையினர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட எஸ்பிக்களுக்கு டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nதீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் பட்டாசு வெடிப்பதால் காற்று மாசுபடுவதாக உச்ச நீதி மன்றத்தில் வ���க்கு தொடரப்பட் டது. இதை விசாரித்த நீதிபதிகள், தீபாவளி நாளில் இரவு 8 முதல் 10 மணி வரையிலும், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நாளில் இரவு 11.55 முதல் 12.30 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண் டும். காற்று மாசு, ஒலி மாசு அதிக அளவில் ஏற்படுத்தக்கூடிய மற்றும் திடக்கழிவு பிரச்சினையுள்ள பட் டாசு வகைகளை தடை செய்ய வேண்டும். உரிமத்தில் குறிப்பிடப் பட்டுள்ள பட்டாசு வகைகளை மட் டுமே விற்பனை செய்கின்றனரா என்பதை உறுதி செய்ய வேண் டும்.\nஇணையதளங்கள் வாயிலாக பட்டாசுகளை விற்பனை செய்யக் கூடாது. மீறி விற்பது கண்டறியப்பட் டால், நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும். பட்டாசு வெடிப்பதில் எங்கேனும் விதிமீறல்கள் இருந் தால் சம்பந்தப்பட்ட பகுதியின் காவல் நிலைய அலுவலரே பொறுப்பேற்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு வகையான வழிகாட்டுதல்களை பிறப்பித்தனர்.\nஇதைத்தொடர்ந்து, டிஜிபி டி.கே.ராஜேந்திரனிடமிருந்து மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட எஸ்பிக்களுக்கு 2 தினங் களுக்கு முன்பு ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ள வழிகாட் டுதல்களை சுட்டிக்காட்டி, அவற்றை டிஎஸ்பி, உதவி ஆணை யர் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் வாயிலாக தங்களது எல்லைக் குட்பட்ட பகுதிகளில் முழுமையாக, விழிப்புடன் கண்காணிக்க வேண் டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து காவல் உயரதிகாரி கள் கூறும்போது, ‘‘அரசிடமிருந்து அறிவிப்பு வந்தவுடன், எந்த நேரத் தில் மட்டும் பட்டாசு வெடிக்க வேண் டும் என்பது குறித்து பொதுமக்களி டம் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவ டிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், தீபாவளியன்று உச்ச நீதி மன்ற வழிகாட்டுதல்படி பட்டாசு வெடிக்கப்படுகிறதா என்பதை கண் காணிக்க, அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி களுக்கும் முழுமையாக ரோந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது’’ என்றனர்.\n8 கி.மீ. தூரத்தை 7 நிமிடங்களில் கடந்த ஆம்புலன்ஸ்- ஹைதராபாத்தில் ஒரு நாள்\nஊடகத்தினரை தாக்குவது நோக்கமில்லை: மாவோயிஸ்டுகள் விளக்கம், போலீஸ் ஏற்க மறுப்பு\nஇன்றுமுதல் நடைமுறை: முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டை ‘யுடிஎஸ் ஆப்ஸ்’ மூலம் பெறலாம்\nஇளம் வயதில் படிக்க வாய்ப்பு கிடைத்திருந்தால் அரசு அதிகாரி ஆகியிருப்பேன்: 100-க்கு 98 மதிப்பெண் பெற்ற 96 வயது பாட்டி உருக்கம்\nதமிழகம் முழுவதும் உள்ள முக்கியமான கிறிஸ்தவ ஆலயங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு: டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவு\nலண்டன் புகழ் சுவாமிநாராயண் கோயிலின் 50 ஆண்டு கிருஷ்ணர் சிலைகள் கொள்ளை: ஸ்காட்லாந்து போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை\nசபரிமலைக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பெண் மீது தாக்குல் நடத்திய இளைஞர் கைது: 200 பேர் மீது வழக்குப்பதிவு\nஇனிப்பு தயாரிப்பு கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் ஆய்வு: தரம் இல்லையெனில் வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்\nநிலத்தடி நீர், உடல் நலத்தை பாதிக்கும் பட்டாசுக் கழிவுகள்: பட்டாசை குறைவாக வெடிப்போம்; கழிவை குறைப்போம்\nநிலத்தடி நீர், உடல் நலத்தை பாதிக்கும் பட்டாசுக் கழிவுகள்: பட்டாசை குறைவாக வெடிப்போம்; கழிவை குறைப்போம்\nஉச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்கள் எதிரொலி: தீபாவளி பட்டாசு வெடிப்பதை கண்காணிக்க டிஜிபி உத்தரவு\nஆஸ்துமா நோயாளி நம் வீட்டிலும் இருக்கலாம்: பட்டாசுகளை குறைத்து புகை மாசுவை தடுப்போம்\n8 கி.மீ. தூரத்தை 7 நிமிடங்களில் கடந்த ஆம்புலன்ஸ்- ஹைதராபாத்தில் ஒரு நாள்\nநோயுற்ற முதியோரும் நம் குடும்ப உறுப்பினர்தானே-  அதிக சத்தமுள்ள பட்டாசு வெடிப்பதை தவிர்ப்போம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madrasbhavan.com/2012/03/blog-post_16.html", "date_download": "2019-06-18T07:25:10Z", "digest": "sha1:BBJIAQREWVBZCC4OH36Z3QA4LJXL7OAZ", "length": 20199, "nlines": 174, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: அடக்கம் அமரருள் உய்யோ உய்யென்று உய்க்கும்", "raw_content": "\nஅடக்கம் அமரருள் உய்யோ உய்யென்று உய்க்கும்\nடமிலனைத்தவிர எல்லார் கிட்டயும் 'கை' குலுக்கியாச்சி\nஎப்பிடி இருந்தாலும் நான் மட்டும்தான் பேசப்போறேன். நீங்க வழக்கம்போல கேளுங்க. கேளுங்க. கேட்டுக்கிட்டே இருங்க. அமெரிக்காக்காரன் எப்ப ஒரு நாட்டு மேல பாசத்தை கொட்டி பாலூட்டி, தயிரூட்டி வளக்கப்போறேன்னு சொல்றானோ அப்பவே அவனுக்கு அந்த நாட்டுல ஒரு கண்ணுன்னு பச்ச மண்ணு கூட பளிச்னு சொல்லும். உங்களுக்கு தெரியாதா என்ன பக்கத்து தீவுல புண்ணிய ஆட்சி செய்யிற செவப்பு துப்பட்டாக்காரன்(அவன் பேரை சொன்னா ஒரு கண்டைனர் சைஸ் இருக்கற பேஸ்ட்டால பல்லு வெளக்கனாலும் ஸ்மெல் போகாது. அதான்) அரசுக்கு எதிரா ஓட்டு போட்டா என்னமோ ஆகுமாமே. அது இன்னாபா பக்கத்து ��ீவுல புண்ணிய ஆட்சி செய்யிற செவப்பு துப்பட்டாக்காரன்(அவன் பேரை சொன்னா ஒரு கண்டைனர் சைஸ் இருக்கற பேஸ்ட்டால பல்லு வெளக்கனாலும் ஸ்மெல் போகாது. அதான்) அரசுக்கு எதிரா ஓட்டு போட்டா என்னமோ ஆகுமாமே. அது இன்னாபா ஆங்.. 'அண்டை நாடுகளுடனான சுமூக உறவு பாதிக்கும்'னு சோக்கா சொல்றீங்க. காமடி நல்லாத்தான் இருக்கு. ஆனா டைமிங் சரியில்லையே.\nஎங்க ஆளுங்க எப்பவுமே இப்படித்தான் பாஸ். நியாயம், நீதின்னு நாக்கு கூசாம கெட்ட வார்த்தையா பேசுவாங்க. ஒரு தடவ இப்படித்தான் நம்ம கர் 'நாடகக்காரரு' எஸ்.எம். கிச்சுனா..(அதாங்க 79 வயசுலயும் லட்ச ரூவா செலவு செஞ்சி டாப்புல டோப்பாவை கவுத்தி இருப்பாரே) சிக்குனாரு. அவரு பாவம் ஒருநாளு தலைவலின்னு டீக்குடிக்க வேகமா பைவ் ஸ்டார் ஓட்டல் பக்கம் போயிட்டு இருந்தாரு. அந்த நேரம் பாத்து எவனோ டமிலனாம், வழிய மறிச்சி ''அய்யா மவராசு. மீன் புடிக்க போனா சப்பமூக்கு டிராகன் நாட்டுக்காரன் கூட சேந்து குட்டித்தீவு ஜிங்களவன் எங்கள அடிச்சே கொல்றானுங்க. நீங்கதான் காப்பாத்தணும்''....இப்படி சில்லி சென்டிமென்ட் பேசி இருக்கான் . நம்ம ஆளுக்கு வந்ததே கோவம். சட்டுன்னு 'ஷட் அப் நான்சன்ஸ் அண்ட் பிரிங் மீ எ கப் ஆப் சிலோன் டீ 'ன்னு கத்திப்புட்டாறு. அத்தோட விடாம இன்னா சொன்னாரு தெரியுமா ''லட்சக்கணக்கான மீனை நீ புடிச்சி கொழம்பு வச்சி திங்கற. அதுங்க சாகறத தெனம் பாத்து நொந்து மேக்கி நூடுல்ஸ் ஆன ஜிங்களவன் ஏதோ மனித நேயத்தோட சாம்பிளுக்கு சில நூறு பேரை கொன்னதை எல்லாம் ஒரு பிரச்னைன்னு பேசிக்கிட்டு. நீ பழனிக்கே பால்காவடி எடுத்தாலும் உன் மனு என் டேபிளை விட்டு ஒரு இஞ்ச் நகராது. முதல்ல செத்துப்போன மீனுக்கு எல்லாம் மெரீனா பீச்சோரம் சமாதி கட்டிட்டு பேச வாங்கடா. அமேதில வாங்கி கட்டிக்கிட்டதுலயே எங்க ஆளுங்க எல்லாருக்கும் பின்னால அவிஞ்சி போயி கெடக்கு. படுவாக்களா. ஓடிப்போயிடுங்க\".\n'2014 தேர்தல் வரை இப்படியே கண்டின்யூ பண்ணு சுனா. பானா.'\nஇருக்குற கடுப்பு பத்தாதுன்னு அகில உலக ஆலமரத்தடி பஞ்சாயத்துல அமெரிக்காக்காரன் ஓட்டெடுப்பு நடத்தறானாம். அதுக்கு ஆமாம் சாமி போடச்சொல்லி எங்க ஆளுங்க கூச்சல் போட்டு உங்க மானத்த (கருமம். நமக்கு சம்மந்தம் இல்லாத வார்த்தையா வருது. கீ போர்டை டக்குனு மாத்தணும். என்னாது 'டக்கு'னா என்னன்னே உங்களுக்கு தெரியாதா. அ���ு வந்து..வந்து..ஹி..ஹி..) உசுர வாங்கறாங்க. \"ஆதரிச்சி ஓட்டு போடுவீங்களா இல்ல எதிரா ஓட்டு போடுவீங்களா. ரெண்டும் இல்லாம ஜகா வாங்குவீங்களா\" இப்படி பொசுக்குன்னு கொஞ்சங்கூட ஈவு இரக்கமே இல்லாம 'டக்கு'னு பதில் சொல்ல சொல்றாங்களே...நெஞ்சுல தம்மாதூண்டு கூட ஈரம் இல்லாதவங்க. உங்க வாய தெறக்க வக்க \"இத்தனை பேரு கத்தறோம். வாயத்தெறந்து பதில் சொன்னா தேஞ்சா போயிடும்\", \"செஞ்ச பாவத்துக்கு பரிகாரம் தேட இதுதான் வாய்ப்பு\"...இப்படி ஏகப்பட்ட ட்ரிக்ஸ யூஸ் பண்ணி வயலன்ட்டா கூவுனாலும் சைலண்ட்டா சமோசா சாப்புடுற தெகிரியம் எவனுக்குமே வராது வாத்யாரே.\nஇவங்க சொல்றதையெல்லாம் கண்டுக்காதீங்க தலைவா (நான் சொல்லலைனாலும் அதான் நடக்கும்). நமக்கு ஏகப்பட்ட வேலை இருக்கு. நேத்து மத்யானம் கூட வெளிநாட்ல ஒண்ணாப்பு படிக்கற நம்ம வடநாட்டு பையன் கட்டை வெரலை மட்டும் ஜூம் செஞ்சி நார்த் இன்டியன் நியூஸ் சேனல்ல அடிக்கடி போட்டு காட்டுனாங்க. வெள்ளைக்கார பச்சா ஒருத்தன் பென்சில் சீவுரப்ப ப்ளேடால கீறிட்டானாம். நாலு பெரிய சொட்டு, மூணு மினி சொட்டு ரத்தம் கொட்டி இருக்கு. இத சும்மா விடக்கூடாது தல. அந்த நாட்டு அதிகாரிக்கு ஒடனே சம்மன் அனுப்புங்க. மறக்காம அந்த டயலாக்கையும் பேசிருங்க..\"கடும் கண்டனங்களை தெரிவித்து கொள்கிறோம்\". என்ன கொழுப்பு இருந்தா நார்த் இந்தியன் கை மேல கை வச்சிருப்பான் அந்த சோமாறி. நேரம் ஆயிருச்சி. சீக்கிரம் டி.வி.ல வந்து உன் ஸ்டைல்ல 'மியாவ்'னு கத்திட்டு காணாம போய்டு தலைவா. அப்பதான் ஒண்ணாப்பு படிக்கிற வெள்ளைக்கார பயலுக்கு வெல வெலத்து போகும்.\nஇப்ப நடக்கற மேட்டரை பத்தி ரொம்ப கொளப்பிக்க வேண்டாம் சாரே. நமக்கு அண்டை நாட்டுடனான சுமூக() உறவுதான் முக்கியம். தீர்மானத்தை ஆதரிக்கறதுக்கு முன்ன முன்னூறு முறை யோசிங்க. ஏன்னா சப்பைமூக்கனால நமக்கு 2091-ல ஆபத்து வரும், அமெரிக்கா பயலுவ 2099-ல குட்டித்தீவோரமா டென்ட் அடிக்கற காலமும் வரலாம். அப்ப எங்கள யாரு காப்பாத்துவா) உறவுதான் முக்கியம். தீர்மானத்தை ஆதரிக்கறதுக்கு முன்ன முன்னூறு முறை யோசிங்க. ஏன்னா சப்பைமூக்கனால நமக்கு 2091-ல ஆபத்து வரும், அமெரிக்கா பயலுவ 2099-ல குட்டித்தீவோரமா டென்ட் அடிக்கற காலமும் வரலாம். அப்ப எங்கள யாரு காப்பாத்துவா நீங்க சொல்றதும் நியாயம்தான். எல்லாம் போயி வேலையப்பாருங்கப்பா. அங்க���ள் சிப்ஸ் சாப்புட்டமா, ஐ.பி.எல். பாத்தமான்னு இல்லாம..எப்பப்பாரு டமிலன், டமிலுணர்வு, டமிலீலம், டமிலக மீனவன்னு அனத்திக்கிட்டு...ரேஸ்கல்ஸ்\n மௌனகுருவ நீ இந்தியில இல்ல இல்ல பஞ்சாப்பியிலியே திட்டினாலும்....சொரனை இருக்காது.... இட்டாலி அம்மெ பபுள்கம்ம மென்னு காதுல வைச்சிருச்சு..அதுபோக டர்பன் வேற....விடுய்யா..விடுய்யா....தமிழக காங்கிரஸ் மச்சா(ள்)னுக ஓட்டு கேட்டு வருவா(ள்)னுக நூல் புடவை பூ வாங்கி வச்சிக்குவோம்...... இட்டாலி அம்மெ பபுள்கம்ம மென்னு காதுல வைச்சிருச்சு..அதுபோக டர்பன் வேற....விடுய்யா..விடுய்யா....தமிழக காங்கிரஸ் மச்சா(ள்)னுக ஓட்டு கேட்டு வருவா(ள்)னுக நூல் புடவை பூ வாங்கி வச்சிக்குவோம்......அதுவும் ப.சி.க்கு டக்கரா இருக்கும்....\nநம்ம ஆதங்கத்தை,வேதனையை,கோபத்தை இப்படியெல்லாம் கொட்டித்தீர்த்துக் கொள்ள வேண்டியதுதான்.அவர்கள் மாறமாட்டார்கள்.\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nஇவனுன்ன்க எவ்வளவு சொன்னாலும் திருந்த மாட்டங்க பாஸ் .. அடுத்த தேர்தல் வரட்டும் .. டவுசர் கிழிய விடுவோம்\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nநீதிக்காக காத்திருக்கும் ஈழத் தமிழினமும் , கையாலாகாத காங்கிரஸ்யும்\nஎன்னதான் பண்ணாலும் அந்த ஆளு மௌனம் களைய போறதில்ல. துங்கற ஆளை எழுப்பிடலாம். தூங்கிற மாதிரி நடிக்கிற ஆளை....\nஅப்புடியே நச்சுன்னு குட்டியிருக்கீங்க.இவனுங்களுக்கு இதுவெல்லாம் ஒரு பொழைப்பு,த்தூ\nஇன்னும் ரெண்டு வர்சத்ல டங்குவார் அந்து போயி டப்பா கிளிஞ்சிடும்..\n// இன்னும் ரெண்டு வர்சத்ல டங்குவார் அந்து போயி டப்பா கிளிஞ்சிடும்.. //\nஇன்னா வாத்யாரே..இதுக்கு பதில் சொல்லு பாப்போம்\nஉலக சீரிஸ் ஹாக்கி போட்டி - நிழற்படங்கள்\nஉலக சீரிஸ் ஹாக்கி போட்டி - பரவச நிமிடங்கள்\n'சோ' வின் என்று தணியும் இந்த சுதந்திர தாகம்\nஎஸ்.வி.சேகரின் 1000 உதை வாங்கிய அபூர்வ சிகாமணி\nகர்ணன் - ஒரு சிறப்பு பார்வை\nவூடு கட்டி அடிச்ச 'பங்களா' தேஷ்\nஅடக்கம் அமரருள் உய்யோ உய்யென்று உய்க்கும்\nம.தி.மு.க. நாஞ்சில் சம்பத்துடன் ஒரு பேட்டி - 3\nம.தி.மு.க. நாஞ்சில் சம்பத்துடன் ஒரு பேட்டி - 2\nம.தி.மு.க. நாஞ்சில் சம்பத்துடன் ஒரு பேட்டி\nட்ரிப்ளிகேன் மேன்சன், மெஸ் உலா - 3\nட்ரிப்ளிகேன் மேன்சன், மெஸ் உலா - 2\nமெரீனா நிழற்படங்கள் - 2\nட்ரிப்ளிகேன் மேன்சன், மெஸ் உலா\nதிருவொற்றியூர் புலம்பல்கள் - 2\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nரா���ேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/05/TNA_27.html", "date_download": "2019-06-18T08:21:22Z", "digest": "sha1:LDLXL3NDTPY52OZPSOT2Y26BTWDT5GNY", "length": 10110, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "ரிசாத்திற்கு எதிராக தமிழரசும் முடிவு! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / ரிசாத்திற்கு எதிராக தமிழரசும் முடிவு\nரிசாத்திற்கு எதிராக தமிழரசும் முடிவு\nடாம்போ May 27, 2019 இலங்கை\nரிசாட் பதியுதீனிற்கு எதிராகவும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாகவும் வாக்களிக்க டெலோ முடிவு செய்துள்ளது.செல்வம் அடைக்கலநாதனின் வேண்டுகோளின் பேரில் மற்றைய நாடாளுமன்ற உறுப்பினரான கோடீஸ்வரனும் இம்முடிவுக்கு வந்துள்ளதாக தெரியவருகின்றது.\nஇதனையடுத்து தமிழரசின் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரேரணையினை ஆதரித்து வாக்களிக்க முடிவு செய்துள்ளதாக தெரியவருகின்றது.\nஇதனிடையே அமைச்சர் பதவியை துறந்து நீதியான விசாரணைக்கு ரிசாட் பதியுதீன் ஒத்துழைக்க வேண்டுமென ரெலோ மற்றும் புnhளட் அமைப்புக்கள் கோரியுள்ளன.\nஅமைச்சர் ரிசாட் பதியுதீன் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் பல நடவடிக்கைகளில் தொடர்பு பட்டார் என்பது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்களை முன் வைத்து 66 நாடளுமன்ற உறுப்பினர்கள் ஒப்பமிட்டு சபாநாயகரிடம் கையளித்திருந்தனர். இதன் மீதான விவாதம் எதிர்வரும் 18 மற்றும் 19ம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.\nகுறித்த விடயம் தொடர்பில் ரெலோவின் நேற்றைய கூட்டத்தில் ஆராயப்பட்டது. இதன்போது அமைச்சர் தானாக முன் வந்து பதவி விலகி நீதி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். அல்லது அரசு அவரை பதவி நீக்க வேண்டும். இவ்வாறு அன்றி குறித்த விடயம் நாடாளுமன்றில் எடுத்துக்கொள்ளப்படும் சமயம் ரெலோ க��்சியானது நிச்சயமாக பிரேரணைக்கு ஆதரவாகவே வாக்களிக்கும் முடிவினை எட்டியுள்ளதாக கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.\nஇதேநேரம் குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த புளொட் அமைப்பின் தலைவர் பிரேரணைக்கு சார்பாகவே வாக்களிக்கும் முடிவினை எடுத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.\nஇதனிடையே தமிழரசு மட்டும் தற்போது தொங்கு நிலையில் இருந்துவருகின்றது.தமிழரசின் பெரும்பாலான உறுப்பினர்கள் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க முற்பட்டால் இரா.சம்பந்தனின் தலைமைக்கு எதிரான முதலாவது நகர்வாக இது அமையலாமென அவதானிகள் தெரிவித்துள்ளனர்.\nவடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டால், முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்துவதன் ஊடாக இரத்த ஆறு ஓடும் என நான் கூறியது உண்மைதான். கிழக்கு இணைக்கப்படுவதை முஸ்ல...\nசூத்திரதாரி கைது: வாக்குமூலமளிக்கிறார் ஹிஸ்புல்லா\nஏப்ரல் 21 தாக்குதலின் சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் நபர் தமிழகத்தில் கைதாகி இருப்பதாக கூறப்படுகிறது. மொஹமட் அசாருதீன் என்ற குறித்த ந...\nபிர­பா­க­ர­னுக்கு நிகர் அவரே - ரவூப் ஹக்­கீம்\nதமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் தலை­வர் பிர­பா­க­ர­னுக்கு நிகர் அவரே ஆவார். இலங்­கை­யில் இனி­மேல் எவ­ரும் பிர­பா­க­ரன் ஆகி­விட முடி­யாது. ...\nமீண்டும் யாழில் போதைபொருள் வியாபாரம்\nயாழ்.குடாநாட்டில் மீண்டும் போதைப்பொருள் கடத்தல் தொழிலில் முஸ்லீம்கள் சிலர் மும்முரமாக களமிறங்கியிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக...\nசாத்தியமாக்கினால் இனி இவர்தான் தற்கால அரசியல் வழிகாட்டி; ஜெகனமோகன் ரெட்டி...\nநடந்து முடிந்த இந்திய மக்களவைத் தேர்தலோடு ஆந்திர மாநிலத்தின் சட்டசபை தேர்தலும் நடத்தப்பட்டது. இதில் மொத்தமுள்ள 175 இடங்களில் 151 தொகுதிகள...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் மலையகம் முள்ளியவளை கவிதை காணொளி அறிவித்தல் கனடா வலைப்பதிவுகள் டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து ஆஸ்திரேலியா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சினிமா சிறுகதை மண்ணும் மக்களும் சிங்கப்பூர் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/06/hindu.html", "date_download": "2019-06-18T08:18:11Z", "digest": "sha1:R4QRWQLEI5DGMUO7OFCGJMRX7FF2CVVF", "length": 9291, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "கன்னியாவில் பிள்ளையார் ஆலயம்:மனோகணேசன் அறிவிப்பு! - www.pathivu.com", "raw_content": "\nHome / திருகோணமலை / கன்னியாவில் பிள்ளையார் ஆலயம்:மனோகணேசன் அறிவிப்பு\nகன்னியாவில் பிள்ளையார் ஆலயம்:மனோகணேசன் அறிவிப்பு\nடாம்போ June 10, 2019 திருகோணமலை\nகன்னியா வெந்நீர் ஊற்று விநாயகர் ஆலயம் இருந்த இடத்தில் பௌத்த விகாரை கட்ட மாட்டோம் எனவும், தமிழ் பௌத்த வரலாறு இருப்பதையும் ஏற்றுக்கொள்கிறோம் எனவும் அங்கு ஆக்கிரமித்து நிலைக்கொண்டுள்ள விகாரைகளது தேரர்கள் உடன்பட்டுள்ளதாக இலங்கை அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் புராதன சிதைவுகளுக்கு சேதம் ஏற்படாத முறையில் கன்னியா வளவுக்குள் வெந்நீர் ஊற்று விநாயகர் ஆலயம் அமைக்கவும், வெந்நீர் ஊற்று சிவன் ஆலயத்தையும் புனரமைக்கவும் உடன்பாடு காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nகன்னியா வெந்நீருற்று பகுதியை ஆக்கிரமித்து பௌத்த விகாரைகள் அமைக்கப்படுவது தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்கள் தொடர்பில் இன்று திருகோணமலைக்கு பயணம் செய்த இலங்கையின் தேசிய ஒருமைப்பாடு,இந்து சமய அலுவல்கள் அமைச்சர்; மனோ கணேசன் ஆராய்ந்திருந்தார்.\nதொடர் கலந்துரையாடலை கொழும்பில் ஜனாதிபதி, பிரதமர், இந்து, பௌத்த விவகார அமைச்சர்கள் கலந்துக்கொள்ளும் மட்டத்தில் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.\nகன்னியா விநாயகர், சிவன் ஆலய கட்டுமானங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளை தனது அமைச்சு வழங்குமெனவும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nகலந்துரையாடலில் பின்னர் அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான குழுவினர் , சிவன்கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்ட பூஜையிலும் கலந்துகொண்டனர். அவ்விடத்தில் ஆக்கிரமித்து அமைந்துள்ள பௌத்த விகாரைக்கும் அமைச்சர் மனோ கணேசன் சென்று வழிபாட்டில் ஈடுபட்டார்.\nவடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டால், முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்துவதன் ஊடாக இரத்த ஆறு ஓடும் என நான் கூறியது உண்மைதான். கிழக்கு இணைக்கப்படுவ���ை முஸ்ல...\nசூத்திரதாரி கைது: வாக்குமூலமளிக்கிறார் ஹிஸ்புல்லா\nஏப்ரல் 21 தாக்குதலின் சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் நபர் தமிழகத்தில் கைதாகி இருப்பதாக கூறப்படுகிறது. மொஹமட் அசாருதீன் என்ற குறித்த ந...\nபிர­பா­க­ர­னுக்கு நிகர் அவரே - ரவூப் ஹக்­கீம்\nதமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் தலை­வர் பிர­பா­க­ர­னுக்கு நிகர் அவரே ஆவார். இலங்­கை­யில் இனி­மேல் எவ­ரும் பிர­பா­க­ரன் ஆகி­விட முடி­யாது. ...\nமீண்டும் யாழில் போதைபொருள் வியாபாரம்\nயாழ்.குடாநாட்டில் மீண்டும் போதைப்பொருள் கடத்தல் தொழிலில் முஸ்லீம்கள் சிலர் மும்முரமாக களமிறங்கியிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக...\nசாத்தியமாக்கினால் இனி இவர்தான் தற்கால அரசியல் வழிகாட்டி; ஜெகனமோகன் ரெட்டி...\nநடந்து முடிந்த இந்திய மக்களவைத் தேர்தலோடு ஆந்திர மாநிலத்தின் சட்டசபை தேர்தலும் நடத்தப்பட்டது. இதில் மொத்தமுள்ள 175 இடங்களில் 151 தொகுதிகள...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் மலையகம் முள்ளியவளை கவிதை காணொளி அறிவித்தல் கனடா வலைப்பதிவுகள் டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து ஆஸ்திரேலியா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சினிமா சிறுகதை மண்ணும் மக்களும் சிங்கப்பூர் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/special/republish/14659-2019-05-26-04-49-40", "date_download": "2019-06-18T08:21:52Z", "digest": "sha1:PVUFSURGKJTG4RL3KXOMYBKNU7QKK75K", "length": 29480, "nlines": 151, "source_domain": "4tamilmedia.com", "title": "உயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள்: மத நிறுவனங்களை நோக்கிச் சில கேள்விகள்? (நிலாந்தன்)", "raw_content": "\nஉயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள்: மத நிறுவனங்களை நோக்கிச் சில கேள்விகள்\nPrevious Article ஞானசார தேரரின் விடுதலையும், பேரினவாத அச்சுறுத்தலும்\nNext Article முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரான தாயக- புலம்பெயர் உறவை வலுப்படுத்துவது எப்படி\n“எல்லாமே விதிப்படிதான் நடக்கும். எதையுமே நம்மால் மாற்ற இயல��து, என்று சொல்பவர்கள் ரோட்டைக் கடக்கும் போது இருபுறமும் பார்த்து விட்டுக் கடப்பதை நான் பார்த்திருக்கிறேன் – ஸ்டீஃபன் ஹொக்கிங்.”\nகோயில்களின் காலம் முடிந்து விட்டது என்று மு.தளையசிங்கம் கூறியிருக்கின்றார். ஈழத்தமிழர்கள் மத்தியில் தோன்றிய மிக முக்கிய ஆன்மீக இலக்கியச் சிந்தனையாளர் செயற்பாட்டாளர் அவர். ஒரு புது மதத்தை முழு மதத்தை அவர் கனவு கண்டார். ஈழப்போர்க்களத்தில் எல்லா மதக் கோயில்களும் தாக்கப்பட்டிருக்கின்றன. போரில் ஈடுபட்ட எல்லாத் தரப்புக்களும் மற்றைய தரப்பின் ஆலயங்களை அல்லது வழிபாட்டிடங்களைத் தாக்கியிருக்கின்றன. இதில் கடைசியாக நடந்த தாக்குதல்களே ஈஸ்டர் குண்டு வெடிப்புக்களாகும். ஈழப்போரில் ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து பத்து ஆண்டுகளின் பின் இத்தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.\nஈழப்போர்க் காலத்தில் பெரும்பாலான எல்லாக் கோயில்களும் பாதுகாப்பை இழந்து காணப்பட்டன. கோயில்களில் தஞ்சமடைந்த மக்களின் மீது விமானங்கள் குண்டுகளைப் போட்டன. இதனால் கோயில்கள் சேதமடைந்தன. கோயில்களில் தஞ்சமடைந்த மக்களைப் படையினர் சுற்றிவளைத்துப் பிடித்துச் சென்றனர். அல்லது கோயில்களுக்குள் வைத்தே சுட்டுக்கொன்றனர். மசூதியில் வழிபட்டுக்கொண்டிருந்த மக்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தால் கொல்லப்பட்டார்கள். அனுராதபுரத்தில் போதி மரத்தை வணங்கிக் கொண்டிருந்த பக்தர்களும் கொல்லப்பட்டார்கள். தலதா மாளிகை தாக்கப்பட்டது. அதாவது போரில் சம்பந்தப்பட்ட எல்லாத் தரப்புக்களும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ஆலயங்களைத் தாக்கியிருக்கிறார்கள்.\nகுறிப்பாகத் தமிழ் மக்களைப் பொறுத்தவரை அவர்களுக்குத் தஞ்சம் புகுந்த பெரும்பாலான கோயில்களில் பாதுகாப்பு கிடைக்கவில்லை. அது மட்டுமல்ல தொடர்ச்சியான பேரிடப்பெயர்வுகளின் போது தமிழ் மக்கள் தமது இஷ்ட தேவதைகளையும் வழிபாட்டிடங்களையும் கைவிட்டுச் சென்றிருக்கிறார்கள். அதிசயங்கள் அற்புதங்கள் நடக்குமென்று நம்பிக் காத்திருந்த மக்கள் மிக மிகக் குறைவு. அதிசயங்கள் அற்புதங்களின் காலம் எப்பொழுதோ முடிந்து விட்டது என்று எக்ஸோடஸ் நாவலில் வருவது ஈழத்து தமிழர்களுக்கும் பொருந்துமா தமது இஷ்ட தேவைதையை முழுக்க முழுக்க நம்பித் தமது வழிபாட்டிடங்களில் இறுதி வரை தங்கியிருந்த மக்���ள் மிகமிகக் குறைவு. அது ஓர் மிக அரிதான தோற்றப்பாடு.\nகுறிப்பாக 1995இல் யாழ்ப்பாணம் இடம்பெயர்ந்த போது பெரும்பாலான பெருங் கோயில்கள் வழிபாடின்றியும் பூசைகளின்றியும் இருண்டு கிடந்தன. இடம்பெயர்வு நிகழ்ந்து நான்கு நாட்களின் பின் சில நண்பர்களோடு நான் யாழ்ப்பாணத்திற்கு திரும்பி வந்தேன். நல்லூரில் யாரும் இருக்கவில்லை. கோயிற் பிரகாரம் இருண்டு காணப்பட்டது. என்னோடு வந்த ஒரு நண்பர் கூறினார். “இப்படிக் கோயில்களில் விளக்குகள் எரியாத ஒரு காலம் வருமென்று யோகர் சுவாமிகள் முன்னொருமுறை கூறியிருப்பதாக” தமிழ் மக்கள் பேரிடப்பெயர்வுகளின் போது பெரும்பாலும் கோயில்களைக் கைவிட்டு இடம்பெயர்ந்தார்கள் அல்லது கோயிற் சுருவங்களையும் தங்களோடு சேர்ந்து இடம்பெயர்த்தார்கள். நாலாம் கட்ட ஈழப்போரின் போது மடுமாதா இப்படி தேவன்பிட்டி வரையிலும் இடம்பெயர்ந்தார். அவர் தொடக்கத்திலிருந்தே அகதி மூர்த்தம்தான். மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு மடுமாதா மாந்தையிலிருந்து அகதியாக மடுவுக்கு வந்தார். மூன்றாங் கட்ட ஈழப்போரின் போது மடுமாதாவின் கோயிற் பிரகாரத்திலேயே பீரங்கிக் குண்டுகள் வீழ்ந்து வெடித்தன. தஞ்சம் புகுந்திருந்த பக்தர்கள் கொல்லப்பட்டார்கள்.\nநாலாங் கட்ட ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் பெருங் கடலுக்கும் சிறு கடலேரிக்கும் இடையே இருந்த ஒரு சிறு துண்டிற்குள் தமிழ் மக்கள் சிக்குண்டிருந்த போது சிறுகடலுக்கு அப்பால் முள்ளிவாய்க்காலைப் பார்த்துக் கொண்டு வற்றாப்பளை அம்மன் ஆலயத்தின் கோபுரம் காணப்பட்டது. எனது நண்பர் ஒருவர் கூறுவர் அக்கோபுரமும் ஒரு யுத்த சாட்சி என்று. ஆனால் ஜெனிவாவில் யுத்த சாட்சியம் சொல்ல வற்றாப்பளைக் கோபரம் வரவில்லை. அது மட்டுமல்ல எந்த ஒரு படைத்தரப்பு பல ஆண்டுகளுக்கு முன்பு வற்றாப்பளைக் கோவிலுக்குட் புகுந்து தஞ்சம் புகுந்திருந்த மக்களை வேட்டையாடியதோ அதே படைத்தரப்பின் பாதுகாப்போடு கடந்த திங்கட்கிழமை வற்றாப்பளை பெருவிழா நடந்திருக்கின்றது.\nஇப்படியாக ஈழப்போர்க் களத்தில் ஆலயத்தில் தஞ்சம் புகுந்த மக்கள் பாதுகாக்கப்படவில்லை. ஆலயங்களும் பாதுகாக்கப்படவில்லை. ஆனாலும் ஆயுத மோதல்கள் முடிவடைந்த பின் மீளக் குடியமர்ந்த மக்களோடு கோயில்களும் பூசைகளும் வழிபாடுகளும் மீளக் குடியமர்ந்��ன. உடைந்த அல்லது சிதைந்த கோயில்கள் மீளக் கட்டியெழுப்பப்பட்டன. புதிதாகவும் கோயில்கள் கட்டப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை புலம்பெயர்ந்த தமிழர்களின் நிதியுதவியுடன் நடந்தன. தீவுப்பகுதிகளில் ஒரு கோயில் முதலில் கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் ரூபாய்கள் செலவில் திருத்தப்பட்டது. ஆனால் அடுத்தடுத்த ஆண்டு கோடிக்கணக்கான ரூபாய் நிதி கிடைத்ததையடுத்து முதலில் கட்டப்பட்ட மண்டபம் உடைக்கப்பட்டு புதிதாக வேறொன்று முன்னதைவிட பெரியதாகக் கட்டப்பட்டிருக்கின்றது. இத்தனைக்கும் தீவுப்பகுதிகளில் சில பாடசாலைகளில் மாணவர்கள் காலை உணவு அருந்தாமல் படிக்க வருவதாக அங்கு வேலை செய்யும் ஒரு மருத்துவர் கூறுகிறார்.\nஇவ்வாறு 2009ற்குப் பின் கோயில்கள் பெருமெடுப்பில் புனரமைக்கப்பட்டு பல வண்ணங்களிலும் ஜொலித்துக் கொண்டிருந்த ஒரு பின்னணிக்குள் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்கள் நடந்திருக்கின்றன. அத்தாக்குதல்கள் குறிப்பாக கோயில்களைக் குறிவைத்து நடத்தப்பட்டுள்ளன. அது கோயில்களுக்கும் உல்லாச விடுதிகளுக்கும் எதிரான ஒரு யுத்தமாகக் காணப்படுகிறது. இதையடுத்து கோயில்களைப் பாதுகாப்பதற்காக அவற்றைச் சுற்றிப் படையினர் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். கொச்சிக்கடை அந்தோனியர் கோயிற் பகுதி கிட்டத்தட்ட ஒரு கடற்படை வளாகம்போல காணப்படுகின்றது. கடந்த வாரம் நல்லூர் கோயிலுக்கு ஆபத்து என்று வெளிவந்த தகவலையடுத்து கோயில் வெளிவீதி மூடப்பட்டது. மிகச் செறிவாக படையினர் அப்பகுதியில் நிறுத்தப்பட்டார்கள். ஒரு மொட்டைக் கடிதத்தை வைத்து சோதனை நடவடிக்கைகள் முடுக்கி விடப்படுகின்றன. “கடவுளுக்கு இதுவரை நான் எழுதிய கடிதங்களுக்கு அவர் பதில் போட்டத்தில்லை ஆனால் ஒரு மொட்டைக் கடிதத்துக்கு கடவுள் பயப்படுவதாக அரசாங்கம் நம்புகிறது” என்று எனது நண்பர் ஒருவர் பகிடியாகச் சொன்னார்.\nநல்லூரில் கொச்சிக்கடையில் மட்டுமல்ல பெரும்பாலான பெருங்கோயில்களின் அருகே படைப் பிரசன்னத்தைக் காண முடிகிறது. தேவாலயங்களில் ஞாயிறு பூசைக்கு வரும் பக்தர்களை வாசலில் வைத்து பொலிசாரும் படையினரும் சோதனை செய்கிறார்கள். வற்றாப்பளை பெருவிழா கடந்த திங்கட்கிழமை நடந்தது. அதற்கு வரும் பக்தர்கள் என்னென்ன கொண்டு வரலாம் என்னென்ன கொண்டு வரக் கூடாது என்று அறிவுறுத்தப்���ட்டார்கள். கடைகள் அனுமதிக்கப்படவில்லை. எல்லாப் பக்தர்களும் சோதிக்கப்பட்டார்கள். வழமையாக வரும் பக்தர்களில் மூன்றில் ஒரு பங்கினரே திருவிழாவிற்கு வந்திருந்தார்கள்.\nஇவ்வாறு தமது இஷ்ட தேவையை அல்லது புனிதரை வணங்கச் செல்லும் போது சோதிக்கப்படுவதையிட்டு பக்தர்கள் என்ன கருதுகிறார்கள் தமது கடவுளுக்கும் புனிதர்களுக்கும் படைத் தரப்பும் பொலிசும் பாதுகாப்பு வழங்குவதையிட்டு மதகுருக்களும், பூசகர்களும் ஆன்மீக வாதிகளும் என்ன கருதுகின்றார்கள் தமது கடவுளுக்கும் புனிதர்களுக்கும் படைத் தரப்பும் பொலிசும் பாதுகாப்பு வழங்குவதையிட்டு மதகுருக்களும், பூசகர்களும் ஆன்மீக வாதிகளும் என்ன கருதுகின்றார்கள் கடவுளுக்கே பாதுகாப்பில்லை எனவே படையினரை நிறுத்தி கடவுளையும் கும்பிட வரும் பக்தர்களையும் பாதுகாக்க வேண்டியிருக்கிறது என்று அவர்கள் கருதுகிறார்களா கடவுளுக்கே பாதுகாப்பில்லை எனவே படையினரை நிறுத்தி கடவுளையும் கும்பிட வரும் பக்தர்களையும் பாதுகாக்க வேண்டியிருக்கிறது என்று அவர்கள் கருதுகிறார்களா தன்னையும் தன்னை நம்பி வரும் பக்தர்களையும் ஏன் கடவுளாலும் புனிதர்களாலும் பாதுகாக்க முடியவில்லை தன்னையும் தன்னை நம்பி வரும் பக்தர்களையும் ஏன் கடவுளாலும் புனிதர்களாலும் பாதுகாக்க முடியவில்லை உயிர்த்த ஞாயிறு அன்று தன்னை நம்பி வந்த பக்தர்களை ஏன் அந்தோனியார் எதிரிகளிடம் கையளித்தார்\nஇதுவிடயத்தில் ஸ்தாபிக்கப்பட்ட பெருமதங்கள் மட்டுமல்ல ஆவிக்குரிய சபைகளும் பதில் கூற வேண்டும். செபம், தியானம், உபவாசம், தவம் என்று ஆண்டவரோடு உயிர்த் தொடர்பை பேணுவதாக நம்பப்படும் ஊழியர்க்காரர்களால் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களை ஏன் முன்னுணர முடியவில்லை ஏன் தடுக்க முடியவில்லை ஊழியக்காரர்களையும் ஆலயத்தையும் பக்தர்களையும் பாதுகாக்கும் பொறுப்பை படைத்தரப்பிடம் ஏன் ஒப்படைத்தார்கள் கடவுளை விடவும் படைத்தரப்பு சக்தி மிக்கதா கடவுளை விடவும் படைத்தரப்பு சக்தி மிக்கதா அப்படியானால் முப்படைகளின் தளபதியான அரசுத்தலைவர் கடவுளைவிட சர்வ வல்லமை பொருந்தியவரா\nஎந்த ஒரு படைத்தரப்பு சென் ஜேம்ஸ் தேவாலயத்துக்கு குண்டு வீசியதோ நவாலி சென் பீற்றர் தேவாலயத்திற்கு குண்டு வீசியதோ மடுமாதாவின் பிரகாரத்தை யுத்த களமாக்கியத��� வற்றாப்பளை அம்மன் கோயிலில் தஞ்சம் புகுந்த மக்களை வேட்டையாடியதோ அதே படைத் தரப்பிடம் பாதுகாப்பு கேட்பது ஏன் இக்கேள்விகளுக்கு எல்லா மதத் தலைவர்களும் பதில் கூற வேண்டும். கடவுளுக்குப் பாதுகாப்பில்லாத உடைந்த ஆலயங்களை அவசர அவசரமாகத் திருத்தி பூசி மினுக்குவதை விட இக்கேள்விகளுக்கு உடனடியாகப் பதில் கண்டுபிடிக்க வேண்டும். தளையசிங்கம் கூறியது போல ஆலயங்களின் காலம் முடிந்து விட்டதா இக்கேள்விகளுக்கு எல்லா மதத் தலைவர்களும் பதில் கூற வேண்டும். கடவுளுக்குப் பாதுகாப்பில்லாத உடைந்த ஆலயங்களை அவசர அவசரமாகத் திருத்தி பூசி மினுக்குவதை விட இக்கேள்விகளுக்கு உடனடியாகப் பதில் கண்டுபிடிக்க வேண்டும். தளையசிங்கம் கூறியது போல ஆலயங்களின் காலம் முடிந்து விட்டதா அல்லது எக்ஸ்ஸோடஸ் நாவலில் வருவது போல அதிசயங்கள் அற்புதங்களின் காலம் எப்பொழுதோ முடிந்து விட்டதா அல்லது எக்ஸ்ஸோடஸ் நாவலில் வருவது போல அதிசயங்கள் அற்புதங்களின் காலம் எப்பொழுதோ முடிந்து விட்டதா அல்லது தமது பக்தி, விசுவாசம், வழிபாடு போன்றவற்றில் குறையுள்ளதா அல்லது தமது பக்தி, விசுவாசம், வழிபாடு போன்றவற்றில் குறையுள்ளதா என்று எல்லா மதப்பிரிவுகளும் சிந்திக்க வேண்டும். இடித்த கோயிலை மீளக் கட்டி பூசி மினுக்கி வழிபடும் பக்தர்கள் அக்கோயில் ஏன் இடிக்கப்பட்டது என்று எல்லா மதப்பிரிவுகளும் சிந்திக்க வேண்டும். இடித்த கோயிலை மீளக் கட்டி பூசி மினுக்கி வழிபடும் பக்தர்கள் அக்கோயில் ஏன் இடிக்கப்பட்டது யார் இடித்தது அப்படி இடிக்கப்பட்ட போது கடவுள் எங்கே அல்லது அங்கே கடவுள் இல்லையா அல்லது அங்கே கடவுள் இல்லையா ஏன்ற கேள்விகளை ஏன் எழுப்புவதில்லை ஏன்ற கேள்விகளை ஏன் எழுப்புவதில்லை யாந்திரிகமாக, சடங்காக மதங்களையும் மதகுருக்களையும், ஊழியக்காரர்களையும், பின்பற்றும் மந்தைகளா பக்தர்கள்\nஇவ்வாறு சிங்கள பௌத்த சிந்தனைகளைக் குருட்டுத் தனமாகப் பின்பற்றியதால் ரத்தம் சிந்திய ஒருநாடு அந்த ஆயுத மோதல்கள் முடிவடைந்து பத்து ஆண்டுகளின் பின் மற்றொரு மதத்தைத் தவறாக விளங்கி வைத்திருக்கும் சிறிய குருட்டு விசுவாசிக் கூட்டம் ஒன்றின் தற்கொலை அரசியலுக்கு இரையாகியுள்ளது.\nஇலங்கைத்தீவில் நான்கு பெருமதங்களும் உண்டு. ஒவ்வொரு நாளும் காலையில் தனது ஒலிபரப்புக்��ளையும் ஒளிபரப்புக்களையும் மதப்பிரசங்கங்கள் அல்லது மத அனுஷ்டானங்களுடன் தொடங்கும் ஒரு நாடு தனது மதத் தலங்களை படைத்தரப்பின் பாதுகாப்பில் ஒப்படைத்து விட்டதா இவ்வாறு தனது மத நம்பிக்கைகள் தொடர்பாகக் கேள்வி எழுப்பாத ஒரு மக்கள் அரசியலில் மட்டும் எப்படிக் கேள்வி எழுப்புவார்கள் இவ்வாறு தனது மத நம்பிக்கைகள் தொடர்பாகக் கேள்வி எழுப்பாத ஒரு மக்கள் அரசியலில் மட்டும் எப்படிக் கேள்வி எழுப்புவார்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள அரங்கச் செயற்பாட்டாளரான கலாநிதி சிதம்பரநாதன் அடிக்கடி கூறுவார் “ கிரிட்டிக்கலாக – விமர்சன பூர்வமாகச் சிந்திக்கும் மக்களின் தொகையை அதிகரிக்க அதிகரிக்க அரசியலில் மாற்றம் உண்டாகும்” என்று ஆனால் தனது மத நம்பிக்கைகள் வழிபாடு என்பவற்றைக் குறித்து “கிரிட்டிக்கலாக” சிந்திக்காத ஒரு சமூகம் சமூகப் பொருளாதார அரசியல் விவகாரங்களில் மட்டும் கிரிட்டிக்கலாக எப்படிச் சிந்திக்கும்\nPrevious Article ஞானசார தேரரின் விடுதலையும், பேரினவாத அச்சுறுத்தலும்\nNext Article முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரான தாயக- புலம்பெயர் உறவை வலுப்படுத்துவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=41315", "date_download": "2019-06-18T08:19:16Z", "digest": "sha1:P5QAWVQKSQ7QPUKRKWQWQBS33GB7MFRJ", "length": 7820, "nlines": 84, "source_domain": "tamil24news.com", "title": "காசி விஸ்வநாதர் கோவிலுக", "raw_content": "\nகாசி விஸ்வநாதர் கோவிலுக்கு \"பேட்ட கெட்டப்பில்\" சென்ற ரஜினி\nமுறுக்கு மீசையுடன் கோவிலுக்கு வந்த நடிகர் ரஜினியை அங்கிருந்த பலரும் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.\n‘காலா’ படத்திற்குப் பிறகு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ‘பேட்ட’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ரஜினியுடன், நடிகர்கள் விஜய் சேதுபதி,சசிகுமார், த்ரிஷா, சிம்ரன், நவாசுதீன் சித்திக் வருகின்றனர் பலர் பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.\nஇந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. தற்போது ‘பேட்ட’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு லக்னோ மற்றும் வாரணாசியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் பேட்ட படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலா���ியது.\nஇந்நிலையில் பேட்ட படப்பிடிப்பிற்கு இடையே நடிகர் ரஜினிகாந்த் உலகப்புகழ் பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார். காசி விஸ்வநாதர் கோவிலுக்கு வருகைபுரிந்த அவர், பேட்ட பட முறுக்கு மீசையுடன் தோற்றமளித்துள்ளார்.\nஅதை பார்த்த அங்கிருந்த மக்கள் சுற்றுலா பயணிகள் அவருடன் புகைப்படம் எடுக்க முண்டியடிதுள்ளனர். இதனால் அங்கு சற்றுநேரம் பரபரப்பு நிலவியுள்ளது.\nஊழல்களுக்கு அங்கீகாரம் தேடுகிறார்; சுமந்திரன் : குற்றம் சுமத்துகிறார்......\nஎனது வாகனப் பயன்பாடு தொடர்பில் பொய்ப் பிரச்சாரத்தினை நிறுத்துங்கள்......\nஇந்திய அரசுக்கு முகிலன் குறித்து ஐ.நா வின் அதிரடி உத்தரவு .\nபஸ் ஓட்டுனருடன் தகராறு செய்த பயணியால் விபத்து: 12 பேர் பரிதாபமாக பலி\n2 ஆவது நாளிலும் தொடரும் உண்ணாவிரத போராட்டம்...\n21ஆம் நூற்றாண்டின் இணையற்ற சாதனையாளன் பிரபாகரன்…..\nமார்தட்டும் சோழர் பெருமையும், மாறவேண்டிய சித்தாந்தங்களும்...\nநடிகரும், பிரபல தமிழ் திரைப்பட இயக்குனருமான மணிவண்ணன் அவர்களின் 6ஆம்......\nஉலகின் மிகச்சிறந்த சுற்றுலாத் தளங்களில் இடம்பிடித்த தமிழன் கட்டிய இந்து......\nசர்வதேச கடற்பரப்பில் வீரச்சாவைத் தழுவிய ஆழக் கடலோடிகளின்16ம் ஆண்டு......\nமாமனிதர் பேராசிரியர் துரைராஜா அவர்களின் 25 ஆம் ஆண்டு நினைவு நாள்......\nதமிழ் இனத்தின் ஒப்பற்ற மேடை ...\nநட்சத்திர விழா 2019 ...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nதமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2019-06-18T07:02:14Z", "digest": "sha1:CDQJTGHQFXRMD436ALOKSKHUBEEYMHIS", "length": 5353, "nlines": 49, "source_domain": "www.epdpnews.com", "title": "39 ஓட்டங்களினால் டெல்லி அணி வெற்றி! | EPDPNEWS.COM", "raw_content": "\n39 ஓட்டங்களினால் டெல்லி அணி வெற்றி\nஇந்தியன் ப்றீமியர் லீக் தொடர்பில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக நேற்றிரவு இடம்பெற்ற போட்டியில் டெல்லி கெப்பிரல்ஸ் அணி, 39 ஓட்டங்களினால் வெற்றிபெற்றது.\nபோட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கெப்பிரல்ஸ் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து, 155 ஓட்டங்களைப் பெற்றது.\nஇதையடுத்து, 156 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, 18.5 ஓவர்கள் நிறைவில் 116 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து தோல்வியடைந்தது.\nஇந்த வெற்றியின் மூலம், டெல்லி கெப்பிரல்ஸ் அணி ஐ.பி.எல் புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.\nசென்ன சுப்பர் கிங்ஸ் அணி, 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.\nகொல்கத்தா நைட்ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிகள் 8 புள்ளிகளுடன், முறையே 3ஆம், 4ஆம், 5ஆம் இடங்களில் உள்ளன\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, 6 புள்ளிகளுடனும், இராஜஸ்தான் றோயல்ஸ் அணி 4 புள்ளிகளுடனும், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணி 2 புள்ளிகளுடனும் அடுத்ததடுத்த இடங்களில் உள்ளது.\nஇலங்கை கிரிக்கெட் அணி புறக்கணிக்கப்பட்டதா\nஅஷ்வின் சுழலில் சுருண்டது மேற்கிந்திய தீவுகள்\nகிரிக்கட் நிறுவன தேர்தலுக்கு இடைக்கால தடை - மேன்முறையீட்டு நீதிமன்றம்\nதேசிய கால்பந்து அணியின் உதவிப் பயிற்சியாளராக ஜானக சில்வா \nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/world-gaza", "date_download": "2019-06-18T06:46:49Z", "digest": "sha1:IND3ZLYBEPA363YO6YZOF5OG36XAQPFH", "length": 7746, "nlines": 82, "source_domain": "www.malaimurasu.in", "title": "காஸா எல்லையில் பாலஸ்தீனியர்கள் போராட்டம் : சிறுவன் உட்பட 3 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு | Malaimurasu Tv", "raw_content": "\nகுடிநீர் தட்டுப்பாடு குறித்து வேலுமணி அவசர ஆலோசனை..\nதலைவிரித்தாடும் தண்ணீர் தட்டுப்பாடு, முதலமைச்சர் பழனிச்சாமி அவசர ஆலோசனை\nவேல்ராம்பட்டு ஏரி பகுதிகளை ஆய்வு செய்து மரக்கன்றுகளை நட்டு வைத்தார் கிரண்பேடி..\nவிக்கிரவாண்டி எம்எல்ஏ ராதாமணி உடல் அடக்கம்..\nதேடுதல் வேட்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..\nஇந்திய அணி வெற்றிக்கு சர்ச்சையாக வாழ்த்து தெரிவித்த அமித்ஷா..\nபோலி பிரமாண பத்திரம் தா���்கல் செய்த வழக்கில் சல்மான்கான் விடுதலை..\nகாங். கட்சிக்குள் மிகப்பெரிய மாற்றம் தேவை – வீரப்ப மொய்லி கருத்து\nஅசாஞ்சேவை நாடுகடத்த ஆதரவாளர்கள் எதிர்ப்பு..\nஇலங்கையில் தீவிரவாதம் தலைதூக்க விடமாட்டோம் – எதிர் கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ச\nபயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு இந்தியா உதவ வேண்டும் | இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே…\nநியூயார்க்கின் அடுக்குமாடி கட்டடத்தில் மோதிய ஹெலிகாப்டர்..\nHome உலகச்செய்திகள் காஸா எல்லையில் பாலஸ்தீனியர்கள் போராட்டம் : சிறுவன் உட்பட 3 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு\nகாஸா எல்லையில் பாலஸ்தீனியர்கள் போராட்டம் : சிறுவன் உட்பட 3 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு\nகாஸா முனையில் இஸ்ரேல் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் சிறுவன் உட்பட 3 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர்.\nஇஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே எல்லையாக அமைந்துள்ள காஸா பகுதியில் பல ஆண்டுகளாக ஹமாஸ் போராளிகளுக்கும், இஸ்ரேல் ராணுவத்தினருக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. இதனிடையே காஸா பகுதியை சொந்தம் கொண்டாடி அவ்வபோது பாலஸ்தீனியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், நேற்று போராட்டம் நடத்திய பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் சிறுவன் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nPrevious articleதகாத உறவினால் பெண்ணை அடித்து கொன்ற கூலி தொழிலாளி..\nNext article14 வது ஆசிய கோப்பை தொடர் இன்று தொடக்கம் : 19ம் தேதி பாகிஸ்தான், இந்தியா மோதல்\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nபொறியியல் கலந்தாய்வு வருகிற 20-ந்தேதி தொடங்கும் – கே.பி. அன்பழகன்\nதண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை தேவை – கி.வீரமணி\nசென்னை சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில் கூட்டுறவுத் துறை பெண் அதிகாரிக்கு அரிவாள் வெட்டு..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntf.in/2018_02_18_archive.html", "date_download": "2019-06-18T07:01:34Z", "digest": "sha1:LJCAM7SWWATA7RDD563YOUMZZOHW62EM", "length": 44852, "nlines": 712, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: 2018-02-18", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nTPF/CPS ஆசிர��யர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nஇன்றைய ஜாக்டோ ஜியோ மறியல் போராட்டத்தில் திருப்பூர் மாவட்டதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொறுப்பாளர்கள்- இயக்க துணைப்பொதுசெயலர் சாந்தகுமார் தலைமையில்\nவருங்கால வைப்பு நிதிக்கான வட்டி 0.15 விகிதம் குறைப்பு\nவருங்கால வைப்பு நிதிக்கான வட்டி 0.15 விகிதமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 8.65 சதவீதமாக இருந்த பி.எப் வட்டி 8.50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.\nநேற்றைய போராட்டக் களத்தில் களம் கண்ட மாநில பொதுச்செயலாளர் திரு.க. செல்வராஜு அய்யா மற்றும் தமிழ்நாடுஆசிரியர் கூட்டணியின் வீரப்பெருமக்களுக்கு பாராட்டுகளும்.. வாழ்த்துகளும்..\nதமிழக அரசுப் பணியிலும் வருகிறது அவுட் சோர்ஸ் முறை... பணிகளை சீரமைக்க முன்னாள் ஐஏஎஸ் தலைமையில் குழு\nசென்னை : தமிழக அரசின் பணியிடங்களில் தேவையற்ற இடங்களை கண்டறிந்து குறைக்க குழு அமைக்க முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஆதிசேஷையா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு 6 மாதத்தில் அறிக்கையை தாக்கல் செய்யவும் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.\nதமிழக அரசுப் பணிகளை சீரமைப்பது தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் அரசுக்கு வந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் பணியிடங்களில் தேவையற்ற இடங்களை கண்டறிய ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆதிசேஷையா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.\n தேவையற்ற அரசு பணியிடங்களை குறைப்பது குறித்து ஆராய குழு அமைத்து தமிழக அரசு நடவடிக்கை\nசென்னை : தமிழக அரசின் பணியிடங்களில் தேவையற்ற இடங்களை கண்டறிந்து குறைக்க குழு அமைக்க முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஆதிசேஷையா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு 6 மாதத்தில் அறிக்கையை தாக்கல் செய்யவும் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.\nதமிழக அரசுப் பணிகளை சீரமைப்பது தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் அரசுக்கு வந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் பணியிடங்களில் தேவையற்ற இடங்களை கண்டறிய ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆதிசேஷையா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.\nநாளை ஜாக்டோ ஜியோ மறியல் நடைபெறும் இடம் அறிவிப்பு\nநாளை மறியல் நடைபெறும் இடம்...\nசென்னை எழிலகம் அலுவலக வளாகம் ,\nமெரினா கடற்கரை சாலை ,எதிரில். இவண். ஜாக்டோ-ஜியோ .\nநாளை முதல் சென்னையில் ஜாக்டோ ஜியோ தொடர் மறியல் போராட்டம்\nஏர் செல் வாடிக்கையாளர் கள் பிப்ரவரி 28 க்குள் வேறு சேவைக்கு மாற வேண்டிய கட்டாயம்\n*ஏர்செல் வாடிக்கையாளர்களுக்கு அன்பார்ந்த வேண்டுகோள் :*\nமற்ற நெட்வோர்க்கின் போட்டியை சமாளிக்க முடியாத காரணத்தால்,\n6 மாநிலங்களில் ஏர்செல் அதன் சேவையை 2018 ஜனவரி 31ல் முழுதுவதுமாக நிறுத்திவிட்டது.\nஅதன் எதிரொலி தமிழகத்தையும் விட்டு வைக்கவில்லை.\n*தமிழகத்தில் 2018 பிப்ரவரி 28 லிருந்து தனது சேவையை முழுவதுமாக நிறுத்தவிருக்கிறது.*\nஆகையால் வாடிக்கையாளர்கள் விரைவில் தாங்கள் தங்கள் நம்பரை மாற்றாமல் வேறு நெட்வொர்க் மாறிக்கொள்ளுங்கள்.\n*வேறு நெட்வொர்க் மாற வசதியாக ஏர்செல் MNP CODE (Mobile Number Portability) எண்ணை உடனடியாக ஒரு நிமிடத்தில் வழங்கி வருகிறது.*\nPORT என டைப் செய்து உங்கள் மொபைல் எண்ணையும் சேர்த்து டைப் செய்து 1900 என்ற எண்ணிற்க்கு அனுப்புங்கள்.\nஅனுப்பிய அடுத்த நிமிடத்தில் MNP கோடு எண்ணை அனுப்புகிறது.\nபதிலாக 6 இலக்க எண்ணை கோடாக அளிக்கிறது.\nஅந்த எண்ணுடன் உங்கள் ஆதாரை அட்டையை எடுத்துக்கொண்டு அருகில் உள்ள பிற நிறுவன சிம் விற்கும் கடையை அணுகி\nஉங்க எண்ணை மற்ற நிறுவனத்திற்கு மாற்றிகொள்ளலாம்.\nஇதற்காக கட்டணம் ஏதும் வசூலிப்பதில்லை.\n*MNP code பெற கடைசி தேதி 2018 பிப்ரவரி 28 வரை மட்டுமே.*\nஇந்த MNP CODE எண் இல்லாதபட்சத்தில் வேற நெட்வொர்க் மாற்ற இயலாது.\nஉடனே டவர் கிடைக்கும் இடத்திற்கு சென்று உங்கள் எண்ணை தக்க வைத்துக்கொள்ளுங்கள்.\n*மார்ச் 1ம் தேதி ஏர்செல் முற்றிலும் தன் சேவையை நிறுத்திய பிறகு MNP CODEம் பெற இயலாது.*\n*தங்கள் மொபைல் எண்ணையும் திரும்ப பெற இயலாது.*\nமார்ச் மாத இறுதி க்குள் பள்ளிகளில்காலி யாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப அரசு முடிவு\nFLASH NEWS : G.O Ms : 57 - அரசு ஊழியர் ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய \"ONE MAN COMMISSION\" அமைத்ததது தமிழக அரசு - அரசாணை வெளியீடு\nJaccto Geo சென்னை மறியல் போராட்ட முழக்க ங்கள்\nதமிழக அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகள் அனைத்தும் தினந்தோறும் தங்களது பள்ளியில் மதிய உணவு சாப்பிடும் மாணவர்களது எண்ணிக்கையினை குறுஞ்செய்தியாக ( SMS ) அப்பள்ளியின் பொறுப்பு ஆசிரியர்கள் அனுப்ப வேண்டும்.\nஇதனை எளிமைப்படுத்தும் விதத்தில் Mid Day Meal - Tamilnadu என்ற செயலியினைதங்களது மொபைல் போனில் கீழ்வரும் லிங்கை கிளிக் செய்து play store -ல் இலவசமாக Download செய்து பயன்படுத்தவும்.\n7 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்.IAS TRANSFER LIST...\nஇடைநிலை ஆசிரியர்கள் பெற்றுவரும் சிறப்புப்படிகள் (50,30,500) உயர்த்தி நிர்ணயம் செய்யப்படவில்லைஎன்ற நிதித்துறை விளக்கத்தை ஏற்று,சிறப்புப்படிகள் தொடர்வதாகவே கருத்தில் கொண்டு வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் ரக்‌ஷித் வேண்டுகோள்\nதற்போது தமிழக அரசு நிதித்துறை சி.எம் பி சி கடித எண்-61274/சி.எம் பிசி/2017-1,நாள்-10-02-2018ன் படி இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுவரும் சிறப்புப்படிகள் உயர்த்திநிர்ணயம் செய்யப்படவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.இதிலிருந்து அச்சிறப்பு படிகள் (ரூ-30,50,60,500 ஆகியன) நீக்கப்படவில்லை என்பதும் அப்படியே தொடர்வதாகவும் கொள்ள வேண்டியுள்ளது.\nஇவ்விளக்கத்தினை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டத்திலும் ஜனவரி மாதத்தில் நடைபெற்ற நிதிஉதவிபள்ளிகளின் கற்பிப்பு மானியகூட்டத்தின் போது வழங்கப்[பட்ட இப்படிகள் திருப்பி சலான் மூலம் செலுத்த அறுவுறுத்தப்பட்டது தவறு என தெரிய வருகிறது.எனவே நீக்கப்பட்ட, வழங்கப்படாமல் நிறுத்திவைக்கப்பட்ட இப்படிகள் அனைத்தையும் இடைநிலை ஆசிரியர்களுக்கு தொடர்ந்து வழங்க அனைத்து மாவட்டதொடக்கக்கல்வி அலுவலருக்கும் அறிவுறைகள்வழங்க தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் கே.பி.ரக்‌ஷித் வேண்டுகோள் விடுத்துள்ளார்\nஇடைநிலை ஆசிரியர்களின் தனி ஊதியம் ஆண்டு ஊதிய உயர்வு மற்றும் அகவிலைப்படி போன்றவற்றுக்கு சேர்த்து கணக்கீடு செய்யக்கூடாது -நிதித்துறையின் விளக்கக்கடிதம்\nவிழுப்புரம் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை\nமேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டத்திற்கு இன்று(பிப்.,20) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.\nதொடக்க கல்வியில் காலியாகும் 2,533 ஆசிரியர் பணியிடம்\nஅரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததால் 2,533 ஆசிரியர் பணியிடங்கள் காலியாகின்றன.ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் அரசு தொடக்��, நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.\n2017 ஆக., 31 ன் படி சென்னையை தவிர்த்து 31 மாவட்டங்களில் 3,170 காலிப்பணியிடங்கள் உள்ளன.அதேசமயம் சில பள்ளி களில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவால் 2,533 பணியிடங்கள் உபரியாக இருப்பது கண்டறியப்பட்டது. இவற்றில் 1,992 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். 541 காலியாக உள்ளன. உபரியாக உள்ள 1,992 ஆசிரியர்கள் மூலம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். இதனால் காலிப்பணியிடம் 1,178 ஆக குறையும்.\nமார்ச்சுக்குள் புதிய பாட புத்தகம் : செங்கோட்டையன் அறிவிப்பு\n''புதிய பாடத்திட்டங்கள் தயாரிக்கும் பணி, அடுத்த மாதம் முதல் வாரத்தில் முடியும்; அடுத்த மாத இறுதிக்குள், புதிய பாடப்புத்தகம் உருவாக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.\nஇது குறித்து, தலைமை செயலகத்தில், அவர் கூறியதாவது:\nசென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கோவை மாவட்டங்களில், 318 பள்ளிகளுக்கு, இணையதளம் வழியே, 'வை - பை' வசதியை, தனியார் நிறுவனம், இலவசமாக செய்து கொடுத்துள்ளது. பூமிக்கு கீழே கேபிள் பதிக்கப்பட்டு, இவ்வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.\nஇது, கல்வித் துறையில் ஏற்படும் மாற்றங்களை, மாணவர்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ள வசதியாக இருக்கும்.புதிய பாடத்திட்டங்கள் தயாரிக்கும் பணி, அடுத்த மாதம் முதல் வாரத்தில் முடிந்து விடும்; அந்த மாத இறுதிக்குள் அல்லது ஏப்ரல் முதல் வாரத்திற்குள், புதிய பாடப்புத்தகம் உருவாக்கப்படும். சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்திற்கும் மேலான, பாடத்திட்டம் உருவாக்க, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.\nஆசிரியர் கண்டிக்கும் போது பெற்றோர் கட்டுபடுத்த கூடாது நீதிபதி கிருபாகரன்\nVideo Lesson-தமிழ்- போரைத் தடுத்த புலவர்- நாடகம்-5th std- 3rd term\nDEE - VACANT & SURPLUS TEACHERS LIST - ALL UNION DEE - தொடக்கக் கல்வித் துறையில் 31.08.2017-ன் படி நிரப்பத் தகுந்த ஆசிரியர் பணியிடங்கள் விவரம் | ஒன்றியம் வாரியாக...\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என���ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nஇன்றைய ஜாக்டோ ஜியோ மறியல் போராட்டத்தில் திருப்பூர...\nவருங்கால வைப்பு நிதிக்கான வட்டி 0.15 விகிதம் குறைப...\nநேற்றைய போராட்டக் களத்தில் களம் கண்ட மாநில பொதுச்ச...\nதமிழக அரசுப் பணியிலும் வருகிறது அவுட் சோர்ஸ் முறை....\nநாளை ஜாக்டோ ஜியோ மறியல் நடைபெறும் இடம் அறிவிப்பு\nநாளை முதல் சென்னையில் ஜாக்டோ ஜியோ தொடர் மறியல் ப...\nஏர் செல் வாடிக்கையாளர் கள் பிப்ரவரி 28 க்குள் வேற...\nமார்ச் மாத இறுதி க்குள் பள்ளிகளில்காலி யாக உள்ள ஆ...\nJaccto Geo சென்னை மறியல் போராட்ட முழக்க ங்கள்\n7 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்.IAS TRANSFER LIST...\nஇடைநிலை ஆசிரியர்கள் பெற்றுவரும் சிறப்புப்படிகள் (5...\nஇடைநிலை ஆசிரியர்களின் தனி ஊதியம் ஆண்டு ஊதிய உயர்வு...\nவிழுப்புரம் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை\nதொடக்க கல்வியில் காலியாகும் 2,533 ஆசிரியர் பணியிடம...\nமார்ச்சுக்குள் புதிய பாட புத்தகம் : செங்கோட்டையன் ...\nஆசிரியர் கண்டிக்கும் போது பெற்றோர் கட்டுபடுத்த கூட...\nVideo Lesson-தமிழ்- போரைத் தடுத்த புலவர்- நாடகம்-5...\nTN ATTENDANCE APP-ல் ஆசிரியர் வருகையை பதிவிடுவது எவ்வாறு-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM7639", "date_download": "2019-06-18T07:02:52Z", "digest": "sha1:TWONKWBYIBEYVLM5NJXWRQQP56MTH3BU", "length": 6328, "nlines": 193, "source_domain": "sivamatrimony.com", "title": "r.jayalakshmi R.ஜெயலெட்சுமி இந்து-Hindu Maravar-Thevar-Devar மறவர் - கொண்டையன் கோட்டை Female Bride Madurai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nSub caste: மறவர் - கொண்டையன் கோட்டை\nலரா லரா ராசி சுக்\nரா வி லசந் புத\nMarried Brothers சகோதரர் இல்லை\nMarried Sisiters சகோதரி ஒருவர் திருமணமானவர்\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-06-18T08:03:30Z", "digest": "sha1:MNWFZQVA7TWIQXU5NUREEP5EWH3KWA5Z", "length": 15067, "nlines": 198, "source_domain": "ta.wikipedia.org", "title": "வீடு திரும்புதல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவீடு திரும்புதல் அல்லது தாய் மதம் திரும்புதல் (Ghar Wapsi) (இந்தி: घर वापसी, என்பது இந்து சமயத்திலிருந்து பிற சமயங்களுக்கு மதம் மாறியவர்கள் மீண்டும் தாய் மதமான இந்து சமயத்தில் மீண்டும் இணைவதற்கு வீடு திரும்புதல் என்பர். இதனை இந்தியாவில் செயல்படும் விசுவ இந்து பரிசத் மற்றும் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் அரசின் விதி முறைகளை மீறி வீடு திரும்புதல் என்ற நிகழ்ச்சிகள் மூலம் வேற்று மதத்தினரை மீண்டும் இந்து சமயத்தில் சேர்க்கும் செயல் இந்திய நாடு முழுவதும் நடைபெறுகிறது.இதனால் நாடு முழுவதும் வீடு திரும்புதல் நிகழ்ச்சியைச் சர்ச்சைக்குரிய விஷயமாகப் பேசப்படுகிறது. [1][2]\nகேரளாவின் ஐந்து மாவட்டங்களிலும், கோவாவிலும் வேற்று மதத்தில் இணைந்த கத்தோலிக்க கிறித்தவர்களை மீண்டும் தாய் மதமான இந்து சமயத்திற்கு மாற்றும் நிகழ்ச்சிகள் நடத்த விஷ்வ இந்து பரிசத் அமைப்பு முயல்கிறது.[3].\nஆந்திரா மற்றும் தெலிங்கானா மாநிலத்திலிருந்து 8,000 நபர்கள் மீண்டும் வீடு திரும்பல் நிகழ்வு மூலம் இந்து சமயத்திற்கு விஷ்வ இந்து பரிசத் மூலம் மதமாறியுள்ளனர்.[4]\nஏற்கனவே பிற மதங்களுக்கு மாறிய 1,200 நபர்கள் மீண்டும், வீடு திரும்புதல் என்ற நிகழ்ச்சியின் மூலம், இந்து சமயத்திற்குத் திரும்பியுள்ளனர் [5]\nவீடு திரும்புதல் என்ற நிகழ்வின் மூலம் தாய் மதமான இந்து மதத்திற்கு மதம் மாற விரும்பும் மஞ்ஹி எனும் தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் தங்களுக்கு, கல்வி, சுகாதாரம், மேம்பட்ட வாழ்க்கை வசதிகள் செய்து தரவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.[6].\nதாய் மதம் திரும்புதல் என்ற நிகழ்ச்சியின் மூலம் மேற்கு வங்காளத்தில் 100 ஆதிவாசி கிறித்தவர்கள் தாய் மதமான இந்து மதத்திற்கு மதம் மாறியுள்ளனர். [7]\nமீண்டும் தாய் மதம் திரும்பும், வீடு திரும்பல் என்ற நிகழ்ச்சியின் மூலம் இந்து மதத்திற்கு மக்கள் மாற்றப்படுவதை வேறு சமயத்தினர் கடும் எதிர்ப்பு காட்டி வருகின��றனர். [8]\nகுஜராத்தில் தாய் மதம் திரும்பிய 225 கிறிஸ்தவர்கள்: வி.எச்.பி.,யின் செயல்பாட்டால் வேற்று மதத்தினர் ஆவேசம்\nதாய் மதம் திரும்பும் விழா\nநெல்லையில் தாய் மதம் திரும்பும் நிகழ்ச்சி\nஅகில பாரத வித்தியார்த்தி பரிசத்\nகேசவ பலிராம் ஹெட்கேவர் (1925-1930 மற்றும் 1931-1940)\nலெட்சுமனன் வாமன் பரஞ்பே (1930-1931)\nஎம். எஸ். கோல்வால்கர் (1940-1973)\nமதுகர் தத்ரேய தேவ்ரஸ் (1973-1994)\nகே. எஸ். சுதர்சன் (2000-2009)\nஆர். பி. வி. எஸ். மணியன்\nஇந்தியர் அனைவருக்கும் பொது சிவில் சட்டம்\nமனிதநேய ஒருமைப்பாடு (Integral humanism)\nஇந்தி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஆகத்து 2015, 21:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/mum-shares-photos-of-her-14-weeks-old-miscarried-foetus-024723.html", "date_download": "2019-06-18T07:23:10Z", "digest": "sha1:U6276B7ADHH67YBSHLHUII7FWALPGBZ3", "length": 16489, "nlines": 166, "source_domain": "tamil.boldsky.com", "title": "வயிற்றிலே கலைந்துபோன 14 வார குழந்தை கருவின் புகைப்படத்தை தைரியமாக வெளியிட்ட பெண் | Mother Shares Photos Of Her 14 Weeks Old Miscarried Foetus - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகால்களில் இப்படி தேங்கியிருக்கிற இறந்த செல்களை ஒரே வாரத்தில் நீக்குவது எப்படி\n1 hr ago நம்ம முழு உடம்பையும் தாங்கிப்பிடிக்கறது இந்த எலும்புதானாம்... எப்படி தாங்குதுனு நீங்களே பாருங்க...\n1 hr ago உங்க பிறந்த தேதியின் படி உங்களோட மிகப்பெரிய பலவீனம் என்னனு தெரியுமா\n6 hrs ago இந்த ராசிக்காரர் இன்னைக்கு என்ன நெனச்சாலும் நடக்குமாம்... அப்போ உங்க ராசிக்கு எப்படியிருக்கு\n19 hrs ago வாஸ்து சாஸ்திரத்தின் படி தங்கம் உங்கள் வாழ்க்கையில் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் தெரியுமா\nAutomobiles உலகின் விலையுயர்ந்த காரை ஆச்சரிய பரிசாக வழங்கிய கணவர்: நெகிழ்ச்சியான தருணம் குறித்த வீடியோ\nNews தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்காத அரசு, தமிழக அரசு- கே எஸ் அழகிரி கடும் விமர்சனம்\nMovies கர்மா யாரை விட்டுச்சு: விஜய் ரசிகர்களை பார்த்து சிரிக்கும் தல, சூர்யா ரசிகர்கள்\nSports செமிக்கு இந்த 4 அணிகள்தான் செல்லும்.. அதில் ஒரு சர்ப்ரைஸ் இருக்கிறது.. ஷாக் கொடுக்கும் குட்டி டீம்\nTechnology பல ஆண்டுகளாக ��யனர்களின் விவரங்களை கசியவிட்ட ஒன்பிளஸ் நிறுவனம்.\nFinance என்னங்க அம்பானி கோவில் கொடைக்கு எல்லாம் கோடி ரூபாய் கொடுத்தவகளே இப்ப கோடீஸ்வரன் இல்லையா\nEducation கணினி ஆசிரியர் தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nவயிற்றிலே கலைந்துபோன 14 வார குழந்தை கருவின் புகைப்படத்தை தைரியமாக வெளியிட்ட பெண்\nதன் வயிற்றில் சுமந்து பெற்ற பிள்ளையை இழப்பதை விட பெரிய கொடுமை வேறு எதுவும் இல்லை. ஒரு பெண்ணின் வயிற்றில் கருவாக உருவான குழந்தை 14 வாரங்கள் ஆன நிலையில் அந்த குழந்தையை இழக்க வேண்டிய நிலை அந்த தாய்க்கு உருவானது. அந்த சோக கதையை அவர் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார். மேலும் அந்த தைரியமான தாய் அந்த குழந்தையின் புகைப்படங்களையும் வெளியிட்டிருக்கிறார். இந்த புகைப்படங்களைக் காணும்போது இதயமே உடைந்து விடுகிறது. வாருங்கள் அதனை இப்போது பார்க்கலாம்..\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த கருவின் வளர்ச்சி வெறும் 14 வாரங்கள் மட்டுமே. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த குழந்தையை கலைக்க வேண்டிய சூழ்நிலையில் கிறிஸ்டியன் ஷரன் என்னும் இந்த தாய் இருக்கிறார். இந்த புகைப்படங்களை இவர் பதிவிட்டதன் காரணம், இந்த குழந்தையின் உடல் முழுவதும் வளர்ச்சி பெற்ற நிலையில் இருக்கிறது என்பதை அனைவருக்கும் காண்பிக்கவே. ஆனால் இந்த குழந்தையின் மொத்த எடை 0.05பவுண்ட். மற்றும் இதன் நீளம் 4 இன்ச் மட்டுமே.\nMOST READ: இந்த வேர் ஒன்னு போதும்... 70 வயசானாலும் விறைப்பு தன்மையில பிரச்சினையே வராது...\nகிறிஸ்டியன் ஷரன் தனது கருவை கலைத்த பின், ஒரு மருத்துவ கழிவாக எண்ணி அதனை அகற்ற நினைக்கவில்லை. அவரும் அவர் கணவன் மைக்கேலும் இந்த கருவை ஒரு வாரம் தனது வீட்டின் பிரிட்ஜில் வைத்திருந்துவிட்டு பிறகு ஒரு பூந்தொட்டியில் அடக்கம் செய்தனர்.\nஅது சட்டவிரோதமாக இருந்ததால், கரு புதைக்கப்படுவதை நிராகரித்தார்:\nஅமெரிக்க சட்டப்படி, 20 வாரங்களைக் கடந்த கரு மட்டுமே சட்டப்படி குழந்தை என்று ஏற்றுக் கொள்ளப்படுகிறது. அதனால் இந்த கருவை முறைப்படி எரிக்கும் பழக்கத்தை அந்த தம்பதியினர் மறுத்து விட்டனர்.\nMOST READ: உங்க வீட்டு பெண்ணுக்கும் PCOD பிரச்சினை இருக்கா உங்க கேள்விக்கு நிபுணர்கள் பதில் இதோ...\nஅ���்த கருவை பூந்தொட்டியில் வைத்து எரித்து விட முடிவு செய்தனர்:\nசட்டப்படி அடக்கம் செய்வதை மறுத்த அந்த தம்பதியினர், அந்த கருவை ஹைட்ராஞ்சியா செடி உள்ள ஒரு தொட்டியில் வைத்து எரிக்க திட்டமிட்டனர். இதனால் ஒவ்வொரு ஆண்டும் அந்த செடியில் இருந்து வரும் மலர்கள் அவர்கள் மகனை நினைவுபடுத்தும் என்று அவர்கள் நம்புகின்றனர்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகருவில் குழந்தையின் வளர்ச்சி நின்றுவிட்டதற்கான அறிகுறிகள்\nஅபார்ஷனுக்கு பிறகு மீண்டும் கர்ப்பமாவது எப்படி\nகர்ப்ப காலத்தில் ரத்தப்போக்கு ஏற்பட்டா உயிருக்கு ஆபத்து இல்லாம எப்படி நிறுத்துவது\nகருச்சிதைவுக்கு ஆளான பத்து நடிகைகள்\nகர்ப்பம் தங்காமல் போவதற்கு 7 முக்கிய காரணங்கள் தடுக்கும் வழிகளை மருத்துவர்கள் கூறுகிறார்கள்\nகர்ப்ப காலத்தில் கருச்சிதைவு ஏற்படாமல் இருக்க கர்ப்பிணிகள் பின்பற்ற வேண்டியவைகள்\nமீண்டும் மீண்டும் கருச்சிதைவு ஏற்படுவதற்கான காரணங்கள்\nகர்ப்பிணிகள் விளையாட்டுக்களில் ஈடுபட்டால் கருச்சிதைவு ஏற்படுமா...\nகருச்சிதைவிற்குப் பின் கருத்தரிப்பது பற்றிய சில தகவல்கள்\nகருச்சிதைவிற்கு பின் தொடர்ந்து வரும் பிரச்சனைகள்\n பிரசவம் முடியும் வரை இந்த காய்கறிகளை மட்டும் சாப்பிடாதீங்க...\nகருச்சிதைவிற்கு பின் பெண்கள் சாப்பிடக்கூடாத உணவுகள்\nRead more about: miscarriage abortion கருச்சிதைவு கருக்கலைப்பு வாழ்க்கை\nMar 14, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஆயுர்வேதத்தின் படி தண்ணீரை இப்படி குடிப்பது உங்களின் ஆயுளை அதிகரிக்குமாம் தெரியுமா\nஇந்த ராசிகளில் பிறந்தவர்கள் எப்போதும் அடுத்தவர்களின் விஷயங்களில் மூக்கை நுழைத்து கொண்டே இருப்பார்கள்\nராமர் ஏன் ராமேஸ்வரத்தில் சிவனுக்கு கோவில் கட்டினார் என்ற சுவாரஸ்ய கதை தெரியுமா உங்களுக்கு\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/09/12040922/In-MumbaiTo-attract-devoteesVinayagar-idols-of-various.vpf", "date_download": "2019-06-18T07:25:44Z", "digest": "sha1:RHIFVQKZN667E4OIEF5CXVLCKEVFOUXI", "length": 13717, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Mumbai To attract devotees Vinayagar idols of various kinds || மும்பையில்பக்தர்களை கவரும் விதவிதமான விநாயகர் சிலைகள்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சி���ிமா : 9962278888\nமும்பையில்பக்தர்களை கவரும் விதவிதமான விநாயகர் சிலைகள்\nமும்பையில் பக்தர்களை கவரும் வகையில் விதவிதமான விநாயகர் சிலைகள் வடிவமைக்கப் பட்டுள் ளன.\nபதிவு: செப்டம்பர் 12, 2018 04:15 AM\nமும்பையில் பக்தர்களை கவரும் வகையில் விதவிதமான விநாயகர் சிலைகள் வடிவமைக்கப் பட்டுள் ளன.\nஇந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி விழா நாட்டின் மற்ற இடங்களை போல அல்லாமல் மராட்டியத்தில் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மாநில தலைநகர் மும்பையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தை பற்றி கேட்கவே தேவையில்லை. அந்த அளவுக்கு மும்பை பெருநகரம் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் திளைத்து இருக்கும்.\nஇந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி மும்பை நகரம் இப்போதே விழாக்கோலம் பூண்டு உள்ளது. வருகிற 23-ந்தேதி ஆனந்த சதுர்த்தி வரை கொண்டாட்டம் களை கட்டும்.\nவிநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் பக்தர்களால் விநாயகர் ‘ராஜா'வாக வர்ணித்து வணங்கப்படுகிறார். இதில், மும்பையில் பிரதிஷ்டை செய்யப்படும் லால்பாக் ராஜா விநாயகர் சிலை முதன்மை பெற்றதாக விளங்குகிறது.\nஒவ்வொரு வருடமும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் தாக்கம் விநாயகர் சிலை உருவாக்கத்திலும் காண முடியும். ஏனெனில் ஒவ்ெவாரு மண்டல்களிலும் விதவிதமான தோற்றங்களிலும், பிற கடவுள் அவதாரங்களிலும் விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.\nகடந்த ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட சிவலிங்கத்தை தூக்கி நிற்கும் பாகுபலி விநாயகர், சிக்ஸ் பேக் விநாயகர் ஆகிய சிலைகள் பக்தர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தன. எனவே மண்டல்களில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை பார்ப்பதற்கு என்றே மக்கள் படை எடுப்பாார்கள்.\nஇந்த ஆண்டும் சிவன், பெருமாள், முருகன், கிருஷ்ணர் உள்ளிட்ட கடவுள்களின் தோற்றத்திலும், சாய்பாபா, மகாவிஷ்ணுவின் கல்கி அவதார தோற்றத்திலும், விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டு பிரதிஷ்டைக்காக மண்டல்களுக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளன.\nஇதேபோல பக்தர்களை கவரும் வகையிலும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் விதவிதமான விநாயகர் சிலைகள் உருவாக்கப்பட்டு உள்ளன. இவற்றில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத காக��த விநாயகர் சிலை, 155 கிலோ பருப்பினால் ஆன விநாயகர் சிலைகள் குறிப்பிடத்தக்கவை.\nஇதேபோல விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும் பந்தல்களும் பக்தர்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளன. மும்பை செம்பூர் திலக் நகர் மைதானத்தில சயாத்ரி மண்டல் சார்பில் விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்ய ராமர் கோவில் வடிவில் மண்டல் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த மண்டல் முன்னால் பிரமாண்ட ராமர் சிலையும் நிறுவப்பட்டுள்ளது. இது அனைவரையும் வெகுவாக ஈர்த்து உள்ளது.\n1. ரயில்வே அதிகாரிகள் இடையேயான தகவல் பரிமாற்றம் புரியும் மொழியில் பேசலாம் சுற்றறிக்கையில் மாற்றம்\n2. தமிழகத்தில் நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள ரூ.499 கோடி ஒதுக்கீடு- தமிழக அரசு\n3. இந்தியாவின் பாதுகாப்புத்துறை சார்ந்த தேவைகளை நிறைவேற்ற தயார் -அமெரிக்கா\n4. மற்ற மொழிகளை கற்றுக் கொள்வதில் தவறில்லை: பிரேமலதா விஜயகாந்த்\n5. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்\n1. சிவகங்கை அருகே அண்ணியுடன் கள்ளக்காதலை தொடர அண்ணனை தீர்த்துக்கட்டிய வாலிபர்\n2. வாகன சோதனையின்போது நிற்காமல் சென்றதால் மோட்டார்சைக்கிள் மீது போலீசார் லத்தியை வீசியதில் வாலிபர் சாவு\n3. தங்கை உறவுமுறை கொண்ட மைனர் பெண்ணை காதலித்து உல்லாசம் அனுபவித்துவிட்டு திருமணத்திற்கு மறுப்பு வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்து போலீஸ் விசாரணை\n4. தமிழக பள்ளிகளில் 2144 ஆசிரியர் பணியிடங்கள் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்\n5. விருதுநகர் அருகே பயங்கரம்: மனைவியின் கள்ளக்காதலன் கொடூரக் கொலை, மதுவிருந்துக்கு அழைத்து தீர்த்துக்கட்டிய தொழிலாளி கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/195326?ref=archive-feed", "date_download": "2019-06-18T07:46:30Z", "digest": "sha1:XVUJOQM5CACKQOJFWLN3JTGEG535QMM4", "length": 14156, "nlines": 159, "source_domain": "www.tamilwin.com", "title": "மீள் குடியேற்ற அமைச்சை வைத்துக் கொண்டு சிலர் வியாபாரம் செய்ய பார்க்கின்றார்கள்! காதர் மஸ்தான் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவ���த்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமீள் குடியேற்ற அமைச்சை வைத்துக் கொண்டு சிலர் வியாபாரம் செய்ய பார்க்கின்றார்கள்\nகடந்த கால ஆட்சியை நாம் ஏன் மாற்றினோம் குறித்த ஆட்சியின் வேலைத்திட்டங்கள் நல்லது. எல்லாம் நன்றாகத்தான் இருந்தது. ஆனால் அவர்களின் நிலைப்பாடுகள் பிழை, ஏமாற்றுக்கள், ஊழல்கள் அதன் காரணமாகவே கடந்த ஆட்சி மாற்றப்பட்டது என பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.\nசிறிலங்கா சுதந்திரக்கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகம் இன்று காலை 10 மணியளவில் மன்னார் உப்புக்குளம் பிரதான வீதியில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.\nகுறித்த அலுவலகத்தை பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் வைபவ ரீதியாக திறந்து வைத்த பின் கட்சியின் ஆதரவாளர்கள் முன்னிலையில் உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.\nபிரதி அமைச்சராக நான் நியமனம் செய்யப்பட்ட போது ஜனாதிபதியை சந்தித்து பல்வேறு தேவைகளை முன் வைத்தேன். பிரதி அமைச்சராக இருந்து கொண்டு நான் சும்மா இருக்க முடியாது.\nசுமார் 2 ஆயிரம் மில்லியன் ரூபாவிற்கான வேலைத்திட்டங்களை நான் சமர்ப்பித்துள்ளேன். இந்த வருடத்திற்குள் 500 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்வதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அதில் ஆரம்ப கட்டமாக நூறு மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.\nஅந்த நிதி ஒதுக்கீட்டை மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் பிரித்து ஒதுக்க வேண்டியுள்ளது.\nயுத்தம் முடிவடைந்து 10 வருடங்களாகின்றது. யுத்தத்திற்கு முன்னரும் மீள் குடியேற்ற அமைச்சு காணப்பட்டது. மீள் குடியேற்ற புனர்வாழ்வு அமைச்சு ஒரு தற்காலிக அமைச்சு இந்த அமைச்சை வைத்துக் கொண்டு சிலர் வியாபராம் செய்ய பார்க்கின்றார்கள்.\nசரியான முறையில் திட்டங்களை மேற்கொண்டிருந்தால் அனைவருக்குமான உரிய தேவைப்பாடுகள் முடிவடைந்து இந்த அமைச்சே இல்லாமல் போயிறுக்கும்.\nதற்போதைக்கு வந்திருக்க வேண்டியது வடக்கு அபிவிருத்தி. ஆனால் தற்போது மீள் குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி அமைச்சு செயற்படுகின்றது.\nமீள் குடியேற்றம் முடிவடையவில்லை, புனர்வாழ்வளிப்பு நிறைவடையவில்லை. ஆனால் அதற்கிடையில் வடக்கு அபிவிருத்தி அரசாங்கத்தின் செயல் திட்டங்களும் இத்திட்டங்களில் பிழையாக வழி நடத்தப்பட்டுள்ளது.\nஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் நல்ல நோக்கத்திற்காக இப்பகுதிகளில் பாரிய நல்ல திட்டங்களை தந்தாலும் வாழ்வாதார உதவிகள் உற்பட அனைத்துமே சரியான திட்டமிடல் இல்லாமல் இந்த நிதி ஒதுக்கீடுகள் கூடுதலாக துஸ்பிரயோகம் செய்யப்படுவதாக பல முறைப்பாடுகள் எமக்கு வருகின்றன.\nமேலும் கிராமங்களில் இடம்பெறுகின்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் மக்களுடன் இருந்து பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டும்.\nகடந்த கால ஆட்சியை நாம் ஏன் மாற்றினோம் குறித்த ஆட்சியின் வேலைத்திட்டங்கள் நல்லது. எல்லாம் நன்றாகத்தான் இருந்தது. அவர்களின் நிலைப்பாடுகள் பிழை, ஏமாற்றுக்கள், ஊழல் அவ்வாறான ஒரு நிலை இருக்கின்ற போது ஏன் நாங்கள் இங்கே நடக்கின்ற இந்த ஊழல்கள் மற்றும் அடாவடித்தனங்களையும், அரசியல் வியாபாரங்கள் நடக்கின்றதை தடுக்க முன் வரக்கூடாது\nஅவற்றை தடுக்க முன் வாருங்கள். நாங்களும் நியாயமான, நேர்மையான அரசியலை மேற்கொள்வோம். இனி வருகின்ற காலங்கள் எமக்கு அபிவிருத்தி காலமாக அமையட்டும்.\nசில கிராமங்களுக்குச் சென்றால் ஒரு நேர சாப்பாட்டிற்கு கூட வழியில்லாமல் மக்கள் இருக்கின்றார்கள். அவர்களின் கஸ்டங்களும் நீக்கப்பட வேண்டும்.\nநாங்கள் யாரை குற்றம் சுமத்துகின்றோமோ அந்த நிலை எமக்கு ஏற்படாத வகையில் நியாயமாக செயல்பட ஒத்துழைப்புக்களை எதிர்பார்க்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/8125.html", "date_download": "2019-06-18T07:21:56Z", "digest": "sha1:UWAQ3F2R525YEKTFZXF7LRYAPAMYM4EH", "length": 8343, "nlines": 170, "source_domain": "www.yarldeepam.com", "title": "உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் பதவி வெற்றிடங்கள் - Yarldeepam News", "raw_content": "\nஉயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் பதவி வெற்றிடங்கள்\nஉயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் பதவி வெற்றிடங்கள்\nகொழும்பு பல்கலைக்கழக நூலக உதவியாளர் வேலைவாய்ப்பு வெற்றிடம்\nமாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு வேலைவாய்ப்பு வெற்றிடங்கள்\nகார்கில்ஸ் வங்கியில் Branch Manager வேலைவாய்ப்பு\nஉயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் வேலைவாய்ப்பு\nஅரச ஈட்டு முதலீட்டு வங்கியில் பதவி வெற்றிடங்கள்\nJanashakthi Insurance இல் கீழ்வரும் பதவி வெற்றிடங்கள்\nஅரச வர்த்தமானி அறிவித்தல் – 2018.06.08\n2018 ஜூன் மாதம் நடைபெறவுள்ள அனைத்து அரச போட்டிப் பரீட்சைகளினதும் நாட்காட்டி\nஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் – பதவி வெற்றிடங்கள்\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nஆண்டவன் அடியில் :26 Apr 2019\nகொழும்பு பல்கலைக்கழக நூலக உதவியாளர் வேலைவாய்ப்பு வெற்றிடம்\nமாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு வேலைவாய்ப்பு வெற்றிடங்கள்\nகார்கில்ஸ் வங்கியில் Branch Manager வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.kelirr.com/category/people-organisation/?filter_by=featured", "date_download": "2019-06-18T06:47:25Z", "digest": "sha1:Z2NHT75DBYT7WOUS2INU45QVUW7ZAUUI", "length": 4400, "nlines": 138, "source_domain": "tamil.kelirr.com", "title": "People Organisation | கேளிர்", "raw_content": "\nலிஷா பேச்சாளர் மன்ற ஆண்டு விழா 2017\nகாப்பிய விழா 2017 – மணிமேகலை கவியரங்கம், சொல்லரங்கம்\n‘நம்பர் விளையாட்டு’ நூல் வெளியீட்டு விழா\nவெட்டிக்காடு மற்றும் கீதா கஃபே நூல் அறிமுக விழா\nபுதுக் குரல்கள் : மாலனுடன் ஒரு மாலைப் பொழுது 3\nரமா சுரேஷின் ‘வுட்லண்ட்ஸ் ஸ்டிரீட் 81’ நூல் வெளியீட்டு நிகழ்ச்சியின் காணொளி\nதனிக் குரல்கள் : மாலனுடன் ஒரு மாலைப் பொழுது 2\nசிங்கப்பூர் தமிழ் இலக்கியக் களம் நடத்திய காப்பிய விழா 2017 – காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2010/07/blog-post_19.html", "date_download": "2019-06-18T06:53:31Z", "digest": "sha1:IPNJ55QXG2MLEVUTAE3PMOTLHHNRLYQ5", "length": 15787, "nlines": 225, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: பாரதியை விமர்சியுங்கள்..ஆனால் வறுமையை கிண்டல் செய்யாதீர்கள்", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nபாரதியை விமர்சியுங்கள்..ஆனால் வறுமையை கிண்டல் செய்யாதீர்கள்\nபள்ளிக்கஊட காலத்தல் ஒரு நாள், நடிப்பில் சிறந்தவர் ரஜினியா கமலா என பரபரப்பாக விவாதம் செய்து கொண்டு இருந்தோம்..\nகமல்தான் சிறந்த நடிகர் என் பல உலக படங்களை ஆதாரம் காட்டி , தெளிவாக பேசினான் ஒரு நண்பன். ரஜினி ரசிகனான ஒரு நண்பனுக்கு பதில் அளிக்க முடியவில்லை.. டெண்ஷான் ஆகிய நிலையில், அரிசி வாங்க என் கிட்ட கடன் வங்கி சாப்பிட்ட நாய், உலக திரைப்படத்தை பேசுறன் பாரு என எரிச்சலுடன் சொன்னான்.. உண்மையில் உதவி இருக்கிறான்.. நல்லவன் என்பது உண்மைதான்.. அனால், நாலு பேர் இருக்கிடம் இடத்தில் வறுமையை கிண்டல் செய்ததும், அந்த ஏழை நண்பன் முகம சுண்டி பொய் விட்டது. அவ்வளவு நேரம் ஆவேசமாக பேசியவன் அடங்கி போனது , அபோது அவனது முகபாவம் ஆகியவை என்னால் என்றும் மறக்க முடியாது..\nஇதே பாணியைத்தான், பாரதியாரை விமர்சிப்பவர்கள் கையாளுகிறார்கள்...\nஅவர் நீதி கட்சியை எதிர்ஹ்தார், அவரது ஜாதிய பார்வை என்பதெல்லாம் வேறு விஷயம்.\nஆனால், வறுமைக்காக , கடிதம் எழுதினர் என்பதை சொல்லி காட்டுவது, வறுமை என்பதை நாம் யாரும் உணர்ந்து பார்த்தில்லை என்பதையே காட்டுகிறது...\nஅடுத்த வேலை சோறு கிடைக்குமா, நாம் கூட பசியை தாங்கி விடலாம், அனால் நம்மை நம்பி இருப்பவர்களை காப்பாற்ற வேண்டுமே என்ற ஏக்கம், அது முடியாத பொது ஏற்படும் கழிவிரக்கம் என்றெல்லாம் , வறுமையின் கொடூரங்கள் அநேகம்..\nஇரண்டு நல சாபிடாமல் இருந்து விட்டு, அடுத்த நாள் சாபிட்டால், வாந்தி வரும்..சாப்பிட முடியாது....\nபசி , பட்டினி எல்லாம் இல்லாத உலகம் வேண்டும்.. அது வரை அவர்களுக்கு உதாவ விதாலும், அதை கிண்டல் செய்யாமலாவது இருக்க வேண்டும்...\nஇப்படி பாட நிலையிலும் கூட, எத்ததனை கோடி இன்பம் வைத்தாய் இறைவ என்று பாடிஎதுதான் , பாரதியாரின் தனி தன்மை...\nநல்ல சிந்தனை கொண்டவர்கள் கூட தம்மை அறியாமல் , வறுமையை கிண்டல் செய்வது , வருந்ததக்கது...\nஎன்னை பொறுத்தவரை , யாரை வேண்டுமானாலும் விமர்சியுங்கள்...\nஆனால், வறுமையை கிண்டல் செய்யாதீர்கள்... இன்டர்நெட் பிச்சைகாரன் என்று இப்போதும் கிண்டல் தொடர்கிறது...\nநாம் காசு இல்லாதா நாட்டிம்ன் சூழலில் வாழ்வத்டால்தான், வறுமையை கிண்டல் செய்வது நம் இயல்பாக மாறிவிட்டது என தோன்றுகிறது...\n//இன்டர்நெட் பிச்சைகாரன் என்று இப்போதும் கிண்டல் தொடர்கிறது..//\nமனித நேயம் மறைந்துவிடவில்லை என்பதை, தங்கள் ஆதரவு நிரூபிக்கிறது. நன்றி\nபாரதியை விமர்சிப்பவர்கள் யாரும் அவரது வறுமையை விமர்சிக்கவில்லை. ஆனால் தனது வறுமையினால்தான் தனது கொள்கையில் இருந்து பின்வாங்க நேர்ந்த்து என்ற சப்பைக்கட்டலைத்தான் விமர்சிக்கிறார்கள். மக்களுக்கு தான் எழுதிய படைப்பிற்கு படைப்பாளி நேர்மையாக இருக்க வேண்டும் என்ற தர்மத்தின் அடிப்படையில் கேட்கப்படும் கேள்வி ஒருவேளை உங்களது நடைமுறையிலும் கூட பாரதிக்கு நேர்ந்த இடறி விழுதல் போல இடறும் என்றால் கட்டாயம் நீங்கள் இவற்றை மீறி பாரதியை ஆதரிக்கத்தான் வேண்டும். பகத் போன்ற தோழர்கள் வறுமையில்தான் இயக்கம் கட்டினார்கள். தனது தூக்குத்தண்டனையை ரத்து செய்ய கோரிக்கை மனு செய்ய தந்தை முயன்ற போது கூட மறுத்துதான் அவர்கள் தியாகி ஆனார்கள். ஒருவேளை அவர்கள் துரோகிகளோ\nவறுமையை மட்டுமல்ல பாரதியை கூட விமர்ச்சிக்க தகுதியில்லை ..இப்போது உயிரோடு வாழ்ந்து வரும் நாம் என்ன சாதித்தோம் ஒரு எழுச்சி வீரனை நம்மோடு இல்லாத ஒருவரையும் அவரது படைப்புகளையும் வாழ்ந்த நிலையையும் விமர்ச்சிப்பவர்களை என்ன சொல்வது மனசு மிகவும் சங்கடப்படுகிறது மனிதர்களின் மன நிலையையும் பார்வைகளையும் பார்க்கும் போது..\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nஅவளுடன் , அவள் குளியறையில் , ஹ்ம்ம்\nஅவன் அவள் அது U/A\nஅசினின் அதிரடி காமெடி..- சங்கத்துக்கு கட்டுபடுவாரா...\nஏழாம் உலகம் - என்ன இருக்கிறது இதில் \nபாரதியாரிடம் வீரம் காட்டுவது அழகல்ல\nஸீரோ டிகிரி- அற்பமா அற்புதமா\nபாரதியை விமர்சியுங்கள்..ஆனால் வறுமையை கிண்டல் செய்...\nபதவி வெறி அரசியல்வாதிகள், பாலகுமாரன் - பரிதாப பட வ...\nஅறிவியல் ஆண்டவன் ஆக்டோபஸ் - பி எஸ் எல் வி ராக்கெட்...\nசாமியாரும் , எழுத்தாளரும்- புதிய தகவல்கள்\nர���மன் வெர்சஸ் ராவணன் - நடந்தது என்ன \nmatrix + chaos தியரி = விஷ்ணுபுரம்.( பொருத்தம் இல்...\nயாருக்கெல்லாம் ராவணன் படம் பிடிக்கிறது \nபந்த் - யாருக்கு வெற்றி - கிரிடிகல் அனலிசிஸ்\nசெம்மொழி மாநாடும் , பிச்சைகாரத்தனமும் - பத்ரி அவர்...\nதமன்னா , நயன்தாரா - ஒரு தேடலின் சிணுங்கல் முடிவுகள...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2016-magazine/206-december/3578-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE.html", "date_download": "2019-06-18T08:01:06Z", "digest": "sha1:CXVLTLUDSDV754AB5FYBGKC77NAI223G", "length": 6953, "nlines": 71, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - அம்பகரத்தூர் கிடா வெட்டுக்குக் கல்தா", "raw_content": "\nHome -> 2016 இதழ்கள் -> டிசம்பர் 01-15 -> அம்பகரத்தூர் கிடா வெட்டுக்குக் கல்தா\nஅம்பகரத்தூர் கிடா வெட்டுக்குக் கல்தா\nபுதுச்சேரி மாநிலம் அம்பகரத்தூரில் (காரைக்கால் வட்டம்) பத்திரகாளியம்மன் கோயில் பண்டிகையில் ஆண்டுதோறும் மகிஷாசுர சம்ஹாரம் என்னும் பெயரில் எருமைக்கிடா வெட்டப்பட்டு வருவது வாடிக்கை.\nஇந்தக் காட்டுமிராண்டித்தன்மையான நிகழ்ச்சி நிறுத்தப்பட வேண்டியது முக்கிய கடமை என்றாலும், அது சம்பந்தமான புராணக் கதை மிக மிகக் காட்டுமிராண்டித் தனமானது. புராணங்களில் அசுரன் என்று குறிப்பிடப்படுவதெல்லாம் ஆரியர் அல்லாத திராவிடர்களையாகும் என்று எழுதினார் தந்தை பெரியார். விடுதலையில் அறிக்கையாவது: இதனை எதிர்த்துக் கிளர்ச்சியினை நடத்திட விடுதலை ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கூட்டங்களில் பேசவும், நிகழ்ச்சிகளைக் கவனித்துக் கொள்ளவும் அங்கு சென்று கலந்து கொள்வார் என்று தந்தை பெரியார் அறிக்கை ஒன்றினை விடுதலையில் வெளியிட்டார் (23.5.1964 பக்கம் 3) அதன்படி கிளர்ச்சி நடந்து கிடாவெட்டுவது நிறுத்தப்பட்டது. இது கழகத்திற்கும், விடுதலைக்கும் கிடைத்த மகத்தான வெற்றியாகும்.\nஇயக்க வரலாறான தன் வரலாறு(228) : தம்மம்பட்டியில் என் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்க���தல்\n (46) : வேதங்கள் மனித உருவங்கள் எடுக்குமா\nஉணவே மருந்து : பிரசவத்திற்குப் பின் பெண்கள் பின்பற்ற வேண்டியவை\nஉலகின் மிகப் பெரிய மீன்\nஉள் உறுப்பைக் தெளிவாகக் காட்டும் கரைசல்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (38) : அம்பேத்கரும் பெரியாரும் ஒரே நோக்கமும், கொள்கையும் உடையவர்கள்\nசமண, பெளத்த சமயச் சின்னங்களை அழித்தல்: இந்து உளவியலின் பொதுப்போக்கு\n : ’விடுதலை’ 85 ஆம் ஆண்டு அறிவுப் பெரு விழா\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : கொஞ்சம் டார்வின் கொஞ்சம் டாக்கின்ஸ்\nசிறுகதை : திருந்திய திருமணம்\nதலையங்கம் : சமுகநீதி, சட்டம், கூட்டாட்சிக்கு எதிரானது புதிய கல்விக் கொள்கை\nதிட்டங்களைப் பொறுத்ததே தி.க ஆதரவும் எதிர்ப்பும்\nபெண் யானைக்கும் தந்தம் உண்டு\nபெரியார் பேசுகிறார் : சமுதாயத் தொண்டுக்கு எந்தப் பற்றுமே இருக்கக் கூடாது\nமருத்துவம் : பலாப்பழம் புற்று நோயைத் தடுக்கும்\nமுகப்புக் கட்டுரை : இந்தித் திணிப்பு சமஸ்கிருதத் திணிப்பிற்கான இடைக்கால ஏற்பாடே\nவாழ்வில் இணைய ஜூன் 16-30 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namadhutv.com/news/vellore-admk-person-arrested/10775", "date_download": "2019-06-18T07:15:43Z", "digest": "sha1:BBQDKLXQB7XY5J3GJOLBACMR5EFXZJIK", "length": 18413, "nlines": 239, "source_domain": "namadhutv.com", "title": "வேலூரில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்துகொண்டிருந்த அதிமுக நிர்வாகி...மடக்கி பிடித்த தேர்தல் பறக்கும் படை..!!", "raw_content": "\nகடலூரில் ஒருவருக்கு நிபா வைரஸ்\nஇன்றைய பெட்ரோல்,டீசல் விலை நிலவரம் 18-6-2019\nசென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் தண்ணீர் தட்டுப்பாடு..\nநாடு முழுவதும் நடைபெற்ற மருத்துவர்களின் போராட்டம் வாபஸ்..\nபிளாஸ்டிக்கை பயன்படுத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை - முதலமைச்சர் உத்தரவு..\nவேலூரில் மருத்துவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து மனித சங்கிலி போராட்டம்\nகோவையில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சி..\n'தம்பதியினர் தவறுதலாக விட்டு சென்ற 5 சவரன் நகையை போலீசில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்' பாராட்டிய காவல் துறையினர் \n'சகோதரி முறை கொண்ட இளம்பெண்ணை ஒரு தலையாக காதலித்து' கத்தியால் குத்தி கொன்ற கொடூரன் \nமக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட வாய்ப்பு..\nகடும் வெயிலால் ஜூன் 22 வரை பள்ளிகளுக்கு விடுமுறை - அரசு அதிரடி உத்தரவு..\n17வது மக்களவை கூட்டத்தொடர் தொடங்கியது - முதல் ஆளாக பிரதமர் மோடி எம்பியாக பதவியேற்பு..\n'இன்று தொடங்கிறது 17வது நாடாளுமன்ற முதல் கூட்டத்தொடர்'இடைக்கால சபாநாயகராக வீரேந்திர குமார் பதவியேற்பு\n'குடும்பத்தோடு தற்கொலைக்கு அனுமதியுங்கள்' - பிரதமருக்கு கடிதம் எழுதிய விவசாயி..\n'2 மில்லியன் மக்கள் கூட்டத்திற்கு நடுவே சென்ற ஆம்புலன்ஸ்' ஹாங்காங்கில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம் வீடியோ உள்ளே:-\nஉங்க வீடு தான் இருந்தாலும் இப்படி செய்யலாமா சோபியா மலேசியாவில் நடந்த சுவாரசியமான சம்பவம்\nகுற்றவாளிகளை சீனாவுக்கு கடத்தும் திட்டம் - மக்கள் போராட்டத்துக்கு பணிந்தது ஹாங்காங் அரசு..\nமர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட பெண் பத்திரிக்கையாளர்\nSingles இது உங்களுக்கு தான் 'ஒருநாள் முதல்வர் போன்று ஒருநாள் திருமணம் திட்டம்'எங்கு தெரியுமா\n'மரண மாஸ் காட்டிய ஷகிப் அல் ஹசன்' வெறும் 42 ஓவர்களிலேயே 322 ரன்கள் எடுத்து வெற்றிபெற்ற வங்காளதேசம்\n'நூலிழையில் சதத்தை தவறவிட்ட ஹோப்' வங்காளதேசத்தை பந்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 321 ரன்கள் குவிப்பு\n'பாகிஸ்தான் கேப்டனுக்கு மூளையே இல்லை' அதிரடியாக குற்றம்சாட்டிய முன்னாள் நட்சத்திர பாகிஸ்தான் வீரர் \nஉலகக்கோப்பை 2019:டாஸ் வென்ற வங்காளதேசம்,முதலில் பேட்டிங் செய்யும் மேற்கிந்திய தீவுகள்\n'இதுவரை எந்தவொரு இந்தியரும் உலகக்கோப்பையில் செய்யாத சாதனையை செய்த தமிழன் விஜய் சங்கர்'\nபிக்பாஸ் சீசன் 3 வீட்டிற்குள் இந்த நடிகையும்,பாடகரும் செல்கிறார்களா\n'தளபதி 63' கால்பந்தாட்டத்தை பற்றிய படம் இல்லை கிரிக்கெட்டை பற்றிய படமா\n'சுய இன்பம் அனுபவிக்கும் காட்சியில் நடிக்கும் முன் இதை செய்து பார்த்தேன்' பகீர் தகவலை வெளியிட்ட தோனி படநாயகி\n'என்னுடைய இன்னொரு பக்கத்தை காட்டுகிறேன்' செம ஹாட்டான போட்டோஷூட்டில் ஈடுபட்ட நித்யா மேனன்' வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே:-\n'அஜித் பட இயக்குனரின் படத்தின் மூலம் கதாநாயகனாக மாறும் லெஜண்ட் சரவணா' அந்த இயக்குனர் யார் தெரியுமா\nநாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்\nதிருப்பதி கோயிலில் ஜேஷ்டாபிஷேக உற்சவம் ..\nபஞ்சவடி 36 அடி உயர பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் 23-ம் தேதி குடமுழுக்குத் திருவிழா \nஅனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஆன்மீக ரகசியங்கள் ..\nசாம்சங்கின் 64 எம்பி கேமரா சென்சார் தொழில்நுட்பத்துடன் வெளியாகும் ரெட்மியின் புதிய ஸ்மார்ட்போன் \nஆண்ட்ராய்டுக்கு ஆப்பு வைக்க தயாராகும் ஹுவே நிறுவனம்\nட்ரு காலர் வாய்ஸ் என்ற புதிய வாய்ஸ் காலிங் சேவை அறிமுகம் ..\n'ஏர்டெல் அறிவித்துள்ள 100க்கும் அதிகமான திட்டங்கள்'மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்\n'தமிழ்நாட்டிற்கென பிரத்யேகமாக BSNL நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள அபிநந்தன் 151 திட்டம்' மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்\nஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் வரை இதை செய்யலாம்\n'எந்தெந்த நேரங்களில் உடலுறவு கொள்வதால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் தெரியுமா\nஉடல் எடையை குறைக்க உதவும் கல் உப்பு\nகர்பமான பெண்கள் சாப்பிட வேண்டியவை \nஆண்களுக்கு மட்டும் .. எந்த இடத்தில் சுகம் மிக அதிகம் கண்டுபிடிப்பின் .. கண்டுபிடிப்பேன் ..\nதமிழக எம்பிக்கள் அனைவரும் தமிழில் உறுதிமொழியை ஏற்று பதவி ஏற்றுக் கொண்டனர் சென்னை: அம்பத்தூர் அருகே தாமரைக்குளத்தில் டன் கணக்கில் மீன்கள் செத்து மிதக்கின்றன\nதமிழக எம்பிக்கள் அனைவரும் தமிழில் உறுதிமொழியை ஏற்று பதவி ஏற்றுக் கொண்டனர் | சென்னை: அம்பத்தூர் அருகே தாமரைக்குளத்தில் டன் கணக்கில் மீன்கள் செத்து மிதக்கின்றன |\nவேலூரில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்துகொண்டிருந்த அதிமுக நிர்வாகி...மடக்கி பிடித்த தேர்தல் பறக்கும் படை..\nவேலூரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக அதிமுக நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nவேலூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சி சார்பாக புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார்.\nஅவருக்கு ஆதரவாக தொகுதிக்குட்பட்ட வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதி ஆலங்காயம் ஒன்றியம் நிம்மியம்பட்டு மற்றும் ‌ராணிப்பேட்டை போன்ற பகுதிகளில் அதிமுக கூட்டணி சார்பில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது.\nஅதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பறக்கும் படையினர், அங்கு வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்து கொண்டிருந்த அதிமுக ஊராட்சி செயலாளர் சம்பத் என்பவரை கைது செய்தனர்.\nமேலும் அவரிடம் இருந்த 1 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇன்னும் இருதினங்களில் தேர்தல் நடைபெறும் நிலையில் பணம் பட்டுவாடா செய்ய அரசியல் கட்சி���ள் தீவிரம் காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபிக்பாஸ் சீசன் 3 வீட்டிற்குள் இந்த நடிகையும்,பாடகரும் செல்கிறார்களா\n'2 மில்லியன் மக்கள் கூட்டத்திற்கு நடுவே சென்ற ஆம்புலன்ஸ்' ஹாங்காங்கில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம் வீடியோ உள்ளே:-\nமக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட வாய்ப்பு..\n'தளபதி 63' கால்பந்தாட்டத்தை பற்றிய படம் இல்லை கிரிக்கெட்டை பற்றிய படமா\nகடலூரில் ஒருவருக்கு நிபா வைரஸ்\n'மரண மாஸ் காட்டிய ஷகிப் அல் ஹசன்' வெறும் 42 ஓவர்களிலேயே 322 ரன்கள் எடுத்து வெற்றிபெற்ற வங்காளதேசம்\nபிக்பாஸ் சீசன் 3 வீட்டிற்குள் இந்த நடிகையும்,பாடகரும் செல்கிறார்களா\n'2 மில்லியன் மக்கள் கூட்டத்திற்கு நடுவே சென்ற ஆம்புலன்ஸ்' ஹாங்காங்கில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம் வீடியோ உள்ளே:-\nமக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட வாய்ப்பு..\n'தளபதி 63' கால்பந்தாட்டத்தை பற்றிய படம் இல்லை கிரிக்கெட்டை பற்றிய படமா\nகடலூரில் ஒருவருக்கு நிபா வைரஸ்\n'மரண மாஸ் காட்டிய ஷகிப் அல் ஹசன்' வெறும் 42 ஓவர்களிலேயே 322 ரன்கள் எடுத்து வெற்றிபெற்ற வங்காளதேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1771", "date_download": "2019-06-18T08:10:01Z", "digest": "sha1:ZZHL3KAN6JISEIP6EWBAOOMFGEOXPIBR", "length": 5104, "nlines": 74, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பகுப்பு:1771\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:1771 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:1777 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1775 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1774 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1770 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1778 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1772 ‎ (← இண���ப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1779 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1776 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-06-18T07:11:21Z", "digest": "sha1:ZFJCKVF3D5XV27ZGRSVDSPXLZO77ZJFL", "length": 8574, "nlines": 144, "source_domain": "ta.wikipedia.org", "title": "தூண்டில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nமரபுவழி தூண்டில் மூலம் மீன்பிடித்தல், மட்டக்களப்பு\nபுதுவகை இயந்திரத் தூண்டில், இங்கிலாந்து கெனட் எவொன் கால்வாயில்\nதூண்டில் மீன் பிடிப்பதற்குப் பயன்படுத்தப்படும் உபகரணம் ஆகும். தற்காலத்தில் பல்வகைப்பட்ட புதுவகைத் தூண்டில்கள் பயன்பாட்டில் உள்ளன. மரபுரீதியிலான தூண்டில், தூண்டில் கோல், தூண்டில் ஊசி, இழை, மிதவை(இதை சில இடங்களில் மப்புலி என அழைப்பர்)என்பவற்றைக் கொண்டிருக்கும். தூண்டில் ஊசியில் வேறுபட்ட இரைகளை பொருத்தி அதனைக் கவரவரும் மீன் பிடிக்கப்படுகிறது.\nதூண்டில் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் ஊசி தூண்டில் ஊசி ஆகும். இது சிறப்பான வளைவையும் கொக்கி போன்ற கூர்முனையையும் கொண்டு காணப்படும். முனைப்பகுதியில் இரை பொருத்தப்படும். முனையிலுள்ள கொக்கி தூண்டிலை சுண்டி இழுக்கும் போது மீனின் தொண்டையில் செருகிக் கொள்ளும்.\nமீன்பிடித்தலில் இரு வகையான இரைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை இயற்கை இரைகள், செயற்கை இரைகள் என்பவையாகும்.\nதூண்டில் மூலம் மீன் பிடித்தலில் இயற்கை இரையாக பூச்சிக் குடம்பிகள், கீடங்கள், புழுக்கள், மண்புழு, சிறியமீன்கள், தவளைகள் என்பன பயன்படுத்தப்படுகின்றன. இவை உண்மையான மணம், நிறம், தன்மை என்பவற்றைக் கொண்டிருப்பதால் செயற்கை இரையை விட செயற்றிறன் மிக்கவையாகும்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சூன் 2015, 09:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1597", "date_download": "2019-06-18T08:05:30Z", "digest": "sha1:FC6UNOP3RL5XRNJSV27PGQOERTT4B4IS", "length": 6070, "nlines": 174, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1597 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1597 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► 1597 இறப்புகள்‎ (3 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 ஏப்ரல் 2013, 14:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-18T07:17:13Z", "digest": "sha1:NIF4BFYGLPIFJQOLWJBBBVV22EIBB35A", "length": 5671, "nlines": 111, "source_domain": "ta.wikipedia.org", "title": "புறோமிலெயின் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅண். 65 °செ இற்கு மேல்\nபுறோமிலெயின் (bromelain) என்பது, அன்னாசிப் பழத்தின் தண்டில் இருந்து பிரித்து எடுக்கப்படும் ஒரு நொதிப் பொருளாகும். இதன் பயன்கள் அதிகம். அழற்சி எதிர்ப்புத் தன்மையுடையது.\n5, புளூரோயுராசில் (5, Fluorauracil) என்பது புற்றுநோய்க்கான வேதி மருந்தாகும். புறோமிலெயின் இந்த வேதிமருந்தை விட மேலானது, சிறப்பானது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.[1].\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஆகத்து 2013, 11:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1486", "date_download": "2019-06-18T07:10:41Z", "digest": "sha1:KPYQL3V5S6ZW3TPRMXJCYRSTJV7JZ52T", "length": 9246, "nlines": 274, "source_domain": "ta.wikipedia.org", "title": "1486 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2239\nஇசுலாமிய நாட்காட்டி 890 – 891\nசப்பானிய நாட்காட்டி Bunmei 18\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி 1486 MCDLXXXVI\n1486 (MCDLXXXVI) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு யூலியன் சாதாரண ஆண்டு ஆகும்.\nசனவரி 18 – இங்கிலாந்தின் ஏழாம் என்றி மன்னரும், யோர்க் இளவரசி எலிசபெத்தும் திருமணம் புரிந்து கொண்டனர். இலங்காஸ்டர், யோர்க் வம்சங்கள் ஒன்றிணைந்தன. ரோசாப்பூப் போர்கள் முடிவுக்கு வந்தன.\nபெப்ரவரி 16 – ஆப்சுபூர்க் இளவரசர் முதலாம் மாக்சிமிலியன் பிராங்க்ஃபுர்ட் நகரில் உரோமை மன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். (ஏப்ரல் 9 இல் ஆகனில் முடிசூடினார்).\nகால்பந்து ஒரு விளையாட்டு என்பதற்குப் பதிலாக ஒரு பந்து என்ற உணர்வில் முதன் முதலில் குறிப்பிடப்பட்டது.\nபெப்ரவரி 18 – சைதன்யர், இந்தியத் துறவி (இ. 1534)\nசேர் சா சூரி, இந்தியாவின் சூர் பேரரசர் (இ. 1545)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 சூன் 2018, 07:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/tag/alku-kurippu/", "date_download": "2019-06-18T07:35:53Z", "digest": "sha1:7VXE52OCC5BQ7SHU5RS43YLZ4AVPS6OM", "length": 4129, "nlines": 96, "source_domain": "www.tamildoctor.com", "title": "alku kurippu - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nஇளம் பெண்களின் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கிளிசரின்\nபெண்களுக்கு கருப்பு நிற அழகும் ஆரோக்கியமும்\nஉங்களின் வறண்ட சருமத்திற்கு உருளை கிழங்கின் அழகு குறிப்பு\nபெண்களே கண் புருவங்களை அழகு செய்யும் போது கவனிக்க வேண்டியவை\nபெண்களின்உதட்டில் அழகை பராமரிக்கும் முறை\nபெண்களே காலையில் தினமும் இதை செய்தால் சருமம் பளபளப்பாக இருக்கும்\nபெண்களே முகத்தில் முடியை நீங்களே அகற்றும் இலகுவான வழிமுறை\nபெண்களின் முகப்பரு தழும்புகளை போக்கும் துளசி பேஸ் பெக் \nசிம்பிளான அழகு குறிப்புகள் – டிப்ஸ்\nபெண்களின் மூக்கில் வரும் கரும்புள்ளிகளை போக்க இலகுவான வழிமுறை\nஉங்க ஆள் வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது\nகல்யாணத்திற்கு பிறகும் கனவுகள் அரங்கேறும்..\nஆண்களே உங்கள் வருங்கால மனைவியை தெரிவு செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/195314?ref=archive-feed", "date_download": "2019-06-18T07:11:14Z", "digest": "sha1:EIYXCGRKC5HJSRZRKFRYK44ZMCV2VSF4", "length": 8688, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "விடுதலைப் புலிகளின் செயற்கை காடுகளில் இராணுவத்தினரின் புதிய திட்டம். - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவிடுதலைப் புலிகளின் செயற்கை காடுகளில் இராணுவத்தினரின் புதிய திட்டம்.\nமுல்லைத்தீவு - கேப்பாபுலவு பிரதான இராணுவமுகாமை சூழவுள்ள தேக்குமரக்காடுகளை பாதுகாப்பதில் படையினர் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\n“சூழுலை நாம் பாதுகாப்பின் சூழல் நம்மை பாதுகாக்கும்\" \"மர நிழல் தரும் குளிர்ச்சி மனதிற்கு இதமானது.” போன்ற வாசகங்களை பெரிய கருங்கற்களில் எழுதி காட்சிப்படுத்தியுள்ளனர்.\n2009ம் ஆண்டிற்கு முன்னர் விடுதலைப்புலிகளின் நிர்வாகத்தில் வனவள பாகுகாப்பு பிரிவினாரால் முல்லைத்தீவில் பல்வேறு இடங்களில் தேக்குமரங்களை நட்டு செயற்கை காடுகளை உருவாக்கியிருந்தனர்.\nஇந்த நிலையில் இறுதியுத்தத்தின் பின்னர் சட்டவிரோதமாக இநத மரங்கள் வெட்டி அழிக்கப்பட்டதுடன் சில பகுதிகளில் திட்டமிட்டு தீமூடி அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅன்மையில் கேப்பாபுலவு பிரதான இராணுவ முகாமை சூழவுள்ள தேக்கங்காட்டு பகுதியில் தீபரவல் ஏற்பட்டிருந்தது. 59 ஆவது படைப்பிரிவு இராணுவத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அனைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.\nஇந்த நிலையில் கேப்பாபுலவு பிரதான இராணுவமுகாமை சூழவுள்ள தேக்கமரக்காடுகளை பாதுகாப்பதற்காக படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செ��்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/18378.html", "date_download": "2019-06-18T07:01:04Z", "digest": "sha1:LXSBZFW4XKUHRLZXSCUCTEZUXBLC6ANN", "length": 10339, "nlines": 168, "source_domain": "www.yarldeepam.com", "title": "வைரலாகும் புதிய திருக்குறளால் விழுந்து விழுந்து சிரிக்கும் தனுஷ் ரசிகர்கள்! கடும் கடுப்பில் சமூக ஆர்வலர்கள் - Yarldeepam News", "raw_content": "\nவைரலாகும் புதிய திருக்குறளால் விழுந்து விழுந்து சிரிக்கும் தனுஷ் ரசிகர்கள் கடும் கடுப்பில் சமூக ஆர்வலர்கள்\nசமூகவலைத்தளத்தில் திருக்குறள் ஒன்றினை சமூகவாசிகள் வைரலாக்கியுள்ளனர்.\nநடிகர் தனுஷ் படத்தில் உள்ள நகைச்சுவை வசனம் ஒன்றை திருக்குறளாக மாற்றி சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்.\nஅது மாத்திரம் இன்றி, திருவள்ளுவரின் முகத்திற்கு பதிலாக தனுஷின் புகைப்படத்தினை பதிவேற்றியுள்ளனர். குறித்த புகைப்படம் கடும் விமர்சனத்திற்கும் உள்ளாகியுள்ளது.\nஇதேவேளை, 1330 திருக்குறளினை எழுதிய திருவள்ளுவரை அசிங்கப்படுத்தும் செயல் என்றும் சமூக ஆர்வலர்கள் விமர்சித்துள்ளனர். எனினும், இதனை பார்க்கும் தனுஷ் ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்துள்ளது.\nயாழில் வாள்வெட்டு குழு அட்டகாசம் : பெற்றோல் குண்டு தாக்குதல்\nமீண்டும் மகிந்தருடன் சங்கமிக்கும் ஹிஸ்புல்லா\nபாதணி விற்பனை கடையில் தொழில்புரியும் அஷாமின் நெகிழ்ச்சி செயல்\nயாழில் மாமியாரை போட்டுத் தள்ளிய மருமகன்\nவேளாங்கண்ணி மாதா சொரூபம் விசமிகளால் உடைப்பு – அரியாலையில் அதிகாலையில் சம்பவம்\nபெண்ணை வீதியில் துரத்திச் சென்று கழுத்தறுத்து கொலை; இளைஞனுக்கும் கத்திக் குத்து –…\nஇந்தியாவில் நடந்த துயரம்; இதுவரை 56 பேர் பரிதாபமாக உயிரிழப்பு\nஉலகில் இலங்கைக்கு கிடைந்த ஐந்தாமிடம் 2050 கடலில் ஏற்பட போகும் மாற்றம்\nகாணாமல்போன பிரபல பாடசாலை மாணவி- 3 நாட்களின் பின் சடலமாக மீட்பு\nரெயின் முன் விழுந்து உயிர்மாய்த்த தர்ஷினியும் பிள்ளைகளும் – கடிதத்தில்…\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அ��ியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nஆண்டவன் அடியில் :26 Apr 2019\nயாழில் வாள்வெட்டு குழு அட்டகாசம் : பெற்றோல் குண்டு தாக்குதல்\nமீண்டும் மகிந்தருடன் சங்கமிக்கும் ஹிஸ்புல்லா\nபாதணி விற்பனை கடையில் தொழில்புரியும் அஷாமின் நெகிழ்ச்சி செயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/22849.html", "date_download": "2019-06-18T06:43:44Z", "digest": "sha1:QKBXPDJRATH2A6EAQV5NEFHIWZOFK72H", "length": 11609, "nlines": 170, "source_domain": "www.yarldeepam.com", "title": "யாழில் இடம்பெற்ற வெடி விபத்து; மரண ஊர்வலத்தில் நடந்த சோகம்! - Yarldeepam News", "raw_content": "\nயாழில் இடம்பெற்ற வெடி விபத்து; மரண ஊர்வலத்தில் நடந்த சோகம்\nயாழில் அவதானமின்றி மூல வெடி கொளுத்திய குடும்பத்தலைவர் இரு கண்களையும் கை ஒன்றை முழங்கையுடனும் இழந்துள்ளளார் என யாழ்.போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nபருத்தித்துறை 2ஆம் குறுக்கு தெருவை சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான யோகராஜா ராஜஜோதி (வயது – 33) என்பவரே இந்த வெடிவிபத்தில் சிக்கி யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.\nபருத்தித்துறை பகுதியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற தனது சகோதரர் ஒருவரின் இறுதி ஊர்வலத்தின் போது, அவர் வெடிகளைக் கொளுத்தினார். அதன் போது அவர் மூல வெடிகள் சிலவற்றை ஒன்றாக இணைத்து கொளுத்தியுள்ளார். அவை கைகளுக்குள் வெடித்துள்ளன. அதனால் அவர் படுகாயமடைந்தார்.\nபடுகாயமடைந்த குடும்பத்தலைவரை அங்கிருத்தவர்கள் மீட்டு மந்திகை வைத்தியசாலையில் சேர்த்தனர். கண்கள் முழுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில் அவர் மேலதிக சிகிச்சைக்காக அம்புலன்ஸ் மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.\nகுடும்பத்தலைவரின் ஒரு கை முழங்கையின் கீழ் சிதைவடைந்தமையால் அதனை சத்திர சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றினார்கள். அத்துடன் இரண்டு கண்களும் பாதிக்கப்பட்டுள்ளன.\nபொறுப்பற்ற வகையில் இவ்வாறு வெடிபொருள்களை வெடிக்கவைத்தால் உயிருக்கும் ஆபத்தாகிவிடும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.\n சிறிலங்கா மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nயாழில் வாள்வெட்டு குழு அட்டகாசம் : பெற்றோல் குண்டு தாக்குதல்\nமீண்டும் மகிந்தருடன் சங்கமிக்கும் ஹிஸ்புல்லா\nபாதணி விற்பனை கடையில் தொழில்புரியும் அஷாமின் நெகிழ்ச்சி செயல்\nயாழில் மாமியாரை போட்டுத் தள்ளிய மருமகன்\nவேளாங்கண்ணி மாதா சொரூபம் விசமிகளால் உடைப்பு – அரியாலையில் அதிகாலையில் சம்பவம்\nபெண்ணை வீதியில் துரத்திச் சென்று கழுத்தறுத்து கொலை; இளைஞனுக்கும் கத்திக் குத்து –…\nகொக்குவில் ரயில் நிலைய அதிபர் மீது தாக்குதல் நடத்தியோரில் ஒருவர் கைது\nமின்சார சபை வாடிக்கையாளர்கள் இலகுவான சேவையைப் பெற மொபைல் அப் அறிமுகம்\nஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nஆண்டவன் அடியில் :26 Apr 2019\n சிறிலங்கா மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nயாழில் வாள்வெட்டு குழு அட்டகாசம் : பெற்றோல் குண்டு தாக்குதல்\nமீண்டும் மகிந்தருடன் சங்கமிக்கும் ஹிஸ்புல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/author/Baranee/", "date_download": "2019-06-18T07:23:20Z", "digest": "sha1:GRG4I3ZXMBEFRXPYLUUDABNJUPP7M3L2", "length": 2420, "nlines": 20, "source_domain": "maatru.net", "title": " Baranee", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nபிரதிபலிப்பு - மார்ச் மாத போட்டிக்கு\nபிரதிபலிப்பு மார்ச் மாத புகைப்பட போட்டிக்கு இடம்: தூனக்கடவு அணை, கேரளா இடம்: வெனிசுவேலா நாட்டு கடற்கரை Tags: மார்ச் புகைப்பட போட்டிக்கு, பிரதிபலிப்பு, தூணக்கடவு, தூனக்கடவு, thoonakkadavu, ...தொடர்ந்து படிக்கவும் »\nTags: குயில், பெண் குயில், Indian Koel, Eudynamis Honorata, Cuckoo இடம்: மருதமலை...தொடர்ந்து படிக்கவும் »\nசெம்போத்து ( செண்பகப் பறவை )\nஇடம்: மருதமலை அருகில், கோவை Tags: செம்போத்து, செண்பகப் பறவை, செம்பூத்து, Greater Coucal, Crow Pheasant Centropus sinensis, Crow...தொடர்ந்து படிக்கவும் »\nஅந்தி நேரத்துச் செவ்வானம். இடம்: மருதமலை அருகில் நாள்:18.09.2006 Tags: ...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AA/", "date_download": "2019-06-18T07:01:34Z", "digest": "sha1:3FORQ6SEEDCV6JG2NLVODLT2MSKNGMTQ", "length": 12070, "nlines": 53, "source_domain": "www.epdpnews.com", "title": "நாம் அன்று கூறியதையே மனப்பாடம் செய்து கூட்டமைப்பு இன்று கூறிவருகின்றது : இதுவே யதார்த்தம் – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு! | EPDPNEWS.COM", "raw_content": "\nநாம் அன்று கூறியதையே மனப்பாடம் செய்து கூட்டமைப்பு இன்று கூறிவருகின்றது : இதுவே யதார்த்தம் – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு\nவடக்கிலே எமது மக்கள் இந்த நாட்டில் ஏனைய மக்களைப் போல் வாழ்வதற்காக மிக அதிகமான துன்ப, துயரங்களையே அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். தெற்கிலே எமது மக்கள் வாழ்வதற்காக மிக அதிகமான துன்ப துயரங்களையே அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த இரு தரப்பு மக்களையும் இனவாதம் என்கின்ற ஒரு போர்வையைப் போர்த்திவிட்டு, ஒரு சிலர் மாத்திரம் ஆண்டு, அனுபவித்துக் கொண்டிருக்கின்ற நிலைமைகளே தொடர்கின்றன என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார் .\nநாடாளுமன்றத்தில் நடைபெற்ற நிதி அமைச்சு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nமேலும் அவர் தெரிவிக்கையில் –\nஎமது மக்களது பல்வேறு பிரச்சினைகளையும் தீர்க்கப் போவதாகக் கூறியே, எமது மக்களின் வாக்குகளை அபகரித்து, அதிக எண்ணிக்கையினாலான உறுப்பினர்கள் தமிழ்த் தரப்பு சார்ந்து இந்த சபைக்கு வந்தனர். இங்கு வந்ததும், அரசுடன் இணைந்து செயற்பட்டு வருகின்ற இந்தத் தமிழ்த் தரப்பினர் விரும்பியிருந்தால் எமது மக்களது பல பிரச்சினைகளையும் தீர்த்திருக்க முடியும்.\nஆனாலும், வாக்களித்த எமது மக்களை மறந்துவிட்டு, தங்கள், தங்களது வாழ்க்கையினை மாத்திரமே அரசுடன் பேரம் பேசி அவர்களால் பெற்றுக் கொள்ள முடிகின்றதே தவிர, எமது மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேரம் பேசுவதற்கு அவர்களது வாய்கள்; அடைத்துக் கொள்கின்றன.\nநிபந்தனையுடன் ஆதரவு வழங்குகின்றோம் – நிபந்தனையுடன் ஆதரவு வழங்குகின்றோம் என்று அடிக்கடி கூறுகின்ற இவர்கள், என்ன நிபந்துனையுடன் ஆதரவு கொடுக்கிறோம் என ஒரு போதும் வெளியில் கூறுவது கிடையாது. யாராவது கேட்டால், அது ராஜதந்திரம் என்பார்கள். இவர்களது ராஜதந்திரமானது எமது மக்களை ஏற்கனவே முள்ளிவாய்க்காலில் கொண்டு போய் விட்டிர��ந்தது. இப்போது எஞ்சியிருக்கின்ற மக்களை நடுக் கடலில் கொண்டு வந்து விட்டிருக்கின்றது.\nஇப்போது, தங்களால் சிந்தித்துக்கூட எதையேனும் கூற முடியாத வங்குரோத்து நிலையும் இந்தத் தமிழ்த் தரப்பினருக்கு ஏற்பட்டுள்ளது. நாங்கள் அப்போதிருந்து எதையெல்லாம் கூறி வருகின்றோமோ, எதை எல்லாம் இந்த அரசு செய்ய வேண்டுமென வலியுறுத்தி வருகின்றோமோ, அதை எல்லாம் இப்போது மனப்பாடம் செய்துகொண்டு, மறுபடி கூறி வர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.\nஇவர்கள் உண்மையிலேயே எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என எண்ணியிருந்தால், எப்போதோ எமது மக்களின் பிரச்சினைகள் தீர்ந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஏன் இந்த ஆட்சியிலே கூட தீர்த்திருக்கலாம். இந்த அரசுக்கு இன்றும்கூட ஆதரவாக நின்று இந்த அரசசைக் காப்பாற்றவே இவர்கள் முயற்சிக்கின்றனர். ஆனால், அதன் ஊடாக எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்போம் என நினைப்பதில்லை.\nநான் பத்து நிமிடங்கள் கதைத்தால், அதில் ஐந்து நிமிடங்கள் இவர்களைக் குறை கூறுவதாகவே இவர்கள் கூறி வருகின்றனர். ஐந்து நிமிடங்கள் மட்டுமல்ல, எமது மக்களின் வரலாற்றுக் காலம் வரையிலும் குற்றம் கூறுமளவிற்கே இவர்கள் எங்கள் மக்கள் தொடர்பில் நடந்து கொள்கிறார்கள்; என்பதை இவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.\nஎமது மக்களுக்கு வாக்குறுதிகள் பலவற்றை அளித்துவிட்டு, அவற்றில் ஒன்றையேனும் நிறைவேற்றாமல், எமது மக்களை ஏமாற்றியே இவர்களது வயிறுகளை வளர்த்துக் கொள்கிறார்கள்.\nஇன்று எமது மக்கள் இந்த நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும், தொடர்ந்து இருந்து வருகின்ற பல்வேறுபட்ட அடிப்படை, அன்றாட மற்றும் உணர்வு ரீதியிலான பிரச்சினைகளுக்கு மத்தியிலும் வாழ்வா சாவா என்ற நிலையிலேயே இருந்து வருகின்றனர்.\nநாபாவும் தேவாவும் எனதிரு கண்கள் என்று கூறிய அண்ணாவை இழந்துவிட்டேன் - டக்ளஸ் தேவானந்தா\nவன்னேரிக்குளம் பகுதியில் நெற் களஞ்சியசாலை ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுக்க முடியுமா\nமயிலிட்டி உட்பட இன்னும் விடுவிக்கப்படாத எமது மக்களின் நிலங்கள் அனைத்தும் விடுவிக்கப்பட வேண்டும்\nஉள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை உடன் நடத்த அரசு முன்வர வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா\nயுத்த அழிவுச் சின்னங்கள் அகற்றப்படுவது அவசியம் - டக்ளஸ் தேவானந்தா\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://antihidnu.wordpress.com/category/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-18T06:59:25Z", "digest": "sha1:E6LN6EAS762FJFA3EHWJFW7ZKWQIVJWQ", "length": 102949, "nlines": 825, "source_domain": "antihidnu.wordpress.com", "title": "சமணம் | இந்து-விரோத போக்கு", "raw_content": "\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: செக்யூலரிஸ போதையில் கொலைவெறியில் ஆடும் இந்துவிரோத சித்தாந்தங்கள்\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: செக்யூலரிஸ போதையில் கொலைவெறியில் ஆடும் இந்துவிரோத சித்தாந்தங்கள்\nமுஸ்லிம்களை தாஜா செய்த விதம்: உபியில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 11ம் தேதி அன்று தொடங்கியது. உத்தரபிரதேச மாநிலத்தில் ஏழு கட்டமாக இந்த தேர்தல் நடைபெறுகிறது. சமீபத்தில் உத்தரபிரதேசம் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதி ஆகியோர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். இந்தியாவில், ஆரம்பத்திலிருந்தே காங்கிரஸ் முஸ்லிம்களை ஓட்டுவங்கியாகத்தான் பயன் படுத்தி வந்துள்ளது. இதே முறையை, வங்காளத்தில் மம்தாவும், தெற்கில் கம்யூனிஸ்ட் மற்றும் திராவிடக் கட்சிகள் செய்து வருகின்றன. மலபுரம் என்ற மாவட்டத்தை கேரளாவில், முஸ்லிம்களுக்கு என்று உருவாக்கியது அறிந்ததே. ஓட்டுகளுக்காக, தேர்தல் தொகுதிகள் அவ்வாறே பிரிக்கப் படுகின்றன. முஸ்லிம்கள் அதிகமாக இருக்கும் பகுதிகள், அத்தகைய தொகுதிகளாகப் பிரிப்பதால், அவர்கள் ஓட்டுப் போடும் வேட்பாளர் தேர்ந்தெடுக்கப் படுவது உறுதியாகின்றது. பிறகு, முஸ்லிம்கள் தங்களது கோர்க்கைகளை நிறைவேற்றிக் கொகின்றனர். இல்லையென்றால், கலவரத்தை உண்டாக்கி, சாதித்துக் கொள்கின்றனர். ராஜீவ் காலத்தில், ஷா பானு வழக்கு, முஸ்லிம் பெண்கள் சட்டம் முதலியவை, இவற்றை அப்பட்டமாக எடுத்துக் காட்டின.\nமாயாவதி முஸ்லிம்களுக்கு விடுத்த கோரிக்கை: கடந்த ஏப்ரல் 7ம் தேதி சகரன்பூரில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் மாயா���தி பேசுகையில்[1], “முஸ்லிம் வாக்காளர்களுக்கு ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன். உங்கள் வாக்குகளை உறவினர்கள் என்பதாலோ, நண்பர்கள் என்பதாலோ பதிவிடக்கூடாது. உத்தரபிரதேசத்தில் பாஜகவை வீழ்த்த எண்ணினால், உங்கள் வாக்குகளை பிரிக்காதீர்கள். அதற்கு பதிலாக மாபெரும் கூட்டணிக்கு பதிவிடுங்கள். இதனை முஸ்லிம் மக்களுக்கு நான் வேண்டுகோளாக வைக்கிறேன்,” என பேசினார். மாயாவதிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஏப்ரல் 9ம் தேதி மீரட்டில் நடைபெற்ற பிரசாரப்பொதுக்கூட்டத்தில் யோகி ஆதித்யநாத் பேசுகையில்[2], “மாயாவதி என்ன பேசினார் என்பதை கேட்டிருப்பீர்கள். அவருக்கு முஸ்லிம் மக்களின் வாக்குகளே தேவை. மாபெரும் கூட்டணிக்கு மற்ற மக்களின் வாக்குகளை விரும்பவில்லை. உங்களுக்கு ஒன்றை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன். காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளுக்கு அலி மீது நம்பிக்கை உள்ளது என்றால், எங்களுக்கு பஜ்ரங்பலி மீது நம்பிக்கை உள்ளது” என பேசியுள்ளார்.\nஅலி, பஜ்ரங் பலி இருவருமே தேவை – யோகி ஆதித்யநாத்: “இந்நிலையில், யோகி ஆதித்யநாத் பேச்சுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில், மாயாவதி இன்று டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “ராம நவமி நாளன்று, மக்களுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மக்கள் ஒருபுறம் மகிழ்ச்சியாக உள்ள நிலையில், பஜ்ரங்பலி மற்றும் அலி ஆகியோருக்கு இடையில் வெறுப்பு மற்றும் மோதலை ஏற்படுத்த முயற்சிகள் எடுக்கப்படுகிறது. அரசியல் லாபத்திற்காக இது நடத்தப்படுவது துரதிஷ்டவசமானதாகும்,” என்று குறிப்பிட்டுள்ளார். அலி, பஜ்ரங் பலி சர்ச்சை தொடர்பாக இன்று தேர்தல் பேரணியில் மாயாவதி பேசும் போது அலி, பஜ்ரங் பலி இருவருமே எங்கள் கட்சிக்கு தேவை என கூறினார். ‘‘நான் முதல்வர் ஆதித்திய நாத்துக்கு ஒன்றை கூறி கொள்ள விரும்புகிறேன். எங்களது முன்னோர் குறித்து அவர் முக்கியமான விஷயத்தை கூறியுள்ளார். அதற்காக அவருக்கு என் நன்றிகள். பஜ்ரங் பலி ஒரு காட்டுவாசி, தலித் என்று ஏற்கெனவே முதல்வர் யோகி தெரிவித்துள்ளார்[3]. அதற்கு நன்றி,’’ மாயாவதி, ‘‘பஜ்ரங் பலி எங்களை போன்ற தலித் சமூகத்தினர் என்பதால் அவருடைய ஆசி எங்களுக்கு மிகவும் அவசியம்’’ என்று மாயாவதி தெரிவித்தார்[4].\nமுஸ்லிம்களும், பாஜகவும்: ���ஸ்லாமியர்கள் வாக்கு எங்களுக்குத் தான் என மயாவதி உறுதியாக நம்புகிறார். இது குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பிய போது அதற்கு பதில் அளித்த முதல்வர் யோகி[5], ‘ராகுல் அமேதி தொகுதியை புறக்கணித்துவிட்டு கேரளாவின் வயநாடு தொகுதிக்கு முக்கியத்துவம் அளிக்கிறார். அங்கு முஸ்லீம் லீக் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கிறார். நாட்டை கூறு போட்டவர்கள் இஸ்லாமியர்கள். உத்திர பிரதேசம் முழுவதும் பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகள் பச்சை சாயம் பூச முயல்கின்றன. அது நடக்காது. அவர்களுக்கு அலி என்றார் எங்களுக்கு பஜ்ரங்க் பலி’ என கூறியுள்ளார். யோகி உத்திர பிரதேசத்தின் பல தொகுதிகளுக்கு ஊர்வலம் சென்று பரப்புரை நடத்தினார். யோகியின் இந்த அறிக்கை மூலமாக இஸ்லாமியர்கள் வாக்குகளை உத்திர பிரதேச பாஜக பெரிதாக கண்டுகொள்ளவில்லை எனத் தெரிகிறது[6]. முஸ்லிம்கள் பாஜகவுக்கு ஓட்டுப் போட மாட்டார்கள் என்பது தெரிந்த விசயம் தான், ஆனால், முத்தலாக் விசயத்தில் முஸ்லிம் பெண்கள் பிஜேபிக்கு ஓட்டுப் போட வாய்ப்புள்ளது. அதனை, தடுக்கத்தா, இத்தகைய பிரசாரம் நடக்கிறது. பர்கா தத், அஸாசுதீன் உவைசியுடன் 13-04-2019 அன்று நடத்திய பேச்சு / பேட்டி, அதனை அப்பட்டமாக எடுத்துக் காட்டியது.\nஅலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகமும், அடிப்படைவாதமும், முஸ்லிம்களும்: சுமார் 150 வருடங்களுக்கு முன் உ.பி.யின் அலிகரில் சர் சையது அகமது கான் என்பவரால் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. காலப் போக்கில், இது முஸ்லிம் அடிப்படைவாதிகளில் கைகளில் சிக்கி, திசைமாற ஆரமித்தது. சையது அகமது கானின் கனவையே சிதைக்கும் முறையில் காரியங்கள் நடந்தன. பல்கலை வேந்தர்கள், பேராசிரியர்க தாக்கப் பட்டனர். மத்திய பல்கலைக்கழகங்களில் ஒன்றான இதற்கு அதன் சிறுபான்மை அந்தஸ்து மறுக்கப்பட்டுள்ளது. இதன் மீதான மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உ.பி.யில் அலிகர் நகரில் மக்களவைத் தேர்தலுக்கானப் பிரச்சாரக் கூட்டத்தில் அம்மாநில முதல்வரான யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார். அப்போது அவர் அலிகர் பல்கலை.யின் சிறுபான்மை அந்தஸ்தை தம் கட்சி அரசு அமைந்தால் பெற்றுத்தரும் என உறுதி அளித்தார்[7].\nஅனைவருக்கும் சம உரிமை – யோகியின் வாக்குறுதி: அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது உ.பி. முதல்வராக இருந்த கல்யாண் சிங்கின் சொந்த நகரம் அலிகர். இதை நினைவுகூரும் வகையில் ராமர் கோயில் மீது முதல்வர் யோகி பேசினார். இதன் மீது யோகி, ”அலிகரில் இருந்து நான் அளிக்கும் உறுதி என்னவெனில், பாஜக அரசால் மட்டுமே அயோத்தியில் ராமர் கோயில் கட்டித்தர முடியும்” எனத் தெரிவித்தார். இந்திய ராணுவத்தின் துல்லியத் தாக்குதலை தேர்தலில் பிரச்சாரம் செய்து பலன் பெறக் கூடாது என மத்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதைப்பற்றி சிறிதும் கவலைப்படாத யோகி அதன் மீதும் தன் உரையில் குறிப்பிட்டார். இது குறித்து முதல்வர் யோகி கூறுகையில், ”ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் சீனா இந்தியாவை மிரட்டி வந்தது. ஆனால், மோடி ஆட்சி வந்ததும் அந்நாட்டை டோக்லாமில் இருந்து விரட்டி அடித்தார். இதேபோல், சர்வதேச எல்லைக்குள் புகுந்து துல்லியத் தாக்குதலை நடத்தி பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்தார் மோடி” எனத் தெரிவித்தார். காங்கிரஸ் அரசில் முதல் உரிமை முஸ்லிம்களுக்கு எனக் கூறுவதாகவும் சுட்டிக்காட்டிய யோகி, தம்கட்சி அரசில் அந்த உரிமை அனைவருக்கும் சமமாகப் பிரித்து அளிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்[8].\n[1] தினமலர், பஜ்ரங்பலி – அலி இடையே மோதலை ஏற்படுத்த முயற்சி: மாயாவதி குற்றச்சாட்டு, பதிவு செய்த நாள் : 13 ஏப்ரல் 2019 16:45\n[3] தினமணி, ஹிந்து–முஸ்லிம்களிடையே பிரிவினையைத் தூண்ட முயற்சி: பாஜக மீது மாயாவதி குற்றச்சாட்டு, By DIN | Published on : 14th April 2019 02:27 AM\n[5] சமயம், அவர்களுக்கு ’அலி’ என்றால் எங்களுக்கு ’பஜ்ரங் பலி’; அரசியல் டிஆர் ஆகிய யோகி, Samayam Tamil | Updated:Apr 10, 2019, 11:02AM IST\n[7] தி.ஹிந்து.தமிழ், அலிகர் பல்கலைக்கழகத்தில் தலித்துகள், முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு பெற்றுத் தருவோம்: உ.பி. முதல்வர் யோகி உறுதி, Published : 12 Apr 2019 13:15 IST, Updated : 12 Apr 2019 13:15 IST.\nகுறிச்சொற்கள்:ஆதித்யநாத், ஆஸம் கான், ஓட்டு, கொலை, தாத்ரி, பாஜக, பிஜேபி, மாயாவதி, முஸ்லிம், யோகி\nஆதித்யநாத், ஆஸம் கான், சமண கோவில், சமணம், தோமா, தோமையர், நக்கீரன், நாத்திகம், பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பெரியார், மாயாவதி, முஸ்லிம் ஓட்டு, ராகுல், வழக்கு, வாக்காளர், விபூதி, வீரமணி, வெறி, வெறுப்பு, ஸ்டாலின், ஹிந்து இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில் இடைச்செருகல்கள் மூலம் வளர்ந்தது ஏன் பக்தி மார்க்கம் அதனைக் கட்டுப்படுத்தியது எப்படி பக்தி மார்க்கம் அதனைக் கட்டுப்படுத்தியது எப்படி\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில் இடைச்செருகல்கள் மூலம் வளர்ந்தது ஏன் பக்தி மார்க்கம் அதனைக் கட்டுப்படுத்தியது எப்படி பக்தி மார்க்கம் அதனைக் கட்டுப்படுத்தியது எப்படி\nஶ்ரீமத் பாகவதத்தில் இருப்பதும், இல்லாததும்: ஶ்ரீமத் பாகவதத்தில் “வஸ்த்ர ஹரன” பற்றிய விவரங்களை ஆய்வோம்.\nதிருமணம் ஆகாத பெண்கள், தங்களுக்கு நல்ல கணவன் வேண்டி, ஹேமந்த ருதுவின் முதல் மாதத்தில் [கார்த்திகை], காத்தியாயனி தேவியை வணங்கி விரதம் மேற்கொள்வர் [ஶ்ரீமத் பாகவதம்.ஸ்கந்தம்.10, அத்தியாயம்.22-1].\nயமுனைநதிக் கரைக்கு, அதிகாலையில் சென்று, மண்ணால் தேவியின் உருவத்தை செய்து, சகல பூஜைகளையும் செய்து வணங்குவர் [2-4].\nஒரு காலத்தில், கன்னிகள் நிர்வாணமாக வழிபாடு செய்தனர் போலும். அதனால், அத்தகைய முறையும் இருந்தது போலும். கிருஷ்ணர் அதனைத் தடுக்க முயற்சிக்கிறார். தொடர்ந்து வரும் வழிபாட்டு முறையை தடுப்பது பிரச்சினையை உண்டாக்கும், அதனால், கிருஷ்ணர் தந்திரமாக அதனைத் தடுக்க திட்டமிட்டார். ஆகவே, அவர்கள் சிரத்தையாக நிர்வாணமாக காத்தியாயனி பூஜை செய்து கொண்டிருந்த போது, ஆடைகளை கொண்டுவந்து, மரத்தின் மீது உட்கார்ந்து விட்டார் [8-9].\nநீராடி, கரைக்கு உடையணிய பார்த்த போது, உடைகள் இல்லை என்பதனை அறிந்தனர். அப்பொழுது தான், கிருஷ்ணர் எடுத்துச் சென்று விட்டார் என்று தெரிந்தது [14]. அப்பொழுது, கிருஷ்ணர் அவர்களுக்கு, அவரவர் உடைகளைக் கொடுத்து [21], இத்தகைய முறைகள் விடுத்து, சிரத்தையாக காத்தியாயனி விரதத்தைப் பின்பற்றுமாறு அறிவுருத்தினார் [27].\nதன்னை அர்ச்சனை செய்ததால் அவர்களது சங்கல்பத்தை அறிந்து கொண்டதாக கூறினார் [24-25].\nமேலும் குறிப்பிட்ட சுலோகங்கள் எல்லா சுவடிகளிலும் காணப்படவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர்[1]. மேலும், ஹோனியைப் பற்றிய விவரங்கள் சக்தி மற்றும் தந்த்ர வழிபாட்டைக் காட்டுகிறது. இது ஜைன-பௌத்த இடைச்செருகல்களைக் காட்டுகிறது.\nஶ்ரீசைத்தன்யரின் முடிவு பற்றிய மர்மம்: ஶ்ரீசைதன்யர் [1486-1534] இடைகாலத்தில் இத்தத்துவத்தை தனது கவித்துவத்தில் வெளிப்படுத்தினார். பக்தி மார்க்கத்தில் நுழைத்ததால், பாடல்கல் மூலம் துரிதமாக மக்களிடம் பரவியது. மேலும், கூட்டம் கூட்டமாக பக்தர்கள் சேர்ந்து பாடுவது, ஆடுவது, தெரு-தெருக்களாக, ஊர்-ஊர்களாக செல்வது, மக்களின் விழிப்புணர்வினை ஏற்படுத்தி, வளர்த்தது. துலுக்கர் தமது அடவடித் தனங்களை எல்லோர் முன்னால், அதாவது கூட்டத்தின் முன்னால் செய்ய முடியாமல் போயிற்று. இதனால், ஶ்ரீசைத்தன்யரின் நகர்வுகளைக் கட்டுப்படுத்த துலுக்க அரசாங்க திட்டமிட்டது. அவரை மடக்க, துலுக்கர் பக்தர்கள் போலவே, ஆடிப்பாடி அவரைச் சுற்றி வளைத்தனர் – அவரது முடிவு மர்மமாகத் தான் இருக்கிறது. ஶ்ரீ கிருஷ்ணருடன் ஐக்கியம் ஆனாரா, ஜீவசமாதியானரா, பக்தி-கடல் சமாதியில் மூழ்கினாரா…தெரியவில்லை\nசக்தி, கிருஷ்ணர், தீர்த்தங்கரர், புத்தர் – யார் பெரியவர், கடவுள்: ஶ்ரீமத் பாகவதம் மற்றும் ஶ்ரீதேவி பாகவதம் என்ற இரண்டு நூல்களில், எது உண்மை-பொய், தொன்மையானது-தொன்மையற்றது, சாக்தமா-வைணவமா என்ற சண்டை-பிரச்சினை பக்தகளிடம் உள்ளது. இது சாக்த-விஷ்ணு பக்தர்களின் சண்டையைக் காட்டுகிறது. மேலும், பாகவத புராணத்தில் ஜைன-பௌத்த இடைச்செருகல்கள் மற்றும் தாக்கமும் இருக்கின்றன. ஐந்தாவது ஸ்கந்தத்தில் தீர்த்தங்கர்கள் பற்றிய கதைகள் சேர்க்கப்பட்டுள்ளன[2]. அதே போல புத்தரைப் புகழ்ந்ந்து போற்றுவதுடன், விஷ்ணுவின் அவதாரமாகவும் குறிப்பிடுகின்றது. இந்து புராணங்களில் இத்தகைய விவரங்கள் வரவேண்டிய அவசியம் இல்லை. ஶ்ரீமத் பாகவதம் மற்றும் ஶ்ரீதேவி பாகவதம் தனியாக இருக்கும் பட்சத்தில், ஜைன புராணம், பௌத்த புராணம் எனு கூட தனியாக எழுதி வைத்துக் கொள்ளலாம். ஆனால், இந்து புராணங்களில் காணப்படுவதால், இடைச்செருகல் என்று தாராளமாகவே புலப்படுகிறது.\nபுராணங்களில் எப்படி அதிகமான ஆபாசங்கள் புகுந்தன[3]: இந்துப்புராணங்கள் திருத்தப்பட்ட நிலையில், கிருஷ்ணர் மட்டுமல்ல, மற்ற இந்துக்கடவுளர்களும் தூஷிக்கப்பட்டனர். அதாவது, சிவா, விஷ்ணு மற்ற புராணங்களிலும் அக்காலத்தில் இடைசெருகல்கள் செய்யப்பட்டன. 18 புராணங்கள் தவிர மற்ற புராணங்கள் உருவாக்கப்பட்டது, ஏற்கெனவே எடுத்துக் காட்டப் பட்டது. ஷட்மத ஒற்றுமை பேணப்பட்டு, ஒழுங்குப்படுத்தும் நிலை தாண்டிய பிறகு, ஜைனம்-பௌத்தம் தேய்ந்து, முகமதியம் வந்த பிறகு இத்தகைய பிறழ்சிகள் தோன்றின என்பது கவனிக்கத் தக்கது. முகமதியம் வளர்க்கப்பட்ட போது, இடைக்காலத்தில் தான் மறுபடியும் பௌத்த-ஜைனர்களால் புது திரிபுகள், பிறழ்சிகள், ஓவ்வாமைகள் உருவாக்கப்பட்டு, சேர்க்கப்பட்டன[4]. அக்பர் அவர்களுடன் உரையாடல் நடத்தினார் என்பதும் ஏற்கெனவே எடுத்துக் காட்டப் பட்டது. அதனால் தான், புராணங்களைப் படிக்கும் போது, சம்பந்தமே இல்லாத அத்தகைய கொக்கோக, ஆபசமான விவரங்கள் அங்கங்கு காணப்படுகின்றன. அதை வைத்துக் கொண்டுதான், இந்து-எதிரிகள், குறிப்பாக அடிப்படைவாத கிருத்துவர்கள், முஸ்லிம்கள், போலி நாத்திகர்கள், இக்கால செக்யூலரிஸ்டுகள் முதலியோர் அத்தகைய இடைசெருகல் விவரங்களை வைத்துக் கொண்டு கேலி செய்து வருகின்றனர். ஜைனர்கள் மற்றும் பௌத்தர்கள் செய்ததை, முகமதியர்கள் தங்களுக்கே உரித்தான பாணியில் இடைச்செருகல்கள் செய்தனர். ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில், சரித்திரத்தன்மை மற்றும் காலத்தொன்மையினை குறைத்தல் என்ற திட்டத்தில் செயல்பட்டதால், அவர்களும் தங்களுடைய பாணியில் செயல்பட்டனர்.\nஎதிர்மறைத்துவம், வில்லன்–வில்லித்துவம், பொது மக்களால் விரும்பப் படுவதில்லை: இன்று கூட நாத்திகர், இந்துவிரோதிகள் தாம், இந்துகடவுளர்கள் போன்று சித்தரிக்கப் பட்டு “கட்-அவுட் / பேனர்” வைத்துக் கொள்கின்றனர். இந்துக்கள் யாரும் தமது நம்பிக்கை-எதிர்ப்பாளர்களுடன் சம்பந்தப் படுத்தி பார்க்கவோ, விரும்புவதோ இல்லை. இந்து நம்பிக்கையாளர்கள் யாரும், தாங்கள் ராவணன், கும்பகர்ணன், சகுனி, துரியோதனன், துச்சாதனன், என்றெல்லாம் பெயர்களை வைத்துக் கொள்வதில்லை. அதாவது, மனோதத்துவ ரீதியில் கவனித்தால் கூட அத்தகைய எதிர்மறை குணாதிசய பாத்திரங்களை பொது மக்கள் விரும்புவதில்லை என்று தெரிகிறது. அதே போல பெண்களும் கூனி, சூர்ப்பனகை, மண்டோதரி, போன்ற பெயர்களை வைத்துக் கொள்வதில்லை. அதாவது, சமூகத்தில் “நல்லது-கெட்டது” எது என்பது தெரிந்தே இருக்கிறது. இல்லையென்றால், சமூகத்தில் எந்த ஒழுக்கமோ, கட்டுப்பாடோ இருக்காது. இன்றைக்கு சட்டங்கள், நெறிமுறை அமூல்படுத்துவதில் உள்ள பிரச்சினைகள் அவற்றை நன்றாகவே எடுத்துக் காட்டுகின்றன.\nஜைன-பௌத்த அரசாதிக்கம் இருந்த காலத்தில், இடைச்செருகல்கள், போலி புராணங்கள் உருவாகின: ஆகவே, ஜைன-பௌத்தர் சாக்த வழிபாட்டினை ஏற்றுக் கொண்டு, சமரசம் செய்து கொண்டதால், இக்குழுக்கள் கிருஷ்ணரை எதிர்ப்பது சுலபமாகி விட்டது. அவர்கள் [ஜை��-பௌத்தர்கள்] ஆட்சியாளர்கள் ஆதிக்கத்தில் இருந்தபோது, பாடசாலைகளும் அவர்கள் கைகளில் இருந்ததால், ஓலைச்சுவடிகளில் மாற்றங்களை செய்தனர். ராமாயணத்தை மாற்றி புது ராமாயணங்கள் உருவாக்கப் பட்டன. ஜைன-பௌத்த புராணங்கள் உருவாகின. இதனால், சுலோகங்களின் எண்ணிக்கை அதிகமானதுடன், இத்தகைய குழப்பங்களும் ஏற்பட்டன. பாகவத புராணத்தின் காலம் 4-6ம் நூற்றாண்டுகள் என்று குறிக்கப் படுகின்றன. ஆகவே, ஜைன-பௌத்தர் ஒரு பக்கம், சாக்தர் இன்னொரு பக்கம், கிருஷ்ண வழிபாட்டை எதிர்த்துள்ளனர், பிரச்சாரம் செய்துள்ளனர் என்று தெருகிறது. இப்பொழுது கூட, ஶ்ரீமத் பாகவதம், ஒரு போலிநூல் என்று வாதிடும் ஆட்களும் உள்ளனர். போலி நூல் என்றால், நாத்திக-இந்துவிரோதிகளுக்கு பிரச்சினையே இல்லாமல் போய்விடும். இருப்பினும், அத்தகையய அவதூறு வாதங்கள் தொடர்கின்றன.\n[1] ஶ்ரீதரர் போன்ற சமஸ்கிருத பண்டிதர்கள் அவ்வாறு எடுத்துக் காட்டுகின்றனர். மேலும் 19வது சுலோகத்திற்குப் பிறகும், 19-38 சுலோகங்கள் மற்ற ஓலைச்சுவடி கட்டுகளில் காணப்படவில்லை என்று எடுத்துக் காட்டுகின்றனர்.\n[3] வேதபிரகாஷ், குடும்ப உறவுகள் ஆண்–பெண் உறவு, பாச–பந்தங்களை பேணுதல் – அவற்றிற்கேற்றபடி நூல்கள் வெளிப்படுத்துகின்றனவா, இல்லையா, [அக்பர், தீன் இலாஹி மற்றும் இஸ்லாத்துக்கு சாதகமாக இந்து நூல்கள் திருத்தப்பட்டது, மாற்றப்பட்டது மற்றும் புதியதாக உருவாக்கப்பட்டது (14)].\nகுறிச்சொற்கள்:அக்ரம் ஹுஸைன், இடைசெருகல், உடை, உடை அபகரிப்பு, காமம், காமுகன், கிருஷ்ணர், குழந்தை, குழந்தை தெய்வம், சைதன்யர், ஜைனர், நிரியாணம், நிர்வாணம், னஹாவீரர், பக்தி, பாபி அடித்தல், புத்தர், பௌத்தர், யமுனை, ராசலீலா, ராசலீலை, ராஸலீலா, ராஸலீலை, வல்லபாச்சார்யர், விஷ்ணு, ஶ்ரீமத் சங்கர தேவர்\nஅக்ரம் ஹுஸைன், அசிங்கம், ஆபாசம், இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், கிருஷ்ண ஜெயந்தி, கீதகோவிந்தம், கோபி, கோபிகா, கோபிகை, சங்கரதேவர், சமணம், சைத்தன்யர், ஜெயதேவர், தூஷணம், நிம்பர்க்கர், நிரியாணம், நிர்வாணம், நீராடுவது, பிள்ளைக் கடத்தல், பிள்ளைப் பிடித்தல், பெண் தெய்வம், பெரியாரிஸம், ராசலீலா, ராசலீலை, ராதா, ராதாகிருஷ்ணன், ராதாசக்தி, ராதாராணி, ராதாஸ்டமி, ராதேமா, ராஸலீலா, ராஸலீலை இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nபெண் தெய்வங்கள் மாதவிடாய் காலங்களில் கோயிலில், சர்ச்சுகளில், மசூதிகளில் இல்லாமல் எங்கே செல்லும்’’ – செக்யூலரிஸ இந்தியாவில், செக்யூலரிஸ வாதம் செய்யவேண்டும்\nபெண் தெய்வங்கள் மாதவிடாய் காலங்களில் கோயிலில், சர்ச்சுகளில், மசூதிகளில் இல்லாமல் எங்கே செல்லும்’’ – செக்யூலரிஸ இந்தியாவில், செக்யூலரிஸ வாதம் செய்யவேண்டும்\nபெண்ணை–பெண்மையினை தெய்வமாக, வழிபாடு செய்விக்கின்ற, மரியாதை செய்யும் சின்னமாகக் கொண்டால், ஒரே மாதிரி நடந்து கொள்ளவேண்டும்: அவ்வாறு செய்யாமல், [போலித் தனமாக நடந்து கொண்டதால், கிழ்கண்ட வினாக்கள், விசயங்கள் எழுப்பப்படுகின்றன:\nபெண்கள் பிரச்சினை எனும்போது கூட, இந்துத்துவவாதி வகையறாக்களில், எந்த பெண்மணியும் பொங்குவதாக காணோமே\nஆனந்த விகடனில் கவிதை எழுதினால், அவன் பெரிய கவிஞனா அவனுக்கு செக்யூலரிஸ கவித்துவம் ஏனில்லை\nபெண் தெய்வங்கள் மாதவிடாய் காலங்களில் சர்ச்சில், மசூதியில் இல்லாமல் எங்கே செல்லும், அப்படி என்றே செக்யூலரிஸமாக ஏன் கேட்கவில்லை\nபெண்கள் மாதவிடாய் பிரச்சினை என்றால், பெண்களிடம் [அம்மா, பெண்டாட்டி, மகள்] கேட்டுத் தெரிந்து கொண்டிருக்க வேண்டும்\nகுதிரைக்கு குர்ரம் என்றால், யானைக்கு அர்ரம் என்ற லாஜிக்கில் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தால் கவிஞன், வெங்காய பகுத்தறிவுவாதியாகி விடுவாயா\nமுதலில் இந்த இந்துவிரோதிகள் எல்லாம், துலுக்க-கிருத்துவ புராணங்கள் படித்து கேள்விகள் கேட்க வேண்டும், இல்லை பொத்திக் கொண்டு இருக்க வேண்டும்.\nவேதம், ஆகமம், வேதாகமம் என்று போட்டுக் கொண்டு உலாவரும் போது, வெங்காயம் அவங்களை கேட்டிருக்க வேண்டும்.\nதுலுக்க-கிருத்துவ பெண்-தெய்வகங்களுக்கு ஜாக்கெட், புடவை மாட்டி தேர்பவனியில் விடுறாங்களே, கேட்க வெங்காயங்களுக்கு துப்பியில்லையா\nதமிழ்தாய்க்கு பொங்கினவங்களே, தமிழ்தாய் மாதவிடாய் காலங்களில் தமிழகத்தை விட்டு சென்று விடுவாள் என்று சொல்வாயோ\n50 வருடங்களுக்கு, தமிழர் தந்தை என்றபோது, தமிழர் தாய் யார் என்று கேட்டபோதும் பொங்கிய பெர்சுகளும் இப்பொழுது பொத்திக் கொண்டு இருக்கின்றன\nஇங்கு எழுப்பப்பட்டுள்ள, ஒவ்வொரு விசயத்தின் பின்னாலும், விளக்கம் கொடுக்கலாம், ஏனெனில், அவையெல்லாம் கடந்த 60-70 ஆண்டுகளில் நடந்தவை தாம்.\nஉண்மை செக்யூலரிஸ விமர்சனம் தேவை: கோவில்-மசூதி-சர்ச்சுகள் மதிப்பிற்கு, மரியாதைக்கு, வழிபாட்டிற்கு என்றால், எல்லா மதங்களும் இந்தியாவில் ஒரே மாதிரி பாவிக்கப்படுகின்றன என்றால், செக்யூலரிஸ தீட்டில் பெண்தெய்வங்களை ஒதுக்கி வைக்க முடியாது. இடவொதிக்கீடு கொடுத்து, தனியாக அனுப்பி விட முடியாது. இந்து, கிருத்துவ, துலுக்க பெண்தெய்வங்கள் அனைத்தையும் ஒரே மாதிரி நடத்த வேண்டும். ஆனால், நீதிமன்றங்களில், தொலைகாட்சி விவாதங்களில், ஊடகங்களில், கலை சம்பந்தப்பட்ட விசயங்களில், இலக்கிய-கவித்துவங்களில், ஒருமதம் மட்டும், ஏதாவது ஒரு விதத்தில் தொடர்ந்து விமர்சிக்கப் படுகிறது என்றால், அது திட்டமிட்ட முயற்சி, வேலையாகிறது. அவ்வாறான, பாவனையை ஊக்குவிப்பது, வளர்ப்பது, நிர்வாகிப்பது செக்யூலரிஸம் ஆகாது.\nஆகம மற்றும் மந்திர-தந்திர-யந்திர முறை வழிபாடுகள் வெவ்வேறானவை: கோவில் வழிபாடு எல்லாம், ஒரே சட்டதிட்டங்களில் இல்லை, மந்திர-தந்திர-யந்திர வழிபாட்டு முறை வேறுவிதமானது. கடவுளை நம்பாத ஜைன-பௌத்த மதங்கள், ஏன் கோவில்களைக் கட்டின என்று ஆராய்ந்தால், அவற்றின் போலித் தனம் வெளிப்படும். ஆகம சாத்திரங்கள் கிரேக்கர், மிலேச்சர், துலுக்கர் முதலியோர் ஆக்கிரமிப்பு-படையெடுப்புகளுக்குப் பிறகு தோன்றியவை. முன்பு போல, சௌசடி / 64 ஜோகினி போன்ற சக்தி-வழிபாடு கோவில்களில் பெண்களை அனுப்ப உரிமைகள் கேட்கப் படுமா கேட்க மாட்டார்கள். ஏனெனில், அத்தகைய விவகாரங்களில் சிக்கமாட்டார்கள். கோவில்கள் ஜைன-பௌத்த-மிலேச்ச-துலுக்கர்களால் தாக்கப்பட்டதால், மறுபடியும் இந்துக்களை கோவில்வழிபாட்டு முறைகளில் தகவமைத்துக் கொள்ள, ஆகமசாத்திரங்கள் உருவாகின. முன்பெல்லாம் கோவில்கள் இடிக்கப்பட்டால், அப்படியே விடப்பட்டன. முக்கியமான கோவில்களை மீட்க பாராடினர். மீட்டு மாற்றிக் கட்டிக் கொண்டனர். இதனால், கிரியைகள், சடங்குகள் முதலியவற்றில் மாற்றங்கள் ஏற்பட்டன. கிழக்கு-மேற்கு, வடக்கு-தெற்கு திசைகளில் நுழைவு, வழிபாடு, முதலியவற்றில் வேற்பாடு ஏற்பட்டன.\nஜைன-பௌத்த-மிலேச்ச மதங்ஜ்கள் பெண்களை சீரழித்தது: ஆகம சாத்திரங்கள் முதல் மூன்று நூற்றாண்டுகளிலிருந்து, 14-15 நூற்றாண்டுகள் வரை உருவாக்கப் பட்டன. மந்திர-தந்திர-யந்திர வழிபாட்டு முறைகளில் ஜைன-பௌத்த மதங்கள் பெண்களை அதிகமாக உபயோகப்படுத்தின, சீரழித்தன இடைகாலத்தில், துலுக்கர் மந்திர-தந்திர-யந்திர வழிபாட்டு முறைகளில் நுழைந்தபோது, அவை பாலியல் ரீதியில் கெடுத்து, சிற்பங்களிலும் உருவெடுத்தன. ஜோகினி, யோகினி என்றால், மந்திர-தந்திர-யந்திர பிரயோகங்களில் ஈடுபடுத்தப்பட்ட / ஈடுபட்ட சிரத்தையுடன் கூடிய பெண்கள். ஜைன மந்திர-தந்திர-யந்திர பிரயோகங்கள் முந்தையவை, பௌத்தர்கள் ஓரளவிற்கு அவற்றை எடுத்தாண்டனர், தகவமைத்துக் கொண்டனர். ஜைன-பௌத்த மந்திர-தந்திர-யந்திர நூல்கள் பிற்காலத்தில் தான் தோன்றுகின்றன – இடைகாலத்தில் துலுக்கரின் தாக்கத்தில் அவை மாறுகின்றன. தரிசனம் கிடைக்க குறுக்குவழிகள் கண்டுபிடித்தது போல, விரைவாக, உடனடியாக பலன் பெற அநாசார முறைகள் கடைபிடிக்கப்பட்டன. அதற்கு மக்களிடையே அதிகாரம் கிடைக்க, இந்து கடவுளர்களின் பெயர்கள், வேதம், ஆகமம், வேதாகமம் போன்ற பிரயோகங்களும் வந்தன.\nவேதமுறைகளில் மாற்றங்கள் ஏற்பட்டது: வேதங்களில், கடவுள் ஒன்று என்றபோது, அதற்கு மேலாக இல்லை என்றாகிறது. “பிரம்மம்” ஒன்று என்று ஏற்றுக் கொள்ளப் பட்டது. பிறகு, அது இல்லை என்று, ஜைன-பௌத்த மதங்கள் பிரச்சாரம் செய்து, இல்லாததை, மகாவீரர்-புத்தனுக்கு ஒப்பீடு செய்தன. அத்தகைய முறைகள் சைவத்தைத் தாக்கியபோது, புதிய கதைகள் உருவாக்கப்பட்டன. “உள்-கலாச்சாரமயமாக்கல்” முறையை ஜைனர்கள் அதிகமாக பயன்படுத்தினர். பௌத்தர்கள் சிறிது மாற்றிக் கொண்டனர். பௌதத்தை சைவர்களுக்கு ஏற்றபடி கொடுக்க, புத்தனையும் அப்படியே காட்டிக் கொண்டனர். ஆகவே, இவ்வுண்மைகளை நீதிமன்றங்களில் வழக்குகளில் முறையாக எடுத்துச் சொல்லப்பட வேண்டும். இல்லையென்றால், இக்காலத்தில், உண்மைகள் மறைக்கப்படும். தவறான முன்னுதாரணங்கள் உண்டாக்கப் படும்.\nகுறிச்சொற்கள்:அரசியல், கார்த்திகேயன், கிரியை, கோவில், சடங்கு, சர்ச், செக்யூலரிஸம், ஜோகினி, தந்திரம், புதிய தலைமுறை, பெண் அர்ச்சகர், பெண் சாமியார், பெண் தெய்வம், பெண்கள், மசூதி, மந்திரம், மாதவிடாய், மாதவிலக்கு, யோகினி, ரத்தம்\nஅங்கப்பிரதசிணம், அரசியல், அல்-உஜ்ஜா, அல்-மனத், அல்-லத், அல்லா, அல்லாவின் மகள், அல்லாவின் மகள்கள், அவதூறு செயல்கள், ஆர்.எஸ்.எஸ், இந்து, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், கார்த்திகேயன், கோவில் இடிப்பு, சபரி, சபரி மலை, சமண கோவில், சமணம், சர்ச், சைவம், ஜெயின், ஜைன கோவில், ஜைனம், துவேசம், தூஷண வேலைகள், தூஷணம், நாத்திக மூட நம்பிக்கை, பகுத்தறிவு, பிஜேபி, பிரச்சாரம், பெண், பெண் அர்ச்சகர், பெண் சாமியார், பெண் தெய்வம், மாதவிடாய், மேரி, யந்திரம், ரத்தம், வழக்கு, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபாகிஸ்தான் லாஹூரில் ஜைன கோவில் இடிக்கப்பட்டதும், இந்தியாவில் நடந்து வரும் இந்தியதேச விரோத செயல்களும்\nபாகிஸ்தான் லாஹூரில் ஜைன கோவில் இடிக்கப்பட்டதும், இந்தியாவில் நடந்து வரும் இந்தியதேச விரோத செயல்களும்\nஜைனகோவில் குப்பைக் கொட்டும் இடமாகி இடித்துத் தள்ளப்பட்ட நிலை: பாகிஸ்தான், பஞ்சாப் மாகாணத்தில் அனார்கலி பஜாரில் உள்ள, புகழ் வாழ்ந்த ஜைன கோவில் இருந்தது[1]. இது 1992ல், பாபரி மஸ்ஜித் இடித்ததற்கு பழிவாங்கும் நோக்கில் தாக்குதலுக்கு உள்ளாகி சேதப்படுத்தப்பட்டது[2]. அப்பொழுது பாகிஸ்தான் மற்றும் பங்களாதேசத்தில் ஆயிரக்கணக்கான கோவில்கள் இடிக்கப்பட்டன; இந்துக்கள் மற்றும் அவர்களது வீடுகள் தாக்கப்பட்டன. ஆனால், செக்யூலரிஸ இந்திய அரசியல்வாதிகள், அரசாங்கம், மற்றும் ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை. ஜைன கோவில் சேதப்படுத்தியப் பிறகு, கடைகள் போன்றவை அதனுள் வைக்கப்பட்டு வியாபாரத்திற்காக உபயோகப்படுத்தப்பட்டு வந்தது. லாஹூர் குப்பை அகற்றும் வாரியம் மற்றும் இன்னொரு தனியார் குப்பைக் கொட்டும் கம்பெனியும் [Lahore Waste Management Company (LWMC) and a private filling station] அக்கோவில் வளாகத்தை உபயோகப்படுத்தி வந்தன[3]. அந்த சாக்கில் ஒரு முல்லா ஒரு அறையை ஆக்கிரமித்துக் கொண்டு மதரஸா கூட நடத்தி வந்தார். இஸ்லாம் எப்படி இதையெல்லாம் அனுமதித்தது என்று யாரும் கேட்கவில்லை, விவாதிக்கவில்லை. குப்பைக் கொட்ட “நாங்களே உபயோகிக்கும் போது, நீயும் குப்பைக் கொட்டப்பா”, என்று விட்டு விட்டனர் போலும்.\nநீதி மன்ற ஆணையை மீறி இடிக்கப்பட்ட நிலை: 2016 ஜனவரியில் ஆரஞ்சு மெட்ரோ ரெயில் திட்டம் [Orange Line Metro Train (OMT) project] தொடர்பான எந்த வேலையும் சரித்திரப் புகழ் வாய்ந்த இடங்களிலிருந்து 200 அடிகளுக்குள் இருக்கக் கூடாது என்று லாஹூர் உயர்நீதி மன்றம் தடை விதித்தது[4]. முன்னர் உச்சநீதி மன்றமும் ஆணை பிறப்பித்திருந்தது[5]. இருப்பினும் நீதிமன்ற தடை உத்தரவையும் மீறி பஞ்சாப் அரசு அப்புராதன ஜெயின் கோவிலை பிப்ரவரி.10, 2016 புதன்கிழமை அன்று கால�� முழுவதுமாக இடித்துத் தள்ளப்பட்டது[6]. ஷேக் தாவூத் ஜிலானி சொல்வதை உடனுக்கு உடன் செய்திகளாக வெளியிட்டும், மறுத்தும் விமர்சித்து வரும் ஊடகங்கள் அவ்வாறு உடனடியாகக் கண்டுகொள்ளவில்லை. பாகிஸ்தானில் நீதி மன்றங்கள் இயங்கும் முறை இவ்வாறுதான் உள்ளது போலும். அதாவது, இப்படி மெட்ரோ ரெயில் திட்டம் என்றெல்லாம் நவீனப்படுத்தப் பட்டாலும், இஸ்லாமிய நாட்டில் அடிப்படைவாதிகளை, பயங்கரவாதிகளை, தீவிரவாதிகளை, ஜிஹாதிகளை பாகிஸ்தான் கட்டுப்படுத்தாமல் தான் இருந்து வருகிறது.\nகோவில் இடிப்புக்கு பஞ்சாப் அசெம்பிளியில் எதிர்ப்புத் தெரிவித்த எதிர்கட்சிகள்: பஞ்சாப் அசெம்பிளியில் எதிர்கட்சி தலைவர் இதை எதிர்த்தாலும், நடந்தது, நடந்து முடிந்து விட்டது[7]. பஞ்சாப் முதல்வருக்கு எதிராக எதிர்கட்சித் தலைவர் கத்தி ஆர்பாட்டம் செய்து வெளிநடப்பு செய்தனர்[8]. ஷரீப் சகோதரகளுக்கு – ஷாபாஷ் (பஞ்சாப் முதலமைச்சர்) மற்றும் நவாஸ் (பாகிஸ்தான் பிரதமர்) எதிராக குரல் எழுப்பினர்[9]. நம்ம ஊர் அரசியல்வாதிகள் போல அங்கும் மற்ற எதிர் கட்சிகள் பாகிஸ்தான் டெஹ்ரீக்-இ-இன்ஸாப் [Pakistan Teh reek-e-Insaaf], பாகிஸ்தான் முஸ்லிம் லீக் [Pakistan Muslim League(Q)], ஜமாத்-இ-இஸ்லாமி [Jamaat-e-Islami (JI)], பாகிஸ்தான் மக்கள் கட்சி [Pakistan People’s Party] முதலியன ஆர்பாட்டம் செய்து வெளிநடப்பு செய்தனவாம்[10]. ஆனால், அவை மற்றும் அவற்றின் தலைவர்கள் அப்பட்யென்ன “சிறுபான்மையினர்” நலன்களை பாதுகாத்து வருகின்றனாரா கொல்லப்படும், அடித்து நொறுக்கப்படும் நிலையில் தானே உள்ளார்கள்\nபாகிஸ்தான் மனித உரிமைகள் கமிஷன்: பாகிஸ்தான் மனித உரிமைகள் கமிஷன் கூட மக்கள் தங்களது கலாச்சாரத்தை காத்துக் கொள்ளும் உரிமைகளை தாக்காமல் இருக்க வேண்டும், அந்த ரெயில் திட்டத்தைப் பற்றி மறுபரிசீலினை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டது[11]. கடந்த 70 ஆண்டுகளாக இந்த கமிஷன் இல்லையா அல்லது ஒன்றும் செயல்படாமல் இருந்ததா என்று தெரியவில்லை. இந்து பெண்கள் கடத்தப் படுகிறார்கள், கற்பழிக்கப்படுகிறார்கள், வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யப் படுகிறாற்கள் என்றேல்லாம் அவ்வப்போது செய்திகள் வந்து கொண்டிருக்கின்றனவே, அவற்றையெல்லாம் ஏன் தடுக்கவில்லை. அப்பொழுதெல்லாம் மனித உரிமைகள் பிரச்சினை வரவில்லையா இவ்வாறு மீறல்களை செய்து கொண்டே போனால், எப்படி கலாச்சாரம் பாதுகாக்கப்படும், போற்றப்படும் இவ்வாறு மீறல்களை செய்து கொண்டே போனால், எப்படி கலாச்சாரம் பாதுகாக்கப்படும், போற்றப்படும்\nலாஹூர் நீதி மன்ற நடவடிக்கை எடுக்குமா: கமால் மும்தாஜ் என்பவர் இதை எதிர்த்து லாஹூர் நீதிமன்றத்தில் ஒரு “நீதிமன்ற அவமதிப்பு” வழக்கு ஒன்றை பஞ்சாப் அரசுக்கு எதிராகத் தொடுத்துள்ளாராம்[12]. மற்ற சரித்திரப் புகழ் வாய்ந்த இடங்களையாவது விட்டு வைக்க ஆணையிடுங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளாராம்[13]. இதை நம்மவூர் துருக்க-பாய்கள் படித்தால், பெருமையாக சொல்லிக் கொள்ளவும் செய்வார்கள். ஆனால், கடந்த 70 ஆண்டுகளில் ஏன் இந்து கோவில்கள் மறைந்து விட்டன, இந்து மக்கட்தொகை 33%லிருந்து, 7% ஆகக் குறைந்து விட்டது என்றெல்லாம் புதிர்களாக இருக்கின்றன. இத்தனை காலம் கண்டு கொள்ளாமல் இருந்தவர்கள் இப்பொழுது தான் மனித உரிமைகள் பற்றியெல்லாம் கவலைப்பட ஆரம்பித்துள்ளார்களா\nஅயோத்தியா பிரச்சினை வைத்துக் கொண்டு கோவிலை இடித்த போது, அயோத்தியா நிலத்தில் முஸ்லிம்களுக்கு பங்கு கொடுத்தது போல, இங்கும் இடம் கொடுப்பார்களா: மேலும் அவர்கள் பாகிச்தானில் என்ன அந்த கோவிலுக்கு இன்னொரு இடத்தை ஒதுக்குவார்களா, அங்கு கோவிலை கட்டிக் கொடுப்பார்களா அல்லது கோவில் கட்டிக் கொள்ள அனுமதிப்பார்களா போன்ற கேள்விகளுக்கு பதில்களை எதிர்பார்க்க முடியாது. ஆனால், நம்ம ஊரில், உச்சநீதி மன்றம், அயோத்தியா கோவில் வளாக நிலத்தை மூன்றாகப் பிரித்து, அதில் ஒரு பங்கை முஸ்லிம்களுக்குக் கொடுத்துள்ளது கவனிக்க வேண்டும். ஆகவே, பாகிஸ்தானிய எதிர்கட்சிகள் எதிர்த்து ஆர்பாட்டம் செய்தன என்றால், உள்ளூர் அரசியல் செய்துள்ளன அவ்வளவே. அங்கு மைனாரிடியாக உள்ள சீக்கியர்களின் ஓட்டு அவர்களுக்குத் தேவை, அதனால், தங்களது “செக்யூலரிஸாத்தை” இவ்வாறு காட்டிக் கொண்டுள்ளார்கள் போலும்.\nஐநா, நீதிமன்றம் சொல்லதை கேட்காத அரசு யார் சொல்வதை கேட்கும்: ஐக்கிய நாடுகளின் வல்லுனர்கள் ஜனவரி 2016லேயே, இந்த ரெயில்வே திட்டத்தை நிறுத்துமாறுக் கேட்டுக் கொண்டது. ஏனெனில், அந்த ரெயில் பாதை செல்லும் வழியில் பல பாதுகாக்கப்பட்டு வரும் சரித்திரப் புகழ் வாழ்ந்த இடங்கள் மற்றும் கட்டிடங்கள் இருக்கின்றன. மேலும், அப்பகுதிகளிலிருந்து வெளியேற்றப்படும் மக்களுக்கு மாற்று இடம் கொடுக்கப்படவில்லை. கரிமா பென்னௌன் [ Karima Bennoune] என்ற ஐநா மனித உரிமை பேச்சாளர் அக்கடிடங்கள் இடிக்கப்படுவது, அவை மறைந்து போகும் என்பது மட்டுமல்லாது, அங்குள்ள மக்களின் அடையாளங்களும் மறைந்து விடும் நிலையை உருவாக்கும் என்று எடுத்துக் காட்டினார்[14]. சரித்திரம், சரித்திர ஆதாரங்கள், சரித்திர மூலங்கள் மறைந்து விடும் என்றெல்லாம் எடுத்துக் காட்டினாலும், யார் கவலைப்பட்டார்கள்: ஐக்கிய நாடுகளின் வல்லுனர்கள் ஜனவரி 2016லேயே, இந்த ரெயில்வே திட்டத்தை நிறுத்துமாறுக் கேட்டுக் கொண்டது. ஏனெனில், அந்த ரெயில் பாதை செல்லும் வழியில் பல பாதுகாக்கப்பட்டு வரும் சரித்திரப் புகழ் வாழ்ந்த இடங்கள் மற்றும் கட்டிடங்கள் இருக்கின்றன. மேலும், அப்பகுதிகளிலிருந்து வெளியேற்றப்படும் மக்களுக்கு மாற்று இடம் கொடுக்கப்படவில்லை. கரிமா பென்னௌன் [ Karima Bennoune] என்ற ஐநா மனித உரிமை பேச்சாளர் அக்கடிடங்கள் இடிக்கப்படுவது, அவை மறைந்து போகும் என்பது மட்டுமல்லாது, அங்குள்ள மக்களின் அடையாளங்களும் மறைந்து விடும் நிலையை உருவாக்கும் என்று எடுத்துக் காட்டினார்[14]. சரித்திரம், சரித்திர ஆதாரங்கள், சரித்திர மூலங்கள் மறைந்து விடும் என்றெல்லாம் எடுத்துக் காட்டினாலும், யார் கவலைப்பட்டார்கள் ஜூலை 2015லிருந்தே, அப்பாதையை பாகிஸ்தான் நிர்வாகம் பலமுறை மாற்றி வந்துள்ளது[15]. நீதி மன்ற ஆணையினையே மதிக்காத அரசு, இதையே மதிக்கப் போகிறது ஜூலை 2015லிருந்தே, அப்பாதையை பாகிஸ்தான் நிர்வாகம் பலமுறை மாற்றி வந்துள்ளது[15]. நீதி மன்ற ஆணையினையே மதிக்காத அரசு, இதையே மதிக்கப் போகிறது ஆமாம், இடித்துத் தள்ளியாகி விட்டது.\nகுறிச்சொற்கள்:இந்திய நாகரிகம், இந்து, இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துமதம் தாக்கப்படுவது, கோவில் இடிப்பு, சமண கோவில், சமணம், ஜெயினம், ஜைன கோவில், ஜைனம், தூஷண வேலைகள், லாகூர், லாஹூர்\nஅரசியல், அல்லா, இந்து, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்களுக்கு சம உரிமை, இந்துக்களுக்கு சமநீதி, இந்துக்களுக்கு சமவாய்ப்பு, இந்துக்கள், இந்துமதம் தாக்கப்படுவது, கோவில் இடிப்பு, சம உரிமை, சமண கோவில், சமணம், சமூகத் தீவிரவாதம், ஜைன கோவில், ஜைனம், நம்பிக்கை, லாகூர், லாஹூர், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nநெரூரில், ஶ்ரீசதாசிவ பிரும்மேந���திரரின் 105வது ஆராதனை ஆராதனை 14-05-2019 அன்று நடந்து முடிந்தது\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: புரோகிதர்-ஐயர் ஆன ஸ்டாலினும், மந்திரத்திற்கு கூறி விளக்கமும், கனிமொழியின் ஆசைக்கு முருகனும்\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: புரோகிதர்-ஐயர் ஆன ஸ்டாலினும், மந்திரத்திற்கு கூறும் விளக்கமும்\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: செக்யூலரிஸ போதையில் கொலைவெறியில் ஆடும் இந்துவிரோத சித்தாந்தங்கள்\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: செக்யூலரிஸ போதையில் கொலைவெறியில் ஆடும் இந்துவிரோத சித்தாந்தங்கள்\n“மகாபாரதத்தில் மங்காத்தா” – இவையெல்லாம் இந்துக்களுக்காகவா\nஇந்து விரோத திராவிட நாத்திகம்\nகண்ணை உருத்தும் விதமான ஜாக்கெட்\nசோட்டாணிக்கரா பகவதி அம்மன் கோவில்\nதுவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி\nபல்கலைக் கழக துணை வேந்தர்\nமனதில் நஞ்சை விதைக்கும் முயற்சி\nமுதல் இந்து பார்லிமென்ட் பொது மாநாடு\nமுஸ்லிம் சார்பு தேர்தல் பிரச்சாரங்கள்\nUncategorized அரசியல் அவதூறு செயல்கள் ஆர்.எஸ்.எஸ் இந்து இந்து-விரோதம் இந்து அவமதிப்பு இந்துக்கள் இந்து தூஷிப்பு இந்து பழிப்பு இந்துமதம் தாக்கப்படுவது இந்து விரோத திராவிட நாத்திகம் இந்து விரோத நாத்திகம் இந்து விரோதி உரிமை கடவுள் எதிர்ப்பு கருணாநிதி செக்யூலரிஸம் திமுக திராவிட நாத்திகம் திராவிடம் துவேசம் தூஷணம் தூஷண வேலைகள் நாத்திகம் பகுத்தறிவு பிஜேபி பெரியாரிஸம் பெரியாரிஸ்ட் பெரியார்\nஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின்… இல் நெரூரில், ஶ்ரீசதாசிவ…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2019-06-18T08:00:17Z", "digest": "sha1:4AD7BYMZBQOLO5TIW5R5E3D76PERAWMQ", "length": 14321, "nlines": 305, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆட்களம் (உயிரியல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉய���ரியல் வகைப்பிரித்தலில், ஆட்களம் (domain) என்பது இராச்சியம் அலகுக்கு மேலுள்ள உயிரினங்களிலேயே உச்சவகைப்பாடாகும். 1990ல் காரல் வோஸி அறிமுகபடுத்திய மூன்று ஆட்களங்கள்:ஆர்க்கீயா, பாக்டீரியா மற்றும் மெய்க்கருவுயிரி ஆகும்.[1]\nஇதுவரை வகைப்படுத்தப்பட்டுள்ள உயிரினப் பிரிவுகள்:\nஇரு கள முறையில், நிலைக்கருவிலி (அல்லது Monera) மற்றும் மெய்க்கருவுயிரி எனப்பிரிக்கப்படுகிறது.[2][3]\nஅறுகள முறையில், பாக்டீரியா, ஆர்க்கீயா, அதிநுண்ணுயிரி, பூஞ்சை, தாவரம் மற்றும் விலங்குகள் எனப் பிரிக்கப்படுகிறது.[சான்று தேவை]\nமுக்கள முறையில், பாக்டீரியா, ஆர்க்கீயா மற்றும் மெய்க்கருவுயிரி எனப்பிரிக்கப்படுகிறது.[2][4][5]\nஎடியார்ட் சாட்டன் (Édouard Chatton)\nஹேர்பேர்ட் கோப்பலாண்ட் (Herbert Copeland)\nரோபேர்ட் விட்டாக்கர் (Robert Whittaker)\nகார்ல் வோஸ் உம் ஏனையோரும் (Carl Woese et al.)\nகார்ல் வோஸ் உம் ஏனையோரும் (Carl Woese et al.)\nதோமஸ் கவாலியர்-ஸ்மித் (Thomas Cavalier-Smith)\nஉருகீரோவும் ஏனையோரும் (Ruggiero et al.)\n2 இராச்சியங்கள் 3 இராச்சியங்கள் 2 Empires 4 இராச்சியங்கள் 5 இராச்சியங்கள் 6 இராச்சியங்கள் 3 ஆட்சிப்பிரிவுகள் 6 இராச்சியங்கள் 7 இராச்சியங்கள்\nஇராச்சியம் தொகுதி வகுப்பு Legion வரிசை குடும்பம் Tribe (biology) பேரினம் இனம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 நவம்பர் 2018, 09:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-18T08:15:30Z", "digest": "sha1:RYEPUFBHFMA5RQTORKODAMYIEAZUPPQX", "length": 10947, "nlines": 104, "source_domain": "ta.wikipedia.org", "title": "தேசிய விளையாட்டு நாள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2008 இந்தியன் பிரீமியர் லீக்கில் சென்னை சூப்பர் கிங்சு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையே நடைபெற்ற இருபது-20 மட்டைப்பந்து போட்டி\nஇந்திய தேசிய விளையாட்டு நாள் (Indian National Sports Day), இந்தியாவின் சிறந்த ஹாக்கி வீரராக திகழ்ந்த தியான் சந்த்தைப் பெருமைப்படுத்தும் விதமாக அவரது பிறந்த நாளான ஆகத்து 29இல் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. இந்நாளின் முக்கிய நோக்கமானது நாட்டு மக்களிடம் ஆரோக்கியமான வாழ்க்கையை ஊக்குவிப்பதாகும். தேசிய விளையாட்டு நாளில் குடியரசுத் தலைவரால், விளையாட்டுகளில் சாதனை படைத்த வீரர்களுக்கு ராஜிவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா, மற்றும் துரோணாச்சாரியார் போன்ற விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. 2012 இல் முதன் முதலாக இந்திய அரசு, தியான் சந்த் பிறந்த நாளான ஆகஸ்ட் 29ஆம் நாளை, தேசிய விளையாட்டு நாளாக அறிவித்தது.[1][2][3]\n1 கத்தார் தேசிய விளையாட்டு நாள்\n2 சப்பான் தேசிய விளையாட்டு நாள்\n3 மலேசிய தேசிய விளையாட்டு நாள்\nகத்தார் தேசிய விளையாட்டு நாள்[தொகு]\nகத்தார் நாட்டில் தேசிய விளையாட்டு நாள் ஆண்டுதோறும் பெப்ரவரி மாதத்தின் இரண்டாம் செவ்வாய்க்கிழமையில் கொண்டாடப்படுகிறது. இந்நாள் ஒரு பொது விடுமுறை நாளும் ஆகும்.[4] முதலாவது தேசிய விளையாட்டு நாள் 2012 ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது.[5][6]\nசப்பான் தேசிய விளையாட்டு நாள்[தொகு]\nயப்பான், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் இரண்டாவது திங்களன்று, \"சுகாதாரம் மற்றும் விளையாட்டு நாள்\" (体育の日 Tai-iku no Hi) என இருநாட்களை ஒரே நாளில் கொண்டாடுகிறது. இதன் நோக்கம் ஒரு ஆரோக்கியமான மனம் மற்றும் உடல் உறுதி மற்றும் ஒரு செயலில் வாழ்க்கையை விளையாட்டு ஊக்கமளிப்பதாகும். சப்பான் தேசிய விளையாட்டு நாள், 1964இல் டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க நாளில் குறிக்கப்பட்டு, 1966ஆம் ஆண்டு முதல் விடுமுறையுடன் அனுசரிக்கப்பட்டு வருகிறது. மேலும், ஆசியாவில் நடைபெற்ற முதலாவது ஒலிம்பிக்கின் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10இல் தேசிய விடுமுறை அறிவிக்கப்படுகிறது.2000ஆம் ஆண்டில், ஜப்பான் பொது விடுமுறையளித்து 'ஹேப்பி திங்கள்' முறையை செயல்படுத்தியது.[7]\nமலேசிய தேசிய விளையாட்டு நாள்[தொகு]\nமலேசியா தேசிய விளையாட்டு நாள் (மலாய்: அரி சுகன் நெகரா (Hari Sukan Negara) எனும் இந்நாளை, 2015ஆம் ஆண்டுமுதல், அக்டோபர் மாதம் இரண்டாவது சனிக்கிழமையில் ஆண்டுதோறும் நடைபெறுகிறது. தேசிய விளையாட்டு நாள், தன் மக்களிடம் ஒரு ஆரோக்கியமான வாழ்க்கையை ஊக்குவிக்கும் முக்கிய நோக்கமாக கொண்ட விடுமுறையாகும் என மலேசியா அறிவித்தது.[8]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சூன் 2019, 21:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-06-18T07:30:51Z", "digest": "sha1:T4I4FC4QKSNQD4Z42OM5VPFJD7TPJWGQ", "length": 12896, "nlines": 157, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹரல்ட் ஹோல்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிட்னி, நியூ சவுத் வேல்ஸ், ஆஸ்திரேலியா\nஹரல்ட் எட்வர்ட் ஹோல்ட் (Harold Edward Holt, ஆகஸ்ட் 5, 1908 – இறப்பு அநுமானிக்கப்பட்டது: டிசம்பர் 17, 1967) ஆஸ்திரேலியாவின் 17வது பிரதமராக 1966 - 1967 காலப்பகுதியில் இருந்தவர். இவர் விக்டோரியா மாநிலத்தின் செவியட் கடலில் குளிக்கும் போது திடீரென காணாமல் போனதையடுத்து இவரது பதவிக்காலம் டிசம்பர் 17, 1967இல் முடிவுற்றது. அவர் இறந்ததை ஆஸ்திரேலிய அரசு டிசம்பர் 19 இல் அதிகாரபூர்வமாக அறிவித்தது.\nஹோல்ட் மொத்தம் 32 ஆண்டுகள் நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருந்திருக்கிறார். பல ஆண்டுகள் அமைச்சரவையிலும் இடம்பெற்றிருக்கிறார். வியட்நாம் போரில் ஆஸ்திரேலிய இராணுவத்தை ஈடுபடுத்தியமைக்கு ஹோல்ட் இன்னமும் நினைவுகூரப்படுகிறார்.\n1 வியட்நாம் போரில் ஹோல்ட்\n2 மறைவு குறித்த வதந்திகள்\nஹோல்ட்டின் பதவிக்காலத்தில் வியட்நாம் போர் ஒரு முக்கிய வெளிநாட்டுக் கொள்கைப் பிரச்சினையாக இருந்தது. இப்போரில் கூடுதலான இராணுவத்தினரை ஈடுபடவைத்தார். பதவிக்கு வந்த அதே மாதத்தில் வியட்நாம் போரில் ஈடுபட்ட படையினரின் எண்ணிக்கையை மூன்று மடங்காக, 4,500 ஆக, அதிகரித்தார். ஹோல்ட் மிகவும் தீவிரமான அமெரிக்க சார்புக் கொள்கையுடையவராக இருந்தார். அமெரிக்க அதிபர் லின்டன் ஜோன்சனுடன் மிக நெருக்கமான தொடர்பைப் பேணிவந்தார்.\nவெள்ளை மாளிகையில் பிரதமர் ஹரல்ட் ஹோல்ட் அமெரிக்க அதிபர் லின்டன் ஜோன்சனுடன் காணப்படுகிறார்.\nஹோல்ட்டின் இறப்புக் குறித்து பல வதந்திகள் பலராலும் முன்வைக்கப்பட்டன. அவர் தற்கொலை செய்து கொண்டார் அல்லது ரஷ்ய அல்லது சீன நீர்மூழ்கிக் கப்பலினால் கடத்தப்பட்டார் என்றும் பலர் விவாதிக்கின்றனர்.\n1983 இல் பிரித்தானிய ஊடகவியலாளர் அந்தனி கிறே என்பவர் வெளியிட்ட நூலின் படி ஹோல்ட் மக்கள் சீனக் குடியரசின் உளவாளி என்றும் சீன நீர்மூழ்கிக் கப்பலினால் இவர் கடத்தப்பட்டார் என்றும் எழுதியுள்ளார்.[1]\nஆஸ்திரேலியத் தொலைக்காட்சி ஊடகவியலாளர் ரே மார்ட்டின் ந���ம்பர் 2007 இல் தயாரித்த விவரணத் திரைப்படம் ஒன்றில் ஹோல்ட் தற்கொலை செய்து கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். த புலெட்டின் இதழ் ஹோல்ட் தற்கொலை செய்து கொண்டதை ஆதரித்து எழுதியுள்ளது. ஹோல்ல்டின் அமைச்சரவை உறுப்பினரான டக் அந்தனி \"ஹோல்ட் கடைசிக்காலங்களில் மனாநோயுற்றவராகக் காணப்பட்டார்\" எனக் குறிப்பிட்டுள்ளார்.[2] ஆனாலும் ஹோல்ட் தற்கொலை செய்து கொண்டதை அவரது மகன் சாம் ஹோல்ட் மற்றும் முன்னாள் பிரதமர் மால்கம் பிரேசர் ஆகியோர் நிராகரித்திருந்தனர்.[3]\nஇதுவரையில் அவரது மரணம் மர்மமாக இருந்தாலும் பெரும்பான்மையானோர் பெரும் கடல் அலையினால் அடித்துச் செல்லப்பட்டு இறந்திருக்கலாம் என்றே நம்புகின்றனர். அவரது உடல் இதுவரையில் கண்டுபிடிக்கப்படாத நிலையில் செப்டம்பர் 2, 2005 இல் மரணவிசாரணை அதிகாரியினால் வெளியிடப்பட்ட அதிகாரபூர்வ அறிக்கையில் ஹோல்ட் கடலில் மூழ்கியே இறந்தார் என அறிவிக்கப்பட்டது.[4]\n↑ கிரே, அந்தனி. பிரதமர் ஒரு உளவாளி (லண்டன், 1983)\n↑ த புலெட்டின் 13 நவம்பர் 2007, ஹோல்ட் தற்கொலை செய்து கொண்டார்-தி ஆஸ்திரேலியன் 14 நவம்பர் 2007\n↑ சிட்னி மோர்னிங் ஹெரால்ட் 13 நவம்பர் 2007, ஹெரால்ட் சன் நவம்பர் 15 2007\n↑ ஏபிசி 2 செப்டம்பர் 2005\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 23:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/04/29/modi-received-income-tax-refunds-5-times-in-18-years-rahul-gandhi-6-times-over-same-period-014315.html?utm_medium=AMP&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-06-18T06:36:11Z", "digest": "sha1:NMXKNDDKIGY3VO3MTWKC67TA4X5MJ4OR", "length": 25430, "nlines": 220, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மோடி 5 முறை.. ராகுல் காந்தி 6 மூறை.. 18 ஆண்டுகளில் வருமான வரி ரீபண்ட் | Modi Received Income Tax Refunds 5 Times in 18 Years, Rahul Gandhi 6 Times Over Same Period - Tamil Goodreturns", "raw_content": "\n» மோடி 5 முறை.. ராகுல் காந்தி 6 மூறை.. 18 ஆண்டுகளில் வருமான வரி ரீபண்ட்\nமோடி 5 முறை.. ராகுல் காந்தி 6 மூறை.. 18 ஆண்டுகளில் வருமான வரி ரீபண்ட்\nஎன்னய்ய அனில் அம்பானி இப்படி ஆயிருச்சி..\n35 min ago என்னங்க அம்பானி கோவில் கொடைக்கு எல்லாம் கோடி ரூபாய் கொடுத்தவகளே இப்ப கோடீஸ்வரன் இல்லையா\n2 hrs ago சார், உங்க பேங்கோட சொத்த வித்து கிராமத்தோட வளர்ச்சி திட்டங்களுக்கு செலவழிங்க\n2 hrs ago உற்பத்தி துறையில் ���ேலைவாய்ப்பு: 2020ல் சென்னை, கோவை வளர்ச்சி... பெங்களூரு சரியும்\n2 hrs ago பினாமி மூலம் பண மோசடி, ஊழலில் ஈடுபட்டவர்கள் இனி தப்ப முடியாது.. வலை வீசும் வருமான வரி துறை\nMovies \"சப்பாத்தியும், ஊறுகாயும் சாப்பிட்டார்.. நல்லா இருக்கார்\".. மணிரத்னம் உடல்நிலை குறித்து சுஹாசினி\nNews யார் இந்த ஜேபி நட்டா பாஜகவில் அமித்ஷாவுக்கு அடுத்து பெரிய பதவி கிடைத்தது எப்படி\nLifestyle நம்ம முழு உடம்பையும் தாங்கிப்பிடிக்கறது இந்த எலும்புதானாம்... எப்படி தாங்குதுனு நீங்களே பாருங்க...\nSports அடுத்தடுத்த ஷாக்.. தொடரும் குழப்பம்.. இந்திய அணியில் மொத்தமாக நடக்கும் மாற்றம்.. கோலி அதிரடி\nTechnology சலுகையுடன் விற்பனைக்குக் களமிறங்கும் அட்டகாசமான சாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போன்\nEducation கணினி ஆசிரியர் தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nAutomobiles ரெனோ ட்ரைபர் நாளை ரிலீஸ்... பட்ஜெட் விலையில் ஓர் 7 சீட்டர் மாடல்\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nபுதுடெல்லி: கடந்த 18 ஆண்டுகளில் பிரதமர் மோடி 5 முறையும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 6 முறையும் வருமான வரி ரீபண்ட் பெற்றுள்ளனர்.\nவருமானவரி செலுத்துவோரிடம் கூடுதலாக பிடித்தம் செய்யப்பட்ட வரியை, முழுமையான கணக்கு தணிக்கைக்குப் பிறகு வருமான வரித்துறை அவர்களுக்கே திருப்பி கொடுத்து விடும் (ரீபண்ட்) வழக்கம் நடைமுறையில் உள்ளது. அதன்படி, இந்த கூடுதல் வரி தொகையை யார் எல்லாம் திரும்ப பெற்றுள்ளார்கள் என்பதை, வரி செலுத்துவோர்களின் பான் எண்ணை பயன்படுத்தி, வருமான வரித்துறை இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.\nஇதில் கடந்த 2001-02-ம் நிதியாண்டு முதல் இந்த விவரம் கிடைக்கிறது. மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுவுடன் சொத்து விவரம், பான் எண் உள்ளிட்ட தகவலை தெரிவிக்க வேண்டும். விஐபி வேட்பாளர்களின் பான் எண் மூலம் அவர்கள் இதுவரை எத்தனை முறை வருமானவரி கூடுதல் தொகையை திரும்ப பெற்றுள்ளனர் என்ற விவரம் செய்தியாக வெளியாகியுள்ளது.\nகோடை மழை 27 சதவிகிதம் குறைவு: விளைச்சல் பாதிக்கும் - விலைவாசி உயரும் அபாயம்\nமோடி 5 முறை- ராகுல் 6 முறை\nஅதன்படி, பிரதமர் மோடி கடந்த 18 ஆண்டுகளில் கூடுதலாக செலுத்திய வருமான வரியை 5 முறை திரும்ப பெற்றுள்ளார் என்றும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 6 முறை திரும்ப பெற்றுள்ளார் என்றும், சோனியா காந்தி 5 முறையும் வருமான வரி கூடுதல் தொகையை திரும்ப பெற்றுள்ளார்.\nஅமித்ஷாவுக்கு நிலுவை ஏதும் இல்லை\nஇதே பாஜக தலைவர் அமித் ஷாவுக்கு கடந்த 2015-16ம் ஆண்டில் இந்த கூடுதல் தொகை, நிலுவைத் தொகையுடன் சமன் செய்யப்பட்டுள்ளது. கடந்த 18 ஆண்டுகளில் வேறு எந்த கூடுதல் வரி தொகையையும் திரும்ப பெறவில்லை என்பது கவனிக்கதக்கது.\nசரி எப்படி இந்த ரீபண்டை பெறலாம்\nமாதச்சம்பளம் வாங்குவோரும், தனிநபர் பிரிவினரும், நிறுவனங்களும், தங்கள் வருமானத்திற்கு உரிய வரியை விட கூடுதலான வரியை செலுத்தி இருந்தால் உபரி வரியை (Refund) வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்த நாளில் இருந்து 3 மாதங்களுக்குள் வட்டியுடன் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலை நிலவி வந்தது. ஆனால் இதற்காக தற்போது மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டிருந்த அறிக்கையின் படி, முன்னதாக வரி செலுத்துவோரின் உபரி வரியை திரும்ப பெறுவதற்கும் நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருந்தது.\nவிரைவில் ரீபண்ட் பெறுவதற்கான மென்பொருள்\nதற்போது மத்திய அரசின் முயற்சியால் கால விரயமும் பண விரயமும் முற்றிலும் தடுக்கப்படும் விதமாக ஒரே நாளில் ரீபண்ட் பெறுவதற்கான புதிய மென்பொருள் தயாரிக்கப்பட உள்ளது என்றும், இதன் மூலம் மாத சம்பளம் வாங்குவோரும், நிறுவனங்களும் வருமான வரிக் தாக்கல் செய்த அடுத்த நாளே பெறமுடியும் என்றும் அறிவித்திருந்தார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபணமதிப்பிழப்புக்குப் பிறகும் வரி செலுத்துபவர்கள் எண்ணிக்கை சரிவு..\nவரி செலுத்த ஆர்வம் குறைவு - 6.68 கோடி வருமான வரி ரிட்டன் மட்டுமே தாக்கல்\nஆன்லைனில் வரி தாக்கல் தொடக்கம்.. ITR 1 மற்றும் ITR 4 வெளியீடு..\nஇனி வருமான வரி தாக்கல் நேரடியாக இல்லை.. ஆன்லைனில் மட்டுமே தாக்கல் செய்ய முடியும்\nமுதல்வரின் முன்னாள் அதிகாரிகள் வீட்டில் கணக்கில் வராத 281 கோடி ரூபாய்க்கான ஆவணங்கள் சிக்கியது..\nHRA, LTA-களையும் வருமான வரிப் படிவங்களில் சொல்ல வேண்டும்.. இல்லையெனில் வரிப் படிவம் ஏற்கப்படாது..\nவருமான வரி: 2018-19ஆம் நிதி ஆண்டுக்கான ரிட்டன் தாக்கல் செய்ய புதிய படிவங்கள் வந்தாச்சு\nபெங்களூரு: தொழிலதிபரிடம் ரூ. 14 லட்சம் லஞ்சம் வாங்கிய வருமானவரித்துறை அதிகாரி கைது\nDemonetization-ஆல் 88,00,000 பேர் வருமானவரி தாக்கல் செய்யவில்லை 20 ஆண்டு வரலாற்று உச்சம்\nஇனி ஆதார் இல்லாமல் வருமான வரி தாக்கல் செய்ய முடியாது..\nஏப்ரல் 01, 2019 முதல் அமலுக்கு வரும் புதிய நிதிச் சட்டங்கள்..\nசின்னதா வீடு கட்டினா 1% ஜி.எஸ்.டிதானாம்.. அப்படின்னா பெரிய வீட்டுக்கு.. அது 5% பாஸ்\nRead more about: income tax narendra modi வருமான வரி நரேந்திர மோடி ராகுல் காந்தி\nAmazon-ல் ஒரு மணி நேரத்துக்கு ரூ.120 கூலி.. வார சம்பளம் கொடுத்து மாணவர்களை கவறும் Amazon\nஐயா மகா ஜனங்களே, Punjab National Bank-க்கு மொத்த வாராக் கடன் ரூ.25,000 கோடிங்க.. மன்னிச்சுக்குங்க\nயோகி சார், மோடிஜி கிட்ட பேசி ரயில்வே ஸ்டேஷனையே ஏர்போர்ட் மாதிரி கட்டி விட்ருக்கீங்க.. ஆளுங்கட்சி\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/featuredvideo/2018/05/24134213/Aditanar.vid", "date_download": "2019-06-18T07:08:50Z", "digest": "sha1:VAYAYOO4VAWKPRQ4I677GXU6VFFBX4UH", "length": 4255, "nlines": 133, "source_domain": "video.maalaimalar.com", "title": "தமிழர் தந்தை சி.பா ஆதித்தனாரின் 37-வது நினைவு நாள்", "raw_content": "\nசென்னை 18-06-2019 செவ்வாய்க்கிழமை iFLICKS\nசென்னையில் பட்டு மாளிகை பச்சையப்பாஸ் சில்க்ஸ்\nதமிழர் தந்தை சி.பா ஆதித்தனாரின் 37-வது நினைவு நாள்\nவேண்டுவோருக்கு வேண்டும் வரம் கொடுக்கும் வடபழனி முருகப்பெருமான்\nதமிழர் தந்தை சி.பா ஆதித்தனாரின் 37-வது நினைவு நாள்\nதமிழர்கள் தமிழில் பேச முடியவில்லை - இயக்குனர் யுரேகா வருத்தம்\nதமிழர்கள் நன்றி கெட்டவர்கள் - சீமான் ஆவேச பேச்சு\nதமிழர்களை மதிக்கும் தெலுங்கு சினிமா - ஆர்.வி.உதயகுமார்\n'தமிழர் தந்தை' சி.பா.ஆதித்தனார் 36-வது நினைவு நாள் - திருவுருவச்சிலைக்கு தலைவர்கள் மரியாதை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/03/07152401/First-Commands.vpf", "date_download": "2019-06-18T07:26:24Z", "digest": "sha1:EKKNKOPHMD4V2F43Z3WKWZPC6NGDW34K", "length": 19929, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "First Commands || வான்மறையின் முதல் கட்டளைகள்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல�� களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nவான்மறையின் முதல் கட்டளைகள் + \"||\" + First Commands\nஎன்னுடைய கட்டளையை நிறைவேற்ற அதிக சிரமங்களைச் சந்திக்க நேரிடும் என்பதை முதலிலேயே அறிவுறுத்தப்பட்டுள்ளது.\n வஹியின் அதிர்ச்சியால் போர்வையை போர்த்திக் கொண்டிருப்பவரே நீர் எழுந்து நின்று மனிதர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக நீர் எழுந்து நின்று மனிதர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக உமது இறைவனை பெருமைப்படுத்துவீராக உமது ஆடையை பரிசுத்தமாக வைத்துக் கொள்வீராக அசுத்தங்களை வெறுத்து விடுவீராக. எவருக்கும் நீர் நன்மை உபகாரம் செய்து அதைவிட அதிகமாய் அவரிடம் பெற்றுக்கொள்ள கருதாதீர். உமது இறைவனின் கட்டளையை நிறைவேற்றுவதற்காக சிரமங்களை பொறுத்திருப்பீராக அசுத்தங்களை வெறுத்து விடுவீராக. எவருக்கும் நீர் நன்மை உபகாரம் செய்து அதைவிட அதிகமாய் அவரிடம் பெற்றுக்கொள்ள கருதாதீர். உமது இறைவனின் கட்டளையை நிறைவேற்றுவதற்காக சிரமங்களை பொறுத்திருப்பீராக\nஇந்த வசனங்களைச் சொன்ன வானவர் தலைவர் ‘அண்ணல் முகம்மதே அல்லாஹ் உங்களைத் தன் நபியாக, தன் வஹியை எடுத்துச் சொல்லும் தூதுவனாக தேர்ந்தெடுத்துள்ளான்’ என்று நற்செய்தியை கூறிவிட்டு மறைந்துவிட்டார்கள்.\nமுகம்மது (ஸல்) அவர்களுக்கு இந்த ஆன்மிக அதிர்ச்சியிலிருந்து விடுபடுவதற்கு சற்று அவகாசம் தேவைப்பட்டது. வானவர் தலைவரின் உண்மையான தோற்றம், அவர்கள் உள்ளத்தில் மாபெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இதயம் நடுங்கியவர்களாக ஹீரா குகையிலிருந்து தன் இல்லம் நோக்கி விரைந்தார்கள்.\nஜிப்ரீல் (அலை) அவர்களின் இறுக்கமான அணைப்பு இதயத்தை நடுங்கச்செய்துவிட்டது. உள்ளமெல்லாம் பதற, குளிர்வாட்டி வதைக்க இல்லம் வந்தடைந்த நபிகளார், தன் மனைவி கதீஜா நாயகத்திடம், ‘அருமை கதீஜாவே, என்னைப் போர்த்திவிடுங்கள், என்னை போர்த்தி விடுங்கள்’ என்று படபடப்புடன் கூறினார்கள். கதிஜா அம்மையார் போர்வையால் போர்த்திவிட்டபின் நபி அவர்கள் அமைதியாக உறங்கிவிட்டார்கள்.\nசிறிது நேரம் சென்று விழித்தவர்கள் “அருமை கதீஜாவே, நான் எப்போதும் போல் ஹீரா குகையிலே தியானத்தில் ஈடுபட்ட நிலையில் இன்றைக்கு ஓர் அதிசயம் நிகழ்ந்தது. தன்னை ‘ஜிப்ரீல்’ (வானவர் தூதுவர்களின் தலைவன்) என்று அறிமுகப��படுத்திய, ஆஜானுபாகுவான இறக்ைககள் கொண்ட தூதுவர் ஒருவர் என் முன்னே தோன்றினார். ‘அல்லாஹ்வின் கட்டளை, உங்களை அவனின் தூதுவனாக ஏற்றுக் கொண்டுள்ளான். இனிமேல் அவன் அனுப்பும் ‘வஹி’யை உங்களிடம் நான் வந்து தெரிவிப்பேன். அந்த கட்டளைகளை மனித குலம் முழுவதுக்கும் நீங்கள் எடுத்துச்சொல்லி அவர்களை நேர்வழிப் படுத்த வேண்டும்’ என்று சொல்லிவிட்டு ‘இக்ரஹ்’ (ஓதுவீராக) என்று கட்டளையிட்டார்கள்”.\n என்னை எதை ஓதச்சொல்கிறீர்கள், என்று நான் கூறியபோது, அவர் தன் உருவத்தை சுருக்கி, என் அருகில் வந்து, என்னை ஆரத்தழுவி ‘உங்கள் இறைவனின் பெயரைச்சொல்லி இப்போது ஓதுவீராக’ என்று சொன்னார்கள். அவர்களின் அணைப்பின் கதகதப்பில் நான் என்னை அறியாமல் ஓதத்தொடங்கினேன். அதன்பின் அவர் மறைந்துவிட்டார். சற்று சிந்தித்து பார்த்தபோது அவர்களின் உருவம் மற்றும் அவர்களின் உரையாடல்களை நான் வினோதமாக உணர்ந்தேன். ஆனால், அதில் உண்மைத்தன்மையையும் அறிந்து கொண்டேன். அதனை உணர்ந்தபோது என்னை குளிர் வாட்டி வதைத்துவிட்டது. அதனால் தான் உங்களை என்னைப்போர்த்தி விடும்படிச் சொன்னேன்” என்று நடந்த விஷயங்கள் அத்தனையையும் அருமை மனைவியிடம் அழகாக விவரித்தார்கள்.\n‘அப்படியா சொல்கிறீர்கள், நீங்கள் இதுவரை பொய் சொல்லி நான் அறியேன். நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை என்று நம்புகிறேன். அல்லாஹ்வின் கட்டளையைக் கொண்டு உங்களை நான் அல்லாஹ்வின் தூதர் என்று ஏற்றுக்கொள்கிறேன்’ என்றார்கள்.\nஅண்ணலார் கொண்டு வந்த அற்புத கலிமாவை இந்த உலகில் ஏற்றுக்கொண்ட முதல் நல்லடியார் அன்னை கதீஜா நாயகி தான்.\nதன் கணவருக்கு இப்போது ஆறுதல் தேவைப்படுகிறது, அதிர்ச்சியில் உறைந்துள்ளவரை நிஜ உலகிற்கு திரும்ப கொண்டு வருவதில் மனைவியான தனக்கு மிகுந்த பொறுப்பு இருக்கிறது என்பதை கதீஜா அம்மையார் உணர்ந்துகொண்டார். உடனே கணவரை ஆசுவாசப்படுத்தி இவ்வாறு கூறினார்கள்-\n‘அல்லாஹ் உங்களை ஒரு போதும் கைவிடமாட்டான். நீங்கள் ‘அல்அமீன்’ (உண்மையாளர்). உங்கள் உறவினர்கள் எப்படிப்பட்டவர்களாயினும் அவர்களை அனுசரிக்கிறீர்கள். பிறர் கஷ்டப்பட்டால் அவர்களுக்கு ஆறுதல் சொல்கிறீர்கள். அவர்களின் பாரங்களை நீங்கள் சுமக்கிறீர்கள். பலவீனமானவர்களுக்கு உதவுகிறீர்கள். விருந்தினர்களை இன்முகத்தோடு உபசரிக்கிறீர்கள். பிறரின் பாதிக்கப்பட்ட உரிமைகளை மீட்டுத்தருகிறீர்கள். இப்படிப்பட்ட நற்குணங்கள் கொண்ட உங்களை அல்லாஹ் ஒருபோதும் கை விடமாட்டான்’ என்று ஆறுதல் கூறி தேற்றினார்கள்.\nஅதன்பின் ‘இன்ஜீல்’ வேதத்தை ஓதித்தேர்ந்த நவ்பல் என்பவரிடம் நபிகளாரை அழைத்துச்சென்று, அத்தனை செய்திகளையும் சொன்னார்கள் கதீஜா நாயகி அவர்கள்.\nஅத்தனையையும் பொறுமையாக கேட்டுக்கொண்ட நவ்பல் ‘இவர் இன்றைய காலகட்டத்திற்காக அறிவிக்கப்பட்ட இறைத்தூதர் முகம்மது என்பவர். இந்த நிகழ்வுகளும், இவரைப்பற்றிய குறிப்புகளும் முந்தைய வேதங்கள் அனைத்திலும் தெளிவாய் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் மக்களை நேர்வழியின் பக்கம் அழைப்பதில் மிகுந்த சிரமத்திற்குள்ளவார். இவரின் சொந்தங்களே இவரை தங்கள் ஊரை விட்டு வெளியேற்றும். நான் உயிருடன் இருந்தால் அந்த காட்சிகளை கட்டாயம் காண்பேன். இவர் தான் வேதங்கள் அத்தனையும் ஒப்புக்கொண்ட இறுதி நபி’ என்றார்.\nஅவர் சொல்லில் தெரிந்த உண்மை அண்ணலாரின் உள்ளத்தை உறுதி செய்தது. நடந்த நிகழ்ச்சிகள் அத்தனையும் உண்மை தான் என்று நம்பினார்கள்.\nஉள்ளம் உறுதி பெற்றதும் தன் கடமையை உணர்ந்தார்கள். கட்டளையை நிறைவேற்ற ஆயத்தமானார்கள். கட்டளைகளில் எதற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்பதைக் கொண்டே எப்படிப்பட்ட நேர்மையான மார்க்கம் இஸ்லாம் என்பதைப்புரிந்து கொள்ளமுடியும்.\nஇறைவனைப் பெருமைப்படுத்தச்சொன்ன முதல் வசனத்தை அடுத்து சுத்தத்தை வலியுறுத்துகிறது. அசுத்தத்தை வெறுத்து ஒதுக்கச் சொல்கிறது. மனம், குணம், செயல்கள், சொற்கள் எல்லா வற்றிலும் சுத்தத்தை கடைப்பிடிக்கச்சொல்கிறது.\nஎன்னுடைய கட்டளையை நிறைவேற்ற அதிக சிரமங்களைச் சந்திக்க நேரிடும் என்பதை முதலிலேயே அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஅடுத்ததாக கொடுக்கல்-வாங்கலில் எதிர்பார்ப்பைத்தடை செய்கிறது. ‘ஒருவனுக்கு ஒரு நன்மையைச் செய்தால் அவனிடம் இருந்து எதனையும் எதிர்பார்க்காதீர்கள்’ என்று வலியுறுத்துகிறது.\nஇறைவனின் இந்த கட்டளைகள் அனைத்தும் மனிதன் இவ்வுலக வாழ்வில் நேர்வழியையும், மேன்மையையும் பெற்றுக்கொள்வதை அடிப்படையாக கொண்டுள்ளது என்பதை அறியும் போது இஸ்லாம் எத்தகைய உன்னத மார்க்கம் என்பது புரியும்.\n1. ரயில்வே அதிகாரிகள் இடையேயான தகவல் பரிமாற்றம் புரியும் மொழியில் பேசலாம் சுற்றறிக்கையில் மாற்றம்\n2. தமிழகத்தில் நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள ரூ.499 கோடி ஒதுக்கீடு- தமிழக அரசு\n3. இந்தியாவின் பாதுகாப்புத்துறை சார்ந்த தேவைகளை நிறைவேற்ற தயார் -அமெரிக்கா\n4. மற்ற மொழிகளை கற்றுக் கொள்வதில் தவறில்லை: பிரேமலதா விஜயகாந்த்\n5. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/05/Trump-modi.html", "date_download": "2019-06-18T08:17:27Z", "digest": "sha1:DF5HEID4P7BCLZOOHY4X6CQU7CM4MZOH", "length": 6763, "nlines": 52, "source_domain": "www.pathivu.com", "title": "மோடியை சந்திக்க டிரம்ப் ஆர்வம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / அமெரிக்கா / மோடியை சந்திக்க டிரம்ப் ஆர்வம்\nமோடியை சந்திக்க டிரம்ப் ஆர்வம்\nமுகிலினி May 25, 2019 அமெரிக்கா\nஇந்திய பிரதமர் மோடி மீண்டும் பிரதமர் ஆனதுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு \"ஜப்பானின் ஒசாகா நகரில் அடுத்த மாதம் ஜி20 நாடுகளின் மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் மோடியும் சந்தித்து பேசுவதற்கு ஆர்வமாக இருப்பதாகவும் இந்தியா, அமெரிக்கா இடையிலான நல்லுறவில் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. அவற்றை தொடர்ந்து முன்னெடுக்க ஆர்வத்துடன் இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.\nவடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டால், முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்துவதன் ஊடாக இரத்த ஆறு ஓடும் என நான் கூறியது உண்மைதான். கிழக்கு இணைக்கப்படுவதை முஸ்ல...\nசூத்திரதாரி கைது: வாக்குமூலமளிக்கிறார் ஹிஸ்புல்லா\nஏப்ரல் 21 தாக்குதலின் சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் நபர் தமிழகத்தில் கைதாகி இருப்பதாக கூறப்படுகிறது. மொஹமட் அசாருதீன் என்ற குறித்த ந...\nபிர­பா­க­ர­னுக்கு நிகர் அவரே - ரவூப் ஹக்­கீம்\nதமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் தலை­வர் பிர­பா­க­ர­னுக்கு நிகர் அவரே ஆவார். இலங்­கை­யில் இனி­மேல் எவ­ரும் பிர­பா­க­ரன் ஆகி­விட முடி­யாது. ...\nமீண்டும் யாழில் போதைபொருள் வியாபாரம்\nயாழ்.குடாநாட்டில் மீண்டும் போதைப்பொருள் கடத்தல் தொழிலில் முஸ்லீம்கள் சிலர் மும்முரமாக களமிறங்கியிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக...\nசாத்தியமாக்கினால் இனி இவர்தான் தற்கால அரசியல் வழிகாட்டி; ஜெகனமோகன் ��ெட்டி...\nநடந்து முடிந்த இந்திய மக்களவைத் தேர்தலோடு ஆந்திர மாநிலத்தின் சட்டசபை தேர்தலும் நடத்தப்பட்டது. இதில் மொத்தமுள்ள 175 இடங்களில் 151 தொகுதிகள...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் மலையகம் முள்ளியவளை கவிதை காணொளி அறிவித்தல் கனடா வலைப்பதிவுகள் டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து ஆஸ்திரேலியா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சினிமா சிறுகதை மண்ணும் மக்களும் சிங்கப்பூர் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/201407?ref=archive-feed", "date_download": "2019-06-18T07:05:33Z", "digest": "sha1:LCWXUTNPFBTJFUCBBLG7OGNXD2HATQAC", "length": 7776, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "போலி கடவுச்சீட்டு மூலம் இலங்கை வரமுற்பட்டவருக்கு ஏற்பட்ட நிலை! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபோலி கடவுச்சீட்டு மூலம் இலங்கை வரமுற்பட்டவருக்கு ஏற்பட்ட நிலை\nபோலியான கடவுச்சீட்டை பயன்படுத்தி இலங்கை வரமுற்பட்ட ஒருவர் மதுரை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nநேற்று மாலை மதுரை விமானநிலையத்திலிருந்து இலங்கை வரமுற்பட்ட போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த 41 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.\nகுறித்த நபர் போலி கடவுச்சீட்டு மூலம் இலங்கைக்கு வந்து, இலங்கையிலிருந்து குவைத்த செல்ல திட்டமிட்டிருந்தமை விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.\nஇந்நிலையில், விமானநிலைய அதிகாரிகள் வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய பெருங்குடி பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/srilanka/01/200424?ref=archive-feed", "date_download": "2019-06-18T06:54:31Z", "digest": "sha1:54ARKV7HJRTNNNCWY5XPFCM7VMA6E2BC", "length": 7664, "nlines": 145, "source_domain": "www.tamilwin.com", "title": "“மன்னிப்போம் மறப்போம்” கிருபாகரனின் இந்தியா பற்றிய பார்வை! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n“மன்னிப்போம் மறப்போம்” கிருபாகரனின் இந்தியா பற்றிய பார்வை\nகடந்த 27ம்திகதி பாரிஸில் உரையாற்றிய தமிழர் மனித உரிமைகள் மையத்தின் பொதுச் செயலாளர் ச.வி.கிருபாகரன் அவர்கள், தமிழீழமக்களிற்கும்இந்தியாவிற்கும் இடையிலான முக்கியத்துவம் பற்றி கூறியுள்ளார்.\nகிருபாகரன் தனது உரையில் “மன்னிப்போம் மறப்போம்” என்பதுடன் நிறுத்தாது, இந்தியாவுடன்நட்புடன் உறவாடுவதன் மூலம், ஈழத்தமிழர்கள்தமது அரசியல்உரிமைகளை பெற வழி வகுக்குமென கூறியுள்ளார்.\nஈழத்தமிழர்களிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான நட்பு வளர்வதற்கு - இரண்டாம் உலக யுத்தத்தின் போது, மிகமோசமான பகை நாடுகளாக திகழ்ந்த ஜப்பானும் அமெரிக்கவும் தற்பொழுது உலகில் அதிசிறந்த நட்பு நாடுகளாக உள்ளதை, ஈழத்தமிழ��், ஊதாரணமாககொள்ள வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/159280-we-assure-women-safety-about-night-shifts-in-24hrs-shops-open-says-minister-sampath.html", "date_download": "2019-06-18T07:49:38Z", "digest": "sha1:HAJHIAEBHIYWF3RXOM7MDAD4F35UBCKV", "length": 19344, "nlines": 415, "source_domain": "www.vikatan.com", "title": "`பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யத் தானே அரசு இருக்கிறது!'- அமைச்சர் எம்.சி.சம்பத் | we assure women safety about night shifts in 24hrs shops open says minister sampath", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:00 (07/06/2019)\n`பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யத் தானே அரசு இருக்கிறது\nதொழில் வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பை மையப்படுத்தி, தமிழகத்தில் 24 மணிநேரமும் வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளை நடத்துவதற்குத் தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதில், பெண்களின் பாதுகாப்பு உள்ளிட்ட சந்தேகங்களுக்கு விளக்கம் பெற, தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்திடம் பேசினோம்.\n`வெளிநாடுகளில் 24 மணிநேரமும் வணிக நிறுவனங்கள் செயல்படுகின்றன. அதுபோல நம் தமிழ்நாட்டிலும் செயல்படுத்த முடியும். ஐ.டி உட்பட பெரு நிறுவனங்கள் முதல் சிறு நிறுவனங்களில் வேலை செய்யும் பலரும் பல்வேறு ஷிஃப்ட் முறையில் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கான உணவு மற்றும் பிற தேவைகளுக்குச் சிறு வணிகர்களின் பங்கு முக்கியமானதாக இருக்கிறது. அவர்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார வளர்ச்சியை உயர்த்தும் நோக்கத்தில்தான் 24 மணிநேரமும் கடைகளை நடத்துவதற்குத் திட்டமிட்டிருக்கிறோம்.\nஇதில் எந்தக் கட்டாய நடைமுறையும் இல்லை. விருப்பமுள்ளவர்கள் இரவு நேரத்திலும் கடைகளை நடத்தலாம். அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு வழங்கும். குறிப்பாக, இந்த நடைமுறையில் பெண்களின் பாதுகாப்பு குறித்து கேள்விகள் எழுகின்றன. அதை உறுதிசெய்யத்தானே அரசு இருக்கிறது. வணிக நிறுவனங்களை நடத்தும் பெண்கள் மற்றும் பெண் நுகர்வோர்கள் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்பதற்கு அரசு உத்தரவாதம் அளிக்கும். அதற்குக் காவல்துறையினர் இரவு நேர ரோந்துப் பணிகளிலும் ஈடுபடுவார்கள். இந்த விவகாரத்தில், பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய தனிக் குழுவை ஏற்படுத்தும் யோசனைகளும் இருக்கிறது. இதுதொடர்பாக நானும், தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தினரும் வரும் திங்கட்கிழமை முதல்வருடன் ஆலோசனை நடத்துவோம். அப்போது தெளிவான முடிவுகள் எடுக்கப்பட்டு, விரைவில் விரிவான தகவல்கள் வெளியாகும்\" என்றார்.\n`என்னைப் பைத்தியக்காரன் என்று சொன்னார்கள்; இன்று என் கதை பாடப் புத்தகத்தில்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n` 2 தொகுதிகள்தான்...ஆனால், 2 கணக்குகள்' - உதயநிதி மூட்டிய தீயைப் பயன்படுத்தும் எடப்பாடி பழனிசாமி\n`கை கழுவக் கூடாது; டாய்லெட்டை பயன்படுத்தக் கூடாது’- மாணவர்களுக்கு தனியார் பள்ளி கட்டுப்பாடு\n'- வீட்டில் இருப்பவர்களைப் பாதுகாக்க போலீஸ் வாசகங்கள்\n`2 கிமீ தூரம் நடந்து தண்ணீர் எடுத்தோம்; ஊற்றுக்குழியை அதிகாரிங்க மூடிட்டாங்க\nமக்களவை சபாநாயகர் பதவிக்கான என்.டி.ஏ வேட்பாளர் பிர்லா\n’ - மின்வாரியத்தை நெருக்கும் அதானி\nபெண் போலீஸ் அதிகாரியை எரித்துக் கொன்றது ஏன்- காவலர் அதிர்ச்சி வாக்குமூலம்\n`கையில் டியூப்லைட் எரிந்தது, தலையில் டெஸ்டர் ஒளிர்ந்தது’- எம்.பி கணேசமூர்த்தியின் மின் ஆய்வு\n`என்மீது 28 வழக்கு இருக்கு; ஒருவரை கொல்லப்போறேன்'- போலீஸுக்கு சவால்விடும் கஞ்சா வியாபாரி\n``100 கோடி வருமானம்... ராயல்டி கேட்ட ஶ்ரீப்ரியா... அப்பாவுக்கு பெடிக்யூர்\" - லதா மோகனின் பிசினஸ் சுவாரஸ்யம்\n`சர்வாதிகார நடவடிக்கை என்ற பெயர் வந்துவிடக் கூடாது' - ஸ்டாலினின், 8 பேர் கமிட்டியால் கொதிக்கும் உடன்பிறப்புகள்\n\"வெறும் வயித்துல ஏ.பி.சி ஜூஸ், நிறைய சுடுதண்ணி...\" - ஃபிட்னஸ் ரகசியம் பகிரும் நடிகர் ஜான் விஜய் #FitnessTips\n`தி.மு.க-வை ஜெயிக்க வெச்சீங்கள்ல... அவங்ககிட்ட போய்க் கேளுங்க’ - ஆசிரியர்களிடம் உறுமிய அமைச்சர்\nபுரட்சியும் டெக்னாலஜியும் சேர்ந்தால் என்னாகும் சீனாவுக்குப் பாடம் எடுத்த ஹாங்காங் மக்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடன��ன் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998690.87/wet/CC-MAIN-20190618063322-20190618085322-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}